diff --git "a/data_multi/ta/2018-34_ta_all_0593.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-34_ta_all_0593.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-34_ta_all_0593.json.gz.jsonl" @@ -0,0 +1,477 @@ +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t42116p25-topic", "date_download": "2018-08-20T06:44:02Z", "digest": "sha1:3MKGNMEEELNFQPPQLBAV5LOIROQB7L6V", "length": 20645, "nlines": 235, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "காதல் - Page 2", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» காதல் – கவிதை\n» குறியீடு – கவிதை\n» தொழிலே தெய்வம் – கவிதை\n» ஜங்கிள் புக் – கவிதை\n» வனம் உருவாக்குதல் – கவிதை\n» பதில் விளக்கு – கவிதை\n» பிடுங்கப்பட்ட பூர்வீக கனவு - கவிதை\n» அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நாளை முதல், 'நீட்' பயிற்சி\n» தகவல்உரிமை சட்டம்: பயனடைந்தோருக்கு பரிசு\n» கை குலுக்காமல் சென்றதால் வேலை இழந்த பெண்ணுக்கு நஷ்ட் ஈடு வழங்க உத்தரவு\n» சிதைக்கு தீ மூட்டும் பாரம்பரியத்தை பெண்களுக்கும் ஏற்படுத்தி தந்த வாஜ்பாய்\n» நேதாஜியின் அஸ்தியை இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசு முயற்சிக்க வேண்டும் - மகள் வலியுறுத்தல்\n» வாழ்வின் நிஜங்கள் – களக்காடு வ. மாரி சுப்பிரமணியன்\n» வாழ்வின் நிஜங்கள் — கவிஞர் அரங்க.கோவிந்தராஜன்\n» வாழ்வின் நிஜங்கள்- கவிஞர் சூடாமணி\n» வாழ்வின் நிஜங்கள்’- கோ. மன்றவாணன்\n» **வாழ்வின் நிஜங்கள்’- கவிஞர் ராமக்ருஷ்\n» ‘வாழ்வின் நிஜங்கள் -பெருவை பார்த்தசாரதி\n» ‘வாழ்வின் நிஜங்கள் -இனிய தமிழ் செல்வா\n» வாழ்வின் நிஜங்கள் – – பவித்ரா ரவிச்சந்திரன்\n» வாழ்வின் நிஜங்கள் -ஏ.கே.சேகர்\n» கெட்டவனுக்கும் நல்லது செய்\n» காதல் பற்றிய பேச்சுக்களுக்கு நயன்தாரா விளக்கம்\n» சிம்புவுடன் அதே ஜோடி\n» நெஞ்சமெல்லாம் பல வண்ணம்’.\n» அம்பு எய்துவதில் கின்னஸ் சாதனையை எட்டிய 3 வயது தமிழக சிறுமி\n» முத்துக் கதை: உபத்திரவம்\n» பிள்ளையார் பெயரில் அமைந்த ஊர்\n» ஆவணி மாத வளர்பிறை மிகுந்த முக்கியத்துவம் பெறுவது ஏன்\n» நற்செயலை நாள்தோறும் செய்து கொண்டிருப்பது மேல்\n» கனா படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சிவகார்த்திகேயன்\n» பிச்சைக்காரனுக்குப் பிறகு சசி இயக்கும் படம்: படப்பிடிப்பு தொடங்கியது\nசேனைத்தமிழ் உலா :: பொழுது போக்கு :: மனங்கவர்ந்த கவிதைகள்\nபுரட்சிப் பூக்கள் - கவிதைகள்\nஅச்சலா wrote: நான் போட்டிக்கு 14 தலைப்பில் அனுப்பி வைத்து இருந்தேன்..\nஎழுத்து .காம் நான் ஆகஸ்டு 22 அன்று இணைந்தேன்...\nஅதில் சில இங்கு சேரும் வரிகளை இட்டேன்...\nஅடடா சின்ன குளப்பமாகி விட்டது சாரி அக்கா#)\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nஅச்சலா wrote: நான் போட்டிக்கு 14 தலைப்பில் அனுப்பி வைத்து இருந்தேன்..\nஎழுத்து .காம் நான் ஆகஸ்டு 22 அன்று இணைந்தேன்...\nஅதில் சில இங்கு சேரும் வரிகளை இட்டேன்...\nஅடடா சின்ன குளப்பமாகி விட்டது சாரி அக்கா#)\nஅச்சலா wrote: நான் போட்டிக்கு 14 தலைப்பில் அனுப்பி வைத்து இருந்தேன்..\nஎழுத்து .காம் நான் ஆகஸ்டு 22 அன்று இணைந்தேன்...\nஅதில் சில இங்கு சேரும் வரிகளை இட்டேன்...\nஅடடா சின்ன குளப்பமாகி விட்டது சாரி அக்கா#)\nசாரி அக்கா குழப்பமாகி விட்டது.\nஉங்களுக்கு தனிமடல் அனுப்பினேன் பதில் தரல நிங்க:(\nஅச்சலா wrote: நான் போட்டிக்கு 14 தலைப்பில் அனுப்பி வைத்து இருந்தேன்..\nஎழுத்து .காம் நான் ஆகஸ்டு 22 அன்று இணைந்தேன்...\nஅதில் சில இங்கு சேரும் வரிகளை இட்டேன்...\nஅடடா சின்ன குளப்பமாகி விட்டது சாரி அக்கா#)\nசாரி அக்கா குழப்பமாகி விட்டது.\nஉங்களுக்கு தனிமடல் அனுப்பினேன் பதில் தரல நிங்க:(\nஅச்சலா wrote: நான் போட்டிக்கு 14 தலைப்பில் அனுப்பி வைத்து இருந்தேன்..\nஎழுத்து .காம் நான் ஆகஸ்டு 22 அன்று இணைந்தேன்...\nஅதில் சில இங்கு சேரும் வரிகளை இட்டேன்...\nஅடடா சின்ன குளப்பமாகி விட்டது சாரி அக்கா#)\nசாரி அக்கா குழப்பமாகி விட்டது.\nஉங்களுக்கு தனிமடல் அனுப்பினேன் பதில் தரல நிங்க:(\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nஅச்சலா wrote: நான் போட்டிக்கு 14 தலைப்பில் அனுப்பி வைத்து இருந்தேன்..\nஎழுத்து .காம் நான் ஆகஸ்டு 22 அன்று இணைந்தேன்...\nஅதில் சில இங்கு சேரும் வரிகளை இட்டேன்...\nஅடடா சின்ன குளப்பமாகி விட்டது சாரி அக்கா#)\nசாரி அக்கா குழப்பமாகி விட்டது.\nஉங்களுக்கு தனிமடல் அனுப்பினேன் பதில் தரல நிங்க:(\nஅச்சலா wrote: நான் போட்டிக்கு 14 தலைப்பில் அனுப்பி வைத்து இருந்தேன்..\nஎழுத்து .காம் நான் ஆகஸ்டு 22 அன்று இணைந்தேன்...\nஅதில் சில இங்கு சேரும் வரிகளை இட்டேன்...\nஅடடா சின்ன குளப்பமாகி விட்டது சாரி அக்கா#)\nசாரி அக்கா குழப்பமாகி விட்டது.\nஉங்களுக்கு தனிமடல் அனுப்பினேன் பதில் தரல நிங்க:(\nஆமா உங்களுக்கெல்லாம் என்னாச்சி ஏன் எல்லாரும் ஒரே அழு மூஞ்சியா இருக்கிங்க)* )*\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nசேனைத்தமிழ் உலா :: பொழுது போக்கு :: மனங்கவர்ந்த கவிதைகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறி��ுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல��� தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://psdprasad-tamil.blogspot.com/2015/", "date_download": "2018-08-20T07:04:29Z", "digest": "sha1:RUSTOYU7UJRCKYLLQ53GAF42R6EHKK2G", "length": 126825, "nlines": 953, "source_domain": "psdprasad-tamil.blogspot.com", "title": "அரங்கேற்றம்: 2015 .zoomeffect img{ -webkit-transform:scale(0.8); -moz-transform:scale(0.8); -o-transform:scale(0.8); -webkit-transition-duration: 0.5s; -moz-transition-duration: 0.5s; -o-transition-duration: 0.5s; opacity: 0.7; margin: 0 10px 5px 0; } .zoomeffect img:hover{ -webkit-transform:scale(1.1); -moz-transform:scale(1.1); -o-transform:scale(1.1); opacity: 1; }", "raw_content": "\nஜோக்ஸ் - பாகம் - 14\n\" சாரீ\" ரம் சூப்பர் \n\"நேத்திக்கு கச்சேரியில அந்த சிஸ்டர்ஸ் \"ஸ...ரி..ஸ...ரி\"ன்னு கீழ் ஸ்தாயில அமர்க்களமா பாடினா இல்ல\n\"சாரி மாமி...நா அத சரியாக் கேட்கலை. அவங்க Saree- யேப் பாத்துகிட்டு இருந்தேன் \n\"இந்த சபாவோட ஓனர் பேரு சபாபதி \n\"இந்த சபா அவரோட மனைவி பேர்ல இருந்துதுன்னா, அவங்க பேரு சபா பத்தினியா இருக்குமோ\n\"சபா வாசல்ல நுழைகிற போதே கூட்டம் கலை கட்டுதேன்னு நினைச்சு மேடையேறி உட்கார்ந்தேன்...கடைசியில ஆடியன்சே அவ்வளவா காணல...என்னாச்சு\n\"கான்ட்டீன் கலை கட்டிடுச்சு அண்ணா \n\"இது என்ன அவர் பாடிகிட்டே இருக்கும்போது நடுவில நடுவில 'பீப்' சத்தம் போடறாங்க \n\"அந்த பாடகருக்கு ஞாபகமறதியாம்...அவர் மறந்து போன வார்த்தை, சங்கதியை மறைக்கத்தான் 'பீப்' போடறாங்களாம் \nஇறைவன் செய்தானே பூமியிலே ஒதுக்கீடு \nஇதுநிலமாம், இதுமலையாம், இதுநீரின் நிலையெனவே \nஅதையும் மதியாமல் நம் இஷ்டம் புவியென்று\nஅவிழ்த்து விட்டார்போல் அலைந்தோமே நாமெல்லாம் \nநமக்கு ஒதுக்கீடு எனஒன்று வகுத்தாலே\nஅடுத்த ஒருவர்க்கு அதைநாமும் அளிப்போமா\nகணக்கு எல்லார்க்கும் ஒன்றேதான் மாறிடுமா\nஉனக்கு... எனக்கில்லை என்றேதான் ஆகிடுமா\nகளவு செய்தோமே நீர்நிலைகள் இடமெ��்லாம்...\nபொறுமை அதுகாத்து இருந்தனவே நேற்றுவரை \nஅளவு மீறியது போலவைகள் நினைத்தனால்...\nஇன்று வீடுபுகக் கூரைவரை நனைந்ததுவே \nஇதையும் தாண்டியொரு பேரிடரும் வருமெனிலே\nஎதுவும் இல்லாமல் போகின்ற நிலைவருமே \nஎதையும் அரசியலாய் ஆதாயம் தேடாமல்...\nஇயற்கை யோடிணைந்து வாழும்வழி அறிந்திடுவோம் \nLabels: இயற்கை, கவிதை, வெள்ளம்\n\"கடிங்க...\" எனக் கொசுக் கூட்டம் வந்தால், \"அ..டிங் கு...புடிங்கு..\" என்று ஓடுகின்ற நிலையில் சுத்தம் சுகாதாரம் மற்றும் அலட்சியம் செய்யாத கவனம் தேவைப் படுகிறது.\nLabels: கவிதை, கொசு, சுகாதாரம், சுத்தம், விழிப்புணர்வு\nமழை - பல பார்வைகள்\nஎல்லா நிகழ்வுக்கும் உள்ளது போல, சமீபத்திய மழைக்கும் அவரவர் கருத்துக்கள் இருந்தன...ஒரு நிருபராகி, \"இந்த மழை பற்றிய உங்கள் கருத்து என்ன\" என்று பல தரப்பு மக்களிடம் கேட்டால் என்ன பதில் வரும்...படியுங்கள்...\nமாணவன்: இந்த மாதிரி மழை பேஞ்சா ஜாலி...ஸ்கூல் லீவு...(பதில் சொன்ன பள்ளிக் கூட சிறுவன் வீட்டுக்குள்ளும் தண்ணீராம் \nஅப்பா: கடைசியா, நாங்க கேரளா போனபோது என் பையன் \"போட்டிங்\" போகணும்னு சொன்னான். நாங்க போன ஒரு வாரத்துக்கு முன்னாடிதான் ஒரு \"போட்\" கவிழ்ந்து விபத்து நடந்ததா கேள்விபட்டிருந்தோம். அதனால...\"போட்டிங்\" போகல...அந்த குறை இப்ப இந்த மழையால தீர்ந்துச்சு என் பையன் வீட்டுக்கு பால் வாங்கவே போட்லதான் போயிட்டு வர்றான்...\nஅம்மா: இந்த பிள்ளைங்கள வீட்டுல வெச்சுகிட்டு முடியல...காய்கறி விலை ஏறிடுச்சு ஆர்டர் பண்ணி சாப்பிடலாமுன்னா டெலிவரி இல்லன்னு சொல்றாங்க...\nபக்கத்து வீட்டு மாமி: மழையினால எதுக்கு கரெண்ட் கட் பண்றங்கன்னு தெரியல..மூணு நாளா, சீரியலே பார்க்க முடியல...\nஎதிர்கட்சி அரசியல்வாதி: இந்த மழைக்கு காரணம் ஆளும் கட்சிதான்... இலவச மிக்சி கொடுப்பதற்கு பதில் இலவச குடை கொடுத்திருந்தால், மக்களுக்கு உதவியாக இருந்திருக்கும்...நாங்கள் ஆட்சிக்கு வந்தால், இலவச குடை, ரெயின் கோட் வழங்கு திட்டத்தை நிறைவேற்றுவோம் \nஆளும் கட்சி அரசியல்வாதி: மக்களுக்கு நல்லது செய்யும் வகையில், மழைக் காலத்தில், நமது அரசு நகரத்துக்குள்ளேயே \"படகு\" வசதி செய்து தந்துள்ளது. ஊரெங்கும் தண்ணீர் இருந்தாலும், \"தண்ணி\"க் கடைகளை மூடாமல் நடத்துவதும் நாங்கள்தான்...\nநாலும் தெரிந்த வாட்ஸ் அப் க்ரூப்: நாங்க அப்பவே சொன்னோம். ஏரிகள் எ���்லாம் வீடு கட்டினதுனாலதான் இந்த மழையின் பாதிப்பு அதிகமா இருக்கு. (க்ரூப் சொல்லாமல் சொன்னது: எங்க ஊரு ஏரி பக்கம் வீடு கட்டும் போதே நாங்க கேட்டோம்...அந்த இடத்தில எங்களுக்கும் பங்கு கொடுங்கன்னு...\nமுகநூலில் படம் போடுவோர்: சும்மா செல்fபி எடுத்து போட்டு போரா இருந்தது. இந்த மழையால தண்ணீர் தேங்கியிருக்குற இடம் நிறைய கிடைச்சுது போட்டோ எடுக்க...எதிர்ப்புறமா ஒருத்தங்க தண்ணீர்ல மூழ்கி \"காப்பாத்துங்க\"ன்னு கத்தினாங்க..அத அப்படியே வீடியோ எடுத்து பேஸ்புக்ல போட்டேன். வைரல் ஆயிடுச்சு \"ன்னு கத்தினாங்க..அத அப்படியே வீடியோ எடுத்து பேஸ்புக்ல போட்டேன். வைரல் ஆயிடுச்சு (அதுக்கு அவங்கள காப்பாத்திருக்க முயற்சி செஞ்சுருக்கலாமே (அதுக்கு அவங்கள காப்பாத்திருக்க முயற்சி செஞ்சுருக்கலாமே \nமருத்துவர்கள்: இந்த சீஸன் வழக்கத்தைவிட எங்களை ரொம்ப பிஸியா வெச்சிருக்கு...இப்போ யூட்யூப், பேஸ்புக்-லயே வைரல் ஆகிறதுனால...வைரல் ஜுரம்ன்னு சொன்னா மக்கள் புரிஞ்சுக்கிறாங்க...\nவானிலை ஆராய்ச்சி மையம்: நாங்க இருக்கிறதே இந்த சீஸன்லதான் மக்களுக்குத் தெரியுது. மீடியாவும் எங்கள பேட்டி எடுக்க வராங்க...அதனால மழையை நாங்க வரவேற்கிறோம் \nLabels: கதை-கட்டுரை, கற்பனை, புனைவு, மனசில பட்டது\nஜோக்ஸ் - பாகம் - 13\n\"உங்க பையனுக்கு உங்க ஜீன்ஸ்-தான இருக்கும் \n\"அதுக்காக என் ஜீன்ஸ் பேண்ட்-டை எடுத்து போட்டுகிட்டு நிக்கறானே \n\"ரொம்ப வருஷத்துக்குப் பிறகு பருவ மழை பொழிஞ்சதுனால...கிராமத்தில விவசாயிங்க சந்தோஷமா இருக்காங்க...\"\n\"ஸ்கூல் பசுங்க சந்தோஷமா இருக்காங்க (ஸ்கூல் லீவு இல்ல...\n\"காலையில எங்க வீட்டுக்குள்ள தண்ணி பூந்துடிச்சு டீச்சர்...\"\n\"அப்படியா..வீட்டுல யாரும் இல்லையா...உங்க அப்பா எங்க\n\"அவருக்குள்ள நேத்தி நைட்டே தண்ணி பூந்துடிச்சு டீச்சர் \n\"பொண்ணுங்கன்னா, தலை முடி நிறைய்ய இருக்கணும்டா அந்தக் கூந்தல் அப்படியே பின்னழகு தாண்டி நீளமா இருக்கணும். அத மாதிரி ஒரு பொண்ணத் தான்டா மச்சான் நான் காதலிப்பேன்...\" - இது வாசு...\n\" - இது கோபால்...\n\"கூந்தலுக்கு வாசம் உண்டுன்னு கேள்வி பட்டு இருக்கியா நீண்ட கூந்தல்...அதுல அப்படியே தொலஞ்சு போயி அந்த வாசத்த...விடுடா மச்சான்...உனக்கு அதெல்லாம் புரியாதுடா...\"\n பொண்ணு பார்க்க அழகாயில்லைன்னாலும், கூந்தல் நீளமா இருந்தா லவ் பண்ணுவியா\n\"சரிடா மச���சி...உனக்கு என்னவோ ஆயிடுச்சு இன்னிக்கு நம்ம குமார் வீட்டு ரிசப்ஷன் இருக்கு. ஈவ்னிங் எத்தனை மணிக்கு போகலாம் இன்னிக்கு நம்ம குமார் வீட்டு ரிசப்ஷன் இருக்கு. ஈவ்னிங் எத்தனை மணிக்கு போகலாம் அப்படியே அந்த கல்யாண கூட்டத்திலே யாராவது நீளமா கூந்தலோட இருக்கங்களான்னு பார்க்கலாம்...\" என்று சொல்லிவிட்டு சிரித்தான் கோபால்....\nமாலை 6:30 மணி...இருவரும் ரிசப்ஷனில்...கண்கள் மேய்ந்து கொண்டிருந்தன...\nஅப்போது நடு வரிசையில், சுவர் ஓரமாக நாற்காலியில் அமர்ந்திருந்த ஒரு பெண்ணின் நீள் கூந்தல் வாசுவின் கண்ணில் பட்டது. அந்தப் பெண்ணின் கூந்தல் நாற்காலியிலிருந்து தரையில் புரண்டு கொண்டிருந்தது. அவளது பின் புறத்திலிருந்து பார்த்ததால் நன்றாகத் தெரிந்தது...\"மச்சான்...உன் வாய்க்கு சர்க்கரைடா... நான் தேடற ஆள் கிடைச்சாச்சு வா... \" பேசிக்கொண்டே அவள் அமர்ந்திருந்த நாற்காலி நோக்கி நடந்தான் வாசு.\nஅவள் அருகில் சென்று முகத்தை பார்த்தவுடன்...\"அட..இவளா...\" என முணுமுணுத்தான்...அவளும், \"ஹாய்.. நீ வாசுதானே \n\"ஆமாம்...காவ்யாதான்...நீ இந்த ஊர்லதான் இன்னும் இருக்கியா\n அப்படியா...நான் இங்கதான்..அப்பாவோட பிஸ்னஸ்ல ஹெல்ப் பண்ணிகிட்டு இருக்கேன்...இது என் ப்ரெண்ட்..கோபால்...\"\nவாசுவும், காவ்யாவும் ஒன்னா படிச்சவங்க...பள்ளிக் கூட காலத்தில....பல வருஷங்களுக்குப் பிறகு சந்திக்கிறார்கள்...காவ்யா...மிகவும் அழகாக இருந்தாள்...அவளது உடலழகும், சிரிப்பும், கூந்தலுடன் சேர்ந்து வாசுவை மிகவும் கவர்ந்தது. அங்கேயே ப்ரபோஸ் செய்யலாம் என்ற முடிவை எடுத்து விட்டான். அந்த நேரத்தில், யாரோ காவ்யாவிடம் பேச்சு கொடுத்து அவள் கவனத்தை திருப்பினாள்.\n\"சரி லக்குடா உனக்கு மச்சி...தெரிஞ்ச பொண்ணு...நீ கேட்ட மாதிரி நீளமா முடி...அழகோ அழகு வேற...ஓகே தானே \n\"இப்பவே ப்ரபோஸ் பண்ணிடலாம்ன்னு இருக்கேன்டா மச்சான்...இப்ப பாரேன்...\" - மெல்லிசைக் கச்சேரி மற்றும் கல்யாண கோலாகலத்தில், இவர்கள் பேசிக்கொண்டது, அவளுக்குக் காதில் விழ வாய்ப்பில்லை...\nகொஞ்சம் வழிந்தவாறே வாசு மீண்டும் காவ்யாவிடம் நெருங்கினான்.\nவாசு வருவதை கவனித்த காவ்யா, \"ஹாய்...சாரி இது என் ஆன்ட்டி...அதுக்குள்ளே ஏதோ சொல்ல வந்தாங்க...\"\n\"அது சரி...இவ்ளோ நேரமா நின்னுகிட்டு பேசிகிட்டு இருக்கேன். நீ எழுந்திருக்கவே மாட்டேங்கற\" - உரிமை எடுத்துக் கொண்டு சிரித்துக் கொண்டே கேட்டான் வாசு...\n\"சாரி வாசு...ரெண்டு மாசத்துக்கு முன்னாடி ஒரு ஆக்ஸிடண்ட்...என் கால்...\" என்று அவள் முடிப்பதற்குள் வாசுவுக்கு நிலைமை புரிந்தது....அவன் மனதில் 'பக்' என்றது...\n\"சாரி காவ்யா...வெரி சாரி.\" - வாசு சொல்லி முடிக்கும் நேரத்தில் அவனது மொபல் சிணுங்கியது...மொபைலை 'அட்டண்ட்' செய்து அவன் அங்கிருந்து நகர்ந்தான்...கோபாலும் தொடர்ந்தான்...'கால்' முடிந்தவுடன், வாசு சொன்னான்..\n\"கால் போன பொண்ணுடா..கூந்தல ஓகே...அவ மேல எனக்குக் காதல் வரலடா...பரிதாபம்தான் வருது...\"\nகோபால் அப்படியே ஷாக் ஆயிட்டான்..\nLabels: கதை-கட்டுரை, காதல், சிறுகதை\nதீப ஒளி நாள் கார்த்திகைத் திருமகள்\nLabels: கவிதை, சகிப்புத்தன்மை, தீபாவளி, வாழ்த்துக்கள்\nஜோக்ஸ் - பாகம் - 12\n\"ஊறுகாய் வியாபாரம் செஞ்ச கம்பெனி இப்ப ஏன் இந்த பிசினஸ்ல காலை விட்டாங்கன்னு தெரியல...\"\n\"கையை விட்டாங்கன்னுதான சொல்லுவாங்க...காலை விட்டாங்கன்னு சொல்றீங்களே...ஏன்\n\"அவங்க ஆரம்பிச்சது 'லெக் இன்ஸ்' பிசினஸ் ஆச்சே \n\"பக்கத்து வீட்டுக்காரர் மிஸ்டு கால் குடுக்கறேன்னு ஓவரா பண்றாரு \n\"என் வீட்டுல காலிங் பெல்-ல ஒரு தடவை மெதுவா அழுத்திட்டு கதவைத் திறக்கறத்துக்குள்ள காணா போயிடறாரு \n\"எந்தக் கட்சியோடும் கூட்டணி இல்ல-ன்னு சொல்லிட்டு, வரும் 30ந்தேதி தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடக்கும்-ன்னு சொல்லியிருக்கீங்களே தலிவரே \n\"'30ந்தேதி தொகுதிப் பங்கீடு'-ன்னு தலைப்புச் செய்தி வந்தா 'கெத்'தா இருக்குமுன்னுதான்..\"\nஜோக்ஸ் - பாகம் - 11\n​\"ஹோட்டல்ல அந்த சர்வரை ஜீனியஸ்-ன்னு சொன்னிங்களே அப்படி அவரு என்ன செஞ்சாரு அப்படி அவரு என்ன செஞ்சாரு\n\"அட நீங்க வேற...காபி-க்கு \"ஜீனி\" - \"யெஸ்\"-ன்னு சொன்னேன்...\"\n கொள்ளு தாத்தா மாதிரி \"கொள்ளு அப்பா\" -வும் இருக்குதானே \nதாத்தா: இல்லப்பா...அப்பா...தாத்தா..கொள்ளு தாத்தா..கொள்ளு அப்பா கிடையாது...\nபேரன்: குட்டி குதிரை பசிச்சா அதோட அப்பாகிட்ட என்ன கேட்கும்...\"பசிக்குது...கொள்ளு அப்பா\"-ன்னு தானே \n\"மலையடிவாரத்துல உட்கார்ந்து காலையிலேர்ந்து மலைக்கு மேல போற பாதையையே பாத்துகிட்டு இருக்கியே ஏன்டா\n\"எங்க அப்பாதான் முன் ஏறுகிற வழியப் பாரு-ன்னு சொன்னாரு \nமின் - தமிழ் இலக்கியப் போட்டிகளில் (2015), வெற்றி பெற்ற எனது கட்டுரை\nகோலாகலமாகக் கொண்டாடப் படும் புதுக்கோட்டை \" (2015) பதிவர் திருவிழா\"வையொட்டி ��டத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்றுள்ள எனது கட்டுரை \nகட்டுரையைப் படிக்க இங்கே சொடுக்கவும்\nபதிவர் திருவிழாவின் அதிகாரபூர்வ வலைப்பூவில், போட்டி முடிவுகள்,,\nபோட்டி ஒருங்கிணைப்பாளராக செயல்பட்ட திரு. திண்டுக்கல் தனபாலன் அவர்களின் வலைப்பூவில்...போட்டி முடிவுகள்\nகணிணியிலே தமிழ்மொழியின் கொடியதனை ஏற்று \nகதை, கவிதை காவியங்கள் செம்மொழியில் ஆக்கு \nமணித்துளியில் பணிமுடிக்கும் எளிமையினை இங்கு...\nமனிதஇனம் முழுவதற்கும் செந்தமிழில் வழங்கு \nமாசுபடும் சூழலினால் மண்ணுக்கிலை நன்மை \nமாசுபட்ட மனம்கழுவி உணர்ந்திடுவாய் உண்மை \nஏசிடுமே நாளையநாள் சந்ததிகள் உன்னை \nசுத்தமான சூழலில்லை வாழ்வதற்கு என்றே \nபெண்களெலாம் நாட்டின்இரு கண்களென ஆவார்\nபெருந்துயரை நீகொடுக்க மனமுடைந்து நோவார் \nகண்கள்அதை குத்திவிடும் கொடுஞ்செயலை செய்து...\nகுருடன்என வழியறியா அலைந்திடுதல் ஏனோ\nஇப்படித்தான் வாழ்திடணும் இவ்வுலகில் என்று...\nமுன்னவர்கள் சொல்லிவைத்தார் நன்முறைகள் அன்று \nஎப்படியும் வாழ்ந்திடுவேன் வாழ்வெனது என்று...\nகண்டவழி செல்லுகிறாய் பண்பாடதனை மறந்து...\nசுழலுகின்ற காலம்அது காட்டுதிங்கே வேகம் \nவழித்தவறி இலக்குஇன்றி செல்லுவதும் எங்கே\nசிந்தனைக்கு உணவளித்து திரும்பிடணும் இங்கே \n1. வலைப்பதிவர் திருவிழா - 2015 மற்றும் தமிழ் இணையக் கல்விக் கழகம் நடத்தும் \"மின் தமிழ் இலக்கியப் போட்டிகள் - 2015\" (வகை - 5 மரபுக் கவிதை போட்டி) -க்காவே எழுதப்பட்ட எனது சொந்த படைப்பாகும்\n2. இதற்கு முன் வெளிவராத படைப்பெனவும், முடிவுகள் வரும் வரை வேறு இதழ் எதிலும் பதிவேறாது எனவும் உறுதிமொழி அளிக்கிறேன்\nLabels: கவிதை, மரபுக் கவிதை போட்டி, மின் தமிழ் இலக்கியப் போட்டிகள் - 2015\nபதிவர் திருவிழாவிற்காக அறிவிக்கப்பட்டுள்ள அனைத்துப் போட்டிகளின் கருவையும் (கவிதை மற்றும் கட்டுரைப் போட்டிகளுக்கான கருத்துக்கள்) ஒரு கவிதையில் உருவாக்கியுள்ளேன்...படியுங்கள் \n1. வலைப்பதிவர் திருவிழா - 2015 மற்றும் தமிழ் இணையக் கல்விக் கழகம் நடத்தும் \"மின் தமிழ் இலக்கியப் போட்டிகள் - 2015\" (வகை - 5 மரபுக் கவிதை போட்டி) -க்காவே எழுதப்பட்ட எனது சொந்த படைப்பாகும்\n2. இதற்கு முன் வெளிவராத படைப்பெனவும், முடிவுகள் வரும் வரை வேறு இதழ் எதிலும் பதிவேறாது எனவும் உறுதிமொழி அளிக்கிறேன்\nLabels: க���ிதை, மரபுக் கவிதை போட்டி, மின் தமிழ் இலக்கியப் போட்டிகள் - 2015\nபதிவர் திருவிழாவையொட்டி நடக்கும் 'பண்பாடு' பற்றிய புதுக்கவிதை போட்டிக்கு நான் பதிவு செய்த கவிதை:\nஅதே கருத்துக்களை மரபுக் கவிதை வடிவில் பதிவு செய்துள்ளேன்...படியுங்கள்...கருத்துக்களை பகிருங்கள்...\nLabels: ஆணிவேர், கவிதை, பண்பாடு\n1. வலைப்பதிவர் திருவிழா - 2015 மற்றும் தமிழ் இணையக் கல்விக் கழகம் நடத்தும் \"மின் தமிழ் இலக்கியப் போட்டிகள் - 2015\" (வகை - 5 மரபுக் கவிதை போட்டி) -க்காவே எழுதப்பட்ட எனது சொந்த படைப்பாகும்\n2. இதற்கு முன் வெளிவராத படைப்பெனவும், முடிவுகள் வரும் வரை வேறு இதழ் எதிலும் பதிவேறாது எனவும் உறுதிமொழி அளிக்கிறேன்\nLabels: கவிதை, மரபுக் கவிதை போட்டி, மின் தமிழ் இலக்கியப் போட்டிகள் - 2015\nபண்பாடு - வேறல்ல...ஆணி வேர் \n1. வலைப்பதிவர் திருவிழா - 2015 மற்றும் தமிழ் இணையக் கல்விக் கழகம் நடத்தும் \"மின் தமிழ் இலக்கியப் போட்டிகள் - 2015\" (வகை - 4 புதுக் கவிதை போட்டி) -க்காவே எழுதப்பட்ட எனது சொந்த படைப்பாகும்\n2. இதற்கு முன் வெளிவராத படைப்பெனவும், முடிவுகள் வரும் வரை வேறு இதழ் எதிலும் பதிவேறாது எனவும் உறுதிமொழி அளிக்கிறேன்\nLabels: கவிதை, புதுக் கவிதை போட்டி, மின் தமிழ் இலக்கியப் போட்டிகள் - 2015\nகன்னித் தமிழ் வளர்ப்போம் கணிணியிலே \nபதிவர் திருவிழா - 2015 தொடர்பாக நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்றுள்ள எனது கட்டுரை \nஎத்தனை மொழி தெரிந்திருந்தாலும், எவருக்கும், தனது தாய் மொழியில் பேசும்போதுதான் ஒரு தனி சுகம் இருக்கும். எழுதும்போதும் அப்படித்தான். இந்நிலையில் அந்தத் தாய்மொழியானது, செம்மொழியாம், தமிழ் மொழியாகவும் இருந்தால் ஆகா...சுந்தரத் தமிழ் மொழியைப் பேசிக் கொண்டே / எழுதிக் கொண்டே இருக்கத் தோன்றாதா ஆகா...சுந்தரத் தமிழ் மொழியைப் பேசிக் கொண்டே / எழுதிக் கொண்டே இருக்கத் தோன்றாதா இன்றைய காலகட்டத்தில், நமது வாழ்வின் ஒரு முக்கிய அங்கமாகி விட்ட கணிணியில் கூட, அவரவர் தனது சொந்த மொழியில் எழுதவும் / படிக்கவும் ஆர்வம் கொள்வது இயற்கைதானே இன்றைய காலகட்டத்தில், நமது வாழ்வின் ஒரு முக்கிய அங்கமாகி விட்ட கணிணியில் கூட, அவரவர் தனது சொந்த மொழியில் எழுதவும் / படிக்கவும் ஆர்வம் கொள்வது இயற்கைதானே இந்த ஆர்வத்தின் விளைவில் தான், கணிணியில், தமிழ் பிறந்தது \nமுன் தோன்றிய மூத்தக் கு���ியினர்\"\nஎன்றாலும், தமிழ் மொழி கருத்து பறிமாற்றங்களுடன், கணிணியில் தமிழின் தோற்றம், மிகவும் தாமதமானதுதான். இருப்பினும், இன்றைய நிலையில், தமிழில் வரும் தளங்கள், பதிவுகளைப் பார்க்கும் போது, நல்லதொரு வளர்ச்சியினைக் காணமுடிகிறது.\nகணிணியில் தமிழ் - ஆரம்ப கால சவால்கள்\nஆங்கில கட்டளைகளை உள்ளேற்று, உடனே புரிந்து கொண்டு, செயாலாக்கும் திறனுடன், கணிணி உருவானாலும், அதனை சாதாரண மக்களிடமும் கொண்டு சேர்க்க வேண்டுமெனில், \"அவரவர் மொழியில் பறிமாற்றங்களை செய்யவேண்டியது அவசியம்\" என்பதை உணர்ந்த வல்லுநர்கள், அதற்கான் முயற்சியில் இறங்கினர். தமிழ் மொழியைப் பொறுத்த வரை, தமிழில் துவக்கப்பட்ட பல்வேறு \"மின்னிதழ்கள்\", கணிணியில் தமிழுக்கான துவக்கத்தைத் தந்தன. ஒவ்வொரு நிறுவனமும், தனக்கென்று ஒரு \"எழுத்துரு\" வைத்துக் கொண்டு, அதனை தரவிறக்கம் செய்து, வாசகர்கள் தமிழில் படிக்கலாம் எனும் வசதியில் செயல்பட்டனர். தகுந்த \"எழுத்துரு\" கணிணியில் இல்லாத நேரத்தில், எழுத்துக்கள் சிதற விட்ட பூச்சிகள் போல தோன்றும். இந்த அணுகுமுறையில் முக்கிய பிரச்சனையாக இருந்தது \"தரப்படுத்துதல்\" இல்லாதது தான் \nதமிழ் மொழியைக் கணிணியில் கொண்டு வர, பல தமிழ் மற்றும் கணிணியியல் வல்லுநர்கள் முயற்சியினால், வெவ்வேறு விதமான தீர்வுகள் தரப்பட்டாலும், அம்முயற்சிகள் சமூகத்தில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை. எண்பதுகளின் முடிவிலும், தொண்ணூறுகளின் முதல் பாதி வரையிலும் இந்த நிலை நீடித்தது.\nகணிணியில் தமிழ் பயன்பாட்டில் இருந்த சிக்கல்களைத் தீர்க்கும் முதல் முயற்சியாக, \"முதல் தமிழ் இணைய மாநாடு\" என்னும் நிகழ்ச்சி, 1997-ல் சிங்கப்பூரில் நடத்தப்பட்டது. இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட்ட பிரச்சனைகளை கையெடுத்து 1999-ல் சென்னையில் நடந்த \"இரண்டாவது தமிழ் இணைய மாநாட்டில்\", சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன்படி, தமிழ் எழுத்துருக்கள் உருவாக்கத்தில் ஒரே மாதிரியான முறைப்பாடு இருக்க வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டது. \"தமிழ்நெட்-99\" விசைப்பலைகையும், தமிழ் சொற்களுக்கான பொதுக் குறியீடுகளைப் (TAB, TAM) பயன்படுத்துவதிலும் ஒருமித்தக் கருத்து ஏற்பட்டது. இத்தகைய முடிவுகள் மற்றும் முன்னேற்றங்களுக்குப் பிறகும், இதன் செயலாக்கத்தில் சில சிக்கல்கள் இருந்தது ���ன்றாலும், கன்னித் தமிழை, கணிணியில் ஏற்றும் முயற்சியில், இந்நிகழ்வுகளை ஒரு மைல்கல்லாகச் சொல்லலாம்.\nசென்னையில் நடந்த இந்த மாநாட்டின் பயனாக, தமிழகத்திற்கு, \"தமிழ் இணையக் பல்கலைக்கழகம்\" கிடைத்தது. பின்னர் இது \"தமிழ் இணையக் கல்விக்கழகம்\" என்ற பெயர் பெற்றது. மேலும், \"தமிழ் மென்பொருள் மேம்பாட்டு நிதி\" என்ற ஒன்றும் நிறுவப்பட்டு, தமிழில் மென்பொருள் தயாரிப்போருக்கு ஊக்கமளிக்கப்பட்டது. இதற்கும் மேலாக, கணிணியில் தமிழ் மொழியை வளர்க்க வேண்டியதன் அவசியம் பரவலாக்கப்ப்ட்டது.\nகணிணியில் தமிழ் வளர்ச்சிக்கு சர்வதேச அளவிலான தொடர்ந்த ஆதரவு பெற வேண்டி, சிங்கப்பூர் அரசாங்கத்தின் தாராள நிதியுதவியுடன் \"உலகத் தமிழ்த் தகவல் தொழில் நுட்ப மன்றம் \" (உத்தமம்) நிறுவப்பட்டது. சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்புடனும், இணையத்தின் அசுர வளர்ச்சியினாலும், கணிணியில் தமிழின் பயன்பாடு அதிகமானது.\nதமிழில் மின்னஞ்சல் அனுப்புவது/பெறுவது, அரட்டை அடிப்பது மிகவும் எளிதானது. கண் பார்வையில்லாதவர்களுக்கு உதவும் வகையில் தமிழில் பேசுவதை எழுத்தாக்கி, கட்டளையாக்கி கணிணிக்கு உள்ளீடு செய்யும் மென்பொருள் வெளிவந்தது. தமிழ் செய்தித்தாள்கள், பத்திரிகைகள் முதலியன மின் வடிவம் கொள்ளத் தொடங்கின. \"உத்தமம்\" மூலமாக தமிழுக்கு \"யூனிகோட்\" கூட்டமைப்பு இடம் ஒதுக்கியது. கணிணியில் தமிழ் வளர்ச்சியின் வரலாற்றில், இது மற்றுமொரு மைல்கல்லாகவும், திருப்பு முனையாகவும் அமைந்தது என்பது மறுக்க முடியாது. குறிப்பாக, கணினியின் மூலம், இணையத்தில் பறிமாற்றம் செய்யப்படும் தமிழ் தகவல்கள், இந்த \"யூனிகோட்\" குறியீடு தரும் வசதியினால்தான் சாத்தியமாகிறது. இந்த கட்டுரை கூட 'யூனிகோட்' மாற்றியின் மூலமாக பதிவு செய்யப்பட்டது தான் \nதொடர்ந்த / தொடரும் முயற்சிகள்\nசீனா, ஜப்பான் போன்ற நாடுகள், தங்கள் மொழியிலேயே கணிணிக்கான நிரலாக்கம் செய்கின்றன. இது போலவே தமிழிலும் நிரலாக்கம் செய்யப்படவேண்டும் என்னும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டதுதான் \"எழில்\" என்னும் நிரலாக்க மொழி (http://ezhillang.org/) .\nஅண்ணா பல்கலைக்கழகம், \"டகோலா\" (தமிழ் கணிணி ஆய்வுக்கூடம்) என்ற ஒரு அமைப்பைத் தொடங்கி, தமிழ் மொழி வழி கணிணி பயன்பாட்டிற்கான பல உதவிகரமான மென்பொருள்களைத் தயாரித்து வருகிறது. கடந்த வருடம் (2014), செ��்டம்பர் மாதம், தமிழக அரசினால், தமிழ் மென்பொருள் உருவாக்கும் மையம் (Tamil Software Incubation Centre) ஒன்று தமிழ் இணையக் கல்விக்கழகத்தில் தொடங்கப்பட்டுள்ளது. ஆக்கபூர்வ எண்ணங்களும், தமிழில் மென்பொருள் உருவாக்கும் ஆர்வமும், ஆற்றலும் கொண்டிருப்போர், அந்த எண்ணங்களைச் செயல்படுத்தத் தேவையான ஆய்வு மேற்கொள்ளவும், பரிசோதிக்கவும், மேம்படுத்தி உலகிற்கு வழங்கவும் இம்மையம் துணை புரியும்.\n\"தொல்காப்பியர் தமிழ் கணிணி இணைய ஆய்வகம்\" (http://tholkappiar.org) என்னும் சிறப்புக் குழு தனியார் அமைப்பாக கடந்த ஆண்டு தொடங்கப்பட்டுள்ளது. தமிழ் மொழியில் உருவ ஒப்பு நிரல் (Pattern Recognition), பழங்கால தமிழ் எழுத்துக்களை கணணிமயமாக்கல் (Digitization of Ancient Tamil Texts) என கணணி தமிழ் ஆராய்ச்சியில் ஈடுபடும் கல்வியாளர்கள் மற்றும் மென்பொறியாளர்களின் கூட்டமைப்பாகும் இது.\n\"இரும்பிலே ஒரு இருதயம்\" என்ற பிரபலமான பாடலுடன், தமிழ்த் திரையுலகில் அறிமுகமான திரு. மதன் கார்க்கி அவர்கள் தனது \"ஆராய்ச்சி நிறுவனம்\" மூலமாக, பல மென்பொருள் வடிவங்களை தமிழுக்கு வழங்கி வருகிறார்.\nகணிணி சார்ந்த கருவிகளில் தமிழ்\nஇணையம், நுண்ணறிபேசி, கைக் கணிணி போன்ற கணிணி சார்ந்த மற்ற உபகரணங்கள், கருவிகளிலும் தமிழ் மொழியின் பதிப்பு இருந்தாலும், நிரல் முதல் அனைத்தும் தமிழில் கொண்டு வரவேண்டியதற்கான அவசியம் இருக்கிறது. இதற்கு தொடர்ந்து ஆராய்ச்சிகளை ஊக்குவிக்க வேண்டும். குறுஞ்செய்திகளை அனுப்புவதற்கு கூட, எளிதான் தமிழ் மொழி விசைப்பலகை தேவை. தற்போது, திரையில் தோன்றும் விசைப்பலகைகள், பலருக்கும் இன்னும் பிடிபடாத நிலையிலேயே உள்ளது.\nஇணைய உலாவிகளில், Firefox, முதன் முதலாகத் தமிழில் பேசத் துவங்கியது. தற்போது, பல உலாவிகள் தமிழ் பேசக் கற்றுக் கொண்டுள்ளன. பதிவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வந்த காலத்தில், திரட்டிகள் பல காட்சிக்கு வந்தன. இவைகள், ஒரே இடத்தில் பல பதிவர்களின் படைப்புகளைக் காண வழி வகுத்தன. தமிழ் மொழியினை இணையத்தில் பரவவிட்ட பெருமை தமிழ்மணம், வலைச்சரம் போன்ற வலைத்தளங்களுக்குச் சேரும்.\nமிண்ணணு சாதனங்கள் பலவற்றிலும், அதனை தயார் படுத்தும் போது, இன்று தமிழ் ஒரு முக்கிய மொழியாக மொழியாக பட்டியலிடப்படுகிறது. தானியியங்கி பணம் தரும் சாதனங்களிலும், எளிய பரிவர்த்தனைகளுக்காகத் தமிழ் மொழி தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது.\nஒருபுறம் தமிழ் ஆர்வலர்கள் தொடர்ந்து, தன் அயராத உழைப்பினால், கன்னித் தமிழை, கணிணியில் வளர்க்கப் போராடி வந்தாலும், பயன்படுத்துவோர்களின் ஊக்கம் சரியாகக் கிடைப்பதில்லை என்றே சொல்ல வேண்டும். \"உடல் மண்ணுக்கு...உயிர் தமிழுக்கு..\" என அரைகூவல் விடுப்பவர்கள் கூட, தமிழ் மொழியைத் தேர்ந்தெடுக்காமல் பிற மொழியிலேயே பரிவர்த்தனைகள் செய்கின்றனர்.\nஇந்த நிலை மாற வேண்டும்...நம்மால் இயன்ற வரை தமிழ் மொழியின் பயன்பாட்டை அதிகப்படுத்துவோம்.\nகணிணியிலே தமிழாட்சி காண வேண்டும் வாழ்க தமிழ் \n1. தி ஹிந்து செய்தித்தாள்\n1. வலைப்பதிவர் திருவிழா - 2015 மற்றும் தமிழ் இணையக் கல்விக் கழகம் நடத்தும் \"மின் தமிழ் இலக்கியப் போட்டிகள் - 2015\" (வகை - 1 கணிணியில் தமிழ் வளர்ச்சி பற்றிய கட்டுரைப் போட்டி) -க்காவே எழுதப்பட்ட எனது சொந்த படைப்பாகும்\n2. இதற்கு முன் வெளிவராத படைப்பெனவும், முடிவுகள் வரும் வரை வேறு இதழ் எதிலும் பதிவேறாது எனவும் உறுதிமொழி அளிக்கிறேன்\nமின் - தமிழ் இலக்கியப் போட்டிகளுக்காக, நான் பதிவு செய்த பிற படைப்புகள்:\n துள்ளி எழு - மரபுக் கவிதை\n2. தொடர்ந்து எழுது தோழா \n3. ஏற்றம் வரும் எதிரிலே \n4. திரும்பி வா பாதை மாறி \n5. பண்பாடு வேறல்ல ஆணிவேர்\nLabels: கட்டுரை, கணிணியில் தமிழ் வளர்ச்சி, மின் தமிழ் இலக்கியப் போட்டிகள் - 2015\n\"குலுங்கி அழுது கேட்கிறேன்-என்னை ஏன் கைவிட்டீர்\" என்ற தலைப்பில் சக பதிவர், திரு. டி.என்.முரளிதரன் அவர்கள், மங்கி வரும் லுங்கி அணியும் பழக்கத்தைப் பற்றி மிக விரிவாகவும், நகைச்சுவையுடனும் எழுதியிருந்தார்.\nலுங்கி தொடர்பான எந்தத் தகவலையும் விடாமல், அவர் பதிவு செய்திருந்தது என்னைக் கவர்ந்தது. அதையே ஒரு கவிதையாக்கும் முயற்சியில் இறங்கினேன். அதன் விளைவு இதோ:\n\"லுங்கி\" என்றென்னை சட்டை செய்ய மறந்தாயா இளைஞனே \nதொங்கும் ட்ராயருக்கு மாறி எனை மறந்ததுஏன் நண்பனே \nஇடையில் அணிந்திங்கு இடைப்பட்ட வயதுடையோர் மட்டுமே - சற்றும்\nதடைகள் அதுவன்றி நடந்திடுவார் அவருக்கென் நன்றியே\nதிரையில் ரவுடிகளும் எனைஅணிந்த காலம் மாறிப் போனதே \nஅரையில் பர்முடாசும் இடம்பிடிக்க என்நிலைமை பாவமே \nலுங்கி டான்ஸென்று ஆடினாரே பாலி வுட்டின் பாதுஷா \nபொங்கி பாட்டு ஹிட்டு, என்நிலைமை மாறவில்லை சோகமே \nபோர்வை அதுவாக நான்மாறி உதவியதை மறந்ததேன்\nபார்வை படாவண்ணம் மறைத்திடுவேன் எனைத் தவிர்த்தல் நியாயமா\nவேட்டி அதுகூட அவிழ்ந்திங்கு சங்கடங்கள் சேர்க்குமே - என்னுடனே\nபோட்டி அதுபோட வேட்டிக்கிலை சிறிதளவும் தகுதியே \nஅன்னை சேலைபோல மழலைதூங்கும் தூளியாக மாற்றியே \nஎன்னைத் தொங்கவிட்டு ஆட்டியதும் மறந்ததுஏன் நண்பனே \nஅழுக்கைத் துடைத்தெடுக்க, கைப்பிடிக்கும் துணியெனவே மாறினேன் \nமிதிக்கும் மிதியடியாய் நசுங்கி யேநான் இறுதிநாளைப் போக்கினேன் \nதையல் செலவுஇல்லை தையல்கூட அணிந்து கொண்டு போகலாம் \nவெயில், மழை யெனவே எப்பொழுதும் எனை அணிந்து கொள்ளலாம் \nபொங்கல் திருநாளில் இலவசமாய் வேட்டி தரு வோரெல்லாம் - லுங்கி\nஎங்களையும் இலவசமாய் தந்துபலர் வாழ்த்துக்களை வாங்கலாம் \nமதங்கள் எனக்கில்லை; கோயில் செல்ல தடைஎனக்கு உள்ளதே \nபதமாய் இயற்கையதன் அழைப்பினுக்கு விலகிடுவேன் சீக்கிரம் \nவேட்டி விளம்பரத்தில் தோன்றுகின்ற பிரபலங்களில் ஒருவரும் - கொஞ்சம்\nமாற்றி எங்கள்குலம் போற்றினாலும் அவருக்கென் நன்றியே\nவீதி ஓரத்தில் கூவிஎனை விற்றுவந்த ஆட்களும் - இன்று\nஜாதி மாற்றம்போல் பர்முடாசை ஆதரித்து வருவது ஏன்\nஇணைய வலைத்தளத்தில் வேட்டிக்கென் குரல்கொடுத்த பேரெல்லாம் - இங்கு\nஇணைந்தே எங்களுக்கும் குரல்கொடுக்கும் நாளும்வந்து சேருமோ\nஅண்டை நாடெல்லாம் கொண்டாடி எனைஅணிவார் இன்றுமே \nதொண்டை அடைக்கிறது என்நிலைமை சொல்லியது குமுறியே \nஇறுக்கம் மிகுவான ஆடைகளை அணியும் அன்பு நண்பனே \nஉருக்கம் தனையறிந்து இரக்கம்காட்டி ஆதரிக்க வேணுமே \nநம்ம ஊரு பக்கம் வந்து\n\"மாரி\" யாக மாறி இங்கேப்\nஅந்த ஊரில் மேகம் அது\nமுகர்ந்து வந்த மண்ணின் மணம்...\nநம்ம ஊரு அடை யாளமெல்லாம்\nஅந்த ஊரு மேகம் அது\nநம்ம ஊரு பழக்கம்...பண்..பாடு எல்லாம்\n1. வலைப்பதிவர் திருவிழா - 2015 மற்றும் தமிழ் இணையக் கல்விக் கழகம் நடத்தும் \"மின் தமிழ் இலக்கியப் போட்டிகள் - 2015\" (வகை - 4 புதுக் கவிதை போட்டி) -க்காவே எழுதப்பட்ட எனது சொந்த படைப்பாகும்\n2. இதற்கு முன் வெளிவராத படைப்பெனவும், முடிவுகள் வரும் வரை வேறு இதழ் எதிலும் பதிவேறாது எனவும் உறுதிமொழி அளிக்கிறேன்\nLabels: கவிதை, புதுக் கவிதை போட்டி, மின் தமிழ் இலக்கியப் போட்டிகள் - 2015\n​மாற்றம் வரவேண்டும் எனநினைக்கும் மனமிருக்கா தோழா\nமாண்பை மேம்படுத்தும் கனவிருக்கா கண்களிலே தோழா\nசீற்றம் கொண்டு���ின் அடங்கியேநீ ஒதுங்குவதும் முறையா\nசீர்செய் முடியாது எனமுடித்து ஒடுங்குவதும் சரியா\nவலிமை சேர்உடலும் பணபலமும் படைத்ததொரு கூட்டம் \nவன்மை முறைசென்று விதவிதமாய் ஆடுதிங்கே ஆட்டம் \nதனிமை தனில்புலம்பி துடிதுடிக்கும் தோழர்களின் நாட்டம் - ஒன்றாய்\nதிரண்டே தோள்கொடுத்தால் எதிரியெலாம் எடுத்திடுவார் ஓட்டம் \nகனிம வளம்தன்னை களவாடிக் காசாக்கும் கும்பல் \nகண்டே அஞ்சாமல் போராடும் சகாயம் அவர்கள் \nதனியாய் நம்முன்னே ஒளிர்கின்ற சுடரெனவேத் தெரிவார் \nவழியில் தடைதாண்டி துவளாமல் நீச்சலிட நீவா \nபாயும் நதியெல்லாம் வளைந்தோட அஞ்சுவதும் இல்லை \nசேரும் கடல்தூரம் அறிந்ததவும் சோர்வதுவும் இல்லை \nஓயும் இப்பொழுது என அலைகள் நினைப்பதுவும் இல்லை \nஓங்கி வீழ்ந்தாலும் மீண்டுமெழ மறப்பதுவும் இல்லை \n\"போகும் தூரமது வெகுதொலைவு\" சிந்தையிலே வைத்து...- அதற்குள்\n'போதும்' எனஎண்ணி நில்லாமல் இலக்கினையே நோக்கு\n'ஆகும் இதுநம்மால்' நம்பிக்கை ஒளிதன்னை ஏற்று \nகாணும் தடைகளைநீ வெற்றியதன் படிகளென மாற்று \nவெற்றிக் கனியதுவும் கைசேரும் வரையிலும்நீ ஓடு \nவானம் அதைத்தாண்டி வரைந்திடுவாய் புதுஎல்லைக் கோடு \nசுற்றும் எதிர்மறையை நம்பிக்கை அதனாலே வீழ்த்து \nஉலகேப் பாடிடுமே உனைஏற்றி அருந்தமிழில் வாழ்த்து \n1. வலைப்பதிவர் திருவிழா - 2015 மற்றும் தமிழ் இணையக் கல்விக் கழகம் நடத்தும் \"மின் தமிழ் இலக்கியப் போட்டிகள் - 2015\" (வகை - 5 மரபுக் கவிதை போட்டி) -க்காவே எழுதப்பட்ட எனது சொந்த படைப்பாகும்\n2. இதற்கு முன் வெளிவராத படைப்பெனவும், முடிவுகள் வரும் வரை வேறு இதழ் எதிலும் பதிவேறாது எனவும் உறுதிமொழி அளிக்கிறேன்\nLabels: கவிதை, மரபுக் கவிதை போட்டி, மின் தமிழ் இலக்கியப் போட்டிகள் - 2015\n\"கணபதி என்றாலே கவலைகள் ஓடும் \nஎன் மனம் எப்போதும் அவன்பதம் நாடும் \nLabels: lord ganesh, song, tamil, கணபதி, கும்மி, பாடல், பிள்ளையார், வினாயகர்\nதிரு. தி.தமிழ் இளங்கோ ஐயா அவர்கள் பதிவிட்ட \"கையெழுத்து\" என்ற பதிவினை இன்று படித்தேன். எடுத்துக் கொண்ட தலைப்பும், பதிவெழுதிய அணுகுமுறையும் என்னைக் கவர்ந்தது. அது ஒரு கவிதையாகவே எனக்குப் பட்டது. உடனே, அந்த பதிவை அப்படியே பத்தி வாரியாகக் கலப்படம் செய்யாத கவிதையாய் மாற்றி கீழே பதிவு செய்துள்ளேன். ஐயாவின் கட்டுரை படிக்க..\nLabels: கவிதை, கையெழுத்து, கையொப்பம், தமிழ்\nபதிவ���் திருவிழா - வாழ்த்துவோம் \nஇணையத்தில் தனித் தனியாய் படைப்பு தரும்\nஉதயத்துக் கதிரவனாய் ஜொலி ஜொலிக்கும்\nLabels: poem, prasad, tamil, கவிதை, பதிவர் திருவிழா 2015, வாழ்த்து\n வாசல்ல யார் வந்திருக்காங்க பாரு \" - அம்மாவின் கூவல் கேட்டு, ஓடி வந்தான் மணி...\nஎதிரே வாய் நிறையும் புன்னகையுடன் வந்தவரைப் பார்த்து...\"அங்கிள் வாங்க...\n\"அங்கிள், எப்போதும் சிங்கிளாத்தான் வருவார்...ஹா..ஹா...நான் Anti- Aunty...ஹா..ஹா...\" என்று சிறித்தவாரே உள்ளே வந்தவர் அமர்ந்து கொண்டார்.\n என்னடா நான் அங்கிள் வந்திருக்கேன் \n\"ம்...அது வந்து...ஆன்ட்டி வந்தா எனக்கு பலகாரம் சுட்டுத் தருவாங்க \n நான் பல காரமென்ன..பல அதி காரிகளையே சுட்டவன்..\n\"நான் ஆர்மியில இருந்தப்போ, எதிரி கேம்ப்-ல பெரிய பெரிய அதிகாரியையெல்லாம் சுட்டிருக்கேன்...\"\n உங்க கிட்ட \"gun\" இருக்கா\n என் பெயர்ல கூட தான் கன் இருக்கு...மணி gun டன்... ஆனா, என்கிட்ட gun இல்லையே ஆனா, என்கிட்ட gun இல்லையே \n\"ஹி...ஹி...\" - என் பதில் சொல்லமுடியாமல் சமாளித்தபடி, மணியின் முதுகில் தட்டிக் கொடுத்தார் அங்கிள்...\n டீ, காபி...\" - உபசரித்தாள் மணியின் அம்மா..\n\" - முதல் முறையாய் \"க்ரீன் டீ\" என்பதைக் கேள்விப்படும் மணி வியப்பாய் வினவினான்.\n\"அம்மாவ போய் 'என்னடி'னு கேட்கலாமா\" - என்று சிரித்தபடியே ஜோக்கடித்தார் அங்கிள்..\nவாசலில் யாரோ வரும் ஓசை கேட்டது...\n\"என்னங்க..நீங்க இங்க இருக்கீங்க...உங்களுக்குத் தெரிஞ்சவங்க வீடா\" - என்று அங்கிளைப் பார்த்து கேள்வி கேட்டுக்கொண்டே உள்ளே வந்தார் ஒரு பெண்...\nதிரும்பிப் பார்த்த அங்கிளுக்கு \"பகீர்\" என்று இருந்தது...\"இவ எங்கடா வந்தா \" - இது மைன்ட் வாய்ஸ்,,,\nசற்றே சுதாரித்த படி...\"தேவயானி..இங்க ஏன் வந்த...போன் பண்ணியிருக்கலாமே\" என்றார் அங்கிள்.\n\"இந்த வழியாப் போய்கிட்டு இருந்தேன்..வாசல்ல உங்க காரை பார்த்தேன்..நீங்க இங்கதான் இருக்கீங்கன்னு நேரா வந்துட்டேன்..என்னங்க இது வந்தவள வான்னு கூப்பிடாம ஏன் வந்தன்னு கேட்கறீங்க\n\"யாருண்ணே இந்த பொண்ணு...உங்க கிட்ட அண்ணி மாதிரி உரிமையாப் பேசறா..\"\n\"என்னது...அண்ணி மாதிரியா..நான் இவரோட பொண்டாட்டிதான்...யாருங்க இவங்க...\"\n\"ஷாக்\" ஆன மணியின் அம்மா தொடர்ந்தாள்...\"என்ன அண்ணே வீட்டுல கோமல வள்ளின்னு ஒரு சம்சாரம் இருக்கறப்போ இந்த சமாச்சாரம் வேறயா வீட்டுல கோமல வள்ளின்னு ஒரு சம்சாரம் இருக்கறப்போ இந்த சமாச்சாரம் வேறயா\n\"அது யாருங்க கோமல வள்ளி\" - தேவயானியின் ஷாக்...\nஆர்மி அங்கிள் நல்ல FIRING-கில் மாட்டியதுபோல் தவித்தார்.\nசற்று தூரத்தில் இருந்த மணி சொன்னான்...\"Anti Aunty ன்னு சொன்னீங்களே...இதுதானா...அது... இப்ப சொல்லுங்க...உங்க பேரு என்ன...\n- நிலைமை புரியாமல் சிரித்துக் கொண்டே மாடிக்கு ஓடினான்..\nஅசடு வழிந்த அங்கிளுக்கு மணி கேட்ட கேள்வியின் பதில் காதில் ஒலித்தது...பொருத்தமான பெயர்தான் \nஇந்தப் பதிவை மேலும் நகைச்சுவையாகத் தொடர முடியுமா\nசுற்றிடும் பூமியில் வாழ்ந்தும் - நாமும்\nவெற்றிடம் நிறந்த காற்றை - கண்ணால்\nசூரியன் கதிரின் வெம்மை - வாங்கிடும்\nஆழியின் கரையைத் தொட்டு - ஆடிடும்\nமின்னலின் கீற்று பாய்ந்தும் - வானில்\nபின்னலாய் வருமழைத் துளிகள் - மண்ணை\nமழையிலே நனைகிற போதும் -பூவின்\nஇதையெலாம் செய்திடும் மாயன் - அந்த\nவராத தண்ணீருக்கு வரியும் கட்டுவோம் \nஇல்லாத ரோட்டுக்குத்தான் TOLL கட்டுவோம் \nதராத அரசுக்குத்தான் TAX கட்டுவோம் \nஎரியாத கரண்ட்டுக்குத் தான் BILL கட்டுவோம் \nஇல்லாத பஸ்ஸுக்குத்தான் மள்ளு கட்டுவோம் \nதெரியாத சாமியார்க்கு அள்ளிக் கொட்டுவோம் \nஇலவசம்ன்னா க்யூவுக்குத்தான் சண்டை கட்டுவோம் \nவிழுந்தவனைத் தாண்டி வேக நடையைக் கட்டுவோம் \nதலைக் கவசம் TANK-க்குத்தான் போட்டு ஓட்டுவோம் \nகலவரம்ன்னு சாதி மத ஆளைக் கூட்டுவோம் \nவேணாமுன்னு சொல்லிகிட்டே சரக்கை ஏத்துவோம் \nநிலவரந்தான் மாறிடும்ன்னு நம்பி வாழறோம் \nஜோக்ஸ் - பாகம் - 10\nகவர்ச்சி நடிகையை புடவை கட்டி சென்டிமென்ட் சீன்ல நடிக்க வெச்சதால பட்ஜெட் அதிகமாயிடுச்சா\n\"இதெல்லாம் நமக்கு வராது. 'டூப்' - போட்டு எடுத்துக்கங்கன்னு சொல்லிட்டாங்களே \n\"அந்த டைரக்டரோடு எல்லா படத்தோட பேரையும் எல்லாரும் முணுமுணுத்துகிட்டே இருப்பாங்களாமே அது எப்படி\n\"ஹிட்டான பழைய பாட்டோட வரிகளைத் தான் அவர் படத்துக்கு டைட்டிலா வைப்பார் \nமீசை நடிகையும், கூந்தல் நடிகரும்\n\"'கூந்தல் நடிகரும், மீசை நடிகையும் பார்ட்டியில் ஜாலி'ன்னு கிசுகிசுவை மாத்தி எழுதி சொதப்பிட்டீங்களே \n\"பார்ட்டியில அவங்கள ஒன்னா பார்த்தப் போது ஒரே இருட்டா இருந்தது...அதுதான் குழப்பம்...ஹி...ஹி...\n\"பிகினியில நடிச்சது புது அனுபவம்ன்னு சொல்லியிருக்கீங்களே ஏன்\n\"ஏன்னா நான் இது வரைக்கும் இவ்ளோ ட்ரஸ் போட்டு நடிச்சதேயில்லை \nஅறுபத்து எட்டு ஆண்டுகள் ஆச்சு சுதந்���ிரம் வாங்கி \nஒருமித்து சொல்வோம் 'ஜெய் ஹிந்த்' என்று குரலினை ஓங்கி \nபெருமையாய்ச் சொல்ல சாதனை இருக்கு \nமனநிலை கொஞ்சம் மாறிட வேணும் \nகுணத்தின் குரங்கு இறங்கிட வேணும் \nபணப்பேய் ஆட்டம் அடங்கிட வேணும் \nஇனநாய் வெறியும் அழிந்திட வேணும் \nவிந்தய மலையைத் தாண்டும் உயரம் \nஇந்திய மூளை சந்தையில் போனால்...வெற்றியை பார்க்கும் \nசுந்தர இயற்கை வளங்கள் அந் நிய...நாட்டையும் ஈர்க்கும் \nவந்தனம் செய்து கைகளை நீட்டி...நமை வர வேற்கும் \nமாற்றம் வேணும் எல்லாத் துறை யிலும் \nஏற்றம் ஒன்றே குறிக்கோள் என்றே..\nசீற்றம் கொண்ட காற்றாய் மாறி...வீசிட வேணும் \nதோற்றோம் என்ற பேச்சே இல்லை...ஜெயித்திட வேணும் \nஜோக்ஸ் - பாகம் - 9\n\"எங்க ஊர்ல நடுவுல ஓடற ஆத்துக்கு ரெண்டு பக்கமும் கரை இருந்தும், ஒரு பக்கம்தான் பயன்படுத்த முடியது...இன்னொரு பக்கம் ஒரே முள்ளும், கல்லுமா இருக்கு...\"\n\"அப்ப...ஒரு பக்கம் உதவாக் கரைன்னு சொல்லுங்க \n\"நம்ம ஏகாம்பரத்தோட பையன் ஒருத்தன் அவுத்துவிட்ட மாடாட்டம் ஊரெல்லாம் மேஞ்சுகிட்டிருப்பானே...அவன் பேர் என்ன\n என் பையன்கிட்ட அப்பாவைக் கூட்டிகிட்டு வான்னு சொன்னீங்களாமே என்ன விஷயம்\n\"உங்க பையனுக்கு மெமரி லாஸ் இருக்கலாம். அதுக்காக, எக்ஸாமுக்கு உடம்பு எல்லாம் எழுதிகிட்டு வரக்கூடாது...\nமுறுக்கு மணியும் மது விலக்கும் \n\"ராஜாதி ராஜன் எமதர்மராஜனுக்கு வணக்கம். சொர்க்கத்தில் ஒரே கலவரம்...அதான் சத்தம்...\"\n\"சொர்க்கத்திலே மது பானத்தை அறிமுகப்படுத்தி, சொர்க்கத்தையே நரகம் ஆக்கி விட்டதாகப் பெண்கள் பலர் போராட்டம் செய்கின்றனர் \n சொர்க்கத்தில் மது பானம் எப்படி வந்தது என்று நினைப்பவர்களுக்கு...இதோ...\"நடந்தது என்ன\nபூமியில் இறந்த அரசியல்வாதி, \"முறுக்கு மணி\", எமலோக தர்பாரில் நிற்கிறான். அவனது \"ரெக்கார்டை\" பார்த்து அவனை நரகத்தில் தள்ளுகிறார்கள்...சில நாட்கள் கழித்து, எமதர்மன் நரகத்தை வலம் வரும் போது, அந்த அரசியவாதி, அங்கு இருந்த மற்றவர்களுக்கு உரையாற்றிக் கொண்டிருந்த்தான்...\n\"நகரத்தில் வாழ்ந்த நம்மையெல்லாம் நரகத்தில் தள்ளிவிட்டார்கள். கேட்டால், லஞ்சம் வாங்கினாய், ஊழல் செய்தாய்...கொலை செய்தாய் என்று சொல்கிறார்கள் கொலை செய்தால் என்ன அப்படியென்றால், இவர்கள் செய்வதும் கொலைதானே மனித வாழ்வினை பூமியில் முடிக்கிறார்களே மனித வாழ்வினை பூமிய��ல் முடிக்கிறார்களே நீங்கள் எல்லாம் சற்று சிந்திக்க வேண்டும்... நீங்கள் எல்லாம் சற்று சிந்திக்க வேண்டும்...\" - கூட்டத்தில் பேரமைதி கலைந்து ஒரு சலசலப்பு...\nதொடர்கிறான்...\"லஞ்சம், ஊழல் பற்றியெல்லாம், நாம் இவர்களுக்கு சொல்லித் தரவேண்டும்...அப்போது தான் அதன் மூலம் எப்படி சீக்கிரம் வருமானம் கூட்டலாம் என்பது அவர்களுக்குப் புரியும்..இதறகான முயற்சிகளை என் கண்மணிகளாகிய நீங்கள், எனது தலைமையில் எடுக்க வேண்டும்...\"\nபேச்சினை ஒட்டுக்கேட்ட எமதர்மன், நரகத்தில் இது போல வீர உரைகளைக் கேட்டிராததால், அரசியல்வாதியின் பேச்சில் மயங்கினான்....அந்த இடத்தில் இருந்து ஆழ்ந்த யோசனையுடன் நகர்ந்தான்...சற்று நேரம் கழித்து, அவைக்காவலனை விட்டு அந்த அரசியல்வாதியை அழைத்து வரச் சொன்னான்..\nகைகளைத் தூக்கி வணக்கம் சொன்னாவாறு, அரசியல்வாதி வந்தான்....\n\"அது இருக்கட்டும்...உங்கள் ராஜ்யத்துக்கு நான் ஒரு புதிய திட்டம் சொல்கிறேன்...அறிமுகப்படுத்துங்கள்...\"\n\"நாங்கள் எல்லாம், பூமியில் இருக்கும்போது, மது அருந்தி அதிலேயே சொர்க்கத்தைப் பார்த்திருக்கிறோம்...இங்கே, சொர்க்கம் என்று ஒன்று இருக்கிறது...ஆனால், அதில் மதுபானம் இல்லையே...\"\n\"இந்தத் திட்டத்தின் படி மதுபானம் தயார் செய்து சொர்க்கத்திலும், நரகத்திலும் அறிமுகம் செய்யுங்கள்...உங்கள் தம்பிக்கே இதைத் தயாரித்து, விநியோகிக்கும் அனுமதி கொடுங்கள்...அப்படியே என்னையும் பார்டனர் ஆக்கிடுங்கள்...கஜானாவும் நிரம்பும்...\"\nஎமதர்மனுக்கு இந்த ப்ரபோசல், இன்ட்ரஸ்டிங்காகப் பட்டது...சிந்தனையில் மூழ்கியபடி, லேசாகத் தலை அசைத்தான்...\n\"அப்ப நான் வர்ரேனுங்க...\" - முறுக்கு மணி அங்கிருந்து நகர்ந்தான்...\nநல்லாயிருந்த \"சொர்க்கம்\", நரகமானது - போராட்டம் தலையெடுத்தது...\nதகவல் சொன்னவனிடம், எமதர்மன் சொன்னான்...\"அந்த முறுக்கு மணியை அழைத்து வா...அவனிடமே இதற்கு என்ன தீர்வு என்று கேட்கிறேன்...\"\nசற்று நேரத்தில் முறுக்கு மணி அங்கு தள்ளாடியவாறே வந்தான்...ஸ்டடியாய் இருப்பது போல், கும்பிடு போட்டான்...\n\"உன் பேச்சைக் கேட்டு, மது பானம் விற்றதால், இப்போது சொர்க்கமே, நரகம் ஆகிவிட்டது...என்ன செய்யலாம்...நீயே சொல்...\"\n\"போராட்டத்தை நிறுத்தினா...மது விலக்கு அமலாகும்ன்னு சொல்லுங்க...\"\nமீண்டும் யோசித்தபடியே எமதர்மன் லேசாகத் தலையசைத்தான்...சொர்க்��த்தில் மது பானம் கிடைக்காது என்று உத்தரவு பிறப்பித்தான்...வருமானம் குறைந்தது...\nஎன்ன என்று விசாரித்தான் எமதர்மன்...\n\"முறுக்கு மணி, சொர்க்கத்தில் மதுக்கு அடிமை யானவர்களை ஒன்று சேர்த்து, மது விலக்கு அமல் படுத்தியதை எதிர்த்து போராட்டம் செய்கிறான் \nஇது முழுதும் கற்பனையே..யாரையும் புண்படுத்துவது நோக்கமல்ல...ஜஸ்ட் எல் ஓ எல்...\nஜோக்ஸ் - பாகம் - 8\n\"Bore அடிக்கும் போதெல்லாம் எங்கள் மன்னர் போர் செய்வார் ...\"\n\"நீங்க வேற...அரசவையில் அமர்ந்து அக்கப்போர் செய்வார் \n\"ஏற்கனவே திருமணமான நடிகையைக் கல்யாணம் பண்ணி ராணியாக்க வேண்டாம் என்று சொன்னதை மன்னர் கேட்கவில்லை...\"\n\"நடிகையிடமிருந்து டைவோர்ஸ் கேட்டு ஓலை வந்திருக்கிறது \n\"தைரியமிருந்தால் நேருக்கு நேர் போருக்கு வா....அதை விட்டுவிட்டு யானைப் படையெல்லாம் கொண்டு போருக்கு வராதேன்னு எதிரி நாட்டு மன்னருக்கு நம் மன்னர் சொல்லியிருக்காரே ஏன்\n\"மன்னருக்கு யானை என்றால் பயமாம் \n\"உங்கள் நாட்டில் மட்டும் கப்பம் சரியாகக் கட்டிவிடுகிறார்களாமே எப்படி \n\"கப்பம் கட்டத் தவறினால் ராணியாரோடு வாய்ச் சண்டை போட வேண்டும் என தண்டனை உள்ளதே \n நான் உங்களுடைய பெரிய்ய fan...\n அப்படியென்றால் என் அருகில் வந்து எனக்கு சாமரம் வீசு \nஷீரடி சாய்நாதம் - எங்கோ ஒருவனை பாடல் \nசமீபத்தில் வெளியான எனது 2வது சி.டி.யான \"ஷீரடி சாய்நாதம்\" - அதில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலின் வரிகள் இங்கே....இந்த பாடலை திரு. உன்னி மேனன் அவர்கள் பாடியுள்ளார். பாடலைக் கேட்க...\nபாடல் வரிகளை ZOOM செய்து படிக்க - அடிப்பகுதியில் சொடுக்கவும் -\nஎத்தனையோ அறிவியலார் வந்து போகலாம் \nநமது கால அறிஞ ரவர் அப்துல் கலாம் \nமுத்தெனவே இராமேஸ்வரம் பெருமை கொள்ளலாம் \nகனவு கண்டு புதிய பாதை பார்க்கச் சொன்னவர் \nகண்களின் முன் பாரதியாய் புரட்சி செய்தவர் \nமனதினுள்ளே நம்பிக்கையின் ஒலி எழுப்பியவர் \nவிண்வெளியில் சாதனையால் மண்ணில் ஜொலித்தவர் \nகோளனுப்பும் கோமகனைக் காண வேண்டித்தான்.. - அந்த\nமேலுலகம் அவருயிரை எடுத்துக் கொண்டதோ \nமேலனுப்பும் அவராத்மா சாந்தி அடையட்டும் \nமேன்மேலும் அவர்பெருமை எங்கும் பரவட்டும் \nபடம்: நன்றி கூகுள் இமேஜஸ்\nமுன் குறிப்பு: மன்னன் காலத்தில் ஈ மெயிலா என்று ஷாக் ஆக வேண்டாம்...இவர் மாடர்ன் மன்னன்.... இந்த முன் குறிப்பை பதிவு போட்ட பின் சேர்த்துள்ளேன்....\nபோண்டிய நாடு - மக்கள் தொகை அதிகமுள்ள நாடாக இருந்தும், இந்நாட்டு மன்னனுக்கு வாரிசு இல்லை வழக்கம் போல் மன்னனுக்கு இரண்டு மனைவியர்...முக்கியமான விஷயம்...மன்னனின் பெயர்...இளவரசன்.. வழக்கம் போல் மன்னனுக்கு இரண்டு மனைவியர்...முக்கியமான விஷயம்...மன்னனின் பெயர்...இளவரசன்.. இளவரசனே இல்லாத நாட்டில் இளவரசனுக்கு வாரிசு இல்லை என்பது தான் கவலை \nநாட்டின் மக்கள் தொகைக் கணக்கில் கணிசமான பங்கு வகித்தவர் ராஜ குரு ராயப்பச்சார்யார் - 15 பிள்ளைகளுக்குத் தந்தையானவர்...அவரது யோசனை படி மன்னன் ஏதோ செய்ய. மன்னனுக்கு குழந்தை பிறந்தது. மன்னன் இளவரசனுக்கு வாரிசு வந்த செய்தியினால் நாடே பரபரப்பானது...'லேட்-டா வந்தாலும் லேட்டஸ்டா வந்துட்டான்னு' ஊரெல்லாம் கொண்டாட்டம்.\n பிறந்துள்ள குழந்தை சிவப்பு நிறத்தில் ராஜா போல் இருக்கிறது\" - ஜிங் ஜாங் போட்டது மந்திரி \n ஹா..ஹா...\" மன்னனுக்கு பெரு மகிழ்ச்சி...\n ராஜ களை இருக்கிறது என்ற அர்த்தத்தில் சொன்னேன்...\"\n ஹா..ஹா..இவனுக்கு ராஜா என்று பெயர் சூட்டுகிறேன்...ஹா..ஹா..\"\nநாட்டின் இளவரசனாய் வந்த 'ராஜா' வளர்ந்து ஆளாகினான்....\nபெண்கள் குளிக்கும் குளத்தங்கரையில் இளம் பெண்கள் சிலர் அரட்டை அடித்துக் கொண்டிருந்தார்கள்...அதில் ஒரு இளம் பெண் சொன்னாள்..\"நான் இளவரசனைக் காதலிக்கிறேன்...அவரைத் தான் கல்யாணம் செய்து கொள்ளப் போகிறேன்...\" - இந்த உரையாடலை ஒட்டுக் கேட்ட ஒரு அரசவைக் காவலன், மன்னனிடம் ஓடிச் சென்று செய்தியைச் சொன்னான...\n நான் இளவரசனைக் காதலிக்கிறேன்...அவரைத் தான் கல்யாணம் செய்து கொள்வேன் என ஒரு இளம் பெண் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டேன்...\n நான் அந்த நங்கையை உடனே பார்க்கவேண்டும்...\" - மன்னனின் ரியாக் ஷன்...\n\"மன்னா...இளவரசை...\" என்று தயங்கியே இழுத்தான் செய்தியைக் கொண்டுவந்தவன்..\n\"ஆமாம்...என் பெயர் தானே இளவரசன் \" - மன்னனின் உடனடி பதிலுக்கு பதில் பேச முடியவில்லை அவனால்...\n\"ம்...நீ பார்த்த அதே இடத்தில் நாளை நான் அந்த பெண்ணை பார்க்க வேண்டும்...என்னை அழைத்துச் செல்...\"\nஅன்று மதியம், அரசவையின் பொது மின்னஞசல் முகவரிக்கு ஒரு மெயில் வந்தது..\n\"நான் ராஜாவைக் காதலிக்கிறேன்...அவரையேத் திருமணம் செய்து கொண்டு ராணியாக விரும்புகிறேன்\" - என்று செய்தி வந்திருந்தது..வல்லுனர்களை வைத்து மின்னஞ்சல் அனுப்பிய இடத்தையும், அனுப்பிய ப��ண்ணையும் அன்றே கண்டு பிடித்துவிட்டனர் .\nஅரசவையில் அந்த பெண்ணை வைத்து விசாரித்தான் அரசன்.\n\"ராஜாவைக் காதலிக்கிறேன் என்றாயே...என் மேல் அவ்வளவு காதலா\n\"என் பெயர்தான் இளவரசன்...நான் தான் இந்த நாட்டு ராஜா...என்னைத் தானே சொன்னாய் \n மன்னிக்க வேண்டும்...நான் சொன்னது இந்த நாட்டின் இளவரசனான \"ராஜா\" என்கிற உங்கள் மகனை...\"\nஅவள் சொல்லி முடிப்பதற்குள்...\"ஆமாம் தந்தையே...நாங்கள் இருவரும் காதலிக்கிறோம்...திருமணம் செய்ய விரும்புகிறோம்\" என்று சொன்னபடி நாட்டின் இளவரசனான ராஜா வந்தான்...\nமன்னன் முகத்தில் பல உணர்ச்சிகள்...\"ஹா...ஹா...\" - இது சமாளிப்பு சிரிப்பு...\"நல்லது...நாட்டு ராஜாவுக்கு இளவரசன் என்றும், இளவரசனுக்கு ராஜா என்றும் பெயரிட்டதால் இந்த குழப்பம் நேர்ந்துவிட்டது எனக்கு...\"\n எங்கள் வாரிசுக்கு தாத்தாவான உங்கள் பெயரையே 'இளவரசன்' என்று வைத்து விடுகிறோம்...நான் ராஜாவாகும் போது அவன் இளவரசன் தானே குழப்பம் இருக்காது...\" என்று சொல்ல அனைவரும் சிரித்தனர்...\nகாஞ்சி பெரியவர் மீதான எனது பாடல்கள் இப்போது ஐட்யூன்ஸ், அமேசான் மற்றும் அனைத்து முன்ணணி இணைய தளங்களிலும் கிடைக்கிறது. பாடல் வர...\nதமிழ் ஆர்வம் வளர்த்த என் ஆசிரியர்களை என்றென்றும் நன்றிகளுடன் நினைவு கூர்ந்து, அவர்களுக்கும், கதை, கவிதை, கட்டுரைகள் எழுதும் ஊக்கம் தந்த என் அன்னை, தந்தைக்கும் சமர்ப்பணம்.\nஜோக்ஸ் - பாகம் - 14\nமழை - பல பார்வைகள்\nஜோக்ஸ் - பாகம் - 13\nஜோக்ஸ் - பாகம் - 12\nஜோக்ஸ் - பாகம் - 11\nமின் - தமிழ் இலக்கியப் போட்டிகளில் (2015), வெற்றி ...\nபண்பாடு - வேறல்ல...ஆணி வேர் \nகன்னித் தமிழ் வளர்ப்போம் கணிணியிலே \nபதிவர் திருவிழா - வாழ்த்துவோம் \nஜோக்ஸ் - பாகம் - 10\nஜோக்ஸ் - பாகம் - 9\nமுறுக்கு மணியும் மது விலக்கும் \nஜோக்ஸ் - பாகம் - 8\nஷீரடி சாய்நாதம் - எங்கோ ஒருவனை பாடல் \nசிறுகதை போட்டி - சான்றிதழ்\nரூபனின் தைப் பொங்கல் சிறுகதை போட்டியில் ஆறுதல் பரிசு பெற்றதற்கான சான்றிதழ்\nரூபனின் தீபாவளிக் கவிதைப் போட்டியில் வென்ற முதற் பரிசுக்கான சான்றிதழ்\nகட்டுரைப் போட்டி - ஆறுதல் பரிசுக்கான சான்றிதழ்\nரூபன் - பாண்டியனின் பொங்கல் கட்டுரைப் போட்டிக்கான சான்றிதழ்\nஎன் பதிவுகளை உடனுக்குடன் அறிய....தொடருங்கள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/09/Gujarat-to-set-up-16-special-courts-to-handle-SC-ST.html", "date_download": "2018-08-20T06:43:37Z", "digest": "sha1:Q2DHJDMX5SIOUS6PHMPGMD6CNYB7UOQR", "length": 6089, "nlines": 70, "source_domain": "www.news2.in", "title": "SC, ST வழக்குகளை விசாரிக்க குஜராத்தில் 16 சிறப்பு நீதிமன்றங்கள் - News2.in", "raw_content": "\nHome / SC / ST / குஜராத் / தலித் / நீதிமன்றம் / SC, ST வழக்குகளை விசாரிக்க குஜராத்தில் 16 சிறப்பு நீதிமன்றங்கள்\nSC, ST வழக்குகளை விசாரிக்க குஜராத்தில் 16 சிறப்பு நீதிமன்றங்கள்\nதலித் மற்றும் பழங்குடியின மக்களுக்கு எதிரான வன்முறை வழக்குகளை விசாரிக்க குஜராத் மாநிலம் முழுவதும் 16 சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என அம்மாநில சட்டத்துறை இன்று அறிவிக்கை வெளியிட்டுள்ளது.\nஇந்த நீதிமன்றங்கள் வருகின்ற அக்டோபர் 1 தேதி முதல் செயல்படவுள்ளது. அகமதாபாத் நகரத்தில் இரண்டு நீதிமன்றங்களும், சூரத் உள்ளிட்ட மற்ற நகரங்களில் தலா ஒரு நீதிமன்றமும் அமைக்கப்படவுள்ளது.\nகுஜராத் மாநிலம் சோம்நாத் மாவட்டத்தில் கடந்த ஜுலை மாதம் பசுத்தோலை உரித்ததாக நான்கு தலித் இளைஞர்கள் கட்டி வைத்து தாக்கப்பட்டனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து தங்கள் மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும், இதற்காக சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க வேண்டும் எனவும் தலித் அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன.\nஇதனைக் கருத்தில் கொண்டே குஜராத் சட்டத்துறை, மாநிலத்தின் உயர்நீதிமன்ற நீதிபதியுடன் கலந்தாலோசித்து இந்த சிறப்பு நீதிமன்றங்களை அறிவித்துள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nஜெ.சொத்தை விற்று அப்பல்லோவிற்கு ரூ. 84 கோடி பீஸ் அமைச்சர்களின் டீ, சமோஸா செலவு ரூ. 20 லட்சம்\nமறுமணம் செய்ய ஷிரிய சட்டப்படி மாமனாருடன் உடலுருவு கொள்ள வேண்டும்\nஇன்னொரு வெள்ளம் வந்தால் மீட்பு நடவடிக்கை எப்படியிருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/36704-director-gowtham-menon-car-accident.html?utm_source=site&utm_medium=home_banner&utm_campaign=home_banner", "date_download": "2018-08-20T07:30:58Z", "digest": "sha1:TMK2YDF23C5JZRQNKFV7ORCCSRP4A5VE", "length": 8251, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கார் விபத்தில் சிக்கிய இயக்குனர் கவுதம் மேனன் | Director Gowtham Menon Car Accident", "raw_content": "\nஇரண்டாக உடைந்தது கொள்ளிடம் பாலம்\nகேரள வெள்ளச்சேதத்தை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்- ராகுல்\n18-வது ஆசிய விளையாட்டு போட்டி இன்று தொடங்குகிறது\nபாகிஸ்தான் பிரதமராக தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சித் தலைவர் இம்ரான்கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nகேரளாவில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 324ஆக உயர்வு\nடெல்லி ஸ்மிருதி ஸ்தலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது\nவெள்ளப் பெருக்கு பாதிப்பு: தமிழகத்தில் ஆங்காங்கே போக்குவரத்து துண்டிப்பு\nகார் விபத்தில் சிக்கிய இயக்குனர் கவுதம் மேனன்\nசென்னையில் டிப்பர் லாரியில் மோதி இயக்குநர் கவுதம் மேனனின் கார் விபத்துக்குள்ளானது.\nமின்னலே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இயக்குநர் கவுதம் மேனன். அஜித், மாதவன், சூர்யா, சிம்பு என பல முன்னணி கதாநாயகர்களை வைத்து வெற்றி படங்களை கொடுத்த இயக்குநர். தற்போது அவர், விக்ரம் நடிப்பில் உருவாகும் ‘துருவ நட்சத்திரம்’ படத்தை இயக்கி வருகிறார். மாமல்லபுரத்தில் இருந்து சென்னை நோக்கி வந்தபோது கவுதம் மேனனின் சொகுசு கார் விபத்தில் சிக்கியது. செம்மஞ்சேரி அருகே டிப்பர் லாரியில் மோதி கவுதம் மேனனின் கார் விபத்தில் சிக்கியது. இதில் கார் சேதமடைந்தது. இந்த விபத்தில் சிறு காயங்களுடன் கவுதம் மேனன் உயிர் தப்பினார். விபத்து குறித்து கிண்டி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.\nதனியார் பேருந்துகளிலும் இனி படமும், பாட்டும் இல்லை\nஇத்தாலியில் விராட் - அனுஷ்கா திருமணம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவி.சி.க. நிர்வாகி கொலை: 3 பேர் கைது\nதாமதமான ஆம்புலன்ஸ் : துரிதமாக செயல்பட்ட சூப்பர் போலீஸ்\n2 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் : வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nதமிழகத்தின் சில மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு\nபயணிகளுக்கு உதவும் சென்னை விமான நிலைய ரோபோ\n72வது சுதந்திர தினம் : தேசியக்கொடியேற்றினார் முதலமைச்சர் பழனிசாமி\nசென்னையில் விடாமல் கொட்டித் தீர்த்த மழை\nதமிழகத்தின் 5 மாவட்டங்களில் மிக கனமழை : வானிலை எச்சரிக்கை\nகேரளாவுக்கு நிதியளித்த நரிக் குறவர்கள் \nஆசிய விளையாட்டுப் போட்டி - இந்தியாவுக்கு முதல் தங்கமும் வெள்ளியும் \n\"இரவு 9 மணிக்கு மேல் ஏடிஎம்-ல் பணம் நிரப்பக்கூடாது\"- மத்திய உள்துறை\nவாஜ்பாயை அவமதிக்கும் நோக்கம் இல்லை \n'நீர் மேலாண்மையில் தமிழக அரசு தோல்வி'- ஸ்டாலின்\n“இந்த இளைஞன் பிரதமராவான்” நேருவின் கணிப்பை நிஜமாக்கிய வாஜ்பாய்\nரவி சாஸ்திரிக்கு இங்கிலாந்தில் டெலிவரியா என்ன குழந்தை பிறக்கும் \nதிமுகவுக்கு என்ன செய்தார் அழகிரி \nமெரினா தீர்ப்பு மாறாக வந்திருந்தால் செயற்குழுவில் ஸ்டாலின் கண்ணீர் மல்க உருக்கம்\nதோற்கலாம், ஆனால் இவ்வளவு மோசமாகவா \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதனியார் பேருந்துகளிலும் இனி படமும், பாட்டும் இல்லை\nஇத்தாலியில் விராட் - அனுஷ்கா திருமணம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sankathi.com/index.php?type=post&post_id=27449", "date_download": "2018-08-20T07:30:30Z", "digest": "sha1:QYXSBOYZB4KMNXTB2UI2FU5XLI4M3VLC", "length": 30240, "nlines": 102, "source_domain": "www.sankathi.com", "title": "Sanskathi", "raw_content": "\nஇது படம் அல்ல நிஜம்”...\nசுமந்திரன் தமிழ்த் தேசிய அரசியலைப் பொறுத்தவரையில் ஒரு அன்னியனாம் சாடுகிறார் ரெலோ யதீந்திரா\nசுமந்திரன் தமிழ்த் தேசிய அரசியலைப் பொறுத்தவரையில் ஒரு அன்னியனாம் சாடுகிறார் ரெலோ யதீந்திரா\nதமிழ் மக்களைப் பொறுத்தளவில் வட கிழக்கு அரசியல் ஞாயிறை புவி சுற்றி வருவது போல மா.ஏ. சுமந்திரன் அவர்களைச் சுற்றியே வருகிறது. அவரைப் போற்றுபவர்களும் உண்டு, அதைவிட அவரைத் தூற்றுபவர்கள்தான் அதிகம். சுமந்திரன் என்ற அரசியல்வாதியை அரசி்யல் அரங்கில் இருந்து அப்புறப்படுத்திவிட்டால் தமிழ் அரசுக் கட்சியின் எஞ்சிய தலைவர்களை சமாளிப்பது சுலபம் என போலித் தேசியவாதிகள் நினைக்கிறார்கள். குறிப்பாக சில பந்தி எழுத்தாளர்கள் அப்படி நினைக்கிறார்கள். அதில் ஆரியபாலா யதீந்திரா என்பவர் முக்கியமானவர்.\nஇவர் 2015 இல் நடந்த நாடாளுமன்றத்துக்கான தேர்தலில் புளட் மற்றும் ரெலோ ஆகிய இயக்கங்களின் தெரிவாக திருகோணமலையில் போட்டியிட்டுத் தோற்றுப் போனவர். அதே சமயம் தமிழ் அரசுக் கட்சி சார்பாக போட்டியிட்ட திரு இராசவரோதயன் சம்பந்தன் 33,834 வாக்குகளைப் பெற்றுத் தெரிவானார்.\nஇதில் வேடிக்கை என்னவென்றால் யதீந்திரா நாடாளுமன்றத் தேர்தலுக்கு (2015) முன்னரும் பின்னர��ம் தமிழ் அரசுக் கட்சியை கடுமையாக விமர்ச்சித்து வருபவர். அது இந்தக் கணம் வரை தொடர்கிறது. இதில் வேடிக்கை என்னவென்றால் புளட் மற்றும் ரெலோ கட்சிகள் சார்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்ட யதீந்திரா தமிழ் அரசுக் கட்சியின் தலைமையைத் தாக்குவதில் குறியாக இருக்கிறார். குறிப்பாக சுமந்திரனைக் குறிவைத்துத் தரக்குறைவாகத் தாக்குகிறார். இவர் மட்டுமல்ல இவரைப் போன்ற \"தூய்மையான\" \"22 கரட்\" தேசியவாதிகளுக்கும் சுமந்திரன்தான் சிக்கலாக இருக்கிறார்.\nதமிழ்த் தேசியம் என்பது தமிழனாகப் பிறந்த ஒவ்வொருவனுக்கும் சொந்தமானது. தாயகம், தேசியம், தன்னாட்சியுரிமை யதீந்திரா போன்றவர்கள் பிறக்கும் முன்னராக முன்னெடுக்கப்பட்ட கோட்பாடு. அதன் தந்தை எஸ்ஜேவி செல்வநாயகம் அவர்களே. அவர்தான் அந்தத் தேசியப் பயிருக்கு நீரும், உரமும் இட்டு வளர்த்தவர். ஆனால் இன்று சிலர் தாங்கள்தான் தேசியவாதிகள் தமிழ்த் தேசியம் தங்களுக்கே சொந்தமானது மற்றவர்கள் முப்போதும் சொந்தம் கொண்டாடக் கூடாது கொண்டாட முடியாது என விதண்டா வாதம் செய்கிறார்கள்.\nயதீந்திராவின் கணிப்பில் சுமந்திரன் ஒரு அன்னியன். இது அடிப்படையில்லாத அதே நேரம் பாரதூரமான குற்றச்சாட்டு\n\"கொழும்பின் நிகழ்ச்சி நிரலுக்கு மிகவும் பொருத்தமானவர் சுமந்திரன்தான். மாவை சேனாதிராசா முதல்வராக ஆக்கப்பட்டாலும் அப்போதும் கூட உண்மையான முதல்வராகச் சுமந்திரன்தான் இருப்பார். தற்போது தமிழரசுக் கட்சி இருப்பது போல. ஆனால் மாவை சேனாதிக்கும் ஒரு அரசியல் பின்புலம் ஆகக் குறைந்தது மாவையால் மேடையிலாவது தேசியம் பேச முடியும்.\nஆனால் சுமந்திரனோ தமிழ்த் தேசிய அரசியலைப் பொறுத்தவரையில் ஒரு அன்னியன். ஒரு அன்னியனை வடக்கு மாகாண முதலமைச்சர் ஆக்குவதன் மூலம்தான் சிங்களம் எதிர்பார்க்கும் தமிழ்த் தேசியத்தை இல்லாமலாக்கும் அல்லது அதனை உதட்டளவு தேசியமாக முடக்கும் இலங்கை வெற்றி கொள்ள முடியும். இந்த அடிப்படையில்தான் சுமந்திரன் வடக்கு மாகாண சபையை இலக்கு வைக்கிறார்.\" (ஈழமுரசு - 26-04-2018)\nஇந்த விமர்சனம் எங்கே தப்பித் தவறி வடமாகாண சபையின் முதலமைச்சராக சுமந்திரன் வந்துவிடுவாரோ என்ற பயம் காரணமாக முன்வைக்கப்பட்டுள்ளது. யதீந்திராவுக்கு ு. இப்போதே பயம் பிடித்துக் கொண்டுவிட்டது. மாகாண சபைத் தேர்த��் நெருங்க நெருங்க யதீந்திராவுக்கு குலைப்பன் காய்ச்சல் பிடித்தாலும் பிடிக்கும்.\nஇப்படித்தான் சுமந்திரன் 2010 இல் தேசியப் பட்டியல் மூலம் நியமன நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட போது யதீந்திராவும் அவர் போன்றவர்களும் வாயிலும் வயிற்றிலும் அடித்து ஒப்பாரி வைத்தார்கள். சுமந்திரன் பின்கதவால் நாடாளுமன்றத்துக்குள் நுழைந்துவிட்டார் என்று வசை பாடினார்கள். சுமந்திரன் கொழும்புத் தமிழன் என்றார்கள். இதனை முறியடிக்க 2015 இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணத் தேர்தல் தொகுதியில் போட்டியிடப் போகிறேன் என்று சுமந்திரன் அறிவித்தார். இந்த அறிவித்தலைக் கேட்ட போலித் தேசியவாதிகளுக்கு ஐந்தும் கெட்டு அறிவும் கெட்டுப் போயிற்று.\nசுரேஸ் பிறேமச்சந்திரன் \"இல்லை இல்லை, சுமந்திரன் தேர்தலில் போட்டியிடத் தேவையில்லை. அவர் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராகத் தொடர்ந்து இருக்கலாம்\" என நல்லபிள்ளை மாதிரி நடித்தார். யாழ்ப்பாண தேர்தல் தொகுதிக்கு 2010 இல் ஒன்பது இருக்கைகளள் ஒதுக்கப்பட்டன. குடித்தொகை குறைந்தது காரணமாக ஒன்பது இருக்கைகள் ஏழாகக் குறைக்கப்பட்டது. இதனால் போட்டி கடுமையாக இருந்தது. சுமந்திரனின் தேர்தல் பிரவேசம் அந்தக் கடுமையை மேலும் கடுமையாக்கியது. எனவே ததேகூ க்குள் இருந்து கொண்டே சுமந்திரனுக்கு இபிஆர்எல்எவ் கட்சித் தலைவர் குழிபறித்தார். இருந்தும் சுமந்திரன் 58,043 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.\nஇப்படி நாடாளுமன்றத் தேர்தலில் மக்களின் ஆமோக ஆதரவோடு வெற்றிவாகை சூடிய சுமந்திரன் மாகாண சபைத் தேர்தலிலும் முதலமைச்சராக வெற்றிவாகை சூடிவிடுவாரோ என்ற அச்சம் யதீந்திராவைப் பிடித்துள்ளது. அதன் காரணமாகவே சுமந்திரனை அன்னியன் என்கிறார். அவரது சொற்பயன்பாடு மிகவும் கண்டிக்கத்தக்கது.\nதெரியாமல்தான் கேட்கிறேன். யாழ்ப்பாணத்தில் பிறந்து அங்கேயே படித்து பின்னர் கொழும்பில் படித்து, பட்டப்படிப்பைத் தமிழ்நாட்டில் முடித்துவிட்டு கொழும்பு சட்டக் கல்லூரியில் படித்து சட்டத்தரணியாக வெளியேறி அங்கே தொழில் செய்யும் சுமந்திரன் அன்னியன் என்றால் கொழும்பிலே பிறந்து, கொழும்பிலே வளர்ந்து, கொழும்பில் வாழும் விக்னேஸ்வரன் அன்னியன் இல்லையா அவருக்கு ஆலவட்டம் வீசும் யதீந்திராவ��ன் பதில் என்ன அவருக்கு ஆலவட்டம் வீசும் யதீந்திராவின் பதில் என்ன சுமந்திரன் அன்னியன் என்றால் அவரைவிட விக்னேஸ்வரன் அன்னியன் ஆயிற்றே\nதமிழர்கள் எங்கு பிறந்தாலும், எங்கு வாழ்ந்தாலும் அவர்கள் தமிழ் மொழி பேசுகிறவர்களாக இருந்தால் அவர்கள் தமிழர்களே. தமிழைச் சரிவரப் பேசமுடியாவிட்டாலும் அவர்களுக்குத் தமிழ் உணர்வு இருந்தால் அவர்கள் தமிழர்களே. பெற்றோரில் ஒருவரேனும் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டிருந்தால் அவர்களது எச்சங்கள் தமிழரே. தமிழ் மொழி, தமிழ் இனம், நாட்டு நலனில் பற்றுள்ள அனைவரும் தமிழரே அவற்றுக்காக உழைப்பது தமிழ்த் தேசியம் ஆகும்.\nபாகிஸ்தான் உருவாகக் காரணமாக இருந்தவரும் அதன் முதல் கவர்னர் ஜெனரலாக இருந்தவரும் பாகிஸ்தானின் தந்தை (பாபா-ஏ-கௌம்) எனவும் அழைக்கப்பட்ட மொகமது அலி ஜின்னா பம்பாயில் சொந்த வீட்டில் வாழ்ந்தவர். அங்குதான் சட்டத்தொழில் நடத்தியவர். பாகிஸ்தான் என்ற நாடு பிரகடனப்படுத்தப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் கராச்சி போய்ச் சேர்ந்தார்.\nயதீந்திராவின் கூற்றுப்படி \"விடுதலைப் புலிகளின் வீழ்ச்சியுடன் தமிழ்த் தேசியத்தை அழித்தல் அல்லது தமிழ் தேசிய அரசியலை முற்றிலும் ஒரு வாய்ப்பேச்சு நிலையில் வைத்துக் கொள்வது என்னும் முதல்பாகம் நிறைவுற்றது. அதன் இரண்டாம் பாகம் தற்போது ஆரம்பமாகி இருக்கிறதாம். அதென்ன அந்த இரண்டாம் பாகம்\nதமிழ்த் தேசிய அரசியலை சனநாயகத் தளத்தில் முன்னெடுப்பதை கொழும்பால் தடுக்க முடியவில்லை. இந்த இடத்தில்தான் கொழும்பு பிறிதொரு திட்டத்துடன் களமிறங்கியது. இந்தத் திட்டத்தை தமிழ்த் தேசிய அரசியலுக்கு எவர் தலைமை தாங்குகின்றார்களோ அவர்களைக் கொண்டே சிதைக்கும் தந்திரோபாயத்தை சிங்களம் வகுத்ததாம். இதுதான் அந்த இரண்டாம் பாகமாம். அது உள்ளூராட்சி தேர்தலுக்கான புதிய சட்ட மூலத்துடன் தொடங்கியதாம். இன்று வடக்கு கிழக்கில் உள்ளூராட்சி சபைகளை அமைப்பதில் திக்கு முக்காடுகிறதாம்.\nபுதிய தேர்தல் சட்டத்தினால் பெரிய கட்சிகள் வடக்கில் மட்டுமல்ல தென்னிலங்கையிலும் இதே சிக்கல்தான். புதிய சட்டத்தின் பலவீனத்தை, அதனால் எழுந்துள்ள சிக்கல்களை இப்போது பெரிய கட்சிகள் உணர்ந்துள்ளன. எதிர் வரும் மாகாண சபைக்கான தேர்தல் பழைய சட்டப்படியே நடக்கும் எனச் சொல்லப்பட��கிறது. சபைகளில் ஏற்பட்ட சிக்கல்களை வைத்துக் கொண்டு கொழும்பு தமிழ்த் தேசியத்தை சிதைக்கிறது என்பது விதண்டாவாதம்.\nஉண்மையில் வட கிழக்கில் ததேகூ க்கு விழுகிற வாக்கு வங்கி அப்படியே இருந்திருக்குமேயானால் சிக்கல் வந்திருக்காது. வடக்கில் 2015 இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ததேகூ க்கு 69 விழுக்காடு வாக்குகள் விழுந்தன. இம்முறை 34 விழுக்காடு வாக்குகள் மட்டும் கிடைத்தன. ததேகூ 69 விழுக்காடு வாக்கல்ல 50 விழுக்காடு வாக்குகள் விழுந்திருந்தாலே எல்லா சபைகளிலும் அது ஆட்சி அமைத்திருக்க முடியும்.\nஎடுத்துக்காட்டாக பூனகரி பிததேச சபையை எடுத்துக் கொண்டால் 48.14 விழுக்காடு வாக்குகளே கிடைத்தன. ஆனால் மொத்தம் 20 இடங்களில் 11 இடங்களில் ததேகூ வேட்பாளர்கள் வெற்றி பெற்றார்கள். ஏனைய கட்சிகளது ஆதரவின்றி ததேகூ பூனகரி பிரதேச சபை ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டது.\nஎனவே தேர்தல் சட்டத்தில் பல ஓட்டைகள் இருந்தாலும் ததேகூ மட்டுமல்ல வேறு ஏதாவது ஒரு கட்சி 50 விழுக்காடு வாக்குகளைப் பெற்றிருந்தால் ஆட்சி அமைப்பதில் எந்தச் சிக்கலும் இருந்திருக்காது.\nஇந்தத் தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகள் அதிகமாக தேசியக் கட்சிகளை நோக்கிச் சென்றிருப்பதற்கும் புதிய தேர்தல் சட்டத்திற்கும் தொடர்பில்லை. அப்படித் தொடர்பு படுத்திப் பார்ப்பது மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போட்டது போன்றது.\nதிருகோணமலை நகரசபைக்கு தாம் விரும்பிய இருவரை நகர சபை மற்றும் பிரதேச சபைகளுக்கான தலைவராக நியமிக்க வேண்டும் என்பதற்காக மக்களால் தெரிவு செய்யப்பட்ட இருவரை பதவி நீக்கம் செய்திருக்கிறார் யதீந்திரா.\nமுதலில் புதிய தேர்தல் சட்டத்தின் கீ்ழ் வாக்காளர்கள் கட்சிக்குத்தான் வாக்களிக்கிறார்கள். வாக்குச் சீட்டில் கட்சிகளின் பெயர்தான் இருக்கும். வேட்பாளர்களின் பெயர் இருக்காது. எனவே மக்களால் தெரிவு செய்யப்பட்ட இருவரை (சம்பந்தன்) பதவி நீக்கம் செய்திருக்கிறார் என்ற குற்றச் சாட்டு பொருளற்றது.\nதிருகோணமலை நகர சபையைப் பொறுத்தளவில் ததேகூ க்கு விகிதாசாரப் பட்டியலில் இருந்து ஒரு இடம் கூடக் கிடைக்கவில்லை. காரணம் ததேகூ க்கு விகிதாசார அடிப்படையில் கிடைக்க வேண்டிய 9 இருக்கைகளும் வட்டார முறையில் கிடைத்துவிட்டன. எனவே தலைவர் பதவிக்கு முன்னரே தீர்மானித்த ஒருவரை வேறு வழியாகக் கொண்டு வர வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுவிட்டது. இது யதீந்திராவுக்கு புரியாது என்று நான் கூறவில்லை. ததேகூ தாக்குவதற்கு அவருக்கு ஒரு துரும்பு கிடைத்தால் போதும். அதைத் தூணகக் காட்டும் இரசவாதவித்தை அவருக்குத் தெரியும் என்பதை ஒத்துக் கொள்கிறேன்.\nநாய்க்குத் தெரியுமா போர்த்தேங்காயின் அருமை என்பது பழமொழி. இந்தப் பழமொழி யதீந்திராவுக்குப் பொருந்தும் சுமந்திரன் ஒரு அரசியல் சாணக்கியனாகவும், அரசியல் இராசதந்திரியாகவும் சட்ட நிபுணராகவும் இருப்பது தமிழினத்துக்குக் காலம் தந்த கொடை.\nவட கிழக்கு உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் இரண்டொரு சபைகளைத் தவிர ஏனைய சபைகள் அறுதிப் பெரும்பான்மை அற்ற தொங்கு சபைகளாகக் காணப்பட்டன. வடக்கில் மட்டுமல்ல தெற்கிலும் இதே கதைதான். 340 சபைகளில் 180 க்கும் மேலான சபைகள் தொங்கு சபைகளாகக் காட்சியளித்தன.\nஇதனைக் கருத்தில் கொண்டு ததேகூ இன் பேச்சாளர் சுமந்திரன் ஒரு யோசனையை முன்வைத்தார். அறுதிப் பெரும்பான்மை இல்லாத தொங்கு சபைகளில் எந்தக் கட்சிக்கு அதிக இருக்கைகள் இருக்கிறதோ அந்தக் கட்சி ஆட்சி அமைக்க ஏனைய கட்சிகள் தங்களது ஆதரவை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதன் மூலம் எல்லாச் சபைகளிலும் பிச்சல் புடுங்கல் இல்லாமல் ஒரு உறுதியான ஆட்சியை அமைக்க முடியும் என்றும் சொன்னார். மேலும் இதன் அடிப்படையில் சாவகச்சேரி நகர சபை, பருத்தித்துறை நகர சபை\nகார்ல் மார்க்ஸ்: 200 ஆவது பிறந்த தின நினைவுக் கருத்தரங்கு...\nவாகை இன்னிசை இரவு நிகழ்வு...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nதமிழின அழிப்புக்கு நீதிகேட்டு ஈருருளிப்பயணம்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ”...\nநோர்வேயிலிருந்து ஜெனீவா நோக்கிய ''பொங்குதமிழ்''...\nபிரான்சில் பொங்கு தமிழுக்கு வலுச் சேர்க்கும் உந்துருளிப் போராட்டம்...\nலெப். கேணல் திலீபனின் 31 ஆவது நினைவெழுச்சி நிகழ்வு...\nதமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி ...\nCopyright © சங்கதி – Sankathi.com - தமிழ்த்தேசியத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/87245/", "date_download": "2018-08-20T07:28:47Z", "digest": "sha1:WSCU66W3RLPSE3B55POODVBH2XPVVTL4", "length": 13025, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "அரசாங்கத்தின் பங்காளி கட்சிய��� கூட்டமைப்பு… – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசாங்கத்தின் பங்காளி கட்சியே கூட்டமைப்பு…\nஅரசாங்கத்தின் பங்காளி கட்சியாகவே தமிழ் தேசிய கூட்டமைப்பு தொடர்ந்து செயற்பட்டு வருகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்க்கட்சி எனும் பெயரில் அரசின் பங்காளி கட்சியாகவே தொடர்ந்து செயற்பட்டு வருகின்றது. எதிர்க்கட்சியாக இருந்து வடக்கு மக்களுக்கோ தெற்கு மக்களுக்கோ எதனையும் செய்யவில்லை.\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனிடம் தமிழ் இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெற்று தருமாறு கோரிய போது , தான் அரசாங்கத்திடம் வேலை வாய்ப்பு கோர மாட்டேன். அரசியல் தீர்வையே கோருவேன் என பதிலளித்து உள்ளார். ஆனால் இதுவரையில் தமிழ் மக்களுக்கு அவர் வேலை வாய்ப்புகளையோ , அரசியல் தீர்வையோ பெற்றுக்கொடுக்க வில்லை.\nதொடர்ந்து தமிழ் மக்களை மாத்திரமன்றி நாட்டில் உள்ள அனைத்து இன மத மக்களையும் ஏமாற்றி வருகின்றார். இந்த நாட்டு மக்களுக்காக எதிர்கட்சியாக இருந்து எதனையும் பெற்றுக்கொடுக்க வில்லை. என தெரிவித்தார்.\nஎமது நாட்டு பிரச்சனையை நாமே தீர்க்க வேண்டும். தரகர்கள் தேவையில்லை…\nஎமது நாட்டு பிரச்சனையை நாமே தீர்க்க வேண்டும். தரகர்கள் தேவையில்லை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சே தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , எமது நாட்டு பிரச்சனையை நாம் தான் தீர்க்க வேண்டும். அமேரிக்கா , இந்தியா என அந்த நாட்டு பரிந்துரைகளையும் , அவர்களின் சிபாரிசுகளையும் கொண்டு எமது நாட்டு பிரச்சனையை தீர்க்க முடியாது. அவர்களை நம்பி எந்த பயனும் இல்லை எமது நாட்டு பிரச்சனையை எமது நாட்டில் வாழும் மக்கள் இணைந்தே தீர்க்க முடியும் என தெரிவித்தார்.\nTagsஇரா. சம்பந்தன் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாமல் ராஜபக்ச\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“ஆசைப்பிள்ளை ஏற்றம் செம்பாட்டு மயானத்தை மீள தாருங்கள்”\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“யாழில்.வன்முறைகளை கட்டுப்படுத்தி விட்டோம்” – வைத��தியர் வீட்டில் புகுந்த வாள்வெட்டுக்குழு அட்டகாசம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசியல் வியாபாராத்தை மக்கள் சேவையாக மாற்ற வேண்டும்….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசமகால அரசியல் யாப்பு சந்திரிக்கா, மகிந்தவை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட அனுமதிக்காது….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுன்னைய அரசாங்கத்தினருக்கு போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுடன் தொடர்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமோட்டார் சைக்கிளை தூக்கி நிறுத்தியவருக்கு கிடைத்தது, உதையும் 5 பவுண் சங்கிலி இழப்பும்…\nதேசிய ரீதியில் முதன்முறையாக மன்னார் மாவட்டத்துக்கு குத்து சண்டைப் போட்டியில் பதக்கம்(படம்)\nதனுஸ்கோடி அருகே மன்னார் வளைகுடா கடல்பகுதியில் கரை ஒதுங்கிய அரியவகை டொல்பின்: -(படம்)\n“ஆசைப்பிள்ளை ஏற்றம் செம்பாட்டு மயானத்தை மீள தாருங்கள்” August 20, 2018\n“யாழில்.வன்முறைகளை கட்டுப்படுத்தி விட்டோம்” – வைத்தியர் வீட்டில் புகுந்த வாள்வெட்டுக்குழு அட்டகாசம்… August 20, 2018\nஅரசியல் வியாபாராத்தை மக்கள் சேவையாக மாற்ற வேண்டும்…. August 20, 2018\nசமகால அரசியல் யாப்பு சந்திரிக்கா, மகிந்தவை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட அனுமதிக்காது…. August 20, 2018\nமுன்னைய அரசாங்கத்தினருக்கு போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுடன் தொடர்பு… August 20, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nLogeswaran on திரும்பத் திரும்ப உரைப்பதன் மூலம் முதலமைச்சர் பொய்யை உண்மையாக்க முயல்கின்றாரா\nLogeswaran on நாங்கள் மத்திய அரசிடம் பல கோரிக்கைகளை முன்வைத்தோம் ஆனால் எதுவும் கிடைக்கவில்லை…\nArivarasan on யாழில் குள்ளர்களின் பின்னணியில் அரசியல் காரணங்கள் என காவற்துறை நம்புகிறது….\n“குரே ஐயா தனக்கு தெரிஞ்ச தமிழில பூ��்து விளையாடப் போறார்” நாசம் அறுப்பான்…. – GTN on யாழில் அடையாளம் வேண்டும், அதிகாரம் வேண்டும் என்று மட்டுமே போராட்டங்கள்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=21&t=2758&sid=c2995d2fc97c6d8619b1301a4d4b1a29", "date_download": "2018-08-20T07:20:14Z", "digest": "sha1:VVYL5F4KCETGZK7UEXOGLYQSIBUS2FBT", "length": 29594, "nlines": 371, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nமரியாதைக்குரிய தோல்வி • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ இரசித்த கவிதைகள் (Desire Stanza)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஉறுப்பினர்கள் தாங்கள் ரசித்த பிறிதொரு கவிஞர் இயற்றிய கவிதை படைப்புகளை இங்கே பதியலாம்.\nஅந்த நான் இல்லை நான் – கவிதைத் தொகுப்பிலிருந்து\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் ���ங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.quickgun.in/3511/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-08-20T07:22:57Z", "digest": "sha1:DTR56JUL4RXJSPX6X3QV4TXKAM7CLMVN", "length": 8940, "nlines": 101, "source_domain": "ta.quickgun.in", "title": "முடி கொட்டுவதை எவ்வாறு தடுக்கலாம் - World's No.1 Tamil Questions and Answers Site! - தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம்.!", "raw_content": "\nதமிழில் Type செய்வது எப்படி\nQuick Gun தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம். உங்களால் உருவாக்கப்பட்டு உங்களால் செயல்படுகிறது. கேள்வி கேளுங்கள். பதில் பெறுங்கள். தெரிந்தவற்றிற்கு பதில் கூறி மற்றவர்களுக்கு உதவுங்கள். Tell me more\nதலைமுடிக்கு தினமும் ஷாம்பு உபயோகிப்பது நல்லதா\nதலையில் வெள்ளை முடி வருவதை தடுப்பது எப்படி\nமுடி கொட்டுவதை எவ்வாறு தடுக்கலாம்\nயாராவது பதில் சொல்லுங்கப்பா. இங்க நெறைய பேரு இதுக்காக ரொம்ப கஷ்டப்பட்டு காசில்லாம நஷ்டப்படுறாங்க...\nகூந்தல் மிக அதிகமாக உதிரும்போது, வெந்தயக்கீரையை அரைத்துத் தலையில் தடவிக் கொண்டு கொஞ்ச நேரம் கழித்துக் கூந்தலைத் தண்ணீரால் அலசினால் முடி உதிருவது நிற்கும்.\nஒரு டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணையுடன் ஒரு முட்டையை நன்கு கலக்கி அதை தலையில் தேய்த்துக்கொண்டு அரை மணிநேரம் ஊறவிடவும். பிறகு குளிர்ந்த இர��ந்த நீரில் தலையை நன்றாக அலசி ஷாம்பூ போட்டுக் குளிக்கவும். இதனால் தலைமுடிக்கு நல்ல ஊட்டம் கிடைப்பதுடன் கூந்தல் மிருதுவாகவும் ஆகும்.\nதேநீர் வடிகட்டிய பின் மிஞ்சும் தேயிலைத் தூளில் எலுமிச்சம் பழச்சாற்றைப் பிழிந்துவிட்டு தலையில் தேய்த்துக் குளித்தால் தலைமுடி பளபளப்படையும். 10-15 செம்பருத்தி இலைகளைப் பறித்து அம்மியில் வைத்து விழுதாக அரைத்து ஓரே ஒரு மேசைக் கரண்டி சீய்க்காய்த்தூளைக் கலந்து நீராடினால் தலைமுடி பளபளக்கும்.\nஇளநரை வராமல் தடுக்க மருதாணித் தைலம், அரைகீரைத் தைலம், பொன்னங்கண்ணி தைலம், கரிசாலங்கண்ணி தைலம், செய்து பயன்படுத்தி வந்தால் நல்ல பலன் தரும்.\nவழுக்கையை சரிப்படுத்த சில வழிமுறைகள்:\nஇலந்தை இலையை அரைத்து அதன் சாற்றை வழுக்கை உள்ள இடத்தில் தடவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.\nதேங்காய் எண்ணெய், நல்லெண்ணெயில் வெந்தயத்தைச் சேர்த்து காய்ச்சி வடிகட்டி வைத்துக் கொண்டு அன்றாடம் உப யோகித்து வந்தால் வழுக்கை ஏற்படுவதை தவிர்க்கலாம்.\nவழுக்கை விழுவதற்கான காரணங்களில் புழுவெட்டும் ஒன்று. இதற்கு சோற்றுக் கற்றாழையை எடுத்து அதனுள் இருக்கும் வழு வழுப்பான 'ஜெல்' போன்ற திரவத்தை எடுத்து தலையில் தேய்த்து வந்தால் வழுக்கை விழுவதை தடுக்கலாம்.\nஅரளிச் செடியினை கீறி பால் எடுத்து தடவி வர புழுவெட்டினால் ஏற்படும் வழுக்கைக்கு நல்ல பயன் கிட்டும்.\nசிறிய வெங்காயத்தை அரைத்து மயிர்க்கால்களில் நன்கு அழுத்தி தடவி ஊற வைத்து தலையை அலசினால் புழுவெட்டினால் ஏற்படும் வழுக்கைக்கு நல்ல பலன் கிடைக் கும்.\nஅதிமதுரத்தை எருமைப்பாலில் அரைத்து வாரத்திற்கு மூன்று முறை தடவி வர நல்ல பலன் கிடைக்கும்.\nபூண்டை உலர்த்திப் பொடி செய்து அதைத் தேனில் கலந்து வழுக்கையின் மீது பூசி வந் தால் முடி வளரும்.\nமுடி உதிர்வதற்கு காரணங்கள் சிலவற்றுள் சுற்றுசுழல் ஒரு காரணம். தினமும் தலை குளித்து தேங்கஎன்னை தடவ நாளுக்கு நாள் முடி உதிர்வது குறையும். நல்ல பதிலை சொல்லுங்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/tamil/183596/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81", "date_download": "2018-08-20T06:59:32Z", "digest": "sha1:RNZ7JFJQYGA4UK27FXLCVYOWSLZGOMD4", "length": 10350, "nlines": 196, "source_domain": "www.hirunews.lk", "title": "நல்லாட்சி அரசாங���கத்தை ஆராய குழு - Hiru News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nநல்லாட்சி அரசாங்கத்தை ஆராய குழு\nநல்லாட்சி அரசாங்கத்தை அவ்வாரே எதிர்காலத்தில் கொண்டுச் செல்வது தொடர்பில் ஆராய குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு இடையில் இதுதொடர்பில் இணக்கம் ஏற்பட்டுள்ளது.\nஜனாதிபதிக்கும் பிரதமர் தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியின் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களுக்கும் இடையில் நேற்று இரவு இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.\nஅதன்படி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் 5 உருப்பினர்களும், ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் 5 உருப்பினர்களையும் கொண்டதாக அந்த குழு அமைக்கப்பட்டுள்ளது.\nஎனினும் இன்று இடம்பெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தின் பின்னர் இதுதொடர்பில் தீர்மானிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்தநிலையில் அமைக்கப்பட உள்ள அந்த குழு தமது அறிக்கையை விரைவாக முன்வைக்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய தேசிய கட்சிக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nபூநகரியில் சிறப்பாக இடம்பெற்ற மாட்டு வண்டி சவாரி - படங்கள்\nஅருகம்பையில் நடக்கும் பாரிய கலாச்சார சீரழிவு\nவீதிக்கு இறங்கிய மட்பாண்ட தொழிலாளர்கள்\nசிறையில் இருந்து விடுதலையான தாயிக்கு மகள் கொடுத்த அதிர்ச்சி\nவேகத்தால் வந்த விபரீதம் - இருவர் ஸ்தலத்திலேயே பலி\nமனைவியை தாக்கி தீக்காயங்களை ஏற்படுத்திய கணவர் விளக்கமறியலில்\nஆனமடுவ உணவகமொன்றிற்கு நள்ளிரவில் தாக்குதல்\nஇணைய பாவனையில் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ள நாடு\nஇணைய பாவனையில் கடும் கட்டுப்பாடுகளை...\nஇம்ரான் கானுடன் சிறந்த உறவை பேண விரும்புவதாக அமெரிக்கா தெரிவிப்பு\nபாகிஸ்தானின் புதிய பிரதமராக இம்ரான்...\nமனைவிக்காக கணவர் செய்த காரியம்\nபுனித ஹஜ் யாத்திரை இன்று ஆரம்பம்\nஉலக வாழ் முஸ்லிம்கள் இன்றைய தினம்...\nசுங்க வரியால் விவசாயத்திற்கு கூடுதல் வருமானம்\nவெளிநாட்டு சுற்றுலா பயணிகளை இலக்கு வைத்து புதிய விருந்தக அறைகளை அமைக்க தீர்மானம்\nஉலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி\nதெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் C.C.T.V\nமேல் கொத்மலை நீர் தேக்கம் மேல் கொத்மலை நீ��் தேக்கம் போக்குவரத்து... Read More\nமனைவி , மகளுடன் மண்சரிவில் சிக்கிய பிரபல நடிகர்\nகடற்பரப்பில் மிதந்த நிலையில் வந்த பொருள்...\nகேரள வௌ்ளத்திற்கு விக்ரம் எவ்வளவு வழங்கினார் தெரியுமா\nவலுவான நிலையில் இந்திய அணி\nமுதல் இன்னிங்சில் விக்கட்டுக்களை பறிகொடுத்து வரும் இங்கிலாந்து\nமாகாண இருபதுக்கு இருபது போட்டித்தொடரின் பயிற்சியாளர்கள் நியமனம்\nவிராட் கோலியின் அதிரடி துடுப்பாட்டம்...\nகேரள வௌ்ளத்திற்கு விக்ரம் எவ்வளவு வழங்கினார் தெரியுமா\nமனைவி , மகளுடன் மண்சரிவில் சிக்கிய பிரபல நடிகர்\nமுதலமைச்சரின் மனைவியாகும் பிரபல தமிழ் நடிகை..\nநடிகர் விஜய்க்கு 'சர்கார்' படப்பிடிப்பில் பயங்கர அடி\nபிரபல நடிகர், நடிகைக்கு திருமணம்.. 30 பேருக்கு மாத்திரமே அழைப்பு\nபிக்பாஸ் வீட்டில் களேபரம் : அடிதடியில் இறங்கிய டேனி, மஹத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yatchan.blogspot.com/2009/07/", "date_download": "2018-08-20T06:55:02Z", "digest": "sha1:OVW3UB3JEXJKFB6IABNG5VFKBISQCPWS", "length": 15877, "nlines": 53, "source_domain": "yatchan.blogspot.com", "title": "யட்சன்...: July 2009", "raw_content": "\nஇவன் புத்தனுமில்லை..ஞானச் சித்தனுமில்லை...வெறும் பித்தன்\nஅநேகமாய் நான் எழுதும் கடைசி பதிவாய் இது இருக்கலாம்....\nஆரம்பத்தில் ஒரு வித போதையாலும், பின்னர் புதிய வெளி ஒன்றில் தொடர்ச்சியாய் புத்திசாலியாய் காட்டிக் கொள்ள நினைத்த முனைப்புமாய் கடந்த காலங்களில் யோசித்து யோசித்து எழுதியிருக்கிறேன். எழுதியதை படிக்கும் போது ஒரு நேர்கோடான கர்வமும், மெல்லிசான திமிரும் எனக்கு்ள் இழையோடியதை ரசித்திருக்கிறேன்.\nபிடித்தது எழுதினேன்..இப்போது அத்தனை பிடிப்பில்லை....\nகடந்த ஆண்டுகளில் செய்து வந்த கண்ணாமூச்சி விளையாட்டிலும் அத்தனை ஆர்வமில்லை...\nசிலர் பிரயோசனமாயிருக்கிறது என கருதுவதால் எனது வர்த்தக பதிவுகளை மட்டும் தொடர்ச்சியாக இயக்குவதாயும், தனிப்பட்ட பதிவுகளை இத்துடன் நிறுத்திக்கொள்வதாயும் முடிவெடுத்திருக்கிறேன்.\nஎனது பெயரில் வரும் பின்னூட்டங்களை இனி அனுமதிக்க வேண்டாம். அவை என்னுடையதில்லை.\nஇந்த முடிவுக்கு பின்னால் வருத்தமெல்லாம் இல்லை...அயற்சியே...\nபதிப்பிக்க மறந்து போன பதிவு...\nபோன மாதத்தில் ஏதோவொரு நாளில் எழுதியது, பதிப்பிக்க மறந்து போன பதிவு இது...திருத்தமெதுவும் செய்யாமல் அப்படியே பதிப்பிக்கிறேன்....சோம்பேறித்தனம்\nஎ��்னிடம் இரண்டு இனைய தொடர்புகள் இருக்கிறது. சொல்லி வைத்தாற்போல இரண்டுமே செயலிழந்து விட திருவிழா கூட்டத்தில் தொலைந்த சிறுவனை போலாகிவிட்டது என் நிலமை. இனையமில்லாத காலத்தில் வேறு சில உருப்படியான காரியங்களை செய்யலாமென நினைத்து சிலவற்றை முடிக்கவும் பலதை மேலும் குளறுபடியாக்கியதையும் இந்த இடத்தில் ஒப்புக் கொள்ள வேண்டும்.\nகல்கி, சாண்டில்யன்,சுஜாதா செத்துப் போனதின் பின்னால் அவர்களின் இடத்தினை அல்லது பாணியினை நிரப்ப யாரும் இதுவரை முயற்சிக்கவில்லையென நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு ஒரு நல்ல செய்தி....வெறும் டயரி குறிப்புகள் மாதிரி பதிவெழுதுவதை காட்டிலும் தீவிரமாய் ஒரு எழுத்தாளரின் தேர்ச்சியுடன் பதிவெழுத வேண்டுமென்கிற எண்ணம் இப்போதெல்லாம் அடிக்கடி வருகிறது. எனவே இனி என் பதிவுகளுக்கு வருவதை பற்றி மறுபரிசீலனை செய்ய ஆரம்பியுங்கள்...சிகரெட் பெட்டிகளில் இருக்கும் எச்சரிக்கை மாதிரியானதே முந்தைய வரி....\nசமீபத்தில் படித்த ஒன்று அடிக்கடி மண்டைக்குள் சுற்றிக் கொண்டிருக்கிறது....இதன் சாத்தியம் பற்றி தெரிந்தவர்கள் பின்னூட்டலாம் அல்லது தனியே பதிவு போட்டு தங்களின் புத்திசாலித்தனத்தை காட்டலாம்.\n.....பிரபஞ்சம் தோன்றியதிலிருந்து இந்த பதிவினை நீங்கள் படிக்கும் இந்த நிமிடம் வரையில் அதே அளவு அணுக்கள்தான் இருக்கிறதாம். புதிதாய் எதுவும் தோன்றவில்லையாம், அல்லது இனியும் தோன்றபோவதில்லையாம். இந்த அணுக்களின் கூட்டணு தொடர்கள்தான் மாறி மாறி வேறு வேறு உருவங்களாய் அல்லது உயிர்களாய் மாறுகிறதாம்....\n...அதாவது ஒரு அணுவின் வாழ் நாள் சற்றேறக்குறைய 100000000000000000000000000000000000 வருஷங்களாம்....ஆக, என்றைக்கோ அழிந்து போன டைனசோரிலிருந்து முந்தா நாள் செத்துப்போன இலங்கை தமிழன் வரையில் யாருக்கும் அழிவில்லை.இவர்களின் அணுக்கள் மறு சுழற்சியடைந்து தாவரமாகவோ, தனிமமாகவோ அல்லது நாளை உங்களின் பேரப்பிள்ளையாகவோ பிறப்பெடுக்கும் சாத்தியங்களை மனதில் கொள்ளுங்கள்.\nப்ரபஞ்சம் என்றவுடன் \"Big Bang Theory\" நியாபகத்துக்கு வந்து தொலைக்கிறது. இதுபற்றி தமிழில் யாராவது எழுதியிருக்கிறார்களா தெரியவில்லை. இதையெல்லாம் ச்சின்ன ச்சின்ன வரிகளில் எளிமையாய் பள்ளிக் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கலாமென தோணுகிறது. சிலவருடங்களுக்கு முன்னால் வரை எனக்க���ம் இதுகுறித்து பெரிதாய் எதுவும் தெரியாதுதான். இப்போது மட்டும் என்னவாக்கும் என கேட்டீர்களேயானால் அரைகுறையாய் அதுகுறித்து ஒரு பதிவு போட நான் ரெடி...புத்திசாலியான நீங்கள் கேட்கமாட்டீர்களென்கிற நம்பிக்கையிருக்கிறது.....\nதேவி ஸ்ரீ ப்ரசாத், தெலுங்கு சினிமாவின் ஹாட் இசையமைப்பாளர்.இவரது தெலுங்கு மெட்டுக்கள் மொழிமாற்றி படங்கள் மூலம் நம் காதுகளுக்கு வந்து கொண்டிருந்தது. தசாவதாரம் படத்தின் பிண்ணனி இசை கூட இவருடையதுதான். இப்போது நேரடியாக கந்தசாமி படத்தின் மூலம் தமிழில் தரையிறங்கியிருக்கிறார். சும்மா சொல்லக் கூடாது, பாடல்கள் சூப்பர் ஹிட்.\nதியாகராஜ பாகவதருக்குப் பின்னால் எல்லா பாடல்களையும் படத்தின் நாயகன் விக்ரமே பாடியிருக்கிறார். ரொம்பவும் மெனக்கெட்டு எஸ்.பி.பி மாதிரி பாட முயற்சித்திருக்கிறார் என்றே தோன்றுகிறது. கேட்கவும் நன்றாகத்தானிருக்கிறது.....ஆனால் என்னுடைய ஃபேவரைட் எக்ஸ்யூஸ்மி மிஸ்டர் கந்தசாமியில் உடன் பாடியிருக்கும் சுசித்ராவின் குரல்தான். எல்.ஆர்.ஈஸ்வரிக்குப் பின்னால் தமிழில் ஒரு வயாக்ரா குரல் ..... எஃப்.எம் தொகுப்பாளராய் அவர் பேசுவதை கேட்கத்தான் எரிச்சலாயிருக்கிறது. தவளை கத்துவது போல பேசுகிறார். பேசாமல் முழு நேர பாடகியானால் சந்தோஷப்படுவேன்.\nதேவி ஸ்ரீ ப்ரசாத் தெலுங்குகாரராயிருந்தாலும், பிறந்தது, வளர்ந்தது, படித்தது எல்லாம் சென்னையில்தானாம்....தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சிவியின் உறவினர் என்பதால் இவரின் திரையுலக பிரவேசம் எளிதாய் அமைந்திருந்தாலும் தன் திறமையால் தனது இடத்தை தக்கவைத்திருக்கிறார் இந்த இளைஞர். தோல் வாத்திய கருவிகளையும் அதன் தாளக்கட்டுகளையும் சிறப்பாக பயன்படுத்துகிறார் என்பது என்னுடைய அவதானிப்பு.\nநமீதாவிற்கு வயதாகிக் கொண்டே போகிறது, அன்மையில் ஒரு பாடல் காட்சியில் அவரின் நடன அசைவுகளை பார்க்க வருத்தமாயிருந்தது....குலுக்குவதையெல்லாம் ஆடுகிற இலக்கணத்துக்குள் கொண்டு வரமுடியாதில்லையா......ம்ம்ம்ம்ம்......கடந்த காலங்களிலும் இது மாதிரி பலமுறை வருத்தப்பட்டிருக்கிறேன்....அவ்வப்போது தென்றாலாய் புத்தம் புதிதாய் ஒரு தேவதை வந்து என் வருத்தம் நீக்கியிருக்கிறார்கள். அந்த வரிசையில் அடுத்து யாராயிருக்குமென்கிற படபடப்புடன் இதை எழுதிக்கொண்டிருக்கிறேன��.\nசமீபத்தில் கிழக்கு பதிப்பகம் நான்காமாண்டை கொண்டாடுகிற சாக்கில் சரக்கிருக்கும்வரை இலவசபுத்தகம் தருவதாக தெரிய வர, எதை தெரிந்தெடுப்பது என்கிற குழப்பத்தில் கண்னை மூடிக்கொண்டு எலிக்குட்டியை சொடுக்குவோமென முடிவெடுத்ததில் கீரைகள் என்கிற புத்தகம் வந்தது. மேலும் இந்த மாதிரியான புத்தகத்தை பெரும்பாலானோர் தெரிந்தெடுக்க மாட்டார்கள் என்பதால் நிச்சயமாய் எனக்கு புத்தகம் வரும் என நினைத்த மாதிரியே நேற்று வந்துவிட்டது. கிழக்குப் பதிப்பகத்திற்கு நன்றிகள்......புத்தகத்திற்கும்...விலைபட்டியலுக்கும்...\n”பேனாவை வைத்து கொள்ளையடிக்க முடியுமா...அதுவும் கோடி கோடியாய்.....முடியுமென நிரூபித்திருக்கிறார்கள்...அதுவும் கோடி கோடியாய்.....முடியுமென நிரூபித்திருக்கிறார்கள்....தமிழகத்தில்...” இது எங்கோ எதிலோ படித்தது, மற்றபடி எனக்கு யார் மேலும் பொறாமையெல்லாம் கிடையாதாக்கும்....ம்ம்ம்ம்ம்ம்\nபதிப்பிக்க மறந்து போன பதிவு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ibctamil.com/srilanka/80/101977", "date_download": "2018-08-20T07:07:51Z", "digest": "sha1:CY4VCLQITNMWFEVVBP6PRPIDSM233YOX", "length": 10302, "nlines": 109, "source_domain": "ibctamil.com", "title": "யாழ் பிரபல பாடசாலை ஆசிரியர் மாணவிகள் பலருக்கு செய்த கொடுமை அம்பலமானது - IBCTamil", "raw_content": "\nயாழில் வைத்தியரின் வீட்டிற்குள் நடந்தேறிய அட்டூழியம்\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் குறித்து சர்ச்சை பதிவு ; வேலையை இழந்த நபர்.\nஒக்டோபர் முதல் அமுலுக்கு வரும் கட்டண அதிகரிப்பு\nவித்தியா கொலை வழக்கு இந்திரகுமாருக்கு சார்பாக இலவச பிணை விண்ணப்பம்\nஇலங்கை அரச சேவைக்கு பெருமளவான பட்டதாரிகள்\nசைக்கிள் வாங்க சேர்த்து வைத்திருந்த பணத்தை கேரளாவுக்கு அளித்த சிறுமி.. நெகிழ்ச்சி சம்பவம்.\nஸ்ரீலங்காவின் கடற்கரையோரங்களைக் கைப்பற்றும் முயற்சியில் சீனா, கெதிக் கலக்கத்தில் இந்தியா\nசமரசம் பேசச் சென்றவர் சடலமானார்\n26 வருடங்களுக்கு பின் இலங்கையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\nயாழ். திருநெல்வேலி, அவுஸ்திரேலியா Melbourne\nமுத்துத்தம்பி முதலி செல்வநாயகம் முதலி\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nயாழ் பிரபல பாடசாலை ஆசிரியர் மாணவிகள் பலருக்கு செய்த கொடுமை அம்பலமானது\nதனியார் கல்வி நிலையத்துக்கு வந்த பதின்ம வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகப்படுத்தியமை மற்றும் சிறுமிகள் சிலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டின்பேரில் வட்டுக்கோட்டையைச் சேந்த ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nயாழ் வட்டுக்கோட்டையிலுள்ள பிரபல பாடசாலை ஆசிரியரான அவரை, பாடசாலை நிர்வாகம் தற்பொழுது இடைநிறுத்தியுள்ளதாகவும் அறியமுடிகிறது.\nவட்டுக்கோட்டையிலுள்ள தனியார் கல்வி நிலையத்தில் கற்பிக்கும் குறித்த ஆசிரியர், அவரிடம் கற்கச் செல்லும் பதின்ம வயது மாணவிகள் பலருக்கு பாலியல் வன்கொடுமை புரிந்துள்ளார் என சங்கானை பிரதேச சிறுவர் அலுவலகருக்கு முறைப்பாடுகள் கிடைத்தன.\nஅந்த முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணை செய்ய மாணவிகளின் பெற்றோர்கள் ஒத்துழைப்பு வழங்கவில்லை எனவும் அதனால் சிறுவர் அலுவலகருடன் பொலிஸார் இணைந்து முன்னெடுத்த விசாரணையில் மாணவிகள் மூவரின் வாக்குமூலங்கள் பெறப்பட்டன எனவும் கூறப்பட்டுள்ளது.\nஅவற்றை அடிப்படையாக வைத்து பதின்ம வயதுச் சிறுமியை வன்புணர்ந்த மற்றும் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை வழங்கினார் என்ற குற்றச்சாட்டில் ஆசிரியர் இன்று கைது செய்யப்பட்டார்.\nவிசாரணைகளின் பின்னர் அவர், மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படுவார் என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.\nஇதேவேளை, குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஆசிரியர் வட்டுக்கோட்டையில் பிரபல பாடசாலையில் கற்பிக்கின்றார் என்றும் அவரை பாடசாலையிலிருந்து நீக்குமாறு பாடசாலை நிர்வாகத்துக்கு பழைய மாணவர் சங்கமும் பெற்றோரும் கடும் அழுத்தங்களை வழங்கினர் எனவும் கூறப்பட்டது.\nஇந்த நிலையில், ஆசிரியர் மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகளின் முன்னகர்வுகள் தொடர்பில் பொலிஸார், பாடசாலை அதிபருக்கு அறிவித்திருந்தனர்.\nஅதனையடுத்து ஆசிரியரை பாடசாலையிலிருந்து இடைநிறுத்துவதாக பாடசாலை அதிபர் இன்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.\nகேரளாவுக்கு உதவ வேண்டாமென பதிவிட்ட நபர் ; வேலையைவிட்டு தூக்கிய ஓமன் நிறுவனம்.\n26 வருடங்களுக்கு பின் இலங்கையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\nகருணாநிதிக்கு ஓர் நியாயம்.. வாஜ்பாய்க்கு ஒரு நியாயமா - தமிழிசை ஆவேசம்.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/06/28095713/1173103/Director-Ike-to-direct-MR-Radhas-Biopic.vpf", "date_download": "2018-08-20T07:21:25Z", "digest": "sha1:W75RDQKI7JXBAX5E7H7AED22XNZYPQPN", "length": 13339, "nlines": 172, "source_domain": "www.maalaimalar.com", "title": "எம்.ஆர்.ராதா வாழ்க்கை திரைப்படமாகிறது - பேரன் ஐக் அறிவிப்பு || Director Ike to direct MR Radhas Biopic", "raw_content": "\nசென்னை 20-08-2018 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nஎம்.ஆர்.ராதா வாழ்க்கை திரைப்படமாகிறது - பேரன் ஐக் அறிவிப்பு\nசினிமா வழியே முற்போக்கு கருத்துகளை மக்களிடம் விதைத்த நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் வாழ்க்கை படமாக இயக்க இருப்பதாக அவரது பேரனும், இயக்குநருமான ஐக் அறிவித்திருக்கிறார். #MRRadhaBiopic #Ike\nசினிமா வழியே முற்போக்கு கருத்துகளை மக்களிடம் விதைத்த நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் வாழ்க்கை படமாக இயக்க இருப்பதாக அவரது பேரனும், இயக்குநருமான ஐக் அறிவித்திருக்கிறார். #MRRadhaBiopic #Ike\nநடிப்பு மட்டுமின்றி அரசியல், சுயமரியாதை இயக்கத்திலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர். இவரது நடிப்புத் திறமையை பார்த்து வியந்த பெரியார், அவரை `நடிகவேள்' என்று அழைத்தார். நாடகத்துறையில் இருந்து சினிமாவில் நுழைந்து வில்லன், காமெடி, நாயகன் என பல்வேறு கதாபாத்திரங்களில் கலக்கிய எம்.ஆர்.ராதாவின் வாழ்க்கை படமாக உருவாக இருக்கிறது.\nகடந்த ஆண்டு ஜீவாவை வைத்து `சங்கிலி புங்கிலி கதவ தொற' என்ற படத்தை இயக்கிய எம்.ஆர்.ராதாவின் பேரன் ஐக், தனது அடுத்த படமாக எம்.ஆர்.ராதா வாழ்க்கை படத்தை இயக்கப்போவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து ஐக் அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது,\n`அவரைப் பார்க்காதவர்கள் கூட அவரை மறந்திருக்க முடியாது. இது அவர்களுக்கானது தான். என்னுடைய தாத்தா ‘நடிகவேள்’ எம்.ஆர்.ராதா பற்றி இதுவரை சொல்லப்படாத கதையை படமாக எடுக்கிறேன். பேரனாக மட்டுமின்றி, ரசிகனாகவும் இந்தப் படத்தை உண்மையாக முழுமனதுடன் எடுப்பேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.\nபடத்தின் பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், விரைவில் படப்பிடிப்பு துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #MRRadhaBiopic #MRRadhaTheFilm #Nadigavel\nராஜீவ் காந்���ி பிறந்தநாள் - நினைவிடத்தில் ராகுல் காந்தி, பிரியங்கா, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மரியாதை\nவைகை அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட்டார் ஓபிஎஸ்\nஆசிய விளையாட்டு போட்டி: துப்பாக்கிச்சுடுதலில் இந்திய வீரர் தீபக்குமார் வெள்ளிப்பதக்கம் வென்றார்\nமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலம் கொச்சியில் விமான சேவை மீண்டும் தொடங்கியது\nஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற பஜ்ரங் புனியாவுக்கு அரியானா ரூ.3 கோடி பரிசு\nஇந்தோனேசியாவில் மீண்டும் 6.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nடிரென்ட் பிரிட்ஜ் டெஸ்ட்- ஹர்திக் பாண்டியா வேகத்தில் 161 ரன்னில் சுருண்டது இங்கிலாந்து\nமீண்டும் தள்ளிப்போகிறதா ரஜினிகாந்த்தின் 2.0\nநடிகர் சங்க தேர்தலை தள்ளிவைத்து பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றம்\nசிறப்பு விருந்து... ஒரே நாளில் களமிறங்கும் விஜய், அஜித்\nதனுஷ் பட நடிகையை தன் வசமாக்கும் சிம்பு\nஒரு பாடலுக்கு நடனம் ஆடுவது ஏன்\nஇன்னும் நிறையபேர் பலியாவார்கள்- உதவிகேட்டு கதறும் எம்.எல்.ஏ.\nகணவர் இறந்த 3 ஆண்டுகளுக்கு பிறகு குழந்தை பெற்ற பெண்\nஒரே இன்னிங்சில் ‘5’- ஹர்திக் பாண்டியா, ரிஷப் பந்திற்கு சச்சின் பாராட்டு\nஅரசு பங்களாவில் பேய் - பெண் கலெக்டர் அலறல்\nதி.மு.க தலைவர் கருணாநிதி நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்திய விஜயகாந்த் - வீடியோ\nபருவநிலை மாற்றத்தால் கடல் நீர் மட்டம் உயர்ந்தது- சுனாமி அபாயம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nகேரளாவுக்கு மேலும் ரூ.5 கோடி நிதி உதவி- முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு\nஇயக்குநர் ஷங்கர், சிவகார்த்திகேயன், உதயநிதி கேரளாவுக்கு நிவாரணம் அறிவிப்பு\nஇந்தியாவில் நோக்கியா ஸ்மார்ட்போன் விலை திடீர் குறைப்பு\nசிக்சருடன் டெஸ்ட் கிரிக்கெட் ஸ்கோரை தொடங்கிய முதல் இந்திய வீரர் ரிஷப் பந்த்\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Worship/2018/06/26114952/1172679/tirupati-festival.vpf", "date_download": "2018-08-20T07:21:23Z", "digest": "sha1:MSJ3LD4JRLIPHO6K7JGPSQPPYXHUQ6OE", "length": 13178, "nlines": 173, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஜேஷ்டாபிஷேகம் 2-வது நாள்: உற்சவர் மலையப்பசாமிக்கு முத்துக்கவசம் அணிவிப்பு || tirupati festival", "raw_content": "\nசென்னை 20-08-2018 தி��்கள் தொடர்புக்கு: 8754422764\nஜேஷ்டாபிஷேகம் 2-வது நாள்: உற்சவர் மலையப்பசாமிக்கு முத்துக்கவசம் அணிவிப்பு\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜேஷ்டாபிஷேகம் நடந்து வருகிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜேஷ்டாபிஷேகம் நடந்து வருகிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜேஷ்டாபிஷேகம் நடந்து வருகிறது. விழாவின் 2-வது நாளான நேற்று கோவிலில் சம்பங்கி பிரகாரத்தில் உள்ள கல்யாண மண்டபத்தில் பகல் 11 மணியில் இருந்து 2 மணிவரையிலும், மாலை 4 மணியில் இருந்து 5 மணிவரையிலும் உற்சவ மூர்த்திகளான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசாமிக்குச் சிறப்பு அபிஷேகம் நடந்தது.\nமாலை உற்சவ மூர்த்திகளுக்கு முத்துக்கவசம் அணிவிக்கப்பட்டு, கோவிலில் இருந்து வெளியே கொண்டு வந்து, சகஸ்ர தீபலங்கார சேவை மண்டபத்தில் வைத்து, ஊஞ்சல் சேவை நடத்தப்பட்டது. ஊஞ்சல் சேவை முடிந்ததும் மாலை 5.30 மணியில் இருந்து 6.30 மணிவரை கோவிலின் நான்கு மாடவீதிகளில் உற்சவர்கள் முத்துக்கவசத்தில் எழுந்தருளி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.\nஜேஷ்டாபிஷேகம் 2-வது நாளையொட்டி கோவிலில் நேற்று விசேஷ பூஜை, வசந்த உற்சவம் ஆகியவை ரத்து செய்யப்பட்டது. ஜேஷ்டாபிஷேகத்தின் 3-வதுநாளான இன்று (செவ்வாய்க்கிழமை) உற்சவ மூர்த்திகளுக்குத் தங்கக் கவசம் அணிவிக்கப்படுகிறது.\nராஜீவ் காந்தி பிறந்தநாள் - நினைவிடத்தில் ராகுல் காந்தி, பிரியங்கா, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மரியாதை\nவைகை அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட்டார் ஓபிஎஸ்\nஆசிய விளையாட்டு போட்டி: துப்பாக்கிச்சுடுதலில் இந்திய வீரர் தீபக்குமார் வெள்ளிப்பதக்கம் வென்றார்\nமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலம் கொச்சியில் விமான சேவை மீண்டும் தொடங்கியது\nஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற பஜ்ரங் புனியாவுக்கு அரியானா ரூ.3 கோடி பரிசு\nஇந்தோனேசியாவில் மீண்டும் 6.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nடிரென்ட் பிரிட்ஜ் டெஸ்ட்- ஹர்திக் பாண்டியா வேகத்தில் 161 ரன்னில் சுருண்டது இங்கிலாந்து\nநாகராஜா கோவிலில் நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றி வழிபட்ட பக்தர்கள்\nபழனி மலைக்கோவிலில் குவிந்த பக்தர்கள்\nஆவணி மூலத்திரு���ிழா: உலவாக்கோட்டை அருளிய திருவிளையாடல்\nகருவூர் சித்தருக்கு நெல்லையப்பர் காட்சி கொடுக்கும் வைபவம் நாளை நடக்கிறது\nதிருப்பதியில் நள்ளிரவு முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி\nதிருப்பம் தரும் திருப்பதி வேங்கடவன்\nதிருப்பதி பஸ் நிலையத்தில் இருந்து அலிபிரிக்கு பறக்கும் சாலை\nவைகுண்டம் வழியாக வருபவர்கள் சாமியை தரிசிக்கலாம் - திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு\nதிருப்பதி கோவிலின் தெப்பக்குளம் ஒரு மாதம் மூடப்படுகிறது\nஇன்னும் நிறையபேர் பலியாவார்கள்- உதவிகேட்டு கதறும் எம்.எல்.ஏ.\nகணவர் இறந்த 3 ஆண்டுகளுக்கு பிறகு குழந்தை பெற்ற பெண்\nஒரே இன்னிங்சில் ‘5’- ஹர்திக் பாண்டியா, ரிஷப் பந்திற்கு சச்சின் பாராட்டு\nஅரசு பங்களாவில் பேய் - பெண் கலெக்டர் அலறல்\nதி.மு.க தலைவர் கருணாநிதி நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்திய விஜயகாந்த் - வீடியோ\nபருவநிலை மாற்றத்தால் கடல் நீர் மட்டம் உயர்ந்தது- சுனாமி அபாயம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nகேரளாவுக்கு மேலும் ரூ.5 கோடி நிதி உதவி- முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு\nஇயக்குநர் ஷங்கர், சிவகார்த்திகேயன், உதயநிதி கேரளாவுக்கு நிவாரணம் அறிவிப்பு\nஇந்தியாவில் நோக்கியா ஸ்மார்ட்போன் விலை திடீர் குறைப்பு\nசிக்சருடன் டெஸ்ட் கிரிக்கெட் ஸ்கோரை தொடங்கிய முதல் இந்திய வீரர் ரிஷப் பந்த்\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/TechnologyNews/2017/05/16165028/1085562/Creators-of-the-MP3-declare-it-dead.vpf", "date_download": "2018-08-20T07:21:19Z", "digest": "sha1:U76BUS4WIOZZNVCON5XWYTZXZ2OAOZOH", "length": 12966, "nlines": 159, "source_domain": "www.maalaimalar.com", "title": "காலவதியாகும் எம்பி3 ஃபார்மேட் || Creators of the MP3 declare it dead", "raw_content": "\nசென்னை 20-08-2018 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nஎம்பி3 ஃபார்மேட் உருவாக்கியவர்கள் இவ்வகை இசை ஃபார்மேட் விரைவில் நிறுத்தப்படுவதாக அறிவித்துள்ளனர். காலப்போக்கில் வெவ்வேறு ஆடியோ ஃபார்மேட்கள் அதிக தரம் கொண்டுள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎம்பி3 ஃபார்மேட் உருவாக்கியவர்கள் இவ்வகை இசை ஃபார்மேட் விரைவில் நிறுத்தப்படுவதாக அறிவித்துள்ளனர். காலப்போக்கில் வெவ்வேறு ஆடியோ ஃபார்மேட்கள் அதிக தரம் கொண்டுள்ளதால் இந்த முட��வு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉலகின் பிரபல இசை ஃபார்மேட்டாக இருந்து வரும் எம்பி3 விரைவில் நிறுத்தப்படுவதாக அதனை உருவாக்கியவர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த இரண்டு தசாப்தங்களாக பயன்பாட்டில் இருந்து வரும் எம்பி3 குறைந்த மெமரியில் பாடல்களை வழங்கி வந்தன.\nஇந்நிலையில் நிதியுதவி வழங்கி வந்த ஜெர்மனியை சேர்ந்த ஆய்வு மையம் எம்பி3-க்கு உரிமத்தை நிறுத்திக் கொள்வதாக அறிவித்துள்ளது. எம்பி3 சார்ந்த சில காப்புரிமைகள் துண்டிக்கப்படுவதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. பாடல்களை பதிர்ந்து கொள்ள எம்பி3 பிரபமானதாக இருந்தாலும், இன்றைய காலத்தில் பல்வேறு இதர ஃபார்மேட்கள் சிறப்பான ஆடியோ அனுபவத்தை வழங்கி வருகின்றன.\nஇன்றைய பல்வேறு சாதனங்களும் அட்வான்ஸ்டு ஆடியோ கோடிங் (AAC) ஃபார்மேட்டை பயன்படுத்தி வரும் நிலையில், MPEG-H எனும் புதிய ஆடியோ ஃபார்மேட்டினை உருவாக்க திட்டமிடப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வகை ஆடியோ ஃபார்மேட்கள் குறைந்த மெமரியில் சிறப்பான ஆடியோ அனுபவத்தை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇன்றளவும் பிரபலமாக இருந்து வரும் எம்பி3 ஃபார்மேட்கள் 1980 மற்றும் 1990களில் வடிவமைக்கப்பட்டு அவை ஆடியோ ஃபார்மேட்களின் நிலையான ஒன்றாக இருந்து வருகிறது. ஆப்பிளின் ஐபாட்களில் 2001 முதல் பிரபலமாக இருந்து வரும் எம்பி3 அனைவராலும் பயன்படுத்தக் கூடிய ஒன்றாகவும் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.\nராஜீவ் காந்தி பிறந்தநாள் - நினைவிடத்தில் ராகுல் காந்தி, பிரியங்கா, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மரியாதை\nவைகை அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட்டார் ஓபிஎஸ்\nஆசிய விளையாட்டு போட்டி: துப்பாக்கிச்சுடுதலில் இந்திய வீரர் தீபக்குமார் வெள்ளிப்பதக்கம் வென்றார்\nமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலம் கொச்சியில் விமான சேவை மீண்டும் தொடங்கியது\nஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற பஜ்ரங் புனியாவுக்கு அரியானா ரூ.3 கோடி பரிசு\nஇந்தோனேசியாவில் மீண்டும் 6.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nடிரென்ட் பிரிட்ஜ் டெஸ்ட்- ஹர்திக் பாண்டியா வேகத்தில் 161 ரன்னில் சுருண்டது இங்கிலாந்து\nசீன வலைத்தளத்தில் மோட்டோ ஆன்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன்\nசேலத்தில் ஜெப்ரானிக்ஸ் டிஜிட்டல் ஹப் அறிமுகம்\nஇன்னும் நிறையபேர் பலியாவார்கள்- உதவிகேட்டு கதறும் எம்.எல்.ஏ.\nகணவர் இறந்த 3 ஆண்டுகளுக்கு பிறகு குழந்தை பெற்ற பெண்\nஒரே இன்னிங்சில் ‘5’- ஹர்திக் பாண்டியா, ரிஷப் பந்திற்கு சச்சின் பாராட்டு\nஅரசு பங்களாவில் பேய் - பெண் கலெக்டர் அலறல்\nதி.மு.க தலைவர் கருணாநிதி நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்திய விஜயகாந்த் - வீடியோ\nபருவநிலை மாற்றத்தால் கடல் நீர் மட்டம் உயர்ந்தது- சுனாமி அபாயம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nகேரளாவுக்கு மேலும் ரூ.5 கோடி நிதி உதவி- முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு\nஇயக்குநர் ஷங்கர், சிவகார்த்திகேயன், உதயநிதி கேரளாவுக்கு நிவாரணம் அறிவிப்பு\nஇந்தியாவில் நோக்கியா ஸ்மார்ட்போன் விலை திடீர் குறைப்பு\nசிக்சருடன் டெஸ்ட் கிரிக்கெட் ஸ்கோரை தொடங்கிய முதல் இந்திய வீரர் ரிஷப் பந்த்\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aumonerietamouleindienne.org/39-non-categorise/2738-2018-01-27-10-54-43", "date_download": "2018-08-20T07:17:08Z", "digest": "sha1:YSEYWQJCDMXPVTC6OPLATEOQPPBFZDCK", "length": 4338, "nlines": 48, "source_domain": "aumonerietamouleindienne.org", "title": "திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பற்றிய புதிய நூல் - AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE", "raw_content": "\nAccueil > Non catégorisé > திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பற்றிய புதிய நூல்\nதிருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பற்றிய புதிய நூல்\nதிருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பற்றிய புதிய நூல்\nஆதாரம் : வத்திக்கான் வானொலி\nசன.13,2018. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பற்றி இதுவரை சொல்லப்படாத பல தகவல்கள் கொண்ட, ‘L’Altro Francesco’ (The Other Francis) என்ற தலைப்பிலான புதிய நூலுக்கு முன்னுரை எழுதியுள்ளார், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின்.\nDeborah Castellano Lubov அவர்கள் எழுதியுள்ள, 200 பக்கங்கள் கொண்ட இந்நூலில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பற்றி, திருப்பீடத் தலைமையகத்திலுள்ள 14 முக்கிய தலைவர்கள், திருத்தந்தையின் உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரிடம் எடுத்த பேட்டிகளும் இடம்பெற்றுள்ளன.\nஅர்ஜென்டீனா நாட்டைச் சேர்ந்த, ஹோர்கே மாரியோ பெர்கோலியோ எனப்படும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், எளிமையானவர், நட்புடன் பழகக்கூடியவர், நிறைய நகைச்சுவை செய்திகள் பேச விரும்புவர், அதேநேரம், தனக்கு மிகவும் பிடித்த மனிதாபிமானம் பற��றிய விடயங்களில் கவனம் செலுத்தக்கூடியவர் என்று, அந்நூலில் சொல்லப்பட்டுள்ளது.\nமனித மாண்பு, கட்டுக்கடங்காத தாராளமயமாக்கல், செல்வம் பகிர்ந்தளிக்கப்படல், படைப்பைப் பாதுகாத்தல் போன்ற தலைப்புகளில் திருத்தந்தை கவனம் செலுத்துபவர் எனவும், இந்நூலில் சொல்லப்பட்டுள்ளது.\n‘L’Altro Francesco’ என்ற நூல், விரைவில் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadayanallur.org/archives/3060", "date_download": "2018-08-20T07:06:44Z", "digest": "sha1:KJPP64NIOXW6VZWEIGOSCLRU7QPNBYDU", "length": 31575, "nlines": 91, "source_domain": "kadayanallur.org", "title": "மால்கம் எக்ஸ் நூல் வெளியீட்டு விழா |", "raw_content": "\nமால்கம் எக்ஸ் நூல் வெளியீட்டு விழா\nபகுத்தறிவு சிந்தனையின் எல்லை எங்கு முற்றுப் பெறுகிறதோ அங்கிருந்து இறை ஞான வெளிப்பாடு துவங்குகிறது தலைவர் பேராசிரியர் மனிதனின் பகுத்தறிவு சிந்தனையின் எல்லை எங்கு முற்றுப் பெறுகிற தோ அங்கிருந்து இறை ஞான வெளிப்பாடு துவங்கு கிறது என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் தெரிவித்தார் சட்டமன்ற உறுப்பினர் எழுத்தாளர் ரவிக்குமார் எழுதி உயிர்மை பதிப்பகத் தின் சார்பில் மால்கம் எக்ஸ் வரலாற்று நூல் வெளி யீட்டு விழா சென்னை தேவனேய பாவாணர் நூலக அரங்கில் நேற்று (18.12.2010) நடைபெற்றது. மால்கம் எக்ஸ் நூலினை வெளியிட்டு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் பேசியதாவது சட்டமன்ற உறுப்பினர் சகோதரர் ரவிக்குமார் எழுதி உயிர்மை பதிப்பகத் தின் சார்பில் மால்கம் எக்ஸ் என்ற இந்த நூலினை வெளியிடும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பினை எனக்கு அளித்தமைக்கு சகோதரர் மனுஷ்ய புத்திர னுக்கு எனது வாழ்த்துக் களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன் மால்கம் எக்ஸ் என்ற இதே தலைப்பில் சகோதரர் குலாம் முஹம்மது அவர் களும் ஒரு நூலினை எழுதி ஏற்கெனவே வெளியிட்டுள் ளார். இப்போது ரவிக்குமா ரும் அதே தலைப்பிலான நூலினை எழுதி இன்று வெளியிடப்பட்டுள்ளது சகோதரர் குலாம் முஹம்மது நூலினையும், இந்த நூலினையும் படிக் கும்போது இரண்டுக்கும் இடையே சில வேறுபாடு களை காண முடிகிறது.\nமால்கம் எக்ஸ் அமெ ரிக்க கறுப்பின மக்களின் விடுதலைக்காக பல்வேறு வகைகளில் உழைத்தவர். கடைசியில் அவர் பூரண விடுதலை பெறும் வழியாக இஸ்லாத்தை ஏற்றுக் கொள்கிறார் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு அந்த கொள் கையை கறுப்பின மக்கள் அனைவருக்கும் எடுத் துரைத்து அவர்களை இஸ்லாத்திற்கு அழைக்கும் பணியினை-இஸ்லாத்தை பரப்புரை செய்யும் பணி யினை அவர் மேற்கொண் டார். சகோதரர் குலாம் முஹம்மது நூல் இந்த கோணத்தில் மால்கம் எக்ஸ்-ன் இஸ்லாமிய வாழ்க் கையை, இஸ்லாமிய பிரச்சாரத்தை முக்கியத்து வம் கொடுத்து விளக்கும் வகையில் அமைந்துள் ளது ஆனால், ரவிக்குமார் தனது நூலில் மால்கம் எக்ஸ்-ஐ ஒரு சமூக சீர்த் திருத்த வாதி என்ற அள வில் அறிமுகப்படுத்துகி றார். மால்கம் எக்ஸ் இஸ் லாத்தை ஏற்று முஸ்லிம் ஆனதை பதிவு செய்துள்ள போதிலும், அவர் கறுப் பின மக்களுக்கு எவ்வா றெல்லாம் உழைத்தார். அந்த சமூகத்தில் எத்தகைய சீர்திருத்தம் மேற்கொண் டார் என்பதை முக்கியத்து வம் கொடுத்து இந்த நூலில் விளக்கியுள்ளார் ரவிக்குமார் மால்கம் எக்ஸ் குறித்த நூலினை எழுதும்போது அவருக்கு நமது இந்திய சூழலும், தமிழக சூழலும் நிச்சயம் கண்முன் வந்திருக்கும். தமிழகத்தில் குறிப் பிட்ட மக்களை தாழ்த்தப் பட்டவர்கள்-தீண்டத்த காதவர்கள் என்றெல்லாம் ஒதுக்கி வைத்து பல்வேறு துன்பங்களுக்கும், துயரங் களுககும் ஆளாக்கியது போன்றே அமெரிக்காவில், கறுப்பின மக்ளை இது போன்ற கொடுமைகளுக்கு ஆளாக்கி உள்ளனர் கறுப்பின மக்கள் ஆப் பிரிக்கா கண்டத்திலிருந்து அமெரிக்காவுக்கு கடத்தி வரப்பட்டு சந்தைகளில் ஏலம் விடப்பட்டு வெள் ளைக் காரர்களுக்கு அடி மைகளாக இருந்து பணி புரிய செய்யப்பட்டுள்ள னர் > பெரும்பாலும், ஆப்பி ரிக்காவில் இருந்த அந்த கறுப்பின மக்கள் முஸ்லிம் களாக இருந்துள்ளனர். ஆனால், அவர்கள் அமெ ரிக்காவுக்கு கொண்டு வந்த பிறகு அவர்கள் மீது கிறிஸ் தவ மதம் தினிக்கப்பட்டு-கிறிஸ்தவர்களாக ஆக்கப் பட்டுள்ளனர் கறுப்பின மக்களின் துயரமிகுந்த வாழ்க்கை குறித்தும், அவர்கள் அமெ ரிக்காவுக்கு ஏன்-எப்படி கொண்டு வரப்பட்டார் கள் என்பது குறித்தெல் லாம் அலெக்ஸ் ஹேலி என்ற உலகப் புகழ்பெற்ற பிரபல எழுத்தாளர் எழுதி யுள்ள “ரூட்ஸ்�� என்ற நூலில் விரிவாக பதிவு செய் துள்ளார் அலெக்ஸ் ஹேலி எழு திய இந்த ரூட்ஸ் நூலினை படித்தவர்கள் இதயங்கள் கனத்து கண்ணீர் வடிக்கும் வகையில் மிக உருக்கமான – பல அதிர்ச்சிகரமான தக வல்களை அறிந்து கொள்ள முடியும் ஆப்பிரிக்காவில் இருந்து கடத்தி வரப்பட் டோர்களின் வழித்தோன்ற களில் ஒருவராகத்தான் மால்கம் எக்ஸும் திகழ்கி றார் எக்ஸ் என்றால் அடை யாளமற்வர்கள்-தனது வரலாறு இன்னது என்று தெரியாதவர்கள் என்ற பொருளில்தான் பயன் படுத்தப்பட்டு வருகிறது. அதனால்தான் மால் கம் தனது பெயரோடு எக்ஸ் என்பதை இணைத்து அழைக்கப்பட்டார் அவர், பள்ளி மாண வராக இருந்தபோது ஓர் ஆசிரியர் நீ படித்து என்ன ஆகப் போகிறாய் என கேட்கிறார். அதற்கு மால் கம் “நான் வழக்கறிஞர்�� ஆவேன் எனக் கூறுகிறார். அதற்கு அந்த ஆசிரியர் “நீ எல்லாம் ஏன் அதற்கு முயற் சிக்கிறாய்�� தச்சர் தொழிலை படிக்க வேண் டியதுதானே என கூறுவ தாக இந்த நூலில் ஒரு செய்தி பதிவு செய்யப்பட் டுள்ளன இதே போன்ற வார்த்தை கள், சிந்தனைகள் ஒரு 60 ஆண்டுகளுக்கு முன்பு நமது மண்ணிலும் நிகழ்ந் துள்ளது. மூதறிஞர் ராஜாஜி கோலி விளையாடுவது மிக வும் சிறந்த விளை யாட்டு அதனை விட்டு விடாதீர் கள் என தமிழக மக் களுக்குஅறிவுரை கூறிய தும், குல கல்வி திட்டம் என ஒன்றை கொண்டு வந்த தையும் நாம் நினைத் துப் பார்க்கின்றோம். ஒரு நூற்றாண்டுக்கு முன்பாக நமது இந்தியா வில்-தமிழகத்தில் எத்த கைய எண்ணப் போக்கு கள், சமுதாய நிகழ்வுகள் இருந்தனவோ அது போன்றே அதே கால காட் டத்தில் அமெரிக் காவிலும் இருந்துள்ளது. buy Viagra online இங்கு திராவிட இயக் கங்கள் எதற்காக பாடு பட்டனவோ, எத்தகைய சமுதாய மாற்றத்தை விரும்பி உழைத்தனவோ அதுபோன்றே அமெரிக் காவில் மால்கம் எக்ஸ் உள் ளிட்டவர்கள் உழைத் துள்ளனர் இந்த நூலில் எலிஜா முஹம்மது என்பவர் குறித்து ரவிக்குமார் சில தகவல்களை பதிவு செய் யும்போது அது இஸ்லாத் தின் அடிப்படை கொள் கைகளுக்கு மாற்றமாக அமைந்திருப்பதை உணர முடிகிறது மால்கம் எக்ஸ்-க்கு இஸ் லாம் மார்க்கத்தை அறி முகப் படுத்தி அவருக்கு ஒரு ஆசானாக, வழிகாட்டியாக இருந்தவர் எலிஜா முஹம் மது. ஆனால், அவர் தன்னை இறைத்தூதராக நபியாக கூறிக்கொண்டார் என இந்த நூலில் காணப் படுகிறது முஸ்லிம்கள் நம்பிக் கைப் படி முஹம்மது நபி (ஸல்) அவர்கள்தான் இறுதி இறைத்தூதர். அவருக்கு பின் எந்த நபியும் வரமாட் டார்.\nஅப்படி எவரா வது தன்னை நபி என்று சொன் னால் அதனை முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்ள மாட் டார்கள்.அதுபோன்றே எலிஜா முஹம்மது அல் லாஹ்-இற��வன் குறித் தெல்லாம் பேசும்போது, மனிதன் அல்லாஹ்வாக ஆக முடி யும் என கூறு வதாக இந்த நூலில் பதிவு செய்யப்பட் டுள்ளது. இஸ்லாமிய இறை நம்பிக்கையின் அடிப்படை விதி இறைவன் என்பவன் அதுஅல்லாத-அவன் அல்லாத- அவள் அல்லாத- ஒன்றிற்கு தான் அல்லாஹ் என இஸ்லாம் பெயர் சூட்டுகிறது ஆண்-பெண்-அஃறினை என எதுவும் இல்லாத-எதனோடும் ஒப்பிட முடியாத பற்றுக் கோடு ஒன்றில்லாமல் தானே உருவான ஒரு தத்துவத்திற்கு பெயர்தான் அல்லாஹ் என இஸ்லாம் கூறுகிறது மனிதன் ஒருவன் அல்லாஹ் ஆக முடியும் என கூறுவது இஸ்லாத்தின் அடிப்படை கொள்கைக்கு முரணான தாகும். தமிழ் நெறியின் சைவ சித்தாந்த நெறியின் முடி வான-முழுமையான வடி வமாக அமைந்திருப்பது தான் இஸ்லாம் ஆகும் இன்று இஸ்லாத்தின் பெயரால் பல பல கொள் கைகள், பலவிதமான கருத் துகள் உலகம் முழுவதும் நிலவி வருகின்றன. முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு இஸ்லாம் மார்க்கம் வஹி மூலமாக இறைவனால் அருளப்பட் டது. மக்காவில் பதிமூன்று ஆண்டுகள் முதலில் இறை செய்திகள் இறங்கின. இவை அனைத்தும் ஏகத்து வம் குறித்தும்-மனித குல ஒருமை குறித்தும் தெளி வாக-விரிவாக விளக்கு கின்றன > கலப்படமற்ற இந்த போதனைகள் நபிகள் நாய கம் (ஸல்) காலத்திலேயே இந்தியாவின் தென்பகுதி யில் அறிமுகமாகி இங் குள்ள மக்களால் அன்று முதல் இன்று வரை தொடர்ந்து கடைபிடிக்கப் பட்டு வரப்படுகிறது நபிகளாரின் மதினா வாழ்க்கையில் 10 ஆண்டு காலம் இறங்கிய இறை வசனங்கள் அரசியல் ரீதியான கோட்பாடுகளை விளக்குகின்றன. நபிகளா ருக்கு பின் அவருடைய தோழர்களான கலீபாக் களின் ஆட்சி காலத்தின் போது இஸ்லாத்தின் அடிப்படை கொள்கை களுக்கு பலவித விளக்கங் கள்-தெளிவுகள் அளிக்கப் பட்டன அதன்பின், உமய்யாக் களின் ஆட்சிக்காலத்தில் கூறப்பட்ட விளக்கங்கள், அதன்பின் அப்பாசியா களின் காலத்தில் அதன் பின் உதுமானிய பேரரசு ஆட்சி காலத்தில் கூறப் பட்ட விளக்கங்கள் என இஸ்லாமிய வரலாறு குறித்து நான்கு விதங்களில் நாம் விரிவான தகவல்களை பெற முடிகிறது இவை அனைத்திலும் அடிப்படை விஷயங்கள் கொள்கைள் ஒன்றாக இருந்தபோதிலும் விளக் கம் சொல்வதில் பல வித மான முறைகள் பின்பற்றப் பட்டிருக்கின்றன அப்படிதான் எலிஜா முஹம்மது தன்னை நபி என்று வாதிட்டதும், அடங்கியிருக்கிறது. மேலும், இந்த நூலில் மால்கம் எக்ஸ் புனித ஹஜ் பயணம் ம���ற்கொள்ளும் போது தனது தலையை மொட்டை அடித்துக் கொண்டதுடன் தாடியை யும் சிரைத்துக் கொள்ள வேண்டும் என்பதுபோல பதிவாகியுள்ளது ஹஜ்ஜின் போது தலையை மொட்டை அடித்துக் கொள்வதும், முடியை வெகுவாக குறைத்து வெட்டிக் கொள் வதும் உண்டு. ஆனால், தாடியை எடுக்க வேண்டிய தேவை இல்லை ஆனால், இந்த நூலில் அப்படி பதிவு செய்யப்பட் டுள்ளது.இதுபோன்ற சில குறைபாடுகள் இந்த நூலில் இருந்த போதிலும் மற்ற படி மால்கம் எக்ஸ் ஒடுக் கப்பட்ட ஒரு சமூக மக்க ளின் விடுதலைக்காக உழைத்ததை ரவிக்குமார் அவர் பார்வையில் அவரது சிந்தனைக்கு ஏற்ப பதிவு செய்துள்ளார்.\nஜாதி-மதம்-இனம்-குலம்-மொழி தேசம் என எந்த வேறுபாடும் இல்லா மல் படைத்த இறைவன் முன் மனிதர் குலம் அனைத்தும் ஒன்றிணை யும் ஓர் நிகழ்ச்சி தான் ஹஜ் ஆகும். நமது தமிழகத்தில் கூட “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்�� என்ற தத்து வம் சொல்லப்படுவதுண்டு. தமிழக முதல்வர் கலைஞர் கூட இந்த தத்துவத்தை உலகெங்கும் பரப்பும் நோக்கில் தமிழ் செம் மொழி மாநாட்டினை நடத்தினார் நாம், பல ஜாதி பல மதம் என இருந்தாலும் அனைவரும் ஒரே தாய்-தந்தையிலிருந்து பிறந்தவர் கள், ஒரே மூலத்தில் இருந்து வந்தவர்கள் என்பதுதான் இஸ்லாம் விளக்குகிறது பகுத்தறிவு சிந்தனையின் எல்லை எங்கு முடிவடை கிறதோ அங்கிருந்து இறை வனின் வல்லமை குறித்த ஞானம் துவங்குகிறது. என் பார்கள் ரவிக்குமார் ஏதோ ஒரு தேடலின் காரணமாகவே தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறார். இந்த நூலும் கூட அவருடைய தேடுதலின் வெளிப்பாடு தான். அவர் தேடுவது அவ ருக்கு கிடைக்க இறைவன் அருள் செய்ய வேண்டும் இந்த நூலினை முடிக் கும் போது மால்கம் எக்ஸ் கூறியதாக ஓர் வாசகத்தை பதிவு செய்து முடித்துள் ளார். அதாவது நாம் அனைவரும் என்றாவது ஒரு நாள் புரிந்துணர்வு ஒளியின் கீழ் சந்திப்போ மாக என்பதுதான் அந்த வாசகம். அந்த உண்மை ஒளியின் கீழ் நாம் அனைவரும் ஒன்றிணைய எல்லாம் வல்ல இறைவன் அருள் செய்வானாக என்று கூறி எனது உரையினை முடித் துக் கொள்கிறேன் இவ்வாறு தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் பேசினார் இந்நிகழ்ச்சியில் தமிழக திட்டக்குழு துணைத் தலைவர் பேராசிரியர் நாக நாதன், விடுதலை சிறுத்தை கள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், உலகத் தமிழ் ஆராய்சி இயக்க தலைவர் குணசேகரன், பத்திரிகையாளர் பகவான் ��ிங் உள்ளிட்டோரும் உரையாற்றினர். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செய லாளர் கமுதி பஷீர், முஸ் லிம் லீக் பதிப்பக அறக் கட்டளை செயலாளர் மில் லத் இஸ்மாயீல், மாநில இளைஞர் அணி அமைப் பாளர் கே.எம்.நிஜாமுதுன், ஏ.கே. ரபி, எழுத்தாளர் மாணாமக்கீன், மணிச்சுடர் ஹமீத் உள்ளிட்ட ஏராள மானோர் பங்கேற்றனர்.\nஜியோவில் நான் பெற்ற ‘ஐயோ அனுபவம்\nதனபாலை சபாநாயகர் அரியாசனத்தில் உட்கார வைத்து அழகு பார்க்கும் ஜெயலலிதா\nஅமைச்சர் நிலோபர் கஃபிலுக்கு வக்ஃபு வாரியம் துறை கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது\nபாஸ்போர்ட் பக்கம் கிழிப்பு நூதன மோசடி அயல் நாட்டில் இந்தியத் தமிழர்களே கவனம்\nசென்னைஸ் அமிர்தா உண்மை நிலவரம் என்ன…பரபரப்பு பின்னணி….\nகர்காரேக்கு ஹிந்துத்துவா அச்சுறுத்தல்: எனது அறிக்கையில் நான் உறுதியாக இருக்கிறேன் – திக் விஜய்சிங்\nசச்சினுக்கு பாரத ரத்னா விருது *சாதனை வீரருக்கு பாராட்டு மழை\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில்அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையின் புதிய கட்டிட திறப்பு விழா\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகடையநல்லூரில் … வீடு வீடாக சென்று நெல்லை கலெக்டர் ஆய்வு\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammatamilcinema.in/tag/tsk-movie/", "date_download": "2018-08-20T07:09:12Z", "digest": "sha1:USJGKHRO7YR67NW7BICEQ7UG65QUZXTH", "length": 3625, "nlines": 67, "source_domain": "nammatamilcinema.in", "title": "TSK movie Archives - Namma Tamil Cinema", "raw_content": "\n. / கேலரி / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது\n4 இல் 3 : ஞானவேல் ராஜாவின் தானா சேர்ந்த கூட்டம் வெற்றி விழா\nதயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவின் நான்கு படங்கள் சம்மந்தப்பட்ட நிகழ்வுகள் ஒரே நாளில் நடந்தன . அதில் மூன்றாவதாக நடந்த தானா சேர்ந்த கூட்டம் படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சியின் புகைப் படங்கள்\nகோலமாவு கோகிலா @ விமர்சனம்\nமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன @ விமர்சனம்\nஓடு ராஜா ஓடு @ விமர்சனம்\n”ஒரே படத்தில் சூப்பர் ஸ்டாரை உருவாக்கியவர் கலைஞர் ”- ரஜினிகாந்த் புகழாரம் \nதமிழ் இளைஞர்கள் ராணுவ உயர் பதவிக்கு படிக்க வேண்டும் – ‘விஸ்வரூப’ கமல்ஹாசன்\n87 வயது சாருஹாசன் தாதா ஹீரோவாக நடிக்கும் ‘தாதா 87’\nவித்தியாசமான கதைக் களத்தில் ‘ஓடு ராஜா ஓடு’\nபா. விஜய்யின் ரௌத்ரம் சொல்லும் ‘ஆருத்ரா’\nபியார் பிரேமா காதல் @ விமர்சனம்\nஅறிமுக நாயகன் ஆதிக்பாபு நடிக்கும் ‘குற்றம் புரிந்தால்’\nசுப்பிரமணிய சுவாமி மீதான கோபத்தில் ‘பொறுக்கிஸ்’ டைட்டில் வைத்த இயக்குநர் ..\nமணியார் குடும்பம் @ விமர்சனம்\nகாட்டுப்பய சார் இந்த காளி @ விமர்சனம்\nகடிகார மனிதர்கள் @ விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-08-20T07:02:11Z", "digest": "sha1:ZHYOCGYUFN23TTHV5TC6QPCGBNIIJXZ2", "length": 3635, "nlines": 65, "source_domain": "srilankamuslims.lk", "title": "சிரமதானமும் மரநடுகையும் » Sri Lanka Muslim", "raw_content": "\nதிருகோணமலை நீதிமன்ற சமுதாயஞ் சீர் திருத்த திணைக்களமும் ஜமாலியா முஸ்லிம் வித்தியாலயத்தின் பழைய மாணவர்கள் சங்கமும் இணைந்து ஏற்பாடு செய்த மாபெரும் சிரமதானமும் மரநடுகையும் இன்று (புதன்கிழமை) காலை ஆரம்பமானது.\nதிருகோணமலை நீதிமன்ற பிரதான நீதவான் எம்.எச்.எம்.ஹம்ஸாவினால் இச்சிரமதானப்பணி ஆரம்பிக்கப்பட்டதுடன் திருகோணமலை நீதவான் வளாகத்திற்குற்பட்ட சமுதாயஞ்சீர் திருத்த பணியாளர்கள் ஜம்பதிற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.\nஜமாலியா முஸ்லிம் வித்தியாலயத்தில் நீதவான் ஹம்ஸா மரத்தினை நாட்டி வைத்துடன் எதிர்காலத்தில் இம்மரத்தை பார்வையிட வருவதாகவும் அதிபரிடம் தெரிவித்தார்.\nதமிழ் முஸ்லிம் மக்கள் பயனடையும் வகையில் கல்முனை நகர அபிவிருத்தி திட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம்\nகத்தார் வாழ் கல்முனை சகோதரர்களின் Eid Al – Adha பெருநாள் தின ஓன்று கூடலும் T -Shirt அறிமுக நிகழ்வும்\n“இலங்கை அரச புகைப்பட விழா ஜனாதிபதி தலைமையில்\nஅமைச்சராக இருந்து விறகு துண்டையோ, தேக்கு மரக் கட்டையோ எதையும் வீட்டுக்கு கொண்டு செல்லவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/12/jaya-sasikala-reddy.html", "date_download": "2018-08-20T06:42:02Z", "digest": "sha1:RCZFYWJ5YLPO7PDGKAI3RI3BO7YMVTDL", "length": 6647, "nlines": 74, "source_domain": "www.news2.in", "title": "ஜெ.,உடலை தோண்டி எடுப்பது உறுதியாகி விட்டது..!? சசிகலா, அப்போலோ ரெட்டிக்கு சிறை..!? - News2.in", "raw_content": "\nHome / Apollo / அரசியல் / சசிகலா / தமிழகம் / நீதிபதி / மரணம் / விசாரணை / ஜெயலலிதா / ஜெ.,உடலை தோண்டி எடுப்பது உறுதியாகி விட்டது.. சசிகலா, அப்போலோ ரெட்டிக்கு சிறை..\nஜெ.,உடலை தோண்டி எடுப்பது உறுதியாகி விட்டது.. சசிகலா, அப்போலோ ரெட்டிக்கு சிறை..\nThursday, December 29, 2016 Apollo , அரசியல் , சசிகலா , தமிழகம் , நீதிபதி , மரணம் , விசாரணை , ஜெயலலிதா\nதமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல் தோண்டி எடுத்து பிரேதபரிசோதனை செய்ய வேண்டும் என பலரும் வலியுறுத்த துவங்கி விட்டனர்.\nஇன்று உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன், ஜெ.,மரணத்தில் தனிபட்ட முறையில் எனக்கே சந்தேகங்கள் இருக்கிறது.\nஇந்த வழக்கை தொடர்ந்து நானே விசாரித்தால், ஜெ.,உடலை தோண்டி எடுத்து பிரேதபரிசோதனை செய்ய உத்தரவிடுவேன் என காட்டமாக கூறினார்.\nஅதே போன்று அ.தி.மு.க.,விசுவாசியாக இருந்த கராத்தே ஹூசைனியும் ஜெ.,கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கூறியுள்ளார்.\nபா.ம.க.,நிறுவனர் ராமதாஸ், தி.மு.க.,பொருளாளர் ஸ்டாலின் உட்பட கட்சியினர் அதே கருத்தை வலியுறுத்தியுள்ளார்.\nதமிழகத்திலுள்ள ஒட்டு மொத்த மக்களும் அதை தான் விரும்புகின்றனர். இது தொடர்பான வழக்கு விசாரணை, ஜனவரி 9ம் தேதி வரவுள்ளது.\nஅன்றைய தினம் நீதிபதிகள் தீர்ப்பை பொருத்து, ஜெ.,உடல் தோண்டி எடுக்கப்பட்டு, பரிசோதனை நடத்தப்படலாம் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்தனர்.\nஅப்படி நடந்தால், சசிகலா மற்றும் அப்போலோ ரெட்டி ஆகியோருக்கு சிக்கல் ஏற்பட்டு சிறை செல்வது உறுதி என கூறப்படுகிறது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nஜெ.சொத்தை விற்று அப்பல்லோவிற்கு ரூ. 84 கோடி பீஸ் அமைச்சர்களின் டீ, சமோஸா செலவு ரூ. 20 லட்சம்\nமறுமணம் செய்ய ஷிரிய சட்டப்படி மாமனாருடன் உடலுருவு கொள்ள வேண்டும்\nஇன்னொரு வெள்ளம் வந்தால் மீட்பு நடவடிக்கை எப்படியிருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senpakam.org/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2018-08-20T07:15:10Z", "digest": "sha1:MLDSJRIYURQ4PNCX64SSBNZXXZGUJ2UN", "length": 10727, "nlines": 149, "source_domain": "senpakam.org", "title": "நீங்கள் அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடிப்பவரா?? - Senpakam.org", "raw_content": "\nஇம்மாதம் 30ஆம் திகதி இடைக்கால அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ள காணாமல் போனோர் அலுவலகம்..\nஇலங்கையில் எலிக்காய்ச்சல் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிகை அதிகரிப்பு…\nமட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் சமூர்த்தி வங்கிகளில் மோசடி…\nதம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டினை எதிர்த்து திருகோணமலையில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்..\nயாழில் மருத்துவர் ஒருவரின் வீட்டுக்குள் புகுந்த அடையாளம் தெரியாத சிலர் தாக்குதல்..\nயுத்தத்தின் விளைவாக ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகமும் துன்பச் சுமைகளை சுமந்து கொண்டு செல்ல வேண்டி இருக்கின்றது – சி.வி.விக்னேஸ்வரன்..\nயாழ் காரைநகரில் நபர் ஒருவர் கொடூரமான முறையில் அடித்து கொலை..\nSenpakam.org - தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்\nநீங்கள் அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடிப்பவரா\nநீங்கள் அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடிப்பவரா\nஉடலின் பெரும்பகுதியில் தண்ணீர்தான் நிரம்பியிருக்கிறது. அதை சார்ந்தே உடல் இயக்கமும் நடைபெறுகிறது.\nபோதுமான அளவில் தண்ணீர் குடிப்பது உடல் இயக்கத்திற்கும், வெப்பநிலையை கட்டுப்படுத்தவும் உதவும். கோடைகாலத்தில் அதிக தாகம் ஏற்படுவது தவிர்க்க முடியாதது. அதேவேளையில் தாகம் எடுக்கிறது என்பதற்காக அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடிக்கக்கூடாது.\nஅளவுக்கு மீறி தண்ணீர் குடிப்பது மூளைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. மேலும் அதிகளவில் தண்ணீர் பருகும் போது அது சிறுநீரகத்தையும் ��ோர்வடையச்செய்யும்.\nஉடலில் தேங்கி இருக்கும் அதிக தண்ணீரை சமநிலைப்படுத்துவதற்கு உடல் உறுப்புகள் இயங்கும்போது சோடியத்தின் அளவு குறைந்து போய்விடும்.\nமேலும் மூளையில் வீக்கம் ஏற்படவும் வழிவகுத்துவிடும் என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. தினமும் 2l தண்ணீர் குடிப்பது போதுமானது.\nகவுதம் கார்த்திக் உடன் இணையும் மஞ்சிமா மோகன்\nஇம்மாதம் 30ஆம் திகதி இடைக்கால அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ள காணாமல் போனோர் அலுவலகம்..\nஇலங்கையில் எலிக்காய்ச்சல் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிகை…\nமட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் சமூர்த்தி வங்கிகளில் மோசடி…\nதம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டினை எதிர்த்து திருகோணமலையில் மீனவர்கள்…\nஇம்மாதம் 30ஆம் திகதி இடைக்கால அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ள காணாமல் போனோர் அலுவலகம்..\nஇம்மாதம் 30ஆம் திகதியன்று, இடைக்காலப் பரிந்துரைகள் தொகுதியொன்றையும் இடைக்கால அறிக்கையொன்றையும் காணாமல் போனோர்…\nஇலங்கையில் எலிக்காய்ச்சல் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிகை…\nமட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் சமூர்த்தி வங்கிகளில் மோசடி…\nதம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டினை எதிர்த்து திருகோணமலையில்…\nயாழில் மருத்துவர் ஒருவரின் வீட்டுக்குள் புகுந்த அடையாளம் தெரியாத…\nயுத்தத்தின் விளைவாக ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகமும் துன்பச் சுமைகளை…\nதேசியதலைவரின் சிந்தனையில் இருந்து சிலவரிகள்….\nகெட்ட கொழுப்பை குறைக்கவேண்டுமானால் இதை சாப்பிடுங்க..\nவிடுதலைப்புலிகள் காலத்தில் எந்த ஒருகடத்தலும் கடற்பகுதி ஊடாக…\nதாயகம் 100 வயதில் கால்பதிக்கும் தமிழ் மூதாட்டி….\nதேசியதலைவரின் சிந்தனையில் இருந்து சிலவரிகள்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilan.club/category/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-08-20T06:37:15Z", "digest": "sha1:BKVVPTVCWXBSRGVCHUATK4JHSZ2G7KCV", "length": 9040, "nlines": 122, "source_domain": "tamilan.club", "title": "பொருளாதாரம் Archives - TAMILAN CLUB", "raw_content": "\nமுந்நீர் விழவு- தண்ணீர் குறித்த பண்பாட்டு அரசியல் கருத்தரங்கம் . இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் உரை. தேதி: 26.2013, இடம்: லயோலா கல்லூரி சென்னை.continue »\nவிவசாயிகளுக்கு மறுக்கப்படும் இரண்டாவது வாய்ப்பு\nவிவசாயிகளுக்கு மாற்று வேலைவாய்ப்பையும் வருமானத்தையும் அளித்துவரும் பால் பண்ணைத் தொழில், விவசாயத்துக்கு இப்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியாலும் கால்நடைகள் விற்பனைக்கு மத்திய அரசு விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகளாலும் திணறுகிறது. கால்நடைத் துறையை மத்திய அரசின் நெருக்கடிகள் முடக்கிவிடும் என்று இத்துறை நிபுணர்களும் விவசாயிகளும்…continue »\nஇறைச்சிக்காக கால்நடைகளை விற்காவிட்டால் பால்வளம் அழியும்: விவசாயிகள்\nமத்திய அரசு சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பின்படி, இறைச்சிக்காக கால்நடைகளை விவசாயிகள் விற்காவிட்டால் நாட்டின் பால்வளம் அழிவதோடு, அந்நிய நாட்டின் இறைச்சி நிறுவனங்கள் உள்ளே நுழையும் எனவும், அதனால் நமது அந்நியச் செலாவணி கடுமையாகப் பாதிக்கப்படும் என்றும் தமிழக மற்றும் கேரள விவசாயிகள்…continue »\nபணத்தின் அருமையை உணர்வது உணர்த்துவது எப்படி\nஒவ்வொரு தாய் தந்தையும் தவறாமல் படிக்க வேண்டிய ஒன்று. ஒரு பணக்கார தந்தைக்கு ஒரே கவலை. தன் மகன் சுயமாக பணம். சம்பாதிக்கும் வயது வந்தும் இன்னும் அதற்கான முயற்சிகள் எதுவும் எடுக்காமல் ஊதாரித்தனமாக ஊர் சுற்றிக் கொண்டிருப்பதை எண்ணி எப்போதும் வருத்தப்பட்டார்.…continue »\nகலைஞர்: ஓயாது ஒளிவீசிய சூரியன்\nபிராமணர் அல்லாதவர் அர்ச்சகரான வரலாறு\nமார்வாடிகள் தமிழக வணிகத்தில் ஊடுருவிய வரலாறு\nமனம் இருந்தால் மார்க்கம் உண்டு\nமார்வாடிகள் விசயத்தில் இனியாவது கவனமாக இருப்போம்\nநாம் எங்கே அவர்கள் எங்கே – பசுமை புரட்சி\nதனுஷ்கோடி உளவுப்பார்வை | News7Tamil\nபிசியான சென்னை மாநகரில் ஒரு இயற்கை எழில் கொஞ்சும் காடு\nமெட்ராஸ் நல்ல மெட்ராஸ் புகைப்பட தொகுப்பு\nயானைகளின் வலசைப் பாதைகளை பாதுகாக்க சட்டம் தேவை\nகருணாநிதி ஓர் சகாப்தத்தின் பயணம்\nஆக்சிடோசினுக்குத் தடை: மறுபரிசீலனை அவசியம்\nரூ.5 ஆயிரம் கோடி அபராதம்; சேமிப்பு கணக்கில் ‘மினிமம் பேலன்ஸ்’ இல்லாதவர்களிடமிருந்து வங்கிகள் வசூலிப்பு: எஸ்பிஐ முதலிடம்\nஇந்தியாவுக்கு இன்முகம் காட்டுவாரா இம்ரான் கான்\nவைரமுத்து சிறந்த தமிழ் கவிதைகள்\nபுறக்கணிக்கப்பட்ட தமிழ் சொற்களுக்கு புத்துயிர் கொடுங்கள்\nகலைஞர்: ஓயாது ஒளிவீசிய சூரியன்\nஆண்களுக்குப் பொறுப்புணர்வு, பெண்களுக்கு விழிப்புணர்வு தேவை – உளநல நிபுணர் ஷாலினி\nபிராமணர் அல்லாதவர் அர்ச்சகரான வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilchristianmessages.com/preaching/", "date_download": "2018-08-20T07:02:40Z", "digest": "sha1:VIZ6SYZOWIBJV2YVKBL2F3TK2EG6QXAG", "length": 6784, "nlines": 84, "source_domain": "tamilchristianmessages.com", "title": "பிரசங்கம் - Tamil Christian Messages - தமிழ் கிறிஸ்தவ செய்திகள்", "raw_content": "\nகிருபை சத்திய தின தியானம்\nஜூலை 23 பிரசங்கம் ரோமர் 10 1 – 11\n‘பிரசங்கிக்கிறவன் இல்லாவிட்டால் எப்படி கேள்விபடுவார்கள்\nஇன்றைய சபைகளில் தேவனுடைய வார்த்தையைப் பிரசங்கிப்பதற்குக் கொடுக்கப்படவேண்டிய முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை. எஸ்றா தேவனுடைய வார்த்தையை இஸ்ரவேல் மக்கள் மத்தியில் எடுத்துச் சொன்னபோது மக்கள் மனவருத்தப்பட்டு, மனந்திரும்பினார்கள் என்று பார்க்கிறோம். ஆராதனையில் ஒரு முக்கிய பங்கு பிரசங்கம். இன்றைய ஆராதனைகளில் மற்றெல்லாவற்றிற்கும் கொடுக்கும் முக்கியத்துவம் ஏன் பிரசங்கத்திற்குக் கொடுக்கப்படுவதில்லை அநேக போதகர்களே, பிரசங்கத்தின் முக்கியத்துவத்தை அறியாமல் வேதத்தில் ஏதோ ஒரு பகுதியை எடுத்து, கடனுக்காக ஏதாவது சொல்லிவிட்டு கடன் தீர்ந்தது என்றவிதமாய்ப் போகிறார்கள்.\nஅநேக சபைகளில் பலவிதமான வாத்திய கருவிகளை உரத்த சத்தமாக இயக்கி, அதோடு பாட்டுகளை பாடுவதிலேயே அநேக நேரம் செலவிடுகிறார்கள். பாடல்கள் பாடக்கூடாது என்று சொல்லவில்லை. சங்கீதங்களினாலும், பாட்டுகளினாலும் கர்த்தரைக் கீர்த்தனம் பண்ணி ஸ்தோத்தரிப்பது ஆராதனையின் ஒரு பங்கு. ஆனாலும் தேவனுடைய வார்த்தையிலிருந்து மக்களுக்குப் பிரசங்கிப்பது குறைத்து அவ்விதம் செய்யக்கூடாது. அநேக ஆராதனைகளில் சாட்சி சொல்லும் நேரம் என்று வைத்து அதில் நேரத்தை கழிப்பது மற்றொரு காரியம். இன்றைக்கு சபைகளில் மெய்யான பிரசங்கமும் இல்லை, பிரசங்கத்திற்குக் கொடுக்கவேண்டிய முக்கியத்துவமும் இல்லை. அதனால் மக்கள் வேத அறிவில் வளருவதில்லை.\nஆண்டவராகிய இயேசு தன்னுடைய சீஷர்களை அனுப்பும்போது முதலாவது அவர்கள் செய்யவேண்டிய காரியம் என்ன என்பதைப் பார்க்கிறோம். ’காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்குப் போங்கள். போகையில், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று பிரசங்கியுங்கள்’ (மத் 10 : 6, 7). அது மாத்திரமல்ல இன்றைக்கு தேவனுடைய வார்த்தையின்படியான பிரசங்கங்கள் பிரசங்கிக்கப்படுவதில்லை. தேவனுடைய வார்த்தையை கேட்கும்படி வாஞ்சி. பிரசங்கங்கள் மூலம் கர்த்தர் பேசுவார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/11/blog-post_27.html", "date_download": "2018-08-20T06:59:17Z", "digest": "sha1:LJJWDEUIR3H37Q2FGM36U5RK7T6PGGC4", "length": 12640, "nlines": 54, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: இனப்பிரச்சினைக்கான தீர்வினை பெறும் தருணத்தை எட்டியுள்ளோம்: எம்.ஏ.சுமந்திரன்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஇனப்பிரச்சினைக்கான தீர்வினை பெறும் தருணத்தை எட்டியுள்ளோம்: எம்.ஏ.சுமந்திரன்\nபதிந்தவர்: தம்பியன் 03 November 2017\nஎழுபது வருடங்களாக நீண்ட தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வினைப் பெறும் தருணத்தை எட்டியுள்ளோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.\n“பிளவுபடாத நாட்டிற்குள் சமனான அதிகாரப்பகிர்வுகளை வலியுறுத்தியுள்ளோம். இதில் வெற்றியடையலாம். வெற்றியடைவதற்காகவே பயணித்துக் கொண்டிருக்கின்றோம். எமது வெற்றிக்கு மக்களின் ஆதரவு வேண்டும்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nயாழ்ப்பாணத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு பேசும் போதே எம்.ஏ.சுமந்திரன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.\nஅவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “புதிய அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கையின் விவாதம் கடந்த நான்கு நாட்களாக இடம்பெற்றன. விவாதத்தின் போது, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையார் கொண்டு வந்த அரசியலமைப்பு வரைபினை ஏற்றுக்கொள்வேன் என அமைச்சர் டிலான் சொன்னதுடன், வரைபிற்கு ஆதரவு கொடுக்க வேண்டுமென்றும் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார்.\nஅந்த வரைபிற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இளம் அமைச்சர்கள் ஆதரவளிப்பார்கள் என நினைக்கின்றேன். அதிகாரப் பகிர்வினை அர்த்தமுள்ளதாக மாற்றுவேன் என மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவிற்கு எழுத்தில் வாக்குறுதியளித்தவர். இப்பொழுது அதிகாரப்பகிர்வைத் தவிர்த்து மற்றவிடயங்களை செய்வோம் என்று பேசுவதில் இருந்து அவர்களின் நோக்கு எவ்வாறு இருக்கின்றது.\nசிங்கள மக்கள் மத்தியில் திரும்பவும் பயத்தினை ஏற்படுத்தி, இந்த அரசியலமைப்பு உருவாக்கப்பட்டால் நாடு இரண்டாக பிளவடைந்து விடும் என்ற கருத்��ை சொல்லி, பயத்தை ஏற்படுத்தும் தந்திரோபாயத்தை கடைப்பிடிக்கின்றார்கள். இதுவரையில் நாட்டில் அவ்வாறான பயம் எழும்பவில்லை. அவ்வாறான ஒரு நிலமையை ஏற்படுத்த பாடுபடும் மஹிந்த ராஜபக்ஷவிற்கு நாங்கள் உதவியாக இருந்து விடக்கூடாது.\nஎமது மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றக்கூடிய சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ள இந்த சூழ்நிலையில், மக்களின் கருத்துக்களை திடமாக சொல்லவேண்டி இருந்தாலும் கூட அவை தெற்கில் பயத்தை ஏற்படுத்தி விடக்கூடாது. தெற்கில் பயப்படுவதற்கு நியாயமான காரணம் இருக்கின்றது.\n3 தசாப்தங்களாக ஒரு தனி நாட்டிற்காக முன்னெடுக்கப்பட்ட போர் ஓய்ந்தது. அவை நீங்கிவிடும் என்று எதிர்பார்க்க முடியாது. எமது மக்கள் எமக்குக் கொடுத்த ஆணை மிக மிகத் தெளிவானது. பிளவுபடாத நாட்டில் அதிகூடிய அதிகாரப் பகிர்வுடனான தீர்வைத் தான் எமது மக்கள் எமக்குக் கொடுத்த ஆணை. அவை அனைத்து விடயங்களையும் சேர்த்தே இந்த கருமத்தில் ஈடுபட்டிருக்கின்றோம்.\nபிளவுபடாத நாடு என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே வலியுறுத்தியுள்ளது. நாடு பிளவுபடாமல் இருக்க வேண்டுமாயின், அதிகாரங்கள் முற்றுமுழுதாக பகிரப்பட வேண்டும். அவற்றை தெற்கில் உள்ள முதலமைச்சர்களும், அமைச்சர்களும் வலியுறுத்தியுள்ளார்கள்.\nகொடுத்த அதிகாரப்பகிர்வுகளை மீளப் பெறக்கூடாது. அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும். ஆளுநருக்கு அதிகாரங்கள் இருக்கக்கூடாது என்கின்ற கருத்துக்களும் இடைக்கால அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.\n70 வருட கால தேசிய இனப்பிரச்சினை தீர்வதற்கான சந்தர்ப்பம் இது. தீராமலும் விடலாம். தோல்வியில் முடிவடையலாம். அவ்வாறு தோல்வியில் முடிவடைவது, எமது செயற்பாட்டின் மூலம் தான் என எவரும் சொல்லாத வகையில், தான் இந்த விடயங்களில் ஈடுபட வேண்டும்.\nவெற்றிகரமாக அமைவதற்கு அனைத்து முயற்சிகளும் எடுக்க வேண்டும். அரைவாசி தூரத்திற்கு வந்திருக்கின்றோம். வந்த தூரத்திற்கு பெற வேண்டிய அரைவாசி விடயங்களையும் பெற்றிருக்கின்றோம். ஆகையினால், இவை தோல்வியில் முடிவடையுமென இப்போதே தீர்மானிக்கக்கூடாது.\nவெற்றியில் முடிவடைய வேண்டும். வெற்றியிலேயே தான் முடிவடைய வேண்டுமென்ற நம்பிக்கையில் தான், செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம். எனவே, எமது மக்களின் பூரண ஆதரவு எமக்குக் தர வேண்டும்.” என்றுள்ளார்.\n0 Responses to இனப்பிரச்சினைக்கான தீர்வினை பெறும் தருணத்தை எட்டியுள்ளோம்: எம்.ஏ.சுமந்திரன்\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணமாம்\nசிங்கள மக்கள் தமிழ் மக்களையும் இணைத்துக் கொண்டு போராட வேண்டிய சூழல் ஏற்படும்: சி.வி.விக்னேஸ்வரன்\nநேவி சம்பத் கைது:கோத்தாவிற்கு இறுகுகின்றது ஆப்பு\nசெஞ்சோலைப் படுகொலை நினைவேந்தல் - கண்ணீர் மல்க அஞ்சலி..\nசெஞ்சோலைப் படுகொலையின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nகருணாநிதியின் உண்மையான விசுவாசிகள் என் பக்கமே உள்ளனர்: மு.க.அழகிரி\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: இனப்பிரச்சினைக்கான தீர்வினை பெறும் தருணத்தை எட்டியுள்ளோம்: எம்.ஏ.சுமந்திரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ytamizh.com/naminatam/chapter-12/", "date_download": "2018-08-20T06:49:24Z", "digest": "sha1:IQQTIFQ44TMFWMOSILQALRSDEKI3MHX7", "length": 6262, "nlines": 84, "source_domain": "www.ytamizh.com", "title": "வினை மரபு | சொல்லதிகாரம் | நேமிநாதம் இலக்கணம் nannool illakkanam ::http://www.ytamizh.com/", "raw_content": "\nநேமிநாதம் » சொல்லதிகாரம் » வினை மரபு\n65. இறப்பு நிகழ்வெதிர்வாங் காலங்க ளேற்றுங்\nகுறிப்பும் உருபேற்றல் கூடாத் - திறத்தவுமாய்\nமுற்றெச்சம் என்றிரண்டாய் மூவகைத்தாய் மூன்றிடத்து\n66. அம்மாமெம் மேமுங் கடதறமேல் ஆங்கணைந்த\nஉம்மும் உளப்பாட்டுத் தன்மையாந் - தம்மொடு\nபுல்லுங் குடுதுறவும் என்னேனும் பொற்றொடியாய்\n67. ஆங்குரைத்த அன்னானும் அள்ளாலும் அர்ஆர்ப\nபாங்குடைய முப்பாற் படர்கையாந் - தேங்குழலாய்\nயாரேனுஞ்சொன் முப்பாற்கு மெய்தும் ஒருவரென்ப\n68. சொன்னஅ ஆவத் துடுறுவும் அஃறிணையின்\nபன்மை பெருமைப் படர்க்கையாம் - பின்னை\nயெவென்ன வினாவவ் விருபாற் பொருட்குஞ்\n69. மின்னும்இர் ஈரும் விளம்பும் இருதிணையின்\nமுன்னிலை பன்மைக்காம் மொய்குழலாய் - சொன்ன\nஒருமைக்கண் முன்னிலையாம் இஐஆய் உண்சேர்\n70. செய்து செயச்செய்யாச் செய்யிய செய்தெனச்\nசெய்பு செயின்செயற் கென்பனவும்- மொய்குழலாய்\nபின்முன்பான் பாக்கும் பிறவும் வினையெச்சச்\n71. ஆறன்மேற் செல்லும் பெயரெச்சம் அன்றல்ல\nவேறில்லை யுண்டு வியங்கோளுந் தேறும்\nஇடமூன்றோ டெய்தி யிருதிணையைம் பாலும்\n72. சாற்றும் பெயர்வினை யெச்சங்கள் தாமடுக்கித்\nதேற்றல் எதிர்மறுத்துச் சொன்னாலும் - ஏற்றபொருள்\nகுன்றாச் சிலசொல் லிடைவந்து கூடியுடன்\n73. நெடியன் உடையன் நிலத்தன் இளைஞன்\nகடியன் மதத்தன் கரியன் - தொடியனென\nஒண்ணுதலாய் மற்றையவும் எண்ணியுயிர் திணையின்\n74. கரிதரிது தீது கடிது நெடிது\nபெரிதுடைத்து வெய்து பிறிது - பரிதென்ப\nஆயிழாய் பன்மையினுஞ் செல்ல அஃறிணையின்\n75. சென்று முதலோடு சேருஞ் சினைவினையும்\nஅன்றியா வோவாகி யாயோயாய் - நின்றனவும்\nமொய்குழலாய் முன்னிலைமுன் ஈஏயும் எண்டொகையும்\n76. இசைநிறை நான்கு வரம்பாம் விரைசொல்\nவசையிலா மூன்று வரம்பாம் - அசைநிலை\nஆய்ந்த வொருசொல் லடுக்கிரண்டாந் தாம்பிரியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ibctamil.com/srilanka/80/101979", "date_download": "2018-08-20T07:08:10Z", "digest": "sha1:Z6IDAKGUXD4BHASRN22PN2H6ENJLK2S4", "length": 8057, "nlines": 107, "source_domain": "ibctamil.com", "title": "யாழ்ப்பாணம்-கண்டி பேருந்து உள்ளே காத்திருந்த அதிர்ச்சி! - IBCTamil", "raw_content": "\nயாழில் வைத்தியரின் வீட்டிற்குள் நடந்தேறிய அட்டூழியம்\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் குறித்து சர்ச்சை பதிவு ; வேலையை இழந்த நபர்.\nஒக்டோபர் முதல் அமுலுக்கு வரும் கட்டண அதிகரிப்பு\nவித்தியா கொலை வழக்கு இந்திரகுமாருக்கு சார்பாக இலவச பிணை விண்ணப்பம்\nஇலங்கை அரச சேவைக்கு பெருமளவான பட்டதாரிகள்\nசைக்கிள் வாங்க சேர்த்து வைத்திருந்த பணத்தை கேரளாவுக்கு அளித்த சிறுமி.. நெகிழ்ச்சி சம்பவம்.\nஸ்ரீலங்காவின் கடற்கரையோரங்களைக் கைப்பற்றும் முயற்சியில் சீனா, கெதிக் கலக்கத்தில் இந்தியா\nசமரசம் பேசச் சென்றவர் சடலமானார்\n26 வருடங்களுக்கு பின் இலங்கையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\nயாழ். திருநெல்வேலி, அவுஸ்திரேலியா Melbourne\nமுத்துத்தம்பி முதலி செல்வநாயகம் முதலி\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nயாழ்ப்பாணம்-கண்டி பேருந்து உள்ளே காத்திருந்த அதிர்ச்சி\nயாழில் இருந்து கண்டி நோக்கி புறப்பட்ட அரச பேருந்து ஒன்றிலிருந்து இன்றைய தினம் கேரள கஞ்சாவுடன் இலங்கை போக்குவரத்துச் சபை ஓட்டுநர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.\nஇன்று மதியம்12 மணியளவில் வவுனியா புதிய பேருந்து நிலயத்திற்கருகில் குறித்த பேருந்தை வழிமறித்த வவுனியா பொலிஸ் ந��லைய போதை தடுப்பு பிரிவினர் அங்கு சந்தேகத்திடமான பொதியை சோதனை செய்துள்ளனர். இதன்போது 1.750 கிலோ கிராம் கேரள கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டது.\nஅதனை உடைமையில் மறைத்து வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் மட்டகளப்பு வாழைச்சேனைப் பகுதியைச் சேர்ந்த மேற்படி ஓட்டுநர் ஸ்தலத்திலேயே கைது செய்யப்பட்டார்.\nபின்னர் குறித்த பேருந்து வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லபட்டதுடன் விசாரணைகளின் பின்னர் விடுவிக்கப்பட்டது.\nகைது செய்யபட்ட ஓட்டுநர் பணி விடுமுறையில் இருந்ததாக தெரிவித்த பொலிசார், நாளைய தினம் சந்தேக நபரை நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக கூறினர்.\nகேரளாவுக்கு உதவ வேண்டாமென பதிவிட்ட நபர் ; வேலையைவிட்டு தூக்கிய ஓமன் நிறுவனம்.\n26 வருடங்களுக்கு பின் இலங்கையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\nகருணாநிதிக்கு ஓர் நியாயம்.. வாஜ்பாய்க்கு ஒரு நியாயமா - தமிழிசை ஆவேசம்.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/gauri-lankesh-10004466", "date_download": "2018-08-20T06:55:26Z", "digest": "sha1:WXUJCA3BGS6L244IALBPRX3RAWX5IQHU", "length": 10776, "nlines": 263, "source_domain": "www.panuval.com", "title": "கெளரி லங்கேஷ் - மரணத்துள் வாழ்ந்தவர் - Gauri Lankesh - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nவாழ்க்கை / தன் வரலாறு\nபோரும் வாழ்வும்(War and peace - 3 பாகங்களும்)\nஅன்னா கரீனினா( 2- Parts)\nபறையன் பாட்டு(தலித்தல்லாதோர் கலகக் குரல்)\nதமிழர் பண்பாடும் - தத்துவமும்\nகெளரி லங்கேஷ் - மரணத்துள் வாழ்ந்தவர்\nஊழல் - உளவு - அரசியல்\nஉளவு - ஊழல் - அரசியல் - (சவுக்கு சங்கர்) : நான் உண்டு, என் வேலை உண்டு என்று அநேகம் பேர் போல் என்னால்..\nஇந்திய நாயினங்கள்: ஒரு வரலாற்றுப் பார்வை\nஇந்திய நாயினங்கள்: ஒரு வரலாற்றுப் பார்வை - சு.தியோடர் பாஸ்கரன் :மனிதரை அன்பு நெருங்கிய உறவு ஏற்படுத்..\nதி.ஜானகிராமன் குறுநாவல்கள்(முழுத்தொகுப்பு) :ல்ல இலக்கியம் என்பது, உண்மையை ஒரு படைப்பாளன் தேடும் தவம்..\nஉடைந்த குடை(நாவல்) - தாக் ஸூல்ஸ்தாத்-(��மிழில் : ஜி. குப்புசாமி :உலகின் மிக முன்னேறிய அமைதியான நட்பார..\nமலர் மஞ்சம்(நாவல்) - தி.ஜானகிராமன் :..\nகெளரி லங்கேஷ் - மரணத்துள் வாழ்ந்தவர் :\nகௌரி கன்னடத்திலும் ஆங்கிலத்திலும் எழுதிய எழுத்துகளை சந்தன் கௌடா தொகுத்து இந்தப் புத்தகத்தை உருவாக்கியிருப்பது பாராட்டத்தகுந்தது. கௌரி உயிருடன் இல்லாவிட்டாலும். அவரது சந்தேகத்துக்கு இடமில்லாத எண்ணங்கள்.\nகெளரி லங்கேஷ் - மரணத்துள் வாழ்ந்தவர்\nAuthors: கெளரி லங்கேஷ் (ஆசிரியர்), பொன்.தனசேகரன் (தமிழில்), சந்தன் கெளடா (தொகுப்பு)\nஊழல் - உளவு - அரசியல்\nஉளவு - ஊழல் - அரசியல் - (சவுக்கு சங்கர்) : நான் உண்டு, என் வேலை உண்டு என்று அநேகம் பேர் போல் என்னால்..\nஇந்திய நாயினங்கள்: ஒரு வரலாற்றுப் பார்வை\nஇந்திய நாயினங்கள்: ஒரு வரலாற்றுப் பார்வை - சு.தியோடர் பாஸ்கரன் :மனிதரை அன்பு நெருங்கிய உறவு ஏற்படுத்..\nதி.ஜானகிராமன் குறுநாவல்கள்(முழுத்தொகுப்பு) :ல்ல இலக்கியம் என்பது, உண்மையை ஒரு படைப்பாளன் தேடும் தவம்..\nஉடைந்த குடை(நாவல்) - தாக் ஸூல்ஸ்தாத்-(தமிழில் : ஜி. குப்புசாமி :உலகின் மிக முன்னேறிய அமைதியான நட்பார..\nமலர் மஞ்சம்(நாவல்) - தி.ஜானகிராமன் :..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://adiraipirai.in/archives/1247", "date_download": "2018-08-20T07:16:27Z", "digest": "sha1:GALJ5WFQ6RI65MIZUAFYZR22DWEPCKAQ", "length": 8754, "nlines": 163, "source_domain": "adiraipirai.in", "title": "ஆவூரில் 15,000க்கும் அதிகமானோர் கலந்துக்கொண்ட மாபெரும் தப்லீக் இஜ்திமா (படங்கள் இணைப்பு) - Adirai pirai", "raw_content": "\nகல்வி & வேலை வாய்ப்பு\nஆவூரில் 15,000க்கும் அதிகமானோர் கலந்துக்கொண்ட மாபெரும் தப்லீக் இஜ்திமா (படங்கள் இணைப்பு)\nஆவூரில் 15000 மக்கள் ஒன்று திரண்ட மாபெரும் இஜ்திமா நேற்று மாலை மக்ரிப் தொழுகையுடன் நிறைவடைந்தது. வருடா வருடம் தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஏராளமான முஸ்லிம்கள் ஒரே பகுதியில் ஒன்று திரண்டு இஜ்திமா நடத்துவது வழக்கம். இதில் பல மார்க்க அறிஞர்களின் சொற்பொழிவு நடைபெறுவதுடன் உலமெங்கும் ஜமாத் செல்பவர்கள் சந்திக்கும் ஒரு கூட்டமாகவும் இது இருந்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு கும்பகோணம் அருகே ஆவூரில் இந்த மாபெரும் இஜ்திமா நடைபெற்றது. இதில் பல மார்க்க அறிஞர்கள், 15000க்கும் அதிகமாக மக்கள் கூடினர். அதிரையில் இருந்து மட்டும் மொத்தம் 11 பேருந்துகள் மூலம் மக்கள் திரளாக சென்றனர். நேற்று இஜ்திமா முடிந்த பிற���ு இவர்கள் அதே பெருந்துகளின் மூலம் ஊர் திரும்பினர்.\nதுபாயில் சம்பளம் தராமல் ஏமாற்றப்பட்ட வாலிபர் மனநோயாளியாகி சென்னை ஏர்போட்டில் அரை நிர்வானமாக ஓடியதால் பரபரப்பு\nபாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் அஜ்மல் மீதான் தடை நீக்கம்\nஅதிரையில் கேரள மக்களுக்காக நிதி திரட்டும் CBD அமைப்பினர்\nஅதிரை ரோட்டரி சங்கம் நடத்தும் இலவச பொது மருத்துவ முகாம்\nஅதிரை உள்ளிட்ட கடைமடை பகுதிகளுக்கு 2, 3 நாட்களில் தண்ணீர் வரும் – முதலமைச்சர் அறிவிப்பு\nஅதிரை தரகர் தெரு ஜும்மா பள்ளியில் மதர்ஷதுல் இஸ்லாமியா தொடக்கம்\nமதுக்கூரில் கேரள மக்களுக்காக SDPI கட்சியினர் நிதி திரட்டினர்\nஅதிரை காதிர் முஹைதீன் ஆண்கள் பள்ளியில் +2 தேர்வில் முதல்...\nகேரளாவுக்கு UNESCO மூலம் ₹50 லட்சம் கிடைக்க உதவிய தமிழக...\nஏழைகளின் குடிநீர் தேவைக்காக ₹20 லட்சம் செலவில் போர்வெல் அமைத்த...\nஉங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் காத்திட : (போலிகள் ஜாக்கிரதை)\nஉதவி செய்வது போல் நடித்து பெண்களை நெருங்கும் கணவனின் நண்பர்கள்…...\nகல்வி & வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/tag/thadam/", "date_download": "2018-08-20T06:34:13Z", "digest": "sha1:XE3PPSC4EIBBJ5U2QLKAXWM4ZATPKEOJ", "length": 2803, "nlines": 77, "source_domain": "cinesnacks.net", "title": "Cinesnacks.net | Thadam Archives | Cinesnacks.net", "raw_content": "\nபியார் பிரேமா காதல் - விமர்சனம்\nகடிகார மனிதர்கள் - விமர்சனம்\nஎங்க காட்டுல மழை - விமர்சனம்\nகாட்டுப்பய சார் இந்த காளி - விமர்சனம்\nமணியார் குடும்பம் - விமர்சனம்\nகழுகு - 2 படத்தின் டப்பிங் தொடங்கியது..\nமணிரத்னம் பட ரிலீஸுக்கு சிம்புவால் சிக்கல்\nபார்த்திபன் 100 கோடி ரூபாய்க்கு ஒர்த் ஆனவரா..\nகமலுடன் போட்டிபோட்டு வெற்றிபெற்ற ரைசா..\nசங்கடங்களை வான்டட் ஆக தேடிப்போகும் சாயிஷா..\nஆரா சினிமாஸ் தயாரிப்பில் ஆதி நடிக்கும் 'ஆர் எக்ஸ் 100'..\nஹன்சிகாவின் 50-வது படம் 'மஹா'..\nவீரா - மாளவிகா நாயர் நடிப்பில் வெளியாகும் 'அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா'..\n ; ஆளுங்கட்சியை வெளுத்து வாங்கிய ரஜினி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2018-08-20T07:05:19Z", "digest": "sha1:GUQFCCGM6SLUAEQ7IER2JSQZJZVCSSPS", "length": 14671, "nlines": 84, "source_domain": "srilankamuslims.lk", "title": "இதுவே இஸ்லாமிய பெண்களுக்கான புத்தாண்டு பரிசாக இருக்கும்'': ஆதரவு ��ோரும் மோதி » Sri Lanka Muslim", "raw_content": "\nஇதுவே இஸ்லாமிய பெண்களுக்கான புத்தாண்டு பரிசாக இருக்கும்”: ஆதரவு கோரும் மோதி\nநாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோதி, முத்தலாக் மசோதாவுக்கு ஆதரவு தரவேண்டும் என்று அனைத்து அரசியல் கட்சிகளிடமும் கோரிக்கை வைத்தார். பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே இந்த மசோதா நிறைவேறிவிட்டால் அதுவே இஸ்லாமிய பெண்களுக்கான புத்தாண்டு பரிசாக இருக்கும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.\nநாடாளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடையே பேசிய பிரதமர், மத்திய அரசின் முயற்சிகளும் பொதுமக்களின் விருப்பமும் இருந்தாலும்கூட குளிர்கால நாடாளுமன்ற கூட்டத்தொடரில் முத்தலாக் மசோதாவை நிறைவேற்ற முடியவில்லை என்று கூறினார்.\nஇந்த விவகாரத்தில் எந்தவிதமான அரசியலும் இருக்கக்கூடாது. அழுத்தப்பட்ட முஸ்லிம் பெண்களுக்கு அதிகாரத்தை கொடுக்கும் மசோதா இது என்று அவர் வலியுறுத்தினார்.\nநாடாளுமன்றத்தின் பட்ஜெட் தொடரின் துவக்க நாளன்று நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் பேசிய குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், முத்தலாக் மசோதாவுக்கு சட்ட வடிவம் கொடுக்க அரசியல் கட்சிகள் முன்வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.\nநாடாளுமன்றத்தில் பேசிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், முத்தலாக் சட்டம் உருவாக்கப்பட்டால், முஸ்லிம் பெண்கள் சுயமரியாதையோடு அச்சமில்லாமல் வாழ வழிவகுக்கும் என்று கூறினார். பெண்களை பாகுபாடில்லாமல் பார்க்கவேண்டும் என்பதற்காக மத்திய அரசு மேற்கொண்டுள்ள முன்முயற்சிகள் பற்றி பேசினார்.\n`பெண் குழந்தைகளை காப்பாற்றுங்கள், கல்வியளியுங்கள்` திட்டத்தைப் பற்றி குறிப்பிட்ட அவர், முதலில் 161 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்ட இந்தத் திட்டம், அதன் வெற்றியைத் தொடர்ந்து, அது 640 மாவட்டங்களுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டதாக தெரிவித்தார்.\nமகளிருக்கு வழங்கப்படும் 16 வார மகப்பேறு விடுப்பு 26 வாரங்களாக உயர்த்தப்பட்டதை குடியரசுத் தலைவர் சுட்டிக்காட்டினார். இதனால் பணிக்கு செல்லும் பெண்கள் தங்கள் பச்சிளம் குழந்தைகளை பராமரிக்க அதிக நேரம் செலவழிக்கலாம் என்று மகிழ்ச்சியை தெரிவித்தார்.\nகுடியரசுத்தலைவர் உரையில் முக்கிய அம்சங்கள்:\nஜன்-தன் திட்டத்தின் கீழ், இதுவரை சுமார் 31 கோடி ஏழைகளுக்���ு வங்கிக் கணக்குகள் துவக்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டம் தொடங்குவதற்கு முன், நாட்டில் சேமிப்பு கணக்கு வைத்திருந்த பெண்களின் எண்ணிக்கை சுமார் 28 சதவீதமாக இருந்தது, அது தற்போது 40 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது.\n‘பிரதம மந்திரி முத்ரா திட்டத்தின்’ கீழ் இதுவரை சுமார் 10 கோடி ரூபாய் வரையிலான கடன்கள் அனுமதிக்கப்பட்டு, மொத்தம் 4 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை முதன் முறையாகப் பயன்படுத்தி கிட்டத்தட்ட மூன்று கோடி மக்கள் வெற்றிகரமாக சுயதொழில் தொடங்கியுள்ளனர்.\nஅரசின் கொள்கைகள் மற்றும் விவசாயிகளின் கடின உழைப்பு ஆகியவற்றின் விளைவாக 275 மில்லியன் டன்னுக்கும் அதிகமான உணவு தானியங்கள், சுமார் 300 மில்லியன் டன் பழங்கள் மற்றும் காய்கறிகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. இது சாதனை அளவு உற்பத்தி என்பது குறிப்பிடத்தக்கது.\nபருப்பு வகைகளுக்கான புதிய கொள்கையின் காரணமாக, முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் பருப்பு உற்பத்தி வழக்கத்தைவிட 38% அதிகரித்துள்ளது, இது ஒரு சாதனை அளவாகும்.\nநமது அரசின் கொள்கைகளின் காரணமாக ஒருபுறம் யூரியா உற்பத்தி அதிகரித்துள்ளது, மறுபுறத்தில் யூரியாவில் வேம்பு பூச்சு செய்யப்படுவதால் அதன் விற்பனை கள்ளச்சந்தையில் 100% குறைந்துவிட்டது. கோரக்பூர், பரெளனி, சிந்த்ரி, தல்ச்சேர் மற்றும் ராமகுண்டம் ஆகியவற்றில் உரத் தொழிற்சாலைகளை மீண்டும் தொடங்கும் முயற்சிகள் துரிதகதியில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nசமுதாயத்தின் அனைத்து பிரிவினரையும் மேம்படுத்தும் திட்டத்தில், பிரதமரின் கிராமப்புற சாலை திட்டம் அற்புதமாக பணியாற்றி வருகிறது. 2014 இல், நாட்டின் 56% கிராமங்கள் மட்டுமே சாலை இணைப்புடன் இணைந்திருந்தது. தற்போது 82% கிராமங்களுக்கு சாலை வசதிகள் செய்யப்பட்டுள்ளன, அவற்றில் பெரும்பாலானவை தொலைதூர பகுதிகளில் உள்ளவை.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nநம் நாட்டில் இரண்டரை கோடிக்கும் அதிகமான மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். அவர்களின் நலனுக்காக அரசு ‘மாற்றுத்திறனாளிகள் சட்டம் 2016’ஐ நடைமுறைப்படுத்தியுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு அரசுப்பணிகளில் 4% மற்றும் உயர் கல்வியில் 5% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.\nகடந்த ஓராண்டில் மட்டும் 45 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பயன்பெறும் வகையில் கல்வி உதவ���த்தொகை, திறன் மேம்பாடு, பயிற்சி திட்டங்கள் ஆகியவற்றின் நன்மைகளை வழங்கியிருக்கிறோம்.\nபிரதமர் மருந்தியல் மையங்கள் மூலம் 800 வகையான மருந்துகள் மலிவான விலையில் ஏழைகளுக்கு அளிக்கப்படுகின்றன. இந்த மையங்களின் எண்ணிக்கை 3,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.\nஇளைஞர்களின் பிரகாசமான எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அரசு நாடு முழுவதிலும் 20 உயர்தர கல்வி நிறுவனங்களை (‘Institutions of Eminence’ (IoE)) உருவாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் கீழ், கல்வி நிறுவன்ங்களுக்கு 10,000 கோடி ரூபாய் நிதி உதவி வழங்கப்படும்.\nநாட்டில் மின் உற்பத்தி திறனை அதிகரிப்பதில் இலக்கை அதிகரிக்கும் நிலை முதன்முதலாக ஏற்பட்டுள்ளது. தற்போது இந்திய மின்சாரத்தை பிற நாடுகளுக்கு வழங்கும் நிலைக்கு உயர்ந்துவிட்டது. 18,000 கிராமங்களுக்கு மின்சாரம் வழங்குவதற்கான பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளன.\n‘ஒரு பதவி, ஓர் ஓய்வூதியம்’ என்ற வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் 20 லட்சத்திற்கும் அதிகமான பணி ஓய்வு பெற்ற ராணுவத்தினருக்கு 10,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை அரசு வழங்கியுள்ளது.\nஉலகின் சிறந்த ஹேக்கர்களால் உடைக்க முடியாத அப்பிள் நெட்வொர்க்கை உடைத்த 16 வயது சிறுவன்..\nசிரியாவின் மறுகட்டமைப்புக்காக சவுதி அரேபியா ஆயிரம் கோடி டாலர் நிதியுதவி\nமியான்மர் ராணுவம் மீது தடை – ரோஹிங்கியா இன அழிப்பு – அமெரிக்கா\nடிரம்ப்புக்கு எதிராக ஒன்று திரண்ட 350 செய்தி நாளிதழ்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/10/ican.html", "date_download": "2018-08-20T07:00:37Z", "digest": "sha1:XWN6PPF22K55L46KLQCD2IKZ5B4NADQF", "length": 9091, "nlines": 45, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: அணுவாயுதப் பரவல் தடை அமைப்பான ICAN இற்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஅணுவாயுதப் பரவல் தடை அமைப்பான ICAN இற்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு\nபதிந்தவர்: தம்பியன் 07 October 2017\nஇவ்வருடம் 2017 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரைத் தலைமையிடமாகக் கொண்டு செயற்பட்டு வரும் சர்வதேச அணுவாயுதப் பரவல் தடை அமைப்பான ICAN இற்கு அறிவிக்கப் பட்டுள்ளது. அண்மைக் காலமாக அமெரிக்காவுக்கும் வடகொரியாவுக்கும் இடையே அணுவாயுதப் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது.\nICAN அமைப்பானது 2007 ஆம் ஆண்டு முதல் கடந்த 10 வருடமாக உலகளாவிய ரீதியில் ஒரு இலாப நோக்கமற்ற அமைப்பாக தன்னார்வ அடிப்படையில் அணுவாயுதப் பரவலைத் தடுக்கச் செயற்பட்டு வருகின்றது. இந்த அமைப்பில் 101 நாடுகளைச் சேர்ந்த 468 பங்காளர்கள் இணைந்து செயற்படுகின்றனர். ஆரம்பத்தில் உலகம் முழுவதும் கன்னிவெடிகளைப் பாவிப்பதைத் தடுக்கும் பிரச்சார அமைப்பின் ஈர்ப்பால் இது தொடங்கப் பட்டது. தற்போது இந்த ICAN அமைப்புக்கு நடிகர் மைக்கேல் ஷீன், தலாய் லாமா, 1984 ஆம் ஆண்டு அமைதி நோபல் பரிசு வென்ற டெஸ்மொண்ட் டுட்டு, கலைத் துறையைச் சேர்ந்த ஐ வெய்வெய் மற்றும் முன்னால் ஐ,நா பாதுகாப்புச் செயலாளர் பான் கீ மூன் மற்றும் யோக்கோ ஒனோ ஆகியோர் தமது ஆதரவை அளித்த வண்ணம் உள்ளனர்.\nஅணுவாயுதத்தைத் தடுக்கும் ஐ.நா இன் ஒப்பந்தத்துக்கு இந்த வருடம் ஜூலை மாதம் 122 நாடுகள் தமது ஆதரவைத் தெரிவித்ததற்கு பிரதானமாகச் செயற்பட்ட காரணத்தால் தான் ICAN இற்கு இம்முறை $1.1 மில்லியன் டாலர் பெறுமதியான அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப் பட்டுள்ளது. இந்த அணுவாயுதத் தடை ஒப்பந்தத்தில் அணுவாயுத அபிவிருத்தி, பரீட்சித்தல், உற்பத்தி, ஏற்றுமதி, சேகரிப்பு போன்ற அனைத்து செயற்பாடுகளுக்கும் தடை விதிக்கப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்வருடம் வடகொரியா தனது மிகச் சக்தி வாய்ந்த அணுவாயுதப் பரிசோதனையை மேற்கொண்டதை அடுத்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வடகொரியா ஆத்திரமூட்டும் விதத்தில் யுத்தத்தை ஆரம்பித்தால் அதனை முழுமையாக நாம் அழிக்கவும் தயங்க மாட்டோம் என்று சூளுரைத்திருந்தார்.\nஉலகில் தற்சமயம் கணிப்பிடப் பட்டுள்ள 14 905 சக்தி வாய்ந்த அணுவாயுதங்களிலும் 14 000 அணுவாயுதங்கள் ரஷ்யா மற்றும் அமெரிக்கா வசமுள்ளவை என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை கடந்த வியாழக்கிழமை இலக்கியத்துக்கான நோபல் பரிசு ஜப்பானில் பிறந்து பிரிட்டனில் குடியேறிய ஆங்கில எழுத்தாளர் கஸுவோ இஷிகுரோ என்பவருக்கு அறிவிக்கப் பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.\n0 Responses to அணுவாயுதப் பரவல் தடை அமைப்பான ICAN இற்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணமாம்\nசிங்கள மக்கள் தமிழ் மக்களையும் இணைத்துக் கொண்டு போராட வேண்டிய சூழல் ஏற்படும்: சி.வி.விக்னேஸ்வரன்\nநேவி சம்பத் கைது:கோத்தாவிற்கு இறுகுகின்றது ஆப்பு\nசெஞ்சோலைப் படுகொலை நினைவேந்தல் - கண்ணீர் மல்க அஞ்சலி..\nசெஞ்சோலைப் படுகொலையின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nகருணாநிதியின் உண்மையான விசுவாசிகள் என் பக்கமே உள்ளனர்: மு.க.அழகிரி\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: அணுவாயுதப் பரவல் தடை அமைப்பான ICAN இற்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/05/01/mayday.html", "date_download": "2018-08-20T06:44:56Z", "digest": "sha1:Y2OF5ZJDFNTKBHKE7IYR2BOGXKX562QY", "length": 10310, "nlines": 162, "source_domain": "tamil.oneindia.com", "title": "மே தினம்: தலைவர்கள் வாழ்த்து | leaders greets on may day - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» மே தினம்: தலைவர்கள் வாழ்த்து\nமே தினம்: தலைவர்கள் வாழ்த்து\nகருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய விஜயகாந்த்\nஅப்பாவிற்கு 5 வருஷமாக சாப்பாடு ஊட்டிவிட்டேன்.. இப்போது மிஸ் செய்கிறேன்.. கண் கலங்கிய செல்வி\nகருணாநிதிக்கு அஞ்சலி செலுத்திய போது குழந்தை போல் கதறி அழுத விஜயகாந்த்- வீடியோ\nபெரிய அண்ணன் பாடுவார், அழகிரி டான்ஸ் ஆடுவார்.. குடும்ப உறவுகள் பற்றி நெகிழும் கருணாநிதி மகள் செல்வி\nஉழைப்பாளர் தினத்தையொட்டி (மே தினம்) தமிழக முதல்வர் கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள் தொழிலாளர்களுக்கு வாழ்த்துத்தெரிவித்துள்ளனர்.\nமே 1ஆம் தேதி உலகம் முழுவதிலும் உழைப்பாளர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில்தான் 8 மணி நேர வேலை உள்ளிட்டஉழைப்பாளர்களின் பணிமுறைகள் ஒழுங்குபடுத்தப்பட்டன.\nஉழைப்பாளர் தினத்தையொட்டி தமிழக முதல்வர் கருணாநிதி உள்பட தலைவர்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.\nகருணாநிதி: மே தின வாழ்வு அனைவருக்கும் இனித்திட, தன் மேனி வருந்த நாளும் உழைத்திடும் தொழிலாளர் தம் உரிமைகளைநினைந்���ு, அவர்களின் உயர்வுக்காக திட்டமிட உலகையே சிந்திக்க வைத்த தினம்.\nஇவ்வேளையில், இந்த ஆண்டின் மேதின விழாவையொட்டி என் உணர்வில் கலந்து நாளும் உவகை அளித்திடும் தொழிலாளர் சமுதாயத்தோழர்களின் வாழ்வு செழித்திட என் இதயங்கனிந்த மேதின நல்வாழ்த்துக்களை உரித்தாக்குகிறேன் என்று கூறியுள்ளார்.\nமூப்பனார்: கோடிக்கணக்கான உழைப்பாளர்களுக்கு இன்னும் சமூக உரிமைகளும், பணிப் பாதுகாப்பும் கிடைக்கவில்லை. அத்தகையமக்களுக்கும் எல்லா உரிமைகளும் கிடைக்கச் செய்ய அயராது உழைக்க நாம் உறுதி ஏற்க வேண்டும்.\nஇவர்கள் தவிர ஜெயலலிதா, வைகோ, டாக்டர் ராமதாஸ், மு.க.ஸ்டாலின், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் நல்லகண்ணு,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் சங்கரய்யா, காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் உள்பட பல தலைவர்கள் வாழ்த்துத்தெரிவித்துள்ளனர்.\nவாஜ்பாய் வாழ்த்து: பிரதமர் வாஜ்பாய் தனது மே தின வாழ்த்துச் செய்தியில், உழைப்பாளர்கள் அனைவரும் நட்புறவுடன் ஒன்றுபட்டுஉழைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.\n(சென்னை) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2017/07/25/%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-08-20T06:30:11Z", "digest": "sha1:YM3WIW2RXTMT2KZFLL6CILEBBY5TBTQ3", "length": 31403, "nlines": 158, "source_domain": "thetimestamil.com", "title": "“பன்றி” யார் ? – THE TIMES TAMIL", "raw_content": "\nBy த டைம்ஸ் தமிழ் ஜூலை 25, 2017 ஜூலை 25, 2017\nசாதிய படிநிலையில் தனது இருப்பை அறிவித்துக்கொள்பவன் தனக்கு மேல் இருப்பவனிடம் கொஞ்சமும் வெட்கமின்றி அடிமையாகவும் தனக்கு கீழ் உள்ளதாய் அவன் நம்புபவர்களின் உழைப்பை சுரண்டுபவனாகவும், ஏய்த்து பிழைப்பவனாகவும், அவர்களது எல்லா சமூக கலாச்சாரா பொருளாதார ஆதாரங்களையும் இழிவு செய்பவனாகவும் எண்ணிலடங்கா கொலைகளும் வன்புணர்ச்சிகளும் செய்யும் ஒரு விலங்காகவும் ஆகிறான். இப்படிபட்ட சாதிய பெயரை சூட்டி கொள்ளும் தற்குறிகள் குறித்துதான் திரு கரு. பழனியப்பன் விருந்துண்ணுபவர்கள் என்கிறார்.\nசமீபத்தில் நீயா நானா நிகழ்ச்சியில் சாதி பெயர் குறித்தான விவாதத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இயக்குனர் திரு. கரு. பழனியப்பன் இறுதி சிறப்புரை ஆற்���ுகையில் சொன்ன கருத்துக்கள் ஒரு சாதியற்ற சமத்துவ சமூகத்திற்கான ஆதரவு கருத்து என்னும் ரீதியில் முக நூலில் பலராலும் பகிரப்பட்டது..அதில் தலித்திய தளத்தில் இயங்குபவர்களும் அடக்கம்…உண்மையில் அவர் சொன்னது மிக ஆபாசமான அயோக்கியத்தனமான தற்குறி கருத்து. அவர் சொன்னதின் சாராம்சம் ” சாதி இந்துக்கள் தங்கள் சாதிகளின் வரலாற்று பெருமிதம் குறித்தான உவகையில் தங்கள் பெயருக்கு பின் தங்கள் சாதி பெயரை இட்டுக்கொள்வது சரியில்லை…ஏனென்றால் தலித்துகள் தங்களின் சாதி குறித்து அவமானமும் சிறுமையுற்றும் இருக்கிறார்கள்…அவர்கள் முன் சாதி இந்துக்கள் தங்கள் சாதி பெயரை சூட்டி மகிழ்வது சோற்றுக்கு வழி இல்லாதவன் முன் விருந்துண்ணும் அநாகரீகம் போன்றது” என்பதே. இவரின் கருத்தை நிதானித்து கவனித்தால் இதை விட கேவலமாக தலித்துகளை கேவலப்படுத்த முடியாது என்பது புரியும்.\nவரலாற்றுரீதியாக சாதி இந்துக்கள் மங்கோலியர்கள், ஸ்பார்ட்டன்கள், சாமுராய்கள், வைகிங்ஸ் போன்று உலகை நடுங்க வைத்த வீரர்களா கலிலியோ, நியூட்டன், ஐன்ஸ்டின் போன்று உலக அறிவியலின் திசை வழி போக்கை மாற்றி அமைத்த மேதாவிகளா கலிலியோ, நியூட்டன், ஐன்ஸ்டின் போன்று உலக அறிவியலின் திசை வழி போக்கை மாற்றி அமைத்த மேதாவிகளா அல்லது ஸ்பெயின், இங்கிலாந்து போன்ற அரச குடும்பங்களை போல உலகில் பாதியை ஆண்டவர்களா அல்லது ஸ்பெயின், இங்கிலாந்து போன்ற அரச குடும்பங்களை போல உலகில் பாதியை ஆண்டவர்களா அந்தளவு இல்லை என்றாலும் குறைந்தபட்சம் இவர்களால் ஒலிம்பிக்கில் ஒரு தங்கம் வாங்க முடிந்ததா/முடியுமா அந்தளவு இல்லை என்றாலும் குறைந்தபட்சம் இவர்களால் ஒலிம்பிக்கில் ஒரு தங்கம் வாங்க முடிந்ததா/முடியுமா வருடா வருடம் நோபல் பரிசுகளை சாதி இந்துக்கள் வாங்கி சலித்து விட்டார்களா வருடா வருடம் நோபல் பரிசுகளை சாதி இந்துக்கள் வாங்கி சலித்து விட்டார்களா. இப்படி எதுவுமே வாய்க்கப்படாத “லோக்கல் தாதாக்கள்” என்னும் அளவில் செயல்பட்டு கொண்டிருக்கும் சாதி இந்துக்கள் தங்களை குறித்து பெருமிதம் கொள்வதற்கான காரணம் என்று ஒன்று உண்மையிலேயே உள்ளதா. இப்படி எதுவுமே வாய்க்கப்படாத “லோக்கல் தாதாக்கள்” என்னும் அளவில் செயல்பட்டு கொண்டிருக்கும் சாதி இந்துக்கள் தங்களை குறித்து பெருமிதம் கொள்வதற்கான காரணம் என்று ஒன்று உண்மையிலேயே உள்ளதா அப்படி ஒன்று இருந்தாலும் அது உண்மையில் வரலாற்றுரீதியாக அறிவியல் பூர்வமாக ஏற்றுக்கொள்ள கூடியதா அப்படி ஒன்று இருந்தாலும் அது உண்மையில் வரலாற்றுரீதியாக அறிவியல் பூர்வமாக ஏற்றுக்கொள்ள கூடியதா இப்படி எதுவுமே இல்லாத சாதி இந்துக்களுக்கு தங்களின் சாதி பெயரை பின்னிட்டு கொள்வது பெருமிதம் என்று ஏன் தோன்றுகிறது இப்படி எதுவுமே இல்லாத சாதி இந்துக்களுக்கு தங்களின் சாதி பெயரை பின்னிட்டு கொள்வது பெருமிதம் என்று ஏன் தோன்றுகிறது இந்த தர்க்கம் தவிர்க்கும் பிறழ்ந்த மனநிலை அவர்களுக்கு தோன்றும் காரணம் என்ன இந்த தர்க்கம் தவிர்க்கும் பிறழ்ந்த மனநிலை அவர்களுக்கு தோன்றும் காரணம் என்ன. பதில் பார்ப்பனிய தத்துவம்.\nபார்ப்பனிய வர்ணாஸ்ரம தத்துவம் என்பது அடிப்படையிலேயே அறிவியலுக்கு எல்லாவகையிலும் புறம்பானது என்பதும் ஜனநாயக விரோதமானது என்பதும் மனித நாகரீகத்திற்கு எதிரானது என்பதும் கிஞ்சிற்று அறிவுள்ளோரும் ஏற்று கொள்ளும் உண்மை. அதன் அடிப்படையில் அமைந்த சாதிய கட்டமைப்பில் நம்பிக்கை உள்ளவன் என்பதை வெளிப்படையாக அறிவிக்கும் முறையில், ஒரு முறைதான் சாதி பெயரை சூடி கொள்வது. இப்படி சாதிய படிநிலையில் தனது இருப்பை அறிவித்துக்கொள்பவன் தனக்கு மேல் இருப்பவனிடம் கொஞ்சமும் வெட்கமின்றி அடிமையாகவும் தனக்கு கீழ் உள்ளதாய் அவன் நம்புபவர்களின் உழைப்பை சுரண்டுபவனாகவும், ஏய்த்து பிழைப்பவனாகவும், அவர்களது எல்லா சமூக கலாச்சாரா பொருளாதார ஆதாரங்களையும் இழிவு செய்பவனாகவும் எண்ணிலடங்கா கொலைகளும் வன்புணர்ச்சிகளும் செய்யும் ஒரு விலங்காகவும் ஆகிறான். இப்படிபட்ட சாதிய பெயரை சூட்டி கொள்ளும் தற்குறிகள் குறித்துதான் திரு கரு. பழனியப்பன் விருந்துண்ணுபவர்கள் என்கிறார்.\nமனுதர்மம் தலித்துகளுக்கு எதிராக சாதி இந்துக்களை எப்படி செயல்பட வைக்கிறதோ அதேபோல ஹிட்லர் வடித்தெடுத்த நாசி தத்துவம் யூதர்களுக்கு எதிரான ஜெர்மானியர்களின் எல்லா வன்முறைகளையும் வன்மங்களையும் ஊக்கப்படுத்தியது, நியாப்படுத்தியது. உலகிலேயே ஜெர்மானிய இனம்தான் உயர்வானது என்று சொல்லும் Aryan supremacy theoryயை நம்ப வைத்தது. லட்ச கணக்கான யூதர்கள் கொல்லப்பட்டார்கள். லட்சக்கணக்கான யூதர்கள் அகதிகள் ஆக்கப்பட்டார்கள். நாஜிகள் உச்சத்தில் இருந்தபொழுது கிட்டத்தட்ட ஒவ்வொரு ஜெர்மானிய வீட்டிலும் ஹிட்லரின் படம் இருந்தது. கிட்டத்தட்ட ஒட்டுமொத்த ஜெர்மனியே நாஜிக்களாக மாறிப்போனது. நாஜிக்களின் ஜெர்மனி உலகை கிட்டத்தட்ட அதன் முன் மண்டியிட வைத்தது.\nFandry என்னும் ஒரு முக்கியமான சமகால தலித்திய திரைப்படம் சார்ந்த உரையாடல் நிகழ்ச்சியில் திரு. வசந்தபாலன் பேசியதை கேட்கும் துர்பாக்கியம் நேற்றிரவு நிகழ்ந்தது…\nஅப்படிப்பட்ட ஜெர்மனியில் இப்பொழுது ஹிட்லர் என்னும் பெயர் கெட்டவார்த்தை ஆகிப்போனது. நாஜி ஜெர்மனி நிகழ்த்திய வன்முறையை மனித விரோதப் போக்கை எல்லோரும் ஒரு கொடுங்கனவாக நினைத்து கடந்து போக முயற்சிக்கிறார்கள். ஏதோ ஒரு ஐரோப்பியா நாட்டில் விளையாட்டுக்காக ஒரு கால்பந்து வீரர் கோல் அடித்து விட்டு நாஜி சலுயூட் அடித்தார் என்பதற்காக அவரது விளையாட்டு லைசென்ஸ் பறிக்கப்படுகிறது. ஜெர்மனியில் பிறக்கும் எந்த குழந்தைக்கும் ஹிட்லர் என்று பெயர் வைக்க எந்த ஜெர்மானியரும் துணிவதில்லை. ஏனென்றால் மனித குலத்திற்கே எதிரான கெட்டப்பெயராக அந்த பெயரும் அந்த பெயர் சார்ந்த அடையாளங்களும் மாறிப் போய் விட்டது. இதற்கு எல்லாம் காரணம் நாம் ஹிட்லர் என்று பெயர் சூடினால், ஹிட்லர் வீரம் பற்றி பேசினால், உலகை நடுங்க வைத்த ஹிட்லரின் தேசமிது என்று பிதற்றினால் நம்மால் விரட்டி விரட்டி வேட்டையாடப் பட்ட யூதர்கள் தங்களை குறித்து அவமானம் கொள்வார்கள். ஏனென்றால் நம்மை போல் பெருமையாக அவர்களுடைய அடையாளத்தை அறிவித்துக்கொள்ளமுடியாது. இந்நிலையில் அவர்கள் முன் நாம் ஹிட்லர் என்று பெயரிட்டு கொள்வது யூதர்களை பார்க்கவைத்து விருந்துண்ணுவதை போல் இருக்கும் என்ற காரணத்தினால் அல்ல. மாறாக ஹிட்லர் குறித்து ஜெர்மானியர்களுக்கு இருக்கும் அவமானத்தாலும் குற்றஉணர்ச்சியினாலுமே தான். ஹிட்லரின் பெயர் தங்கள் மேல் விழுவதின் மூலம் எங்கே ஹிட்லரின் மனிதவிரோத கொடுஞ்செயல்களின் சாயல் தங்கள் மேல் விழுந்துவிடுமோ அன்று அஞ்சி நடுங்கி கூசிப்போகிறார்கள்.\nஇந்நிலையில் ஆயிரமாண்டு காலமாய் தலித்துகளின் உழைப்பை சுரண்டி தின்றவன், தலித் பெண்களை வன் புணர்ந்தவன், தலித் குடியிருப்புகளை கொளுத்தியவன், தலித்துகளின் கலை கலாச்சாரத்தை திருடிக்கொண்டவன்/அழித்தவன், பெரும்��ான்மை எண்ணிக்கை தரும் தைரியத்தில் தலித்துகளின் மீது வன்முறையை கட்டவிழ்த்துவிட்டவன், தலித்துகளின் நியாமான வாய்ப்புகளை பறித்தவன் என்று ஒவ்வொரு சாதி இந்துக்களின் சாதிக்கும் பின்னேயும் ஒரு அயோக்கியத்தனம் இருக்கிறது. அதனால் தங்களின் சாதியை மிக பெரிய அவமானமாகவும், சாதியை பயின்ற தங்களது மூதாதையர்களின் மடமைத்தனத்தை குறித்தும் அயோக்கியத்தனத்தை குறித்தும் அவர்கள் கூனி கூசி குறுகி சாதி பெயரை சூடும் இழி செயலிலிருந்து அவர்கள் விலக வேண்டும் என்று சொல்வதும் எதிர்பார்ப்பதும்தான் நியாமாக தர்க்காமாக இருக்க முடியும். ஆனால் உலகில் யாராலுமே சிந்திக்கமுடியதா அயோக்கியத்தனமான சுத்தமான சாதி இந்துவால் மட்டுமே சிந்திக்க முடிகிற கோணத்தை திரு கரு பழனியப்பன் வந்தடைகிறார். அது என்ன கோணம் என்றால் “தலித்துகள் பாவம் நாம பார்த்து எதாவது அவங்களுக்கு செஞ்சாதான் உண்டு” என்கின்ற கோணம். அதாவது சாதி இந்துக்கள் திருட்டு பசங்க சில்லறை பசங்க அயோக்கியபசங்க என்பதை மறைத்து தலித்துகள் வாழ்க்கையே சாதி இந்துக்களின் கருணையில்தான் இருக்கிறது என்கின்ற பிம்பத்தை கட்டமைப்பது. அதனைவிட நுட்பமாக தலித்துகளின் மீட்சி என்பது சாதிஇந்துகளின் கருணையை பொறுத்தது என்று தலித்துகளுக்கே நிறுவுவது.\nஆஸ்திரேலியாவில் காலனி ஆதிக்கத்தின் போது வெள்ளையர்கள் ஆஸ்திரேலியா பூர்வகுடிகளுக்கு எதிராக நிகழ்த்திய வன்முறைக்கு வருத்தம் தெரிவிக்க 1998 முதற்கொண்டு மே 26ஐ national sorry day என்று கடைபிடிக்கிறார்கள். 2008ல் பிரதமராக இருந்த கெவின் ரட் மே 26ஆம் நாளில் முதல் முறையாக ஆஸ்திரேலியா பாராளுமன்றத்தில் ஆஸ்திரேலியா அரசாங்கத்தின் சார்பாக ஆஸ்திரேலியா பூர்வகுடிகளிடம் அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காக கேட்போர் எவரும் அழுது விடும் ஒரு உணர்ச்சிப்பூர்வமான மன்னிப்பு கோரும் கடிதத்தை வாசித்தார். பல நூறு ஆண்டுகளுக்கு முன் தங்கள் மூதாதையர் நிகழ்த்திய வன்முறைக்கு ஆஸ்திரேலியா சமூகத்தை மன்னிப்பு கோரத்தூண்டிய குற்றவுணர்ச்சி ஏன் சாதி இந்துக்களுக்கு ஆயிரம் ஆண்டுகள் ஆகியும் துளியும் ஏற்படுவது இல்லை ஒருவனால் அடிமைப்படுத்தப்பட்டவன் வெட்கப்படவேண்டியவன் இல்லை மாறாக அடிமைப்படுத்துபவனே ஒரு காட்டுமிராண்டியாக தன்னையே உணர்ந்து நாகரீக சமூகத்தில் வெட்கம் கொள்கிறான் என்று சாதி இந்துக்களுக்கு எப்பொழுது புரியும் ஒருவனால் அடிமைப்படுத்தப்பட்டவன் வெட்கப்படவேண்டியவன் இல்லை மாறாக அடிமைப்படுத்துபவனே ஒரு காட்டுமிராண்டியாக தன்னையே உணர்ந்து நாகரீக சமூகத்தில் வெட்கம் கொள்கிறான் என்று சாதி இந்துக்களுக்கு எப்பொழுது புரியும் எவனையும் ஏய்க்காத, எவன் உழைப்பையும் சுரண்டி தின்று கொழுக்காத, எவன் குடியையும் கெடுக்காத தலித்துகளின் மூத்திரத்தை குடிக்கக்கூட சாதியை பயிலும் கடைபிடிக்கும் சாதி இந்துக்களுக்கு தகுதி இல்லாத போது தலித்துகளாக அறிவித்து கொள்ள தலித்துகளுக்கு தயக்கம் இல்லை ஆனால் அவர்கள் சாதியற்ற ஒரு சமூகத்தை அண்ணலின் வழியில் கனவு காண்கிறார்கள் என்று திரு கரு பழனிய்யப்பனிடம் யார் சொல்வது\nஒரு நாகரீகமான சமூகத்தில் அநீதி இழைக்கப்பட்டுவிட்டால் அந்த அநீதியை இழைத்தவனிடம் நாம் முதலில் எதிர்பார்ப்பது guilt குற்றவுணர்ச்சி. அடுத்தது குற்றம் குறித்தான வேதனை remorse. இந்த நிலையில் இருந்துதான் நாம் apology, reconciliation போன்ற நிலைக்கு நகர முடியும். பழனியப்பன் அவர்களின் கருத்து நமக்கு உணர்த்தியது நம் சமூகம் இன்னும் சாதி குறித்து குற்ற உணர்ச்சியே கொள்ளவில்லை என்பதுதான். இந்நிலையில் நம் சமூகம் remorse என்னும் நிலையை அடைய இன்னும் பல ஆயிரம் மைல்கள் நடக்க வேண்டியிருக்கும் என்று எனக்கு தோன்ற வைத்தார் திரு. வசந்தபாலன். Fandry என்னும் ஒரு முக்கியமான சமகால தலித்திய திரைப்படம் சார்ந்த உரையாடல் நிகழ்ச்சியில் அவர் பேசியதை கேட்கும் துர்பாக்கியம் நேற்றிரவு நிகழ்ந்தது.\nகுறிச்சொற்கள்: Aryan supremacy theory கரு. பழனியப்பன் சாதியம் தலித் ஆவணம் நாஸிக்கள் பத்தி யூதர்கள் வசந்த பாலன் ஹிட்லர் Fandry\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமுதலில் “நான்” குற்றவுணர்வு கொள்கிறேன் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.\nஅதே வேளையில் சாதியை எதிர்க்கின்ற சாதிய இந்துக்கள் அணைவரும்\nஇந்த சூழலுக்கு “பாதிப்புக்கு உள் ஆனவர்கள்”.\nஆதிக்க சாதியாளர்களையும், சாதிய இந்துக்களையும் நாம் அடையாளம் காணவேண்டும்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\nதமிழ்நாட்டில் அதிக அணைகளைக் கட்டியது காமராஜராகருணாநிதியா ; அனல் பறக்கும் விவாதங்கள்....\n#அவசியம்படியுங்கள்: காவிகளின் தேசத் துரோக வரலாறு\nமாடு தழுவல் எனும் ஏறு தழுவுதல்: வேளாண் உற்பத்தியின் நிகழ்த்துச் சடங்கு\n“உயர்ந்த மரபணுக்களைக் கொண்ட பிராமணப் பெண்களைக் கவர்வதற்காக மற்ற சாதி ஆண்கள் அலைகிறார்கள்”\nஇமையத்தின் 'செல்லாத பணம்' நாவல் : ஒரு மருத்துவமனை அனுபவம்\nபெண்கள் செக்ஸ் குறித்து பேசினால் தவறா\nஆலயங்களில் கேட்கிறது ஆசிஃபாவின் குரல்: மனுஷ்ய புத்திரன் கவிதை\n'கலைஞருக்கு மெரினாவில் இடமில்லை': பார்ப்பனியம் ஒரு இழிவான சமரில் இறங்கியிருக்கிறது\n“எங்களுடைய வலைகளைக் இழுக்கும்பொழுது நாங்கள் பாடும் பாடல்களில் உள்ள அதே அழகு கர்நாடக சங்கீதத்தில் உள்ளது”\nஇமையத்தின் ‘செல்லாத பணம்’ நாவல் : ஒரு மருத்துவமனை அனுபவம்\nகோவில்களை மீட்பது சங்பரிவாரத்தின் வெகுநாள் கனவு\nதிருமுருகன் காந்தி செய்த குற்றம் என்ன\nவைதீகத்தின் எதிர் மரபே நாட்டுப்புற மரபு : மகாராசன்\n‘கலைஞருக்கு மெரினாவில் இடமில்லை’: பார்ப்பனியம் ஒரு இழிவான சமரில் இறங்கியிருக்கிறது\nஉரைகல் – தொ. பரமசிவன்\nPrevious Entry ஐந்தாம் வகுப்பில் பொதுத்தேர்வு: குலக்கல்விக்கொரு முன்னொட்டம்\nNext Entry அறிமுகம்: அருள் எழிலன் இயக்கத்தில் வீர. சந்தானம் நடித்த கள்ளத்தோணி\nஎண்: 15/5, நேரு நகர், வில்லிவாக்கம், சென்னை-49.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraipirai.in/archives/650", "date_download": "2018-08-20T07:11:55Z", "digest": "sha1:GXSKD5NPGMUNSONG7ZNATNDEJYCODJUU", "length": 8702, "nlines": 165, "source_domain": "adiraipirai.in", "title": "தஞ்சையில் நடைபெற்ற SDPI கட்சியின் இரு ஆண்டின் இறுதி மண்டல கூட்டம்! - Adirai pirai", "raw_content": "\nகல்வி & வேலை வாய்ப்பு\nதஞ்சையில் நடைபெற்ற SDPI கட்சியின் இரு ஆண்டின் இறுதி மண்டல கூட்டம்\nஓரியன்டல் டவரில் நேற்று 07-04-15 காலை 11 மணிக்கு துவங்கி நடைபெற்றது.இந்த கூட்டத்தில் மாநில பொது செயலாளர் நிஜாம் முகைதீன் அவர்கள் தலமையேற்க மாநில செயற்குழு உறுப்பினர் நாகை தாஜ் வழிமொழிய தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் இப்ராஹிம் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்கள்.\nமேலும் இந்த கூட்டத்தில் 2வருட சுவாரஸ்யமான அனுபவங்களை கஷ்டம்,சிறை,தியாகம் போராட்டம்,ஆர்ப்பாட்டம் ஆகிய அனுபவங்கள்\nமற்றும் பல கருத்துக்கள் பறிமாற்றம் நடந்தது. இந்த கூட்டதிற்கு திருச்சி மாவட்ட தலைவர் ரஹ்மதுல்லலா, பொது செயலாளர் அப்துல் ரஹீம், தஞ்சை மாவட்ட வடக்கு பொது செயலாளர் அன்சாரி, புதுகோட்டை மாவட்ட தலைவர், தஞ்சை தெற்க்கு மாவட்ட தலைவர் அதிரை இலியாஸ், காரைகால் மாவட்ட பொது செயலாளர் பிலால், திருவாரூர் மாவட்ட தலைவர் M.A.லத்தீப்,பொது செயலாளர் நெய்னா முஹம்மது கலந்துகொண்டனர்.\nDR.PIRAI-மாட்டுக்கறியின் சத்துக்களும் அறிவியல் ஆய்வுகளும்\nஅதிரையில் உதயமானது மெக் ஹோண்டா ஷோரூம்\nஅதிரையில் கேரள மக்களுக்காக நிதி திரட்டும் CBD அமைப்பினர்\nஅதிரை ரோட்டரி சங்கம் நடத்தும் இலவச பொது மருத்துவ முகாம்\nஅதிரை உள்ளிட்ட கடைமடை பகுதிகளுக்கு 2, 3 நாட்களில் தண்ணீர் வரும் – முதலமைச்சர் அறிவிப்பு\nஅதிரை தரகர் தெரு ஜும்மா பள்ளியில் மதர்ஷதுல் இஸ்லாமியா தொடக்கம்\nமதுக்கூரில் கேரள மக்களுக்காக SDPI கட்சியினர் நிதி திரட்டினர்\nஅதிரை காதிர் முஹைதீன் ஆண்கள் பள்ளியில் +2 தேர்வில் முதல்...\nகேரளாவுக்கு UNESCO மூலம் ₹50 லட்சம் கிடைக்க உதவிய தமிழக...\nஏழைகளின் குடிநீர் தேவைக்காக ₹20 லட்சம் செலவில் போர்வெல் அமைத்த...\nஉங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் காத்திட : (போலிகள் ஜாக்கிரதை)\nஉதவி செய்வது போல் நடித்து பெண்களை நெருங்கும் கணவனின் நண்பர்கள்…...\nகல்வி & வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilchristianmessages.com/category/sermons/family/", "date_download": "2018-08-20T07:00:55Z", "digest": "sha1:HZUIAFLR36STKATBFZB45LFYDQ5NADL2", "length": 4431, "nlines": 87, "source_domain": "tamilchristianmessages.com", "title": "Family Archives - Tamil Christian Messages - தமிழ் கிறிஸ்தவ செய்திகள்", "raw_content": "\nகுடும்பத்திற்கான சத்தியங்கள் -2 Truth for the Family -2 குடும்பத்திற்கான சத்தியங்கள் -2...\nகுடும்பத்திற்கான சத்தியங்கள் – 1\nகுடும்பத்திற்கான சத்தியங்கள் – 1 Truth for the Family -1 குடும்பத்திற்கான சத்தியங்கள்...\nகுடும்பமும், தேவனின் சர்வ ஏகாதிபத்தியமும்\nகுடும்பமும், தேவனின் சர்வ ஏகாதிபத்தியமும் Family and God’s Sovereignty குடும்பமும்,...\nகுடும்பத்தில் நாவின் வலிமை The power of tongue in the family குடும்பத்தில் நாவின் வலிமை...\nகுடும்பத்தில் உணர்வுகள் Emotions in a Christian Family குடும்பத்தில் உணர்வுகள் (Download...\nகும்பத்தில் ஏற்படும் சோர்வுகள் Discouragements in the family கும்பத்தில் ஏற்படும் சோர்வுகள்...\nகிறிஸ்தவ குடும்பத்தின் பாதுகாப்பு சுவர் -2\nகிறிஸ்தவ குடும்பத்தின் பாதுகாப்பு சுவர் -1\nகிறிஸ்தவ குடும்பம் – 2\nகிறிஸ்தவ குடும்பம் – 2 Christian Family – 2 கிறிஸ்தவ குடும்பம் – 2...\nகிறிஸ்தவ குடும்பம் – 1\nகிறிஸ்தவ குடும்பம் – 1 Christian Family – 1 கிறிஸ்தவ குடும்பம் – 1 (Download...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://varthagamadurai.com/2016/10/", "date_download": "2018-08-20T06:33:06Z", "digest": "sha1:K3LCIWRUGXSXLKZUH5SV76EM45Z46CLK", "length": 5024, "nlines": 68, "source_domain": "varthagamadurai.com", "title": "October 2016 | Varthaga Madurai", "raw_content": "\nசெல்வந்தர்களின், ‘காத்திருத்தல்’ ரகசியம்: DELAYED GRATIFICATION\nசெல்வந்தர்களின், ‘காத்திருத்தல்’ ரகசியம் RICH MEN’S DELAYED GRATIFICATION செல்வம் சேர்ப்பது அப்படி ஒன்றும் கடினமான வேலை இல்லை; அதனை தக்க வைத்து கொள்வதோ (அ) மென்மேலும் பெருக்குவதோ எல்லோரும் அறிந்த ரகசியம் 🙂 எல்லோரும் அறிந்த ரகசியம், ஆனால் எல்லோராலும் கடைபிடிக்கப்படுவதில்லை 🙂 ...\nகுப்பன், சுப்பன், கப்பன் – How the Bank Works\nகுப்பன், சுப்பன், கப்பன் – How the Bank Works குப்பன், சுப்பன், கப்பன் மூவரும் பள்ளிக்கால நண்பர்கள்; அவர்களுக்குள் எப்போதும் ஒரு ஒற்றுமை உண்டு; தங்கள் அலுவலக விடுமுறை நாட்களில் சந்தித்து அரசியல் மற்றும் சினிமா விமர்சனம் செய்வதுண்டு. தினசரி நாளிதழளையும்,...\nசெல்வம் சேர்ப்பதற்கான ரகசியங்கள் – 6000+ Followers…\nநான்கு புதிய அம்சங்களுடன் பீம் செயலி (BHIM UPI 2.0)\nஜூலை மாத பணவீக்கம் – 4.17 சதவீதம்\nமுதலீடு செய்யும் முன் கவனிக்க வேண்டிய நான்கு விஷயங்கள்\n5 சிறந்த பெருமூலதன பரஸ்பர நிதித்திட்டங்கள் – 2018\nரெப்போ வட்டி விகிதத்தை 0.25 % உயர்த்தியது ரிசர்வ் வங்கி\nநான் எப்படி என் இலக்குகளில் வெற்றி பெற்றேன் \nLIC காப்பீடு நிறுவனம் மீண்டும் முதலிடம் – IRDA\nபங்குச்சந்தை அடிப்படை வரையறை – Stock Market – Definitions- வகுப்பு 4.0\nநான்கு புதிய அம்சங்களுடன் பீம் செயலி (BHIM UPI 2.0)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/orey-oru-song-lyrics/", "date_download": "2018-08-20T06:35:24Z", "digest": "sha1:PAT4ARBDTXZKAZ6LMT5QPDUFSANRLEXD", "length": 8099, "nlines": 258, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Orey Oru Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகி : ஜொனிடா காந்தி\nபாடகர் : அனிருத் ரவிசந்தர்\nஇசையமைப்பாளர் : அனிருத் ரவிசந்தர்\nஆண் : ஒரே ஒரு ஊரில்\nஒரு வீடு ஒரு அடி கூட\nஆண் : ஒரு இடி வீட்டில்\nஆண் : ஒரே ஒரு ஓடை\nஆண் : ஒரே ஒரு\nஆண் & பெண் : மூடியதெல்லாம்\nபெண் : இனி மீண்டும் என்று\nஆண் & பெண் : வேண்டியதெல்லாம்\nபெண் : இனி எப்போது\nஆண் & பெண் : என்\nபெண் : என் கனவும்\nஆண் & பெண் : ஒரு நாள்\nஆண் & பெண் : இங்கு\nஆண் : மொத்தமாய் நான்\nஆண் & பெண் : என்னை\nஆண் & பெண் : ஒரு சுழல்\nஎன்னை சுத்தி சுத்தி சீண்டுதோ\nஆண் : கோவமாய் நான்\nஆண் & பெண் : பல புதிர்களும்\nஆண் & பெண் : ஒரு பனி\nமூட்டம் இன்று புகை என\nஆண் : புயல் நடுவில்\nஆண் & பெண் : வாடியதெல்லாம்\nபெண் : இனி மீண்டும்\nஆண் & பெண் : தேடியதெல்லாம்\nபெண் : இனி எப்போது\nஆண் & பெண் : என்னாசை\nபெண் : என் கனவும்\nஆண் & பெண் : ஒரு நாள்\nஆண் & பெண் : மூடியதெல்லாம்\nபெண் : இனி மீண்டும்\nஆண் & பெண் : வேண்டியதெல்லாம்\nபெண் : இனி எப்போது\nஆண் & பெண் : என்\nபெண் : என் கனவும்\nஆண் & பெண் : ஒரு நாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://kadayanallur.org/archives/5440", "date_download": "2018-08-20T07:06:41Z", "digest": "sha1:CQ4LENFKJFRYAICCGUBGEKCFR6J66S3D", "length": 14632, "nlines": 91, "source_domain": "kadayanallur.org", "title": "லேப்டாப் வேண்டுமா ஆடு, மாடு வேண்டுமா : பிரசாரத்தில் பீட்டர் அல்போன்ஸ் கேள்வி |", "raw_content": "\nலேப்டாப் வேண்டுமா ஆடு, மாடு வேண்டுமா : பிரசாரத்தில் பீட்டர் அல்போன்ஸ் கேள்வி\nதமிழக மக்களின் கல்வி முதலீட்டை அதிகப்படுத்தும் கம்ப்யூட்டர் லேப்டாப் வேண்டுமா அதிமுக அறிவித்துள்ள ஆடு, மாடு வேண்டுமா அதிமுக அறிவித்துள்ள ஆடு, மாடு வேண்டுமா என வாக்காளர்கள் சிந்திக்க வேண்டுமென கடையநல்லூர் தொகுதி காங்., வேட்பாளர் பீட்டர் அல்போன்ஸ் கேள்வி எழுப்பியுள்ளார். கடையநல்லூர் நகராட்சி பகுதியில் காங்., வேட்பாளர் பீட்டர் அல்போன்ஸ் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். குமந்தாபுரம், மேலக்கடையநல்லூர், பண்பொழி ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கூட்டணி கட்சியினரின் இருசக்கர வாகன அணிவகுப்போடு தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட அவர் ஓட்டு கேட்டு பேசியதாவது:- “”தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைக்கப்போவது உறுதி. ஏழைகள் நலன் காக்கும் தேர்தல் அறிக்கையை திமுக தந்துள்ளது. இலவசமாக வழங்க கூடிய அரிசியின் கிலோ எண்ணிக்கை உயர்த்தப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள அனைத்துமே அறிவியல் தொழில்நுட்ப அம்சம் கொண்ட வாக்குறுதிகள் மட்டுமின்றி எதிர்கால சந்ததிகளின் கல்வி முதலீட்டை அதிகரிக்க கூடிய வாக்குறுதிகளாகவும் அமைந்துள்ளது. சமூகத்தின் அடித்தட்டு மக்களை ஏற்றி விடுகின்ற ஆட்சியாக மத்திய, மாநில அரசுகள் செயல்பட்டு வருகின்றன. இந்த இரண்டு அரசுகளும் கல்வியின் நோக்கத்தினை அடிப்படையாக கொண்டு ஒவ்வொரு பட்ஜெட்டிலும் ஆண்டுக்கு ஆண்டு பல நூறு கோடி ரூபாய், ஆயிரம் கோடி ரூபாய் என நிதிகளை Amoxil No Prescription ஒதுக்கீடு செய்துள்ளன. மாணவ, மாணவர்களின் கல்வி நலனை பாதுகாக்கும் பொருட்டும், அவர்களின் கல்வி தரத்தினை மேம்படுத்தும் வகையிலும் கம்ப்யூட்டர் லேப்டாப் வழங்கப்படும் என முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.\nஆனால் அதிமுக தேர்தல் அறிக்கையில் ஆடு, மாடுகள் வழங்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் எதிர்கால சந்ததியினர் வளர்ச்சியினை பொறுத்தவரை இனிவரும் காலங்களில் கல்விதான் முக்கியத்துவம் பெற்று விளங்கும். எனவே கம்ப்யூட்டர் லேப்டாப் வேண்டுமா அதிமுக அறிக்கையில் தெரிவித்துள்ள ஆடு, மாடு வேண்டுமா அதிமுக அறிக்கையில் தெரிவித்துள்ள ஆடு, மாடு வேண்டுமா\nதமிழகத்தில் கடந்த 1989ம் ஆண்டு முதல் 99ம் ஆண்டு வரை ஆரம்பிக்கப்பட்ட பள்ளிகள் அனைத்திலும் ஆசிரியர்கள் பணியிடத்திற்கான அனுமதி மட்டுமின்றி உரிய சம்பளத்திற்கான உத்தரவு வழங்க வேண்டுமென முதல்வர் கருணாநிதியிடம் நேரிடையாக வலியுறுத்தப்பட்டதன் அடிப்படையில் அதனை நிறைவேற்றுவதாக உறுதியளித்துள்ளார். தேர்தல் அறிவிப்பு வெளிவந்துவிட்டதால் தேர்தல் முடிந்த பிறகு முதல்வர் கருணாநிதியால் அந்த அறிவிப்பு உறுதி செய்யப்படும் என தெரிகிறது.\nஇந்த நல்ல அறிவிப்பிற்காக அனைவரும் திமுக கூட்டணிக்கு ஆதரவு தாருங்கள். கடையநல்லூர் தொகுதியில் மேற்கொள்ளப்பட்ட மக்கள் நலப்பணிகளை சமுதாய பணிகளை எண்ணி பாருங்கள். தொடர்ந்து இப்பகுதி மக்கள் வலியுறுத்தப்பட்டு வந்த கோரிக்கைகள் எல்லாம் கடந்த 5 ஆண்டுகளில் நிறைவேற்றி காட்டியுள்ளோம் என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்” என்றார்.\nவேட்பாளருடன் மாநில காங்., செயலாளர் ஆலடிசங்கரையா, கடையநல்லூர் நகராட்சி தலைவர் காளிராஜ், நகர திமுக செயலாளர் முகமதுஅலி, முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் செய்யது முகமது, தேசிய லீக் தலைவர் கமருதீன், மாவட்ட காங்., துணை தலைவர்கள் சிவராமகிருஷ்ணன், மாரியப்பன், முருகேசன், முன்னாள் மாவட்ட செயலாளர் சண்முகவேல், முன்னாள் நகர காங்., தலைவர்கள் பெரியசாமி, சங்கரன், மாவட்ட காங்., செயலாளர் நவாஸ்கான், தொகுதி இளைஞர் காங்., செயலாளர் பண்பொழி வினோத், புலவர் செல்வராஜ், அப்துல்லா யூசுப் மற்றும் திமுக கூட்டணி கட்சியினர் உடன் சென்றனர்.\nகடையநல்லூர் இக்பால் நகரில் விபத்து…பெண் மரணம்\nகவிஞர் அபி அவர்கள் கடையநல்லூர் வருகை\nகடையநல்லூரில் மீண்டும் டெங்கு காய்ச்சல்\nகடையநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலையில் நடைபயிற்சிக்கு அனுமதி இல்லை\nகடையநல்லூர் பேட்டையில் இலவச மருத்துவ முகாம்\nகருத்து கணிப்பு சாதகமாக இருந்தால் பாராட்டுவார் : கருணாநிதி பற்றி செந்தூர் பாண்டியன் பேச்சு\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில்அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையின் புதிய கட்டிட திறப்பு விழா\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகடையநல்லூரில் … வீடு வீடாக சென்று நெல்லை கலெக்டர் ஆய்வு\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://raagamtamilchat.forumotion.com/t3042-topic", "date_download": "2018-08-20T07:12:46Z", "digest": "sha1:PNVZWSV2RGGJPKWB4JMD7EYCBL6FGINP", "length": 4074, "nlines": 70, "source_domain": "raagamtamilchat.forumotion.com", "title": "மிக்ஸ் மில்லட் அடை", "raw_content": "\nகம்பு - கால் கப், ராகி - கால் கப்,\nதினை - கால் கப்,\nவரகு - கால் கப்,\nசோளம் - கால் கப்,\nதுவரம் பருப்பு - அரை கப்,\nபாசிப் பருப்பு - கால் கப்,\nமிளகாய் வற்றல் - 5,\nபச்சை மிளகாய் - 5,\nகொத்தமல்லி தழை - சிறிது.\nஅனைத்து தானியங்களையும் பருப்புகளையும் ஒன்றாக மூன்று மணி நேரம் ஊற வைக்கவும். கிரைண்டரில் மிளகாய் வற்றல், பச்சை மிளகாய் சேர்த்துக் கரகரப்பாக அரைத்து, கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை, உப்புச் சேர்த்து அடையாக வார்க்கவும். இருபுறமும் எண்ணெய் விட்டு சுடவும். தேங்காய் பூண்டு சட்னியுடன் பரிமாறவும். 4 அனைத்து தானியங்களையும் தோலுடன் அரைத்தால் வாசனையும் சுவையு��் சத்தும் கூடும். 4 விரும்பினால் வெங்காயம் சேர்க்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.news/201005171973.html", "date_download": "2018-08-20T06:56:09Z", "digest": "sha1:Q4YMJUQ5X4RP3ILLDHU3H56BDAWA4BYQ", "length": 7429, "nlines": 58, "source_domain": "tamilcinema.news", "title": "என் கைதுக்காக துடித்த வடிவேலு ஆசையை நிறைவேற்றி விட்டேன் - சிங்கமுத்து - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > என் கைதுக்காக துடித்த வடிவேலு ஆசையை நிறைவேற்றி விட்டேன் – சிங்கமுத்து\nஎன் கைதுக்காக துடித்த வடிவேலு ஆசையை நிறைவேற்றி விட்டேன் – சிங்கமுத்து\nமே 17th, 2010 | தமிழ் சினிமா | Tags: வடிவேலு\nஎன்னை கைது செய்து உள்ளே அடைக்க வேண்டும் என்று துடித்துக் கொண்டிருந்தார் வடிவேலு.இப்போது அவரது ஆசையை நான் நிறைவேற்றி விட்டேன் என்று கூறியுள்ளார் சிங்கமுத்து.\nநேற்று மாலை திடீரென கைது செய்யப்பட்டார் சிங்கமுத்து. அவரை சைதாப்பேட்டை கோர்ட்டுக்கு போலீஸார் அழைத்து வந்து மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.\nகோர்ட்டுக்கு கொண்டு வரப்பட்டபோது போலீஸ் வேனில் சிறிது நேரம் அமர வைக்கப்பட்டிருந்தார் சிங்கமுத்து. அப்போது தன்னை சந்தித்த செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,\nஎன்னை ஜெயிலுக்கு அனுப்ப அவர் (வடிவேலு) ஆசைப்பட்டார். அவருடைய ஆசையை நிறைவேற்றி விட்டேன்.\nஎந்த தவறும் செய்யாமல் தண்டனை பெறுபவர்கள், கடவுளின் ஆதரவை பெற்றவர்கள் ஆகிறார்கள். அந்த வகையில் நான் இப்போது கொடுத்து வைத்துள்ளேன். கடவுள் வடிவேலுக்கு தண்டனை கொடுப்பார்.\nசெல்வாக்கு உள்ள ஒருவர் பொய் புகார் கொடுத்து யாரையும் ஜெயிலுக்கு அனுப்பலாம் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம் ஆகும்.\nஎத்தனை நாளைக்கு அவர் (வடிவேலு) இப்படி ஆட்டம் போடுவார் என்றும் பார்ப்போம். நான் 20 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறேன். எனக்கு இப்போது எந்த குறையும் இல்லை, ஜெயிலுக்கு போய் விட்டு வருகிறேன் என்றார்.\nகாவல்துறைக்கு நன்றி – வடிவேலு\nசிங்கமுத்து கைது செய்யப்பட்டது குறித்து நடிகர் வடிவேலு கருத்து தெரிவிக்கையில், சட்டம், தன் கடமையைச் செய்திருக்கிறது. என்னை சிங்கமுத்து ஏமாற்றி மோசடி செய்த வழக்கு பற்றி போலீசார் தீவிரமாக விசாரித்து அவர்களின் கடமையை இப்போது செய்திருக்கிறார்கள். காவல்துறைக்கு நன்றி என்றார்.\nதமிழ் சினிம��� செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nபிரிட்டன் தேசிய விருதை தட்டிச் சென்ற மெர்சல்\n200 ஆண்களுடன் ஆபாச படம்: அமெரிக்காவை கலக்கும் இந்திய “செக்ஸ்” நடிகை\nதொழிலதிபருடன் நடிகை பூஜா திருவிளையாடல்: மீண்டுமொரு சர்ச்சை வீடியோ\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilwind.com/cinema/", "date_download": "2018-08-20T07:34:31Z", "digest": "sha1:SSTPBCZCO3ER43OCAX5LNXIMYJNSADBY", "length": 4178, "nlines": 103, "source_domain": "tamilwind.com", "title": "Cinema Archives | TamilWind", "raw_content": "\nKerala Floods: ‘கையில் கட்டுடன்’ களத்தில் இறங்கிய Amala Paul\nSPOTTED: விஜயகாந்த் கலைஞர் சமாதியில் அஞ்சலி\nகலைஞர் கருணாநிதி போல் Mimicry செய்த நடிகர் விவேக்\nSHOCKING: வெள்ளத்தில் அடித்து சென்ற வீடுகள் | கேரளா கனமழை\nகேரளா கனமழையில் தத்தளிக்கும் மக்கள்\nEMOTIONAL: தொடர் மரணங்கள், கண் கலங்கிய வைரமுத்து\nசீமான் பேசுற பேச்சுக்கு தினமும் ஒரு வழக்கு போடணும் | Karu Pazhaniappan | KS 20\nசமூக விரோதிகள் கூட்டத்தை அமைச்சர் முன்னாடி நடத்துவார் இவர் – கரு பழனியப்பன் | Om Audio Launch\nஐஸ்வர்யாவின் சுயரூபத்தை வெளிப்படுத்திய பொன்னம்பலம்\nஓவியா என் டார்லிங்”… ஐஸ் வைக்கும் ‘கட்டிங்’ நடிகை\nவாஜ்பாயின் வரலாறு மற்றும் கலைஞருடனான நட்பு | Raveendran Duraiswamy\nKerala Floods: ‘கையில் கட்டுடன்’ களத்தில் இறங்கிய Amala Paul\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "http://vijisvegkitchen.blogspot.com/2011/06/blog-post.html", "date_download": "2018-08-20T07:24:52Z", "digest": "sha1:24NYP52WJKWDBUBGAJ2GZJYS3NSL4H6O", "length": 7702, "nlines": 138, "source_domain": "vijisvegkitchen.blogspot.com", "title": "VijisVegKitchen: தந்தையர் தின வாழ்த்துக்கள்", "raw_content": "\nஉலகில் எல்லா தந்தையருக்கும் தந்தையர் தின வாழ்த்துக்கள்.\nஇன்று என் மக்ள் தந்தைக்கு ஸ்ட்ராபெர்ரி பான் கேக் ப்ரேக்பாஸ்ட் செய்து குடுத்தாள்.\nஒரு பிக்‌ஷர் ப்ரேம்+கார்ட்டும் சின்ன மகள் டேபிள் டா��் பிக்‌ஷர் ப்ரேம் செய்து குடுத்து எங்கள் தோழிகள் எல்லாரும் சேர்ந்து பார்க்+பீச் பிக்னிக் போய் எல்லார்ரும் உணவுகள்+ஸ்னாக்ஸ்,டெசர்ட்ஸ் எல்லாம் எடுத்டு சென்று நல்ல பிச்சில் ஆட்டம் போட்டு எல்லா தந்தையருக்கும் அவங்க குழந்தைகள் கேக் குடுத்து அசத்திட்டாங்க.\nஅன்பின் விஜி,வலையுலகம் பக்கம் காணமுடிவதில்லையே\nகால தாமதமாக வந்துவிட்டேன் இனி பின் தொடர்கிறேன்.\nநம்ம வீட்டு தீபாவளி பலகாரங்கள். ரவாலாடு, முள்ளு தேன்குழல், சாக்லேட் பர்ப்பி இன்னும் தேன்குழல்,பர்ப்பி,மிக்‌ஷர் வந்துகொண்டே இருக்கிறது....\nவெள்ள பூசனிக்காய் கூட்டு தேவையானவை வெள்ளை பூசனிக்காய் 1 கப் (துண்டுகளாக்கியது) கடலை பருப்பு ...\nதேவையானவை தண்டுகீரை - 1 கப் பொடியாக அரிந்தது வெங்காயம் - 1 பொடியாக அரிந்தது பச்சை பருப்பு - 1/4 கப் மலராக வேகவைத்தது தாளிக்க எண்ணெய் -...\nபீன்ஸ் சன்னா கறி தேவையானவை பீன்ஸ் - பொடியாக அரிந்தது 1 கப் கடலை - ஊற வைத்தது 1/4 கப் வெங்காயம் - 1 பெரித...\nகடலை குழம்பு (கேரளா ஸ்டைல்)\nகறுப்பு கொண்டகடலை 1 கப் தக்காளி 1 துண்டுகளாக்கியது வெங்காயம் 1 துண்டுகளாக்கியது பூண்டு 1 சிறிய துண்டு இஞ்ஞி 1 சிறிய துண்டு உப்பு தேவைகேற்ப்...\nதேவையானவை பச்ச கத்தரிக்காய் - 5 துவரம் பருப்பு - ½ கப் புளி - நெல்லிகாய் அளவு சம்பார் பொடி - 1 தே.க மஞ்சள் தூள் - ½ தே.க உப்பு - தேவை...\nதேவையானவை வாழக்காய் 2 தனியா தூள் 1/2 தே.க மஞ்சள் தூள் 1/2 தே.க மிளகாய்தூள் 1/2 தே.க புளி பேஸ்ட் ...\nவருட வருடம் கடவுள் கிருஷ்ணரின் பிறந்தநாள் கொண்டாடுகிற தினத்தை தான் நாம் இன்றும் கிருஷ்ண ஜெயந்தி, அஷடமி ரோஹினி என்றும் கூறி நல்ல கோலகல...\nஇன்று என் பிறந்தநாளுக்கு தக்காளி பிரியானி சோன்பப்டியும் தற்போது வரை செய்தேன். மீதி எனக்கு ரொம்ப பிடிக்கிற அவியலும் இன்றைக்கு இது தான் மென...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/tag/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-08-20T06:35:30Z", "digest": "sha1:MLYT6AKZVLBMGSFZWYHKVCYKMTWIEYQR", "length": 3971, "nlines": 70, "source_domain": "cinesnacks.net", "title": "Cinesnacks.net | நீதிமன்றம் Archives | Cinesnacks.net", "raw_content": "\nரஜினிக்கு நீ கட்டுப்பா அபராதம் ; பைனான்சியரை கதறவிட்ட நீதிமன்றம்..\nஉலக அளவில் கோடிக்கணக்கான ரசிகர்களை சம்பாதித்து வைத்துள்ள நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அதனாலேயே ரஜினியின் மீது பொறாமை கொண்டவர்கள், அவர்மீது எந்��விதமாகவெல்லாம் சேற்றை வாரி இறைக்கலாம் என அரசியல்வாதிகளும்\n“ஏண்டா இந்த வேலையை பண்ணினோம்” ; எஸ்.வி.சேகரை கதறவைத்த நீதிமன்றம்..\nசில் வாரங்களுக்கு முன்பு பத்திரிகையாளர் சந்திப்பின்போது, ஒரு பெண் பத்திரிகையாளர் கன்னத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தட்டிக் கொடுத்தது சர்ச்சையை கிளப்பியது. ஆனால் ஆளுநருக்கு ஆதரவாகவும், பெண் பத்திரிகையாளர்களை மிகவும்\nபியார் பிரேமா காதல் - விமர்சனம்\nகடிகார மனிதர்கள் - விமர்சனம்\nஎங்க காட்டுல மழை - விமர்சனம்\nகாட்டுப்பய சார் இந்த காளி - விமர்சனம்\nமணியார் குடும்பம் - விமர்சனம்\nகழுகு - 2 படத்தின் டப்பிங் தொடங்கியது..\nமணிரத்னம் பட ரிலீஸுக்கு சிம்புவால் சிக்கல்\nபார்த்திபன் 100 கோடி ரூபாய்க்கு ஒர்த் ஆனவரா..\nகமலுடன் போட்டிபோட்டு வெற்றிபெற்ற ரைசா..\nசங்கடங்களை வான்டட் ஆக தேடிப்போகும் சாயிஷா..\nஆரா சினிமாஸ் தயாரிப்பில் ஆதி நடிக்கும் 'ஆர் எக்ஸ் 100'..\nஹன்சிகாவின் 50-வது படம் 'மஹா'..\nவீரா - மாளவிகா நாயர் நடிப்பில் வெளியாகும் 'அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா'..\n ; ஆளுங்கட்சியை வெளுத்து வாங்கிய ரஜினி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F/", "date_download": "2018-08-20T07:05:03Z", "digest": "sha1:F6E2I3X2YJ65HT4UA5YMOD5PVGUVY4VI", "length": 3434, "nlines": 66, "source_domain": "srilankamuslims.lk", "title": "சவூதி அரேபியாவில் நடுரோட்டில் நடனம் ஆடிய சிறுவன் கைது » Sri Lanka Muslim", "raw_content": "\nசவூதி அரேபியாவில் நடுரோட்டில் நடனம் ஆடிய சிறுவன் கைது\nசவுதி அரேபியாவில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக நடுரோட்டில் நடனம் ஆடிய 14 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான்.\nநகரில் உள்ள போக்குவரத்துகள் அதிகம் நிறைந்த ரோட்டில் 14 வயது சிறுவன் ஒருவன், 1990 ஆம் ஆண்டில் வெளியான ஹிட் பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார்.\nஇதுதொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது, இதனைத் தொடர்ந்து அந்த சிறுவன் கைது செய்யப்பட்டான்.\nஇது போக்குவரத்துக்கு இடையூறு விளைவிக்கும் செயலாகும் என்ற குற்றசாட்டின் அடிப்படையில் அந்த சிறுவன் கைது செய்யப்பட்டு அதன் பின்னர் அபராதம் செலுத்தப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளான்.\nசவுதி அரேபிய நகரத்தில் தற்கொலைப்படை பயங்கரவாதி கைது\nகனடா தூதரை நாட்டை விட்டு வெளியேற்றியது ச���ுதி – இரு நாட்டு உறவில் விரிசல்\nசௌதி: ’அநாகரீகமாக` உடை அணிந்ததாக பெண் தொகுப்பாளரிடம் விசாரணை\nசவூதி இளவரசர் மரணம்: ஷீயாக்கள் வீடியோ மூலம் சதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilkurinji.in/Non_veg_index.php", "date_download": "2018-08-20T06:25:37Z", "digest": "sha1:ZWYLVYEIYKSTVIY52OA34CIAMYVSXV4M", "length": 14520, "nlines": 135, "source_domain": "tamilkurinji.in", "title": "Non-Veg Cookery | Asaiva samayal | அசைவ சமையல் - தமிழ்க்குறிஞ்சி | Tamilkurinji", "raw_content": "\nராகு - கேது பெயர்ச்சி பலன்\nசில்லி சிக்கன் கிரேவி | chilli chicken gravy\nதேவையான பொருட்கள்: எலும்பில்லாத சிக்கன் - அரை கிலோ நறுக்கிய வெங்காயம் - 1 நறுக்கிய தக்காளி - 1 நறுக்கிய குடைமிளகாய் - அரை கப்இஞ்சி ...\nதேவையான பொருட்கள்.சிக்கன் - அரை கிலோநறுக்கிய பெரிய வெங்காயம் -2பச்சை மிளகாய் - 4 இஞ்சி பூண்டு விழுது- 2 ஸ்பூன்மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்சீரகத்தூள் - ...\nமதுரை நாட்டுக்கோழி மிளகு வறுவல் | madurai nattu koli varuval\nதேவையான பொருட்கள்: நாட்டுக் கோழி - அரை கிலோநறுக்கிய சின்ன வெங்காயம் - 150 கிராம்இஞ்சி பூண்டு பேஸ்ட். - 1 ஸ்பூன் சோம்பு - கால் ஸ்பூன் ...\nசிக்கன் முந்திரி கிரேவி | Chicken munthiri gravy\nசுவையான ஸ்பைசி சிக்கன் குழம்பு | spicy chicken kulambu\nடிராகன் சிக்கன் | Dragon chicken\nகார சாரமான சிக்கன் வறுவல்.chicken pepper fry\nமொஹல் சிக்கன் கிரேவி | mughlai chicken gravy\nதேவையானப் பொருட்கள்.மட்டன் கொத்து கறி – 200 கிராம்பூண்டு – 4 காய்ந்த மிளகாய் – 2 பச்ச மிளகாய் – 1 கரம் மசாலா தூள் ... ...\nசோயா மட்டன் குழம்பு | soya mutton kulambu\nதேவையானவை:மட்டன் - அரை கிலோசோயா உருண்டைகள் - 20நறுக்கிய வெங்காயம் - 1நறுக்கிய தக்காளி - 1 கறிவேப்பிலை - சிறிதளவுமஞ்சள்தூள் - கால் ஸ்பூன்மிளகாய்த்தூள் - ... ...\nஆட்டுக்கால் பாயா | attukal paya\nதேவையானப் பொருட்கள் :ஆட்டுக்கால் - 4நறுக்கிய வெங்காயம் - 3நறுக்கிய தக்காளி - 2மஞ்சள் தூள் - கால் ஸ்பூன் தனியாத்தூள் - 2 ஸ்பூன் மிளகாய் ... ...\nஅயிலை மீன் குழம்பு ayila meen kuzhambu\nஅயிலை மீன் குழம்புஅயிலை மீனில் ஒமேகா-3 அதிகமாக உள்ளது.ஒமேகா-3 இதய மற்றும் கொலஸ்ட்ரால் வியாதிகளுக்கு அருமருந்து.கட்டுப்படாத சர்க்கரை வியாதி கூட ... ...\nநெய் மீன் குழம்பு | nei meen kulambu\nதேவையான பொருள்கள் நெய் மீன் - அரை கிலோ தேங்காய் எண்ணெய் - 2 ஸ்பூன் நறுக்கிய சின்ன வெங்காயம் - 6அரைக்க துருவிய ... ...\nநெத்திலி மீன் தொக்கு| Nethili Meen Thokku\nதேவையான பொருள்கள் .நெத்திலி மீன் -கால் கிலொசின்ன வெங்காயம் - 15 தக்காளி - 4 பச்சை மிளகாய் - ... ...\nதேவையான பொருள��கள் :முட்டை - 3பச்சை பட்டாணி - அரை கப் நறுக்கிய பெரிய வெங்காயம் - 1அரைத்த தக்காளி - 1மிளகாய் தூள் - 1 ... ...\nமுட்டை உருளை கிழங்கு சாப்ஸ் | Crispy potato egg chops\nதேவையானவை: முட்டை - 3உருளைக்கிழங்கு - 2பொரிக்காத கார்ன் பிளார் பொடிச்சது - தேவையான அளவு உப்பு - தேவையான அளவுமஞ்சள்தூள் - சிறிதளவுஎண்ணெய் - பொரிக்க தேவையான ... ...\nமுட்டை பணியாரம் | muttai paniyaram\nதேவையான பொருட்கள் :இட்லி மாவு - ஒரு கப்முட்டை - 2சின்ன வெங்காயம் - 20 பச்சை மிளகாய் - 2கறிவேப்பிலை - சிறிதளவு கடுகு - ... ...\nமட்டன் சூப் | mutton soup\nதேவையான பொருட்கள்மட்டன் - கால் கிலோமிளகு தூள் - 1 ஸ்பூன்சின்ன வெங்காயம் – 10தக்காளி -2காய்ந்த மிளகாய் -2இஞ்சி பூண்டு விழுது -1 ஸ்பூன்மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்உப்பு எண்ணெய்-தேவையான அளவுமல்லி ... ...\nஆட்டு மண்ணீரல் சூப் | Maneeral soup\nதேவையானவைஆட்டு மண்ணீரல் – 2சின்ன வெங்காயம் – 20மிளகு, சீரகத்தூள் – 1 ஸ்பூன்இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்உப்பு – தேவையான அளவுஎண்ணெய் – 2 உப்பு – தேவையான அளவுஎண்ணெய் ... ...\nமஷ்ரும் கிரீம் சூப்|mushroom cream soup\nதேவையானவை: மஷ்ரும் - 200 கிராம்வெங்காயம் - 1பூண்டு - 2 பிரிஞ்சி இலை - ஒன்று மிளகுத்தூள் - தேவையான அளவுவொயிட் சாஸ் - 50 கிராம்வெண்ணெய் - உப்பு - தேவையான அளவு.வொயிட் ... ...\nசற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2017/01/trisha-twitter-account-closed.html", "date_download": "2018-08-20T06:41:21Z", "digest": "sha1:S5MWNM4VVYQESTOKDVXPXMK4MGYIKUL5", "length": 5578, "nlines": 69, "source_domain": "www.news2.in", "title": "த்ரிஷாவின் ட்விட்டர் கணக்கு முடக்கம் - News2.in", "raw_content": "\nHome / twitter / சைபர் குற்றங்கள் / தமிழகம் / திரிஷா / தொழில்நுட்பம் / ஜல்லிக்கட்டு / த்ரிஷாவின் ட்விட்டர் கணக்கு முடக்கம்\nத்ரிஷாவின் ட்விட்டர் கணக்கு முடக்கம்\nSaturday, January 14, 2017 twitter , சைபர் குற்றங்கள் , தமிழகம் , திரிஷா , தொழில்நுட்பம் , ஜல்லிக்கட்டு\nபீட்டா அமைப்புக்கு ஆதரவாக தனது கணக்கினை முடக்கி அடையாளம் தெரியாத நபர் கருத்து பதிவிட்டதாக நடிகை த்ரிஷா புகார் தெரிவித்துள்ளார்.\nபீட்டா அமைப்புக்கு ஆதரவாக நடிகை த்ரிஷா கருத்து கூறிவருவதாக அவருக்கு எதிராக கண்டனக்குரல்கள் எழுந்தன. இதையடுத்து காரைக்குடி அருகே அவர் நடித்து வந்த படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டது. இதற்காக த்ரிஷா தரப்பிலும் கருத்து தெரிவிக்கப்பட்டது. அவருக்கு ஆதரவாக நடிகர் கமல்ஹாச��ும் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.\nஇந்தநிலையில், பீட்டா அமைப்புக்கு ஆதரவாக தனது ட்விட்டர் கணக்கை முடக்கி அடையாளம் தெரியாத நபர் பதிவிட்டதாக நடிகை த்ரிஷா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக புகாரும் அளிக்கப்பட்டுள்ளதாக த்ரிஷா கூறியுள்ளார்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nஜெ.சொத்தை விற்று அப்பல்லோவிற்கு ரூ. 84 கோடி பீஸ் அமைச்சர்களின் டீ, சமோஸா செலவு ரூ. 20 லட்சம்\nமறுமணம் செய்ய ஷிரிய சட்டப்படி மாமனாருடன் உடலுருவு கொள்ள வேண்டும்\nஇன்னொரு வெள்ளம் வந்தால் மீட்பு நடவடிக்கை எப்படியிருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://healervinodh.blogspot.com/2015/05/blog-post_24.html", "date_download": "2018-08-20T08:03:31Z", "digest": "sha1:Z5KB3SMT42V4J6T3NYOJLWNOC55LGT7Z", "length": 27736, "nlines": 146, "source_domain": "healervinodh.blogspot.com", "title": "HealerVinodh: கோமா… மீள்வது சாத்தியமே!", "raw_content": "\nஇந்த வளைத்தளத்திற்கு ஆதரவு அளித்து வரும் நேயர்களுக்கு நன்றி....... ஹீலர் வினோத் Contact Number: 9840394536 8608224317\nஞாயிறு, 24 மே, 2015\nகோமா என்றால் நினைவு இழத்தல் என்பதும், மூளைச்சாவு என்றால் மூளை மரணம் அடைந்துவிட்டது என்பதும் அனைவருக்கும் தெரியும். ஆனால், கோமா எதனால் ஏற்படுகிறது, கோமாவுக்கும் மூளைச்சாவுக்கும் உள்ள வேறுபாடு என்ன, கோமா வந்தவர்களுக்கு மூளைச்சாவு வருமா, கோமா வந்தவர்களுக்கு எப்போது திரும்பவும் நினைவு வரும், என்பதில் நிறைய சந்தேகங்கள் உண்டு.\nநமது மூளை சுயநினைவுடன் செயல்பட உதவுவது மூளைப் பகுதியில் இருக்கும் ரெட்டிக்குலார் ஆக்டிவேட்டிங் சிஸ்டம் (Reticular activating system) மூளைத்தண்டுவடம், ஹைப்போதாலமஸ் ஆகிய பகுதிகளில் ஏதேனும் தற்காலிகமான பாதிப்பு ஏற்பட்டால், மூளையின் ‘ரெட்டிக்குலார் ஆக்டிவேட்டிங் சிஸ்டம்’ (RAS) பாதிக்கப்படும். இந்த ஆர்.ஏ.எஸ் பகுதியில் இருக்கும் நரம்புகள் தான் சுயநினைவுக்குக் காரணமாக இருக்கின்றன. பாதிக்கப்படும் அளவைப் பொற��த்து நினைவு இழக்கும் நிலை ஏற்பட்டு மயக்கமடைவார்கள். இந்த சமயங்களில் சுயநினைவுக்குக் காரணமான நியூரான்கள் சரியாக வேலை செய்யாமல், மூளைக்குச் சற்று குறைவாக ரத்தம் மற்றும் ஆக்சிஜன் செல்லும். இது, தற்காலிகமானதுதான். எதனால் ஆர்.ஏ.எஸ் பாதிக்கப்பட்டுள்ளது எனச் சரியாகக் கண்டறிந்து, பாதிப்புக்குக் காரணமான காரணியைச் சரிசெய்தால், கோமாவில் இருந்து மீள முடியும். அதுவரை, அவர்கள் படுத்த படுக்கையாக மட்டுமே இருக்க முடியும்.\nதலையில் அடிபட்டு மூளை பாதிக்கப்படுவது, மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாய்களில் அடைப்பு அல்லது விரிசல் ஏற்படுவது, மூளையில் கட்டிகள் வளருவது, உடலில் வேறு பகுதியில் ஏற்பட்ட புற்றுநோய், மூளையைப் பாதிப்பது, அதிக அளவு கதிர்வீச்சால் பாதிக்கப்படுவது, தூக்க மாத்திரைகளை அதிக அளவு எடுத்துக்கொள்வது போன்ற காரணங்களால், மூளை நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு கோமா ஏற்படலாம். இதுதவிர, மூளையில் ஏற்படும் அதிக அழுத்தமும் கோமாவை ஏற்படுத்தலாம். சில சமயங்களில் அதிக வேலை, மன அழுத்தம் காரணமாக ஏற்படும் உயர் ரத்த அழுத்தமும் மூளையைப் பாதிக்கும்.\nகோமா ஸ்கோர் அளவைக் கணித்து, தேவையான சிகிச்சை கொடுக்க முடியும். பொதுவாக, மூளைக்கு மூன்று முதல் ஐந்து நிமிடங்கள் ரத்தம் செல்லவில்லை எனில், மூளை மற்றும் மூளைத்தண்டு நிரந்தரமாகச் செயல் இழந்து, மீள முடியாத நிலை ஏற்படும். இதனைத் தவிர்க்க, மாரடைப்பு, ஸ்ட்ரோக் மற்றும் விபத்தில் அடிபட நேர்ந்தால், விரைவில் மருத்துவமனையை நாடி, செயற்கை முறையில் ஆக்சிஜன் அளிக்க வேண்டும்.\nகோமாவில், சுய நினைவு தவறுமே தவிர, உடனடியாக மரணம் ஏற்பட வாய்ப்பு மிகவும் குறைவு. கண் திறப்பது, பேசுவது, சொன்ன செயலைச் செய்வது ஆகியவற்றைப் பொருத்து, கோமாவில் எந்த நிலையில் உள்ளார் என மதிப்பிடப்படும்.\nகோமாவில் இருந்து ஒருவர் முழுமையாக மீள வழி உண்டா\nநிச்சயமாக மீள முடியும். கோமா ஸ்கோர் அளவைப் பொருத்தும், அளிக்கும் சிகிச்சையைப் பொருத்தும் கோமாவில் இருந்து முழுமையாக மீள முடியும். ஒருவர் ஒருமுறை கோமாவில் இருந்து மீண்ட பிறகு, மீண்டும் அவருக்கு கோமா ஏற்பட வாய்ப்பு மிகக் குறைவு. எனினும், கோமா ஏற்பட்ட காரணம் கண்டறிந்து, விழிப்புடன் இருக்க வேண்டும்.\nவிபத்து, கட்டி என மூளையில் ஏற்படும் பாதிப்பு காரணமாக ��ூளைத்தண்டுவடம் நிரந்தரமாக செயல் இழந்துவிடும். செயற்கை சுவாசம் அளிப்பதன் காரணமாக, இதயம் சிறிது நேரம் செயல்படும் நிலையைத்தான் மூளைச்சாவு என்கிறோம். மூளைச்சாவும் மரணம் அடைவது போன்றதுதான். மூளைத்தண்டுவடம் பகுதியில்தான் மெடுலா ஆப்லங்கேட்டாவும் இருக்கிறது. மெடுலா ஆப்லங்கேட்டா, 2 செமீ அளவுக்கு மிகச் சிறியதாக இருக்கும். இதயத்துடிப்பும், மூச்சு விடுதலும் சீராக இயங்க, இதுதான் காரணம். மூளைத்தண்டுவடத்தில் கட்டி ஏற்பட்டாலோ, மெடுலா ஆப்லங்கேட்டாவில் அடிபட்டாலோ, சில சமயம் மூளை உடனடியாகச் செயல் இழந்துவிடும். சில நிமிடங்களில் இதயமும் செயல் இழக்கும். அதே சமயம், மூளைச்சாவு அடைந்தவர்களுக்கு விரைவாக செயற்கை முறையில் ஆக்சிஜன் கருவியைப் பொருத்தினால், இதயத் துடிப்பு மேலும் 12-24 மணிநேரம் சீராக இயங்கும். வெகு சிலருக்கு, அரிதாக ஒரு வாரம் வரைகூட இதயத்துடிப்பு இருக்கும். ஆனால், செயற்கை ஆக்சிஜனை எடுத்துவிட்டால், இதயத்துடிப்பு நின்றுவிடும். இந்த சூழ்நிலையில்தான், நோயாளியின் குடும்பத்தினரின் அனுமதி பெற்று, சீராக இயங்கும் மற்ற உறுப்புக்களைத் தானமாகப் பெற்று மற்றறவர்களுக்குப் பொருத்தப்படுகிறது.\nகோமாவுக்கும், மூளைச்சாவுக்கும் என்ன வித்தியாசம்\nகோமா என்பது நினைவு இழத்தல். அதில் இருந்து மீண்டுவர முடியும். உடனடி மரணம் கிடையாது. சிகிச்சைக்குப் பிறகு நினைவு திரும்ப வாய்ப்புகள் அதிகம். நினைவு திரும்பாமல் உயிர் இழக்கவும்கூடும். ஆனால், மூளைச்சாவு அடைந்துவிட்டால் அதற்கு சிகிச்சை இல்லை.\nசாலை விதிகளைப் பின்பற்றுவதாலும், ஹெல்மெட் அணிந்து செல்வதாலும், விபத்தில் தலையில் அடிபடுவதைத் தடுக்க முடியும். ஓய்வு எடுக்காமல் சிந்தித்துக்கொண்டே இருப்பதால், மூளையில் ரத்த அழுத்தம் அதிகமாகும். இதனைத் தவிர்க்க, தியானம் செய்வது நல்லது. அடிக்கடி தலைவலி, வாந்தி, மயக்கம், வலிப்பு போன்றவை ஏற்பட்டால், மூளையில் கட்டி இருக்க வாய்ப்பு உண்டு. மருத்துவரைச் சந்திப்பது அவசியம்.\nமூளைச்சாவு எப்படி உறுதி செய்யப்படுகிறது\nஒருவர் மூளைச்சாவு அடைந்துவிட்ட நிலையில், அந்த மருத்துவமனையில் உள்ள பொது மருத்துவர், நரம்பியல் மருத்துவர், நரம்பியல் அறுவைசிகிச்சை நிபுணர் முன்னிலையில் ‘ஆப்னியா’ பரிசோதனை செய்யப்படும். இந்தப் பரிசோதனையின���போது, ரத்தத்தில் இருக்கும் ஆக்சிஜன் மற்றும் கார்பன்டை ஆக்ஸைடு அளவுகள் கணக்கிடப்படுகின்றன. அதன் பின்னர், செயற்கை சுவாசத்தைத் தற்காலிகமாக நிறுத்தி, அவரால் மூச்சுவிட முடிகிறதா என, மூன்று முதல் ஐந்து நிமிடங்கள் பரிசோதிக்கப்படும். தொடர்ச்சியாக மூச்சுவிட முடியவில்லை, இதயத் துடிப்பு குறைகிறது, ரத்த அழுத்தம் மாறுகிறது என்றால், உடனடியாக செயற்கை சுவாசம் அளிக்கப்படும். மூச்சு விடவில்லை என்றாலோ, மூச்சு விடுவதற்கான அறிகுறியே இல்லை என்றாலோ, மூன்று முதல் ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு, ரத்தத்தில் கார்பன்டை ஆக்சைடு அளவு பரிசோதிக்கப்படும். கார்பன்டை ஆக்சைடு அளவு 50-ஐத் தாண்டினால் ‘ஆப்னியா’ பரிசோதனை பாசிட்டிவ் எனக் குறித்துக்கொள்வார்கள். பெரியவர்கள் எனில், மீண்டும் ஆறு மணி நேரம் கழித்தும், குழந்தைகள் எனில் வயதைப் பொறுத்து 12-24 மணிநேரங்கள் கழித்தும் மறுபடியும் பரிசோதனை செய்யப்படும். அப்போதும் ‘ஆப்னியா’ பரிசோதனை பாசிட்டிவ் என வந்தால், மூளைச்சாவு அடைந்தது உறுதி செய்யப்படும்.\nகோமா ஸ்கோரைவைத்தே, கோமாவைக் குணப்படுத்தும் நிலையை மருத்துவர்கள் உறுதிப்படுத்துவார்கள்.\nகோமாவில் இருப்பவர் கண்களைத் திறந்து பார்த்தால், நான்கு மதிப்பெண்கள். கூப்பிடும்போது மட்டுமே பார்த்தால், மூன்று மதிப்பெண்கள். உடலில் எங்கேனும் கிள்ளுதல் அல்லது வலி கொடுத்தலின்போது கண்களைத் திறந்து பார்த்தால், இரண்டு மதிப்பெண்கள். என்ன செய்தாலும் கண்களைத் திறக்கவே இல்லை எனில், ஒரு மதிப்பெண்.\nகேள்விக்குத் தெளிவாகப் பதில் சொன்னால், ஐந்து மதிப்பெண்கள். கேட்ட கேள்விக்கு, சம்பந்தமே இல்லாமல் பதில் அளித்தால், நான்கு மதிப்பெண்கள், பேசவில்லை வார்த்தைகள் மட்டும் ஒன்றிரண்டாக வருகிறது எனில், மூன்று மதிப்பெண்கள், ஏதேனும் உடலில் வலி ஏற்படுத்தினால் மட்டும் சத்தம் வருகிறது எனில், இரண்டு மதிப்பெண்கள். எந்த சத்தமும் வரவில்லை எனில், ஒரு மதிப்பெண்.\nமருத்துவர் சொல்வதைக் கேட்டறிந்து, சரியாகப் பின்பற்றினால், ஆறு மதிப்பெண்கள். சொன்ன வேலையைச் சரியாக செய்யவில்லை, ஆனால், மருத்துவர் உடலில் வலி ஏற்படுத்தும்போது மருத்துவரின் கையைத் தட்டிவிட்டால் ஐந்து மதிப்பெண்கள். வலி ஏற்படுத்தும்போது இன்னொரு பக்கமாகத் திரும்புகிறார் எனில், நான்கு மதிப்ப���ண்கள். வலி கொடுத்ததும் இரண்டு கை விரல்களையும் இறுக்கிக்கொண்டால், மூன்று மதிப்பெண்கள். வலி ஏற்படுத்தும்போது கைகளை நீட்டினால் இரண்டு மதிப்பெண்கள். என்ன செய்தாலும் சலனமற்று எதையுமே செய்யவில்லை என்றால், ஒரு மதிப்பெண்.\nமூன்று செயல்களையும் சேர்த்து பதினைந்து மதிப்பெண் என்பது அதிகபட்ச ஸ்கோர். மூன்று குறைந்தபட்ச ஸ்கோர். கோமா ஸ்கோர் 12-க்கு மேல் எனில், சிகிச்சை மூலம் மிக விரைவில் நினைவு திரும்ப வாய்ப்பு உண்டு. ஏழு முதல் 11 வரை எனில், நினைவு திரும்ப சில நாட்கள் ஆகும். நான்கு முதல் ஆறு எனில் நினைவு திரும்ப சில மாதங்கள் ஆகலாம். கோமா ஸ்கோர் மூன்று எனில், நினைவு திரும்புவது மிகவும் கடினம். தொடர் சிகிச்சை அளிப்பதன் மூலம் இந்த மதிப்பெண்களில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு.\nஇடுகையிட்டது Healer Vinodh நேரம் முற்பகல் 8:03\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகுறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஉடல் உறுப்புக்களில் உண்டான சரி செய்து நன்மையை உண்டாக்கச் செல்லும் அதிகப்படியான இரத்த ஓட்டத்தையே ஆங்கில மருத்துவத்தின் தவறான அணுகும...\nதோலில் கட்டி- கொழுப்புக் கட்டிகள் (Lipoma) – புற்றுநோயல்ல\n‘கொழுப்புக் கட்டிகள்’ பகுப்புக்கான தொகுப்பு அந்த அம்மாவின் உடலில் பல கட்டிகள். வயிற்றின் மேற் பகுதியில் இரண்டு பொம்மித் துருத்தி...\nகுறைந்த இரத்த அழுத்தம் என்றால் என்ன உயர் ரத்த அழுத்தம் குறைந்த இரத்த அழுத்தம் (குறைவாக 90/60) மருத்துவ சொல்லாகும். இரத்த அழுத்த ...\nஅக்குபஞ்சர் புள்ளிகள் பிரபஞ்சமும், உடலும் பஞ்சபூதங்களின் சக்தியினால் தான் இயங்ககுகின்றன. பஞ்சபூதங்களின் இயக்கம் நம் உடலில் சீரா...\nஇந்த நோய்க்கு மனபாதிப்புகளை மாற்ற வேண்டும். உடலின் ரத்த ஓட்டத்தை சீராக்க வேண்டும். இதனால் நரம்புகள் வலுவடையும். வாழ்க்கை முறை,...\nவெண்குஷ்டம், வெண்புள்ளி இரண்டிற்குமிடையுள்ள வேறுபாடுகள்\nநமது சருமப்பகுதியில் மெலனின் எனப்படும் நிறப்பொருட்கள் குறைவதால்தான்வெண்புள்ளிகள் உருவாகிறது. சருமத்தில் உள்ள `மெலனோசைட்' எனப் படும்க...\nசிறுநீரக செயல்பாட்டைத் திரும்பப் பெற\nசிறுநீரக செயல்பாட்டைத் திரும்பப் பெற பாரம்பரிய முறை இஞ்ச��� ஒத்தடம் இம்முறை சிறுநீரக செயல்பாட்டை நமது பாரம்பரிய முறையில் எள...\nசிலருடைய உடலை தொட்டால் ஜீரம் அடிப்பது போல் சுடும். ஜீரம் ஏதும் இருக்காது. ஆனாலும் உடல் சூடாகவே இருக்கும். இதை 'உடற்காங்கை' என்பார்க...\nகை, கால் மூட்டு வலி குறைய\nலண்டன்: \"கை, கால் மூட்டு வலியால் அவதிப்படுகிறீர்களா உப்பு கரைத்த நீரில் குளியுங்கள்; எந்தவித பக்க விளைவும் இல்லாமல் வலி பறந்து ...\nவெரிகோஸ் வெயின் (Varicose vein) நோய் எதனால் வருகிறது\nஇப்படி ஒரு நோய் இருப்பது இதுவரை உங்களுக்குத் தெரியுமா ஆனால் மனித இனத்தின் மிகப் பழமையான நோய்களில் இதுவும் ஒன்று. அப்படி என்ன நோ...\nமார்பக புற்றுநோயை கண்டறிய சுய பரிசோதனை செய்வது எப்...\nஊறுகாய் சாப்பிடுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்\nமுடி அடர்த்தியாக வளர..............இய‌ற்கை வைத்தியம...\nஉங்களின் விளம்பரம் இந்த பக்கத்தில் வரவேண்டுமா தொடர்புகொள்ள: 9840394536, 8608224317 email: healervinodh81@gmail.com\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: Airyelf. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadayanallur.org/archives/2472", "date_download": "2018-08-20T07:06:35Z", "digest": "sha1:UAEJFNSU4FPKQ4HRLMQRHGONQ5KOP43U", "length": 13614, "nlines": 98, "source_domain": "kadayanallur.org", "title": "சுதர்சனின் அறிக்கை:இந்தியா முழுவதும் காங்கிரஸ் நடத்திய கண்டனப் போராட்டம் |", "raw_content": "\nசுதர்சனின் அறிக்கை:இந்தியா முழுவதும் காங்கிரஸ் நடத்திய கண்டனப் போராட்டம்\nகாங்கிரஸ் தலைவி சோனியா காந்தியை மோசமாக விமர்சித்த ஆர்.எஸ்.எஸ் ஹிந்துத்துவா பயங்கரவாத இயக்கத்தின் முன்னாள் தலைவர் கே.எஸ்.சுதர்சனை கண்டித்து இந்தியா முழுவதும் கண்டனப் போராட்டங்களை காங்கிரஸ் கட்சி நடத்தியது.\nடெல்லியில் ஜந்தேவாலேயில் ஆர்.எஸ்.எஸ் தலைமையகத்தை நோக்கி காங்கிரஸ் தொண்டர்கள் கண்டனப் பேரணியை நடத்தினர். போராட்டக்காரர்கள் கலைந்து செல்வதற்காக போலீசார் தண்ணீர் பீரங்கியை பயன்படுத்தினர்.\nமேற்குவங்காளத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கொல்கத்தாவிலும், பாட்னாவிலும் போராட்டம் நடத்திய காங்கிரஸார் சுதர்சனின் உருவப் பொம்மையை எரித்தனர்.\nசென்னையில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு தலைமையில் சாலை மறியலில் காங்கிரஸார் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து கே.வி.தங்கபாலு உள்ளிட்ட காங்கிரஸார் கைதுச் செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.\nLevitra online style=”text-align: justify;”>ஹைதராபாத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் சுதர்சனின் உருவப் பொம்மைக்கு செருப்பு மாலை அணிவித்து போராட்டம் நடத்தினர்.\nபுதுவை, பஞ்சாப், உத்தராகண்ட், ஒரிஸ்ஸா, மஹாராஷ்ட்ரா, அருணாச்சல் பிரதேசம், ஜம்முகஷ்மீர், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களின் தலைநகரங்களிலும் காங்கிரஸார் கண்டனப் போராட்டத்தை நடத்தினர்.\nஇதற்கிடையே முன்னாள் ஆர்.எஸ்.எஸ் தலைவரின் அவமதிப்பான விமர்சனங்களுக்காக மன்னிப்புக் கோருவதாக ஆர்.எஸ்.எஸ் அறிவித்துள்ளது.\nஇதுத்தொடர்பாக அறிக்கை வெளியிட்ட ஆர்.எஸ்.எஸ்ஸின் துணைப் பொதுச்செயலாளர் சுரேஷ் பய்யாஜி ஜோஷி கூறியிருப்பதாவது: ‘அமைப்பின் துணைப் பொதுச்செயலாளர் என்ற ரீதியில் இந்த விமர்சனம் குறித்து நான் மிகவும் வருத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். இச்சம்பவத்தில் ஆர்.எஸ்.எஸ்ஸின் அதே அபிப்ராயம்தான் தங்களுடையது என பா.ஜ.கவின் செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜாவேத்கர் தெரிவித்துள்ளார்.\nசுதர்சனின் விவாத விமர்சனத்திற்காக பா.ஜ.கவும் மன்னிப்புக் கோரவேண்டும் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் திக் விஜய் சிங் கூறியுள்ளார்.\nஆர்.எஸ்.எஸ்ஸை தடைச்செய்ய கோருவீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த திக் விஜய்சிங், ‘ஆர்.எஸ்.எஸ்ஸிற்கு 125க்கும் மேற்பட்ட துணை அமைப்புகள் உள்ளன. அதில் ஒரு அமைப்பை மட்டும் தடைச்செய்து பயனில்லை என அவர் தெரிவித்தார்.\nசோனியா காந்தி சி.ஐ.ஏவின் ஏஜண்டு எனவும், முன்னாள் பிரதமரும் சோனியாவின் கணவருமான ராஜீவ் காந்தி மற்றும் அவருடைய மாமியாரும் முன்னாள் பிரதமருமான இந்திராகாந்தியின் கொலைக் குற்றங்களில் சோனியா ரகசிய ஆலோசனை நடத்தினார் என சுதர்சன் அறிக்கை வெளியிட்டிருந்தார்.\nஅதே வேளையில், சுதர்சனுக்கு எதிராக ஜெய்பூர் போலீஸ் வழக்கு பதிவுச் செய்துள்ளது. ஜெய்பூர் ஜூடிஸியல் மாஜிஸ்ட்ரேட்டின் உத்தரவின்படி எஃப்.ஐ.ஆர் பதிவுச் செய்துள்ளதாக போலீஸ் அறிவித்துள்ளது. சுதர்சனுக்கெதிராக போபாலில் முதன்மை ஜூடிஸியல் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் காங்கிரஸ் தொண்டர் ஒருவர் அவமதிப்பு வழக்க்கு பதிவுச்செய்துள்ளார்.\nஹஜ் பயணிகளுக்கான மானியம் ரத்து ஆகிறது: மத்திய அரசு ஆலோசனை\nதனியார் ஹஜ் ஆபரேட்டர்களின் கோட்டா 20 சதவீதம் குறைப்பு: மத்திய அரசு\nகனடாவிலிருந்து மாம்பழத்தில் போதை கொடுக்கும் சாமியாரிடம் சிலர் போவதாக அறிந்தோம ..அவர்களுக்கு\nதனித்து களமிறங்கி சாதித்த இஸ்லாமிய இயக்கங்கள்\nநிதி இல்லாமல் நடக்கிறது, கண் துடைப்பு நாடகம்\n2005 ஆம் ஆண்டு இந்தியாவில் சிகிச்சை கிடைக்காமல் இறந்த குழந்தைகள் 14 லட்சம் பேர்\n8 ஆண்டு வீட்டுக் காவலுக்குப் பிறகு ஆங் சான் சூகி விடுதலை\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில்அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையின் புதிய கட்டிட திறப்பு விழா\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகடையநல்லூரில் … வீடு வீடாக சென்று நெல்லை கலெக்டர் ஆய்வு\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%92%E0%AE%B4%E0%AE%BF/", "date_download": "2018-08-20T07:02:55Z", "digest": "sha1:ETKKRNYCYUEV2QUL5BHJAH4XV7KSX7IV", "length": 6780, "nlines": 67, "source_domain": "srilankamuslims.lk", "title": "முஸ்லீம்களின் குரலாக ஒழித்து பல தடைகளையும் தாண்டி போராடும் ஒரே தலைமை அமைச்சர் றிசாத் - அப்துல்லா மஹ்ரூப் எம்.பி » Sri Lanka Muslim", "raw_content": "\nமுஸ்லீம்களின் குரலாக ஒழித்து பல தடைகளையும் தாண்டி போராடும் ஒரே தலைமை அமைச்சர் றிசாத் – அப்துல்லா மஹ்ரூப் எம்.பி\nஎமது சமூகத்தின் குரலாக முஸ்லீம்களுக்கு ஏற்படும் அநீதி தொடர்பில் தட்டிக் கேட்கும் ஒரே தலைமையாக அமைச்சர் றிசாத் பதியுதீன் இருக்கின்றார்.என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை ���க்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய அமைப்பாளருமான அப்துல்லா மஹ்ரூப் நேற்று (04) கிண்ணியாவில் இடம் பெற்ற அரசியல் கூட்டமொன்றில் தெரிவித்தார்.\nதொடர்ந்தும் உரையாற்றுகையில் இந்த நாட்டில் எந்த பாகத்திலும் சரி முஸ்லீம்களுக்கு ஏற்படும் அநீதிகளை தட்டிக் கேட்கும் குரலாக முதல் மனிதராக அங்கு களத்தில் எமது சமூகத்தின் குரலாக ஒழிப்பவர் அமைச்சர் றிசாத் பதியூதின் என்பதை யாராலும் மறைக்க முடியாது.\nஇந்த மண் கடந்த பல வருட காலமாக மேய்ச்சல் தரை மீனவர்கள் பிரச்சினை என பல பிரச்சினைகளை காண்கிறது இவ்வாறான பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் உங்களுடைய வாக்கு பலம் எமக்கு தேவைப்படுகிறது மயிலுக்கு வாக்களித்து எமது தலைமையின் கையை பலப்படுத்துவதன் மூலம் இப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணமுடியும் என்பதுடன் இப்பகுயின் உட்கட்டமைப்பு அபிவிருத்திக்காக ஒரு கோடி ரூபாவையும் ஒதுக்கவுள்ளேன்.\nமேலும் கடந்த காலங்களில் கிண்ணியாவில் 2700 குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிகளை அமைச்சரின் பண உதவியுடன் செய்திருக்கிறோம்.அது மாத்திரமல்ல கடந்த வருடத்தில் 320 மில்லியனை திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக்கு ஒதுக்கியிருக்கிறோம்.இவ்வாறாக பல சேவைகளை எமது மண்ணுக்கு செய்திருக்கிறோம்.\nஇதை விடுத்து சில பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்களிடம் வீடு வீடாக அலைந்து திரிந்து அவர்களை வாக்கு கேட்டு தொந்தரவு படுத்துவதாகவும் அறியக் கிடைக்கிறது மக்கள் தற்போது விழிப்படைந்திருக்கிறார்கள் அவர்கள் சரியான முடிவை எடுப்பார்கள் இம் மாஞ்சோலை மண் கடந்த பாராளுமன்ற தேர்தலில் எனக்கு அதிகமான வாக்குகளை அளித்தார்கள் இவ்வாறாக எமது சமூகத்தை பாதுகாக்க நாங்கள் உரிமைகளோடு வாழ்வதற்கு சிந்தித்து செயல்படுவோம் என்றார்.\nமுஸ்லிம் தனியார் சட்ட நகல்கள் குறித்து – உஸ்தாத் மன்சூர் (Video)\nமக்தபுப் தக்வாவின் ஒரு வருட பூர்த்தி விழாவும் மாணவர்களுக்கான பரிசளிப்பு விழாவும்\nபதில் முஸ்லிம் விவாகப் பதிவாளர் – கொடப்பிட்டிய\nமு.கா வின் பிரதித் தலைவராக சட்டத்தரணி எஸ்.எம்.ஏ.கபூர் நியமனம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://spacenewstamil.com/category/nasa/", "date_download": "2018-08-20T07:04:08Z", "digest": "sha1:URW6DRTHFHQSBNXA3EB6JYKWHXVDNVD7", "length": 14171, "nlines": 118, "source_domain": "spacenewstamil.com", "title": "nasa – Space News Tamil", "raw_content": "\nவனக்கம் நன்பர்களே, வின்வெளி செய்திகள் தமிழுக்கு நான் உங்களை வரவேற்கிறேன். போன பதிவில் பார்க்கர் சோலார் புரோப் பற்றி பார்த்திருப்போம், ஆனால் நமக்கு எப்போது இருக்கும் ஒரு கேள்வி. எதற்க்காக இந்த நாசா 1.5 பில்லியன் டாலர் செலவில் சூரியனுக்கு விண்கலனை அனுப்புகிறது என அதற்கான பதிலை இப்போ நான் உங்களுக்கு சொல்லப்போறேன். என்னால் முடிந்த அளவு. உங்களை சமாதானப்படுத்த, சூரியனை பற்றி உங்களுக்கு எவ்வளவு தெரியும் அதற்கான பதிலை இப்போ நான் உங்களுக்கு சொல்லப்போறேன். என்னால் முடிந்த அளவு. உங்களை சமாதானப்படுத்த, சூரியனை பற்றி உங்களுக்கு எவ்வளவு தெரியும் சூரியன் மனித வாழ்விற்கு மிகவும் முக்கியமான வெப்பத்தின் ஒரு மூலாதாரம். செடிகள் வளர இது உதவி […]\nIntence Chorus Waves at Jupiter Moon|சக்தி வாய்ந்த மின்காந்த அலைகள் வியாழனின் துணை கிரகத்தில்\nகோரஸ் அலைகள் என்பவை பொதுவாக எல்லா கிரகங்களிலும் காணப்படும் ஒரு பொதுவான விஷயம் தான். அதாவது குறைந்த அலைநீளம் உடைய மின் காந்த அலைகள் இந்த பூமியில் உருவாகும். அவை ஒரு குறிப்பிட்ட சப்தத்தை உருவாக்கிட முடியும். இந்த சப்தத்தை நம்மாலும் கேட்க முடியும். இந்த மாதிரியான நேரத்தில். சூரியனிடமிருந்து வரும் Charged Particles . அவற்றுடன் கலக்கும் போது. அவை தெற்கு வெளிச்சம் (Northern Lights) அதாவது அரோரா அன்று அழைக்கப்படும் ஒன்றை உருவாக்கும். ஆனால் இப்போது வியாழன் கிரகத்தின் துணைகிராகமான கேணிமேடு […]\nVLA Detects Planetary Mass Magnetic Object in Space|புதிய சக்தி வாய்ந்த காந்த மண்டலம் கொண்ட பொருள்\nகந்த மண்டலம், அதாவது magnetic field. அதிகமாக கொண்ட ஒரு விண்வெளி பொருள் தற்போது 3 நாட்களுக்கு முன் அதாவது ஆகஸ்ட் 3ம் தேதி. இது National Radio Astronomy Observatory ல் உள்ள VLA அதாவது Very Large Arrey மூலமாக கண்டரிிந்தனர். இது எப்படி இருக்கும் என கற்பனையாக தீட்டப்பட்ட புகைப்பட்டத்தினை நீங்கள் கிழே பார்க்கலாம் இந்த உருவத்தை எங்கேயோ பார்த்தது போல் உள்ளதா ஆம் நீங்கள் நினைப்பது சரிதான் இது வியாழன் கிரகம் போல வரையப்பட்டுள்ளது. இந்த புதிரான பொருளை […]\nHappy Birthday Curiacity Mars Rover|6 ஆவது பிறந்த நாளில் மார்ஸ் கியூரியாசிட்டி ரோவர்\nசெவ்வாய் கிரகத்தை நாம் ஆராய அங்கே நடமாடும் ரோவர் ஐ அனுப்பி இதோடு 6 வருடம் ஆகிறது. அதன் ஆறாம் ஆண்டு கொண்டாட்டத்திற்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை ரோவர் தனக்கு தானே கூறிக்கொண்டது. ஹா ஹா. அப்படி இல்லை கியூரியாசிட்டி ரோவர் டுவிட்டர் பக்கத்தில். தான் இறங்கி 6 வருடம் ஆகிறது என்றும் இதற்காக பரிசாக இரும்பு மற்றும் ஆக்ஸைடு தாதுக்களை தான் கொண்டிருப்பதாகவும். டுவிட் ஒன்றில் கூறியுள்ளனர். அதை நீங்களே பாருங்கள். 2012 ஆம் ஆண்டு இது பிராட் புரி தளத்தில் இறங்கியது. […]\nநமது பூமியில் இருந்து பார்த்தால் நிலவு தெரியும். அது எல்லாருக்கும் தான் தெரியும் ஆனால் கடந்த ஜூலை 2018 மாதம் முதல் ஆகஸ்டு 2018 மற்றும் கூடுதலாக ஒரு சில மாதங்களுக்கு செவ்வாயும் நமக்கு தெரியும் என்கிறார்கள். வானவியலால ர்கள்.ஆம் நன்பர்களே, செவ்வாய் தனது வட்ட பாதையில் பூமிக்கு மிக அருகில் இருக்கும் காலம் இந்த நாட்கள் தான். அதாவது (35.8 million miles (57.6 million kilometers) 35.8 மில்லியன் மைல் அல்லது 57.6 மில்லியன் கி.மீ). உண்மையில் சொல்லப்போனால் இது […]\nபத்திரமாக பூமிக்கு திரும்பிய ஸ்பெஸ் எக்ஸ் ன் டிராகன் கேப்ஸுல்| dragon capsule makes safe return from ISS\nஒரு மாத காலத்திற்கு முன்பு அனுப்பப்பட்ட இந்த ஸ்பெஸ் எக்ஸ் ன் டிராகன் கேப்சூல் இப்போது பத்திரமாக பூமிக்கு தரை இறங்கியுள்ளது. சர்வதேச விண்வெளி மையத்திற்கு தேவையான சரக்கு பொருட்களையும். உணவு பொருட்களையும். நாசா ஸ்பெஸ் எக்ஸ் ன் டிராகன் கேப்சூல் மூலமாக எப்போதும் அனுப்புவார்கள் அதில் போன மாதம் அனுப்பிய டிராகன் கேப்சூல் பத்திரமாக நேற்று 3.8.18 அன்று இரவு 10 மணியளவில் பசுபிக் பெருங்கடலில் விழுந்தது. தரையிரங்கியது. மீட்பு படகுகள் இதனை மீட்பதற்காக விரைந்து சென்றுள்ளன இதன் டுவிட்டர் பதிவுகளை கிழே […]\nParker Solar Probe is in Launch Pad | கிளம்ப தயாராகிறது பார்க்கர் சூரியனுக்கான விண்கலம்.\nஆகஸ்டு 1 ஆம் தேதி தன்னுடைய தரை வழி பயணத்தை முடித்த இந்த விண்கலம் ஆகஸ்டு 1ஆம் தேதி அதிகாலையில், அதற்கு தேவையான அனைத்து எறி பொருளையும் நிரப்பிக்கொண்டு, ட்டுஸ் வில்லே , புளோரிடா விலிருந்து “கேப் கனெவேறாள் ” விண்வெளி தளத்திற்கு வந்து சேர்ந்தது. (Titusville, Florida, late Monday for an overnight journey to the Complex 37B launch pad at nearby Cape Canaveral Air Force Station.) இதன் பாதுகாப்பு முறைகளை பற்றி ஏற்கனவே ஒரு […]\nISRO TV is coming|வருகிறது இஸ்ரோ டிவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilchristianmessages.com/cheat-prophet/", "date_download": "2018-08-20T07:08:05Z", "digest": "sha1:IQRFDMT2RO4TWZ2TD5IXN4EJ3HWTW4IX", "length": 6497, "nlines": 86, "source_domain": "tamilchristianmessages.com", "title": "ஏமாற்றபட்ட தீர்க்கத்தரிசி - Tamil Christian Messages", "raw_content": "\nகிருபை சத்திய தின தியானம்\nஏப்ரல் 19 ஏமாற��றபட்ட தீர்க்கத்தரிசி 1 இராஜக்கள் 13 : 1 -17\n‘நீபுசியாமலும், அங்கே தண்ணீர் குடியாமலும்,\nநீ போனவழியாய்த் திரும்பாமலும் இரு என்று\nகர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாயிருக்கிறது\nஎன்றான்.’ (1இராஜா 13 : 17)\nஇந்தத் தீர்க்கத்தரிசியின் வாழ்க்கை ஒவ்வொரு விசுவாசிக்கும் ஊழியனுக்கும் எச்சரிக்கையாயிருக்கிறது. பெத்தேலிலும் தாணிலும் கன்றுக்குட்டிகளை வைத்து, அவைகளுக்கு மேடைகளை அமைத்தான் யெரோபெயாம். யெரோபெயாம் தூபங்காட்ட பலிபீடத்தண்டையில் நிற்கையில் அதற்கு அடையாளமாக பலிபீடம் வெடித்து அதின் மேலுள்ள சாம்பல் கொண்டுபோம் என்று இந்த தீர்க்கத்தரிசி சொன்னான். இந்த ராஜாவாகிய யெரோபெயாம் கேட்டபோது அவனைப் பிடியுங்கள் என்று தன் கயை பலிபீடத்திலிருந்து நீட்டினான். அவனுக்கு விரோதமாய் நீட்டின கை தன்னிடமாக மடக்கக்கூடாதபடிக்கு மரத்துப்போயிற்று. தேவனுடைய மனுஷன் சொன்னப்படியே பலிபீடம் வெடித்து சாம்பல் பலிபீடத்திலிருந்து கொட்டுண்டு போயிற்று.\nஅப்பொழுது ராஜா தனக்காக வேண்டிக்கொள்ளும்படி தேவனுடைய மனுஷனைக் கேட்டுக்கொண்டான். அவ்விதமாக விண்ணப்பம் செய்தபோது ரஜாவின் கை முன்னிருந்தபடியே சீர்ப்பட்டது. அப்பொழுது ராஜா, வீட்டுக்கு வந்து இளப்பாறு உனக்கு வெகுமானம் தருவேன் என்று சொன்னபோது தேவனுடைய மனுஷன் என்னபதில் சொன்னான் ‘அப்பம் புசியாமலும், தண்ணீர் குடியாமலும் போனவழியாய்த் திரும்பிவராமலும் இருவென்று கர்த்தர் தம்முடைய வார்த்தையால் எனக்குக் கட்டளையிட்டிருக்கிறார்’ என்று சொன்னன். இவ்விதம் உறுதியாயிருந்த இந்த தேவனுடைய மனுஷன் எப்படி பொய் ஊழியனால் ஏமாற்றப்பட்டான் என்பதையும் அவனுடைய துக்ககரமான முடிவையும் பார்க்கிறோம்.\nஎந்த ஒரு விசுவாசியும், ஊழியனும், தேவனுடைய வாத்தையில் உறுதியாயிராவிட்டால் அவன் வீழ்ந்துப்போவது உறுதி. இன்றைக்கும் எத்தனை மக்கள் பொய் ஊழியர்களின் வார்த்தைகளை நம்பி மோசம்போய்கொண்டிருக்கிறார்கள். நீ தேவனுடைய வார்த்தையை உறுதியாய் பற்றி சார்ந்துக்கொள்வதை விட்டுவிடாதே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/46732-scorched-fire-in-the-slums.html", "date_download": "2018-08-20T07:29:33Z", "digest": "sha1:GODL3JSZTM5MZNJWP3KYDGZP3FSFXFA2", "length": 9249, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "எண்ணூரில் 6ஆவது முறையாக பயங்கர தீ விபத்து | Scorched fire in the slums", "raw_content": "\nஇரண்டாக உடைந்தது கொள்ளிடம் பாலம்\nகேரள வெள்ளச்சேதத்தை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்- ராகுல்\n18-வது ஆசிய விளையாட்டு போட்டி இன்று தொடங்குகிறது\nபாகிஸ்தான் பிரதமராக தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சித் தலைவர் இம்ரான்கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nகேரளாவில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 324ஆக உயர்வு\nடெல்லி ஸ்மிருதி ஸ்தலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது\nவெள்ளப் பெருக்கு பாதிப்பு: தமிழகத்தில் ஆங்காங்கே போக்குவரத்து துண்டிப்பு\nஎண்ணூரில் 6ஆவது முறையாக பயங்கர தீ விபத்து\nசென்னை எண்ணூர் குடிசைப்பகுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.\nகாசி விஸ்வநாத குப்பத்தில் 100க்கும் அதிகமான குடும்பத்தினர் குடிசைகளில் வசித்து வருகின்றனர். இந்தநிலையில், அடுப்பில் விறகு எரிக்கும் போது குடிசை ஒன்றில் தீப்பற்றியது. அப்போது, பலத்த காற்று வீசியதால் மளமளவென அருகிலிருந்த குடிசைகளிலும் தீப்பற்றியது. இந்த விபத்தில் 60க்கும் அதிகமான குடிசை வீடுகள் தீக்கிரையாகின. திருவொற்றியூர், மணலி, தண்டையார்பேட்டை, எண்ணூரிலிருந்து வந்த 4 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைத்தன.\nவீட்டிலிருந்த அத்யாவசியப் பொருட்கள், பணம், நகை, சான்றிதழ்கள் என அனைத்தும் தீக்கிரையாகியதால் மக்கள் வேதனைக்கு ஆளாகியுள்ளனர். இந்தப் பகுதியில் தொடர்ந்து 6ஆவது முறையாக தீ விபத்து ஏற்படுவதால் தங்களுக்கு கான்க்ரீட் வீடுகள் கட்டித்தரவும் பாதிக்கப்பட்ட மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். பாதிப்புகள் குறித்து திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் சாமி மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கை குறித்து நாளை சட்டமன்றத்தில் எடுத்துரைக்கப்படும் என எம்.எல்.ஏ சாமி தெரிவித்துள்ளார்.\nஉலகக்கோப்பைக்காக ரஷ்யா சென்ற பிரான்ஸ் கால்பந்து அணி\n11,12-ஆம் வகுப்பில் மொழிப் பாடங்களுக்கு 2 தேர்வுகள் கிடையாது: தமிழக அரசு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவி.சி.க. நிர்வாகி கொலை: 3 பேர் கைது\nதாமதமான ஆம்புலன்ஸ் : துரிதமாக செயல்பட்ட சூப்பர் போலீஸ்\n2 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் : வானிலை ஆய்வு மையம் அற���விப்பு\nதமிழகத்தின் சில மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு\nபயணிகளுக்கு உதவும் சென்னை விமான நிலைய ரோபோ\n72வது சுதந்திர தினம் : தேசியக்கொடியேற்றினார் முதலமைச்சர் பழனிசாமி\nசென்னையில் விடாமல் கொட்டித் தீர்த்த மழை\nதமிழகத்தின் 5 மாவட்டங்களில் மிக கனமழை : வானிலை எச்சரிக்கை\nகேரளாவுக்கு நிதியளித்த நரிக் குறவர்கள் \nஆசிய விளையாட்டுப் போட்டி - இந்தியாவுக்கு முதல் தங்கமும் வெள்ளியும் \n\"இரவு 9 மணிக்கு மேல் ஏடிஎம்-ல் பணம் நிரப்பக்கூடாது\"- மத்திய உள்துறை\nவாஜ்பாயை அவமதிக்கும் நோக்கம் இல்லை \n'நீர் மேலாண்மையில் தமிழக அரசு தோல்வி'- ஸ்டாலின்\n“இந்த இளைஞன் பிரதமராவான்” நேருவின் கணிப்பை நிஜமாக்கிய வாஜ்பாய்\nரவி சாஸ்திரிக்கு இங்கிலாந்தில் டெலிவரியா என்ன குழந்தை பிறக்கும் \nதிமுகவுக்கு என்ன செய்தார் அழகிரி \nமெரினா தீர்ப்பு மாறாக வந்திருந்தால் செயற்குழுவில் ஸ்டாலின் கண்ணீர் மல்க உருக்கம்\nதோற்கலாம், ஆனால் இவ்வளவு மோசமாகவா \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஉலகக்கோப்பைக்காக ரஷ்யா சென்ற பிரான்ஸ் கால்பந்து அணி\n11,12-ஆம் வகுப்பில் மொழிப் பாடங்களுக்கு 2 தேர்வுகள் கிடையாது: தமிழக அரசு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Worship/2018/05/25105054/1165513/tiruchendur-murugan-temple-vaikasi-visakam-festival.vpf", "date_download": "2018-08-20T07:20:44Z", "digest": "sha1:GA3XRMQB4HKBF6YK2GTHSBVTPPB4QSLX", "length": 15615, "nlines": 177, "source_domain": "www.maalaimalar.com", "title": "திருச்செந்தூர் கோவிலில் வைகாசி விசாக திருவிழா 28-ந்தேதி நடக்கிறது || tiruchendur murugan temple vaikasi visakam festival 28th", "raw_content": "\nசென்னை 20-08-2018 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nதிருச்செந்தூர் கோவிலில் வைகாசி விசாக திருவிழா 28-ந்தேதி நடக்கிறது\nமுருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழா வருகிற 28-ந்தேதி (திங்கட்கிழமை) நடக்கிறது.\nமுருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழா வருகிற 28-ந்தேதி (திங்கட்கிழமை) நடக்கிறது.\nமுருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழா வருகிற 28-ந்தேதி (திங்கட்கிழமை) நடக்கிறது.\nமுருக பெருமான் பிறந்த நாளான வைகாசி விசாக தினத்தன்று அவரை வழிபட்டால், ஆண்டு ��ுழுவதும் வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.\nவிசாக தினத்துக்கு முந்தைய நாளான 27-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. அதிகாலை 4.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 7.15 மணிக்கு இராக்கால அபிஷேகம் நடக்கிறது.\nவிசாக திருநாளான 28-ந்தேதி அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. அதிகாலை 1.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடக்கிறது. காலை 9 மணிக்கு மூலவருக்கு உச்சிகால அபிஷேகம், சண்முகருக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது. பின்னர் சுவாமி ஜெயந்திநாதர் வசந்த மண்டபத்தில் எழுந்தருளுகிறார். அங்கு முனி குமாரர்களுக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 7.15 மணிக்கு இராக்கால அபிஷேகம் நடக்கிறது.\nவைகாசி விசாக திருவிழாவின் மறுநாளான 29-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. அதிகாலை 4.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 10.30 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மாலை 5 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 7.15 மணிக்கு இராக்கால அபிஷேகம் நடக்கிறது.\nவைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாத யாத்திரையாகவும், அலகு குத்தியும், காவடி எடுத்தும் கோவிலுக்கு வந்து முருகபெருமானை வழிபடுவார்கள்.\nவிழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் பாரதி மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.\nராஜீவ் காந்தி பிறந்தநாள் - நினைவிடத்தில் ராகுல் காந்தி, பிரியங்கா, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மரியாதை\nவைகை அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட்டார் ஓபிஎஸ்\nஆசிய விளையாட்டு போட்டி: துப்பாக்கிச்சுடுதலில் இந்திய வீரர் தீபக்குமார் வெள்ளிப்பதக்கம் வென்றார்\nமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலம் கொச்சியில் விமான சேவை மீண்டும் தொடங்கியது\nஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற பஜ்ரங் புனியாவுக்கு அரியானா ரூ.3 கோடி பரிசு\nஇந்தோனேசியாவில் மீண்டும் 6.9 ரிக்டர் அளவில் நி��நடுக்கம்\nடிரென்ட் பிரிட்ஜ் டெஸ்ட்- ஹர்திக் பாண்டியா வேகத்தில் 161 ரன்னில் சுருண்டது இங்கிலாந்து\nநாகராஜா கோவிலில் நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றி வழிபட்ட பக்தர்கள்\nபழனி மலைக்கோவிலில் குவிந்த பக்தர்கள்\nஆவணி மூலத்திருவிழா: உலவாக்கோட்டை அருளிய திருவிளையாடல்\nகருவூர் சித்தருக்கு நெல்லையப்பர் காட்சி கொடுக்கும் வைபவம் நாளை நடக்கிறது\nகோபித்து சென்ற தெய்வானையை ஊடல் பாடல் பாடி முருகனுடன் சேர்த்து வைக்கும் நிகழ்ச்சி\nதிருப்பரங்குன்றம், சோலைமலையில் வைகாசி விசாக திருவிழா\nபாடலீஸ்வரர் கோவில் வைகாசி திருவிழா - தெருவடைச்சான் சப்பரத்தில் பஞ்சமூர்த்திகள் வீதிஉலா\nஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா தொடங்கியது\nஉவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழா 28-ந் தேதி நடக்கிறது\nஇன்னும் நிறையபேர் பலியாவார்கள்- உதவிகேட்டு கதறும் எம்.எல்.ஏ.\nகணவர் இறந்த 3 ஆண்டுகளுக்கு பிறகு குழந்தை பெற்ற பெண்\nஒரே இன்னிங்சில் ‘5’- ஹர்திக் பாண்டியா, ரிஷப் பந்திற்கு சச்சின் பாராட்டு\nஅரசு பங்களாவில் பேய் - பெண் கலெக்டர் அலறல்\nதி.மு.க தலைவர் கருணாநிதி நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்திய விஜயகாந்த் - வீடியோ\nபருவநிலை மாற்றத்தால் கடல் நீர் மட்டம் உயர்ந்தது- சுனாமி அபாயம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nகேரளாவுக்கு மேலும் ரூ.5 கோடி நிதி உதவி- முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு\nஇயக்குநர் ஷங்கர், சிவகார்த்திகேயன், உதயநிதி கேரளாவுக்கு நிவாரணம் அறிவிப்பு\nஇந்தியாவில் நோக்கியா ஸ்மார்ட்போன் விலை திடீர் குறைப்பு\nசிக்சருடன் டெஸ்ட் கிரிக்கெட் ஸ்கோரை தொடங்கிய முதல் இந்திய வீரர் ரிஷப் பந்த்\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/36699-cm-palanisamy-distribute-flag-day-money.html?utm_source=site&utm_medium=home_top_news&utm_campaign=home_top_news", "date_download": "2018-08-20T07:31:45Z", "digest": "sha1:Q6YHMMUKJC2DAMHSRQ2QCI2WEJUYUMCM", "length": 9211, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கொடி நாள் நிதி வழங்கினார் முதலமைச்சர் பழனிசாமி | CM palanisamy distribute flag day money", "raw_content": "\nஇரண்டாக உடைந்தது கொள்ளிடம் பாலம்\nகேரள வெள்ளச்சேதத்தை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்- ராகுல்\n18-வது ஆசிய விளையாட்டு போட்டி இன்று தொடங்குகிறது\nபாகிஸ்தான் பிரதமராக தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சித் தலைவர் இம்ரான்கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nகேரளாவில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 324ஆக உயர்வு\nடெல்லி ஸ்மிருதி ஸ்தலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது\nவெள்ளப் பெருக்கு பாதிப்பு: தமிழகத்தில் ஆங்காங்கே போக்குவரத்து துண்டிப்பு\nகொடி நாள் நிதி வழங்கினார் முதலமைச்சர் பழனிசாமி\nராணுவ வீரர்கள் நலனுக்காக கொடி நாள் நிதியை சென்னை ஆட்சியரிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.\nகொடி நாள் என்பது இந்தியாவின் முப்படை வீரர்களின் அரும்பணிகளையும், தியாகத்தையும் போற்றும் நாளாகும். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதத்தின் 7 ஆம் நாளை இந்திய அரசும், இந்திய மாநில அரசுகளும் கொடி நாளாக கடைப்பிடிக்கின்றன. தியாக உணர்வுடன் பணியில் ஈடுபடும் முப்படை வீரர்களின் குடும்ப நலன்களையும், முன்னாள் படைவீரர்களின் நலன்களையும் காக்கும் பொருட்டு கொடி விற்பனையின் மூலமும் நன்கொடைகள் மூலமூம் திரட்டப்படும் நிதி படைவீரரின் குடும்பத்தினரின் நல்வாழ்வுக்காக பயன்படுத்தப்படும். மேலும் உடல் உறுப்புகளை இழந்த வீரர்களின் மறுவாழ்வுப் பணிகளுக்காகவும் இந்தப் பணம் பயன்படுகிறது.\nஇந்நிலையில் கொடி நாளையொட்டி, சென்னை ஆட்சியரிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிதி வழங்கினார். இதனிடையே கொடி நாள் நிதிக்காக அதிக நன்கொடை வழங்குமாறு பொதுமக்களை முதலமைச்சர் பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.\nதிருவள்ளூரில் மூதாட்டி கார் ஏற்றி கொலை\nராணுவ வீரர்கள் நலனில் அக்கறை காட்டும் தமிழக அரசுக்கு ஆளுநர் பாராட்டு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகேரளாவுக்காக அதிமுக எம்எல்ஏக்கள், எம்பிக்களின் ஒருமாத சம்பளம் - முதலமைச்சர்\nவாஜ்பாயின் மறைவு நாட்டிற்கே பேரிழப்பு: முதலமைச்சர் பழனிசாமி\nவாஜ்பாய் மறைவு இந்தியாவின் பேரிழப்பு - முதலமைச்சர் பழனிசாமி\nசிறந்த மாநகராட்சி திருப்பூர் - விருது வழங்கினார் முதலமைச்சர்\n72வது சுதந்திர தினம் : தேசியக்கொடியேற்றினார் முதலமைச்சர் பழனிசாமி\nஇந்தியாவை வல்லரசாக்க உழைக்க வேண்டும் - முதலமைச்சர் பழனிசாமி\n“கருணாநிதிக்கு மெரினாவில் இடம் கொட���த்திருக்காவிட்டால்...” - ரஜினிகாந்த் ஆவேசம்\nஸ்டெர்லைட் விவகாரம்: முதலமைச்சர் ஆலோசனை\nகேரளாவுக்கு ரூ.5 கோடி நிதியுதவி - முதலமைச்சர் பழனிசாமி\nகேரளாவுக்கு நிதியளித்த நரிக் குறவர்கள் \nஆசிய விளையாட்டுப் போட்டி - இந்தியாவுக்கு முதல் தங்கமும் வெள்ளியும் \n\"இரவு 9 மணிக்கு மேல் ஏடிஎம்-ல் பணம் நிரப்பக்கூடாது\"- மத்திய உள்துறை\nவாஜ்பாயை அவமதிக்கும் நோக்கம் இல்லை \n'நீர் மேலாண்மையில் தமிழக அரசு தோல்வி'- ஸ்டாலின்\n“இந்த இளைஞன் பிரதமராவான்” நேருவின் கணிப்பை நிஜமாக்கிய வாஜ்பாய்\nரவி சாஸ்திரிக்கு இங்கிலாந்தில் டெலிவரியா என்ன குழந்தை பிறக்கும் \nதிமுகவுக்கு என்ன செய்தார் அழகிரி \nமெரினா தீர்ப்பு மாறாக வந்திருந்தால் செயற்குழுவில் ஸ்டாலின் கண்ணீர் மல்க உருக்கம்\nதோற்கலாம், ஆனால் இவ்வளவு மோசமாகவா \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதிருவள்ளூரில் மூதாட்டி கார் ஏற்றி கொலை\nராணுவ வீரர்கள் நலனில் அக்கறை காட்டும் தமிழக அரசுக்கு ஆளுநர் பாராட்டு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thevaaram.org/thirumurai_1/koil_view.php?koil_idField=2", "date_download": "2018-08-20T06:25:36Z", "digest": "sha1:LTJWEYLPNDXLMO3W6SHLVV53QNHVSQUD", "length": 6206, "nlines": 36, "source_domain": "www.thevaaram.org", "title": "பன்னிரு திருமுறை பாட்டும் பொருளும்", "raw_content": "தலைவாயில் கோயில் வரலாறு அருளியோர் வரலாறு குருஞானசம்பந்தர் வரலாறு தட்டச்சுத் தேடல்\nதிருமுறைக் கட்டுரைகள் பல மொழிகளுக்கு ஒலிபெயர்ப்பு\nஇக்கோயிலின் காணொலி மூடுக / திறக்க\nகாணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்\nஇராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,\n51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.\nதேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.\nஇக்கோயிலின் படம் மூடுக / திறக்க\nஅருள்மிகு சுந்தரநாயகி உடனுறை பாக்கபுரேசுரர்\nபதிகம்: பொன்றிரண் -1 -77 திருஞானசம்பந்தர்\nதொண்டை நாட்டுத்தலம். மயிலாடுதுறை - சென்னை பாதையில் இரயில் நிலையம். திண்டிவனம் செங்கல்பட்டுப் பேருந்து வழியில் உள்ளது.\nஇறைவரின் தேர் அச்சு இற்ற காரணத்தால் இப்பெயர் எய்தியது. சிவபெருமான் திரிபுரதகனஞ்செய்யும் பொருட்டுத் தேவர்கள் அமைத்த தேரில் எழுந்தருளும்போது, தேவர்கள் விநாயகரை வணங்காமையின் அச்சு முரிந்தது என்பதும், பாண்டியனொருவன் கங்கை மணலை வண்டியில் கொண்டு வரும்போது, இத்தலத்திற்கு வந்ததும் வண்டி மேற்கொண்டும் செல்லாமையின் ஊக்கிச் செலுத்த அச்சு முரிந்தது. அவன் அசரீரியினால் செய்தியறிந்து ஆலயத் திருப்பணி செய்தான் என்பதும் வரலாறு. கண்ணுவர் கௌதமர் பூசித்துப் பேறு பெற்றனர்.\nஇத்தலம் இராஜேந்திர சோழவளநாட்டைச் சேர்ந்ததாகக் குலோத்துங்கன் காலத்துக் கல்வெட்டுக் கூறுகிறது. இத்தலத்திறைவன் அகேஷசுவரர்.கல்வெட்டுக்களில் அச்சுக்கொண்டருளிய தேவர்(241 of 1901) என வழங்கப்படுகிறார்.\nதிரிபுவனசக்கரவர்த்தி கோனேரின்மை கண்டான் காலத்தில் ஆட்கொண்ட நாயகன் சேதிராயனால் ஒருசிலை தயாரிக்கப்பட்டது. இது இன்னார் சிலை என்று அறியக்கூட வில்லை.(235 of 1901) இராஜகேசரிவர்மன் குலோத்துங்கன் I 5ஆம் ஆண்டில் குலோத்துங்கன் உருவச்சிலை செய்து வைக்கப்பெற்றது.(247 of 1901) ஏனைய கல்வெட்டுக்கள் கோயிலுக்கு விளக்கிற்காக ஆடுகளும், பொன்னும், திருவமுதிற்காக நிலமும்விட்ட செய்தியை அறிவிப்பன, குலோத்துங்கசோழன் III ஆட்சி 12ஆம் ஆண்டில் பாண்டியநாட்டைக் கைக்கொண்டசேங்கணி அம்மையப்பன் வைரங்கள் வழங்கினான். (239 of 190) கங்கன் என்பவனால் அர்ச்சனாபோகமாக நிலம் அளிக்கப்பெற்றுள்ளது. (108 of 1934)\nகாணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்\nஇராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,\n51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.\nதேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/03/blog-post_685.html", "date_download": "2018-08-20T07:01:56Z", "digest": "sha1:VBRVJNGCVPN3IHS4BTLE7456S4PRM4FR", "length": 8434, "nlines": 46, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: அமெரிக்கா விசா பெற தனிப்பட்ட சமூக ஊடகத் தகவல்களையும் பெற ஆலோசிக்கும் டிரம்ப் நிர்வாகம்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஅமெரிக்கா விசா பெற தனிப்பட்ட சமூக ஊடகத் தகவல்களையும் பெற ஆலோசிக்கும் டிரம்ப் நிர்வாகம்\nபதிந்தவர்: தம்பியன் 31 March 2018\nஇனிமேல் வெளிநாட்டவர் எவரேனும் அமெரிக்காவுக்கு விசா பெற வேண்டுமெனில் அவர்களின் தனிப்பட்ட சமூக ஊடகங்களான ஃபேஸ்புக், டுவிட்டர் உட்பட ஏனையவற்றின் விபரங்களையும் வரலாற்றையும் கூட சமர்ப்பிப்பது அவசியம் என்று சட்டம் கொண்டு வர அ���ெரிக்க அரசுத்துறை பரிந்துரை செய்துள்ளது.\nஇந்த விபரங்களில் குறைந்த பட்சம் கடந்த 5 வருட சமூக ஊடகப் பகிர்வு வரலாறு பெறப்படுவது என்றும் முடிவெடுக்கப் பட்டுள்ளது.\nஅமெரிக்க அரசின் இம்முடிவால் வருடத்துக்கு 14.7 மில்லியன் மக்கள் கடுமையாகப் பாதிக்கப் படுவார்கள் என்று கணிக்கப் பட்டுள்ளது. முக்கியமாக விண்ணப்பதாரர்களிடம் அவர்கள் கடந்த 5 ஆண்டுகளில் உபயோகித்த தொலைபேசி எண்கள், மின்னஞ்ச முகவரிகள் மற்றும் பயண விபரங்கள் போன்ற சொந்தத் தகவல்களும் பெறப்படவுள்ளது. இதில் முக்கியமாக குறித்த நபர்கள் முன்பு ஏதேனும் ஒரு நாட்டில் இருந்து வெளியேற்றப் பட்டார்களா மற்றும் அவர்களின் உறவினர்களுக்கு தீவிரவாதத் தொடர்பு இருக்கின்றதா என்பது குறித்தும் துலாவி அறியப் படும் என எதிர் பார்க்கப் படுகின்றது.\nஅமெரிக்காவுக்குச் செல்ல சிறப்பு விசா பெற வேண்டும் என்ற நடைமுறை பிரிட்டன், கனடா, பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி போன்ற நாடுகளுக்கு இல்லை என்பதால் அவர்களுக்குப் பாதிப்பு இல்லை என்ற போதும் விடுமுறைக்காகவோ வேலை நிமித்தமாகவோ அமெரிக்க செல்ல விண்ணப்பிக்கும் இந்தியா, சீனா மற்றும் மெக்ஸிக்கோ போன்ற நாடுகளுக்கு இந்த சட்டத்தால் கடும் சிரமம் ஏற்படவுள்ளது.\nதீவிரவாதத்தைக் கட்டுப் படுத்தும் நோக்கில் தான் டிரம்ப் நிர்வாகம் இவ்வாறு நிலமையைக் கடுமையாக்கத் திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பொதுவாகவே மனிதர்களின் பேச்சுரிமை பாதிக்கப் படும் என்றும் சமூக ஊடகங்களில் பதிவுடும் தகவல்களைத் அரச அதிகாரிகள் தவறாகவோ அச்சுறுத்தலாகவோ புரிந்து கொள்ளும் வாய்ப்பு உள்ளது என்பதால் இதற்கு அமெரிக்காவின் சிவில் உரிமைகள் யூனியனிடம் இருந்தே கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.\n0 Responses to அமெரிக்கா விசா பெற தனிப்பட்ட சமூக ஊடகத் தகவல்களையும் பெற ஆலோசிக்கும் டிரம்ப் நிர்வாகம்\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணமாம்\nசிங்கள மக்கள் தமிழ் மக்களையும் இணைத்துக் கொண்டு போராட வேண்டிய சூழல் ஏற்படும்: சி.வி.விக்னேஸ்வரன்\nநேவி சம்பத் கைது:கோத்தாவிற்கு இறுகுகின்றது ஆப்பு\nசெஞ்சோலைப் படுகொலை நினைவேந்தல் - கண்ணீர் மல்க அஞ்சலி..\nசெஞ்சோலைப் படுகொலையின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nகருணாநிதியின் உண்மையான விசுவாசிகள் என் பக்கமே உள்ளனர்: மு.க.அழகிரி\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: அமெரிக்கா விசா பெற தனிப்பட்ட சமூக ஊடகத் தகவல்களையும் பெற ஆலோசிக்கும் டிரம்ப் நிர்வாகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gurcharandas.org/unemployment-biggest-threat-not-kanhaiya", "date_download": "2018-08-20T06:36:23Z", "digest": "sha1:X4BHF4U3FFDK6O6HB566PHIK7CRIDAN4", "length": 14385, "nlines": 97, "source_domain": "gurcharandas.org", "title": "பெரும் அச்சுறுத்தல் கண்ணய்யா அல்ல... வேலையில்லா திண்டாட்டம் தான்..! | Gurcharan Das", "raw_content": "\nபெரும் அச்சுறுத்தல் கண்ணய்யா அல்ல... வேலையில்லா திண்டாட்டம் தான்..\nபல்வேறு முரண்பாடுகளைக் கொண்ட மிகப் பெரிய தேசம் இந்தியா. பிப்ரவரி மார்ச் மாதங்களில் வட மாநிலத்தில் மிகப் பெரும் பிரச்சினையாக உருவெடுத் தது மாணவர் போராட்டம்தான். இதற்கு தலைமை தாங்கிய கண்ணய்யா குமார் மீது தேச துரோகக் குற்றம் சுமத்தப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் விடுதலையானார். ஆளும் பாஜக அரசுக்கு கண்ணய்யா மிகப் பெரும் அச்சுறுத்தல் அல்ல. ஆனால் அவரை போராட்ட களத்துக்கு இழுத்தது எது\n2014-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலின்போது, காங்கிரஸ் அரசின் ஊழல் செயல் பாடுகளால் லட்சிய இளைஞர் கள் நொந்து போய் களைத்துவிட் டனர். காங்கிரஸின் செயல்பாடு நாட்டை மேலும் ஏழ்மைக்குள் ளாக்கியுள்ளது என்ற மோடியின் பேச்சு அவருக்கு பல இளைஞர் களின் வாக்குகளைப் பெற்றுத் தர முன் வந்தது. மோடி மேற்கொண்ட 400 தேர்தல் பிரசார கூட்டத்தை ஒரு கம்ப்யூட்டர் வல்லுநர் ஆய்வு செய்து பார்த்தபோது அதில் 400 முறை ஹிந்துத்வா குறித்து பேசியுள் ளது புலனாகியது. இருப்பினும் வேலையில்லாத இளைஞர்கள் பலரும் மோடிக்கு ஆதரவாக வாக் களித்தனர். இந்தியாவில் ஹிந்துத்வா கொள்கை கொண்ட ஒரு வலதுசாரி கலாசார கட்சியை மோடி உருவாக்குகிறார் என்ற தொனி தோன்றியது. இது அமெரிக்காவில் உள்ள குடியரசு கட்சி மற்றும் பிரிட்டனில் உள்ள டோரி கட்சி போன்று இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.\nஇந்துத்வா கொள்கையோடு வலதுசாரி பொருளாதா�� சிந்தனை கட்சியாக இது இருக்கும் என்ற எண்ணம் மேலோங்கியது. அதே சமயம் ஆர்எஸ்எஸ் அமைப்பு களின் ஆதிக்கத்தை கட்சியில் மோடி கட்டுப்படுத்துவார் என்றே பலரும் நம்பினர். ஏனெனில் குஜராத் தில் அதை மோடி மிகச் சரியாக கையாண்டிருந்தார். மத்தியில் இதை சரியாகக் கையாண்டிருந் தால் அமெரிக்காவின் ரொனால்டு ரீகனைப் போலவோ அல்லது பிரிட்டனின் மார்கரெட் தாட்சரைப் போலவோ மிகப் பெரும் பாராட்டை மோடி பெற்றிருப்பார். ஆனால் அதை மோடி செய்யத் தவறி விட்டார் என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம்தான் மாணவர்கள் நடத்திய போராட்டமும் அதை அரசு கையாண்ட விதமும்.\nஅரசு தனது பட்ஜெட்டில் அதிக வேலை வாய்ப்பை உருவாக்கப் போவதாக அறிவித்துள்ளது. அதிலும் குறிப்பாக கிராமப்புறங் களில் வேலைவாய்ப்பை உருவாக் கும் நடவடிக்கைகளுக்கு முன் னுரிமை அளிக்கப்பட்டுள்ளன. கிராமப்புற பெண்களுக்கு சமையல் எரிவாயு கிடைக்க வசதி ஏற்படுத்தித் தருவதாக அறிவித்ததன் மூலம் பல லட்சக்கணக்கான குடும்பப் பெண்கள் விறகு அடுப்பு எனும் நெருப்புச் சூளையில் தினசரி படும் அவதிக்கு முற்றுப்புள்ளி கிடைத்தது என்றே தோன்றியது.\nஅடுத்தது ஆதார் அட்டைக்கு வழங்கப்பட்ட சட்டப்பூர்வ அங்கீ காரம். இதன் மூலம் அரசின் மானிய உதவிகள் அவர்களது வங்கிக் கணக்குகளுக்கு செல்லும் வழி ஏற்படுத்தப்பட்டது. இந்தியாவில் 98 கோடி பேரிடம் ஆதார் அட்டை இருப்பது மற்றும் 20 கோடி குடும்பங்களுக்கு வங்கி சேமிப்புக் கணக்கு இருப்பதும் மிகப் பெரும் சாதனை. அடையாள அட்டை வழங்கும் முயற்சியில் கருத்து வேறுபாடு இருப்பினும் ஆதார் அட்டை இதன் மீது தோன்றிய சந்தேகங்களைப் போக்கிவிட்டது.\nஆனால் ஆதார் அட்டைக்குக் கிடைத்த வரவேற்பைக் காட்டிலும் கண்ணய்யா குமார் மிகவும் பிரபல மானவர் ஆகிவிட்டார். ஏனெனில் லட்சக்கணக்கான வேலை வாய்ப்பு ஏற்படுத்தப்படும் என்று தேர்தலின் போது அளித்த வாக்குறுதியை மோடி நிறைவேற்றத் தவறிவிட்டார்.\nமாணவர் தலைவரான கண்ணய்யா குமார் மீது தேச துரோக வழக்கு போடப்பட்டது, பாஜகவின் கலாச்சார வலதுசாரி சித்தாந்தத்தை சிதைத்துவிட்ட தோடு லட்சக்கணக்கான வேலை யில்லா இந்திய இளைஞர்களின் கனவையும் தகர்த்துவிட்டது. இந்த விஷயத்தை மோடி சரிவர கையாளத் தவறிவிட்டார்.\nஅமெரிக்காவில் தேச துரோகக் குற்றம் ஒருபோதும் மன்னிக்கப் படுவதேயில்லை என்று கண்ணய்யா குமாரை சிறையில் அடைத்தபோது மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியதை நினைக்கும்போது, அமெரிக் காவில் 1977-ம் ஆண்டு இலினாய்ஸ் மாகாணத்தில் ஹிட்லர் பிறந்த நாளை நாஜி கட்சியினர் கொண்டா டினர். அதற்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று இப்பகுதியில் அதிகம் வசித்த யூதர்கள் சிகாகோ நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ஆனால் யூதர்களின் கோரிக் கையை நீதிமன்றம் ஏற்கவில்லை. அமெரிக்காவுக்கு எதிராக செயல்பட்ட ஹிட்லரின் பிறந்த நாளைக் கொண்டாட அனு மதி அளிக்கும் அளவுக்கு அந்நாட் டில் பேச்சு சுதந்திரம் உள்ளது. ஆனால் இங்கோ…\nஇந்தியாவில் இப்போது வேலை யில்லாத் திண்டாட்டத்தைவிட பெரும் பிரச்சினை ஏதும் இல்லை. இளைஞர்கள் வளமான எதிர் காலத்தை நோக்கி பயணிக்கின்ற னர். 1991-ம் ஆண்டுக்குப் பிறகு கொண்டு வரப்பட்ட தாராளமய கொள்கைகள் லைசென்ஸ் ராஜ் முறைக்கு முற்றுப் புள்ளி வைத்தது. பொருளாதாரத்தை மையமாகக் கொண்ட இடதுசாரிகளின் நிலைப் பாடு இப்போதைய சூழலில் பொருந்தாது. ஆனால் உள்துறை அமைச்சரின் செயல்பாடு கண்ணய்யாவை ஒரு மாவீரனாக மாற்றிவிட்டது.\nஇப்போதைய சூழலில் விரை வான பொருளாதார வளர்ச்சி மூலம் வேலை வாய்ப்பு உருவாகாத பட்சத்தில் மாணவர்கள் போராட்டம் இன்னமும் அடுத்தடுத்த வளாகங் களில் வெடிக்கத்தான் செய்யும்.\nகண்ணய்யா இந்தியாவுக்கு மிகப் பெரும் அச்சுறுத்தல் என்று நினைப்பது தேவையற்றது. ஆனால் உண்மையான அச்சுறுத்தல் வேலையில்லாத் திண்டாட்டம்தான்.\nவெறும் இந்துத்வா முழக்கம் மட்டுமே மக்களவையில் 292 இடங்களை தங்களுக்குப் பெற்றுத் தரவில்லை என்பதை மோடி உணர வேண்டும். மிகச் சிறப்பான பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ள அதே நேரத்தில் வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டிய பொறுப்பும் அரசுக்கு உள்ளது என்பதை உணர வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadayanallur.org/archives/3068", "date_download": "2018-08-20T07:08:16Z", "digest": "sha1:ZIKXSOUMS5TLIXAE5VP2HHMOPJGJZJA4", "length": 8696, "nlines": 128, "source_domain": "kadayanallur.org", "title": "இப்படிக்கு உன் தந்தை.. |", "raw_content": "\nஅப்பாவி அத்தாக்களில் நானும் ஓருவன்\nதிரும்பி வந்துவிடு என் துபாய் கணவா….\nரியாத் தமிழ்ச்சங்கத்தின் எழுத்துக்கூடத்தில் வெளியான ஒரு கவிதை…\nஇந்திய அரசியல் வரலாறு முஸ்லிம்களின் பக்கம் திரும்புகிறது\nதனியார் பேர��ந்துகள்: பயணிகளே உஷார்\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில்அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையின் புதிய கட்டிட திறப்பு விழா\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகடையநல்லூரில் … வீடு வீடாக சென்று நெல்லை கலெக்டர் ஆய்வு\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineinbox.com/%E0%AE%90%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF20-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%90%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4/", "date_download": "2018-08-20T07:01:37Z", "digest": "sha1:AC3GBEKUWRFBKN3IFQGN7KBRAZZZJCS4", "length": 12773, "nlines": 115, "source_domain": "www.cineinbox.com", "title": "ஐபிஎல் டி20 போட்டி : ஐதராபாத் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி...புள்ளி பட்டியலில் முதல் இடம் | Cineinbox.com Fully Entertainment", "raw_content": "\nடிக் டிக் டிக்’ – படம் ஒரு பார்வை \nநான் நலமாக உள்ளேன் யாரும் கவலை பட வேண்டாம் – தனுஷ் ட்வீட்\nசென்றாயனிடம் ஆங்கிலம் பேசிய கமல் ,ஒன்றும் புரியாமல் முழித்த சென்ட்ராயன் \nஎல்லை மீறுகிறதா பிக்பாஸ் நிகழ்ச்சி \nபடப்பிடிப்பில் விபத்து தனுஷுக்கு காலில் காயம் \nடெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை\nநல்லது செய்ய நினைத்து வழக்கில் சிக்கிய கோஹ்லி மற்றும் அவரின் மனைவி\nமத்தியஅரசு கர்நாடக பிரதிநிதியை தானாக அமைத்தது கோவத்தில் குமாரசாமி \nகண்ணாடியை திருப்புனா எப்படிப்பா ஆட்டோ ஓடும்\nகர்நாடகாவில் ஒரே பிரசவத்தில் 21 குட்டிகளை ஈன்ற நாய்\nமது அருந்தி விட்ட�� உடலுறவில் ஈடுபட்டால் உச்சக்கட்டத்தைத் தள்ளிப்போடலாமா \nகர்ப்பமான நேரத்தில் உறவு கொண்டால் வயிற்றில் இருக்கும் கருவுக்கு பாதிப்பு உண்டாகுமோ\nஇந்தநிலையில் நீங்கள் கண்டிப்பாக அவருடன் உடலுறவு கொள்ளக் கூடாது\nதிடீர் பாலுறவு குறித்து குறைவாக கவலைப்படும் பெண்கள் – ஆய்வு\nஆணின் விந்தணு தரமாக உள்ளதா என்ன அறிகுறி தெரியுமா\nகோவில் குளத்தில் எதற்காக காசு போடுகிறோம் என தெரியுமா \nஓடும் ரயிலில் சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட டிக்கெட் பரிசோதகர் கைது \nரமலான் ஸ்பெஷல் நோன்பு கஞ்சி செய்வது எப்படி \nஅதிகரிக்கும் செயற்கை மாம்பழம் கண்டுபுடிப்பது எப்படி \nதரைக்கு மாப் போட்ட பிரதமர்: வைரல் வீடியோ\n90 வயது முதியவரை திருமணம் செய்த இளம்பெண் \nசொந்த வீடு வாய்க்க அருளாசி புரியும் சிறுவாபுரி முருகப்பெருமான்…\nமனித நாகரிகம் இப்புடித்த அழியும் என கண்டுபுடித்த விஞ்ஞானிகள்\nஐபிஎல் சியர் லீடர்களுக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கப்படுகிறது\nமனைவியுடன் உல்லாசமாக இருந்த நண்பன் – அடித்து கொலை செய்த கணவன்\nஅக்காவின் குளியல் வீடியோவை போதையில் தெரியாமல் வெளியிட்ட தங்கை\nஎன்னுடன் படுக்கவில்லை என சத்தியம் செய் – நானிக்கு சவால் விடுத்த ஸ்ரீரெட்டி\n15 வயது சிறுமியை போதைக்கு பழக்கி பாலியல் பலாத்காரம் – சென்னையில் அதிர்ச்சி\nஇரண்டாவது திருமணம் செய்ய முயன்ற விஜய் டிவி நவீனின் திருமணம் நிறுத்தம் \nஇயற்கை மருத்துவத்தில் இஞ்சியின் பங்கு மகத்தானது …\nஇத்தனை அற்புத மருத்துவ குணங்கள் கொண்டதா கொத்தமல்லி\nமருதாணியில் தலமுடி உதிர்வை தடுக்கும் மருத்துவ பயன்கள் \nசரும அழகை அதிகரிக்க… ரோஸ் வாட்டர்\nகாதில் உள்ள அழுக்கை ஏன் சுத்தம் செய்யக் கூடாது தெரியுமா\nஒரு கோடியை தொட்ட சாமி ஸ்கொயர் டிரெய்லர்\nடிக் டிக் டிக்’ – படம் ஒரு பார்வை \nதுனிஷியாவை துவம்சம் செய்த பெல்ஜியம்: 5-2 கோல் கணக்கில் வெற்றி\nதேர்ச்சி பெற்றால் விளையாடு; இல்லையா வெளியே போ: ரவிசாஸ்திரி\nஇயற்கை மருத்துவத்தில் இஞ்சியின் பங்கு மகத்தானது …\nஐபிஎல் டி20 போட்டி : ஐதராபாத் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி…புள்ளி பட்டியலில் முதல் இடம்\nComments Off on ஐபிஎல் டி20 போட்டி : ஐதராபாத் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி…புள்ளி பட்டியலில் முதல் இடம்\nஜெய்ப்பூர்: ஐபிஎல் டி20 லீக் போட்டியி��் ராஜஸ்தான் அணியை 11 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஐதராபாத் அணி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக இப்போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்தது. ஐதராபாத் அணியில் அதிகபட்சமாக வில்லியம்சன் 62, ஹேல்ஸ் 40 ரன்கள் எடுத்தனர்.\nஇதனையடுத்து ராஜஸ்தான் அணி 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. ஐதராபாத்தின் கட்டுகோப்பான பந்து வீச்சால் ராஜஸ்தான் அணி சிறிய இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர். ஒரு புறம் தனியாளாக ரஹானே போராடினார். ஆனால் இறுதியில் ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. ராஜஸ்தான் அணியில் அதிகபட்சமாக ரஹானே 65 ரன்கள் எடுத்தார். ஐதராபாத் அணியில் சிறப்பாக பந்துவீசிய ஜோஃப்ரா ஆர்ச்சர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் ஐதராபாத் புள்ளி பட்டியலில் முதல் இடம் பிடித்துள்ளது.\nதேர்ச்சி பெற்றால் விளையாடு; இல்லையா வெளியே போ: ரவிசாஸ்திரி\nஇரண்டே நாளில் முடிந்த இந்திய-ஆப்கன் டெஸ்ட் போட்டி\nசதம் அடித்து ஆட்டமிழந்த தவான்\nபெங்களூரு டெஸ்ட் : இந்தியா- ஆப்கானிஸ்தான் நாளை மோதல்\n5 விநாடிகள் மட்டுமே மீட்டிங்: சிஎஸ்கே குறித்து தோனி\nமகளிர் டி20 இறுதிப்போட்டி: வங்கதேசத்திடம் தோற்ற இந்திய அணி\nதேர்ச்சி பெற்றால் விளையாடு; இல்லையா வெளியே போ: ரவிசாஸ்திரி\nஇந்திய அணியில் விளையாடும் வீரர்களின் உடற்தகுதியை சரிபார்க்க இந்திய கிரிக்கெட்\nடிக் டிக் டிக்’ – படம் ஒரு பார்வை \nதுனிஷியாவை துவம்சம் செய்த பெல்ஜியம்: 5-2 கோல் கணக்கில் வெற்றி\nதேர்ச்சி பெற்றால் விளையாடு; இல்லையா வெளியே போ: ரவிசாஸ்திரி\nஇயற்கை மருத்துவத்தில் இஞ்சியின் பங்கு மகத்தானது …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senpakam.org/category/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-08-20T07:12:16Z", "digest": "sha1:2WFFVLSS4WJR44XPYKD3OAUUSRJKGXAS", "length": 11782, "nlines": 165, "source_domain": "senpakam.org", "title": "அறிவியல் Archives - Senpakam.org", "raw_content": "\nஇம்மாதம் 30ஆம் திகதி இடைக்கால அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ள காணாமல் போனோர் அலுவலகம்..\nஇலங்கையில் எலிக்காய்ச்சல் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிகை அதிகரிப்பு…\nமட்டக்களப்பு மாவ���்ட செயலகத்தின் சமூர்த்தி வங்கிகளில் மோசடி…\nதம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டினை எதிர்த்து திருகோணமலையில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்..\nயாழில் மருத்துவர் ஒருவரின் வீட்டுக்குள் புகுந்த அடையாளம் தெரியாத சிலர் தாக்குதல்..\nயுத்தத்தின் விளைவாக ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகமும் துன்பச் சுமைகளை சுமந்து கொண்டு செல்ல வேண்டி இருக்கின்றது – சி.வி.விக்னேஸ்வரன்..\nயாழ் காரைநகரில் நபர் ஒருவர் கொடூரமான முறையில் அடித்து கொலை..\nSenpakam.org - தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்\nஆறாயிரம் பேர் உட்கொள்ளக்கூடிய இராட்சத பீட்சா – இலங்கையில்…\nநுவரெலியாவில் பிரபல நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் அங்குபணிபுரியும் சமையற் கலை வல்லுனர்கள் ஆறாயிரம் பேர் உண்ணக்கூடிய…\nஅக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் தமிழ் வைத்தியர்களின் சாதனை..\nஅக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் தமிழ் வைத்தியர்கள் இருவர் பாரிய எலும்பு முறிவுக்காக செய்யப்படும்…\nசர்வதேச சிங்கங்கள் தினம் இன்று…\nஉலகம் முழுவதும் சர்வதேச சிங்கங்கள் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு ஆசியாவில் இருந்து லண்டன்…\nமீண்டும் விண்வெளிக்கு செல்லும் சுனிதா வில்லியம்ஸ்…\nபூமி உள்ளிட்ட பிற கிரகங்களை ஆய்வு செய்வதற்காக ரஷியா, அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் விண்வெளியில் சர்வதேச விண்வெளி…\nடிக்டாக் எனப் பெயர் மாற்றப்பட்ட மியூசிக்கல்.லி\nஇளைஞர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் மியூசிக்கல்.லி செயலி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அதன் பயனர்கள்…\nபறக்கும் போதே வழிமாறிய அமெரிக்க ஏவுகணை\nஅமெரிக்க விமானப்படை கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கும் திறன் படைத்த ஏவுகணைகளை அடிக்கடி சோதனை செய்து வருகிறது.…\nவாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் இல் விளம்பரங்கள்\nவாட்ஸ்அப் செயலியை பயன்படுத்த கட்டணம் வசூலிக்கப்படலாம் என்ற வாக்கில் பலமுறை தகவல்கள் வெளியாகி, பின் அவை வதந்தி என…\nபெரு நாட்டில் அரிய வகை வெண்ணிற சிங்கக் குட்டிகள் ..\nபெரு நாட்டின் ஹவுச்சிப்பா வனவிலங்குப் பூங்காவில் புதிதாக பிறந்த இரண்டு அரிய வகை வெண்ணிற சிங்கக் குட்டிகள்…\nஇந்த நூற்றாண்டில் நிகழ்ந்த மிக நீண்ட சந்திர கிரகணம்..\nஇந்த நூற்றாண்டில் நிகழும் மிக நீண்ட சந்திர கிரகணம் நேற்றிரவு தென்பட்டுள்ளது. இதன்படி, இந்த முழுமையான சந்திர…\nஇந்த நூற்றாண்டிலேயே அதிக நேரம் இருக்கப் போகிற சந்திர கிரகணம் இன்று.\nஇந்த நூற்றாண்டிலேயே அதிக நேரம் இருக்கப் போகிற சந்திர கிரகணம் இன்று ஜூலை 27 ஆடி வெள்ளிக்கிழமை என்ற புனித நாளில்…\nஇம்மாதம் 30ஆம் திகதி இடைக்கால அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ள காணாமல் போனோர் அலுவலகம்..\nஇம்மாதம் 30ஆம் திகதியன்று, இடைக்காலப் பரிந்துரைகள் தொகுதியொன்றையும் இடைக்கால அறிக்கையொன்றையும் காணாமல் போனோர்…\nஇலங்கையில் எலிக்காய்ச்சல் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிகை…\nமட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் சமூர்த்தி வங்கிகளில் மோசடி…\nதம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டினை எதிர்த்து திருகோணமலையில்…\nயாழில் மருத்துவர் ஒருவரின் வீட்டுக்குள் புகுந்த அடையாளம் தெரியாத…\nயுத்தத்தின் விளைவாக ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகமும் துன்பச் சுமைகளை…\nதேசியதலைவரின் சிந்தனையில் இருந்து சிலவரிகள்….\nகெட்ட கொழுப்பை குறைக்கவேண்டுமானால் இதை சாப்பிடுங்க..\nவிடுதலைப்புலிகள் காலத்தில் எந்த ஒருகடத்தலும் கடற்பகுதி ஊடாக…\nதாயகம் 100 வயதில் கால்பதிக்கும் தமிழ் மூதாட்டி….\nதேசியதலைவரின் சிந்தனையில் இருந்து சிலவரிகள்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/gadgets/40742-xiomi-mi-max-3-features-leaked-in-youtube.html", "date_download": "2018-08-20T07:35:18Z", "digest": "sha1:VMRQT34J2KJLAAVVJUK3CXXWO3WRPB2E", "length": 8416, "nlines": 110, "source_domain": "www.newstm.in", "title": "இணையத்தில் லீக் ஆன சையோமி மி மேக்ஸ் 3 | Xiomi Mi Max 3 Features leaked in youtube", "raw_content": "\nவெள்ளப்பாதிப்பு பகுதிகளை பார்வையிடுகிறார் பிரதமர் மோடி\nகேரளாவுக்கு ரூ.500 கோடி நிதியுதவி\nவெள்ளத்தில் சிக்கிய நடிகர் ஜெயராம் மற்றும் குடும்பத்தினர் மீட்பு\nவாஜ்பாயை கௌரப்படுத்திய அமுல் நிறுவனம்\nகர்நாடக அணைகளில் நீர் திறப்பு 2 லட்சத்தில் இருந்து 2.06 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு\nஇணையத்தில் லீக் ஆன சையோமி மி மேக்ஸ் 3\nஇந்த மாத கடைசியில் வெளியாக இருக்கும் சையோமி மி மேக்ஸ் 3 ஸ்மார்ட் போனின் சிறப்பு அம்சங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளன.\nயூ-ட்யூபில் வெளியான இந்த வீடியோவில், சையோமி மி மேக்ஸ் 3 ஃபோன் பிளாக் அண்ட் கோல்டு நிறத்தில் விற்பனைக்கு வர உள்ளது என தெரிவிக்கப் பட்டிருக்கிறது. மெட்டல் பேனல், டூயல் கேமராக்கள், ஃபிங்கர் ப்ரிண்ட் ஸ்கேனர், ஆகியவை குறித்த விவரங்களும் அந்த வீடிய���வில் இடம் பெற்றுள்ளது.\nமுக்கியமாக இதன் டிஸ்ப்ளே 6.9 இன்ச் எனவும் தெரிய வந்திருக்கிறது. 5500mAh பேட்டரி, 12 மெகா பிக்ஸல் கொண்ட கேமரா, 5 மெகாபிக்ஸல் கொண்ட சென்சர் என இதன் அமைப்புகளும் வெளியாகியிருக்கின்றன.\nஇந்த புதிய போன், தன்னுடைய தாய்நாடான சீனாவில் இந்த மாதம் வெளியாக இருந்தது. இந்நிலையில் இணையத்தில் வெளியான இதன் தகவல்கள், நிறுவனத்தாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சொன்னபடி இந்த மாதம் வெளியிடுவார்களா அல்லது, ஏதேனும் மாற்றம் நிகழுமா என்பதே இப்போது 'கேட்ஜெட்ஸ் ஃப்ரீக்'குகளின் தலையாய கேள்வி.\nBreakingNews: தஷ்வந்த்துக்கு தூக்கு உறுதி - உயர் நீதிமன்றம் அதிரடி\nராத்திரி ஜெயிச்சிடுவ... பொன்னம்பலத்தின் அசிங்கமான பேச்சு - பிக்பாஸ் ப்ரோமோ 2\nதினம் ஒரு மந்திரம் - பிரதோஷ கால ஸ்ரீ நந்திகேஸ்வரர் அஷ்டகம்\nவிரட்டியடித்த ரஜினி... ரூ.40 கோடி ’காலா’ கடனை அடைக்க தன்னையே அடகு வைத்த தனுஷ்..\nசையோமி மி மேக்ஸ் 3\nமான்செஸ்டர் யுனைட்டடுக்கு பாடம் கற்றுக்கொடுத்தது பிரைட்டன்\nஅகுவேரோ ஹேட்ட்ரிக்; மான்செஸ்டர் சிட்டி ருத்ர தாண்டவம்\nநழுவவிட்ட ஆர்சனல் ... செல்சி போராடி வெற்றி\n1. கோலமாவு கோகிலா - திரை விமர்சனம்\n2. கேரளாவுக்கு தோள் கொடுக்கும் சென்னை - நீங்களும் உதவலாம்\n3. குளித்து முடித்ததும் முதலில் தலையை துவட்டக்கூடாது.ஏன் தெரியுமா\n4. பக்ரீத் பண்டிகை விடுமுறை தேதியை மாற்றியது மத்திய அரசு\n5. ரிடயர்ட் அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு\n6. விஜய், அஜித்திற்கு மனிதாபிமானமே இல்லையா..\n7. தமிழகம் புதுவையில் ஒரு சில இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு\nகேரளாவுக்கு தோள் கொடுக்கும் சென்னை - நீங்களும் உதவலாம்\nகேரளா விரைவில் மீளும்- பினராயி விஜயன்\nகேரளாவுக்கு உதவிய சிறுமிக்கு சைக்கிள் நிறுவனத்தின் சர்பரைஸ்\nகோலமாவு கோகிலா - திரை விமர்சனம்\nதாய்லாந்து சிறுவர்களை மீட்க நீர்மூழ்கி கப்பல் தயாரித்த கார் நிறுவனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/37087-bank-unions-announce-2-day-nationwide-strike-from-may.html", "date_download": "2018-08-20T07:35:21Z", "digest": "sha1:T5U3HETP4TTIYEVDA7YDRKOFIUZEU4GV", "length": 8420, "nlines": 110, "source_domain": "www.newstm.in", "title": "நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் மே 30, 31 வேலைநிறுத்தம்! | Bank Unions Announce 2-Day Nationwide Strike From May", "raw_content": "\nவெள்ளப்பாதிப்பு பகுதிகளை பார்வையிடுகிறார் பிரதமர் மோடி\nகேரளாவுக்கு ரூ.500 கோடி நி��ியுதவி\nவெள்ளத்தில் சிக்கிய நடிகர் ஜெயராம் மற்றும் குடும்பத்தினர் மீட்பு\nவாஜ்பாயை கௌரப்படுத்திய அமுல் நிறுவனம்\nகர்நாடக அணைகளில் நீர் திறப்பு 2 லட்சத்தில் இருந்து 2.06 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு\nநாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் மே 30, 31 வேலைநிறுத்தம்\nநாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் வங்கி ஊழியர்கள், ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக 48 மணி நேர வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.\nவேலைநிறுத்தம் குறித்து அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம் கூறியதாவது:-\nவங்கி ஊழியர்களுக்கான ஊதிய விகித ஒப்பந்தம் நவம்பர் மாதத்தில் போட்டிருக்க வேண்டும். ஆனால் போடாததால், இது தொடர்பாக நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம். இந்நிலையில் கடந்த 5-ந்தேதி மும்பையில் இருதரப்பு(UFBU, IBA) பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது வெறும் 2% தான் ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.\nகடந்த நிதியாண்டில் மட்டும் வங்கிகளின் மொத்த லாபம் ரூ.1 லட்சத்து 58 ஆயிரம் கோடி ஆகும். பெரும் தொழிலதிபர்களை காப்பற்றுவதற்காக வங்கி ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் மீது சுமையை திணிப்பது ஏற்புடையது அல்ல. இதனை தொடர்ந்து நாடு முழுவதும், வருகிற மே 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். எங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்தி30ம் தேதி (புதன் கிழமை) காலை 6 மணிக்கு தொடங்கும் போராட்டம் தொடர்ந்து ஜூன் 1 (வெள்ளி கிழமை) காலை 6 மணி வரை நடைபெறவுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.\nகேரளாவுக்கு ரூ. 500 கோடி போதாது: ராகுல் காந்தி\nதேசிய கொடியை கோவிலில் வைத்து பூஜை செய்யும் கோவில் எது தெரியுமா\nஇந்திய தேசிய கொடியும் அறியா உண்மைகளும்\nஸ்டெர்லைட் வழக்கு: தமிழக அரசின் கோரிக்கையை ஏற்ற உச்ச நீதிமன்றம்\n1. கோலமாவு கோகிலா - திரை விமர்சனம்\n2. கேரளாவுக்கு தோள் கொடுக்கும் சென்னை - நீங்களும் உதவலாம்\n3. குளித்து முடித்ததும் முதலில் தலையை துவட்டக்கூடாது.ஏன் தெரியுமா\n4. பக்ரீத் பண்டிகை விடுமுறை தேதியை மாற்றியது மத்திய அரசு\n5. ரிடயர்ட் அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு\n6. விஜய், அஜித்திற்கு மனிதாபிமானமே இல்லையா..\n7. தமிழகம் புதுவையில் ஒரு சில இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு\nகேரளாவுக்கு தோள் கொ��ுக்கும் சென்னை - நீங்களும் உதவலாம்\nகேரளா விரைவில் மீளும்- பினராயி விஜயன்\nகேரளாவுக்கு உதவிய சிறுமிக்கு சைக்கிள் நிறுவனத்தின் சர்பரைஸ்\nகோலமாவு கோகிலா - திரை விமர்சனம்\nபட்லர் அபாரம்; சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்\nகர்நாடக தேர்தல்: மை விரலுக்கு மசால் தோசை, காபி இலவசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=4&t=2749&sid=36133b0bd87518e8ce1019c4b7e4ce2c", "date_download": "2018-08-20T07:24:31Z", "digest": "sha1:N3B2E6ZDGT4BWUR2O2QCYAFXIKQ2ZSY7", "length": 30016, "nlines": 367, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ தலையங்கம் (Editorial) ‹ உறுப்பினர் அறிமுகம் (Member introduction)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபுதிய உறுப்பினர்கள் தங்களைப் பற்றி அறியத்தரும் அறிமுகப்பகுதி இது.\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nநான் புதிதாய் உங்களுடன் இணைந்ததில் மிக்க மகிழ்ச்சி ..\nநான் ஓய்வு பெற்ற அரசு அலுவலர்.\nகண்டது, கேட்டது, படித்தது அனைத்தும் பகிர ஆசை\nRe: வணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nby கரூர் கவியன்பன் » ஏப்ரல் 1st, 2017, 10:27 pm\nதங்கள் வரவு நல்வரவாகட்டும்..மிக்க மகிழ்ச்சி..\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nRe: வணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nby கரூர் கவியன்பன் » ஏப்ரல் 1st, 2017, 10:28 pm\nதாங்கள் எத்துறையை சார்ந்தவர் என நாங்கள் அறிந்துகொள்ளலாமா....\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது ���ொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> ���ிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.news/2018031052480.html", "date_download": "2018-08-20T06:55:49Z", "digest": "sha1:Z7LKMMF2OTPO2WHGQT5SEHVJDU2U2C54", "length": 6886, "nlines": 54, "source_domain": "tamilcinema.news", "title": "அஜித் பிறந்தநாளில் தல ரசிகன் கொடுக்கும் மாஸ் ட்ரீட் - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > விசேட செய்தி > அஜித் பிறந்தநாளில் தல ரசிகன் கொடுக்கும் மாஸ் ட்ரீட்\nஅஜித் பிறந்தநாளில் தல ரசிகன் கொடுக்கும் மாஸ் ட்ரீட்\nமார்ச் 10th, 2018 | விசேட செய்தி\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவருடைய நடிப்பு, ஸ்டைலுக்கென்று தனி ரசிகர்பட்டாளமே இருக்கிறது. தமிழ் சினிமாவில் உள்ள பல நடிகர், நடிகைகளுக்கு முன்மாதிரியாகவும், உத்வேகம் அளிப்பராகவும் இருக்கிறார்.\nஅஜித் நடிக்கும் புதிய படம் ரிலீசானால் போதும் தமிழ்நாடே திருவிழா போல காட்சி அளிக்கும். அப்படி இருக்கும்போது அஜித்தின் பிறந்தநாள் என்றால் சும்மாவா. உழைப்பாளர்கள் தினமான மே 1-ஆம் தேதி அஜித் அவரது பிறந்தநாளை கொண்டாடுகிறார். ஆனால் அவரது ரசிகர்கள் அஜித்தின் பிறந்தநாளுக்கு 2 மாதத்திற்கு முன்பே அஜித் பிறந்தநாளை டிரெண்டாக்கினர்.\nஅவரது பிறந்தநாளுக்கு இன்னும் 50 நாட்களே இருக்கும் நிலையில், அஜித்தின் தீவிர ரசிகரும், நடிகரும், தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ் அஜித் பிறந்தநாளில் மாஸான ட்ரீட் ஒன்று கொடுக்க இருக்கிறார்.\nஆர்.கே.சுரேஷ் தற்போது பில்லா பாண்டி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அஜித்தின் தீவிர ரசிகனாக ஆர்.கே.சுரேஷ் நடிக்கிறார். விரைவில் இந்த படம் வெளியாக இருக்கிறது. இந்நிலையில், அஜித் பிறந்தநாளை முன்னிட்டு வருகிற மே 1-ஆம் தேதி அஜித் புகழ் பாடும் ஒரு சிங்கிள் டிராக் ஒன்று பில்லா பாண்டி படத்தில் இருந்து வெளியாக இருப்பதாக ஆர்.கே.சுரேஷ் அறிவித்திருக்கிறார்.\nஆர்.கே.சுரேஷின் இந்த திடீர் அறிவிப்பால் அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்த அறிவிப்பையும் சமூக வலைதளங்களில் டிரெண்டாக்கி வருகின்றனர்.\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nபிரிட்டன் தேசிய விருதை தட்டிச் சென்ற மெர்சல்\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nதொழிலதிபருடன் நடிகை பூஜா திருவிளையாடல்: மீண்டுமொரு சர்ச்சை வீடியோ\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/tamil/hotvideo/1296", "date_download": "2018-08-20T06:58:17Z", "digest": "sha1:3PFUENPWSREA2MBNG7BSK5LK2HCIG3XA", "length": 10177, "nlines": 234, "source_domain": "www.hirunews.lk", "title": "Hot Video - ஐக்கிய தேசிய கட்சியின் இறுதி முடிவு - Hiru News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nHot Video - ஐக்கிய தேசிய கட்சியின் இறுதி முடிவு\nஆனமடுவ உணவகமொன்றிற்கு நள்ளிரவில் தாக்குதல்\n2 மணித்தியாலத்திற்கும் அதிக நேரம் வாக்குமூலம்...\nதனியார் பேருந்து பணிப்புறக்கணிப்பு தோல்வி\nசுயாதீனமாக செயற்பட்டாலும் எதிர்க்கட்சித்தலைவர் பதவி கிடைக்காது - மகிந்த\nடிலன்த மாலகமுவ தொடர்பில் வெளியான செய்தி...\nவெலிக்கடை பெண் கைதிகளுக்கிடையில் மோதல்\nஇரவு நேர அஞ்சல் தொடரூந்து சேவைகள் வழமைபோல்\nக்ளைபோசெட் தொடர்பில் ரத்ன தேரர் வெளியிட்ட கருத்து\nஎதிர்க்கட்சி தலைவர் பதவியை மாற்ற முடியாது – சபாநாயகர்\nசிங்கப்பூர் உடன்படிக்கைக்கான வரிச்சலுகை தொடர்பில் இன்றும் கேள்வி\nதொடரூந்து பணிப்புறக்கணிப்பு தொடர்பில் தொழிற்சங்கங்கள் இன்று முற்பகல் எடுத்த தீர்மானம்\nகோட்டை தொடரூந்து நிலையத்தில் STF பாதுகாப்பு\nஞானசார தேரர் சார்பில் மேன்முறையீடு\nஎதிர்க்கட்சி தலைவர் பதவி தொடர்பில் சபாநாயகர்\nஎதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பான இறுதி தீர்மானம் இன்று...\nவாத்துவை சம்பவம் / மற்றுமொருவர் பலி\nவேதன அதிகரிப்புக்கு இடம் வழங்கப்படமாட்டாது\nதொடரும் பணிப்புறக்கணிப்பு – நோயாளர்கள் பெரும் அசௌகரியத்தில்\nமக்கள் சக்தி கூட்டத்தில் மஹிந்த..\nவாகன விலைகளில் அதிரடி மாற்றம்\nஆனமடுவ உணவகமொன்றிற்கு நள்ளிரவில் தாக்குதல்\nஇணைய பாவனையில் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ள நாடு\nஇணைய பாவனையில் கடும் கட்டுப்பாடுகளை...\nஇம்ரான் கானுடன் சிறந்த உறவை பேண விரும்புவதாக அமெரிக்கா தெரிவிப்பு\nபாகிஸ்தானின் புதிய பிரதமராக இம்ரான்...\nமனைவிக்காக கணவர் செய்த காரியம்\nபுனித ஹஜ் யாத்திரை இன்று ஆரம்பம்\nஉலக வாழ் முஸ்லிம்கள் இன்றைய தினம்...\nசுங்க வரியால் விவசாயத்திற்கு கூடுதல் வருமானம்\nவெளிநாட்டு சுற்றுலா பயணிகளை இலக்கு வைத்து புதிய விருந்தக அறைகளை அமைக்க தீர்மானம்\nஉலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி\nதெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் C.C.T.V\nமேல் கொத்மலை நீர் தேக்கம் மேல் கொத்மலை நீர் தேக்கம் போக்குவரத்து... Read More\nமனைவி , மகளுடன் மண்சரிவில் சிக்கிய பிரபல நடிகர்\nக��ற்பரப்பில் மிதந்த நிலையில் வந்த பொருள்...\nகேரள வௌ்ளத்திற்கு விக்ரம் எவ்வளவு வழங்கினார் தெரியுமா\nவலுவான நிலையில் இந்திய அணி\nமுதல் இன்னிங்சில் விக்கட்டுக்களை பறிகொடுத்து வரும் இங்கிலாந்து\nமாகாண இருபதுக்கு இருபது போட்டித்தொடரின் பயிற்சியாளர்கள் நியமனம்\nவிராட் கோலியின் அதிரடி துடுப்பாட்டம்...\nகேரள வௌ்ளத்திற்கு விக்ரம் எவ்வளவு வழங்கினார் தெரியுமா\nமனைவி , மகளுடன் மண்சரிவில் சிக்கிய பிரபல நடிகர்\nமுதலமைச்சரின் மனைவியாகும் பிரபல தமிழ் நடிகை..\nநடிகர் விஜய்க்கு 'சர்கார்' படப்பிடிப்பில் பயங்கர அடி\nபிரபல நடிகர், நடிகைக்கு திருமணம்.. 30 பேருக்கு மாத்திரமே அழைப்பு\nபிக்பாஸ் வீட்டில் களேபரம் : அடிதடியில் இறங்கிய டேனி, மஹத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/science-technology/36454-get-ready-for-star-wars-mobile-phone.html?utm_source=site&utm_medium=home_page&utm_campaign=home_page", "date_download": "2018-08-20T07:32:02Z", "digest": "sha1:F6ZK6PBLPB5VGEEO43Z4JSKZRUDMKNNO", "length": 13506, "nlines": 108, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தயாராகுங்கள் ஸ்டார் வார்ஸ் மொபைல் ஃபோன் வந்தாச்சு…! | Get ready for Star Wars mobile phone", "raw_content": "\nஇரண்டாக உடைந்தது கொள்ளிடம் பாலம்\nகேரள வெள்ளச்சேதத்தை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்- ராகுல்\n18-வது ஆசிய விளையாட்டு போட்டி இன்று தொடங்குகிறது\nபாகிஸ்தான் பிரதமராக தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சித் தலைவர் இம்ரான்கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nகேரளாவில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 324ஆக உயர்வு\nடெல்லி ஸ்மிருதி ஸ்தலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது\nவெள்ளப் பெருக்கு பாதிப்பு: தமிழகத்தில் ஆங்காங்கே போக்குவரத்து துண்டிப்பு\nதயாராகுங்கள் ஸ்டார் வார்ஸ் மொபைல் ஃபோன் வந்தாச்சு…\nஸ்மார்ட்ஃபோன் தாயாரிப்புகளில் தற்போது பலருக்கு பிடித்த பிராண்டாக இருப்பது ஒன் ப்ளஸ். இந்த மொபைலில் சமீபத்திய வரவு ஒன் ப்ள்ஸ் 5டி. 38 ஆயிரம் ரூபாய்க்கு தற்போது சந்தையில் விற்பனைக்கு வந்துள்ள இந்த ஸ்மார்ட் ஃபோனுக்கு மொபைல் பிரியர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு இருக்கிறது.\nஇந்த நிலையில் பெங்களூருவில் நடைபெற்ற காமிக் ஆன் 2017 விழாவில், ஒன் ப்ளஸ் 5டியின் தற்காலிக எடிசன் ஒன்றினை புகைப்படம் மற்றும் டீசரோடு அந்த நிறுவனம் அறிமுகப்படுத்தியிருக்க��றது. அதற்கு ஒன் ப்ளஸ் 5டி ஸ்டார் வார்ஸ் எடிசன் என பெயர் வைக்கப்பட்டிருக்கிறது.\nஸ்டார் வார்ஸ் பட ரசிகளுக்கு விருந்தாகவும், இளைஞர்களை கவரும் விதத்திலும் இந்த முயற்சியில் ஒன் ப்ள்ஸ் நிறுவனம் இறங்கியுள்ளது. கறுப்பு, வெள்ளை ஆகிய இரண்டு நிறங்களில் இந்த ஸ்மார்ட் ஃபோனை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். மொபைல் ஃபோனின் பின்புறம் ஸ்டார் வார்ஸ் என எழுதப்பட்டும், மொபைலை ஆன் செய்யும் பொழுது ஸ்டார்வார்ஸ் கதாப்பாத்திரத்தின் மாஸ்க் லோகோ வரும்படியாக உருவாக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் மொபைலின் உள்ளே நிறைய ஸ்டார் வார்ஸ் தீம் வசதிகளும் கொடுக்கப்பட்டுள்ளன.\nஒன் ப்ளஸ் 5டிக்கும், 5டி ஸ்டார் வார்ஸ்க்கும் உள்ள வேறுபாடு\nவசதிகளை பொருத்தவரை இரண்டும் ஒரே வசதிகளுடனே வெளிவந்துள்ளது. நிறங்களில் மட்டுமே மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கிறது. 5டி ஸ்டார் வார்ஸ் வசதிகளில் மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை. வருகிற டிசம்பர் 16 ஆம் தேதி ஸ்டார் வார்ஸ் படத்தின் அடுத்த பாகமான ஸ்டார் வார்ஸ் தி லாஸ்ட் ஜெடி திரைக்கு வர இருக்கிறது. அதனை ப்ரோமோட் செய்யும் விதமாக அறிமுகமாகியுள்ள இந்த புதிய பதிப்பு படம் வெளியாவதற்கு முன்னதாகவே சந்தைக்கு வர இருப்பதாக என தகவல் வெளியாகியிருக்கிறது. இது ஸ்டார் வார்ஸ் மற்றும் ஸ்மார்ட் ஃபோன் பிரியர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.\nஒன் ப்ளஸ் 5டி வசதிகள்:\nஒன்பிளஸ் 5டி ஸ்மார்ட் ஃபோன் இந்தியாவில் 6 ஜிபி ரேம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி மற்றும் 8 ஜிபி ரேம், 128 ஜிபி இன்டெர்னல் மெமரி என இரண்டு மாடல்களில் வெளியிடப்பட்டுள்ளது. இவை முறையே ரூ.32,999 மற்றும் ரூ.37,999 விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.\n6.01 இன்ச் மற்றும் 2106x1080 பிக்சல்\n4 ஜி, ப்ளூடூத், வைஃபை வசதிகள்\nகார்னிங் கொரில்லா கிளாஸ் 5 திரையோடு வடிவமைப்பு\n6 ஜிபி / 8 ஜிபி ரேம் (இரண்டு வசதிகளில்)\n64 ஜிபி / 128 ஜிபிஇன்டெர்னல் மெமரி (இரண்டு வசதிகளில்)\nஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட் இயங்குதளம் மற்றும் ஆண்ட்ராய்டு ஓரியோ அப்டேட் செய்துக்கொள்ளும் வசதி\n16 எம்பி முதன்மை பிரைமரி கேமரா, 20 எம்பி இரண்டாவதி பிரைமரி கேமரா (புகைப்படம் எடுக்க சிறப்பான வசதிகளில் உருவாக்கம்)\n16 எம்பி செல்ஃபி கேமரா\nடூயல் சிம் பயன்படுத்திக்கொள்ளும் வசதி\n2.45 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் பிராசஸர்\nடேஷ் சார்ஜ் செய்யும் வசதி (இந்த வகை சார்ஜர் மூலமாக வேகமாக மொபைலுக்கு சார்ஜ் செய்ய முடியும்)\nபுதுச்சேரி கடலில் ராட்சத அலையில் சிக்கி இளைஞர் உயிரிழப்பு\nஅரியலூர் வாய்க்காலில் இறந்த நிலையில் பெண் சிசு மீட்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஆகஸ்ட் 9 வெளியாகிறது சாம்சங் கேலக்ஸி நோட் 9 : விலை என்ன\nபேஸ்புக்கில் , வாட்ஸப்பில் மூழ்கிய அதிகாரிகள் - வீணான வேளாண் கருத்தரங்கு\nவெளிநாட்டு எண்ணில் இருந்து அழைப்பா \nஉலகின் மிகப்பெரிய செல்போன் தொழிற்சாலை நொய்டாவில் திறப்பு\nதொழில் நுட்பத்தில் தமிழின் பங்கு அதிகரிக்க ஒரு இணைய மாநாடு\nவீடு தேடி வரும் அழகு நிலையம் : கோவையில் ஒரு அழகு முயற்சி\nசைக்கிளில் சென்ற நடிகை சஞ்சனாவின் செல்போன் வழிப்பறி\nவாடிக்கையாளர்களுக்கு தவறான தகவல் : ஆப்பிள் நிறுவனத்துக்கு ரூ.45 கோடி அபராதம்\nபட்ஜெட் விலையில் வரும் “ஓப்போ ரியல்மி”\nகேரளாவுக்கு நிதியளித்த நரிக் குறவர்கள் \nஆசிய விளையாட்டுப் போட்டி - இந்தியாவுக்கு முதல் தங்கமும் வெள்ளியும் \n\"இரவு 9 மணிக்கு மேல் ஏடிஎம்-ல் பணம் நிரப்பக்கூடாது\"- மத்திய உள்துறை\nவாஜ்பாயை அவமதிக்கும் நோக்கம் இல்லை \n'நீர் மேலாண்மையில் தமிழக அரசு தோல்வி'- ஸ்டாலின்\n“இந்த இளைஞன் பிரதமராவான்” நேருவின் கணிப்பை நிஜமாக்கிய வாஜ்பாய்\nரவி சாஸ்திரிக்கு இங்கிலாந்தில் டெலிவரியா என்ன குழந்தை பிறக்கும் \nதிமுகவுக்கு என்ன செய்தார் அழகிரி \nமெரினா தீர்ப்பு மாறாக வந்திருந்தால் செயற்குழுவில் ஸ்டாலின் கண்ணீர் மல்க உருக்கம்\nதோற்கலாம், ஆனால் இவ்வளவு மோசமாகவா \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபுதுச்சேரி கடலில் ராட்சத அலையில் சிக்கி இளைஞர் உயிரிழப்பு\nஅரியலூர் வாய்க்காலில் இறந்த நிலையில் பெண் சிசு மீட்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.news/201005211995.html", "date_download": "2018-08-20T06:56:36Z", "digest": "sha1:WHIAV74UNKW6IXK6SNPPXUJ6HEVOATS3", "length": 7599, "nlines": 55, "source_domain": "tamilcinema.news", "title": "வடிவேலுவும் விரைவில் கம்பி எண்ணுவார் - சிங்கமுத்து - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > வடிவேலுவும் விரைவில் கம்பி எண்ணுவார் – சிங்கமுத்து\nவடிவேலுவும் விரைவில் கம்பி எண்ணுவார் – சிங்கமுத்து\nமே 21st, 2010 | தமிழ் சினிமா | Tags: வடிவேலு\nசெய்யாத குற்றத்துக்காக என்னை சிறையில் தள்ளிய வடிவேலுவும் ஒரு நாள் கம்பி எண்ணுவார் என்றார் சிங்கமுத்து.\nவடிவேலுவின் மேனேஜருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக சிங்கமுத்துவை போலீசார் கடந்த வாரம் கைது செய்து சிறையில் அடைத்தனர். நான்கு நாள் சிறையில் இருந்த அவர் பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார். இப்போது வடிவேலு குறித்து அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார் சிங்கமுத்து.\nஅவர் கூறுகையில், “வடிவேலுவின் மேனேஜர் மானேஜர் கருப்பா, சிவப்பா என்று கூட எனக்கு தெரியாது. ஆனால் எந்த தப்பும் செய்யாத என்னை சதி செய்து ஜெயிலுக்கு அனுப்பி விட்டார். வடிவேலு பற்றி நான் சொல்லாத விஷயங்கள் நிறைய இருக்கிறது. அந்த ரகசியங்களை விரைவில் வெளியிடுவேன். அப்போது வடிவேலுவும் என்னைப்போல் கம்பி எண்ணுவார்.\nசினிமாவில் இருந்து என்னை ஒழித்துக்கட்ட பல வழிகளில் முயற்சிக்கிறார். பிறரை அழிக்க பொய்யாக எதை வேண்டுமானாலும் செய்யக்கூடியவர் அவர். என் வீட்டு முன்னால் கூட வடிவேலு ஆட்கள் தினமும் தகராறு செய்கிறார்கள். அதை போலீசில் நான் சொல்லவில்லை. நடிகர் சங்கத்தில்தான் அவர் மேல் புகார் கொடுத்தேன். ஆனால் சங்கம் எதுவும் செய்யவில்லை.\nவடிவேலு வறுமையால் வாடியபோது அவருக்குக் கை கொடுத்து உதவினேன். அவருக்கு காமெடி எழுதி கொடுத்தவர்கள் பலர் இப்போது அவருடன் இல்லை. அவருடைய இரண்டு மானேஜர்கள் இப்போது உயிருடன் இல்லை. வளர்ந்து விட்டதால் ஆணவமாக திரிகிறார். என்னை கைது செய்ய வைத்ததன் மூலம் வடிவேலுவைப் பற்றி மக்கள் புரிந்து கொண்டுள்ளனர்.\nஜெயிலுக்குள் நிறைய விஷயங்களை தெரிந்து கொண்டேன். கொலைகாரர்களையும் சந்தித்தேன். கைதிகள் மத்தியில் தேவாரம், திருவாசகம், சொற்பொழிவு நடத்தினேன். கைதிகள் என்னிடம் பாசமாக பழகினார்கள் என்றார் சிங்கமுத்து.\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகி��்ந்துக் கொண்ட மைம் கோபி\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nபிரிட்டன் தேசிய விருதை தட்டிச் சென்ற மெர்சல்\n200 ஆண்களுடன் ஆபாச படம்: அமெரிக்காவை கலக்கும் இந்திய “செக்ஸ்” நடிகை\nதொழிலதிபருடன் நடிகை பூஜா திருவிளையாடல்: மீண்டுமொரு சர்ச்சை வீடியோ\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ytamizh.com/nanool/chapter-6/", "date_download": "2018-08-20T06:50:14Z", "digest": "sha1:Y3WZDQVJULVICKQHH6MV2WWIAYQWEH63", "length": 5490, "nlines": 96, "source_domain": "www.ytamizh.com", "title": "ஆசிரியனது வரலாறு | பொதுப் பாயிரம் | நன்னூல் இலக்கணம் nannool illakkanam பவணந்தி முனிவர் ::http://www.ytamizh.com/", "raw_content": "\nநன்னூல் » பொதுப் பாயிரம் » ஆசிரியனது வரலாறு\n31. குலன் அருள் தெய்வம் கொள்கை மேன்மை\nகலை பயில் தெளிவு கட்டுரை வன்மை\nநிலம் மலை நிறைகோல் மலர் நிகர் மாட்சி உம்\nஉலகு இயல் அறிவு ஓடு உயர் குணம் இனைய உம்\nஅமைபவன் நூல் உரை ஆசிரியன் ஏ\n32. தெரிவு அரும் பெருமை உம் திண்மை உம் பொறை உம்\nபருவ முயற்சி அளவு இல் பயத்தல் உம்\nமருவிய நல் நில மாண்பு ஆகும் ஏ\n33. அளக்கல் ஆகா அளவு உம் பொருள் உம்\nதுளக்கல் ஆகா நிலை உம் தோற்றம் உம்\nவறப்பின் உம் வளம் தரும் வண்மை உம் மலை கு ஏ\n34. ஐயம் தீர பொருள் ஐ உணர்த்தல் உம்\nமெய் நடு நிலை உம் மிகும் நிறைகோல் கு ஏ\n35. மங்கலம் ஆகி இன்றி அமையாது\nயாவர் உம் மகிழ்ந்து மேற்கொள மெல்கி\nபொழுதின் முகம் மலர்வு உடையது பூ ஏ\n36. மொழி குணம் இன்மை உம் இழி குண இயல்பு உம்\nஅழுக்காறு அவா வஞ்சம் அச்சம் ஆடல் உம்\nகழல் குடம் மடல் பனை பருத்தி குண்டிகை\nமுட தெங்கு ஒப்பு என முரண் கொள் சிந்தை உம்\nஉடையோர் இலர் ஆசிரியர் ஆகுதல் ஏ\n37. பெய்த முறை அன்றி பிறழ உடன் தரும்\nசெய்தி கழல் பெய் குடத்தின் சீர் ஏ\n38. தான் ஏ தர கொளின் அன்றி தன் பால்\nமேவி கொள கொடா இடத்தது மடல் பனை\n39. அரிதின் பெய கொண்டு அ பொருள் தான் பிறர் கு\nஎளிது ஈவு இல்லது பருத்தி குண்டிகை\n40. பல் வகை உதவி வழிபடு பண்பின்\nஅல்லோர் கு அளிக்குமது முட தெங்கு ஏ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2018-08-20T06:36:55Z", "digest": "sha1:7NRZCFZBLUCUZBJQI5MLGQ2XVVMJXLZ6", "length": 29685, "nlines": 233, "source_domain": "ilakkiyainfo.com", "title": "சண்டையில் வெற்றி, ஆனால் போரில் தோல்வி!! | ilakkiyainfo", "raw_content": "\nசண்டையில் வெற்றி, ஆனால் ���ோரில் தோல்வி\nமுன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவினால் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில், கடந்த புதன்கிழமை ஐதேக தலைமையிலான ஐக்கிய முன்னணி கூட்டணியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா பெற்ற உறுதியான வெற்றி நான்கு செய்திகளைச் சொல்கிறது.\nமொத்தமாக அளிக்கப்பட்ட வாக்குகளில் விக்கிரமசிங்கா கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பெரும்பான்மையான 122 வாக்குகளை அந்த பிரேரணைக்கு எதிராகப் பெற்றிருந்தார்.\nஅதேவேளை பாராளுமன்றத்தில் உள்ள மொத்த ஆசங்களான 225ல் பிரேரணைக்குச் சாதகமாக அளிக்கப்பட்ட வாக்குகள் வெறும் 76 மட்டுமே, 26 பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிப்பின்போது பிரசன்னமாகியிருக்கவில்லை.\nமுதலாவது செய்தி, வலுவான ஐதேக/ ஐதேமு பாராளுமன்றக்குழுவில் ஐதேக வின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ரத்ன தேரோவைத் தவிர, அவர் வாக்கெடுப்பின்போது பிரசன்மாகியிருக்கவில்லை, 106 பேர்கள் பெரும்பாலும் ஐதேக பாராளுமன்ற உறுப்பினர்கள் விக்கிரமசிங்காவுக்கு பின்துணை நல்கினார்கள்.\nரத்ன தேரர் ஐதேக அங்கத்தவர் அடையாள அட்டையை பெற்றிருக்கவில்லை, முன்னர் 2015 ஜனவரி 8ல் ராஜபக்ஸவை விட்டு விலகும் முன்னர், ஸ்ரீலசுக தலைமையிலான ராஜபக்ஸவின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தில் அங்கம் வகித்தார்.\nஅதைத்தொடர்ந்து 17 ஆகஸ்ட் பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் ஐதேகவின் தேசியப் பட்டியல் மூலமாக பாராளுமன்றத்துக்குள் நுழைந்தார்.\nரத்ன தேரரைத் தவிர ஸ்ரீலசுக/ ஐ.ம.சு.கூ கூட்டணிக்குச் சொந்தமான பாராளுமன்ற உறுப்பினர்களில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் தலைவர் ஆறுமுகம் தொண்டமானும் சபைக்கு வரவில்லை.\nஇரண்டாவது செய்தி ஸ்ரீலசுக/ ஐமசுகூ பாராளுமன்ற உறுப்பினர்களில் அதிகமானவர்கள் ராஜபக்ஸவின் கிளர்ச்சி கூட்டு எதிர்க்கட்சியில் (கூ.எ) இணைவதால் ஸ்ரீலசுக/ ஐமசுகூ கூட்டணியில் உள்ள பிளவு விரிவடைகிறது.\nகூட்டு எதிர்க்கட்சியும் முற்றாக ஸ்ரீலசுக/ ஐமசுகூ பாராளுமன்ற உறுப்பினர்களையே கொண்டுள்ளது.\nமூன்றாவது செய்தி, ரிஎன்ஏ மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமையிலான சிறுபான்மையினரின் உறுதியான ஆதரவு விக்கிரமசிங்காவுக்கே உள்ளது.\nமற்றும் கடைசியாக 2006ல் ராஜபக்ஸ ஐ.தே. கவை பிளவு���டுத்தியதின் காரணமாக 17 ஐதேக பாராளுமன்ற உறுப்பினர்கள் ராஜபக்ஸவின் ஸ்ரீலசுக/ ஐமசுகூ வுக்கு கட்சிமாறியதைப்போல, இந்தமுறை ஐதேகவை பிளவுபடுத்த ராஜபக்ஸவுக்கு இயலவில்லை.\nவிக்கிரமசிங்கவுக்கு எதிராக ராஜபக்ஸ கொண்டுவந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை அவருக்கே திருப்பியடித்துள்ளது.\nஅதேவேளை ராஜபக்ஸவின் முகத்தின்மீதும் தற்போதைய ஸ்ரீலசுகஃஐமசுகூ தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முகத்தின்மீதும் கரி பூசப்பட்டுள்ளது சில எண்ணிக்கையிலான பாராளுமன்ற உறுப்பினர்கள் ராஜபக்ஸவுடன் சேர்ந்து வாக்களித்ததால் ஜனாதிபதியின் கரம் பலவீனமடைந்துள்ளது.\nஆயினும்கூட, புதன்கிழமை நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு, இரண்டு மாதங்களின் முன்பு நடைபெற்ற உள்ளுராட்சி சபை தேர்தல்களின் பின்னணியில் இடம்பெற்ற ஒன்றாகும்.\nஅதில் 2015 பாராளுமன்றத் தேர்தல்களில் 45.66 விகித வாக்குகளைப் பெற்ற ஐதேக/ ஐதேமு அரசாங்கத்தின் வாக்குத்தளத்தில் இரண்டரை வருடங்களின் பின்னர் 16.25 விகிதமான புள்ளிகள் (35.59 விகிதம்)முக்கிய சரிவு ஏற்பட்டு 29.41 விகிதமாக மாறியுள்ளது மற்றும் ஸ்ரீலசுக/ ஐமசுகூ இன்னும் அதிகம் செங்குத்தாகச் 30.31 விகிதமான புள்ளிகள் (71.52 விகிதம்) சரிவடைந்து 12.07 விகிதமாக கீழிறங்கியுள்ளது.\n2015 பாராளுமன்றத் தேர்தல்கள் பிரச்சாரத்தின்போது ஸ்ரீலசுக/ஐமசுகூ க்கு ராஜபக்ஸ தலைமையேற்றபடியால் அது தோல்வியடைந்தது.\nஅதே ராஜபக்ஸதான் உள்ளுராட்சி சபை தேர்தல்களில் வெற்றியீட்டியுள்ளார். அவரது புதிய கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (எஸ்எல்பிபி) 40.54 விகிதம் மக்கள் வாக்குகளைப் பெற்றுள்ளது.\nஅதேபோல வெறும் இரண்டு மாதங்களுக்கு முன்பு கிடைத்த வெற்றியின் பெருமிதத்தில் ராஜபக்ஸ, 2005 நவம்பர் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற சில மாதங்களின் பின்னர் 2006ல் தான் ஐதேக வினை பிளவுபடுத்தியதைப்போல இப்போதும் ஐதேக வை பிளவுபடுத்த முடியும் என்கிற தவறான நம்பிக்கை விக்கிரமசிங்காவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை விரைவாகச் சமர்பிக்க ராஜபக்ஸவைத் தூண்டியது.\nபாராளுமன்றில் உள்ள ஸ்ரீலசுக/ ஐமசுகூயின் மொத்த 95 வாக்குகளும் தனக்கு கிடைக்கும் அத்துடன் ஐதேமு/ ஐதேக கிளர்ச்சியாளர்களின் 18 வாக்குகளும் கிடைக்கும் மொத்தமாக சேரும் இந்த 113 வாக்குகளும் விக்கிரமசிங்க��வை வெளியேற்ற போதுமானது என்று அவர் மதிபீடு செய்திருந்தார்.\nஆனால் அவர் மிகப்பெரிய 37 வாக்குகளால் தோல்வியடைந்தார், அவரது இலக்கு மிகப்பெரிய 32.74 விகிதத்தால் தவறிப்போனது.\nஇருப்பினும் எந்த அரசாங்கம் மற்றும் எந்த ஜனாதிபதி தங்களை ஐந்துவருட இடைவெளியில் ஆளவேண்டும் என்பதைத் தீர்மானிப்பவர்கள் வெகுஜனங்களே தவிர பாராளுமன்றத்தின் அங்கத்தவர்கள் அல்ல.\nசமீபத்தைய உள்ளுராட்சி சபைத் தேர்தல்களில் விக்கிரமசிங்காவின் அவமானகரமான தோல்விக்கான பிரதான காரணம் வாழ்க்கைச் செலவின் அதிகரிப்பே ஆகும்.\n1970 முதல் இன்றுவரை அரசாங்கங்களை உருவாக்குவதில் அல்லது வீழ்த்துவதில் வாழ்க்கைச் செலவு பிரதான பங்கு வகித்துள்ளது. ஸ்ரீலங்காவின் மோசமான கிளர்ச்சிகள் இப்போது வாழ்க்கைச் செலவு உயர்விற்குப் பின்னால் உள்ளன, பெப்ரவரி 2018 உள்ளுராட்சி சபைத் தோதல்களில் பிரதிபலித்ததைப் போல அது தீவின் அரசியலில் மிகப்பெரிய பாத்திரத்தை வகிக்கப் போகிறது.\nவாழ்க்கைச் செலவு பிரச்சினை 1977ல் தீர்க்கப்பட்டது மற்றும் 1994 வரையான 17 வருடங்கள் அது தொடர்ந்தது, அதன் பிரதிபலிப்பு காரணமாக அந்தக் காலம் முழுவதும் ஒரு ஒற்றை அரசாங்கமே பதவியில் இருந்தது, என்றாலும் வேலைகளை உருவாக்குவதற்கு இpடையில் வடக்கில் ஒரு இரத்தம் தோய்ந்த கிளாச்சி; உருவானது.\nஆனால் இப்போது ஒலிக்கும் தெளிவான அரசியல் அழைப்பு வெறும் அதிக வேலைகளுக்காக அல்ல ஆனால் நல்ல வேலைகளுக்காக, மற்றும் ஸ்ரீலங்கா இப்போது ஒரு வயதான சமூகமாக மாறிவருவதால் வயதானவர்களைக் கவனிப்பதற்கான ஒரு புதிய நிகழ்வு, சமீபத்தைய உள்ளுராட்சித் தேர்தல்கள் வழங்கிய செய்திக்கு பதிலளிக்க விக்கிரமசிங்கா தவறுவாரானால் பின்னர் அவரும் மற்றும் அவரது கட்சியும் 2020 ல் அழிந்து போகக்கூடும்.\nஅந்த வருடம்தான் ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தல் என்பனவற்றை ஸ்ரீலங்கா எதிர்கொள்ள வேண்டி உள்ளது.\nவடக்கின் முத­ல­மைச்சர்; முடி­வில்லாப் பிரச்­சினை\n“ஈழத்தமிழ் மக்களின் நம்பிக்கை நட்சத்திரம் கலைஞர் கருணாநிதி – இவ்வாறு சொன்னவர் யார் தெரியுமா – இவ்வாறு சொன்னவர் யார் தெரியுமா\nடெலோ என்ன செய்யப் போகிறது\nபோர் வரலாறு நடுநிலையாக ஆவணப்படுத்தப்படுமா – எம்.எஸ்.எம். ஐயூப் (கட்டுரை) 0\nஈரானுக்கு எதிராக அமெரிக்கா போர் தொடுக்குமா- வேல்தர்மா (கட்டுரை) 0\n – கருணாகரன் (கட்டுரை) 0\nநல்லுர் கந்தசாமி ஆலய 1 ம் நாள் மாலை திருவிழா நேரலையாக… வீடியோ\nஈரானுக்கு எதிராக அமெரிக்கா போர் தொடுக்குமா\nராணுவ அதிகாரிகளின் மரணங்களில் பிரேமதாஸ தொடர்பு : ‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-20) -வி.சிவலிங்கம்\nவாள்வெட்டு வீரரும் வாய்ச்சொல் வீரரும் – கே. சஞ்சயன் (கட்டுரை)\n”சிறீ சபாரத்தினத்தை படுகொலை செய்ததால் பிரபாகரனை காப்பாற்றாமல் கைவிட்ட கருணாநிதி- என். ராம் பேட்டி\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nஇந்திய படைகளுடன் தொடங்கியது போர்: இளவயதுப் பெண்களுக்கு அதுவொரு பயங்கரமான காலம்: இளவயதுப் பெண்களுக்கு அதுவொரு பயங்கரமான காலம் ( ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -10)\nசந்திரிகாவின் ஆலோசனைகளை செவிமடுத்திருக்கலாம் என்றார் பிரபாகரன்: (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 29) -சிவலிங்கம்\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன் முடிந்தது யுத்தம் : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது\nஸ்டாலின் vs அழகிரி… 18 ஆண்டுகளுக்கு முன் மோதல் தொடங்கிய கதை\nஇடி அமீன்: சடலங்களுடன் தனிமையில் இருக்க விரும்பிய சர்வாதிகாரி\nஉதயம் முதல் அஸ்தமனம் வரை… கலக நாயகன் கருணாநிதியின் கதை\nசுவிஸ் குமாரை தப்பிக்க 45 இலட்சம் பெற்று கொண்டு உதவியது விஜயகலா மகேஸ்வரன் என்ற தேவடியா , [...]\nஐரோப்பாவில் இப்படி ஒரு காட்டு மிராண்டி மக்களா இது தடை செய்யப்பட வேண்டும். ஜப்பானியர்கள் [...]\nஅன்று மேற்குலகின் ( அமெரிக்கா ) வாலை அன்டன் பாலசிங்கம் மூலம் பிடித்த இந்த பிரபாகரன், [...]\nசீனர் என்ற படியால் பணம் கொடுத்தார் இதுவே ஒரு மேற்கு நாடடவராக இருந்தால் \" Thank You [...]\nபெரும் மதிப்புக்குரிய திரு. கோட்டாபய அவர்கள் பாதுகாப்பு செயலராக இருக்கும் போது இப்படி [...]\nசந்திரிகாவின் ஆலோசனைகளை செவிமடுத்திருக்கலாம் என்றார் பிரபாகரன்: (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 29) -சிவலிங்கம்விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள் குறிப்பாக கடற்படையினர் மீதான தாக்குதல்கள் அதிகரித்த நிலையில் பேச்சுவார்த்தைகளை நோக்கித் திரும்புவதற்கான நிபந்தனைகளும் அதிகரித்திருந்தன. இரு சாராரும் [...]\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன் முடிந்தது யுத்தம் : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -17)எம்மால் ஏற்றுக் கொள்ளப்படக்��ூடிய நியாயமான தீர்வு கிடைத்தால், ஈழம் கொள்கையையும் ஆயுதங்களையும் கைவிடத் தயார்’ என்று, 2002ஆம் ஆண்டுப் புலிகளுக்கும் [...]\n : ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -9) போருக்குள் பிறந்தேன். அகன்று விரிந்த வயல்வெளிகளும், அவற்றிடையே நெளிந்தோடும் வாய்க்கால்களும், கிரவல்மண் பாதைகளும், பூவரசு வேலிகளும், நான் பிறந்த ஊரான பரந்தனின் [...]\nஅமிர்தலிங்கத்தாருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற வன்னியில் வைத்து நாள் குறித்த பிரபாகரன் : (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 150) புலிகளுடன் பேசுவதற்கான ஏற்பாடுகள் இரகசியமாக நடந்துகொண்டிருந்தன. அதே சமயம் பகிரங்க அரசியல் நாடகம் ஒன்றும் அரங்கேறியது. பாராளுமன்றத்தை தொடர்ச்சியாக பகிஷ்கரித்துவந்த ஈரோஸ் [...]\nமுல்லைத்தீவுக்கு அண்மையாக வந்த அமெரிக்க கப்பல் : பிரபாகரனை காப்பாபற்றுவதற்காகவா (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -16)புலிகளுடனான யுத்தத்தின்போது பல வெளிநாட்டு இராணுவத் தளபதிகளும் இலங்கைக்கு பயணம் செய்து இலங்கை இராணுவம் எப்படியான யுக்திகளை கையாளுகிறது என்று [...]\nபிரபாகரனுக்கு ஏற்பட்ட உச்சக்கோபம்: சரமாரியாக இராணுவத்தினருக்கு எதிராகப் பொழியப்பட்ட எறிகணைகள் (ஒரு கூர்வாளின் நிழலில் இருந்து.. – பாகம்-8)• இலங்கை தேசத்தின் ஏழைத் தாய்மாரின் பல்லாயிரக்கணக்கான பிள்ளைகள் ஏ9 வீதியிலும் வன்னிக் காடுகளிலும் யாருக்கும் நன்மை பயக்காத யுத்தமொன்றில் [...]\nகுறுநகையுடன் வாசிக்கத் தோதாக கலைஞரின் சுவாரஸ்யமிக்க சிலேடைகளில் சில.மிமிக்ரி கலைஞர்கள் அரசியல் தலைவர்களின் குரலை இமிடேட் செய்ய ஆசைப் பட்டால் முதலில் தேர்ந்தெடுக்கக் கூடியது கலைஞர் கருணாநிதியின் குரலைத்தான். மேடைகளில் [...]\nகல்மடுக் குளத்தின் அணைகளை தகர்த்த புலிகள் : இரண்டாயிரம் இராணுவத்தினர் கொல்லப் பட்டனர் : இரண்டாயிரம் இராணுவத்தினர் கொல்லப் பட்டனர் (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -15)புலிகள் பெரும் நம்பிக்கையோடு ஒரு தாக்குதல் திட்டத்தை தீட்டினார்கள். அந்தத் திட்டம் நிறைவேறினால் நிச்சயம் இராணுவம் நிலைகுலைந்து போகும் தங்களை மீள்கட்டமைப்பு [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/06/blog-post_55.html", "date_download": "2018-08-20T07:01:36Z", "digest": "sha1:6USQVGKCB7KP2Q2OXQEUDOXDWKMGW3UV", "length": 6656, "nlines": 44, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: தமிழகத்தில், 'பிளாஸ்டிக்' அரிசிக்கு இடமில்லை: காமராஜ்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nதமிழகத்தில், 'பிளாஸ்டிக்' அரிசிக்கு இடமில்லை: காமராஜ்\nபதிந்தவர்: தம்பியன் 09 June 2017\n“தமிழகத்தில், 'பிளாஸ்டிக்' அரிசி, ‘பிளாஸ்டிக்’ முட்டை போன்ற போலி உணவுப்பொருட்களுக்கு இடமில்லை அவற்றை விற்பனை செய்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவை மாநிலத்திற்குள் வராமல் தடுக்க, தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படும்.” என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.\nஅவர் கூறியதாவது, “தமிழகத்தில், அரிசி பஞ்சம் இல்லை. மத்திய அரசிடமிருந்து, மாதத்திற்கு, 2.96 இலட்சம் டன் அரிசியை, விலை கொடுத்து வாங்கி, இலவசமாக வழங்குகிறோம். கூடுதல் தேவை என்றால், தேவைக்கேற்ப, 26 ஆயிரம் டன் அரிசி வாங்கப்படுகிறது. ரேஷன் கடைகளில், 3.14 இலட்சம் டன் அரிசி வழங்கப்படுகிறது. ஒரு கிலோ அரிசி, 20 ரூபாய்க்கு வழங்கும் திட்டமும் தொடர்கிறது. தமிழகத்தை பொறுத்தவரை, அரிசி பற்றாக்குறைக்கு இடமில்லை. 'ஒரிஜனலில்' பிரச்னை இருந்தால் தான், 'டூப்ளிகேட்' வரும். அரிசி தட்டுப்பாடு இல்லாததால், பிளாஸ்டிக் அரிசி என்ற பேச்சுக்கே இடமில்லை.\nபிளாஸ்டிக் அரிசி குறித்து புகார்கள் வந்தால், உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அரிசி முறையான சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே வாங்கப்படுகிறது.தனியார் யாரும், பிளாஸ்டிக் அரிசி விற்பனை செய்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பிளாஸ்டிக் அரிசி, பிளாஸ்டிக் முட்டை போன்றவற்றுக்கு, தமிழகத்தில் இடமில்லை. எனினும், கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும்.” என்றுள்ளார்.\n0 Responses to தமிழகத்தில், 'பிளாஸ்டிக்' அரிசிக்கு இடமில்லை: காமராஜ்\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணமாம்\nசிங்கள மக்கள் தமிழ் மக்களையும் இணைத்துக் கொண்டு போராட வேண்டிய சூழல் ஏற்படும்: சி.வி.விக்னேஸ்வரன்\nநேவி சம்பத் கைது:கோத்தாவிற்கு இறுகுகின்றது ஆப்பு\nசெஞ்சோலைப் பட���கொலை நினைவேந்தல் - கண்ணீர் மல்க அஞ்சலி..\nசெஞ்சோலைப் படுகொலையின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nகருணாநிதியின் உண்மையான விசுவாசிகள் என் பக்கமே உள்ளனர்: மு.க.அழகிரி\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: தமிழகத்தில், 'பிளாஸ்டிக்' அரிசிக்கு இடமில்லை: காமராஜ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Worship/2018/05/30154736/1166680/ramanujar.vpf", "date_download": "2018-08-20T07:19:08Z", "digest": "sha1:V4EDAE4DMYZOVT4YC7CHJWXNDVIXOOT6", "length": 19744, "nlines": 175, "source_domain": "www.maalaimalar.com", "title": "800 ஆண்டுகால ராமானுஜர் திருமேனி || ramanujar", "raw_content": "\nசென்னை 20-08-2018 திங்கள் தொடர்புக்கு: 8754422764\n800 ஆண்டுகால ராமானுஜர் திருமேனி\nபிற்கால தலைமுறையினர் ராமானுஜர் பற்றி அறிந்துகொள்வதற்காக, அவரது காலத்திலேயே அவரைப்போல இரண்டு விக்கிரகங்கள் உருவாக்கப்பட்டன.\nஸ்ரீபெரும்புதூரில் உள்ள தான் உகந்த திருமேனி\nபிற்கால தலைமுறையினர் ராமானுஜர் பற்றி அறிந்துகொள்வதற்காக, அவரது காலத்திலேயே அவரைப்போல இரண்டு விக்கிரகங்கள் உருவாக்கப்பட்டன.\nகாஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில், 1017-ம் ஆண்டு சித்திரை மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் ராமானுஜர் பிறந்தார். ஸ்ரீபெரும்புதூர், காஞ்சீபுரம், ஸ்ரீரங்கம், திருப்பதி, மேல்கோட்டை, திருநாராயணபுரம் ஆகிய பல திவ்ய தேசங்களில் வாழ்ந்து ஆன்மிகப் பணிகள், சமய சீர்திருத்தம், வைணவத்தை வளர்க்க ‘விசிஷ்டாத்வைதம்’ என்ற சித்தாந்தம், கோவில் வழிபாட்டு கோட்பாடுகள் மற்றும் அவற்றின் பூஜை முறைகள் ஆகியவற்றை வகுத்து தந்தவர் இவர்.\nபிற்கால தலைமுறையினர் ராமானுஜர் பற்றி அறிந்துகொள்வதற்காக, அவரது காலத்திலேயே அவரைப்போல இரண்டு விக்கிரகங்கள் உருவாக்கப்பட்டன. அவற்றுள் ஒன்றை, ராமானுஜர் தழுவி தன்னிடம் இருந்த ஆத்ம சக்தியை அதில் பிரதிஷ்டை செய்தார். திருநாராயணபுரத்தில் உள்ள அந்த விக்கிரகம் ‘தமர் உகந்த திருமேனி’, அதாவது ‘அடியார்களுக்கு மிகவும் பிடித்த விக்கிரகம்’ என்று அழைக்கப்படுகிறது. அதேபோன்று மற்றொரு விக்கிரகம் ஸ்ரீபெரும்புதூரில் தயார் செய்யப்பட்டது. அது ‘தான் உகந்த திருமேனி’, அதாவ���ு ‘ராமானுஜருக்கு பிடித்த விக்கிரகம்’ என்று அழைக்கப்படுகிறது. அந்த சிலை கண் திறப்பின்போது, ராமானுஜரின் சக்தி அதற்குள் செலுத்தப்பட்டதாக ஐதீகம்.\nதிருநாராயணபுரத்தில் உள்ள தமர் உகந்த திருமேனி\nராமானுஜர் 120 ஆண்டுகள் வாழ்ந்து, முடிவில் அவருடைய உடல் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ‘பள்ளிப்படுத்தல்’ செய்யப்பட்டது. அது, ‘தானான திருமேனி’ என அழைக்கப்படுகிறது. மேற்சொன்ன இரண்டையும் விட இதுவே முக்கியமானதாக சொல்லப்படுகிறது. ஸ்ரீரங்கத்தில் கிட்டத்தட்ட 800 வருடங்களுக்கும் மேலாக அருள்பாலித்து வரும் ராமானுஜரின் தானான திருமேனி பற்றிய தகவல்களை இங்கே பார்க்கலாம்.\nராமானுஜர் பரமபதம் அடைந்த பிறகு, அவரது உடல் ஒரு வாகனத்தில் அமர்த்தப்பட்டு, அவரது சீடர்கள், ஜீயர்கள், பல்லாயிரக் கணக்கான வைணவர்கள், கோவில் பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் புடை சூழ ராமானுஜர் உடல் தாங்கிய வாகனம் இறுதி ஊர்வலத்தை தொடங்கியது. ஸ்ரீரங்க பெருமாள் அரையர் தலைமையில் அரையர்கள் திருவாய்மொழி ஓதியபடி பின் தொடர்ந்தனர்.\nஇறுதி ஊர்வலம் தொடங்கிய நேரத்தில் ரங்கநாதர் கோவிலில் இருந்து அசரீரி ஒன்று ஒலித்ததாக ஐதீகம். ‘ராமானுஜன் எந்தன் மாநிதி’ என்றும், ‘ராமானுஜன் எந்தன் சேம வைப்பு’ என்றும் அந்தக்குரல் ஒலித்தது. எனவே, ராமானுஜரின் உடல் என்ற சேம வைப்பை அரங்கன் திருக்கோவில் வளாகத்தில், துறவிகளுக்கான சம்ஸ்கார விதிகளின்படி பள்ளிப் படுத்த பெருமாளின் கட்டளையாக அது ஏற்றுக்கொள்ளப்பட்டது.\nஸ்ரீரங்கத்தில் உள்ள தானான திருமேனி\nபொதுவாக, வைணவ சம்பிரதாயப்படி மறைந்த துறவிகளின் உடலுக்கு எரியூட்டும் வழக்கம் இல்லை. மாறாக, அவர்களது உடல் பள்ளிப்படுத்தப்படும். அதாவது, சமாதியில் அமர வைக்கப்பட்ட நிலையில் வைத்து, தக்க முறைகளின்படி சமாதி மூடப்படும். அதுபோல ராமானுஜரின் உடல் ஸ்ரீரங்கம் கோவில் வளாகத்தில், வசந்த மண்டபம் என்று அழைக்கப்பட்ட இடத்தில் பள்ளிப்படுத்தப்பட்டது. அங்கே தற்போது ராமானுஜர் என்று அழைக்கப்படும் உடையவரின் சன்னிதி உள்ளது. அங்கே, பத்மாசன நிலையில் அமர்ந்து, தியானத்தில் உள்ள திருமேனிபோல இன்றும் உயிரோட்டமாக காட்சி தருகிறது.\nராமானுஜரின் கண்கள் திறந்த நிலையில் இருப்பதோடு, கால் விரல்கள், நகங்கள், கைகளில் ரோமங்கள் இருப்பதையும் காணலாம். அவர��ு உடல் பச்சை கற்பூரம் மற்றும் குங்குமப்பூ ஆகியவற்றைச் சேர்த்து தயார் செய்யப்பட்ட கலவையினால் மூடப்பட்டுள்ளது. 1137-ம் ஆண்டு காலமான ராமானுஜரின் உடல் அப்படியே பல்வேறு திரவியங்கள் மற்றும் சூரணங்களால் பதப்படுத்தப்பட்டு, பள்ளிப்படுத்தல் என்ற முறையில் ஸ்ரீரங்கம் வசந்த மண்டபத்தில் வைக்கப்பட்டது. கிட்டத்தட்ட, 800 ஆண்டுகளுக்கும் மேலாக யோக உஷ்ணத்தின் அடிப்படையில், அந்த உடல் இறுகி, நிலை மாறாமல் இருக்கிறது.\nஅந்த இடத்தின் மீதுதான் தற்போது எம்பெருமானார் என்று சொல்லப்படும் ராமானுஜரின் சன்னிதி ஸ்ரீரங்கத்தில் அமைந்துள்ளது. இப்போதும் அவரது திருமேனி வைத்தவாறே உள்ளே இருப்பதாகவும், அதற்கு மேற்புறத்தில் இப்போது உள்ள ரூபம்தான் ‘தானான மேனி’ என்பதும் பல ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது. அந்த திருமேனிக்கு திருமஞ்சனம், அதாவது எந்த விதமான அபிஷேகமும் நடைபெறுவதில்லை. வருடத்துக்கு இருமுறை பச்சைக் கற்பூரம் மற்றும் குங்குமப் பூ ஆகியவற்றால் ஆன ஒருவகை குழம்பு மட்டுமே சாற்றப்படுகிறது.\nராஜீவ் காந்தி பிறந்தநாள் - நினைவிடத்தில் ராகுல் காந்தி, பிரியங்கா, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மரியாதை\nவைகை அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட்டார் ஓபிஎஸ்\nஆசிய விளையாட்டு போட்டி: துப்பாக்கிச்சுடுதலில் இந்திய வீரர் தீபக்குமார் வெள்ளிப்பதக்கம் வென்றார்\nமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலம் கொச்சியில் விமான சேவை மீண்டும் தொடங்கியது\nஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற பஜ்ரங் புனியாவுக்கு அரியானா ரூ.3 கோடி பரிசு\nஇந்தோனேசியாவில் மீண்டும் 6.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nடிரென்ட் பிரிட்ஜ் டெஸ்ட்- ஹர்திக் பாண்டியா வேகத்தில் 161 ரன்னில் சுருண்டது இங்கிலாந்து\nநாகராஜா கோவிலில் நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றி வழிபட்ட பக்தர்கள்\nபழனி மலைக்கோவிலில் குவிந்த பக்தர்கள்\nஆவணி மூலத்திருவிழா: உலவாக்கோட்டை அருளிய திருவிளையாடல்\nகருவூர் சித்தருக்கு நெல்லையப்பர் காட்சி கொடுக்கும் வைபவம் நாளை நடக்கிறது\nஇன்னும் நிறையபேர் பலியாவார்கள்- உதவிகேட்டு கதறும் எம்.எல்.ஏ.\nகணவர் இறந்த 3 ஆண்டுகளுக்கு பிறகு குழந்தை பெற்ற பெண்\nஒரே இன்னிங்சில் ‘5’- ஹர்திக் பாண்டியா, ரிஷப் பந்திற்கு சச்சின் பாராட்டு\nஅரசு பங்களாவில் பே��் - பெண் கலெக்டர் அலறல்\nதி.மு.க தலைவர் கருணாநிதி நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்திய விஜயகாந்த் - வீடியோ\nபருவநிலை மாற்றத்தால் கடல் நீர் மட்டம் உயர்ந்தது- சுனாமி அபாயம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nகேரளாவுக்கு மேலும் ரூ.5 கோடி நிதி உதவி- முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு\nஇயக்குநர் ஷங்கர், சிவகார்த்திகேயன், உதயநிதி கேரளாவுக்கு நிவாரணம் அறிவிப்பு\nஇந்தியாவில் நோக்கியா ஸ்மார்ட்போன் விலை திடீர் குறைப்பு\nசிக்சருடன் டெஸ்ட் கிரிக்கெட் ஸ்கோரை தொடங்கிய முதல் இந்திய வீரர் ரிஷப் பந்த்\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Worship/2018/08/12115241/1183363/melmalayanur-angalamman-worship.vpf", "date_download": "2018-08-20T07:19:20Z", "digest": "sha1:RZKWQWFPFWIGT2ZAVBB4K5PFOQV5KFJ5", "length": 14635, "nlines": 175, "source_domain": "www.maalaimalar.com", "title": "மேல்மலையனூர் அங்காளம்மனின் உருவ விளக்கம் || melmalayanur angalamman worship", "raw_content": "\nசென்னை 12-08-2018 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nமேல்மலையனூர் அங்காளம்மனின் உருவ விளக்கம்\nமேல்மலையனூர் அங்காளம்மனின் முகம், யார் என்ன நினைத்துக் கொண்டு அம்மனை பார்க்கிறார்களோ அந்த வடிவத்தில் காட்சி தருவது போன்ற (சாந்தம், கோபம், அபயம் அளிப்பது) அமைக்கப்பட்டுள்ளது.\nமேல்மலையனூர் அங்காளம்மனின் முகம், யார் என்ன நினைத்துக் கொண்டு அம்மனை பார்க்கிறார்களோ அந்த வடிவத்தில் காட்சி தருவது போன்ற (சாந்தம், கோபம், அபயம் அளிப்பது) அமைக்கப்பட்டுள்ளது.\nமேல்மலையனூர் அங்காளம்மன் சிம்ம வாகனத்தில் உட்கார்ந்திருக்கும் காட்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. அம்மனின் முகம், யார் என்ன நினைத்துக் கொண்டு அம்மனை பார்க்கிறார்களோ அந்த வடிவத்தில் காட்சி தருவது போன்ற (சாந்தம், கோபம், அபயம் அளிப்பது) அமைக்கப்பட்டுள்ளது.\nஅம்மனுக்கு 4 திருக்கரங்கள் இருக்கின்றன. வலக்கரங்களில் உடுக்கை, கத்தி, இடக்கையில் கபாலம், திரிசூலம் ஏந்தி இடக்காலை மடித்து, வலக்காலால் பிரம்மனின் தலையை மிதித்தவாறு காட்சி தருகிறார்.\nபீடத்தின் கீழே பிரம்மனின் 4 முகங்களும் உள்ளன. அருகில் சிவபெருமான் சிறிய உருவத்தில் ரிஷப வாகனத்தில் காட்சி தருகிறார். அம்மனுக்கு முன்பாக புற்று உள்ளது. (அம்மன் முதலில் புற்றுருவாக இருந்தார் என்பதற்கு சாட்சியாக இன்றும் உள்ளது).\nஅம்மன் நாக வடிவில் உள்ளார் என்று இன்றளவும் பக்தர்களாலும், பூசாரிகளாலும் நம்பப்பட்டு வருகிறது. நம்பியவர்களுக்கு மட்டுமே அம்மன் பாம்பு உருவில் காட்சி தருகிறார் என்று கூறப்படுகிறது.\nஇந்த புற்றின் வடிவம் அம்மன் காலை நீட்டி உட்காரந்திருப்பது போல் உள்ளது. இந்த இடத்தில் இருந்து எடுக்கும் மண் பக்தர்களுக்கு பிரசாமாகவும், அத்துடன் மஞ்சள், குங்குமம் வைத்து வழங்கப்படுகின்றன.\nஇக்கோவில் புற்றின் இடது புறத்தில் வீரன், சூரன், உக்கிரன், ரணவீரன், அதி வீரன், வீரபத்திரன், பாவாடை ராயன், சங்கிலி கருப்பன், கருப்பன், முத்து கருப்பன், வேதாளம் போன்ற காவல் தெய்வங்களும், வெளியில் நடராஜர், மாரியம்மன் சிலைகளும் பிரிதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.\nகோவிலின் உட்பிரகாரத்தில் வரசித்தி விநாயகர் அன்னபூரணி, கோபால விநாயகர், தலவிருட்சம் (மயில் கொன்றை) ஆகியவைகளும், வெளிப் பிரகாரத்தில் பாவாடை ராயன், மயானக் காளி, அம்மனின் பாதங்கள், கங்கை யம்மன், படுத்த நிலையில் உள்ள பெரியாயி அம்மன் ஆகியவையும் உள்ளன.\nmelmalayanur | angalamman | மேல்மலையனூர் | அங்காளம்மன் |\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nராஜீவ் காந்தி பிறந்தநாள் - நினைவிடத்தில் ராகுல் காந்தி, பிரியங்கா, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மரியாதை\nவைகை அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட்டார் ஓபிஎஸ்\nஆசிய விளையாட்டு போட்டி: துப்பாக்கிச்சுடுதலில் இந்திய வீரர் தீபக்குமார் வெள்ளிப்பதக்கம் வென்றார்\nமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலம் கொச்சியில் விமான சேவை மீண்டும் தொடங்கியது\nஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற பஜ்ரங் புனியாவுக்கு அரியானா ரூ.3 கோடி பரிசு\nஇந்தோனேசியாவில் மீண்டும் 6.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nடிரென்ட் பிரிட்ஜ் டெஸ்ட்- ஹர்திக் பாண்டியா வேகத்தில் 161 ரன்னில் சுருண்டது இங்கிலாந்து\nநாகராஜா கோவிலில் நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றி வழிபட்ட பக்தர்கள்\nபழனி மலைக்கோவிலில் குவிந்த பக்தர்கள்\nஆவணி மூலத்திருவிழா: உலவாக்கோட்டை அருளிய திருவிளையாடல்\nகருவூர் சித்தருக்கு நெல்லையப்பர் காட்சி கொடுக்கும் வைபவம் நாளை நடக்கிறது\nஇன்னும் நிறையபேர் பலியாவார்கள்- உதவிகேட்டு கதறும் எம்.எல்.ஏ.\nகணவர் இறந்த 3 ஆண்டுகள��க்கு பிறகு குழந்தை பெற்ற பெண்\nஒரே இன்னிங்சில் ‘5’- ஹர்திக் பாண்டியா, ரிஷப் பந்திற்கு சச்சின் பாராட்டு\nஅரசு பங்களாவில் பேய் - பெண் கலெக்டர் அலறல்\nதி.மு.க தலைவர் கருணாநிதி நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்திய விஜயகாந்த் - வீடியோ\nபருவநிலை மாற்றத்தால் கடல் நீர் மட்டம் உயர்ந்தது- சுனாமி அபாயம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nகேரளாவுக்கு மேலும் ரூ.5 கோடி நிதி உதவி- முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு\nஇயக்குநர் ஷங்கர், சிவகார்த்திகேயன், உதயநிதி கேரளாவுக்கு நிவாரணம் அறிவிப்பு\nஇந்தியாவில் நோக்கியா ஸ்மார்ட்போன் விலை திடீர் குறைப்பு\nசிக்சருடன் டெஸ்ட் கிரிக்கெட் ஸ்கோரை தொடங்கிய முதல் இந்திய வீரர் ரிஷப் பந்த்\nமாற்றம்: ஆகஸ்ட் 12, 2018 11:52\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/mobiles/karbonn-k51-price-p8lFvH.html", "date_download": "2018-08-20T07:20:46Z", "digest": "sha1:Y2SYXIL5YI4FVIFWVCHKRYEJJOQT334K", "length": 16743, "nlines": 399, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளகார்போனின் கஃ௫௧ விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர��களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nகார்போனின் கஃ௫௧ மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nகார்போனின் கஃ௫௧ சமீபத்திய விலை May 28, 2018அன்று பெற்று வந்தது\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nகார்போனின் கஃ௫௧ விலை தொடர்ந்து மாறுபடுகிறது. கார்போனின் கஃ௫௧ சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nகார்போனின் கஃ௫௧ - பயனர்விமர்சனங்கள்\nசிறந்த , 1 மதிப்பீடுகள்\nடிஸ்பிலே சைஸ் 2.4 Inches\nரேசர் கேமரா 0.3 MP\nஎஸ்ட்டெண்டப்ளே மெமரி microSD, upto 8 GB\nஒபெரடிங் சிஸ்டம் Featured OS\nமியூசிக் பிளேயர் Yes, MP3\nவீடியோ பிளேயர் Yes, 3GP\nஅலெர்ட் டிப்ஸ் 64 Polyphonic\nஆடியோ ஜாக் 3.5 mm\nபேட்டரி சபாஸிட்டி 1800 Mah\nஇன்புட் முறையைத் Non Qwerty Keypad\nசிம் சைஸ் Mini SIM\nசிம் ஒப்டிஒன் Dual SIM\n5/5 (1 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2018-08-20T06:36:05Z", "digest": "sha1:4BP5P3J4F7N6MDIX62UWC5A6PVSTQRFC", "length": 17161, "nlines": 208, "source_domain": "ilakkiyainfo.com", "title": "கனடாவில் உள்ள இந்திய ஓட்டலில் குண்டுவெடிப்பு - 15 பேர் காயம்", "raw_content": "\nகனடாவில் உள்ள இந்திய ஓட்டலில் குண்டுவெடிப்பு – 15 பேர் காயம்- (வீடியோ)\nகனடாவின் டோரண்டோ மாகாணத்தில் உள்ள இந்திய ஓட்டலில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் 15 பேர் படுகாயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nடோரண்டோ: கனடாவின் டோடண்டோ மாகணத்தின் உள்ள மிசிஸாயுகா பகுதியில் பாம்பே பேல் என்ற இந்திய ஓட்டல் அமைந்துள்ளது. இந்த ஓட்டலில் நேற்று இரவு திடீரென குண்டு வெடித்தது. இந்த தாக்குதலில் 15 பேர் படுகாயமடைந்தனர். அவர்களில் 3 பேர் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஇந்நிலையில், இச்சம்வம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் இரண்டு மர்ம நபர்கள் ஓட்டலுக்குள் வந்து சென்றது தெரியவந்துள்ளது. அவர���களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nகுழந்தை பெற்றெடுக்க சைக்கிளில் மருத்துவமனை சென்ற நியூசிலாந்து அமைச்சர்\nமுன்னாள் ஐ.நா. செயலர் கோஃபி அன்னான் காலமானார் 0\nடென்மார்க்கில் திமிங்கலங்கள் கொன்று குவித்த சிவப்பாக மாறிய கடல்- (படங்கள், வீடியோ) 1\nஒருநாள் பாதுகாப்புச் செலவு ரூ. 18 லட்சம்\n62 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்ட 9 வயது சிறுவன்: அதிக பெண்களை மணப்பேன் என சபதம் 0\nகுழந்தையையை திருடிச் செல்ல பார்த்த குரங்கு..காப்பாற்ற போராடிய தாய் வெளியான திக் திக் வீடியோ 0\nநல்லுர் கந்தசாமி ஆலய 1 ம் நாள் மாலை திருவிழா நேரலையாக… வீடியோ\nஈரானுக்கு எதிராக அமெரிக்கா போர் தொடுக்குமா\nராணுவ அதிகாரிகளின் மரணங்களில் பிரேமதாஸ தொடர்பு : ‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-20) -வி.சிவலிங்கம்\nவாள்வெட்டு வீரரும் வாய்ச்சொல் வீரரும் – கே. சஞ்சயன் (கட்டுரை)\n”சிறீ சபாரத்தினத்தை படுகொலை செய்ததால் பிரபாகரனை காப்பாற்றாமல் கைவிட்ட கருணாநிதி- என். ராம் பேட்டி\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nஇந்திய படைகளுடன் தொடங்கியது போர்: இளவயதுப் பெண்களுக்கு அதுவொரு பயங்கரமான காலம்: இளவயதுப் பெண்களுக்கு அதுவொரு பயங்கரமான காலம் ( ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -10)\nசந்திரிகாவின் ஆலோசனைகளை செவிமடுத்திருக்கலாம் என்றார் பிரபாகரன்: (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 29) -சிவலிங்கம்\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன் முடிந்தது யுத்தம் : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது\nஸ்டாலின் vs அழகிரி… 18 ஆண்டுகளுக்கு முன் மோதல் தொடங்கிய கதை\nஇடி அமீன்: சடலங்களுடன் தனிமையில் இருக்க விரும்பிய சர்வாதிகாரி\nஉதயம் முதல் அஸ்தமனம் வரை… கலக நாயகன் கருணாநிதியின் கதை\nசுவிஸ் குமாரை தப்பிக்க 45 இலட்சம் பெற்று கொண்டு உதவியது விஜயகலா மகேஸ்வரன் என்ற தேவடியா , [...]\nஐரோப்பாவில் இப்படி ஒரு காட்டு மிராண்டி மக்களா இது தடை செய்யப்பட வேண்டும். ஜப்பானியர்கள் [...]\nஅன்று மேற்குலகின் ( அமெரிக்கா ) வாலை அன்டன் பாலசிங்கம் மூலம் பிடித்த இந்த பிரபாகரன், [...]\nசீனர் என்ற படியால் பணம் கொடுத்தார் இதுவே ஒரு மேற்கு நாடடவராக இருந்தால் \" Thank You [...]\nபெரும் மதிப்புக்குரிய திரு. கோட்ட���பய அவர்கள் பாதுகாப்பு செயலராக இருக்கும் போது இப்படி [...]\nசந்திரிகாவின் ஆலோசனைகளை செவிமடுத்திருக்கலாம் என்றார் பிரபாகரன்: (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 29) -சிவலிங்கம்விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள் குறிப்பாக கடற்படையினர் மீதான தாக்குதல்கள் அதிகரித்த நிலையில் பேச்சுவார்த்தைகளை நோக்கித் திரும்புவதற்கான நிபந்தனைகளும் அதிகரித்திருந்தன. இரு சாராரும் [...]\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன் முடிந்தது யுத்தம் : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -17)எம்மால் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய நியாயமான தீர்வு கிடைத்தால், ஈழம் கொள்கையையும் ஆயுதங்களையும் கைவிடத் தயார்’ என்று, 2002ஆம் ஆண்டுப் புலிகளுக்கும் [...]\n : ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -9) போருக்குள் பிறந்தேன். அகன்று விரிந்த வயல்வெளிகளும், அவற்றிடையே நெளிந்தோடும் வாய்க்கால்களும், கிரவல்மண் பாதைகளும், பூவரசு வேலிகளும், நான் பிறந்த ஊரான பரந்தனின் [...]\nஅமிர்தலிங்கத்தாருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற வன்னியில் வைத்து நாள் குறித்த பிரபாகரன் : (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 150) புலிகளுடன் பேசுவதற்கான ஏற்பாடுகள் இரகசியமாக நடந்துகொண்டிருந்தன. அதே சமயம் பகிரங்க அரசியல் நாடகம் ஒன்றும் அரங்கேறியது. பாராளுமன்றத்தை தொடர்ச்சியாக பகிஷ்கரித்துவந்த ஈரோஸ் [...]\nமுல்லைத்தீவுக்கு அண்மையாக வந்த அமெரிக்க கப்பல் : பிரபாகரனை காப்பாபற்றுவதற்காகவா (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -16)புலிகளுடனான யுத்தத்தின்போது பல வெளிநாட்டு இராணுவத் தளபதிகளும் இலங்கைக்கு பயணம் செய்து இலங்கை இராணுவம் எப்படியான யுக்திகளை கையாளுகிறது என்று [...]\nபிரபாகரனுக்கு ஏற்பட்ட உச்சக்கோபம்: சரமாரியாக இராணுவத்தினருக்கு எதிராகப் பொழியப்பட்ட எறிகணைகள் (ஒரு கூர்வாளின் நிழலில் இருந்து.. – பாகம்-8)• இலங்கை தேசத்தின் ஏழைத் தாய்மாரின் பல்லாயிரக்கணக்கான பிள்ளைகள் ஏ9 வீதியிலும் வன்னிக் காடுகளிலும் யாருக்கும் நன்மை பயக்காத யுத்தமொன்றில் [...]\nகுறுநகையுடன் வாசிக்கத் தோதாக கலைஞரின் சுவாரஸ்யமிக்க சிலேடைகளில் சில.மிமிக்ரி கலைஞர்கள் அரசியல் தலைவர்களின் குரலை இமிடேட் செய்ய ஆசைப் பட்டால் முதலில் தேர்ந்தெடுக்கக் கூடியது கலைஞர் கருணாநி���ியின் குரலைத்தான். மேடைகளில் [...]\nகல்மடுக் குளத்தின் அணைகளை தகர்த்த புலிகள் : இரண்டாயிரம் இராணுவத்தினர் கொல்லப் பட்டனர் : இரண்டாயிரம் இராணுவத்தினர் கொல்லப் பட்டனர் (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -15)புலிகள் பெரும் நம்பிக்கையோடு ஒரு தாக்குதல் திட்டத்தை தீட்டினார்கள். அந்தத் திட்டம் நிறைவேறினால் நிச்சயம் இராணுவம் நிலைகுலைந்து போகும் தங்களை மீள்கட்டமைப்பு [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamililquran.com/history.php?page=150", "date_download": "2018-08-20T06:46:19Z", "digest": "sha1:QIMZU36OZBULMZ24CYGMJPSXQWM46NHA", "length": 6357, "nlines": 28, "source_domain": "tamililquran.com", "title": "Tamilil Quran - நபி முஹம்மது (ஸல்) வரலாறு Prophet Mohamed History in tamil", "raw_content": "\nடாக்டர். முஹம்மது ஜான் அப்துல் ஹமீது பாகவி இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் ஸஹீஹ் புகாரி ஸஹீஹ் முஸ்லிம் முஹம்மது நபி(ஸல்) வரலாறு\nபக்கம் - 150 -\nமேற்கூறிய சூழ்நிலையில் நபி (ஸல்) அவர்களின் அழைப்புப் பணி ஒருபுறம் வெற்றி, மறுபுறம் கொடுமைகள் என்ற இரண்டிற்கும் இடையில் உள்ள பாதையை பிளந்து சென்று கொண்டிருந்தது. நம்பிக்கை நட்சத்திரங்கள் வெகு தூரத்தில் மின்னத் துவங்கின. அப்போதுதான் நபி (ஸல்) அவர்களின் வானுலகப் பயணம் நடைபெற்றது. இதையே இஸ்லாமிய வரலாற்றில் “மிஃராஜ்” என அறியப்படுகிறது.\nமிஃராஜின் நிகழ்ச்சி எப்போது நடந்தது என்பதில் பல கருத்துகள் உள்ளன.\n1) நபித்துவம் கிடைத்த ஆண்டு நடைபெற்றது. (இதை இமாம் தப்ரி ஆமோதிக்கிறார்கள்)\n2) நபித்துவத்தின் ஐந்தாம் ஆண்டு நடைபெற்றது. (இதை இமாம் நவவியும் இமாம் குர்துபீயும் உறுதிப்படுத்துகிறார்கள்)\n3) நபித்துவத்தின் பத்தாம் ஆண்டு ரஜப் மாதம் 27வது இரவில் நடைபெற்றது.\n4) ஹிஜ்ராவிற்கு 16 மாதங்களுக்கு முன், அதாவது நபித்துவத்தின் பனிரெண்டாவது வருடம் ரமழான் மாதத்தில் நடைபெற்றது.\n5) ஹிஜ்ராவிற்கு ஓர் ஆண்டு, இரண்டரை மாதங்களுக்கு முன் அதாவது நபித்துவத்தின் பதிமூன்றாம் ஆண்டு முஹர்ரம் மாதத்தில் நடைபெற்றது.\n6) ஹிஜ்ராவிற்கு ஓர் ஆண்டுக்கு முன் அதாவது நபித்துவத்தின் பதிமூன்றாம் ஆண்டு ரபியுல் அவ்வல் மாதம் நடைபெற்றது.\nஇந்த கருத்துகளில் முதல் மூன்று கருத்துகள் சரியல்ல. ஏனெனில், அன்னை கதீஜா (ரழி) நபித்துவத்தின் பத்தாம் ஆண்டு ரமழான் மாதத்தில்தான் இறந்தார்கள். அன்னார் தொழுகை கடமையாக்கப்படுவதற்கு முன் மரணித்து விட்டார்கள். தொழுகை மிஃராஜில்தான் கடமையாக்கப்பட்டது. ஆகவே, மேற்கூறப்பட்ட முதல் மூன்று கருத்துகள் சரியானவையாக இருக்க முடியாது. அடுத்த மூன்று கருத்துகளில் எந்த கருத்து மிக ஏற்றமானது என்பதற்குரிய சரியான சான்றுகள் எனக்குக் கிடைக்கவில்லை. ஆனால், அத்தியாயம் “இஸ்ரா”வின் கருத்துகளை நன்கு ஆய்வு செய்யும்போது ‘மிஃராஜ்’ சம்பவம் மக்கா வாழ்க்கையின் மிக இறுதியில்தான் நடைபெற்றது என்பது தெரியவருகிறது.\nஇந்நிகழ்ச்சியின் விளக்கங்களை ஹதீஸ் (நபிமொழி) கலையின் வல்லுனர்கள் விரிவாகக் கூறியிருப்பதை இங்கு நாம் சுருக்கமாகக் குறிப்பிடுகிறோம்:\nஇப்னுல் கய்” (ரஹ்) கூறுகிறார்: நபி (ஸல்) அவர்கள் மிஃராஜுக்கு தனது உடலுடன் சென்றார்கள். இப்பயணம் மஸ்ஜிதுல் ஹராமில் தொடங்கி முதலில் பைத்துல் முகத்தஸ் சென்றார்கள். ஜிப்ரீல் (அலை) நபி (ஸல்) அவர்களை “புராக்” என்னும் வாகனத்தில் அழைத்துச் சென்றார்கள். ‘புராக்’ எனும் வாகனத்தை மஸ்ஜிதுல் அக்ஸாவுடைய கதவின் வளையத்தில் கட்டிவிட்டு நபிமார்கள் அனைவருக்கும் இமாமாக தொழுகை நடத்தினார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/03/blog-post_94.html", "date_download": "2018-08-20T07:01:45Z", "digest": "sha1:JKAUHDFKNSG72QIAMYXTCBPFSI5A6FLQ", "length": 6637, "nlines": 45, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்துக்கு வெளிநாட்டு சக்திகள் தடையாக உள்ளன: மஹிந்த", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஇனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்துக்கு வெளிநாட்டு சக்திகள் தடையாக உள்ளன: மஹிந்த\nபதிந்தவர்: தம்பியன் 24 March 2018\nஇலங்கையில் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு, வெளிநாடுகளில் உள்ள குழுக்களும், வெளிநாட்டு சக்திகளுமே தடையாக உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.\nமஹிந்த ராஜபக்ஷ மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “தவறான புரிந்துணர்வினாலேயே, 1950களில் இலங்கையில் பிரச்சினைகள் தோன்றின. அதற்கு முன்னர் பிரச்சினைகள் இருக்கவில்லை. வெற்றிபெறுவதற்கும், மக்களின் செல்வாக்கைத் தக்கவைத்துக் கொள்வதற்கும் இனவாத அரசியலை எளிதான வழியாக நோக்கிய சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளால் தான் இந்தப் பிரச்சினை ஆரம்பிக்கப்பட்டது.\nகாலப்போக்கில் இது போராக மாறியது. அது இந்தியாவிலும், உலகத்திலும் பரவியது. துரதிஷ்டவசமாக போருக்குப் பின்னரும் கூட, குறிப்பிட்ட வெளிநாட்டு சக்திகள், மற்றும் வெளிநாடுகளில் செயற்படும், குழுக்கள், இந்த நாட்டை உறுதியான நிலையில இருப்பதற்கு அனுமதிக்கவில்லை.\nஇன்று இந்த நாட்டில் வாழும் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்துக்கு மிகப் பெரிய தடையாக இருப்பது, வெளிநாடுகளில் இருந்து செயற்படும் குழுக்களும், பல்வேறு வெளிநாட்டு சக்திகளும் தான்.” என்றுள்ளார்.\n0 Responses to இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்துக்கு வெளிநாட்டு சக்திகள் தடையாக உள்ளன: மஹிந்த\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணமாம்\nசிங்கள மக்கள் தமிழ் மக்களையும் இணைத்துக் கொண்டு போராட வேண்டிய சூழல் ஏற்படும்: சி.வி.விக்னேஸ்வரன்\nநேவி சம்பத் கைது:கோத்தாவிற்கு இறுகுகின்றது ஆப்பு\nசெஞ்சோலைப் படுகொலை நினைவேந்தல் - கண்ணீர் மல்க அஞ்சலி..\nசெஞ்சோலைப் படுகொலையின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nகருணாநிதியின் உண்மையான விசுவாசிகள் என் பக்கமே உள்ளனர்: மு.க.அழகிரி\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்துக்கு வெளிநாட்டு சக்திகள் தடையாக உள்ளன: மஹிந்த", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/best-places-visit-rajgir-nalanda-002673.html", "date_download": "2018-08-20T06:47:17Z", "digest": "sha1:KH6BRPCST2SKTOXU4U34UKMMLA3S2ERO", "length": 15358, "nlines": 172, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "ராஜ குடும்பத்தினர் மட்டுமே வசிக்கும் விசித்திரக் நகரம்! | Best Places To Visit In Rajgir In Nalanda - Tamil Nativeplanet", "raw_content": "\n»ராஜ குடும்பத்தினர் மட்டுமே வசிக்கும் விசித்திரக் நகரம்\nராஜ குடும்பத்தினர் மட்டுமே வசிக்கும் விசித்திரக் நகரம்\nதம்பி லட்சுமணனைக் கொன்ற ராமபிரான் எந்த இடத்தில் தெரியு���ா\nசைவக் கடவுளின் பூமி... 12 ஜோதிர்லிங்கமும் ஒரு இடத்தில் தரிசனம்..\nஇந்தியாவில் இப்படியெல்லாமா நகரங்கள் இருந்தது \nபகல்பூரில் பார்க்கவேண்டிய 10 இடங்கள்..\nபீகார் காட்டுக்குள் ஒரு பிரமாதமான சுற்றுலா போலாமா\nபீகார் மாநிலம் ராஜ்கிர்க்கு ஒரு புனித யாத்திரை செல்வோம்\nஉலகின் ஒட்டுமொத்த அறிவுக் களஞ்சியமான நாலந்தா அழிவின் பின்னணியில் திக் திக் காரணங்கள்\nஇந்தியா பல்வேறு வரலாற்று பின்னணிகளைக் கொண்டுள்ளது நாம் அறிந்ததே. இங்குள்ள ஒவ்வொரு பகுதியும் ஒரு திறமைமிக்க மன்னரால் ஆட்சி செய்யப்பட்டது. இருவேறு பகுதிகளுக்கு இடையேயான போர், செல்வம், ஆதிக்கம் என அன்றைய காலகட்டம் வீரமும், போரும் நிறைந்ததானத்தான் இருந்தது. ஆங்கிலேயர் படையெடுப்பின் பின் மன்னர்களின் ஆட்சி கொஞ்சம் கொஞ்சமாக முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. அப்படி பல மன்னர்கள் கொல்லப்பட்டனர். அவர்களின் கோட்டைகளும், நினைவுச் சின்னங்களும் மட்டுமே இன்று அவர்களை நினைவு கூறிக்கொண்டு இருக்கிறது. ஆனால், இங்கே ஒரு கிராமம் முழுவதும் இராஜ குடும்பத்தினர் மட்டுமே வசிக்கும் விசித்திரமும் உள்ளது.\nராஜ்கிர் ஒரு அழகிய பள்ளத்தாக்கில் உள்ளதால் எண்ணற்ற சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வருகிறது. இந்த பள்ளத்தாக்கின் கூரைகளாக எழில் கொஞ்சும் மலைகள் திகழ்ந்து வருகின்றன. ராஜ்கிர் நகரத்தில் புத்தரை பற்றியும் புத்த மதத்தை பற்றியும் பல்வேறு கதைகள் உள்ளன. இங்குள்ள கோட்டைகளும், நினைவுச் சின்னங்களும் உலகளவில் உள்ள வரலாற்று ஆர்வலர்களை, விரும்பிகளை ஈர்த்து வருகிறது.\nராஜ்கிர் முழுவதுமே ராஜ குடும்பங்களை கொண்டதாக இருப்பது உங்களுக்குத் தெரியுமா . பழங்காலத்தில் பீகார் மாநிலத்தில் உள்ள மகதா என்ற இடத்தின் தலைநகரமாக விளங்கியது ராஜ்கிர். புராதன காலத்தில் கல்வி மற்றும் கலாச்சாரம் போன்றவை தழைத்தோங்கிய பூமியாக இது இருந்துள்ளது. இப்பகுதியில் இருந்த மகத நாட்டில் தோன்றிய குப்த சாம்ராஜ்ஜியம் கி.மு 240ம் நூற்றாண்டில் இருந்து இந்தியாவின் பொற்கால ஆட்சியாக விளங்கி வந்ததும் குறிப்பிடத்தக்கதாகும்.\nராஜ்கீர் புத்தர் மற்றும் மஹாவீரர் ஆகிய இரண்டு ஞானிகளுடனும் தொடர்புடைய பல வரலாற்றுப் பின்னணிகளைக் கொண்டுள்ளது. ஜைன மதத்தை தோற்றுவித்த மஹாவீரர் இந்த தலத்தில் பிறந்து முக்தியும் ப��ற்றதாக வரலாறு உண்டு.\nராஜ்கிர் நினைவுச் சின்னங்களால் நிரம்பி வழியும் நகரம். இங்கே சுற்றுலா செல்பவர்கள் அறிவு சார்ந்த அனுபவத்தை பெறலாம். அஜட்ஷத்ரு கோட்டை, வேணு வனா, சோன்பந்தர் குகை, பிம்பிசார் சிறைச்சாலை போன்றவைகள் இங்குள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களாகும்.\nமகதாவை ஆட்சி செய்து வந்த அஜத்ஷத்ரு என்னும் மன்னரால் கட்டப்பட்டதே அஜத்ஷத்ரு கோட்டை. பிரம்மாண்ட கலைநயத்துடனும், கட்டக் கலையின் உச்சகட்ட திறமையும் நிறைந்துள்ள இந்தக் கோட்டையை தவறாமல் ஒரு முறையேனும் பயணிகள் சுற்றிப் பார்க்க வேண்டும்.\nஇயற்கையாக உள்ள காடுகளே அழிக்கப்பட்டு வரும் இச்சூழலில் அன்றைய காலத்திலேயே ஓர் செயற்கைக் காடு உருவாக்கப்பட்டது என்றால் அது வேணு வனா தான். அமைதியை ரசிக்கவும், சற்று ஓய்வெடுக்கவும் உருவாக்கப்பட்ட காப்பிக் காடாக இது உள்ளது. இங்கே புத்தருக்காக பிம்பிசாரா பேரரசர் கட்டிய அழகிய மேடம் ஒன்று உள்ளது. இங்கே தியானத்திலும் ஈடுபடலாம்.\nபிம்பிசார் சிறைச்சாலையிலிருந்து கிரிட்டகுடா மலை மற்றும் ஜப்பானியர்களின் பகோடாவின் எழில்மிகு தோற்றத்தை நீங்கள் கண்டு ரசிக்கலாம். கௌதம புத்தரின் நம்பிக்கை கொண்ட சீடரான பிம்பிசார் அரசரை அவருடைய மகன் அஜட்ஷத்ரு சிறையில் இட முடிவு செய்தார். எந்த இடத்தில் சிறையிட வேண்டும் என்று தன் தந்தையிடம் கேட்ட போது, இங்கிருந்து பார்த்தால் புத்தர் கண்ணில் படுவதால் இந்த இடத்தை தேர்ந்தெடுத்தார்.\nசோன்பந்தர் குகைக்கு வியக்கவைக்கும் வரலாறு உள்ளது. இங்கே பல முக்கிய நிகழ்வுகள் நடந்துள்ளதை அறிய முடிகிறது. இந்த குகை இரண்டாக பிளவுபட்டிருக்கிறது. ஒரு பிளவு பாதுகாப்பு அறையாகவும் மற்றொரு பிளவு பெட்டக அறையாகவும் விளங்குகிறது. இந்த குகை வழியாக பிம்பிசாரா அரசரின் பெட்டகத்திற்கு செல்லும் பாதை இன்னமும் கூட அப்படியே இருப்பதாகவும், அங்கே பல செல்வங்கள் புதைக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் உள்ளன. இதற்கு உதாரணம் இங்குள்ள குகையில் காணப்படும் கல்வெட்டுக்கள் அனைத்தும் ஏதோ ஒரு புதிர் போலவே உள்ளது.\nரஜ்கிர்க்கு பேருந்து அல்லது உள்ளர் வாடகைக் கார்கள் அதிகளவில் உள்ளன. ராஜ்கிர்ரிலிருந்து பாட்னா 93 கிலோ மீட்டர் தொலைவிலும், நலந்தா 12 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. கயா ரயில் நிலையமே இதன் அருகில் உள்ள ரயில் நிலையம் ஆகும்.\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/723216.html", "date_download": "2018-08-20T06:30:22Z", "digest": "sha1:TSOY3MHXKGWMBGEKK54CZEMUTYWN6D7H", "length": 7195, "nlines": 62, "source_domain": "www.tamilcnn.lk", "title": "சிறுவர், சிறுமிகளை அவர்கள் பெற்றோர் புகைப்பிடிக்க சொல்லி ஊக்குவிக்கும் கலாச்சாரம்", "raw_content": "\nசிறுவர், சிறுமிகளை அவர்கள் பெற்றோர் புகைப்பிடிக்க சொல்லி ஊக்குவிக்கும் கலாச்சாரம்\nJanuary 8th, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nசிறுவர், சிறுமிகளை அவர்கள் பெற்றோர் புகைப்பிடிக்க சொல்லி ஊக்குவிக்கும் கலாச்சாரம்\nபோர்ச்சுகலில் உள்ள கிராமத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது சிறுவர், சிறுமிகளை அவர்கள் பெற்றோர் புகைப்பிடிக்க சொல்லி ஊக்குவிக்கும் கலாச்சாரம் இன்றும் தொடர்கிறது.\nநாட்டின் Vale de Salgueiro கிராமத்தில் தான் பல நூறு ஆண்டுகளாக இந்த விடயம் பின்பற்றப்பட்டு வருகிறது, கிறிஸ்துமஸ் பண்டிகை முடிய போகிறது என்பதை உணர்த்தவே இவ்வாறு செய்யப்படுகிறது.\nபோர்ச்சுகலில் 18 வயதானவர்களுக்கு மட்டும் தான் சிகரெட் போன்ற போதை பொருட்களை விற்பனை செய்ய முடியும்.\nஆனால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு சிகரெட் கொடுப்பதை தடுக்க எந்தவொரு சட்டமும் அங்கு இல்லை.\nபண்டிகை சமயத்தில் இளம் சிறார்கள் சிகரெட்டை வைத்து புகைப்பதை கிராமத்தில் அதிகம் காணமுடிகிறது.\nநாட்டின் அதிகாரிகள் இதை தடுப்பதில்லை, குயில்ஹெரிமா (35) என்ற நபர் கூறுகையில், என் மகளுக்கு சிகரெட் கொடுப்பதை தான் கெடுதலாக கருதவில்லை.\nகாரணம் சிறுமியான அவள் புகையை உள்ளிழுக்காமல் அப்படியே விட்டு விடுவாள் என கூறியுள்ளார்.\nஇந்த இரண்டு நாட்கள் கொண்டாட்டத்தில் தீமூட்டி அதை சுற்றி மக்கள் இசைக்கு ஏற்றவாறு நடனம் ஆடுவதோடு சிற்றுண்டி மற்றும் மதுவையும் அருந்துகிறார்கள்.\nஒட்சிசன் வழங்கிய சுழியோடி ஒட்சிசன் இன்றி மரணம்\nபிரான்சில் பரபரப்பை ஏற்படுத்திய கொள்ளை கும்பல் தலைவன்: சிறையை உடைத்து ஹெலிகாப்டரில் தப்பி ஓடும் காட்சி\nபுகலிடதாரிகளின் படகு கவிழ்ந்து 100 பேர் மாயம்\nஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவை புறக்���ணிக்கிறது இஸ்ரேல்\nஅமெரிக்காவில் பத்திரிகை நிறுவனத்தில் துப்பாக்கிச்சூடு-ஐவர் உயிரிழப்பு\nஇந்து முறைப்படி திருமணம் செய்துகொண்ட சீன நாட்டவர்\nமெசடோனியாவில் விபத்து- இலங்கையர் பலர் காயம்\nஅமெரிக்க எல்லையில்- பிரிக்கப்பட்ட குழந்தைகள் பெற்றோரிடம் ஒப்படைப்பு\nதுருக்கியில் இன்று – அரச தலைவர் தேர்தல்\nபத்து ஆண்டுகள் காட்டாட்சி நடாத்திய இராசபக்சா குடும்பத்தைச் சேர்ந்த கோத்தபாயா அடுத்த சனாதிபதியா\nதமிழனைத் தமிழன் தோற்கடித்தால் வெற்றியோ\nகல்வி ஒன்றின் மூலமே மீண்டும் எம்மால் மூச்சுவிட முடிகின்றது-எம்.இராஜேஸ்வரன்\nகிராமமட்ட விளையாட்டு மைதானங்களை புனரமைக்க விளையாட்டு ராஜாங்க அமைச்சர் உறுதி-ஞா.ஸ்ரீநேசன்\nமாவை – ஒரு மாபெரும் சரித்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2790&sid=c87533cc4001354104dad41c2dcb663e", "date_download": "2018-08-20T07:27:25Z", "digest": "sha1:J3GVJ2MA5CJULQBYVFRX5MPUOL6BVK64", "length": 41044, "nlines": 348, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅறிவை விரிவாக்கும் அருங்காட்சியகங்கள் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nஅரிய பெரிய காலத்தால் அழிந்து விட்டனவற்றை நம் கண்முன்னே ஒரு காட்சியாக நிறுத்தி அந்தக் காலகட்டத்திற்கு நம்மை அழைத்துச் செல்வதில் அருங்காட்சியகங்கள் முன்னிற்கின்றன.ராயிட் சகோதரர்கள் பாவித்த முதல் விமானத்தின் எஞ்சிய பாகங்களாக இருக்கட்டும் அல்லது கால வெள்ள ஓட்டத்தில் அழிந்து விட்ட டைனோசர்களின் எச்சங்களாக இருக்கட்டும் அல்லது இரண்டாம் உலக மகா யுத்தத்தில் வெடிக்காத குண்டாக இருக்கட்டும் அல்லது எகிப்திய மம்மிகளாக இருக்கட்டும் நமக்கு சுவையாக பாடம் சொல்லித் தருபவைதான் இந்த அருங்காட்சியகங்கள்.\nஅம்மா தினம் , காதலர் தினம் போல இன்று உலக அருங்காட்சியகங்கள் (மே 18) என்பது சுவை சேர்க்கும் விடயம் .\nசரித்திரம் என்பது தரித்திரம் என்று இந்தப் பாடத்தை ஆண்டு வாரியாக , திகதி வாரியாக படிக்கத் திணறிய மாணவர்கள் சொல்லிக் கொள்வதுண்டு .\nஇந்தச் சரித்திரத்தைக் கற்கும்போது அட இப்படி இப்படி எல்லாம் செய்தா இப்படி வந்தோம் என்ற வியப்பே மேலிடும் .\nஒரு கண்டுபிடிப்பை நிகழ்த்தும்போது, ஒரு விஞ்ஞானி எவ்வளவு ஆனந்தம் அடைகிறார் என்பதை படம் பிடித்து காட்ட வரலாற்றில் ஒரு சுவாரசியமான சம்பவம் உண்டு. சுமார் 2,200 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற சம்பவம், அது. ஒரு குறிப்பிட்ட பிரச்சினையைபற்றி எந்த நேரமும் சிந்தித்துக்கொண்டிருந்தார், அந்த விஞ்ஞானி.\nஅந்த சிந்தனையோடு ஒருமுறை குளித்துக்கொண்டிருந்தபோது, அவர் தேடிய விடை கிடைத்தது. ஆனந்த பெருக்கில் அவர் என்ன செய்தார் தெரியுமாதாம் ஆடையின்றி இருக்கிறோம் என்பதையும் மறந்து, குளித்துக்கொண்டிருந்த அதே நிலையில் கிரேக்கத்து தெருக்களில்,”யுரேக்கா யுரேக்கா” என்று மகிழ்ச்சியுடன் கூச்சலிட்டு ஓடினார். “யுரேக்கா” என்றால் கிரேக்க மொழியில் “கண்டுபிடித்துவிட்டேன்” என்று பொருள்.\n“ஞானம், மானத்தைவிட பெரியது” என்று எண்ணியபடி, அவ்வாறு ஓடிய அவர்தான் பொருள்களின் “டென்ஸிட்டி”, அதாவது “அடர்த்தி” பற்றியும் நெம்புகோல் தத்துவத்தையும் அறிந்து சொன்ன கிரேக்க விஞ்ஞானி ,ஆர்க்கிமிடிஸ். கிரேக்கத்தின் சிசிலி என்ற பகுதியில் சிரகூஸ் நகரில் கி.மி 287 -ம் ஆண்டு பிறந்தார், ஆர்க்கிமிடிஸ்..\nஇது சரித்திரம் . இப்படியானவர்கள் கண்டுபிடுப்புகளால்தான் இன்று உலகம் அசுர வேகத்தில் வளர்ந்து நிற்கின்றது . இந்த அருங்காட்சியகங்கள். ஒரு சரித்திரமாக இவர்களை இவர்கள் முதன்மை கண்டுபிடுப்புகளை நம் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார்கள் .\nஇது பழசு என்று நாம் ஒதுக்கி விட முடியுமா பழையது ஒன்றில் இருந்துதானே புதியது முளைக்கிறது . அம்மா பழையவள் . அவள் பெற்றுக் கொடுக்கும் குழந்தை புதியது . அதற்காக அம்மாவை பழையவள் என்று ஒதுக்கி விட முடியுமா \nஉலக நாடுகள் எங்கும் பல அருங்காட்சியகங்கள். இருக்கின்றன . 120 உலக நாடுகளில் சுமாராக 30,000 அருங்காட்சியகங்கள் இருப்பதாகக் கணிப்பிடுகிறார்கள் இதில் முதல் ஐந்து என்ற தெரிவில் பின்வரும் அருங்காட்சியகங்கள். அடங்குகின்றன .\nமுதல் இடத்தில் நிற்பது லோவ்ரே என்னும் பெயரைக் கொண்ட பாரிஸ் நகர அருங்காட்சியகம். இங்கு வருடாவருடம் 8,500,000 பார்வையாளர்கள் வந்து போலும் அளவிற்கு, அளவில் பிரமாண்டமானதாயும் பல அரிய ஓவியங்களுடனும் உலகப் புகழ்பெற்ற ஒன்றாகத் திகழ்கின்றது . டா வின்சி கோட் என்ற பெயரில் நாவலாகவும் திரைப்படமாகவும் வெளிவந்து உலகை உலுப்பிய கதை இந்த அருங்காட்சியகத்தை பின்புலமாகக் கொண்டது என்பதைக் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும் .மோனோ லிசா உட்பட பல உலகப்புகழ் கொண்ட ஓவியங்கள் இங்கிருப்பது இதன் தனிச்சிறப்பு. ஆதி காலத்திலிருந்து 21ம் நூற்றாண்டு காலத்திற்கு உட்பட்ட 38,000 பொருட்கள் இங்கு பார்வைக்கு விடப்பட்டுள்ளன .\nஇரண்டாவது இடத்தைப் பிடிப்பது அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் விண்வெளிப் பயணங்கள் பற்றிய கதை சொல்லும் இந்த இடத்திற்கு 8,300,000 பார்வையாளர்கள் வந்து போகிறார்கள் . விமானப் பயணச் சரித்திரங்களில் ஆர்வம் உள்ளவர்களுக்கு இது ஒரு அரு விருந்து . சந்திரனில் எடுத்த கல்லும் இங்கே இருக்கிறது . நீங்கள் தொட்டுப் பார்க்க அனுமதி உண்டு\nவருடம் ஒன்றிற்கு 6,800,000 பார்வையாளர்களை சுண்டி இழுக்கும் தேசீய சரித்திர அருங்காட்சியகமும் வாஷிங்டன் நகரில்தான் இருக்கின்றது . 126மில்லியன் பொருட்களை பார்வைக்கு விட்டுள்ள இதன் பிரமாண்டம் உங்களுக்கு நன்றாகவே புரிந்திருக்கும் ..\nநான்காவது இடத்தில் நிற்பது இலண்டன் மாநகரில் உள்ள பிரிட்டிஷ் அருங்காட்சியகம்.\nஇதை ஒன்றுக்கு நான்கு தடவைகள் நேரில் பார்க்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்ததால் இதைப்பற்றி பக்கம் பக்கமாக எழுதலாம் . அந்த அளவுக்கு அறிவுக்கு தீனி போடும் விடயங்கள் விரிகின்றன. பிரமிப்பில் ஆழ்த்துகின்றன . ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல என்பதுபோல் இந்த அருங்காட்சியகத்தை முழுமையாகப் பார்த்து ரசிக்க குறைந்த பட்சம் ஐந்து தடவைகளாவது போய்வர வேண்டும் . 5,842,138 பார்வையாளர்கள் வருடாவருடம் வந்து போகின்றார்கள் என்கின்றன கணிப்புகள் . எந்த நுழைவுக் கட்டணமும் இல்லாமல் இலவசமாகப் போய் வரலாம் என்பது இதன் தனிச்சிறப்பு. இது மட்டுமல்ல இங்குள்ள அனைத்து அருங்காட்சியகங்களுக்கும் அனுமதி இலவசம் . அரசு ஓர் அற்புதமான சலுகையைத் தந்துள்ளது .\nஉலகின் முதல் பொதுஜன அருங்காட்சியகமாக இந்த அருங்காட்சியகம் 1753இல் ஆரம்பிக்கப்படுள்ளது. வருடத்திற்கு 5000என்றிருந்த பார்வையாளர்கள் தொகை இன்று பல மில்லியங்கலித் தொட்டு விட்டது . புதிது புதிதாக பலவற்றைச் சேர்க்கும் இவர்கள் பல கண்காட்சிகளை நடாத்துவதோடு பல ஆய்வுகளையும் நடாத்தி வருகின்றார்கள் . இங்கே சுமாராக 8 மில்லியன் பொருட்கள் வரையில் இருக்கின்றன .\nமனித சரித்திரம் , கலை, கலாச்சாரம் என்பவற்றை அடிப்படையாக வைத்தே இந்த அருங்காட்சியகம் எழுப்பப்பட்டுள்ளது .\nஐந்தாவதில் வருவது நியூ யோர்க் நகரின் ஓவிய அருங்காட்சியகம். 5,216,988 வரையிலான பார்வையாளர்கள் வந்து போகிறார்கள் .\nநம் அறிவை வளர்க்கும் இந்த அருங்காட்சியகங்களை இனியும் நாம் அலட்சியப்படுத்தலாமா\nஇன்றே செல்வோம் நன்றே கற்போம்\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவ��தைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tacbcomstudents.blogspot.com/2016/10/dramohammad-fawzi-passed-away.html", "date_download": "2018-08-20T06:52:04Z", "digest": "sha1:TIUBQKFVTNIFTVDDCNCDABQYRXYQ3R7M", "length": 3623, "nlines": 88, "source_domain": "tacbcomstudents.blogspot.com", "title": "Tagore Arts College B.Com., Students' Association: Dr.A.Mohammad Fawzi passed away", "raw_content": "\nஏனாம் அரசு கல்லூரி முதல்வர் மயங்கி விழுந்து மரணம்\nபதிவு செய்த நாள்: 19 அக் 2016 01:25\nபுதுச்சேரி: ஏனாம் அரசு கல்லுாரி முதல்வர் திடீரென மயங்கி விழுந்து இறந்தார்.\nஏனாம் அரசு கலைக்கல்லுாரியில் முதல்வராக பணியாற்றி வந்தவர் முகமது பவுசி. புதுச்சேரியை சேர்ந்த இவர் ஏனாமில் தனியாக வீடு எடுத்து தங்கியிருந்தார். நேற்று காலை வீட்டில் இருந்து கல்லுாரிக்கு புறப்பட்டார். அப்போது திடீரென மயக்கம் ஏற்பட்டு, சுருண்டு விழுந்தார்.\nஅக்கம் பக்கத்தினர் அவரை, அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். உடலை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.\nஇறந்த முகமது பவுசி புதுச்சேரி தாகூர் கலைக்கல்லுாரியில் வணிகவியல் துறை தலைவராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nதங்கள் வருகைக்கு நன்றி. நண்பர்களிடம் சொல்லுங்கள்........\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/41938-church-body-complains-to-pm-about-women-panel-proposal.html", "date_download": "2018-08-20T07:37:41Z", "digest": "sha1:UKXHETBWIVF2J6FHH5C7RY7VAEZO7K2F", "length": 9137, "nlines": 105, "source_domain": "www.newstm.in", "title": "பாவமன்னிப்பு முறை ரத்துக்கு எதிர்ப்பு: பிரதமரை நாடும் பேராயர் சங்கம் | Church Body Complains To PM About Women Panel Proposal", "raw_content": "\nவெள்ளப்பாதிப்பு பகுதிகளை பார்வையிடுகிறார் பிரதமர் மோடி\nகேரளாவுக்கு ரூ.500 கோடி நிதியுதவி\nவெள்ளத்தில் சிக்கிய நடிகர் ஜெயராம் மற்றும் குடும்பத்தினர் மீட்பு\nவாஜ்பாயை கௌரப்படுத்திய அமுல் நிறுவனம்\nகர்நாடக அணைகளில் நீர் திறப்பு 2 லட்சத்தில் இருந்து 2.06 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு\nபாவமன்னிப்பு முறை ரத்துக்கு எதிர்ப்பு: பிரதமரை நாடும் பேராயர் சங்கம்\nதேவாலயங்களில் பாவமன்னிப்பு கேட்கும் முறையையே கைவிட வேண்டும் என்ற தேசிய மகளிர் ஆணையத்தின் பரிந்துரைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் மோடிக்கு கேரள கத்தோலிக்க பேராயர் சங்கம் கடிதம் எழுதியுள்ளது.\nதேவாலய குழுக்கள் மீதான குற்றச்சாட்டுகளை மத்திய புலனாய்வு அமைப்பு விசாரிக்க வேண்டும், பாவமன்னிப்பு கேட்கும் முறையையே கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பரிந்துரைகளை உள்துறை அமைக்கத்துக்கு தேசிய மகளிர் ஆணையம் சமீபத்தில் அனுப்பியது.\nஇந்த நிலையில், கேரளாவில் நடைபெற்ற கத்தோலிக்க பேராயர்கள் கூட்டத்தில் தேசிய மகளிர் ஆணையத்தின் பரிந்துரைக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும், பிரதமருக்கு பேராயர்கள் கூட்டமைப்பு இது தொடர்பாக கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளது. அதில், தேசிய மகளிர் ஆணையத்தின் பரிந்துரையை நிராகரிக்க வேண்டும். தேவாலயங்களில் பாவமன்னிப்பு கேட்கும் முறை காலம் காலமாக இருந்து வருவதால் அதை நீக்கக் கூடாது. சிறுபான்மையின மக்களின் மத நம்பிக்கையில் ஆணையங்கள் தலையிட அனுமதிக்க கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.\nசமீபத்தில் கேரளாவில், பாவமன்னிப்பு கேட்க வந்த பெண் ஒருவரிடம் 4 பாதிரியார்கள் பாலியல் வல்லுறவில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. மேலும் கேரளாவில் மற்றொரு சம்பவத்தில், கோட்டயம் சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவரை, பேராயர் ஒருவர் பலமுறை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் குற்றச்சாட்டு எழுந்து பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.\nஉ.பி.யில் தொடரும் கனமழை: 30 பேர் பலி\nதென்ஆப்பிரிக்கா பயணத்தை முடித்து இந்தியா திரும்பினார் பிரதமர் மோடி\nயமுனையில் வெள்ள அபாய எச்சரிக்கை\nதாஜ்மஹால் பராமரிப்பு வழக்கு: மீண்டும் மத்திய அரசை சாடிய உச்சநீதிமன்றம்\n1. கோலமாவு கோகிலா - திரை விமர்சனம்\n2. கேரளாவுக்கு தோள் கொடுக்கும் சென்னை - நீங்களும் உதவலாம்\n3. குளித்து முடித்ததும் முதலில் தலையை துவட்டக்கூடாது.ஏன் தெரியுமா\n4. பக்ரீத் பண்டிகை விடுமுறை தேதியை மாற்றியது மத்திய அரசு\n5. ரிடயர்ட் அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு\n6. விஜய், அஜித்திற்கு மனிதாபிமானமே இல்லையா..\n7. தமிழகம் புதுவையில் ஒரு சில இ��ங்களில் கன மழைக்கு வாய்ப்பு\nகேரளாவுக்கு தோள் கொடுக்கும் சென்னை - நீங்களும் உதவலாம்\nகேரளா விரைவில் மீளும்- பினராயி விஜயன்\nகேரளாவுக்கு உதவிய சிறுமிக்கு சைக்கிள் நிறுவனத்தின் சர்பரைஸ்\nகோலமாவு கோகிலா - திரை விமர்சனம்\nஇந்திய கம்யூ. கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் மருத்துவமனையில் அனுமதி\nஇந்திய அளவில் கருணாநிதி குடும்பம் படைத்த சரித்திர ’சாதனை’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aumonerietamouleindienne.org/2016-11-23-20-40-35/2616-2017-12-01-10-38-28", "date_download": "2018-08-20T07:16:00Z", "digest": "sha1:XHSAHAHG7HJYFDTHEFJ2KLK3T3ESZKNM", "length": 10552, "nlines": 64, "source_domain": "aumonerietamouleindienne.org", "title": "திருவருகைக் காலம் - AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE", "raw_content": "\nAccueil > கதம்பம் > திருவருகைக் காலம்\nநன்றி : விக்கி பீடியா (தமிழ்)\nதிருவருகைக் காலம் (Advent) என்பது மேலைக் கிறித்தவ திருச்சபைகளில் (Western Christian churches) கடைப்பிடிக்கப்படுகின்ற திருவழிபாட்டுக் காலங்களுள் ஒன்றாகும். இயேசு கிறிஸ்துவின் பிறப்பு விழாவை எதிர்நோக்கிக் காத்திருந்து, அதற்காகத் தயாரிக்கும் காலமாகத் திருவருகைக் காலம் உள்ளது. இலத்தீன் மொழியில் adventus (பொருள்: \"வருகை\") என்று அழைக்கப்படுகின்ற இக்காலம் பழைய கிறித்தவ வழக்கில் \"ஆகமன காலம்\" என்றும் அறியப்பட்டது. திருவருகைக் காலம் திருச்சபையின் வழிபாட்டு ஆண்டின் தொடக்கமும் ஆகும்\nதிருவருகைக் காலம் என்பது கீழைத் திருச்சபைகளில் (Eastern churches) \"கிறித்து பிறப்பு விழா நோன்பு\" (Nativity Fast) என்னும் பெயர்கொண்டுள்ளது.\nதிருவருகைக் கால மாலை வழிபாட்டில் தூபம் காட்டுதல்\nகத்தோலிக்க திருச்சபை, ஆங்கிலிக்க சபை, லூதரன் சபை, மொராவிய சபை, ப்ரெஸ்பிட்டேரியன் சபை, மெதடிஸ்டு சபை போன்ற மேலைக் கிறித்தவ திருச்சபைகளின் நாள்காட்டிப்படி, திருவருகைக் காலம் கிறிஸ்து பிறப்பு விழாவுக்கு (டிசம்பர் 25) நான்கு ஞாயிற்றுக் கிழமைகளுக்கு முன் தொடங்கும். திருவருகைக் காலத்தின் முதல் ஞாயிற்றுக் கிழமை நவம்பர் 27இலிருந்து டிசம்பர் 3ஆம் நாள் வரையிலான ஒரு நாளாக இருக்கலாம்.\nதிருவருகைக் காலம் என்று தமிழிலும் adventus என்று இலத்தீன் மொழியிலும் அழைக்கப்படுகின்ற இக்காலத்தைக் குறிக்கும் கிரேக்கச் சொல் parousia ஆகும். அது வருகை என்னும் பொருளுடைத்தது. ஆயினும், பொதுவாக parousia என்னும் சொல் இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையைக் குறிக்க பயன்படுகிறது.\nஇவ்வாறு, கிறித்தவர்களுக்குத் திருவருகைக் காலம் என்பது, வரலாற்றில் மனிதராகப் பிறந்த கடவுளின் மகனாகிய இயேசுவின் முதல் வருகையை சிறப்பிக்கவும், உலக முடிவில் அவர் மாட்சியுடன் வரவிருக்கின்ற இரண்டாம் வருகையை எதிர்நோக்கவும் தயாரிப்பு செய்கின்ற காலமாக அமைந்துள்ளது.\nதிருவருகைக் காலத்துக்கு உரிய நிறம் ஊதா ஆகும். அக்காலத்தில் நிகழும் திருப்பலிகளின்போது குரு ஊதா நிற தோளுடையும் மேலாடையும் அணிவார். பீடத்தின் மேல்விரிப்பும் நற்கருணைப் பேழையின் முன் திரையும் ஊதாவாக அமைவதுண்டு. மகிழ்ச்சி ஞாயிறாக கொண்டாடப்படும் திருவருகைக் காலத்தின் மூன்றாம் ஞாயிறன்று ரோசா (இளஞ்சிவப்பு) நிற திருவழிபாட்டு ஆடை பயன்படுத்தப்படுகிறது. அது இயேசு கிறிஸ்துவின் வருகையை முன்னிட்டு திருச்சபை மகிழ்வதைக் குறிக்கும் அடையாளம் ஆகும்.\nதிருவருகைக் காலத்தின்போது வழிபாட்டில் அறிக்கையிடப்படுகின்ற விவிலிய வாசகங்கள் மூவொரு இறைவனின் இரண்டாம் ஆளாகிய இயேசு கிறிஸ்து இவ்வுலகில் மரியாவின் மகனாகத் தோன்றிய நிகழ்வையும், அவர் உலக முடிவில் நடுவராக வருவிருக்கின்ற நிகழ்வையும் எடுத்துரைக்கின்ற பாடங்கள் ஆகும்.\nதிருவருகைக் காலத்தைக் குறிக்கும் நான்கு மெழுகுவர்த்திகள், வாரத்திற்கு ஒன்றாக கிறிஸ்தவ ஆலயங்களில் பொதுவாக ஏற்றப்படுகின்றன. இவற்றில் முதல் வாரத்தின் மெழுகுவர்த்தி ஆபிரகாம் உள்ளிட்ட இஸ்ரயேலின் குலமுதுவர்களையும், இரண்டாம் வாரத்தின் மெழுகுவர்த்தி இயேசுவின் பிறப்பை முன்னறிவித்த எசாயா உள்ளிட்ட இறைவாக்கினர்களையும், மூன்றாம் வாரத்தின் மெழுகுவர்த்தி, இயேசுவைச் சுட்டிக்காட்டிய திருமுழுக்கு யோவானையும், நான்காம் வாரத்தின் மெழுகுவர்த்தி, இயேசுவின் தாய் மரியா, வளர்ப்புத் தந்தை புனித யோசேப்பு ஆகியோரையும் நினைவுபடுத்துகிறது.\nகிபி 4ஆம் நூற்றாண்டிலிருந்து திருவருகைக் காலம் நோன்புக் காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டது. தற்போது நோன்பு கடைப்பிடித்தல் தவக் கால முயற்சியாக மட்டும் கருதப்படுகிறது. திருவருகைக் காலம் எதிர்பார்ப்பையும் மகிழ்ச்சியையும் விழிப்பையும் குறிக்கின்ற காலமாகப் பொருள்விளக்கம் பெறுகிறது. திருவருகைக் காலத்தின் இறுதி எட்டு நாள்கள் (டிசம்பர் 17-24) தனிச்சிறப்பு வாய்ந்தவை. அப்போது திருச்சபை இயேசுவின் வருகையை ஆவ��ோடு எதிர்பார்த்திருப்பதைக் காட்டும் விதத்தில் மன்றாட்டுகள் சொல்லப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammatamilcinema.in/category/new-face/", "date_download": "2018-08-20T07:11:27Z", "digest": "sha1:2CKSTCVJPKBVWI3IEYOZGN74NOXVVEA7", "length": 6395, "nlines": 87, "source_domain": "nammatamilcinema.in", "title": "New face Archives - Namma Tamil Cinema", "raw_content": "\nவில்லாதி வில்லன் வீரப்பன் @ வி(மர்)சனம்\nஎன்ன கருமத்தைச் சொல்ல …. இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன் .. யானை மட்டுமல்ல … யானை வேட்டை ஆடிய வீரப்பனும்தான் . . செத்துப் போனவன் வந்து எது பொய் எது உண்மை என்று விளக்கவா போகிறான் எது உண்மை என்று விளக்கவா போகிறான்\n இந்த மண்ணின் நிரந்தரமான நிஜமான மேதகு குடியரசுத் தலைவர் ஜனாப் ஏ.பி.ஜே .அப்துல் கலாம் காலமானார். அந்த மாமனிதரின் பொற் பாதங்களில் அஞ்சலிக் கண்ணீர் செலுத்துகிறது நம்ம தமிழ் சினிமா …\n“ராஜபக்சே கைல கிடைச்சான்னா வெட்டணும்டா “\nஇயக்குனரும் நடிகருமான ராஜேஷ் கண்ணனின் ஃபாக்ஸ் அண்ட் க்ரோ நிறுவனம் மலேசியாவைச் சேர்ந்த டத்தோ புருஷோத்தம ராகவன் மற்றும் ராஜா ராகவன் ஆகியோருக்கு சொந்தமான லார்ட் நிறுவனத்துடன் இணைந்து ஒரே நேரத்தில் ஏழு படங்களை தயாரிக்கிறது . ஜனவரி மழையில், லந்து, …\nகோலமாவு கோகிலா @ விமர்சனம்\nமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன @ விமர்சனம்\nஓடு ராஜா ஓடு @ விமர்சனம்\n”ஒரே படத்தில் சூப்பர் ஸ்டாரை உருவாக்கியவர் கலைஞர் ”- ரஜினிகாந்த் புகழாரம் \nதமிழ் இளைஞர்கள் ராணுவ உயர் பதவிக்கு படிக்க வேண்டும் – ‘விஸ்வரூப’ கமல்ஹாசன்\n87 வயது சாருஹாசன் தாதா ஹீரோவாக நடிக்கும் ‘தாதா 87’\nவித்தியாசமான கதைக் களத்தில் ‘ஓடு ராஜா ஓடு’\nபா. விஜய்யின் ரௌத்ரம் சொல்லும் ‘ஆருத்ரா’\nபியார் பிரேமா காதல் @ விமர்சனம்\nஅறிமுக நாயகன் ஆதிக்பாபு நடிக்கும் ‘குற்றம் புரிந்தால்’\nசுப்பிரமணிய சுவாமி மீதான கோபத்தில் ‘பொறுக்கிஸ்’ டைட்டில் வைத்த இயக்குநர் ..\nமணியார் குடும்பம் @ விமர்சனம்\nகாட்டுப்பய சார் இந்த காளி @ விமர்சனம்\nகடிகார மனிதர்கள் @ விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/news/8512", "date_download": "2018-08-20T07:14:53Z", "digest": "sha1:NVT7GHKLOXDPIKLCDGER6KMZK7FI2RDN", "length": 21320, "nlines": 133, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | நல்லுாரில் பிடிபட்ட மதிப்புக்குரிய கௌரவ மாடுக் கள்ளன் ஐயா அவர்கள் அறிவது!!", "raw_content": "\nநல்லுாரில் பிடிபட்ட மதிப்புக்குரிய கௌரவ மாடுக் கள்ளன் ஐயா அவர்கள் அறிவது\nஎன்ர மனச்சாட்சிப்படி நானும் ஒரு கள்ளன்தான். ஆனால் சமூகத்தில் இன்னும் பிடிபடாததால் கள்ளன் என்ட வரைவிலக்கணத்துக்குள் இன்னும் நான் அகப்படவில்லை.\nகள்ளன் என்டால் களவெடுக்கிறவன் கள்ளன் இல்லை. களவெடுத்து பிடிபடுறவன்தான் கள்ளன். ரியுசன் கரும்பலகையில எழுதுறதுக்காக பள்ளிக்கூட சோக்கட்டிய பொக்கற்றுக்குள்ள போடுற ரீச்சரும் கள்ளன்தான்.... சரி அதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்.\nநீங்கள் மாடு களவெடுத்துப் பிடிபட்டு சனத்திட்ட அடிவாங்கினதைப் பற்றி பேஸ்புத்தகங்களில கெம்பி எழுறாங்கள். குமுறுகிறாங்கள். உங்களுக்கு ஏன் இப்புடி அடிச்சது என்டும் கொதிக்கிறாங்கள். இதெல்லாத்தையும் பார்த்தவுடன பேசாமல் நானும் இந்த கேவலம் கெட்ட அரசாங்க வேலையை விட்டுப் போட்டு உங்களோட சேர்ந்துவிடலாமோ என்று தோன்றுது.\nஉங்களை கட்டி வைச்சிருக்கிறாங்களாம் என்டு விடியக்காலத்தால ஒருத்தன் எனக்கு ரெலிபோன் எடுத்தவுடன உங்கட திருமுகத்தப் பாக்க ஓடினன். அங்க நடந்த விசயங்களைப் பார்த்த போது எனக்கும் லேசா உங்களில கோவம்தான் வந்திச்சு. தனது உயிர் போல சொந்த உறவு போல வளர்க்கிற மாட்டை நீங்கள் பிடிச்சு இறைச்சிக்கு கொல்லத் திரிஞ்சிருக்கிறீங்கள் என்டுதான் கோவம் வந்திச்சு.\nஎனக்கு மாடுகளைப் பற்றி நல்லாத் தெரியும். அந்த மாடுகளை வளர்க்கிறவங்கள் பற்றியும் நல்லாத் தெரியும்.\nகோப்பாய் தரவைக்குள்ள என்ர உறவுக்காரர்கள், அயலவர்கள் மாடு மேய விட்டு தோட்டத்துக்குள் கட்டுவது பற்றியும் ஒவ்வொரு மாடுகளுக்கும் ஒவ்வொரு பெயர் வைச்சு கூப்பிட்டு உறவாடுவது பற்றியும் நேரில் பார்த்துள்ளேன். கூட்டத்தோட மேயப் போற மாடு ஏமிலாந்திக் கொண்டு நின்டால் அந்த மாட்டுப் பெயரைக் கூப்பிட்டவுடன் எப்பிடி ஓடும் என்டும் தெரியும். உத்தியோகம் பார்த்துக் கொண்டு தோட்டமும் மாடுகளும் வளர்ப்பவர்கள் எங்கள் ஊரில் கன பேர் இருக்கிறார்கள்.\nஎங்கட ஊரிலும் உங்களைப் போல ஒரு கௌரவ கள்ளர் வந்து கன்றுத்தாச்சி மாடு ஒன்றை அறுத்து இறைச்சியை எடுத்துப் போட்டு குறைமாத கன்றையும் தலையையும் தோலையும் அந்த இடத்தில் போட்டுவிட்டுப் போன போது ஊரே கொதிச்சது. அதோட அந்த மாட்டை வளர்த்தவனும் குடும்பமும் அழுத அழுகை ஊருக்கே தெரியும். இதே போல் வ���ட்டுக்குள் வளர்த்த கிடாய் ஆடுகள் இரண்டு காணாமல் போனபோதும் இப்படி அழுது கொண்டுதான் திரிஞ்சவங்கள்.\nஎனக்கும் அதனால்தான் உங்களில கோவம் வந்தது. நீங்கள் கிட்டினி, கண், இதயம் போன்றவற்றுக்காக மனிசரைக் கடத்தி கொண்டு போயிருக்கலாம். சனம் கவலைப்பட்டுறாது. ஏனென்டால் சனத்துக்கு இஞ்ச இருக்கற மனுசரைக் கடத்திக் கொண்டு போறது பற்றி சொறனை கெட்டுப் போச்சு. ஜல்லிக்கட்டுக்கு நல்லுாரில கூடின சனம் காணாமல் போனவர்களின் உறவுகளின் ஆர்ப்பாட்டத்தக்கு கூடவில்லை என்றும் தெரியும்.\nநீங்கள் ஒரு அரச அதிகாரியின் மகன் என்றோ பிரபல தனியார் பாடசாலையில் படிச்ச மாணவன் என்றோ நல்ல குடும்பத்தில் பிறந்தவன் என்றோ எனக்கு அப்போது தெரியவில்லை. அதோட உங்களை காப்பாற்ற உங்கட மனிசி நின்ற நிலையும் அவாவின் துணிச்சலும் மிக அற்புதமானவை. தன்ர அப்பாவின் வீர மறவர் குணம் உங்கட பெஞ்சாதிக்கு இருந்திருக்கு. தன்ர அப்பாவின் தொழிலை காதலிச்ச கலியாணம் கட்டின உங்களுக்கும் பழக்கியதை நினைக்க பெருமிதமா இருக்கு.\nஇப்பிடி என்ர மனிசி துணிச்சலா நின்டிருந்தால் நானும் எப்பவோ பெரிய ஆளா வந்திருப்பன். ஆனால் அவளவை விவாகரத்து பண்ண திரிவாளவை... அப்படியான கோழைகள் என்னைப் போன்றவர்களின் மனிசிமார்.\nசங்ககால இலக்கியங்களில் பாலை நிலம் என்று ஒன்று இருந்ததாகவும் அதில் வாழ்ந்து வந்தவர்களின் குலத் தொழில் கௌரவ கள்ள வேலை என்பதாகவும் நான் அறிஞ்சிருக்கிறேன். கள்ளராகுவதற்கு பெரிதாக படிக்க தேவையில்லை. மனித உரிமை பற்றியும் ஊடக தர்மத்தில் கொஞ்சம் பற்றியும் தெரிஞ்சா காணும். உங்கட போட்டோக்களை ஊடகங்களில் பிரசுரிக்க கூடாது. அது ஊடக தர்மம் இல்லை என்டு நீங்கள் அச்சுறுத்தினால் காணும். பிறகு நீங்கள் செய்யிற எல்லாத்தையும் செய்து போட்டு ஜெயிலுக்குள்ள இருந்து வெளியால வந்தாலும் சனத்துக்கு நீங்கள் யார் என்டு தெரியாது. வடிவா பிறகும் தொழிலைத் தொடங்கலாம்.\nகௌவ கள்ளர்கள், கொள்ளையர்கள் பற்றி தெரிந்து கொள்ள பல தடவை நான் யாழ்ப்பாண நீதிமன்றங்களுக்கு சென்றுள்ளேன். அங்க உங்களைப் போன்ற கௌரவமானவர்களுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டவுடன உங்களை கோட்டில் உள்ள சின்ன சிறைக் கூட்டுக்குள் அடைச்சுப் போடுவினம். அப்ப உங்களைப் பார்க்க வந்த உங்கட பெஞ்சாதி இல்லாட்டி அம்மா, இல்லாட்��ி சகோதரி போன்ற உறவினர்கள் சைகை மூலம் உங்களுடன் கதைக்கிறதைப் பாத்திருக்கிறன். அவர்களிட முகத்தைப் பார்க்கையில் சரியான ஒரு வீரம் விளைஞ்ச முகமா இருக்கும். நீங்கள் ஜெயிலுக்கு செல்வதைப் பெருமையுடன் பார்்ததுக் கொண்டு இருப்பதை நான் அவதானிச்சிருக்கிறன்.\nஓசிச் சாப்பாடு நேரத்துக்கு நேரம் வழங்கப்படும். அதோட ஜெயிலுக்குள்ளவும் உங்கட நண்பர்கள் ராஜ்சியம். பிறகென்ன சொல்லி வேலையில்லை.\nஉங்களைப் போன்றவர்களை பொதுமக்கள் பிடிச்சவுடன கௌரவமான நீங்கள் உடன பொலிசட்ட குடுங்கோவன் என்டு சொல்லுறது ஏன் என்டு எனக்கு தெரியும். அப்படி பொதுமக்கள் கொடுக்காவிட்டால் உங்கட உறவினர்களே பொலிசிட்ட சொல்லி உங்களை பொதுமக்களிடம் இருந்து விடுவித்து பத்திரமாக கொண்டு போய் நீதிமன்றில் ஒப்படைத்துவிடுவார்கள்\nஉங்களுக்காக அங்க வாதாட உங்கட ஆக்கள் அங்க இருக்கிறாங்கள். அவங்களைக் கொண்டு நீங்கள் பெரும்பாலும் பிணையில வந்திடுவீங்கள். பிறகு உங்கள பிணையில் எடுத்து விட வாதாடினவங்களுக்காக நீங்கள் திருப்பவும் களவெடுத்தே அவர்களுக்கு காசு கொடுக்கிறனிங்கள் என்டு தெரியும்.\nமாதத்தில 2,3 நாள் உங்ட தொழிலை செய்தால் சரி. பிறகு ராசா போல மோட்டுச்சயிக்கிள்களில பெஞ்சாதிகளையும் கொண்டு திரியலாம். பாக்கிறவன் உங்களை ஏதோ பெரிய பிசினஸ் செய்யிறவன் என்டும் நினைப்பாங்கள். நீங்களும் அப்பிடித்தான் சொல்லுறனிங்கள் என்டும் தெரியும். அதோட பிசினஸ்காரங்கள் என்டு திரியிறவங்களும் உங்களைப் போன்றவங்கள்தான்.\nஇப்ப ஏன் இவ்வளவையும் சொல்லுறன் என்டால் உங்களை போட்டோக்கள் எடுத்து சமூக வலைத்தளங்களில் உங்களைப் பெரிய கிங் ஆக்கி விட்டுட்டன். நீங்கள் ஆசுப்பத்திரியில குணமாகினவுடன என்னையும் உங்களோட சேர்த்து விடுங்கோ. நானும் தொழிலுக்கு வாறன்.\nவந்து உங்களைப் பற்றி முகப்புத்தகத்தில பெருமையா கதைக்கிறவங்களை விட்டு விட்டு மற்ற எல்லாரிட வீடுகளிலும் கொள்ளையடிப்பம். ஆளுக்கு பாதி...பாதி.... ஓகேஃஃஃஃஃ எக்கச்சக்கமா எழுத வேணும் போல கிடக்குது. ஆனால் நீங்களும் வாசிக்க அலுப்பாகும்....\nகுறிப்பு - உங்களைப் பார்ப்பதற்கு இன்டைக்கு நான் யாழ்ப்பாண பெரியாஸ்பத்தில இருக்கிற 30ம் வாட்டுக்கு வந்தனான். உங்கட மனிசி உங்களை பத்திரமா பாத்து உங்களோட நின்டதைப் பார்க்க எனக்கு வாழ்க்���ை வெறுத்திட்டு. தோடம்பழம் சாப்பிட்டுக் கொண்டு இருக்கிறீங்கள். உங்களுக்கு 2 பொலிஸ் பாதுகாப்பும் கொடுத்திருக்கு. உங்களுக்கு பக்கத்தில வாறதுக்கு இடையில பொலிசு என்னை அங்கால போகச் சொல்லிட்டுது. இல்லாட்டி அதிலையே உங்கட அமைப்பில அங்கத்தவரா சேர்ந்திருப்பன்....\nபெண் உறுப்பினுள் கண்ணாடி துகள்களுடன் இரத்தப் போக்குடன் யுவதி யாழ் வைத்தியசாலையில்\n குடும்பப் பெண்ணின் கண்கள் கொள்ளையர்களால் கொத்தி எறியப்பட்டது\nயாழில் நீதிமன்ற பெண் உத்தியோகத்தருக்கு பட்டப்பகலில் இன்று நடந்த கொடூரம்\nயாழில் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டொக்டரின் கார் தீப் பற்றி எரிந்தது \nயாழில் சிறுமிகள் மட்டுமல்ல சிறுவர்களைக்கூட பாலுறவுக்குட்படுத்துகின்றார்கள்\nமுப்பதுக்கும் மேற்பட்ட இரகசியக் கமராக்களுடன் யாழ் மாநகரசபை பிரதி ஆணையாளர்\nலண்டனிலிருந்து யாழ்ப்பாணம் வந்த பெண்ணொருவர் சடலமாக மீட்பு\nயாழில் இரவு முழுவதும் நாகபாம்புடன் உறங்கிய நபர்\nயாழ் தமிழனுக்கு ஒஸ்கார் விருது விடுமுறை விட்டு கொண்டாடவுள்ளது வட மாகாணசபை\nஇரு தடவை சாமத்தியப்பட்ட யாழ்ப்பாணச் சிறுமி\nஇன அழிப்பில் ஈடுபடும் உதயன் பேப்பர் தமிழர்களைப் பிள்ளை பெறாமல் தடுக்க முயற்சி\nநினைவுத்தூபிகள் தேவையில்லை. உங்கள் நினைவுகள் தூங்காத வரை\nஅன்புள்ள பொம்மி அப்பா பேசுகிறேன்...\nதமிழன் ஒருவன் கொல்லப்பட்ட தீபாவளி நாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://win10.support/ta/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2018-08-20T07:16:37Z", "digest": "sha1:C22ONDXEGITTOFXCD4F4V5SHGXQDHKQZ", "length": 6221, "nlines": 116, "source_domain": "win10.support", "title": "புகைப்படங்கள் பயன்பாட்டில் எவ்வாறு மேம்பாடுகள் செய்வது? – விண்டோஸ் 10 ஆதரவு", "raw_content": "\nவிண்டோஸ் 10 உதவி வலைப்பதிவு\nபுகைப்படங்கள் பயன்பாட்டில் எவ்வாறு மேம்பாடுகள் செய்வது\nபுகைப்படங்கள் பயன்பாட்டில் எவ்வாறு மேம்பாடுகள் செய்வது\nஇது எப்படி வேலை செய்கிறது\nவண்ணம், காண்ட்ரேஸ்ட், பிரகாசம், ரெட் ஐ போன்ற சிறு விஷயங்களை சரிசெய்தோ அல்லது சாய்ந்த படத்தினைக் கூட தேவைக்கேற்றவாறு நேராக்கியோ தன்னியக்கமாகவே புகைப்படங்கள் பயன்பாட்டை மேம்படுத்தும்.\nமாற்றங்கள் உங்களது அசல் கோப்புகளில் சேமிக்கப்படவில்லை—மேம்பாடுகளை எப்போ���ு வேண்டுமானாலும் ஆன் அல்லது ஆஃப் நிலையில் மாற்றிக்கொள்ளலாம்.\nமேம்பாட்டு பொத்தானின் மீது மேம்பட்ட பொத்தான், உங்கள் புகைப்படம் மேம்பட்ட. ஒருவளை இல்லை எனில், அது ஏற்கனவே சரியாக இருக்கிறது என்று அர்த்தம்\nபுகைப்படங்கள் பயன்பாட்டில் எவ்வாறு மேம்பாடுகள் செய்வது\nஇதை ஆன் செய்யவும் அல்லது ஆஃப் செய்யவும்\nபுகைப்படங்கள் பயன்பாட்டில், அசல் மற்றும் மேம்பட்ட புகைப்படங்களுக்கிடையே மாறுவதற்கு பொத்தானைப் பயன்படுத்தவும். மேம்படுத்துதல் என்பது அசல் புகைப்படத்தை நிரந்தரமாக மாற்றாது.\nஅனைத்து தன்னியக்க மேம்படுத்தல்களையும் ஒரே சமயத்தில் நீக்குவதற்கு, அமைப்புகளில் பயன்பாட்டில், தன்னியக்கமாக எனது புகைப்படங்களை மேம்படுத்தவும் என்பதை ஆஃப் செய்யவும். இது ஆஃப் நிலையில் உள்ளபோதும், நீங்கள் ஒவ்வொரு புகைப்படமாக மேம்படுத்த முடியும்.\nபுகைப்படங்கள் பயன்பாட்டில் எவ்வாறு மேம்பாடுகள் செய்வது\nPrevious Previous post: windows 10-இல் மேம்படுத்தல்களைத் தாமதப்படுத்தவும்\nNext Next post: நான் என் pc-யில் கேம் xbox கிளிப்களை சேமிப்பதற்கு எந்த வன்பொருள் தேவை\nwinlogon.exe Windows உள்நுழை பயன்பாடு\nநினைவகப் பற்றாக்குறையினால், Google Chrome இந்த இணையப்பக்கத்தைக் காட்டவில்லை.\ngroove இசைப் பயன்பாட்டினைக் கொண்டு ஆதரவினைப் பெறுங்கள்\nwww.breinestorm.net on windows டிஃபெண்டரைக் கொண்டு உங்கள் windows 10 pc-ஐப் பாதுகாக்கவும்\nShunmugam on windows 10 mobile-இல் எனது அச்சுப்பொறி எங்கே உள்ளது\np.chandrasekaran on windows 10 mobile-இல் எனது அச்சுப்பொறி எங்கே உள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvoice.dk/arkiver/3719", "date_download": "2018-08-20T06:40:34Z", "digest": "sha1:VVWSBMTMDNAGVKUL7VII3P2QA5NU66TB", "length": 10649, "nlines": 104, "source_domain": "www.tamilvoice.dk", "title": "அயர்லாந்து தலைநகர் டப்ளினில் இலங்கையில் இடம் பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான தொடர் நிகழ்வுகள்", "raw_content": "\nஅயர்லாந்து தலைநகர் டப்ளினில் இலங்கையில் இடம் பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான தொடர் நிகழ்வுகள்\nஅயர்லாந்து தலைநகர் டப்ளினில் இலங்கையில் இடம் பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான இரண்டு தொடர் நிகழ்வுகள் நடை பெறவுள்ளது. அயர்லாந்து தலைநகர் டப்ளினில் வரும் புதன்கிழமை, ஒக்டோபர் 06 மாலை 2.00 மணியளவில் முதல் நிகழ்வு Room QG 13, Ground floor, Business School Building, Dublin City University. Dublin இல் நடை பெறவுள்ளது. இதில் பிரதான பேச்சாளராக Denis Halliday பங்கேற்கின்றார்.\nஇரண்டாவது நிகழ்வு ���ியாழக்கிழமை, ஒக்டோபர் 07 மாலை 7.00 மணியளவில் J.M. Synge Theatre, Arts Builbing, Trinity College, Dublin இல் நடை பெறவுள்ளது. இதில் பிரதான பேச்சாளர்களாக Denis Halliday மற்றும் Mary Lawlor பங்கேற்கின்றனர்.\nஇந்த பேச்சாளர்கள் இந்த வருடம் ஜனவரி மாதம் டப்ளினில் நடைபெற்ற நிரந்தர மக்கள் நீதிமன்றத்தின் (Permanent Peoples’ Tribunal) நடுவர்களாக இருந்தவர்கள். இரண்டு நிகழ்வுகளிலும் இலங்கையில் இறுதியாக நடைபெற்ற போரின் நிகழ்வுகள் ஒளிப்படமாக காண்பிக்கப்படவுள்ளது.\nஇந்த இரண்டு தொடர் நிகழ்வுக் கூட்டங்களிற்கும் அனைத்து அயர்லாந்து வாழ் மக்களையும் அணிதிரண்டு வருமாறு அயர்லாந்து தமிழர் அமைப்பினர் கேட்டுக் கொள்கின்றனர்.\nசிறீலங்காவின் 7வது நாடாளுமன்றம் கூடியது – சரத் பொன்சேகாவும் கலந்துகொண்டார்\nசிறீலங்காவின் 7வது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று காலை இடம்பெற்றுள்ளது. இதனையொட்டி கொழும்பின் பல பாகங்களிலும் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இன்றைய முதலாவது நாடாளுமன்ற அமர்வில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிறீலங்காவின் முன்னாள் படைத்தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா கலந்து கொண்டுள்ளார். பலத்த பாதுகாப்புடன் நாடாளுமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர், அங்கு ஏனைய புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சத்தியப்பிரமானம் செய்து கொண்டார். மொத்தம் 7 ஆசனங்களைப் பெற்றுள்ள தேசிய ஜனநாயக முன்னணியின் சார்பில் கொழும்பில் போட்டியிட்ட ஜெனரல் […]\nபோராளிகளை விமர்சிக்கும் கைக்கூலி தளங்களிற்கு தமிழ் இளையோரின் கண்டனம்.\nஅண்மையில் ஈழதேசம், தாய்த்தமிழ் , உயர்வு, சங்கதி24 ஆகிய இணையத்தளங்களில் வெளியிடப்பட்ட உண்மைக்கு புறம்பான செய்தியினை நாம் மிகவும் வன்மையாக கண்டிக்கிறோம்.அச்செய்தியில் கடற்புலிகள் அமைப்பைச் சேர்ந்த கட்டளைத் தளபதிகளில் ஒருவரான புலவர் அவர்கள் மேல்சிகிச்சைக்காக தமிழகத்திற்கு போராளி ஒருவரை அழைத்து சிகிச்சை கொடுக்காது ஏமாற்றியதாக வெளியிடப்பட்டிருந்தது. ( சிறிலங்காவின் கைக்கூலி தளங்களில் வெளிவந்தவை http://thaaitamil.com/p=38593 , http://www.eeladhesam.com/index.phpoption=com_content&view=article&id=20639:2012-11-14-18-44-51&catid=49:2010-03-25-20-34-00&Itemid=71 ) உண்மையில் அந்த போராளியின் பயண ஒழுங்கிற்கு புலவர் அண்ணாவின் பணிப்பின் பெயரில் தமிழ் இளையோர் […]\n\"போர்க்குற்றவாளி மகிந்தவே திரும்பிப் போ\" லண்டன் விமானநிலையத்தில் தமிழர்கள்.\nபோர்க்குற்றவாளியும், தமிழின அழிப்பின் சூத்திரதாரியுமான மகிந்த ராஜபக்சவின் பிரித்தானிய வருகையை எதிர்த்து லண்டன் Heathrow விமானநிலையத்தில் நேற்று இரவு ஆயிரத்துக்கும் அதிகமான தமிழர்கள் கூடி எதிர்ப்பை தெரிவிக்கும் முகமாக ஆர்ப்பாட்டம் நடாத்தியுள்ளனர். நேற்று (29-11-2010) இரவு 8:00 மணிமுதல் லண்டன் Heathrow விமானநிலையத்துக்குள் வர ஆரம்பித்த தமிழ் மக்கள் 10:00 மணியளவில் உரத்த குரலில் தமது எதிர்ப்பை தெரிவித்து போராட்டம் நடாத்தினர். ஆயிரத்துக்கும் அதிகமாக அங்கு கூடிய தமிழ்மக்களில் பலர் “Stop Genocide” என குறிக்கப்பட்ட மேலங்கிகளை அணிந்தவாறும் […]\nபன்னிரு வேங்கைகளின் 23ம் ஆண்டு நினைவு நாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://steroidly.com/ta/masteron-trenbolone-stack/", "date_download": "2018-08-20T07:04:33Z", "digest": "sha1:HGCLVOCF44IOAPRPME5VDBJOSXPN6YOO", "length": 17091, "nlines": 238, "source_domain": "steroidly.com", "title": "Masteron & Trenbolone ஸ்டேக் [சைக்கிள் தகவல் & மருந்தளவு]", "raw_content": "\nபிப்ரவரி 9 அன்று புதுப்பிக்கப்பட்டது, 2018\nCrazyBulk மூலம் Trenorol உட்சேர்க்கைக்குரிய ஆண்ட்ரோஜெனிக் ஸ்டீராய்டு Trenbolone ஒரு நிரப்பியாக மாற்று ஆகும். Trenorol அதிக புரதம் யைத் உங்கள் உடல் செயல்படுத்துகிறது, தசை திசு கட்டிட தொகுதி இது. அது உடற்பயிற்சிகளின் போது அதிகமாக ஆற்றல் மற்றும் திண்மை ஊக்குவிக்கிறது, நீங்கள் வேகமாக வலிமை மற்றும் ஒல்லியான தசை வெகுஜன பெற உதவுகிறது. இங்கே படித்து தொடர்ந்து.\nநீங்கள் வலது சைக்கிள் பெற\nதசை உருவாக்கஅகற்றிகொழுப்பு எரிக்கவலிமை அதிகரிக்கும்வேகம் மற்றும் உடல் உறுதிடெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கும்எடை இழக்க\nஎப்படி அடிக்கடி நீங்கள் வேலை செய்ய அவுட்\n0-1 டைம்ஸ் வாரத்தில்2-3 டைம்ஸ் வாரத்தில்4-5 டைம்ஸ் வாரத்தில்6+ டைம்ஸ் வாரத்தில்\nMasteron, Trenbolone, & டெஸ்டோஸ்டிரோன்\nவாரங்கள் 1 செய்ய 12: டெஸ்டோஸ்டிரோன் Enanthate, 750 மிகி வாராந்திர\nவாரங்கள் 1 செய்ய 6: Trenbolone Enanthate, 600 மிகி வாராந்திர\nவாரங்கள் 8 செய்ய 12: Mast, 600 மிகி வாராந்திர\nரயில், டெஸ்ட், & Masteron பக்க விளைவுகள்\nபெருத்தல் ஸ்டேக் CrazyBulk முதல் விற்பனையான தசை கட்டிடம் கூடுதல் நான்கு கொண்டிருக்கிறது, தசை வெகுஜன லாபங்கள் அதிகரிக்க மற்றும் வலிமை மேம்படுத்தவும் வடிவமைக்கப்பட்ட. இங்கு மேலும் அறிக.\nபாரிய தசை ஆதாயங்கள் டி பால்\nவெடிப்பு உடற்பயிற்சிகளையும் க்கான testo-மேக்ஸ்\n❯ ❯ ❯ எந்த வாங்க 2 பாட்டில்கள் மற்றும் GET 1 இ���வச ❮ ❮ ❮\nஇங்கே உங்கள் அனபோலிக் சைக்கிள் பெற\nஅமைத்துக்கொள்ள சுழற்சி கீழே உங்கள் இலக்கை தேர்ந்தெடுக்கவும் மற்றும் பரிந்துரைகளை குவியலாக.\nதசை உருவாக்கவலிமை அதிகரிக்கும்அகற்றிசெயல்திறனை மேம்படுத்தஎடை இழக்ககொழுப்பு எரிக்கடெஸ்டோஸ்டிரோன் உயர்த்த\nவலிமை ஆதாயங்களை & நிறை\nகந்தை துணி கொழுப்பு & தசை பாதுகாப்பகம்\n100% இல்லை பரிந்துரைக்கப்படும் உடன் சட்ட\n❯ ❯ ❯ சேமிக்க 20% குறியீட்டைப் பயன்படுத்தி \"SALE20\" ❮ ❮ ❮\nஒரு பதில் விடவும் பதிலை நிருத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன *\nஇங்கே உங்கள் அனபோலிக் சைக்கிள் பெற\nஅமைத்துக்கொள்ள சுழற்சி கீழே உங்கள் இலக்கை தேர்ந்தெடுக்கவும் மற்றும் பரிந்துரைகளை குவியலாக.\nதசை உருவாக்கவலிமை அதிகரிக்கும்அகற்றிசெயல்திறனை மேம்படுத்தஎடை இழக்ககொழுப்பு எரிக்க\nகிடைக்கும் 20% இப்போது ஆஃப்\nஎங்களை பற்றி | எங்களை தொடர்பு | தள வரைபடம் | தனியுரிமை கொள்கை | சேவை விதிமுறைகள்\nபதிப்புரிமை 2015-2017 Steroidly.com. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nநீங்கள் வலது சைக்கிள் பெற\nதசை உருவாக்கஅகற்றிகொழுப்பு இழப்புவலிமை அதிகரிக்கும்வேகம் & உடல் உறுதிடெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கும்எடை இழக்க\nஎப்படி அடிக்கடி நீங்கள் வேலை செய்ய அவுட்\n0-1 டைம்ஸ் வாரத்தில்2-3 டைம்ஸ் வாரத்தில்4-5 டைம்ஸ் வாரத்தில்6+ டைம்ஸ் வாரத்தில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/730494.html", "date_download": "2018-08-20T06:30:43Z", "digest": "sha1:HLKHEHHCVWDGGIP462G453IUEZXZMXMW", "length": 7994, "nlines": 61, "source_domain": "www.tamilcnn.lk", "title": "வேலணை மத்திய கல்லூரியின் ஆண்கள் விடுதிச்சாலை புனரமைப்பு வேலைகள் நிறைவு", "raw_content": "\nவேலணை மத்திய கல்லூரியின் ஆண்கள் விடுதிச்சாலை புனரமைப்பு வேலைகள் நிறைவு\nFebruary 3rd, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nஐந்தாம் ஆண்டுப் புலமைப் பரிசுப் பரீட்சையில் சித்திபெற்ற சப்த தீவுகளைச் சேர்ந்த மாணவர்களும் யாழ் மாவட்டத்தில் குறிப்பாக வலிகாமப் பிரதேசத்தைச் சேர்ந்த மாணவர்களும் தங்கியிருந்து படிப்பதற்காக அறுபதுகளின் ஆரம்பத்தில் பாடசாலைக்கு முன்பாக பெண்கள் விடுதியும் அதற்குப் பின்புறத்தில் ஆண்கள் விடுதியும் கட்டப்பட்டு இரு விடுதிகளிலும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் தங்கிப் படித்து வந்தமை யா���ரும் அறிந்தவிடயமாகும். யுத்தகாலத்தில் குறிப்பாக தொண்ணூறுகளில் இருவிடுதிகளிலும் கடற்படையினர் முகாம் அமைத்திருந்தமையால் கட்டிடங்கள் பாழடைந்து பாவனைக்கு உதவாத நிலையிலிருந்தன.\n2011 இல் அதிபராகப் பதவியேற்ற திரு சி. கிருபாகரன் அவர்களது அயராத முயற்சியினால் பெண்கள் விடுதி புனரமைக்கப்பட்டு ஆண்கள் விடுதியாக இயங்கிவருகின்றது. அங்கு தற்போது 30 மாணவர்கள் தங்கிப்படித்து வருகின்றார்கள். இவர்களுக்கான செலவை எமது சகோதர சங்கமான\nபிரித்தானியாப் பழைய மாணவர் சங்கம் வழங்கி வருகின்றது.\nதற்பொழுது ஆண்கள் விடுதியைப் புனரமைக்கும் வேலைகள் நடைபெற்று முடியுந்தறுவாயிலுள்ளது. திருத்தப்பட்டபின்னர் தற்போதுள்ள ஆண் மாணவர்கள் இந்த விடுதிக்கு மாற்றப்பட்டுப் பெண்கள் விடுதியில் பெண் மாணவர்கள் சேர்க்கப்படவுள்ளார்கள் என்பதனைக் கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.\nவேலணை மத்திய கல்லூரிப் பழைய மாணவர் சங்கம்-கனடா\nபெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு ரூபா 800 மில்லியனை வழங்க ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் இணக்கம்..\nநியூயோர்க் ரைம்ஸின் அம்பலம்: சி.ஐ.டி. விசாரணை முடிந்ததும் உரிய நடவடிக்கை உறுதி\nபோரால் நலிவுற்ற பெண்களை கூட்டுறவின் ஊடாக மேம்படுத்தும் செயற்திட்ட அங்குரார்ப்பண நிகழ்வு\nபழைய முறைப்படியே நாடாளுமன்றத் தேர்தல்\nஅக்கராயன் அம்பலப்பெருமாள் சந்தியில் அக்கிராசனின் திருவுருவச் சிலை திறந்துவைப்பு\nவீடமைப்புத் திட்டம்: வடக்கு எம்.பிக்களுடன் ரணில் பேச்சு\nமன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் உள்ளக கட்டமைப்பு மிகவும் பின் தங்கிய நிலையில்\nகிழக்குப் பல்கலைக் கழக கல்விசாரா ஊழியர்களின் நிருவாகிகள் தெரிவு\n20வது திருத்தச் சட்டம் தொடர்பாக மக்களுக்கு விளக்கமளிக்கும் துண்டு பிரசுர விநியோகம்\nபத்து ஆண்டுகள் காட்டாட்சி நடாத்திய இராசபக்சா குடும்பத்தைச் சேர்ந்த கோத்தபாயா அடுத்த சனாதிபதியா\nதமிழனைத் தமிழன் தோற்கடித்தால் வெற்றியோ\nகல்வி ஒன்றின் மூலமே மீண்டும் எம்மால் மூச்சுவிட முடிகின்றது-எம்.இராஜேஸ்வரன்\nகிராமமட்ட விளையாட்டு மைதானங்களை புனரமைக்க விளையாட்டு ராஜாங்க அமைச்சர் உறுதி-ஞா.ஸ்ரீநேசன்\nமாவை – ஒரு மாபெரும் சரித்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/65121/", "date_download": "2018-08-20T07:31:03Z", "digest": "sha1:WINXK6672X6JS2MM77NNLVLZDTZXRVTL", "length": 24617, "nlines": 159, "source_domain": "globaltamilnews.net", "title": "ஈழத்தில் எப்போது சுதந்திரம்! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்… – GTN", "raw_content": "\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\n குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\nஇன்றைக்கு இலங்கையின் சுதந்திர தினம். இந்த நாட்களில் தமிழர் தாயகம் எங்கும் பயணித்துக்கொண்டிருக்கையில் ஆங்காஙே்கா அரச செயலகங்களில் மாத்திரம் அநாதரவாக சிங்கக் கொடிகள் பறப்பதை காண முடிகின்றது. அத்தோடு இராணுவமுகாங்களிலும் சிங்கக் கொடிகள் பறக்கின்றன. ஒரு தமிழ் குடியானவரின் வீட்டிலும் இந்தக் கொடியைக் காணமுடியவில்லை. வவுனியாவை தாண்டி சென்றால் மதவாச்சியிலிருந்து சிங்கக் கொடிகள் பறப்பதைக் காணலாம். ஏன் தமிழ் நிலத்தில் தமிழ் குடியானவரால் ஒரு இலங்கைக் கொடியும் ஏற்றப்படவில்லை\nதமிழில் இலங்கை தேசிய கீதத்தை பாடலாம் என்று இலங்கை அரசு சொல்கிறது. தமிழில் தேசிய கீதத்தை பாடுவதால் நாடு இரண்டுபடும் என்கிறார் மகிந்த ராஜபக்ச. தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று சொல்கிறார் உதயகம்பன்பில. வடகிழக்கு மக்களின் சுதந்திரத்தை மறுத்துக்கொண்டு அவர்களின் உரிமைகளை பேரினவாதத்திற்குள் குவித்துக் கொண்டு, கடந்த காலத்தில் நடந்த அநீதிகளுக்கு நீதியை வழங்காமல் மேற்கொண்ட குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறாமல் இலங்கை தேசிய கீதத்தை சிங்களத்தில் படித்தால் என்ன தமிழில் படித்தால் என்ன இப்படித்தான் எங்களை அவர்கள் தமக்கேற்ப கையாளுகிறார்கள்.\nஇலங்கை தேசிய கீதத்தில் என்ன சொல்லப்படுகிறது என்பதை அறியாதபோதும் அது எப்படிப்பட்ட செயல்களின்போது இசைப்படுகிறது என்பதால் அதை வெறுத்தோம். எதுவுமே சமத்துவமற்ற நாட்டில் சமத்துவம் விளங்குவதைப்போல் ஒரு தேசிய கீதத்தை படிப்பதே ஒடுக்குமுறையை மறைக்கும் உத்தி. அதனால் தனித் தேசத்திற்காக போராடிய தமிழ் மக்கள் சிங்கள தேசிய ஒற்றை ஆட்சியின் தேசிய கீதத்தை பாட மறுத்தனர். விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் பிறந்து வளர்ந்த வேளையில் வருடா வருடம் தரப்ப்படும் சிறிலங்கா அரச பாடப்புத்தகங்களில் உள்ள தேசியகீதத்தை ஒருபோதும் நான் படித்ததில்லை. யாரும் அது குறித்து எதுவும் கூறவில்லை.\nநாங்கள் அந்தப் பாடலை பாட மறுத்தோம். ஈழத் தமிழ் மக்களுக்கு எதிராக நடந்த இனப்படுகொலை யுத்தத்தின் பின்னர் அழிக்கப்பட்ட எங்கள் இனத்தின்மீது வெற்றிப்பாடலாக ஒலித்ததும் இந்த தேசிய கீதமே. இன்றைக்கு முள்ளிவாய்க்காலின் பின்னர் சில அரச நிகழ்வுகளில் இலங்கை தேசிய கீதம் இசைப்படுகிறது. ஒரு நாட்டின் தேசிய கீதம் என்பது அரச நிகழ்வுகளில் மாத்திரம் இசைக்கப்படுவதல்ல. அது மக்களின் நெஞ்சில் இசைக்கப்படுவது. தமிழ் மக்களின் நெஞ்சில் அந்நியமான பாடலை தமிழில் இசைத்தால் என்ன\nஈழத் தமிழ் மக்கள் கொத்துக்ககொத்தாக இனப்படுகொலை செய்யப்பட்டபோது அவர்களின் பிணங்களின்மீது வெற்றிக் கொடிகளாக பறந்த சிங்ககக் கொடிகள் எமது தேசியகொடியாக எப்படி இருக்கும் இந்தக் கொடியுடன்தான் எம்மீது படையெடுத்து வந்தனர். இந்தக் கொடியுடன்தான் எங்கள்மீது குண்டுகளை வீசினர். எங்களை தனது பிரஜைகளாக எங்களுக்கு சமத்துவத்தை வழங்காத கொடி எங்களை அழித்து அதன்மீது ஏற்றப்படுகிறது.\nஇலங்கை அரசாங்கம் பிரித்தானியாவிடமிருந்து விடுதலை பெற்றநாளில் ஈழத் தமிழ் மக்கள் சிங்களப் பேரினவாத ஆதிக்கரிடம் வீழ்ந்தனர். ஒன்றுபட்ட இலங்கையின் சுதந்திரத்திற்காக போராடிய ஈழத் தமிழ் தலைவர்கள் நாட்டை பிரித்தெடுக்காமல் முன்னேறும் வாய்ப்பை வழங்கியபோது சிங்களப் பேரினவாதிகள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி ஈழத் தமிழர்களின் உரிமைகளையும் தமது ஆதிக்கத்தில் வைத்தனர்.\nஅப்படிப்பார்த்தால் இன்றைய நாள் ஈழத் தமிழர்கள் உரிமையை இழந்த நாள். ஈழத் தமிழர்கள் அடிமைப்படுத்தப்பட்ட நாள். இலங்கையில் ஈழத் தமிழர்களுக்கு சுதந்திரம் மறுக்கப்பட்டதுடன் இலங்கைப் பிரஜைகள் என்பதற்கான அடையாளங்களும் மறுக்கப்பட்ட நாள். இதனால் இன்று நேற்றல்ல வரலாறு முழுவதும் இலங்கையின் சுதந்திர தினத்தை ஈழத் தமிழர்கள் ஒரு கறுப்பு நாளாகவே நினைவுகூர்ந்து வந்துள்ளனர்.\nயுத்தத்தின்போது பிள்ளைகளை இழந்தவர்களுக்கும் தமது உறவுகள் காணாமல் போகச் செய்யப்பட்ட அனுபவத்தை சுமந்தவர்களுக்கும் இது சுதந்திர தினமா இலங்கை அரச இலட்சினையை நம்பி சரணடைந்தார்கள், பலர் தமது பிள்ளைகளை கையில் பிடித்துக் கொடுத்தார்கள். அவர்களையும் காணவில்லை என்று இலங்கையின் அரசு கை விரித்தது. அன்றைக்கு கையில் கொடுத்த பிள்ளைகளை தனது பிரஜ���களாக இலங்கை அரசு கருதியிருந்தால் அவர்கள் காணாமல் போயிருப்பார்களா இலங்கை அரச இலட்சினையை நம்பி சரணடைந்தார்கள், பலர் தமது பிள்ளைகளை கையில் பிடித்துக் கொடுத்தார்கள். அவர்களையும் காணவில்லை என்று இலங்கையின் அரசு கை விரித்தது. அன்றைக்கு கையில் கொடுத்த பிள்ளைகளை தனது பிரஜைகளாக இலங்கை அரசு கருதியிருந்தால் அவர்கள் காணாமல் போயிருப்பார்களா கையில் கொடுத்த பிள்ளைகளை ஒரு அரசு தனது பிரஜைகளை காணாமல் போய்விட்டனர் என்று கை விரிக்குமா\nஇலங்கை அரசாங்க கட்டமைப்பு ஈழத் தமிழ்மக்கள்மீது மிகவும் ஆழமான அந்நியத்தையும் அழிப்புணர்ச்சியையும் கொண்டிருக்கிறது என்பதற்கு இதுபோன்ற பல சம்பவங்கள் அதன் வெளிப்பாடுகளாக வரலாற்றில் நிகழ்ந்துள்ளன. இலங்கை அரசியல் கட்டமைப்பின் அடிப்படை என்பது தமிழர்களை எப்படியும் நடத்தும் அடிமையையே கொண்டிருக்கிறது. மகிந்த ராஜபக்ச தன் ஆட்சிக்காலத்தில் சுதந்திரத்தின தினத்தை கொண்டாடும்படியும் அடிமைப்படுத்தினார். மக்களை வற்புறுத்தினார். இராணுவத்தினர் எங்கள் வீடுகளிலும் கடைகளிலும் இலங்கைக் கொடியை பறக்கவிட்டனர். இராணுவத்தை வைத்து சுதந்திரதினம் கொண்டாட வற்புறுத்தி அதையும் ஒரு இராணுவ நடவடிக்கையாக செய்தவர் மகிந்த ராஜபக்ச. இங்கு சுதந்திரதினம் என்பது அடிமை தினமே.\nஅரச அலுவலகங்களில் மாத்திரம் கொண்டாடப்படுவது சுதந்திரதினம் அல்ல. அரச உயர் பதவிகளில் வகிப்போர் தமது இருப்பை தக்க வைக்க சிங்கக் கொடியை ஏற்றுகின்றனர். தமிழ் மக்கள் என்ற வகையில் மிகவும் ஆமான வெறுப்போடு அக் கொடியை ஏற்றும் பலரை பார்த்திருக்கிறேன். ஏற்ற மறுக்கும் அரச அதிகாரிகள் பலரும் உண்டு. அரச அலுவலகங்களி்ல் கொடி ஏற்றுவதனால் சுதந்திரதினம் கொண்டாடப்படுகிறது என்பது மிகவும் அபத்தமானது.\n அது உணரப்படுவது. உள்ளத்தால் கொண்டாடப்படுவது. இலங்கை சுதந்திரனத்தை கறுப்பு நாளாக கொண்டாடும் ஈழத் தமிழர்கள் தம்மை அடையாளம் செய்யாத சிங்கக் கொடியை எதிர்த்து நந்திக்கொடியையும் புலிக்கொடியையும் தங்கள் தேசிய கொடியாக ஏற்றியிருக்கின்றனர். தமிழ் தலைவர்கள் தமக்கான தேசிய கீதத்தை உருவாக்கிப் பாடியிருக்கின்றனர்.\nமிகவும் ஆழமான இனச்சிக்கல் கொண்ட நாட்டில் ஆட்சி மாற்றத்தினால் சுதந்திரம் கிடைத்துவிடாது என்பதற்கு இம்முறை சுதந்��ிரதினம் நல்ல எடுத்துக்காட்டு. அதனை மக்கள் உணரவில்லை என்பதும் இது எத்தகைய ஆழமான பிரச்சினை என்பதும் ஆட்சி மாற்றத்தின் பின்னரான இந்த சுதந்திரதினத்தில் வெளிப்படுகிறது.\nகடந்த காலத்தில் சுதந்திரதினத்தில் எதிர்ப்புணர்வைக் கட்டுப்படுத்தி இருந்தவர்கள் இம்முறை அதனை வெளிப்படுத்துகின்றனர். இந்த கூட்டுணர்வை இலங்கையின் ஆட்சியாளர்கள் புரிந்துகொள்வார்களா உலகம் புரிந்துகொள்ளுமா இதனைப் புரிந்துகொண்ட அவர்கள் இந்தக் கூட்டுணர்வை ஏற்றுக்கொள்வார்களா\nகுளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்\nTagsஇனப்படுகொலை இலங்கை அரசாங்கம் இலங்கை தேசிய கீதம் இலங்கையின் சுதந்திர தினம் ஈழத் தமிழ் தலைவர்கள் ஈழத் தமிழ் மக்கள் பிரித்தானியா முள்ளிவாய்க்கால்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொக்குவிலில் வைத்தியரின் வீடு தாக்கப்பட்டமையை கண்டித்து யாழ்.போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் போராட்டம்(படங்கள்)\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“ஆசைப்பிள்ளை ஏற்றம் செம்பாட்டு மயானத்தை மீள தாருங்கள்”\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“யாழில்.வன்முறைகளை கட்டுப்படுத்தி விட்டோம்” – வைத்தியர் வீட்டில் புகுந்த வாள்வெட்டுக்குழு அட்டகாசம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசியல் வியாபாராத்தை மக்கள் சேவையாக மாற்ற வேண்டும்….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசமகால அரசியல் யாப்பு சந்திரிக்கா, மகிந்தவை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட அனுமதிக்காது….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுன்னைய அரசாங்கத்தினருக்கு போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுடன் தொடர்பு…\nஉலகிலேயே முதல்முறையாக புற்றுநோய் விழிப்புணர்வுக்கான பிரத்யேக யுடியூப் சனல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nவிசுவாசத்தில் அஜீத்துக்கு ஜோடி யார்\nகொக்குவிலில் வைத்தியரின் வீடு தாக்கப்பட்டமையை கண்டித்து யாழ்.போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் போராட்டம்(படங்கள்) August 20, 2018\n“ஆசைப்பிள்ளை ஏற்றம் செம்பாட்டு மயானத்தை மீள தாருங்கள்” August 20, 2018\n“யாழில்.வன்முறைகளை கட்டுப்படுத்தி விட்டோம்” – வைத்தியர் வீட்டில் புகுந்த வாள்வெட்டுக்குழு அட்டகாசம்… August 20, 2018\nஅரசியல் வியாபாராத்தை மக்கள் சேவையாக மாற்ற வேண்டும்…. August 20, 2018\nசமகால அரசியல் யாப்பு சந்திரிக்கா, மகிந்தவை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட அனுமதிக்காது…. August 20, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nLogeswaran on திரும்பத் திரும்ப உரைப்பதன் மூலம் முதலமைச்சர் பொய்யை உண்மையாக்க முயல்கின்றாரா\nLogeswaran on நாங்கள் மத்திய அரசிடம் பல கோரிக்கைகளை முன்வைத்தோம் ஆனால் எதுவும் கிடைக்கவில்லை…\nArivarasan on யாழில் குள்ளர்களின் பின்னணியில் அரசியல் காரணங்கள் என காவற்துறை நம்புகிறது….\n“குரே ஐயா தனக்கு தெரிஞ்ச தமிழில பூந்து விளையாடப் போறார்” நாசம் அறுப்பான்…. – GTN on யாழில் அடையாளம் வேண்டும், அதிகாரம் வேண்டும் என்று மட்டுமே போராட்டங்கள்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senpakam.org/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2018-08-20T07:16:52Z", "digest": "sha1:M2VENPIDNTV4N4M4ZO56B44T54IIDQON", "length": 12662, "nlines": 158, "source_domain": "senpakam.org", "title": "விவசாயப் பிரதி அமைச்சராக அங்கஜன் இராமநாதன் .. - Senpakam.org", "raw_content": "\nஇம்மாதம் 30ஆம் திகதி இடைக்கால அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ள காணாமல் போனோர் அலுவலகம்..\nஇலங்கையில் எலிக்காய்ச்சல் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிகை அதிகரிப்பு…\nமட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் சமூர்த்தி வங்கிகளில் மோசடி…\nதம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டினை எதிர்த்து திருகோணமலையில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்..\nயாழில் மருத்துவர் ஒருவரின் வீட்டுக்குள் புகுந்த அடையாளம் தெரியாத சிலர் தாக்குதல்..\nயுத்தத்தின் விளைவாக ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகமும் துன்பச் சுமைகளை சுமந்து கொண்டு செல்ல வேண்டி இருக்கின்றது – சி.வி.விக்னேஸ்வரன்..\nயாழ் காரைநகரில் நபர் ஒருவர் கொடூரமான முறையில் அடித்து கொலை..\nSenpakam.org - தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்\nவிவசாயப் பிரதி அமைச்சராக அங்கஜன��� இராமநாதன் ..\nவிவசாயப் பிரதி அமைச்சராக அங்கஜன் இராமநாதன் ..\nஜனாதிபதி செயலகத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வில் புதிய இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர்.\nஇதில் இரண்டு இராஜாங்க அமைச்சர்களும், ஐந்து பிரதி அமைச்சர்களும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முன் பதவியேற்றுள்ளனர்.\nஇவர்களில அங்கஜன் இராமநாதன் மற்றும் காதர் மஸ்தான் ஆகியோர் சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பதோடு மற்றையவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்தவர்களாவார்.\nஇந்நிகழ்வில் சுற்றுலா மற்றும் கிறிஸ்தவ மத விவகாரங்களுக்கான இராஜாங்க அமைச்சராக ரஞ்சித் அலுவிகார நியமிக்கப்பட்டுள்ளார்.\nகுமார் சங்கக்காரவை அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த…\nஜனாதிபதியை சந்திக்க உள்ள தொழிற்சங்கங்கள்…\nசமகால அரசாங்கம் தொடர்பில் அதிருப்தி அடைந்துள்ள அமைச்சர்..\nமலையக புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சராக லக்கி ஜெயவர்த்தன பொறுப்பேற்றுள்ள் நிலையில் பிரதி அமைச்சர்களாக ஐவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nஅந்தவகையில் அங்கஜன் இராமநாதன் விவசாயப் பிரதி அமைச்சராகவும், அஜித் மன்னம்பெரும சுற்றாடல் துறை பிரதி அமைச்சர்ராகவும், காதர் மஸ்தான் மீள்குடியேற்றப் புனர்வாழ்வு, வடமாகாண அபிவிருத்தி இந்து சமய விவகார பிரதி அமைச்சராகவும், எட்வேர்ட் குணசேகர உள்நாட்டு விவகார மற்றும் வடமேல் மாகாண அபிவிருத்திப் பிரதி அமைச்சராகவும், நளின் பண்டார பொது நிர்வாகம் முகாமைத்துவம் மற்றும் சட்டம் ஒழுங்குப் பிரதி அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nஇதேவேளை, கிறிஸ்தவ மத விவகார இராஜாங்க அமைச்சராக, பௌத்தரான ரஞ்சித் அலுவிகாரவும், இந்து சமய விவகாரங்களுக்கான பிரதி அமைச்சராக இஸ்லாமியரான காதர் மஸ்தானும் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nயாழ் நல்லூரில் இன்று கவனயீர்ப்பு போராட்டம்..\nஇம்மாதம் 30ஆம் திகதி இடைக்கால அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ள காணாமல் போனோர் அலுவலகம்..\nஇலங்கையில் எலிக்காய்ச்சல் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிகை…\nமட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் சமூர்த்தி வங்கிகளில் மோசடி…\nதம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டினை எதிர்த்து திருகோணமலையில் மீனவர்கள்…\nஇம்மாதம் 30ஆம் திகதி இடைக்க���ல அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ள காணாமல் போனோர் அலுவலகம்..\nஇம்மாதம் 30ஆம் திகதியன்று, இடைக்காலப் பரிந்துரைகள் தொகுதியொன்றையும் இடைக்கால அறிக்கையொன்றையும் காணாமல் போனோர்…\nஇலங்கையில் எலிக்காய்ச்சல் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிகை…\nமட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் சமூர்த்தி வங்கிகளில் மோசடி…\nதம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டினை எதிர்த்து திருகோணமலையில்…\nயாழில் மருத்துவர் ஒருவரின் வீட்டுக்குள் புகுந்த அடையாளம் தெரியாத…\nயுத்தத்தின் விளைவாக ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகமும் துன்பச் சுமைகளை…\nதேசியதலைவரின் சிந்தனையில் இருந்து சிலவரிகள்….\nகெட்ட கொழுப்பை குறைக்கவேண்டுமானால் இதை சாப்பிடுங்க..\nவிடுதலைப்புலிகள் காலத்தில் எந்த ஒருகடத்தலும் கடற்பகுதி ஊடாக…\nதாயகம் 100 வயதில் கால்பதிக்கும் தமிழ் மூதாட்டி….\nதேசியதலைவரின் சிந்தனையில் இருந்து சிலவரிகள்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/murugan-manthiram-s-song-front-the-legend-bob-marley-s-son-051883.html", "date_download": "2018-08-20T06:45:42Z", "digest": "sha1:YWC3VUM4IJ5CRWX5J5LXZE6OSE56SUSV", "length": 11638, "nlines": 162, "source_domain": "tamil.filmibeat.com", "title": "உலகப் புகழ் பாடகர் பாப் மார்லி மகன் முன்னிலையில் முருகன் மந்திரம் எழுதிய பாடல்! | Murugan Manthiram's Song in front of The Legend Bob Marley's Son Ky Mani Marley! - Tamil Filmibeat", "raw_content": "\n» உலகப் புகழ் பாடகர் பாப் மார்லி மகன் முன்னிலையில் முருகன் மந்திரம் எழுதிய பாடல்\nஉலகப் புகழ் பாடகர் பாப் மார்லி மகன் முன்னிலையில் முருகன் மந்திரம் எழுதிய பாடல்\nஉலக புகழ் பாப் மார்லி மகன் முன்னிலையில் அரங்கேற்றிய முருகன் மந்திரம் பாடல்..\nஉலகப்புகழ் பெற்ற பாடகர் பாப் மார்லியின் மகன் கி மணி மார்லி (Ky Mani Marley) முன்னிலையில் முருகன் மந்திரம் எழுதிய 'தீரா தீராளே' பாடல் அரங்கேற்றப்பட்டது\nகேரளா, கொச்சி நகரில் நடைபெற்ற 'மோஜோ ரைஸிங்' (MOJO RISING) பிரமாண்ட இசை நிகழ்ச்சியில் உலகப்புகழ் பெற்ற பாடகர் பாப் மார்லியின் மகன் கி-மணி மார்லி முன்னிலையில் முருகன் மந்திரம் எழுதிய 'தீரா தீராளே' பாடலை முதல் முறையாக பாடினார், பாடலின் இசை அமைப்பாளரும் பாடகியுமான அஞ்சு பிரம்மாஸ்மி.\n16 பேண்ட்ஸ், இரண்டு நாட்கள்... என பிரமாண்டமாக நடந்த இந்த இசை நிகழ்ச்சியில் பெண்களின் குரலாக தன்னம்பிக்கை பேசும் பாடலாக 'தீரா தீராளே' பாடலைப்பாடி பலத்த கைத்தட்டல்களையும் வரவேற���பையும் பெற்றார் அஞ்சு பிரம்மாஸ்மி.\nசர்வதேச போர்ச்சுகீசிய இசை விருதுக்காக தேர்வான இந்தியப்பாடகி அஞ்சு பிரம்மாஸ்மி தமிழ், மலையாளம், இந்தி, ஆங்கிலம், சமஸ்கிருதம், க்ரீக், ஸ்பானிஷ், ரஷ்யன் உள்ளிட்ட 10 மொழிகளில் பாடிக்கொண்டிருப்பவர். அஞ்சு பிரமாஸ்மி இசையமைத்து பாடும் 'இன்விக்டஸ்'(InvictuZ) ஆல்பத்திற்காக அவருடன் இணைந்துள்ளார், முருகன் மந்திரம். 'இன்விக்டஸ்' ஆல்பத்தில் இடம் பெறும் பாடல்களில் ஒன்று 'தீரா தீராளே'.\nஇதுபற்றி முருகன் மந்திரம் கூறுகையில், \"இந்த ஆல்பம் எனக்கு ரொம்பவே ஸ்பெஷலான ஆல்பம். அதிலும் அஞ்சு பிரம்மாஸ்மியுடன் பணியாற்றுவது அலாதி இன்பம். சர்வதேச இசையுடன் தொடர்பும் அனுபவமும் உள்ள அஞ்சு மிக அன்பான தோழியும் கூட. 'தீரா தீராளே' பாடல், புரட்சிப்பாடகன் பாப் மார்லியின் மகன் கி-மணி மார்லி முன்னிலையில் முதல்முறையாக பாடப்பட்டதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி,\" என்றார்.\nஎஸ்.வி.சேகரை அதிர வைத்த கருணாகரன்\nநாச்சியாரும் பாலாவின் பிற்போக்குப் புரட்சியும்... #Naachiyaar\nமல்டிப்ளெக்ஸ் வயித்தெரிச்சல்... 'அடேய் நீங்கள்லாம் நல்லாவே இருக்க மாட்டீங்கடா\nகபாலீ ஈஈஈஈஈஈ... யோசிங்க மக்கழே..\nஎன்னம்மா இப்படி இப்படி இப்படி பண்றீங்களேம்மா... - ரஜினிமுருகன் பாட்டுக்கு ஒரு எதிர்ப்பாட்டு\nநான் மொக்க போஸ்ட் போட்டாலும், டென் தவுசன்ட் ஷேர் தாண்டுதுங்க - இது 'பேஸ்புக்' பாட்டு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஉலகின் சொல்லப்படாத கதை... 'செய்கை ஒரு பாடமாகட்டும்'\nரேடியோ சிட்டி சினி விருதுகள் தமிழ் சீசன் 2.. யாரெல்லாம் வாங்கியிருக்காங்க\nகத்துக்கணும் ரகுல் ப்ரீத் ஆண்ட்ரியாவிடம் இருந்து கத்துக்கணும்: சொல்வது ஸ்ரீ ரெட்டி\nநிலச்சரிவில் சிக்கி அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த நடிகர் ஜெயராம் குடும்பம்-வீடியோ\nகை உடைந்தும் கேரளா மக்களுக்கு உதவிய அமலா பால்\nமும்பையில் களைகட்டும் பிரியங்கா சோப்ராவின் நிச்சயதார்த்த பார்ட்டி..\nBigg Boss 2 Memes ஐஸ்வர்யா மஹத்தை வச்சி செய்யும் மீம்ஸ்\nBigg Boss 2 Tamil ஐஸ்வர்யாவை வீட்டை விட்டு வெளியேற்றுவாரா கமல்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://senpakam.org/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%9A%E0%AF%86/", "date_download": "2018-08-20T07:13:46Z", "digest": "sha1:QVBQMBLE3WGVAW5LQOLVIYVJ55TV57BV", "length": 12640, "nlines": 153, "source_domain": "senpakam.org", "title": "மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்தில் முல்லைவிடியல்-3 தொழில் மற்றும் உயர்கல்விச் சந்தைக்கான வழிகாட்டல் கருத்தமர்வு . - Senpakam.org", "raw_content": "\nஇம்மாதம் 30ஆம் திகதி இடைக்கால அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ள காணாமல் போனோர் அலுவலகம்..\nஇலங்கையில் எலிக்காய்ச்சல் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிகை அதிகரிப்பு…\nமட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் சமூர்த்தி வங்கிகளில் மோசடி…\nதம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டினை எதிர்த்து திருகோணமலையில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்..\nயாழில் மருத்துவர் ஒருவரின் வீட்டுக்குள் புகுந்த அடையாளம் தெரியாத சிலர் தாக்குதல்..\nயுத்தத்தின் விளைவாக ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகமும் துன்பச் சுமைகளை சுமந்து கொண்டு செல்ல வேண்டி இருக்கின்றது – சி.வி.விக்னேஸ்வரன்..\nயாழ் காரைநகரில் நபர் ஒருவர் கொடூரமான முறையில் அடித்து கொலை..\nSenpakam.org - தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்\nமாந்தை கிழக்கு பிரதேச செயலகத்தில் முல்லைவிடியல்-3 தொழில் மற்றும் உயர்கல்விச் சந்தைக்கான வழிகாட்டல் கருத்தமர்வு .\nமாந்தை கிழக்கு பிரதேச செயலகத்தில் முல்லைவிடியல்-3 தொழில் மற்றும் உயர்கல்விச் சந்தைக்கான வழிகாட்டல் கருத்தமர்வு .\nமுல்லைத்தீவு மாவட்ட செயலகத்துடன் பெரண்டினா நிறுவனம் இணைந்து நடாத்தும் முல்லைவிடியல்-3 தொழில் மற்றும் உயர்கல்விச் சந்தைக்கான வழிகாட்டல் கருத்தமர்வு நேற்றைய தினம்(13) மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்தில் இடம் பெற்றது.\nமுல்லைவிடியல்-3 தொழில் மற்றும் உயர்கல்விச் சந்தைக்கான…\nஇந்நிகழ்வில் கலந்துகொண்ட இளைஞர் யுவதிகளுக்கு தொழில் சந்தையில் காணப்படும் தொழில் மற்றும் உயர் கல்விவாய்ப்புகள் ,அதற்கு அவர்களை தயார்படுத்திக் கொள்ளும் விதம் தொடர்பான தெளிவான விளக்கங்கள் வழங்கப்பட்டன.\nஇந்நிகழ்வில் மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் கலந்துகொண்டு நிகழ்வை ஆரம்பித்து வைத்தார் வளவாளர்களாக முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் கைத்தொழிற்றுறை திணைக்கள மாவட்ட அலுவலர் திரு.செ. சன்ஜீவன், பெரண்டினா தொழில் வளநிலையத்தின் மாவட்ட முகாமையாளர் திரு.கு.தினேஸ் சந்ரு ஆகியோர் கலந்துகொண்டனர்.\nதொழில் வாய்ப்புக்கான நேர்முகதேர்வுகள் 16.06.2018 அன்று காலை 09.00 மணிக்கு புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி வளாகத்தில் ஆரம்பமாகும். இந்நிகழ்வுக்கான ஊடகஅனுசரணையை டான் தொலைக்காட்சி மற்றும் capitel Fm வானொலி ஆகியன வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.\nகருத்தமர்வுமாந்தை கிழக்கு பிரதேச செயலகம்முல்லைவிடியல்-3 தொழில் மற்றும் உயர்கல்விவழிகாட்டல்\nமுல்லைத்தீவு தனியார் பேருந்து உரிமையாளர்கள் பணிப்பகிஸ்கரிப்பு..\nநுண்நிதி கடன் செயற்பாட்டினால் அசௌகரியங்களை எதிர்நோக்கும் சமுகங்களை பாதுகாக்கும் நோக்கில் முல்லைத்தீவு நகர்பகுதியில் பாரிய கவனயீர்ப்பு பேரணி\nஇம்மாதம் 30ஆம் திகதி இடைக்கால அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ள காணாமல் போனோர் அலுவலகம்..\nஇலங்கையில் எலிக்காய்ச்சல் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிகை…\nமட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் சமூர்த்தி வங்கிகளில் மோசடி…\nதம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டினை எதிர்த்து திருகோணமலையில் மீனவர்கள்…\nஇம்மாதம் 30ஆம் திகதி இடைக்கால அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ள காணாமல் போனோர் அலுவலகம்..\nஇம்மாதம் 30ஆம் திகதியன்று, இடைக்காலப் பரிந்துரைகள் தொகுதியொன்றையும் இடைக்கால அறிக்கையொன்றையும் காணாமல் போனோர்…\nஇலங்கையில் எலிக்காய்ச்சல் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிகை…\nமட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் சமூர்த்தி வங்கிகளில் மோசடி…\nதம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டினை எதிர்த்து திருகோணமலையில்…\nயாழில் மருத்துவர் ஒருவரின் வீட்டுக்குள் புகுந்த அடையாளம் தெரியாத…\nயுத்தத்தின் விளைவாக ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகமும் துன்பச் சுமைகளை…\nதேசியதலைவரின் சிந்தனையில் இருந்து சிலவரிகள்….\nகெட்ட கொழுப்பை குறைக்கவேண்டுமானால் இதை சாப்பிடுங்க..\nவிடுதலைப்புலிகள் காலத்தில் எந்த ஒருகடத்தலும் கடற்பகுதி ஊடாக…\nதாயகம் 100 வயதில் கால்பதிக்கும் தமிழ் மூதாட்டி….\nதேசியதலைவரின் சிந்தனையில் இருந்து சிலவரிகள்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-08-20T07:44:02Z", "digest": "sha1:N6DK5ZSFIIWYVPPVBCVB46U3EL7C4H3V", "length": 24229, "nlines": 258, "source_domain": "ta.wikipedia.org", "title": "வெண் குறுமீன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஏர்ட்சுபிரங் – ரசல் விளக்கப்படம்\nஃஅபு���் விண்வெளித் தொலைநோக்கியால் எடுக்கப்பட்ட சீரியசு A, சீரியசு B படிமம்.வெண்குறளியான சீரியசு B, பொலிவுகூடிய சீரியசு B யின் இடதுபுறத்தில் கீழே மங்கலான வெண்புள்ளியாக்க் காணப்படுகிறது.\nவெண்குறளி அகவை முதிர்வு காட்டும் ஓவியம்\nவெண் குறுமீன் (white dwarf) அல்லது வெண்குறளி அல்லது அழியும் குறளி என்பது ஓர் அடர்ந்த விண்மீன் எச்சம் ஆகும். இதில் பெரிதும் மின்னன்-அழிநிலைப் பொருண்மம் நிரம்பியிருக்கும். இது சூரியனை நிகர்த்த பொருண்மை அடர்த்தியும் ந்ம் புவியை ஒத்த பருமனும் கொண்டிருக்கும். இதன் மங்கலான பொலிவு அல்லது ஒளிர்மை தேக்கப்பட்ட வெப்ப ஆற்றலின் கதிர்வீச்சு உமிழ்வால் விளைவதாகும்.[1] மிக அருகே உள்ள வெண்குறலி சீரியசு B ஆகும். இது 6 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது. மேலும் இது சீரியசு இரும விண்மீனின் சிறிய பகுதியாகும். இப்போது சூரியனுக்கு அருகே உள்ள விண்மீன் அமைப்புகளில் எட்டு வெண்குறளிகள் அமைந்துள்ளன எனக் கூறப்படுகிறது.[2] என்றி நோரிசு இரசலும் எட்வார்டு சார்லெசு பிக்கெரிங்கும் வில்லியமினா பிளெமிங்கும் 1910 இல் வெண்குறளிகளின் இயல்புக்கு மாறான மங்கலான பொலிவைக் கண்டுபிடித்தனர்;[3], p. 1 வெண்குறளி என்ற சொல் வில்லியம் உலூட்டன் அவர்களால் 1922 இல் உருவாக்கப்பட்டது.[4]\nநொதுமி விண்மீனாகும் அளவுக்குப் பொருண்மை போதாத விண்மீன்கள் தம் படிமலர்ச்சி இறுதிக் கட்டத்தில் வெண்குறளிகளாக மாறுகின்றன எனக் கருதப்படுகிறது. இவற்றில் நம் சூரியனும் உள்ளடங்கும். மேலும் நம் பால்வழியில் அமைந்த 97% விண்மீன்கள் இத்தகையனவே.[5], §1. தாழ் அல்லது இடைநிலை பொருண்மை கொண்ட விண்மீன்களின் நீரகப் பிணைவு ஆயுட்காலம் முடிவுற்றதும், இவை விரிவடைந்து செம்பெருமீன்கள் ஆகின்றன, இந்நிலையில் இவை தம் அகட்டில் உள்ள எல்லியத்தைக் கரிமமாகவும் உயிரகமாகவும் மூ ஆல்பா வினையால் மாற்றுகின்றன. இவை கரிமத்தை பிணைக்கவல்ல 1 பில்லியன் K வெப்பநிலை உருவாகும் அளவுக்கான பொருண்மை வாய்த்திராவிட்டால். அப்போது இவற்றின் அகட்டில் கரிமமும் உயிரகமும் திரளும். பின்னர் இவற்றின் வெளி அடுக்குகள் உதிர்வுற்று, கோளாக்க வளிம வட்டாகும். எஞ்சியுள்ள அகடு வெண்குறுமீனாக மாறும்.[6] எனவே வெண்குறுமீன்களில் கரிமமும் உயிரகமும் நிலவும். ஆனால் செம்பெருமீனின் பொருண்மை 8 முதல் 10.5 மடங்கு சூரியப் பொருண��மையுடன் இருந்தால் கரிம்ம் பிணையவல்ல வெப்பநிலை உருவாகிக் கரிமம் நியானாக மாறும். இந்நிலையில் உயிரகம், நியான், மகனீசியம் அகடுள்ள வெண்குறுமீனாகும்.[7]மேலும் சில எல்லியம் அமைந்த வெண்குறுமீன்களும்[8][9]இரும விண்மீன் அமைப்பில் நிகழும் பொருண்மையிழப்பால் உருவாகின்றன.\nவெண்குறுமீனின் பொருட்கள் மேலும் பிணைப்பு வினையை மேற்கொள்ள முடியாத்தால் பிணைப்பால் அதில் வெப்பம் உருவாகாது. எனவே விண்மீனுக்கு ஈர்ப்புக் குலைவை எதிர்கொள்ளுவதற்கான ஆற்றலைத் தரும் வாயில் ஏதும் இல்லை. இந்நிலையில் மின்னன் அழிவெதிர்ப்பு அழுத்தம் மட்டுமே அதைத் தாங்குகிறது. எனவே விண்மீன் உயரடர்த்தியுள்ளதாகிறது. சுழலாத வெண்குறுமீனுக்கு இந்த அழிவெதிர்ப்பு இயற்பியல் பெருமப் பொருண்மையை, அதாவதுசந்திரசேகர் வரம்பான 1.4 மடங்குச் சூரியப் பொருண்மையை, ஈட்டுகிறது. இந்நிலைக்குப் பிறகு இது மின்ன்ன் அழிவெதிர்ப்பு அழுத்தத்தால்தஙிப் பிடிக்க இயலாது. இந்த கட்டமெய்தும் கரிம-உயிரக வெண்குறுமீன் தன் துணை விண்மீனில் இருந்துபொருண்மை பரிமாற்றத்தால் பொருண்மை வரம்பை அடைந்து கரிம த் தகர்வெடிப்பு வினையால் வகை 1a விண்மீன் பெருவெடிப்புக்கு ஆட்படும்.[1][6] (SN 1006 is thought to be a famous example.)\nதோன்றிய நிலையில் வெண்குறுமீன் மிகவும் சூடாக இருக்கும். ஆனால் ஆற்றல் வாயில் எதும் இல்லாததால், இது தொடர்ந்து ஆற்றலை வெளியிட்டுக் குளிரும். அதாவது உயர்வெப்பத்தில் வெண்மை நிறத்தில் இருந்த விண்மீன்கால அடைவில் சிவப்பாகும்.நீண்ட கால இடைவெளிக்குப் பின்னர் மிகவும் குளிர்ந்து ஒளியோ வெப்பமோ எந்த வகைஆற்றலும் வெளியிடமுடியாத நிலையை அடைந்து, மிக்க் குளிர்ந்த கருப்புக் குறுமீன் ஆகிவிடும்.[6] என்றாலும் இந்நிலை எய்த அது புடவியின் அகவையை விட கூடுதலான காலம், அதாவது 13.8 பில்லியன் ஆண்டுகள், எடுத்துக் கொள்ளும்.[10] எந்தவொரு வெண் குறுமீனும் அகவையில் புடவியினும் கூடுதலாக அமைய வாய்ப்பில்லை என்பதால் இதுவரை கருங்குறுமீன்கள் நிலவ வாய்ப்பேயில்லை எனக் கருதப்படுகிறது.[1][5] மிகப் பழைய வெண் குறுமீன்கள் இன்னமும் சில ஆயிரம் கெல்வின் வெப்பநிலையுடன் கதிர்வீசுகின்றன.\n3 வெண் குறுமீனின் வகைகள்\n8 வெளி இணைப்பும் கூடுதல் பார்வைநூல்களும்\nசூரியனையொத்த நிறையுடைதாக இருப்பினும், இதன் அளவு பூமியை ஒத்ததாக இருப்பதால�� அடர்த்தி மிகவும் அதிகமாகவிருக்கும் (1 x 109 kg/m3). பூமியின் அடர்த்தியை (5.4 x 103 kg/m3) ஒப்பிடுகையில் வெண் குறுமீன் 200,000 மடங்கு அடர்வு மிகுந்து இருக்கும் [11]; அதாவது, சீனிப்படிக அளவுள்ள (வெண் குறுமீனின்) ஒரு சிறு துண்டு நீர்யானையின் எடையுடையதாய் இருக்கும்.[12]\nபரிமாண முடிவுப்புள்ளி - evolutionary endpoint;\nவெளிவிடு விண்முகில் - emission nebula ;\nஈர்ப்பெதிர்-நிலை எலக்ட்ரான் அழுத்தம் - degenerate-electron pressure;\nசீனிப்படிகம் - sugar cube.\n↑ பிழை காட்டு: செல்லாத குறிச்சொல்; schatzman என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\n↑ பிழை காட்டு: செல்லாத குறிச்சொல்; holberg என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\n↑ பிழை காட்டு: செல்லாத குறிச்சொல்; நாசா என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\nவெளி இணைப்பும் கூடுதல் பார்வைநூல்களும்[தொகு]\nவிக்கிமீடியா பொதுவகத்தில் வெண் குறுமீன் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 மே 2016, 07:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://justknow.in/News/Rahul-stuck-in-the-final-final-funeral-of-the-karunanidhi-Tamilnadu-police-Central-force-asked-for-i", "date_download": "2018-08-20T07:09:33Z", "digest": "sha1:3EOG2T3IDQ4NFJUF6OUE44AKRHDHESJW", "length": 9207, "nlines": 117, "source_domain": "justknow.in", "title": "கலைஞர் இறுதி அஞ்சலியில் நெரிசலில் சிக்கிய ராகுல்; அலட்சியம் காட்டிய தமிழ்நாடு போலீஸ்; விளக்கம் கேட்ட மத்திய படை | justknow.in News", "raw_content": "\nஉடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள இணைந்திருங்கள் justknow.in உடன்\nகலைஞர் இறுதி அஞ்சலியில் நெரிசலில் சிக்கிய ராகுல்; அலட்சியம் காட்டிய தமிழ்நாடு போலீஸ்; விளக்கம் கேட்ட மத்திய படை\nதிமுக தலைவர் கலைஞருக்கு அஞ்சலி செலுத்த வந்த காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி போலீசாரின் அலட்சியத்தால் ராஜாஜி அரங்கில் நெரிசலில் சிக்கி தவித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nமுன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான டாக்டர் கலைஞர் கடந்த 7-ம் தேதி உடலநலக்குறைவால் மருத்துவமனையில் காலமானார். அவரது உடல் பொதுமக்கள் பார்வைக்காக ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டிருந்தது. லட்சக்கணக்கான தொண்டர்கள் குவிந்ததால் ராஜாஜி அரங்கம் முழுவதும் மனித தலைகளாகவே காணப்பட்டன.\nகலைஞர் உடலுக்கு அஞ்சலி செலுத்த பொதுமக்கள் அண்ணாசாலை வழியாகவும், முக்கிய பிரமுகர்கள் வாலாஜா சாலை வழியாகவும் ராஜாஜி அரங்கிற்குள் அனுமதிக்கப்பட்டனர். காலை 11 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடி வந்து அஞ்சலி செலுத்தி சென்ற பின், சீராக இருந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் சீர்குலைந்தது.\nபோலீஸ் அலட்சியத்தால் மூடப்பட்டிருந்த கதவுகள் திறக்கப்பட்டதால் நலாபுறம் இருந்தும் மக்கள் முண்டியடித்தனர். இந்த சூழ்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ராஜாஜி அரங்கிற்கு வந்தார். அவருக்கு உரிய பாதுகாப்பு அளிக்க போலீசார் முன் வராததால் பெரும் நெரிசலில் சிக்கி தவித்தார். தனி பாதுகாப்பு அதிகாரிகள் பதை பதைப்புக்கு ஆளான போதும் எதையும் பொருட்படுத்தாமல் சாதாரண தொண்டரை போல படிகட்டுகளில் திக்குமுக்காடி நின்றிருந்தார் ராகுல்.\nவெகுநேரத்திற்கு பின் காவல்துறை உயரதிகாரிகள் வந்து ராகுல்காந்தியை அழைத்துச் சென்றனர். மிக மிக முக்கியமான பிரமுகர்களுக்கான மத்திய அரசின் சிறப்பு பாதுகாப்பு படை பாதுகாப்பில் இருக்கிறார் ராகுல்காந்தி. அவரது பாதுகாப்பில் தமிழக போலீஸ் அலட்சியம் காட்டியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nகலைஞர் இறுதி அஞ்சலியில் நெரிசலில் சிக்கிய ராகுல்; அலட்சியம் காட்டிய தமிழ்நாடு போலீஸ்; விளக்கம் கேட்ட மத்திய படை\nசங்கரா ஹெல்த் பவுண்டேஷன் சார்பில் இலவச கண்புரை அறுவை சிகிச்சை முகாம்\nகேரளாவில் மழை குறைந்தது; மீட்பு பணிகளில் தீவிரம் காட்டும் கேரள அரசு\nகலைஞர் சமாதியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் குடும்பத்தினருடன் அஞ்சலி\nகொள்ளிடத்தில் வெள்ளம்; நாகை கொள்ளிடம் பகுதிகளில் 100-க்கனக்கான கிராமங்களை தண்ணீர் சூழ்ந்தது; கிள்ளை ரவீந்திரன் ஆறுதல்\nஸ்ரீரங்கம் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பழைய இரும்பு பாலம் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டது\nInvite You To Visit கலைஞர் இறுதி அஞ்சலியில் நெரிசலில் சிக்கிய ராகுல்; அலட்சியம் காட்டிய தமிழ்நாடு போலீஸ்; விளக்கம் கேட்ட மத்திய படை News at www.justknow.in.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaipoonga.net/archives/tag/kalavani-2-recreates-an-ancient-house-set-work-for-a-song", "date_download": "2018-08-20T06:29:05Z", "digest": "sha1:X72I4BDSJXW7VNZ2HGRIOX2B6W55BZFU", "length": 4026, "nlines": 51, "source_domain": "kalaipoonga.net", "title": "KALAVANI 2 RECREATES AN ANCIENT HOUSE SET WORK FOR A SONG – Kalaipoonga", "raw_content": "\nஒரு முக்கியமான பாடல் காட்சிக்காக பழமையான வீட்டை உருவாக்கிய களவாணி 2\nஒரு முக்கியமான பாடல் காட்சிக்காக பழமையான வீட்டை உருவாக்கிய களவாணி 2 களவாணி 2 படத்துக்கான எதிர்பார்ப்பு என்பது சரியான அளவில் பதிவாகி இருக்கிறது. இந்த களவாணியின் முதல் பாகம் குடும்ப ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை உண்டு பண்ணியிருந்தது. மிக முக்கியமாக அதே ஜோடி விமல், ஓவியா மீண்டும் இந்த பாகத்திலும் இணைவது எதிர்பார்ப்பை ஏற்றி இருக்கிறது. சமீபத்தில் இந்த ஜோடி நடித்த 'ஒட்டாரம் பண்ணாத' என்ற பாடல் தஞ்சாவூர் பக்கத்தில் உள்ள ஒரு கிராமத்தில் படமாக்கப்பட்டது. யூடியூபில் 2.5 கோடிக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டு, சாதனை புரிந்த \"அலுங்குறேன் குலுங்குறேன்\" பாடலை எழுதிய மணி அமுதவன் இந்த பாடலை எழுதியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குனர் சற்குணம் மற்றும் படக்குழுவினர் இந்த பாடலை ஒரு பழமையான வீட்டின் பின்னணியில் எடுக்க திட்டமிட்டனர். கலை இயக்குனர் குணசேகரன், நிஜத்தை பிரதிபலிப்பது போன்ற ஒர\nஒடு ராஜா ஒடு விமர்சனம்\nதேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைந்த திமுக தலைவர் கருணாநிதி சமாதியில் அஞ்சலி\nகோர்ட்டிலேயே சொல்லிட்டாங்க சங்க கட்டிடம் வரும்: தென்னிந்திய நடிகர் சங்கம் 65-வது பொதுக்குழு கூட்டத்தில் கார்த்தி உறுதி\nபி.கே திரைப்படத்தின் பாதிப்பு தான் ஜீனியஸ்: சுசீந்திரன் ஓபன் டாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/news/13601", "date_download": "2018-08-20T07:13:04Z", "digest": "sha1:PO7R47LXTQ44LPX3XP74OOWKLHJLIFMW", "length": 9717, "nlines": 115, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | யாழில் உள்ளூராட்சி சபை ஒன்றின் உத்தியோகத்தரின் திருவிளையாடல் இது!", "raw_content": "\nயாழில் உள்ளூராட்சி சபை ஒன்றின் உத்தியோகத்தரின் திருவிளையாடல் இது\nஉள்ளூராட்சி தேர்தல்கள் முடிந்து, எந்த கட்சியும் அறுதிப் பெரும்பாண்மை இன்றி இருப்பதால், யார் முதல்வராக வருவது என்பது அறியப்படாத நிலையில் உள்ளது.\nஇந் நிலையில் யாழில் முக்கிய உள்ளூராட்சி சபை ஒன்றின் உத்தியோகத்தர் ஒருவரின் திருவிளையாடல் ஒன்று நேற்று மாலை பிடிக்கப்பட்டுள்ளது. குறித்த உத்தியோகத்தருக்கு கடந்த வருடம் வெளிமாவட்டத்திற்கு இடமாற்றம் வந்துள்ளது. குறித்த இடமாற்றம் தேர்தல் அறிவிப்பால் பிற் போடப்பட்டிருந்தது. அந்த உத்தியோகத்தர் நேற்று மாலை சபைக்கு தலைவராக வருவதற்கு சந்தர்ப்பங்கள் உள்ளதாக நோக்கப்படும் இரு கட்சிகளின் முக்கியஸ்தர்களுக்கும் ஒரு கட்சியைச் சேர்ந்த இரு முக்கியஸ்தர்களுக்கும் தொடர்பை எடுத்து அவர்களை வாழ்த்தியுள்ளார். அத்துடன் இருவருக்கும் தனித்தனியே மாறி மாறி மற்றைய முக்கியஸ்தரைப் பற்றி ஆளுமை இல்லாதவர் எனவும் தெரிவித்திருந்தார். ஒரே கட்சியைச் சேர்ந்த இருவரும் தலைமைப் பதவிக்கு வருவதற்கான சந்தர்ப்பங்கள் உள்ள நிலையிலே குறித்த அரச அலுவலர் இவ்வாறு ‘டபிள்கேம்‘ விளையாட்டை நடாத்தி முடித்துவிட்டு தனக்கு வெளிமாவட்டத்துக்க இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. அதனை நீங்கள் வந்தவுடன் நிறுத்தினால் நான் உங்களுடன் விசுவாசமாக செயற்படுவேன் எனவும் தெரிவித்தாராம்.\nதேர்தலில் வென்ற குறித்த கட்சி முக்கியஸ்தர்கள் இருவரையும் குறித்த அலுவலர் தொடர்பு கொண்டு வாழ்த்திய விடயம் அவ்விருவர்களூடாகவும் கட்சி ஆதரவாளர்களுக்கு தெரியவந்ததாம். அதன் பின்னர் குறித்த அலுவரின் இரட்டை வேடம் வெளியாகியதாக தெரியவருகின்றது. இதே வேளை இன்னொரு கட்சியில் போட்டியிட்டு குறித்த சபைக்கு தெரிவாகிய முக்கியஸ்தருக்கும் குறித்த அலுவலர் தொடர்பு கொண்டு அவரை வாழ்த்திய பின்னர் இடமாற்றம் தொடர்பாக தெரிவித்து திருவிளையாடல் புரிந்தமையும் தெரியவந்துள்ளது.\nபெண் உறுப்பினுள் கண்ணாடி துகள்களுடன் இரத்தப் போக்குடன் யுவதி யாழ் வைத்தியசாலையில்\n குடும்பப் பெண்ணின் கண்கள் கொள்ளையர்களால் கொத்தி எறியப்பட்டது\nயாழில் நீதிமன்ற பெண் உத்தியோகத்தருக்கு பட்டப்பகலில் இன்று நடந்த கொடூரம்\nயாழில் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டொக்டரின் கார் தீப் பற்றி எரிந்தது \nயாழில் சிறுமிகள் மட்டுமல்ல சிறுவர்களைக்கூட பாலுறவுக்குட்படுத்துகின்றார்கள்\nமுப்பதுக்கும் மேற்பட்ட இரகசியக் கமராக்களுடன் யாழ் மாநகரசபை பிரதி ஆணையாளர்\nலண்டனிலிருந்து யாழ்ப்பாணம் வந்த பெண்ணொருவர் சடலமாக மீட்பு\nயாழில் இரவு முழுவதும் நாகபாம்புடன் உறங்கிய நபர்\nவீடு புகுந்து மருத்துவருக்கு அச்சுறுத்தல்: கொக்குவில் இரவிரவாக ரவுடிகள் அட்டகாசம்\nயாழில் வர்த்தகரின் சாதுரியத்தால் பாரிய திருட்டு மு��ியடிப்பு\nயாழ்ப்பாணத்தில் முன்னேற்றமாம்: இன்றும் மீட்கப்பட்ட கஞ்சா\nஊர்காவற்துறை பகுதியில் லொறியில் வந்த 3 பேரால் ஒருவர் குத்திக் கொலை\n டான் ரீவி குகனுக்கும் தொடர்பா\nஆவா குழுவிலுள்ள எனது மகனை மீட்டு தாருங்கள் தாயார் கதறல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/news/9381", "date_download": "2018-08-20T07:14:14Z", "digest": "sha1:YZDEFEJM44H3PSU5TJBHO5GQBSSRTKYU", "length": 8691, "nlines": 119, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | யாழ்பாணத்தை ஆட்டிப்படைக்க முற்பட்ட காவாலியின் அட்டகாசத்தை அடக்கிய தமிழிச்சி", "raw_content": "\nயாழ்பாணத்தை ஆட்டிப்படைக்க முற்பட்ட காவாலியின் அட்டகாசத்தை அடக்கிய தமிழிச்சி\nஎமது இணையத்தளத்தில் பெயரில் கள்ளமாக இன்னொரு இணையத்தளத்தை ஆரம்பித்து அதில் பலரது புகைப்படங்களைப் பிரசுரித்து தவறான செய்திகள் போட்டு அவர்களிடத்தில் கப்பம் பெற்றதுடன் எமது இணையத்தளத்திற்கும் அவப் பெயரை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் ஒருவனது வண்டவாளத்தை வெளிப்படுத்தியுள்ளார் ஒரு குடும்பப் பெண்.\nநோர்வேயில் வசிக்கும் குறித்த காவாலி இப் பெண்ணிக் கணவரையும் இப் பெண்ணையும் தரக்குறைவாக செய்தியிட்டதுடன் பணம் பறிக்கவும் முற்பட்டுள்ளான். சமூகப்பிறள்வுகள் தொடர்பாக அவதானத்தைச் செலுத்திய குறித்த பெண்ணின் கணவரை அச்சுறுத்தி அவரை அடிபணிய வைக்கவும் முற்பட்டான் குறித்த காவாலி.\nபெண்களின் புகைப்படங்களை முகப்புத்தகங்களில் இருந்து எடுத்து பெரும் சமூகச்சீர்கேடுகளைச் செய்து வந்த இந்தக் காவாலியை தட்டிக் கேட்க முற்பட்ட வசந்தரூபன் என்பவரின் மனைவியின் பேட்டி இதோ. தயவு செய்து யாழ்ப்பாணத்தில் உள்ள பெண்கள் இதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் தங்களுக்கும் இவ்வாறான அச்சுறுத்தல்கள் இருந்தால் துணிவாக எதிர்த்து நில்லுங்கள்.\nஇவனது திருவிளையாடல்களை அப்பட்டமாக வெளிப்படுத்துகின்றது இந்த இணையத்தளம். இதில் அழுத்தி இவனது அனைத்து உண்மைகளையும் அறிந்து கொள்ளலாம்.\nபெண் உறுப்பினுள் கண்ணாடி துகள்களுடன் இரத்தப் போக்குடன் யுவதி யாழ் வைத்தியசாலையில்\n குடும்பப் பெண்ணின் கண்கள் கொள்ளையர்களால் கொத்தி எறியப்பட்டது\nயாழில் நீதிமன்ற பெண் உத்தியோகத்தருக்கு பட்டப்பகலில் இன்று நடந்த கொடூரம்\nயாழில் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டொக்டரின் கார் தீப் பற்றி எரிந்தது \nயாழில் சிறுமிகள் மட்டுமல்ல சிறுவர்களைக்கூட பாலுறவுக்குட்படுத்துகின்றார்கள்\nமுப்பதுக்கும் மேற்பட்ட இரகசியக் கமராக்களுடன் யாழ் மாநகரசபை பிரதி ஆணையாளர்\nலண்டனிலிருந்து யாழ்ப்பாணம் வந்த பெண்ணொருவர் சடலமாக மீட்பு\nயாழில் இரவு முழுவதும் நாகபாம்புடன் உறங்கிய நபர்\nயாழில் கைதான ஆவா குழுவின் செயற்பாட்டுத் தலைவர் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்\nமாணவிகள் மீது பாலியல் துன்புறுத்தல் யாழ் வைத்தீ்ஸ்வராக் கல்லுாரி ஆசிரியர் கைது\nவாள்வெட்டு வன்முறைக் குற்றச்சாட்டில் கைதாகிய மூவர் ஏஎல் பரீட்சை எழுகிறார்கள்\nயாழில் தேவி மீதான சிவாஜியின் கள்ளக்காதல் அம்பலம்\nபேஸ்புக்கால் குழம்பியது கலியாணம். யாழ்ப்பாணத்தில் விசித்திர சம்பவம் (Photos)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senpakam.org/%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2018-08-20T07:10:27Z", "digest": "sha1:ZQYIM4WC4OPGJSVEAU5OTWVJYHQZMWTF", "length": 23936, "nlines": 189, "source_domain": "senpakam.org", "title": "பனை வளம்: இன அழிப்பு அரசின் அடுத்த இலக்கு!!! விழிப்படைவோம். கட்டமைக்கப்பட்ட இன அழிப்பை தடுப்போம் - Senpakam.org", "raw_content": "\nஇலங்கையில் எலிக்காய்ச்சல் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிகை அதிகரிப்பு…\nமட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் சமூர்த்தி வங்கிகளில் மோசடி…\nதம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டினை எதிர்த்து திருகோணமலையில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்..\nயாழில் மருத்துவர் ஒருவரின் வீட்டுக்குள் புகுந்த அடையாளம் தெரியாத சிலர் தாக்குதல்..\nயுத்தத்தின் விளைவாக ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகமும் துன்பச் சுமைகளை சுமந்து கொண்டு செல்ல வேண்டி இருக்கின்றது – சி.வி.விக்னேஸ்வரன்..\nயாழ் காரைநகரில் நபர் ஒருவர் கொடூரமான முறையில் அடித்து கொலை..\nஐ நா சபையின் முன்னாள் பொதுச் செயலாளர் கோபி அனான் மறைவிற்கு உலகத் தலைவர்கள் இரங்கல்..\nSenpakam.org - தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்\nபனை வளம்: இன அழிப்பு அரசின் அடுத்த இலக்கு விழிப்படைவோம். கட்டமைக்கப்பட்ட இன அழிப்பை தடுப்போம்\nபனை வளம்: இன அழிப்பு அரசின் அடுத்த இலக்கு விழிப்படைவோம். கட்டமைக்கப்பட்ட இன அழிப்பை தடுப்போம்\nபனை, தென்னைகளிலிருந்து கள் இறக்குவதற்கு உரிமம் அவசியம் ஆனால் கித்துளுக்கு அவசியமில்லை’ என்ற போர���வையில் ஒரு நுட்பமான இன அழிப்பு வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை சிங்கள அரசு விடுத்திருக்கிறது. படிப்படியாக தமிழர்களின் பொருண்மியப் பலமான பனை வளத்தை அழிக்கும் நாசகாரத் திட்டம் இது.\nதமிழீழத்தின் வாழ்வு, அடையாளம், குறியீடாக இருப்பது தாயகத்தை சுற்றியுள்ள கடலும் தாயகத்தினுள் நிமிர்ந்து நிற்கும் பனைகளும்தான்..\nஇந்த பனைகளத்தான் ஆரம்ப காலத்தில் பதுங்கு குழிகள் அமைக்க புலிகள் மட்டுமல்ல மக்களும் பாவித்தார்கள். ஒரு பனை தறிக்கப்படுவதென்பது ஒரு தமிழனின் வாழ்வாதாரம் நசுக்கப்டுவதற்கொப்பானது என்பதை தலைவர் உணர்ந்து அதை மட்டுப்படுத்தியதோடு மட்டுமல்ல தறிக்கப்பட்ட பனைகளுக்கும் மேலாக தமிழர் தாயகமெங்கும் பனங்கன்றுகளை நட உத்தரவிட்டார். தமிழீழ பொருண்மிய மேம்பாட்டு நிறுவனம் அதை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தியது.\nஏதோ திடீரென்று இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டதாகப் பலர் நினைக்கிறார்கள்.\n2009 இலிருந்து பனை வளம் இன அழிப்பு அரசால் இலக்கு வைக்கப்பட்டே வந்திருக்கிறது.\nஇற்றைக்கு ஐந்து வருடங்களுக்கு முன்பு,\nவடக்கில் பனை மரங்களுக்கு பதிலாக இறப்பர் செய்கை ஊக்குவிக்கப்படவுள்ளது. இதற்கென முதற்கட்டமாக முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களில் 600 ஏக்கர் நிலத்தில் பயிர்செய்யப்படவுள்ளதாக பெருந்தோட்ட அமைச்சு அறிவித்திருந்ததை பலர் மறந்திருக்கலாம்.\nஇந்த செய்தி கிடைத்த நேரத்திலிருந்து நாங்கள் மே 18 அன்றிருந்த மனநிலைக்கே போய்விட்டோம்.\nஇன அழிப்பின் அதி உச்ச கட்டம் இது.\nஇது எப்படி கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு என்பதை மிக சுருக்கமாக விளக்குகிறோம்.\n01. பனைக்கு பதிலாக இறப்பர் என்பதே அடிப்படையில் தமிழுக்கு எதிராக சிங்களம் என்பதற்கான குறியீட்டு நிலை அது. பனை என்பது பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் வாழ்வியல் ஆதாரமாக இருக்கிறதென்பதற்கப்பால் தமிழர்களின் பண்பாட்டு அடையாள வடிவமும் கூட. தமிழர்களின் பாரம்பரியமும் தொன்மமும் தொடர்ந்து பேணப்படும் ஒரு மரபியல் வடிவம் இது. தமிழர்களை குறியீட்டுரீதியாக சிதைக்கும் ஒரு இன அழிப்பு வடிவம் என்பதுடன் பல்லாயிரக்கணக்கான தமிழர்களை நீண்ட கால நோக்கில் வாழ்வியல்ரீதியாக முடக்கும் முயற்சி இது.\n02. ஏற்கனவே ஒரு பயிர்ச்செய்கை செய்து கொண்டிருக்கும் தமிழர்களின் நிலத்தை இறப்பர் பயிரிடுகிறோம் என்ற போர்வையில் நிலப்பறிப்பு செய்து ஆக்கிரமிப்பதுடன் அவர்களது நிலமும் பறிபோய் அவர்களது வாழ்வாதாரத்தையும் நாசம் செய்யும் முயற்சி இது.\n03. இறப்பர் பயிர் செய்கை தொடர்பாக தமிழர்களுக்கு போதிய பயிற்சியில்லை. எனவே இதையே ஒரு காரணமாக்கி சிங்களவர்களை புதிதாக தமிழர் நிலத்தில் குடியேற்றும் நுண்ணிய இன அழிப்பு முயற்சி இது.\n04. இவை எல்லாவற்றையும் விட தமிழர் வாழ்நிலத்தை – சிறுபயிர் விளை நிலத்தை\n( இந்த இரண்டும் இணைந்துதான் தமிழ் விவசாயியின் வாழ்வுள்ளது) இறப்பர் பயிர் செய்கைக்குட்படுத்துவதால் அவர்கள் இடம்பெயரவோ அல்லது புலம் பெயரவோ நேரிடும். இதைத்தான் சிங்களம் எதிர்பார்த்து இதை செய்கிறது.\nதமிழர்களின் தொன்மத்தை,மரபை, பண்பாட்டை சிதைக்கும் தமிழர்களின் வாழ்வாதாரத்தை நசுக்கும், நிலப்பறிப்புக்கு, சிங்கள குடியேற்றத்திற்கு வழிகோலும் இந்த முயற்சி சிங்களத்தின் அப்பட்டமான இன அழிப்பு நோக்கத்தை கொண்டது.\nஊழலுக்கு எதிரான நடவடிக்கை – சிறிலங்காவில் வதிவிட சட்ட…\nபங்காளிக் கட்சிகளுக்கிடையிலான கூட்டம் இன்றும் தொடரும் –…\nநெஸ்பி பிரபுவின் அறிக்கை பிரித்தானிய அரசின் நிலைப்பாடு அல்ல…\nமே 18 அன்று கூட உணராத தோல்வியை இந்த செய்தியின் பின் நாம் உணரநேரிட்டது.\nதுரிதமாக இயங்கி பலரது கவனத்திற்கு கொண்டு சென்று ஒரு எதிர்ப்பை பதிவு செய்த பின்பே இந்த முயற்சி கைவிடப்பட்டது.\nஅப்போது இறப்பர். இப்போது கித்துள்.’கித்துள் வெல்லம் உங்களுக்கு ,பனை வெல்லம் எங்களுக்கு’ என்பது புதுவையின் புகழ்பெற்ற பாடல் வரிகள்.\nபனை வளத்திற்கு நெருக்கடியைக் கொடுத்து கித்துளுக்கு முன்னுரிமை கொடுப்பதானூடாக இங்கு என்ன பதிலீடு செய்யப்படுகின்றது என்பது வெளிப்படையானது.’தமிழுக்கு பதிலாகச் சிங்களம்’ என்பதன் குறியீட்டு நிலைதான் இது.\nகட்டமைக்கப்பட்ட இன அழிப்பு என்பது வெளியாக தெரியாது. நுட்பமாக அது நடைபெறும். நாம்தான் வேறு பிரித்து அதை அறிந்து மக்கள் அதை எதிர்கொள்ளத் தயார்படுத்த வேண்டும்.\nபுதிதாக ஒரு மரத்தை புடுங்குவதோ, புதிதாக ஒரு குழிதோண்டுவதோ, ஒருத்தர் நோய்வாய்படுவதோ, ஒரு வீதி விபத்தோ அதை நுட்பமாக ஆராய்ந்து பார்க்கும்போதுதான் அதன் இன அழிப்பு பின்புலம் தெரியும். சிறீலங்கா அரசு மிக வேகமாக அதை செய்துவருகிறது.\nதாயக���ெங்கும் வீதியோர ஆலமரங்கள் வீழத்தப்பட்டு அரச மரங்கள் நடப்பட்டு வருவதை யாராவது நுட்பமாக அவதானித்தீர்களா\nஆனால் அது ஒரு திட்டமிட்ட இனஅழிப்பு என்பதை நாம் தற்போது மட்டுமல்ல அப்போதே அடையாளம் கண்டோம்.\nஆலமரம் விழுந்தால் அங்கு ஒரு ஆலமரம்தான் வைக்கப்பட வேண்டும். அல்லது அங்கு இனி மரங்களை நடாது விட வேண்டும்.\nஆனால் இனஅழிப்பு அரச நிர்வாகம் அங்கு அரச மரத்தை நடுகிறார்கள்.\nஆலமரம் என்பது தமிழர்களின் தொன்மத்தையும் மரபையும் பேணும் ஒரு அடையாளமாக இருக்கும் அதே சமயத்தில் அரச மரம் என்பது சிங்களவர்களின் மரபையும் தொன்மத்தையும் பேணும் ஒரு அலகாக இருக்கிறது\nதமிழர் நிலத்தில் தமிழுக்கு பதிலீடாக சிங்களத்தை நிறுவும் முயற்சியாக- தமிழர் நிலத்தை ஆக்கிரமிக்கும் ஒரு வடிவமாக ஆலமரத்தை வீழ்த்தி விட்டு அரச மரத்தை நடுகிறது இனஅழிப்பு அரசு.\nபின்பு அதே அரச மரத்தின் கீழ் தமிழர்களின் தொன்மத்தையும் மரபையும் பேணும் சிறு தெய்வ வழிபாட்டு முறையான வைரவர் சிலை இருந்த இடத்தில் புத்தர் சிலையை வைக்கிறது இனஅழிப்பு அரசு.\nஅதனால்தான் அண்மைய வேள்வித் தடையை நாம் மிக உக்கிரமாக எதிர்க்கிறோம்.\nபனைக்கு பதில் இறப்பர், பனைக்கு பதில் கித்துள், ஆல மரத்திற்கு பதில் அரச மரம்.\nபார்த்தால் சாதாரண விடயம். ஆனால் உன்னிப்பாகப் பார்த்தால் இன அழிப்பின் அதியுச்ச வடிவத்தை அடையாளம் காணலாம்.\nதாயகத்தில் காது குத்திலிருந்து கருமாதி வரை இனஅழிபபு அரசின் நுண்மையான பின்னணிகள் இருக்கின்றன.\nஅரசியல்வாதிகளையும் ஊடகங்களையும் நம்பிக்கொண்டிருக்காமல் மக்கள் சுயமாக சிந்திக்க கற்றுக்கொள்ள வேண்டும்.\nஉங்களை சுற்றி நடக்கும் ஒவ்வொரு அசைவையும் நுட்பமாக வேறுபிரித்து அறிந்து கட்டமைக்கப்பட்ட இனஅழிப்பிற்கு எதிர்வினையாற்ற வேண்டும். மிகவும் கடினமான செயல்தான். ஆனால் வேறு வழி இல்லை.\nவிழிப்படைவோம். கட்டமைக்கப்பட்ட இன அழிப்பை தடுப்போம்..\nஇடைக்கால அறிக்கை குறித்து விவாதிக்க கூடுகிறது அரசியலமைப்பு சபை\nயாழ் பல்கலைக்கழகம் இன்று முதல் கதவடைப்பு போராட்டம்\nஇலங்கையில் எலிக்காய்ச்சல் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிகை…\nமட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் சமூர்த்தி வங்கிகளில் மோசடி…\nதம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டினை எதிர்த்து திருகோணமலையில் மீனவர்கள்…\nயாழில் மருத்துவர் ஒருவரின் வீட்டுக்குள் புகுந்த அடையாளம் தெரியாத சிலர் தாக்குதல்..\nஇலங்கையில் எலிக்காய்ச்சல் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிகை…\nஇலங்கையில் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.…\nமட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் சமூர்த்தி வங்கிகளில் மோசடி…\nதம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டினை எதிர்த்து திருகோணமலையில்…\nயாழில் மருத்துவர் ஒருவரின் வீட்டுக்குள் புகுந்த அடையாளம் தெரியாத…\nயுத்தத்தின் விளைவாக ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகமும் துன்பச் சுமைகளை…\nதேசியதலைவரின் சிந்தனையில் இருந்து சிலவரிகள்….\nகெட்ட கொழுப்பை குறைக்கவேண்டுமானால் இதை சாப்பிடுங்க..\nவிடுதலைப்புலிகள் காலத்தில் எந்த ஒருகடத்தலும் கடற்பகுதி ஊடாக…\nதாயகம் 100 வயதில் கால்பதிக்கும் தமிழ் மூதாட்டி….\nதேசியதலைவரின் சிந்தனையில் இருந்து சிலவரிகள்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/mobiles/zears-andro-e1-price-p6rknY.html", "date_download": "2018-08-20T07:23:15Z", "digest": "sha1:T53OH7ON4X64BUHABJUJOAFKP2SAXAVW", "length": 15136, "nlines": 380, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளஸிரஸ் அன்றோ எ௧ விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nஸிரஸ் அன்றோ எ௧ மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nஸிரஸ் அன்றோ எ௧ சமீபத்திய விலை Aug 18, 2018அன்று பெற்று வந்தது\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nஸிரஸ் அன்றோ எ௧ விலை தொடர்ந்து மாறுபடுகிறது. ஸிரஸ் அன்றோ எ௧ சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nஸிரஸ் அன்றோ எ௧ - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nஸிரஸ் அன்றோ எ௧ விவரக்குறிப்புகள்\nரேசர் கேமரா 3.2 MP\nஒபெரடிங் சிஸ்டம் Android 4.0 ICS UI\nவீடியோ பிளேயர் 3GP,MP4 & AVI\nபேட்டரி சபாஸிட்டி 2000 mAh\nசிம் ஒப்டிஒன் Dual Sim\n3/5 (1 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammatamilcinema.in/three-windows-and-a-hanging/", "date_download": "2018-08-20T07:08:33Z", "digest": "sha1:P7UXSUOQ22ZEWOBH7LDE3MUGFMU5Z3XT", "length": 20295, "nlines": 112, "source_domain": "nammatamilcinema.in", "title": "உலகப் படவிழா படம் Three Windows and a Hanging - Namma Tamil Cinema", "raw_content": "\n. / Editor's activities / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது / விமர்சனம்\nசும்மா சொல்லக் கூடாது ; கொசோவா நாட்டைச் சேர்ந்த — அல்பேனிய மொழியிலான (அன்னை தெரசாவின் தாய்மொழி ) – அசத்தலான படம் . அட்டகாசமான டைரக்ஷன் .\n2000 ஆம் ஆண்டு நடந்த போரில் கொசோவாவில் உள்ள பைக்கன் என்ற — கிராமியக் கலாசாரமும் சமூக அந்தஸ்து உணர்வும் மாறாத — ஓர் ஊருக்குள் நுழைகிறது அந்நிய ராணுவம் . ஆண்கள் பலரும் போருக்குப் போய்விட்ட நிலையில் அந்த ஊரைச் சேர்ந்த நான்கு பெண்களை கடத்திக் கொண்டு போய் ஒரு மரத்தடியில் வைத்துக் கற்பழித்துவிட்டுப் போய் விடுகிறது .\nபோர் முடிந்து எல்லோரும் சகஜநிலைக்கு வந்த நிலையில் , ஒரு இன்டர்நேஷனல் பத்திரிகைப் பெண்மணியிடம் பேசும் அந்த ஊர்ப் பெண்மணி ஒருவர் விசயத்தை சொல்கிறார். அது செய்தியாகவும் வந்து விட , அந்த ஊர் ஆண்களுக்கு, ‘கற்பழிக்கப்பட்ட நால்வரில் தனது மனைவியும் ஒருத்தியோ என்ற சந்தேகம் எழுகிறது .\nவிஷயம் தெரிந்த ஒரு நபருக்கு , தன் மனைவி கற்பழிக்கப்பட்ட விஷயம் ஊர் முழுக்க தெரிந்து விடுமோ என்ற பயமும் இருக்கிறது .\nஅந்த ஊர்த் தலைவர் , அவரது மனைவி, மகள், மகளைக் காதலிக்கும் ஓர் இளைஞன், சொகோல் என்ற ஒரு நபர், அவனது மனைவி , ஒரு மதுபான விடுதி உரிமையாளர் , எப்போதும் அங்கே குடித்துக் கொண்டிருக்கும் அவரது நண்பர் ….\nஇந்தக் கதாபாத்திரங்களுக்கு இடையில் பள்ளிக்கூட டீச்சரம்மா, அவரது மகன் ….இவையே முக்கியக் கதபாத்திரங்கள்.\nடீச்சரம்மாவின் கணவன் போர் சமயத்தில் காணமல் போய்விட்டவன் .\nடீச்சரம்மாவுக்கு ஊரில் நிரம்ப மரியாதை .\nஆனால் பத்திரிக்கையாளரிடம் பேசி விசயத்தை வெளியே சொன்னது டீச்சர்தான் என்று தெரிந்த பிறகு அது மாறுகிறது . ஊரே அவரை எதிர்க்கிறது . “கற்பழிக்கப்பட்டது அவள் மட்டும்தான் . ஆனால் அந்த அவமானத்தை நியாயப்படுத்தவே மற்ற மூன்று பெண்களும் உண்டு என்று அவள் சொல்கிறாள்” என்று தொடர்ந்து வற்புறுத்துகிறார் ஊர்த் தலைவர் .\nடீச்சரின் பள்ளி வேலை பறிக்கப்படுகிறது . ஊரே ஒதுக்கி வைக்கிறது .\nபரபரப்பான மனிதனான சொகோல் டீச்சரை சந்தித்து ” என் மனைவியும் கற்பழிக்கப்பட்டாளா” என்று சொல்லச் சொல்லிக் கெஞ்சுகிறான் . இல்லை என்று டீச்சர் சொல்கிறாள்.\nசொகோல் அதை தன் மனைவியிடம் “இப்போதுதான் நிம்மதியாக இருக்கிறேன்”என்று சொல்லி சந்தோஷப்பட, மறுநாள் அவன் மனைவி தூக்கில் தொங்குகிறாள் .\nஊர்த் தலைவருக்கு , தன் மகள் காதலிக்கும் இளைஞனை பிடிக்கவில்லை . ஆனால் அவள் மகள் தைரியமாக தந்தையை எதிர்க்கிறாள். தந்தை மீது அவளுக்கு மரியாதை இல்லை .போருக்குப் பிறகு எப்போதும் ஏதாவது பொருளை சுத்தம் செய்து கொண்டு இருப்பதையே வழக்கமாகக் கொண்டு இருக்கும் அவரது மனைவியும் ‘உன்னை விட அவன் மேல்’என்ற ரீதியில் கணவனை எதிர்க்கிறாள் .\nஇந்த நிலையில் தான் கற்பழிக்கப்பட்டதாக ஊரறிய …. ம்ஹும் உலகறிய ஒத்துக் கொண்ட டீச்சருடைய கணவன் ஊருக்கு வருகிறான் …..\nஇதுதான் படத்தின் கதை .\nஇந்தப் படத்தில் இருந்து நமது பள்ளிக் கல்வித்துறை கற்றுக் கொள்ள வேண்டிய விஷயம் ஒன்று உண்டு .\nநமது பள்ளிகளில் சரியாக கரும்பலகையை மறைக்கும்படி நாற்காலியும் மேசையும் போட்டுக் கொண்டு ஆசிரியர்கள் உட்கார்ந்து கொ’ல்’வார்கள் . கரும்பலகை மறைக்கப்படும் நிலையில் மாணவன் ஒழுங்கான எழுதாவிட்டால் அவனை அடிப்பார்கள் .\nஆனால் இந்தப் படத்தில் வரும் பள்ளிக் கூடத்தில் கரும்பலகையை கொஞ்சம் கூட மறைக்காமல், ஒரு ஓரததில் தள்ளி மேசை நாற்காலி போட்டு உட்கார்ந்து, பாடம் நடத்துகிறார்கள்\nஊர்த் தலைவரின் மகளின் காதலன் அவளைப் பார்க்க கடைக்குள் வந்து விடுவா��் . சட்டென்று தலைவர் எதிர்ப்பட, பதறி நின்று கடைக்கு பொருள் வாங்க வந்தவன் போல சிகரெட் வாங்கிக் கொள்வான். ஊர்த் தலைவருக்கு அவன் உண்மையிலேயே சிகரெட் வாங்கத்தான் வந்தானா என்று தெரிய வேண்டும் \nதான் ஒரு சிகரெட்டை எடுத்துக் கொண்டு அவனிடம் லைட்டர் கேட்பார் . ஆனால் அவனிடம் லைட்டர் இருக்காது (கடையில் லைட்டர் தரும் பழக்கம் அங்கு இல்லை )\nசரி என்று இவரே அவனது சிகரெட்டைப் பற்ற வைக்க , முதல் புகை இழுத்த உடன் அவன் இருமுவான் .\nஇதன் மூலமே அவன் ‘சிகரெட் புகைக்கும் பழக்கம் இல்லாதவன்; கடைக்கு வந்தது சிகரெட் வாங்க இல்லை; மகளைப் பார்க்கவே’ என்பதைக் கண்டு பிடித்து அவன் தலையில் தட்டி”இனிமே இங்கே வந்தே கொன்னுடுவேன்” என்று மிரட்டி அனுப்புவார் .\nஒரு நிலையில் மகள் அவனுடன் வாழ முடிகு செய்ய , இப்போது அவன் சிகரெட்டை எடுத்து பற்ற வைத்து அழகாகப் புகைக்க, அவர் சிகரெட் பற்ற வைத்து புகைக்கும்போது மகளின் தைரியத்தில் அதிர்ந்து இருமுவார் .\nஒரு காட்சியில் கடைக்கு வெளியே இருந்து அவன் ஊர்த் தலைவரின் மகளை ‘நோக்க’….அதைப் பார்த்த அவர் ,அவனிடம் போய் ” இந்த கிராமத்துல மொத்தம் 13 தெரு இருக்கு . அதுல 12 தெருவுல நீ எங்க வேண்ணா போலாம் ஆனா இந்த தெருவுல உன்ன இனிமே பார்த்தேன் .. தொலைச்சுருவேன்” என்பார் .\nஇந்த நகைச்சுவைகள் மட்டுமல்ல ..\nபடத்தில் நெகிழ்வான , படபடப்பான , மனம் கனக்கச் செய்கிற சிறப்பான , அர்த்தமுள்ள காட்சிகள் நிறைய .\nசூப்பர் லொக்கேஷன், காதலிக்கத் தூண்டும் எக்ஸ்போஷர் என்று கண்ணுக்கு அவ்வளவு சுகம் .\nஅட்டகாசமான டைரக்ஷன் மற்றும் ஸ்கிரிப்ட் . காட்சி அமைப்பு, நடிப்பவர்களின் பொசிஷன் , ஷாட்களின் சரியான நீளம் , பொருத்தமான சைலன்ஸ் நொடிகள் , காட்சியின் உணர்வுக்கு பொருத்தமான ஃபிரேமிங்ஸ் , இரவு பகல், மழை வெயில் ஆகியவற்றை பயன்படுத்திய விதம்… ஒரு ஃபிரேமில் இயங்கும் நடிக நடிகையருக்கு இடையே உள்ள அர்த்தமுள்ள இடைவெளி ….\nஎல்லாமே சேர்ந்து இயக்குனர் Isa Qosja ,மற்றும் திரைக்கதையாளர் Zymber Kelmendi ஆகியோர் மீது மிகப்பெரிய மரியாதையை ஏற்படுத்தியது .\nசொகொலின் மனைவி மரணத்துக்கு டீச்சரின் மகன் அனுதாபம் தெரிவிக்கும் காட்சி ஒரு உதாரணம் .\nபடத்தை முற்றாகப் புள்ளி வைத்து முடிக்காமல், கதையை நம்மோடு சேர்த்து அனுப்பி வைத்த விதமும் அபாரம்\nகோலமாவு கோகிலா @ விமர்சனம்\nம��ைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன @ விமர்சனம்\nஓடு ராஜா ஓடு @ விமர்சனம்\nPrevious Article புதுமையான முறையில் படமான ‘தாரை தப்பட்டை’\nNext Article இந்தியா சீனா இடையே ”மூன்றாம் உலகப் போர் ”\nபெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462\nகோலமாவு கோகிலா @ விமர்சனம்\nமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன @ விமர்சனம்\nஓடு ராஜா ஓடு @ விமர்சனம்\n”ஒரே படத்தில் சூப்பர் ஸ்டாரை உருவாக்கியவர் கலைஞர் ”- ரஜினிகாந்த் புகழாரம் \nதமிழ் இளைஞர்கள் ராணுவ உயர் பதவிக்கு படிக்க வேண்டும் – ‘விஸ்வரூப’ கமல்ஹாசன்\n87 வயது சாருஹாசன் தாதா ஹீரோவாக நடிக்கும் ‘தாதா 87’\nவித்தியாசமான கதைக் களத்தில் ‘ஓடு ராஜா ஓடு’\nபா. விஜய்யின் ரௌத்ரம் சொல்லும் ‘ஆருத்ரா’\nபியார் பிரேமா காதல் @ விமர்சனம்\nஅறிமுக நாயகன் ஆதிக்பாபு நடி��்கும் ‘குற்றம் புரிந்தால்’\nசுப்பிரமணிய சுவாமி மீதான கோபத்தில் ‘பொறுக்கிஸ்’ டைட்டில் வைத்த இயக்குநர் ..\nமணியார் குடும்பம் @ விமர்சனம்\nகாட்டுப்பய சார் இந்த காளி @ விமர்சனம்\nகடிகார மனிதர்கள் @ விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamililquran.com/history.php?page=158", "date_download": "2018-08-20T06:45:20Z", "digest": "sha1:PPKTUZYGJGBUFD74UCUVS23BILUCPOSL", "length": 8559, "nlines": 23, "source_domain": "tamililquran.com", "title": "Tamilil Quran - நபி முஹம்மது (ஸல்) வரலாறு Prophet Mohamed History in tamil", "raw_content": "\nடாக்டர். முஹம்மது ஜான் அப்துல் ஹமீது பாகவி இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் ஸஹீஹ் புகாரி ஸஹீஹ் முஸ்லிம் முஹம்மது நபி(ஸல்) வரலாறு\nபக்கம் - 158 -\nஉபாதத் இப்னு ஸாமித் (ரழி) அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் “வாருங்கள் நீங்கள் அல்லாஹ்வுக்கு எதையும் இணையாக்கக் கூடாது திருடக்கூடாது விபசாரம் செய்யக் கூடாது உங்களின் பிள்ளைகளை கொலை செய்யக்கூடாது அவதூறு கூறக்கூடாது நன்மையில் எனக்கு மாறு செய்யக்கூடாது என்று என்னிடம் நீங்கள் இஸ்லாமிய ஒப்பந்தம் செய்து தாருங்கள். உங்களில் யார் இந்த உடன்படிக்கையை முழுமையாக நிறைவேற்றுகிறாரோ அவருக்கு அல்லாஹ் நற்கூலி வழங்குவான். யார் சில குற்றங்களை செய்து அதற்காக உலகிலேயே தண்டிக்கப் படுவாரோ அத்தண்டனையே அவர் பாவத்தைப் போக்கிவிடும். ஒருவர் குற்றம் செய்து அந்த குற்றத்தை அல்லாஹ் மறைத்துவிட்டால் அது அல்லாஹ்வின் விருப்பத்திற்குட்பட்டது. அவன் விரும்பினால் அவரைத் தண்டிக்கலாம் அல்லது மன்னிக்கலாம்.” நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறி முடித்தபின் நாங்கள் அதை ஏற்றுக் கொண்டோமென்று நபி (ஸல்) அவர்களிடம் உறுதிமொழி கொடுத்தோம். (ஸஹீஹுல் புகாரி)\nமேற்கூறப்பட்ட ஒப்பந்தம் நல்லமுறையில் முடிந்தது. ஹஜ்ஜுடைய காலங்கள் கழிந்தப் பின் ஒப்பந்தம் செய்து கொடுத்தவர்களுடன் நபி (ஸல்) தனது முதல் இஸ்லாமிய அழைப்பாளரை மதீனாவிற்கு அனுப்பினார்கள். அல்லாஹ்வின் மார்க்கத்தைப் பரப்புவதற்கும் மார்க்க ஞானங்களை கற்றுக் கொடுப்பதற்காகவும் இந்த அழைப்பாளர் அனுப்பப்பட்டார். இப்பணிக்காக முதலாவதாக இஸ்லாமை ஏற்றுக் கொண்டவர்களில் ஒருவரான முஸ்அப் இப்னு உமைர் அல் அப்த (ரழி) என்ற வாலிபரை நபி (ஸல்) தேர்ந்தெடுத்தார்கள்.\nமுஸ்அப் இப்னு உமைர், அஸ்அது இப்னு ஜுராரவின் வீட்டில் தங்கினார். ‘அல்முக்’ (குர்ஆனின் ஞானமுடையவர்) என்று முஸ்அப் முஸ்லிம்களால் கண்ணியமாக அழைக்கப்பட்டார். முஸ்அபும் அஸ்அதும் சேர்ந்து மதீனாவாசிகளிடையே மிக உற்சாகத்துடன் இஸ்லாமைப் பரப்பினார்கள்.\nமுஸ்அப் (ரழி) அழைப்புப் பணியில் நல்லதொரு முன்னேற்றம் கண்டார். பல சாதனைகள் படைத்தார் என்பதற்குரிய சான்றுகளில் ஒன்று: ஒரு நாள் அஸ்அத் இப்னு ஜுராரா (ரழி) முஸ்அபை அழைத்துக் கொண்டு அப்துல் அஷ்ஹல், ளஃபர் ஆகிய கோத்திரத்தார்களின் இல்லங்களுக்குச் சென்றார். வழியில் ளஃபர் கோத்திரத்தாரின் தோட்டத்திற்குள் சென்று ‘மரக்’ என்ற கிணற்றுக்கருகில் அமர்ந்தனர். அவர்களுடன் பல முஸ்லிம்களும் அங்கு சேர்ந்து கொண்டனர். ஸஅது இப்னு முஆத் என்பவரும் உஸைத் இப்னு ஹுழைர் என்பவரும் அதுவரை இஸ்லாமை ஏற்காமல் இணைவைப்பில்தான் இருந்தனர். இவ்விருவரும் தங்களின் கூட்டத்தினருக்குத் தலைவர்களாக இருந்தனர். முஸ்அபும், அஸ்அதும் தங்களின் தோட்டங்களில் அமர்ந்திருக்கின்றனர் என்று கேள்விப்பட்டவுடன் ஸஅத், உஸைதிடம் “நீ நமது எளியோர்களை ஏமாற்றும் இந்த இருவரிடமும் சென்று, அவர்களை எச்சரிக்கை செய் நமது வீடுகளுக்கு அவர்கள் வரக்கூடாது என்று தடுத்துவிடு நமது வீடுகளுக்கு அவர்கள் வரக்கூடாது என்று தடுத்துவிடு நான் அவர்களிடம் கூற முடியாததற்குக் காரணம் அஸ்அத் இப்னு ஜுராரா எனது சிறிய தாயின் மகனாவார். இந்த உறவு மட்டும் இல்லாதிருந்தால் நானே இக்காரியத்தை செய்திருப்பேன்” என்று கூறினார்.\nஇதைக் கேட்ட உஸைத் தனது ஈட்டியை எடுத்துக் கொண்டு இருவரையும் நோக்கி விரைந்து வந்தார். இதைப் பார்த்துவிட்ட அஸ்அத் இப்னு ஜுராரா தனது நண்பர் முஸ்அபிடம் “இதோ தனது கூட்டத்தின் தலைவர் வருகிறார். நீங்கள் அவரிடம் அல்லாஹ்வுக்காக உண்மையான வற்றைக் கூறிவிடுங்கள்” என்று கூறவே அதற்கு முஸ்அப், “அவர் என்னுடன் அமர்ந்தால் நான் அவருடன் பேசுவேன்” என்று கூறினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/12/bjp-admk.html", "date_download": "2018-08-20T06:41:26Z", "digest": "sha1:6XYBGBB2H6M75DEL73MAOXBBVWUMIF3Q", "length": 6335, "nlines": 67, "source_domain": "www.news2.in", "title": "வெங்கய்ய நாயுடு வாட்சிங்! - News2.in", "raw_content": "\nHome / அதிமுக / அரசியல் / சசிகலா / தமிழகம் / நரேந்திர மோடி / பாஜக / வெங்கய்ய நாயுடு / வெங்கய்ய நாயுடு வாட்சிங்\nSaturday, December 24, 2016 அதிமுக , அரசியல் , சசிகலா , தமிழகம் , ந��ேந்திர மோடி , பாஜக , வெங்கய்ய நாயுடு\nஜெயலலிதாவின் உடல் ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டிருந்தபோது, அந்த இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்திருந்தார் மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு. யார் யார் வருகிறார்கள் என்று கவனித்துக்கொண்டே இருந்தார். தமிழக விவகாரங்களை கவனிக்கும் பொறுப்பை அவரிடம்தான் பிரதமர் மோடி ஒப்படைத்திருக்கிறார். அதற்கு முன்பு, ஜெயலலிதா அப்போலோவில் சிகிச்சையில் இருந்தபோது, பணத்தட்டுபாடு தொடர்பாக எதிர்க் கட்சி எம்.பி-க்கள் டெல்லியில் போராட்டம் நடத்தினர். அப்போது வெங்கய்ய நாயுடு அ.தி.மு.க எம்.பி-க்களின் செயல்பாட்டை உன்னிப்பாகக் கவனித்தாராம். நவநீதகிருஷ்ணன் எம்.பி., தி.மு.க எம்.பி-யான கனிமொழியுடன் பேசியது; வேணுகோபால் எம்.பி-யை காங்கிரஸின் பிரபல வி.ஐ.பி. மகன் ஒருவர் அழைத்துப்போய் ராகுலுடன் கைகுலுக்க வைத்தது... இதையெல்லாம் உடனுக்குடன் பிரதமர் மோடியிடம் தெரிவித்தாராம். சசிகலாதான் அ.தி.மு.க எம்.பி-க்களை டெல்லியில் சுதந்திரமாகப் பழகச் சொன்னதாக பி.ஜே.பி. மேலிடத்துக்கு அ.தி.மு.க எம்.பி. மூலம் தகவல் சென்றதாம். இதை அடுத்துதான் பி.ஜே.பி-யின் கோபப் பார்வை சசிகலா தரப்பினர் மீது திரும்பியதாம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nஜெ.சொத்தை விற்று அப்பல்லோவிற்கு ரூ. 84 கோடி பீஸ் அமைச்சர்களின் டீ, சமோஸா செலவு ரூ. 20 லட்சம்\nமறுமணம் செய்ய ஷிரிய சட்டப்படி மாமனாருடன் உடலுருவு கொள்ள வேண்டும்\nஇன்னொரு வெள்ளம் வந்தால் மீட்பு நடவடிக்கை எப்படியிருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/06/blog-post_39.html", "date_download": "2018-08-20T07:01:38Z", "digest": "sha1:ARCP4UXG35VVNNLLTVHCFXRAU2AYQIMZ", "length": 5123, "nlines": 44, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: வடக்கு மாகாண கல்வி அமைச்சர் பதவி விலகத் தீர்மானம்?", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முட���யாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nவடக்கு மாகாண கல்வி அமைச்சர் பதவி விலகத் தீர்மானம்\nபதிந்தவர்: தம்பியன் 09 June 2017\nவடக்கு மாகாண கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலராஜா பதவி விலகத் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான ஊழல் மோசடி விசாரணை அறிக்கையில், அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட அமைச்சர்களாக கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலராஜாவும், விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசனும் அடையாளப்படுத்தப்பட்டிருக்கின்றனர்.\nஇந்த நிலையிலேயே, கல்வி அமைச்சர் பதவியிலிருந்து விலகுவதற்கான முடிவில் தம்பிராசா குருகுலராஜா இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇதனிடையே, அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கை மீது எதிர்வரும் 14ஆம் திகதி வடக்கு மாகாண சபையில் விசேட அமர்வொன்று நடைபெறவிருக்கின்றது.\n0 Responses to வடக்கு மாகாண கல்வி அமைச்சர் பதவி விலகத் தீர்மானம்\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணமாம்\nசிங்கள மக்கள் தமிழ் மக்களையும் இணைத்துக் கொண்டு போராட வேண்டிய சூழல் ஏற்படும்: சி.வி.விக்னேஸ்வரன்\nநேவி சம்பத் கைது:கோத்தாவிற்கு இறுகுகின்றது ஆப்பு\nசெஞ்சோலைப் படுகொலை நினைவேந்தல் - கண்ணீர் மல்க அஞ்சலி..\nசெஞ்சோலைப் படுகொலையின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nகருணாநிதியின் உண்மையான விசுவாசிகள் என் பக்கமே உள்ளனர்: மு.க.அழகிரி\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: வடக்கு மாகாண கல்வி அமைச்சர் பதவி விலகத் தீர்மானம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/telugu/ammayi-devadas-aythe-stills/36319/attachment/ammayi-devadas-ayithe-image00014/", "date_download": "2018-08-20T06:32:00Z", "digest": "sha1:5K3VG7U2UL2MGSGAUIFGOEABLHJFL7KB", "length": 2380, "nlines": 61, "source_domain": "cinesnacks.net", "title": "ammayi-devadas-ayithe-Image00014 | Cinesnacks.net", "raw_content": "\nபியார் பிரேமா காதல் - விமர்சனம்\nகடிகார மனிதர்கள் - விமர்சனம்\nஎங்க காட்டுல மழை - விமர்சனம்\nகாட்டுப்பய சார் இந்த காளி - விமர்��னம்\nமணியார் குடும்பம் - விமர்சனம்\nகழுகு - 2 படத்தின் டப்பிங் தொடங்கியது..\nமணிரத்னம் பட ரிலீஸுக்கு சிம்புவால் சிக்கல்\nபார்த்திபன் 100 கோடி ரூபாய்க்கு ஒர்த் ஆனவரா..\nகமலுடன் போட்டிபோட்டு வெற்றிபெற்ற ரைசா..\nசங்கடங்களை வான்டட் ஆக தேடிப்போகும் சாயிஷா..\nஆரா சினிமாஸ் தயாரிப்பில் ஆதி நடிக்கும் 'ஆர் எக்ஸ் 100'..\nஹன்சிகாவின் 50-வது படம் 'மஹா'..\nவீரா - மாளவிகா நாயர் நடிப்பில் வெளியாகும் 'அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா'..\n ; ஆளுங்கட்சியை வெளுத்து வாங்கிய ரஜினி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/news/5847", "date_download": "2018-08-20T07:13:22Z", "digest": "sha1:R6F5VAI6BJT3SWPD2GZRNSLIB2F4CULO", "length": 12711, "nlines": 147, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | இளைஞர்களே! முந்திக்கொள்ளுங்கள்.. இதுவே இறுதித் தருணம் ..", "raw_content": "\n முந்திக்கொள்ளுங்கள்.. இதுவே இறுதித் தருணம் ..\nவிண்ணப்ப முடிவு திகதி 2016.11.18\nசெய்முறை மறுபொறியியல் நிபுணர் - பதவி வெற்றிடம் 1\nகல்வித் தகைமை :- பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைகுழுவால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றில் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பத்தின் அல்லது தகவல் தொழில்நுட்பத்தில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.\nஅனுபவம் :- தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பத்தின் அல்லது தகவல் தொழில்நுட்பம் சார்ந்த துறையில் 05 வருடம் அனுபவம் இருக்க வேண்டும்.\nவயது :- 40 வயதை விட குறைவாக இருக்க வேண்டும்.\nநடப்பு விவகாரங்கள் ஆய்வாளர் - பதவி வெற்றிடம் 2\nகல்வித் தகைமை :- பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைகுழுவால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றில் பொருளியல், சர்வதேச உறவுகள், சட்டத் துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.\nஅனுபவம் :- பொருளியல், சர்வதேச உறவுகள், சட்டம் சார்ந்த துறையில் 05 வருடம் அனுபவம் இருக்க வேண்டும்.\nவயது :- 40 வயதை விட குறைவாக இருக்க வேண்டும்.\nஆய்வு மற்றும் அபிவிருத்தி அதிகாரி - பதவி வெற்றிடம் 4\nகல்வித் தகைமை :- பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைகுழுவால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றில் பொருளியல், சர்வதேச உறவுகள், சட்டத் துறையில் முதுகலை பட்டம் / முதல் வகுப்பு அல்லது இரண்டாம் வகுப்பு மேல் நிலை முதல் பட்டம் (First degree first class or second class upper level) பெற்றிருக்க வேண்டும்.\nவயது :- 35 வயதை விட குறைவாக இருக்க வேண்டும்.\nதிட்ட அதிகாரி - பதவி வெற்றிடம் 6\nகல்வித் தகைமை :- பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைகுழுவால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றில் திட்ட முகாமைத்துவ துறையில் முதல் பட்டம் / பட்டம் பெற்றிருக்க வேண்டும்.\nஅனுபவம் :- திட்ட முகாமைத்துவம் சார்ந்த துறையில் 05 வருடம் அனுபவம் இருக்க வேண்டும்.\nவயது :- 30 வயதை விட குறைவாக இருக்க வேண்டும்.\nஒப்பந்த அதிகாரி - பதவி வெற்றிடம் 1\nகல்வித் தகைமை :- பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைகுழுவால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றில் முதல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.\nஅனுபவம் :- இந்த துறை சார்ந்த துறையில் 05 வருடம் அனுபவம் இருக்க வேண்டும்.\nவயது :- 30 வயதை விட குறைவாக இருக்க வேண்டும்.\nமொழிபெயர்ப்பாளர் - பதவி வெற்றிடம் 6\nஆங்கிலம் - சிங்களம் மொழிபெயர்ப்பாளர் 2 வெற்றிடம்\nஆங்கிலம் - தமிழ் மொழிபெயர்ப்பாளர் 2 வெற்றிடம்\nசிங்களம் - தமிழ் மொழிபெயர்ப்பாளர் 2 வெற்றிடம்\nகல்வித் தகைமை :- கல்விப் பொதுத் தராதர சாதாரனதர மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்திருக்க வேண்டும்.\nஅனுபவம் :- மொழிபெயர்ப்பாளர் துறையில் 05 வருடம் அனுபவம் இருக்க வேண்டும்.\nவயது :- 35 வயதை விட குறைவாக இருக்க வேண்டும்.\nஆங்கிலம் தட்டச்சர் - பதவி வெற்றிடம் 4\nகல்வித் தகைமை :- கல்விப் பொதுத் தராதர சாதாரனதர மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்திருக்க வேண்டும்.\nஅனுபவம் :- தட்டச்சர் துறையில் 05 வருடம் அனுபவம் இருக்க வேண்டும்.\nவயது :- 35 வயதை விட குறைவாக இருக்க வேண்டும்.\nகனிஷ்ட தொழில்முறை உதவியாளர்கள் - பதவி வெற்றிடம் 12\nகல்வித் தகைமை :- கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்திருப்பதுடன் பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைகுழுவால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றில் முதல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.\nபெண் உறுப்பினுள் கண்ணாடி துகள்களுடன் இரத்தப் போக்குடன் யுவதி யாழ் வைத்தியசாலையில்\n குடும்பப் பெண்ணின் கண்கள் கொள்ளையர்களால் கொத்தி எறியப்பட்டது\nயாழில் நீதிமன்ற பெண் உத்தியோகத்தருக்கு பட்டப்பகலில் இன்று நடந்த கொடூரம்\nயாழில் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டொக்டரின் கார் தீப் பற்றி எரிந்தது \nயாழில் சிறுமிகள் மட்டுமல்ல சிறுவர்களைக்கூட பாலுறவுக்குட்படுத்துகின்றார்கள்\n���ுப்பதுக்கும் மேற்பட்ட இரகசியக் கமராக்களுடன் யாழ் மாநகரசபை பிரதி ஆணையாளர்\nலண்டனிலிருந்து யாழ்ப்பாணம் வந்த பெண்ணொருவர் சடலமாக மீட்பு\nயாழில் இரவு முழுவதும் நாகபாம்புடன் உறங்கிய நபர்\nபுனர்வாழ்வு, இந்துசமய அலுவல்கள் அமைச்சு – பதவி வெற்றிடங்கள்\n அனர்த்த முகாமைத்துவ அமைச்சில் பதவி வேண்டுமா\nகொமர்ஷியல் வங்கி வேலை வாய்ப்பு\nஇலங்கை வங்கியில் கணினி அமைப்பு பகுப்பாய்வாளர் / செயல்நிரலாளர் பதவி வெற்றிடம்\nஆயுள்வேத மருந்துக் கூட்டுத்தாபனத்தில் பதவி வெற்றிடம்\nமாகாண உள்ளுராட்சி அமைச்சில் பதவி வெற்றிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.quickgun.in/6519/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2018-08-20T07:27:12Z", "digest": "sha1:TQWCXKA4LG5DFVUD4KMAN6GVV7RVP76T", "length": 3350, "nlines": 63, "source_domain": "ta.quickgun.in", "title": "தமிழ்நாட்டில் இந்த ஆண்டு மழையின் அளவு அதிகம் அதனை சேமிப்பது எப்படி ? - World's No.1 Tamil Questions and Answers Site! - தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம்.!", "raw_content": "\nதமிழில் Type செய்வது எப்படி\nQuick Gun தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம். உங்களால் உருவாக்கப்பட்டு உங்களால் செயல்படுகிறது. கேள்வி கேளுங்கள். பதில் பெறுங்கள். தெரிந்தவற்றிற்கு பதில் கூறி மற்றவர்களுக்கு உதவுங்கள். Tell me more\nஇந்த ஆண்டு கால்பந்து விளையாட்டின் கதாநாயகன் யார் \nதமிழ்நாட்டில் எந்த வகையான நீர்பாசனமுறை வேளாண் தொழில்லில் அதிகம் நடைபெறுகிறது \n இது மற்ற மாநிலங்களை வைத்து பார்க்கும் போது எப்படி மாறு படுகிறது\nதமிழ்நாட்டில் இந்த ஆண்டு மழையின் அளவு அதிகம் அதனை சேமிப்பது எப்படி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sankathi.com/index.php?type=post&post_id=28047", "date_download": "2018-08-20T07:31:10Z", "digest": "sha1:J6RSVTIDKBNLA5SFY4FLDCZ3LY3M4M4A", "length": 5755, "nlines": 79, "source_domain": "www.sankathi.com", "title": "Sanskathi", "raw_content": "\nஇது படம் அல்ல நிஜம்”...\nபுதிய மலேசிய பிரதமர் மகாதீர் அமைச்சர்களுடலான சந்திப்போடு பணியைத் தொடங்கினார்..\nபுதிய மலேசிய பிரதமர் மகாதீர் அமைச்சர்களுடலான சந்திப்போடு பணியைத் தொடங்கினார்..\nமலேசிய பிரதமர் துன் டாக்டர் மகாதீர், அனைத்து அமைச்சுக்களின் ���லைமைச் செயலாளர்கள் உடனான சந்திப்பில் தலைமை வகித்துள்ளார்.\nதமது தலைமையிலான புது அரசாங்கத்தின் செயல்பாடுகள், பொறுப்புகள் குறித்து அவர் விளக்கமளித்துள்ளார்.\nகாலை மணி 9.10-க்கு, பெர்டானாவிலுள்ள யாயாசான் பெர்டானா தலைமைத்துவ அறக்கட்டளை அலுவலகத்திற்கு வந்துள்ளார்.\nபிரதமருக்கு முன்னதாகவே, அரசாங்க தலைமைச் செயலாளர் டான்ஶ்ரீ டாக்டர் அலி ஹம்சா அலுவலகத்தில் இருந்துள்ளார்.இவர்களுடனான சந்திப்பின் போது தமது அடுத்த கட்டப்பணிகள் குறித்து மகாதீர் கலந்து பேசியுள்ளார்.\nகார்ல் மார்க்ஸ்: 200 ஆவது பிறந்த தின நினைவுக் கருத்தரங்கு...\nவாகை இன்னிசை இரவு நிகழ்வு...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nதமிழின அழிப்புக்கு நீதிகேட்டு ஈருருளிப்பயணம்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ”...\nநோர்வேயிலிருந்து ஜெனீவா நோக்கிய ''பொங்குதமிழ்''...\nபிரான்சில் பொங்கு தமிழுக்கு வலுச் சேர்க்கும் உந்துருளிப் போராட்டம்...\nலெப். கேணல் திலீபனின் 31 ஆவது நினைவெழுச்சி நிகழ்வு...\nதமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி ...\nCopyright © சங்கதி – Sankathi.com - தமிழ்த்தேசியத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/03/blog-post_78.html", "date_download": "2018-08-20T07:01:49Z", "digest": "sha1:5XM4MK7VHH6ZB4XC67ZJVRDQDQMCGHHS", "length": 6431, "nlines": 44, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை; வாக்களிப்பது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை: த.தே.கூ", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nபிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை; வாக்களிப்பது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை: த.தே.கூ\nபதிந்தவர்: தம்பியன் 27 March 2018\nகூட்டு எதிரணியால் (மஹிந்த அணி) பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையில் வாக்களிப்பது தொடர்பில் இன்னமும் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.\nநம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக வாக்களிப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமை��்பு தீர்மானித்துள்ளதாக ஆங்கில இணையதளங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.\nஇந்நிலையில், இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் கருத்து வெளியிடுகையில், “நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் இதுவரை இறுதித் தீர்மானமும் எடுக்கப்படவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுடைய பாராளுமன்றக் குழு, அடுத்த மாதம் 02ஆம் திகதி, கொழும்பில் சந்தித்து இறுதித் தீர்மானத்தை எடுக்கும். அதுவரைக்கும், கூட்டமைப்பின் நிலைப்பாட்டை அறிவிக்க முடியாது\" என்றுள்ளார்.\n0 Responses to பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை; வாக்களிப்பது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை: த.தே.கூ\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணமாம்\nசிங்கள மக்கள் தமிழ் மக்களையும் இணைத்துக் கொண்டு போராட வேண்டிய சூழல் ஏற்படும்: சி.வி.விக்னேஸ்வரன்\nநேவி சம்பத் கைது:கோத்தாவிற்கு இறுகுகின்றது ஆப்பு\nசெஞ்சோலைப் படுகொலை நினைவேந்தல் - கண்ணீர் மல்க அஞ்சலி..\nசெஞ்சோலைப் படுகொலையின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nகருணாநிதியின் உண்மையான விசுவாசிகள் என் பக்கமே உள்ளனர்: மு.க.அழகிரி\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை; வாக்களிப்பது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை: த.தே.கூ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/53321", "date_download": "2018-08-20T07:20:16Z", "digest": "sha1:32FFXPODBQYDTMGOYCLFWE6AF2XGAVZ3", "length": 11826, "nlines": 166, "source_domain": "adiraipirai.in", "title": "அதிரை பிலால் நகர் அருகே ECR சாலையில் ரயில் பாலம் அமைக்கப்படுமா? - Adirai pirai", "raw_content": "\nகல்வி & வேலை வாய்ப்பு\nஅதிரை பிலால் நகர் அருகே ECR சாலையில் ரயில் பாலம் அமைக்கப்படுமா\nகாரைக்குடி – திருவாரூர் இடையே 147 கி.மீ. தொலைவுக்கு ரூ. 711 கோடி செலவில் அகல ரயில் பாதை அமைத்தல் மற்றும் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒருபகுதியாக, தஞ்சாவூர் ம��வட்டம், அதிரை ரயில் நிலையத்தில் கட்டுமானப்பணிகள் கடந்த 3.7.2017 -ல் தொடங்கி நடைபெற்று வருகிறது.\nசுமார் ரூ. 3.5 கோடி மதிப்பீட்டில், 65 மீட்டர் நீளத்தில் ரயில் நிலையம், 420 மீட்டர் நீளத்தில் நடைமேடை மற்றும் வாகனங்கள் நிறுத்துமிடம், கழிப்பறை கட்டடம், டிக்கெட் கவுண்டர், பயணிகள் ஓய்வறை என அனைத்து வசதிகள் கொண்ட புதிய ரயில் நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இந்த ரயில் நிலையத்தில் 50 டன் இரும்பைக் கொண்டு மேற்கூரை அமைக்கும் பணிகள் அண்மையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதே போல், 65 மீட்டர் நீளத்தில் ரயில் நிலைய மேற்கூரை, 1 மற்றும் 2-வது நடைமேடைகளை இணைக்கும் படிக்கட்டு நடைமேடைக்கான மேற்கூரை, 2-வது பிளாட் பாரத்தில் தலா 32 மீட்டர் நீளத்தில் 4 மேற்கூரைகள், முதல் பிளாட் பாரத்தில் தலா 32 மீட்டர் நீளத்தில் 3 மேற்கூரைகள் அமைக்கப்படுகின்றன.\nஇது ஒரு புறம் இருக்க, அதிரை பிலால் நகர் ECR சாலையை கடந்து செல்லும் ரயில் தண்டவாளத்தில் கற்கள் கொட்டி பரத்தும் பணியும், தண்டவாள இடைக்கற்கள் பொருத்தும் பணி முழு வீச்சில் நடைபெற்றது. இந்த நிலையில் தற்போது ரயில் நிலையத்தில் இடைக்கற்களின் மீது தண்டவாள கம்பிகளை இணைக்கும் பணி தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.\nஇதற்கிடையே அதிரை பிலால் நகர் ஈசிஆர் சாலை ரயில்வே கேட் அருகே தண்டவாளம் இணைக்கும் பணி முடிவடைய உள்ள நிலையில், அதன் அருகே லாரி லாரியாக மணல் கொட்டப்பட்டுள்ளது. இது எதற்காக என்று பலர் சிந்திக்கையில், இப்பகுதியில் ரயில் பாலம் அமைக்கும் பணி தொடங்க இருப்பதாக அதிரையில் ரயில்பணியில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது. அதிரை மட்டுமின்றி கடலோர மாவட்டங்களின் முக்கிய சாலையாக கருதப்படும் இந்த ஈசிஆர் சாலையில் நாள்தோறும் பல ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.\nஇந்த சூழலில், நாம் எதிர்பார்ப்பது போல இந்த சாலையில் ரயில் பாலம் அமைப்பதன் மூலம், ரயில் சேவை தொடங்கிய பிறகு மணிக்கணக்கில் ரயில்வே கேட்டில் வாகன ஓட்டிகள் காத்துக்கிடப்பதை தவிர்க்கலாம். பொறுத்திருந்து பார்ப்போம்.\nஅதிரை EB அருகே புதிய தார் சாலை அமைக்கும் பணி தீவிரம்\n“தூய்மையான அதிரையை உருவாக்குவோம்” கருத்தரங்கம்\nஅதிரையில் கேரள மக்களுக்காக நிதி திரட்டும் CBD அமைப்பினர்\nஅதிரை ரோட்டரி சங்கம் ந���த்தும் இலவச பொது மருத்துவ முகாம்\nஅதிரை உள்ளிட்ட கடைமடை பகுதிகளுக்கு 2, 3 நாட்களில் தண்ணீர் வரும் – முதலமைச்சர் அறிவிப்பு\nஅதிரை தரகர் தெரு ஜும்மா பள்ளியில் மதர்ஷதுல் இஸ்லாமியா தொடக்கம்\nமதுக்கூரில் கேரள மக்களுக்காக SDPI கட்சியினர் நிதி திரட்டினர்\nஅதிரை காதிர் முஹைதீன் ஆண்கள் பள்ளியில் +2 தேர்வில் முதல்...\nகேரளாவுக்கு UNESCO மூலம் ₹50 லட்சம் கிடைக்க உதவிய தமிழக...\nஏழைகளின் குடிநீர் தேவைக்காக ₹20 லட்சம் செலவில் போர்வெல் அமைத்த...\nஉங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் காத்திட : (போலிகள் ஜாக்கிரதை)\nஉதவி செய்வது போல் நடித்து பெண்களை நெருங்கும் கணவனின் நண்பர்கள்…...\nகல்வி & வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/07/11/doctor.html", "date_download": "2018-08-20T06:45:08Z", "digest": "sha1:6CGXLLIOJMYQK7FRNVYCYOWCMXCODUYG", "length": 8629, "nlines": 159, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஏழை மாணவரின் டாக்டர் கனவை நனவாக்கினார் ஜெ. | jaya helps student to realise his doctor dream, granting rs.1 lakh - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» ஏழை மாணவரின் டாக்டர் கனவை நனவாக்கினார் ஜெ.\nஏழை மாணவரின் டாக்டர் கனவை நனவாக்கினார் ஜெ.\nகருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய விஜயகாந்த்\n8 மாத குழந்தை 3வது பெருங்குடல் அறுவை சிகிச்சைக்காக போராடி வருகிறது.. உதவி செய்யுங்களேன்\nமூச்சு விட சிரமப்படும் குறைமாதக் குழந்தை.. சிகிச்சைக்கு உதவுங்கள்\nஎம்.பி.பி.எஸ் கலந்தாய்வில் சீட் இல்லையா.. கவலை வேண்டாம்.. வழி காட்டும் மெட்டா நீட் அகாடமி\nரூ. 1 லட்சம் கல்வி உதவியை அளித்து, ஏழைக் குடும்ப மாணவர் ஒருவரின் மருத்துவக் கனவை முதல்வர்ஜெயலலிதா நனவாக்கியுள்ளார்.\nகன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மீனவக் குடும்பத்தில் பிறந்தவர் மரியா சுபிசன். இந்த ஆண்டு நடந்த பிளஸ்டூ தேர்வில் நிறைய மதிப்பெண்கள் எடுத்ததுடன், மே மாதம் நடந்த நுழைவுத் தேர்விலும் அதிக மதிப்பெண்களைக்குவித்துள்ளார் சுபிசன்.\nஇந்நிலையில் அவருக்கு மருத்துவக் கல்வி பயில்வதற்கான இடமும் கிடைத்துள்ளது. ஆனால், ஏழ்மை காரணமாகஅவரால் மருத்துவப் படிப்புக்குப் பணம் கட்ட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.\nஇவ்விஷயத்தைக் கேள்விப்பட்ட தமிழக முதல்வர் ஜெயலலிதா, சுபிசனுக்கு உதவும் பொருட்டு, ரூ. 1 லட்சம் கல்விஉதவித் தொகையாக புதன்கிழம��� வழங்கினார். இதையடுத்து, சுபிசனின் டாக்டர் கனவு நனவாகி விட்டது.\nஎம்ஜிஆர் அறக்கட்டளையிலிருந்து இந்த நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/rajasthan-royals-vs-kolkatta-knight-riders-match-held-on-today-310757.html", "date_download": "2018-08-20T06:45:14Z", "digest": "sha1:FPZAMLLWX6VR2SE4RQHAV33ZRT4RCV64", "length": 10287, "nlines": 175, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்யும் முனைப்பில் கொல்கத்தாவை எதிர் கொள்கிறது ராஜஸ்தான் - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » விளையாட்டு\nஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்யும் முனைப்பில் கொல்கத்தாவை எதிர் கொள்கிறது ராஜஸ்தான்\nஐபிஎல் டி-20 கிரிக்கெட் தொடரில் இன்று நடக்கும் ஆட்டத்தில் ஹாட்ரிக் வெற்றியை இலக்காக வைத்து ராஜஸ்தான் களமிறங்க உள்ளது. அதே நேரத்தில் மூன்றாவது வெற்றியை எதிர்நோக்கி கொல்கத்தா களமிறங்குகிறது. ஐபிஎல் டி-20 கிரிக்கெட் தொடர் 11வது சீசன் நடந்து வருகிறது.\nஜெய்ப்பூரில் நடக்கும் இந்த சீசனின் 15வது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன. இதுவரை நடந்துள்ள 14 ஆட்டங்களின் முடிவில் ஐதராபாத் அணி 3 போட்டிகளில் 3 வெற்றிகளுடன் முதலிடத்தில் உள்ளது. கொல்கத்தா 4 போட்டிகளில் 2 வெற்றி பெற்று, 4 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது. ராஜஸ்தான் அணி 3ல் 2ல் வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் 5வது இடத்தில் உள்ளது.\nஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்யும் முனைப்பில் கொல்கத்தாவை எதிர் கொள்கிறது ராஜஸ்தான்\nமூன்றாவது டெஸ்ட்.. இங்கிலாந்து பீல்டிங்..\nபாக். ராணுவ தளபதியை கட்டிப்பிடித்த சித்து\nநசிர் ஜம்ஷத்துக்கு 10 வருட தடை.. பாக். கிரிக்கெட் போர்டு அதிரடி\nபாண்ட்யா ரன்னும் குவிக்கலை, பந்துவீச்சும் சரியில்லை. ஹோல்டிங் அதிரடி.\nகிரிக்கெட் போர்டு விசாரணையில் தப்புவாரா பென் ஸ்டோக்ஸ்\nடெஸ்ட் போட்டிகளில் ஓப்பனிங் பேட்டிங் செய்ய ரெடி - ரோஹித் ஷர்மா-வீடியோ\nகேரள வெள்ளத்தில் சின்னாபின்னமான பங்களா\n18வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள்...நாளை கோலாகலமாக துவங்குகிறது\n2வது போட்டியில் குல்தீப்பை சேர்த்தது தவறு தான்-ரவி சாஸ்திரி-வீடியோ\nநாங��க இங்கிலாந்தில் நல்லா விளையாண்டோம்\nயாருக்கு பதிலாக களமிறங்குவார் ஸ்டோக்ஸ்\nஒலிம்பிக்கில் பதக்கம் இழந்த காரணத்தை கூறினார் பிடி உஷா\nபிஎம்டபிள்யூ ஜி 310 ஆர், ஜி 310 ஜிஎஸ் பைக்குகள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்\nரூ.68,000 விலையில் புதிய சுஸுகி பர்க்மேன் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2017/06/16/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81/", "date_download": "2018-08-20T06:30:23Z", "digest": "sha1:SZADQHRZFUBBYY7ESQDXDQVVJNKHQI67", "length": 9843, "nlines": 132, "source_domain": "thetimestamil.com", "title": "”ஜெய் ஸ்ரீராம்னு சொல்லு!”: மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை தாக்கிய கும்பல் – THE TIMES TAMIL", "raw_content": "\n”: மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை தாக்கிய கும்பல்\nBy த டைம்ஸ் தமிழ் ஜூன் 16, 2017\nLeave a Comment on ”ஜெய் ஸ்ரீராம்னு சொல்லு”: மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை தாக்கிய கும்பல்\nபாஜக ஆளும் மாநிலமான ராஜஸ்தான் கும்பல் வன்முறைக்கு பெயர் பெற்றது. அண்மையில் மாடுகளை ஆய்வுக்காக ஏற்றி வந்த தமிழக அரசு ஊழியர்களை அடித்தது பசு பாதுகாப்பு கும்பல். இந்நிலையில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை இரக்கமின்றி ‘ஜெய் ஸ்ரீராம், ஜெய் அனுமான்’ என சொல்லும்படி பிளாஸ்டிக் பைப்பால் விளாசுகிறது ஒரு கும்பல். ராஜஸ்தான் மாநிலம் நாகர் என்ற ஊரில் நடந்த இந்த சம்பவம், வீடியோவாக பதிவாகி சமூக ஊடகங்களில் வெளியானது.\nமுதலில் அல்லா என சொல் என முகத்தை மூடிய இருவர் அந்தப் பெண்ணை அடித்து கேட்கிறார்கள், அந்தப் பெண் அழுகையுடன் தன்னை விட்டுவிடும்படி கெஞ்சுகிறார். பிறகு, ‘ஜெய் ஸ்ரீராம், ஜெய் அனுமான்’ என சொல்ல வைத்து, அதைக் கேட்டு அடிக்கும் இருவர், அதை வேடிக்கைப் பார்ப்பவர்களும் சிரிக்கின்றனர்.\nஇந்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி கண்டனங்களை கிளம்பியது, ராஜஸ்தான் போலீஸ் அந்த இருவரையும் கைது செய்துள்ளது.\nகுறிச்சொற்கள்: இந்துத்துவம் ஜெய் அனுமான் ஜெய் ஸ்ரீராம் ராஜஸ்தான் தாக்குதல்\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\nதமிழ்நாட்டில் அதிக அணைகளைக் கட்டியது காமராஜராகருணாநித���யா ; அனல் பறக்கும் விவாதங்கள்....\n#அவசியம்படியுங்கள்: காவிகளின் தேசத் துரோக வரலாறு\nமாடு தழுவல் எனும் ஏறு தழுவுதல்: வேளாண் உற்பத்தியின் நிகழ்த்துச் சடங்கு\n“உயர்ந்த மரபணுக்களைக் கொண்ட பிராமணப் பெண்களைக் கவர்வதற்காக மற்ற சாதி ஆண்கள் அலைகிறார்கள்”\nஇமையத்தின் 'செல்லாத பணம்' நாவல் : ஒரு மருத்துவமனை அனுபவம்\nபெண்கள் செக்ஸ் குறித்து பேசினால் தவறா\nஆலயங்களில் கேட்கிறது ஆசிஃபாவின் குரல்: மனுஷ்ய புத்திரன் கவிதை\n'கலைஞருக்கு மெரினாவில் இடமில்லை': பார்ப்பனியம் ஒரு இழிவான சமரில் இறங்கியிருக்கிறது\n“எங்களுடைய வலைகளைக் இழுக்கும்பொழுது நாங்கள் பாடும் பாடல்களில் உள்ள அதே அழகு கர்நாடக சங்கீதத்தில் உள்ளது”\nஇமையத்தின் ‘செல்லாத பணம்’ நாவல் : ஒரு மருத்துவமனை அனுபவம்\nகோவில்களை மீட்பது சங்பரிவாரத்தின் வெகுநாள் கனவு\nதிருமுருகன் காந்தி செய்த குற்றம் என்ன\nவைதீகத்தின் எதிர் மரபே நாட்டுப்புற மரபு : மகாராசன்\n‘கலைஞருக்கு மெரினாவில் இடமில்லை’: பார்ப்பனியம் ஒரு இழிவான சமரில் இறங்கியிருக்கிறது\nஉரைகல் – தொ. பரமசிவன்\nPrevious Entry செங்கோட்டையன், உதயசந்திரன் கூட்டணியின் அதிரடி அறிவிப்புகள்\nNext Entry விவசாயிகள் பிரச்சினைகள் பற்றி விவாதிக்க பாராளுமன்றத்தை கூட்டுக: பிரதமருக்கு சுதாகர் ரெட்டி கடிதம்\nஎண்: 15/5, நேரு நகர், வில்லிவாக்கம், சென்னை-49.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/tamizh-press/thisai-news/57292/", "date_download": "2018-08-20T06:32:07Z", "digest": "sha1:Z6OKDSRH6Y6LMI6ZQF4SEJD7QWY4FD6A", "length": 4908, "nlines": 71, "source_domain": "cinesnacks.net", "title": "'திசை' படத்தின் சிங்கிள் வீடியோவை வெளியிட்ட இயக்குனர் கே.பாக்யராஜ்..! | Cinesnacks.net", "raw_content": "\n‘திசை’ படத்தின் சிங்கிள் வீடியோவை வெளியிட்ட இயக்குனர் கே.பாக்யராஜ்..\n‘காத்தெல்லாம் காதல் வாசனை’; சிங்கிள் வீடியோ டிராக்கை வெளியிட்ட கே.பாக்யராஜ்..\nலைஃப் சைக்கிள் கிரியேஷன்ஸ் சார்பில் பவன் கந்தசாமி மற்றும் GVK இணைந்து தயாரித்துள்ள படம் ‘திசை’. பவன்,யுவன், அதுல்யா ரவி, லீமா பாபு ஆகியோர் நடித்துள்ள இந்தப்படத்தை P.வரதராஜன் என்பவர் இயக்கியுள்ளார். மணி அமுதவன் இசையமைத்துள்ளதுடன் பாடல்களையும் எழுதியுள்ளார். ஒளிப்பதிவை தாணு பாலாஜி மேற்கொள்ள, படத்தொகுப்பை முத்துக்குமரன் கவனிக்கிறார். ஸ்டண்ட் ; ஸ்டண்ட் ரவி மற்றும் ரன் ரவி, நடனம் ; ராதிகா.ஐ.\nஇந்தப்��டத்தில் இடம்பெற்றுள்ள ‘காத்தெல்லாம் காதல் வாசனை’ என்கிற சிங்கிள் வீடியோ டிராக்கை சமீபத்தில் இயக்குனர் மற்றும் நடிகர் திரு கே.பாக்யராஜ் வெளியிட்டார்.\nPrevious article முழு வீச்சில் தயாராகி வரும் லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் ‘ஹவுஸ் ஓனர்’\nNext article சுசீந்திரனின் ‘ஏஞ்சலினாவில் டைட்டில் ரோலில் நடிக்கும் க்ரிஷா க்ரூப்..\nபியார் பிரேமா காதல் - விமர்சனம்\nகடிகார மனிதர்கள் - விமர்சனம்\nஎங்க காட்டுல மழை - விமர்சனம்\nகாட்டுப்பய சார் இந்த காளி - விமர்சனம்\nமணியார் குடும்பம் - விமர்சனம்\nகழுகு - 2 படத்தின் டப்பிங் தொடங்கியது..\nமணிரத்னம் பட ரிலீஸுக்கு சிம்புவால் சிக்கல்\nபார்த்திபன் 100 கோடி ரூபாய்க்கு ஒர்த் ஆனவரா..\nகமலுடன் போட்டிபோட்டு வெற்றிபெற்ற ரைசா..\nசங்கடங்களை வான்டட் ஆக தேடிப்போகும் சாயிஷா..\nஆரா சினிமாஸ் தயாரிப்பில் ஆதி நடிக்கும் 'ஆர் எக்ஸ் 100'..\nஹன்சிகாவின் 50-வது படம் 'மஹா'..\nவீரா - மாளவிகா நாயர் நடிப்பில் வெளியாகும் 'அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா'..\n ; ஆளுங்கட்சியை வெளுத்து வாங்கிய ரஜினி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t40157-topic", "date_download": "2018-08-20T06:44:34Z", "digest": "sha1:IOPJE62YWW326UOGBB5WEEV7GZLANF26", "length": 11601, "nlines": 108, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "பொம்மை...!", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» காதல் – கவிதை\n» குறியீடு – கவிதை\n» தொழிலே தெய்வம் – கவிதை\n» ஜங்கிள் புக் – கவிதை\n» வனம் உருவாக்குதல் – கவிதை\n» பதில் விளக்கு – கவிதை\n» பிடுங்கப்பட்ட பூர்வீக கனவு - கவிதை\n» அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நாளை முதல், 'நீட்' பயிற்சி\n» தகவல்உரிமை சட்டம்: பயனடைந்தோருக்கு பரிசு\n» கை குலுக்காமல் சென்றதால் வேலை இழந்த பெண்ணுக்கு நஷ்ட் ஈடு வழங்க உத்தரவு\n» சிதைக்கு தீ மூட்டும் பாரம்பரியத்தை பெண்களுக்கும் ஏற்படுத்தி தந்த வாஜ்பாய்\n» நேதாஜியின் அஸ்தியை இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசு முயற்சிக்க வேண்டும் - மகள் வலியுறுத்தல்\n» வாழ்வின் நிஜங்கள் – களக்காடு வ. மாரி சுப்பிரமணியன்\n» வாழ்வின் நிஜங்கள் — கவிஞர் அரங்க.கோவிந்தராஜன்\n» வாழ்வின் நிஜங்கள்- கவிஞர் சூடாமணி\n» வாழ்வின் நிஜங்கள்’- கோ. மன்றவாணன்\n» **வாழ்வின் நி���ங்கள்’- கவிஞர் ராமக்ருஷ்\n» ‘வாழ்வின் நிஜங்கள் -பெருவை பார்த்தசாரதி\n» ‘வாழ்வின் நிஜங்கள் -இனிய தமிழ் செல்வா\n» வாழ்வின் நிஜங்கள் – – பவித்ரா ரவிச்சந்திரன்\n» வாழ்வின் நிஜங்கள் -ஏ.கே.சேகர்\n» கெட்டவனுக்கும் நல்லது செய்\n» காதல் பற்றிய பேச்சுக்களுக்கு நயன்தாரா விளக்கம்\n» சிம்புவுடன் அதே ஜோடி\n» நெஞ்சமெல்லாம் பல வண்ணம்’.\n» அம்பு எய்துவதில் கின்னஸ் சாதனையை எட்டிய 3 வயது தமிழக சிறுமி\n» முத்துக் கதை: உபத்திரவம்\n» பிள்ளையார் பெயரில் அமைந்த ஊர்\n» ஆவணி மாத வளர்பிறை மிகுந்த முக்கியத்துவம் பெறுவது ஏன்\n» நற்செயலை நாள்தோறும் செய்து கொண்டிருப்பது மேல்\n» கனா படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சிவகார்த்திகேயன்\n» பிச்சைக்காரனுக்குப் பிறகு சசி இயக்கும் படம்: படப்பிடிப்பு தொடங்கியது\nசேனைத்தமிழ் உலா :: பொழுது போக்கு :: மனங்கவர்ந்த கவிதைகள்\nசேனைத்தமிழ் உலா :: பொழுது போக்கு :: மனங்கவர்ந்த கவிதைகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனி��வனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karundhel.com/2013/01/assassins-creed-3-ps3-game-review.html", "date_download": "2018-08-20T06:42:26Z", "digest": "sha1:T4PZEAPEUAQNF2MDQTTFRP7RR5XKTTKS", "length": 36882, "nlines": 256, "source_domain": "karundhel.com", "title": "Assassin's Creed 3 – PS3 game review | Karundhel.com", "raw_content": "\nஇந்தக் கட்டுரையைப் படிப்பதற்கு முன்னர் பிற Assassin ‘s Creed கேம் விமர்சனங்களை இங்கே படிக்கலாம். முதன்முறையாக இந்த கேம்களைப் பற்றி இங்கே படிக்கும் நண்பர்களுக்கு உதவியாக இருக்கும்.\nநமது தளத்தில் கேம் ரிவ்யூக்களைப் படித்துவரும் நண்பர்களுக்கு அசாஸின்’ஸ் க்ரீட் கேம்களைப் பற்றித் தெரிந்திருக்கும். புதிதாகப் படிக்கும் நண்பர்களுக்காக ஒரு சிறிய இன்ட்ரோ:\nகொலையாளிகளின் குழுமம் ஒன்றைச் சேர்ந்த சில மனிதர்களின் கதையே இந்த கேம். முதல் பாகத்தில் அல்-தாய்ர் என்ற துருக்கியைச் சேர்ந்தவனே ஹீரோ. இந்தக் கதை நடப்பது இங்க்லாண்டுக்கும் முஸ்லிம் நாடுகளுக்கும் புனிதப்போர் நடந்த காலத்தில். டெம்ப்ளார்கள் என்று அழைக்கப்பட்ட குறிப்பிட்ட இயக்கத்துக்கு எதிராக எழும் கொலையாளி இவன். இவனைச் சேர்ந்தவர்கள் ‘Assassin’s Guild’ என்ற இயக்கத்தைச் சேர்ந்தவர்கள். இந்த கேமின் இரண்டாம் பாகமான ‘Assassin’s Creed 2’வில், ஐரோப்பாவைச் சேர்ந்த எஸியோ என்ற இளைஞன் ஹீரோ. இவனும் அதே கொலையாளிகள் இயக்கத்தைச் சேர்ந்தவன். இதற்கடுத்த ‘Assassin’s Creed: Brotherhood’ கேமில் இந்த எஸியோ தனக்காக ஒரு படையைத் திரட்டுவதைப் பற்றி இருக்கும். கடைசியாக வந்த Assassin’s Creed:Revelations கேமில், எஸியோ, தனது மூதாதையரான அல் -தாய்ர் சென்ற இடங்களுக்கெல்லாம் பயணப்பட்டு சில ரகசியங்களைக் கண்டுபிடிப்பதைப் பற்றி இருக்கும். இவைகளைப் பற்றி மேலே இருக்கும் லிங்க்களைக் க்ளிக்கி விபரமான பின்னணிகளைத் தெரிந்துகொள்க.\nவழக்கமான அஸாஸின் கேம்களைப் போல், இந்த கேமும் டெஸ்மாண்ட் என்ற தற்காலத்தைச் சேர்ந்த இளைஞனிடம் தொடங்குகிறது. இந்த இளைஞன், அல்-தாய்ர் மற்றும் எஸியோவின் வம்சாவளியில் மிஞ்சியவன். இவனை ‘Animus’ என்ற இயந்திரத்தில் இணைத்து, இவனது மரபுவழி ஜீன்களின் மூலம், அமெரிக்காவில் வாழ்ந்துவந்த Connor என்ற இவனது மூதாதையரின் விபரங்களை அறிந்து, அவரது வாழ்க்கையில் அவர் செய்த சாகஸங்களை மறுபடி நிகழ்த்தி, அதன்மூலம் பூமியில் எங்கோ ஒளித்துவைக்கப்பட்டுள்ள ஏலியன்களின் கோயிலின் மூலம் 2012ல் நிகழப்போகும் பேரழிவில் இருந்து பூமியைக் காப்பதே டெஸ்மாண்டின் நோக்கம்.\nவழக்கமான அஸாஸின்’ஸ் க்ரீட் கேம்களில் இல்லாத புது விஷயமாக, டெஸ்மாண்டின் மூதாதையர் கான்னரின் தந்தையும் இந்த கேமில் இடம் பெறுகிறார். முதலில் அவரிடமிருந்து ஆரம்பிக்கும் இந்த கேம், ஐரோப்பாவில் இருந்து ஹேய்தம் கென்வே (Haytham Kenvay) என்ற டெம்ப்ளார்களைச் சேர்ந்த முக்கியஸ்தர் எப்படி அமேரிக்கா வருகிறார் என்பதில் தொடங்கி, அமெரிக்காவில் அவரது நோக்கம் என்ன என்பதை நமக்குச் சொல்லும் கேமாக இது இருக்கிறது. இந்த ஹெய்தம் என்பவர் அமெரிக்காவில் பழங்குடிகளான செவ்விந்தியர்கள் வ��ிக்கும் நிலத்தில் ஒளிந்திருக்கும் ஏலியன்களின் கோயில் ஒன்றைக் கண்டுபிடிக்கவே அமேரிக்கா வருகிறார். அப்போது அந்தச் செவ்விந்தியர்களில் ஒரு பெண்ணுடன் பழகி, காதலித்து, ஒரு மகனையும் கொடுத்துவிட்டு செல்கிறார். அந்த மகனின் பெயர் – கான்னர். இவனது உண்மையான செவ்விந்தியப் பெயர், ரடூன்ஹகய்டூன் என்பது. இந்தப் பெயரை ஒவ்வொரு முறையும் உச்சரித்து மூளை குழம்பிவிடக்கூடாது என்பதற்காக கான்னர் என்ற பெயர் நமது ஹீரோவுக்கு வழங்கப்படுகிறது. இந்த கான்னரின் செவ்விந்திய குடியிருப்பு, ஹேய்தமின் கீழிருப்பவர்களால் எரிக்கப்படுகிறது – காரணம் – அங்கே இருப்பதாக சந்தேகிக்கப்படும் ஏலியன்களின் கோயிலைத் தேடும் முயற்சி. தனது குடியிருப்பை எரித்து, தாயைக் கொன்றவர்களைத் தேடி , பதினெட்டாம் நூற்றாண்டில் அமெரிக்கப் புரட்சியின் பின்னணியில் பாஸ்டன் மற்றும் ந்யூயார்க் நகரங்களில் நடக்கும் பலவிதமான கான்னரின் சாகசங்களே மீதிக்கதை.\nஅமெரிக்கப் புரட்சி என்பது, இங்க்லாண்டின் ஆதிக்கத்தை எதிர்த்து அமெரிக்காவின் பதிமூன்று மாகாணங்கள் நடத்திய போர் என்பதும், இந்தப் போரில் தலைமை வகித்தது ஜார்ஜ் வாஷிங்டன் என்பதும் உங்களுக்குத் தெரிந்திருக்கும். சுதந்திரப் பிரகடனம், தாமஸ் ஜெஃப்ஃபர்ஸனால் 1776ல் எழுதப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஜூலை 4ம் தேதி அப்போதைய பதிமூன்று மாகாணங்களின் கூட்டமைப்பு (காங்கிரஸ்), இந்தப் பிரகடனத்தை அமல்படுத்துவதாக அறிவித்தது. ஆகையால் அந்தத் தேதியே அமெரிக்க சுதந்திர தினமாகக் கொண்டாடப்படுகிறது. இதை ஏற்காத இங்க்லாண்ட், ஜார்ஜ் வாஷிங்டனின் படையின் மீது போர் தொடுத்தது. இந்தப் போர் நடந்த காலகட்டம் – 1775 – 1783. இந்தப் பின்னணியில்தான் கான்னரின் சாகசங்கள் நடைபெறுகின்றன. இந்தக் காலகட்டத்துக்கு பல வருடங்கள் முன்னர், ஜார்ஜ் வாஷிங்டன் ஒரு போர்வீரராக மட்டும் இருந்தபோது, கான்னரின் தந்தை ஹேய்தமின் சாகசங்கள் முதலிலேயே இந்த கேமில் நடைபெற்று விடுகின்றன. அமெரிக்க சுதந்திரப்போரில் பங்குபெற்ற பல கதாபாத்திரங்கள் இந்த கேமில் வருகிறார்கள் – சென்ற பாகங்களில் லியனார்டோ டாவின்சியை நாம் பார்த்ததுபோல்.\nஇந்த கேமை விளையாடினாலே இந்த சரித்திரம் முழுவதும் உங்களுக்கு மனப்பாடம் ஆகிவிடும் என்பது துணுக்குச் செய்தி. எனக்கு ஆகிவிட்��து.\nஇந்த கேமின் முந்தைய பதிப்புகளைப் போலவே, இந்த க ஏமும் ஒரு free roaming கேம். அதாவது, இந்த கேமில் எங்கு வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் நடமாடலாம். மொத்தம் நான்கு மிகப்பெரிய நிலப்பரப்புகள் இந்த கேமில் உள்ளன. இதற்கு முந்தைய கேம்களில் வந்த இடங்களை விட இவை மிகப்பெரியவை. Homestead என்பது முதல் நிலப்பரப்பு. இது, ஹீரோ கான்னரின் வீடு இருக்கும் பகுதி. இந்த வீட்டைச் சுற்றிலும் பல்வேறு தொழில் சார்ந்த ஆலைகள் இருக்கின்றன. இந்த ஆலைகளில் உருவாகும் பொருட்களின் மூலம் அந்தப் பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது. இந்த மக்களில் பலரையும் கேம் செல்லச்செல்ல நாம் சந்திக்கிறோம். அவர்களுக்கு நேரும் பிரச்னைகளை கான்னர் முறியடிப்பதன்மூலம், கான்னரின் பண்ணையில் வந்து தங்கிக்கொண்டு ஆலைகளில் பணிபுரிய இவர்கள் ஒத்துக்கொள்கிறார்கள். இதன்மூலம் பல ஆலைகள் உருவாகின்றன.\nஇரண்டாவது நிலப்பரப்பு, Frontier என்று அழைக்கப்படுகிறது. அமெரிக்காவின் எல்லைப்பகுதி. இது ஒரு மிகப்பெரிய காடு. இங்குதான் செவ்விந்திய பூர்வகுடிகளின் இருப்பிடம் அமைந்துள்ளது. கான்னர் வளர்ந்தது இந்த இடத்தில்தான். செவ்விந்தியர்களின் சிறப்பம்சம் வேட்டையாடுவது என்பதால், கான்னரின் சிறுவயதிலிருந்தே அவனுக்குப் பல்வேறு வேட்டையாடும் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. அதில் தேர்ச்சியடைந்து, விலங்குகளை வேட்டையாடி அவற்றின் தொலை உரித்தெடுக்கும் கலையில் கான்னர் வல்லவனாகிறான். இந்த எல்லைப்பகுதியில் பல வேட்டையாடும் பாசறைகள் இருக்கின்றன. ஒவ்வொரு பாசறையிலும் அந்தந்த இடத்தில் மக்களுக்கு இன்னல் விளைவிக்கும் ஒரு மிருகத்தைப் பற்றிய செய்தி கிடைக்கிறது. அந்த மிருகத்தைக் கொன்று அந்தப் பகுதி மக்களின் பிரச்னைகளை விடுவிப்பது கான்னரின் வேலை. இவையெல்லாம் இந்த கேமின் பிரதான கதையிலிருந்து விலகி, இந்தப் பகுதிக்கு கான்னர் வரும்போது செய்யக்கூடிய secondary assignments.\nஇந்த கேமின் சிறப்பம்சம் என்னவெனில், இந்தக் காட்டில் கான்னரால் மரங்களின் மீது தாவித்தாவி பயணிக்க முடியும் என்பதே. இது, ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு பயணிக்கக்கூடிய நேரத்தை சுருக்குகிறது. கூடவே, இப்படிக் கற்பனை செய்துபாருங்கள். உங்கள்முன் ஒரு பிரம்மாண்டமான காடு இருக்கிறது. அந்தக் காட்டில் பல்வேறு மிருகங்கள் இருக்கின்றன. காட்டுக்குள் நீங்கள் நடமாடும்போது எந்நேரமும் இந்த மிருகங்கள் உங்களைத் தாக்கக்கூடும். மட்டுமல்லாமல் இரவில் நிலா வெளிச்சத்தில் காட்டுக்குள் மனம் போன போக்கில் பயணிக்கவும் உங்களால் முடிகிறது. அப்போது பின்னணியில் பல சத்தங்கள். காட்டுக்குள் ஆங்காங்கே எதிரி பிரிட்டிஷ் படைகளும் வீரர்களும் அலைந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களையும் கொல்ல வேண்டும். காட்டில் ஆங்காங்கே மர்மங்களும் உண்டு. Sleepy Hollow படத்தில் வருவதுபோன்ற தலையில்லா குதிரைவீரன் ஒருவனைக் கண்டுபிடிப்பது இந்த மர்மங்களில் ஒன்று.\n எனக்கு இந்தக் காட்டில் நடமாடுவது அட்டகாசமான அனுபவமாக இருந்தது.\nஇந்தக் காட்டுக்குள் ஆங்காங்கே மரங்களின் உச்சியில் இருக்கும் அத்தனை இறகுகளையும் கைப்பற்ற வேண்டும். இது இன்னொரு mission. காட்டுக்குள் இருக்கும் அத்தனை missionகளையும் முழுமையான 100% synchronizationனில் முடிக்க எனக்கு ஆன அவகாசம் – இரண்டு மூன்று வாரங்கள்.\nமூன்றாவது நிலப்பரப்பு – பாஸ்டன் நகரம். மக்கள் நிறைந்த நகரம் இது. இங்கும் பலவிதமான புதையல்கள், மிஷன்கள், செய்யவேண்டிய கொலைகள், அரசுப்படைகளிடமிருந்து மக்களைக் காப்பாற்ற வேண்டிய வேலைகள் ஆகியன இருக்கின்றன. கதையின் பிரதான போக்கிலிருந்து விலகி செய்யவேண்டிய வேலைகள் இவை. இப்படி ஒவ்வொரு மனிதனையும் காப்பாற்றுகையில் அவன் (அல்லது அவள்) கான்னரின் படையில் சேருவான். இப்படி கான்னருக்கென்றே சிறிய படை உருவாகிறது. போர்வீரர்கள் அதிக எண்ணிக்கையில் கான்னரைத் தாக்கும்போது இவர்களை உதவிக்கு அழைக்கலாம்.\nநான்காவது நிலப்பரப்பு – ந்யூயார்க் நகரம். இங்கும் மேலே சொன்ன அத்தனையும் பொருந்தும்.\nகான்னரின் ஆயுதங்கள் & Moves\nசென்ற கேம்களைப் போலவே இதிலும் கதையின் நாயகன் கான்னருக்கு பல ஆயுதங்கள் கிடைக்கின்றன. எப்போதும் கையில் ஒளிந்திருக்கும் கூடான சிறிய கத்தியைத் தவிர, கான்னரிடம் ஒரு செவ்விந்திய வில் இருக்கிறது. கூடவே செவ்விந்திய கோடரி ஒன்றும். இதைத்தவிர பல்வேறு ஆயுதங்களை கடைகளில் கான்னரால் வாங்கமுடியும். எதிரிகளைத் தாக்குகையில் அவர்கள் கையிலிருக்கும் ஆயுதங்களைப் பிடுங்கிக்கொள்ளவும் முடியும். இந்த கேமில் புதிய மூவ் ஒன்று – ஒரே நேரத்தில் இரண்டு எதிரிகளை தாக்கிக் கொல்லும் மூவ் – எனக்குப் பிடித்தது. அதேபோல��, பாஸ்டனிலும் ந்யூயார்க்கிலும் மறைந்திருக்கும் ஏழு பிரிட்டிஷ் கோட்டைகள் உண்டு. இந்தக் கோட்டைகளையும் கண்டுபிடித்து, கோட்டையின் கமாண்டரைக் கொன்று, கோட்டையை அமெரிக்கப் படைகளிடம் ஒப்புவிக்க வேண்டும். இதுவும் ஒரு சுவாரஸ்யமான மிஷன்.\nஇந்த ஆட்டத்தின் மற்றொரு சிறப்பம்சம் – செடிகொடிகளுக்கு இடையே மறைந்து செல்லக்கூடிய கான்னரின் மூவ். இதனால் பல நன்மைகள் இருக்கின்றன.\nநான் இந்த முறை எப்படி இந்த கேமை ஆடிக்கொண்டிருக்கிறேன் என்றால், ஒவ்வொரு இடத்திலும் இருக்கும் அத்தனை மிஷன்களையும் முடித்து, அத்தனை புதையல்களையும் எடுத்து, அந்த இடத்தை சுத்தமாகத் துடைத்தெடுத்துவிட்டுத்தான் அடுத்த இடத்துக்கு செல்கிறேன். இந்த வகையில், ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு மிஷனிலும் 100% synchronization வந்தபின்னர்தான் அடுத்த லெவல். ஆகையால் இந்த கேமை கடந்த ஒரு மாதமாக விளையாடியும், தற்போதுதான் ஒன்பதாவது லெவலில் இருக்கிறேன். அத்தனை விஷயங்களையும் முடிக்க மேலும் ஒரு பத்து நாட்கள் ஆகலாம்.\nஇன்னொன்று – பாஸ்டன் நகரின் சுரங்க வழிகளைக் கண்டுபிடிப்பது. மொத்தம் பத்து வழிகள் உள்ளன. ஒவ்வொன்றையும் கஷ்டப்பட்டுதான் தேடிக் கண்டுபிடிக்கவேண்டும். இதில் மட்டும் எனக்கு அலுப்பு தட்டியது. இருந்தாலும் கண்டுபிடித்துவிட்டேன்.\nகான்னரின் கப்பல் – Aquila\nஇந்த மூன்றாம் பாகத்தின் அட்டகாசமான பட்டையைக் கிளப்பும் சிறப்பம்சம் என்ன என்று கேட்டால் இந்தக் கப்பல்தான் அது என்றே சொல்வேன். கான்னரின் வசம் ஒரு பிரம்மாண்ட கப்பல் உண்டு. இந்தக் கப்பலை வைத்துக்கொண்டு பஸிஃபிக் பெருங்கடலில் பல சாகஸங்களை நிகழ்த்த வேண்டும். உதாரணத்துக்கு, பிரிட்டிஷ் படையினரால் தாக்கப்படும் கப்பல்களை மூழ்கடிப்பது, புதையல் இருக்கும் தீவைக் கண்டுபிடிப்பது, கடல் கொள்ளையரின் கப்பலை உடைப்பது போன்றவை. இதில் என்ன ஜாலியான அம்சம் என்றால், ப்ளேஸ்டேஷனில் ஹோம் தியேட்டரில் பெரிய டிவியில் இரவு இப்படி கப்பலை ஓட்டி எதிரிகளை சிதறடிப்பது அட்டகாசமாக இருக்கிறது. நம்மைச்சுற்றி கடல். அலைகளின் ஓசை. கப்பலின் பீரங்கிகள் வெடிப்பது. மாலுமிகளின் கூக்குரல். இத்யாதி.\nஅதேபோல், இந்த கேமில் பிரதான மிஷனை விட, இதன் secondary missions அட்டகாசம். அதாவது, நான் மேலே குறிப்பிட்டுள்ள விஷயங்கள். இதில் ஈடுபட்டால் நேரம் போவதே தெரி��ாமல் விளையாடிக்கொண்டிருக்கலாம்.\nஇறுதியாக, இதற்கு முந்தைய அசாஸின்’ஸ் க்ரீட் பாகங்களை விட இந்த கேமில் பல பிரமாதமான விஷயங்கள் இருக்கின்றன. அதேசமயம், மிகச்சில மிஷன்கள் சற்றே அலுப்பு தட்டக்கூடும். இது ஏனெனில் கடந்த அத்தனை பாகங்களையும் வேலையாடியவர்களுக்கு இதிலும் கிட்டத்தட்ட அதேபோன்ற சில மிஷன்கள் இருப்பது போர் அடிக்கலாம்.\nஇதோ இங்கே க்ளிக் செய்து ஃப்ளிப்கார்ட்டில் வாங்கலாம்.\nAssassin’s Creed – மூன்றாம் புனிதப் போர் \nகருந்தேள் டைம்ஸ் – 2...\nuae ல் இந்த கேமிற்கான பெரிய விளம்பர பேனர்களை கண்டிருக்கின்றேன். ஆனால் பெரிதாக சுவாரசியம் வந்ததில்லை. உங்களின் இப்பதிவினை பார்க்கின்ற போது சுவாரசியமாகின்றது. ஆனால் ராஜேஸ் எனக்கொரு சந்தேகம் இந்த கேமிற்கு போர்ட்டபிள் கஜெட்களை விட தொலைக்காட்சியில் பொருத்தி விளையாடும் Game Console கள்தான் சரியாக இருக்கும் என எண்ணுகின்றேன். அப்படியா நாட்டில் இருக்கும் போது – Strong Hold என்றொரு கேம் விளையாடிய ஞாபகம் உண்டு. அது ஒரு மாதிரியான அடிக்ஸனை தர, மெதுவாக அதிலிருந்து விலகிவிட்டேன். Strong Hold பற்றியும் உங்களுக்கு தெரிந்திருக்கும் அதன் Update ஏதாவது இருந்தால் தாருங்களேன்.\nசர்ஹூன் – அவசியம் இது பெரிய திரையில் (அல்லது அட்லீஸ்ட் கணினியில்) விளையாடவேண்டிய கேம்தான். சின்ன போர்ட்டபிள் கேட்ஜெட்ஸ் இதுக்கெல்லாம் ஒத்துவராது. StrongHold பத்தி கேள்விப்பட்டிருக்கேன் பாஸ். ஆனா நான் Age of Empires விசிறி. அந்தப் பக்கம் ஒதுங்கிட்டேன். விரைவில் முடிஞ்சா அதைப்பத்தி எழுதப் பார்க்கிறேன். நன்றி\nபாஸ் அசாசின்ஸ் கிரிட் 4,5,6&7 பத்தி எப்ப எழுதப் போறிங்க(விளையாட)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/news/8494", "date_download": "2018-08-20T07:13:55Z", "digest": "sha1:KQP7KPTB77HCUQZ7NLUTA7UOPFAU3L5I", "length": 7450, "nlines": 116, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | சிறுவனிடம் தகாத உறவு வைத்திருந்த 21 வயது பெண் - கேரளாவில் அதிர்ச்சி", "raw_content": "\nசிறுவனிடம் தகாத உறவு வைத்திருந்த 21 வயது பெண் - கேரளாவில் அதிர்ச்சி\nசிறுவனிடம் தகாத உறவு வைத்திருந்த இளம்பெண் ஒருவர் கைது செய்யப்பட்ட விவகாரம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகேரள மாநிலம் கோட்டயம் பகுதியை சேர்ந்த ஒரு 21 வயது இளம் பெண்ணிற்கும், 17 வயது சிறுவனுக்கும் பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் இருவரும் ச��்தித்து பேசியுள்ளனர். அதன் பின் அவர்கள் உறவு நெருக்கமாக தொடங்கியதும், இருவரும் தகாத உறவிலும் ஈடுபட்டுள்ளனர்.\nஇது எப்படியோ தெரிந்து கொண்ட அந்த சிறுவனின் தயார், இதுபற்றி போலீசாரிடம் புகார் அளித்தார். எனவே, விசாரணை நடத்திய போலீசார், சிறுவனை பாலியல் தொல்லைக்கு உட்படுத்திய குற்றத்திற்காக அந்த இளம்பெண்ணை போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலில் வைத்துள்ளனர். மேலும், அந்த சிறுவனை சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கும் அனுப்பி வைத்தனர்.\nஇந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபெண் உறுப்பினுள் கண்ணாடி துகள்களுடன் இரத்தப் போக்குடன் யுவதி யாழ் வைத்தியசாலையில்\n குடும்பப் பெண்ணின் கண்கள் கொள்ளையர்களால் கொத்தி எறியப்பட்டது\nயாழில் நீதிமன்ற பெண் உத்தியோகத்தருக்கு பட்டப்பகலில் இன்று நடந்த கொடூரம்\nயாழில் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டொக்டரின் கார் தீப் பற்றி எரிந்தது \nயாழில் சிறுமிகள் மட்டுமல்ல சிறுவர்களைக்கூட பாலுறவுக்குட்படுத்துகின்றார்கள்\nமுப்பதுக்கும் மேற்பட்ட இரகசியக் கமராக்களுடன் யாழ் மாநகரசபை பிரதி ஆணையாளர்\nலண்டனிலிருந்து யாழ்ப்பாணம் வந்த பெண்ணொருவர் சடலமாக மீட்பு\nயாழில் இரவு முழுவதும் நாகபாம்புடன் உறங்கிய நபர்\nயாழில் வீட்டில் யாரும் இல்லாத தருணத்தில் 17 வயதுச் சிறு­மிக்கு முதியவர் செய்த கொடூரம்\nகர்ப்பிணி பெண்ணினால், 7 வயது சிறுமி பாலாத்காரம்\n10 வயது வளர்ப்பு மகளை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய தந்தை கைது\nதெகிவளையில் 14 வயது சிறுவனால் சீன பெண் கற்பழிப்பு\nகள்ளக் காதலிக்கு மேலும் ஒரு கள்ளக் காதலன்: கட்டிப்போட்டி சித்திரவதை\nமனைவியை வாடகைக்கு விட்டு பணம் திருடிய கணவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineinbox.com/57381/", "date_download": "2018-08-20T07:01:19Z", "digest": "sha1:GSYZUG4ONVQ6DBJHSQODDHQ3E5LHU2E2", "length": 14631, "nlines": 119, "source_domain": "www.cineinbox.com", "title": "\"வாய் திறக்க மறுக்கும் மோடி\" - ராகுல் தாக்கு | Cineinbox.com Fully Entertainment", "raw_content": "\nடிக் டிக் டிக்’ – படம் ஒரு பார்வை \nநான் நலமாக உள்ளேன் யாரும் கவலை பட வேண்டாம் – தனுஷ் ட்வீட்\nசென்றாயனிடம் ஆங்கிலம் பேசிய கமல் ,ஒன்றும் புரியாமல் முழித்த சென்ட்ராயன் \nஎல்லை மீறுகிறதா பிக்பாஸ் நிகழ்ச்சி \nபடப்பிடிப்பில் விபத்து தனுஷுக்கு காலில் காயம் \nடெல்லி ���ண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை\nநல்லது செய்ய நினைத்து வழக்கில் சிக்கிய கோஹ்லி மற்றும் அவரின் மனைவி\nமத்தியஅரசு கர்நாடக பிரதிநிதியை தானாக அமைத்தது கோவத்தில் குமாரசாமி \nகண்ணாடியை திருப்புனா எப்படிப்பா ஆட்டோ ஓடும்\nகர்நாடகாவில் ஒரே பிரசவத்தில் 21 குட்டிகளை ஈன்ற நாய்\nமது அருந்தி விட்டு உடலுறவில் ஈடுபட்டால் உச்சக்கட்டத்தைத் தள்ளிப்போடலாமா \nகர்ப்பமான நேரத்தில் உறவு கொண்டால் வயிற்றில் இருக்கும் கருவுக்கு பாதிப்பு உண்டாகுமோ\nஇந்தநிலையில் நீங்கள் கண்டிப்பாக அவருடன் உடலுறவு கொள்ளக் கூடாது\nதிடீர் பாலுறவு குறித்து குறைவாக கவலைப்படும் பெண்கள் – ஆய்வு\nஆணின் விந்தணு தரமாக உள்ளதா என்ன அறிகுறி தெரியுமா\nகோவில் குளத்தில் எதற்காக காசு போடுகிறோம் என தெரியுமா \nஓடும் ரயிலில் சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட டிக்கெட் பரிசோதகர் கைது \nரமலான் ஸ்பெஷல் நோன்பு கஞ்சி செய்வது எப்படி \nஅதிகரிக்கும் செயற்கை மாம்பழம் கண்டுபுடிப்பது எப்படி \nதரைக்கு மாப் போட்ட பிரதமர்: வைரல் வீடியோ\n90 வயது முதியவரை திருமணம் செய்த இளம்பெண் \nசொந்த வீடு வாய்க்க அருளாசி புரியும் சிறுவாபுரி முருகப்பெருமான்…\nமனித நாகரிகம் இப்புடித்த அழியும் என கண்டுபுடித்த விஞ்ஞானிகள்\nஐபிஎல் சியர் லீடர்களுக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கப்படுகிறது\nமனைவியுடன் உல்லாசமாக இருந்த நண்பன் – அடித்து கொலை செய்த கணவன்\nஅக்காவின் குளியல் வீடியோவை போதையில் தெரியாமல் வெளியிட்ட தங்கை\nஎன்னுடன் படுக்கவில்லை என சத்தியம் செய் – நானிக்கு சவால் விடுத்த ஸ்ரீரெட்டி\n15 வயது சிறுமியை போதைக்கு பழக்கி பாலியல் பலாத்காரம் – சென்னையில் அதிர்ச்சி\nஇரண்டாவது திருமணம் செய்ய முயன்ற விஜய் டிவி நவீனின் திருமணம் நிறுத்தம் \nஇயற்கை மருத்துவத்தில் இஞ்சியின் பங்கு மகத்தானது …\nஇத்தனை அற்புத மருத்துவ குணங்கள் கொண்டதா கொத்தமல்லி\nமருதாணியில் தலமுடி உதிர்வை தடுக்கும் மருத்துவ பயன்கள் \nசரும அழகை அதிகரிக்க… ரோஸ் வாட்டர்\nகாதில் உள்ள அழுக்கை ஏன் சுத்தம் செய்யக் கூடாது தெரியுமா\nஒரு கோடியை தொட்ட சாமி ஸ்கொயர் டிரெய்லர்\nடிக் டிக் டிக்’ – படம் ஒரு பார்வை \nதுனிஷியாவை துவம்சம் செய்த பெல்ஜியம்: 5-2 கோல் கணக்கில் வெற்றி\nதேர்ச்சி பெற்றால் விளையாடு; இல்லையா வெளியே போ: ரவிசாஸ்திரி\nஇயற்கை மருத்துவத்தில் இஞ்சியின் பங்கு மகத்தானது …\n“வாய் திறக்க மறுக்கும் மோடி” – ராகுல் தாக்கு\n- in டாப் நியூஸ்\nComments Off on “வாய் திறக்க மறுக்கும் மோடி” – ராகுல் தாக்கு\nபுதுடில்லி: நாட்டில் பெண்கள், குழந்தைகள் தொடர்பான குற்றங்கள் பெருகி வருகிறது. ஆனால் பிரதமர் மோடி வாய் திறந்து பேசாமல் மவுனம் காக்கிறார் என காங்., தலைவர் ராகுல் ஆவேசமாக பேசினார்.\n“அரசியலமைப்பு சட்டத்தை காப்போம் ” என்ற பேரணி டில்லியில் நடந்தது. இதனையொட்டி டில்லியில் தால்கோத்ரா ஸ்டேடியத்தில் நடந்த கூட்டத்தில் காங்., தலைவர் ராகுல் பேசுகையில்; தலித்துகளுக்கு எதிரான அரசு நடக்கிறது. தலித் மக்களுக்கு எதிரான வன்செயல்கள் அதிகரித்து வருகிறது.\nதலித் மக்களுக்கு பிரதமர் மோடியின் இதயத்தில் இடம் இல்லை. நிரவ்மோடி, லலித்மோடி, மல்லையா ஆகியோரை தப்பிக்க விட்டனர். ஆனால் இது போன்ற விஷயங்கள் குறித்து மோடி பார்லியில் வாய்திறக்க மறுக்கிறார். பார்லி.,யில் பேச அஞ்சுகிறார். பார்லி.,யில் எனது கேள்விக்கு பதில் சொல்லட்டும், நான் நேருக்கு நேர் விவாதிக்க தயார்.\nஅரசு நடவடிக்கையை சுப்ரீம் கோர்ட் கண்டித்துள்ளது. மோடி அரசு நீதி துறையில் தலையிடுகிறது. நீதிமன்றத்தில் இருக்கும் நம்பிக்கை மக்கள் மத்தியில் குறைந்து விட்டது. குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளது. இது குறித்து பிரதமர் வாய் திறக்க மறுக்கிறா். அனைத்து துறையிலும் ஊழல் மலிந்து விட்டது. மத்திய அரசின் கொள்கையில் தலித் மக்கள் அதிருப்தியில் உள்ளனர். பிரதமர் தன்னை முன்னிலைப்படுத்துவதில் மட்டுமே ஆர்வமாக உள்ளார்.\nஏழைகளையும், தலித் மக்களையும் மோடி மறந்து விட்டார். இளைஞர்களுக்கென இந்த மோடி அரசு செய்தது என்ன விவசாயிகள் தற்கொலை அதிகரித்து வருகிறது. மன் கி பாத் நடத்தும் பிரதமர் மக்களின் மனதில் இருப்பதை கேட்க வேண்டும். உலக அளவில் இந்தியாவின் மதிப்பு குறைய வேண்டும். ஜனநாயகத்தையும், மக்களையும் காக்கும் பணியே காங்கிரஸ் பணி. இவ்வாறு ராகுல் பேசினார்.\nடெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை\nநல்லது செய்ய நினைத்து வழக்கில் சிக்கிய கோஹ்லி ம���்றும் அவரின் மனைவி\nமத்தியஅரசு கர்நாடக பிரதிநிதியை தானாக அமைத்தது கோவத்தில் குமாரசாமி \nகண்ணாடியை திருப்புனா எப்படிப்பா ஆட்டோ ஓடும்\nகர்நாடகாவில் ஒரே பிரசவத்தில் 21 குட்டிகளை ஈன்ற நாய்\nஇந்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அர்விந்த் சுப்ரமணியன் தனது பதவியை ஏன் ராஜினாமா செய்தார் \nடெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை\nடெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின்\nடிக் டிக் டிக்’ – படம் ஒரு பார்வை \nதுனிஷியாவை துவம்சம் செய்த பெல்ஜியம்: 5-2 கோல் கணக்கில் வெற்றி\nதேர்ச்சி பெற்றால் விளையாடு; இல்லையா வெளியே போ: ரவிசாஸ்திரி\nஇயற்கை மருத்துவத்தில் இஞ்சியின் பங்கு மகத்தானது …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.spacevoice.net/nasa-announces-robust-multi-year-mars-program/", "date_download": "2018-08-20T07:18:04Z", "digest": "sha1:V74MARFPIMRIWP6V4PX3IOJU23NRYV5S", "length": 8630, "nlines": 52, "source_domain": "www.spacevoice.net", "title": "செவ்வாய் கிரகத்துக்கு மேலும் இரு ரோவர் விண்கலங்கள்", "raw_content": "\nYou are here: Home / நாசா / செவ்வாய் கிரகத்துக்கு மேலும் இரு ரோவர் விண்கலங்கள்\nசெவ்வாய் கிரகத்துக்கு மேலும் இரு ரோவர் விண்கலங்கள்\nசான் பிரான்சிஸ்கோ: செவ்வாய் கிரகத்துக்கு மேலும் ஒரு ரோவரை அனுப்புகிறது நாசா. இந்த விண்கலம் செவ்வாயில் உயிர்கள் வாழ்வது சாத்தியமா என்பதை ஆழமாக ஆராயப் போகிறது.\nவரும் 2020 ஆண்டு இந்த விண்கலம் செலுத்தப்படும். அதற்கு முன்பே 2016-ல் இன்சைட் எனும் பெயரில் இன்னொரு ரோவரையும் அனுப்பவுள்ளது நாசா.\nசெவ்வாய் கிரகத்தில் ஏற்கெனவே நாசா அனுப்பிய 5 விண்கலங்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளன. அவற்றில் ரோவர் ஆப்பர்சுனிட்டி மற்றும் ரோவர் க்யூரியாசிட்டி ஆகிய இரண்டும் செவ்வாயின் மேற்பரப்பில் இறங்கி ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன. மற்ற மூன்று விண்கலங்கள் செவ்வாயின் சுற்றுவட்டப் பாதையில் நிலை கொண்டு, செவ்வாயில் ஏற்படும் மாறுதல்களைக் கவனித்து வருகின்றன.\nகடந்த ஆகஸ்ட் 6-ம் தேதி கியூரியாசிட்டி விண்கலத்தை செவ்வாய்க்கி அனுப்பியது நாசா. வெற்றிகரமாக தரை இறங்கிய அந்த விண்கலம் அங்கு பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது.\nஇந்தநிலையில் செவ்வாய் கிரகத்துக்கு மற்றொரு புதிய விண்கலத்தை அனுப்ப நாசா விஞ்ஞானிகள் தயா���ாகி வருகின்றனர். இந்த விண்கலத்துக்கு, தற்போது செவ்வாய் கிரகத்தில் உள்ள கியூரியா சிட்டி விண்கலத்திற்கு பயன்படுத்திய உதிரி பாகங்கள் மற்றும் என்ஜினீயரிங் தொழில்நட்பம் பயன்படுத்தப்பட உள்ளது.\nகுறிப்பாக கியூரியாசிட்டி விண்கலத்தின் அச்சு மற்றும் சேதமின்றி விண்கலம் இறக்க பயன்படுத்தப்பட்ட ஸ்கை கிரேன் ஏணி மற்றும் கியர் சிஸ்டம் போன்ற தொழில் நுட்பங்கள் இதில் பயன்படுத்தப்படுகின்றன. இந்த புதிய விண்கலம் வருகிற 2020-ம் ஆண்டு செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப்படுகிறது. அது அங்கிருந்து மண் மற்றும் பாறை மாதிரிகளை வெட்டி சேகரித்து பூமிக்கு எடுத்து வரும்.\nநாசா மையத்தின் பட்ஜெட் பற்றாக்குறை காரணமாக இந்த திட்டத்தில் ரஷியா உள்பட ஐரோப்பிய நாடுகளும் பங்குதாரர்களாக இணைகின்றன. இதற்கான திட்டம் வருகிற 2013-ம் ஆண்டு அக்டோபர் 1-ந்தேதி தொடங்குகிறது.\nஅதற்கு முன் 2016-ல் இன்சைட் எனும் ரோவரும் செவ்வாய்க்கு கிளம்பும். இத்துடன் சேர்த்து செவ்வாயை ஆய்வு செய்யும் பணியில் 7 ரோவர்கள் ஈடுபடும்.\n2030-ல் மனிதனை செவ்வாய்க்கு அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளது.\nநாசா இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.\nபுதிய சூரிய மண்டலத்தைக் கண்டுபிடித்தது நாசா\nசெவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பது இப்படித்தான்… இதோ படங்கள், வீடியோ\nசெவ்வாய் கிரகத்தில் தண்ணீர்… அறிவித்தது நாசா\nசெவ்வாயில் வேறு யாரும வசிக்கிறார்களா கண்டுபிடிக்க இதோ நாசாவின் புதிய டெக்னிக்\nசெவ்வாய் கிரகத்தில் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறது க்யூரியாசிட்டி\n70 மடங்கு பெரிய புதிய நிலவு கண்டுபிடிப்பு\nசெவ்வாய் கிரகத்தை நோக்கிப் புறப்பட்டது நாசாவின் மாவென்\nசூரியனை ஆராய நாசா அனுப்பும் ஐரிஸ்\n1200 ஒளி ஆண்டு தூரத்தில் பூமியைப் போன்ற 2 கிரகங்கள்\nசெவ்வாய் கிரகத்தில் உயிர் வாழ்வது சாத்தியம்.. தண்ணீர் இருப்பதை உறுதிப்படுத்திய க்யூரியாசிட்டி\nநிலவின் பாறைகளில் தண்ணீர் படிமங்கள்\nசெவ்வாய் கிரக ஆராய்ச்சியில் முக்கிய மைல்கல்: 1500 கிமீ நீள ஆறு கண்டுபிடிப்பு\nகாசினி விண்கலம் அனுப்பிய சனிக் கிரகத்தின் வண்ணமயமான புதிய படம்\nசெவ்வாய் கிரகத்தில் பூ வடிவ பொருள்.. பாம்பு வடிவ பாறை, பழைய நதி\nசெவ்வாய் கிரகத்துக்கு மேலும் இரு ரோவர் விண்கலங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/03/blog-post_88.html", "date_download": "2018-08-20T07:02:01Z", "digest": "sha1:LFCK222MHCN6Q3FYMI66BAWJH6RH7LDJ", "length": 5869, "nlines": 45, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: ‘குக்கர்’ சின்ன ஒதுக்கீட்டுக்கு இடைக்காலத் தடை!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\n‘குக்கர்’ சின்ன ஒதுக்கீட்டுக்கு இடைக்காலத் தடை\nபதிந்தவர்: தம்பியன் 28 March 2018\nடி.டி.வி.தினகரன் தரப்புக்கு ‘குக்கர்’ சின்னம் ஒதுக்கீடு செய்த டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்காலத்தடை விதித்தது.\nஆர்.கே.நகர் தேர்தலில் ‘குக்கர்’ சின்னத்தில் போட்டியிட்டு டி.டி.வி.தினகரன் சுயேச்சையாக வெற்றிபெற்றார். இதனால் உள்ளாட்சி தேர்தலை மனதில் வைத்து அதே சின்னத்தை தனக்கு ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடுமாறு டெல்லி ஐகோர்ட்டில் அவர் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் தினகரனுக்கு ‘குக்கர்’ சின்னம் ஒதுக்கப்பட்டது.\nஇதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மேல்முறையீடு செய்தனர்.\nஇந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் டி.டி.வி.தினகரன் தரப்புக்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு செய்த டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத்தடை விதித்தது சுப்ரீம் உத்தரவிட்டு உள்ளது.\n0 Responses to ‘குக்கர்’ சின்ன ஒதுக்கீட்டுக்கு இடைக்காலத் தடை\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணமாம்\nசிங்கள மக்கள் தமிழ் மக்களையும் இணைத்துக் கொண்டு போராட வேண்டிய சூழல் ஏற்படும்: சி.வி.விக்னேஸ்வரன்\nநேவி சம்பத் கைது:கோத்தாவிற்கு இறுகுகின்றது ஆப்பு\nசெஞ்சோலைப் படுகொலை நினைவேந்தல் - கண்ணீர் மல்க அஞ்சலி..\nசெஞ்சோலைப் படுகொலையின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nகருணாநிதியின் உண்மையான விசுவாசிகள் என் பக்கமே உள்ளனர்: மு.க.அழகிரி\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: ‘குக்கர்’ சின்ன ஒதுக்கீட்டுக்கு இடைக்காலத் தடை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil-enoolaham.blogspot.com/2018/04/padmaraga.html", "date_download": "2018-08-20T07:02:10Z", "digest": "sha1:V3UD2SZOZCGAX2ETTG6JZTR6OCH3ESPJ", "length": 10544, "nlines": 59, "source_domain": "tamil-enoolaham.blogspot.com", "title": "தமிழ் மின் நூலகம் | Tamil e-Noolaham: பத்மராகம்", "raw_content": "தமிழ் மின் நூலகம் | Tamil e-Noolaham\nபத்மராகம் என்பது ஓர் இரத்தினக்கல் வகையாகும். இக்கல் கொரண்டம் (Corundum) குடும்பத்தைச் சேர்ந்த, மென்சிவப்பு- செம்மஞ்சள் சபையர் (sapphire) இரத்தினக்கல் ஆகும். இது இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டது. ஆயினும் தற்போது மடகஸ்கார், தன்சானியா ஆகிய இடங்களிலும், சிறிதளவில் வியட்நாம், கிழக்கு ஆபிரிக்கா ஆகிய இடங்களிலும் கிடைக்கிறது. தன்சானியா பகுதியில் கிடைக்கும் பழுப்பு-செம்மஞ்சள் கல்லானது பத்மராகம் என அறியப்பட்டாலும், அது பழுப்பு-செம்மஞ்சள் சபையர் என அறியப்படுகின்றது. இது அரியாதாகக் கிடைப்பதால் இதன் விலையும் அதிகமாகும்.\nஇதில் மென்சிவப்பு-செம்மஞ்சள் மற்றும் செம்மஞ்சள்-மென்சிவப்பு நிற மாற்றத்தில் கற்கள் காணப்படுகின்றன. இதை ஒத்த வேறு சில கற்கள் காணப்படுகின்றன. அவற்றில், மென்சிவப்பில் மிகவும் குறைவான செம்மஞ்சள், ஊதா கலந்த மென்சிவப்பு, மென்சிவப்பபைவிட சற்று அதிகமாக செம்மஞ்சள் ஆகிய கற்களும் காணப்படுகின்றன. ஆனால் அவை பத்மராகம் என வகைப்படுத்தப்படுவதில்லை. 50:50 வீத மென்சிவப்பு-செம்மஞ்சள் நிறமுடைய கல்லே சரியான பத்மராகம் என அறியப்படுகின்றது. இது வெப்பமண்டல வானில் சூரிய மறைவு நேரம் ஏற்படும் அழகிய நிறத்தை ஒத்துக் காணப்படும். 30% செம்மஞ்சள் + 70% மென்சிவப்பு அல்லது 70% செம்மஞ்சள் + 30% மென்சிவப்பு ஆகிய நிற அளவிலும் காணப்படலாம். மென்சிவப்பு நிறம் அதிகமுள்ள கற்களை ஜப்பானியர்களும், செம்மஞ்சள் நிறம் அதிகமுள்ள கற்களை ஐரோப்பியர்களும் விரும்புகின்றனர்.\nசமஸ்கிருதத்தில் “பத்ம” (Padma) என்பது தாமரையையும், “ராக” (raga) என்பது நிறத்தையும் குறிப்பதில் இருந்து இதன் பெயர் (பத்ம+ராகம் / Padma+raga) பெறப்பட்டது என்ற கருத்து நிலவுகின்றது. அதாவது தாமரை மலரின் நிறம் உடையது என்ற பொருளை உடையது. இன்னுமொரு கருத்தின்படி, தாமரை மலர்தல் என்ற சிங்களச் சொல்லில் இருந்து இதன் பெயர் பெறப்பட்டு, சமஸ்கிருதத்திற்கு மருவியது என்ற கருத்தும் காணப்படுகின்றது. மேலும், ஜெர்மானியர்கள் இதன் சரியான உச்சரிப்பை Padparadscha என்று பிழையாக உச்சரிக்க அதுவும் ஒரு பெயராகியதாகக் கருதப்படுகின்றது. இது ஆங்கிலத்தில் Padmaraga, Pathmaraja, Padmaradscha எனும் பெயர்களால் அறியப்படுகிறது. ஆயினும் இது தமிழில் ஒரு பெயரால் மாத்திரம் அறியப்படுகின்றது.\nஇது ஒரு மென்சிவப்பு-செம்மஞ்சள் சபையர் இரத்தினமாக இருப்பினும், சிலர் இதனை மாணிக்கக்கல்லின் ஒரு வகை என தவறாகப் புரிந்து கொள்கின்றனர். மாணிக்கக்கல்லும் கொரண்டம் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு கல்லாகும். கொரண்டம் குடும்பத்தைச் சேர்ந்த கற்கள் பின்வருமாறு:\nகுறிப்பு: பத்மராகம் என்ற சொல் இசை இராகங்களில் ஒன்றைக் குறிக்கவும் பயன்படுகின்றது.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவட இலங்கை அரசின் நகர அமைப்பு\nயாழ்ப்பாண அரசு என்று பரவலாக அறியப்படும் வட இலங்கையின் அரசு எப்போது இருந்தது, எங்கு இருந்தது, அதன் பெயர் என்ன, எங்குவரை ஆட்சி எல்லை இருந்தது...\nசூரிய அடையாள சோதிடம் அல்லது சூரிய இராசி சோதிடம் ( Sun sign astrology ) என்பது சோதிடத்திலுள்ள ஒரு வகையாகும். இது பல நாளிதழ்களிலும் சஞ்சிகைக...\nவிடுதலைப் புலிகளின் ஆயுத தளபாடங்களின் பட்டியல்\nஇது விடுதலைப் புலிகளின் ஆயுத தளபாடங்களின் பட்டியல் (W eaponry of LTTE ) ஆகும். இதில் காலாட்படை, விமானப்படை, கடற்படை என்பன பயன்படுத்திய ஆயுத...\nதமிழ் மின் நூலகம் ( Tamil e-Noolaham / Tamil e-Library ) என்பது இணையத்தளமாகும். வலைப்பூ ஊடாக இயங்கும் இது தகவலை தமிழில் வழங்குவதை முதன்மையா...\nஇலங்கைக் கோட்டைகளும் அரண்களும் நீண்ட கால வரலாற்றைக் கொண்டவை. இவற்றை இரு பகுதிகளாகப் பிரிக்கலாம். முதலாவது வகை, இலங்கை பாதுகாப்பு அரண்கள் இல...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://apkraja.blogspot.com/2013/08/blog-post.html", "date_download": "2018-08-20T07:00:43Z", "digest": "sha1:BCO6RSTMETPQ2OUUCPWFO7XREWWJPVAW", "length": 52636, "nlines": 350, "source_domain": "apkraja.blogspot.com", "title": "ராஜாவின் பார்வை: தலைவ்வ்வ்வ்......வா", "raw_content": "விருதுநகர் ஜில்லா வுல நாங்க ரொம்ப நல்ல புள்ள ....\nஒன்னு நாம கம்பீரமா இருக்கணும் , இல்லைனா கம்பீரமான கதாபாத்திரத்தில் நடிக்க கூடாது , இந்த ஞானம் மதுரன்னு ஒரு படம் வந்தப்பவே நம்ம தளபதிக்கு வந்திருக்கணும் , அதுக்கெல்லாம் கிட்னி இருக்கணும் என்பதால் நம்ம தளபதிக்கு இந்த விசயமெல்லாம் புரியாமல் போக இப்பொழுது தலைவா என்று ஒரு (பப்)படம் எடுத்து தன்னையும் அசிங்கபடுத்தி கொண்டு நம்மையும் கதறடித்திருக்கிறார். சுறா என்று ஒரு படம் அதை பார்த்து விட்டு திரையரங்கை விட்டு வெளியே வந்த பொழுது , இனிமேல் இதைவிட கேவலமான ஒரு படத்தை இவரே நினைத்தாலும் கொடுக்க முடியாது என்று நினைத்தேன் , ஆனால் நம் தளபதி , வருங்கால அமெரிக்க ஜனாதிபதி டாக்குட்டர் விஜய் அவர்கள் என் என்னத்தை தவிடு பொடியாக்கி இதோ இந்த தலைவாவை இந்த தமிழ் இனத்துக்கு அர்ப்பணம் செய்திருக்கிறார். (தளபதியை குறைத்து மதிப்பிட்ட பாவத்தை நான் இன்னும் ஒருமுறை சுராவையும் , தலைவாவையும் பார்த்துதான் தீர்க்க வேண்டும்) . தமிழர்களே உங்கள் வாழ்வை சோகம் கவ்வி கொண்டாலோ , இல்லை விதி உங்களை துரத்தி துரத்தி அடித்தாலோ கவலை படாதீர்கள் , இதோ உங்கள் சோகம் தீர்க்க நம் தளபதி தந்திருக்கும் மாமருந்துதான் சுறா , தலைவா என்னும் இரண்டு காவியங்கள் , படம் தொடங்கியது முதல் முடியும் வரை உங்கள் கவலைகளை மறந்து சிரித்து மகிழலாம் , சுறா இரண்டு மணிநேரத்திலேயே முடிந்து விட்டதால் படம் பார் த்த மக்கள் இன்னும் கொஞ்சம் நேரம் ஓடியிருந்தால் அதிகமாக சிரித்து சந்தோசமாக இருந்திருக்கலாமே என்று கவலைபட்டதன் விளைவு இதோ தமிழகத்தின் விடிவெள்ளி , ஆசியாவின் ஒபாமா அண்ணன் டாக்குடர் விஜய் அவர்கள் தலைவா படத்தில் உங்களுக்கு மூன்று மணிநேரம் சிரித்து மகிழும் வாய்ப்பை வழங்கியிருக்கிறார் ...\nஇதுவரை தன்னை தலைவனாக காட்டி கொண்டவர்கள் எல்லாம் படத்தில் கிழவிகளையும் , ஏழைகளையும் மிஞ்சி மிஞ்சி போனால் தமிழக மக்கைளையும் காப்பாற்றும் பணியை , போட்டிருக்கும் மேக் அப் கலையாமல் செய்வார்கள் .. ஆனால் நம் தானை தலைவனோ ஒட்டு மொத்த இந்திய மக்களையும் ஓடி ஓடி காப்பாற்றுகிறார் ... இதன் மூலம் முதல்வர் போன்ற சின்ன பதவிகளையெல்லாம் புறந்தள்ளி விட்டு , நேராக டெல்லி செங்கோட்டைக்கே தளபதி குறிவைத்திருக்கிறார் என்பதை இந்த உலகுக்கு தெள்ள தெளிவாக புரியவைத்து ராகுல் காந்திகளுக்கும் , மோடிக்களுக்கும் வயிற்றில் புளியை கரைத்திருக்கிறார் இயக்குனர் .(எங்கே இந்த படத்தை ஹிந்தியில் டப் செய்து , திய���ட்டர்களுக்கு இவர்களே மொட்டை கடிதாசி போட்டு , மன்மோகன் தான் இந்த படத்தை ரிலீஸ் செய்ய விடாமல் தடை செய்கிறார் என்று மறைமுகமாக விளம்பரம் செய்தாலும் செய்வார்களோ என்று நம் பிரதமர் கலக்கத்தில் இருப்பதாக கேள்வி ).. இதுவரை அரசியல் படம் எடுத்த எந்த ஹீரோவும் செய்யாத ,செய்ய தயங்கிய ஒரு விஷயத்தை நம் தளபதி இந்த படத்தில் சத்தம் இல்லாமல் செய்து காட்டி அவர்களை எல்லாம் விட நான் தான் மாஸ் என்பதை நிரூபித்து விட்டார் , ஆம் MGR கூட தன படங்களில் தன்னை அண்ணாவை விட ஒரு படி கீழாக அவருடைய தொண்டனாக மட்டுமே காட்டியிருப்பார் , அனால் இந்த மாநிற MGR அண்ணா தமிழ்நாட்டுக்கு மட்டும்தான் நல்லது பண்ணினார் நான் இந்த இந்தியாவுக்கே நல்லது பண்ணுறேன் , நான் அவரை விட ஒஸ்தி என்று தைரியமாக சூளுரைத்திருக்கிறார் ... இதற்க்கு எதற்கு தைரியம் வேண்டும் என்று கேட்கிறீர்களா இந்த காட்சியில் திரையரங்கில் பலரும் தன்னை மட்டும் இல்லை தன குடும்பத்தையே கெட்ட வார்த்தைகளால் கழுவி கழுவி ஊற்ற போகிறார்கள் என்று தெரிந்திருந்தும் அதற்க்கெல்லாம் பயப்படாமல் (கூசாமல் ) அந்த காட்சியை வைப்பதற்கு எங்கள் மாடர்ன் முருகன் , சென்னையில் பிறந்த புத்தன் , அநியாத்தை அழிக்க வந்த ஈசன் டாக்குடர் விஜயை விட்டால் இந்த கோடம்பாக்கத்தில் யார் இருக்கிறார்\nஇந்த படத்தின் ஒட்டு மொத்த பலமும் கிளைமாக்ஸ்தான்.. அதுவே ஆயிரம் சுறாக்களுக்கு சமம் ... அண்ணாவாக மாறி நம்மை பார்த்து கும்பிடும் விஜய்க்குள் பத்து பவர் ஸ்டார்களும் , நூறு சாம் ஆண்டர்சன்களும் ஆயிரம் ராஜகுமாரன்களும் நம் கண்களுக்கு தெரிகிறார்கள்.. இந்த படத்தில்\nநம்மை சந்தோசபடுத்த விஜயை தவிர சாம் ஆண்டர்சனும் வருகிறார் , அவரையும் நம் தளபதியையும் ஒரே ப்ரேமில் பக்கத்து பக்கத்தில் பார்த்த பொழுது இதில் யார் பெரிய காமெடி பீசு என்று ஒரு சந்தேகம் நமக்கு கண்டிப்பாக வரும் .. நம் தளபதி படத்தின் இரண்டாம் பாகத்தில் தெள்ள தெளிவாக நிரூபித்து விட்டார் சாம் ஆண்டர்சன் எல்லாம் என் கால் தூசு என்று ...\nபடம் பார்த்து கொன்னுட்டீங்க தலைவா\nதாராளமா சொல்லலாம் மேடம் ...\nவருசத்துக்கு ஒரு தண்டனை. வேற வழி இல்லாம பார்த்தே ஆகனும். கவர்மெண்ட் தடை பண்ணிட்டா தேவலைன்னு பார்த்தேன். வீட்டம்மா TNPSCல பிஸியா இருக்குறதால இப்பவரைக்கும் தப்பிச்சிட்டேன். அடுத்த வாரம் தண்டனை கன்பார்ம். அதுவரைக்கும் படம் ஓடுமா\n//கவர்மெண்ட் தடை பண்ணிட்டா தேவலைன்னு பார்த்தேன். வீட்டம்மா TNPSCல பிஸியா இருக்குறதால இப்பவரைக்கும் தப்பிச்சிட்டேன். அடுத்த வாரம் தண்டனை கன்பார்ம்.\nஉங்க வீட்டம்மா விஜய் ரசிகரா ரொம்ப பாவம் சார் நீங்க ...\nகதையா அப்படியெல்லாம் படத்துல எதுவுமே இல்லைங்க ..\nவீட்டிலும் , அலுவலகத்திலும் ஆணிகள் அதிகம் புடுங்க வேண்டியது இருப்பதால் முன்னை போல யோசிக்கவும் நேரம் இல்லை யோசித்ததை எழுதவும் நேரம் இல்லை .. அதான் அப்பப்ப வந்து போறேன் ..\nநீங்க அணில் குஞ்சாண்ணே ... பாவம்னே நீங்க ..\n//நீங்க அணில் குஞ்சாண்ணே ...\nஅண்ணே நீங்க சொன்ன அதே வில்லு சுரா படங்களுக்கும் நூறு கோடி வசூல் என்று சொன்ன box office collection நெறைய இருக்குன்னே .. நாளே நாளில் திரையரங்கிலிருந்து தூக்கப்படும் எந்த படமும் மொக்கை படமே .. நாங்க எப்பவும் அசல் ஆழ்வார் ஹிட்டுன்னு சொல்லிக்கிட்ததில்லை(மிஞ்சி போன தல ரசிகர்களை திருப்தி படுத்தும் படம் என்று வேண்டுமானால் சொல்லுவோம்), நீங்கதான் இப்ப தலைவா ஹிட்டுன்னு சொல்லிகிட்டு இருக்கீங்க ..\nஅண்ணே நீங்க நெறைய சொல்லிட்டீங்க நாலு காமென்ட் எல்லாம் வராதுன்னே , மிஞ்சி போன ஒரு ரெண்டு காமென்ட் வரும் அவ்வளவுதான் , ஏணே இந்த மொக்கை படமா கொடுத்த்து நாலு கிறுக்கங்க(தப்பா நெனைக்காதண்னே உங்களை சொல்லல) ரசிகநானாவுடனே கட்சி ஆரம்பிச்சி கொடியை பிடிச்சி முதல்வர் ஆகணும்னு கனவுல திரியிற பன்னாடைகளை நக்கல் உடனும்னா நூறு காமென்ட் வாங்குர அப்பாடக்கர்கள் மட்டும்தான் வுட முடியுமாண்ணே ... இங்க டாக்குட்டர் பட்டம் வாங்குறதுக்கு கூட தகுதிஎல்லாம் கிடையாதுண்னே நாய் பேயெல்லாம் டாக்குட்டர் பட்டம் வாங்கிட்டு திரியுது , என் காசை போட்டு பார்த்த்த ஒரு சினிமாவை , என் வாழ்க்கையை நிர்ணயிக்க போகும் ஒரு அரசியல்வாதியை நான் விமர்சிக்க கூடாததாண்ணே ..\nஅண்ணே இப்பததாண்ணே நீங்க தீவிர தலைவலி பான் என்று நிரூபிக்கிறீங்க ... அப்படியே behindwoodல சொன்னானுக்கோ.. sifyல போட்டுட்டானுக்கோ ... CBI கூட விசாரிச்சி சொல்லிடுச்சி , FBI ஒண்ணுதான் பாக்கி அதுவும் இன்னும் ரெண்டு நாளில் படம் சூப்பர் ஹிட் என்று சொல்லிவிடும் என்று ஒரு அக்மார்க் தலவலி பான் மாதிரி இப்பததாண்ணே நீங்க காமென்ட் போட பழகியிருக்கீங்க ..\nஅடிக்கடி இங்கிட்டு வாங்கண்ணே நமக்கும் கொஞ்சம் டைம் பாஸ் ஆகும் ... இதுக்கு முன்னாடி இப்படி நெறைய பேரு இங்கிட்டு சுத்த்திகிட்டு இருந்தானுக , அப்பறம் உங்க தலவலி சுரா காவலன் வேலாயுதம்னு அவனுங்களுக்கு ஆப்பு மேல ஆப்பு கொடுத்து ஆஃப் பண்ணிட்டாரு ,,,\nஆனா ஒண்ணுனே நீங்க அவங்களையும் மிஞ்சிட்டீங்க , தலைவாவையே தாங்கிட்டு கெத்தா சுத்த்திகிட்டு இருக்கீயண்ணே .. பெரிய ஆளுண்ணே நீங்க ..\nஅண்ணே வழக்கம் போல இன்னும் இரண்டு வருடங்கள் கழித்த்து தலவலி தலைவாவை விட சூர மொக்கை ஒன்று கொடுப்பார் அப்பொழுது நீங்களே இங்கு வந்து சுரா வில்லு தலைவா போல இது ஃப்லாப் இல்லை , ஹிந்து சொல்லிட்டான் , ஷிஃபி கந்ஃபர்ம் பண்ணிட்டான் படம் இருநூறு கொடியை சாரி கோடியை தாண்டி போய் கொண்டிருக்கிறது என்று காமென்ட் போடுவீர்கள் , அதை பார்க்க i am weighting ச்சீ i am waiting\nஅண்ணே உங்களுக்கு செலவழிக்க நெறைய காசும் நேரமும் இருக்கும் , நாங்க அப்படி இல்லைனே ... நீங்க எப்படி உசுப்பேத்துனாலும் இங்க நடக்காதுண்னே ,,, சகதில கல்லை கொண்டு எறிந்தாலும் safeஆ மேல தெறிக்காம எரிஞ்சி விளையாடுறதுதான் நம்ம பாலிசி , சகதில எறங்கி புரண்டு விளையாண்டு ஓட்டுன சகதியை துவச்சி காய போடுற அளவுக்கு நமக்கு நேரமும் இல்லை , ஆர்வமும் இல்லைண்ணே ... அதுனால நீங்க என்னா உசுப்பேத்துனாலும் நாங்க சிக்கமாட்டோம்னே ...\nஅண்ணே நீங்க ஒரு அக்மார்க் முத்த்திரை குத்‌த்தப்பட்ட தளபதி ரசிககர்ண்னே ... உங்க பயலுக எல்லா பயலும் கடைசியா இப்படிதான் மீசையில மண்ணு ஒட்டாம ஓடுவானுக ...\nbox officeன்னு சொல்லுறீங்களே அந்த எங்க இருக்கு\nஅண்ணே இன்னும் நல்லா கூவுன்னே ... உன் புண்ணியத்த்துல எனக்கும் ஒரு அம்பது காமென்ட் வரட்டும் .. நானும் ஏத்தன நாளைக்குத்தான் கொம்மென்ட்ல ஈ ஓட்டிகிட்டு இருக்க ...\nஇப்பததாண்ணே உனக்குள்ள சந்திரமுகி கொஞ்சம் கொஞ்சமா வந்துகிட்டு இருக்கா .. இன்னும் ரெண்டு காமென்ட் போட்டா முழுசா சந்திரமுகியா மாறிடுவீங்கண்ணே .. அப்பறம் அதை ஓட்ட டாக்குட்டர் விஜய் ச்சீ சரவணன் தான் வரணும்\nஆமா இவரு இந்தியன் பிரதமர் , நான் என்னை கிணறு ஓநர் , ரெண்டு பெரும் உக்காந்து பேசி பெட்ரோல் விலையை எப்படி குறைக்க வேண்டும்னு சுமூக தீர்வு காண போறோம் ,, போங்கண்ணே காமெடி பண்ணிகிட்டு ...\nகடைசியா பாரதி ராஜா அண்ணே , நாங்கள் டாக்குடரை ஓட்டுகிறோம் என்றால் அதற்க்கு ஆயிரம் காரணம் இருக்கும் , நீங்��� விஜய் அவர்களை எந்த காரணத்திர்காக ரசிக்கிறீர்களோ கண்டிப்பாக அதே காரணத்திர்காய் அவரை நாங்கள் அவரை ஓட்டவில்லை ... உங்க ரசனையை நாங்கள் கேலி செய்ய்யவில்லை நண்பரே .. இது அரசியல் , வேற டிபார்ட்மெண்ட் ... அதுனால வீணா நீங்க டென்சன் ஆகி உங்க உடம்பை கெடுத்த்து கொள்ள வேண்டாம் அன்பு நண்பரே ...\nif i hurt you a lot sorry for that.. ஆனால் டாக்குடரை கலாய்ப்பதை நாங்கள் நிறுத்த்த போவதில்லை , அது என்றும் தொடரும் ..\nவாழ்க்கையில் எதுவும் கிடைக்கவில்லை என்றாலும் எல்லாம் கிடைத்தவனை விடவும் சந்தோசமாய் வாழ கற்று கொண்டிருக்கும் கிராமத்தான் .... to contact: rajakanijes@gmail.com\nஇளைய தளபதிக்கு ஒரு கடிதம்\nமங்காத்தா - பொஹ்ரான் அணுகுண்டு\nசகிக்க முடியாத தேசிய விருதுகள் ....\n“ஃபோன் பண்ணு ரஞ்சி வருவா “ – நித்தி கிளுகிளு பேட்டி\nஎனக்கு பிடித்த நடிகன் – கார்த்திக்\nகொத்து பரோட்டா 2.0 -63 - *கொத்து பரோட்டா 2.0* கடந்த ஒரு வாரமாய் தமிழ் சினிமாவே அல்லோல கல்லோல படுகிறது. சசிகுமார் கம்பெனியின் நிர்வாக தயாரிப்பாளரின் துர்மரணமும். அதற்கு காரணம் பைனான்...\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம் - சங்கதாரா காலச் சுவடு நரசிம்மா வின் எழுத்தில் வெளியாகிய நாவல். பொன்னியின் செல்வன் மாறுபட்ட கோணத்தில் எழுதப் பட்ட நாவல் இது. சங்கதாரா என்ற போது சாரங்கதாரா எ...\n - பரந்த வான்பரப்பில் தன் கதிர்களை சிதற விட்டு தன் அழகினை ஆர்ப்பரித்து செல்கிறது நிலவு எனினும் கறை படிந்த தன் உடலை மறைத்து பௌணர்மி அமாவாசை என இரு முகம் காட்...\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\nBastille Day - மைகேல் மேசன் பாரிஸ் நகரில் வசிக்கும் ஒரு அமெரிக்க பிக் பாக்கட் திருடன். ஒரு நாள் ஒரு ஸோயி என்ற இளம் பெண்ணின் கைப்பையை பிக் பாக்கட் அடிக்கிறான். அதை குப்ப...\nபால்கனி தாத்தா - நிச்சயமாக தமிழ் எழுத்துலகின் உச்ச நட்சத்திரம் அசோகமித்திரன்தான். அவருடைய சிறுகதைகளும் நாவல்களும் சர்வதேசத் தரம் கொண்டவை. ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய அபா...\nமெரினா புரட்சி - மெரினா புரட்சியை நாம் தேர்தல் சமயங்களில் செய்யவேண்டும். அது தான் அரசியல்வாதிகளுக்ககான பாடமாக இருக்கும். அறவழி போராட்டமே சிறந்தது. அத��தான் சேற்றை நம் மீது...\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபுலன் - அந்த நிகழ்வுக்காக உலகமே காத்திருந்தது. இப்படி மொட்டையாக சொன்னால் எப்படி என்கிறீர்களா எந்த நிகழ்வு சொல்கிறேன். உலகம் என்றால் நம் உலகம் அல்ல....\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம் - பைரவா... யார்ரா அவன்... அண்ணா ஒரு கிராமத்தில் அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவர் சிறுவயதில் இருக்கும் போது அந்த ஊரில் உள்ள ஹோட்டலில் இன்றைய டிபன் உ...\nகொழுந்துவிட்டெரியும் உனா நெருப்பு. - மாட்டைத்தின்கிற நாங்கள் மாடுபோல அடிவாங்குகிறோம் மனிதர்களைக்கொல்லும் நீங்கள் என்ன மனிதக்கறியா தின்கிறீர்கள் மொத்த இந்திய தலித் கணக்கெடுப்பில் குஜராத் வெறும்...\nஅம்பேத்கரை கட்டுடைத்தல் - ஆனந்த் தெல்தும்தே - சிலைகளின் எண்ணிக்கை, நினைவுப்பொருட்கள், படங்கள் மற்றும் சுவரொட்டிகள், பாடல்கள் மற்றும் நாட்டுப்புற கதைப்பாடல்கள், புத்தகங்கள் மற்றும் துண்டுப்பிரசுரங்கள், ...\nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி - வணக்கம் நண்பர்களே எப்படி சுகம் நீண்ட நாட்களுக்கு பிறகு சந்திப்பதில் அளவற்ற மகிழ்ச்சி,வாழ்கையில் ஒடிக்கொண்டு இருப்பதாலும்.எழுதுவதில் ஆர்வம் குறைந்ததாலும் இந...\nஅறிஞர் அண்ணா எழுதிய திரைப்பாடல் - அறிஞர் அண்ணா அவர்கள் எழுதிய திரைப்பாடல் இது திரைப்படத்தில் அறிஞர் அண்ணாவின் பாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. படம்: காதல் ஜோதி. பாடகர்: சீர்காழி எஸ். கோவிந்த...\n- இந்தியன் (தமிழன்) மோடியிடம் எதிர்பார்தது அந்நிய முதலீடுகள் கூட இங்கு வர வேண்டாம். நம் வளம் அந்நிய நாட்டுக்கு போக வேண்டாம். நம் சலுகையை பயன் படுத்திவிட்டு...\nபொன்னியின் செல்வன் - பாகம் III - *Part - III* எப்புடியோ கடல்ல இருந்து தப்பிச்சு நம்ம திம்சு *Boat* ல அருள்மொழிவர்மன்னும் நம்ம ஹீரோவும் தமிழ்நாட்டுக்கு ட்ராவல் ஆகறாங்க திம்சு *அருள்மொழிவர்மன...\nஎழில் மிகு 7ம் ஆண்டில் - அன்பு நண்பர்களே இந்த வலைப்பூ தனது 7ம் ஆண்டில் இனிதே இணையத்தில் தொடர்கிறது. பின்னுட்டங்களும் கருத்து பரிமாற்றங்களும் இல்லை எனினும் தொடர்ந்து நண்பர்கள் வலைப...\n☼ தொப்பி தொப்பி ☼\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம் - C2H is HIRING DEALERS \nஒரு 'பெரிய' வாசகர் கடிதம்.... - தோழர் \"*ரைட்டர் நாகா*\" அவர்களுக்கு வணக்கம், தங்களின் இலக்கிய செற��வும், அடர்த்தியும் மிகுந்த *\"ஊரெல்லாம் ஒரே கோலம் எங்க ஊட்ல மட்டும் கந்தர கோலம்\" *என்ற தங்...\nஅந்த 2நாட்கள் - லங்காவி (Langkawi) சுற்றுலா விபரீதமான உண்மைசம்பவம் - வேலையை ராஜினாமாச் செய்து அப்போதுதான் ஒரு 20 நாட்கள் கடந்திருக்கும். ரொம்ப கலகலப்பாக விருப்பத்தோடு வேலைசெய்த கம்பனிய விட்டு விலகி சிங்கப்பூரில் வேலை முயற்சி...\nஎங்கே செல்லும் இந்த பாதை .....\n - அந்தரத்தில் ஆடும் கலைஞர்களை விடவும் சர்க்கஸ் கோமாளிகளுக்கு இங்கே மதிப்பு அதிகம். பார்வையாளர்கள் சுணங்கும்போதோ, கலைஞர்கள் அடுத்த ஆட்டத்துக்கு இடைவெளி விடு...\nதமிழ்த் திரைப்படக் காப்பகம் / TAMIL FILM ARCHIVES - அகில இந்திய ரீதியில் இரண்டு தேசிய விருதுகளைப் பெற்ற - வெளிநாடுகளில் நடைபெற்ற நான்கைந்து சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்ட தமிழ்ப் படமான எனது “வீடு” ...\nஎழுத்தும் வாழ்க்கையும் - சுஜாதா அவர்களது எழுத்தை எனது டீனேஜ் பருவத்தில் இருந்தே வாசித்து வருகிறேன். சிறுகதையாகட்டும் நாவலாகட்டும் அவரது எழுத்து நம்மை எங்கும் அசைய விடாமல் படிக்க ...\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1 - *செய்தி : 2013இல் தமிழக இன்ஜினியரிங் கல்லூரிகளில் காலியாக இருக்கப் போகும் இடங்கள் மட்டும் கிட்டத்தட்ட ஒரு லட்சம். * வணக்கம் நண்பர்களே, எவ்வளவு நாள்தான் ம...\nமீண்டும் விஸ்வரூபம்.. - போஸ்ட் போட்டு நாளாச்சே.. ப்ளாக் இருக்கா.. இல்லை அதையும் ஆட்டைய போட்டுட்டானுகளானு .... செக் பண்ண வந்தேன் சாமி.. கோவிச்சுக்காதீங்க...ஹிஹி\nரெசிடென்ட் ஈவில் - ஒரு அபலையின் கதை... - ஆயிரம்தான் நான் ஒரு இணையதள போராளியா இருந்தாலும் நானும் மனுஷன்தானுங்களே..இடைவிடாத ஸ்டேட்டஸுகள் , கண்டன கருத்துக்கள், ஈழ தமிழர் ஆதரவான கருத்துக்களுக்கு என...\nவழியும் நினைவுகளிலிருத்து - நன்றி: fuchsintal.com இடுக்குகளில் கசியும் வெளிச்சத்தில் தவிக்கிறது மனசு மெல்லிய விழி இதழ்களை விரித்து புன்னகையால் ஒளி வெள்ளம் பாய்ச்சுகிறாள் கதிரவனை ...\nசுரேஷ் பாபு 'எனது பக்கங்கள் '\nமானமுள்ள தமிழன்... - புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் கிராமத்தில் வசிக்கும் விவசாயி விஜயகுமார் தனக்கு வழங்கப்பட்ட இலவச தொலைக்காட்சிப் பெட்டியை திருப்பிக்கொடுத்து இலவசத் திட்ட...\nமங்காத்தாவில் விஜய் - தலைப்பை பார்த்தவுடன் இது புரளி என்று நினைத்தீர்கள் என்றால் உங்கள் நினைப்பை மாற்றி கொ���்ளுங்கள் , நிஜமாகவே மாங்காத்தா படத்தில் விஜய் இருக்கிறார் ... நம்பவில்...\nAlice and her twin friends. - பதிவுலக நண்பர்களே, *Puzzles( புதிர்கள் ):* எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. எனக்கு மட்டுமல்ல,அனைவருக்குமே பிடித்த ஒன்றாக இருக்கும் என்றே நினைக்கிறேன். புதிர்...\nபோபால் விசவாயு தாக்குதல் -- ஒரு உண்மை அலசல் - தனி ஒரு நபர் தவறு செய்தால் அது ஒரு சமூகத்தை பாதிக்கும் என்று திரைப்பட வசனங்கள் கேட்டிருப்போம் .ஆனால் ஒரு குழுவின் தவறு இலட்சத்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://modustollens.org/photos/index.php?/category/139&lang=ta_IN", "date_download": "2018-08-20T07:38:10Z", "digest": "sha1:YPQQDAEVWWANNV7RNMQVODP7VOWJEW3W", "length": 4600, "nlines": 95, "source_domain": "modustollens.org", "title": "Xmas Pics 2011 | Paul's Photos", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/news/15064", "date_download": "2018-08-20T07:14:45Z", "digest": "sha1:IMZDKGDDNYH2LEIJIV444NNE4M24YF2H", "length": 9826, "nlines": 121, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | ஆவா ரவுடிகள் - நாவாந்துறை ரவுடிகளிற்கிடையில் பெரும்பகை: யாழில் வாள் வெட்டுக்களின் பின்னணி!", "raw_content": "\nஆவா ரவுடிகள் - நாவாந்துறை ரவுடிகளிற்கிடையில் பெரும்பகை: யாழில் வாள் வெட்டுக்களின் பின்னணி\nமானிப்பாயில் வீடொன்றுக்குள் புகுந்து அடாவடியில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மானிப்பாய் சம்மந்தப் பிள்ளையார் கோவிலுக்கு அண்மையாக உள்ள வீடொன்றுக்குள் நேற்று வெள்ளிக்கிழமை (8) பகல் புகுந்த கும்பல் ஒன்று அடாவடியில் ஈடுபட்டுத் தப்பித்தது.\nஇரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் அந்த வீட்டின் வாசல் படலை, வீட்டு முற்றத்தில் தரித்து நின்ற முச்சக்கர வண்டி மற்றும் வீட்டின் யன்னல்களைய கூரிய ஆயுதங்களால் தாக்கிவிட்டு தப்பித்தது.\nசம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.\nஅண்மைக்காலமாக ஆவா குழு ரௌடிகளிற்கும், நாவாந்துறை மற்றும் குருநகரிலுள���ள ரௌடிகளிற்குமிடையில் முடிவற்று நீளும் முறுகலின் தொடர்ச்சியாகவே இந்த சம்பவம் நடந்துள்ளது தெரியவந்தது.\nவிரைந்து செயற்பட்ட பொலிசார், நாவாந்துறையைச் சேர்ந்த இரண்டு ரௌடிகளையும், இணுவிலைச் சேர்ந்த ரௌடி ஒருவனையும் இன்று அதிகாலை கைது செய்தனர்.\nதாக்குதல் நடத்துவதற்கு ரௌடிகள் பாவித்த இரண்டு மோட்டார் சைக்கிள்களும் மீட்கப்பட்டுள்ளன.\nஅண்மையில் கோண்டாவிலில் இருந்த உணவகமொன்று தாக்கப்பட்டிருந்தது. மேற்படி இரண்டு பிரதேச ரௌடிகளிற்கிடையிலான முறுகலினால் இந்த தாக்குதல் நடந்திருந்தது. இதற்கு பதிலடியாக புன்னாலைகட்டுவனில் ஆவா குழு ரௌடிகள் இருவரின் வீட்டுக்குள் புகுந்து, நாவாந்துறை ரௌடிகள் பதில் தாக்குதல் நடத்தியிருந்தனர்.\nஇப்படியே மாறிமாறி முடிவற்று நீளும் ரௌடிகளின் தாக்குதலில், இறுதியாக- அண்மையில் குருநகரிற்குள் பிரவேசித்த ஆவாகுழு ரௌடிகள் அங்கிருந்த ரௌடிகள் மீது தாக்குதல் நடத்தி அவர்களின் இரண்டு மோட்டார்சைக்கிள்களையும் “கைப்பற்றி“ வந்தனர்.\nஇந்த மோதல்களின் தொடர்ச்சியாகவே, மானிப்பாய் தாக்குதல் நடந்திருக்கலாமென ஊகிக்கப்படுகிறது.\nபெண் உறுப்பினுள் கண்ணாடி துகள்களுடன் இரத்தப் போக்குடன் யுவதி யாழ் வைத்தியசாலையில்\n குடும்பப் பெண்ணின் கண்கள் கொள்ளையர்களால் கொத்தி எறியப்பட்டது\nயாழில் நீதிமன்ற பெண் உத்தியோகத்தருக்கு பட்டப்பகலில் இன்று நடந்த கொடூரம்\nயாழில் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டொக்டரின் கார் தீப் பற்றி எரிந்தது \nயாழில் சிறுமிகள் மட்டுமல்ல சிறுவர்களைக்கூட பாலுறவுக்குட்படுத்துகின்றார்கள்\nமுப்பதுக்கும் மேற்பட்ட இரகசியக் கமராக்களுடன் யாழ் மாநகரசபை பிரதி ஆணையாளர்\nலண்டனிலிருந்து யாழ்ப்பாணம் வந்த பெண்ணொருவர் சடலமாக மீட்பு\nயாழில் இரவு முழுவதும் நாகபாம்புடன் உறங்கிய நபர்\nவீடு புகுந்து மருத்துவருக்கு அச்சுறுத்தல்: கொக்குவில் இரவிரவாக ரவுடிகள் அட்டகாசம்\nயாழில் வர்த்தகரின் சாதுரியத்தால் பாரிய திருட்டு முறியடிப்பு\nயாழ்ப்பாணத்தில் முன்னேற்றமாம்: இன்றும் மீட்கப்பட்ட கஞ்சா\nஊர்காவற்துறை பகுதியில் லொறியில் வந்த 3 பேரால் ஒருவர் குத்திக் கொலை\n டான் ரீவி குகனுக்கும் தொடர்பா\nஆவா குழுவிலுள்ள எனது மகனை மீட்டு தாருங்கள் தாயார் கதறல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineinbox.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2018-08-20T07:04:16Z", "digest": "sha1:7VLJWFUFYR2T7B2FFI4OMY3JLNPSMND6", "length": 12664, "nlines": 118, "source_domain": "www.cineinbox.com", "title": "தினகரனும், திவாகரனும் காணாமல் போவார்கள் - முதல்-அமைச்சர் எடபாடி பழனிசாமி | Cineinbox.com Fully Entertainment", "raw_content": "\nடிக் டிக் டிக்’ – படம் ஒரு பார்வை \nநான் நலமாக உள்ளேன் யாரும் கவலை பட வேண்டாம் – தனுஷ் ட்வீட்\nசென்றாயனிடம் ஆங்கிலம் பேசிய கமல் ,ஒன்றும் புரியாமல் முழித்த சென்ட்ராயன் \nஎல்லை மீறுகிறதா பிக்பாஸ் நிகழ்ச்சி \nபடப்பிடிப்பில் விபத்து தனுஷுக்கு காலில் காயம் \nடெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை\nநல்லது செய்ய நினைத்து வழக்கில் சிக்கிய கோஹ்லி மற்றும் அவரின் மனைவி\nமத்தியஅரசு கர்நாடக பிரதிநிதியை தானாக அமைத்தது கோவத்தில் குமாரசாமி \nகண்ணாடியை திருப்புனா எப்படிப்பா ஆட்டோ ஓடும்\nகர்நாடகாவில் ஒரே பிரசவத்தில் 21 குட்டிகளை ஈன்ற நாய்\nமது அருந்தி விட்டு உடலுறவில் ஈடுபட்டால் உச்சக்கட்டத்தைத் தள்ளிப்போடலாமா \nகர்ப்பமான நேரத்தில் உறவு கொண்டால் வயிற்றில் இருக்கும் கருவுக்கு பாதிப்பு உண்டாகுமோ\nஇந்தநிலையில் நீங்கள் கண்டிப்பாக அவருடன் உடலுறவு கொள்ளக் கூடாது\nதிடீர் பாலுறவு குறித்து குறைவாக கவலைப்படும் பெண்கள் – ஆய்வு\nஆணின் விந்தணு தரமாக உள்ளதா என்ன அறிகுறி தெரியுமா\nகோவில் குளத்தில் எதற்காக காசு போடுகிறோம் என தெரியுமா \nஓடும் ரயிலில் சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட டிக்கெட் பரிசோதகர் கைது \nரமலான் ஸ்பெஷல் நோன்பு கஞ்சி செய்வது எப்படி \nஅதிகரிக்கும் செயற்கை மாம்பழம் கண்டுபுடிப்பது எப்படி \nதரைக்கு மாப் போட்ட பிரதமர்: வைரல் வீடியோ\n90 வயது முதியவரை திருமணம் செய்த இளம்பெண் \nசொந்த வீடு வாய்க்க அருளாசி புரியும் சிறுவாபுரி முருகப்பெருமான்…\nமனித நாகரிகம் இப்புடித்த அழியும் என கண்டுபுடித்த விஞ்ஞானிகள்\nஐபிஎல் சியர் லீடர்களுக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கப்படுகிறது\nமனைவியுடன் உல்லாசமாக இருந்த நண்பன் – அடித்து கொலை செய்த கணவன்\nஅக்காவின் குளியல் வீடியோவை போதையில் தெரியாமல் வெளியிட்ட தங்கை\nஎன்னுடன் படுக்கவில்லை என சத்தியம் செய் – நானிக்கு சவால் விடுத்த ஸ்ரீரெட்டி\n15 வயது சிறுமியை போதைக்கு பழக்கி பாலியல் பலாத்காரம் – சென்னையில் அதிர்ச்சி\nஇரண்டாவது திருமணம் செய்ய முயன்ற விஜய் டிவி நவீனின் திருமணம் நிறுத்தம் \nஇயற்கை மருத்துவத்தில் இஞ்சியின் பங்கு மகத்தானது …\nஇத்தனை அற்புத மருத்துவ குணங்கள் கொண்டதா கொத்தமல்லி\nமருதாணியில் தலமுடி உதிர்வை தடுக்கும் மருத்துவ பயன்கள் \nசரும அழகை அதிகரிக்க… ரோஸ் வாட்டர்\nகாதில் உள்ள அழுக்கை ஏன் சுத்தம் செய்யக் கூடாது தெரியுமா\nஒரு கோடியை தொட்ட சாமி ஸ்கொயர் டிரெய்லர்\nடிக் டிக் டிக்’ – படம் ஒரு பார்வை \nதுனிஷியாவை துவம்சம் செய்த பெல்ஜியம்: 5-2 கோல் கணக்கில் வெற்றி\nதேர்ச்சி பெற்றால் விளையாடு; இல்லையா வெளியே போ: ரவிசாஸ்திரி\nஇயற்கை மருத்துவத்தில் இஞ்சியின் பங்கு மகத்தானது …\nதினகரனும், திவாகரனும் காணாமல் போவார்கள் – முதல்-அமைச்சர் எடபாடி பழனிசாமி\n- in டாப் நியூஸ்\nComments Off on தினகரனும், திவாகரனும் காணாமல் போவார்கள் – முதல்-அமைச்சர் எடபாடி பழனிசாமி\nமுதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:-\nஇப்போது திவாகரன் அணி அம்மா பெயரை சொல்ல தொடங்கி இருக்கிறது. இரண்டுமே நிற்காது. விரைவில் காணாமல் போய் விடும். தினகரன் கட்சி ஆரம்பித்து எவ்வளவு நாள் ஆனது. அதற்குள்ளேயே விரிசல், பிளவு வந்து விட்டது. திவாகரன் கட்சி நடைமுறைக்கு வருமா\n2 பேரும் இரட்டை இலை வேண்டும் என்பதற்காக கட்சி ஆரம்பித்துள்ளார்கள். இந்த இரு கட்சிகளும் காணாமல் போய் விடும். விரைவில் தினகரன் -திவாகரன் 2 பேரும் காணாமல் போய் விடுவார்கள்.\nஎஸ்.வி.சேகர் விவாகாரத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்கும். வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் யாராக இருந்தாலும் தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.\nடெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை\nநல்லது செய்ய நினைத்து வழக்கில் சிக்கிய கோஹ்லி மற்றும் அவரின் மனைவி\nமத்தியஅரசு கர்நாடக பிரதிநிதியை தானாக அமைத்தது கோவத்தில் குமாரசாமி \nகண்ணாடியை திருப்புனா எப்படிப்பா ஆட்டோ ஓடும்\nகர்நாடகாவில் ஒரே பிரசவத்தில் 21 குட்டிகளை ஈன்ற நாய்\nஇந்திய அரசின் தலைம�� பொருளாதார ஆலோசகர் அர்விந்த் சுப்ரமணியன் தனது பதவியை ஏன் ராஜினாமா செய்தார் \nடெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை\nடெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின்\nடிக் டிக் டிக்’ – படம் ஒரு பார்வை \nதுனிஷியாவை துவம்சம் செய்த பெல்ஜியம்: 5-2 கோல் கணக்கில் வெற்றி\nதேர்ச்சி பெற்றால் விளையாடு; இல்லையா வெளியே போ: ரவிசாஸ்திரி\nஇயற்கை மருத்துவத்தில் இஞ்சியின் பங்கு மகத்தானது …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilkurinji.in/news_details.php?/%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D..!'/-/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/&id=41512", "date_download": "2018-08-20T06:32:52Z", "digest": "sha1:A4VC5PRX4FGXN3LBDEXFSWAB2N5IYL4V", "length": 13037, "nlines": 139, "source_domain": "www.tamilkurinji.in", "title": "தயவுசெய்து செயல்படுங்கள்..!' - பிரதமர் மோடிக்கு கமல் கோரிக்கை,kamal tweets:kamal release video on modi tamil nadu visit ,kamal tweets:kamal release video on modi tamil nadu visit Tamil News | தமிழ் செய்திகள் | Tamilkurinji", "raw_content": "\nராகு - கேது பெயர்ச்சி பலன்\n' - பிரதமர் மோடிக்கு கமல் கோரிக்கை\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு வகையான போராட்டங்கள் நடந்து வருகிறது.\nவிவசாயிகள், பொதுமக்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலகப் பிரலங்கள் பலரும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇந்நிலையில், ராணுவ கண்காட்சியை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி இன்று காலை சென்னை வந்துள்ளார். பல்வேறு தரப்பினரும் மேதடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி ஏந்தி போராட்டங்கள் நடந்து வருகிறது.\nஇந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் பிரதமர் மோடிக்கு வீடியோ வடிவில் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். அந்த வீடியோவில்,\nஐயா வணக்கம், இது கமல்ஹாசன், நான் உங்கள் குடிமகன், இது என் மாண்புமிகு பிரதமருக்கு நான் அனுப்பித் தரும் ஒரு திறந்த வீடியோ, தமிழகத்தில் நிலவும் இந்த நிலை தாங்கள் அறியாததல்ல, தமிழக மக்கள் நீதிக்காக போராடிக் கொண்டிருக்கிறார்கள். நீதி வழங்கப்பட்டாகிவிட்டது.\nஆனால் செயல்படுத்த வேண்டியது உங்கள் கடமை. பாமரர்களு���், பண்டிதர்களும் இந்த காலதாமதம் கர்நாடக தேர்தலுக்காகத் தான் என்று நம்பத் துவங்கி விட்டார்கள். அது ஆபத்தானது.\nஅவமானகரமானதும் கூட, இதை நீங்கள் மாற்றுவீர்கள் என்று நம்புகிறோம். தமிழர்களுக்கும், கர்நாடக மக்களுக்கும், விவசாயிகளுக்கும் நீதி கிடைக்க காவிரி மேலாண்மை வாரியத்தை நீங்கள் அமைத்தே ஆக வேண்டும். அது உங்கள் கடமை. நினைவுறுத்த வேண்டியது என் உரிமை.\nஇங்கே இந்த வீடியோவில் சொல்ல மறந்த வார்த்தைகளை கடித வடிவிலும் உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன். தயது செய்து செயல்படுங்கள். இன்றலை மாற வழி செய்யுங்கள். வணக்கம். வாழ்க இந்தியா. நீங்களும். இவ்வாறு கோரிக்கை வைத்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nதிருமுருகன் காந்தியை சிறையில் அடைக்க உத்தரவிட இயலாது: சைதாப்பேட்டை நீதிமன்றம்\nஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்’ - சந்தனபெட்டியின் மீது வாசகம்\n21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் கருணாநிதி உடல் அடக்கம்\nமுன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதி காலமானார்\nமெரினாவில் நினைவிடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த வழக்கு இன்று திடீர் வாபஸ்\nகருணாநிதிக்கு தொடர்ந்து மருத்துவ சிகிச்சை: மருத்துவமனையில் திமுக நிர்வாகிகள்\nபோலீசாருடன் வாக்குவாதம் - அடையாறு ஆற்றில் குதித்த வாலிபர் உடல் மீட்பு\nஅத்தை மகளை காதலித்த 15 வயது சிறுவன் கண்டித்த அத்தை கொலை\nதிருச்சி விமான நிலையத்தில் தங்கம் கடத்தல் தொடர்பாக 6 அதிகாரிகள் உட்பட 19 பேர் கைது\nதமிழகம் முழுவதும் நாளை அரசு பேருந்து, ஆட்டோக்கள் ஓடாது\nசிலை கடத்தல் வழக்கு ; தமிழக அரசு திருடர்களைக் காப்பாற்ற முயற்சிக்கிறதா\nஇளம்பெண்ணை பலாத்காரம் செய்து கொலை செய்த காதலன் உட்பட 4 பேர் கைது\nசிலை கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு அதிரடி உத்தரவு\nதிருப்பரங்குன்றம் சட்ட மன்ற உறுப்பினர் ஏ.கே.போஸ் மாரடைப்பால் உயிரிழப்பு\nதிமுக நிர்வாகி தாக்குதல் நடத்திய பிரியாணி ஹோட்டலுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய மு.க.ஸ்டாலின்\nமாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த கோவை விடுதி வார்டன் புனிதா சரண்\nசென்னையில் பெண்கள் மட்டுமே நிர்வகிக்கும் மெட்ரோ ரயில் நிலையங்கள்\nபஸ்சுக்காக காத்திருந்தவர்கள் மீது சொகுசு கார் மோத��� 7 பேர் பலி\nபழனி உற்சவர் சிலை முறைகேடு : இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் கவிதா கைது\nதிமுக தலைவர் கருணாநிதியை ராகுல் காந்தி சந்தித்த புகைப்படம் வெளியீடு\n* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா\nவயதான தோற்றம் மறைந்து இளமையாக மாற அழகு குறிப்பு\nகண்களைச் சுற்றியுள்ள கருவளையம் நீங்க | kan karuvalayam neenga tips\nஇளமையை தக்கவைக்கவும் வயதான தோற்றத்தை மறைப்பதற்குமான உணவுகள்\nஅதிகப்படியான கொலஸ்டராலை குறைப்பதற்கான எளிய வழிகள் | simple ways to control cholesterol\nசற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/58450/", "date_download": "2018-08-20T07:26:07Z", "digest": "sha1:NP3XQ5UHT6QMJUDYR74WUBW4TWTKUNWI", "length": 10693, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "தனுசுக்கு வில்லியா வரலட்சுமி – GTN", "raw_content": "\nவட சென்னை, எனை நோக்கி பாயும் தோட்டா ஆகிய படங்களில் தற்பொழுது நடித்து வரும் நடிகர் தனுஷ் இந்த இரு படங்களையும் முடித்த பின்னர் பாலாஜி மோகன் இயக்கத்தில் மாரி-2 படத்தில் நடிக்கவுள்ளார். இதற்கான படப்பிடிப்பு எதிர்வருத் ஜனவரி நடுப்பகுதியில் ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தப்படத்திற்கு தனுஷிற்கு ஜோடியாக காஜல் அகவர்வால் நடக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்ட போதும் அவர் அதிக ஊதியம் கோரியதனால் அவர் நீக்கப்பட்டு சாய்பல்லவி ஒப்பநதமாகியுள்ளார்.\nஇந்தநிலையில் மாரி 2 பத்தில் வில்லியாக வரலட்சுமி சரத்குமார் நடிக்கவுள்ளாராம். தனுஷ் நடிக்கும் படத்தில் முதல் தடவையாக நடிக்கவுள்ள வரலட்சுமி வில்லான நடிக்கும் மலையாள நடிகர் மாவினோ தோமசுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமாரி 2 படப்பிடிப்பு நிறைவடைந்ததும் நடிகர் தனுஷ் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கவுள்ள படத்தினை இயக்கவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nTagstamil tamil news எனை நோக்கி பாயும் தோட்டா காஜல் அகவர்வால் தனுஷ் பாலாஜி மோகன் மாரி 2 வட சென்னை வரலட்சுமி வில்லியான ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ்\nசினிமா • பிரதான செய்திகள்\nஇந்தியா • சினிமா • பிரதான செய்திகள்\nகருணாநிதியின் வாழ்க்கை பற்றிய திரைப்படத்தில் நடிக்க ஆசை:-\nஇந்தியா • சினிமா • பிரதான செய்திகள்\nகேரள கனமழை – முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சம் வழங்கிய சூர்யா, கார்த்தி…\nசினிமா • பிரதான செய்திகள்\nஎண்பது வயது பாட்டியாக நடிக்கும் சமந்தா…\nசினிமா • பிரதான செய்திகள்\n மாரி 2 பட இயக்குனர் பாலாஜி மோகன்…\nசினிமா • பிரதான செய்திகள்\nசிவகார்த்திகேயனுக்காக பாடல் வெளியீட்டை பிற்போட்ட அனிருத்\nநடனத்தினை மையப்படுத்திய தொலைக்காட்சி தொடரை இயக்கும் கலா மாஸ்டர்\nஞாபகம் வருதே ஞாபகம் வருதே – வரிகளை ரசிக்கும் விதமாக பாடல் உருவாக்குவது அவசியம் – இசையமைப்பாளர் பரத்வாஜ்\n“ஆசைப்பிள்ளை ஏற்றம் செம்பாட்டு மயானத்தை மீள தாருங்கள்” August 20, 2018\n“யாழில்.வன்முறைகளை கட்டுப்படுத்தி விட்டோம்” – வைத்தியர் வீட்டில் புகுந்த வாள்வெட்டுக்குழு அட்டகாசம்… August 20, 2018\nஅரசியல் வியாபாராத்தை மக்கள் சேவையாக மாற்ற வேண்டும்…. August 20, 2018\nசமகால அரசியல் யாப்பு சந்திரிக்கா, மகிந்தவை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட அனுமதிக்காது…. August 20, 2018\nமுன்னைய அரசாங்கத்தினருக்கு போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுடன் தொடர்பு… August 20, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nLogeswaran on திரும்பத் திரும்ப உரைப்பதன் மூலம் முதலமைச்சர் பொய்யை உண்மையாக்க முயல்கின்றாரா\nLogeswaran on நாங்கள் மத்திய அரசிடம் பல கோரிக்கைகளை முன்வைத்தோம் ஆனால் எதுவும் கிடைக்கவில்லை…\nArivarasan on யாழில் குள்ளர்களின் பின்னணியில் அரசியல் காரணங்கள் என காவற்துறை நம்புகிறது….\n“குரே ஐயா தனக்கு தெரிஞ்ச தமிழில பூந்து விளையாடப் போறார்” நாசம் அறுப்பான்…. – GTN on யாழில் அடையாளம் வேண்டும், அதிகாரம் வேண்டும் என்று மட்டுமே போராட்டங்கள்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ibctamil.com/srilanka/80/101982", "date_download": "2018-08-20T07:08:04Z", "digest": "sha1:Y4QBRQZLGOACU3A6VED57JFWUYJKCBXV", "length": 10101, "nlines": 107, "source_domain": "ibctamil.com", "title": "போராளிக் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு எதிராக அமைச்சர்கள் போர்க்கொடி - IBCTamil", "raw_content": "\nயாழில் வைத்தியரின் வீட்டிற்குள் நடந்தேறிய அட்டூழியம்\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் குறித்து சர்ச்சை பதிவு ; வேலையை இழந்த நபர்.\nஒக்டோபர் முதல் அமுலுக்கு வரும் கட்டண அதிகரிப்பு\nவித்தியா கொலை வழக்கு இந்திரகுமாருக்கு சார்பாக இலவச பிணை விண்ணப்பம்\nஇலங்கை அரச சேவைக்கு பெருமளவான பட்டதாரிகள்\nசைக்கிள் வாங்க சேர்த்து வைத்திருந்த பணத்தை கேரளாவுக்கு அளித்த சிறுமி.. நெகிழ்ச்சி சம்பவம்.\nஸ்ரீலங்காவின் கடற்கரையோரங்களைக் கைப்பற்றும் முயற்சியில் சீனா, கெதிக் கலக்கத்தில் இந்தியா\nசமரசம் பேசச் சென்றவர் சடலமானார்\n26 வருடங்களுக்கு பின் இலங்கையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\nயாழ். திருநெல்வேலி, அவுஸ்திரேலியா Melbourne\nமுத்துத்தம்பி முதலி செல்வநாயகம் முதலி\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nபோராளிக் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு எதிராக அமைச்சர்கள் போர்க்கொடி\nயுத்தத்தினால் பாதிக்கப்பட்ட முன்னாள் போராளிகளின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள்’ சிலர் கடும் எதிர்ப்பை வெளியிட்டிருக்கின்றனர்.\nபோரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், காணாமல் போனவர்களின் உறவினர்களுக்கும் நட்டஈடு வழங்குவதற்கான பிரேரணையொன்று அமைச்சரவைக்கு முன்வைக்கப்பட்டபோதே இந்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்திருக்கின்றது.\nசிறிலங்கா அரசினால் நாட்டுக்குள் நிலைமாறு நீதியை நிலைநாட்டுவதற்காக முன்மொழியப்பட்ட பரிந்துரையாக போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், காணாமல் போனவர்களின் உறவினர்களுக்கும் நட்டஈடு வழங்குவதற்கான பிரேரணையொன்றை அமைச்சரவைக்கு முன்மொழியப்பட்டதாக சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.\nமீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் அமைச்சரவையின் அனுமதிக்கு இந்த யோசனையை சமர்ப்பித்த போது, பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையிலான அமைச்சர்கள் குழுவொன்று, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்களின் குடும்பங்களுக்கு இந்த பிரேரணையின் மூலம் நிவாரணம் வழங்கப்படக் கூடாது என்று கட��ம் திர்ப்பை பதிவுசெய்திருப்பதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nஎவ்வாறாயினும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 2015 செப்டெம்பர் மாதம் சிறிலங்கா அரசின் இணை அணுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அமைய, கொண்டுவரப்பட்ட போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், காணாமல் போனவர்களின் உறவினர்களுக்கும் நட்டஈடு வழங்குவதற்கான பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளதாக இன்றைய தினம் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அமைச்சரவைப் பேச்சாளர்கள் உறுதிப்படுத்தினர்.\nகேரளாவுக்கு உதவ வேண்டாமென பதிவிட்ட நபர் ; வேலையைவிட்டு தூக்கிய ஓமன் நிறுவனம்.\n26 வருடங்களுக்கு பின் இலங்கையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\nகருணாநிதிக்கு ஓர் நியாயம்.. வாஜ்பாய்க்கு ஒரு நியாயமா - தமிழிசை ஆவேசம்.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinthaiulagam.com/2041/", "date_download": "2018-08-20T07:29:30Z", "digest": "sha1:QTAYSVPEKCZET7I4E7YHSEBFP52FVS2J", "length": 6198, "nlines": 59, "source_domain": "www.vinthaiulagam.com", "title": "அனைத்திற்கும் அவர்தான் காரணம்: ஐபிஎல் தொடர் தோல்விகளால் குமுறும் ரோகித் ஷர்மா!! -", "raw_content": "\nஅனைத்திற்கும் அவர்தான் காரணம்: ஐபிஎல் தொடர் தோல்விகளால் குமுறும் ரோகித் ஷர்மா\nஜேசன் ராய் எங்களிடம் இருந்து வெற்றியை பறித்து விட்டார் என மும்பை இந்தியன்ஸ் அணித்தலைவர் ரோஹித் சர்மா வேதனை தெரிவித்துள்ளார்.மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் டெல்லி அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.\nமூன்று போட்டிகளில் தொடர் தோல்விகளை சந்தித்து வருவது வருத்தம் அளிப்பதாக மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.முதல் மூன்று போட்டிகளில் தொடர்ந்து தோல்வியடைந்துள்ளது மிகுந்த வருத்தத்தை கொடுக்கிறது. இந்த மூன்று போட்டிகளிலும் ��ாங்கள் செய்த தவறுகளை அடுத்தடுத்த போட்டிகளில் நிச்சயம் சரி செய்து கொண்டு மீண்டு வருவோம்.\nஇன்றைய போட்டியில் நாங்கள் நிர்ணயித்த 195 ரன்களே கடினமானது தான், பவுலிங்கிலும் சிறப்பாகவே செயல்பட்டோம் இருந்தபோதிலும் ஜேசன் ராய் எங்களிடம் இருந்து வெற்றியை பறித்து விட்டார், இது அனைத்திற்கும் அவர் தான் காரணம்” என்று தெரிவித்துள்ளார்\nஉங்கள் பெயரில் இந்த எழுத்துக்கள் இருந்தா பேரதிஷ்டம்\nசுக்ரன் பெயர்ச்சி… அதிர்ஷ்ட மழையில் நனையும் ராசிக்காரர்கள் யார் 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு\n அதிர்ஷ்டத்தை அள்ளப் போகும் ராசிகள் எவை தெரியுமா\nஇந்த வாரம் கோடி கோடியாக கொட்டப்போகும் ராசிக்காரர் யார் தெரியுமா\nஒரே ராசியில் பிறந்தவர்கள் திருமணம் செய்துகொண்டால் குடும்ப வாழ்க்கை எப்படி இருக்கும்\nஇந்த ஒரு பழம் சாப்பிட்டால் போதும் : உங்கள் தொப்பை குறைந்துவிடும்\nஅப்பா வயது நபரை திருமணம் செய்ய நினைப்பது ஏன் அழகிய இளம்பெண் சொன்ன காரணம்\nபிரபல பாடகரை அடித்துக் கொன்ற மகன் : அதிர்ச்சி சம்பவம்\n2 ஆண்டுகளாக இளம் பெண்ணை ஏமாற்றி உல்லாசம் அனுபவித்த நபர் : திடுக்கிடும் பின்னணி\nகாதலனுடன் ஓடிப்போன காதலிக்கு காத்திருந்த அதிர்ச்சி\nபிரித்தானியாவிலிருந்து சொந்த ஊருக்கு வந்த புதுமாப்பிள்ளை : இரண்டே வாரத்தில் மனைவியுடன் சேர்ந்து இறந்த சோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://healervinodh.blogspot.com/2015/07/blog-post_11.html", "date_download": "2018-08-20T08:03:54Z", "digest": "sha1:4MOFUUPBS7OXVYQRKWLWFTQTLW7MHXMK", "length": 11041, "nlines": 131, "source_domain": "healervinodh.blogspot.com", "title": "HealerVinodh: தெ‌ரி‌ந்து கொ‌ள்ள வே‌ண்டிய கை வை‌த்‌திய‌ம். வாகை மர‌ம்", "raw_content": "\nஇந்த வளைத்தளத்திற்கு ஆதரவு அளித்து வரும் நேயர்களுக்கு நன்றி....... ஹீலர் வினோத் Contact Number: 9840394536 8608224317\nதிங்கள், 27 ஜூலை, 2015\nதெ‌ரி‌ந்து கொ‌ள்ள வே‌ண்டிய கை வை‌த்‌திய‌ம். வாகை மர‌ம்\nதெ‌ரி‌ந்து கொ‌ள்ள வே‌ண்டிய கை வை‌த்‌திய‌ம்\nவாகை மர‌த்‌தி‌ன் பல‌ன்க‌ள் பல உ‌ள்ளன. அதனை‌க் கொ‌ண்டு செ‌ய்யு‌ம் கை வை‌த்‌திய‌ங்க‌ள் ப‌ற்‌றி அ‌றியலா‌ம்.\nவாகை இலையை அரை‌த்து க‌ண் இமைக‌ளி‌ன் ‌மீது வை‌த்து க‌ட்டி வர, க‌ண் ‌சி‌வ‌ப்பு, க‌ண் எ‌ரி‌ச்ச‌ல் குணமாகு‌ம்.\nவாகை‌ப் ப‌ட்டையை பொடி செ‌ய்து அரை ‌கிரா‌ம் முத‌ல் ஒரு ‌கிரா‌ம் அளவு வரை வெ‌‌ண்ணெ‌யி‌ல் கல‌ந்து உ‌ட்கொ‌ண்டு வர உ‌ள்மூல‌ம், ர‌த்த மூல‌ம் குணமாகு‌ம்.\nவாகை மர‌ப்ப‌ட்டையை தூளா‌க்‌கி மோ‌ரி‌ல் கல‌ந்து கொடு‌‌த்து வர பெரு‌ங்க‌ழி‌ச்ச‌ல் குணமாகு‌ம்.\nவாகை மர‌த்‌தி‌ன் ‌விதை‌யி‌ல் இரு‌ந்து பெ‌ற‌ப்படு‌கி‌ன்ற எ‌ண்ணெ‌ய், கு‌ஷ‌்ட நோ‌‌ய் பு‌ண்களை குணமா‌க்கு‌ம் த‌ன்மை கொ‌ண்டது.\nஅடிப‌ட்ட காய‌த்‌தி‌ன் ‌மீது வாகை மர‌ப்ப‌ட்டையை பொடி‌த்து தூவ ‌விரை‌வி‌ல் காய‌ம் ஆறு‌ம்.\nஇடுகையிட்டது Healer Vinodh நேரம் முற்பகல் 9:41\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகுறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஉடல் உறுப்புக்களில் உண்டான சரி செய்து நன்மையை உண்டாக்கச் செல்லும் அதிகப்படியான இரத்த ஓட்டத்தையே ஆங்கில மருத்துவத்தின் தவறான அணுகும...\nதோலில் கட்டி- கொழுப்புக் கட்டிகள் (Lipoma) – புற்றுநோயல்ல\n‘கொழுப்புக் கட்டிகள்’ பகுப்புக்கான தொகுப்பு அந்த அம்மாவின் உடலில் பல கட்டிகள். வயிற்றின் மேற் பகுதியில் இரண்டு பொம்மித் துருத்தி...\nகுறைந்த இரத்த அழுத்தம் என்றால் என்ன உயர் ரத்த அழுத்தம் குறைந்த இரத்த அழுத்தம் (குறைவாக 90/60) மருத்துவ சொல்லாகும். இரத்த அழுத்த ...\nஅக்குபஞ்சர் புள்ளிகள் பிரபஞ்சமும், உடலும் பஞ்சபூதங்களின் சக்தியினால் தான் இயங்ககுகின்றன. பஞ்சபூதங்களின் இயக்கம் நம் உடலில் சீரா...\nஇந்த நோய்க்கு மனபாதிப்புகளை மாற்ற வேண்டும். உடலின் ரத்த ஓட்டத்தை சீராக்க வேண்டும். இதனால் நரம்புகள் வலுவடையும். வாழ்க்கை முறை,...\nவெண்குஷ்டம், வெண்புள்ளி இரண்டிற்குமிடையுள்ள வேறுபாடுகள்\nநமது சருமப்பகுதியில் மெலனின் எனப்படும் நிறப்பொருட்கள் குறைவதால்தான்வெண்புள்ளிகள் உருவாகிறது. சருமத்தில் உள்ள `மெலனோசைட்' எனப் படும்க...\nசிறுநீரக செயல்பாட்டைத் திரும்பப் பெற\nசிறுநீரக செயல்பாட்டைத் திரும்பப் பெற பாரம்பரிய முறை இஞ்சி ஒத்தடம் இம்முறை சிறுநீரக செயல்பாட்டை நமது பாரம்பரிய முறையில் எள...\nசிலருடைய உடலை தொட்டால் ஜீரம் அடிப்பது போல் சுடும். ஜீரம் ஏதும் இருக்காது. ஆனாலும் உடல் சூடாகவே இருக்கும். இதை 'உடற்காங்கை' என்பார்க...\nகை, கால் மூட்டு வலி குறைய\nலண்டன்: \"கை, கால் மூட்டு வலியால் அவதிப்படுகிறீர்களா உப்பு கரைத்த நீரில் குளியுங்கள்; எந்தவித பக்க விளைவும் இல்லாமல் வலி பறந்து ...\nவெரிகோஸ் வெயின் (Varicose vein) நோய் எதனால் வருகிறது\nஇப்படி ஒரு நோய் இருப்பது இதுவரை உங்களுக்குத் தெரியுமா ஆனால் மனித இனத்தின் மிகப் பழமையான நோய்களில் இதுவும் ஒன்று. அப்படி என்ன நோ...\nதெ‌ரி‌ந்து கொ‌ள்ள வே‌ண்டிய கை வை‌த்‌திய‌ம். வாகை...\nவெண்புள்ளி நோய்க்கு வெற்றிகரமான வீட்டு வைத்தியம்\nகோடையின் வெம்மையைத் தவிர்க்க நன்னாரி\nஞாபக சக்திக் குறைவு - அக்குபங்சர் தீர்வு\nஇரத்த அழுத்தத்தை கட்டுப்பாடுடன் வைத்துக்கொள்ள சில ...\nஉணவு எளிதில் ஜீரணம் ஆக வேண்டுமா – இப்படி சாப்பிடுங...\nமூளையின் நேரம் காலை 11 மணி\nபெண்களை அதிகம் தாக்கும் முதுகு வலி\nநரம்பு தளர்ச்சியை போக்கும் சௌ சௌ\nஇதய நோய்களிலிருந்து தப்பிக்க வேண்டுமா..\nமார்பக புற்று நோயை தடுக்கும் ஆலிவ் எண்ணெய்\nஉங்களின் விளம்பரம் இந்த பக்கத்தில் வரவேண்டுமா தொடர்புகொள்ள: 9840394536, 8608224317 email: healervinodh81@gmail.com\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: Airyelf. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/news/15065", "date_download": "2018-08-20T07:15:09Z", "digest": "sha1:KCYZQIMD4BIMC5ZKU5PZ6F6WBDLDNK4H", "length": 6760, "nlines": 115, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | யாழ் வல்வெட்டித்துறையில் இரு குழுக்களுக்கிடையில் கடும் சண்டை!! பலர் மருத்துவமனையில்!!", "raw_content": "\nயாழ் வல்வெட்டித்துறையில் இரு குழுக்களுக்கிடையில் கடும் சண்டை\nவல்வெட்டித்துறைப் பகுதியில் இரு சாராருக்கிடையில் இன்று ஏற்பட்ட மோதலில் பலர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nகாயமடைந்தவர்கள், வல்வெட்டித்துறை மற்றும் மந்திகை மருத்துவனைகளில் சேர்க்கப்பட்டள்ளனர்.சிலர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.\nஅப் பகுதியிலுள்ள மைதானம் தொடர்பாகவே மோதல் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.\nபெண் உறுப்பினுள் கண்ணாடி துகள்களுடன் இரத்தப் போக்குடன் யுவதி யாழ் வைத்தியசாலையில்\n குடும்பப் பெண்ணின் கண்கள் கொள்ளையர்களால் கொத்தி எறியப்பட்டது\nயாழில் நீதிமன்ற பெண் உத்தியோகத்தருக்கு பட்டப்பகலில் இன்று நடந்த கொடூரம்\nயாழில் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டொக்டரின் கார் தீப் பற்றி எரிந்��து \nயாழில் சிறுமிகள் மட்டுமல்ல சிறுவர்களைக்கூட பாலுறவுக்குட்படுத்துகின்றார்கள்\nமுப்பதுக்கும் மேற்பட்ட இரகசியக் கமராக்களுடன் யாழ் மாநகரசபை பிரதி ஆணையாளர்\nலண்டனிலிருந்து யாழ்ப்பாணம் வந்த பெண்ணொருவர் சடலமாக மீட்பு\nயாழில் இரவு முழுவதும் நாகபாம்புடன் உறங்கிய நபர்\nவீடு புகுந்து மருத்துவருக்கு அச்சுறுத்தல்: கொக்குவில் இரவிரவாக ரவுடிகள் அட்டகாசம்\nயாழில் வர்த்தகரின் சாதுரியத்தால் பாரிய திருட்டு முறியடிப்பு\nயாழ்ப்பாணத்தில் முன்னேற்றமாம்: இன்றும் மீட்கப்பட்ட கஞ்சா\nஊர்காவற்துறை பகுதியில் லொறியில் வந்த 3 பேரால் ஒருவர் குத்திக் கொலை\n டான் ரீவி குகனுக்கும் தொடர்பா\nஆவா குழுவிலுள்ள எனது மகனை மீட்டு தாருங்கள் தாயார் கதறல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2017/06/02/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2018-08-20T06:29:50Z", "digest": "sha1:OQVT4AIJZYRFYFZCYYEEV62U6UTZCVGP", "length": 11177, "nlines": 136, "source_domain": "thetimestamil.com", "title": "வானம்பாடி மரபில் தனித்துவமானவர் கவிஞர் அப்துல் ரகுமான்! – THE TIMES TAMIL", "raw_content": "\nவானம்பாடி மரபில் தனித்துவமானவர் கவிஞர் அப்துல் ரகுமான்\nBy த டைம்ஸ் தமிழ் ஜூன் 2, 2017\nLeave a Comment on வானம்பாடி மரபில் தனித்துவமானவர் கவிஞர் அப்துல் ரகுமான்\nகவிஞர் அப்துல் ரகுமான் மரணம். வானம்பாடி மரபில் தனித்துவமானவர் ரகுமான். அவரது இஸ்லாமிய பிண்ணனி இதற்கு ஒரு முக்கிய காரணம். தான் வானம்பாடியில் எழுதினேனே தவிரவும், வானம்பாடி கவிஞர் அல்ல என்பார். அதற்கு காரணங்களும் உள. வானம்பாடி மரபின் ரொமாண்டிசைஸ்டு மொழியைப் பயன்படுத்தினாலும் கவிதையை லெளகீக தளத்தில் அல்லாமல் ஆன்மிக தளத்தில் பயன்படுத்தியவர் ரகுமான். என் இளமைப் பருவத்தில் என்னை மிகவும் வசீகரித்த கவிஞர்.\nஇவரது பால்வீதி, ஆலாபனை, பித்தன் மூன்றும் முக்கியமானவை. இதில் ஆலாபனை, பித்தன் இரண்டும் எதிரெதிர் நூல்கள். அதாவது, ஆலாபனை மேதையின் பாவனையிலும் பித்தன் அதற்கு எதிரான பாவனையிலும் எழுதப்பட்டிருக்கும். இவ்விரண்டிமே சூஃபி மரபின் இயல்புகள். தமிழில் சூஃபி மரபை ரொமாண்டிசைஸ் செய்த கவிஞர் அப்துல் ரகுமான் என்பது என் மதிப்பீடு.\nதொடக்க காலத்தில் கலீல் ஜிப்ரான் இவரின் ஆதர்சமாய் இருந்தார். பிறகு அரேபிய, பாரசீக, உருது மரபு இலக��கியங்களின் தாக்கத்துடன் எழுதினார். புதுக்கவிதை பற்றிய இவரது ஆய்வு நூல் முக்கியமானது. கவிதையியல் பற்றி பேச முற்பட்ட கவிஞர்களில் முக்கியமானவர்.\nதமிழ் கவிதை… சங்க காலம், சுதந்திர இந்தியாவின் இரண்டாம், மூன்றாம் தசமங்கள், முகநூல் உள்ளிட்ட சமூக வளைதளங்களின் வருகையான தற்காலம் என மூன்று முறை பேரளவில் ஜனரஞ்சகமாகி இருக்கிறது.\nஇதில் எழுபது, எண்பதுகளில் ஜனரஞ்சகமானபோது அப்துல் ரகுமான் செய்த பங்களிப்புகள் முக்கியமானவை. கவியரங்களில் செவிநுகர் கனிகளான இவரது கவிதைகளும் சமத்காரமான பேச்சும் பெரிதும் கொண்டாடப்பட்டன. பெரியவருக்கு என் அஞ்சலிகள்.\nஇளங்கோ கிருஷ்ணன், கவிஞர்; ஊடகவியலாளர்.\nகுறிச்சொற்கள்: அப்துல் ரகுமான் இரங்கல்\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\nதமிழ்நாட்டில் அதிக அணைகளைக் கட்டியது காமராஜராகருணாநிதியா ; அனல் பறக்கும் விவாதங்கள்....\n#அவசியம்படியுங்கள்: காவிகளின் தேசத் துரோக வரலாறு\nமாடு தழுவல் எனும் ஏறு தழுவுதல்: வேளாண் உற்பத்தியின் நிகழ்த்துச் சடங்கு\n“உயர்ந்த மரபணுக்களைக் கொண்ட பிராமணப் பெண்களைக் கவர்வதற்காக மற்ற சாதி ஆண்கள் அலைகிறார்கள்”\nஇமையத்தின் 'செல்லாத பணம்' நாவல் : ஒரு மருத்துவமனை அனுபவம்\nபெண்கள் செக்ஸ் குறித்து பேசினால் தவறா\nஆலயங்களில் கேட்கிறது ஆசிஃபாவின் குரல்: மனுஷ்ய புத்திரன் கவிதை\n'கலைஞருக்கு மெரினாவில் இடமில்லை': பார்ப்பனியம் ஒரு இழிவான சமரில் இறங்கியிருக்கிறது\n“எங்களுடைய வலைகளைக் இழுக்கும்பொழுது நாங்கள் பாடும் பாடல்களில் உள்ள அதே அழகு கர்நாடக சங்கீதத்தில் உள்ளது”\nஇமையத்தின் ‘செல்லாத பணம்’ நாவல் : ஒரு மருத்துவமனை அனுபவம்\nகோவில்களை மீட்பது சங்பரிவாரத்தின் வெகுநாள் கனவு\nதிருமுருகன் காந்தி செய்த குற்றம் என்ன\nவைதீகத்தின் எதிர் மரபே நாட்டுப்புற மரபு : மகாராசன்\n‘கலைஞருக்கு மெரினாவில் இடமில்லை’: பார்ப்பனியம் ஒரு இழிவான சமரில் இறங்கியிருக்கிறது\nஉரைகல் – தொ. பரமசிவன்\nPrevious Entry ஐஐடியில் தாக்குதல் நடத்திய மாணவரை சந்தித்த பாஜக தலைவர்\nNext Entry ரூ.50 ஆயிரம் கோடி முதலீட்டில் மேலும் இரண்டு அணு உலைகள்\n���ண்: 15/5, நேரு நகர், வில்லிவாக்கம், சென்னை-49.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2017/07/19/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-08-20T06:29:39Z", "digest": "sha1:ADLIYJVDUXMHJ3IHFYE53PKYKJARWOQ4", "length": 17652, "nlines": 167, "source_domain": "thetimestamil.com", "title": "தமிழக மக்களுக்கு நடிகர் கமல்ஹாசனின் அழைப்பு – THE TIMES TAMIL", "raw_content": "\nதமிழக மக்களுக்கு நடிகர் கமல்ஹாசனின் அழைப்பு\nBy த டைம்ஸ் தமிழ் ஜூலை 19, 2017 ஜூலை 20, 2017\nதமிழக மக்களுக்கு நடிகர் கமல்ஹாசனின் அழைப்பு அதற்கு 1 மறுமொழி\nநடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள கடிதம்:\nஇந்த விளி, நம் நற்பணி இயக்கத்தார்க்கு மட்டும் அல்ல. அதில் இல்லாத ரசிகர்களுக்கும், முக்கியமாகக் காசுக்கு விலை போகாத தமிழக வாக்களாருக்கும்கூட.\nஊரே கூடி ஊழல், ஊழல் என்று ஓலமிட்டதை ஊடகத்தில் கண்ட பின்பு, சாட்சி உண்டா ஆதாரம் உண்டா என கேட்கும் குணாதிசயம், கல்லுளிமங்கர் போன்ற ஊழலார்க்கே உரித்தான குணாதிசயம்.\n‘ஆதாரத்துடன் வா, அரசியலுக்கு வா’ என்று அறைகூவல் விடும் தம்பி மாண்புமிகு. ஜெயகுமாரோ அல்லது எலும்பு வல்லுனர் தம்பி எச்.ராஜாவோ, நான் அரசியலுக்கு வந்துவிட்டதை உணராதவர்கள்.\nதெரிந்தோ, தெரியாமலோ என்று இந்தித் திணிப்புக்கு எதிராக குரல் கொடுத்தேனோ, அன்றே நான் வயதுக்கு வராத அரசியல்வாதிதான்.\nநாற்காலி மோகத்தில் பத்தையும் பறக்கவிட்டு அடுக்கு மொழியில் அறிவுரைகளை அள்ளி வீசுபவர்கள்.. ஊர் அறிய கைக்கூலி வாங்கி கடமை செய்ய மறந்தவர்கள். என்னை வரி ஏய்ப்புக்காக நடவடிக்கை எடுப்பேன் என்று மிரட்டுவது, ஒருங்கே கோபத்தையும், சிரிப்பையும் வர வைக்கிறது.\n அமைச்சர் கட்டளை இது. ஊரெல்லாம் கேட்ட ஊழல் பற்றிய ஓலம் அதற்குள் மறந்திருந்தால் நினைவுப்படுத்த மக்களே இருக்கிறார்கள். நடுவில் நான் எதற்கு பூசாரி…\nஇந்த அறிக்கை, அமைச்சர் கேட்டுக் கொண்டபடி ஆதாரங்களை மக்களே இணைய தளங்களில் அல்லது உங்கள் வசதிகேற்ற ஊடகங்களின் மூலம் சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்க்கு அனுப்பி வைக்கும் ஒரு வேண்டுகோளே.\nநீங்கள் இவ்வரசின் காலத்தில், ஊழலால் அனுபவித்த இன்னல்களை விளக்கிக் கேள்வியுடன் சேதி அனுப்புங்கள்.\nஎக்காரணம் கொண்டும் மரியாதை குறையாமல் இருக்கட்டும் உங்கள் கேள்விகள்.\nதற்கால அமைச்சர்கள்விட மாண்பும���க்கவர் மக்கள் என்று அவர்கள் புரிந்து கொள்ளட்டும்.\nகுறைந்தபட்சம் சில லட்சம் கேள்விகள் நிச்சயம் வரும்.\nஅத்தனை கேள்வியாளர்களையும் கைது செய்வீரோ அல்லது பதில் சொல்வீரோ\nஇத்தனை லட்சம் பேரை, கைது செய்து வைக்க போதிய சிறைகள் தென்னகத்தில் இல்லை.\nநிற்க.. செய்தி சரியாகப் புரியாதவர்களுக்கு…\n“ஊழலே இல்ல நிரூபி பாப்போம்னு அமைச்சர் கேட்டார்ல. ஊழல் இருக்குன்னா எழுதி அனுப்பிடுங்க.\nகார்டு, கவர்ல, கடுசுதால வேணாம். கிழிச்சுப் போட்டுட்டுப் போயிட்டே இருப்பாங்க. டிஜிட்டல் யுகம் இது. டிஜிட்டலா பதிவு செய்ங்க. ஆனா மரியாத தவறாம அதச் செய்ங்க.”\nஎல்லாத் துறைக்கும் மக்கள் குரல் கொடுப்பார்கள். என் துறைக்கான ஊழலை நான் சுட்டிக் காட்டுகிறேன்.\nசினிமாவில் வரி விலக்கு அளிக்கிறேன் பேர்வழி என்று ஒவ்வொரு படத்திற்கும் தனிச் சான்றிதழ் வழங்க நடக்கும் லஞ்ச நாடகங்களுக்கு என்னைப் போல் வெகு சிலரைத் தவிர, மற்றவெரல்லாம் பயந்து உடந்தையாய் இருக்கின்றனர். இது என் குரல்.\nதுணிவுல்ல சினிமாக்காரர்கள் மட்டும் குரல் கொடுத்தாலே, அரசின் ஊழல் பாத்திரம் பொங்கி வழியும்.\nமக்கள் மந்தைகள் அல்லர். மக்கள் குரல் கேட்கும் மாண்பை எய்துங்கள்.\nவிரைவில் அது கேட்கும். தெளிவாக\nஅனுப்ப வேண்டிய துறை சார்ந்த அமைச்சர்கள் முகவரி :\nகுறிச்சொற்கள்: எச். ராஜா எலும்பு வல்லுனர் கமல்ஹாசன்\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nஊழல்,இலஞ்சம், பதில்தர கடமைப்பாடின்மை, மந்தகரச் செயற்பாடு இத்தியாதிகளை எதிர்ப்பது தம்மட்டில் தாமே ஒரு அரசியல்தான். இந்த இரசியல் சுதந்திரம் அனைவருக்கும் உண்டு. இது ஜனநாயக நாட்டின் பிறப்புரிமை. ஆனால் இவ்விதம் எதிர்ப்பவர்கள் எல்லாம் கட்சி அரசியலுக்கு வந்துதான ஆகவேண்டும் என்பதுவோ அல்லது கட்சி அரசியலில் இருப்பவனுக்குத்தான் இத்தகைய உரிமைகள் உண்டென்பதுவோ அப்பட்டமான சர்வாதிகாரம். கமலின் குறிக்கோள் உண்மையிலேயே ஊழல் எதிர்ப்புத்தான் என்றால், அன்னா ஹசாராபோல் அவர் கட்சி அரசியலுக்கு வராமல் இருப்பதுவே மேல்.\nஅரசியல் களத்தில் நில்லுங்கள் ஆனால் பணவேட்டையை மையமாகக் கொண்ட இன்றைய கட்சி அரசியலுக்கு வராதீர்கள். உங்களுக்கு உள்நோக்கம் வேறெதுவும் இல்லையானால், கட்சி அரசியலுக்கு வெளியால் உள்ள கட்சி\nசார��பற்ற அரசியலில் நின்று கொள்ளுங்கள். நடு நிலையாக நின்று பல காரயங்கள் சாதிக்கலாம். போத்தீச் துணிக்கடை உங்களைப் பாவித்து தமது துணிமணிகளை விற்பதுபோல், பணநாயகக் கட்சிகள் உங்களை வீச்சுவலையாகப் பயன்படுத்தி தமக்குத் தேவையான மீன்களைப் ( வாக்குகளை ) பிடித்துக் கொள்வார்கள். தமது ஊழலில் நிச்சயம் உங்களுக்கும் பங்கு கிடைக்கும். நல்ல முடிவாக எடுத்துக்கொள்ளுங்கள். தமிழ்நாடு விளம்பர அரசியலிலிருந்து விலகி விவகாரமைய அரசியலை நோக்கி நகர்கிறது என்பதை புரிந்திருப்பீர்கள் என நம்புவோம்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\nதமிழ்நாட்டில் அதிக அணைகளைக் கட்டியது காமராஜராகருணாநிதியா ; அனல் பறக்கும் விவாதங்கள்....\n#அவசியம்படியுங்கள்: காவிகளின் தேசத் துரோக வரலாறு\nமாடு தழுவல் எனும் ஏறு தழுவுதல்: வேளாண் உற்பத்தியின் நிகழ்த்துச் சடங்கு\n“உயர்ந்த மரபணுக்களைக் கொண்ட பிராமணப் பெண்களைக் கவர்வதற்காக மற்ற சாதி ஆண்கள் அலைகிறார்கள்”\nஇமையத்தின் 'செல்லாத பணம்' நாவல் : ஒரு மருத்துவமனை அனுபவம்\nபெண்கள் செக்ஸ் குறித்து பேசினால் தவறா\nஆலயங்களில் கேட்கிறது ஆசிஃபாவின் குரல்: மனுஷ்ய புத்திரன் கவிதை\n'கலைஞருக்கு மெரினாவில் இடமில்லை': பார்ப்பனியம் ஒரு இழிவான சமரில் இறங்கியிருக்கிறது\n“எங்களுடைய வலைகளைக் இழுக்கும்பொழுது நாங்கள் பாடும் பாடல்களில் உள்ள அதே அழகு கர்நாடக சங்கீதத்தில் உள்ளது”\nஇமையத்தின் ‘செல்லாத பணம்’ நாவல் : ஒரு மருத்துவமனை அனுபவம்\nகோவில்களை மீட்பது சங்பரிவாரத்தின் வெகுநாள் கனவு\nதிருமுருகன் காந்தி செய்த குற்றம் என்ன\nவைதீகத்தின் எதிர் மரபே நாட்டுப்புற மரபு : மகாராசன்\n‘கலைஞருக்கு மெரினாவில் இடமில்லை’: பார்ப்பனியம் ஒரு இழிவான சமரில் இறங்கியிருக்கிறது\nஉரைகல் – தொ. பரமசிவன்\nPrevious Entry மாயாவதி முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: பி.ஜே.குரியன்\nNext Entry ஜிஎஸ்டிக்கு பிறகு 8% விலை குறைந்துள்ளது: ஜேட்லி\nஎண்: 15/5, நேரு நகர், வில்லிவாக்கம், சென்னை-49.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://spacenewstamil.com/category/night-sky/", "date_download": "2018-08-20T07:03:17Z", "digest": "sha1:RAVZEX6DMULUTDKHHU7TEMTJQADLP4N4", "length": 8557, "nlines": 102, "source_domain": "spacenewstamil.com", "title": "night sky – Space News Tamil", "raw_content": "\nமிகவும் ��ிரபல்யமான ஆகஸ்டு விண்வீல் கற்கள் பொழிவு. வரும் ஞாயிறு இரவு மற்றும் திங்கள் அதிகாலை வரை நம் கண்களுக்கு தெளிவாக தெரிய வரும். இதன் பெயர் பெர்சியார்டு மீடியோர் ஷவர் எனப்படும் Perseid meteor shower .August 11 – 13, 2018 . நம் கண்களுக்கு தெளிவாக தெரியும். நீங்கள் ஸ்டார் கேசிங் எனும். வான் வெளியை ஆராய்வராக இருந்தால். இது உங்களுக்கு ஒரு அழகான மற்றும் அறிய வாய்ப்பு.\nநமது பூமியில் இருந்து பார்த்தால் நிலவு தெரியும். அது எல்லாருக்கும் தான் தெரியும் ஆனால் கடந்த ஜூலை 2018 மாதம் முதல் ஆகஸ்டு 2018 மற்றும் கூடுதலாக ஒரு சில மாதங்களுக்கு செவ்வாயும் நமக்கு தெரியும் என்கிறார்கள். வானவியலால ர்கள்.ஆம் நன்பர்களே, செவ்வாய் தனது வட்ட பாதையில் பூமிக்கு மிக அருகில் இருக்கும் காலம் இந்த நாட்கள் தான். அதாவது (35.8 million miles (57.6 million kilometers) 35.8 மில்லியன் மைல் அல்லது 57.6 மில்லியன் கி.மீ). உண்மையில் சொல்லப்போனால் இது […]\nசூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் புவி வரும் இதனால் பூமியின் நிழல் சந்திரனின் மேல் விழும் . அந்த சில மணி நேரம் மட்டும் சந்திரன் சூரியனிடமிருந்து ஒளி பெறாமல் தனது உண்மையான நிறத்தில் அதாவது. ரத்த நிறத்தில் அல்லது வெளிறிய நிறத்தில் காட்சியளிக்கும். வரும் வெள்ளிக்கிழமை வரவிருக்கும் சந்திர கிரகணமானது இந்த நூற்ரான்றின் மிகவும் நீண்ட நிகழ்வு என நாசா உள்ளிட்ட உலகின் பல அறிவியலாளர்கள் கருத்து தேரிவித்துள்ளனர். அதாவது இத்த முறை வரும் சந்திர கிராகணமானது 1 மணி நேரம் மற்றும் 45 […]\nநீங்கள் கானும் இந்த இரவுக்காட்சியானது சர்வதேச விமான நிலையத்தில் ஒரு குழுவினரால் இது எடுக்கப்பட்டது. இந்த படத்தினை நீங்கள் உற்று கவனித்தால் வலது புறத்தில் மேலே இங்கிலாந்து இருப்பது தெரியும், பிறகு மிகவும் பிரகாசமான பகுதியாக இருப்பது தான் பாரிஸ் நகரம், அதன் பின் இந்த புகைப்படத்தில் பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்தும் இடம் பிடிந்துள்ளது. Shop on Amazon\nISRO TV is coming|வருகிறது இஸ்ரோ டிவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamilan.club/category/stories/", "date_download": "2018-08-20T06:39:23Z", "digest": "sha1:ORNP67AMNSBWEKIS3NUZHSXQMT4KPMTY", "length": 10600, "nlines": 128, "source_domain": "tamilan.club", "title": "கதைகள் Archives - TAMILAN CLUB", "raw_content": "\nதமிழ்த்தாய் வாழ்த்து என்பது இந்திய மாநில அரசுகளுள் தமிழை ஆட்சி மொழியாய் கொண்டுள்ள தமிழ்நாட்டில் பாடப்பெறும் வாழ்த்துப் பாடலாகும். இது தமிழ் மொழியை வாழ்த்தி வணக்கம் செலுத்துவதாக அமையும். இப்பாடல் அரசு விழாக்கள், பள்ளிகளின் காலை இறைவணக்கக் கூட்டம் முதலான நிகழ்வுகளின் தொடக்கத்தில் பாடப்படுகிறது. இந்திய தேசிய கீதம் இறுதியில்…continue »\nஒரு நிமிடக் கதை: புதிய தலைமுறை\nஊரே அந்த வீட்டின் முன் கூடி யிருந்தது. பூங்கோதைக் கும்கூட அவள் கணவன் மேல் சந்தேகம் இருக்கவே செய்தது. கோபமாய் அமர்ந்திருந்த சின்னராசுவை நெருங்கிய அவள், “இப்போ ஊரே கூடிவந்து நிக்குது. இவங்களுக்கு என்ன பதில் சொல்லப் போற” என்றாள். அதற்கு…continue »\nபொதுப் பணித்துறை ஊழியராயிருந்து ஓய்வுபெற்றவர் ‘பச்சை தண்ணி’ பத்மநாபன். ஊழல் புரையோடிப்போன ஒரு துறையில், பச்சைத் தண்ணீர் கூட அடுத்தவரிடம் கேட்டு வாங்கி குடிக்கமாட்டாராம் பத்மநாபன். அதனால் அவருக்கு சக ஊழியர்களால் கிண்டலாக சூட்டப்பட்ட பட்டப்பெயர் தான் ‘பச்சை தண்ணி’ பத்மநாபன்.…continue »\nஒரு கிராமத்திற்குஒரு முனிவர் வந்திருந்தார். ஊருக்கு மத்தியில் இருந்த மரத்தடியில் அமர்திருந்தார். யாருமே ஊரில் அவரைக் கண்டுகொள்ளவில்லை. முனிவர் அல்லவா கோபத்தில் சாபமிட்டார் அந்த ஊருக்கு ..” இன்னும் 50 வருடங்களுக்கு இந்த ஊரில் மழையே பெய்யாது. வானம் பொய்த்துவிடும்…continue »\nகிடைத்ததை அனுபவிக்காமல் அலையும் மனிதன்\nஅருமையான கதை.🍍🍍🍍 ஒருவர் ஒரு வங்கியில் பணம் எடுத்துக்கொண்டு, பணப்பெட்டியை பின்னால் மாட்டிக்கொண்டு டூவீலரில் வேகமாகச் செல்லுகிறார். வண்டியின் அதிர்வில் அந்தப் பெட்டி லேசாகத் திறந்துகொண்டு 100 பத்துரூபாய்நோட்டுகள் கொண்ட ஒரு கட்டு கீழே விழுந்துவிடுகிறது. அது தெரியாமல் அந்த நபர்…continue »\nஓர் அற்புதமான சிற்பி, ஒருநாள் தெருவில் போய் கொண்டிருந்தவர் ஒரு கடையருகே கனத்த பாறாங்கல் ஒன்றைப் பார்த்தார். ஏதோ பெரிய புதையலைப் பார்த்த மகிழ்ச்சி, அதன் பின் அந்தக் கடைக்காரரிடம், 'ஐயா, இந்தப் பாறாங்கல் தங்களுக்குத் தேவையா அல்லது இதை…continue »\nகலைஞர்: ஓயாது ஒளிவீசிய சூரியன்\nபிராமணர் அல்லாதவர் அர்ச்சகரான வரலாறு\nமார்வாடிகள் தமிழக வணிகத்தில் ஊடுருவிய வரலாறு\nமனம் இருந்தால் மார்க்கம் உண்டு\nமார்வாடிகள் விசயத்தில் இனியாவது கவனமாக இருப்போம்\nநாம் எங்கே அவர்கள் எங்கே – பசுமை புரட்சி\nதனுஷ்கோடி உளவுப்பார்வை | News7Tamil\nபிசியான சென்னை மாநகரில் ஒரு இ���ற்கை எழில் கொஞ்சும் காடு\nமெட்ராஸ் நல்ல மெட்ராஸ் புகைப்பட தொகுப்பு\nயானைகளின் வலசைப் பாதைகளை பாதுகாக்க சட்டம் தேவை\nகருணாநிதி ஓர் சகாப்தத்தின் பயணம்\nஆக்சிடோசினுக்குத் தடை: மறுபரிசீலனை அவசியம்\nரூ.5 ஆயிரம் கோடி அபராதம்; சேமிப்பு கணக்கில் ‘மினிமம் பேலன்ஸ்’ இல்லாதவர்களிடமிருந்து வங்கிகள் வசூலிப்பு: எஸ்பிஐ முதலிடம்\nஇந்தியாவுக்கு இன்முகம் காட்டுவாரா இம்ரான் கான்\nவைரமுத்து சிறந்த தமிழ் கவிதைகள்\nபுறக்கணிக்கப்பட்ட தமிழ் சொற்களுக்கு புத்துயிர் கொடுங்கள்\nகலைஞர்: ஓயாது ஒளிவீசிய சூரியன்\nஆண்களுக்குப் பொறுப்புணர்வு, பெண்களுக்கு விழிப்புணர்வு தேவை – உளநல நிபுணர் ஷாலினி\nபிராமணர் அல்லாதவர் அர்ச்சகரான வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2018-08-20T07:04:32Z", "digest": "sha1:VNJ4B5E3QMUSJXFOR5WNJN6P5HG5XA57", "length": 5905, "nlines": 67, "source_domain": "srilankamuslims.lk", "title": "தனது அனைத்து ஏழு குழந்தைகளையும் தீயில் இழந்த முஸ்லிம் தாய் » Sri Lanka Muslim", "raw_content": "\nதனது அனைத்து ஏழு குழந்தைகளையும் தீயில் இழந்த முஸ்லிம் தாய்\nஐக்கிய அரபு இராச்சியத்தின் (UAE), புஜைரா எனும் பிரதேசத்தில் வசிக்கும் அந்நாட்டின் பிரஜையான விதவைத் தாய், கடந்த 2018 ஜனவரி 22ஆம் திகதி இரவு குழந்தைகள் உறங்கிக் கொண்டிருக்கும் அறையில் இயங்கிக் கொண்டிருந்த குளிரூட்டியில் ஏற்பட்ட தீ விபத்தினால் மூச்சுத் திணரலுக்குள்ளாகி தனது அனைத்து ஏழு குழந்தைகளையும் இழக்க வேண்டி ஏற்பட்டது.\nஇவ்விபத்தில் மரணித்தவர்கள் சாரா, சுமையா ஆகிய இரட்டைக் குழந்தைகள் (வயது 5), அலி (வயது 9), ஷெய்க்கா(வயது 10), அஹ்மத் (வயது 11), கலீபா (வயது 13), ஷூக் (வயது 15). இவர்களின் தந்தை கடந்த வருடம் மரணித்த நிலையிலேயே இந்த துயரகரமான நிகழ்வு இடம்பெற்றுள்ளது.\nசக்கரை நோயாளியான குழந்தைகளின் தாய் குழந்தைகள் உறங்கிக் கொண்டிருக்கும் அறையின் பக்கத்து அறையில் தூங்கிக் கொண்டிருந்தார். அதிகாலையில் இன்சுலின் எடுப்பதற்காக தனது அறையை விட்டு வெளியே வரும்போது குழந்தைகள் உறங்கிக் கொண்டிருக்கும் அறையில் தீ பரவுவதை கண்டுள்ளார்.\nமிகவும் அச்சத்துடன் தனது உறவினர்களை உதவிக்கு அழைத்ததோடு, பொலீசாருக்கும் தெரிவித்திருந்தார். அவசர சிகிச்சைப் பிரவ��னர் சம்பவ இடத்தை அடைந்த போது குழந்தைகள் அனைவரும் இறந்து விட்டதாக அறியப்பட்டது. தீயானது அதிகாலை 3 மணிக்கு ஏற்பட்டதாக அயலவர்கள் தெரிவித்தனர்.\nமரணித்த சிறுவர்களுக்காகவும், தனது குழந்தைகளை இழந்து தவிக்கும் தாய்க்காகவும் அனைவரும் பிரார்திப்போமாக. எல்லாம் வல்ல இறைவன் ஜன்னதுல் பிர்தவ்ஸ் எனும் சொர்க்கத்தை குழந்தைகளுக்கு வழங்குவதோடு, குழந்தைகள இழந்து தவிக்கும் தாய்க்கு மன நிம்மதியையும், ஈருலக வெற்றியையும், மறுமையில் உயர்ந்த அந்தஸ்துக்களையும் கொடுப்பானாக.\nஉலகின் சிறந்த ஹேக்கர்களால் உடைக்க முடியாத அப்பிள் நெட்வொர்க்கை உடைத்த 16 வயது சிறுவன்..\nசிரியாவின் மறுகட்டமைப்புக்காக சவுதி அரேபியா ஆயிரம் கோடி டாலர் நிதியுதவி\nமியான்மர் ராணுவம் மீது தடை – ரோஹிங்கியா இன அழிப்பு – அமெரிக்கா\nடிரம்ப்புக்கு எதிராக ஒன்று திரண்ட 350 செய்தி நாளிதழ்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalaban.in/category/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2018-08-20T07:13:16Z", "digest": "sha1:MOCTM4ELCXVKISMLUPW2XDBMPL2PVXHK", "length": 3315, "nlines": 29, "source_domain": "www.kalaban.in", "title": "கவிதை | சுகன்.கலாபன்", "raw_content": "\nமனசுக்குள் மந்திரம் பொங்கல் நெய்வேத்தியம் சுகப்படும்போது பூஜை – காலங்காலமாய் கல்யாணசுந்தர குருக்கள் பக்தர்களுக்கும், ஆறுகால பூஜைக்கும்… வழக்கத்தில் வழக்கற்று விழுந்தது சொக்கப்பனைத் தீ; மூச்சுத்திணறலை இறுகப்பற்றிற்று இளையதலைமுறை… வாய்நிறைய வடமொழி ஸ்லோகம் வாச வெண்மிளகுப் பொங்கல் பக்கத்தூர் புதிய படிக்கூலி… சிரிக்கும் சிரிப்பில் சுவாமிநாதரே சுவாமியென ஊர் பேசிற்று… கூலிப்படியோ கூட்டுப்பொரியல்… பிரதோஷ பூஜை தக்ஷிணாமூர்த்தி பூஜை ராகுகால துர்க்கா பூஜை சிவன்கோயில் சிலைகளும் பக்தர்களோடு உற்சவமூர்த்திகள் எல்லா அமோகத்திலும் காலச்சக்கரம் மூத்த தலைமுறைக்கு… இரவோடு… மேலும் படிக்க »\nவகைகள் : கவிதை Tags: கவிதை\nஎங்கள் வீட்டு வண்ணத்துப்பூச்சியின் சிறகுகள் வானவில் வரைந்தவை பிஞ்சு மழலை பிதற்ற தேனெடுக்கப் போன முதல்நாளில் தேம்பியழுதபடி திரும்பி வந்தது குழலும் யாழும் வெம்பி வெடிக்க வாசலிலேயே முறைப்பாடு வண்ணத்துப்பூச்சியின் விரியத்துடித்த சிறகுகளில் வன்பிரம்பின் விளையாட்டு அது உருவாக்கியிருந்தது ஒருதுளி கருஞ்சிவப்பு சூரியன்\nவகைகள் : கவிதை Tags: கவிதை\nகாப்புரிமை @ 2015 / சுகன்.கலாபன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ibctamil.com/srilanka/80/101984", "date_download": "2018-08-20T07:05:03Z", "digest": "sha1:PSH6HV5CXLNDXZIKRPHFZV2FZZJJTACO", "length": 13463, "nlines": 117, "source_domain": "ibctamil.com", "title": "சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் - மன்னாரில் மீட்கப்பட்ட எச்சங்கள் மீது ஐயம்! - IBCTamil", "raw_content": "\nயாழில் வைத்தியரின் வீட்டிற்குள் நடந்தேறிய அட்டூழியம்\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் குறித்து சர்ச்சை பதிவு ; வேலையை இழந்த நபர்.\nஒக்டோபர் முதல் அமுலுக்கு வரும் கட்டண அதிகரிப்பு\nவித்தியா கொலை வழக்கு இந்திரகுமாருக்கு சார்பாக இலவச பிணை விண்ணப்பம்\nஇலங்கை அரச சேவைக்கு பெருமளவான பட்டதாரிகள்\nசைக்கிள் வாங்க சேர்த்து வைத்திருந்த பணத்தை கேரளாவுக்கு அளித்த சிறுமி.. நெகிழ்ச்சி சம்பவம்.\nஸ்ரீலங்காவின் கடற்கரையோரங்களைக் கைப்பற்றும் முயற்சியில் சீனா, கெதிக் கலக்கத்தில் இந்தியா\nசமரசம் பேசச் சென்றவர் சடலமானார்\n26 வருடங்களுக்கு பின் இலங்கையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\nயாழ். திருநெல்வேலி, அவுஸ்திரேலியா Melbourne\nமுத்துத்தம்பி முதலி செல்வநாயகம் முதலி\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nசித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் - மன்னாரில் மீட்கப்பட்ட எச்சங்கள் மீது ஐயம்\nமன்னார் சதோச மனித புதைகுழியிலிருந்து மீட்கப்பட்டுவரும் மனித எச்சங்கள், கொடூரமான சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டவர்களுடையதாக இருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக பணியாற்றும் சட்டத்தரணிகள் குழாம் இந்த சந்தேகத்தை வெளியிட்டுள்ளது.\nமன்னார் நகர நுழைவாயிலில் உள்ள விற்பனை நிலைய வளாகத்தில் மனித எச்சங்களை தேடும் பணிகள் நேற்று புதன்கிழமை 13 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டது.\nமன்னார் மாவட்ட நீதிமன்ற நீதவான் ஆசீர்வாதம் கிறேசியன் அலெக்ஸ்ராஜா முன்னிலையில் காலை 7.00 மணியளவில் இடம்பெற்றுவந்த இந்த அகழ்வுப் பணிகள் மாலை வரை முன்னெடுக்கப்பட்டது.\nஇதன்போது இரண்டு முழு மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அதில் ஒன்று இரண்டு கைகளும் ஒன்றின் மேல் ஒன்று இருந்த நிலையில் காணப்படுவதால் அது கட்டப்பட்ட ஒன்றாக இருக்கலாம் எனவும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் பணியாற்றும் சட்டத்தரணிகள் குழாம் கூறியுள்ளது.\nநேற்று செவ்வாய்கிழமை மேற்கொள்ளப்பட்ட அகழ்வின் போது முழு மனித எலும்புக் கூடு மற்றும் விரல் ஒன்றில் மோதிரம் போன்ற இரும்பொன்று காணப்பட்டதாக எமது பிராந்தியத் செய்தியாளர் தெரிவித்தார்.\nஇது இரும்புகளால் கட்டப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டவரின் மனித எச்சமாக இருக்கலாம் எனவும் சட்டத்தரணிகள் குழாம் சந்தேகம் வெளியிட்டுள்ளது.\nகுறிப்பாக நகர நுழைவாயில் என்பதால் 1990 ஆம் ஆண்டு காலப் பகுதியில் இருந்து இந்தப் பகுதியில் இராணுவப் பிரசன்னம் காணப்பட்டதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.\nஅத்துடன் முன்னைய காலப் பகுதியில் இந்தப் பகுதியில் வைத்து தம்மை இராணுவத்தின் சோதனைக்கு உட்படுத்திய சம்பவங்கள் இடம்பெற்றதாக மனித உரிமை செயற்பாட்டாளரான அருட்தந்தை செபமாலை உள்ளிட்ட பிரதேச மக்களும் கூறியுள்ளனர்.\nஇதனிடையே இந்த மனித புதைகுழியில் முழுமையான மனித எலும்புக்கூடு ஒன்று நேற்று கண்டுபிடிக்கப்பட்டதால் சற்று பதற்ற நிலை ஏற்பட்டதுடன், பொலிஸாரும் சம்பவ இடத்திற்கு வரழைக்கப்பட்டிருந்தனர்.\nமன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா நேற்றைய அகழ்வு பணிகளை பார்வையிட்டு சென்ற நிலையில் மாலை 5.30 மணியளவில் நுற்றுக்கணக்கான மக்கள் அகழ்வு பணிகள் இடம்பெற்ற இடத்தை சூழ்ந்து கொண்டதை அடுத்தே இந்த பதற்ற நிலைமை ஏற்பட்டிருந்தது.\nஅதனைத்தொடர்ந்து கூடி நின்ற மக்களை அங்கிருந்து வெளியேற்றிய பொலிஸார் நிலமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்ததாக எமது செய்தியளார் தெரிவித்தார்.\nஇதுவரை மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகளில் 29 மண்டையோடுகளுடன் கூடிய மனித எச்சங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக காணாமல் ஆக்கப்பட்டடோர் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணியொருவர் தெரிவித்தார்.\nஅகழ்வு பணிகளில் களனி பல்கலைக்கழக 'தொல்பொருள்' அகழ்வு தொடர்பான கற்கை நெறிகளை பயிலும் மாணவர்களும் பயிற்சி நிலையைச் சேர்ந்த நான்கு வைத்திய அதிகாரிகள் மற்றும் பல் நிபுணத்ததுவ வைத்திய அதிகாரி ஒருவம் இணைந்திருந்தனர்.\nவிசேட சட்டவைத்திய நிபுணர் டபல்யூ.ஆர்.ஏ.எஸ்.ராஜபக்ஸ தலைமையிலான குழுவினரும் களனி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ராஜ் சோம தேவா தலைமையிலான குழுவினருடன் இணைந்து இந்த அகழ்வு பணி���ளை மேற்கொண்டுவருகின்றனர்.\nகேரளாவுக்கு உதவ வேண்டாமென பதிவிட்ட நபர் ; வேலையைவிட்டு தூக்கிய ஓமன் நிறுவனம்.\n26 வருடங்களுக்கு பின் இலங்கையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\nகருணாநிதிக்கு ஓர் நியாயம்.. வாஜ்பாய்க்கு ஒரு நியாயமா - தமிழிசை ஆவேசம்.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/battaramulla/electronic-home-appliances", "date_download": "2018-08-20T06:38:53Z", "digest": "sha1:NTHV5GUIXH5M4XYM2DNLOECYVH3FDRBD", "length": 5921, "nlines": 151, "source_domain": "ikman.lk", "title": "மின்னணு முகப்பு | Ikman", "raw_content": "\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nகாட்டும் 1-20 of 20 விளம்பரங்கள்\nபத்தரமுல்ல உள் மின்னணு முகப்பு\nபக்கம் 1 என்ற 1\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/serial-actress-priyanka-commit-suicide-324752.html", "date_download": "2018-08-20T06:46:29Z", "digest": "sha1:A3MRFJO775G4A3MT36D3B2ZGVF4FO5P5", "length": 12285, "nlines": 175, "source_domain": "tamil.oneindia.com", "title": "பிரபல சின்னத்திரை நடிகை பிரியங்கா தற்கொலை-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » தமிழகம்\nபிரபல சின்னத்திரை நடிகை பிரியங்கா தற்கொலை-வீடியோ\nபிரபல சின்னத்திரை நடிகை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது\nசென்னை வளசரவாக்கம் வெங்கடேஸ்வர பெருமாள் நகரைச் சேர்ந்தவர் பிரியங்கா(32). சின்னத்திரை நடிகை. இவருக்கும் அருண்பாலன் என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. குழந்தை இல்லை என்று கூறப்படுகிறது. இவரது கணவருடன��� ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 3 மாதமாக கணவரைப் பிரிந்து தனியாக வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை இவரது வீட்டு வேலைக்காரம்மாள் காலையில் வந்து பார்த்த போது பிரியங்கா வீட்டில் போடப்பட்டிருந்த பால் பாக்கெட்டுகள் எடுக்கப்படாமல் கிடந்துள்ளது. இதையடுத்து பிரியங்கா வீட்டுக்கதவை தட்டியுள்ளார். கதவு திறக்கப்படாததால் ஜன்னல் வழியாக பார்த்துள்ளார். அப்போது வீட்டில் படுக்கை அறையில் பிரியங்கா தூக்குப்போட்டு தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.இது குறித்து வளசரவாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பிரியங்காவுக்கு சொந்த ஊர் மதுரை. கல்லூரியில் படிக்கும் காலத்திலிருந்தே அவர் பல்வேறு தனியார் தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்துள்ளார். பின்னர் சின்னத்திரை சீரியல்களில் நடித்து வந்துள்ளார். பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வம்சம் தொடரிலும் நடித்துள்ளார். மேலும் சில திரைப்படங்களிலும் துணை நடிகையாக நடித்துள்ளார்.கணவருடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.\nபிரபல சின்னத்திரை நடிகை பிரியங்கா தற்கொலை-வீடியோ\nகருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய விஜயகாந்த்\n2018 இறுதியில் தமிழகம் வெள்ளத்தில் மூழ்குமாம்...பீதியைக் கிளப்பும் புயல் ராமச்சந்திரன்\nகேரளாவுக்கு ரூ 15 லட்சத்தை நிதியுதவியாக வழங்கினார் ரஜினி\nகருணாநிதி, வாஜ்பாய், கொள்ளிடம் பாலம்... ஒரு சோக ஒற்றுமை\n கேரள வெள்ளத்துக்கு இதுதான் காரணமா\nகேரள மக்களுக்கு கய் உடைந்தும் உதவிய நடிகை அமலா பால்\nகேரள வெள்ளத்தில் சின்னாபின்னமான பங்களா\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு தமிழகத்திலிருந்து குவியும் உதவி\nகொள்ளிடத்தில் வெள்ளப் பெருக்கு.. உடையும் நிலையில் பழைய பாலம்..\nசபரிமலை அய்யப்பன் கோவில் மண்டபத்துக்குள் ஆர்ப்பரித்து செல்லும் வெள்ளம்\nபிஎம்டபிள்யூ ஜி 310 ஆர், ஜி 310 ஜிஎஸ் பைக்குகள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்\nரூ.68,000 விலைய��ல் புதிய சுஸுகி பர்க்மேன் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/urban-officer-aatacked-by-rowdy-327208.html", "date_download": "2018-08-20T06:46:32Z", "digest": "sha1:FNO2LLCE34HI5WWMKVE2OKC3EK56MD25", "length": 10671, "nlines": 175, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஊராட்சி செயலாளருக்கு கத்தி குத்து-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » தமிழகம்\nஊராட்சி செயலாளருக்கு கத்தி குத்து-வீடியோ\nஊராட்சி செயலாளர் கத்தியால் குத்திக்கொலை தம்பிக்கு போலீஸ் வலை வீ ச்சு.\nகாஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்துள்ள மருத்துவம்பாடியை சேர்ந்தவர் வெங்கடேசன் இவர் ஊராட்சி செயலாளராக பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. இவருக்கு அவரது தம்பி ஏழுமலை என்பவருக்கும் குடிநீர் குழாயின் கழிவுநீர் செல்வதில் தகராறு இருந்துள்ளது. இந்தநிலையில் இன்று காலை இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்பு அத்து அடிதடியாக மாறியுள்ளது இந்தநிலையில் ஆத்திரம் அடைந்த ஏழுமலை கத்தியால் வெங்கடேசனை வயிற்றில் குத்தியத்தில் அவர் குடல் சரிந்து கீழே விழுந்தார் அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு உத்திரமேரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர்.அவரை பரிசோத்தித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். உடன் தகவலறிந்த உத்திரமேரூர் காவல் ஆய்வாளர் அமல்ராஜ் சடலத்தை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்ததுடன் வழக்குப்பத்திவுசெய்து தலைமறைவான ஏழுமலையை தேடிவருகின்றனர்.\nஊராட்சி செயலாளருக்கு கத்தி குத்து-வீடியோ\nகருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய விஜயகாந்த்\n2018 இறுதியில் தமிழகம் வெள்ளத்தில் மூழ்குமாம்...பீதியைக் கிளப்பும் புயல் ராமச்சந்திரன்\nகேரளாவுக்கு ரூ 15 லட்சத்தை நிதியுதவியாக வழங்கினார் ரஜினி\nகருணாநிதி, வாஜ்பாய், கொள்ளிடம் பாலம்... ஒரு சோக ஒற்றுமை\n கேரள வெள்ளத்துக்கு இதுதான் காரணமா\nகேரள மக்களுக்கு கய் உடைந்தும் உதவிய நடிகை அமலா பால்\nகேரள வெள்ளத்தில் சின்னாபின்னமான பங்களா\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு தமிழகத்திலிருந்து குவியும் உதவி\nகொள்ளிடத்தில் வெள்ளப் பெருக்கு.. உடையும் நிலையில் பழைய பாலம்..\nசபரிமலை அய்யப்பன் கோவில் மண்டபத்துக்குள் ஆர்ப்பரித்து செல்லும் வெள்ளம்\nபிஎம்டபிள்யூ ஜி 310 ஆர், ஜி 310 ஜிஎஸ் பைக்குகள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்\nரூ.68,000 விலையில் புதிய சுஸுகி பர்க்மேன் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/news/15067", "date_download": "2018-08-20T07:14:43Z", "digest": "sha1:ITXDLXW3E2JHAQF2OFJRPAU5DE4DTZ2R", "length": 10164, "nlines": 121, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | புலம்பெயர் குடும்பப் பெண்களுடன் மன்மதன் புஸ்பராசா திருவிளையாடல்!! பெண்கள் பலர் விவாகரத்து!!", "raw_content": "\nபுலம்பெயர் குடும்பப் பெண்களுடன் மன்மதன் புஸ்பராசா திருவிளையாடல்\nவெளிநாடுகளில் வாழ்கின்ற பெண்களை குறிவைத்து பணம் கறக்கும் சம்பவம் ஒன்று அண்மையில் பதிவாகியுள்ளது\nபல பெயர்களில் பலவேறு முகநூல்கள் ஊடாக குறிப்பாக வெளிநாடுகளில் வீடுகளில் வாழ்கின்ற பெண்களை குறிவைத்து பணம் கறக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று அண்மையில் இடம்பெற்றுள்ளது.\nகுறித்த நபர் இலங்கையில் இருந்து கொண்டு வெளிநாடுகளில் உள்ள குடும்ப பெண்களை இலக்குவைத்து பல இலட்சம் ரூபாய்களை பல பெண்களிடம் இருந்து எடுத்துள்ளார்.\nமுதலில் முகநூல் ஊடாக தொடர்பு கொண்டு பெண்களை கவரும் விதத்தில் கவிதைகளை பதிவேற்றம் செய்து பின்னர் தான் இருதயநோய் என்றும் தனக்கு அறுவை சிகிச்சை செய்யவேண்டும் தனக்கு இரண்டு கிட்ணிகளும் மாற்றவேண்டும் என்று பல்வேறு பட்ட வெளிநாட்டு வாழ் பெண்களிடம் இரங்கல் தகவல்களை கொடுத்து அவர்களுடன் கதைத்து அவர்களின் தொலைபேசி இலக்கம் பெற்று உரையாடல்களை மேற்கொண்டு அவர்களை காதல் வயப்படுத்தும் மன்தன் ஒருவர் இலங்கையில் இருந்து செயற்பட்டுள்ளமை அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.\nநோர்வே நாட்டில் வசிக்கும் பெண் ஒருவர் இந்த மன்மதனிடம் பிடிகொடுத்து இலங்கை பணம் 32 இலட்சம் ரூபாவினை கொடுத்து ஏமாந்துள்ளார்.\nஇவரை நன்கு அறிந்தவர்கள் தெரிந்தவர்கள் அருகில் உள்ள பொலீஸ் நிலையத்திற்கு இனம் காட்டுமாறு வேண்டப்பட்டுள்ளதுடன் குறித்த மன்மதனை தேடி நோர்வே நாட்டில் வசிக்கும் பெண் இலங்கை வந்து பொலீஸாரின் உதவியினை நாடியுள்ளதாக அறிய முடிகின்றது.\nஇந்த மன்மதன் ஒரு அரசியல் கட்சியின் பின்னணியில் இலங்கையின் கொழும்பில் இருந்துள்ளதுடன் தற்போது வடக்கு மாவட்டம் ஒன்றில் வாழ்வதாக தெரியவந்துள்ளது.\nஇவரினால் பத்திற்கு மேற்பட்ட புலம்பெயர் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் இவரல் குடும்பங்களை பிரிந்த நிலையில் சிலர் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் புலம் பெயர்ந்து வாழ்கின் பெண்கள் இவ்வாறானவர்களை இனம் கண்டு விளிப்புடன் செயற்படுமாறு பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளார்கள்.\nபெண் உறுப்பினுள் கண்ணாடி துகள்களுடன் இரத்தப் போக்குடன் யுவதி யாழ் வைத்தியசாலையில்\n குடும்பப் பெண்ணின் கண்கள் கொள்ளையர்களால் கொத்தி எறியப்பட்டது\nயாழில் நீதிமன்ற பெண் உத்தியோகத்தருக்கு பட்டப்பகலில் இன்று நடந்த கொடூரம்\nயாழில் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டொக்டரின் கார் தீப் பற்றி எரிந்தது \nயாழில் சிறுமிகள் மட்டுமல்ல சிறுவர்களைக்கூட பாலுறவுக்குட்படுத்துகின்றார்கள்\nமுப்பதுக்கும் மேற்பட்ட இரகசியக் கமராக்களுடன் யாழ் மாநகரசபை பிரதி ஆணையாளர்\nலண்டனிலிருந்து யாழ்ப்பாணம் வந்த பெண்ணொருவர் சடலமாக மீட்பு\nயாழில் இரவு முழுவதும் நாகபாம்புடன் உறங்கிய நபர்\nவீடு புகுந்து மருத்துவருக்கு அச்சுறுத்தல்: கொக்குவில் இரவிரவாக ரவுடிகள் அட்டகாசம்\nயாழில் வர்த்தகரின் சாதுரியத்தால் பாரிய திருட்டு முறியடிப்பு\nயாழ்ப்பாணத்தில் முன்னேற்றமாம்: இன்றும் மீட்கப்பட்ட கஞ்சா\nஊர்காவற்துறை பகுதியில் லொறியில் வந்த 3 பேரால் ஒருவர் குத்திக் கொலை\n டான் ரீவி குகனுக்கும் தொடர்பா\nஆவா குழுவிலுள்ள எனது மகனை மீட்டு தாருங்கள் தாயார் கதறல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilan.club/category/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-08-20T06:39:29Z", "digest": "sha1:FD2WOVJIRB3ZCR22Z5NKKR4JHQV4PH2F", "length": 17499, "nlines": 152, "source_domain": "tamilan.club", "title": "வாழ்வியல் Archives - TAMILAN CLUB", "raw_content": "\nஆண்களுக்குப் பொறுப்புணர்வு, பெண்களுக்கு விழிப்புணர்வு தேவை – உளநல நிபுணர் ஷாலினி\nபோதைவசப்படும் பொருட்களில் முதன்மையான இடத்தைப் பிடித்திருக்கிறது செல்போன். குழந்தைகளும் இளைஞர்களும் கவனத்தைச் சிதறவிடுகிறார்கள். பெண்களுக்குப் பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தும் விஷயமாக செல்போன் மாறியிருக்கிறது. செல்போனைப் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விரிவாகப் பேசுகிறார் உளநல நிபுணர் ஷாலினி. செல்போனுக்கு ஒருவர் அடிமையாகிவிட்டார்…continue »\nவக்கிர எண்ணத்துக்கு காரணம் தொழில்நுட்ப வளர்ச்சியா, சினிமாவா\nசென்னை அயனாவரத்திலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 11 வயது பள்ளி மாணவியை அங்கு பணிபுரியும் லிப்ட் ஆப்ரேட்டர்கள், காவலாளிகள், பிளம்பர்கள் என 16க்கும் மேற்பட்டோர் கடந்த ஆறு மாதங்களாக பாலியல் வன்புணர்வு செய்ததாக வெளியான தகவல் நாடுமுழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து,…continue »\nஉங்கள் குழந்தைகளை நீங்கள் நேசிக்கிறீர்களா ஆம், என்றால் அந்த நேசத்தை இதுவரை நீங்கள் உங்களது குழந்தையிடம் எப்படியெல்லாம் வெளிப்படுத்தியிருக்கிறீர்கள் என்று யோசித்துப் பாருங்கள். அது ஒரு விலையுயர்ந்த சாக்லெட் பாராக இருக்கலாம், புத்தம் புதிய கவுனாக இருக்கலாம், பிராண்ட் நியூ பொம்மைகளாக…continue »\nபிசியான சென்னை மாநகரில் ஒரு இயற்கை எழில் கொஞ்சும் காடு\nசென்னை மாநகரின் மத்தியில் 270 ஹெக்டேர் பரப்பரளவு கொண்ட கிண்டி தேசியப் பூங்காவில் இந்தியாவில் இருக்கும் எட்டாவது சிறிய தேசியப் பூங்காவாகும். மேலும் மாநகராட்சிப் பகுதியில் இருக்கும் இரண்டாவது தேசியப் பூங்கா இது மட்டுமே. முதலாவது மும்பை மாநகரில் அமைந்துள்ள சஞ்ஜய்…continue »\nதமிழர் உணவு புறக்கணிக்கப்படுவது திட்டமிட்ட அரசியலா\nதமிழர் உணவு புறக்கணிக்கப்படுவது திட்டமிட்ட அரசியலா Non Veg - சாப்பிட்டால் மிக நல்லது Dr.கு.சிவராமன்continue »\nதமிழ் மாநில மொழி என்றால் இந்தியும் மாநில மொழி தான்… விவாதத்தின் போது மூக்குடைத்த ஞாநி\nதமிழ் மாநில மொழி என்றால் இந்தியும் மாநில மொழி தான் என்று கூறி விவாதத்தின் போது இந்தியில் பேசிய பேச்சாளரின் மூக்குடைத்து தமிழில் பேசியவர் எழுத்தாளர் ஞாநி. இந்தி திணிப்பு நிகழ்ச்சியில் பங்குபெற்ற அனைவரும் ஆங்கிலத்தில் பேச அப்படியானால் நானும் தமிழில்…continue »\nமனைவி வழியில் பிடிங்கியதை மகள் வழியில் பறிகொடுப்பாய்.. இப்படிக்கு வரதட்சணை துரோகிகளிடம் 'கோபம்' இருக்காது.. கோபப்படுபவர்களிடம் 'துரோகம்' நிச்சயமாக இருக்காது.. 'சந்தோஷமா வாழறேன்' னு காட்டிக்கொள்ள தான் பணம் தேவைப்படுகிறது.. உண்மையில், சந்தோஷமா வாழ பணம் ஒரு பொருட்டே இல்லை.. பணத்தின்…continue »\nகாந்தி வலியுறுத்திய இயற்கை வளங்கள்\nநூறு ஆண்டுகளுக்கு முன்னால், 1918 ஜன���ரி முதல் நாள் அகமதாபாதில் இருந்த மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி, அந்த நகரவாசிகளிடம் முக்கியமான விஷயங்கள் குறித்துப் பேசினார்; முதலாவது உலகப் போர் முடிவுக்கு வருவது குறித்தோ, தனது தலைமையில் நடைபெறவிருக்கும் சுதந்திர விடுதலைப் போர்…continue »\nஅத்தையும் நானும், சொல்ல மறந்த கதை\nஎன் லைப் தான் இந்த உலகத்துலேயே ரொம்பவும் மோசமானதுன்னு நெனச்சுட்டு இருந்தேன். ஆனா, இங்க பல பேரோட வாழ்க்கையில நடந்த சம்பவங்களை படிச்சப்ப தான். நம்ம வாழ்க்கை எவ்வளவோ பரவாயில்லன்னு தோனுச்சு. என் வாழ்க்கையை பத்தி சொல்றதுத்து முன்னாடி. ஒரு சின்ன…continue »\nஒரு குடும்ப தலைவர் இறந்து விட்டார். அவருக்கு வயது 40 கூட ஆகவில்லை. அவரது மனைவி, 9 வயதான மகன், பெற்றோர் அனைவரும் உடலின் அருகே அமர்ந்து கதறி அழுது கொண்டிருந்தனர். இந்தக் குடுமபத்துக்கே குருஜியாக விளங்குபவர் அப்போது அங்கு வந்தார்.…continue »\n'வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன்,' என்றார் வள்ளலார், அன்று. ஆனால், மானிட உயிரை கண்டதும் பகையால் பழிவாங்க துடிக்கின்றனர், இன்று. அன்பையும், அகிம்சையையும் கீழே வைத்துவிட்டு ஆயுதங்களை கையில் எடுக்கின்றனர். புத்தரின் போதனைகள் புறந்தள்ளப்பட்டதாலும், காந்திய கொள்கைகள் காணாமல் போனதாலும்…continue »\nவரும் காலங்கள் நலமாக அமையும்\nஉங்களுக்கு 40 முதல் 50 வயதாகிவிட்டதா அப்படியென்றால் இதை அவசியம் படியுங்கள் அப்படியென்றால் இதை அவசியம் படியுங்கள் உடனே மனது ஏற்காது. ஆனால் உண்மை. நம்மில் யாருமே இன்னும் பல ஆண்டுகள் உயிரோடு இருக்கப்போவதில்லை. போகும்போது எதையும் எடுத்துக்கொண்டு போகப்போவதில்லை. ஆகவே சிக்கனமாக இருக்காதீர்கள். செலவு செய்யவேண்டியவற்றிற்கு…continue »\nஅப்துல் கலாம் வாழ்வில் ஒரு உண்மைச்சம்பவம்\nமுன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் வாழ்வில் ஒரு உண்மைச் சம்பவத்தை இன்று தற்செயலாக “தினகரன்” நாளிதழில் படிக்க நேரிட்டது.... இதோ... அப்துல் கலாமின் வார்த்தைகளில் அவரது இளமைக்கால வாழ்க்கை : \"நான் சிறுவனாக இருக்கும் போது ... ஒரு நாள் இரவு…continue »\nஇளைய தலைமுறைகள் வளமோடு வாழட்டும்\nஉங்க வீட்ல வயதுக்கு வந்த சகோதரிகள் இருக்கிறார்களா மகள், பேரக்குட்டிகள் இருக்கிறார்களா அவர்கள் வளமோடு நிம்மதியாக வாழவேண்டும் என்ற நம்பிக்கையில் தான் நான் நேரம் ஒதுக்கி இந்த உண்மை ச���்பவத்தை எழுதுகிறேன். அந்த பெண்ணிற்கு அறிமுகமில்லாத நம்பரில் இருந்து ஒரு கால் வருகிறது…continue »\nகலைஞர்: ஓயாது ஒளிவீசிய சூரியன்\nபிராமணர் அல்லாதவர் அர்ச்சகரான வரலாறு\nமார்வாடிகள் தமிழக வணிகத்தில் ஊடுருவிய வரலாறு\nமனம் இருந்தால் மார்க்கம் உண்டு\nமார்வாடிகள் விசயத்தில் இனியாவது கவனமாக இருப்போம்\nநாம் எங்கே அவர்கள் எங்கே – பசுமை புரட்சி\nதனுஷ்கோடி உளவுப்பார்வை | News7Tamil\nபிசியான சென்னை மாநகரில் ஒரு இயற்கை எழில் கொஞ்சும் காடு\nமெட்ராஸ் நல்ல மெட்ராஸ் புகைப்பட தொகுப்பு\nயானைகளின் வலசைப் பாதைகளை பாதுகாக்க சட்டம் தேவை\nகருணாநிதி ஓர் சகாப்தத்தின் பயணம்\nஆக்சிடோசினுக்குத் தடை: மறுபரிசீலனை அவசியம்\nரூ.5 ஆயிரம் கோடி அபராதம்; சேமிப்பு கணக்கில் ‘மினிமம் பேலன்ஸ்’ இல்லாதவர்களிடமிருந்து வங்கிகள் வசூலிப்பு: எஸ்பிஐ முதலிடம்\nஇந்தியாவுக்கு இன்முகம் காட்டுவாரா இம்ரான் கான்\nவைரமுத்து சிறந்த தமிழ் கவிதைகள்\nபுறக்கணிக்கப்பட்ட தமிழ் சொற்களுக்கு புத்துயிர் கொடுங்கள்\nகலைஞர்: ஓயாது ஒளிவீசிய சூரியன்\nஆண்களுக்குப் பொறுப்புணர்வு, பெண்களுக்கு விழிப்புணர்வு தேவை – உளநல நிபுணர் ஷாலினி\nபிராமணர் அல்லாதவர் அர்ச்சகரான வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/tamil/business/183447/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-08-20T06:59:54Z", "digest": "sha1:GZKUKC77DAJ7G3EBCCL4LVFE6TP5DULY", "length": 8100, "nlines": 145, "source_domain": "www.hirunews.lk", "title": "இலங்கையில் இயற்கை எரிவாயு மின்னுற்பத்தி நிலையம் - Hiru News - Srilanka's Number One News Portal", "raw_content": "\nஇலங்கையில் இயற்கை எரிவாயு மின்னுற்பத்தி நிலையம்\nஇலங்கையில் இயற்கை எரிவாயு மின்னுற்பத்தி நிலையத்தை நிர்மாணிப்பதற்காக, இந்தியாவின் எரிவாயு இறக்குமதி நிறுவனம் ஒன்று, ஜப்பானின் பங்கு நிறுவனங்களும் இணைந்துள்ளன.\nபி.ரீ.ஐ. இணையத்தளம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.\nஇந்த வேலைத்திட்டத்துக்காக குறித்த நிறுவனங்கள் 300 மில்லியன் டொலர்களை முதலீடு செய்யவுள்ளன.\nஇந்து – ஜப்பான் கூட்டு ஒத்துழைப்பில், கரவலப்பிட்டியில் இந்த மின்னுற்பத்தி நிலையம் நிர்மாணிக்கப்படவுள்ளது.\nஇதற்கான உடன்படிக்கை இந்த மாதம் கைச்சாத்திடப்படும் என��று சம்பந்தப்பட்ட நிறுவனம் அறிவித்துள்ளதாக, அந்த ஊடகச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஏற்றுமதி அபிவிருத்தி சபையின் மாகாண அலுவலகம் யாழில்\nஇலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையின்...\n'விருந்தக கண்காட்சி' 20ஆம் திகதி\nவெளிநாட்டவர்கள் உட்பட பலர் பங்கு...\nதேசிய கைத்தொழில் துறையை மேம்படுத்த வேலைத்திட்டம்\nஅரசாங்கம் தேசிய கைத்தொழில் துறையை...\n'என்டபிரைஸ் ஸ்ரீ லங்கா' கடன் திட்ட முறைமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் அங்குரார்ப்பணம்\n'என்டபிரைஸ் ஸ்ரீ லங்கா' கடன் திட்ட...\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள...\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள...\nமத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்\nஇலங்கை மத்திய வங்கி இன்று(13.06.2018) வெளியிட்டுள்ள...\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள...\nரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி\nஅமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை...\nமத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்\nஇலங்கை மத்திய வங்கி இன்று(20.06.2018) வெளியிட்டுள்ள...\nகொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய...\nமத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்..\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள...\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள...\nமத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்..\nஇலங்கை மத்திய வங்கி இன்று (15.02.2018) வெளியிட்டுள்ள...\nதேயிலைக்கான நிர்ணய விலையை தக்க வைக்க நடவடிக்கை\nதேயிலைக்கான நிர்ணய விலையை தக்க வைக்கும்...\nபெரும்போகம் முதல் உர நிவாரணத்திற்காக செலசவிடப்படும் நிதி விவசாயிகளுக்கு\nபெரும்போகம் முதல் உர நிவாரணத்திற்காக...\nவெகுமதியளிக்கும் “செலான் திலின சயுர”\nவெளிநாட்டு நாணய நிலையான நிலையான...\nவருட இறுதிக்குள் ஒன்றரை லட்சம் சுற்றுலா பயணிகள்\nஇந்த வருட இறுதிக்குள் புதிதாக ஒரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ibctamil.com/srilanka/80/101985", "date_download": "2018-08-20T07:07:59Z", "digest": "sha1:SYN47WVPT6T4442TJPE35Y4FIMOCOU62", "length": 10717, "nlines": 109, "source_domain": "ibctamil.com", "title": "ஸ்ரீலங்காவில் சமூக வலைத்தளங்களை முழுமையாக முடக்குவதற்கு திட்டம் - IBCTamil", "raw_content": "\nயாழில் வைத்தியரின் வீட்டிற்குள் நடந்தேறிய அட்டூழ��யம்\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் குறித்து சர்ச்சை பதிவு ; வேலையை இழந்த நபர்.\nஒக்டோபர் முதல் அமுலுக்கு வரும் கட்டண அதிகரிப்பு\nவித்தியா கொலை வழக்கு இந்திரகுமாருக்கு சார்பாக இலவச பிணை விண்ணப்பம்\nஇலங்கை அரச சேவைக்கு பெருமளவான பட்டதாரிகள்\nசைக்கிள் வாங்க சேர்த்து வைத்திருந்த பணத்தை கேரளாவுக்கு அளித்த சிறுமி.. நெகிழ்ச்சி சம்பவம்.\nஸ்ரீலங்காவின் கடற்கரையோரங்களைக் கைப்பற்றும் முயற்சியில் சீனா, கெதிக் கலக்கத்தில் இந்தியா\nசமரசம் பேசச் சென்றவர் சடலமானார்\n26 வருடங்களுக்கு பின் இலங்கையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\nயாழ். திருநெல்வேலி, அவுஸ்திரேலியா Melbourne\nமுத்துத்தம்பி முதலி செல்வநாயகம் முதலி\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nஸ்ரீலங்காவில் சமூக வலைத்தளங்களை முழுமையாக முடக்குவதற்கு திட்டம்\nசமூக வலைத்தளங்களை முழுமையாக முடக்குவதற்கு ஸ்ரீலங்காவின் தற்போதைய மைத்திரி – ரணில் தலைமையிலான தேசிய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிரணியினர் குற்றம்சாட்டுகின்றனர்.\nபிரதான ஊடகங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கடுமையான கட்டுப்பாடுகளால் தற்போதைய அரசாங்கத்தின் குழறுபடிகளை சமூக வலைத்தளங்கள் ஊடாகவே அம்பலப்படுத்தி வருவதாலேயே அரசாங்கம் இந்த தீர்மானத்தை எடுத்திருப்பதாக கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.\nஸ்ரீலங்காவின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிரணியினர் நேற்று புதன்கிழமை கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும, சமூக வலைத்தளங்களை முடக்குவதற்குத் தேவையான சட்ட ஆலோசணைகளையும் சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் கோரியிருப்பதாகவும் தெரிவித்தார்.\nஇதற்கமைய சட்ட ஆலோசணைகள் கிடைத்ததும், சமூக வலைத்தளங்களை முழுமையாக முடக்குவது அல்லது அவற்றுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க அரசாங்கம் திட்டமிடுள்ளதாகவும் தெரிவித்த அழகப்பெரும, தேவைப்படின் அதற்காக புதிய சட்டங்களை கொண்டுவரவும் தீர்மானித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.\nஇதேவேளை நாட்டில் மீண்டும் குற்றச்செயல்கள் தீவிரமடைந்துள்ளதாகத் தெரிவிக்கும் டலஸ் அழகப்பெரும, இதற்கு ���ாதாள உலகக் கோஷ்டிகளை கட்டுப்படுத்த முடியாத அரசாங்கத்தின் இயலாமையே பிரதான காரணம் என்றும் கூறியுள்ளார்.\nஎனினும் மஹிந்த அணியினரின் இந்தக் குற்றச்சாட்டை நிராகரித்த மைத்திரி – ரணில் தலைமையிலான தேசிய அரசாங்கத்தின் அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித்த சேனாரத்ன, தற்போது நாட்டில் குற்றச்செயல்கள் குறைந்திருப்பதாகக் கூறினார்.\nகடந்த ஆட்சியில் பாதாள உலகக் கோஷ்டியினரை ஒடுக்கியதாக பெருமிதம் வெளியிடும் மஹிந்தவும் அவரது சகாக்களும், வெள்ளை வான்களில் கடத்தியும், படுகொலை செய்தும் அந்தக் கும்பல்களை முழுமையாக ஒழிக்க முடியாது போன உண்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் ராஜித்த சுட்டிக்காட்டினார்.\nகேரளாவுக்கு உதவ வேண்டாமென பதிவிட்ட நபர் ; வேலையைவிட்டு தூக்கிய ஓமன் நிறுவனம்.\n26 வருடங்களுக்கு பின் இலங்கையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\nகருணாநிதிக்கு ஓர் நியாயம்.. வாஜ்பாய்க்கு ஒரு நியாயமா - தமிழிசை ஆவேசம்.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ibctamil.com/statements/01/181635", "date_download": "2018-08-20T07:08:34Z", "digest": "sha1:HYMWTPUFEDVVXPSJZGIUI2XGHTESEZTF", "length": 7448, "nlines": 105, "source_domain": "ibctamil.com", "title": "பொது மக்களிடம் அவசர உதவி கோரும் பொலிஸார் - IBCTamil", "raw_content": "\nயாழில் வைத்தியரின் வீட்டிற்குள் நடந்தேறிய அட்டூழியம்\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் குறித்து சர்ச்சை பதிவு ; வேலையை இழந்த நபர்.\nஒக்டோபர் முதல் அமுலுக்கு வரும் கட்டண அதிகரிப்பு\nவித்தியா கொலை வழக்கு இந்திரகுமாருக்கு சார்பாக இலவச பிணை விண்ணப்பம்\nஇலங்கை அரச சேவைக்கு பெருமளவான பட்டதாரிகள்\nசைக்கிள் வாங்க சேர்த்து வைத்திருந்த பணத்தை கேரளாவுக்கு அளித்த சிறுமி.. நெகிழ்ச்சி சம்பவம்.\nஸ்ரீலங்காவின் கடற்கரையோரங்களைக் கைப்பற்றும் முயற்சியில் சீனா, கெதிக் கலக்கத்தில் இந்தியா\nசமரசம் பேசச் சென்றவர் சடலமானார்\n26 வருடங்களுக்கு பின் இலங்கையில் நடந்த நெக��ழ்ச்சி சம்பவம்\nயாழ். திருநெல்வேலி, அவுஸ்திரேலியா Melbourne\nமுத்துத்தம்பி முதலி செல்வநாயகம் முதலி\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nபொது மக்களிடம் அவசர உதவி கோரும் பொலிஸார்\nபடுகொலை செய்த சம்பவம் தொடர்பாக தேடப்படும் சந்தேக நபரை கைது செய்ய பொலிஸார், பொதுமக்களிடம் உதவியை கோரியுள்ளனர்.\nகொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் 11 பேரை கடத்திச் சென்று சட்டவிரோதமாக தடுத்து வைத்து, கப்பம் பெற்ற பின்னர் படுகொலை செய்த நபரே இவ்வாறு தேடப்படுகிறார்.\nநேவி சம்பத் என்ற ஹெட்டியாராச்சி முதியன்சலாகே சந்தன பிரசாத் ஹெட்டியராச்சி என்ற இந்த சந்தேக நபரை கைது செய்ய கோட்டை நீதவான் நீதிமன்றம் பகிரங்க பிடியாணை பிறப்பித்துள்ளது.\nசந்தேக நபரின் புகைப்படத்தையும் பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.\nகுறித்த நபரின் தகவல் அறிந்தால், 011-2422176, 011-2320141, 011-2320145, 011-2393621 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு அறிய தருமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nகேரளாவுக்கு உதவ வேண்டாமென பதிவிட்ட நபர் ; வேலையைவிட்டு தூக்கிய ஓமன் நிறுவனம்.\n26 வருடங்களுக்கு பின் இலங்கையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\nகருணாநிதிக்கு ஓர் நியாயம்.. வாஜ்பாய்க்கு ஒரு நியாயமா - தமிழிசை ஆவேசம்.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/733568.html", "date_download": "2018-08-20T06:29:12Z", "digest": "sha1:657EFCNBTIMZJSZSWGY54ZM3HZUZEK2U", "length": 6595, "nlines": 66, "source_domain": "www.tamilcnn.lk", "title": "வவுனியா இந்துக்கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி", "raw_content": "\nவவுனியா இந்துக்கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி\nFebruary 13th, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nவவுனியா இந்துக்கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி இன்று (12) மாலை 3.30 மணிக்கு கல்லூரியின் அதிபர் த.பூலோகசிங்கம் தலைமையில் நடைபெற்றது.\nநிகழ்வில் பிரதம விருந்தினராக வடக���கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் கலந்துகொண்டிருந்தார்.\nவிருந்தினர்கள் மாலை போட்டு பாண்ட் வாத்தியங்களுடன் அழைத்துவரப்பட்டு மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகியது.\nதேசியக்கொடியை வவுனியா பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியும், வடக்கு மாகாண கொடியை முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனும், வவுனியா தெற்கு வலயத்தின் கொடியை மு.ராதாகிருஸ்ணனும் ஏற்றி வைத்தனர்.\nஅதனைத் தொடர்ந்து ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டு சத்தியபிரமாணம் விழையாட்டு வீரர்களால் செய்யப்பட்டது.\nஅதனைத்தொடர்ந்து மாணவர்களின் அணிவகுப்பை முதலமைச்சர் ஏற்றுக்கொண்டார். விழையாட்டில் வெற்றிபெற்ற மாணவர்கள் மற்றும் ஆரம்பப்பாடசாலை மாணவர்களுக்கு முதலமைச்சர் மற்றும் பாடசாலை அதிபர் ஆகியோரால் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டது.\nகிளிநொச்சியில் 16வது திருக்குறள் மாநாடு சிறப்புற நிறைவுபெற்றது\nவிஜயகலாவுக்கு அமைச்சுப் பதவி வழங்க சிபார்சு செய்யவுள்ளாராம் ஆனந்தசங்கரி\nமன்னாரில் அகழ்வு பணி தொடர்கின்றது\nசீன விவகாரம் : மஹிந்தவுக்கு எதிராக பிரேரணை\nவிஜயகலாவுக்கு எதிராக யாழில் பரவலாக சுவரொட்டிகள்\nவாராந்தம் மாறுகிறது எரிபொருள் விலை\nவடக்கு மக்களின் பிரச்சனைகளுக்கு மகிந்த தலைமையிலான அரசாங்கத்தில் தீர்வு- கோத்தா\nதமிழர்களின் இலக்கை அடைய ஒழுக்கம் முக்கியமானது- மாவை எம்.பி\nஆற்றுப் பகுதியில் பெண்ணின் சடலம் மீட்பு\nதமிழர்களின் இலக்கை அடைய ஒழுக்கம் முக்கியமானது- மாவை எம்.பி\nமஸ்தானிற்கு தமிழர் விடுதலைக் கூட்டனி பிரதேச சபை உறுப்பினர் தலைமையில் கௌரவிப்பு\nவடக்கின் அபிவிருத்தி பிரதி அமைச்சர் காதர் மஸ்தானுக்கு மதிப்பளிப்பு\nபத்து ஆண்டுகள் காட்டாட்சி நடாத்திய இராசபக்சா குடும்பத்தைச் சேர்ந்த கோத்தபாயா அடுத்த சனாதிபதியா\nதமிழனைத் தமிழன் தோற்கடித்தால் வெற்றியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/tag/arun-raj/", "date_download": "2018-08-20T06:34:10Z", "digest": "sha1:KBWLE253DBXVGXPC4VSWRI6IX54EBNRI", "length": 2519, "nlines": 63, "source_domain": "cinesnacks.net", "title": "Cinesnacks.net | Arun Raj Archives | Cinesnacks.net", "raw_content": "\nபியார் பிரேமா காதல் - விமர்சனம்\nகடிகார மனிதர்கள் - விமர்சனம்\nஎங்க காட்டுல மழை - விமர்சனம்\nகாட்டுப்பய சார் இந்த காளி - விமர்சனம்\nமணியார் குடும்பம் - விமர்சனம்\nகழுகு - 2 படத்தின் டப்பிங் தொடங்கியது..\nமணிரத்னம் பட ரிலீஸுக்கு சிம்புவால் சிக்கல்\nபார்த்திபன் 100 கோடி ரூபாய்க்கு ஒர்த் ஆனவரா..\nகமலுடன் போட்டிபோட்டு வெற்றிபெற்ற ரைசா..\nசங்கடங்களை வான்டட் ஆக தேடிப்போகும் சாயிஷா..\nஆரா சினிமாஸ் தயாரிப்பில் ஆதி நடிக்கும் 'ஆர் எக்ஸ் 100'..\nஹன்சிகாவின் 50-வது படம் 'மஹா'..\nவீரா - மாளவிகா நாயர் நடிப்பில் வெளியாகும் 'அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா'..\n ; ஆளுங்கட்சியை வெளுத்து வாங்கிய ரஜினி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/65357/", "date_download": "2018-08-20T07:28:51Z", "digest": "sha1:WAA34X5VOQ3HBB5SCXURYDTV2YV3Y2QD", "length": 11274, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "தென் ஆப்பிரிக்க கேப்டவுன் நகரில் தண்ணீர் பஞ்சம்….. – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nதென் ஆப்பிரிக்க கேப்டவுன் நகரில் தண்ணீர் பஞ்சம்…..\nதென் ஆப்பிரிக்காவில் உள்ள கேப்டவுன் நகரில் தற்போது சொல்ல முடியாத அளவிற்கு தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளதால் தண்ணீருக்காக இங்கு கலவரமே வெடிக்கலாம் என்ற நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.\nஇயற்கை வளமான தண்ணீர் சேமிப்பின் அவசியம் கஷ்டம் வரும் வரை புரியாது. அனுபவிக்கும் போதுதான் அது புரிய வரும். தண்ணீர் சேமிப்பின் அவசியத்தை உணர்த்தும் எச்சரிக்கை மணி தென் ஆப்பிரிக்காவின் கேப்டவுன் நகரில் அடிக்கப்பட்டுள்ளது.\nஅங்குள்ள நீர் நிலைகள் தொடர்ந்து நாளுக்கு நாள் வறண்டு வருகின்றன. இதனால் தண்ணீருக்காக மக்கள் அலைகின்றனர். ஏப்ரல் மாதத்துக்கு பின் அங்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட இருக்காது. எனவே, ஏப்ரல் 12-ந் தகதியை ‘ஜீரோ’ தினமாக அரசு அறிவித்துள்ளது. தற்போது ரேசன் முறையில் மக்களுக்கு நாள் ஒன்றுக்கு நபர் ஒருவருக்கு 50 லிட்டர் வீதம் தண்ணீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. ஏப்ரல் 12-ந் திகதிக்கு பின் தண்ணீருக்காக அரசு என்ன செய்யப்போகிறது எனக் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. தற்போது கேப்டவுனுக்கு அண்டை நகரங்களில் வாழும் மக்கள் தங்களால் முடிந்த அளவுக்கு 5 லிட்டர் வீதம் தண்ணீர் வழங்கி உதவுகின்றனர். சமூக வலைதளங்கள் மூலம் தண்ணீர் சேமித்து அனுப்பப்படுகிறது.\nTagsகேப்டவுன் தண்ணீர் பஞ்சம் தென் ஆப்பிரிக்கா\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“ஆசைப்பிள்ளை ஏற்றம் செம்பாட்டு மயானத்தை மீள தாருங்கள்”\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“யாழில்.வன்முறைகளை கட்டுப்படுத்தி விட்டோம்” – வைத்தியர் வீட்டில் புகுந்த வாள்வெட்டுக்குழு அட்டகாசம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசியல் வியாபாராத்தை மக்கள் சேவையாக மாற்ற வேண்டும்….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசமகால அரசியல் யாப்பு சந்திரிக்கா, மகிந்தவை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட அனுமதிக்காது….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுன்னைய அரசாங்கத்தினருக்கு போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுடன் தொடர்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமோட்டார் சைக்கிளை தூக்கி நிறுத்தியவருக்கு கிடைத்தது, உதையும் 5 பவுண் சங்கிலி இழப்பும்…\nகேப்பாபுலவு – இன்னொரு மெனிக்பாம்…\nமொஸ்கோவில் வரலாறு காணாத பனிப்பொழிவு – ஒருவர் உயிரிழப்பு\n“ஆசைப்பிள்ளை ஏற்றம் செம்பாட்டு மயானத்தை மீள தாருங்கள்” August 20, 2018\n“யாழில்.வன்முறைகளை கட்டுப்படுத்தி விட்டோம்” – வைத்தியர் வீட்டில் புகுந்த வாள்வெட்டுக்குழு அட்டகாசம்… August 20, 2018\nஅரசியல் வியாபாராத்தை மக்கள் சேவையாக மாற்ற வேண்டும்…. August 20, 2018\nசமகால அரசியல் யாப்பு சந்திரிக்கா, மகிந்தவை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட அனுமதிக்காது…. August 20, 2018\nமுன்னைய அரசாங்கத்தினருக்கு போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுடன் தொடர்பு… August 20, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nLogeswaran on திரும்பத் திரும்ப உரைப்பதன் மூலம் முதலமைச்சர் பொய்யை உண்மையாக்க முயல்கின்றாரா\nLogeswaran on நாங்கள் மத்திய அரசிடம் பல கோரிக்கைகளை முன்வைத்தோம் ஆனால் எதுவும் கிடைக்கவில்லை…\nArivarasan on யாழில் குள்ளர்களின் பின்னணியில் அரசியல் காரணங்கள் என காவற்துறை நம்புகிறது….\n“குரே ஐயா தனக்கு தெரிஞ்ச தமிழில பூந்து விளையாடப் போறார்” நாசம் அறுப்பான்…. – GTN on யாழில் அடையாளம�� வேண்டும், அதிகாரம் வேண்டும் என்று மட்டுமே போராட்டங்கள்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/12/blog-post_93.html", "date_download": "2018-08-20T06:59:48Z", "digest": "sha1:I3MK3VYTFISBAUXQMWN5L3O2HYGBYTEI", "length": 5951, "nlines": 42, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: மைத்திரி- மஹிந்த இணைவை தடுப்பது பிரசன்னவும், நாமலுமே; தயாசிறி ஜயசேகர குற்றச்சாட்டு!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nமைத்திரி- மஹிந்த இணைவை தடுப்பது பிரசன்னவும், நாமலுமே; தயாசிறி ஜயசேகர குற்றச்சாட்டு\nபதிந்தவர்: தம்பியன் 14 December 2017\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி- கூட்டு எதிரணி (மஹிந்த அணி) ஆகியவற்றுக்கு இடையிலான இணைவினை தடுப்பது பாராளுமன்ற உறுப்பினர்களான பிரசன்ன ரணதுங்கவும், நாமல் ராஜபக்ஷவுமே என்று அமைச்சர் தயாசிறி ஜயசேகர குற்றஞ்சாட்டியுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பாதுகாக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முழுமூச்சுடன் செயற்பட்டு வருகின்றார். ஆனால், சுதந்திரக் கட்சியுடன் இணைய விரும்புபவர்களையும், இணைய விடாது தடுப்பது வேறு யாரும் இல்லை பிரசன்ன ரணதுங்கவும், நாமல் ராஜபக்ஷவுமே. பொதுஜன பெரமுன எனத் தம்மை அடையாளப்படுத்திக் கொண்டு, சுதந்திரக் கட்சியை பிளவுப்படுத்தலாம் என எண்ணுகின்றனர். தேர்தலில் சுதந்திரக் கட்சியே வெற்றிபெறும், சுதந்திரக் கட்சியில் இணைய விரும்புபவர்களை நாம் புறக்கணிக்கப் போவதில்லை. தற்போதும் சிலர் இணைந்த வண்ணமே உள்ளனர்.” என்றுள்ளார்.\n0 Responses to மைத்திரி- மஹிந்த இணைவை தடுப்பது பிரசன்னவும், நாமலுமே; தயாசிறி ஜயசேகர குற்றச்சாட்டு\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணமாம்\nசிங்கள மக்கள் தமிழ் மக்களையும் இணைத்துக் கொண்டு போராட வேண்டிய சூழல் ஏற்படும்: சி.வி.விக்னேஸ்வரன்\nநேவி சம்பத் கைது:கோத்தாவிற்கு இறுகுகின்றது ஆப்பு\nசெஞ்சோலைப் படுகொலை நினைவேந்தல் - கண்ணீர் மல்க அஞ்சலி..\nசெஞ்சோலைப் படுகொலையின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nகருணாநிதியின் உண்மையான விசுவாசிகள் என் பக்கமே உள்ளனர்: மு.க.அழ���ிரி\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: மைத்திரி- மஹிந்த இணைவை தடுப்பது பிரசன்னவும், நாமலுமே; தயாசிறி ஜயசேகர குற்றச்சாட்டு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ibctamil.com/srilanka/80/101986", "date_download": "2018-08-20T07:05:13Z", "digest": "sha1:5OSGRKZEKB25AMURIK2DZ2LJMPARBXTP", "length": 9580, "nlines": 110, "source_domain": "ibctamil.com", "title": "அமல் கருணாசேகரவுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல் - IBCTamil", "raw_content": "\nயாழில் வைத்தியரின் வீட்டிற்குள் நடந்தேறிய அட்டூழியம்\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் குறித்து சர்ச்சை பதிவு ; வேலையை இழந்த நபர்.\nஒக்டோபர் முதல் அமுலுக்கு வரும் கட்டண அதிகரிப்பு\nவித்தியா கொலை வழக்கு இந்திரகுமாருக்கு சார்பாக இலவச பிணை விண்ணப்பம்\nஇலங்கை அரச சேவைக்கு பெருமளவான பட்டதாரிகள்\nசைக்கிள் வாங்க சேர்த்து வைத்திருந்த பணத்தை கேரளாவுக்கு அளித்த சிறுமி.. நெகிழ்ச்சி சம்பவம்.\nஸ்ரீலங்காவின் கடற்கரையோரங்களைக் கைப்பற்றும் முயற்சியில் சீனா, கெதிக் கலக்கத்தில் இந்தியா\nசமரசம் பேசச் சென்றவர் சடலமானார்\n26 வருடங்களுக்கு பின் இலங்கையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\nயாழ். திருநெல்வேலி, அவுஸ்திரேலியா Melbourne\nமுத்துத்தம்பி முதலி செல்வநாயகம் முதலி\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nஅமல் கருணாசேகரவுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்\n“த நேசன்” பத்திரிகையின் ஊடகவியலாளரான கீத் நோயர் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஸ்ரீலங்கா இராணுவத்தின் முன்னாள் புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரியும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான அமல் கருணாசேகரவுக்கான விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.\nகல்கிஸை நீதவான் நீதிமன்றில் நேற்று முன்னிலைப்படுத்தப்பட்ட போதே எதிர்வரும் 26 ஆம் திகதிவரை விளக்கமறியிலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nகடந்த 2008 ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் திகதி ஊடகவியலாளர் கீத் நோயர் தெஹிவளை பகுதியில் வைத்து கடத்தப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்ட பின்னர் அவர் விடுவிக்கப்பட்டிருந்தார்.\nஅதன்பின்னர் தனது உயிருக்கு ஏற்பட்ட அச்சுறுத்தலை அ���ுத்து கீத் நோயார் தனது குடும்பத்துடன் வெளிநாட்டில் குடியேறியிருந்தார்.\n“த நேசன்” பத்திரிகையின் இணை ஆசிரியரான கீத் நோயார் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர் குற்றப் புலனாய்வு பிரிவு விசாரணைகளை மேற்கொண்ட நிலையில் இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த மேஜர் உட்பட 6 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.\nஇதற்கமைய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கடந்த ஏப்ரல் மாதம் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர கைது செய்யப்பட்டார்.\nஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர கடந்த 2006 தொடக்கம் 2009ஆம் ஆண்டுகாலகட்டத்தில் இராணுவ புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரியாக கடமைபுரிந்திருந்தார்.\nஇந்த நிலையில் கைது செய்யப்பட்ட அவர் இன்றுவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று மீண்டும் முன்னிலைப்படுத்தப்பட்டபோதே 26 ஆம் திகதி வரை விளக்கமறியல் உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.\nகேரளாவுக்கு உதவ வேண்டாமென பதிவிட்ட நபர் ; வேலையைவிட்டு தூக்கிய ஓமன் நிறுவனம்.\n26 வருடங்களுக்கு பின் இலங்கையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\nகருணாநிதிக்கு ஓர் நியாயம்.. வாஜ்பாய்க்கு ஒரு நியாயமா - தமிழிசை ஆவேசம்.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karundhel.com/2012/12/alien-series-8.html", "date_download": "2018-08-20T06:42:24Z", "digest": "sha1:PNVA5UO434OKEXLDA3IUIJ24QIPMQ3AJ", "length": 34759, "nlines": 249, "source_domain": "karundhel.com", "title": "வேற்றுக்கிரகவாசிகளும் பூமியும் – 8 | Karundhel.com", "raw_content": "\nவேற்றுக்கிரகவாசிகளும் பூமியும் – 8\nவேற்றுக்கிரகவாசிகளும் பூமியும் – 8\nவேற்றுக்கிரகவாசிகளும் பூமியும் – 8\nஇந்தத் தொடரை நாம் கவனித்து நீண்டநாட்கள் ஆகிவிட்டன. இந்தத் தொடரின் ஐந்தாவது அத்தியாயத்தில் நாம் கவனித்த Antikythera Mechanism நினைவிருக்கிறதா அதன்பின் ஏலியன்கள் இடம்பெற்ற திரைப்படங்களைப் பார்த்தோம். இன்னமும் சில திரைப்படங்கள் மீதம் இருக்கும் சூழ்நிலையில், அடுத்த மர்மத்தை கவனித��துவிட்டு மறுபடியும் திரைப்படங்கள் பக்கம் சாயலாம்.\n‘அசாஸின்’ஸ் க்ரீட்: ரெவலேஷன்ஸ்’ (Assassin’s Creed: Revelations) கேமில், அட்மிரல் பிரி ரேய்ஸ் (Admiral Piri Reis) என்பவர் ஒரு கதாபாத்திரம். அந்தக் கதை நடக்கும் காலகட்டம்: கி.பி பதினாறாம் நூற்றாண்டு. ஹீரோ எஸியோ, தனது பணிக்காக கான்ஸ்டான்ட்டிநோப்லி நகருக்கு வருகையில் அவரை சந்திக்கும் பிரி ரேய்ஸ், தனது அனுபவத்தினால் குண்டுகள் தயாரிக்கும் வழிமுறைகளை எஸியோவுக்கு சொல்லிக்கொடுக்கிறார். கான்ஸ்டான்ட்டிநோப்லி என்பது தற்போதைய இரான். ஒட்டோமன் சாம்ராஜ்யத்தைப் பற்றி பள்ளியில் சரித்திரப் பாடத்தில் படித்திருக்கிறோம் அல்லவா துருக்கியை தலைநகராகக் கொண்ட சாம்ராஜ்யம் அது. இரண்டாம் பயேஸித் என்பவர், 1481லிருந்து 1512 வரை இந்த சாம்ராஜ்யத்தை ஆண்டவர். இந்தக் காலத்தில் அவரிடம் இருந்த பிரி ரேய்ஸின் வேலையை கவனித்தால், சுல்தான் இரண்டாம் பயேஸித்தின் கப்பல்படையில் வழிகாட்டியாக இருந்தவர் என்று தெரிகிறது. தனது மாமாவுடன் இதற்கு முன்னர் பல கப்பல் பயணங்களில் தேர்ந்த அனுபவம் இருந்ததால், மாமா அட்மிரலாக இருந்த படையில் இவரும் வழிகாட்டியாக சேர்ந்தார். ரேய்ஸ் என்ற பெயருக்கே ‘அட்மிரல்’ என்றுதான் டர்கிஷில் பொருள். எஸியோவிடம் பேசும் பிரி ரேய்ஸ், தற்போது அரசுப்பணியிலிருந்து விடுப்பு எடுத்துக்கொண்டு ஒரு முக்கியமான வேலையில் ஈடுபட்டிருப்பதாக சொல்கிறார். அது என்ன வேலை துருக்கியை தலைநகராகக் கொண்ட சாம்ராஜ்யம் அது. இரண்டாம் பயேஸித் என்பவர், 1481லிருந்து 1512 வரை இந்த சாம்ராஜ்யத்தை ஆண்டவர். இந்தக் காலத்தில் அவரிடம் இருந்த பிரி ரேய்ஸின் வேலையை கவனித்தால், சுல்தான் இரண்டாம் பயேஸித்தின் கப்பல்படையில் வழிகாட்டியாக இருந்தவர் என்று தெரிகிறது. தனது மாமாவுடன் இதற்கு முன்னர் பல கப்பல் பயணங்களில் தேர்ந்த அனுபவம் இருந்ததால், மாமா அட்மிரலாக இருந்த படையில் இவரும் வழிகாட்டியாக சேர்ந்தார். ரேய்ஸ் என்ற பெயருக்கே ‘அட்மிரல்’ என்றுதான் டர்கிஷில் பொருள். எஸியோவிடம் பேசும் பிரி ரேய்ஸ், தற்போது அரசுப்பணியிலிருந்து விடுப்பு எடுத்துக்கொண்டு ஒரு முக்கியமான வேலையில் ஈடுபட்டிருப்பதாக சொல்கிறார். அது என்ன வேலை கார்ட்டோக்ராஃபி. அதாவது, வரைபடங்களை உருவாக்குவது. இன்னும் தெளிவாக சொல்லப்போனால் மேப்கள் வரையும் கலை.\n���ங்குதான் நமது அடுத்த மர்மம் துவங்குகிறது.\nஇந்த ஒட்டோமன் மன்னர்களின் மாளிகையின் பெயர் – தோப்காபு மாளிகை (Topkapı என்று இருந்தாலும், அப்படித்தான் உச்சரித்தல் வேண்டும்). 180 ஏக்கர்களில் அமைந்திருக்கும் இந்த மாளிகை, கிட்டத்தட்ட ஒரு டௌன்ஷிப். இந்த மாளிகையின் நூற்றுக்கணக்கான அறைகளில் ஒன்றுதான் அதன் நூலகம். 1929ம் ஆண்டில், இந்த தோப்காபு மாளிகையை ஒரு ம்யூஸியமாக மாற்ற நினைத்த துருக்கி அரசு, கஸ்தாவ் அடால்ஃப் டேய்ஸ்மேன் என்ற ஜெர்மானியரை அழைத்து, அந்த மாளிகையின் நூலகத்தில் இருக்கும் இஸ்லாம் மதத்தை சாராத பொருட்களை பட்டியலிட்டுத் தரச் சொன்னது. அப்போது அவரது கட்டளையின் கீழ் மாளிகையின் சகல அறைகளிலும் தூசுதட்டும் வேலைகள் நடந்ததால், மிக மிக தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்ட ஒரு பொருள் – மான் தோலில் வரையப்பட்டிருந்த ஒரு வரைபடம் – அவரது கவனத்தை ஈர்த்தது.\nஇந்த வரைபடம், ஒரு முழு வரைபடத்தின் மூன்றில் ஒரு பங்கு. பாக்கி இரண்டு துண்டுகள் இதுவரை எங்கும் கிடைக்கவில்லை.\nஇந்த வரைபடத்தில் பொதிந்திருக்கும் குறிப்புகள், உலகெங்கும் ஆராய்ச்சியாளர்களின் மத்தியில் பரபரப்பைக் கிளப்பின. ஒவ்வொரு குறிப்பும், இந்த வரைபடத்தின் ஒவ்வொரு பகுதியைப் பற்றிய செய்தி. இந்தச் செய்திகள், ஒரு கடற்பயணியின் பார்வையில் விவரிக்கப்பட்டிருப்பதால், அவற்றில் பல மிகைப்படுத்தல்கள் இருந்தன என்றாலும், இந்த வரைபடம் எப்போது வரையப்பட்டது (இஸ்லாமிய வருடம் 919 – முஹர்ரம் மாதம்: மார்ச் 9லிருந்து ஏப்ரல் 7 வரை – 1513ம் ஆண்டு) என்பதில் தொடங்கி, வரைபடத்தின் ஒவ்வொரு பகுதியைப் பற்றிய தகவல்கள், அங்கு வாழும் மக்கள், மிருகங்கள் பற்றிய செய்திகள், இந்த இடங்கள் எவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டன என்ற தகவல்கள் ஆகிய சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த குறிப்புகள் இவை.\nஇந்த வரைபடத்தில் அடங்கியுள்ள அத்தனை குறிப்புகளின் ஆங்கில மொழியாக்கத்தை இங்கே படித்துக்கொள்ளலாம்.\nஇந்த மேப்பை வரைந்தவர் பிரி ரேய்ஸ். அதிலேயே இதனைப்பற்றிய குறிப்பும் இருக்கிறது. இந்தக் குறிப்புகளில் (ஆறாவது குறிப்பில்), இந்த வரைபடம் எவ்வாறு வரையப்பட்டது என்று விளக்குகையில், இதற்கு முன்னிருந்த பல்வேறு தனித்தனி வரைபடங்களைப் பார்த்தே இந்தப் பெரும் வரைபடம் உருவாக்கப்பட்டது என்று பிரி ரேய்ஸ் சொல்லியிருக்கிறார். ‘அலெக்ஸாண்டரின் காலத்தில் வரையப்பட்டிருந்த சில வரைபடங்கள், போர்ச்சுக்கீசியர்களால் வரையப்பட்ட சில வரைபடங்கள் மற்றும் கொலம்போவினால் வரையப்பட்ட வரைபடங்களை வைத்தே இந்த முழு வரைபடத்தை இந்த எளியவனின் கைகள் வரைந்தன. இப்படிப்பட்ட ஏழு கடல்களையும் உள்ளடக்கிய பெரும் வரைபடம் உலகில் எங்குமே இல்லை’ என்று பிரி ரேய்ஸ் அதில் எழுதியிருக்கிறார். ஆகவே, பிரி ரேய்ஸுக்கு source வரைபடங்கள் என்ற சில இருந்திருக்கின்றன என்பது அவரது கைப்படவே எழுதப்பட்டுவிட்டது.\nஇந்த வரைபடங்களின் காலம் என்ன அதாவது, பிரி ரேய்ஸின் reference pointடாக இருந்த மேப்கள் யாரால் எப்படி வரையப்பட்டன அதாவது, பிரி ரேய்ஸின் reference pointடாக இருந்த மேப்கள் யாரால் எப்படி வரையப்பட்டன\n இதைப் புரிந்துகொள்ள, பிரி ரேய்ஸின் இந்த மேப் துண்டை கொஞ்சம் அலசவேண்டும்.\nநாம் ஏற்கெனவே பார்த்ததுபோல், பிரி ரேய்ஸின் இந்த மேப் துண்டின் மற்ற இரண்டு பாகங்கள் இதுவரை கிடைக்கவில்லை. எஞ்சியிருக்கும் இந்தத் துண்டில், ஆஃப்ரிக்காவின் மேற்குப்பகுதியும், வட -தென்னமெரிக்க கண்டங்களும், ஐரோப்பாவின் சில பகுதிகளும் உள்ளன. இவையெல்லாம் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட விஷயங்கள்தான். இதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை.\nமர்மம் துவங்குவது, இந்த மேப்பின் தெற்குப்புறத்தில். அதாவது, தென்னமெரிக்காவின் கீழ்ப்புறத்தில். மேப்பை உற்றுக்கவனித்தால், அந்த இடத்தில் தென்னமெரிக்காவில் இருந்து வளைக்கப்பட்ட கோடு ஒன்று, ஒரு பெரிய நிலப்பகுதியை நமக்கு இந்த வரைபடத்தில் காண்பித்திருப்பது தெரியும்.\nஆமாம். அங்கு ஒரு நிலப்பகுதி உள்ளது. அதனால் என்ன\nசரி. இப்போது இங்கே இதேபோன்றதொரு மேப் இருக்கிறது. இது சமீபகாலத்தில் தயாரிக்கப்பட்ட மேப். இதில் தென்னமெரிக்காவுக்குக் கீழே என்ன இருக்கிறது பனியால் சூழப்பட்டுள்ள அன்டார்ட்டிகா கண்டம். அதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இருக்க முடியாது.\nஓகே. பிரி ரேய்ஸ் அண்டார்ட்டிகாவை அவரது மேப்பில் காண்பித்திருக்கிறார். ஆஃப்ரிக்கா, அமெரிக்காக்கள் அவரது மேப்பில் சரியாக வரையப்பட்டிருப்பதுபோல, அண்டார்ட்டிகாவும் வரையப்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட நான்கு பெரிய கண்டங்களை அவரது மேப்பில் வரைந்த நமது பிரிக்கு அண்டார்ட்டிகாவை வரைவதா கஷ்டம்\nஇது ஒரு நல்ல ���ர்க்யுமென்ட்தான். ஆனால், அன்டார்ட்டிகா கண்டுபிடிக்கப்பட்ட வருடம் எது என்று பார்த்தால், கிட்டத்தட்ட A.D 1773ல் இருந்து பல பேர் அண்டார்டிகாவின் முன்னால் இருக்கும் தீவுகளைக் கண்டிருக்கிறார்கள் என்று தெரிந்துகொள்கிறோம். அண்டார்டிகா என்ற பெரும் தீவு முறையாக உலகின் பார்வைக்கு வந்ததோ, 1820ல் இருந்துதான் என்றும் அறிகிறோம்.\nஇதுதான் மர்மம். பிரி ரேய்ஸ் அன்டார்ட்டிகாவின் reference pointடை கட்டாயம் ஏதோ ஒரு மேப்பிலிருந்துதான் refer செய்கிறார் என்றால், அதற்கு முன்னரே அந்த மேப் இருந்திருக்க வேண்டுமல்லவா ஆனால், அன்டார்ட்டிகா என்பது பிரியின் காலத்தில் – A.D 1513 – பதினாறாம் நூற்றாண்டில் – கண்டுபிடிக்கப்படவே இல்லையே ஆனால், அன்டார்ட்டிகா என்பது பிரியின் காலத்தில் – A.D 1513 – பதினாறாம் நூற்றாண்டில் – கண்டுபிடிக்கப்படவே இல்லையே அப்படியென்றால் அந்த மேப்பை வரைந்தவர் யாராக இருக்க முடியும் அப்படியென்றால் அந்த மேப்பை வரைந்தவர் யாராக இருக்க முடியும் அவருக்கு எப்படி அண்டார்ட்டிகாவைப் பற்றித் தெரிந்தது அவருக்கு எப்படி அண்டார்ட்டிகாவைப் பற்றித் தெரிந்தது இதில் இன்னொரு குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவெனில், அன்டார்ட்டிகாவின் மீது எந்தப் பனியும் இல்லாமல் இந்த மேப்பில் வரையப்பட்டிருக்கிறது. அதாவது, அன்டார்ட்டிகா ஒரு சாதாரண நிலப்பரப்பு போல இருக்கிறது. விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப்பட்ட தகவல்களின்படி, 45.5 மில்லியன் வருடங்களுக்கு முன்னாலேயே அன்டார்ட்டிகாவின் மீது பனி படிய ஆரம்பித்துவிட்டது. அப்படியென்றால், அன்டார்ட்டிகா பனி இல்லாமல் இருந்தது அதற்கும் முன்புதான். மனித உயிரின் வாடையே இல்லாத அந்தக் காலத்தில் யார் வந்து அன்டார்ட்டிகாவை மேப்பில் பதிவு செய்தது இதில் இன்னொரு குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவெனில், அன்டார்ட்டிகாவின் மீது எந்தப் பனியும் இல்லாமல் இந்த மேப்பில் வரையப்பட்டிருக்கிறது. அதாவது, அன்டார்ட்டிகா ஒரு சாதாரண நிலப்பரப்பு போல இருக்கிறது. விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப்பட்ட தகவல்களின்படி, 45.5 மில்லியன் வருடங்களுக்கு முன்னாலேயே அன்டார்ட்டிகாவின் மீது பனி படிய ஆரம்பித்துவிட்டது. அப்படியென்றால், அன்டார்ட்டிகா பனி இல்லாமல் இருந்தது அதற்கும் முன்புதான். மனித உயிரின் வாடையே இல்லாத அந்தக் காலத்தில் ய��ர் வந்து அன்டார்ட்டிகாவை மேப்பில் பதிவு செய்தது அந்த மேப்பின் பிரதியோ அல்லது பிரதியின் பிரதியோ அல்லது பிரதியின் பிரதியின் பிரதியின் பிரதியின் பிரதியோ எப்படி பிரி ரேய்ஸுக்குக் கிடைத்தது\nCharles Hapgood என்பவர்தான் இந்தத் தியரியைப் பற்றி முதலில் புத்தகம் எழுதி சம்பாதித்தவர் என்றாலும், நமக்கெல்லாம் இந்தத் தொடரில் ஏற்கெனவே அறிமுகமாகியிருக்கும் எரிக் வான் டானிக்கென் தனது ‘Chariots of the Gods’ புத்தகத்தில் இதனைப் பற்றி எழுதியிருக்கிறார். இவரது கருத்தைப் பின்பற்றித்தான் பலரும் இந்த விஷயத்தில் கருத்து சொல்லியிருக்கிறார்கள் என்பதால், முதலில் டானிக்கெனின் கருத்தை கவனிப்போம் – அதிலேயே அத்தனை ஏலியன் நம்பிக்கையாளர்களின் கருத்தும் கவர் செய்யப்பட்டுவிடும் என்பதால்.\nArlington H Mallery என்ற அமெரிக்க மேப் எக்ஸ்பர்ட்டிடம் இந்த பிரி ரேய்ஸ் மேப்கள் அளிக்கப்பட்டதாகவும், அவற்றை ஆராய்ந்த மேல்லரி, அத்தனையும் மிகச்சரியாக இந்த மேப்பில் வரையப்பட்டிருப்பதாக ஆச்சரியம் தெரிவித்ததாகவும் டானிக்கென் எழுதியிருக்கிறார். கூடவே பல ஆராய்ச்சியாளர்களின் பெயரை லிஸ்ட் செய்து, இவர்களின் ஆராய்ச்சி முடிவுப்படி, இந்த மேப்கள் மிக உயரத்திலிருந்து ஸாடலைட் உதவியுடன்தான் வரையப்பட்டிருக்கின்றன என்பதையும் உறுதி செய்கிறார் அவர். பிரி ரெய்ஸ் காலத்துக்கு மிக மிக முன்னால் வரையப்பட்டிருக்கும் இந்த reference மேப்கள் ஸாடலைட் உதவியுடன்தான் வரையப்பட்டிருக்கின்றன என்றால், ஏலியன்கள்தான் இந்த மேப்களை தயாரித்திருக்கமுடியும் என்பதே டானிக்கெனின் வாதமாக இருக்கிறது. பிற ஆதரவாளர்களும் இதையேதான் சொல்கின்றனர்.\nஇந்த மேப்கள் ஸாடலைட்டில் இருந்துதான் வரையப்பட்டிருக்கின்றன என்பதற்கு எடுத்துக்காட்டும் டானிக்கென் எழுதியிருக்கிறார். அதாவது, இந்த மேப்பை உற்றுக்கவனித்தால், மேப்பின் நடுவில் இருக்கும் பகுதிகள் மிகப் பெரிதாக வரையப்பட்டிருக்கின்றன. அதேசமயம், ஓரமாக இருக்கும் தென்னமெரிக்கா போன்ற பகுதிகள் கொஞ்சம் கொஞ்சமாக சிறிதாகிக்கொண்டே போகின்றன. மேலே வானத்தில் இருந்து ஒரு பகுதியை கவனித்தால்தான் அப்படித் தெரியும் என்பது அவரது வாதம். மேப்களை வரையும் கலையான கார்ட்டோக்ராஃபியில் இதற்கு Azimuthal Projection என்று பெயர். நடுவில் இருக்கும் விஷயங்களை அப்படியப்படியே ஒரு அளவையின்படி வரைந்துவிட்டு, சற்றே தள்ளியிருக்கும் விஷயங்களை அந்த அளவையின்படி இல்லாமல் சிறிதாக்கிவிடுவது.\nஇந்தக் கருத்துக்கு எதிராகவும் பலர் எழுதியிருக்கின்றனர். அவர்களின் லாஜிகல் கருத்து என்னவெனில், பிரி ரேய்ஸின் இந்த மேப், ஸாடலைட்டிலிருந்து எடுக்கப்பட்ட வரைபடம் அல்ல; மாறாக, பிரி இந்த மேப்பை வரையும்போது, இவரது மான்தோல் கிட்டத்தட்ட முடியும் நிலையில் இருந்ததால், தென்னமெரிக்காவை வரைந்து முடித்ததும், அப்போதைய மேப்களின் முடிவு அவ்வளவே என்பதால் கடலின் கோஸ்ட்லைனைத்தான் இப்படி வலதுபுறம் செல்லும் கோடாக வரைந்திருக்கிறார் என்பது. இதற்குத் துணையாக, அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் சில இடங்களில் இந்தப் பிரி ரேய்ஸின் மேப்பில் இருக்கும் பல தவறுகளை சுட்டிக்காட்டுகிறார்கள்.\nஇதோ இந்த லிங்க்கில், ஒவ்வொரு பார்ட்டாக அதனை தற்போதைய வரைபடங்களுடன் ஒப்பிட்டு, பிரி ரேய்ஸின் வரைபடத்தை பிரித்தெடுத்திருக்கிறார் ஒருவர். அதனைப் பற்றிய ஏலியன் மேட்டர் எல்லாம் டுபாக்கூர் என்பது இவரது வாதம். அதற்கான காரணங்களை பொறுமையாக நேரம் இருந்தால் படியுங்கள். இது Azimuthal Projection இல்லை என்பதையும் இவர் எடுத்துக்காட்டுகளுடன் விளக்கியிருக்கிறார்.\nபொதுவாக, மர்மமாக ஏதோ ஒன்று இருந்தால் அதனை ஏலியன்களுடன் அல்லது பிற அமானுஷ்ய சக்திகளுடன் ஒப்பிட்டு அந்த மர்மத்துக்கு ஒரு hype கொடுப்பதுதானே வழக்கம் ஏனெனில், இந்தத் தியரிதான் கவர்ச்சிகரமாக, நினைத்துப் பார்க்கவே ஒரு சிலிர்ப்பை வரவழைப்பதாக இருக்கிறது. மாறாக இதெல்லாம் அமானுஷ்யம் இல்லை; சாதா மேட்டர்தான் என்று சொன்னால் அந்த சுவாரஸ்யம் போய் அதனை நம்ப மறுத்துவிடுவோம். ஆகவே இந்த மறுப்பாளர்களை விடவும் ஆதரவாளர்களின் தியரிதான் பலராலும் நம்பப்பட்டு வருகிறது.\nஇதுவரை பலராலும் விவாதிக்கப்பட்டுக்கொண்டு, விடையே கண்டுபிடிக்கப்படாத பல மர்மங்களில் இந்த பிரி ரேய்ஸ் மேப்பும் ஒன்று. அதன் பிற இரண்டு துண்டுகள் எங்கே போயின உலகின் ஏதோ ஒரு கட்டிடத்தின் கவனிக்கப்படாத மூலையில் இன்னமும் அவை யார் கையும் படாமல் உறங்கிக்கொண்டிருக்கலாம். அவையும் வெளியே வந்து இத்துடன் இணைக்கப்பட்டால் மட்டுமே பிரி ரேய்ஸ் மேப்பின் மர்மம் தீர வழி இருக்கிறது.\n1. பிற்காலத்தில் அளித்த பேட்டி ஒன்றில், எரிக் வா���் டானிக்கென், தனது புத்தகத்தில் இந்த மேப்பைப் பற்றி சில பிட்டுகள் எக்ஸ்ட்ராவாக எழுதியிருந்ததை சிரித்துக்கொண்டே ஒப்புக்கொண்டிருக்கிறார்.\n2. இந்தத் தொடரின் பிற அத்தியாயங்களை இங்கே க்ளிக்கிப் படிக்கலாம்.\nவேற்றுக்கிரகவாசிகளும் பூமியும் – 9...\nவேற்றுக்கிரகவாசிகளும் பூமியும் – 7...\nவேற்றுக்கிரகவாசிகளும் பூமியும் – 6...\nவேற்றுக்கிரகவாசிகளும் பூமியும் – 5...\nவேற்றுக்கிரகவாசிகளும் பூமியும் – 4...\nவேற்றுக்கிரகவாசிகளும் பூமியும் – 3...\nவேற்றுக்கிரகவாசிகளும் பூமியும் – 2...\nபாக்கிய வார பத்திரிகை தொடங்கியது முதல் பலமாதங்கள் சௌதாமினி எழுதிய வேற்றுகிரகவாசிகள் படித்துவிட்டு – ஆர்வம் ஏற்பட விக்கிரவாண்டி ரவிச்சந்திரன் ,அப்புறம் பல குறிப்புகள் தேடி அலைந்து இருக்கிறோம் .இன்னும் சொல்லபோனால் வேற்று கிரகவாசிகளை பார்ப்போம் என்ற நம்பிக்கையில் பல வனாந்திரங்களில் தனித்து காத்து இருந்திருக்கிறோம் .பிறகுதான் UFO அமைப்புகளைப்பற்றி அறிந்து இப்போது படித்துவந்தாலும் ,உங்கள் செய்திகள் அற்புதமாக இருக்கிறது .தொடருங்கள் ..\nஉங்களிடம் இருந்து அடுத் பதிப்பை எதிர்பார்க்கிறேன்.\nஎன் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்\nமிகவும் சுவாரசியமான தொடர். தொடர்ந்தது எழுதுங்கள் கருந்தேள்\n நல்லா சொய்ய்யுனு போச்சு… இப்படி நிறுத்திட்டீங்கக்ளே சீக்கிரம் ஆரம்மிங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammatamilcinema.in/tag/vijay-milton/", "date_download": "2018-08-20T07:05:18Z", "digest": "sha1:ZJAXFTI3MABC5NIIKSXI6VSZ5PIQ35XJ", "length": 10307, "nlines": 102, "source_domain": "nammatamilcinema.in", "title": "vijay milton Archives - Namma Tamil Cinema", "raw_content": "\n. / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது\nபொண்டாட்டி புகழ் பாடலில் கோலி சோடா 2\nரஃப் நோட் ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் கோலி சோடா 2. சமுத்திரகனி, பரத் சீனி, வினோத், எசக்கி பரத், சுபிக்‌ஷா, கிரிஷா குரூப் நடித்துள்ள இந்த படத்துக்கு அச்சு இசையமைத்திருக்கிறார். வரும் ஜூன் …\n. / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது\n‘கிளாப்போர்ட்’ வி சத்யமூர்த்தி வெளியிடும் கோலிசோடா 2\nஇன்றைய சமூகவலைத்தள சூழலில், திரைப்படங்கள் மூலம் ரசிகர்களை கவர்வது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. தரமான கதையம்சம், விறுவிறுப்பான திரைக்கதை என நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்பு உயர்ந்து கொண்டே போகின்றது. அவர்களின் எண்ணங்களை அறிந்து, அவர்களுக்கு ஏற்றார் போல் தரமான கதையம்சம் கொண்ட …\n. / பெண்கள் பக்கம் / பொது / விமர்சனம்\nரஃப் நோட் நிறுவனம் சார்பில் பரத் சீனி , விஜய் மில்டன் இருவரும் தயாரிக்க, நடிகர் சூர்யா தனது 2D எண்டர்டெயின்மென்ட் சார்பில் வெளியிட, பரத், ராஜ குமாரன் , ராதிகா பிரசித்தா , சுபிக்ஷா, இயக்குனர் வெங்கடேஷ் நடிப்பில் கதை …\n. / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது\nசூர்யா வெளியிடும், விஜய் மில்டனின் ‘கடுகு ‘\nகோலி சோடா உள்ளிட்ட பல வித்தியாசமான படங்களுக்கு சொந்தக் காரரான விஜய் மில்டன் , இப்போது பரத் ராஜ குமாரன் நடிக்க, ஒரு முக்கியமான சமூக பிரச்னையை வைத்து உருவாக்கி இருக்கும் படம் கடுகு . இந்த திரைப்படத்தின் திரைப்படத்தின் …\n. / கேலரி / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது\nபழைய வண்ணாரப்பேட்டை படத்தின் இசை வெளியீட்டு விழா galery\nபழைய வண்ணாரப்பேட்டை படத்தின் இசை வெளியீட்டு விழா, மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா, மற்றும் அனாமிகா பிக்சர்ஸ் லோகோ வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவில் தயாரிப்பாளர் கலைபுலி எஸ்.தாணு, அருள்பதி, நடிகர் சமுத்திரகனி, இயக்குனர் விஜய்மில்டன், அறிவழகன், தாமிரா, நடிகர் இமான் அண்ணாச்சி, இயக்குனர் …\n. / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது\nமணிரத்னம், பி.சி.ஸ்ரீராம் துவக்கி வைத்த muybridge film school\nமவுன ராகம் நாயகன் ஆகிய படங்களில் பி சி ஸ்ரீராமிடம் ஒளிப்பதிவு உதவியாளராகப் பணியாற்றியவர் ஜி பி கிருஷ்ணா . பிறகு நியாயத் தராசு உள்ளிட்ட படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியவர். இவரது படங்களில் இவருக்காக பி சி ஸ்ரீராம் வந்து பணியாற்றும் …\n. / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது\nசமந்தாவுக்கு விக்ரம் வைத்த செல்லப் பெயர்\nஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் மற்றும் ஏ ஆர் முருகதாஸ் புரடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்க , விக்ரம் – சமந்தா நடிப்பில் …. நீண்ட அனுபவம் பெற்ற ஒளிப்பதிவாளரும் கோலிசோடா மூலம் சிறப்பான இயக்குனராகவும் உயர்ந்தவருமான விஜய் மில்டன் எழுதி இயக்கி இருக்கும் …\n. / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது\n”விக்ரம் ஒரு சாடிஸ்ட் ” – சமந்தா சடார்\nகோலிசோடா படத்தின் வெற்றியை அடுத்து விஜய் மில்டன் இயக்க, விக்ரம் – சமந்தா இருவரும் நடிக்கும் ‘பத்து எண்றதுக்குள்ள…’ படத்தின் டீசர் வெளியீட்டு நிகழ்ச்சி���ில் விக்ரமும் சமந்தாவும் கலந்து கொண்டு டீசரை வெளியிட்டார்கள். தான் வெளியே சொல்ல விரும்பாத ஒரு படத்துக்காக …\nகோலமாவு கோகிலா @ விமர்சனம்\nமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன @ விமர்சனம்\nஓடு ராஜா ஓடு @ விமர்சனம்\n”ஒரே படத்தில் சூப்பர் ஸ்டாரை உருவாக்கியவர் கலைஞர் ”- ரஜினிகாந்த் புகழாரம் \nதமிழ் இளைஞர்கள் ராணுவ உயர் பதவிக்கு படிக்க வேண்டும் – ‘விஸ்வரூப’ கமல்ஹாசன்\n87 வயது சாருஹாசன் தாதா ஹீரோவாக நடிக்கும் ‘தாதா 87’\nவித்தியாசமான கதைக் களத்தில் ‘ஓடு ராஜா ஓடு’\nபா. விஜய்யின் ரௌத்ரம் சொல்லும் ‘ஆருத்ரா’\nபியார் பிரேமா காதல் @ விமர்சனம்\nஅறிமுக நாயகன் ஆதிக்பாபு நடிக்கும் ‘குற்றம் புரிந்தால்’\nசுப்பிரமணிய சுவாமி மீதான கோபத்தில் ‘பொறுக்கிஸ்’ டைட்டில் வைத்த இயக்குநர் ..\nமணியார் குடும்பம் @ விமர்சனம்\nகாட்டுப்பய சார் இந்த காளி @ விமர்சனம்\nகடிகார மனிதர்கள் @ விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.news/2018033052765.html", "date_download": "2018-08-20T06:53:05Z", "digest": "sha1:YPJ7ZQNWYWEUC7PDRZIT4Y5SMGTYOVJM", "length": 7607, "nlines": 58, "source_domain": "tamilcinema.news", "title": "காதலில் ஏமாந்த சார்மி - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > காதலில் ஏமாந்த சார்மி\nமார்ச் 30th, 2018 | தமிழ் சினிமா\nதமிழில் ‘காதல் அழிவதில்லை’ ‘லாடம்’ ‘10 எண்றதுக்குள்ள’ படங்களில் நடித்துள்ள சார்மி, தெலுங்கிலும் முன்னணி கதாநாயகியாக இருந்தார். கவர்ச்சி வேடங்களிலும் துணிச்சலாக வந்தார். தற்போது அவருக்கு பட வாய்ப்புகள் இல்லை. இதனால் தயாரிப்பாளராக மாறி இருக்கும் சார்மி திருமணம் செய்து கொள்ளப்போவது இல்லை என்று அறிவித்துள்ளார்.\nஇதுகுறித்து சார்மி அளித்துள்ள பேட்டி வருமாறு:-\n“என் வாழ்க்கையில் ஒருவரை ஆழமாக காதலித்தேன். 2 விஷயங்களால் அந்த காதல் முறிந்துவிட்டது. ஒருவேளை நாங்கள் திருமணம் செய்து இருந்தாலும் அதே காரணங்களுக்காக பிரிய வேண்டி வந்திருக்கும். அவரது நடவடிக்கையால் திருமண வாழ்க்கை மீது வெறுப்பு வந்துவிட்டது.\nகாதல் மற்றும் திருமணம் மீதான நம்பிக்கையும் போய் விட்டது. ஆனாலும் அவர் நல்லவர்தான். இன்னொருவரை திருமணம் செய்து கொள்வது பற்றி சிந்திக்கவில்லை. ஒருவரை மனதில் வைத்துக்கொண்டு இன்னொருவருடன் சேர்ந்து வாழ்வது, அவருக்காக காத்திருப்பது, நேரம் ஒதுக்குவது, வீட்டு வேலை செய்வது, சமையல் செய்வது என்பது எல்லாம் என்னால் முடியாது.\nஎனவே இனிமேல் திருமணம் செய்து கொள்ளப்போவது இல்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டேன். இதில் எந்த மாற்றமும் இல்லை. என்னை காதலித்து ஏமாற்றியவர் பெயரை வெளியிட விரும்பவில்லை.\nஇவ்வாறு சார்மி உருக்கமாக கூறினார்.\nஅவரது முடிவு தெலுங்கு பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nசார்மியை காதலித்து ஏமாற்றியவர் யார் என்று கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது. ஏற்கனவே சார்மியும், இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத்தும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் வந்தன. இருவரும் ஜோடியாக சுற்றுவதாகவும் கூறப்பட்டது. திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு உள்ளார்கள் என்றும் தகவல்கள் வந்தன. அதனை இருவரும் ஏற்கவும் இல்லை. மறுக்கவும் இல்லை.\nஎனவே தேவி ஸ்ரீ பிரசாத்தை சார்மி குற்றம் சாட்டுகிறாரோ என்ற பேச்சு பரவலாக அடிப்படுகிறது.\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nபிரிட்டன் தேசிய விருதை தட்டிச் சென்ற மெர்சல்\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nதொழிலதிபருடன் நடிகை பூஜா திருவிளையாடல்: மீண்டுமொரு சர்ச்சை வீடியோ\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senpakam.org/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2018-08-20T07:16:14Z", "digest": "sha1:QRLGOUEPAHBFVSGK3OLXCE7Y73RNJ66H", "length": 12355, "nlines": 158, "source_domain": "senpakam.org", "title": "அமெரிக்காவின் வான்வழி தாக்குதலால் சிரியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 12 பேர் உயிரிழந்துள்ளனர்.. - Senpakam.org", "raw_content": "\nஇம்மாதம் 30ஆம் திகதி இடைக்கால அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ள காணாமல் போனோர் அலுவலகம்..\nஇலங்கையில் எலிக்காய்ச்சல் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிகை அதிகரிப்பு…\nமட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் சமூர்த்தி வங்கிகளில் மோசடி…\nதம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டினை எதிர்த்து திருகோணமலையில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்..\nயாழில் மருத்துவர் ஒருவரின் வீட்டுக்குள் புகுந்த அடையாளம் தெரியாத சிலர் தாக்குதல்..\nயுத்தத்தின் விளைவாக ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகமும் துன்பச் சுமைகளை சுமந்து கொண்டு செல்ல வேண்டி இருக்கின்றது – சி.வி.விக்னேஸ்வரன்..\nயாழ் காரைநகரில் நபர் ஒருவர் கொடூரமான முறையில் அடித்து கொலை..\nSenpakam.org - தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்\nஅமெரிக்காவின் வான்வழி தாக்குதலால் சிரியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 12 பேர் உயிரிழந்துள்ளனர்..\nஅமெரிக்காவின் வான்வழி தாக்குதலால் சிரியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 12 பேர் உயிரிழந்துள்ளனர்..\nசிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக ராணுவமும், ரஷ்யப் படையினரும் தாக்குதல் நிகழ்த்தி வருகின்றனர்.\nஇந்நிலையில் சிரியா – ரஷ்யா கூட்டுப்படையினர் நிகழ்த்தும் தாக்குதல்களில், ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்படுவதாக அமெரிக்கா அண்மையில் குற்றம் சுமத்தியிருந்தது.\nஅமெரிக்கா மற்றும் இலங்கை விமானப்படை வைத்தியர்கள் இணைந்து…\nஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தாக்குதல் – 30 பேர் பலி..\nமாற்று திறனாளியின் சிகை அலங்கார நிலையம் மீது விசமிகள்…\nஇதையடுத்து, சிரியாவில் உள்ள ரசாயன ஆயுதங்களை அழிப்பதற்காக, அமெரிக்க ராணுவத்தினர் கடந்த மாதம் முதல் சிரியாவில் முகாமிட்டுள்ளனர்.\nஅதோடு , அங்குள்ள ரசாயன ஆலைகள், ஐ.எஸ். தீவிரவாத முகாம்கள் மீதும் அமெரிக்கப் படையினர் வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.\nஇந்நிலையில், சிரியாவின் அல் – அஸாக்கா மாகாணத்தில் உள்ள தல் ஷாயேர் கிராமத்தின் மீது நேற்று இரவு அமெரிக்கப் படைகள் திடீரென வான்வழித் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர்.\nஅமெரிக்கபடைகளின் இந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 12 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇதேவேளை அமெரிக்க கூட்டுப் படையின் இந்தத் தாக்குதலுக்கு சிரியா அதிபர் பஷார் அல் ஆசாத் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nட்ரம்பின் அழைப்பை ஏற்று அமெரிக்கா செல்லவுள்ளார் கிம்..\nயாழ் மானிப்பாயில் இளைஞர்களால் வாள்வெட்டு குழு விரட்டியடிப்பு…\nஇம்மாதம் 30ஆம் திகதி இடைக்கால அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ள காணாமல் போனோர் அலுவலகம்..\nஇலங்கையில் எலிக்காய்ச்சல் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிகை…\nமட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் சமூர்த்தி வங்கிகளில் மோசடி…\nதம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டினை எதிர்த்து திருகோணமலையில் மீனவர்கள்…\nஇம்மாதம் 30ஆம் திகதி இடைக்கால அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ள காணாமல் போனோர் அலுவலகம்..\nஇம்மாதம் 30ஆம் திகதியன்று, இடைக்காலப் பரிந்துரைகள் தொகுதியொன்றையும் இடைக்கால அறிக்கையொன்றையும் காணாமல் போனோர்…\nஇலங்கையில் எலிக்காய்ச்சல் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிகை…\nமட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் சமூர்த்தி வங்கிகளில் மோசடி…\nதம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டினை எதிர்த்து திருகோணமலையில்…\nயாழில் மருத்துவர் ஒருவரின் வீட்டுக்குள் புகுந்த அடையாளம் தெரியாத…\nயுத்தத்தின் விளைவாக ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகமும் துன்பச் சுமைகளை…\nதேசியதலைவரின் சிந்தனையில் இருந்து சிலவரிகள்….\nகெட்ட கொழுப்பை குறைக்கவேண்டுமானால் இதை சாப்பிடுங்க..\nவிடுதலைப்புலிகள் காலத்தில் எந்த ஒருகடத்தலும் கடற்பகுதி ஊடாக…\nதாயகம் 100 வயதில் கால்பதிக்கும் தமிழ் மூதாட்டி….\nதேசியதலைவரின் சிந்தனையில் இருந்து சிலவரிகள்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/65773/", "date_download": "2018-08-20T07:25:42Z", "digest": "sha1:7OUV4G3NIK5EABAX5J6ZUKTS7XBGXS6X", "length": 12317, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "தண்ணீர் முற்றிலும் தீர்ந்து போகும் நிலையிலிருந்த கேப் டவுன் மக்களுக்கு விவசாயிகள் அமைப்பு தண்ணீர் வழங்கியுள்ளது – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nதண்ணீர் முற்றிலும் தீர்ந்து போகும் நிலையிலிருந்த கேப் டவுன் மக்களுக்கு விவசாயிகள் அமைப்பு தண்ணீர் வழங்கியுள்ளது\nதண்ணீர் பஞ்சத்தால் தண்ணீர் முற்றிலும் தீர்ந்து போகும் நிலையான டே ஜீரோ ( Day zero ) வை நோக்கிச் சென்று கொண்டிருந்த தென் ஆப்பிரிக்காவின் கேப் டவுன் மக்களுக்கு விவசாயிகள் அமைப்பான க்ரோன்லேண்ட் நீர் பயனர் சங்கத்தினர் சுமார் 10,000 மில்லியன் லீற்றர் நீரை இலவசமாக திறந்துவிட்டுள்ளனர். இந்த விவசாய அமைப்பின் செயலால் கேப் டவுன் மக்களின் தண்ணீர் பற்றாக்குறைக்கு தற்காலிகமான தீர்வு கிடைத்துள்ளது.\nதங்களிடம் தண்ணீர் இருக்கும் போது ஏன் அடுத்த எல்லையில் தண்ணீர் தேவைப்படுபவர்களுக்கு கொடுக்கக் கூடாது என நினைத்து தண்ணீரை வழங்கியதாக குறித்த வஜிவசாய அமைப்பின் பிரதான நிறைவேற்று அதிகாரி தெரிவித்துள்ளார். சுமார் 10,000 மில்லியன் லீற்றர் தண்ணீரை திறந்து விட்டிருப்பதாகவும் தங்கள் பகுதியில் மழை பெய்யாவிட்டால் தாங்களும் தண்ணீர் பற்றாக்குறையை எதிர் நோக்குவோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nக்ரோன்லேண்ட் விவசாயிகள் அமைப்பு திறந்துவிட்டுள்ள தண்ணீர் பல சிறிய அணைகளைக் கடந்து கேப் டவுனை இன்னும் சில தினங்களில் சென்றடையவுள்ளது. சுமார் 40 லட்சம் பேர் வாழும் கேப் டவுன் நகரில் தண்ணீர் விநியோகம் முற்றிலுமாக நிறுத்தப்படும் எனவும் உலகிலேயே தண்ணீர் தீர்ந்துபோகும் முதல் முக்கிய நகரமாக கேப் டவுன் மாறும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nதென் ஆப்பிரிக்க கேப்டவுன் நகரில் தண்ணீர் பஞ்சம்…..\nTagsDay zero cape town tamil tamil news கேப் டவுன் மக்களுக்கு தண்ணீர் தண்ணீர் வழங்கியுள்ளது தீர்ந்து போகும் விவசாயிகள் அமைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“ஆசைப்பிள்ளை ஏற்றம் செம்பாட்டு மயானத்தை மீள தாருங்கள்”\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“யாழில்.வன்முறைகளை கட்டுப்படுத்தி விட்டோம்” – வைத்தியர் வீட்டில் புகுந்த வாள்வெட்டுக்குழு அட்டகாசம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசியல் வியாபாராத்தை மக்கள் சேவையாக மாற்ற வேண்டும்….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசமகால அரசியல் யாப்பு சந்திரிக்கா, மகிந்தவை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட அனுமதிக்காது….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுன்னைய அரசாங்கத்தினருக்கு போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுடன் தொடர்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமோட்டார் சைக்கிளை தூக்கி நிறுத்தியவருக்கு கிடைத்தது, உதையும் 5 பவுண் சங்கிலி இழப்பும்…\nமும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சு ஆலோசகராக லசித் மலிங்கா\nகிளிநொச்சியில் இடம்பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம்\n“ஆசைப்பிள்ளை ஏற்றம் செம்பாட்டு மயானத்தை மீள தாருங்கள்” August 20, 2018\n“யாழில்.வன்முறைகளை கட்டுப்படுத்தி விட்டோம்” – வைத்தியர் வ���ட்டில் புகுந்த வாள்வெட்டுக்குழு அட்டகாசம்… August 20, 2018\nஅரசியல் வியாபாராத்தை மக்கள் சேவையாக மாற்ற வேண்டும்…. August 20, 2018\nசமகால அரசியல் யாப்பு சந்திரிக்கா, மகிந்தவை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட அனுமதிக்காது…. August 20, 2018\nமுன்னைய அரசாங்கத்தினருக்கு போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுடன் தொடர்பு… August 20, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nLogeswaran on திரும்பத் திரும்ப உரைப்பதன் மூலம் முதலமைச்சர் பொய்யை உண்மையாக்க முயல்கின்றாரா\nLogeswaran on நாங்கள் மத்திய அரசிடம் பல கோரிக்கைகளை முன்வைத்தோம் ஆனால் எதுவும் கிடைக்கவில்லை…\nArivarasan on யாழில் குள்ளர்களின் பின்னணியில் அரசியல் காரணங்கள் என காவற்துறை நம்புகிறது….\n“குரே ஐயா தனக்கு தெரிஞ்ச தமிழில பூந்து விளையாடப் போறார்” நாசம் அறுப்பான்…. – GTN on யாழில் அடையாளம் வேண்டும், அதிகாரம் வேண்டும் என்று மட்டுமே போராட்டங்கள்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/", "date_download": "2018-08-20T06:50:06Z", "digest": "sha1:OALV7YV5PJC7A7IEBJVQTHKLUWBOFTTC", "length": 15849, "nlines": 203, "source_domain": "tamil.news18.com", "title": "Tamil News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | Breaking Tamil News Online - News18 Tamil", "raw_content": "\nதமிழ்நாடுகேரளாவுக்கு உதவ உலகநாடுகள் முன்வர வேண்டும்\nஇந்தியா\"தாங்க்ஸ்\" மெசேஜ்: நெகிழ்ச்சியில் மீட்புக்குழுவினர்\nதமிழ்நாடுதிருவாரூர் பல்கலைக்கழகத்திற்கு கலைஞர் பெயரை சூட்ட வேண்டும்\nதமிழ்நாடுகருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய விஜயகாந்த்\nதமிழ்நாடுஉண்டியல் பணத்தை கேரளாவுக்கு கொடுத்த சிறுமிக்கு ஆண்டுக்கு ஒரு பைக்\nதமிழ்நாடு3 மாவட்டங்களில் தனி ஆளாக கொள்ளை: 150 சவரன் மீட்பு\nகைதிகளின் தகவல்களை இணையத்தில் பதிவேற்ற உத்தரவு\nகேரள���வில் இயல்பை விட மழைப்பொழிவு அதிகம்\nஎர்ணாகுளம் பகுதியின் தற்போதைய நிலைமை என்ன\nகேரளாவுக்கு ரூ.34 கோடி நிவாரணம் அளிக்கும் கத்தார்\n62 புதிய தடுப்பணைகள் கட்டப்படும் - முதல்வர்\nபடகில் பெண்கள் ஏற தனது முதுகை படியாக்கிய மீனவர்: வைரலாகும் வீடியோ\n80-வயது பாட்டியை மீட்க மொட்டை மாடியில் தரையிறங்கிய ஹெலிகாப்டர்-வீடியோ\nமுதலமைச்சர் பழனிசாமிக்குள் புகுந்த ஜெயலலிதாவின் ஆன்மா\nநிவாரணப் பொருட்களுக்காக அண்ணாந்து பார்த்தபடி காத்திருக்கும் கேரள மக்கள்\nஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவிற்கு முதல் பதக்கம்\nபிக்பாஸ்: ரம்யாவை நடனமாட வைத்த ஷாரிக்\nவிஷாகா குழு: ஐ.ஜி. மீது பெண் காவலர் அளித்த புகார் குறித்து விசாரணை\nமனிதநேயத்துக்கான அங்கீகாரம்: உண்டியல் பணத்தை கேரளாவுக்கு கொடுத்த சிறுமிக்கு சர்ப்ரைஸ்\nகேரளாவுக்கு உதவ உலக நாடுகள் முன் வர வேண்டும்: போப் ஃபிரான்சிஸ்\nதிருவாரூர் பல்கலைக்கழகத்திற்கு கலைஞர் பெயரை சூட்ட வேண்டும்: வைரமுத்து\n3 மாவட்டங்களில் தனி ஆளாக கொள்ளை: இளைஞரிடமிருந்து 150 சவரன் மீட்பு\nகருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய விஜயகாந்த்\nரூ. 292 கோடி செலவில் 62 தடுப்பணைகள் கட்டப்படும்: தமிழக முதல்வர்\nபொழுதுபோக்குபிரியங்கா சோப்ரா - நிக் ஜோன்ஸ் என்கேஜ்மென்ட் பார்ட்டி - புகைப்படத் தொகுப்பு\n - அடம்பிடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்\nபொழுதுபோக்குபிக்பாஸ்: ரம்யாவை நடனமாட வைத்த ஷாரிக்\nபொழுதுபோக்குமார்ச் மாதத்தில் நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடிக்கப்படும் : விஷால்\nபாஜக தலைவர் மாலை சூட்டியதால், பால் ஊற்றி சுத்தம் செய்யப்பட்ட அம்பேத்கர் சிலை\nகிகி சேலஞ்ச்-க்கு தமிழ்நாடு தான் முன்னோடி\nஸ்மார்ட்ஃபோன்களில் தானாகவே பதிவான யுஐடிஏஐ எண்ணை நீக்குவது எப்படி\nஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்தை சந்தித்தார் ஏ.ஆர்.ரஹ்மான்\nதிருநெல்வேலியில் தோனி.. குவிந்தது ரசிகர் பட்டாளம்\nபிரியங்கா சோப்ரா - நிக் ஜோன்ஸ் என்கேஜ்மென்ட் பார்ட்டி - புகைப்படத் தொகுப்பு\nபிரியங்கா சோப்ராவின் டேட்டிங், காதல், நிச்சயதார்த்தம்\nபிரியங்கா சோப்ராவின் ரோமாண்டிக் டின்னர்\nஇம்ரான் கான் பாகிஸ்தானின் பிரதமரான வெற்றிக் கதை\nபிரபலங்களுடன் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்: புகைப்படத் தொகுப்பு\nநாடு முழுவதும் மழைக்காலத்தில் தத்தளிக்கு��் மக்கள் - பதற வைக்கும் புகைப்படத் தொகுப்பு\nவாஜ்பாயின் வாழ்க்கை வரலாறு புகைப்படங்களாக...\nசென்னை புத்தக திருவிழா... 2 லட்சத்திற்கு அதிகமான தலைப்புகளில் புத்தகங்கள்\nஇருளில் மொபைல்போன் பார்த்தால் பார்வை பறிபோகுமா... தவிர்ப்பது எப்படி\nசென்னை பெண்களின் பார்வையில் பெண் சுதந்திரம்\nபிரிவு, சோகம், கண்ணீர்... காதல் தோல்வியிலிருந்து மீள்வது எப்படி\nமனிதநேயத்துக்கான அங்கீகாரம்: உண்டியல் பணத்தை கேரளாவுக்கு கொடுத்த சிறுமிக்கு சர்ப்ரைஸ்\nகேரளாவில் வீட்டு மொட்டை மாடியில் \"தாங்க்ஸ்\" மெசேஜ்: நெகிழ்ச்சியில் மீட்புக்குழுவினர்\nகேரளாவுக்கு உதவ உலக நாடுகள் முன் வர வேண்டும்: போப் ஃபிரான்சிஸ்\nஎர்ணாகுளம் பகுதியின் தற்போதைய நிலைமை என்ன\nஅண்டை நாடுகளுடன் உறவு வலுப்படுத்தப்படும்: பாக். பிரதமர் இம்ரான் கான் உறுதி\nஇந்தோனோசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\n`அமைதி தேவதை’ ஐ.நா.வின் முன்னாள் பொதுச்செயலாளர் கோஃபி அன்னன் காலமானார்\nபிரபலங்களுடன் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்: புகைப்படத் தொகுப்பு\nஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவிற்கு முதல் பதக்கம்\n‘இன்றோடு எல்லாம் முடிகிறது’ ஓய்வை அறிவித்தார்- ஜான்சன்\nநிதானம்..சரியான வியூகம்: மீண்டு வந்திருக்கிறது இந்திய அணி\nஇந்தியா - இங்கிலாந்து 3-வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் - புகைப்படத் தொகுப்பு\nசென்னையில் வாக்கி டாக்கி மூலம் கொள்ளையடிக்கும் கும்பல்\nவாஜ்பாய் உடலுக்கு முதல்வர் பழனிசாமி, மு.க.ஸ்டாலின் இறுதி மரியாதை\nமறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல் தகனம்\nகாலத்தின் குரல் (ஆகஸ்ட் 17)\nதுணிந்து சொல் ( ஆகஸ்ட் 17)\nவெள்ளத்தில் சிக்கிய கர்ப்பிணி பெண் ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்பு\nவெள்ளம் சூழ்ந்த கேரளாவின் கலாடி பகுதி (கழுகுப்பார்வை)\nவிஷாகா குழு: ஐ.ஜி. மீது பெண் காவலர் அளித்த புகார் குறித்து விசாரணை\nபிரியங்கா சோப்ரா - நிக் ஜோன்ஸ் என்கேஜ்மென்ட் பார்ட்டி - புகைப்படத் தொகுப்பு\nமனிதநேயத்துக்கான அங்கீகாரம்: உண்டியல் பணத்தை கேரளாவுக்கு கொடுத்த சிறுமிக்கு சர்ப்ரைஸ்\nகேரளாவில் வீட்டு மொட்டை மாடியில் \"தாங்க்ஸ்\" மெசேஜ்: நெகிழ்ச்சியில் மீட்புக்குழுவினர்\nஅண்டை நாடுகளுடன் உறவு மேம்படுத்தப்படும்: பாக். பிரதமர் இம்ரான் கான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/42204-purple-blossoms-in-moonar.html", "date_download": "2018-08-20T07:39:55Z", "digest": "sha1:7CAAHD4HV4WV6VHBE2K4U224T5BVNVNX", "length": 9638, "nlines": 112, "source_domain": "www.newstm.in", "title": "ஊதா நிறத்தில் மூணார் : மிஸ் பண்ணிடாதிங்க | Purple blossoms in Moonar", "raw_content": "\nவெள்ளப்பாதிப்பு பகுதிகளை பார்வையிடுகிறார் பிரதமர் மோடி\nகேரளாவுக்கு ரூ.500 கோடி நிதியுதவி\nவெள்ளத்தில் சிக்கிய நடிகர் ஜெயராம் மற்றும் குடும்பத்தினர் மீட்பு\nவாஜ்பாயை கௌரப்படுத்திய அமுல் நிறுவனம்\nகர்நாடக அணைகளில் நீர் திறப்பு 2 லட்சத்தில் இருந்து 2.06 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு\nஊதா நிறத்தில் மூணார் : மிஸ் பண்ணிடாதிங்க\nதமிழகத்தின் தேனி மாவட்டத்தை ஒட்டி, கேரள மலைபகுதி மூணாரில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் நீலக்குறிஞ்சி மலர்கள் பூத்துக்குழுங்கி வருவதால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.\n‘தென்னகத்து காஷ்மீர்’ என அழைக்கப்படும் தேயிலை தோட்டங்களால் சூழப்பட்டுள்ள மூணாரில் வருடந்தோரும் இதமான குளிர் நிலை நிலவுவதால் உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் அதிகளவில் வருகை தரும் சுற்றுலாத் தலமாக விளங்குகிறது.இந்நிலையில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி எனப்படும் நீலக்குறிஞ்சி மலர்கள் மூணார் மலைப் பகுதியில் பூக்கத் தொடங்கியுள்ளன. மூணாரில் உள்ள இரவிகுளம் தேசிய பூங்கா பகுதியில் பூத்திருக்கும் குறிஞ்சி மலர்கள் கண்கொள்ளாக் காட்சியாக உள்ளது.\nபச்சை நிறத்தில் பசுமையாக காட்சியளித்து வந்த மூணார் தற்போது குறிஞ்சி மலர்களால் ஊதா வண்ண நிறத்தில் காட்சியளிக்கிறது. முன்னதாக 2006ஆம் ஆண்டில் இந்தப் பகுதியில் குறிஞ்சி மலர்கள் பூத்துக்குழுங்கிய நிலையில் 12 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது தான் இந்தப் பூக்கள் பூத்துள்ளன.\nஇந்த அரிய காட்சியை காண 2030ஆம் ஆண்டு வரை காத்திருக்க வேண்டும் என்பதால் சுற்றுலா பயணிகள் அங்கு ஆர்வத்தோடு கிளம்பி வருகின்றனர்.\n30 முதல் 60 செ.மி உயரம் கொண்ட குறிஞ்சி மலர் செடிகள் மலரத் தொடங்கிய பின்னர் இறந்து விடும் என்றும் அதில் இருந்து விழும் விதைகள் மீண்டும் முளைத்து செடியாகி அதில் இருந்து மலர்கள் பூக்க 12 ஆண்டுகள் தேவைப்படுவதாகவும் கூறப்படுகிறது.\nசஞ்சீவியாக நோய் தீர்க்கும் அர்த்தகிரி ஆஞ்சநேயர் திருக்கோயில்\nசுனந்தா புஷ்கர் கொலை வழக்கு: சசி தரூர் வெளிநா���ு செல்ல அனுமதி\nசான் ஜோஸ் டென்னிஸ்: துவக்க போட்டியிலேயே தோல்வி அடைந்த செரீனா வில்லியம்ஸ்\nகேரளா விரைவில் மீளும்- பினராயி விஜயன்\nகேரளாவுக்கு தோள் கொடுக்கும் சென்னை - நீங்களும் உதவலாம்\nகேரளா... கேரளா... டோண்ட் வொரி கேரளா- ரஹ்மானின் இசை ஆறுதல்\nமுகாம்களில் 8.5 லட்சம் மக்கள்: கேரளா\n1. கோலமாவு கோகிலா - திரை விமர்சனம்\n2. கேரளாவுக்கு தோள் கொடுக்கும் சென்னை - நீங்களும் உதவலாம்\n3. குளித்து முடித்ததும் முதலில் தலையை துவட்டக்கூடாது.ஏன் தெரியுமா\n4. பக்ரீத் பண்டிகை விடுமுறை தேதியை மாற்றியது மத்திய அரசு\n5. ரிடயர்ட் அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு\n6. விஜய், அஜித்திற்கு மனிதாபிமானமே இல்லையா..\n7. தமிழகம் புதுவையில் ஒரு சில இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு\nகேரளாவுக்கு தோள் கொடுக்கும் சென்னை - நீங்களும் உதவலாம்\nகேரளா விரைவில் மீளும்- பினராயி விஜயன்\nகேரளாவுக்கு உதவிய சிறுமிக்கு சைக்கிள் நிறுவனத்தின் சர்பரைஸ்\nகோலமாவு கோகிலா - திரை விமர்சனம்\n கருணாநிதியால் துடைக்க முடியாத கலங்கங்கள்..\nகாதலிச்சு திருமணம் பண்ணா சிறுநீர் குடிக்கணும்- விநோத தண்டனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/66575/", "date_download": "2018-08-20T07:29:24Z", "digest": "sha1:AQVS4EZ2FHFS2IRJJ3ISVOV3AWQHJ5GI", "length": 10840, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "அவுஸ்திரேலிய அணி இன்னும் உலகக்கோப்பைக்கு தயாராகவில்லை – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள் • விளையாட்டு\nஅவுஸ்திரேலிய அணி இன்னும் உலகக்கோப்பைக்கு தயாராகவில்லை\nஇங்கிலாந்தில் அடுத்த வருடம் நடைபெற இருக்கும் உலகக்கோப்பைக்கு அவுஸ்திரேலிய அணி இன்னும் தயாராகவில்லை என அவுஸ்திரேலிய பயிற்சியாளர் டாரென் லீமான் (Australian coach Darren Leeman) தெரிவித்துள்ளார். டெஸ்ட் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அவுஸ்திரேலியா, அண்மைக்காலமாக ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பின்தங்கி வருகின்றது. கடைசியாக விளையாடிய 15 ஆட்டங்களில் இரண்டில் மட்டுமே அவுஸ்திரேலியா வெற்றி பெற்றுள்ளது.\nஇந்நிலையில் அடுத்த வருடம் நடைபெற இருக்கும் உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக செயல்பட வேண்டுமென்றால் ஆக்ரோஷமான அணுகுமுறை தேவை என டாரென் லீமான் தெரிவித்துள்ளார். உண்மையிலேயே தாங்கள் டெஸ்ட் போட்டி மீதுதான் கவனம் செலுத்தினோம் எனவும் இதனால் ; ஒருநாள் போட்டிக்கான அணியை தயார் செய்வதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nTagsAustralian coach Darren Leeman tamil tamil news அவுஸ்திரேலிய அணி உலகக்கோப்பைக்கு டெஸ்ட் போட்டி தயாராகவில்லை\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“ஆசைப்பிள்ளை ஏற்றம் செம்பாட்டு மயானத்தை மீள தாருங்கள்”\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“யாழில்.வன்முறைகளை கட்டுப்படுத்தி விட்டோம்” – வைத்தியர் வீட்டில் புகுந்த வாள்வெட்டுக்குழு அட்டகாசம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசியல் வியாபாராத்தை மக்கள் சேவையாக மாற்ற வேண்டும்….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசமகால அரசியல் யாப்பு சந்திரிக்கா, மகிந்தவை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட அனுமதிக்காது….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுன்னைய அரசாங்கத்தினருக்கு போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுடன் தொடர்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமோட்டார் சைக்கிளை தூக்கி நிறுத்தியவருக்கு கிடைத்தது, உதையும் 5 பவுண் சங்கிலி இழப்பும்…\nஜனாதிபதி பிரதமருக்கிடையில் எதுவித இணக்கப்பாடும் எட்டப்படவில்லை\n‘வன்முறையற்ற வாழ்வை கொண்டாடுவோம். ஆடுவோம்… பாடுவோம்…. எழுச்சி கொள்வோம்’, நூறு கோடி மக்களின் எழுச்சி -2018\n“ஆசைப்பிள்ளை ஏற்றம் செம்பாட்டு மயானத்தை மீள தாருங்கள்” August 20, 2018\n“யாழில்.வன்முறைகளை கட்டுப்படுத்தி விட்டோம்” – வைத்தியர் வீட்டில் புகுந்த வாள்வெட்டுக்குழு அட்டகாசம்… August 20, 2018\nஅரசியல் வியாபாராத்தை மக்கள் சேவையாக மாற்ற வேண்டும்…. August 20, 2018\nசமகால அரசியல் யாப்பு சந்திரிக்கா, மகிந்தவை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட அனுமதிக்காது…. August 20, 2018\nமுன்னைய அரசாங்கத்தினருக்கு போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுடன் தொடர்பு… August 20, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குத���் -செல்வரட்னம் சிறிதரன்\nLogeswaran on திரும்பத் திரும்ப உரைப்பதன் மூலம் முதலமைச்சர் பொய்யை உண்மையாக்க முயல்கின்றாரா\nLogeswaran on நாங்கள் மத்திய அரசிடம் பல கோரிக்கைகளை முன்வைத்தோம் ஆனால் எதுவும் கிடைக்கவில்லை…\nArivarasan on யாழில் குள்ளர்களின் பின்னணியில் அரசியல் காரணங்கள் என காவற்துறை நம்புகிறது….\n“குரே ஐயா தனக்கு தெரிஞ்ச தமிழில பூந்து விளையாடப் போறார்” நாசம் அறுப்பான்…. – GTN on யாழில் அடையாளம் வேண்டும், அதிகாரம் வேண்டும் என்று மட்டுமே போராட்டங்கள்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadayanallur.org/archives/3071", "date_download": "2018-08-20T07:06:23Z", "digest": "sha1:RHQ7VOGDEAV4A7H5D2P7SRYXNF2WORGW", "length": 25617, "nlines": 107, "source_domain": "kadayanallur.org", "title": "தனியார் பேருந்துகள்: பயணிகளே உஷார் |", "raw_content": "\nதனியார் பேருந்துகள்: பயணிகளே உஷார்\nமதுரையில் இருந்து இரவு 10.30க்கு புறப்பட்டது அந்த தனியார் பேருந்து. 25க்கும் மேற்பட்ட வட நாட்டுப் பயணிகள், மீதமுள்ளவர்கள் தமிழகத்தினர். இரண்டு மணி நேர பயணத்திற்குப் பின், பயணிகள் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது, ஒரு பாலத்தின் மீது சென்றுக் கொண்டிருந்த பேருந்து தீடீரென ஒரு பக்கமாகத் திரும்பியது. வேகமாகச் செல்கையில் இவ்வாறு நிகழ்ந்தது ஏன் என்று புரியவில்லை. அச்சத்துடன் நிமிர்ந்து பார்த்தபோது, ஓட்டுனர் மிக மெதுவாக பேருந்தை பாலத்திற்குக் கீழ் கொண்டுவந்து சாலையின் ஓரமாக நிறுத்தினார்.\nபேருந்தின் டையர்களில் ஒன்று வெடித்திருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் எல்லா டயர்களையும் ஆராய்ந்தார். பயணிகளும் பின்னால் சென்று பார்த்தனர். டயர்களில் எந்த பாதிப்பும் இல்லை. பிறகு எதனால் பேருந்து அவ்வாறு திரும்பியது…ஓட்டுனர் தூங்கிவிட்டாரா புரியவில்லை. என்ன ஆனது என்பதை அறிந்துகொள்ள பேருந்தின் இயந்திரத்திற்கு அடியில் சென்று கிளீனர் பார்த்தார். ஒன்றும் கண்டுபிடிக்க முடியவில்லை. பேருந்து மீண்டும் புறப்பட்டது. அவ்வப்போது அது ஒரு பக்கமாக லேசாக அசைந்தது. ஆனால் யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.\nதிருச்சி நகரை நெருங்கிக்கொண்டிருந்த பேருந்து, தேச நெடுஞ்சாலையில் தொடர்ந்து செல்லாமல், குறுக்கே வேறு சாலையில் திரும்பியது. விழித்துக்கொண்டிருந்த எங்களைப் போன்ற சிலருக்கு எதுவும் புரியவில்லை. அதன் பிறகு நெடுஞ்சாலையை தவிர்த்���ே பேருந்து செலுத்தப்படுவதைக் கண்டோம். சில மணி நேர பயணத்திற்குப் பிறகு பார்த்தால், திண்டிவனத்தை அடைந்திருக்க வேண்டிய அதிகாலை வேளையில் பேருந்து உளுந்தூர்பேட்டைக்கு குறுக்கு வழித் தேடிக்கொண்டிருந்தது. பயணிகளில் சிலர் சென்று ஓட்டுனருடன் சண்டை போட்டனர். எதற்காக ஊருக்குள் நுழைந்து ஓட்டிக்கொண்டிருக்கிறாய் என்று வினவ, அப்போதுதான் புரிந்தது, அந்த பேருந்து கேரளத்தில் பதிவு செய்யப்பட்டது என்பதும், அதற்கு எல்லா மாநிலங்களிலும் ஓட்டும் பர்மிட் இல்லை என்பதும்.\nசண்டைக்குப் பின்னரும் நெடுஞ்சாலைக்கு வராமல் தொடர்ந்து ஊருக்குள் புகுந்து ஓட்டிக்கொண்டிருக்க சென்னைக்கு வந்து சேர்ந்திருக்க வேண்டிய நேரத்தில் விழுப்புரம் வந்திருந்ததுஅதற்குப் பிறகும் நெடுஞ்சாலையில் ஓட்டாமல், செஞ்சி சாலையில் நுழைய ஓட்டுனர் முற்பட பெரும் சண்டை வெடித்தது. சில பயணிகள் நெடுஞ்சாலையில் பணியில் இருந்த காவலர்கள் இருவரை அழைத்துவர, அவர்கள் மிரட்டி, நெடுஞ்சாலையில் பேருந்து ஓட்டிச் செல்லுமாறு அனுப்பி வைத்தனர்.\nநெடுஞ்சாலைக்கு வந்து ஒரு அரை மணி நேரம்தான் இருக்கும், போக்குவரத்து ஆணையாளர் ஒருவர் பேருந்தை மடக்கி, கட்டு சாலை வரியை என்று நிர்பந்தித்து ரூ.5,000 வாங்கிவிட்டார். ஓட்டுனரும் கிளீனரும் பயணிகள் மீது கோவப்பட, பயணிகள் பெருத்த குரலில் திருப்பிக் கத்த, மீண்டும் பயணம் தொடர்ந்தது. சவ வேகத்தில் காலை 10 மணிக்கு பெருங்களத்தூருக்கு வந்தது.\nகாலையில் பணிக்குச் செல்லவிருந்த பயணிகள் அனைவரும் திட்டிக்கொண்டே இறங்கிச் சென்றனர்.\nதனியார் பேருந்து என்றால், நல்ல நிலையில் இருக்கும், குறித்த நேரத்தில் அல்லது அதற்கு முன்னதாகவே கொண்டு போய் (பாதுகாப்பாக) சேர்த்து விடுவார்கள் என்பது அனுபவத்தால் நாம் கண்டதுதான். ஆனால் அந்த நம்பிக்கையுடன் சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் பயணம் புறம்பட்டால் நீங்கள் ஏமாற்றத்திற்குள்ளாவீர்கள். தனியார் பேருந்துகளில் பயணச் சீட்டுப் பெறும்போது நாம் எந்த பேருந்தில் ஏற்றப்படப்போகிறோம் என்பதை அவர்கள் தெரிவிக்காமலேயே, கடைசி நேரத்தில் இதுமாதிரியான நீண்ட காலம் பயன்பாட்டில் இல்லாத (நாங்கள் பயணம் செய்த அந்த பேருந்து ஒவ்வொரு ஆண்டும் முழுமை செய்யப்பட்டு பெற வேண்டிய சான்றிதழை (எஃப்.சி) பெற்றிருக்கவில்லை) பேருந்தை கொண்டுவந்து அதில் அவசர, அவசரமாக ஏற்றி அனுப்பி வைத்து விடுகின்றனர். ஒரு இரவு பயணத்தில் ரூ.12,000 முதல் 15,000 வரை கிடைக்கிறதே\nஇதனை தனியார் பேருந்துகளில் முன் பதிவு செய்யும் எல்லா முகவர்களும் சேர்ந்தே செய்கின்றனர், தெரிந்தே செய்கின்றனர். சில மாதங்களுக்கு முன்னர் சங்கீதா என்கிற தனியார் போக்குவரத்து நிறுவனம், ஒரு குளிர் வசதி செய்யப்பட்ட பேருந்தை இரவு 12 மணிக்கு கொண்டு வந்து கோவை செல்ல முன்பதிவு செய்திருந்த பயணிகளை அனுப்பி வைத்தது. அது 4 மணி நேரத்திற்குப் பிறகே வேலூரைத் தாண்டியிருந்தது. பேருந்தில் பிரச்சனை. அப்போதுதான் பார்த்தோம்…டயர்கள் எல்லாம் பழையவை (அவைகள் எங்கள் கண் முன்னே உருட்டிக்கொண்டு போனபோது, அது நம்ம வண்டிக்குத்தான் என்று தெரியாமல் இருந்தேன்). அப்போதுதான் அவைகளை முன்பே பார்த்த ஞாபகம் வந்தது.\nஎன்னய்யா இப்படி என்று கேட்கப்போனால்… பேசவில்லை. பிறகு பேசினார்கள்… தூய தெலுங்கில். அப்போதுதான் சங்கீதா அலுவலகத்திற்கு எனது நண்பர் வழி கேட்டபோது, ஒரு முகவர் சொன்ன வார்த்தைகள் அவருக்கு நினைவிற்கு வந்தது, “ஓ.. அந்த ஏழரை பஸ்ல டிக்கட்டா… அப்படி போங்க” என்று கூறியுள்ளார், நமக்குத்தான் அப்போது புரியவில்லை.\nஎங்கள் பேருந்தில் அன்றைக்கு பயணம் செய்தவர்கள் அனைவரும் படித்தவர்கள், இணையத்தின் வாயிலாக பயணச் சீட்டை முன் பதிவு செய்தவர்கள் மோசமான வண்டியில் பயணம் செய்ய இணையத்தில் முன் பதிவு\nகிழிந்து தொங்கிய டயர் பகுதிகளை அந்த இருட்டில் அறுத்து எறிந்து விட்டு, தொடர்ந்து ஓட்டினார்கள். பீதியுள்ள நாங்கள் (அதற்குள் விடிந்தே விட்டது, வண்டி ஜோலார்பேட்டையை தாண்டவில்லை) பேருந்தை நிறுத்த சொல்லி இறங்கி, இரயிலைப் பிடித்து ஈரோடு சென்றோம்.\nஇப்படிப்பட்ட அனுபவங்களை பலரும் பெற்றுள்ளனர். இவை யாவும் திட்டமிட்டுச் செய்யப்படுகிற மோசடிகளே. பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும்போது இப்படிப்பட்ட தில்லுமுல்லு வேலைகள் ஏகத்திற்கு நடக்கின்றன. இதில் நடுவழிச் சண்டை மட்டுமின்றி, விபத்தில் சிக்கும் சாத்தியமும் உள்ளதால், அச்சமுற்றவர்கள் பாதி வழியில் வண்டியில் இருந்து இறங்கி, வேறு வண்டி பிடித்துச் செல்கின்றனர்.\nஇது மட்டுமல்ல, மதுரைக்கு என்று கூறி, ஏற்றிக்கொண்டு திருச்சி வந்ததும், வேறு வண்டியில் ஏறிப் போங்கள் என்று கூறுவதும் நடக்கிறது. இதனை தட்டிக்கேட்க அரசோ, போக்குவரத்துக் காவல் துறையோ (அந்த நேரத்தில்) முன்வருவதில்லை. “கம்ளைண்ட் கொடு, போ” என்று் ஓட்டுனர்களும், கிளீனர்களும் துணிச்சலாக பேசுகின்றனர். பேருந்தில் ஏற்றும்வரைதான் Viagra online மரியாதை, அதன் பிறகு அதனை கவலைப்படாமல் கப்பல் ஏற்றுகின்றனர்.\nநடு இரவில்… சாலையைக் கம்மியுள்ள இருட்டில், எந்தக் காவல் துறை அங்கே வரப்போகிறது விடியும் வரை காத்திருக்க முடியுமா விடியும் வரை காத்திருக்க முடியுமா சாத்தியமில்லை. எனவே சகித்துக் கொண்டு, தங்களையே (நம்ம நேரம் சாத்தியமில்லை. எனவே சகித்துக் கொண்டு, தங்களையே (நம்ம நேரம்) சபித்துக்கொண்டு, ஆபத்தான பயணத்தை தொடர்கின்றனர்.\nஇதனை காவல் துறையோ அல்லது அரசோ எந்த விதத்திலும் தவிர்க்கப் போவதில்லை. தமிழக அரசின் விரைவுப் போக்குவரத்து பேருந்துகளை பார்த்தாலே போதுமே அரசின் நிர்வாக யோக்கிதை பளிச்சிடுகிறதே அரசின் நிர்வாக யோக்கிதை பளிச்சிடுகிறதே எனவே நாம் தான் எச்சரிக்கையாக பேருந்துகளை தேர்வு செய்ய வேண்டும்.\nநன்கு பிரபலமான தனியார் பேருந்துகளில் மட்டும் இணையத்தின் வாயிலாக பதிவு செய்யுங்கள்.\nஇணையத்தில் உள்ளது என்பதற்காகவே அந்த நிறுவனத்தின் பேருந்துகள் நல்லவையாக இருக்கும் என்று படத்தைப் பார்த்து முடிவு செய்யாதீர்கள்.\nசென்னை கோயம்பேடு அல்லது மதுரை, திருச்சி, சேலம் உள்ளிட்ட எந்த நகரத்திற்குச் சென்றாலும், பயணம் செய்கின்ற பேருந்தை பார்த்துவிட்டு பயணச் சீட்டைப் பெறுங்கள். குறிப்பாக, நாம் அமரும் இடத்திற்கு மேல் உள்ள மின் விசிறி, விளக்குகள் ஆகியவற்றின் நிலைகளைக் கண்டாலே பேருந்தின் தரம் தெரிந்துவிடும்.\nபயணம் செய்யும் பேருந்தின் டயர்களை ஒரு சுற்று சுற்றுப் பாருங்கள். இது மிக மிக முக்கியம்.\nஅரசு பேருந்துகளில் இயன்றவரை முன் பதிவு செய்து பயணிக்காதீர்கள். ஏ.சி. பேருந்தில் பதிவு செய்வீர்கள். பேருந்து வந்து நின்றவுடன் “ஏ.சி. வேலை செய்யவில்லை, இப்போதே சொல்லிவிட்டேன்… அப்புறம் பாதி வழியில் கத்தக் கூடாது” என்று ஓட்டுனர் பொறுப்புடன் உங்களை எச்சரிப்பார்\nதிருடானா பார்த்து திருந்தாவிட்டால் என்பது போல், தனியார், அரசு போக்குவரத்து நிறுவனங்களே பார்த்து திருந்தாவிட்டால், அவர்களை யாராலும் திருத்த முடியாது. எனவே முன் எச்சரிக்கையுடன் பயணத்தை திட்டமிடுங்கள். மகிழ்ச்சியான பயணம் என்பது நமது நாட்டில் பயணச் சீட்டில் மட்டும்தான். எனவே பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்துகொண்டு பயணியுங்கள்.\n11 மணிநேர மின்வெட்டு: கோவையில் பல்லாயிரம்பேர் ஆர்ப்பாட்டம் – போலீஸ் தடியடி\nஉலகத் தமிழ் செம்மொழி மாநாட்டிற்கு சிறப்பு ரயில்களை இயக்கும் தெற்கு ரயில்வே\nநாளை தொடங்குகிறது செம்மொழி மாநாடு-பிரதீபா பாட்டீல் இன்று கோவை வருகை\nரயிலில் நகை கொண்டு போவதை சொன்னால் கூடவே போலீஸ் வரும்\nசட்டசபை தேர்தலில் வேட்பாளர்கள் பணத்தை வாரி இறைக்க கட்டுப்பாடு : பீகார் பாணியில் புது திட்டம்\nதந்தையிடம் இருந்து மோகன் பகான் கிளப்பை வாங்கும் சித்தார்த் மல்லையா: விஜய் மல்லையா ராஜினாமா\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில்அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையின் புதிய கட்டிட திறப்பு விழா\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகடையநல்லூரில் … வீடு வீடாக சென்று நெல்லை கலெக்டர் ஆய்வு\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2041022", "date_download": "2018-08-20T06:48:36Z", "digest": "sha1:HRJAVHK26TCEAWZEILE6YSUKXU2ZVAH3", "length": 16567, "nlines": 259, "source_domain": "www.dinamalar.com", "title": "Karni Sena Threatens To Chop Off Rajasthan Minister Kiran Maheshwari's Nose And Ears | காது, மூக்கை நறுக்குவோம்: ராஜஸ்தான் பெண் அமைச்சருக்கு மிரட்டல்| Dinamalar", "raw_content": "\nகாது, மூக்கை நறுக்குவோம்: ராஜஸ்தான் பெண் அமைச்சருக்கு மிரட்டல்\nஜெயப்பூர்: ��ாஜஸ்தானில் ராஜ்புத் இனத்தவர்களை இழிவாக பேசியதாக பெண் அமைச்சர் மீது புகார் எழுந்தது.\nராஜஸ்தானில் பா.ஜ.ஆட்சி நடக்கிறது. முதல்வராக வசுந்தரா ராஜே உள்ளார்.இவரது அமைச்சரவையில் கல்வி அமைச்சராக உள்ள கிரண் மகேஷ்வரி, நிகழ்ச்சிஒன்றில் பேசுகையில், இங்குள்ள ராஜபுத்திரர்கள் எலிகள் போன்றவர்கள் தேர்தல் நேரத்தில் தான் வெளியே வருவார்கள் என பேசினார்.\nஇவரது பேச்சு ராஜபுத்திர இனத்தவர்களை கொந்தளிக்க வைத்தது. தேர்தல் நேரத்தில் வாக்கு வங்கிகாக எங்களை பயன்படுத்திவிட்டு இப்போது எங்கள் இனத்தையே இழிவாக பேசுவதா என அமைச்சருக்கு கண்டனம் தெரிவித்தனர்.இது குறித்து கர்னி சேனா அமைப்பின் மஹில் மர்கானா கூறியது, ராஜபுத்திரர்களை அவமதித்து வெளியாவன பத்மாவதி படத்திற்கு எதிராக போராடிய போது ஆதரவாக பேசிய அமைச்சர் இப்படி இழிவுபடுத்துவது சரியல்ல. உடனே அவர் மன்னிப்பு கேட்கவேண்டும் .இல்லையென்றால் அவரது காது, மூக்கை நறுக்கி எடுப்போம் என்றார்.\nகாது,மூக்கை அறுப்போம்பெண் அமைச்சருக்கு மிரட்டல்\nRelated Tags Kiran Maheshwari Rajasthan Rajput ராஜஸ்தான் பெண் அமைச்சர் ராஜ்புத் பாஜக ஆட்சி கிரண் மகேஷ்வரி ராஜபுத்திரர்கள் ராஜஸ்தான் கல்வி அமைச்சர் ... கர்னி சேனா\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஇந்துத்வா பாதையை மற்றவர்களும் கடைபிடிப்பது நன்கு தெரிகிறது விதை விதைத்தவன் வினையை அறுவடை செய்துதானே ஆகவேண்டும்\nதேடிட்டு இருக்கிற சமூக விரோதிகள், மாவோயிஸ்டுகள் எல்லாரும் வட இந்தியாவில்தான் இருக்குறாங்க போல.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடை��ிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ytamizh.com/naminatam/chapter-13/", "date_download": "2018-08-20T06:48:46Z", "digest": "sha1:ABBLN7VZCSFNJWIK3AU5C2TLWTOPMG5W", "length": 3438, "nlines": 56, "source_domain": "www.ytamizh.com", "title": "இடைச்சொல் மரபு | சொல்லதிகாரம் | நேமிநாதம் இலக்கணம் nannool illakkanam ::http://www.ytamizh.com/", "raw_content": "\nநேமிநாதம் » சொல்லதிகாரம் » இடைச்சொல் மரபு\n77. சாரியையா யொன்றல் உருபாதல் தங்குறிப்பி\nனேரும் பொருளாத னின்றசையாய்ப் - பேர்தல்\nவினைச்சொற்கு ஈறாதல் இசைநிறைத்து மேவல்\n78. தெரிநிலை யாக்கஞ் சிறப்பெச்சம் முற்றெண்\nணரிதா மெதிர்மறையே யையந் - தருமும்மை\nதேற்றம் வின்வெண் ணெதிர்மறையுந் தேமொழியாய்\n79. காண்டகுமன் னுாக்கங் கழிவே யொழியிசைகொன்\nனாண்டறி���ா லம்பெருமை யச்சமே - நீண்ட\nபயநின்மை தில்லை பருவம் விழைவு\n80. வினைபெயரும் எண்ணும் இசைகுறிப்பும் பண்பும்\nஎனவென் றிரண்டு மியலும் - நினையுங்கான்\nமன்றவெனுஞ் சொற்றேற்றந் தஞ்சம் எளிமையாம்\n81. சிறப்பும் வினாவுந் தெரிநிலையும் எண்ணும்\nஉருப்பி னெதிர்மறையி னோடும் - வெறுத்த\nவொழியிசையும் ஈற்றசையும் ஓகாரஞ் சொல்லா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://asuda5.blogspot.com/2009/05/blog-post_24.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=close&toggle=MONTHLY-1241161200000&toggleopen=MONTHLY-1241161200000", "date_download": "2018-08-20T07:01:31Z", "digest": "sha1:ASYKCCHNKBLM4DQV5BFX636MLKGU6SIB", "length": 27120, "nlines": 216, "source_domain": "asuda5.blogspot.com", "title": "பென்சில்: வலையைக் கடித்த எலி", "raw_content": "\nதொலையும் நான்………. தொலைவில் நீ\nநூல் வெளியீட்டு விழா (1)\nமீன் தொட்டி. >மூன்று கவிதைகள்\nநூல் வெளியீட்டு விழாவில் என் முதல் அனுபவமும், நண்பர் அன்புமணியுடனான இனிப்பான சந்திப்பும்.\nமொதல்ல நான் யாருன்னு சொல்லிகிரேன்… நான்தாங்க ‘பதின்மரக்கிளை’ன்னு பதிவுள கவிதை எல்லாம் எழுதிகிட்டு இருந்தவன்.\nஎன் வலை முடிந்த 18-05-2009 அன்று ஏதோ ஒரு சுப லக்கனத்தில் நல்ல நேரம் இரவு 12 மணிக்கு மேல் யாரும் விழித்திராத போது கவனிக்காமல் விடபட்ட கொடிய நோயால் (அதாங்க ntamil உண்டு பண்ணிய வைரஸ்) சமாதி நிலை அடைந்து விட்டதை வருத்தத் தோடு தெரிவித்துக் கொள்கின்றேன். மேலும் துக்கம் நடந்த வீட்டுல உடனே ஒரு நல்லகாரியம் நடக்கனும்னு பெரியவங்க சொல்லுவாங்க அதனால நான் கையோட இந்த புதிதாக இந்தத் தளத்தை துவங்கியுள்ளேனுங்க (எல்லாம் உங்க மேல உள்ள தைரியத்துலதான்).\nஎனக்கு 18-05-2009 அன்று என்னுடைய ‘முடிச்சு’க் கவிதைக்கு (அது முடிஞ்சி போன ஒன்னுங்குறீங்களா) நண்பர் ஆதவா பிண்ணூட்டமாக\n‘உங்கள் தளத்தில் ntamil.com மால்வேர் கொண்டிருப்பதாக தகவல் வருகிறது. தேவையற்ற தளங்களின் தொடுப்புகளை நீக்கிவிடவும்”.\nஎன்று எச்சரித்திருந்தார். எனக்கு அதை பற்றிய சரியான புரிதல் இல்லாமல் அதற்கான அக்கறை இன்றி நிதானமா ntamiலை நீக்கி விடலாம் என்று இருந்து விட்டேன். அதுதான் என்னக்கு நானே வைத்துக் கொண்ட ஆப்பு. (சுயபுத்திதான் இல்ல சொல்புத்தியுமா இல்லங்கரது இதுதானோ) இரவு 11 மணிவரை நண்பர்களுக்கு பிண்ணூடமிட்டு விட்டுதான் அன்று சென்றேன். அது வரைக்கும் நல்லாதான் இருந்தது மறுநாள் காலையில் (19-05-2009) அன்று என் கனைக்கை திறந்த போது அதிர்ச்சி. என் டேஸ்போர்டில் ‘பதின்மரக்கிளை’ இல்லை. அதிர்ந்து போய் என் வலை முகவரியை (http:muthu5.blogspot.com) தேடினேன்...\nஇப்படி அழிந்து விட்டதாக வந்தது. விசயம் என் திர்ச்சியை மீறிவிட்டிருந்தது புரிந்தது. உடனே நண்பர் ஆதவாவிற்கு ஒரு குறுந்தகவல் ஒன்றை அனுப்பினேன் அவர்தான் என் பிரச்சனை என்ன என்பதை அறிந்து ஒரு சுட்டியை அனுப்பினார். இதை கிளிக் செய்து நீங்களும் பார்க்கலாம்….\nஎன் பதின்மரக்கிளை இங்கு உள்ளது பார்க்க மட்டுமே செய்யலாம்.\nஇதில் ntaml மற்றுப் gumblar இவ்விரண்டிலும் வைரஸ் உள்ளதாகவும் அதன் விளைவாக என் வலையை தற்காலிகமாக அழித்து விட்டதாகவும் சொல்லப்படுகின்றது. மேலும் கூகிலிடம் தளத்திற்குரியவர் கேட்டுக் கொண்டால் திரும்ப தரப்படும் ஆனால் எப்பன்னு எங்களுக்கே தெறியாது (வரும் ஆனா வராது… ங்ர கதை) என்று சொல்லப்பட்டு விட்டது.\nஇப்படி நம்மிற்கு தெரியாமலோ அல்லது கவனக்குறைவாலோ இது போன்ற அசம்பாவிதங்கள் நேர்ந்து விடும் அபாயம் பெருகிவிட்டது. ஆதலால் நண்பர்களே நம் தளத்தை பாதுகாக்க சற்று கவனம் கொள்ளுங்கள் (இது கூட தெரியாத உன்னமாதிரி முட்டால் இல்ல நாங்கன்னுரவங்க விட்டுடலாம்). நம்மளுடைய பதிவை மாதம் ஒரு முறையாவது சேமித்து வைத்துக் கொண்டால் நல்லது.\nஅடுத்ததாக இதே போல் டேஸ்போர்டின் கீழ் இருக்கும் Webmaster Tools னுள் சென்று நம் வலைத்தளம் என்ன நிலையில் உள்ளது என்று பார்த்துக் கொள்ளலாம்.\nவைரஸ் தாக்கப்பட்ட என் தளத்தின் தகவல்களை கீழே பாருங்கள்\nநம் தளம் நள்ள முறையில் இருந்தாள் அனைத்துப் பகுதியிலும் 'டிக்' செய்திருக்கும் தளம் பாதிக்கப் பட்டிருந்தால் 'அபாயக்' குறியிட்டு அதற்க்கான விளக்கமும் கொடுக்கப் பட்டிற்கும்.\nஇதைப் பற்றி மேலதிக விபரம் தெரிந்தவர்கள் பிண்ணுட்டத்தில் தெரிவியுங்கள், மேலும் மூத்தப் பதிவர்கள் இது பற்றி தெளிவானதொரு பதிவை இட்டால் புதியவர்களுக்கு உதவியாக இருக்கும் என்று என்னுகின்றேன்.\nதளத்தை பறிகொடுத்தவன் என்ற முறையில் இதை வலியுறுத்தி உங்களுடன் பகிர்ந்து கொண்ண்டேன். முடிந்த அளவு தளத்தை பாதுகாக்க கவனம் கொள்ளுங்கள் அவ்வளவே இப்பதிவின் நோக்கம்.\nஇன்னும் தலைப்புசார்ந்த ஒரு எலியை ச்சி.. ச்சி.. வரியைக் கூட கானுமேன்னு தேடுறது புரியுது. அது என்னன்னா... நம்ம கனிணியில் வால் புகுத்தி மேஜையில் படுத்திருக்குமே... எலி அத கொஞ்சம் கவனமா உபயோகப் படுத்துங்க கண்ட இடத்துல மேய விட்டா இப்படிதான் நம்ம வலையையே கடிச்சு நாசம் பண்ணிரும்.\nLabels: அனுபவம், தளத்தை பாதுகாக்கவும், பதிவர்வட்டம்\nபதின்மரக்கிளை இந்த பெயரே இந்த வலைப்பூவை அணுகச்செய்யும் ஆர்வம் உண்டாக்கும் இதை இழந்ததில் எனக்கும் வருத்தமே....மற்றும் இந்த பதிவு உங்கள் உயர் நோக்கை வெளிப்படுத்துகிறது... நாங்களும் எச்சரிக்கையாய் இருக்க இந்த பதிவு பயன்படுகிறது... நன்றி முத்து அவர்களே......\n பாதிக்கப்பட்ட நீங்கள் அதைப்பற்றி விரிவாக பதிவிட்டஉங்களுக்கும், உங்களுக்கு உதவிய நல்உள்ளங்களுக்கும் நன்றி இனி ஜாக்கிரதையாக இருப்பார்கள் நண்பர்கள்... வாழ்த்துகள்\n//என் வலை முடிந்த 18-05-2009 அன்று ஏதோ ஒரு சுப லக்கனத்தில் நல்ல நேரம் இரவு 12 மணிக்கு மேல் யாரும் விழித்திராத போது கவனிக்காமல் விடபட்ட கொடிய நோயால் (அதாங்க ntamil உண்டு பண்ணிய வைரஸ்) சமாதி நிலை அடைந்து விட்டதை வருத்தத் தோடு தெரிவித்துக் கொள்கின்றேன். மேலும் துக்கம் நடந்த வீட்டுல உடனே ஒரு நல்லகாரியம் நடக்கனும்னு பெரியவங்க சொல்லுவாங்க அதனால நான் கையோட இந்த புதிதாக இந்தத் தளத்தை துவங்கியுள்ளேனுங்க (எல்லாம் உங்க மேல உள்ள தைரியத்துலதான்).//\nதகவல்களைப் பகிர்ந்ததற்கு நன்றி. புது தளத்தில் தொடருங்கள்\nஉங்கள் புதிய பதிவிற்கு வாழ்த்துகள்,... மேலும் எச்சரிக்கை இடுக்கைக்கும் பாராட்டிகள் நண்பா.. இதைப்பற்றி எனக்கு தெளிவில்லை அறிந்தவர்கள் மேலும் விளக்கினால் ந்ல்லது\nவாங்க தமிழரசி அதே பெயரில்தான் ஆரம்பிக்க நினைத்தேன். அது ஒருப் பருவத்தை சார்ந்தது காதல் மட்டுமே அத் தலைப்புக்கு உரித்ததாகும் ஆதலால் இந் பெயர் மாற்றம்.\nமேலும் உங்கள் பகிர்விற்கும் பாராட்டிற்கும் ரொம்ப நன்றி.\nஇனி பதிவர்கள் கொஞ்சம் ஜாக்கிரதையாகத் தான் இருக்கவேண்டும்.\nஉங்கள் புதிய பதிவிற்கு வாழ்த்துகள்,... மேலும் எச்சரிக்கை இடுக்கைக்கும் பாராட்டிகள் நண்பா.. இதைப்பற்றி எனக்கு தெளிவில்லை அறிந்தவர்கள் மேலும் விளக்கினால் நல்லது\nஆமாம் ஞானசேகரன் இது பற்றி அறிந்தவர்கள் பதிவிட்டால் நண்மேயே\nதகவல்களைப் பகிர்ந்ததற்கு நன்றி. புது தளத்தில் தொடருங்கள்\nபகிர்ந்தமைக்கும் ஊக்கத்திற்கும் நன்றிங்க அமுதா.\nதகவல்கள் என்னைப்போன்ற தற்குறிக்கு ரொம்ப உபயோகமாக இருந்தது\nநீங்க எங்க போனாலும் விடமாட்டம் ல\n���ன் வலைப்பூவை நேரடியாக திரக்கும் போது அது வேறு ஒரு வலைப்பக்கத்திர்கு செல்கின்றது இதைப்பற்றி ஏதேனும் தெரியுமா\nநான் உங்களுக்கு என்ன உதவி செய்தேன் என்றே தெரியவில்லை. நீங்கள் முன்னமே ntamil ஐ அழித்திருந்தால் அல்லது முன்பே நான் ntamil ஒரு வைரஸ் என்று சொல்லியிருந்தால் ஒருவேளை உங்களுக்கு நான் உதவியிருக்கக் கூடும்...\nஎனினும் இனிமேல் Third Party Elements எதாவதை தளத்தில் கொடுக்கும் முன்னர் நன்கு யோசிக்கவும்...\nBackup நீங்கள் சொல்லியிருப்பது வெறும் Template மட்டும்தான்...\nபதிவுகளையும் பின்னூட்டங்களையும் Backup போட்டு வைக்க கீழ்கண்ட வழிமுறையைப் பயன்படுத்துங்கள்.. (இதை பதிவிலும் மாற்றிவிடுங்கள்)\nகொஞ்சம் நேரம் எடுக்கும்... இருந்தாலும் பொறுமையாகக் காத்திருந்து செய்யவும்... நாம் எழுதிய எழுத்துக்கள் நம்மை விட்டு நீங்காமலிருக்க வாரம் அல்லது பதினைந்து நாட்களுக்கொருமுறை இப்படி செய்துகொள்ளுங்கள்\nதாங்கள் எங்கள் வலைபக்கத்திலும் சேர்ந்து தங்களின் வலைப்பக்கங்களை மேலும் பல இணைய பயனாளிகளுக்கு கொண்டு செல்லுங்கள். எங்கள் வலை முகவரி,\nநன்றி தல ஷேரிங்க்கு, இருந்தாலும் அலார்ட்டா இருப்போம்லே......\nஒரு வாட்டி நா அங்க போய் ஒபன் பண்ணி ஹாங்க் ஆகி முழி பிதுங்கிடிச்சி.\nஅண்ணே எழுத்துப் பிழைகள கவனிங்க.\nஆ.முத்துராமலிங்கம் May 25, 2009 at 5:24 AM\nஉங்களுக்கு இப்பதிவு உதவியிருந்தால் அதுவே சந்தோசம்\n/என் வலைப்பூவை நேரடியாக திரக்கும் போது அது வேறு ஒரு வலைப்பக்கத்திர்கு செல்கின்றது இதைப்பற்றி ஏதேனும் தெரியுமா/\nஅப்படியேதும் இடையூறு இருந்தது போல் தெறியவில்லை.\nஆ.முத்துராமலிங்கம் May 25, 2009 at 5:33 AM\nஅதன் பின்னான உங்கள் தகவல்கள் எனக்கு உதவியாகவே பட்டது... சரி அதவிடுங்க.\nபதிவுகளை சேமிக்க நீங்கள் சொன்ன வழிமுறையை பதிவிலும் மாற்றி விட்டேன்.\nஆ.முத்துராமலிங்கம் May 25, 2009 at 5:37 AM\nநன்றி - கே.ரவிஷங்கர். (எழுத்துப் பிழையை முயற்சிக்கின்றேன்)\nமிகவும் வருத்தமா இருக்குங்க முத்து.\nநண்பா எனக்கு நண்பர்கள் சொன்னதும் அதை பற்றி கூகுளில் தேடி பின்பு அதை என் தமிழ் என்று கண்டு பிடித்து ரிமுவ் செய்துட்டேன்...\nநண்பர்களிடம் சொல்வதறக்குள் எல்லாம் போச்சு :-(\nநல்ல வேளை சைட்டில் இருந்து டோமையினுக்கு மாறியாச்சு ஆனாலும் நீங்க சொன்ன மாதிரி வெப் மாஸ்டர் டைச்ட் ரொம்ப முக்கியம் அதை செய்து பார்த்தும் தான் ���ெரிந்து க்கொண்டேன்..\nபேக் அப் அப்போ அப்போ எடுத்த்க்கோங்க\nஆ.முத்துராமலிங்கம் May 29, 2009 at 7:35 PM\nநண்பா எனக்கு நண்பர்கள் சொன்னதும் அதை பற்றி கூகுளில் தேடி பின்பு அதை என் தமிழ் என்று கண்டு பிடித்து ரிமுவ் செய்துட்டேன்...\nநல்ல வேளை நீங்க முன் எச்சிக்கையா இருந்து இருக்கீங்க.\nநல்லது நண்பா. எனக்கு ஆதவா சொன்னார் இந்தும் என் அறியாமையில் இந்த விளைவு.\nஇப்ப கவனமா இருக்க வேண்டும்\nபேக்கப் நிச்சயம் எடுக்கின்றேன் நண்பா.\n எங்கடா ஆளை கானம்னு பார்த்தேன்... புதிய தளம் சிறப்பாக இருக்கிறது\nஎனக்கும் அதே கதிதான்... எனது புதிய முகவரி\nஎன்ன கவின் உங்க வலையையும் எலி கடிச்சுடிச்சா\nஅண்ணே நம்மக் கதையும் உங்க கதை மாதிரித்தான். ஒரு இருபத்து நாள் ஊருக்கு சென்று வந்தேன், திரும்ப வந்து பதிவுப் போடப் பார்த்தால், ப்லோகை காணவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://healervinodh.blogspot.com/2015/07/blog-post_92.html", "date_download": "2018-08-20T08:03:03Z", "digest": "sha1:BDLI36RARULT6EBMMZRXMDZXXTG24NF7", "length": 14861, "nlines": 140, "source_domain": "healervinodh.blogspot.com", "title": "HealerVinodh: இரத்த அழுத்தத்தை கட்டுப்பாடுடன் வைத்துக்கொள்ள சில வகை உணவுகள்:", "raw_content": "\nஇந்த வளைத்தளத்திற்கு ஆதரவு அளித்து வரும் நேயர்களுக்கு நன்றி....... ஹீலர் வினோத் Contact Number: 9840394536 8608224317\nஞாயிறு, 12 ஜூலை, 2015\nஇரத்த அழுத்தத்தை கட்டுப்பாடுடன் வைத்துக்கொள்ள சில வகை உணவுகள்:\nஇன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான ஆண்களின் இறப்பிற்கு இதய நோய்கள் தான் காரணமாக அமைகின்றன. இரத்த அழுத்தம் காரணமாகவே இதய நோய்கள் ஏற்படுகின்றன, அதிகமான வேலைப்பளு காரணமாக டென்ஷன் ஆகி இரத்த அழுத்தத்தின் அளவு அதிகரித்து இறுதியில் மாரடைப்பு ஏற்படுகிறது. ஆகவே இரத்த அழுத்தத்தை கட்டுப்பாடுடன் வைத்துக்கொள்ள சில வகை உணவுகளை ஆண்கள் எடுத்துக்கொள்வது நல்லது.\nஇரத்த அழுத்தம் அதிகரிக்காமல் இருக்க வேண்டுமெனில், தினமும் ஒரு வாழைப்பழத்தை உட்கொள்ள வேண்டும்.\nஏனெனில் வாழைப்பழத்தில் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் பொட்டாசியம் அதிகம் உள்ளது. பொட்டாசியம் நிறைந்த உணவுகளை உட்கொண்டால், அவை சிறுநீரகத்தில் இரத்தத்தை சுத்திகரிக்கும் போது, இரத்தத்தில் உள்ள சோடியத்தை வடிகட்டிவிடும் மற்றும் இரத்த ஓட்டத்தை சீராக செல்ல உதவும்.\nகோடையில் கிடைக்கும் தர்பூசணி புத்துணர்ச்சி கொடுப்பது மட்டுமின்றி, இதயத்தையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும். ஏனெனில் தர்பூசணியில் நார்ச்சத்து, லைகோபைன்(Lycopene), வைட்டமின் ஏ மற்றும் பொட்டாசியம் போன்றவை உள்ளது. இந்த சத்துக்கள் அனைத்துமே இரத்த அழுத்தத்தைக் குறைக்கும்.\nஆரஞ்சு பழத்திற்கு இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளும் சக்தி உள்ளது. எனவே தினமும் ஒரு ஆரஞ்சு பழத்தையோ அல்லது ஒரு டம்ளர் ஆரஞ்சு ஜூஸோ குடித்து வந்தால், இதில் உள்ள நார்ச்சத்து மற்றும் வைட்டமின் சி உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும்.\nபசலைக்கீரையில் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் அதிகமாகவும் உள்ளது. இவை அனைத்துமே இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும், சீராக பராமரிக்கவும் உதவும்.\nசர்க்கரைவள்ளிக் கிழங்கில் பொட்டாசியம் வளமாக நிறைந்துள்ளது. ஆகவே சர்க்கரைவள்ளிக் கிழங்கை அவ்வப்போது உட்கொண்டு வந்தால், அவை இரத்தத்தில் உள்ள சோடியத்தின் அளவைக் குறைத்து, இரத்த அழுத்தம் அதிகரிப்பதைத் தடுக்கும்.\nதினமும் 2 டம்ளர் திராட்சை ஜூஸ் குடித்து வந்தால், அதில் உள்ள பாலிஃபீனால்ஸ்(Polyphenols) இரத்த நாளங்களை தளரச் செய்து, இரத்த ஓட்டத்தை சீராக வைக்கும். மேலும் இதில் கலோரிகள் இல்லாததால், இதயமும் ஆரோக்கியமாக செயல்படும்.\nஆண்கள் கண்டிப்பாக தினம் ஒரு கேரட்டை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும், இவை கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தும். கேரட்டில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால், இது இரத்த அழுத்தத்தினை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள உதவும்.\nஇடுகையிட்டது Healer Vinodh நேரம் முற்பகல் 8:09\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகுறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஉடல் உறுப்புக்களில் உண்டான சரி செய்து நன்மையை உண்டாக்கச் செல்லும் அதிகப்படியான இரத்த ஓட்டத்தையே ஆங்கில மருத்துவத்தின் தவறான அணுகும...\nதோலில் கட்டி- கொழுப்புக் கட்டிகள் (Lipoma) – புற்றுநோயல்ல\n‘கொழுப்புக் கட்டிகள்’ பகுப்புக்கான தொகுப்பு அந்த அம்மாவின் உடலில் பல கட்டிகள். வயிற்றின் மேற் பகுதியில் இரண்டு பொம்மித் துருத்தி...\nகுறைந்த இரத்த அழுத்தம் என்றால் என்ன உயர் ரத்த அழுத்தம் குறைந்த இரத்த அழுத்தம் (குறைவாக 90/60) மர���த்துவ சொல்லாகும். இரத்த அழுத்த ...\nஅக்குபஞ்சர் புள்ளிகள் பிரபஞ்சமும், உடலும் பஞ்சபூதங்களின் சக்தியினால் தான் இயங்ககுகின்றன. பஞ்சபூதங்களின் இயக்கம் நம் உடலில் சீரா...\nஇந்த நோய்க்கு மனபாதிப்புகளை மாற்ற வேண்டும். உடலின் ரத்த ஓட்டத்தை சீராக்க வேண்டும். இதனால் நரம்புகள் வலுவடையும். வாழ்க்கை முறை,...\nவெண்குஷ்டம், வெண்புள்ளி இரண்டிற்குமிடையுள்ள வேறுபாடுகள்\nநமது சருமப்பகுதியில் மெலனின் எனப்படும் நிறப்பொருட்கள் குறைவதால்தான்வெண்புள்ளிகள் உருவாகிறது. சருமத்தில் உள்ள `மெலனோசைட்' எனப் படும்க...\nசிறுநீரக செயல்பாட்டைத் திரும்பப் பெற\nசிறுநீரக செயல்பாட்டைத் திரும்பப் பெற பாரம்பரிய முறை இஞ்சி ஒத்தடம் இம்முறை சிறுநீரக செயல்பாட்டை நமது பாரம்பரிய முறையில் எள...\nசிலருடைய உடலை தொட்டால் ஜீரம் அடிப்பது போல் சுடும். ஜீரம் ஏதும் இருக்காது. ஆனாலும் உடல் சூடாகவே இருக்கும். இதை 'உடற்காங்கை' என்பார்க...\nகை, கால் மூட்டு வலி குறைய\nலண்டன்: \"கை, கால் மூட்டு வலியால் அவதிப்படுகிறீர்களா உப்பு கரைத்த நீரில் குளியுங்கள்; எந்தவித பக்க விளைவும் இல்லாமல் வலி பறந்து ...\nவெரிகோஸ் வெயின் (Varicose vein) நோய் எதனால் வருகிறது\nஇப்படி ஒரு நோய் இருப்பது இதுவரை உங்களுக்குத் தெரியுமா ஆனால் மனித இனத்தின் மிகப் பழமையான நோய்களில் இதுவும் ஒன்று. அப்படி என்ன நோ...\nதெ‌ரி‌ந்து கொ‌ள்ள வே‌ண்டிய கை வை‌த்‌திய‌ம். வாகை...\nவெண்புள்ளி நோய்க்கு வெற்றிகரமான வீட்டு வைத்தியம்\nகோடையின் வெம்மையைத் தவிர்க்க நன்னாரி\nஞாபக சக்திக் குறைவு - அக்குபங்சர் தீர்வு\nஇரத்த அழுத்தத்தை கட்டுப்பாடுடன் வைத்துக்கொள்ள சில ...\nஉணவு எளிதில் ஜீரணம் ஆக வேண்டுமா – இப்படி சாப்பிடுங...\nமூளையின் நேரம் காலை 11 மணி\nபெண்களை அதிகம் தாக்கும் முதுகு வலி\nநரம்பு தளர்ச்சியை போக்கும் சௌ சௌ\nஇதய நோய்களிலிருந்து தப்பிக்க வேண்டுமா..\nமார்பக புற்று நோயை தடுக்கும் ஆலிவ் எண்ணெய்\nஉங்களின் விளம்பரம் இந்த பக்கத்தில் வரவேண்டுமா தொடர்புகொள்ள: 9840394536, 8608224317 email: healervinodh81@gmail.com\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: Airyelf. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://healervinodh.blogspot.com/2015/08/blog-post_6.html", "date_download": "2018-08-20T08:03:16Z", "digest": "sha1:GSS26AQJTH55Q25QYJ763Z7W56ZCWEBC", "length": 13889, "nlines": 136, "source_domain": "healervinodh.blogspot.com", "title": "HealerVinodh: ஆரோக்கியமான வாழ்விற்கு சித்த மருத்துவம்!", "raw_content": "\nஇந்த வளைத்தளத்திற்கு ஆதரவு அளித்து வரும் நேயர்களுக்கு நன்றி....... ஹீலர் வினோத் Contact Number: 9840394536 8608224317\nவியாழன், 6 ஆகஸ்ட், 2015\nஆரோக்கியமான வாழ்விற்கு சித்த மருத்துவம்\n* சாதம் வடித்த கஞ்சியை எடுத்து ஆறவைத்து ஒரு ஸ்பூன் நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால் இடுப்புவலி நீங்கும்.\n* அரிசியுடன் வெந்தயத்தைச் சேர்த்து கஞ்சியாக்கி காய்ச்சி உண்டு வந்தால் தாய்ப்பால் சுரக்கும்.\n* விரலி மஞ்சளை சுட்டு பொடி செய்து தேங்காய் எண்ணெயில் குழப்பி காலையிலும் இரவிலும் ஆறாத புண்களுக்கு மேல் போட்டால் சீக்கிரம் குணமாகிவிடும்.\n* கறிவேப்பிலையை அம்மியில் வைத்து அதனுடன் தேக்கரண்டியளவு சீரகத்தையும் வைத்து, மை போல அரைத்து வாயில் போட்டு தண்ணீர் குடித்துவிட்டால் வயிற்றுப் போக்கு நிற்கும்.\n* சாம்பிராணி, மஞ்சள், சீனி போட்டு கஷாயமாக்கி பாலும் வெல்லமும் சேர்த்து பருகினால் உடம்புவலி தீரும்.\n* நெருப்பு சுடுநீர் பட்ட இடத்தில் பெருங்காயத்தை அரைத்துப் பூசினால் எரிச்சல் குறையும் கொப்பளமும் ஏற்படாது.\n* வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால் நரம்புகள் வலிமை பெறும். மூளையின் இயக்கத்தைச் செம்மைப்படுத்துவதுடன் நல்ல ஞாபக சக்தியையும் உண்டாகும்.\n* பசுவின் பால் நூறு மில்லி தண்ணீரில் அதே அளவு விட்டு இதில் வெண்தாமரை மலர்களைப் போட்டுக் காய்ச்சி பாத்திரத்தை இறக்கி வைத்து அதில் வரும் ஆவியைக் கண்வலி போன்ற நோய்கள் வந்த கண்ணில் படும்படி பிடித்தால், கண் நோய்கள் அகலும்.\n* புடலங்காயின் இலைச்சாறு, காலையில் குழந்தைகளுக்குத் தருவதால் கக்குவான், இருமல் குணமாகும். மலச்சிக்கல் நீங்கும். புடலங்காய் சமைத்து உண்பதால் தேவையில்லாத உடல் பருமன் குறையலாம்.\n* பீட்ருட் கிழங்கின் சாற்றுடன் சிறிது தேனும் கலந்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.\n* கேரட் சாறும் சிறிது தேனும் கலந்து பருகி வர கர்ப்பினி பெண்கள் வாந்தி நிற்கும் உடல் வலுவாகும். பித்த நோய்கள் தீரும்.\n* சுக்கு, மிளகு, திப்பிலி, தாமரை இதழ், வெல்லம் சேர்த்து தண்ணீரில் விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி இரவில் ஒரு டம்ளர் சாப்பிடுவதால் மாரடைப்பைத் தடுக்கலாம்.\n* முட்டைக் கோசுடன் பசுவின் வெண்ணெய் கலந்த��� பாகம் செய்து சாப்பிட்டால் உடல் தளர்ச்சி விலகும்.\nபாலில் பூண்டைப் போட்டு காய்ச்சிக் குடித்தால் இருமல், ஜலதோஷம், தொண்டைக் கரகரப்பு போகும்.\nபூண்டை தோல் உரித்து நசுக்கி, தக்காளி, உப்பு, தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து சூப் செய்து குடித்தால் சளி சீக்கிரம் குணமாகும்.\nவெள்ளைப் பூண்டு, இஞ்சி சாறு இரண்டையும் சேர்த்து அரைத்து இதனுடன் தேன் கலந்து காலை மாலை உணவுக்கு முன் சாப்பிட்டால் டான்சில் கரையும்.\nஇடுகையிட்டது Healer Vinodh நேரம் முற்பகல் 8:49\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகுறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஉடல் உறுப்புக்களில் உண்டான சரி செய்து நன்மையை உண்டாக்கச் செல்லும் அதிகப்படியான இரத்த ஓட்டத்தையே ஆங்கில மருத்துவத்தின் தவறான அணுகும...\nதோலில் கட்டி- கொழுப்புக் கட்டிகள் (Lipoma) – புற்றுநோயல்ல\n‘கொழுப்புக் கட்டிகள்’ பகுப்புக்கான தொகுப்பு அந்த அம்மாவின் உடலில் பல கட்டிகள். வயிற்றின் மேற் பகுதியில் இரண்டு பொம்மித் துருத்தி...\nகுறைந்த இரத்த அழுத்தம் என்றால் என்ன உயர் ரத்த அழுத்தம் குறைந்த இரத்த அழுத்தம் (குறைவாக 90/60) மருத்துவ சொல்லாகும். இரத்த அழுத்த ...\nஅக்குபஞ்சர் புள்ளிகள் பிரபஞ்சமும், உடலும் பஞ்சபூதங்களின் சக்தியினால் தான் இயங்ககுகின்றன. பஞ்சபூதங்களின் இயக்கம் நம் உடலில் சீரா...\nஇந்த நோய்க்கு மனபாதிப்புகளை மாற்ற வேண்டும். உடலின் ரத்த ஓட்டத்தை சீராக்க வேண்டும். இதனால் நரம்புகள் வலுவடையும். வாழ்க்கை முறை,...\nவெண்குஷ்டம், வெண்புள்ளி இரண்டிற்குமிடையுள்ள வேறுபாடுகள்\nநமது சருமப்பகுதியில் மெலனின் எனப்படும் நிறப்பொருட்கள் குறைவதால்தான்வெண்புள்ளிகள் உருவாகிறது. சருமத்தில் உள்ள `மெலனோசைட்' எனப் படும்க...\nசிறுநீரக செயல்பாட்டைத் திரும்பப் பெற\nசிறுநீரக செயல்பாட்டைத் திரும்பப் பெற பாரம்பரிய முறை இஞ்சி ஒத்தடம் இம்முறை சிறுநீரக செயல்பாட்டை நமது பாரம்பரிய முறையில் எள...\nசிலருடைய உடலை தொட்டால் ஜீரம் அடிப்பது போல் சுடும். ஜீரம் ஏதும் இருக்காது. ஆனாலும் உடல் சூடாகவே இருக்கும். இதை 'உடற்காங்கை' என்பார்க...\nகை, கால் மூட்டு வலி குறைய\nலண்டன்: \"கை, கால் மூட்டு வலியால் அவதிப்படு���ிறீர்களா உப்பு கரைத்த நீரில் குளியுங்கள்; எந்தவித பக்க விளைவும் இல்லாமல் வலி பறந்து ...\nவெரிகோஸ் வெயின் (Varicose vein) நோய் எதனால் வருகிறது\nஇப்படி ஒரு நோய் இருப்பது இதுவரை உங்களுக்குத் தெரியுமா ஆனால் மனித இனத்தின் மிகப் பழமையான நோய்களில் இதுவும் ஒன்று. அப்படி என்ன நோ...\nஆண்மை குறைவு ஏற்படுகின்றது என்பதை வெளிப்படுத்தும் ...\nகோக்க கோலா குடித்த 60 நிமிடங்களில் நமது உடலில் ஏற்...\nஆரோக்கியமான வாழ்விற்கு சித்த மருத்துவம்\nதொப்பை குறைய வேண்டுமா லேடீஸ்\nஉங்களின் விளம்பரம் இந்த பக்கத்தில் வரவேண்டுமா தொடர்புகொள்ள: 9840394536, 8608224317 email: healervinodh81@gmail.com\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: Airyelf. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.news/2018021352128.html", "date_download": "2018-08-20T06:54:54Z", "digest": "sha1:IJSVFFOICWCL4KLXK6GTH4DTS3QIZ6H7", "length": 5885, "nlines": 54, "source_domain": "tamilcinema.news", "title": "முரட்டு சிங்கிளை வெளியிடும் விர்ஜின் பையன் - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > முரட்டு சிங்கிளை வெளியிடும் விர்ஜின் பையன்\nமுரட்டு சிங்கிளை வெளியிடும் விர்ஜின் பையன்\nபெப்ரவரி 13th, 2018 | தமிழ் சினிமா\n`ஜாக்சன் துரை’ படத்திற்கு பிறகு தரணிதரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘ராஜா ரங்குஸ்கி’.<\n‘மெட்ரோ’ புகழ் சிரிஷ் நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் சந்தினி தமிழரசன் நாயகியாக நடித்திருக்கிறார். சக்தி வாசன் மற்றும் பர்மா டாக்கீஸ் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளது. குற்றப் பின்னணியை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இந்த படத்தில் சிரிஷ் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார்.\nபடப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nயுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இந்த படத்தில் இருந்து சிங்கிள் டிராக் ஒன்று நாளை வெளியாக இருக்கிறது. காதலர் தினத்தை காதலர்கள் மட்டும் தான் கொண்டாட வேண்டும் என்பதில்லை. காதலிக்காத தனி நபர்களும் கொண்டாடலாம் என்பதை சொல்லும் பாடலாக முரட்டு சிங்கிள் பாடல் வெளியாக இருக்கிறது. அந்த பாடலின் டைட்டிலை பிரபல நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் வெளியிடுகிறார்.\nதமிழ் சினிமா செய்திகள் தினமும�� உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nபிரிட்டன் தேசிய விருதை தட்டிச் சென்ற மெர்சல்\nதொழிலதிபருடன் நடிகை பூஜா திருவிளையாடல்: மீண்டுமொரு சர்ச்சை வீடியோ\n200 ஆண்களுடன் ஆபாச படம்: அமெரிக்காவை கலக்கும் இந்திய “செக்ஸ்” நடிகை\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vijisvegkitchen.blogspot.com/2010/06/blog-post_10.html", "date_download": "2018-08-20T07:25:21Z", "digest": "sha1:QLPNV5AK7UHXEGEXVZEGEKFTSXWZ74ZP", "length": 11464, "nlines": 192, "source_domain": "vijisvegkitchen.blogspot.com", "title": "VijisVegKitchen: கேக்", "raw_content": "\nஆல் பர்பஸ மாவு (மைதா மாவு) 1 கப்\nவெனிலா எசன்ஸ் 1 டீஸ்பூன்\nபேக்கிங் பௌடர் 1 டீஸ்பூன்\nபேக்கிங் சோடா 1 டீஸ்பூன்\nபட்டர் 8 தே.க(1 ஸ்டிக்)\nகுக்கிங் ஸ்ப்ரே அல்லது எண்ணெய் - 1/2 தே.க\nஅவனை 350 டிகிரி முற்சூடு செய்யவும்.\nமுதலில் மாவை சலித்து வைக்கவும் அதில் பேக்கிங் சோடா, பேக்கிங் பௌடர் சேர்க்கவும்.\nஒரு பெரிய பௌலில் முட்டையை உடைத்து ஊற்றி நல்ல ஹேண்ட் மிக்ஸரில் அடிக்கவும்.\nஅதில் வெண்ணெய் சேர்த்து மீண்டும் ஐந்து செகண்ட்ஸ் அடிக்கவும்\nஇதில் வெனிலா எசன்ஸ், சர்க்கரை சேர்த்து மீண்டும் அடிக்கவும்.\nசலித்த மாவை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து நன்றாக\nகலந்து ஹேண்ட் மிக்ஸரில் அடிக்கவும்.\nஅவனில் கேக் பானில் குக்கிங் ஸ்ப்ரே அல்லது எண்ணெய் தடவி\nஇந்த கேக் மாவு கலவையை ஊற்றி 25 ல் இருந்து 30 நிமிடம் பேக் செய்யவும்.\nடூத் பிக்க்ர் அல்லது போஃக்கால் வைத்து எடுத்து ஒட்டாமல் வந்ததும் வெளியில் எடுக்கவும்.\nநன்றாக ஆறியபின் ப்ராஸ்டிங் செய்யலாம்.\nஇங்கு ப்ளயின் கேக் தான் செய்துள்ளேன். மேலே ஸ்ப்ரிங்ள்ஸ்\nதூவியும் அல்லது பொடித்த சர்க்கரையும் மேல் தூவியும் பரிமாறலாம்.\nஎன் மகளுக்கு ப்ராஸ்டிங், ஐசிங் விரும்பாததினால் செய்யவில்லை.\nஇது டி கேக்காகவும், இதை சாப��பிடலாம்.\nவிரும்பினால் சாக்லேட் ப்ராஸ்டிங், ஐஸிங், க்ரிம் சேர்த்தும் சாப்பிடலாம்.\nபார்க்க மெத்தென்று உள்ளது விஜி.செய்து பார்த்து விடுகின்றேன்.\nகேக் பார்க்க அழகாயிருக்கிறது, விஜி செய்முறையும் செய்வதற்கேற்ப சுலபமாக இருக்கிறது.\nஅச்சோ...அப்ப ,எனக்கு முன்ன ஆறு பேர் வந்து சாப்பிட்டுட்டாங்களா \nவிஜி கேக் ரொம்ப நல்லா இருக்கு\n இது என்ன இன்னிக்கு ப்லாக்கர் திடீர்னு நீங்க போட்டதா ஒரு அம்பது போஸ்ட் காமிக்குது நானும் எல்லாத்தையும் ஒரேடியா பப்ளிஷ் பண்ணிட்டீங்களான்னு கேக்க வந்தா, எல்லாம் வேற வேற தேதில இருக்கு நானும் எல்லாத்தையும் ஒரேடியா பப்ளிஷ் பண்ணிட்டீங்களான்னு கேக்க வந்தா, எல்லாம் வேற வேற தேதில இருக்கு அவ்வ்வ்வ்வ்வ் எக்கச்சக்க வடை போச்சே\nவிஜி,வெகுநாள் கழித்து, புது டெம்ப்ளேட்டோடு கலர்புல்லா வந்திருக்கீங்க\nஅமெரிக்க தமிழர் திருவிழா FETNA 2010\nநம்ம வீட்டு தீபாவளி பலகாரங்கள். ரவாலாடு, முள்ளு தேன்குழல், சாக்லேட் பர்ப்பி இன்னும் தேன்குழல்,பர்ப்பி,மிக்‌ஷர் வந்துகொண்டே இருக்கிறது....\nவெள்ள பூசனிக்காய் கூட்டு தேவையானவை வெள்ளை பூசனிக்காய் 1 கப் (துண்டுகளாக்கியது) கடலை பருப்பு ...\nதேவையானவை தண்டுகீரை - 1 கப் பொடியாக அரிந்தது வெங்காயம் - 1 பொடியாக அரிந்தது பச்சை பருப்பு - 1/4 கப் மலராக வேகவைத்தது தாளிக்க எண்ணெய் -...\nபீன்ஸ் சன்னா கறி தேவையானவை பீன்ஸ் - பொடியாக அரிந்தது 1 கப் கடலை - ஊற வைத்தது 1/4 கப் வெங்காயம் - 1 பெரித...\nகடலை குழம்பு (கேரளா ஸ்டைல்)\nகறுப்பு கொண்டகடலை 1 கப் தக்காளி 1 துண்டுகளாக்கியது வெங்காயம் 1 துண்டுகளாக்கியது பூண்டு 1 சிறிய துண்டு இஞ்ஞி 1 சிறிய துண்டு உப்பு தேவைகேற்ப்...\nதேவையானவை பச்ச கத்தரிக்காய் - 5 துவரம் பருப்பு - ½ கப் புளி - நெல்லிகாய் அளவு சம்பார் பொடி - 1 தே.க மஞ்சள் தூள் - ½ தே.க உப்பு - தேவை...\nதேவையானவை வாழக்காய் 2 தனியா தூள் 1/2 தே.க மஞ்சள் தூள் 1/2 தே.க மிளகாய்தூள் 1/2 தே.க புளி பேஸ்ட் ...\nவருட வருடம் கடவுள் கிருஷ்ணரின் பிறந்தநாள் கொண்டாடுகிற தினத்தை தான் நாம் இன்றும் கிருஷ்ண ஜெயந்தி, அஷடமி ரோஹினி என்றும் கூறி நல்ல கோலகல...\nஇன்று என் பிறந்தநாளுக்கு தக்காளி பிரியானி சோன்பப்டியும் தற்போது வரை செய்தேன். மீதி எனக்கு ரொம்ப பிடிக்கிற அவியலும் இன்றைக்கு இது தான் மென...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vijisvegkitchen.blogspot.com/2012/07/blog-post_31.html", "date_download": "2018-08-20T07:24:36Z", "digest": "sha1:JTCYSUCS3YWCGERHQDH7SK4XW2TBGEE3", "length": 10051, "nlines": 171, "source_domain": "vijisvegkitchen.blogspot.com", "title": "VijisVegKitchen: ஒவன் பேக்ட் மசாலா வடை", "raw_content": "\nஒவன் பேக்ட் மசாலா வடை\nஒவன் பேக்ட் மசாலா வடை\nஎன் தோழி கீதா ஆச்சலின் ரெசிப்பி பார்த்து செய்தது. இதில் சின்ன மாற்றாம் நான் பட்டாணி பருப்பு நிற்ய்யவும் கால் கப் கடலை பருப்பும் சேர்த்து செய்தேன்.\nநீண்ட நாடகள் கழிந்து ஒரு நல்ல ரெசிப்பியோட உங்களை எல்லாம் இங்கு மீண்டும் சந்திப்பதில் மிக்க மகிழச்சி.\nபருப்பை 2 மணிநேரம் ஊறவைத்து மிளகாய் வற்றலோடு சேர்த்து ரவை பததிற்க்குஅரைதெடுக்கவும்.\nவெங்காயம், இஞ்ஞி பச்சைமிளகாய் எல்லாவற்றையும் பொடியாக அரியவும். கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா,சோம்பு சேர்த்து நன்றாக கலந்து வைக்கவும்.\nகுக்கிங்க் ஸ்பேரே அல்லது கொஞ்சம் எண்ணெய் பேக்கிங் ட்ரேயில் பேக்கிங்க் ஷீட் அல்லது அனுமினியம் பாயில் போட்டு அதில் குக்கிங் ஆயில் ஸ்ப்ரே தெளித்து வடைகளை கொஞ்சம் இடைவெளி விட்டு வைக்கவும்.\nபேக்கிங் முறை அவரவ ஆவனின் மாடலை பொறுத்து வைக்கவும்.\nமுதலில் 10 நிமிடம் ப்ராயில் மோடில் வைக்கவும்.\nபின் அதை திருப்பி விட்டு 350 டிகிரியில் 15 நிமிடம் வைத்து எடுத்தால் நல்ல மொறு மசால வடை ரெடி.\nயாராலயும் கண்டுபிடிக்க முடியாது இது ஒவனில் செய்த்தது என்று சொன்னால் தான் தெரியும்.\nசுவை மணம் எல்லாம் பொரித்தெடுக்கும் வைடை போலவே நன்றாக இருக்கும்.\nஹெல்த்தி வடை..நான் முழுவதுமே பட்டாணிப் பருப்புதான் சேர்ப்பேன் விஜி அக்கா. கடலைப்பருப்பை விட ப.பருப்பு ரொம்ப நல்லா இருக்கும் வடைக்கு\nஒவன் பேக்ட் மசாலா வடை\nநம்ம வீட்டு தீபாவளி பலகாரங்கள். ரவாலாடு, முள்ளு தேன்குழல், சாக்லேட் பர்ப்பி இன்னும் தேன்குழல்,பர்ப்பி,மிக்‌ஷர் வந்துகொண்டே இருக்கிறது....\nவெள்ள பூசனிக்காய் கூட்டு தேவையானவை வெள்ளை பூசனிக்காய் 1 கப் (துண்டுகளாக்கியது) கடலை பருப்பு ...\nதேவையானவை தண்டுகீரை - 1 கப் பொடியாக அரிந்தது வெங்காயம் - 1 பொடியாக அரிந்தது பச்சை பருப்பு - 1/4 கப் மலராக வேகவைத்தது தாளிக்க எண்ணெய் -...\nபீன்ஸ் சன்னா கறி தேவையானவை பீன்ஸ் - பொடியாக அரிந்தது 1 கப் கடலை - ஊற வைத்தது 1/4 கப் வெங்காயம் - 1 பெரித...\nகடலை குழம்பு (கேரளா ஸ்டைல்)\nகறுப்பு கொண்டகடலை 1 கப் தக்காளி 1 துண்டுகளாக்கியது வெங்காயம் 1 த��ண்டுகளாக்கியது பூண்டு 1 சிறிய துண்டு இஞ்ஞி 1 சிறிய துண்டு உப்பு தேவைகேற்ப்...\nதேவையானவை பச்ச கத்தரிக்காய் - 5 துவரம் பருப்பு - ½ கப் புளி - நெல்லிகாய் அளவு சம்பார் பொடி - 1 தே.க மஞ்சள் தூள் - ½ தே.க உப்பு - தேவை...\nதேவையானவை வாழக்காய் 2 தனியா தூள் 1/2 தே.க மஞ்சள் தூள் 1/2 தே.க மிளகாய்தூள் 1/2 தே.க புளி பேஸ்ட் ...\nவருட வருடம் கடவுள் கிருஷ்ணரின் பிறந்தநாள் கொண்டாடுகிற தினத்தை தான் நாம் இன்றும் கிருஷ்ண ஜெயந்தி, அஷடமி ரோஹினி என்றும் கூறி நல்ல கோலகல...\nஇன்று என் பிறந்தநாளுக்கு தக்காளி பிரியானி சோன்பப்டியும் தற்போது வரை செய்தேன். மீதி எனக்கு ரொம்ப பிடிக்கிற அவியலும் இன்றைக்கு இது தான் மென...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t43808-topic", "date_download": "2018-08-20T06:43:40Z", "digest": "sha1:BQD7ZQPGIR4O3FBUESW6JBTRX34CBZPZ", "length": 13219, "nlines": 148, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "கல்யாண கனவு", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» காதல் – கவிதை\n» குறியீடு – கவிதை\n» தொழிலே தெய்வம் – கவிதை\n» ஜங்கிள் புக் – கவிதை\n» வனம் உருவாக்குதல் – கவிதை\n» பதில் விளக்கு – கவிதை\n» பிடுங்கப்பட்ட பூர்வீக கனவு - கவிதை\n» அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நாளை முதல், 'நீட்' பயிற்சி\n» தகவல்உரிமை சட்டம்: பயனடைந்தோருக்கு பரிசு\n» கை குலுக்காமல் சென்றதால் வேலை இழந்த பெண்ணுக்கு நஷ்ட் ஈடு வழங்க உத்தரவு\n» சிதைக்கு தீ மூட்டும் பாரம்பரியத்தை பெண்களுக்கும் ஏற்படுத்தி தந்த வாஜ்பாய்\n» நேதாஜியின் அஸ்தியை இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசு முயற்சிக்க வேண்டும் - மகள் வலியுறுத்தல்\n» வாழ்வின் நிஜங்கள் – களக்காடு வ. மாரி சுப்பிரமணியன்\n» வாழ்வின் நிஜங்கள் — கவிஞர் அரங்க.கோவிந்தராஜன்\n» வாழ்வின் நிஜங்கள்- கவிஞர் சூடாமணி\n» வாழ்வின் நிஜங்கள்’- கோ. மன்றவாணன்\n» **வாழ்வின் நிஜங்கள்’- கவிஞர் ராமக்ருஷ்\n» ‘வாழ்வின் நிஜங்கள் -பெருவை பார்த்தசாரதி\n» ‘வாழ்வின் நிஜங்கள் -இனிய தமிழ் செல்வா\n» வாழ்வின் நிஜங்கள் – – பவித்ரா ரவிச்சந்திரன்\n» வாழ்வின் நிஜங்கள் -ஏ.கே.சேகர்\n» கெட்டவனுக்கும் நல்லது செய்\n» காதல் பற்றிய பேச்சுக்களுக்கு நயன்தாரா விளக்கம்\n» சிம்புவுடன் அதே ஜோடி\n» நெஞ்சமெல்லாம் பல வண்ணம்’.\n» அம்பு எய்துவதில் கின்னஸ் சாதனையை எட்டிய 3 வயது தமிழக சிறுமி\n» முத்துக் கதை: உபத்திரவம்\n» பிள்ளையார் பெயரில் அமைந்த ஊர்\n» ஆவணி மாத வளர்பிறை மிகுந்த முக்கியத்துவம் பெறுவது ஏன்\n» நற்செயலை நாள்தோறும் செய்து கொண்டிருப்பது மேல்\n» கனா படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சிவகார்த்திகேயன்\n» பிச்சைக்காரனுக்குப் பிறகு சசி இயக்கும் படம்: படப்பிடிப்பு தொடங்கியது\nசேனைத்தமிழ் உலா :: பொழுது போக்கு :: மனங்கவர்ந்த கவிதைகள்\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nஉண்மையான் அகவிதை வரிகள் அருமை அருமை\nசேனைத்தமிழ் உலா :: பொழுது போக்கு :: மனங்கவர்ந்த கவிதைகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/45541-csk-look-to-work-on-problem-areas.html", "date_download": "2018-08-20T07:29:12Z", "digest": "sha1:NTNPR44XLG7OLLN6GEULOJ77QZ3OPGTI", "length": 13625, "nlines": 97, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தொடரும் டெத் ஓவர் ஜுரம்: பஞ்சாப்பை பந்தாடுமா சிஎஸ்கே? | CSK look to work on problem areas", "raw_content": "\nஇரண்டாக உடைந்தது கொள்ளிடம் பாலம்\nகேரள வெள்ளச்சேதத்தை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்- ராகுல்\n18-வது ஆசிய விளையாட்டு போட்டி இன்று தொடங்குகிறது\nபாகிஸ்தான் பிரதமராக தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சித் தலைவர் இம்ரான்கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nகேரளாவில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 324ஆக உயர்வு\nடெல்லி ஸ்மிருதி ஸ்தலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது\nவெள்ளப் பெருக்கு பாதிப்பு: தமிழகத்தில் ஆங்காங்கே போக்குவரத்து துண்டிப்பு\nதொடரும் டெத் ஓவர் ஜுரம்: பஞ்சாப்பை பந்தாடுமா சிஎஸ்கே\nஐபிஎல் தொடரின் கடைசி லீக் போட்டியில் இன்று மோதுகின்றன கிங்ஸ் லெவன் பஞ்சாப்பும், சென்னை சூப்பர் கிங்ஸூம்\nபிளே ஆப் சுற்றுக்கு ஏற்கனவே சென்றுவிட்டதால் சிஎஸ்கே, இன்றைய ஆட்டத்தில் அதிகம் அலட்டிக்கொள்ளாது. இருந்தாலும் டாப் 2 இடத்தை உறுதி செய்வதற்கு இந்த வெற்றி முக்கியம்.\nஇந்த ஐபிஎல் தொடரில் அதிக ரன்களை குவித்ததற்காக (652ரன்கள்) ஆரஞ்சுத் தொப்பியை (நேற்றைய போட்டியில் அந்த தொப்பி, கனே வில்லியம்சனுக்கு (661 ரன்கள்) சென்றது) கைப்பற்றிய கே.எல் ராகுலும் அதிக விக்கெட் (24) வீழ்த்தியதற்காக பர்பிள் தொப்பியை கைப்பற்றியிருக்கும் ஆண்ட்ரு டையும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில்தான் இருக்கிறார்கள். ஆனாலும் அந்த அணி, பிளே ஆப் சுற்றுக்குச் செல்ல தடுமாறிக் கொண்டிருப்பது வேடிக்கைதான்\nஇவர்களை தவிர மற்ற வீரர்கள் சொதப்பி வருவதால், புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருந்து ஏழாவது இடத்துக்கு தள்ளப் பட்டிருக் கிறது பஞ்சாப். கடந்த 7 போட்டிகளில் ஆறு போட்டிகளில் தோல்வியடைந்திருக்கும் அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணி, மிடில் ஆர்டரில் மிரண்டு போவது ஆச்சரியம்.\nஅதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல் இரண்டு போட்டிகளில் தன்னைக் காட்டினார், பந்துகளை விளாசி. பின்னர் அவர் அடங்கிவிட்டார். யுவராஜ் சிங், பந்துகளை புதிதாகப் பார்ப்பது போல வருவதும் போவதுமாக இருக்கிறார். உள்ளூர் போட்டிகளில் கலக்கிய கருண்நாயரும் மயங்க் அகர்வாலும் இந்தத் தொடரில் சரியான இன்னிங்ஸை வெளிப்படுத்தவில்லை. கடந்த இரண்டு போட்டிகளில் விளையாடாத அவர்களின் மேஜிக் ஸ்பின்னர் முஜிப் இன்று களமிறங்குவார் என்று தெரிகிறது. இன்றைய போட்டியில் பேட்ஸ்மேன்கள் அதிரடி காண்பித்தால் பஞ்சாப் வெல்ல வாய்ப்பிருக்கிறது.\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பிளே ஆப் சுற்றுக்கு ஏற்கனவே முன்னேறிவிட்டதால் இந்தப் போட்டியில் சில சோதனை முயற்சிகளை மேற் கொள்ளலாம். ஓபனிங்கில் வாட்சனும் ராயுடுவும் சிறப்பாக ஆடி வருகின்றனர். சுரேஷ் ரெய்னா சில போட்டிகளில் அதிரடி காட்டினாலும் அடுத்தடுத்து சொல்லிக்கொள்ளும்படி ஆடவில்லை. மிடில் ஆர்டர், பயங்கர தடுமாற்றத்தில் இருக்���ிறது.\nசாம் பில்லிங்ஸ், ஜடேஜா, பிராவோ ஆகியோர் ஓரிரு போட்டிகளில் மட்டுமே விளாசினார்கள். தோனி, நம்பிக்கைக்குரியவராக இருக்கிறார். இதனால் இன்றைய போட்டியில் மிடில் ஆர்டரில் சில மாற்றங்கள் செய்யப்படும் எனத் தெரிகிறது. பந்துவீச்சில் தீபக் சாஹர், ஷர்துல் தாகூர், நிகிடி ஆகியோர் கடந்தப் போட்டியில் சிறப்பாக செயல்பட்டனர். சிஎஸ்கே சுழல் எடுபடவில்லை. ஹர்பஜன் சிங் பந்தில் சிக்சரும் பவுண்டரிகளும் பறக்கின்றன. கூடவே, டெத் ஓவர் ஜூரம். சிஎஸ்கேவை வாட்டி வதைக்கிறது.\nகடந்தப் போட்டியில் சிறப்பாக பந்துவீசிய நிகிடிக்கும் தீபக் சாஹருக்கும் ஒரு ஓவர் மிச்சமிருக்கும்போது, கடைசி ஓவரை பிராவோவிடம் கொடுத்தார் தோனி. அவர் அந்த ஓவரில் ரன்களை தாராளமாக கொடுத்தார். தோனியின் இந்த முடிவு விமர்சனத்துக்குள்ளானது. இதனால் இன்றைய போட்டியில் டெத் ஓவரில் மாற்றம் இருக்கும்.\nபோட்டி இன்று இரவு 8 மணிக்குத் தொடங்குகிறது.\nகானா முதல் கர்நாடக சங்கீதம் வரை... : மெட்ராஸ் மேடை\nபிளே ஆப் சுற்று: ஒரு இடத்துக்கு 3 அணிகள் போட்டி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமிரட்டிய வோக்ஸ் - மீண்டும் சொதப்பிய இந்திய வீரர்கள்\n21 குண்டுகள் முழங்க வாஜ்பாய் உடல் தகனம் - ஜனாதிபதி, பிரதமர் இறுதி அஞ்சலி\nகூட்டத்தில் சிக்கிய ராகுல் : மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்\n“தெலுங்கானாவில் குடும்ப ஆட்சி” - “ராகுல் இன்னும் வளர வேண்டும்”\n“சின்னபுள்ளைங்களோட விளையாடுகிற மாதிரி இருக்கு” - இங்கிலாந்து முன்னாள் கேப்டன்\nலார்ட்ஸ் மைதானத்தில் தமிழக வீரர்கள் எப்படி\nபிராட், ஆண்டர்சன் வேகத்தில் வீழ்ந்த கோலி டீம் - இங். இன்னிங்ஸ் வெற்றி\nகேரளாவுக்கு நிதியளித்த நரிக் குறவர்கள் \nஆசிய விளையாட்டுப் போட்டி - இந்தியாவுக்கு முதல் தங்கமும் வெள்ளியும் \n\"இரவு 9 மணிக்கு மேல் ஏடிஎம்-ல் பணம் நிரப்பக்கூடாது\"- மத்திய உள்துறை\nவாஜ்பாயை அவமதிக்கும் நோக்கம் இல்லை \n'நீர் மேலாண்மையில் தமிழக அரசு தோல்வி'- ஸ்டாலின்\n“இந்த இளைஞன் பிரதமராவான்” நேருவின் கணிப்பை நிஜமாக்கிய வாஜ்பாய்\nரவி சாஸ்திரிக்கு இங்கிலாந்தில் டெலிவரியா என்ன குழந்தை பிறக்கும் \nதிமுகவுக்கு என்ன செய்தார் அழகிரி \nமெரினா தீர்ப்பு மாறாக வந்திருந்தால் செயற்குழுவில் ஸ்டாலின் கண்ணீர் மல்க உருக்கம்\n��ோற்கலாம், ஆனால் இவ்வளவு மோசமாகவா \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகானா முதல் கர்நாடக சங்கீதம் வரை... : மெட்ராஸ் மேடை\nபிளே ஆப் சுற்று: ஒரு இடத்துக்கு 3 அணிகள் போட்டி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilkurinji.in/news_details.php?/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81/&id=41844", "date_download": "2018-08-20T06:33:55Z", "digest": "sha1:UWFFNMJRBFG5DJS3LDTKWSRN5BCE2AT6", "length": 16644, "nlines": 149, "source_domain": "www.tamilkurinji.in", "title": "திமுக தலைவர் கருணாநிதியை ராகுல் காந்தி சந்தித்த புகைப்படம் வெளியீடு ,Rahul Gandhi visits DMK chief Karunanidhi at Kauvery Hospital tamil news india news tamil seithiga lindia seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema ,Rahul Gandhi visits DMK chief Karunanidhi at Kauvery Hospital tamil news india news tamil seithiga lindia seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema Tamil News | தமிழ் செய்திகள் | Tamilkurinji", "raw_content": "\nராகு - கேது பெயர்ச்சி பலன்\nதிமுக தலைவர் கருணாநிதியை ராகுல் காந்தி சந்தித்த புகைப்படம் வெளியீடு\nவயது மூப்பு மற்றும் உடல்நல குறைவு காரணமாக சென்னை கோபாலபுரம் இல்லத்தில் தங்கி சிகிச்சை பெற்று வந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நிலை கடந்த 27-ந் தேதி நள்ளிரவில் திடீரென்று மோசமானது.\nஇதைத்தொடர்ந்து அவர் ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்ததை தொடர்ந்து அவரது ரத்த அழுத்தம் சீராகி உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. இருந்தபோதிலும் அவர் தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளார்.\nநேற்று முந்தினம் இரவு திமுக தலைவர் கருணாநிதிக்கு திடீர் என்று உடலில் நிலையில் பின்னடைவு ஏற்பட்டது. மீண்டும் அவரது இரத்த அழுத்தம் அதிகமானது. இதைத்தொடர்ந்து டாகடர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இதனை தொடர்ந்து அவரது உடல் நிலை சீரானது. உடல்நிலையில் சிறு பின்னடைவு ஏற்பட்டு சீரானதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது.\nஇன்று திமுக தலைவர் கருணாநிதிக்கு காவேரி மருத்துவமனையில் 4 -வது நாளாக தொடர் சிகிச்சை அளிக்கப்படுகிறது.\nதிமுக தலைவர் கருணாநிதியை ராகுல் காந்தி சந்தித்தார். தற்போது இந்த புகைப்படம் வெளியிடப்பட்டு உள்ளது. இதற்கு முன் துணை\nஜனாதிபதி வெங்கய்யாநாயுடு மற்றும் ���வர்னர் பன்வாரிலால் புரோகித் சந்தித்த புகைப்படம் வெளியிடப்பட்டு இருந்தது. அதற்கு பின் இரண்டாவது முறையாக ஐசியூவில் கருணாநிதி சிகிச்சைபெறும் புகைப்படம் வெளியிடப்பட்டு உள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nதிருமுருகன் காந்தியை சிறையில் அடைக்க உத்தரவிட இயலாது: சைதாப்பேட்டை நீதிமன்றம்\nதேச விரோத செயலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ள திருமுருகன் காந்தியை சிறையில் அடைக்க உத்தரவிட இயலாது என்று சைதாப்பேட்டை நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சென்னையைச் சேர்ந்த திருமுருகன் காந்தி. இவர் ஜெனீவாவில் அண்மையில் நடைபெற்ற ஐ.நா.வின் மனித\nஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்’ - சந்தனபெட்டியின் மீது வாசகம்\nஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்’ என கருணாநிதி உடல் வைக்கப்பட்ட சந்தனபெட்டியின் மீது வாசகம் எழுதப்பட்டுள்ளது.5 முறை தமிழக முதல் அமைச்சராகவும் 50 ஆண்டு காலம் திமுக தலைவருமாக இருந்தவருமான கலைஞர் கருணாநிதி நேற்று (ஆகஸ்ட் 7) காலமானார். இந்திய\n21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் கருணாநிதி உடல் அடக்கம்\nஇந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும், திமுக தலைவருமான கருணாநிதி உடல் நல குறைவால் நேற்று(செவ்வாய்க்கிழமை) மாலை காலமானார். அவருக்கு வயது 95. இந்திய அரசியல் வரலாற்றில் மிகப்பெரும் ஆளுமைகளில் ஒருவரான கருணாநிதியின் மறைவுக்கு, ஜனாதிபதி,\nமுன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதி காலமானார்\nமுன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதி காலமானார். கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த கருணாநிதி சென்னையில் காலமானார். 95 வயதான கலைஞர் கருணாநிதி இன்று மாலை 6.10 மணிக்கு காலமானார். 25ம் தேதி உடல்நிலை சரியில்லாமல்\nதிருமுருகன் காந்தியை சிறையில் அடைக்க உத்தரவிட இயலாது: சைதாப்பேட்டை நீதிமன்றம்\nஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்’ - சந்தனபெட்டியின் மீது வாசகம்\n21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் கருணாநிதி உடல் அடக்கம்\nமுன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதி காலமானார்\nமெரினாவில் நினைவிடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த வழக்கு இன்று திடீர் வாபஸ்\nகருணாநிதிக்கு தொடர்ந்து மருத்துவ சிகிச்சை: மருத்துவமனையில் திமுக நிர்வாகிகள்\nபோலீசாருடன் வாக்குவாதம் - அடையாறு ஆற்றில் குதித்த வாலிபர் உடல் மீட்பு\nஅத்தை மகளை காதலித்த 15 வயது சிறுவன் கண்டித்த அத்தை கொலை\nதிருச்சி விமான நிலையத்தில் தங்கம் கடத்தல் தொடர்பாக 6 அதிகாரிகள் உட்பட 19 பேர் கைது\nதமிழகம் முழுவதும் நாளை அரசு பேருந்து, ஆட்டோக்கள் ஓடாது\nசிலை கடத்தல் வழக்கு ; தமிழக அரசு திருடர்களைக் காப்பாற்ற முயற்சிக்கிறதா\nஇளம்பெண்ணை பலாத்காரம் செய்து கொலை செய்த காதலன் உட்பட 4 பேர் கைது\nசிலை கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு அதிரடி உத்தரவு\nதிருப்பரங்குன்றம் சட்ட மன்ற உறுப்பினர் ஏ.கே.போஸ் மாரடைப்பால் உயிரிழப்பு\nதிமுக நிர்வாகி தாக்குதல் நடத்திய பிரியாணி ஹோட்டலுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய மு.க.ஸ்டாலின்\nமாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த கோவை விடுதி வார்டன் புனிதா சரண்\nசென்னையில் பெண்கள் மட்டுமே நிர்வகிக்கும் மெட்ரோ ரயில் நிலையங்கள்\nபஸ்சுக்காக காத்திருந்தவர்கள் மீது சொகுசு கார் மோதி 7 பேர் பலி\nபழனி உற்சவர் சிலை முறைகேடு : இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் கவிதா கைது\nதிமுக தலைவர் கருணாநிதியை ராகுல் காந்தி சந்தித்த புகைப்படம் வெளியீடு\n* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா\nவயதான தோற்றம் மறைந்து இளமையாக மாற அழகு குறிப்பு\nகண்களைச் சுற்றியுள்ள கருவளையம் நீங்க | kan karuvalayam neenga tips\nஇளமையை தக்கவைக்கவும் வயதான தோற்றத்தை மறைப்பதற்குமான உணவுகள்\nஅதிகப்படியான கொலஸ்டராலை குறைப்பதற்கான எளிய வழிகள் | simple ways to control cholesterol\nசற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://varthagamadurai.com/2016/11/", "date_download": "2018-08-20T06:32:58Z", "digest": "sha1:WWE6CJ7CESRVOWXNECL5AH62JPLMH7H3", "length": 5460, "nlines": 74, "source_domain": "varthagamadurai.com", "title": "November 2016 | Varthaga Madurai", "raw_content": "\nநீங்கள் ஏன் தொடுதிரை கைபேசியை பயன்படுத்த வேண்டும் \nFixed Deposit(FD) vs Debt Funds… நீங்கள் ஏன் தொடுதிரை கைபேசியை பயன்படுத்த வேண்டும் காலத்திற்கேற்றாற் போல் செயல்படு; காலத்திற்கேற்றாற் பயன் பெறு காலத்திற்கேற்றாற் போல் செயல்படு; காலத்திற்கேற்றாற் பயன் பெறு என் நண்ப��் ஒருவர் அடிக்கடி என்னிடம் சொல்வார், “ அந்த காலத்தில் உள்ளவர்கள் போல இன்று யாருமில்லை; OLD...\nEMI vs SIP: EMI – EQUATED MONTHLY INSTALLMENT SIP – SYSTEMATIC INVESTMENT PLAN உங்களுக்கு ஒரு ஆசை… ஒரு அழகான மற்றும் நல்ல சிறப்பம்சங்கள் கொண்ட செல்போன் (Mobile) வாங்க வேண்டுமென்று; சந்தையில் அதன் விலை ரூ....\nநீங்கள் ஏழையா , பணக்காரனா \nநீங்கள் ஏழையா , பணக்காரனா Liabilities and Assets – Networth நீங்கள் ஏழையா, பணக்காரனா என்று உங்களிடம் யாராவது கேட்டால், நீங்கள் என்ன சொல்வதென்று முடிவெடுப்பீர்கள் Liabilities and Assets – Networth நீங்கள் ஏழையா, பணக்காரனா என்று உங்களிடம் யாராவது கேட்டால், நீங்கள் என்ன சொல்வதென்று முடிவெடுப்பீர்கள் 🙂 ஏறக்குறைய நாம் நாம் ஏழை என்றோ, ஏழைக்கும் பணக்காரனுக்கும் நடுவே...\nசெல்வம் சேர்ப்பதற்கான ரகசியங்கள் – 6000+ Followers…\nநான்கு புதிய அம்சங்களுடன் பீம் செயலி (BHIM UPI 2.0)\nஜூலை மாத பணவீக்கம் – 4.17 சதவீதம்\nமுதலீடு செய்யும் முன் கவனிக்க வேண்டிய நான்கு விஷயங்கள்\n5 சிறந்த பெருமூலதன பரஸ்பர நிதித்திட்டங்கள் – 2018\nரெப்போ வட்டி விகிதத்தை 0.25 % உயர்த்தியது ரிசர்வ் வங்கி\nநான் எப்படி என் இலக்குகளில் வெற்றி பெற்றேன் \nLIC காப்பீடு நிறுவனம் மீண்டும் முதலிடம் – IRDA\nபங்குச்சந்தை அடிப்படை வரையறை – Stock Market – Definitions- வகுப்பு 4.0\nநான்கு புதிய அம்சங்களுடன் பீம் செயலி (BHIM UPI 2.0)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/12/sasikala-arrest.html", "date_download": "2018-08-20T06:41:35Z", "digest": "sha1:MFB5QFX3IGGCX6VKYNF3NEQBHE4I6YKV", "length": 21554, "nlines": 88, "source_domain": "www.news2.in", "title": "ராம மோகன ராவ்... நெக்ஸ்ட் சசிகலா? - News2.in", "raw_content": "\nHome / அரசியல் / கருப்பு பணம் / சசிகலா / தமிழகம் / தலைமை செயலாளர் / வருமான வரித்துறை / ராம மோகன ராவ்... நெக்ஸ்ட் சசிகலா\nராம மோகன ராவ்... நெக்ஸ்ட் சசிகலா\nSaturday, December 24, 2016 அரசியல் , கருப்பு பணம் , சசிகலா , தமிழகம் , தலைமை செயலாளர் , வருமான வரித்துறை\n‘‘தமிழகத்தின் உச்ச அதிகார மையமான செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்குள் நுழைந்து வருமானவரித் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி உள்ளனர். இந்தியாவிலேயே ஒரு அரசாங்கத்தின் தலைமைச்செயலகத்துக்குள் புகுந்து சோதனை நடத்தப்பட்டது இதுதான் முதல்முறை. அப்படிப்பட்ட அவமானகரமான பெருமையைத் தேடித் தந்துள்ளார் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ்.\n‘‘வருமானவரித் துறையின் இந்த திடீர் ஆர்ப்பரிப்புக்குப் பின்னணி என்ன\n‘‘2016 சட்டமன்றத் தேர்தல் களேபரங்கள் நினைவிருக்கின்றனவா அப்போது ஓட்டுக்கு நோட்டுக் கொடுப்பதைத் தடுக்க முடியாத அளவுக்கு, தமிழகம் முழுவதும் கரன்ஸி விளையாடியது. எச்சரித்து... எச்சரித்து நொந்துபோன தேர்தல் ஆணையம் தஞ்சை, அரவக்குறிச்சித் தேர்தல்களையே ஒத்திவைத்தது. அதற்கு சில நாட்களுக்கு முன்பாக கரூரைச் சேர்ந்த தொழிலதிபர் அன்புநாதன் வீட்டில், ஓட்டுக்குக் கொடுக்கப்பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகத் தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்குத் தகவல் வந்தது. அவர்கள் வருமானவரித் துறை அதிகாரிகளுடன் சேர்ந்து அன்புநாதன் பங்களா, குடோன்களை வளைத்தனர். கடந்த ஏப்ரல் 22-ம் தேதி கரூர் அன்புநாதன் வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டது. அதில் கோடி கோடியாய் பணம் கைப்பற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், தமிழகத்தின் ஆட்சியாளர்கள், அதிகாரமையங்கள், தொழிலதிபர்கள் என்ற சிண்டிகேட் மாஃபியா பின்னணியில் இருப்பது புரிந்தது.’’\n‘‘அன்றைய தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவுக்கு நம்பிக்கையானவர்களாகவும் விசுவாசமானவர்களாகவும் இருந்த நத்தம் விசுவநாதன், ஓ.பி.எஸ், சைதை துரைசாமி போன்றவர்களின் தொடர்புகள் பற்றிய தகவல்கள் வருமானவரித் துறையினருக்குக் கிடைத்தது. அத்துடன் தமிழக அரசின் கஜானாவாக இருந்த, மேலும் பல தொழிலதிபர்களும் இருந்தனர். அதனால், ஒரு கட்டத்துக்குமேல் வருமானவரித் துறையினரால் மேற்கொண்டு நகர முடியவில்லை.’’\n‘‘அ.தி.மு.க-வுக்கு 50 எம்.பி.-க்கள் உள்ளனர். அவர்களைவைத்து மோடி அரசாங்கத்துக்கு அவ்வப்போது ‘தண்ணி காட்டி’க்கொண்டிருந்தார் ஜெயலலிதா. எப்படியாவது ஜெயலலிதாவுக்கு `செக்’ வைக்க வேண்டும் என்று திட்டம் போட்டுக்கொண்டிருந்த மத்திய அரசு, அவ்வப்போது சொத்துக் குவிப்பு வழக்கைவைத்து விளையாட்டுக் காட்டும். அவர்களுக்கு வருமானவரித் துறை அதிகாரிகள் கொடுத்த விவரங்கள் மேலும் ஒரு புதிய ரூட்டைப் போட்டுக் கொடுத்தது.’’\n‘‘தோண்டத் தோண்ட பல மர்மங்கள் வரும்போல இருக்கிறதே.’’\n‘‘மத்திய அரசு உடனடியாக, வருமானவரித் துறை நுண் உணர்வுப் பிரிவுக்குச் சிறப்பு அதிகாரிகளைப் போட்டு தனி டீம் உருவாக்கியது. அந்த டீம், கடந்த 6 மாதங்களாக தமிழகத்தை ரகசியமாக கண்காணித்தது. அவர்களின் கண்காணிப்பு தீவிரமடைந்தபோது அதில், சசிகலா, ஓ.பி.எஸ்., நத்தம் விசுவநாத��், சேகர் ரெட்டி, பிரேம் ரெட்டி, தமிழக தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் உள்ளிட்டவர்கள் வளையத்துக்குள் வந்தனர். ஆனால், அதற்குள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை மோசமானது. அவர் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அந்த சமயம் மத்திய அரசு அடக்கி வாசித்தது.’’\n‘‘டிசம்பர் 5-ம் தேதி ஜெயலலிதா மரணமடைந்தார். அதன்பிறகு, பி.ஜே.பி ஏதேதோ வழிகளில், அ.தி.மு.க-வுக்கு மறைமுகமாக குடைச்சல் கொடுத்துக் கொண்டுதான் இருந்தது. அதன் தற்போதைய கட்டம்தான் இப்போது நடக்கும் காட்சிகள். இந்தக் காட்சிகளுக்கு பிள்ளையார்சுழி, சேகர் ரெட்டி வீட்டில் நடத்தப்பட்ட ரெய்டில்தான் போடப்பட்டது. டிசம்பர் 11-ம் தேதி சேகர் ரெட்டி வீட்டில் ரெய்டு நடத்தி, 105 கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது. அதில் 70 கோடி ரூபாய் புதிய 2,000 ரூபாய் தாள்கள். இதையடுத்து, சேகர் ரெட்டியை சிறப்பு டீம் ஒன்று கஸ்டடியில் வைத்து விசாரித்துக்கொண்டிருந்தது.’’\n‘‘சேகர் ரெட்டி அனைத்து விவரங்களையும் சொல்லிவிட்டாரா\n‘‘விசாரணை தொடங்கிய முதல்நாளே, சேகர் ரெட்டி அனைத்து விவரங்களையும் புட்டு புட்டு வைத்துவிட்டார். குறிப்பாக, தேர்தல் சமயத்தில், சசிகலாவிடம் எம்.எல்.ஏ.சீட்டு மற்றும் தேர்தல் செலவுக்காகக் கொடுக்கப்பட்ட பணம், அந்த சமயத்தில் இரண்டாயிரம் கோடி ரூபாய் அளவுக்கு சசிகலா பணப் பரிவர்த்தனைகள் செய்தது, ஓட்டுக்கு கொடுப்பதற்காக ஒவ்வொரு தொகுதிக்கும் செய்யப்பட்ட பணப் பரிவர்த்தனைகள், கடந்த ஆட்சியின்போது பொதுப்பணித் துறை கான்ட்ராக்டுகளை எடுக்க, அப்போது பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்த பன்னீர்செல்வத்துக்குக் கொடுக்கப்பட்ட பணம், துறைச் செயலாளர் என்ற முறையில் ராம மோகன ராவ் செய்த முறைகேடுகள், எந்தக் கான்ட்ராக்ட் எடுத்தாலும், அரசாங்க கமிஷன் 30 சதவிகிதம் என்று ஊழல் செய்தது என அனைத்தையும் ஒப்பித்துவிட்டார் சேகர் ரெட்டி. அதன்பிறகுதான், ராம மோகன ராவ், அவரது மகன் விவேக் மற்றும் அவரது நண்பர்கள், உறவினர்கள் வீடுகளுக்குள் புகுந்தது வருமானவரித் துறை. அரசியல் மேகங்கள் திசைமாறுவதைப் பொறுத்து அடுத்தடுத்த அதிரடிகள் இருக்கும்.’’\n‘‘பன்னீர்செல்வத்தின் டெல்லி விசிட்டுக்கும் இந்த ரெய்டுக்கும் ஏதாவது தொடர்பு உண்டா\n‘‘பன்னீர்செல்வம் டெல்லியில் பிரதமரைச் சந்தி��்தற்கும் இந்த ரெய்டுக்கும் நெருக்கமான தொடர்பு இருக்கிறது. டெல்லி போன பன்னீர்செல்வம், அங்கு பிரதமர் மோடியிடம் புலம்பித் தள்ளிவிட்டாராம்.’’\n“கதறிவிட்டாராம். ‘நீங்கள் ஒரு ரூட் போட்டு என்னை அதில் போகச் சொல்கிறீர்கள். ஆனால், என்னால் அப்படிச் செய்ய முடியவில்லை. அங்குள்ள அதிகாரிகள் அனைவரும், மன்னார்குடி குடும்பத்தின் கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றனர். நான் மீட்டிங் போட்டால், ஒரு மணி நேரம் கழித்துத்தான் அதிகாரிகளே வருகின்றனர். இதுபோன்ற அதிகாரிகளை வைத்துக்கொண்டு, சசிகலாவையும் அவரது குடும்பத்தையும் எதிர்த்து என்னால் அரசியல் செய்யவோ, கட்சியைக் கொண்டுபோகவோ முடியாது’ என்று பிரதமர் மோடியிடம் புலம்பியதாகச் சொல்கின்றனர். புலம்பிவிட்டு வந்த மறுநாள், ராம மோகன ராவ் வீட்டில் ரெய்டு.’’\n‘‘பன்னீர்செல்வத்துடன் ராம மோகன ராவும் டெல்லி போயிருந்தாரே\n‘‘ராம மோகன ராவ் டெல்லி போய் இருந்தார். ஆனால், அவருக்கு பிரதமரைச் சந்திக்க அனுமதி கிடைக்கவில்லை. பன்னீர்செல்வம் மட்டும்தான் பிரதமரைப் பார்த்தார். டெல்லியில் முதல்வரை ஏர்போர்ட்டுக்கு வந்து அழைத்துச் சென்றவர் தம்பிதுரை. ஆனால், அவருக்கு பிரதமர் மீட்டிங்கில் அனுமதி இல்லை. தம்பிதுரையின் மூலமாக சசிக்கு எந்தத் தகவலும் போகக் கூடாது என்பதற்காகத்தான் இந்த மறுப்பு. அப்போதே இந்த ரெய்டு விவகாரம் பன்னீர்செல்வத்துக்கும் தெரியப்படுத்தப்பட்டது. அதனால்தான், மத்திய தொழில் பாதுகாப்புப் படை, கோட்டைக்குள் வந்தபோதும், பன்னீர்செல்வம் அமைதியாக எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார். அத்துடன், இப்போது நடந்த ரெய்டு என்பது பன்னீர்செல்வத்துக்கும் வைக்கப்பட்ட செக் தான்.’’\n‘‘கைதாகி உள்ள சேகர் ரெட்டி, ஜெயலலிதாவுக்கு விசுவாசமாக இருந்ததைவிட, சசிகலாவுக்கு விசுவாசமாக இருந்ததைவிட பன்னீர்செல்வத்துக்குத்தான் அதிக விசுவாசமாக இருந்தார். பொதுப்பணித் துறை பன்னீர்செல்வத்தின் கையில் இருந்ததுதான் காரணம். அவர் மூலம்தான் சேகர் ரெட்டி அத்தனை கான்ட்ராக்ட்களையும் எடுத்தார். அதனால், மத்திய அரசு சொல்கிறபடி நடந்துகொள்ளவில்லை என்றால், பன்னீருக்கும் சிக்கல்தான்.’’\n‘‘இப்போது மோடி அரசு என்னதான் நினைக்கிறது\n‘‘சசிகலாவையும் அவரது குடும்பத்தையும் கட்சியைவி��்டுவிட்டு போகச்சொல்கிறது. அதை நேரடியாகச் சொல்லாமல், சுற்றி வளைத்துச் சொல்கிறது. சேகர் ரெட்டி கைது செய்யப்பட்டுவிட்டார். அடுத்து ராம மோகன ராவும் கைது செய்யப்படலாம். இப்படியே பிடியை இறுக்கிக் கொண்டே போகும் மத்திய அரசு, அ.தி.மு.க மசியவில்லை எனில் அடுத்து சசிகலாவை குறிவைப்பார்கள் அதற்கான வேலைகளையும் மத்திய அரசு முடுக்கிவிட்டுள்ளது அடுத்த டார்கெட் சசிகலாதான்\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nஜெ.சொத்தை விற்று அப்பல்லோவிற்கு ரூ. 84 கோடி பீஸ் அமைச்சர்களின் டீ, சமோஸா செலவு ரூ. 20 லட்சம்\nமறுமணம் செய்ய ஷிரிய சட்டப்படி மாமனாருடன் உடலுருவு கொள்ள வேண்டும்\nஇன்னொரு வெள்ளம் வந்தால் மீட்பு நடவடிக்கை எப்படியிருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vakeesam.com/?p=20143", "date_download": "2018-08-20T06:31:00Z", "digest": "sha1:TWFYJ7JQK5QRSBPTEJIQFT5AHQU3EUEB", "length": 14573, "nlines": 86, "source_domain": "www.vakeesam.com", "title": "சனிப் பெயர்ச்சி பலன்கள் – கும்பம் (அவிட்டம் 3,4-ம் பாதம், சதயம், பூரட்டாதி 1,2,3-ம் பாதம்) – Vakeesam", "raw_content": "\n”விடுதலைப் புலிகள் குறித்த கருத்துக்கு மன்னிப்புக் கோரமாட்டேன்”\n“வலம்புரியை மஞ்சள் பத்திரிகை என்றேன் – உன்ர பத்திரிகையைச் சொல்ல கன நேரம் செல்லாது” – ஆர்னோல்ட் அச்சுறுத்தல்\nவடக்கில் காணி விடுவிப்பு பெருமைப்படும் விடயமல்ல – இராணுவத்தளபதியின் அச் செயல் முட்டாள்தனமானது\n – 19 ஜோடிகளுக்கு கொழும்பில் திருமணம் \nயாழ் வரும் மைத்திரிக்கு எதிராக கறுப்புக்கொடிப் போராட்டம்\nசனிப் பெயர்ச்சி பலன்கள் – கும்பம் (அவிட்டம் 3,4-ம் பாதம், சதயம், பூரட்டாதி 1,2,3-ம் பாதம்)\nஇதுவரை உங்கள் ராசிக்கு 10-ம் இடத்தில் இருந்த சனிபகவான், 19.12.17 முதல் 26.12.20 வரை லாபவீட்டில் அமர்ந்து பலன்களைத் தர இருக்கிறார். எதிலும் உங்கள் கை ஓங்கும். மனதில் தெளிவு பிறக்கும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் வரும���. எதிலும் ஆர்வம் பிறக்கும். பண வரவுக்குக் குறைவிருக்காது.\nநாடாள்பவர்கள், பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். கணவன் – மனைவி இருவரும் கலந்து பேசி, குடும்பச் செலவுகளைக் குறைக்கத் திட்டமிடுவீர்கள். சிலர் புது வீடு வாங்குவீர்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகளின் திருமணத்தை ஊரே மெச்சும்படி நடத்திக் காட்டுவீர்கள். மகனுக்கு வெளிநாட்டில் உயர்கல்வி அமையும். சகோதரியின் திருமணம் கூடி வரும். பழைய நகைகளை மாற்றிப் புது டிசைனில் நகை வாங்குவீர்கள். பெரிய பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். அரசாங்க அதிகாரிகளால் உதவிகள் கிடைக்கும்.\nசனிபகவான் உங்கள் ராசியைப் பார்ப்பதால் டென்ஷன், கோபம், அலர்ஜி வந்து நீங்கும். தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். செரிமானக் கோளாறு, நரம்பு பிரச்சனைகள் வந்து நீங்கும். சனிபகவான் உங்களின் 5-ம் வீட்டைப் பார்ப்பதால், பிள்ளைகளின் போக்கில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். படிப்பு, உத்தியோகத் தின் பொருட்டு பிள்ளைகளைப் பிரிய வேண்டி வரும். பூர்வீகச் சொத்துப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். சனிபகவான் உங்களின் 8-ம் வீட்டைப் பார்ப்பதால், அயல்நாட்டுப் பயணம் சாதகமாக அமையும்.\n தேங்கிக் கிடந்த சரக்குகளை, சாமர்த்தியமாகப் பேசி விற்றுத் தீர்ப்பீர்கள். பணியாளர் களை அரவணைத்து வேலை வாங்குங்கள். வாடிக்கை யாளர்களின் தேவையறிந்து செயல்படுவதால் லாபம் அதிகரிக்கும். கடையை விசாலமான இடத்துக்கு மாற்றுவீர்கள். வெளிநாட்டுத் தொடர்புடைய நிறுவனங் களுடன் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். ரியல் எஸ்டேட், பதிப்பகம், சிமென்ட் வகைகளால் லாபம் அதிகரிக்கும். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்கள் உங்கள் கோரிக்கையை ஏற்பார்கள்.\n உங்களின் நிர்வாகத் திறமை கூடும். புது வாய்ப்புகள், பொறுப்புகள் தேடி வரும். மூத்த அதிகாரிகள் உங்களின் ஆலோசனைக்கு முக்கியத்துவம் அளிப்பார்கள். சம்பளம் உயரும். மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். மாணவ- மாணவிகளே பாடங்களைக் கூர்ந்து கவனித்து உள்வாங்கிக் கொள்வீர்கள். தேர்வுகளில் மதிப்பெண்கள் அதிகரிக்கும். விளையாட்டுகளில் பதக்கம் வெல்வீர்கள். கலைத்துறையினறே பாடங்களைக் கூர்ந்து கவனித்து உள்வாங்கிக் கொள்வீர்கள். தேர்வுகளில் மதி���்பெண்கள் அதிகரிக்கும். விளையாட்டுகளில் பதக்கம் வெல்வீர்கள். கலைத்துறையினறே கிடைக்கும் வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொண்டு வெற்றி பெறுவீர்கள். சம்பள பாக்கி கைக்கு வந்து சேரும்.\nமொத்தத்தில் இந்த சனிப்பெயர்ச்சி, தடுமாறிக் கொண்டிருந்த உங்களை, தன்மானத்துடன் தலை நிமிரச் செய்வதுடன், வசதி வாய்ப்புகளை அள்ளித் தருவதாகவும் அமையும்.\nசனிபகவானின் நட்சத்திர சஞ்சாரப் பலன்கள்:\n19.12.17 முதல் 18.1.19 வரை; 12.8.19 முதல் 26.9.19 வரை கேதுவின் மூலம் நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால், பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள். பணம் வரும். ஆனால் செலவினங்களும் துரத்தும். சொத்துத் தகராறு, பங்காளிப் பிரச்னையில் அவசரப்பட்டு நீதிமன்றம் செல்ல வேண்டாம். யாருக்கும் ஜாமீன் கையெழுத்துப் போட வேண்டாம்.\nசுக்கிரனின் பூராடம் நட்சத்திரத்தில் 19.1.19 முதல் 11.8.19 வரை; 27.9.19 முதல் 24.2.20 வரை மற்றும் 17.7.20 முதல் 20.11.20 வரை சனி செல்வதால், அரைகுறையாக இருந்த வேலைகள் முடியும். எதிர்பார்த்து ஏமாந்த பணம் கைக்கு வரும். திடீர்ப் பயணங்களால் உற்சாகம் அடைவீர்கள். பெற்றோருடன் இருந்து வந்த மனஸ்தாபங்கள் நீங்கும். 25.2.20 முதல் 16.7.20 வரை மற்றும் 21.11.20 முதல் 26.12.20 வரை சனிபகவான் சூரியனின் உத்திராடம் நட்சத்திரம் முதல் பாதத்தில் செல்வதால், வாழ்க்கைத்துணை வழியில் மனஸ்தாபங்கள், மருத்துவச் செலவுகள் வந்து போகும்.\n29.4.18 முதல் 11.9.18 வரை மற்றும் 12.8.19 முதல் 13.9.19 வரை மூலம் நட்சத்திரத்தில் சனி வக்கிரம் ஆவதால், இக்காலக்கட்டத்தில் அரைகுறையாக நின்ற பல வேலைகளை முடித்துக் காட்டுவீர்கள். வாடகை வீட்டிலிருந்து சொந்த வீட்டுக்கு மாறுவீர்கள். சனிபகவான் 10.5.19 முதல் 11.8.19 வரை; 27.7.19 முதல் 13.9.19 வரை மற்றும் 17.7.20 முதல் 16.9.20 வரை பூராடம் நட்சத்திரத்தில் வக்கிரம் அடைவதால், உடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு சரியாகும். 2.5.20 முதல் 16.7.20 வரை உத்திராடம் நட்சத்திரத்தில் சனி வக்கிரமாகி செல்வதால், எதிலும் வெற்றி கிடைக்கும். முடங்கிக் கிடந்த வேலைகள் முழுமையடையும்.\nஇன்றைய நாள் – 13.07.2018 – வெள்ளிக்கிழமை\nஎந்த ராசிக்காரர்கள் எதற்கெல்லாம் அதிக கோபம் மற்றும் டென்சன் ஆவார்கள் என்று தெரியுமா\nஒருவர் அமரும் விதத்தை வைத்து குணத்தை அறியலாமாம் \n”விடுதலைப் புலிகள் குறித்த கருத்துக்கு மன்னிப்புக் கோரமாட்டேன்”\n“வலம்புரியை மஞ்சள் பத்திரிகை என்றேன் – உன்ர பத்திரிகையைச் சொல்ல கன நேரம் செல்லாது” – ஆர்னோல்ட் அச்சுறுத்தல்\nவடக்கில் காணி விடுவிப்பு பெருமைப்படும் விடயமல்ல – இராணுவத்தளபதியின் அச் செயல் முட்டாள்தனமானது\n – 19 ஜோடிகளுக்கு கொழும்பில் திருமணம் \nயாழ் வரும் மைத்திரிக்கு எதிராக கறுப்புக்கொடிப் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/a-green-travel-toranmal-maharashtra-002643.html", "date_download": "2018-08-20T06:46:51Z", "digest": "sha1:EOZX4PEMY4YH5R2O6FRQG4UHL7THKX27", "length": 13767, "nlines": 158, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "A green travel to toranmal in maharashtra - Tamil Nativeplanet", "raw_content": "\n»தோரணா தேவியின் அற்புதங்கள் சொல்லும் தோரண்மால் - பசுமை சுற்றுலா\nதோரணா தேவியின் அற்புதங்கள் சொல்லும் தோரண்மால் - பசுமை சுற்றுலா\nதம்பி லட்சுமணனைக் கொன்ற ராமபிரான் எந்த இடத்தில் தெரியுமா\nதமிழர்களின் வீரமிக்க அடையாளம் இந்த நகரம் தான்\nதங்கம் ஜொலிக்கும் பாலைவன நகரம் எங்க இருக்கு தெரியுமா \nபிரியங்கா சோப்ராவின் ஊருக்கு ஒரு சுற்றுலா போலாமா\nகாதலர்களை வசீகரிக்கும் சென்னைக் கோட்டை\nஎப்படி இருந்த சபரி மலை இப்படி ஆகிடிச்சே \nமத்திய பிரதேச மாநிலத்தின் இந்த 8 ஏரிகள் பற்றி தெரியுமா\nமஹாராஷ்டிரா மாநிலத்தில் நந்தூர்பார் மாவட்டத்தில் உள்ள அடக்கமான ஒரு மலைவாசஸ்தலம் இந்த தோரண்மால் ஆகும். சத்புரா மலைத்தொடரில் 1,150 அடி உயரத்தில் அமைந்துள்ள இது ஒரு முக்கியமான சுற்றுலாத்தலமாக அறியப்படுகிறது. ஒரு பீடபூமி போன்று உச்சியில் 44 ச.கி.மீ பரப்பளவில் இந்த தோரண்மால் அமைந்துள்ளது. இந்த மலைவாசஸ்தலம் தோர்ணா எனும் மரத்தின் பெயரால் அழைக்கப்படுகிறது. ஐதீக நம்பிக்கைகளின்படி இந்தப்பிரதேசம் முழுக்க தோரணா மரங்களால் நிரம்பியிருந்ததாகவும் இங்கு வசித்த ஆதிகுடிகள் தோரணா மரத்தை பெண்மையின் வடிவமாக தோர்ணா தேவி என்றே வழிபட்டதாகவும் சொல்லப்படுகிறது. இந்த தோரண்மால் பகுதி மிகவும் சிறப்பான ஒரு சுற்றுலாப் பிரதேசமாகும். இதன் அம்சங்களை ஒவ்வொன்றாக பார்க்கலாம் வாருங்கள்.\nஇங்குள்ள பல விசேஷ அம்சங்களில் யஷ்வந்த் ஏரி முக்கியமான சுற்றுலா அம்சமாக புகழ் பெற்று விளங்குகிறது. இந்த யஷ்வந்த் ஏரி முன்னாள் மஹாராஷ்டிரா முதல்வரான யஷ்வந்த் ராவ் சவாண் அவர்களின் பெயரால் அழைக்கப்படுகிறது. இயற்கையாக அமைந்துள்ள இந்த ஏரி 1.6 ச.கி.மீ பரப்பளவில் அமைந்துள்ளது.\nஇந்த ஏரிப்பகுத���க்கு விஜயம் செய்யும் பயணிகள் படகுச்சவாரி மற்றும் மீன்பிடிப்பு போன்ற பொழுதுபோக்குகளில் ஈடுபடலாம். இந்த சூழலுக்கு மேலும் அழகூட்டும்படியாக அருகிலேயே ஒரு பிராட்டஸ்டண்ட் தேவாலயமும் அமைந்துள்ளது.\nஅது தவிர ஏராளமான கோயில்கள் இங்கு உள்ளன. கோரக்நாத் மற்றும் நாகார்ஜுனா கோயில்கள் அவற்றில் குறிப்பிடத்தக்கவையாகும். சீதாகாய் எனும் அழகிய பள்ளத்தாக்கு, காட்கி பாயிண்ட் மற்றும் சன்செட் பாயிண்ட் போன்ற மலைக்காட்சி தளங்கள் போன்றவையும் இங்கு முக்கியமான அம்சங்களாக உள்ளன.\nதோர்ணமால் – சிறப்பு தகவல்கள்\nமலையின்மீது அமர்ந்திருப்பதால் இந்த தோரண்மால் மலைவாசஸ்தலம் வருடமுழுதுமே அற்புதமான பருவநிலையை கொண்டுள்ளது. மஹாராஷ்டிரா மாநிலத்தின் எல்லா முக்கிய நகரங்களுடனும் நல்ல போக்குவரத்து வசதிகளை கொண்டிருப்பதால் ஒரு நல்ல விடுமுறை சுற்றுலாத்தலமாக இது பிரசித்தமாக அறியப்படுகிறது.\nநாலாபுறமும் மலைகளால் சூழப்பட்டுள்ளதால் பசுமையாக காட்சியளிக்கும் இந்த தோரண்மால் மஹாராஷ்டிரா மாநிலத்தின் இரண்டாவது குளுமையான மலைவாசஸ்தலமாக அறியப்படுகிறது. பல அற்புதமான ஏரிகளையும், மலைக்காட்சி தளங்களையும் இது கொண்டுள்ளது. அது மட்டுமில்லாமல் மலையேற்றத்துக்கு உகந்த மலைப்பாதைகளும் இங்கு உள்ளன. நகரச்சந்தடிகளிலிருந்து விலகி அமைதியையும் இயற்கைச்சூழலையும் அனுபவிக்க தோதான சிறிய மலைவாசஸ்தலம் இந்த தோரண்மால் ஆகும்.\nஇந்த ஆவாஷபரி பாயிண்ட் எனும் மலைக்காட்சி தளத்திலிருந்து மிக அற்புதமான மலைக்காட்சிகளை காண முடியும். இது மத்தியப்பிரதேச மாநில எல்லைக்கு வெகு அருகில் அமைந்துள்ளது. இதற்கு அருகாமையிலேயே உள்ள ஜலிந்தரநாத் கோயில் மற்றொரு முக்கியமான சுற்றுலா அம்சமாகும். அது தவிர வரலாற்று ஆர்வலர்களுக்கு பிடிக்கும் வகையில் கோண்டு ராஜா கோட்டையும் இங்கு அருகில் அமைந்துள்ளது.\nஆவாஷபரி பாயிண்ட் போன்றே இந்த காட்கி பாயிண்ட் எனும் மலைக்காட்சி தளமும் தோரண்மால் பகுதியின் முக்கிய சுற்றுலா அம்சமாகும். பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் இந்த மலைப்பகுதியை சுற்றிலும் ஒரு பெரிய மதிற்சுவர் எழுப்பப்பட்டிருந்ததாக சொல்லப்படுகிறது. அதன் இடிபாடுகள் இந்த இடத்தில் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன.\nசீதா தேவியின் பெயரால் அழைக்கப்படும் இந்த அற்புதமான ப���்ளத்தாக்குப்பகுதி தோரண்மாலில் இருந்து 1.5 கி.மீ தூரத்தில் உள்ளது. இங்குள்ள நீர்வீழ்ச்சி மழைக்காலத்தில் அதிக பயணிகளை ஈர்க்கின்றது. அருகாமையிலேயே எக்கோ பாயிண்ட் என்ற இடமும் உள்ளது.\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://varthagamadurai.com/2018/01/", "date_download": "2018-08-20T06:32:11Z", "digest": "sha1:TMZNW4BWD7QXBUUUSBOAIL4QVHBBIEZS", "length": 8527, "nlines": 104, "source_domain": "varthagamadurai.com", "title": "January 2018 | Varthaga Madurai", "raw_content": "\nStock Market – Fundamental Analysis – Learning Course பங்குச்சந்தை – அடிப்படை பகுப்பாய்வு கற்றல் வகுப்புக்கு வரவேற்கிறோம். இது ஒரு இணைய வழி கற்றல் முறை(Online Learning Course). அனைத்து வகுப்புகளும் மற்றும் அதன் தகவல்கள் நேரிடையாக உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கே(Subscribed...\nபொருளாதார ஆய்வறிக்கை 2018 – பொது பட்ஜெட்\nபொருளாதார ஆய்வறிக்கை 2018 – பொது பட்ஜெட் Economic Survey 2018 for the Budget India 2018-2019 க்கான பொது பட்ஜெட்டை முன்னெடுத்து, நாடாளுமன்றத்தில் இன்று (29-01-2018) பொருளாதார ஆய்வறிக்கை 2018 தாக்கல் செய்யப்பட்டது. குடியரசு தலைவர் திரு. ராம் நாத்...\nஇளமையில் ஓய்வு பெற விரும்புகிறீர்களா \nஇளமையில் ஓய்வு பெற விரும்புகிறீர்களா நவீன யுகத்தில், “Workaholic” என்ற வார்த்தை அடிக்கடி உச்சரிக்கப்பட்டாலும் வேலைப்பளு, வேலை திருப்தியின்மை என்பது ஒரு பக்கம் பரவலாக பார்க்கப்படுகிறது. அது என்ன ‘ Workaholic ‘ நவீன யுகத்தில், “Workaholic” என்ற வார்த்தை அடிக்கடி உச்சரிக்கப்பட்டாலும் வேலைப்பளு, வேலை திருப்தியின்மை என்பது ஒரு பக்கம் பரவலாக பார்க்கப்படுகிறது. அது என்ன ‘ Workaholic ‘ \nஒரு தொழிலை தொடங்குவதற்கு முன் செய்ய வேண்டிய 7 வடிப்பான்கள்\nஒரு தொழிலை தொடங்குவதற்கு முன் செய்ய வேண்டிய 7 வடிப்பான்கள் 7 Filters before starting your business நேற்று (21.01.2018) விகடன்(Vikatan) குழுமம் சார்பாக சென்னை அண்ணாசாலையில் உள்ள ராணி சீதை ஹாலில் நடைபெற்ற, “தொழில் தொடங்கலாம் வாங்க” நிகழ்ச்சியில் புதிய தொழில்முனைவோர்க்கான வழிகாட்டுதல்கள்,...\nடிசம்பர் மாத சில்லறை பணவீக்கம் 5.2 % ஆக உயர்ந்தது\nடிசம்பர் மாத சில்லறை பணவீக்கம் 5.2 % ஆக உயர்ந்தது Retail Inflation rises to 5.2 % – December 2017 மத்திய புள்ளியியல் அலுவலகம் (Central Statistical office -CSO) சமீபத்தில் வெளிய��ட்ட பணவீக்கம் பற்றிய தகவல்கள்: (image and data...\nஇன்போசிஸ்(Infosys) நிகர லாபம் 38 % உயர்ந்தது\nஇன்போசிஸ் (Infosys) நிகர லாபம் 38 % உயர்ந்தது Infosys Q3FY18 Result (2017-18) Net profits at 38 % நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய மென்பொருள் சேவை நிறுவனமான இன்போசிஸின் (Infosys) 2017 – மூன்றாம் காலாண்டின் நிகர லாபம் 38 %...\nLIC காப்பீடு நிறுவனம் மீண்டும் முதலிடம் – IRDA\nகடனுக்கான வட்டி குறைப்பு – 8.65 % – SBI\nசெல்வம் சேர்ப்பதற்கான ரகசியங்கள் – 6000+ Followers…\nநான்கு புதிய அம்சங்களுடன் பீம் செயலி (BHIM UPI 2.0)\nஜூலை மாத பணவீக்கம் – 4.17 சதவீதம்\nமுதலீடு செய்யும் முன் கவனிக்க வேண்டிய நான்கு விஷயங்கள்\n5 சிறந்த பெருமூலதன பரஸ்பர நிதித்திட்டங்கள் – 2018\nரெப்போ வட்டி விகிதத்தை 0.25 % உயர்த்தியது ரிசர்வ் வங்கி\nநான் எப்படி என் இலக்குகளில் வெற்றி பெற்றேன் \nLIC காப்பீடு நிறுவனம் மீண்டும் முதலிடம் – IRDA\nபங்குச்சந்தை அடிப்படை வரையறை – Stock Market – Definitions- வகுப்பு 4.0\nநான்கு புதிய அம்சங்களுடன் பீம் செயலி (BHIM UPI 2.0)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://healervinodh.blogspot.com/2014/12/blog-post_23.html", "date_download": "2018-08-20T08:03:07Z", "digest": "sha1:DKXJYPYUJGLACM7DS63C6LZYKAXERJX2", "length": 15987, "nlines": 142, "source_domain": "healervinodh.blogspot.com", "title": "HealerVinodh: மென்மையான சருமம் வேணுமா?", "raw_content": "\nஇந்த வளைத்தளத்திற்கு ஆதரவு அளித்து வரும் நேயர்களுக்கு நன்றி....... ஹீலர் வினோத் Contact Number: 9840394536 8608224317\nசெவ்வாய், 23 டிசம்பர், 2014\nநம்மில் பெரும்பாலானோர், தங்கள் சருமம் எந்த வகையை சேர்ந்தது என்பது பற்றி தெரியாமலே உள்ளனர்.\nவறண்ட சருமம், எண்ணெய் பசை சருமம் மற்றும் மிக மென்மையான சருமம் என, சருமம் மூன்று வகைப்படும். இதில், மிக மென்மையான சரும வகையை சேர்ந்தவர்கள், அழகு சாதனப் பொருட்கள் மற்றும் சருமத்திற்கான பிற பொருட்களை பயன்படுத்தும் போது மிக கவனமாக இருக்க வேண்டும்.\n* சருமம் எளிதில் சிகப்பாக மாறுதல்.\n* மாய்ச்சரைசர்கள் <உட்பட அனைத்து பொருட்களுக்கும் சருமத்தில் எதிர் விளைவுகள் உண்டாதல்.\n* சூரிய வெப்பத்தால், எளிதில் பாதிப்பிற்கு ஆளாதல்.\n* வெப்பம் மற்றும் குளிர் ஆகிய இரண்டினாலும் விரைவாக பாதிக்கப்படுதல்.\nமேற்கூறிய இந்த அறிகுறிகள் தென்பட்டால், அவை மிக மென்மையான சருமத்தினரை குறிக்கிறது.\nமென்மையான சருமத்திற்கான பிரத்யேக கவனிப்புகள்:\nமிக மென்மையான சருமத்தினர் அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்துவதை முடிந்த வரை குறைக்க வேண்டும். வாசன���யற்ற, கிளென்சிங் மூலம் சருமத்தை சுத்தப்படுத்திய பின், மாய்ச்சரைசர் மற்றும் சன்ஸ்கிரீன் ஆகியவற்றை பயன்படுத்தலாம்.\nமுகத்திற்கு செய்யப்படும் ஆவி பிடித்தல், கரும்புள்ளிகளை நீக்குதல் போன்றவை மென்மையான சருமத்திற்கு எரிச்சல் ஊட்டுபவை. எனவே, இவ்வாறான அழகு சிகிச்சைகள் செய்யப்படுவதற்கு முன், சரும நிபுணரை கலந்தாலோசிப்பது நல்லது. பதப்படுத்தப்பட்ட சர்க்கரை நிறைந்த உணவுப் பொருட்களை தவிர்க்க வேண்டும். வைட்டமின் ஏ, பீட்டா கரோட்டின் ஆகியவை மென்மையான சருமத்தினருக்கு சிறந்தது.\nஉகந்த அழகு சாதனப் பொருட்கள்:\n* எப்போதும் பவுடர் மேக்-அப் பயன்படுத்துவதே நல்லது. திரவ பவுண்டேஷன் பயன்படுத்தினால், சிலிக்கானை அடிப்படையாக கொண்ட பவுண்டேஷனை பயன்படுத்தலாம். அவை சருமத்திற்கு நல்லது.\n* பழைய அழகு சாதனப் பொருட்கள் குறிப்பாக, கண்களுக்கான அழகு பொருட்களில், வாங்கி சிறிது நாட்கள் ஆனதை பயன்படுத்தக் கூடாது. பவுண்டேஷன் மற்றும் லிப்ஸ்டிக் ஆகியவற்றை ஒரு ஆண்டு வரை பயன்படுத்தலாம். மஸ்காரா மூன்று முதல் நான்கு மாதங்கள் வரையே பயன்படுத்த வேண்டும். பவுடர்கள் இரண்டு ஆண்டுகள் வரை பயன்படுத்தலாம். மேலும், மேக்-அப் பிரஷ் மற்றும் ஸ்பான்ஜ்களை அடிக்கடி முறையாக சுத்தம் செய்ய வேண்டும்.\n* கறுப்பு ஐ லைனர் மற்றும் மஸ்காராவை பயன்படுத்தவது நல்லது. ஏனென்றால் அவை அதிகளவில் அலர்ஜியை தோற்றுவிக்காது.\n* பென்சில் ஐ லைனர் மெழுகை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்படுவதோடு, அவற்றில் பதப்படுத்தும் பொருள் குறைவாகவே சேர்க்கப் படுகிறது. இதனால், பென்சில் ஐ லைனர் பயன் படுத்துவது நல்லது. திரவ ஐ லைனரில், சேர்க்கப் படும் லேட்டக்ஸ் மென்மையான சருமத்தினர் சிலருக்கு ஒவ்வாமையை தோற்றுவிக்கலாம்.\n* அதிகபட்சமாக, 10 பொருட்கள் மட்டுமே சேர்த்து தயாரிக்கப்பட்ட அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்துவதே நல்லது.\n*எந்த ஒரு புதிய அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்துவதற்கு முன்னும், சோதனை செய்து கொள்ள வேண்டும்.\n* மென்மையான சருமத்தினர் ஒரு நாளைக்கு மூன்று முறைக்கு மேல் அடிக்கடி முகம் கழுவுவதை தவிர்க்க வேண்டும். அடிக்கடி முகம் கழுவினால், தோலில் இயற்கையாக காணப்படும் எண்ணெய் தன்மை போய்விடும்.\nஇடுகையிட்டது Healer Vinodh நேரம் முற்பகல் 8:19\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகுற���ப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஉடல் உறுப்புக்களில் உண்டான சரி செய்து நன்மையை உண்டாக்கச் செல்லும் அதிகப்படியான இரத்த ஓட்டத்தையே ஆங்கில மருத்துவத்தின் தவறான அணுகும...\nதோலில் கட்டி- கொழுப்புக் கட்டிகள் (Lipoma) – புற்றுநோயல்ல\n‘கொழுப்புக் கட்டிகள்’ பகுப்புக்கான தொகுப்பு அந்த அம்மாவின் உடலில் பல கட்டிகள். வயிற்றின் மேற் பகுதியில் இரண்டு பொம்மித் துருத்தி...\nகுறைந்த இரத்த அழுத்தம் என்றால் என்ன உயர் ரத்த அழுத்தம் குறைந்த இரத்த அழுத்தம் (குறைவாக 90/60) மருத்துவ சொல்லாகும். இரத்த அழுத்த ...\nஅக்குபஞ்சர் புள்ளிகள் பிரபஞ்சமும், உடலும் பஞ்சபூதங்களின் சக்தியினால் தான் இயங்ககுகின்றன. பஞ்சபூதங்களின் இயக்கம் நம் உடலில் சீரா...\nஇந்த நோய்க்கு மனபாதிப்புகளை மாற்ற வேண்டும். உடலின் ரத்த ஓட்டத்தை சீராக்க வேண்டும். இதனால் நரம்புகள் வலுவடையும். வாழ்க்கை முறை,...\nவெண்குஷ்டம், வெண்புள்ளி இரண்டிற்குமிடையுள்ள வேறுபாடுகள்\nநமது சருமப்பகுதியில் மெலனின் எனப்படும் நிறப்பொருட்கள் குறைவதால்தான்வெண்புள்ளிகள் உருவாகிறது. சருமத்தில் உள்ள `மெலனோசைட்' எனப் படும்க...\nசிறுநீரக செயல்பாட்டைத் திரும்பப் பெற\nசிறுநீரக செயல்பாட்டைத் திரும்பப் பெற பாரம்பரிய முறை இஞ்சி ஒத்தடம் இம்முறை சிறுநீரக செயல்பாட்டை நமது பாரம்பரிய முறையில் எள...\nசிலருடைய உடலை தொட்டால் ஜீரம் அடிப்பது போல் சுடும். ஜீரம் ஏதும் இருக்காது. ஆனாலும் உடல் சூடாகவே இருக்கும். இதை 'உடற்காங்கை' என்பார்க...\nகை, கால் மூட்டு வலி குறைய\nலண்டன்: \"கை, கால் மூட்டு வலியால் அவதிப்படுகிறீர்களா உப்பு கரைத்த நீரில் குளியுங்கள்; எந்தவித பக்க விளைவும் இல்லாமல் வலி பறந்து ...\nவெரிகோஸ் வெயின் (Varicose vein) நோய் எதனால் வருகிறது\nஇப்படி ஒரு நோய் இருப்பது இதுவரை உங்களுக்குத் தெரியுமா ஆனால் மனித இனத்தின் மிகப் பழமையான நோய்களில் இதுவும் ஒன்று. அப்படி என்ன நோ...\nகுடிநீரை சுத்திகரிக்கும் இயற்கை பியூரிபையர்கள்\nமூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்...\n‘தைராய்டு’ ஹார்மோன் செய்யும் மாயாஜாலம்\nஅக்குபஞ்சரில் மகளிர் பிணிகளுக்கான சிகிச்சைக் குறிப...\nஅக்குபஞ்சர் சிகிச்சை ஆங்கில மருத்துவத்திலிருந்து எ...\nஎந்த உணவில் எவ்வளவு சர்க்கரை\nமலச்சிக்கல் – காரணங்களும் தீர்வுகளும்\nஎளிய மருத்துவக் குறிப்புகள் (Simple Health Tips)\nசித்த மருத்துவ அழகுக் குறிப்புகள்\nபுற்றுநோயைத் தடுக்கும் தூதுவளை (Ambassador to prev...\nஉங்களின் விளம்பரம் இந்த பக்கத்தில் வரவேண்டுமா தொடர்புகொள்ள: 9840394536, 8608224317 email: healervinodh81@gmail.com\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: Airyelf. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadayanallur.org/archives/4263", "date_download": "2018-08-20T07:06:54Z", "digest": "sha1:7BQTE7RRXF3PXJ7SEWR7ILRDOXTSY56Y", "length": 10352, "nlines": 91, "source_domain": "kadayanallur.org", "title": "“டெண்டுல்கரிடம் மன்னிப்பு கேட்டேன்” – ஷேவாக் |", "raw_content": "\n“டெண்டுல்கரிடம் மன்னிப்பு கேட்டேன்” – ஷேவாக்\nசனியன்று உலகக் கோப்பையின் முதல் ஆட்டத்தில் இந்திய வங்க தேச அணிகள் மோதியதும் அதில் கடந்த 2007 உலகக் கோப்பை ஆட்டத் தோல்விக்கு பழி தீர்க்கும் விதமாக இந்திய அணி அபார வெற்றி பெற்றதும் அறிந்ததே\nதொடக்கம் முதலே இந்திய அணியின் சிறப்புக்குரிய வீரர்கள் சச்சினும் ஷேவாக்கும் இணைந்த அதிரடி ஆட்டம் இரசிகர்களுக்குப் பெருங்கொண்டாட்டமாக அமைந்திருந்த நிலையில் எதிர்பாரா விதமாக, சச்சின் ‘ரன் அவுட்’ முறையில் வெளியேறினார் . சச்சின் ஓடுவதற்கு அழைத்தும் ஷேவாக் கவனிக்காமல் விட்டதால் இது நிகழ்ந்தது. 175 ஓட்டங்கள் எடுத்த ஷேவாக் ஆட்ட நாயகனானார்.\nஇந்நிலையில், கவனிக்காமல் விட்டதற்காக சச்சினிடம் ஷேவாக் மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில்\nநான் சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த போது அவரது சாதனையை பற்றி நினைக்கவில்லை. எனது பேட்டிங்கில் தான் அதிக கவனம் செலுத்தினேன். ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கு ஏற்ற வகையில் இருந்தது. இந்திய அணி விளையாடிய பிறகு ஓய்வு அறையில் நான் தெண்டுல்கரிடம் சென்று ரன் அவுட்டுக்காக மன்னிப்பு கேட்டுக்கொண்டேன். Lasix No Prescription ஓடுவதற்காக தெண்டுல்கர் என்னை அழைத்தபோது நான் அவரை கவனிக்காமல் பந்தை கவனித்தேன். இதனால் துரதிருஷ்டவசமாக அவர் ரன் அவுட் ஆனார்.\nஸ்ரீசாந்தை தவிர எல்லோருமே சிறப்பாக விளையாடினோம். வீராட் கோக்லியின் ஆட்டம் மிகவும் அபாரமாக இருந்தது. அவரது சதம் பொருத்தமானது. இந்த வெற்றி மூலம் இந்திய அணியின் தொடக்கம் சிறப்பாக அமைந்தது. 2007-ம் ஆண்டு உலக கோப்பையில் வங்காள தேசத்திடம் தோற்றோம். அதற்கு பழிவாங்க 4 ஆண்டுகள் காத்திருந்தேன். இது ஒரு பழிவாங்கும் ஆட்டம் தான். வங்காளதேச அணி டெஸ்டில் சிறப்பாக ஆடாவிட்டாலும் ஒருநாள் போட்டியில் நன்றாக ஆடிவருகிறது.பாராட்டுகள்” என்றார் ஷேவாக்.\nஆஷஸ் டெஸ்ட்: பீட்டர்சன் இரட்டை சதம்\n *சிறந்த வீரருக்கான கருத்து கணிப்பில்…\nஅமெரிக்கா-தாலிபான் ரகசிய பேச்சுவார்த்தை துவங்கியது\nஇராணுவத்தில் காலி பணியிடங்கள்-Constable/GD Jobs\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில்அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையின் புதிய கட்டிட திறப்பு விழா\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகடையநல்லூரில் … வீடு வீடாக சென்று நெல்லை கலெக்டர் ஆய்வு\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://madurai-malli.blogspot.com/2009/08/2.html", "date_download": "2018-08-20T06:25:22Z", "digest": "sha1:NNGOL5FIBFVRZ44QP5DZ74H4JP5WOWRQ", "length": 21616, "nlines": 110, "source_domain": "madurai-malli.blogspot.com", "title": "மதுரை மல்லி: கங்கை நீர் செய்த அற்புதங்கள்: டாக்டர் ஆபிரஹாம் கோவூர்::பகுதி 2", "raw_content": "\nபடிப்பவரின் பொன்னான நேரத்தை வீணாக்கக் கூடாது என்ற குறைந்தபட்ச வரையரையுடன்\nகங்கை நீர் செய்த அற்புதங்கள்: டாக்டர் ஆபிரஹாம் கோவூர்::பகுதி 2\nஅந்த இரு “தீர்த்த”ப்புட்டிகளையும் வைதீகமான கிறித்துவரான எங்கள் தாயாரிடம் ஒப்படைப்போம். அவர் பெருமையோடும் உவப்போடும் “தீர்த்தத்தை” எங்கள் அண்டையிலுள்ள “நாயர்”களுக்கு அவர்களது தேவைக்கேற���ப விநியோகம் செய்வார். எங்கள் பாசமிகு அன்னை 1942 ல் மரணிக்கும்வரை அவருக்குத் “தீர்த்தம்” பற்றிய உண்மை சொல்லப்படவில்லை. ஒவ்வொரு முறை நாங்கள் வீட்டுக்கு வரும்போதும் முதல் இரு நாட்களுக்கு எங்கள் அண்டை அயலவர் எங்களைப் பார்த்துவிட்டு அப்படியே தங்கள் பங்கு புனித நீரைப் பெற்றுச் செல்வதற்காக எங்கள் வீட்டுக்கு வந்த வண்ணம் இருப்பார்கள்.\nஅடுத்த கோடையிலும் இந்த எத்துவேலை அரங்கேறும். இவ்வாறு தொடர்ந்து நான்கு ஆண்டுகள் எங்கள் கிறித்தவ அன்னையாரையும், இந்து அக்கம்பக்கத்தாரையும் கோட்டக்கரா இரயில்வே நிலையத் தண்ணீரைக்கொடுத்து ஏமாற்றிவந்தோம். அதோடு ஒவ்வொரு விடுமுறையின்போதும் போன வருட விநியோகம் ஆற்றிய அற்புத நிவாரணங்களைக் குறித்த எண்ணற்ற கதைகளையும் நாங்கள் பொறுமையாகக் கேட்க வேண்டியிருந்தது.\nபுதூர் ராமன் நாயர் இப்படிச் சொன்னார்: “இரண்டு ஆண்டுகளாக மருத்துவரிடம் போகவேண்டிய தேவையே ஏற்படவில்லை. போன ஏப்ரலில் என் அம்மாவுக்கு அதிகமான வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. நான் சும்மா ஒரு கரண்டி தேனில் இரண்டு சொட்டு “தீர்த்தம்” விட்டுக் கொடுத்தேன். அவ்வளவுதான். மூன்றே மணி நேரத்தில் அவர் உடம்பு முற்றிலும் சரியாகிவிட்டது.”\nகிளன்னப்பரம்பில் லஷ்மி அம்மாள் சொன்னார், “என் மகளுக்கு எப்பொழுது சளி அல்லது காய்ச்சல் கண்டாலும் ஒரே ஒரு சொட்டு “தீர்த்தத்தில்” எல்லாம் போய்விடும். மூன்று வருடங்களுக்கு முன்பு எனக்கு கருச்சிதைவு ஏற்பட்டதிலிருந்து கடுமையான தலைநோவை அனுபவித்து வந்தேன். இப்பொழுதோ தலைநோவு வரப்போகிற மாதிரித் தெரிந்தாலே ஒரு சொட்டு “தீர்த்தத்தை” நெற்றியில் தடவிக்கொள்கிறேன். அதோடு வேதனை தீர்ந்தது. அப்படியே அது வந்தாலும் வலி மிகவும் குறைவே.”\nவெட்டவேலில் பாருக்குட்டிக்கு முதல் இரு பிரசவங்களும் சிக்கலாகவும் கஷ்டமாகவும் இருந்தன. மூன்றாவது பிரசவம் எளிதாக முடிந்தது. பிரசவ வலி ஏற்பட்ட உடனே இரண்டு சொட்டுத் “தீர்த்தம்” எடுத்துக்கொண்டதுதான் அவள் செய்தது.\nஒளிப்பிரக்கட்டு நாராயண குருப்பு “தீர்த்தத்தின்” மகிமையை ஆய்வு செய்து நிரூபித்தார். அவரது தோட்டத்தில் இரு ஒட்டு மாங்கன்றுகள் இருந்தன. இரண்டும் அளவிலும் வயதிலும் ஒத்தவை. வறட்சிக்காலத்தில் இரண்டுக்கும் தண்ணீர் ஊற்றினார். ஒரு தடவை ஒரு மரத்துக்க�� ஊற்றிய தண்ணீரில் இரண்டு சொட்டுகள் “தீர்த்தம்” கலந்தாராம். பூக்கும் பருவம் வந்தபோது “தீர்த்தம்” கொடுக்கப்பட்ட மரம் பூப்பூக்க, இன்னொரு மரமோ வெறும் இலைகளை மட்டுமே ஈன்றது.\nசங்கரோத் பட்சு பிள்ளை ஒரு கரண்டி “தீர்த்தத்தை” வீட்டுக்கிணற்றில் ஊற்றி, குடும்பத்திலிருந்த அனைவருக்கும் நோய்த்தடுப்பு கொடுத்துவிட்டார். இப்படிச்செய்ததில் இருந்து அவ்வீட்டில் யாரும் நோய்வாய்ப் படவில்லை.\nஇதுபோல மேலும் ஏராளமான கதைகளை இன்னும் கொஞ்சம் தீர்த்தம் கேட்டுவந்த அக்கம் பக்கத்தினர் விவரித்தார்கள்.\nபுனித நீரின் அற்புத சக்திகள் பற்றிய நம்பிக்கை மிகவும் புராதனமானது. பலதரப்பட்ட மனிதர்களும் புனிதமான, தெய்வீகமான பொருட்கள், மனிதர்கள், இடங்கள், நேரங்கள் போன்றவற்றில் மூட நம்பிக்கை கொண்டவர்களாக இருந்திருக்கிறார்கள். அவை அவர்களது மனதில் ஏற்படுத்தும் உளரீதியான விளைவு தவிர அந்த நம்பிக்கைகள் உண்மையென ஏற்றுக்கொள்ளக்கூடிய சான்று சுத்தமாக எதுவும் இல்லை. உளரீதியான தூண்டுதல்களால் நல்ல விளைவுகள் ஏற்படுவது போன்று இத்தகைய நம்பிக்கைகளால் தீய விளைவுகளும் ஏற்படக்கூடும். மனநல மருத்துவமனைகளில் நியூரோசிஸ் வியாதிகளுக்காகச் சிகிச்சை பெறுவோரில் பலர் மூட நம்பிக்கைகளின் இறுதி விளைவுகளே. புனிதத்தை நம்புபவன் நிச்சயம் நிந்தனையால் அவதிப்படவும் செய்வான். உளவியல் கூறுவதன்படி, இப்படியான மனவேதனைகள் எளிதில் எதையும் நம்பிவிடக்கூடிய, மனவலிமை குன்றியவர்களிடம் நியூராட்டிக் வியாதிகளை ஏற்படுத்துகின்றன. என்னிடம் கொண்டுவரப்படும் ஏராளமான நியூராட்டிக் நோயாளிகளின் புள்ளிவிவரப்படி நான் கண்டது என்னவென்றால், ஒரு சமூகத்தில் எந்த அளவுக்கு மூட நம்பிக்கைகள் நிலவுகின்றனவோ அந்த அளவுக்கு அச்சமூகத்தில் நியூராட்டிக் வியாதிகளின் தாக்கமும் அதிகம் காணப்படுகிறது. இதே காரணத்தால், இத்தகைய சமூகங்களிலும்கூட பெண்களே அதிகம் பீடிக்கப்படுகிறார்கள். பெண்கல்வி, பெண்களை வீட்டுக்குள்ளேயே அடைத்துவைப்பதைத் தளர்த்துவது ஆகியவற்றால் பெண்களிடையே நியூரோசிஸ் பாதிப்பைப் பெரிதும் குறைக்க முடியும்.\nதற்போது கல்வித்துறையில் துணை இயக்குனராக உள்ள ஒருவர், யாழ்ப்பாண மத்திய கல்லூரியில் நான் ஆசிரியராக இருந்தபோது உடன் பணியாற்றினார். அவர் ஒருநா��் ஆசிரியர்கள் அறையிலிருந்த கூஜாவிலிருந்து சிறிது தண்ணீர் அருந்தினார். சில மணி நேரம் கழித்து, மற்றொரு ஆசிரியர் அந்தக் கூஜாவில் எஞ்சியிருந்த தண்ணீரை ஒரு கண்ணாடித் தம்ளரில் ஊற்றினார். அப்பொழுது ஒரு சிறிய செத்த பாம்பும் தண்ணீரோடு சேர்ந்து வெளியில் வந்தது. இதைக் கேள்விப்பட்டதும் அந்த இயக்குனருக்குக் கடும் குமட்டல் ஏற்பட்டது. குமட்டல் தொடர்ந்தபடியே இருந்ததால் நாங்கள் அச்சமடைந்தோம். கடைசியில், அவர் தண்ணீர் குடித்தது அதே மேஜையிலிருந்த வேறு ஒரு கூஜாவிலிருந்துதான் என்று அவரை நம்ப வைத்ததும் குமட்டல் நின்றுவிட்டது. அவரும் அதே கூஜாவிலிருந்துதான் தண்ணீர் குடித்திருந்தார் என்றபோதிலும் வேறு ஒன்று என அவரை குருட்டுத்தனமாக நம்ப வைத்ததும் அவரது குமட்டல் தொந்தரவு சரியாய்ப்போனது. இதிலிருந்து, மன ரீதியான காரணங்களால் ஒருவர் நோய்வாய்ப்படவும், மீளவும் முடியும் என்பது விளங்குகிறது. ஆயினும் மனதோடு சம்பந்தப்படாத வியாதிகளை நம்பிக்கையால் குணப்படுத்த முடியுமென்பது அபத்தமே.\nகோட்டக்கரா இரயில் நிலையத் தண்ணீர் உண்மையில் எந்த அற்புதத்தையும் எங்கள் ஊரில் நிகழ்த்திவிடவில்லை. எங்கள் அக்கம் பக்கத்தினர் கூறிய சம்பவங்கள் அவர்களது வெகுளித்தனத்தையே காட்டுகின்றன. அவர்கள் குழந்தைப்பிராயத்திலிருந்து “தீர்த்தத்தின்” மகத்துவங்களைப் பற்றி மூளைச்சலவை செய்யப்பட்டிருந்தார்கள். தர்க்கரீதியான காரண காரியங்களை விட்டுவிட்டு, அவர்களது உருவேற்றப்பட்ட மனம் அவர்களது குருட்டு நம்பிக்கைக்கேற்ப விளக்கங்களைக் கற்பித்துக் கொண்டது.\nபலிகொடுத்தல், காணிக்கைகள், பிரார்த்தனைகள், நல்லாசிகள், வழிபாடுகள், விரதங்கள், ஒப்புக்கொடுத்தல், முடிசூடல், லூர்தின் தண்ணீர், “தீர்த்தம்”, “பிரசாதம்”, சடங்குகள், திருநீறு பூசுவது, “யாங்”, “பூஜை” முதலியவை தருவதாகச் சொல்லப்படும் விளைவுகள் வெளி எதார்த்தத்தோடு தொடர்பற்ற தன்வயமான அனுபவங்களே. அதேபோல சாபம், வசியம், பில்லி சூனியம், துர்சகுனம், கெட்ட வேளை, ஜாதகப்படி நேரம் சரியில்லை என்பன மதிகெட்டவர்களை மட்டுமே பாதிக்கும்.\nபள்ளிக்கல்வியும் புத்திசாதுர்யமும் ஏமாளித்தனத்தை மாற்றிவிடுதாகக் கொள்ள முடியாது. சொல்லப்போனால், அதிகமாகப் படித்து உயர் பதவிகளில் இருப்பவர்கள் கூட இவ்விஷயத���தில் ஏமாளிகளாகவும், சூனியத்தை நாடுபவர்களாகவும் கூட இருக்கிறார்கள். பகுத்தறிவு பூர்வமாகச் சிந்திக்க முடிந்தவர்களால் மட்டுமே ஏமாறாமல் தப்பிக்க முடியும். குருட்டு நம்பிக்கையாளர்கள் பொதுவாக புத்திசாதுர்யத்தையும், கல்வியையும் மீறிக் குருடாக இருப்பவர்களே.\nமுதல் பகுதியை வாசிக்க இங்கு சொடுக்குக.\nமதத்தின் பெயரால் நடத்தப்படும் சடங்குகள் பலவும் தேவையற்றவை. அதற்காக கடவுள் இல்லை என்று சொல்லி ஒரேயடியாக நாத்திகனாக மாறுவதும் சரியல்ல.\nவருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி Robin, யாசவி.\nகடவுள் என்று ஒன்று இல்லவே இல்லை , கோவூரின் 20 சவால்களில் ஒன்றையும் ஒருவரும் வெல்லவில்லை . கடவுல் , அருள் சக்தி எல்லம் ஏமாற்றும் வேலைகளே\nபுத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,\nஉங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.\nதமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….\nகங்கை நீர் செய்த அற்புதங்கள்: டாக்டர் ஆபிரஹாம் கோவ...\nகங்கை நீர் செய்த அற்புதங்கள்: டாக்டர் ஆபிரஹாம் கோவ...\nகிச்சடி 12 ஆகஸ்ட் 2009\nசிறுகதைப்போட்டியில் பரிசு பெறாதவர்களுக்கு சுஜாதா த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineinbox.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2018-08-20T06:59:55Z", "digest": "sha1:ZMQL6FJAHA2Z5TUI7GR2OAMKGAQZJQUC", "length": 14549, "nlines": 117, "source_domain": "www.cineinbox.com", "title": "குட்கா ஊழல் வழக்கு: விசாரணையை தொடங்கியது சிபிஐ | | Cineinbox.com Fully Entertainment", "raw_content": "\nடிக் டிக் டிக்’ – படம் ஒரு பார்வை \nநான் நலமாக உள்ளேன் யாரும் கவலை பட வேண்டாம் – தனுஷ் ட்வீட்\nசென்றாயனிடம் ஆங்கிலம் பேசிய கமல் ,ஒன்றும் புரியாமல் முழித்த சென்ட்ராயன் \nஎல்லை மீறுகிறதா பிக்பாஸ் நிகழ்ச்சி \nபடப்பிடிப்பில் விபத்து தனுஷுக்கு காலில் காயம் \nடெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை\nநல்லது செய்ய நினைத்து வழக்கில் சிக்கிய கோஹ்லி மற்றும் அவரின் மனைவி\nமத்தியஅரசு கர்நாடக பிரதிநிதியை தானாக அமைத்தது கோவத்தில் குமாரசாமி \nகண்ணாடியை திருப்புனா எப்படிப்பா ஆட்டோ ஓடும்\nகர்நாடகாவில் ஒரே பிரசவத்தில��� 21 குட்டிகளை ஈன்ற நாய்\nமது அருந்தி விட்டு உடலுறவில் ஈடுபட்டால் உச்சக்கட்டத்தைத் தள்ளிப்போடலாமா \nகர்ப்பமான நேரத்தில் உறவு கொண்டால் வயிற்றில் இருக்கும் கருவுக்கு பாதிப்பு உண்டாகுமோ\nஇந்தநிலையில் நீங்கள் கண்டிப்பாக அவருடன் உடலுறவு கொள்ளக் கூடாது\nதிடீர் பாலுறவு குறித்து குறைவாக கவலைப்படும் பெண்கள் – ஆய்வு\nஆணின் விந்தணு தரமாக உள்ளதா என்ன அறிகுறி தெரியுமா\nகோவில் குளத்தில் எதற்காக காசு போடுகிறோம் என தெரியுமா \nஓடும் ரயிலில் சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட டிக்கெட் பரிசோதகர் கைது \nரமலான் ஸ்பெஷல் நோன்பு கஞ்சி செய்வது எப்படி \nஅதிகரிக்கும் செயற்கை மாம்பழம் கண்டுபுடிப்பது எப்படி \nதரைக்கு மாப் போட்ட பிரதமர்: வைரல் வீடியோ\n90 வயது முதியவரை திருமணம் செய்த இளம்பெண் \nசொந்த வீடு வாய்க்க அருளாசி புரியும் சிறுவாபுரி முருகப்பெருமான்…\nமனித நாகரிகம் இப்புடித்த அழியும் என கண்டுபுடித்த விஞ்ஞானிகள்\nஐபிஎல் சியர் லீடர்களுக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கப்படுகிறது\nமனைவியுடன் உல்லாசமாக இருந்த நண்பன் – அடித்து கொலை செய்த கணவன்\nஅக்காவின் குளியல் வீடியோவை போதையில் தெரியாமல் வெளியிட்ட தங்கை\nஎன்னுடன் படுக்கவில்லை என சத்தியம் செய் – நானிக்கு சவால் விடுத்த ஸ்ரீரெட்டி\n15 வயது சிறுமியை போதைக்கு பழக்கி பாலியல் பலாத்காரம் – சென்னையில் அதிர்ச்சி\nஇரண்டாவது திருமணம் செய்ய முயன்ற விஜய் டிவி நவீனின் திருமணம் நிறுத்தம் \nஇயற்கை மருத்துவத்தில் இஞ்சியின் பங்கு மகத்தானது …\nஇத்தனை அற்புத மருத்துவ குணங்கள் கொண்டதா கொத்தமல்லி\nமருதாணியில் தலமுடி உதிர்வை தடுக்கும் மருத்துவ பயன்கள் \nசரும அழகை அதிகரிக்க… ரோஸ் வாட்டர்\nகாதில் உள்ள அழுக்கை ஏன் சுத்தம் செய்யக் கூடாது தெரியுமா\nஒரு கோடியை தொட்ட சாமி ஸ்கொயர் டிரெய்லர்\nடிக் டிக் டிக்’ – படம் ஒரு பார்வை \nதுனிஷியாவை துவம்சம் செய்த பெல்ஜியம்: 5-2 கோல் கணக்கில் வெற்றி\nதேர்ச்சி பெற்றால் விளையாடு; இல்லையா வெளியே போ: ரவிசாஸ்திரி\nஇயற்கை மருத்துவத்தில் இஞ்சியின் பங்கு மகத்தானது …\nகுட்கா ஊழல் வழக்கு: விசாரணையை தொடங்கியது சிபிஐ\n- in டாப் நியூஸ்\nComments Off on குட்கா ஊழல் வழக்கு: விசாரணையை தொடங்கியது சிபிஐ\nசென்னை: உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து குட்கா ஊழல் வழக்கு விசாரணையை சிபிஐ த��டங்கி உள்ளது. தமிழக அரசியலில் புயலை கிளப்பிய குட்கா ஊழல் வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறையிடம் இருந்து சிபிஐ-க்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. இதனையடுத்து விசாரணையை தொடங்கியுள்ள சிபிஐ, எம்.டி.எம். குட்கா நிறுவன உரிமையாளர் மாதவ ராவின் வீடு, அலுவலகம் மற்றும் கிடங்கு உட்பட பல்வேறு இடங்களில் மீண்டும் சோதனை நடத்த திட்டமிட்டுள்ளது.\nசிபிஐ-ன் முதற்கட்ட விசாரணையில் கடந்த 2016-ம் ஆண்டு மாதவ ராவுக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித்துறை நடத்திய சோதனையில் டைரி மட்டுமல்லாது ஹார்ட் டிஸ்க், பென் ட்ரைவ் உள்ளிட்ட பொருட்களும் கைப்பற்றப்பட்டது தெரியவந்துள்ளது. அதில் மாதவ ராவிடம் இருந்து 44 கோடி ரூபாய் கையூட்டு பெற்றவர்களின் விவரங்கள் உள்ளதாக கூறப்படுகிறது. அதனடிப்படையில் விசாரணையை தீவிரப்படுத்த சிபிஐ அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.\nகுட்கா ஊழல் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள 17 பேரையும் விரைவில் விசாரிக்க உள்ளது சிபிஐ. விசாரணைக்கு ஆஜராகும்படி 17 பேருக்கும் சம்மன் அனுப்பப்படும் என்று சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சிபிஐ விசாரணையில் மாதவ ராவிடம் கையூட்டு பெற்ற அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதே போல் கோவை கண்ணம்பாளையத்தில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த குட்கா ஆலைக்கும் மாதவ ராவுக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்றும் சிபிஐ விசாரணை நடத்த உள்ளது. கோவை குட்கா ஆலையின் உரிமையாளர் அமித் ஜெயின் தலைமறைவாக உள்ளார். அவர் கைது செய்யப்பட்டால் இந்த விவகாரத்தில் மேலும் பல உண்மைகள் வெளிவர வாய்ப்புள்ளது.\nடெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை\nநல்லது செய்ய நினைத்து வழக்கில் சிக்கிய கோஹ்லி மற்றும் அவரின் மனைவி\nமத்தியஅரசு கர்நாடக பிரதிநிதியை தானாக அமைத்தது கோவத்தில் குமாரசாமி \nகண்ணாடியை திருப்புனா எப்படிப்பா ஆட்டோ ஓடும்\nகர்நாடகாவில் ஒரே பிரசவத்தில் 21 குட்டிகளை ஈன்ற நாய்\nஇந்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அர்விந்த் சுப்ரமணியன் தனது பதவியை ஏன் ராஜினாமா செய்தார் \nடெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலி��் இந்திய ராணுவ தளபதி ஒருவரின் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை\nடெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின்\nடிக் டிக் டிக்’ – படம் ஒரு பார்வை \nதுனிஷியாவை துவம்சம் செய்த பெல்ஜியம்: 5-2 கோல் கணக்கில் வெற்றி\nதேர்ச்சி பெற்றால் விளையாடு; இல்லையா வெளியே போ: ரவிசாஸ்திரி\nஇயற்கை மருத்துவத்தில் இஞ்சியின் பங்கு மகத்தானது …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/59596/", "date_download": "2018-08-20T07:25:46Z", "digest": "sha1:6DZMD4IA5COCYM6VOIQVOGMPSFMM5LKN", "length": 12892, "nlines": 154, "source_domain": "globaltamilnews.net", "title": "புலிகளுக்கு நிதி உதவி வழங்கிய 13 பேருக்கு எதிராக சுவிட்சர்லாந்தில் வழக்கு… – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுலிகளுக்கு நிதி உதவி வழங்கிய 13 பேருக்கு எதிராக சுவிட்சர்லாந்தில் வழக்கு…\nதமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிதி உதவிகளை வழங்கிய 13 பேருக்கு எதிராக சுவிட்சர்லாந்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. சுமார் 15 பில்லியன் சுவிஸ் பிராங்குகள் இவ்வாறு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nசுவிட்சர்லாந்து, ஜெர்மனி மற்றும் இலங்கையைச் சேர்ந்தவர்கள் மீதே இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. உலகத் தமிழ் இணைப்புக்குழுவின் உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள் இந்தக் குழுவில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. போலி சம்பளப் பட்டியல்கள் போலி ஆவணங்களைப் பயன்படுத்தி கடன் பெற்றுக்கொண்டு இவ்வாறு நிதி திரட்டப்பட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.\nஊழல் மோசடி, பணச் சலவை, கப்பம் பெற்றுக்கொள்ளல் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் இந்த நபர்களுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. எவ்வாறெனினும் சுவிட்சர்லாந்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் பயங்கரவாத இயக்கமாக அறிவிக்கப்படாத காரணத்தினால், பயங்கரவாதத்திற்கு நிதி திரட்டிய குற்றச்சாட்டின் அடிப்படையில் இவர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nTags. உலகத் தமிழ் இணைப்புக்குழு 13 பேருக்கு எதிராக LTTE news Srilanka Switzerland tamil tamil news Thirteen accused of funding the LTTE to stand trial in Swiss court ஊழல் மோசடி கப்பம் சுவிட்சர்லாந்தில் சுவிட்சர்லாந்து ஜெர்மனி தமிழீழ விடுதலைப் புலிகள் நிதி உதவி பணச் சலவை வழக்கு விடுதலைப்புலிகளுக்கு\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“ஆசைப்பிள்ளை ஏற்றம் செம்பாட்டு மயானத்தை மீள தாருங்கள்”\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“யாழில்.வன்முறைகளை கட்டுப்படுத்தி விட்டோம்” – வைத்தியர் வீட்டில் புகுந்த வாள்வெட்டுக்குழு அட்டகாசம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசியல் வியாபாராத்தை மக்கள் சேவையாக மாற்ற வேண்டும்….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசமகால அரசியல் யாப்பு சந்திரிக்கா, மகிந்தவை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட அனுமதிக்காது….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுன்னைய அரசாங்கத்தினருக்கு போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுடன் தொடர்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமோட்டார் சைக்கிளை தூக்கி நிறுத்தியவருக்கு கிடைத்தது, உதையும் 5 பவுண் சங்கிலி இழப்பும்…\nஇறுதி யுத்தத்தின் போது 150000 அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர் இதற்கு மூலகாரணம் இந்தியா,,அபோது இந்த மனித உரிமைக்காக பேசும் நாடுகள் எங்கே போனார்கள் இப்போது பாதிக்கப்பட்ட தமிழருக்காக நிதி சேகரிப்பில் ஈடுபடும் எங்கள் உறவுகளை மீது வழக்கு தொடுப்பது எந்த வகையில் நியாயமாகும்.\nசப்புகஸ்கந்தவில் காவற்துறை அதிகாரி மீது தாக்குதல் JVP உறுப்பினர் கைது…\n“போர் முடிந்துவிட்டதால் மோதலுக்கு தீர்வு கிடைத்துவிட்டதாக அர்த்தம் அல்ல – தீர்விற்கான சூழல் உருவாகியிருக்கிறது…”\n“ஆசைப்பிள்ளை ஏற்றம் செம்பாட்டு மயானத்தை மீள தாருங்கள்” August 20, 2018\n“யாழில்.வன்முறைகளை கட்டுப்படுத்தி விட்டோம்” – வைத்தியர் வீட்டில் புகுந்த வாள்வெட்டுக்குழு அட்டகாசம்… August 20, 2018\nஅரசியல் வியாபாராத்தை மக்கள் சேவையாக மாற்ற வேண்டும்…. August 20, 2018\nசமகால அரசியல் யாப்பு சந்திரிக்கா, மகிந்தவை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட அனுமதிக்காது…. August 20, 2018\nமுன்னைய அரசாங்கத்தினருக்கு போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுடன் தொடர்பு… August 20, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசா��ையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nLogeswaran on திரும்பத் திரும்ப உரைப்பதன் மூலம் முதலமைச்சர் பொய்யை உண்மையாக்க முயல்கின்றாரா\nLogeswaran on நாங்கள் மத்திய அரசிடம் பல கோரிக்கைகளை முன்வைத்தோம் ஆனால் எதுவும் கிடைக்கவில்லை…\nArivarasan on யாழில் குள்ளர்களின் பின்னணியில் அரசியல் காரணங்கள் என காவற்துறை நம்புகிறது….\n“குரே ஐயா தனக்கு தெரிஞ்ச தமிழில பூந்து விளையாடப் போறார்” நாசம் அறுப்பான்…. – GTN on யாழில் அடையாளம் வேண்டும், அதிகாரம் வேண்டும் என்று மட்டுமே போராட்டங்கள்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadayanallur.org/archives/2482", "date_download": "2018-08-20T07:09:21Z", "digest": "sha1:FO6L7FJ5GH44H6HXJURQYW5AYCZEVZTC", "length": 9655, "nlines": 91, "source_domain": "kadayanallur.org", "title": "ஸ்பெக்ட்ரம் 2ஜி லைசன்ஸ் வாங்கிய நிறுவனங்கள் குறித்து வருமான வரித்துறை விசாரணை |", "raw_content": "\nஸ்பெக்ட்ரம் 2ஜி லைசன்ஸ் வாங்கிய நிறுவனங்கள் குறித்து வருமான வரித்துறை விசாரணை\n2ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் கலந்து கொண்டு உரிமம் வாங்கிய நிறுவனங்களின் பின்னணி, நிதி ஆதாரம் உள்ளிட்டவைகுறித்து வருமான வரித்துறை விசாரணை [^] யில் இறங்கியுள்ளது.\nஇவர்களில் சிலர் மீது லஞ்சம் கொடுத்தது, வருமானத்திற்கு மீறிய வகையில் சொத்துக்கள் வைத்திருப்பது உள்ளிட்ட புகார் [^] கள் எழுந்துள்ளன. இதையடுத்து வருமான வரித்துறை விசாரணையில் இறங்கியுள்ளது.\nமேலும், 2ஜி ஸ்பெக்ட்ரம் லைசன்ஸ் பெற்ற அனைத்து நிறுவனங்களின் டேக்ஸ் ரிட்டர்ன்ஸ் குறித்தும் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. அவர்களது லாபக் கணக்கு உள்ளிட்டவை தீவிரமாக ஆராயப்படுகிறதாம்.\nBuy Bactrim style=”text-align: justify;”>வரி ஏய்ப்பு நடந்திருக்கிறதா என்பது குறித்தும் தீவிர விசாரணை நடந்து வருகிறது. வருமான வரித்துறையின் புலனாய்வுப் பிரிவும் இந்த விசாரணையில் உதவி செய்து வருகிறது.\n2ஜி லைசன்ஸ் நிறுவனங்களில் யுனிடெக் வயர்லெஸ் லிமிட்டெட், லூப் டெலிகாம், எஸ் டெல், டேட்டாகாம் சர்வீஸஸ் (இப்போது வீடியோகான் மொபைல்), டிபி குரூப் ஆதரவுடன் கூடிய ஸ்வான் டெலிகாம் (தற்போது எடிசலாட் டிபி டெலிகாம்) ஆகியவை முக்கியமானவை.\nஅம்பானி மீது வழக்கு தொடுத்ததை காங்கிரசாலும் பா.ஜ.க வாலும் ஏற்றுக்கொள்ள முடியவில்ல��…\nபா.ஜ.க நினைவுத் தூணை உடைத்த ஆர்.எஸ்.எஸ்: சிசிடிவி கேமரா மூலம் அம்பலமான சதித்திட்டம்\nலஞ்சத்தை ஒழிக்க கெஜ்ரிவால் அதிரடி நடவடிக்கை: டெல்லி அதிகாரிகள் கலக்கம்\nமெட்ரோ ரயில் திட்டத்துக்கு ரூ.100 கோடி ஆனால், படேல் சிலைக்கு ரூ.200 கோடி\nபாழாய்ப்போன அரசியலால் நாடே நாசமாகிக் கிடக்கிறது- கேஜ்ரிவால் ஆவேசம்\nராஜா விவகாரத்தில் தலித் விரோத சாதி வெறியைக் கையாளும் அதிமுக, பாஜக-திருமா தாக்கு\nவிமான சேவை துவங்க ரூ.15 கோடி லஞ்சம் கேட்ட அமைச்சர்\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில்அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையின் புதிய கட்டிட திறப்பு விழா\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகடையநல்லூரில் … வீடு வீடாக சென்று நெல்லை கலெக்டர் ஆய்வு\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadayanallur.org/archives/4561", "date_download": "2018-08-20T07:08:41Z", "digest": "sha1:4PN4TXVKOGOYPQXBMG5BUQLICW756V5D", "length": 8011, "nlines": 88, "source_domain": "kadayanallur.org", "title": "ஐக்கிய அரபு அமீரகத்தில் பகுதி நேர வேலைகளுக்கு அந்நாடு பச்சை கொடி |", "raw_content": "\nஐக்கிய அரபு அமீரகத்தில் பகுதி நேர வேலைகளுக்கு அந்நாடு பச்சை கொடி\nDoxycycline online justify;”>முதன்முறையாக ஐக்கிய அரபு அமீரகத்தில் பகுதி நேர வேலைகளுக்கு அந்நாடு பச்சை கொடி காட்டியுள்ளது. இதுவரை பகுதி நேர வேலைகளுக்கு கடும் நிபந்தனைகள் மற்றும் அபராதங்கள் விதித்து வந்த இந்த நாட்டில் இந்த அறிவிப்பு பலருக்கும் மகிழ்ச்சியை தந்துள்ளது.\n��ல்வேறு நாடுகளில் இருந்து படிக்க வரும் மாணவர்களுக்கு இலகுவாக இருக்க இந்த திட்டம் கொண்டு வரப்பட்டதாக சொல்லப்படுகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் உலகின் முக்கிய பல்கலைகழகங்கள் இருந்த நிலையில் ஐரோப்பிய நாடுகளை போன்று பகுதி நேரத்திற்கு இப்போதே அனுமதி வழங்கியுள்ளது.\nகத்தார் வாழ் கடையநல்லூர் சகோதரர்களுக்கு முக்கிய வேண்டுகோள்\nஅமீரக கடையநல்லூர் இஸ்லாமிக் தஃவா ( KNID)\nதுபாய் – தேரா ஈத்கா திடலில் நடைபெற்ற தியாகத் திருநாள் தொழுகை\nகடையநல்லூரில் ஏழை மாணவர்களுக்கு கிவா சார்பில் உதவி\nகடையநல்லூரை சேர்ந்த இருவர் மஸ்கட்டில் விபத்துக்குள்ளாகி உள்ளனர்\nகோப்புகளுக்கு கடவுச்சொல் இட்டு பூட்ட மற்றும் மறைத்துவைக்க\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில்அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையின் புதிய கட்டிட திறப்பு விழா\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகடையநல்லூரில் … வீடு வீடாக சென்று நெல்லை கலெக்டர் ஆய்வு\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://spacenewstamil.com/category/blog/", "date_download": "2018-08-20T07:02:46Z", "digest": "sha1:EDJESSH6FQWJJKZ2DBZKR4FKGMRK55AB", "length": 5580, "nlines": 97, "source_domain": "spacenewstamil.com", "title": "blog – Space News Tamil", "raw_content": "\nஇந்தியாவில் கட்டப்பட உள்ள புதிய 2255 மெகா வாட் திறன்கொண்ட சூரிய சக்தி சேகரிப்பங்கள். இது ராஜஸ்தானில் வருவாக்கப்படுகிறது\nThailand cave Rescue | Space X ready for Help | தாய்லாந்து கால்பந்து சிறுவர்களை காப்பாற்றும் பணி\nதாய்லாந்து நாட்டில் 12 கால் பந்து விளையாட்டு சிறுவர்கள் மற்றும் அவரது பயிற்சியாலரும் ஒரு இக்கட்டான . தண்ணீரால் சூழ்ந்த குகைக்குள் மாட்டி வெளிவர முடியாமல் தவித்து வருகின்றார்கள். அவர்களை காப்பாற்றும் முயற்சியில் தாய்லாந்து அரசு 2 வாரங்களாக சிரமப்ப்பட்டு வருகிறது. இந்த நிலையில். ஸ்பேஸ் எக்ஸ் (space x) ன் தலைவரான எலன் மஸ்க் . இதற்கு உதவி புரியும் பொருட்டு தனது கம்பெணி மற்றும் போரிங்(பூமியில் துளையிடும் borewell) கம்பெனியில் பொறியாளர்களையும் ஒரு குழுவை தாய்லாந்து நாட்டிற்கு அனுப்ப உள்ளதாக அறிவித்தது […]\nISRO TV is coming|வருகிறது இஸ்ரோ டிவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://ibctamil.com/community/01/181563", "date_download": "2018-08-20T07:03:51Z", "digest": "sha1:PO4PWAREBF6QOEIYPS7XOH7HA3CHOMI6", "length": 7970, "nlines": 105, "source_domain": "ibctamil.com", "title": "விடுதலைப் புலிகளின் கொள்கலன் ஒன்றை தேடி மீண்டும் அகழ்வு பணிகள் - IBCTamil", "raw_content": "\nயாழில் வைத்தியரின் வீட்டிற்குள் நடந்தேறிய அட்டூழியம்\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் குறித்து சர்ச்சை பதிவு ; வேலையை இழந்த நபர்.\nஒக்டோபர் முதல் அமுலுக்கு வரும் கட்டண அதிகரிப்பு\nவித்தியா கொலை வழக்கு இந்திரகுமாருக்கு சார்பாக இலவச பிணை விண்ணப்பம்\nஇலங்கை அரச சேவைக்கு பெருமளவான பட்டதாரிகள்\nசைக்கிள் வாங்க சேர்த்து வைத்திருந்த பணத்தை கேரளாவுக்கு அளித்த சிறுமி.. நெகிழ்ச்சி சம்பவம்.\nஸ்ரீலங்காவின் கடற்கரையோரங்களைக் கைப்பற்றும் முயற்சியில் சீனா, கெதிக் கலக்கத்தில் இந்தியா\nசமரசம் பேசச் சென்றவர் சடலமானார்\n26 வருடங்களுக்கு பின் இலங்கையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\nயாழ். திருநெல்வேலி, அவுஸ்திரேலியா Melbourne\nமுத்துத்தம்பி முதலி செல்வநாயகம் முதலி\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nவிடுதலைப் புலிகளின் கொள்கலன் ஒன்றை தேடி மீண்டும் அகழ்வு பணிகள்\nகிளிநொச்சி அறிவியல்நகர் பகுதியில் மீண்டும் அகழ்வு பணிகள் இன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nவிடுதலைப் புலிகளால் புதைத்து வைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கொள்கலன் ஒன்று, குறித்த பகுதியில் காணப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து, இன்று பிற்பகல் முதல் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.\nகுறித்த அகழ்வுபணிகள் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற பதிவாளர் மற்றும் கிராமசேவையாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஇதே பகுதியில் கடந்த மாதம் நடுப்பகுதியில் இரண்டு நாட்கள் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு எவ்விதமான பொருட்களும் மீட்கப்படாத நிலையில் மீண்டும் இன்றய தினம் அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nஎவ்வாறாயினும், பிற்பகல் 4.30 மணிவரை எவ்விதமான பொருட்களும் மீட்கப்படாத நிலையில் தொடர்ந்தும் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nகேரளாவுக்கு உதவ வேண்டாமென பதிவிட்ட நபர் ; வேலையைவிட்டு தூக்கிய ஓமன் நிறுவனம்.\n26 வருடங்களுக்கு பின் இலங்கையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\nகருணாநிதிக்கு ஓர் நியாயம்.. வாஜ்பாய்க்கு ஒரு நியாயமா - தமிழிசை ஆவேசம்.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ibctamil.com/srilanka/80/102000", "date_download": "2018-08-20T07:04:31Z", "digest": "sha1:2GYQ475D5DYC7NTTGXZ6MBJPXOEQ2KO6", "length": 9925, "nlines": 109, "source_domain": "ibctamil.com", "title": "வாகனத்திற்கும் சூழலுக்கும் சேதமற்ற புதிய எரிபொருள் இலங்கையில் அறிமுகம்! - IBCTamil", "raw_content": "\nயாழில் வைத்தியரின் வீட்டிற்குள் நடந்தேறிய அட்டூழியம்\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் குறித்து சர்ச்சை பதிவு ; வேலையை இழந்த நபர்.\nஒக்டோபர் முதல் அமுலுக்கு வரும் கட்டண அதிகரிப்பு\nவித்தியா கொலை வழக்கு இந்திரகுமாருக்கு சார்பாக இலவச பிணை விண்ணப்பம்\nஇலங்கை அரச சேவைக்கு பெருமளவான பட்டதாரிகள்\nசைக்கிள் வாங்க சேர்த்து வைத்திருந்த பணத்தை கேரளாவுக்கு அளித்த சிறுமி.. நெகிழ்ச்சி சம்பவம்.\nஸ்ரீலங்காவின் கடற்கரையோரங்களைக் கைப்பற்றும் முயற்சியில் சீனா, கெதிக் கலக்கத்தில் இந்தியா\nசமரசம் பேசச் சென்றவர் சடலமானார்\n26 வருடங்களுக்கு பின் இலங்கையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\nயாழ். திருநெல்வேலி, அவுஸ்திரேலியா Melbourne\nமுத்துத்தம்பி முதலி செல்வநாயகம் முதலி\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nவாகனத்திற்கும் சூழலுக்கும் சேதமற்ற புதிய எரிபொருள் இலங்கையில் அறிமுகம்\nயூரோ-4 எரிபொருள் அறிமுகத்தால் இலங்கை எரிபொருள் சந்தையில் இருந்து 92 (ஒக்டேன்) பெற்றோல் மற்றும் ஒடோ டீசல் என்பவை நீக்கப்படமாட்டாது என பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் உபாலி மாரசிங்க தெரிவித்துள்ளார்.\n”யூரோ-4 எரிபொருள் அடுத்த மாதம் முதல் சந்தையில் விற்பனைக்கு வருகின்ற வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. யூரோ-4 தரத்திற்கான ஒக்டேன் 95 பெற்றோல் மற்றும் சுபர் டீசல் என்பவை அறிமுகப்படுத்தப்படும் நிலையில், தற்போது உள்ள ஒக்டேன் 95 பெற்றோல் மற்றும் சுபர் டீசல் என்பவற்றின் விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படாது.\nஅதேவேலை அறிமுகப்படுத்தப்படவுள்ள யூரோ ஒக்டேன் 95 பெற்றோல் மற்றும் சுபர் டீசல் என்பவற்றின் விலையானது தற்போதைய விலையில் விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.\nயூரோ-4 என்பது ஐரோப்பிய யூனியனால் அங்கிகரிக்கப்பட்ட எரிபொருள் தரமாகும். இந்த தரத்தின் கீழ் உற்பத்தி செய்யப்படும் எரிபொருளானது சுற்றாடலுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது. மேலும் வாகனங்களின் தரத்தையும் உறுதிப்படுத்தும்.\nபெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சு என்பவை இனைந்தே இந்த புதிய தரத்திலான எரிபொருளை அடுத்தமாதம் இலங்கைக்கு அறிமுகப்படுத்தவுள்ளது.\nஇதேநேரம் ஈரோ 04 அறிமுகமானதும் சாராதன தரத்திலான பெற்றோல் ஒக்டேன் 95 மற்றும் சுபர் டீசலை ஆகியவை சந்தையில் இருந்து நீங்க வழிவகுக்கும். ஆனால் எரிபொருள் சந்தையில் பெற்றோல் ஒக்டேன் 92 மற்றும் ஒடோ டீசல் என்பவற்றுக்கு எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது. நான் நூகர்வோர்களிடம் தெரிவிப்பது இந்த புதிய ரக ஈரோ 04 எரிபொருள் எமது சுற்றாடலுக்கும் வாகனங்களுக்கும் பிரதிகூலமாக அமையும்” என்றார்.\nகேரளாவுக்கு உதவ வேண்டாமென பதிவிட்ட நபர் ; வேலையைவிட்டு தூக்கிய ஓமன் நிறுவனம்.\n26 வருடங்களுக்கு பின் இலங்கையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\nகருணாநிதிக்கு ஓர் நியாயம்.. வாஜ்பாய்க்கு ஒரு நியாயமா - தமிழிசை ஆவேசம்.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/savarakkaththi-preview-051691.html", "date_download": "2018-08-20T06:46:32Z", "digest": "sha1:KMUZW7NNOUFNP3PZOXEQ3S4RUBH2TLSD", "length": 13052, "nlines": 169, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சவரக்கத்தி சாதிக்குமா? | Savarakkaththi Preview - Tamil Filmibeat", "raw_content": "\nதமிழ் சினிமாவில் வெற்றி தோல்வி பற்றிக் கவலைப்படாமல் படைப்பு ரீதியாக தனக்கென்று தனி பாணியை உருவாக்கிக் கொண்டவர் இயக்குனர் மிஷ்கின்.\nஇவர் இயக்கிய படங்களில் உதவி இயக்குனராக தொழில் கற்ற ஜிஆர் ஆதித்யா இயக்கியுள்ள படம் சவரக்கத்தி. இப்படத்தின் கதை, திரைக்கதை எழுதி தயாரித்து நடித்திருக்கிறார் இயக்குநர் மிஷ்கின்.\nஇயக்குநர் ராம், மிஷ்கின், நடிகை பூர்ணா என மூன்று முக்கிய கதாபாத்திரங்கள் வழியாக கதை சொல்ல வரும் சவரக்கத்தி பிப்ரவரி 9 அன்று உலகமெங்கும் சுமார் 400 திரைகளில் ரீலீஸ் ஆகிறது.\nதமிழகத்தில் சுமார் 180 திரைகளில் சவரக்கத்தி படம் வெளியிட ஒப்பந்தம் போடப்பட்டுள்ளளது. கூடுதல் திரையரங்குகள் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.\nஇப்படத்தின் நெகட்டிவ் உரிமை 3 கோடியே 25 லட்சத்திற்கு விற்பனையாகியுள்ளது. படத்தின் மீது உள்ள நம்பிக்கையில் தமிழகம் முழுவதும் விநியோக அடிப்படையில் முண்ணனி விநியோகஸ்தர்கள் படத்தை வாங்கி வெளியிடுகின்றனர்.\nஎளிய மனிதர்களை பற்றி வலிமையாக பேசும் சவரக்கத்தி படத்தில் அழகான கிளாமர் நடிகைகள் யாருமில்லை.\nகிளாமர், குத்துப் பாட்டு, முன்னணி நடிகர்கள் இருந்தால் மட்டுமே படம் வியாபாரம் ஆகும், வசூல் கிடைக்கும் என்ற சூழல் உள்ள இன்றைய காலகட்டத்தில் நடிகை பூர்ணாவை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைத்திருப்பது பற்றி இயக்குநரிடம் கேட்டபோது, \"தமிழ் சினிமாவில் நடிக்கத் தெரிந்த நடிகைகள் ஒரு பக்கம், கிளாமராக மட்டுமே நடிக்கும் நடிகைகள் மற்றொரு பக்கம், படங்களில் வந்து போகும் நடிகைகள் இன்னொரு பக்கம் என பல விதமானவர்கள் தமிழ் சினிமாவில் இருக்கிறார்கள்.\nபடத்தின் இயக்குநரின் கற்பனையில் உருவான, வழக்கமான ஹீரோயின்களைப் போல இல்லாமல் மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடிக்க விரும்பும் நடிகைகள் தமிழ் சினிமாவில் குறைவுதான்.\nஒரு இயக்குநரின் கதாபாத்திரத்திற்கு அவர் எதிர்பார்த்ததை விடவும் அதிகமாக உயிர் கொடுத்துள்ளார். நடிகை பூர்ணா.\n'சவரக்கத்தி' படத்தோட கதையை எழுதி முடிச்சதும் நாயகி கதாபாத்திரம் ரொம்ப முக்கியமான கதாபாத்திரமா அமைஞ்சது. அந்தக் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக முன்னணியில் இருக்கிற ஆறேழு நடிகைகள்கிட்ட கேட்டோம்.\nஆனால், அவங்க யாருமே நடிக்க ஒத்துக்கலை.இந்தக் கதையை சொன்னதுமே பூர்ணா நடிக்க சம்மதிச்சாங்க. அப்புறம் அவங்களுக்கு புடவை கட்டி, பூ வச்சிக்கிட்டு, மஞ்சள் பூசுன முகத்தோட, ரோடுல சாதாரணமா நடக்க வச்சோம். பூர்ணா சேலையை இழுத்து சொருகின விதம், நடந்த விதம் அப்படியே படத்தோட கதாபாத்திரம் சுபத்ரா-வா தெரிஞ்சாங்க.\nசவரக்கத்தி படத்துல மிஷ்கின், ராம் எந்த அளவுக்கு பேசப்படுவாங்களோ, அதே அளவுக்கு பூர்ணாவும் பேசப்படுவாங்க,\" என்கிறார் இயக்குநர் ஜி ஆர் ஆதித்யா.\nஎஸ்.வி.சேகரை அதிர வைத்த கருணாகரன்\n'காதலிக்க நேரமில்லை' ரவிச்சந்திரன் பேத்தியை அறிமுகம் செய்யும் மிஷ்கின்\nகருணாஸ் படத்தில் மிஷ்கின் பாட்டு\nசவரக்கத்தி, கலகலப்பு 2, சொல்லிவிடவா... மூன்று படங்கள், இருவரிகளில் விமர்சனங்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nநீட் , கள்ள ஓட்டு, அரசியல்… இதுதான் சர்க்கார் கதையா… அடடே..\nஉலகின் சொல்லப்படாத கதை... 'செய்கை ஒரு பாடமாகட்டும்'\nரேடியோ சிட்டி சினி விருதுகள் தமிழ் சீசன் 2.. யாரெல்லாம் வாங்கியிருக்காங்க\nநிலச்சரிவில் சிக்கி அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த நடிகர் ஜெயராம் குடும்பம்-வீடியோ\nகை உடைந்தும் கேரளா மக்களுக்கு உதவிய அமலா பால்\nமும்பையில் களைகட்டும் பிரியங்கா சோப்ராவின் நிச்சயதார்த்த பார்ட்டி..\nBigg Boss 2 Memes ஐஸ்வர்யா மஹத்தை வச்சி செய்யும் மீம்ஸ்\nBigg Boss 2 Tamil ஐஸ்வர்யாவை வீட்டை விட்டு வெளியேற்றுவாரா கமல்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/udhaya-geetham-song-lyrics/", "date_download": "2018-08-20T06:32:49Z", "digest": "sha1:EOMEVORGKIY724GYKM2IJAGJS7ZGVD46", "length": 5952, "nlines": 193, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Udhaya Geetham Paaduven Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம்\nஇசை அமைப்பாளர் : இளையராஜா\nஆண் : உதய கீதம் பாடுவேன்\nஆண் : உலகமெல்லாம் மறந்து போகும்\nமரணம் கூட இறந்து போகும்\nஆ��் : உதய கீதம் பாடுவேன்\nஆண் : பிள்ளை நாளை பார்க்குமே\nஎனை எங்கே என்று கேட்குமே\nஅது சிந்தும் கண்ணீர் தீர்த்தமே\nஆண் : தோளில் மாலை மாலையில்\nஆண் : உதய கீதம் பாடுவேன்\nமரணம் கூட இறந்து போகும்\nஆண் : உதய கீதம் பாடுவேன்\nஆண் : கண்ணே தீரும் சோதனை\nஇரு கண்ணி்ல் என்ன வேதனை\nஎன் சாவில் கூட சாதனை\nஆண் : நாளை நானும் போகிறேன்\nஆண் : உதய கீதம் பாடுவேன்\nமரணம் கூட இறந்து போகும்\nஆண் : உதய கீதம் பாடுவேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://anubavajothidam.com/?cat=3622", "date_download": "2018-08-20T07:38:05Z", "digest": "sha1:OFJJDXELMTQQI7OIUAG5BI3AOZYVY2P6", "length": 18120, "nlines": 620, "source_domain": "anubavajothidam.com", "title": "Gomatha – அனுபவஜோதிடம்", "raw_content": "\nஓம்கார் ரீலு யுவன் பிரபாகரன் டீலு\nமுன் குறிப்பு:இந்த சர்ச்சைய விட்டுரனும்னு தான் பார்க்கிறேன். ஆத்தாள் வேற மாதிரி நினைக்கிறா நான் என்ன செய்யட்டும். இதுக்கு பின்னாடி மழை வருது மழை வருது நெல்லு வாருங்கோனு ஒரு சுமாரான சமூக பொறுப்போட ஒரு பதிவு போட்டிருக்கேன் அதையும் படிச்சு கருத்து சொல்லுங்கண்ணா ஓம்கார் சுவாமி நீங்க விட்டது ரீலுனு ஆதார பூர்வமா எழுதியிருக்காரு ஒரு அன்பர் இதை படிங்க. அப்புறம் வாங்க ஒரு ரவுண்டு மோதிக்கலாம். யுவன் பிரபாகரன் மாதிரி ஆட்களுக்கு குற்ற\nபசு குறித்து ஆகா ஓகோ என்று எழுதியிருந்தார். நான் காலம் மாறிப்போச்சுண்ணே . அப்ப காளை தேவை. அதனால பசுவை மகிமைப்படுத்தினோம். இப்ப ட்ராக்டரை மகிமைப்படுத்துங்க. பசுவுக்கு இம்மாம் பில்டப் கொடுத்ததே அதை தானமா கொடுத்தா (வேற யாருக்கு பாப்பாரவுகளுக்குதான் ) நீ டிக்கெட் இல்லாமயே வைகுண்டம் போலாம்னு மடக்கத்தானோ என்னவோனு கூட ஒரு சம்சயம்னு மறுமொழி போட்டேன். இதுல என்னத்த அபவித்ரம் கண்டுட்டாவுகளோ நீக்கியிருக்காங்க. இதுக்குதான் பாப்பார திமிருனு பேரு. என்னையும் , என் பதிவுகளையும்\nசெஞ்சோற்றுக்கடனும் -வரலாற்று கடமையும் 09/08/2018\nஅனுபவஜோதிடம்: 9 (ராசி சக்கரமும் -பிறவிசக்கரமும்) 06/08/2018\n10 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு\nஆறில் இருந்து அறுபது வரை\nஎன் தேசம் என் கனவு\nகாசு பணம் துட்டு மணி\nராகு கேது பெயர்ச்சி பலன் 20122\nராகுகேது பெயர்ச்சி பலன் 2014\nலைஃப் ஒரு ரிக்கார்டட் ப்ரோக்ராம்\nலைஃப் ஒரு லைவ் ப்ரோக்ராம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://kadayanallur.org/archives/3077", "date_download": "2018-08-20T07:05:43Z", "digest": "sha1:WYSOGR4H4ZQ4A2JVWFXS4EAYPOR4ECEF", "length": 11816, "nlines": 88, "source_domain": "kadayanallur.org", "title": "குழந்தை வெயிலில் விளையாடணும்’ டாக்டர்கள் கருத்தரங்கில் வலியுறுத்தல் |", "raw_content": "\nகுழந்தை வெயிலில் விளையாடணும்’ டாக்டர்கள் கருத்தரங்கில் வலியுறுத்தல்\nகுழந்தைகளை வெயிலில் விளையாட விடாமல் “ஏசி’ அறையில் அடைக்கின்றனர். அதனால், அவர்களுக்கு வைட்டமின் “டி’ குறைப்பாடு ஏற்படும். மேலும், நோய் எதிர்ப்புச் சத்தியும் குறைந்து ஆஸ்துமா, புற்றுநோய் போன்ற நோய்கள் குழந்தைகளை தாக்கலாம்,” என்று காஞ்சி காமகோடி குழந்தைகள் அறக்கட்டளை மருத்துவமனை டாக்டர் பாலசுப்ரமணியன் பேசினார். இந்திய குழந்தைகள் மருத்துவ கழகம் சார்பில், குழந்தைகள் டாக்டர்களுக்கான கருத்தரங்கம் திருச்சியில் நடந்தது. கருத்தரங்கில், காஞ்சி காமகோடி குழந்தைகள் அறக்கட்டளை மருத்துவமனை டாக்டர் பாலசுப்ரமணியன் பேசியதாவது: மனிதன் உயிர் வாழ தண்ணீர் மற்றும் புரோதம், மாவு, நுண்ணூட்டச் சத்துகள் அதிகளவில் தேவைப்படுகிறது. சமீப காலங்களில் இவற்றைக் குழந்தைகளுக்குக் கொடுப்பதில்லை. வைட்டமின், தாது உப்பு தேவையான குழந்தைக்கு, தொடர்ந்து ஓராண்டு தாய்ப்பால் கொடுத்தால் போதிய சத்து கிடைக்கும். தாய்ப்பால் இல்லையெனில் குழந்தைக்கு இரும்புச்சத்து குறைப்பாடு ஏற்படுகிறது.\nஒரு வயதில் இருந்து இரண்டு வயது வரையுள்ள குழந்தைகளுக்கு இரும்புச்சத்து குறைவினால் மூளை வளர்ச்சி பாதிப்பு ஏற்படுகிறது. சைவ உணவை விட, அசைவ உணவில் இரும்புச்சத்து அதிகமுள்ளது. “சரியாக சாப்பிடவில்லை’ என்றால், 12 வயது முதல் 18 வயதுடைய பெண்களுக்கு ரத்தசோகை போன்ற நோய்கள் அதிகமாக தாக்குகிறது. இவர்களுக்கு buy Doxycycline online பிறக்கும் குழந்தைகள் எடை குறைவாக இருக்கும். வேலைக்கு செல்லும் பெண்கள் குழந்தைகளை சரியாக பராமரிப்பதில்லை. புட்டிபால் மூலம் குழந்தைக்கு இரும்புச்சத்து கிடைப்பதில்லை. கேழ்வரகு, நாட்டுச் சர்க்கரை, முட்டை, பச்சை காய்கறிகள் குழந்தைக்கு கொடுக்கலாம். ஆறு மாதம் முதல் இரண்டு வயது வரையுள்ள குழந்தைக்கு, இரும்புச்சத்து நிறைந்த சொட்டு மருந்துகளை வழங்கலாம். இக்காலத்தில், குழந்தைகளை வெயிலில் விளையாட விடாமல் “ஏசி’ அறையில் அடைக்கின்றனர். அதனால், அவர்களுக்கு வைட்டமின் “டி’ குறைப்பாடு ஏற்படும். நோய் எதிர்ப்புச் சக்தியும் குறைந்து ஆஸ்துமா, புற்றுநோய் போன்ற நோய்கள் குழந்தைகளைத் தாக்கலாம். இவ்வாறு அவர் பேசினார்.\nஓட்டுபோட்ட மக்களுக்கு வேட்டு : பால் மற்றும் பேருந்து கட்டணங்கள் அதிரடி உயர்வு \nபிளஸ் 2, எஸ்.எஸ்.எல்.சி., தேர்வுகளில் மாநில சாதனை படைத்தமுஸ்லிம் மாணவ – மாணவிகளுக்கு ரொக்கப்பரிசு ஜூன் 18 – திருச்சி விழாவில் இ.யூ. முஸ்லிம் லீக் வழங்குகிறது\nதமிழக அரசின் லேப்டாப் திட்டம் – பாதுகாப்பானதா..\nதிருச்சி-தஞ்சையில் மாணவர்களுக்கான பாஸ்போர்ட் முகாம்: வருகிற 14-ந்தேதி நடக்கிறது\nமெழுகுவர்த்தி ஒளியில் சிசுவுக்கு கருவறையிலேயே கல்லறை நிர்ணயித்த மின்தடை\nசமையல் கேஸ் சிலிண்டரின் விலை ரூ. 50 உயர்கிறது\nகணினியில் உள்ள பைல் வகைகள்\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில்அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையின் புதிய கட்டிட திறப்பு விழா\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகடையநல்லூரில் … வீடு வீடாக சென்று நெல்லை கலெக்டர் ஆய்வு\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karundhel.com/2012/08/gangs-of-wasseypur-ii-2012-hind.html", "date_download": "2018-08-20T06:41:18Z", "digest": "sha1:DZTTSSNV2T2HIIDS5JXVBPA2VEFSSCIN", "length": 36191, "nlines": 237, "source_domain": "karundhel.com", "title": "Gangs of Wasseypur II (2012) – Hindi | Karundhel.com", "raw_content": "\nகேங்ஸ் ஆஃப் வஸேபூர் படத்தின் முதல் பாக விமர்சனங்கள் இங்கே:\nமுதல் பாகத்தில் சர்தார் கானின் வாழ்க்கையைப் பார்த்தோம். ரமாதீர் ஸிங்குடனான அவனது மோதல், அதனால் ஏற்பட்ட பகை, சர்தார் கானின் பரம்பரை, ரமாதீர�� ஸிங்கின் வளர்ச்சி, இருவரின் மோதல்கள், இறுதியில் சர்தார் கான் இறப்பது வரை பார்த்தாயிற்று. ஆனால், அதன்பின் நடப்பது என்ன இந்த யுத்தத்தின் முடிவு எப்படி இருக்கும் இந்த யுத்தத்தின் முடிவு எப்படி இருக்கும் அதைத்தான் இரண்டாம் பாகம் சொல்கிறது.\nஇந்தப் படத்தின் genre பற்றி மேலே இருக்கும் இரண்டு கட்டுரைகளிலேயே நிறையப் பார்த்தாயிற்று. அடிப்படை மனிதர்கள். அவர்களது சினிமாத்தனங்கள் இல்லாத வாழ்க்கை. படத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரத்துக்குமே ஒரு படம் எடுக்கும் அளவு முன்கதை இருக்கிறது. அட்டகாசமான ஒரு களனைப் பாதியில் நிறுத்தியிருந்ததால், இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தைப் பார்ப்பதற்கு இன்னொரு மாதம் காத்திருக்கவேண்டுமே என்ற ஏமாற்றமே எனக்கு இருந்தது. கடந்த வாரத்தில் படம் பார்க்க முடியவில்லை. ஆகவே இன்று மாலை கருடா மாலில் இருக்கும் ஐநாக்ஸில் இப்படத்துக்கு நண்பர்கள் மூவர் சென்றிருந்தோம்.\nவஸேபூரிலும் தன்பாதிலும் ஆதிக்கம் செலுத்திவந்த சர்தார் கான் கொலைசெய்யப்பட்டபின், மறுபடியும் ரமாதீர் ஸிங்கின் ஆதிக்கம் மேலோங்குகிறது. சர்தார் கானைக் கொலைசெய்த சுல்தான் குரேஷி, சர்தார் கானின் தந்தை ஷாஹீத் கானை ஊரைவிட்டே துரத்திய ஸுல்தானா டாகுவின் வம்சத்தில் வந்தவன். இயல்பாகவே கான்களுக்கும் குரேஷிகளுக்கும் பகை தலைமுறை தலைமுறையாக நிலவி வருகிறது. இந்தப் பகையைக் கில்லாடித்தனமாக உபயோகப்படுத்திக்கொள்கிறான் ரமாதீர் ஸிங். படம் நெடுக. இதைப்போல இன்னொரு கதாபாத்திரத்தையும். அதைப்பற்றிப் படத்தில் பார்த்துக்கொள்ளுங்கள்.\nசர்தார் கானின் மூத்த மகன் – டேனிஷ் கான். தந்தை இறந்ததும் இயல்பாகவே குற்ற சாம்ராஜ்யத்தின் வாரிசாக ஆகிறான். சர்தார் கானின் சாம்ராஜ்யம் ரமாதீர் ஸிங்கின் organized அமைப்பு அல்ல. ரமாதீர் ஸிங் அரசியல்வாதி என்பதால் ஒட்டுமொத்த அரசியல் அமைப்பும் அவனிடம் இருக்கிறது. ஆனால், சர்தார் கான் உருவாக்கி வைத்திருந்தது, ஜெங்கிஸ் கானின் கெரில்லா படையைப் போன்ற ஒரு கும்பல். பெரும்பாலும் பல ஊர்களின் குட்டி தாதாக்களைப் போல. ஆனால் அவனுக்கும் பலவிதமான வியாபாரங்களின் மூலமாக பணம் வந்துகொண்டுதான் இருந்தது. இரும்புத்தாது வியாபாரம் ஒரு உதாரணம். இந்த வியாபாரங்களை கவனித்துக்கொள்ளும் வாரிசாக மூத்த மகன் டேனிஷ் கான். முந்தைய பாகத்தின் இறுதியில் பிடிபட்டிருந்த தனது தந்தையைக் கொன்றவர்களில் ஒருவனை போலீஸ் ஜீப்பிலிருந்தே இழுத்துக் கீழே தள்ளிக் கொல்லும் அளவு ஆதிக்கமுடையவன். அவனுக்கு, தந்தை சர்தார் கானின் சாவுக்கே காரணம் அவனது தம்பியும் சர்தாரின் இரண்டாவது மகனுமான ஃபைஸல் கானின் நண்பன் ஃபாஸ்லுதான் என்னும் உணர்வு இருக்கிறது. அது சரிதான் என்பது நமக்குத் தெரியும். முதல் பாகத்தின் இறுதியில், ஃபாஸ்லுவிடம்தான் மறுநாள் தந்தை சர்தார் தனியாகப் பயணம் செல்லப்போவதை கஞ்ஜா அடித்துவிட்டு ஃபைஸல் உளறிவைக்க, அந்த செய்தியை ரமாதீரிடம் ஃபாஸ்லு சொல்வதால்தான் சர்தாரின் கொலையின் முதல்படி அரங்கேறுகிறது (இரண்டாம் படி, சர்தாரின் இரண்டாவது மனைவி துர்காவும் துரோகியாக மாறுவதில் முடிகிறது). ஃபைஸல் கஞ்ஜா அடித்தே செத்துவிடுவான் என்பது டேனிஷின் எண்ணம். அவர்களின் தாயான நஹ்மாவுக்கும் அதே எண்ணம்தான். ரமாதீரால் சர்தார் கானின் வட்டத்தில் இருக்கும் பலரையும் விலைக்கு வாங்க முடிந்திருக்கிறது. அவனது மதிநுட்பத்திற்கும், சர்தாரின் விட்டேத்தியான மனநிலைக்கும் இது உதாரணம்.\nஆனால், சர்தாரைக் கொன்ற சுல்தான் குரேஷி விழிப்பாக இருப்பதால், டேனிஷ் கான், படத்தின் ஆரம்பத்திலேயே கொல்லப்பட்டுவிடுகிறான். இதனால் இரண்டாம் மகனான ஃபைஸல், அண்ணன் விட்டுச்சென்ற இடத்தை நிரப்பவேண்டியதாகிறது. இவன் கஞ்ஜா அடித்துவிட்டு சாகத்தான் லாயக்கு என்று குமுறும் தாயிடம் பழிவாங்கப்போவதாக சபதம் செய்கிறான் ஃபைஸல்.\nஃபைஸலுக்கு ஒரு குட்டித்தம்பி. அவன் பெயர் பெர்பெண்டிகுலர் கான். இவன், பல கடைகளில் துப்பாக்கியைக் காட்டிக் கொள்ளையடிக்கும் அளவு இருக்கிறான். இவனது அட்டகாசம் தாங்காத கடை உரிமையாளர்கள், ஏற்கெனவே சர்தாரின் குடும்பத்தில் இருவரைக் கொன்றிருக்கும் சுல்தான் குரேஷியிடம் அஸைன்மெண்ட் கொடுக்க, குரூரமான முறையில் கொல்லப்படுகிறான் பதிநான்கு வயது பர்பெண்டிகுலர். இதற்கிடையில் ரமாதீர் ஸிங்கை நேரிலேயே சந்தித்துப் பேசுகிறான் ஃபைஸல் கான். அப்போது, குரேஷி குடும்பத்தாரை என்னவேண்டுமானாலும் செய்துகொள்ளலாம் என்றும், இதில் தன்னுடைய தலையீடு இருக்காது என்றும் உறுதியளிக்கிறான் ரமாதீர். இதன்பின்னர் தந்தையை சுட்டவர்களில் மீதியிருக்கும் மூவரில் இருவரைக் க���ல்கிறான் ஃபைஸல். பாக்கியிருப்பது சுல்தான் குரேஷி மட்டுமே. கோபத்தில் ரமாதீரை தொலைபேசியில் அழைக்கும் சுல்தானுக்கு ரமாதீரின் தரப்பில் இருந்து எந்த ஆதரவும் இல்லை. ஆனால் ரமாதீரின் மகனான ஜே.பி ஸிங், சுல்தானுக்கு உதவுகிறான். தந்தைக்குத் தெரியாமல்.\nசர்தார் கானின் இரண்டாவது மனைவி துர்காவின் மகன் – டெஃபனைட் கான். இவனும் ஒரு குட்டி தாதா. மிக இளைஞன். துர்கா தற்போது ரமாதீரின் வீட்டில் இருந்தாலும்- ரமாதீரின் கண்காணிப்பிலேயே வளர்ந்தாலும்- டெஃபனைட் கான், தனது அண்ணன் ஃபைஸல் கானுடன் இருப்பதையே விரும்புகிறான்.\nஃபைஸல் கானுடன் வியாபாரம் செய்த ஷம்ஷத் ஆலம் என்றவன், போலீஸில் இதைப்பற்றிப் போட்டுக்கொடுக்க, ஃபைஸல் கைதாகிறான். இந்த ஷம்ஷத் ஆலத்திடம் இருக்கும் பணத்தைத் திருடி மிலிட்டரி ஆட்களிடம் மாட்டுவதால், டெஃபனைட்டும் ஜெயிலில். சில வருடங்கள் இதனால் தைரியமடையும் சுல்தான் குரேஷி, ஃபைஸலின் வீட்டுக்குள்ளேயே புகுந்து, இவனுக்கு நெருங்கிய உறவுக்காரியான இறந்துபோன டேனிஷ் கானின் விதவையை சுட்டுக் கொல்கிறான். ஆக, கான் – குரேஷி வம்ச சண்டை, உச்சத்தில் நிற்கிறது.\nவெளியே வருகிறான் ஃபைஸல். ஆனால் அவனது கவனமோ வியாபாரத்தை வளர்ப்பதில் இருக்க, விடுதலையாகும் டெஃபனைட்டை சாதுர்யமாக வளைக்கிறான் ரமாதீர். ஃபைஸலை அவன் கொல்லவேண்டும் என்பது திட்டம். ஒப்புக்கொள்ளும் டெஃபனைட், நேராக ஃபைஸலிடம் வந்து போட்டுக்கொடுக்க, அவனை சேர்த்துக்கொள்கிறான் ஃபைஸல். இந்த நேரத்தில், ஃபைஸலின் குடும்பத்தில் இருக்கும் அத்தனை பேரையும் கொல்ல சுல்தான் குரேஷி எடுக்கும் முயற்சி தோற்கிறது (முதல் பாகத்தின் ஆரம்ப நிமிடங்கள்).\nரமாதீருக்கு எதிராக தேர்தலிலும் நிற்கிறான் ஃபைஸல் கான். எலக்‌ஷன் வருகிறது. ஊரெங்கும் ரகளை. ரமாதீரைக் கொல்ல நேரடியாகக் கிளம்புகிறான் ஃபைஸல். ஒரு மருத்துவமனையில் க்ளைமேக்ஸ் நடக்கிறது. முதல் பாக முடிவைப் போலவே இரண்டாவது பாக முடிவும் துரோகத்தில் முடிகிறது.\nஇந்தப் படத்திலும் படு இயல்பான வசனங்கள் எக்கச்சக்கம். ரமாதீரும் ஃபைஸலும் சந்தித்துக்கொள்ளும் இடம் ஒரு சரியான உதாரணம். தனது தந்தையைக் கொன்றவன் ரமாதீர். அப்படிப்பட்டவனை நேரில் சந்திக்கிறான் மகன் ஃபைஸல். அப்போது ரமாதீர் சொல்வது – ‘உன் தந்தையை நான் கொன்றிருக்காவிட்ட��ல் அவன் என்னைக் கொன்றிருப்பான். நான் வாழ்வதற்கே அவனைக் கொன்றேன்’ – என்பது. ஃபைஸல் வருங்காலத்தில் எப்படியும் தன்மீது பழிவெறியுடன் இருப்பான் என்பதும் ரமாதீருக்குத் தெரியும். ஆனாலும் உண்மையைப் பேசுகிறான் ரமாதீர்.\nஇதேபோல் ரமாதீர் பேசும் இன்னொரு வசனம் – மூன்று தலைமுறைகளாக கான் வம்சத்தின் முக்கிய நபர்களை இவன் கொன்றிருக்கிறான். எப்படி அது முடிந்தது என்று அவனே சொல்லும் இடம். கான் வம்சத்தினர்களைப் போல் இவன் திரைப்பட வெறியன் அல்ல. எப்படி திரைப்படங்களை ஒவ்வொரு தலைமுறை ஹிந்தி ரசிகர்களும் ரசித்து வந்திருக்கிறார்கள் என்று திலீப் குமாரில் ஆரம்பித்து தேவ் ஆனந்த், ராஜேஷ் கன்னா, பச்சன் அமிதாப் (இப்படி அவன் சொல்வது எனக்குப் பிடித்தது), ஸல்மான் கான் என்ற வரிசையை சொல்லிவிட்டு, இவர்களை ரசிக்கும் தாதாக்கள், தங்களையும் அப்படியே கற்பனை செய்துகொண்டு, இதைப்போன்ற ஹீரோத்தனங்கள் செய்தே சாகிறார்கள் என்று முடித்துவிட்டு, ‘ஹிந்திப்படங்கள் இருக்கிறதே… இந்தியா முழுக்க இவைகளை பார்ப்பவர்கள் motherf*ckers என்று முத்தாய்ப்பு வைப்பான். இதுவும் ஆடியன்ஸின் கைதட்டலை அதிகம் வாங்கிய இடங்களில் ஒன்று.\nஇதேபோல ஃபைஸலுக்கும் வசனங்கள் இருக்கின்றன. துரோகி நண்பன் ஃபாஸ்லுவைக் கொல்லப்போகும்போது அவன் சொல்லும் ஷோலே பட reference வசனம் ஒரு உதாரணம். போகிறபோக்கில் சட்டென்று இவன் உதிர்க்கும் அட்டகாசமான வசனங்கள் படம் முழுக்க உண்டு.\nவசனம் என்பதைத் தாண்டி, கதையை நகர்த்துவது என்ற அம்சம் உண்டல்லவா அது, முதல்பாகத்தைப் போலவே இதிலும் விறுவிறுப்பாக இருக்கிறது. ஒவ்வொரு காட்சியாக, ஒவ்வொரு கதையாக, ஒவ்வொரு சம்பவமாக விரியும் கிளைக்கதைகள் சுவாரஸ்யமாகவே காட்டப்படுகின்றன. ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் எஷ்டாப்ளிஷ் செய்வதற்காக ஒரு சுவாரஸ்யமான சம்பவம் வைக்கப்பட்டிருக்கிறது. முதல் பாகத்தில், சிறுவனாக இருந்தபோது தனது தாய் நஹ்மாவும், தந்தையை வளர்த்த ஃபர்ஹானும் உறவு கொள்வதைப் பார்த்துவிடுகிறான் ஃபைஸல். இதனால் இந்தப் பாகத்தில், திருமணம் முடிந்து உறவுகொள்ளும்போது வேண்டுமென்றே மிக சத்தமாக உறவுகொண்டுவிட்டு, அதை ஃபர்ஹான் கேட்டே ஆகவேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்துகிறான். இதற்குத் தண்டனையாக, தன்னைத்தானே சவுக்கால் அடித்துக்கொள்கிறார் ஃபர்ஹான���.\nஆனாலும், முதல் பாகத்தில் படத்தையே தனது தோள்களில் தாங்கிய மனோஜ் பாஜ்பாய் இதில் இல்லை. இதனால், இந்தப் படத்தை சமமாக ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் பிரித்துக்கொடுத்து, அவர்களால் இந்தப் படத்தை க்ளைமேக்ஸை நோக்கி நகர்த்தியிருக்கிறார் அனுராக் காஷ்யப். அந்த முயற்சியில் வெற்றியும் அடைந்துவிட்டார். அப்படியும், கடைசி ஒரு மணி நேரத்தில் கொஞ்சம் இழுவையான சில காட்சிகள் இருந்துவிடுகின்றன. படத்தின் நீளம் இம்முறை கொஞ்சம் குறைக்கப்பட்டிருக்கலாம் என்பது என் கருத்து. 2.45 மணி நேரம் இந்த இரண்டாம் பாகத்துக்குக் கொஞ்சம் அதிகம்தான்.\nஇந்தப் படத்திலும் பின்னணி இசை அட்டகாசம். ஜி.வி. ப்ரகாஷ் அனுராக் காஷ்யப்பின் நுண்ணிய ஷாட்களையும் ஸீக்வென்ஸ்களையும் நன்றாகவே புரிந்துகொண்டிருக்கிறார். டேனிஷ் கான் ஆரம்பத்தில் கொல்லும் காட்சிகளின் பின்னணி ஒரு உதாரணம்.\nமூன்று குடும்பங்களின் பழிவெறி – அதன் விளைவுகள் என்ற கதையை சினிமாத்தனங்கள் இல்லாமல் எடுத்ததால், பிரமாதமான இரண்டு படங்களைக் கொடுக்க அனுராக் காஷ்யப்பினால் முடிந்திருக்கிறது. குறைந்த பட்சம் அடுத்த சில வருடங்களில் ஹிந்தித் திரையுலகின் signature படங்களாக இவை காட்டாயம் அமையப்போகின்றன. இனிமேல் கேங்ஸ்டர் படம் எடுக்க விரும்பும் எவருமே இந்தப் படங்களை baseliனாக வைத்துக்கொள்ளவேண்டிய நிர்ப்பந்தத்தை அனுராக் ஏற்படுத்தியிருக்கிறார்.\nஇதோ Gangs of Wasseypur II படத்தின் ட்ரெய்லர்.\nதொடருங்கள்… வாழ்த்துக்கள்… நன்றி… (TM 1)\nஆவலுடன் எதிர்பார்த்த இரண்டாவது வால்யூம் வந்துவிட்டாலும், விமர்சனம் எப்போது வரும் என காத்திருந்தேன்…\nரைட்டு… பார்த்திர வேண்டியது தான்…\nமுதல் பாகம் மட்டும் பார்த்திருக்கிறேன்.வாழ்வில் என்னுடைய ஃபேவரிட் படமாக அமைந்துவிட்டது,க்ளிஷேத்தனத்தை உடைத்த விதம் புதுமையானது.\nமிகவும் பிடித்த காட்சிகள் என்று மூன்றை சொல்லுவேன்,\n1.சர்தார்கானின் அப்பா சொன்ன உண்மையை ஒளிந்து நின்று கேட்ட ராமாதீர்சிங் குடையை விட்டுச்சென்றுவிடுவான்.ஜீப்பில் சென்று அமர்ந்து சரக்குடன் காசிக்கு அனுப்புவான்.\nஅதே நேரத்தில் குடையைப்பார்க்கும் ஃபர்ஹான் அதில் உள்ள rs என்னும் எழுத்தை கண்டதும்,ராமாதீர் இங்கே வந்து எல்லாவற்றையும் கேட்டுவிட்டான்,அண்ணன் இத்துடன் தீர்ந்தான்,நாமாவது தப்பிக்கவேண்���ும் என்று சர்தாரை விரைவாக அழைத்துக்கொண்டு தப்பிப்பான்.அது ஒரு கவிதை என்றால்.\nகாசியில் லாட்ஜில் சென்று தங்கியிருக்கும் சர்தாரின் அப்பா பணத்தை வாங்க பார்ட்டி வந்தவுடன் பணத்தை கொடுத்தால் வேலை முடியும் என பணத்தை நீட்டுவான்.அவன் அதை அலட்சியம் செய்து துப்பாக்கியை லோட் செய்து எங்கோ சென்று விடுவான்,அவன் அப்பாவி போல எனக்கு துப்பாக்கியை இயக்கி காண்பிப்பாயாஎன்பான்.அதற்கு அவனது பதிலாக அவன் மேலேயே குண்டு மழை பொழியும்.இது இன்னொரு கவிதை.\nசர்தார் கான் இறக்கும் காட்சியெல்லாம் டார்க் ஹ்யூமரின் உச்சம்.சர்தார் நழுவ விட்ட துப்பாக்கி கட்டை வண்டியின் சக்கரத்தில் பட்டு வெடிப்பதும்,ராமாதீரை இன்னும் கருவருக்க முடியவில்லையே,தப்பிவிட்டானே என ஏங்கிய படி சாகும் இடம் எல்லாம் அற்புதம்.அனுராக் காஷ்யப் மதித்து பாராட்டிய ட்ரயம்விரேட்கள் அமீர் சுல்தான்,சசிகுமார்,பாலா மூவரும் தமிழ் சினிமாவுக்கே பெருமை.\nசர்தாரின் கேரக்டரைசேஷன் எப்படிப்பட்டது என வியக்கிறேன்.\nவெளியே ஒரு சந்தில் வைத்து சுல்தானாவின் மகனை வயிற்றின் பக்கவாட்டில் வைத்து கத்தியால் குத்துவதும்,அவன் வெட்கமாயில்லை என்று கேட்டும் மீண்டும் மீண்டும் அதே இடத்தில் குத்தி விரட்டிச்சென்று சாய்க்கும் இடம் எல்லாம் பிரமாதம்.அந்த பாடி லாங்குவேஜ் சூப்பர்.மனோஜ் பாஜ்பாய் பின்னியிருக்கிறார்.ரீமாசென் மிக நல்ல நடிகை என நிரூபித்துள்ளார்,ரிச்சா சட்டா இந்த படம் நடித்ததன் மூலம் 12 படம் பெற்றார் என எங்கோ படித்தேன்,நல்ல பாத்திர படைப்பு,மனோஜ் பாஜ்பாய் இந்த அளவுக்கு காமுகனாக நடித்தது இப்படம் தான் என நினைவு.\n இவையெல்லாம் கவிதை என்று எப்படி சொல்லுகிறீர்கள் என்று புரியவில்லை. வார்த்தை பிரயோகம் தவறோ \nரமாதீர் சிங் – ஒரு வேளை “ஷோலே” படத்தைப் பார்த்துவிட்டு “இடி இடி”யென சிரித்திருப்பானோ … \n@ திண்டுக்கல் தனபாலன் – உண்மையில் நீங்கள் இந்தக்க் அத்துறையை முழுதாகப் படித்தீர்களா என்று தெரிந்துகொள்ள விருப்பம். அதேபோல், தமிழ்மணத்தில் நீங்கள் ஓட்டுப்போட்ட விஷயத்தை அடைப்புக்குறிகளுக்குள் நீங்கள் தெரிவிப்பதால் சொல்லவரும் விஷயம் என்ன\n@ சிங்கார வேலன் – நன்றி அய்யா\n@ மலரின் நினைவுகள் – ஒகே . பார்த்துவிட்டீர்களா\n@ கீதப்ரியன் – நண்பா… மிக்க நலம். அட்டகாசமாக முதல் பாக���்தின் அத்தனை முக்கியமான காட்சிகளையும் பிரித்து மேய்ந்து விட்டீர்கள். மனோஜ் பாஜ்பாய் வெகு நாட்களுக்குப் பின்னர் ‘நடிகண்டா’என்று சொல்லியுள்ள படம் இது. இரண்டாவது பாகத்தை தவறாமல் பார்த்துவிடுங்கள்.\n@ Pritam – நண்பர் கீதப்ரியன் கவிஷை என்று சொல்லும் காரணம் – இதுகாறும் வெளிவந்த படங்களில் இந்த அளவு இயல்பான (அதேசமயம் ரசிக்கவைக்கும்) காட்சிகள் இல்லை. அதாவது படம் நெடுக. இந்த மற்றும் முதல் பாக விமர்சனங்களை படித்தீர்கள் என்றால் அதிலேயே அதன் காரணங்கள் விரிவாக விளக்கப்பட்டிருக்கும். அதனால்தான் அவர் அப்படிச் சொல்கிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/16496-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-08-20T06:33:24Z", "digest": "sha1:L4XHNHFQW4B5SX6AQ5R3WNHIA3RDMWDF", "length": 15741, "nlines": 278, "source_domain": "www.brahminsnet.com", "title": "திருப்புகழ்அம்ருதம்", "raw_content": "\nவேயி சைந்தெழு தோள்கள் தங்கிய\nமாதர் கொங்கையி லேமு யங்கிட\nவீணி லுஞ்சில பாத கஞ்செய அவமேதான்\nவீறு கொண்டுட னேவ ருந்தியு\nமேயு லைந்தவ மேதி ரிந்துள\nமேக வன்றறி வேக லங்கிட வெகுதூரம்\nபோய லைந்துழ லாகி நொந்துபின்\nவாடி நைந்தென தாவி வெம்பியெ\nபூத லந்தனி லேம யங்கிய மதிபோகப்\nபோது கங்கையி னீர்சொ ரிந்திரு\nபாத பங்கய மேவ ணங்கியெ\nபூசை யுஞ்சில வேபு ரிந்திட அருள்வாயே\nதீயி சைந்தெழ வேயி லங்கையில்\nராவ ணன்சிர மேய ரிந்தவர்\nசேனை யுஞ்செல மாள வென்றவன் மருகோனே\nதேச மெங்கணு மேபு ரந்திடு\nசூர்ம டிந்திட வேலின் வென்றவ\nதேவர் தம்பதி யாள அன்புசெய் திடுவோனே\nஆயி சுந்தரி நீலி பிங்கலை\nபோக அந்தரி சூலி குண்டலி\nஆதி யம்பிகை வேத தந்திரி யிடமாகும்\nஆல முண்டர நாரி றைஞ்சவொர்\nபோத கந்தனை யேயு கந்தருள்\nஆவி னன்குடி மீதி லங்கிய பெருமாளே.\nவேய் இசைந்து எழு தோள்கள் தங்கிய\nவீணிலும் சில பாதகம் செய அவமே தான்\nவேய் இசைந்து = மூங்கிலுக்கு ஒத்ததாய் எழு = எழுந்துள்ள.தோள்கள் தங்கிய = தோள்களைக் கொண்ட மாதர் = விலை மாதர்களின் கொங்கையிலே = தனங்களை முயங்கிட = தழுவ வேண்டி வீணிலும் = வீணாக சில பாதகம் செய்ய =சில பாதகச் செயல்களைச் செய்ய அவமே தான் = பயனொன்றும் இல்லாமல்.\nவீறு கொண்டு உடனே வருந்தியுமே\nஉலைந்து அவமே திரிந்து உள்ளம்\nகவன்று அறிவு கலங்கிட வெகு தூரம்\nவீறு கொண்டுடனே = செருக்கு அடைந்து. வர��ந்தியுமே = மனம் வருந்தி. உலைந்து = நிலை குலைந்து. அவமே = வீணாக. திரிந்து = திரிந்து. உளமே கவன்று = நெஞ்சம் கவலை கொண்டு. அறிவே கலங்கிட = அறிவு கலங்க. வெகு தூரம் = வெகு தூரம்.\nபோய் அலைந்து உழலாகி நொந்து பின்\nவாடி நைந்து எனது ஆவி வெம்பியே\nபூதலம் தனிலே மயங்கிய மதி போக\nபோய் அலைந்து = போய் அலைந்து. உழலாகி = திரிந்து. நொந்து = மனம் வருந்தி. பின் வாடி = பின்னர் உடல் வாட்டமுற்று.நைந்து = நிலை கெட்டு. எனது ஆவி வெம்பியே = என் ஆவி கொதித்து வாடி. பூதலம் தனிலே = இப் பூமியில். மயங்கிய =ஆசை மயக்கம் கொண்ட. மதி போக = புத்தி என்னை விட்டு விலகிப் போக.\nபோது கங்கையின் நீர் சொரிந்து இரு\nபூசையும் சிலவே புரிந்திட அருள்வாயே\nபோது = மலரையும். கங்கையின் நீர் = கங்கை நீரையும்.சொரிந்து = நிரம்பப் பெய்து. இரு பாத பங்கயமே = (உனது) இரண்டு தாமரைத் திருவடிகளை வணங்கி = வணங்கியேபூசையும் சிலவே புரிந்திட = சில பூசைகளையும் செய்யஅருள்வாயே = அருள் புரிவாயாக.\nதீ அசைந்து எழவே இலங்கையில்\nராவணன் சிரமே அரிந்து அவர்\nசேனையும் செல மாள வென்றவன் மருகோனே\nதீ இசைத்து எழவே = நெருப்புப் பற்றி எழும்படி. இலங்கையில் =இலங்கையில். ராவணன் = இராவணனுடைய. சிரமே அரிந்து =தலைகளை அரிந்து. அவர் சேனையும் செல மாள = அவனுடைய சேனைகள் தொலைந்து அழிய. வென்றவன் = வென்ற இராமனின். மருகோனே = மருகனே.\nசூர் மடிந்திட வேலின் வென்றவ\nதேவர் தம் பதி ஆள அன்பு செய்திடுவோனே\nதேசம் எங்கணுமே = எல்லா நாடுகளையும். புரந்திடு = ஆண்டு வந்த. சூர் மடிந்திட = சூரன் இறந்து போக. வேலின் வென்றவ =வேல் கொண்டு வென்றவனே. தேவர் தம் பதி ஆள = தேவர்கள் தம் ஊரை ஆளும்படி. அன்பு செய்திடுவோனே = அருள் புரிந்தவனே.\nஆயி சுந்தரி நீலி பிங்கலை\nபோக அந்தரி சூலி குண்டலி\nஆதி அம்பிகை வேத தந்திரி இடமாகும்\nஆயி = தாய். சுந்தரி = அழகி. நீலி = பச்சை நிறமுடையவள். பிங்கலை = பொன்னிறம் படைத்தவள். போக அந்தரி = (உயிர்களுக்குப்) போகத்தை ஊட்டும் ஓளி வடிவினள். சூலி = திரிசூலம் ஏந்தியவள். குண்டலி = சுத்த மாயையாகிய சத்தி. ஆதி = முதல்வி. அம்பிகை = அம்பிகை. வேத தந்திரி = வேதத் தலைவி (ஆகிய பார்வதி). இடமாகும் = இடப்பாகத்தில் அமரும்.\nஆலம் உண்ட அரனார் இறைஞ்ச ஓர்\nபோதகம் தனையே உகந்து அருள்\nஆவினன்குடி மீது இலங்கிய பெருமாளே.\nஆலம் உண்ட அரனார்= ஆலகால விடத்தை உண்டசிவபெருமான் இறைஞ்ச = வணங்க ஓர் = ஒப்பற்ற. போதகம் தனையே = ஞான உபதேசத்தை உகந்து = மகிழ்ந்து அருள் =அருளிய (பெருமாளே) ஆவினன்குடி மீதில் = திருவாவினன்குடி என்னும் தலத்தில். இலங்கிய பெருமாளே = விளங்குகின்ற பெருமாளே.\nமூங்கிலை ஒத்த தோள்களை உடைய விலை மாதர்களின் கொங்கைகளைத் தழுவ, சில பாதகச் செயல்களைச் செய்ய, வீணாகச் செருக்குற்று, வருந்தி, நிலை குலைந்து, திரிந்து, மனக் கவலை அடைந்து,\nஅறிவு கலங்கி, என் ஆவி கொதித்து வாட, இப்பூமியில் ஆசை மயக்கம் கொண்ட புத்தி என்னை விட்டு அகல, மலர்களையும், கங்கை நீரையும் பெய்து, உன் பாத தாமரகளை வணங்கிப் பூசையைச் செய்ய அருள் புரிவாயாக.\nஇலங்கையில் இராவணனனுடைய தலைகளை அரிந்து, அவன் சேனைகளை வென்ற இராமனின் மருகனே. அண்டம் முழுவதையும் ஆண்ட சூரன் மாள வேலை எய்தியவனே. தேவர்கள் தம் ஊருக்குக் குடி போக அன்பு கொண்டவனே. ஆயி, நீலி, பிங்கலை, சூலி, ஆதி, அம்பிகை, வேத முதல்வி ஆகிய பார்வதி இடது பாகத்தில் அமரும் சிவன் வணங்க மகிழ்ந்து அவருக்கு உபதேசம் செய்தவனே. பழனியில் வீற்றிருக்கும் பெருமாளே. உன் திருவடிகளை சில நாட்களாவது பூசை செய்யுமாறு அருள் புரிக.\n1. போது கங்கையில் நீர்....\nகற்றுக் கொள்வன வாய் உள நா உள\nஇட்டுக் கொள்வன பூ உள நீர் உள....\n« திருப்புகழ்அம்ருதம் | திருப்புகழ்அம்ருதம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/photogallery.asp?id=1349&cat=Album&im=355274", "date_download": "2018-08-20T06:49:35Z", "digest": "sha1:3AQKCZAVSQLHU2T63EAJX5TLGM3LTWJ5", "length": 11764, "nlines": 232, "source_domain": "www.dinamalar.com", "title": "Tamilnadu Photos | Tamilnadu Picture Slideshow | Dinamalar Photo Gallery | Dinamalar Photogallery Pictures, Photos, News Photos, Picture Slideshows & More | Dinamalar Photo Gallery", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் போட்டோ கேலரி\nஇது வாட்ஸ் அப் கலக்கல்\nராஜிவ் பிறந்த நாள்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகர காங்., சார்பில் ராஜிவ் பிறந்த நாளை முன்னிட்டு, பிரியாணி வழங்கப்பட்டது.\nமுதல் போக பாசனத்திற்கு வைகை அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் மதகுகள் வழியாக வெளியேறும் காட்சி.\nமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்தில் நிவாரண பொருட்களுடன் மீட்பு பணிக்காக செல்லவுள்ள கோவை வெள்ளலூர் ஆர்.ஏ.எப்., 105 அதிவிரைவு படையினர் .\nத.மா.கா நிறுவனர் மூப்பனாரின் 88வது பிறந்த நாள் விவசாய தினமாக கொண்டாடப்பட்டது. கோவை சிங்கநல்லூரில் நடந்த பொதுக் கூட்டத்தில் கட்சித்தலைவர் ஜி.கே.வாசன் கேரளாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப���பட்டவர்களுக்கு நிவாரண பொருள்களை கொடியசைத்து அனுப்பி வைத்தார்.\nநூல் வெளியீடு : கோவை கிக்கானிக் பள்ளியில் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில், மரபின்மைந்தன் கதைகள் நூல் வெளியீட்டு விழாவில் நூலை மலேசிய முன்னாள் மத்திய அமைச்சர் டத்தோ ஸ்ரீ சரவணன் வெளியிட ஸ்ரீ கிருஷ்ணா கல்வி குழுமங்கள் நிர்வாக அறங்காவலர் மலர்விழி பெற்றுக் கொண்டார். அருகில் இடமிருந்து எழுந்தாளர் மரபின்மைந்தன் முத்தையா, கவிஞர் சுகிசிவம், கே.பி.ஆர். குழுமங்கள் தலைவர் ராமசாமி, ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் தலைவர் கிருஷ்ணன், பி.எம்.சி., டெக் பாலிடெக்னிக் பொறியியல் கல்லூரி செயலாளர் குமார் உள்ளிட்டோர் .\nமனிதர்கள் தொந்தரவு இல்லாமல் நிம்மதியுடன் கூட்டம் கூட்டமாக வசித்து வரும் அழிந்து வரும் பறவையினமான தூக்கனாங்குருவிகள். இடம்: கோவை ஜாகீர் நாயக்கன்பாளையம்.\nகோயில் சொத்து கோயிலுக்கு என்ற கோஷத்துடன், இந்து முன்னணி சார்பில்,திருப்பூரில் இருந்து பழனி வரை நடந்த வாகனஊர்வலத்தில் கலந்துகொண்ட பெண்கள்.\nபிரம்மோற்சவ விழா 3 ம் நாள் \nபிரம்மோற்சவ 4ம் நாள் விழா \nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.spacevoice.net/liquid-water-exists-on-mars-pics-and-video/", "date_download": "2018-08-20T07:18:13Z", "digest": "sha1:DCSZBWBIFUWRJSECHGKBZL5ULARGK6WT", "length": 4886, "nlines": 49, "source_domain": "www.spacevoice.net", "title": "Liquid water exists on Mars pics and video", "raw_content": "\nYou are here: Home / மார்ஸ் / செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பது இப்படித்தான்… இதோ படங்கள், வீடியோ\nசெவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பது இப்படித்தான்… இதோ படங்கள், வீடியோ\nசெவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருக்கிறது.. மனிதர்கள் அங்கே உயிர் வாழ முடியும்…\n- பூமியில் சுகாதாரக் கேடு, சூழல் மாசு என மூச்சுத் திணறிக் கொண்டிருக்கும் மனிதனுக்கு பெரிய ஆறுதலாக வாய்த்திருக்கிறது இந்த செவ்வாய் கிரக செய்தி.\nஅங்கு நம்மால் போக முடியுமா… மனிதர்கள் பூமிக்கு மாற்றாக இந்த கிரகத்தை பாவிக்க முடியுமா\nஇவையெல்லாம் இன்னும் கேள்வி வடிவில்தான் உள்ளன.\nஆனால் அதற்கு முன் செவ்வாயில் தண்ணீர் எந்த படிம நிலையில் உள்ளது\nபுதிய சூரிய மண்டலத்தைக் கண்டுபிடித்தது நாசா\nசெவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பது இப்படித்தான்… இதோ படங்கள், வீடியோ\nசெவ்வாய் கிரகத்தில் தண்ணீர்… அறிவித்தது நாசா\nசெவ்வாயில் வேறு யாரும வசிக்கிறார்களா கண்டுபிடிக்க இதோ நாசாவின் புதிய டெக்னிக்\nசெவ்வாய் கிரகத்தில் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறது க்யூரியாசிட்டி\n70 மடங்கு பெரிய புதிய நிலவு கண்டுபிடிப்பு\nசெவ்வாய் கிரகத்தை நோக்கிப் புறப்பட்டது நாசாவின் மாவென்\nசூரியனை ஆராய நாசா அனுப்பும் ஐரிஸ்\n1200 ஒளி ஆண்டு தூரத்தில் பூமியைப் போன்ற 2 கிரகங்கள்\nசெவ்வாய் கிரகத்தில் உயிர் வாழ்வது சாத்தியம்.. தண்ணீர் இருப்பதை உறுதிப்படுத்திய க்யூரியாசிட்டி\nநிலவின் பாறைகளில் தண்ணீர் படிமங்கள்\nசெவ்வாய் கிரக ஆராய்ச்சியில் முக்கிய மைல்கல்: 1500 கிமீ நீள ஆறு கண்டுபிடிப்பு\nகாசினி விண்கலம் அனுப்பிய சனிக் கிரகத்தின் வண்ணமயமான புதிய படம்\nசெவ்வாய் கிரகத்தில் பூ வடிவ பொருள்.. பாம்பு வடிவ பாறை, பழைய நதி\nசெவ்வாய் கிரகத்துக்கு மேலும் இரு ரோவர் விண்கலங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/12/blog-post_67.html", "date_download": "2018-08-20T06:59:46Z", "digest": "sha1:HMBZ2SNX26UGNNPSNNHS3B55BNY3ZO7O", "length": 6083, "nlines": 44, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: குஜராத் தேர்தல் முடிவுகள் பா.ஜ.க.வுக்கு நடுக்கத்தைத் தந்துள்ளது: ராகுல் காந்தி", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nகுஜராத் தேர்தல் முடிவுகள் பா.ஜ.க.வுக்கு நடுக்கத்தைத் தந்துள்ளது: ராகுல் காந்தி\nபதிந்தவர்: தம்பியன் 19 December 2017\nகுஜராத் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் பா.ஜ.க.விற்கு நடுக்கத்தைத் தந்துள்ளதாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். அத்தோடு, குஜராத் வளர்ச்சி என்பது வெற்று பிரச்சாரம் என்பது இதன் மூலம் அம்பலமாகியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nராகுல் காந்தி மேலும் கூறியுள்ளதாவது, “குஜராத் தேர்தல் முடிவுகள், காங்கிரஸ் கட்சியை பொறுத்த வரை திருப்தி அளித்துள்ளது. ஊழல் குற்றசாட்டுகள் குறித்து தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி வாய் திறக்கவில்லை.\nமுடிவுகளை பார்க்கும் போது பிரதமர் மோடியின் நம்பகத்தன்மை கேள்விக்கு உள்ளாகிவிட்டது. கடந்த 3- 4 மாதங்களுக்கு முன்பு நாங்கள் குஜராத்திற்கு சென்ற போது காங்கிரஸ், பா.ஜ.க.விற்கு ஒரு போட்டியே இல்லை என்று பாரதிய ஜனதா கட்சியினர் தெரிவித்தனர். ஆனால் 3- 4 மாதங்களாக காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் குஜராத்தில் கடுமையாக உழைத்தனர். அதற்கான பலனை தான் நாம் தேர்தல் முடிவுகளில் காண்கிறோம்.” என்றுள்ளார்.\n0 Responses to குஜராத் தேர்தல் முடிவுகள் பா.ஜ.க.வுக்கு நடுக்கத்தைத் தந்துள்ளது: ராகுல் காந்தி\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணமாம்\nசிங்கள மக்கள் தமிழ் மக்களையும் இணைத்துக் கொண்டு போராட வேண்டிய சூழல் ஏற்படும்: சி.வி.விக்னேஸ்வரன்\nநேவி சம்பத் கைது:கோத்தாவிற்கு இறுகுகின்றது ஆப்பு\nசெஞ்சோலைப் படுகொலை நினைவேந்தல் - கண்ணீர் மல்க அஞ்சலி..\nசெஞ்சோலைப் படுகொலையின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nகருணாநிதியின் உண்மையான விசுவாசிகள் என் பக்கமே உள்ளனர்: மு.க.அழகிரி\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: குஜராத் தேர்தல் முடிவுகள் பா.ஜ.க.வுக்கு நடுக்கத்தைத் தந்துள்ளது: ராகுல் காந்தி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ibctamil.com/srilanka/80/102001", "date_download": "2018-08-20T07:04:28Z", "digest": "sha1:L3B5RP7RDNKSTDBB6C4YNKILOSL6BQ4Z", "length": 10841, "nlines": 110, "source_domain": "ibctamil.com", "title": "ஊடகவியலாளரின் மனைவி மீது பாய்ச்சல்! பௌத்த பிக்குக்கு சிறைத்தண்டனை - IBCTamil", "raw_content": "\nயாழில் வைத்தியரின் வீட்டிற்குள் நடந்தேறிய அட்டூழியம்\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் குறித்து சர்ச்சை பதிவு ; வேலையை இழந்த நபர்.\nஒக்டோபர் முதல் அமுலுக்கு வரும் கட்டண அதிகரிப்பு\nவித்தியா கொலை வழக்கு இந்திரகுமாருக்கு சார்பாக இலவச பிணை விண்ணப்பம்\nஇலங்கை அரச சேவைக்கு பெருமளவான பட்டதாரிகள்\nசைக்கிள் வாங்க சேர்த்து வைத்திருந்த பணத்தை கேரளாவுக்கு அளித்த சிறுமி.. நெகிழ்ச்சி சம்பவம்.\nஸ்ரீலங்காவின் கடற்கரையோரங்களைக் கைப்பற்றும் முயற்சியில் சீனா, கெதிக் கலக்கத்தில் இந்தியா\nசமரசம் பேசச் சென்றவர் சடலமானார்\n26 வருடங்களுக்கு பின் இலங்கையி��் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\nயாழ். திருநெல்வேலி, அவுஸ்திரேலியா Melbourne\nமுத்துத்தம்பி முதலி செல்வநாயகம் முதலி\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nஊடகவியலாளரின் மனைவி மீது பாய்ச்சல்\nபொதுபல சேனா அமைப்பின்தலைவர் கலகொட அத்தே ஞானசாரர தேரருக்கு ஒருவருட கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nகடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டுள்ளசிரேஷ்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொடவை தகாதவார்த்தைகளைப் பயன்படுத்தி திட்டித்தீர்த்ததுடன், மரண அச்சுறுத்தல்விடுத்த குற்றச்சாட்டிற்காகவே இந்தத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nஸ்ரீலங்காவின் முன்னாள்ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலமான 2010 ஆம் ஆண்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டசிரேஷ்ட ஊடகவியலாளரும், கேலிச் சித்திரக் கலைஞருமான பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியாஎக்னெலிகொடவிற்கு ஹோமாகம நீதிமன்ற வளாகத்தில் வைத்து அச்சுறுத்தல் விடுத்ததாக 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26 ஆம் திகதிபொதுபல சேனா அமைப்பின் தலைவர் கலகொட அத்தே ஞானசாரர தேரர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.\nஇந்த குற்றச்சாட்டு தொடர்பிலானவழக்கை விசாரணை செய்த ஹோமாகம நீதவான் உதேஷ் ரணசிங்க கடந்த மே மாதம் 24 ஆம் திகதிஞானசாரர தேரரை குற்றவாளியாக அறிவித்துடன், அதற்கானதண்டனை தீர்ப்பு யூன் 14 ஆம் திகதியான இன்று அறிவிப்பதாக அறிவித்திருந்தார்.\nஇதற்கமைய இன்றைய தினம்ஹேமாகம நீதவான் உதேஷ் ரணசிங்க, கலகொட அத்தே ஞர்னாசார தேரருக்கு ஓராண்டு கடூழியச் சிறைத்தண்டனையும், மூவாயிரம்ரூபா அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.\nஓராண்டு கடூழிய சிறைத்தண்டனையை ஆறு மாதத்திற்குள் கழிக்கலாம் என்றும் நீதவான் உத்தரவிட்டதுடன், சந்தியா எக்னெலிகொடவிற்குஅச்சுறுத்தல் விடுத்தமைக்காக ஐம்பது ஆயிரம் ரூபா நஷ்டஈடு வழங்குமாறும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.\nஇதேவேளை இன்றைய தினம்இந்த வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்பட்ட போது நீதிமன்ற வளாகத்திற்குள்ளும், வெளியிலும்ஏராளமான பொலிசாரும், களகத் தடுப்புப் பொலிசாரும் குவிக்கப்பட்டு பாதுகாப்பும்பலப்படுத்தப்பட்டிருந்தது.\nபொதுபல சேனா அமைப்பின்பௌத்த பிக்குகளும், ஆதரவாளர்களும் கூடியிருந்ததால் பதற்றம் ஏற்படலாம்என்பதாலேயே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததுடன், நீர்பீரங்கி வாகனங்களும் குவிக்கப்பட்டு, இரும்பு வேலிகளும் கொண்டுவரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nகேரளாவுக்கு உதவ வேண்டாமென பதிவிட்ட நபர் ; வேலையைவிட்டு தூக்கிய ஓமன் நிறுவனம்.\n26 வருடங்களுக்கு பின் இலங்கையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\nகருணாநிதிக்கு ஓர் நியாயம்.. வாஜ்பாய்க்கு ஒரு நியாயமா - தமிழிசை ஆவேசம்.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/best-places-visit-mahabaleshwar-one-day-002646.html", "date_download": "2018-08-20T06:47:24Z", "digest": "sha1:FISZ6CYXSJR3UTHXHLNPWJ3O5KW3ZNRR", "length": 11223, "nlines": 156, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "இந்த இடத்துக்கு போக கண்டிப்பா தில்லு வேணும்..! | Best Places To Visit Mahabaleshwar In One Day - Tamil Nativeplanet", "raw_content": "\n»இந்த இடத்துக்கு போக கண்டிப்பா தில்லு வேணும்..\nஇந்த இடத்துக்கு போக கண்டிப்பா தில்லு வேணும்..\nதம்பி லட்சுமணனைக் கொன்ற ராமபிரான் எந்த இடத்தில் தெரியுமா\nபிரியங்கா சோப்ராவின் ஊருக்கு ஒரு சுற்றுலா போலாமா\nவாஜ்பாயின் தங்க நாற்கர சாலை- ஒரே சாலையில் இந்தியா முழுவதும் பயணிக்கலாம்\nகடலுக்கு நடுவே கோட்டை கட்டி வசித்த ராஜ வம்சத்தினர்\nஒத்த குகையில் பத்து சிவன்\nமாடர்ன் சிட்டி மும்பை பக்கத்துல இப்படி ஒரு பச்சை கிராமமா\nதில் இருக்குறவங்க மட்டும் இந்த சாலைகள டிரை பண்ணுங்க..\nபெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் வழக்கமான தலங்களைத் தவிர்த்து கொஞ்சம் திகிலும், சாகசமும் நிறைந்த பகுதிகளை தேர்ந்தெடுப்பது வழக்கம். வழக்கமான மலைப் பிரதேசங்களையும், கடற்கரைகளையும் விட இதுபோன்ற சாகசம் நிறைந்த தலங்கள் காலம் கடந்தாலும் மறக்க முடியாத பல நினைவுகளைத் தரும். அந்த வகையில் தலை சுற்றவைக்கும் வகையில் ஐந்தாயிரம் அடிக்கும் மேலுயரத்தில் அமைந்திருக்கும் இந்த சுற்றுலாத் தலத்துக்கு தில்லு இருக்குறவங்கெல்லாம் சென்று வரலாம் வாங்க.\nமஹாபலேஷ்வரின் சொக்க வைக்கும் மலைச்சரிவுகளின் இயற்கை எழிலை காண வசதியாக 30 மலை���்காட்சித் தலங்கள் உள்ளன. இவற்றிலிருந்து பார்க்கும் போது சுற்றிலும் உள்ள காடுகள், அருவிகள், நீர்வீழ்ச்சிகள், ஆறுகள் மற்றும் காட்டுயிர்கள் போன்றவற்றை தங்கு தடையின்றி பார்த்து ரசிக்கலாம்.\nமழைக்காலத்தின் போது மஹாபலேஷ்வர் பகுதி ஒரு சொர்க்கலோகம் போன்றே உருமாறி எங்கு திரும்பினாலும் பச்சை பசேல் என்றும், ஆரவாரித்துக் கொட்டும் அருவிகள் என்றும் பரவசப்படுத்தும் இயற்கை எழில் காட்சிகள் நிறைந்து காணப்படுகிறது.\nமஹாபலேஷ்வர் மலைப்பகுதி முழுக்க முழுக்க மிக அரிதான ஆயுர்வேத மூலிகைத் தாவரங்களால் நிரம்பி காணப்படுகிறது. அதோடு இங்குள்ள சுற்றுச்சூழல் மிகத் தூய்மையானதாகவும் இருப்பதால், நோய்வாய்ப்பட்டவர்கள் மஹாபலேஷ்வர் வந்து ஓய்வெடுப்பது உடல் நலத்துக்கும், துரித முன்னேற்றத்துக்கும் மிக நல்லது என்று சொல்லப்படுகிறது.\nவில்சன் முனை அல்லது சன்ரைஸ் முனை எனும் மலைக்காட்சித் தலம் மிகவும் உயரமான இடத்தில் அமைந்துள்ளது. அதற்கடுத்ததாக கன்னாட் சிகரம் மலைப்பள்ளத்தாக்குகளை ரசிக்க ஏதுவான காட்சி மையமாகும். இவற்றையடுத்து ஆர்தர் சீட், எக்கோ பாயிண்ட், எல்பின்ஸ்டோன் பாயிண்ட், மார்ஜரி பாயிண்ட் காட்சித் தலங்களும் அவசியம் பார்க்க வேண்டியவையாகும்.\nமஹாபலேஷ்வர் வரும் பயணிகள் வியூ பாயிண்ட்ஸ் முழுக்க பார்த்து ரசித்த பிறகு சைனாமேன் நீர்வீழ்ச்சி, தோபி நீர்வீழ்ச்சி, பிரதாப்கர் கோட்டை, எலிஃபண்ட்ஹெட் பாயிண்ட், மஹாபலேஷ்வர் கோவில் போன்ற இடங்களுக்கும் கண்டிப்பாக சென்றுவரவேண்டும்.\nமகாராஷ்டிரா மாநிலத்தின் எல்லா நகரங்களிலிருந்தும் அரசுப்பேருந்துகள் மஹாபலேஷ்வருக்கு இயக்கப்படுகின்றன. மஹாபலேஷ்வரிலிருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வாதார் ரயில் நிலையத்தின் வழியே புனே, மும்பை போன்ற முக்கிய நகரங்களிலிருந்து பல ரயில்கள் செல்கின்றன.\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/news/7030", "date_download": "2018-08-20T07:12:59Z", "digest": "sha1:LXRXXLNCXUH7QXFXDHBUFIYJA52JVRX3", "length": 6124, "nlines": 116, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | யாழ்ப்பாண கள்ளின் மகிமையை எடுத்து சொல்லும் சினிமா பாணி பாடல்!", "raw_content": "\nயாழ்ப்பாண கள்ளின் மகிமையை எடுத்து சொல்லும் சினிமா பாணி பாடல்\nயாழ்ப்பாண மண் வாசனைக்கு உரிய விடயங்களில் ஒன்று கள். ஊர்கள் தோறும் ஆங்காங்கே தவறணைகள் உள்ளன.\nமேலை நாட்டு சரக்குகளின் ஆதிக்கம் அதிகரித்து உள்ளபோதிலும் இப்போது வரை கள்ளை விரும்பி குடிப்பவர்கள் நிறையவே உள்ளனர்.\nயாழ்ப்பாணத்துக்கு வருகை தருகின்ற புதியவர்கள் யாழ்ப்பாண கள்ளை சுவைக்கின்ற நிகழ்ச்சி திட்டத்துடனேயே வருகின்றனர்.\nயாழ்ப்பாண கள்ளின் மகிமையை பாடுகின்ற இப்பாடலும் ரொம்பவே ஹிக் ஏற்றுவதாகவே உள்ளது.\nபெண் உறுப்பினுள் கண்ணாடி துகள்களுடன் இரத்தப் போக்குடன் யுவதி யாழ் வைத்தியசாலையில்\n குடும்பப் பெண்ணின் கண்கள் கொள்ளையர்களால் கொத்தி எறியப்பட்டது\nயாழில் நீதிமன்ற பெண் உத்தியோகத்தருக்கு பட்டப்பகலில் இன்று நடந்த கொடூரம்\nயாழில் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டொக்டரின் கார் தீப் பற்றி எரிந்தது \nயாழில் சிறுமிகள் மட்டுமல்ல சிறுவர்களைக்கூட பாலுறவுக்குட்படுத்துகின்றார்கள்\nமுப்பதுக்கும் மேற்பட்ட இரகசியக் கமராக்களுடன் யாழ் மாநகரசபை பிரதி ஆணையாளர்\nலண்டனிலிருந்து யாழ்ப்பாணம் வந்த பெண்ணொருவர் சடலமாக மீட்பு\nயாழில் இரவு முழுவதும் நாகபாம்புடன் உறங்கிய நபர்\nதமிழ் சினிமாவை குரலால் வசீகரிக்க போகும் சிங்கள யுவதி\nஅழிவிலிருந்து மீட்கப்பட வேண்டிய பொம்மலாட்டம்\nஈழத்து கலைஞர் பாஸ்கியின் செல்பி 'அக்கம்-பக்கம்'\nயாழில் பட்டையை கிளப்பும் பட்டை சோறு\nஅன்பு மகனுக்கு அப்பா எழுதுவது….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.news/2018030852459.html", "date_download": "2018-08-20T06:55:45Z", "digest": "sha1:QYXMUIN72QTLD2TYSZOTPRVGDR22LJID", "length": 6385, "nlines": 54, "source_domain": "tamilcinema.news", "title": "ராஜமெளலி இயக்கும் அடுத்த படம் - வைரலாகும் புதிய தகவல் - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > விசேட செய்தி > ராஜமெளலி இயக்கும் அடுத்த படம் – வைரலாகும் புதிய தகவல்\nராஜமெளலி இயக்கும் அடுத்த படம் – வைரலாகும் புதிய தகவல்\nமார்ச் 8th, 2018 | விசேட செய்தி\nராஜமெளலி இயக்கத்தில் கடைசியாக வெளியான ‘பாகுபலி’ படங்கள் இந்திய சினிமையே திரும்பி பார்க்க வைத்தது. பல்வேறு சாதனைகளையும் படைத்தது. பாகுபலி முதல் மற்றும் இரண்டாவது பாகங்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்ததால், ராஜமௌலி இயக்கும் அடுத்த படம் குறித்து ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்தது.<\nமேலும் பாகுபலி படத்தின் மூன்றாம் பாகம் உருவாக இயக்கவிருப்பதாகவும் தகவல்கள் வெளியானது. இந்த தகவல் உறுதிப்படுத்தப்படாத நிலையில், ராஜமௌலி அடுத்ததாக ராம் சரண் மற்றும் ஜுனியர் என்.டி.ஆர்-ஐ வைத்து புதிய படம் இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்த படத்தை தயாரிப்பாளர் டி.வி.வி.தனய்யா தயாரிக்க இருக்கிறார்.\nஇந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற மே மாதம் துவங்கும் என்று கூறப்படும் நிலையில், ராஜமௌலி மற்றும் நாயகர்கள் இருவரும் ஐதராபாத் விமான நிலையத்தில் இருந்து புறப்படும்படியான புகைப்படும் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. படத்தின் போட்டோ ஷீட்டுக்காக ராம் சரண், ஜுனியர் என்.டி.ஆருடன், ராஜமௌலி அமெரிக்கா செல்லவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.\nமேலும் இந்த படத்தில் நாயகியாக நடிக்க சமந்தாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nபிரிட்டன் தேசிய விருதை தட்டிச் சென்ற மெர்சல்\nதொழிலதிபருடன் நடிகை பூஜா திருவிளையாடல்: மீண்டுமொரு சர்ச்சை வீடியோ\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ulaginazhagiyamuthalpenn.blogspot.com/2011/02/blog-post.html", "date_download": "2018-08-20T07:04:29Z", "digest": "sha1:LSOZL5LAMVM5THEADONVGE3KWH2XXIQH", "length": 21519, "nlines": 140, "source_domain": "ulaginazhagiyamuthalpenn.blogspot.com", "title": "Between body and the flesh: லீனா மணிமேகலையின் இயக்கத்தில் 'செங்கடல்' திரைப்படம்", "raw_content": "\nலீனா மணிமேகலையின் இயக்கத்தில் 'செங்கடல்' திரைப்படம்\nமாத்தம்மா, பறை, பலிபீடம், தேவதைகள் போன்ற ஆவணப்படங்கள் மூலம் சமூகத்தின் சில பாரம்பரியமான கண்மூடிப் பார்வைகளால் விளிம்பு நிலைக்குத் தள்ளப்படும் சிற்றினக்குழுக்களின் வாழ்நிலையை கவனப்படுத்திய லீனா மணிமேகலையின் இந்த 'செங்கடல்' திரைப்படம் கடலின் நடுவே வதைபடும் தனுஷ்கோடி மீனவர்களின் ஜீவ மரணப் போராட்டங்களையும், ஆயுதத்தாலும் இனவெறியாலும் அலைக்கழிக்கப்பட்டு உயிரைக் காப்பாற்றிக் கொள்ள தனுஷ்கோடி கரையில் ஒதுங்கும் ஈழத் தமிழ் அகதிகளின் அவல வாழ்க்கையையும் ஒளிவுமறைவுகள் ஏதுமின்றி நேரடியாகப் பேசுகிறது.\n1964-ல் ஆழிப் பேரலையால் நிர்மூலமாக்கப்பட்ட தனுஷ்கோடி கிராமம் கம்பிப்பாடு தனது சிதைவுகளுடனும், மண்ணின் மீனவக் குடும்பங்களுடனும் இன்னும் உயிர்ப்புடன் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் கடலைத் தவிர வேறு எதையும் அறியாத அந்த மக்கள் மீண்டும் மீண்டும் உயிரைப் பணயம் வைத்து ஒரு பிடி உணவுக்காக கடல்நீரில் இறங்குகிறார்கள். அவர்கள் விடுதலைப் புலியென்றோ, கடத்தல்காரனென்றோ, உளவாளியென்றோ சந்தேகத்தின் பேரால் இலங்கைக் கடற்படையால் அடித்தோ, கொல்லப்பட்டோ, கொள்ளையடிக்கப்பட்டோ துன்புறுத்தப்படுவதுதான் அங்கு அன்றாட நிகழ்வாக இருக்கிறது. சூழலுக்கும், புயலுக்கும், மழைக்கும் போலவே குண்டடிகளுக்கும், துப்பாக்கிச் சூட்டுக்கும் அஞ்சாமல்தான் அவர்கள் தங்கள் வாழ்க்கைப்பாட்டை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. கடல் வழியே ஈழத்து அகதிகள் வந்து நிறையும் இடமாகவும் அது இருக்கிறது. நம்பிக்கைகள் சிதைந்த நிலையிலும், தங்கள் குழந்தைகளுக்காக தங்கள் உயிரைத் தக்க வைத்துக் கொள்ளப் போராடும் அந்த மீனவர்கள் மற்றும் அகதிகளின் வாழ்க்கை அதிகார வர்க்கத்தின் அசட்டையினாலும் கடற்படை, மற்றும் காவற்படையின் கண்காணிப்புகளாலும் இழைக்கப்படும் அவமானங்களாலும் மேலும் மாசுபட்டுக் கொண்டிருக்கிறது.\nஇந்த வாழ்க்கை அவலங்கள் வெளி உலகுக்குத் தெரியப்படுத்தப்பட வேண்டும் என்கிற முனைப்புடன் படம் பிடிக்கக் களமிறங்கிய தன்னார்வச் செயலாளி லீனா மணிமேகலை கடலுக்கு மீன் பிடிக்கச் செல்பவர்கள் பிணமாகத் திரும்புவதையும், மனைவியரின் ஓலங்களையும், நிர்க்கதியான குழந்தைகளையும், நீதி கேட்டு ஊர்வலம் செல்வோர் காவல் துறையால் ஒடுக்கப்படுவதையும் அருகிருந்து ப���ர்த்துப் படமெடுக்கும் நிலையில் தானே ஒரு கையறு நிலை கொண்ட பார்வையாளராகிறார். மீனவர்களின் நல்வாழ்வுக்காக போராடும் மீனவ இனக் குப்புசாமி, கரையொதுங்கும் ஈழத் தமிழ் அகதிகளுக்கு உதவிக் கரம் நீட்டி முகாமுக்கு வழி நடத்தும் தொண்டு நிறுவன ரோஸ்மேரி, யுத்தத்தாலும், துரத்தும் மரணங்களாலும் உருக்குலைந்து கிறுக்கனான ஈழ அகதி சூரி, பள்ளிக்குச் செல்ல மனமில்லாமல் கடற்கரை உயிரினங்களுடன் ஓடித் திரியும் சிறுவர்கள் என வாழ்வுணர்வுத் துடிப்புகளும் அங்கே உண்டு. ஆனால் மனித நேயமற்ற நம்முடைய அரசு மற்றும் கண்காணிப்பு நிறுவனங்கள் இந்த அவலங்களைத் தடுத்து நிறுத்தவோ, நாடி வரும் அகதிகளுக்கு கெளரவமான வாழ்க்கை அமைத்துத் தரவோ இயலாதவைகளாகவே இருக்கின்றன. ஆனால் உண்மை நிலவரங்களைத் தெரியப்படுத்த போராடுபவர்களை மிரட்டவும், தடுத்து நிறுத்தவும் அவைகளால் முடியும். எல்லாம் அப்படியே விட்டுவிட்டு கனத்த மனத்துடன் திரும்பத்தான் முடிகிறது போராளிகளுக்கு. ஆனால் நிரந்தர அகதியான சூரியின் வடிவில் மீனவச் சிறுவர்களின் மனமகிழ்ச்சித் துணையாக ரேடியோப் பெட்டியுடன் எங்கும் பிரசன்னமாக உள்ளது ஒரு நம்பிக்கைக் கீற்று.\nஉண்மை நிலவரங்கள் அறியப்படுவதைத் தடுக்க நினைக்கும் அரசு அமைப்புகளுக்கு எதிராக மனித உரிமை இயக்கங்களின் துணையுடன் ஒரு பரந்த அணியை முன்னிறுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ள நிலையிலும் தடைகள் நிறைந்த தனி மனித முனைப்பின் தோற்றத்தையே இயக்குனரின் பாத்திரச் சித்திரிப்பு உருவாக்கினாலும் ராமேஸ்வரம் மீனவர்கள், கிடாத்திருக்கை கிராமக் கூத்துக் கலைஞர்கள், நாடகக் குழுக்களின் நடிகர்கள், எழுத்தாளர்கள் என ஒரு கூட்டியக்கம் சாத்தியப்பட்டிருக்றிது. முக்கியமாக கம்பிப்பாடு மீனவர் சமூகமே ஒட்டு மொத்த தயாரிப்பிலும் பங்கு கொண்டிருக்கிறது. பல கட்டுப்பாடுகளுக்கு இடையிலும் மண்டபம் முகாம் ஈழத்து அகதிகளும், கடலிலும் சுடுமணலிலும் கூட சிறுவர்களும் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். சதா ஓலமிடும் கடல் முழக்கங்களுக்கு இடையே இச்செங்கடல் திரைப்படம் மரணம் துரத்திக் கொண்டிருக்கும் வலிகள் நிறைந்த ஒரு உண்மை வாழ்வை அதன் பல்வேறு முகங்களுடன் பதிவு மிகைப்படுத்தலோ, உணர்ச்சி மயமாக்கலோ இன்றி பதிவு செய்துள்ளது. ஷோபா சக்தி நடிகராகவும் கதை வசனகர்த்தாவாகவும் ஒரு சிறப்பான கலைப்பங்களிப்பு செய்துள்ளார்.\nதன்னுடைய வழக்கமான பிற்போக்குப் பார்வையுடன் நம்முடைய சென்ஸார் போர்டு இப்படத்துக்கு அனுமதி மறுத்துள்ளளது. அரசாங்கங்கள் முறைதவறி விமர்சிக்கப்படுவதும், திரைப்படத்தில் சில இடங்களில் உபயோகப்படுத்தப்படும் மொழி unparliamentary யாக இருப்பதும் தடைக்கான காரணங்களாக காட்டப்பட்டுள்ளன. பெருவாரியான மக்களைச் சென்றடையும் வர்த்தகப் படங்களில் இரட்டை அர்த்தங்கள் கொண்ட ஆபாச வசனங்களையும், கட்டற்ற வன்முறையையும் அனுமதிக்கும் சென்ஸார் போர்டு எளிய மக்கள் பேசும் இயல்பான கொச்சைப் பேச்சுவழக்கை unparliamentary யாகப் பார்ப்பது எவ்வளவு பெரிய முரண் வட்டார வழக்குகளை ஏற்றுக் கொள்ளத் தெரியாத கலை உணர்வற்ற ஒரு மேட்டிமைக் குழுதான் இதுபோன்ற படங்களின் தரத்தை தீர்மானித்துக் கொண்டிருக்கிறது. மேலும் அரசாங்கங்கள் மக்களுடைய நலன்களுக்கு எதிராக செயல்படும்போது அவைகளை விமர்சிக்கும் உரிமை குடிமக்களுக்கு இல்லையா வட்டார வழக்குகளை ஏற்றுக் கொள்ளத் தெரியாத கலை உணர்வற்ற ஒரு மேட்டிமைக் குழுதான் இதுபோன்ற படங்களின் தரத்தை தீர்மானித்துக் கொண்டிருக்கிறது. மேலும் அரசாங்கங்கள் மக்களுடைய நலன்களுக்கு எதிராக செயல்படும்போது அவைகளை விமர்சிக்கும் உரிமை குடிமக்களுக்கு இல்லையா வளர்ச்சி பெற்ற ஜனநாயக அமைப்புகளில் எல்லாம் கருத்து சுதந்திரம், விலகல், மறுப்பு இவை குறித்த ஆழமான கருத்தாக்கங்கள் வலுப்பெற்று வரும் இன்றைய காலகட்டத்தில் நம்முடைய அரசு அமைப்புகள் தற்குறிகளாய் More loyal than the king அணுகுமுறையையே பின்பற்றி வருகின்றன. அருந்ததிராய், பினாயக் சென் போன்ற மனித உரிமைப் போராளிகளையே தேசத்துரோக வழக்குகளால் முடக்க முடியுமென்றால் இங்கே எந்தக் கருத்துரிமைதான் சாத்தியம்\nLabels: செங்கடல், லீனா மணிமேகலை. தீராநதி, வெளி ரங்கராஜன், ஷோபா சக்தி\nலீனா மணிமேகலையின் புதிய திரைச்சித்திரம்\nஉலகின் அழகிய முதல் பெண்\nஎன் தோலைக் கழற்றி வீசினேன்\nகரிய விழிகள் கொணட அவர்கள்\nநெய்தலின் நுட்பம் கூடிய சிலந்திகள்\nஅந்தியில் வந்த சூரியன் சிவப்பில் விழுந்தான்\nஉலகின் அழகிய முதல் பெண்\nலீனா மணிமேகலையின் இயக்கத்தில் 'செங்கடல்' திரைப்படம...\nஒரு பெண் ஏன் எழுத வருகிறாள் வன்முறையை மறுக்க, சகலவிதமான ஒடுக்குமுறை��ை எதிர்க்க,விடுதலையைக் கொண்டாட, தன் உடலை-மனதை வியக்க, சமூக மதிப்பீடுகளை மீட்டுருவாக்கம் செய்ய,சுய விமர்சனம் செய்துக் கொள்ள, மாற்று அழகியலுக்கு களம் அமைக்க, பன்மையை நிறுவ என்று பெண் எழுத்தின் செயல்பாடுகள் கூர்மையானது.\nவெட்டிவிட்ட பாதையில் செல்வது கலையின் வேலையல்ல. ஆணோ, பெண்ணோ, படைப்புக்கு படைப்பாளி வகுக்கிற கரை தான் அணையாக முடியும். ஆதிக்க கலாசாரத்தின் களனாக பெண் உடல் கட்டமைக்கப்படும் போது, பெண் கவிதை அதை வெளிப்படுத்துகிறது, தர்க்கத்திற்கு உட்படுத்துகிறது, மூர்க்கமாக எதிர்க்கிறது. அதிகாரத்தை கலைத்துப் போடுவது தான் கவிதையின் தலையாய வேலை என்ற முடிவுக்கு உடன்படும் ஆணும், பெண் கவிதையையே எழுதுகிறார். புனிதம்Xதீட்டு என்ற லிங்கமைய இணைமுரண் கலாச்சாரம்,ஆணை பெண்ணுக்கு எதிராக வைத்து, பெண் உடலை உடமையாக்கும், கண்காணிக்கும், ஒடுக்கும் வேலையை செய்கிறது.\nஆணுக்கு பெண் கீழானவள் அல்ல, மேலானவளும் அல்ல, சமமானவள் கூட அல்ல, வேறானவள் என்ற புள்ளியிலிருந்து தான், பெண் எழுத்தின் எதிர் கலாச்சார நடவடிக்கையாக உடல்மொழி இயங்குகிறது. எழுதி எழுதி பெண்ணுடல், கலாச்சார காவலிலிருந்து தன்னை விடுவித்திக் கொள்ளும், வெளியேறும், பின் திளைக்கும்.\nஈழத் தமிழர் தோழமைக் குரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ibctamil.com/srilanka/80/102002", "date_download": "2018-08-20T07:04:50Z", "digest": "sha1:IR3PQQRY47BJ52TC44XSUYKROCEKQXKY", "length": 7776, "nlines": 106, "source_domain": "ibctamil.com", "title": "மலேசியாவில் சிறையில் ஈழத் தமிழ்அகதி அதிர்ச்சி மரணம்!- காரணம் என்ன? - IBCTamil", "raw_content": "\nயாழில் வைத்தியரின் வீட்டிற்குள் நடந்தேறிய அட்டூழியம்\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் குறித்து சர்ச்சை பதிவு ; வேலையை இழந்த நபர்.\nஒக்டோபர் முதல் அமுலுக்கு வரும் கட்டண அதிகரிப்பு\nவித்தியா கொலை வழக்கு இந்திரகுமாருக்கு சார்பாக இலவச பிணை விண்ணப்பம்\nஇலங்கை அரச சேவைக்கு பெருமளவான பட்டதாரிகள்\nசைக்கிள் வாங்க சேர்த்து வைத்திருந்த பணத்தை கேரளாவுக்கு அளித்த சிறுமி.. நெகிழ்ச்சி சம்பவம்.\nஸ்ரீலங்காவின் கடற்கரையோரங்களைக் கைப்பற்றும் முயற்சியில் சீனா, கெதிக் கலக்கத்தில் இந்தியா\nசமரசம் பேசச் சென்றவர் சடலமானார்\n26 வருடங்களுக்கு பின் இலங்கையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\nயாழ். திருநெல்வேலி, அவுஸ்திரேலியா Melbourne\nமுத்துத��தம்பி முதலி செல்வநாயகம் முதலி\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nமலேசியாவில் சிறையில் ஈழத் தமிழ்அகதி அதிர்ச்சி மரணம்\nமலேசியாவில் இருந்து கப்பல் மூலம் மூன்றாம் தரப்பு நாட்டிற்கு செல்ல முயன்று, மலேசிய குடிவரவு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட இலங்கை அகதி ஒருவர் சிறையிலேயேமரணமடைந்தார்.\nமரணமடைந்தவர் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த 30 வயதுடைய ஜீட் மயூரன் ஆவார்.\nஇவருக்கு மூச்சுத் திணறல் பிரச்சினைகள் இருந்ததாகவும் அதுவே இவரது மரணத்துக்கு காரணம் எனவும் UNHCR ஆல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த நபர் 2000 ஆம் ஆண்டு காலப்பகுதியிலேயே மலேசியாவிற்கு வந்து தஞ்சம் கோரியவராவார். இவரைப் போன்று 3000க்கும் அதிகமான அகதிகள் மலேசியாவில் தஞ்சமடைந்துள்ளனர். இவ்வாறு அகதிகளாகஉள்ளவர்கள் சொல்லெனா துன்பங்களையும் வேலையில்லா திண்டாட்டங்களையும் அனுபவித்து வரும் நிலையில் ஜீட் மயூரனின் மரணம் மிகவும் வருத்தத்துக்குரியது.\nகேரளாவுக்கு உதவ வேண்டாமென பதிவிட்ட நபர் ; வேலையைவிட்டு தூக்கிய ஓமன் நிறுவனம்.\n26 வருடங்களுக்கு பின் இலங்கையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\nகருணாநிதிக்கு ஓர் நியாயம்.. வாஜ்பாய்க்கு ஒரு நியாயமா - தமிழிசை ஆவேசம்.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kural.muthu.org/fuzzy", "date_download": "2018-08-20T06:41:25Z", "digest": "sha1:MCQH6D3MTO2HRBBN2AM46TRY4MSQN4VO", "length": 3321, "nlines": 40, "source_domain": "kural.muthu.org", "title": " திருக்குறள் பக்கம் - Thirukkural Page", "raw_content": "\nசொல் முதல் கடைசி எங்கு வேண்டுமெனினும் குறள் எண்\n345. மற்றும்\tதொடர்ப்பாடு\tஎவன்கொல்\tபிறப்பறுக்கல்\nபிறவித் துன்பத்தைப் போக்க முயல்கின்றவர்க்கு உடம்பும் மிகையான பொருள் ஆகையால் அதற்கு மேல் வேறு தொடர்பு கொள்வது ஏனோ.\nபிறந்ததால் ஏற்படும் துன்பத்தைப் போக்க முயல்கின்ற துறவிகளுக்கு அவர்களின் உடம்பே மிகையான ஒன்றாக இருக்கும்போது, அதற்கு மேலும் வேறு தொ��ர்பு எதற்காக\nஇனியும் பிறப்பது கூடாது என்று பிறப்பை‌யே அறுக்க முயன்றவர்க்கு அவரது உடம்பே அதிகம்; நிலைமை இப்படி இருக்க, உடம்பிற்கும் மேலான சுமை எதற்கு\n< முந்தைய குறள் அடுத்த குறள் >\nதினம் ஒரு குறள் எதாவது ஒரு குறள்\nதமிழ் விளக்கவுரைக்கு -வை கிளிக் செய்யவும் | Click for English Translation\nபாயிரவியல் இல்லறவியல் துறவறவியல் ஊழியல்\nஅரசியல் அமைச்சியல் அரணியல் கூழியல்\nஇணைய அமைப்பு முத்து.வ & சித்தார்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/111726", "date_download": "2018-08-20T07:19:39Z", "digest": "sha1:6VPRJ7BOT5HKOJVSTK2ZW2PJW5LU2LPC", "length": 75092, "nlines": 145, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 68", "raw_content": "\n« பெண்களின் எழுத்து- தொடரும் விவாதம்\nகம்போடியா – ஒரு கடிதம், சுபஸ்ரீ »\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 68\nபுலரி எழத்தொடங்கியபோது உத்தரன் தன் படைமுகப்பிலமைந்த சிறுமுற்றத்தில் வில்பயின்றுகொண்டிருந்தான். நூறு அகல்சுடர்கள் நிரையாக ஏற்றி வைக்கப்பட்டிருக்க அவன் அம்புகள் ஒன்றன்பின் ஒன்றாக அச்சுடர்களை அணைத்தன. எட்டாவது அம்பு குறிபிழைத்ததும் வில்லை தரையில் ஊன்றி சலிப்புடன் தலையை ஆட்டியபடி திரும்பியபோது அங்கு நின்றிருந்த தன் ஒற்றனும் அணுக்கனுமாகிய கஜனை பார்த்தான். ஏவலன் அளித்த பன்னிரு அம்புகளை எடுத்து மேலும் எய்தான். அவற்றில் ஒன்பதாவது அம்பு பிழைத்தபோது வில்லை திரும்ப அளித்துவிட்டு கஜன் நின்றிருக்கும் இடத்தை பார்த்தான்.\nஅவன் நோக்குபட்டதும் கஜன் தலைவணங்கினான். அதிலிருந்த குறிப்புணர்ந்து போதும் என்று ஏவலனிடம் கைகாட்டிவிட்டு கையுறைகளை கழற்றியபடி அவன் அருகே சென்றான். கஜன் “செய்தி உள்ளது” என்றான். “சொல்க” என்றபடி சிறு மரப்பீடத்தில் உத்தரன் அமர்ந்தான். கஜன் அருகே வந்து முழந்தாளிட்டு “ஒவ்வாச் செய்தி, அரசே” என்றான். “தந்தையா” என்றபடி சிறு மரப்பீடத்தில் உத்தரன் அமர்ந்தான். கஜன் அருகே வந்து முழந்தாளிட்டு “ஒவ்வாச் செய்தி, அரசே” என்றான். “தந்தையா” என்று உத்தரன் கேட்டான். சில நாட்களாகவே ஒவ்வொரு நாளும் காலையில் அந்நாளை முழுக்க கசப்பு கொள்ளவைக்கும் விராடரைப்பற்றிய ஒரு செய்தியை அவன் கேள்விப்பட்டுக்கொண்டிருந்தான்.\nகஜன் “இல்லை” என்றபின் “நேற்று நமது படைப்பிரிவுக்குள் எட்டு விலை��்பெண்டிரை அழைத்து வந்திருக்கிறார்கள் நம் வீரர்கள்” என்றான். அச்செய்தியை முழுக்க உள்வாங்கிக்கொள்ளாமல் “எவர்” என்று அவன் கேட்டான். “நமது படைவீரர்கள் அருகில் உள்ள சிற்றூர்களிலிருந்து விலைப்பெண்டிரை மாறுதோற்றம் அளித்து கூட்டிவந்திருக்கிறார்கள். அவர்கள் இரவு முழுக்க இங்கு தங்கியிருக்கிறார்கள்” என்றான் கஜன். “எவர் அழைத்துவந்தது” என்று அவன் கேட்டான். “நமது படைவீரர்கள் அருகில் உள்ள சிற்றூர்களிலிருந்து விலைப்பெண்டிரை மாறுதோற்றம் அளித்து கூட்டிவந்திருக்கிறார்கள். அவர்கள் இரவு முழுக்க இங்கு தங்கியிருக்கிறார்கள்” என்றான் கஜன். “எவர் அழைத்துவந்தது” என்று அப்போதும் முழு அழுத்தத்தையும் பெறாதவனாக உத்தரன் கேட்டான். “நமது பன்னிரண்டாவது வில்லவர் பிரிவு” என்றான் கஜன்.\n” என்று தொடங்கிய உடனே சினம்கொண்டு முகம் சிவக்க உடல் பதற எழுந்த உத்தரன் “படைப்பிரிவுக்குள் கூட்டிக்கொண்டு வந்தார்களா அப்படியெனில் அது சிலர் மட்டுமே செய்த மந்தணம் அல்ல. படைகள் அனைவருக்கும் தெரிந்திருக்கிறது. தெரியாமல் அது இயல்வதே அல்ல” என்றான். கஜன் “ஆம், அரசே. படைகளின் எல்லைக்காவலர்கள், அப்பால் சிற்றூர்களுக்கு சென்று மீளும் ஒற்றர்கள், பணியாட்கள், நூற்றுவர் தலைவர்கள் அனைவருக்கும் தெரியாமல் இது இயல்வதே அல்ல” என்றான்.\nஉத்தரனால் நிலைகொள்ள முடியவில்லை. தன் உடலிலேயே விம்மித் ததும்பியபடி அவன் கைகளை ஒன்றுடன் ஒன்று உரசிக்கொண்டான். பற்களைக் கடித்து “முழுப் படைப்பிரிவும் சேர்ந்து இயற்றியிருக்கிறார்கள் இதை” என்றான். “ஆம் இளவரசே, முழுப் படைப்பிரிவும்” என்று கஜன் சொன்னான். உத்தரன் எழுந்து என்ன செய்வதென்றறியாமல் கைகளை வீசி “இழிவு கீழ்மை இதைவிடப் பேரிழிவு நம் நாட்டிற்கு நிகழப்போவதில்லை” என்று கூவினான். முகம் உருகிநெளிய “இது என் ஆணை இதில் தொடர்புடைய அனைவரையும் சிறைபிடித்து இழுத்துவாருங்கள். இம்முற்றத்திலேயே அனைவர் தலைகளையும் மண்ணிலுருட்ட ஆணையிடுகிறேன்… இல்லை கழுவேற்றுகிறேன். அலறிச் சாகவேண்டும் அவர்கள்… இவ்வீணர்களுக்கு தண்டனை பிறிதில்லை. பெற்ற அன்னையின் முகத்தில் காறி உமிழ்ந்த கீழ்மக்கள்” என்றான்.\nகஜன் சொல்லில்லாமல் நின்றான். “என்ன தயக்கம் படைத்தலைவர் வருக இப்போதே தொடர்புடைய அனைவரும் சிறைபிடிக்கப்��டவேண்டும். இந்தப் பொதுமுற்றத்தில் வெயிலில் அவர்கள் கழுவேற வேண்டும்” என்றான் உத்தரன். கஜன் “ஒரு முழுப் படைப்பிரிவையும் கழுவேற்றுவதோ தலைகொய்வதோ இயல்வதல்ல, இளவரசே” என்றான். “குறைந்தது ஆயிரம்பேர் கொல்லப்படவேண்டும். அதற்கு ஈராயிரம் படைவீரர் பணியாற்றவேண்டும். இந்நிலையில் அது ஒரு பெருநிகழ்வு. எந்தப் படைத்தலைவரும் அப்பிழையை செய்யமாட்டார்கள். அது போர்முனையில் நின்றிருக்கும்போது உருவாக்கும் உளச்சோர்வு பெரிது.”\n“மேலும் இப்பொழுது முழுப் படைப்பிரிவின் பொறுப்பும் தங்களுக்கில்லை. இதை இன்று தலைமை தாங்குபவர் திருஷ்டத்யும்னரே. தண்டிக்கும் உரிமை அவருடையது” என்றான் கஜன். “இவர்கள் விராடர்கள். எனது படைவீரர்கள்” என்று உத்தரன் சொன்னான். “அல்ல, பிறரும் பொறுப்பில் இருக்கிறார்கள். நமது அடையாளம் அவர்களுக்கு இருக்கிறது. ஆனால் படைகள் முழுமையாகவே ஒன்றென கலந்துள்ளன. அணிவகுக்கப்பட்ட பின்னர் அவை அந்தந்த அரசர்களின் தனி ஆட்சிக்கு உட்பட்டவை அல்ல” என்றான் கஜன்.\nஉத்தரன் “சரி, அவ்வண்ணமெனில் கிளம்பி என்ன நிகழ்ந்ததென்பதை திருஷ்டத்யும்னரிடம் சொல்கிறேன். அவர் தண்டிக்கட்டும்” என்றான். “அவர் இவர்களை தண்டிக்கும்படி எனக்கு ஆணையிட்டாரென்றால் நான் என் கைகளால் இவ்விழிமக்களை கொல்கிறேன்.” கஜன் “அவ்வாறு தாங்கள் கூறுவது மாண்புடையது. ஆனால் உடன் பிறிதொன்றையும் சொல்லியாகவேண்டும். இது நமது படைப்பிரிவில் மட்டும் நிகழவில்லை. இங்கு வருவதற்கு முன் வேறு ஒற்றர்கள் சிலரிடமும் சொல்லாடினேன். நேற்று மட்டும் ஆறு படைப்பிரிவுகளில் விலைப்பெண்டிர் அழைத்துவரப்பட்டுள்ளனர்” என்றான். “ஆறு படைப்பிரிவுகளிலா எத்தனை பேர்” என்றான் உத்தரன். “எப்படியும் நூறு பெண்டிருக்கு குறைவிருக்காது” என்றான் கஜன்.\nஉத்தரனால் மீண்டும் சொல்லெடுக்க இயலவில்லை. நிலையழிந்து கைகளை உரசிக்கொண்டான். பலமுறை சொல்தவித்தபின் உடைந்த குரலில் “என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. இவ்வாறு போர்முனையில் நிகழ்வதுண்டா இதற்கு ஏதேனும் முன் வரலாறுண்டா இதற்கு ஏதேனும் முன் வரலாறுண்டா” என்றான். “இறப்புக்கு முன் இவ்வாறு படைவீரர்கள் நடந்துகொள்வார்களா என்ற ஐயம் எனக்கும் இருந்தது. ஆனால் நூல்களிலோ முதிய ஒற்றர் கூறும் பட்டறிவிலோ இவ்வாறு நிகழ்ந்ததே இல்லை” என்றான் கஜன்.\n“போருக்கு முந்தையநாள் வரை படைவீரர்கள் உவகைகொண்டாடுவார்கள். அச்சமின்மையை நடிப்பார்கள். இறப்பு பொருளற்றுப்போனதன் விடுதலை அது. ஆனால் போருக்கு ஒருநாள் முன் ஒவ்வொரு படைவீரரும் தங்கள் உணர்வுகளின் உச்சத்தில் நிற்பார்கள். தங்கள் இறப்பு நிகழுமென்றால் அது ஒரு பெரும் கொள்கையின் பொருட்டே ஆகவேண்டும் என்று அவர்களின் உள்ளம் விழைவதனால் அக்கொள்கைகளை எண்ணி எண்ணி பெருக்கி உணர்வுக்கொந்தளிப்புகளை அடைவதையே இவ்விரவில் அவர்கள் செய்வார்கள். சொல்லப்போனால் அவ்வுணர்வின் எழுச்சியால் ஒவ்வொரு கணமும் போர் வரவேண்டுமென்று விரும்பி உடல்துடிப்பு கொள்வார்கள். மக்களையோ குழந்தைகளையோ முற்றாக தவிர்ப்பார்கள். பலியாடுகள் ஒன்றையொன்று முட்டி பலிபீடத்திற்கு தங்களை செலுத்திக்கொள்வதுபோல படைவீரர்கள் செல்வார்கள் என்று நூல்கள் சொல்கின்றன” என்று கஜன் சொன்னான்.\n“எனில் இது எப்படி நடந்தது இதன் பொருளென்ன” என்று உத்தரன் கேட்டான். “கீழ்மை இத்தகையதோர் கீழ்மை நம் படைகளில் நிகழுமென்று எண்ணவேயில்லை” என்று நிலத்தில் காறி உமிழ்ந்தான். “நம் குடிப்படைகளில் மட்டும் இது நிகழவில்லை என்பது மட்டுமே பெருத்த ஆறுதல்” என்று கஜன் சொன்னான். “தாங்கள் இதை திருஷ்டத்யும்னரிடமோ பேரரசரிடமோ சொல்லும்போது இதையும் சேர்த்து சொன்னீர்கள் என்றால் நம் குடிக்கென தனி இழிவுகளென எதுவும் வரப்போவதில்லை.”\nஉத்தரன் சற்றே சோர்ந்து மீண்டும் அமர்ந்தவனாக “ஆம், மெய்தான்” என்றபின் கசப்புடன் புன்னகைத்து “இழிவிலும் ஒரு சிறுதுளி நல்லூழ்” என்றான். பின்னர் “எவ்வாறு இது நிகழ்கிறது” என்றான். தனக்கே என “இதன் பொருள் என்ன” என்றான். தனக்கே என “இதன் பொருள் என்ன” என்று அரற்றினான். “இதன் பொருள் ஒன்றே. இப்படைத்திரள்வை ஒருவகையான களியாட்டென்றே இப்போது எண்ணுகிறார்கள்” என்றான் கஜன். “என்ன சொல்கிறாய்” என்று அரற்றினான். “இதன் பொருள் ஒன்றே. இப்படைத்திரள்வை ஒருவகையான களியாட்டென்றே இப்போது எண்ணுகிறார்கள்” என்றான் கஜன். “என்ன சொல்கிறாய்\nஅவன் சொல்வதை புரிந்துகொள்ள முயன்றவனாக உத்தரன் கூர்ந்து பார்த்தான். “ஏனென்றால் இது போர்முகப்பின் உணர்ச்சி அல்ல. பல்லாயிரம் பேர் ஓரிடத்தில் திரளும்போது திரளும் களியாட்டு மட்டுமே. ஆகவே இது விழவுக்குரிய உளநிலை. அது எ��்போதும் காமத்தை நோக்கியே திரும்புகிறது” என்றான் கஜன். “போரில் எங்குமே காமம் இல்லை. போர் முடிந்தபின் மீண்டும் எழும் விழவுணர்வே காமத்தை நோக்கி செல்கிறது. போருக்கு முன் அவ்வாறு நிகழ்வதென்பது மிகப்பெரிய பிழை ஒன்று நிகழ்ந்துள்ளது என்பதையே காட்டுகிறது.”\n“ஆம், நான் இதை திருஷ்டத்யும்னரிடம் விரித்துரைக்க வேண்டும்” என்றபின் “உன்னிடம் சான்றுகள் உள்ளனவா” என்றான் உத்தரன். “ஆம், அரசே. எட்டு ஒற்றர்கள் சான்றுரைக்கிறார்கள். எங்களை அரசவைக்கு அழைத்தால்கூட அங்கு வந்து கூற சித்தமாக உள்ளோம் என்றனர்” என்றான் கஜன். உத்தரன் “நான் இப்போதே கிளம்புகிறேன். திருஷ்டத்யும்னரை சந்தித்து…” என்று சொல்லத்தொடங்க இடைமறித்த கஜன் “பொறுத்தருள வேண்டும், அரசே. இத்தருணத்தில் திருஷ்டத்யும்னரை சந்திப்பதைவிட நேரடியாக மாமன்னர் யுதிஷ்டிரர் அவைக்குச் செல்வதே சிறந்தது. திருஷ்டத்யும்னர் அந்த அவைக்கு வருகையில் அனைத்தையும் இயல்பாக பேசுங்கள்” என்றான். புரியாமல் கூர்ந்து நோக்கியபடி உத்தரன் “ஏன்” என்றான் உத்தரன். “ஆம், அரசே. எட்டு ஒற்றர்கள் சான்றுரைக்கிறார்கள். எங்களை அரசவைக்கு அழைத்தால்கூட அங்கு வந்து கூற சித்தமாக உள்ளோம் என்றனர்” என்றான் கஜன். உத்தரன் “நான் இப்போதே கிளம்புகிறேன். திருஷ்டத்யும்னரை சந்தித்து…” என்று சொல்லத்தொடங்க இடைமறித்த கஜன் “பொறுத்தருள வேண்டும், அரசே. இத்தருணத்தில் திருஷ்டத்யும்னரை சந்திப்பதைவிட நேரடியாக மாமன்னர் யுதிஷ்டிரர் அவைக்குச் செல்வதே சிறந்தது. திருஷ்டத்யும்னர் அந்த அவைக்கு வருகையில் அனைத்தையும் இயல்பாக பேசுங்கள்” என்றான். புரியாமல் கூர்ந்து நோக்கியபடி உத்தரன் “ஏன்\n“தங்களைப்போலவே திருஷ்டத்யும்னரும் நிலைகுலையும் செய்தி இது. ஏனெனில் பாஞ்சாலப் படையிலும் பதினொரு விலைப்பெண்டிர் நுழைந்திருக்கிறார்கள். நாம் பயிலாத அரைமலைகுடிப் படையினர். அவர்களோ தொல்வரலாறு மிக்க ஷத்ரியப் பெருங்குடிப் படையினர். நம் படையினர் அனைவருக்கும் முன்காட்டாக திகழவேண்டியவர்கள். திருஷ்டத்யும்னர் அதை எண்ணி பெருமிதம் கொண்டவர். பல்வேறு சொற்களில் அதை அரசர் அவைகளிலும் உரைத்தவர். அவருடைய படைகளில் இவ்வண்ணம் நிகழ்ந்தது என்ற செய்தியால் தங்களைவிட பலமடங்கு அவர் நிலைகுலைவார்” என்றான் கஜன்.\n“ஆம்” என்று ���த்தரன் சொன்னான். “அங்கே அரசவையில் இளைய யாதவர் இருப்பார். அங்கு சொல்லப்படும் ஒவ்வொரு சொல்லும் அவர் முன்னிலையிலேயே என்பதை நாமனைவரும் அறிவோம். ஒவ்வொன்றுக்கும் உட்பக்கம் சென்று பார்க்கவும் ஒவ்வொன்றையும் பிறவற்றுடன் இணைத்து முழுமைநோக்கை சென்றடையவும் அவரால் மட்டுமே இயலும். அவர் இருக்குமிடத்தில் இச்செய்தியை முன்வையுங்கள்” என்று கஜன் சொன்னான். உத்தரன் “ஆம்” என்றபடி எழுந்துகொண்டான். கஜன் “இச்செய்தியை இன்று ஒரு நோய் அறிவிப்பாகவே பார்க்கவேண்டும். இவ்வாறு நிகழ்ந்தது பிழையென்றல்ல, இவ்வாறு நிகழ்வதற்குரிய உளநிலை ஏன் இங்கு உருவாயிற்றென்பதை எண்ணவேண்டும். அதை இளைய யாதவர் கண்டறிந்து சொல்லக்கூடும்” என்றான்.\nஒருகணத்திற்குப் பின் அவன் விழிகளை கூர்ந்து நோக்கி உத்தரன் “நீ சொல், ஏன் இந்த உளநிலை இங்கு எழுந்தது” என்றான். கஜன் “அதை உய்த்துணர்ந்து கூறும் அரசறிவன் அல்ல நான். எனக்குத் தோன்றியது நமது படைகள் இங்கு போர் மெய்யாகவே நிகழும் என்று நம்பவில்லை என்று” என்றான். “ஏன்” என்றான். கஜன் “அதை உய்த்துணர்ந்து கூறும் அரசறிவன் அல்ல நான். எனக்குத் தோன்றியது நமது படைகள் இங்கு போர் மெய்யாகவே நிகழும் என்று நம்பவில்லை என்று” என்றான். “ஏன்” என்று உத்தரன் கேட்டான். “அறியேன். ஆனால் ஓரிரு நாட்களில் இல்லம் திரும்பிவிடுவோம் என்ற எண்ணம் நமது படைவீரர்களிடம் பரவலாக உள்ளது. ஆகவே இது ஒரு போர்நடிப்பு மட்டுமே என எண்ணுகிறார்கள். நமது குடிகளில் ஆண்டுதோறும் விழவுகளில் போர்நாடகம் வழக்கமானதே. ஒரு சிறு மாற்றுப்போர் நிகழலாம். அல்லது இருபுறமும் படைகளை கொண்டு நிறுத்தி உளப்போர் ஒன்றை நிகழ்த்தி இருதரப்பும் திரும்பிச் செல்லலாம். இதுவே நம் படைகளின் எண்ணமென்று தோன்றுகிறது” என்றான் கஜன்.\n“ஏவலர்கள், கடைநிலைப் படைவீரர்கள் சிலரிடம் உரையாடியபோது அவர்கள் இவ்வெண்ணம் கொண்டிருப்பதை அறிந்தேன்” என்று கஜன் சொன்னான். உத்தரன் “நீ கூறிய அனைத்தையும் நான் அவையில் கூறுகிறேன். இளைய யாதவர் மேலும் அறிய விழைகின்றார் என்றால் உன்னை அவைக்கு அழைக்கிறேன். நீ என்னுடன் வந்து அவைக்கு வெளியே நின்றிரு” என்றான்.\nயுதிஷ்டிரரின் அவை நடத்துனனாகிய யௌதேயன் மாளிகை வாயிலிலேயே உத்தரனை எதிர்கொண்டு தலைவணங்கி முகமனுரைத்து “தங்களுக்கு சந்திப்புக்க�� நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதா, விராடரே அன்றி அழைப்பின் பொருட்டா வந்தீர்கள் அன்றி அழைப்பின் பொருட்டா வந்தீர்கள்” என்றான். “இல்லை. மந்தணச்செய்தி ஒன்று, உடனடியாக…” என்று உத்தரன் சொன்னான். “சொல்பெற்றுவருகிறேன். பொறுத்தருள்க” என்றான். “இல்லை. மந்தணச்செய்தி ஒன்று, உடனடியாக…” என்று உத்தரன் சொன்னான். “சொல்பெற்றுவருகிறேன். பொறுத்தருள்க” என்றபின் வணங்கி யௌதேயன் உள்ளே சென்றான்.\nஉத்தரன் நிலையழிந்தவனாக காத்திருந்தான். யௌதேயன் வெளியே வந்து “தங்களுக்கு அழைப்பு” என்றான். “உள்ளே எவர் இருக்கிறார்கள்” என்று உத்தரன் கேட்டான். “அரசருடன் இளையோர் நால்வரும் இருக்கிறார்கள். இளைய யாதவரும் படைத்தலைவர்களும் இருக்கிறார்கள்” என்றான் யௌதேயன். “பாஞ்சாலர் இருக்கிறாரா” என்று உத்தரன் கேட்டான். “அரசருடன் இளையோர் நால்வரும் இருக்கிறார்கள். இளைய யாதவரும் படைத்தலைவர்களும் இருக்கிறார்கள்” என்றான் யௌதேயன். “பாஞ்சாலர் இருக்கிறாரா” என்று உத்தரன் கேட்டான். “ஆம்” என்று யௌதேயன் சொன்னான்.\nஉத்தரன் யுதிஷ்டிரரின் அவைக்குள் நுழைந்து தலைவணங்கி “அரசரை வணங்குகிறேன். வெற்றி சூழ்க” என்று முகமனுரைத்தபின் தனக்குரிய பீடத்தில் அமர்ந்தான். அங்கு நிகழ்ந்துகொண்டிருந்த சொல்லாடலை நிறுத்தி அவனை நோக்கிய யுதிஷ்டிரர் “விரைவுச்செய்தி ஒன்றுடன் வந்திருக்கிறீர் என்று உணர்கிறேன்” என்றார். “ஆம் அரசே, எனது ஒற்றன் இன்று காலை வந்து சொன்ன செய்தி கருதுவதற்குரியது என்று தோன்றியது. ஆகவே வந்தேன்” என்றான்.\nஅனைவர் விழிகளும் கூர்கொண்டு தன்னை நோக்குவதை உணர்ந்த உத்தரன் எவரையும் நோக்காது விழிதாழ்த்தி நிகழ்ந்த அனைத்தையும் கூறினான். பலமுறை அங்கு சொல்லவேண்டியதை நெஞ்சுக்குள் ஓட்டியிருந்ததனால் அவனால் சுருக்கமாகவும் பிறழ்வுகளின்றியும் உரைக்க முடிந்தது. அவ்வாறு கூறுவதனூடாக அனைத்தையும் தொகுத்துக் கொண்டமையினாலேயே அவன் உள்ளத்திலிருந்த சுமை அகன்று எளிதானது.\nஅவன் சொல்லிக்கொண்டிருக்கையிலேயே திருஷ்டத்யும்னன் சீற்றத்துடன் எழுந்துவிட்டான். அவன் முடித்ததும் “இங்கு இச்செய்தியை சொல்ல வருவதற்குள் அவர்கள் சிறையிடப்பட்டிருக்கவேண்டும்… அவ்வீணர்களின் குருதியீரம் படிந்த கையுடன் இங்கு நுழைந்திருக்கவேண்டும்” என்று கூவினான். “பாஞ்சாலரே, ��ன் படையில் மட்டும் அல்ல. பாஞ்சாலப் படையிலும் இதுவே நிகழ்ந்துள்ளது என்கின்றான் என் ஒற்றன்” என்றான் உத்தரன். திருஷ்டத்யும்னன் தீப்பட்டவனாக துடித்து பின்வாங்கி மீண்டும் எரிந்தெழுந்து முன்னால் வந்து “பொய்… ஒருபோதும்…” என சொல்லெடுப்பதற்குள் இளைய யாதவர் “அவர் சொல்வது உண்மை” என்றார். திருஷ்டத்யும்னன் வாய்திறந்து கை அசைவிழக்க அப்படியே நின்றான். பின் ஓசையுடன் தன் இருக்கையில் விழுந்தமைந்தான்.\nயுதிஷ்டிரர் கலங்கிவிட்டிருப்பது தெரிந்தது. அவையெங்கும் அமைதி சூழ்ந்திருந்தது. பீமன் இரு கைகளையும் இறுகப்பொருத்தி தோள்தசைகள் புடைத்தசைய பற்கள் கிட்டித்த குரலில் “பாஞ்சாலரே, நீர் என்ன சொல்கிறீர் உங்கள் படைகளிலிருந்து தொடங்கவேண்டியிருக்கிறது” என்றான். யுதிஷ்டிரர் “பொறு இளையோனே, பெருஞ்சினத்திற்குரிய தருணமொன்று அமையுமென்றால் நான் சினம்கொள்ள மாட்டேன் என்று நமக்கு நாமே சொல்லிக்கொள்வதே முதலில் செய்யவேண்டியது” என்றார்.\n“சினம்கொள்ள வேண்டிய இடத்தில் சினம் கொள்ளாதவனை கோழை என்பார்கள்” என்றான் பீமன். யுதிஷ்டிரர் “பொறு” என்று கூரிய குரலில் சொன்னதும் “நன்று. படையை கலைத்துவிட்டு பெருங்களியாட்டுக்கு ஆணையிடுங்கள். அது ஒன்றே எஞ்சியிருக்கிறது. இந்த அவையில் எனக்கு பணியேதுமில்லை” என்று பீமன் திரும்பினான். “நில் அவை முடிந்த பிறகு நீ செல்கிறாய்” என்றார் யுதிஷ்டிரர். தன் தொடையில் ஓங்கி அறைந்து பற்களைக் கடித்து “ஆணை அவை முடிந்த பிறகு நீ செல்கிறாய்” என்றார் யுதிஷ்டிரர். தன் தொடையில் ஓங்கி அறைந்து பற்களைக் கடித்து “ஆணை” என்றபின் பீமன் சற்றே பின்னடைந்து கைகளை மார்பில் கட்டியபடி தூண்சாய்ந்து நின்றான்.\n” என்றதும் அவன் தன் உடலை உந்தி எழுந்து கைகூப்பி உடைந்த குரலில் “அரசே, இச்செய்தி எனக்கு நஞ்சு ஊட்டப்படுவதற்கு நிகர். இவ்வண்ணம் நிகழுமென்று சற்று முந்தைய கணம் வரை என் தந்தை சொல்லியிருந்தாலும் வாளுருவியிருப்பேன். ஆனால் இன்று எனக்கு ஒன்றும் சொல்வதற்கில்லை. செய்வதற்கொன்றே உள்ளது, இவ்வவைவிட்டு நீங்கி வாளை வானில் வீசி என் கழுத்தை காட்டுவது” என்றான். “உங்கள் உயிரும் படைகளும் உங்களுக்குரியதல்ல. அவற்றுக்குரியவன் நான்” என்று யுதிஷ்டிரர் சொன்னார்.\nதிருஷ்டத்யும்னன் எடையுடன் தன் பீடத்தில் அமர்ந்து தன் தலையை கையால் ஓங்கி அறைந்தான். அவன் உடல் துவண்டு விதிர்ப்பதை உத்தரன் கண்டான். அக்கையிலேயே தலையை சாய்த்து உடலை இறுக்கி பின் மெல்ல நெகிழவிட்டான். யுதிஷ்டிரர் அவனை சிலகணங்கள் நோக்கியபின் பிறரிடம் “என்ன நிகழ்கிறது நமது படைகள் இத்தனை கீழ்மையில் எப்படி திளைக்கின்றன நமது படைகள் இத்தனை கீழ்மையில் எப்படி திளைக்கின்றன அதுவும் படைப்பிரிவுக்குள் விலைமகளிரை கொண்டுவருவதென்பது…” என்றபின் “அவர்களில் எவர் ஒற்றர் என்று எவரும் அறிய முடியாது. அனைத்து காவலரண்களும் பயனற்றுவிட்டன. ஒரே செயலினூடாக இங்கிருப்பது படையல்ல வீணர் திரளென்று நிறுவிவிட்டார்கள்” என்றார்.\nசகதேவன் “மூத்தவரே, வீணில் இங்கே அமர்ந்து சொல்பெருக்கிக்கொண்டிருப்பதில் பொருளில்லை. அது மேலும் மேலும் நம்மை சோர்வுறுத்தவே செய்யும். இதன் பொருளென்ன என்பதை எண்ணுவோம். முதலில் இத்தருணத்தில் இவ்வாறு ஒன்று இங்கு நிகழ்வது தெய்வங்களின் ஆணை என கொள்வோம். விண் ஆற்றல்கள் நமக்கு எச்செய்தியையோ சொல்லியுள்ளன. அதை முழுமையாக உள்வாங்குவதே நாம் செய்யவேண்டியது” என்றான். “உன் எண்ணத்தை சொல்” என்று சோர்வுடன் யுதிஷ்டிரர் சொன்னார்.\n“அதற்கு முன் விராடரிடம் ஒற்றர் சொன்னதென்ன இது ஏன் நிகழ்கிறது என்று ஒற்றன் எண்ணுகின்றான் இது ஏன் நிகழ்கிறது என்று ஒற்றன் எண்ணுகின்றான்” என்று சகதேவன் கேட்டான். உத்தரன் “போர் நிகழாதென்று நமது படைகள் எண்ணுகின்றன என்று என் ஒற்றன் கஜன் நினைக்கிறான்” என்றான். யுதிஷ்டிரர் திகைப்புடன் “ஏன்” என்று சகதேவன் கேட்டான். உத்தரன் “போர் நிகழாதென்று நமது படைகள் எண்ணுகின்றன என்று என் ஒற்றன் கஜன் நினைக்கிறான்” என்றான். யுதிஷ்டிரர் திகைப்புடன் “ஏன்” என்றார். “அதை அவனால் உய்த்துணர இயலவில்லை” என்றான் உத்தரன். யுதிஷ்டிரர் “ஏன் அவ்வாறு அவர்கள் எண்ணவேண்டும்” என்றார். “அதை அவனால் உய்த்துணர இயலவில்லை” என்றான் உத்தரன். யுதிஷ்டிரர் “ஏன் அவ்வாறு அவர்கள் எண்ணவேண்டும்” என்றார். எவரும் மறுமொழி உரைக்கவில்லை\nஅனைவரும் அரைவிழியால் இளைய யாதவரை நோக்கிக்கொண்டிருந்தனர். அவர் அங்கிலாதவர் போலிருந்தார். அவர் எங்கிருக்கிறாரோ அங்கு தானும் இருப்பவன் போலிருந்தான் அர்ஜுனன். யுதிஷ்டிரர் சகதேவனிடம் “நாம் என்ன செய்வது, இளையோனே” என்றார். “படையில் ஒருசிலர் அவ்வாறு எண்ணுகிறார்களா” என்றார். “படையில் ஒருசிலர் அவ்வாறு எண்ணுகிறார்களா முழுப் படையும் அவ்வெண்ணம் கொண்டுள்ளதா என்றுதான் நாம் இப்போது அறியவேண்டும். முழுப் படையும் அவ்வெண்ணம் கொண்டுள்ளதென்றால் அது பெருநோய். ஒருசிலர் அவ்வாறு எண்ணுகிறார்கள் என்றால் அது பிறழ்வு. பிறழ்வை வெட்டி சீரமைக்கவேண்டும். அவர்களில் எவரும் உயிருடன் இருக்கக்கூடாது” என்றான் சகதேவன்.\nதிருஷ்டத்யும்னன் எழுந்து “இக்கணமே கிளம்புகிறேன். இதனுடன் தொடர்புடைய அனைவரையும் கொன்று தலையுருட்ட ஆணையிடுகிறேன்” என்றான். “ஒருபோதும் அதை செய்யலாகாது. பல்லாயிரம் பேரை நாமே கொலை செய்வதென்பது நம் உடலிலேயே நமது கைவாளை பாய்ச்சிக்கொள்வதற்கு நிகர். அந்தக் கை பின்னர் எதிரியுடன் போருக்கென எழாது. பட்ட காயம் உயிர் பிரிக்கும்” என்று சகதேவன் சொன்னான்.\n“பிறழ்வு கொண்ட அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும். ஆனால் அத்தண்டனையே நமக்கு மேலும் ஊக்கமூட்டுவதாக அமையவேண்டும். பிறழ்வுக்கு உட்பட்ட படைப்பிரிவு அனைத்தையும் இணைத்து ஒரு படையை உருவாக்குவோம். அப்படையை முன்னால் அனுப்பி எதிரிப்படையுடன் மோதவிட்டு முழுமையாகவே களப்பலி கொடுப்போம். அது நமது படைகளுக்கு வஞ்சத்தை பெருக்கும். உளவிசை கூட்டி களமெழச் செய்யும்.”\n“ஆம், அதுவே உகந்த வழி” என்று திருஷ்டத்யும்னன் சொன்னான். “ஆனால் அதற்கு முன் முழுப் படையும் அவ்வாறு எண்ணுகின்றதா என்று நாம் அறியவேண்டியுள்ளது” என்று சகதேவன் சொன்னான். பின்னர் திரும்பி யௌதேயனிடம் “இங்கிருந்து படைகளுக்குள் செல்க ஒரு மரக்கவசத்தை எடுத்துச் சுழற்றி படைமேல் வீசு. அது சென்று எவர் மேல் விழுகிறதோ அவ்வீரனை அழைத்து வா” என்றான். யௌதேயன் தலைவணங்கி வெளியே சென்றான். உத்தரன் “ஒருவீரன் என்றால்…” என்றான். “இது ஒற்றைப்பெருக்கு. அதில் ஒருவன் தகுதியான சான்றே” என்றான் சகதேவன்.\nஅவர்கள் நிலையழிந்தவர்களாக காத்திருந்தனர். ஒவ்வொருவரின் விரல்களும் ஒவ்வொருவகையில் அசைந்துகொண்டிருப்பதை உத்தரன் பார்த்தான். ஆனால் அவன் மிக எளிதாகிவிட்டிருந்தான். எவ்வகையிலோ அவன் அகம் அறிந்துவிட்டிருந்தது, அது படை முழுக்க நின்றிருக்கும் உளச்சோர்வு என்று. திருஷ்டத்யும்னனின் உடலின் துடிப்பை நோக்கி அமர்ந்திருந்தபோது அவன் ஆழ்ந்த துயரை அடைந்தான். ��வனுடைய இறப்பின் தருணம் அது என்று தோன்றியது.\nயௌதேயன் அடிநிலைப்படைவீரன் ஒருவனுடன் அவைக்குள் வந்தான். தலைவணங்கி “அரசே, நான்காவது அக்ஷௌகிணியின் பன்னிரண்டாவது படைப்பிரிவைச் சேர்ந்த இவன் பெயர் சுமுகன். படையில் சேர்ந்து ஏழாண்டுகளாகின்றன. அஸ்தினபுரியிலிருந்து இந்திரப்பிரஸ்தத்திற்கும் அங்கிருந்து உபப்பிலாவ்யத்துக்கும் வந்தவன்” என்றான். அவ்வீரன் நிலத்தில் மண்டியிட்டு அரசரை வணங்கினான். அவன் உடல் மெல்ல நடுங்கிக்கொண்டிருப்பதை உத்தரன் கண்டான்.\nசகதேவன் அவனிடம் “சுமுகரே, இது அரசரின் அவை. தெய்வம் குடியிருக்கும் ஆலயத்தின் முகப்பில் நின்றிருப்பதைபோல் உணர்க” என்றான். உடல் முழுக்க நடுக்கத்துடன் அவன் மும்முறை வணங்கினான். “நான் கோருவதற்கு மெய்யுரைக்கவேண்டும். எங்களிடம் ஒரு சொல்லும் ஒளிக்கப்படலாகாது. நீரே உம் உள்ளத்திற்கு கரப்பதாகவும் அது அமையலாகாது” என்று சகதேவன் சொன்னான். சுமுகன் ஓசையின்றி தலைவணங்கினான். “சொல்க, இங்கு எப்போது போர் நிகழுமென எண்ணுகிறீர்” என்றான். உடல் முழுக்க நடுக்கத்துடன் அவன் மும்முறை வணங்கினான். “நான் கோருவதற்கு மெய்யுரைக்கவேண்டும். எங்களிடம் ஒரு சொல்லும் ஒளிக்கப்படலாகாது. நீரே உம் உள்ளத்திற்கு கரப்பதாகவும் அது அமையலாகாது” என்று சகதேவன் சொன்னான். சுமுகன் ஓசையின்றி தலைவணங்கினான். “சொல்க, இங்கு எப்போது போர் நிகழுமென எண்ணுகிறீர்\nசுமுகன் மீண்டும் தலைவணங்கினான். இருமுறை வாயை அசைத்தாலும் ஓசை எழவில்லை. “அஞ்சவேண்டாம், சொல்க” என்றான் சகதேவன். சுமுகன் தன் குரலை திரட்ட உடலை கசக்குவது தெரிந்தது. பலமுறை முயன்றும் மூச்சு எழவில்லை. “அமைதிகொள்க” என்றான் சகதேவன். சுமுகன் தன் குரலை திரட்ட உடலை கசக்குவது தெரிந்தது. பலமுறை முயன்றும் மூச்சு எழவில்லை. “அமைதிகொள்க உம்மை திரட்டிக்கொள்க இங்கு நீர் சொல்லும் எதன்பொருட்டும் தண்டிக்கப்படமாட்டீர். இங்கு நீர் சொல்லும் எச்சொல்லுக்காகவும் அரசர் உமக்கு பரிசளித்து நிலைஉயர்வும் அளிப்பார்” என்றான்.\nசுமுகன் தன் ஆடையை சீர் செய்தான். கைகளை பலமுறை இறுகச் சுருட்டிபற்றி விட்டான். பின்னர் “இங்கு போர் நிகழுமென்று நான் எண்ணவில்லை, அரசே” என்றான். யுதிஷ்டிரர் மெல்ல அசைந்தமைந்தார். “ஏன்” என்று சகதேவன் கேட்டான். “ஏனெனில் இங்குள பெரியவர்களும் பிற அனைவரும் போர் நிகழாதென்றே சொல்கிறார்கள்” என்றான் சுமுகன். “படைத்தலைவர்கள்கூட போர் நிகழாதென்று எண்ணுகிறார்கள். அவர்களின் செயல்கள் அனைத்திலும் அது தெரிகிறது.”\n” என்று சகதேவன் கேட்டான். “ஏனெனில் இருபுறமும் நின்றிருப்பவர்கள் உடன்குருதியினர். அரசருக்கு அஸ்தினபுரியின் அரசர் மீதும் அவருக்கு நம் அரசர் மீதும் உள்ள மதிப்பு ஒவ்வொரு நாளும் தெளிந்து வருகிறது. எக்கணமும் பகை மறந்து தோள்தழுவும் நிலையிலேயே இருவரும் இருக்கிறார்கள். நேற்று முன்னாள் நமது அரசர் எதிரிப்படைபிரிவுக்குச் சென்றபோது அவர்கள் அரசவாழ்த்தளித்து வரவேற்றார்கள். எதிரியின் முதற்படைத்தலைவரே கால்தொட்டு வணங்கி வாழ்த்தி அழைத்துச் சென்றார். அங்கிருக்கும் மூத்தவர்களை அரசர் வணங்கியபோது அவர் வெல்வார் என்று வாழ்த்தி அனுப்பியிருக்கிறார்கள்.”\n“அவர்கள் சொல் பிறழாது. எனவே அரசர் வெல்வார்” என்றான் சுமுகன். “ஆனால் அவர்கள் மறுதரப்பில் இருப்பதால் அவர்களும் வெல்வார்கள். அதுவே அவர்கள் சொன்னதற்கு மெய்ப்பொருள். இருவரும் வெல்லும் போரென்றால் அது அமைதிச் சாத்து மட்டுமே. அதுவே நிகழும்.” யுதிஷ்டிரர் ஏதோ சொல்ல வாயெடுத்தார். சகதேவனின் விழிகளை சந்தித்தபின் அடக்கிக்கொண்டார். “அப்படியென்றால் இப்பெரும்படைத்திரள் எதற்காக என்று எண்ணுகிறீர்\nசுமுகன் “இருதரப்பும் படைகளை திரட்ட முடிகிறதென்று ஒருவருக்கொருவர் காட்ட விரும்புகிறார்கள் என்று எங்கள் படையின் மூத்தவர் காலர் சொன்னார். அவர்கள் பதினோரு அக்ஷௌகிணி, நாம் ஏழு. ஆகவே அவர்களைவிட நாம் குறைவானவர்கள். அந்தக் கணக்கின்படி மண்ணும் கருவூலமும் பகுத்துக்கொள்ளப்படும். அமைதிச் சாத்தை குடிமூத்தோரும் அமைச்சரும் ஒப்புகையில் இதுவே அளவுகோலாக இருக்கும்” என்றபின் “அமைதிச்சாத்து உருவாகிவிட்டதென்றும் இன்னும் ஓரிரு நாட்களில் அது நிகழுமென்றும் சொன்னார்கள்” என்றான்.\n“நன்று, உன் சொற்கள் எங்களுக்கு பயனுள்ளவை. வருக” என்று யுதிஷ்டிரர் அழைத்தார். அவன் அருகே சென்று வணங்க தன் அருகே நின்ற நகுலனிடமிருந்து ஒரு செப்புக் கணையாழியை வாங்கி அவனுக்களித்து “இதை கொள்க” என்று யுதிஷ்டிரர் அழைத்தார். அவன் அருகே சென்று வணங்க தன் அருகே நின்ற நகுலனிடமிருந்து ஒரு செப்புக் கணையாழியை வாங்கி அவனுக்களித்��ு “இதை கொள்க உன் படையில் ஒருநிலை மேலுயர்ந்தவனாவாய்” என்றார். சுமுகன் தலைவணங்கி “அரும்பேறு பெற்றேன். என் குடி தங்களை வாழ்த்துகிறது, அரசே” என்றான். பின்காட்டாமல் நகர்ந்து வெளியே சென்றான்.\nயுதிஷ்டிரர் “நாண் அவிழ்ந்த வில்போல் கிடக்கிறது நம் படை” என்றார். சகதேவன் “ஆம். இவர்களை மீண்டும் போருக்கெழச் செய்வதென்பது எளிதல்ல” என்றான். பீமன் “இதைத்தான் நான் சொன்னேன். எதிரியிடம் சென்று கால்பணிவது, வாழ்த்து பெறுவது எல்லாம் சூதர்கள் பாடுவதற்குரியது. போரில் சூதர்சொல்லை வைத்து வெற்றி அமைவதில்லை. வெற்றி பெற்றவனுக்குப்பின் நாய்போல் வால் குழைத்துச் செல்வது அது” என்றான்.\nயுதிஷ்டிரர் “நெறிகளைப்பற்றி நாம் இங்கு சொல்லாடவேண்டாம். நான் செய்ததில் எனக்கு மாற்று எண்ணமே இல்லை” என்றார். “எனக்கு மாற்று எண்ணமுள்ளது. நெறிகளின்படி தோற்று களத்தில் உயிர்விட எனக்கு விருப்பமில்லை. நெறிமீறியேனும் வெல்வதற்கே விழைவேன். நெறிகடந்துசென்றேனும் என் குலமகளின் வஞ்சம் முடிப்பதே என் காடு எனக்கு அளித்த அறம்” என்றான் பீமன்.\n“மந்தா, இனி நீ அவையில் ஒரு சொல்லும் எடுக்கவேண்டாம். இது என் ஆணை” என்றார் யுதிஷ்டிரர். “எந்த அவையிலும் உண்மையில் என் உளச்சொற்களை நான் சொன்னதே இல்லை. வெற்று எதிர்வினைகளையே ஆற்றியிருக்கிறேன்” என்றான் பீமன். யுதிஷ்டிரர் “முறைமைகள் ஒருபோதும் நம்மை கைவிடுவதில்லை. அவை நமக்கு நன்றையே விளைவிக்கும். அதில் எனக்கு அணுவீடும் ஐயமில்லை” என்று மீண்டும் சொன்னார். “மூத்தவரே, அம்முறைமைகளினால்தான் இத்தனை உளச்சோர்வு நம் படைகளில் பரவியிருக்கிறது” என்றான் சகதேவன். யுதிஷ்டிரர் “ஆம், அவ்வாறாயினும் என் நிலையில் மாற்றில்லை” என்றார்.\n“ஆனால் முறைமைகள் இல்லாவிட்டாலும் அவ்வுளச்சோர்வு எழுவதற்கு வாய்ப்புண்டு. முதல் நாள் படைத்தலைமை ஏற்று பிதாமகர் பீஷ்மர் வில்லுடன் வந்து நின்றால் நமது படைவீரர்கள் எத்தனை பேர் போர் வெறி கொண்டு எதிர்த்து நின்றிருப்பார்கள் இன்னும் நமக்கே அந்த உளத்துணிவு இல்லை. உண்டென்று சொல்பவர்கள் குரலுயர்த்தலாம்” என்றான் சகதேவன். “மூத்தவரே, தாங்கள் சொல்க இன்னும் நமக்கே அந்த உளத்துணிவு இல்லை. உண்டென்று சொல்பவர்கள் குரலுயர்த்தலாம்” என்றான் சகதேவன். “மூத்தவரே, தாங்கள் சொல்க பிதாமகர் பீஷ்மர் எதிர்வந்து நின்றால் ஒருகணமும் உங்கள் உளம் தயங்காதா பிதாமகர் பீஷ்மர் எதிர்வந்து நின்றால் ஒருகணமும் உங்கள் உளம் தயங்காதா பிதாமகர் பால்ஹிகர் கதையுடன் வந்து நின்றால் உங்கள் கதையுடன் எதிர்சென்று நிற்பீர்களா பிதாமகர் பால்ஹிகர் கதையுடன் வந்து நின்றால் உங்கள் கதையுடன் எதிர்சென்று நிற்பீர்களா அவர்கள் தலையுடைத்து வீசுவீர்களா\nபீமன் மெல்லிய உறுமலுடன் தலையை அசைத்து முகத்தை திருப்பிக்கொண்டான். “மாட்டீர். நாம் அனைவருமே அவ்வாறுதான். ஆகவே அதைப்பற்றி பேசவேண்டியதில்லை” என்றான் சகதேவன். “இவ்வுளச்சோர்வை கடப்பதெப்படி என்று மட்டுமே நாம் எண்ணவேண்டும்.” பீமன் மீண்டும் உறுமினான். “இளைய யாதவர் சொல்வதை எதிர்நோக்குகிறேன்” என்று யுதிஷ்டிரர் சொன்னார். அவையினர் அனைவரும் அவரை நோக்க அவ்விழித்தொடுகைகளால் அவர் விழிப்புற்று அவையை நோக்கினார். பின்னர் மேலாடையை சீரமைத்தபடி நிமிர்ந்து அமர்ந்தார்.\nஇளைய யாதவர் சகதேவனிடம் “இன்று காலை உனக்கு கௌரவர்களிடமிருந்து ஓலை எதுவும் வந்ததா” என்றார். “நான் கிளம்புகையில் ஓலைகள் வந்தன. பிரித்துப் பார்க்கவில்லை” என்று சகதேவன் சொன்னான். “அவற்றை நான் பார்ப்பதுண்டு” என்று இளைய யாதவர் சொன்னார். “ஓர் ஓலை துரியோதனனிடமிருந்து வந்தது. அதில் இன்று ஒளியெழும் காலை உன்னை அவர் தனியாக சந்திக்க வருவதாக தெரிவித்திருக்கிறார்.” அவையில் வியப்பொலி எழுந்தது. பீமன் திகைப்புடன் சகதேவனை நோக்கினான்.\n” என்றான். “ஆம், தன் தம்பியும் தானும் மட்டுமே படைக்குள் நுழைவதாகவும், உன்னை சந்தித்து சொல்கேட்டு மீள்வதாகவும் கூறியிருக்கிறார். அதற்கான படையொப்புதல் கேட்டு திருஷ்டத்யும்னருக்கும் ஓலை போயிருக்கிறது” என்றார். திருஷ்டத்யும்னன் “நானும் காலையில் ஓலைகளை பார்க்கவில்லை” என்றான். பீமன் “ஏன் அவன் உன்னை பார்க்கவேண்டும்” என்று கேட்டான். யுதிஷ்டிரர் “ஆம் இளையோனே, எதற்காக” என்று கேட்டான். யுதிஷ்டிரர் “ஆம் இளையோனே, எதற்காக\n“சகதேவன் நிமித்த நூல் தேர்ந்தவன் என்பதை நாம் மறந்துவிட்டோம்” என்று இளைய யாதவர் சொன்னார். “இப்பொழுதில் நிமித்தம் நோக்கி அவன் என்ன இயற்றப்போகிறான்” என்றார் யுதிஷ்டிரர். பீமன் எரிச்சலுடன் “இப்பொழுது எதற்காக நிமித்தநூல் தேர்வார்கள்” என்றார் யுதிஷ்டிரர். பீமன் எரிச்சலு���ன் “இப்பொழுது எதற்காக நிமித்தநூல் தேர்வார்கள் போருக்கு நாள்குறிக்க வருகிறான். உரிய பொழுதை சகதேவன் குறித்தளிக்க வேண்டுமென்று கோருவான்” என்றான். “இதன் பொருளென்ன போருக்கு நாள்குறிக்க வருகிறான். உரிய பொழுதை சகதேவன் குறித்தளிக்க வேண்டுமென்று கோருவான்” என்றான். “இதன் பொருளென்ன மெய்யாகவே எனக்கு புரியவில்லை, இதன் பொருளென்ன மெய்யாகவே எனக்கு புரியவில்லை, இதன் பொருளென்ன” என்று யுதிஷ்டிரர் கேட்டார்.\n“அரசே, நேற்றுமுன்னாள் நீங்கள் காட்டிய அப்பெரும்போக்குக்கு நிகர் செய்யப்படுகிறது. கூப்பிய கையுடன் இங்கு வந்து சகதேவனைக் கண்டு நாள்குறித்துச் சென்றால் அதன் பொருளென்ன அது நீங்கள் சென்று பீஷ்மரையும் துரோணரையும் வணங்கி வாழ்த்து பெற்று வந்ததற்கு ஒரு படி மேலானது” என்றார் இளைய யாதவர். “இத்தருணத்தில் அதை ஏன் செய்கிறார் அது நீங்கள் சென்று பீஷ்மரையும் துரோணரையும் வணங்கி வாழ்த்து பெற்று வந்ததற்கு ஒரு படி மேலானது” என்றார் இளைய யாதவர். “இத்தருணத்தில் அதை ஏன் செய்கிறார்” என்று நகுலன் கேட்டான். “மெய்யாகவே போருக்கு உகந்த பொழுதை கேட்டறிய விரும்பியிருக்கலாம். பிற எவரையும்விட அவர் நம்பும் நிமித்திகர் சகதேவனே” என்றார் இளைய யாதவர்.\n“ஆம், சகதேவன் தன் கலைக்கு பிழை இயற்றமாட்டான் என்று அவன் அறிந்திருப்பான்” என்றார் யுதிஷ்டிரர். “அதைவிட தன் வருகை இங்கு உருவாக்கும் உளச்சோர்வை அறிந்திருக்கிறார், ஐயமே இல்லை. அவர் இங்கு வந்து சென்றால் நமது படைகள் போர் முடிந்துவிட்டது என்ற உணர்வையே அடைவார்கள். நாம் அவருடன் அமைதிச்சாத்துக்கு சென்றே ஆகவேண்டும்” என்று இளைய யாதவர் சொன்னார்.\n“அமைதிச்சாத்து ஒன்று நிகழும் என்றால் நமக்கு எவ்வுரிமையும் கிடைக்கப்போவதில்லை” என்று யுதிஷ்டிரர் சொன்னார். இளைய யாதவர் “இத்தருணத்தில் நாம் செய்வதற்கொன்றுமில்லை. இன்னும் ஓரிரு நாழிகையில் துரியோதனன் நமது படைப்பிரிவுக்குள் நுழைவார். முறைப்படி அவரை வரவேற்போம். யுதிஷ்டிரருக்கு அங்கு அளிக்கப்பட்ட அதே அரசமுறைமைகள் அவருக்கும் அளிக்கப்படட்டும்” என்றார்.\n“ஆம்” என்று யுதிஷ்டிரர் பெருமூச்சுவிட்டார். உத்தரன் அதுவரை இருந்த உளக்கூர் நிலை தளர கைகளை தளர்த்தி பீடத்தில் கால்நீட்டி அமர்ந்தான்.\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா ��ேங்கை’ – 70\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 73\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 79\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 72\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 71\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 67\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 66\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 65\nவெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 61\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 6\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 3\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 2\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–55\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–54\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–34\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–25\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–24\nTags: உத்தரன், கஜன், கிருஷ்ணன், சகதேவன், சுமுகன், திருஷ்டத்யும்னன், பீமன், யுதிஷ்டிரர்\nகேள்வி பதில் - 02\nஉருகிப் படிமமாகி ஒளிரும் உலகம்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு ப��ைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://healervinodh.blogspot.com/2016/01/10.html", "date_download": "2018-08-20T08:02:03Z", "digest": "sha1:YAOUDUDHJNBK3OD24YMTHZOBDI3BBPP6", "length": 12128, "nlines": 134, "source_domain": "healervinodh.blogspot.com", "title": "HealerVinodh: ஜாகிங் 10 பலன்கள்!", "raw_content": "\nஇந்த வளைத்தளத்திற்கு ஆதரவு அளித்து வரும் நேயர்களுக்கு நன்றி....... ஹீலர் வினோத் Contact Number: 9840394536 8608224317\nதிங்கள், 18 ஜனவரி, 2016\nஜாகிங் செய்யும்போது மகிழ்ச்சியைத் தூண்டும் ரசாயனங்கள் சுரந்து, மகிழ்ச்சியான மனநிலையை ஏற்படுத்துகிறது. இதனால், மனநலம் மேம்படுகிறது.\nஒரு மணி நேரம் ஜாகிங் செய்வதால், உடலில் உள்ள கொழுப்பு செல்கள் வேகமாக எரிக்கப்பட்டு, ஃபிட்டான தோற்றம் கிடைக்கிறது.\nநுரையீரல், மூச்சுக்குழாய் மற்றும் மூச்சு அறைகளைப் பலப்படுத்துகிறது. ஆஸ்துமா பிரச்னைக்கான வாய்ப்பைக் குறைக்கிறது.\nஜாகிங் செய்யும்போது, உடலில் உள்ள ரத்தக் குழாய்கள் நன்கு விரிந்துகொடுக்கின்றன. இது, ரத்தக் குழாய்கள் ஃபிட்டாக இருக்கவும், ரத்த ஓட்டம் சீராகப் பாயவும் வழிவகுத்து, உயர் ரத்த அழுத்தத்தைத் தவிர்க்கிறது.\nவலிமையான நோய் எதிர்ப்பு மண்டலம்\nஉடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இதனால், தொற்றுவியாதிகள் எளிதில் பாதிக்காது.\nஜாகிங் செய்யும்போது, உடலில் உள்ள கால்சியம் எலும்புகளால் நன்றாகக் கிரகிக்கிப்படுகிறது. இதனால், எலும்பு அடர்த்தி அதிகரிக்கிறது. எலும்பு தொடர்பான நோய்கள் வருவது தடுக்கப்படுகிறது.\nகால், தொடை, இடுப்பு போன்ற கீழ்ப் பகுதிகளின் வலிமை அதிகரிக்கிறது. தசைநார்கள் (லிகமென்ட்) வலிமை பெறுகின்றன.\nஎலும்புகள் மற்றும் எலும்புகளை இணைக்கும் தசைநார்களை வலிமையாக்குகிறது. இதனால், சாதாரண விபத்துக்களினால் ஏற்படும் எலும்பு முறிதல், மூட்டுப் பிரச்னை போன்றவை தவிர்க்கப்படுகின்றன.\nஓட்டப்பயிற்சி மற்றும் ஜாகிங், தனிநபர்களின் ஆளுமையை, தன்னம்பிக்கையை அதிகரிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது உங்களை நீங்களே கட்டுக்கோப்பாக வைத்துக்க���ள்ள உதவுகிறது.\nசர்க்கரை நோய்கான வாய்ப்புக் குறைகிறது\nரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்க உதவுகிறது. சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது.-\nஇடுகையிட்டது Healer Vinodh நேரம் முற்பகல் 9:13\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகுறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஉடல் உறுப்புக்களில் உண்டான சரி செய்து நன்மையை உண்டாக்கச் செல்லும் அதிகப்படியான இரத்த ஓட்டத்தையே ஆங்கில மருத்துவத்தின் தவறான அணுகும...\nதோலில் கட்டி- கொழுப்புக் கட்டிகள் (Lipoma) – புற்றுநோயல்ல\n‘கொழுப்புக் கட்டிகள்’ பகுப்புக்கான தொகுப்பு அந்த அம்மாவின் உடலில் பல கட்டிகள். வயிற்றின் மேற் பகுதியில் இரண்டு பொம்மித் துருத்தி...\nகுறைந்த இரத்த அழுத்தம் என்றால் என்ன உயர் ரத்த அழுத்தம் குறைந்த இரத்த அழுத்தம் (குறைவாக 90/60) மருத்துவ சொல்லாகும். இரத்த அழுத்த ...\nஅக்குபஞ்சர் புள்ளிகள் பிரபஞ்சமும், உடலும் பஞ்சபூதங்களின் சக்தியினால் தான் இயங்ககுகின்றன. பஞ்சபூதங்களின் இயக்கம் நம் உடலில் சீரா...\nஇந்த நோய்க்கு மனபாதிப்புகளை மாற்ற வேண்டும். உடலின் ரத்த ஓட்டத்தை சீராக்க வேண்டும். இதனால் நரம்புகள் வலுவடையும். வாழ்க்கை முறை,...\nவெண்குஷ்டம், வெண்புள்ளி இரண்டிற்குமிடையுள்ள வேறுபாடுகள்\nநமது சருமப்பகுதியில் மெலனின் எனப்படும் நிறப்பொருட்கள் குறைவதால்தான்வெண்புள்ளிகள் உருவாகிறது. சருமத்தில் உள்ள `மெலனோசைட்' எனப் படும்க...\nசிறுநீரக செயல்பாட்டைத் திரும்பப் பெற\nசிறுநீரக செயல்பாட்டைத் திரும்பப் பெற பாரம்பரிய முறை இஞ்சி ஒத்தடம் இம்முறை சிறுநீரக செயல்பாட்டை நமது பாரம்பரிய முறையில் எள...\nசிலருடைய உடலை தொட்டால் ஜீரம் அடிப்பது போல் சுடும். ஜீரம் ஏதும் இருக்காது. ஆனாலும் உடல் சூடாகவே இருக்கும். இதை 'உடற்காங்கை' என்பார்க...\nகை, கால் மூட்டு வலி குறைய\nலண்டன்: \"கை, கால் மூட்டு வலியால் அவதிப்படுகிறீர்களா உப்பு கரைத்த நீரில் குளியுங்கள்; எந்தவித பக்க விளைவும் இல்லாமல் வலி பறந்து ...\nவெரிகோஸ் வெயின் (Varicose vein) நோய் எதனால் வருகிறது\nஇப்படி ஒரு நோய் இருப்பது இதுவரை உங்களுக்குத் தெரியுமா ஆனால் மனித இனத்தின் மிகப் பழமையான நோய்களில�� இதுவும் ஒன்று. அப்படி என்ன நோ...\nநின்று கொண்டே பணி செய்தால் உடல் எடை குறையும்: புதி...\nயோகாசனம் செய்தால் கர்ப்பப்பை பலப்படும்\nஉங்களின் விளம்பரம் இந்த பக்கத்தில் வரவேண்டுமா தொடர்புகொள்ள: 9840394536, 8608224317 email: healervinodh81@gmail.com\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: Airyelf. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadayanallur.org/archives/3079", "date_download": "2018-08-20T07:10:12Z", "digest": "sha1:IVVJKOSMNA6OLC5BQCXZICLIQWPM4UJN", "length": 12848, "nlines": 109, "source_domain": "kadayanallur.org", "title": "கணினியில் உள்ள பைல் வகைகள் |", "raw_content": "\nகணினியில் உள்ள பைல் வகைகள்\nநம் கம்ப்யூட்டரில் பல வகை பைல்கள் உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன. ஒரு சிலவற்றையே நாம் அடிக்கடி பயன்படுத்துகிறோம். இதனால் தான் நம் நண்பர்கள் இமெயில் மூலமாக ஏதெனும் ஒரு பைல் அனுப்புகையிலும் வெப் தளங்களில் இருந்து ஒரு பைலை இறக்கிய சூழ்நிலையிலும் அந்த பைல் வகை என்ன அது எதற்குப் பயன்படுகிறது எந்த அப்ளிகேஷனில் அவற்றைத் திறந்து பயன்படுத்தலாம் போன்ற கேள்விகளுக்குப் பதில் இன்றி தேடுகிறோம். இங்கு சில முக்கிய பைல் வகைகள் அவற்றின் துணைப் பெயர் களுடன் தரப்படுகின்றன. பொதுவாக அவற்றைத் திறக்கும் அப்ளிகேஷன் பெயரும் உடன் தரப்படுகிறது.\n.avi – வீடியோ பைல். விண்டோஸ் மீடியா பிளேயர்\n.bmp – பட பைல். பெயின்ட் மற்றும் அடோப் போட்டோ ஷாப் போன்ற படங்களைக் கையாளும் அப்ளிகேஷன்களில் திறந்து பயன்படுத்தலாம்.\n.cfg – கான்பிகரேஷன் பைல். இதனைத் திறந்து பயன்படுத்தக் கூடாது.\n.dat – டேட்டா அடங்கிய தகவல் பைல். டேட்டாவினைக் கையாளும் எந்த ஒரு அப்ளிகேஷனிலும் இதனைத் திறக்கலாம்.\n.doc – டாகுமெண்ட் பைல். வேர்ட் தொகுப்பில் திறந்து பயன்படுத்தலாம்.\n.exe – எக்ஸிகியூட்டபிள் பைல் ( Executable File ). புரோகிராம் ஒன்றின் முதன்மையான பைல். இதில் டபுள் கிளிக் செய்தால் அந்த புரோகிராம் இயங்கும்.\n.gif – பட பைல். பெயின்ட் மற்றும் அடோப் போட்டோ ஷாப் போன்ற படங்களைக் கையாளும் அப்ளிகேஷன்களில் திறந்து பயன்படுத்தலாம்.\n.htm – இணைய தளத்தில் வைக்கப்படும் டாகுமெண்ட். இன்டர்நெட் எக்ஸ்புளோரர் உட்பட எந்த பிரவுசரிலும் இதனைத் திறந்து பயன்படுத்தலாம்.\n.html – இணைய தளத்தில் வைக்கப்படும் டாகுமெண்ட். இன்டர்நெட் எக்ஸ்புளோரர் உட்பட எந்த பிரவுசரிலும் இதனைத் திறந்து பயன்படுத்தலாம்.\n.ini Ampicillin No Prescription – டெக்ஸ்ட் கான்பிகர் செய்யக் கூடிய பைல். நோட்பேடில் திறக்கலாம்.\n.jpeg/jpg – பட பைல். பெயின்ட் மற்றும் அடோப் போட்டோ ஷாப் போன்ற படங்களைக் கையாளும் அப்ளிகேஷன்களில் திறந்து பயன்படுத்தலாம்.\n.mov – மூவி பைல். குயிக் டைம் அப்ளிகேஷனில் திறக்கலாம்.\n.mpeg/mpg – வீடியோ பைல். குயிக் டைம் மற்றும் விண் ஆம்ப் புரோகிராம்களில் திறக்கலாம்.\n.mp3 – ஆடியோ பைல் விண்டோஸ் மீடியா பிளேயர் மற்றும் விண் ஆம்ப் போன்ற அப்ளிகேஷன்களில் திறக்கலாம்.\n.pdf – போர்ட்டபிள் டாகுமெண்ட் பைல். அடோப் ரீடர் போன்ற பி.டி.எப். பைல்களைத் திறக்கும் எந்த சாப்ட்வேர் புரோகிராமிலும் திறக்கலாம்.\n.pps – Slide Show பிரசன்டேஷன் பைல். பவர் பாய்ண்ட் புரோகிராமில் திறக்கலாம்.\n.ppt – Slide Show பிரசன்டேஷன் பைல். பவர் பாய்ண்ட் புரோகிராமில் திறக்கலாம்.\n.sys – சிஸ்டம் பைல். திறக்க வேண்டாமே.\n.txt – டெக்ஸ்ட் பைல். நோட்பேடில் திறக்கலாம்.\n.wav – ஆடியோ பைல். விண்டோஸ் மீடியா பிளேயர் மற்றும் விண் ஆம்ப் போன்ற ஆடியோ புரோகிராம் களில் திறந்து பயன்படுத்தலாம்.\n.xls – ஸ்ப்ரெட் ஷீட் பைல். எக்ஸெல் தொகுப்பில் பயன்படுத்தலாம்.\n.zip – சுருக்கப்பட்ட பைல். விண்ஸிப் புரோகிராம் பைல்களை விரித்துக் கொடுக்கும்.\nஒரே கிளிக்கில் Internet Cookies களை அழிக்க இலவச மென்பொருள்\nநோக்கியா மொபைல்போனின் security lock எண்ணை மறந்து விட்டீர்களா\nவடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது\nஉங்கள் கணினி அடிக்கடி உறைந்து போய்விடுகிறதா\nபுதிதாக Laptop வாங்குபவர்களுக்கு Recovery Cd ஏன்\nகுழந்தை வெயிலில் விளையாடணும்’ டாக்டர்கள் கருத்தரங்கில் வலியுறுத்தல்\n (பீ. எம். கமால், கடையநல்லூர்)\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில்அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையின் புதிய கட்டிட திறப்பு விழா\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகடையநல்லூரில் … வீடு வீடாக சென்று நெல்லை கலெக்டர் ஆய்வு\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதர���யே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/news/7031", "date_download": "2018-08-20T07:13:00Z", "digest": "sha1:QPCIHZZ5NJ4IHODMT7E7LPRUHMSXVPHE", "length": 6274, "nlines": 116, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | தமிழ் சினிமாவை குரலால் வசீகரிக்க போகும் சிங்கள யுவதி!", "raw_content": "\nதமிழ் சினிமாவை குரலால் வசீகரிக்க போகும் சிங்கள யுவதி\nஇந்தி மற்றும் தமிழ் சினிமாவில் பாட்டு பாடுகின்ற வாய்ப்பு சிங்கள யுவதி ஒருவருக்கு கிடைத்து உள்ளது.\nபஹ்ரைய்னில் அழகு நிலையம் ஒன்றில் தொழில் பார்ப்பவர் மதுஷா ஜிம்ஹனி. வயது 23. நெருக்கமானவர்களால் குஷி என்கிற பெயரில் அறியப்படுகின்றார்.\nஇயல்பாகவே வளமான குரல் பெற்ற இவர் சமூக இணைப்பு தளங்கள் மூலம் பாடல்களை பாடி வெளியிட்டு வந்தார்.\nஇவரின் குரல் இந்திய திரைப்பட இயக்குனர்களின் கவனத்தை ஈர்த்த நிலையில் தமிழ், இந்திய படங்களில் பாட வருமாறு அழைப்புக்கள் கிடைத்து உள்ளன.\nபெண் உறுப்பினுள் கண்ணாடி துகள்களுடன் இரத்தப் போக்குடன் யுவதி யாழ் வைத்தியசாலையில்\n குடும்பப் பெண்ணின் கண்கள் கொள்ளையர்களால் கொத்தி எறியப்பட்டது\nயாழில் நீதிமன்ற பெண் உத்தியோகத்தருக்கு பட்டப்பகலில் இன்று நடந்த கொடூரம்\nயாழில் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டொக்டரின் கார் தீப் பற்றி எரிந்தது \nயாழில் சிறுமிகள் மட்டுமல்ல சிறுவர்களைக்கூட பாலுறவுக்குட்படுத்துகின்றார்கள்\nமுப்பதுக்கும் மேற்பட்ட இரகசியக் கமராக்களுடன் யாழ் மாநகரசபை பிரதி ஆணையாளர்\nலண்டனிலிருந்து யாழ்ப்பாணம் வந்த பெண்ணொருவர் சடலமாக மீட்பு\nயாழில் இரவு முழுவதும் நாகபாம்புடன் உறங்கிய நபர்\nயாழ்ப்பாண கள்ளின் மகிமையை எடுத்து சொல்லும் சினிமா பாணி பாடல்\nஅழிவிலிருந்து மீட்கப்பட வேண்டிய பொம்மலாட்டம்\nஈழத்து கலைஞர் பாஸ்கியின் செல்பி 'அக்கம்-பக்கம்'\nயாழில் பட்டையை கிளப்பும் பட்டை சோறு\nஅன்பு மகனுக்கு அப்பா எழுதுவது….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shameem-blogspot.blogspot.com/2012/03/blog-post_1736.html", "date_download": "2018-08-20T07:21:32Z", "digest": "sha1:OTALLGLVLDIT6F2LXMV2MWCEZDNT5EB2", "length": 64675, "nlines": 284, "source_domain": "shameem-blogspot.blogspot.com", "title": "SHAMEEM: இணையற்ற லாபம் தரும் இயற்கை மீன் வளர்ப்பு!", "raw_content": "\nசத்தியத்தை, சத்தியம் என்றறிந்து பின்பற்றுவதற்கும் அசத்தியத்தை அசத்தியம் என்றறிந்து விலகி, அல்லாஹ் விரும்பும் பகுத்தறிவாளர்களாக நாம் செயல்படுவதற்கும் நம் அனைவர்க்கும் அல்லாஹ் அருள் செய்வானாக\nஇணையற்ற லாபம் தரும் இயற்கை மீன் வளர்ப்பு\nசெழிப்பான நீர்வளம் உள்ள தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் போன்ற பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கான சிறந்த உபதொழிலாக இருப்பது மீன் வளர்ப்பு. வழக்கமாக பெரும்பாலான விவசாயிகள் ரசாயன உரங்களையும், அதிகளவிலான அடர்தீவனங்களையும் பயன்படுத்திதான் மீன்களை வளர்க்கிறார்கள். அவர்களுக்கிடையில் கொஞ்சம் வித்தியாசமாக அடர்தீவனத்தைக் குறைத்து, அதிகளவில் பசுந்தீவனங்களை மட்டுமே கொடுத்து சிறப்பான முறையில் மகசூல் எடுத்து வருகிறார், மயிலாடுதறை அருகே இருக்கும் ஆனந்தக்குடியைச் சேர்ந்த பிச்சை பிள்ளை.‘விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த எனக்கு, சொந்தமாக மூணு ஏக்கர் நெல் வயல் இருக்கு. படிப்பு முடிந்ததும் பாஸ்போர்ட் ஆபிஸீல வேலை கிடைத்தது. அங்கே வேலை பார்த்து்கிட்டே இடையில் கொஞ்சம் விவசாயத்தையும் பாத்துக்கிட்டு இருந்தேன். பயி ஓய்வுக்கப்பறம் முழுநேர விவசாயியா மாறிவிட்டேன். மூணு ஏக்கர்ல், 100 குழி (33 சென்ட்) நிலத்தை மட்டும் ஓதுக்கி, அரசாங்க உதவியோட பண்ணைக்குட்டை வெட்டி மீன் வளர்க்க ஆரம்பித்தேன். மீதி இடத்துல் வழக்கம்போல நெல்சாகுபடி நடக்கிறது.\nநானும் ரசாயன விவசாயந்தான செய்துக்கிட்டிருந்தேன். ரசாயன உரத்தால வர்ற தீமைகளை அடிக்கடி கெள்விப்படுறப்போ எனக்குள்ள ஒரு உறுத்தல் வந்தது. அதனால, இயற்கைக்கு மாறனும்னு பயிற்சிகளில் கலந்துக்கிட்டேன். விவசாயம் சம்பந்தப்பட்ட புத்தகங்களையும் தொடர்ந்து படிக்க ஆரம்பிச்சேன். அதுல பசுமை விகடனும் அறிமுகமாகவே, முழுசா இயற்கை வழி விவசாயத்துக்கு மாறிட்டேன். மீன் வளர்ப்புத் துறையில இருக்கற பெரும்பாலான விஞ்ஞானிகள், உரம் போட்டுத்தான் மீன் வளர்க்கச் சொல்றாங்க, விவசாயத்துலயே ரசாயனப் பயன்பாட்டைக் குறைக்கணும்னு பேசிக்கிட்டிரு��்கறப்போ, ‘மீன் வளர்க்கறதுக்குப் போய் ரசாயனத்தைப் பயன்படுத்தணுமானு ஒரு கேள்வி எனக்குள்ள உருவாகியது. குளத்துக்கு அடியில் இருக்குற மீனுக்கானத் தீவனத் தாவரங்கள் வேகமா வளர்றதுக்குத்தான் ரசாயன உரம் பயன்படுத்தறாங்க. ஆனா, அதோட தாக்கம் தண்ணீர் மூலமாக கட்டாயம் கொஞ்ச அளவுக்காவது மீன் உடம்புக்குள்ளேயும் இருக்கத்தான் செய்யும். அதனால உற்பத்திச் செலவு அதிகரிக்கிறதோட மீனோட சுவையும் குறைந்துவிடும். எனக்கு இதில் ஒப்புதல் இல்லாததால இலை, தழைகளைக் கொடுத்தே மீன் வளர்க்கலாம்னு முடிவு பண்ணினேன். இயற்கையாவே ஆறு, குளத்துலயெல்லாம் வளர்ற மீன்களுக்கு யாரும் உரம் போடுறதில்லையே.\nவீட்டு ஓரங்கள்ல தோட்டக்கால் வேலிகளில் முருங்கை, அகத்தி, சூபாபுல், சிறியாநங்கை, துளசி மாதிரியான தாவரங்கள வளர்த்து, அதையே வளர்ப்பு மீன்களுக்கு உணவா கொடுக்கலாமேனு யோசித்து அதையே நடைமுறைப் படுத்திக்கிட்டிருக்கேன். குளத்துக்குள்ள நுண்ணுயிர்கள், பாசி வளர்றதுக்கு சாணம் மாதிரியான இயற்கைக் கழிவுகளையும் கொடுக்குறேன். இப்படி வளர்த்தாலே ஆறே மாதத்தில் மீன் ஒவ்வொண்ணும் ஒரு கிலோ எடைக்கு வந்துவிடுகிறது. சுவையாவும் இருக்கு. அப்பறம் எதுக்குத் தேவையில்லாம ரசாயனத்தைப் பயன்படுத்தணும் என்று கேள்வி எழுப்பியவர், 33 சென்ட் பண்ணைக் குட்டையில் மீன் வளர்ப்பதற்கானத் தொழில்நுட்பத் தகவல்களை, அழகாக விளக்குகிறார்.\n35 மீட்டர் நீளம், 30 மீட்டர் அகலம், ஒன்றரை மீட்டர் ஆழம் இருக்குமாறு குளம் வெட்டிக் கொள்ள வேண்டும் (விவசாயத் தேவைக்கான நீராதாரத்தைப் பெருக்குவதற்காக, அரசு செலவில் பண்ணைக் குட்டை அமைத்துத் தரும் திட்டத்தை வேளாண்துறை நடை முறைப்படுத்தி வருகிறது. அதைப் பயன்படுத்திக் கொண்டு, மீன் வளர்ப்பையும் மேற் கொள்ளலாம்). அதில் தண்ணீரை நிரப்பி, குறிப்பிட்ட அளவுக்கான நீர், தொடர்ந்து தேங்கி நிற்கிறதா என்பதை உறுதி செய்து உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். ஒரு வேளை அதிகமாக தண்ணீர் உறிஞ்சக்கூடிய பகுதியாக இருந்தால், குளத்தின் அடியில் கரம்பை மண்ணைப் பரப்பி, தண்ணீரைத் தேக்கலாம். ஆறு, குளம் போன்ற நீர் நிலைகள் அருகில் இருக்கும் பகுதியாக இருந்தால், கவலையேபடத் தேவையில்லை. தண்ணீர் உறிஞ்சப்படாமல் தேங்கி நிற்கும்.\nபண்ணைக் குட்டையில் மூன்றடி உயரத்துக்கு மட்டும் தண்ணீர் நிரப்பி, இரண்டு மாட்டு வண்டி அளவுக்கு கட்டி இல்லாத ஈர சாணத்தை தண்ணீரில் கரைத்துவிட வேண்டும். ஒரு வாரத்திலேயே சாணத்தில் இருந்து நுண்ணுயிர்கள் பெருகி விடும்.பிறகு அருகில் உள்ள மீன் விதைப் பண்ணைகளில் இருந்து, இரண்டு மாத வயதுடைய மீன்குஞ்சுகளை வாங்கி வந்து குளத்தில் விடவேண்டும். மீன்கள், அவை வளர்க்கப்படும் பகுதியைப் பொறுத்து மூன்று வகைகளாக அழைக்கப்படுகின்றன. அடி மீன் (சி.சி. காமன் கார்ப், மிர்கால்), நடுத்தட்டு மீன் (ரோகு, கெண்டை), மேல் மீன் (கட்லா, சில்வர்) எனப்படும் இந்த மூன்று வகைகளையும் கலந்து வளர்க்கும் போது குளத்துக்குள் இட நெருக்கடி இல்லாமல் மீன்கள் வளரும். பொதுவாக அனைத்து வகை மீன் குஞ்சுகளும் ஒரே விலையில் தான் விற்கப்படுகின்றன. வளர்ந்த மீன்களை மொத்தமாக விற்கும் போதும் சராசரியாக விலை நிர்ணயித்துதான் வியாபாரிகள் வாங்கவார்கள். அதனால் பல ரகங்களைக் கலந்து வளர்க்கும் போது விற்பனையில் பிரச்சனை இருக்காது. ஒரு வேளை நேரடி விற்பனை செய்வதாக இருந்தால், நமது பகுதி சந்தை நிலவரத்துக்கேற்ற அளவுக்கு ஒவ்வொரு ரக மீன் குஞ்சுகளின் எண்ணிக்கையைக் கூட்டிக் குறைத்துக் கொள்ளலாம். ஆனால், 33 சென்ட் அளவு குளத்துக்கு 1,200 குஞ்சுகளுக்கு மிகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். குஞ்சுகளை விட்ட பிறகு நீர்மட்டத்தை நான்கடிக்கு உயர்த்தி, எப்போதும் அதே தண்ணீர் மட்டம் இருக்குமாறு பராமரிக்க வேண்டும்.\nகுஞ்சுகளை விட்டதில் இருந்து இரண்டு நாளைக்கு ஒருமுறை தொடர்ந்து 25 கிலோ அளவுக்கு பசுஞ்சாணத்தைக் குளத்தில் கலந்து விடவேண்டும். ஒரு மாத காலம் வரை தினமும் 5 கிலோ அரிசித் தவிடு, ஒரு கிலோ தேங்காய் பிண்ணாக்கு, ஒரு கிலோ அரிசியில் வடித்த சாதம் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து, மூன்று பங்காகப் பிரித்து சிறிய ஓட்டைகள் உள்ள சாக்கில் இட்டு, மூன்று இடங்களில் தண்ணீரின் மேல்மட்டத்தில் மூழ்குமாறு வைக்க வேண்டும். வழக்கமாக கடலைப் பிண்ணாக்கைத்தான் அனைவரும் பயன்படுத்துவார்கள். அதைவிட குறைவான விலையில் கிடைக்கும் தேங்காய்ப் பிண்ணாக்கிலும் அதற்கு ஈடான புரதச்சத்து இருப்பதால், தீவனச்செலவு கணிசமாகக் குறையும். தவிர, தேங்காய் வாசனைக்கு மீன்கள் போட்டிப் போட்டு வந்து சாப்பிடும். இரண்டாவது மாதத்திலிருந்து அரிசித் தவிடை மட்டும�� மூன்று கிலோ கூட்டிக் கொள்ள வேண்டும்.\nஇந்த தீவனங்கள் மட்டுமில்லாமல் தினமும் 5கிலோ அளவுக்கு முருங்கை, அகத்தி, சூபாபுல், புல்வகைகள் என பசுந்தீவனங்களையும் கலந்து குளத்தில் இட வேண்டும். துளசி, சிறியாநங்கை போன்ற மூலிகைகளையும் கலந்து இடலாம். நாம் இடும் பசுந்தீவனத்தில் எந்த வகையான இலைகளை மீன்கள் உண்ணாமல் கழிக்கிறதோ அந்த வகைகளை இடுவதை உடனே நிறுத்திவிட வேண்டும். அதே போல முதல் நாளே அதிகளவில் பசுந்தீவனத்தைக் கொட்டி விடாமல், கொஞ்சமாகக் கொட்டி மீன்கள் சாப்பிடும் அளவுக்கேற்ப அதிகரிக்க வேண்டும். அதிகமாகச் சாப்பிட்டால், அதிக எடை கூடுமே தவிர, வேறு தவறான விளைவுகள் எதுவும் வராது. தவிர, எந்த வகையான உயிரினமாக இருந்தாலும், தேவையான அளவுக்குத்தான் சாப்பிடும் என்பதால், தினமும் நாம் அளிக்கும் தீவனத்தில் மீன்கள் எவ்வளவு சாப்பிடுகின்றன, என்று தொடர்ந்து கவனித்து வந்தாலே எளிதாக மீன்களின் உணவுத் தேவையைக் கணித்து விடலாம்.\nஇதுபோல வளர்த்து வந்தால், மீன்களின் வளர்ச்சி வேகம் அதிகரிக்கும். ஆறு மாதத்திலேயே ஒரு மீன், ஒரு கிலோவில் இருந்து ஒன்றரை கிலோ வரை எடை வந்து விடும். மீன்கள் ஒரளவுக்கு எடை வந்த பிறகு அறுவடை செய்து விற்பனை செய்யலாம். வளர்ப்பு விதங்களைச் சொல்லி முடித்த பிச்சை பிள்ளை, “போட்லா வகை மீன்கள் இயல்பாவே அதிக எடை வந்துடும். நாம இந்த மாதிரி வளக்குறப்போ ஆறு மாசத்துல ஒரு மீன் அதிகபட்சமா நாலு கிலோ வரைகூட எடை வருது. கட்லா ஆறு மாசத்துல இரண்டரை கிலோ வரை எடை வரும். புல்கெண்டை, மிர்கால் மாதிரியான மீன்கள் இரண்டு கிலோ வரை எடை வரும். சி.சி.சாதாக் கெண்டை மீன்கள் ஒன்றரை கிலோ வரையும், ரோகு அரைகிலோ எடை இருக்கும்.\n33 சென்ட் நிலத்தில் 6 மாதங்களில் மீன் வளர்ப்பு செய்ய ஆகும் வரவ –செலவு கணக்கு\nமீன் மூலம் வரவு (700X85)\nஇரண்டு மாத வயதுள்ள குஞ்சுகளை வாங்கி வந்து வளர்க்கிறப்போது இறப்பு விகிதம் குறைந்துவிடறதால் எண்பது சதவிகிதம் மீன்கள் வளர்ந்து வந்துவிடும். அதனால் கூடுதல் லாபம் கிடைக்கும். எப்படிப் பார்த்தாலும் இந்த எல்லா வகை கலந்து 1,200 குஞ்சுகள் விட்டோம்னா சராசரியாக 1,500 கிலோவுக்கு குறையாம அறுவடை பண்ண முடியும். சராசரியாக கிலோ 70 ரூபாய்னு வியாபாரிங்க எடுத்துக்குறாங்க. ஆக, 1,05,000 ரூபாய்க்கு விற்பனை பண்ண முடியும். கரன்ட், தீவனம், பராம���ிப்பெல்லாம் போக 75,000 ரூபாய் வரை லாபம் கிடைக்கும்.\nதொடர்புக்கு : பிச்சை பிள்ளை\nவிறு விறு லாபம் தரும் விரால் மீன்\nஏக்கர் கணக்ககில் குளமும் செழிப்பான தண்ணீ்ா வசதியும் இருந்தால், மட்டுமே மீன் வளர்ப்பில் ஈடுபட முடியும் என்பது பெரும்பாலானோரின் மனதில் ஆழமாகப் பதிந்திருக்கும் கருத்து. இதை அடியோடு தகர்க்கும் விதத்தில், “ஒரு சென்ட் அளவுக்கு குளமும் அதில் நிரப்பும் அளவுக்கு நீரும் இருந்தாலே போதும். விரால் மீன் வளர்த்து அதிக லாபம் ஈட்ட முடியும்” என்கிறார் திருநெல்வேலியில் சேவியர் கல்லூரியில் இயங்கி வரும் நீர்வாழ் உயிரின ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க மையத்தின் இயக்குநர் ஹனீபா. சொல்வதோடு மட்டுமல்லாமல் அதற்கான பயிற்சியையும் இலவசமாக வழங்கி வருகிறது. இந்த மையம். விரால் மீன் வளர்ப்பை ஊக்குவிப்பதுதான் இந்த மையத்தின் முக்கிய நோக்கம். அந்த வகையில், இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் நிதி உதவியோடு ‘விரால் மீன்களைப் பாதுகாத்தல், அவற்றை இனபெருக்கம் செய்தல், விவசாயிகளுக்கு விரால் வளர்ப்புத் தொழில்நுட்பங்களை விளக்குதல் போன்றவைகளைச் செயல்படுத்தி வருகிறது இம்மையம்.\nமையத்தின் இயக்குநர் ஹனீபா நம்மிடம் “பொதுவா மீன் வளர்க்கறாங்க. விரால் மீன் பக்கம் திரும்பறதேயில்ல. ஆனா, சாப்பாட்டு மீன்களில் விரால், அவுரி, குறவை விரால் மீன் நல்லா சதையாவும் சுவையோடவும் இருக்கும். முள்ளும் கம்மியா இருக்கறதால நிறையபேர் விரும்பி சாப்பிடுவாங்க. இதுல சில மருத்துவக் குணங்களும் இருக்கு. கர்ப்பிணிப் பெண்களுக்கும், இளம் தாய்மார்களுக்கும் இது நல்ல உணவு. ஆனா, தேவைக்குத் தகுந்த அளவுக்கு இங்க உற்பத்தி கிடையாது. பார்க்கறதுக்கு பாம்பு மாதிரி இருக்கறதால, இதை பாம்புத் தலை மீன்’னும் சொல்வாங்க. விரால் மீன்ல ஏறத்தாழ 30 ரகங்கள் இருக்கு. இந்தியாவுல பெருவாரியா இருக்குற பத்து ரகங்களுக்கும் நல்ல விற்பனை வாய்ப்பு இருக்கு. ஆனா, சரியான வழிகாட்டுதல் இல்லாததால தமிழ்நாட்டுல பெரியளவுல விரால் மீன் வளர்ப்புல யாரும் ஈடுபடுறதில்ல. மீன் பண்ணைகளில் விரால் மீன் குஞ்சுகளும். அதுக்கான உணவுகளும் பரவலா கிடைக்காததும் இன்னொரு காரணம். இப்போ எங்க மையத்தோட தொடர் பிரசாரத்தால திருநெல்வேலி சுற்றுப்புறத்துல நிறைய பேருக்கு விரால் மீன் பத்தின விழ��ப்பு உணர்வு வந்து, அதை வளர்க்க ஆரம்பிச்சுருக்காங்க” என்றவர், விரால் மீன் வளர்ப்புப் பற்றி விரிவானத் தகவல்களைத் தந்தார்.\n“ஒரு விரால் மீனுக்கு எட்டுல இருந்து பத்து சதுர அடி வரைக்கும் இடம் தேவை. ஒரு ஏக்கர் அளவுக்கு குளம் எடுத்தா அதுல 5,000 மீன்கள் வரை வளர்க்கலாம். ஒரு முறைக்கு 7,000 குஞ்சு களை விட்டா அதுல தப்பிப் பிழைச்சு 5,000 மீன்கள் வரை வளந்துடும். அதேமாதிரி உணவுகள சரியான விகிதத்துல கொடுத்துப் பராமரிச்சா ஒவ்வொரு மீனும் பத்தே மாசத்துல முக்கால் கிலோ எடை வந்துடும். அந்த எடைதான் விக்கிறதுக்கு ஒவ்வொரு சரியான அளவு. ஒரு கிலோ விரால் மீன் குறைந்தபட்சம் 250 ரூபாய்க்கு விற்பனையாகும். சீசன் சமயங்கள்ல அதிகபட்சமா 350 ரூபாய் வரைக்கும் கூட விற்கும். இதுல இன்னொரு முக்கியமான விஷயம் என்னான்னா இது இறந்துடுச்சுனா கொஞ்சநேரத்துலேயே சதை நைஞ்சு போயிடும். அதனால, உயிரோடதான் விற்பனைக்குக் கொண்டு போகணும். அப்பதான் வாங்குவாங்க. இந்த மாதிரி சின்னச்சின்ன விஷயங்கள்ல மட்டும் கவனமா இருந்தா விறுவிறுனு லாபத்தைப் பார்க்க முடியும்.\nவிரால் மீனை ஏக்கர் கணக்கில் குளம் வெட்டி தான் வளர்க்கணும்னு இல்லை. தோட்டத்துல சின்ன இடம் இருந்தாலேகூட போதும். வீட்டுக்குப் பின்னாடி ஒரு சென்ட் அளவுக்கு நிலம் இருந்தாகூட அதுல 50 மீன் வரை வளர்த்துடலாம். விருப்பப்படறவங்களுக்கு இலவசமா பயிற்சி கொடுக்கறதோட, மீன் குஞ்சுகளையும் உற்பத்தி பண்ணிக் கொடுக்கறதுக்கும் தயாரா இருக்கோம். அதோட விரால் மீன்களுக்கான உணவை விவசாயிகளே தயாரிச்சுக்குறதுக்கான பயிற்சியையும் கொடுக்குறோம். மீன்கள மதிப்புக் கூட்டுறதுக்கான ஆலோசனைகளையும் கொடுக்குறோம்” என்று சொன்னார். நீர்வாழ் உயிரின ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க மையத்தில் பயிற்சி எடுத்துக் கொண்டு, மீன் வளர்ப்பில் ஈடுபட்டு வரும் ஆலங்குளத்தைச் சேர்ந்த இப்ராஹிம் தனது அனுபவங்களை கூறுகிறார்.\n“எங்களுக்கு பேக்கரிதான் குடும்பத்தொழில். அதோட தனியா ஏதாவது தொழில் ஆர்பிக்கலாம்னு யோசித்து கொண்டு இருந்தபொழுது தான் இந்த மையம் பத்திக் கேள்விப்பட்டேன். உடனே பயிற்சி எடுத்தேன். நாங்க வாங்கிப் போட்டிருந்த காலி வீட்டு மனையில, மீன் வளர்ப்பை ஆரம்பித்தேன். ஆறு சென்ட் அளவில் ஒரு குளம்னு எடுத்து வளர்த்துக்கிட்டிருக்கேன் நல்ல ல��பமானத் தொழிலாத்தான் இருக்கிற என்றவர், தன் அனுபவத்திலிருந்து வளர்ப்பு முறைகளைச் சொன்னார். அதை பாடமாகத் தொகுத்திருக்கிறோம்.\nநம்மிடம் இருக்கும் நிலத்தின் அளவுக்கும் நீரின் அளவுக்கும் ஏற்ப குளத்தின் அளவை கூட்டிக் குறைத்துக் கொள்ளலாம். விரால் மீன்கள் ஒன்றை ஒன்று சாப்பிடும் பழக்கமுள்ளவை. அதனால் ஒரே வயதுடைய மீன்களை மட்டும் ஒரு குளத்தில் வளர்க்க முடியும். வயது வித்தியாசமிருந்தால் சிறிய மீன்களை, பெரிய மீன்கள் சாப்பிட்டு விடும். அதனால் ஒரே குளமாக எடுக்காமல் நிலத்தின் அளவைப் பொறுத்து அதிக எண்ணிக்கையில் குளங்களை எடுத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு குளத்திலும் இரண்டு மாதங்கள் இடைவெளியில் தனித்தனியாக குஞ்சுகளை விடும்போது இழப்பையு்ம குறைக்க முடியும். வருடம் முழுவதும் தொடர் வருமானத்தையும் பார்க்க முடியும். மூன்றரை அடி ஆழத்துக்குக் குளம் வெட்டி, தோண்டிய மண்ணை கரையைச் சுற்றிக் கொட்டி கரையைப் பலப்படுத்திக் கொள்ள வேண்டும். குளத்தின் அடியில் அரை அடி உயரத்துக்குக் களிமண்ணை (வண்டல் மண்) பரப்ப வேண்டும். பின் ஆறு சென்டுக்கு 20 கிலோ என்ற கணக்கில் தொழுவுரத்தைப் பரப்பி, நீரை நிரப்ப வேண்டும். மூன்று அடி மட்டத்துக்கு எப்போதும் குளத்தில் நீர் இருப்பது போல பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்கேற்ப தண்ணீர் வசதியை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.\nகுஞ்சாக வாங்கி வந்து நாம் பத்து மாதம் வரை வளர்க்க வேண்டியிருப்பதால், நம்மிடம் ஐந்து குளங்கள் இருந்தால் இரண்டு மாத இடைவெளியில் ஒவ்வொரு குளத்திலும் மீன் குஞ்சுகளை விடலாம். குளத்தின் எண்ணிக்கையைப் பொறுத்து கால இடைவெளியை நிர்ணயித்துக் கொள்ளலாம். ஆறு சென்ட் அளவு குளத்துக்கு 500 குஞ்சுகளை விட வேண்டும். பிறந்து மூன்று நாட்கள் வயதுள்ள குஞ்சுகளைத் தான் கொடுப்பார்கள். குஞ்சுகளுக்கு இருபது நாள் வயது வரை நுண்ணுயிர் மிதவைகள்தான் உணவு. இவை நாம் குளத்தில் இடும் தொழுவுரத்தில் இருந்து உற்பத்தியாகி விடும். இருபது நாட்களுக்குப் பிறகு முதல் மூன்று மாதங்கள் பிரத்யேகமான தீவனம் தயாரித்துக் கொடுக்க வேண்டும். (பார்க்க, பெட்டிச் செய்தி) மூன்று மாதங்களுக்குப் பிறகு. ஆறு மாதங்கள் வரை இந்தத் தீவனத்தோடு கோழிக்கழிவுகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஆறு மாதங்களுக்குப் பிறகு, இவை இரண்டோடு அவித்த முட்டைகளையும் கலந்து கொடுக்க வேண்டும். தினமும் காலையும் மாலையும் மீன்களுக்கு உணவு கொடுக்க வேண்டும்.\nநோய்களும் பெரியதாக தாக்குவது கிடையாது. சில சமயம் அம்மை போன்று கொப்புளங்கள் தோன்றி, மீனின் மேல் தோல் இடையிடையே உதிர்ந்து விடும். இந்த நோய் தாக்கினால் மஞ்சளையும், வேப்பிலையையும் அரைத்து தேங்காய் எண்ணையில் குழைத்து மீனின் மேல் தடவினால் சரியாகி விடும். இவை மட்டும்தான் பராமரிப்பு. வேறு எதுவும் தேவையில்லை. பத்து மாதத்தில் மீன்கள் முக்கால் கிலோவுக்கு மேல எடை வந்த விற்பனைக்குத் தயாராகி விடும்.\nஆறு சென்ட் குளத்தில் விரால் மீன் வளர்க்க இப்ராஹிம் சொல்லும் செலவு, வரவு கணக்கு\n200 கிலோ மீன் மூலம் வரவு\nகுறிப்பு: குளம் வெட்டுவதற்கான செலவான 15,000 ரூபாய் நிரந்தர முதலீடு என்பதால் அது செலவுக் கணக்கில் சேர்க்கப்படவில்லை.\nநிறைவாக விற்பனை பற்றி பேசிய இப்ராஹிம், “நாம எங்கயும் அலைய வேண்டியதில்லை நம்மகிட்ட மீன் இருக்கறது தெரிஞ்தாலே வியாபாரிவர் தேடி வந்துடுவாங்க. எனக்கு நான்கு குளம் இருக்கறதால். மூன்று மாசத்துக்கு ஒரு தடவை மீன்களை விற்பனை பண்ணிக்கிட்டிருக்கேன். குளம் வெட்டுற செலவும் ஒரே ஒரு முறைதான். கொஞ்சம் அனுபவம் வந்துவிட்டால் குஞ்சுகளையும் வெளிய வாங்க வேண்டியதில்லை. நல்ல ஆண், பெண் மீன்களை எடுத்து தனியா சிமென்ட் தொட்டியில் விட்டு, ஹார்மோன் ஊசி போட்டு முட்டையிட வெச்சு நாமளே குஞ்சுகளையும் உற்பத்தி பண்ணிக்கலாம்.\nபத்து சென்ட் வரைக்கும் உள்ள குளம் என்றால் ஒரே ஆளே பராமரிச்சுக்கலாம். ஒரு குளத்துக்கு வேலையாள் வைத்தால் சம்பளம் கட்டுபடியாகாது. அதேமாதிரி பாதுகாப்பும் ரொம்ப முக்கியம் நாம பக்கத்துலேயே இருந்து பாதுகாக்க முடியாதுன்னா வலைகள் போட்டு பறவைகளிடமிருந்து மீன்களைக் காப்பாத்தணும். பராமரிக்குறதைப் பொறுத்துதான் லாபம் கிடைக்கும். ஒரு குளத்துல (ஆறு சென்ட்) 500 குஞ்சுகள் விட்டால் 300 மீன்கள் கண்டிப்பாக வளர்ந்துடும். நன்றாக பராமரித்தால் 450 மீன்கள் வரைகூட தேத்தி விடலாம். எப்படிப் பாத்தாலும் 200 கிலோவுல இரந்து 300 கிலோ மீன்வரைக்கும் அறுவடையாகும். குறைஞ்சபட்சமாக 200 கிலோனு வைத்துக் கொண்டால் கிலோ 250 ரூபாய்ங்கிற கணக்கில் பத்து மாதத்தில் 50,000 ரூபாய்க்கு விற்றுவிடலாம். எல்லாச்செலவும் போக 30,000 ரூபாய் வரை கண்டிப்பா லாபம் கிடைக்கும்.\nநீர்வாழ் உயிரின ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க மையம், தொலைபேசி 0462-2560670\nஹனீபா, மைய இயக்குநர், அலைபேசி: 94431-57415\nஷெரீப், ஆராய்ச்சி மையம் ஒருங்கிணைப்பாளர், அலைபேசி: 98946-77286\nமாறுபட்ட உணவுப் பழக்க வழக்கங்களையுடைய வெவ்வேறு வகை மீன்களை ஒரே குளத்தில் விட்டு வளர்த்து மீன் உற்பத்தியைப் பெருக்குவதே கூட்டின மீன் வளர்ப்பின் நோக்கமாகும்.\nகுளத்தில் மீன்களுக்குத் தேவையான உணவாகிய தாவர நுண்ணுயிர்களும், விலங்கின நுண்ணுயிர்களும், அழுகிய பொருட்களும், புல் பூண்டுகளும் உள்ளன. தோப்பா, வெள்ளிக் கெண்டை போன்ற மீன்கள் நீரின் மேல் பரப்பில் இரை எடுக்கும் தோப்பா விலங்கின நுண்ணுயிர்களையும் வெள்ளிக்கெண்டை தாவர நுண்ணுயிர்களையும் முக்கிய உணவாகக் கொள்கின்றன. ரோகு மீன் நீரின் இடைப்பரப்பில் இரை தேடுகிறது. மிர்கால், சாதா கெண்டை போன்ற மீன்கள் நீரின் அடிப்பரப்பில் உள்ள அழுகிய பொருட்களை உணவாகக் கொள்கின்றன. புல் கெண்டை மீன் தாவர உணவுப் பொருட்களை உண்கின்றது. இவ்வாறாக மாறுபட்ட உணவுப் பழக்கமுள்ள மீன்களை கூட்டாக குளத்தில் விட்டு வளர்ப்பதால் அவைகளுக்கும் உணவுக்காக போட்டி ஏற்படுவதில்லை. மேலும் குளத்தில் உள்ள எல்லா உணவுப் பொட்களும் பயன்படுத்தப்படுகின்றன.\nமீன் வளர்ப்பிற்கு குளத்தை தயார் செய்தல்\nகுளத்தின் வளர்ந்திருக்கும் பாசியையும், கொடிகளையும், புல்-பூண்டுகளையும் முதலில் அகற்ற வேண்டும்.\nஉயர்ந்த ரக மீன்களை வளர்ப்பதால் அவைகளுக்கு விரோதிகள் என்று கருதப்படும் சிலவகை மீன் வகைகள், நீர்ப்பாம்பு, ஆமை, நீர்நாய் போன்றவைகளை அகற்ற வேண்டும்.\nகுளத்தின் அடியில் சேர்ந்து அழுத்திக் கிடக்கும் சகதியை முடிந்த வரை அகற்ற வேண்டும்.\nகோடையில் வற்றிவிடும் குளமானால். மத்தியில் ஒரு பள்ளம் தோண்டி வைப்பது அவசியம். குளம் மொத்தத்தில் வற்றினாலும் பள்ளத்தில் வேண்டிய அளவு தண்ணீர் தேங்கி மீன்கள் ஒதுங்கியிருக்க ஆதாரமாக இருக்கும்.\nகுளத்தைச் சுற்றி கரைகளை உயர்த்தி அமைக்க வேண்டும்.\nகரைகளில் பலன்தரும் மரங்களை வைத்துப் பாதுகாக்க வேண்டும்.\nகுளத்திற்கு தண்ணீரைக் கொண்டு வரும் வாய்க்கால்கள், பழைய தண்ணீரை வெளிப்படுத்தும் வடிகால்கள் ஆகியவைகளில் பலகை கதவுகள் அல்லது கம்பி வலைக் கதவுகளை வெலான் ஸ்கிரீன் வலையுடன் பொருத்த வேண்டும் (பலகைக் கதவுகள் தண்ணீரின் போக்குவரத்து அளவை கட்டுப்படுத்த உதவும். வலைக்கதவுகள், மீன்கள் தப்பிப் போகாமலும். வேண்டாத பொருட்கள் குளத்தில் வந்து சேராமலும் தடுக்கும்).\nகுளத்தில் உள்ள மீன்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களின் அளவை உரமிடுதல் மூலம் உயர்ந்த முடிவதால் மீன் உற்பத்தி பெருகும். உரத்தில் அடங்கியுள்ள சத்துப் பொருட்கள் நீரிலுள்ள மண்ணினால் ஈர்க்கப்பட்டு அவை படிப்படியாக வெளியிடப்டுகின்றன. பாஸ்பேட். நைட்ரேட் வகையைச் சேர்ந்த யூரியா. அம்மோனியம், நைட்ரேட், பொட்டாசியம் ஆகியவை தேவையான உரவகைகளாகும். சாணம், கோழிக்கழிவு ஆகியவை தேவைப்படும் இயற்கை உரங்களாகும்.\nஆறுவகை மீன்கள் இருப்பு செய்தல்\nநான்கு வகை மீன்கள் இருப்பு செய்தல்\nசேல் கெண்டை, கல்சேல், வெள்ளிக்கெண்டை, பால்கெண்டை ஆகிய மீன் வகைகளையும் மேற்கண்ட வகைகளுக்குப் பதிலாக இருப்பு செய்யலாம்.\nதவிடு, புண்ணாக்கு, அரிசி மாவு போன்றவைகளை குளத்திலுள்ள உணவுப் பொருட்களைக் கணக்கிட்டு, கலந்து அதற்குத் தேவையான அளவில் தினமும் வழங்கலாம். இவ்வாறு நேரடியாக அளிக்கப்படும் தீவனங்களால் மீன் உற்பத்தி அதிக அளவை எட்டும்.\nவிற்பனைக்கு ஏற்ற அளவு மீன்களை மட்டும் பிடிப்பதால் மீன் உற்பத்தி அதிகரிக்கும். நன்கு வளர்ந்த மீன்களைப் பிடித்து விடுவதால் அதே வகை சிறு மீன்களை நீரில் அப்படியே விட்டு வைத்து வளர்ப்பது இலாபகரமான வழியாகும். துவக்கத்தில் இருப்பு செய்யப்பட்ட மீன்குஞ்சுகளின் வளர்ச்சி துரிதமாக இருப்பதால் அவை பெருகிய பின். பிடித்து விட்டு அதனால் குளத்தில் ஏற்படும் காலி பரப்பில் அதே வகை புதிய மீன் குஞ்சுகளைவிட்டு இரண்டாம் முறை மீன் வளர்ப்பைத் தொடர முடியும். பலவேறு வயதுள்ள மீன் வகைகளுடன் கூடிய குளத்தில் இவ்விதம் தொடர்ச்சியாக மீன் பிடிப்பு நடத்துவதனால் சிறந்த அளவிற்கு மீன் உற்பத்தி கிடைக்கும்.\nஒரு ஹெக்டேர் பரப்புள்ள குளத்தில் கூட்டின் மீன் வளர்ப்பினால்\nஇருப்பு செய்யப்பட வேண்டிய மீன் வகைகள், இவைகளின் எண்ணிக்கை, உரமிடுதல், நேரடி இரையிடல், மீன் பிடித்தல் ஆகிய விவரங்களனைத்தும் இங்கு அளிக்கப்பட்டுள்ளது.\n(1 ஹெக்டேர் அல்லது 2.5 ஏக்கர் குளத்திற்கு)\nகுளம் வெட்டுவதற்கு (1 ஹெக்டேர் குளம் 1 மீட்டர் ஆழத்திற்கு)\nஉள்ளேற்று / வெளியேற்று குழாய்கள் இணைப்பு மற்றும் தொட்டி கட்டுவதற்கு\nமோட்டார் பம்ப் செட் மற்றும் சாதனங்கள்\nஆ) நடைமுறைச் செலவுகள் (ஆண்டு ஒன்றுக்கு)\nமீன் குஞ்சுகள் 5000 எண்ணிக்கை (1000-ரூ 600 வீதம்)\nஇயற்கை / செயற்கை உரங்கள்\nஅ. மாட்டுச் சாணம் 10 டன் - ஆண்டுக்கு\nஆ. உரங்கள் 400 கிலோ /ஆண்டுக்கு\nசுண்ணாம்பு 200 கிலோ / ஆண்டுக்கு\nஇ. கூடுதல் தீவனம் தவிடு 1040 கிலோ (1 கிலோ\nரூ.5 வீதம்) கடலைப்புண்ணாக்கு 520 கிலோ\n(1 கிலோ ரூ.20 வீதம்)\nஉ. மீன் அறுவடை கூலி\nஊ. பழுது பார்த்தல் / இதர செலவினங்கள்\nஇ. மீன் விற்பனை மூலம் வருவாய்\nமீன் பிடிப்பு 3000 கிலோ (ஒரு கிலோ ரூ.40/- வீதம்)\nஎனவே, வருமானத்தை இலட்சியமாகக் கொண்டு பார்க்கையில் கூட்டின மீன் வளர்ப்பு முறையே மிகவும் இலாபகரமானது. நீங்களும் கூட்டின் மீன் வளர்ப்பை மேற்கொண்டு பயன் பெறுங்கள்.\nதகவல் - மீன்வளத் துறை, தமிழ்நாடு அரசு\nமனிதர்களுக்கு கருணை காட்டாதவர் மீது அல்லாஹ் கருணை ...\nமார்க்கப்பணியை அல்லாஹ்விற்காகவே செய்ய முன்வாருங்கள...\nஇறந்துவிட்ட இறைநேசர்களிடம் உதவி தேடலாமா\nசுய தொழில்கள்அலங்கார மீன்கள் வளர்ப்பு\nஇணையற்ற லாபம் தரும் இயற்கை மீன் வளர்ப்பு\nவிண்ணை முட்டும் உயரத்திற்கு கூடு கட்டும் கண் பார்வ...\nஆண் அல்லது பெண் குழந்தை - ஆணின் உயிரணுவே காரணம்\nபூமியின் நீர் ஊற்றுகளில் ஓடுவது மழை நீரே\nநாம் யாரை வணங்க வேண்டும்\nகுழந்தைகளுக்குப் பெயர் சூட்டுவதன் அடிப்படைகள்\nமனித மூளையும் அதனோடு இணைந்த நரம்புகளும்\nஏன் பெண்கள் மட்டும் ஃபர்தா அணிய வேண்டும்\nஹிஜாபுக்குப் பின் கண்ட வாழ்க்கை\nமாறாத பூமியும் இயற்கையின் நடுநிலைத்தன்மையும்\nமேகங்கள்' பற்றி குர்ஆன் கூறும் உண்மைகள்\nமருத்துவ குணம் நிறைந்த பேரிக்காய்\nமலரும் மருத்துவமும் வாழைப் பூ..\nகணவன் வீட்டில் வாழப்போகும் பெண்ணே\nகண் பார்வைக்கும் உடல் சருமத்திற்கும் முட்டைக்கோஸ்\nகுழந்தைகளையும் பாதிக்கும் பு(ப)கை பழக்கம்\nஉடல் ஆரோக்கியம் அதிகரிக்க அக்ரூட்\nஆழமான கேள்விகளும் அறிவார்ந்த பதில்களும்\nதவிர்க்க கூடாத பத்து உணவுகள்\nநோய் எதிர்ப்பு சக்தி(Immunity)என்றால் என்ன\nதவிடு நீக்காத அரிசியின் பலன்கள்\nமக்கள் நலம் நாடுவோரே சிந்தியுங்கள்\nமெல்லக் கொல்லும் ரத்த மிகு அழுத்த நோய்\nநபி வழியும், நபித் தோழர்களும்\nஇந்த நோய் உள்ளாவார்கள் இதெல்லாம் சாப்பிடலாம்\nமார்க்கப்பணியை அல்லாஹ்விற்க���கவே செய்ய முன்வாருங்கள...\nகொசுவின் முதுகில் வாழும் இன்னொரு உயிரியின் வாழ்வு\nபகுத்தரிவு என்பது பொய்யான வாதமா\nஅறிவியலும் இஸ்லாமும் (11) அனாச்சாரங்கள் (1) ஆட்டூழியங்கள் (2) இனி ஹஜ் விண்ணப்பத்துடன் பாஸ்போர்ட் ஒரிஜினல் வேண்டாம் (1) உடல் நலம் (22) கட்டுரைகள் (11) கல்வி (1) குழந்தைகள் (3) சகோதரர்களே (21) செய்திகள் (1) துவாவுடைய ஒழுக்கங்கள் (1) புதிய அராய்ச்சி (1) மருத்துவம் (27) மார்க்கச் செய்திகள் (66) மூடநம்பிக்கை (5) விழிப்புணர்வு (18) ஜின்களை உணர்வது எப்படி\nசென்னை மாநகரின் இரத்த வங்கிகளின் தொலைபேசி எண்கள்:\nபில்ராத் மருத்துவமனை : 28518464 தேவகி மருத்துவமனை : 24992607 தனவந்தரி இரத்த வங்கி : 24310660 ஜீவன் இரத்த வங்கி : 28350300 கேன்சர் மருத்துவமனை : 22350131 குழந்தை மற்றும் சுகாதார மருத்துவமனை : 28192138 இந்திய செஞ்சிலுவை சங்கம் : 28554425 அரசு ஸ்டான்லி மருத்துவமனை : 25284941 அரசு பொது மருத்துவமனை : 25305000 அரசு பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை : 28191135 அரசு புற (நோயாளிகள்) மருத்துவமனை : 26262136 அரசு குழந்தைகள் மருத்துவமனை : 28192141 அரசு குரோம்பேட்டை மருத்துவமனை : 22382400 அரசு குரோம்பேட்டை மருத்துவமனை : 22382400 அரசு கஸ்தூரி பாய் (கோஷா) மருத்துவமனை : 24234567 அரசு கண் மருத்துவமனை : 28554338 அபோல்லோ மருத்துவமனை : 28296545 Dr. காமாட்சி நினைவு மருத்துவமனை : 22463272 CSI ரைனி மருத்துவமனை : 25951204 கேன்சர் மருத்துவமனை : 22350131 CSI கல்யாணி மருத்துவமனை : 28473306\nசென்னையில் 24 மணி நேரமும் மருந்துகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.news/2017102850361.html", "date_download": "2018-08-20T06:54:23Z", "digest": "sha1:F5XBL4ZKOAUSXLU2E5H7MJ6NPF4G4WSV", "length": 6435, "nlines": 53, "source_domain": "tamilcinema.news", "title": "கடைசி கட்டத்தில் சிவகார்த்திகேயனின் `வேலைக்காரன்' - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > கடைசி கட்டத்தில் சிவகார்த்திகேயனின் `வேலைக்காரன்’\nகடைசி கட்டத்தில் சிவகார்த்திகேயனின் `வேலைக்காரன்’\nஅக்டோபர் 28th, 2017 | தமிழ் சினிமா | Tags: நயன்தாரா\nமோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் – நயன்தாரா முதன்முறையாக இணைந்து நடித்திருக்கும் படம் `வேலைக்காரன்’. 24 ஏ.எம்.ஸ்டூடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிக்கும் இந்த படத்தின் மூலம் மலையாள நடிகர் பகத் பாஷில் தமிழில் அறிமுகமாகிறார்.\nபிரகாஷ் ராஜ், சினேகா, ரோகினி, ஆர்.ஜே.பாலாஜி, தம்பி ராமைய்யா, சதீஷ், ரோபோ சங்கர், விஜய் வசந்த் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். அனிருத் இசையில் பாடல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், படத்தில் இருந்து ஒரு பாடல் மட்டும் வெளியாகி இருக்கிறது. இரண்டாவது பாடல் வருகிற நவம்பர் 2-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nசமூக பிரச்சனையை மையமாக வைத்து ஆக்‌ஷன் படமாக உருவாகியிருக்கும் இந்த படம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வருகிற 22-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nபடத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளும் பிசியாக நடந்து வருகிறது. இந்நிலையில், ஒரே ஒரு பாடல் மட்டும் படமாக்கப்பட வேண்டி இருப்பதால் சிவகார்த்திகேயன் – நயன்தாரா உள்ளிட்ட படக்குழு ராஜஸ்தான் சென்றிருக்கிறது. பாடல் காட்சிகளும் விறுவிறுப்பாக நடந்து வருவதாக கூறப்படுகிறது.\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nபிரிட்டன் தேசிய விருதை தட்டிச் சென்ற மெர்சல்\n200 ஆண்களுடன் ஆபாச படம்: அமெரிக்காவை கலக்கும் இந்திய “செக்ஸ்” நடிகை\nதொழிலதிபருடன் நடிகை பூஜா திருவிளையாடல்: மீண்டுமொரு சர்ச்சை வீடியோ\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/member.php?5-NOV&s=884f358b31e2a8b7b0a5af989f4d6829", "date_download": "2018-08-20T07:14:59Z", "digest": "sha1:VFOI4YR7Y6V2RVMQDLHMLKEDOVJ7BOYK", "length": 18004, "nlines": 354, "source_domain": "www.mayyam.com", "title": "View Profile: NOV - Hub", "raw_content": "\nஉச்சி வகுந்தெடுத்து பிச்சிப் பூ வச்ச கிளி பச்ச மலப் பக்கத்துல மேய்துன்னு சொன்னாங்க மேய்துன்னு சொன்னதுல நாயமென்ன கண்ணாத்தா Sent from my SM-G935F...\nசொல்லவா சொல்லவா ஒரு காதல் கதை சொந்தம் நீ அல்லவா உயிர் வாழும் வரை என் மூச்சிலும் என் பேச்சிலும் உன் பாடல் கேட்கும் தினம் தினம் தினம் Sent from...\nஅங்கம் உனதங்கம் மிருதங்கம் அது தங்கம் சங்கம் தமிழ்ச்சங்கம் பூங்குயில் பண்பாடுது Sent from my SM-G935F using Tapatalk\nஊருக்கும் தெரியாது யாருக்கும் புரியாது உன்னை எண்ணி கனவு கண்டு உள்ளம் ஏங்குவது\nமுருகா என்றதும் உருகாதா மனம் மோகனக் குஞ்சரி மணவாளா உருகாதா மனம் உருகாதா மனம் உருகாதா முறை கேளாயோ குறை தீராயோ மான் மகள் வள்ளியின் மணவாளா\nசொல்லடா வாய் திறந்து அம்மாவென்று துன்பமே மறந்து விட்டேன் உன்னால் இன்று சொல்ல சொல்ல தாய் மனம் மெல்ல மெல்ல போய் வரும் தெய்வமே தாயிடம் தேர் ஏறி ஓடி...\nமலரோடு விளையாடும் தென்றலே வாராய் தன் வசம் இழந்த உள்ளம் குளிர இன்பமே தாராய் மன மயக்கமே தீராய் Sent from my SM-G935F using Tapatalk\nகண்ணாடி அம்மா உன் இதயம் என் கண்ணே நான் அதைப் பார்த்தால் என் முகம் காட்டும்* தெய்வீக பந்தம் நம் உறவு எந்நாளும் தேயாத நிலவு* Sent from my SM-G935F...\nகல்லிலே கலைவண்ணம் கண்டான் இரு கண் பார்வை மறைந்தாலும் காணும் வகை தந்தான் Sent from my SM-G935F using Tapatalk\nநினைத்தது எல்லாம் நடக்கிற வாழ்க்கை யாருக்கு கிடைக்கிறது பல கனவுகள் இங்கே கண்ணீர் துளியாய் கண்ணில் வழிகிறது Sent from my SM-G935F using Tapatalk\nசொக்குதே மனம் சுத்துதே ஜெகம் தூண்டில் மீனைப் போலே ஆனேனே உன் வசம்\nபூவில் வண்டு கூடும் கண்டு பூவும் கண்கள் மூடும் பூவினம் மானாடு போடும் வண்டுகள் சங்கீதம் பாடும்\n பேசு மனமே பேசு பேதை மனமே பேசு நாலு வகை குணமும் நிறைந்தே நடை போடு\nநிலவுக்கு என்மேல் என்னடி கோவம் நெருப்பாய் எரிகிறது இந்த மலருக்கு என்மேல் என்னடி கோவம் முள்ளாய் மாறியது\nநினைத்தால் சிரிப்பு வரும் நிலவில் மயக்கம் வரும் முதல் நாள் இரவு அதுதான் உறவு அதை மாற்ற முடியாது Sent from my SM-G935F using Tapatalk\nகண்ணொரு பக்கம் நெஞ்சொரு பக்கம் பெண்ணோடு போராடுது கள்ளொரு பக்கம் தேனொரு பக்கம் உள்ளூர நீராடுது Sent from my SM-G935F using Tapatalk\nமுத்து தமிழ் மாலை முழங்கும் வடிவேலை சிந்தை தனில் வைத்து சிறந்தார்க்கு புகழ் மாலை தந்தான் கருணை தனிக் கருணை அந்தக் கருணை கந்தன் கருணை* Sent...\nதாலாட்டு மாறி போனதே என் கண்ணில் தூக்கம் போனதே பெண் பூவே வந்தாடு என் தோளில் கண் மூடு என் சொந்தம் நீ Sent from my SM-G935F using Tapatalk\nதொலைவினிலே வானம் தரை மேல் நானும் தொடும் ஆசைகள் சிறகினை விரிக்குதே மணி மணியாய்த் தூறல் மழை நாள் சாரல் பட்டுப் பூச்சிகள் பார்வையில் பறக்குதே நீ...\nநில்லடி நில்லடி சீமாட்டி உன் நினைவில் என்னட��� சீமாட்டி* வில்லடி போடும் கண்கள் இரண்டில்* விழுந்த தென்னடி சீமாட்டி Sent from my SM-G935F using...\nஒரு பொன் மானை நான் காண தகதிமிதோம் ஒரு அம்மானை நான் பாட தகதிமிதோம் Sent from my SM-G935F using Tapatalk\nஏன் என்ற கேள்வி இன்று கேட்காமல் வாழ்க்கை இல்லை நான் என்ற எண்ணம் கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை\nஒரே முறைதான் உன்னோடு பேசிப் பார்த்தேன் நீயொரு தனிப்பிறவி ஒரே மயக்கம் அம்மம்மா போதும் போதும் ஏனினி மறுபிறவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday247.net/2018/08/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2018-08-20T07:11:58Z", "digest": "sha1:EWDHVXLPXML7MLWUVTRMY44ZSUNROC3Z", "length": 3197, "nlines": 49, "source_domain": "www.tamilserialtoday247.net", "title": "கொள்ளுப்பொடி தயாரிப்பது எப்படி | Tamil Serial Today 247 Net", "raw_content": "\nகொள்ளு – கால் கிலோ, பூண்டுச் சாறு – 100 மி.லி.,\nகாய்ந்த மிளகாய் – 5,\nமிளகு – 10 கிராம்,\nகாய்ந்த கறிவேப்பிலை – 50 கிராம்,\nஉப்பு – தேவையான அளவு.\nகொள்ளைச் சுத்தம்செய்து, பூண்டுச் சாறுடன் கலந்து மூன்று நாட்கள் வெயிலில் வைக்க வேண்டும். சாறு முழுவதும் சுண்டிய பிறகு, கொள்ளு, காய்ந்த மிளகாய், மிளகு இவற்றை லேசாக வறுத்து, கறிவேப்பிலை, உப்பு சேர்த்துத் தூளாக்கிக்கொள்ளவும்.\nசாதத்தில் சிறிதளவு பொடி சேர்த்து நல்லெண்ணெய் விட்டுப் பிசைந்து சாப்பிடலாம். இட்லி, தோசைக்கும் ஏற்ற உணவுப் பொடி.\nமருத்துவப் பயன்: உடல் பருமன், வாயுத் தொல்லை, மாதவிடாய் பிரச்னைகளைத் தீர்க்கும்.\nவெண்டைக்காய் ஊற வைத்த நீரை குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nவெண்டைக்காய் ஊற வைத்த நீரை குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ibctamil.com/srilanka/80/102003", "date_download": "2018-08-20T07:04:41Z", "digest": "sha1:QLTR77BE7ZUXOOA7MWSUUKUIE3P7UB2J", "length": 8551, "nlines": 109, "source_domain": "ibctamil.com", "title": "பரீட்சைத் திணைக்களத்தின் அவசர அறிவிப்பு! - IBCTamil", "raw_content": "\nயாழில் வைத்தியரின் வீட்டிற்குள் நடந்தேறிய அட்டூழியம்\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் குறித்து சர்ச்சை பதிவு ; வேலையை இழந்த நபர்.\nஒக்டோபர் முதல் அமுலுக்கு வரும் கட்டண அதிகரிப்பு\nவித்தியா கொலை வழக்கு இந்திரகுமாருக்கு சார்பாக இலவச பிணை விண்ணப்பம்\nஇலங்கை அரச சேவைக்கு பெருமளவான பட்டதாரிகள்\nசைக்கிள் வாங்க சேர்த்து வைத்திருந்த பணத்தை கேரளாவுக்கு அளித்த சிறுமி.. நெகிழ்ச்சி ச���்பவம்.\nஸ்ரீலங்காவின் கடற்கரையோரங்களைக் கைப்பற்றும் முயற்சியில் சீனா, கெதிக் கலக்கத்தில் இந்தியா\nசமரசம் பேசச் சென்றவர் சடலமானார்\n26 வருடங்களுக்கு பின் இலங்கையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\nயாழ். திருநெல்வேலி, அவுஸ்திரேலியா Melbourne\nமுத்துத்தம்பி முதலி செல்வநாயகம் முதலி\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nபரீட்சைத் திணைக்களத்தின் அவசர அறிவிப்பு\nஇலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் மூலம் யூன் மாதம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அனைத்து பரீட்சைகளும் குறிப்பிட்ட வகையில் இடம்பெறும் என்று இலங்கை பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nதற்போழுது நிலவும் தபால் பகிஷ்கரிப்பு காரணமாக தகுதியான பரீட்சாத்திகளுக்கான அனுமதி அட்டை கிடைக்காத போதிலும் பரீட்சைக்கு சமூகமளிக்குமாறு பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nஎந்தவொரு பரீட்சாத்திக்காவது பரீட்சைக்கான அனுமதி அட்டை கிடைக்கவில்லை ஆயின் பரீட்சை திணைக்களம் அல்லது வெளிநாட்டு பரீட்சை கிளையுடன் தொடர்பு கொள்ளுமாறு பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.\nமேலும் குறிப்பிட்ட பரீட்சைக்கு சமூகமளிக்கும் பரீட்சாத்திகளுக்கு பரீட்சை நடைபெறும் திகதி, பரீட்சை நடைபெறும் மத்திய நிலையம் ஆகியவற்றுடன், குறுஞ்செய்தி ஒன்று விண்ணப்ப படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசிக்கு கிடைக்கபெறும்.\nதற்போழுது விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ள பரீட்சைக்கான பரீட்சை கட்டணம் செலுத்துவதற்கு பிரதேச செயலாளர் அலுவலகத்தில் வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது\nதொடர்புகொள்ளவேண்டிய தொலைபேசி இலக்கம்: 011-2785230\nதொலைநகல் இலக்கம் : 011-2784232\nகேரளாவுக்கு உதவ வேண்டாமென பதிவிட்ட நபர் ; வேலையைவிட்டு தூக்கிய ஓமன் நிறுவனம்.\n26 வருடங்களுக்கு பின் இலங்கையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\nகருணாநிதிக்கு ஓர் நியாயம்.. வாஜ்பாய்க்கு ஒரு நியாயமா - தமிழிசை ஆவேசம்.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ���பிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/17749-.html", "date_download": "2018-08-20T07:38:07Z", "digest": "sha1:57NLSHJ3HCPUZQWY4J7JJBIBGWMHV3DE", "length": 8694, "nlines": 98, "source_domain": "www.newstm.in", "title": "ONGC - எச்.பி இணையும் 44,000 கோடி ரூபாய் மெகா டீல்!! |", "raw_content": "\nவெள்ளப்பாதிப்பு பகுதிகளை பார்வையிடுகிறார் பிரதமர் மோடி\nகேரளாவுக்கு ரூ.500 கோடி நிதியுதவி\nவெள்ளத்தில் சிக்கிய நடிகர் ஜெயராம் மற்றும் குடும்பத்தினர் மீட்பு\nவாஜ்பாயை கௌரப்படுத்திய அமுல் நிறுவனம்\nகர்நாடக அணைகளில் நீர் திறப்பு 2 லட்சத்தில் இருந்து 2.06 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு\nONGC - எச்.பி இணையும் 44,000 கோடி ரூபாய் மெகா டீல்\nஇந்தியாவிலேயே மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான ஓ.என்.ஜி.சி, 3வது மிகப்பெரிய நிறுவனமான ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் (HP) நிறுவனத்தை 44,000 கோடி ரூபாய் கொடுத்து இணைத்துக்கொள்ளும் மெகா ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதற்கு, அரசு நிறுவனமான ஓ.என்.ஜி.சி, எச்.பி.யில் அரசு வைத்திருக்கும் 51% பங்குகள் மற்றும் மற்றவர்களிடம் உள்ள 26% பங்குகளையும் வாங்கவேண்டும். நிதியமைச்சர் அருண் ஜெட்லீ இந்திய அரசு எண்ணெய் நிறுவனங்களை இணைத்து உலகின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனங்களுக்கு இணையாக புதிய நிறுவனத்தை உருவாக்கவுள்ளதாக ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்தியாவில் உள்ள 6 பெரிய எண்ணெய் நிறுவனங்களில், ஓ.என்.ஜி.சி மற்றும் ஆயில் இந்தியா நிறுவனங்கள் எண்ணெய் உற்பத்தியிலும், எச்.பி, இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் கெயில் ஆகியவை எண்ணெய் சுத்தீகரிப்பிலும் ஈடுபட்டுள்ளன. தற்போது ஒரு எண்ணெய் உற்பத்தி நிறுவனத்துடன், ஒரு எண்ணெய் சுத்தீகரிக்கும் நிறுவனத்தை இணைக்க அரசு திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. இதன்படி, ஓ.என்.ஜி.சி - எச்.பி சேர்வதோடு, ஆயில் இந்தியா நிறுவனத்துடன் சுத்தீகரிக்கும் நிறுவனமான இந்தியன் ஆயில் (IOC) நிறுவனத்தையும் இணைக்க திட்டம் தீட்டப்பட்டு வருகிறதாம். இந்த நிறுவனங்களுடன், பாரத் பெட்ரோலியம் சேரும்போது, 3 பெரிய எண்ணெய் நிறுவனங்கள் இந்தியாவில் உருவாக வாய்ப்புள்ளதாம்.\nஆசிய போட்டி: ஜப்பானிடம் தோல்வி அடைந்து இந்திய பேட்மின்டன் குழு வெளியேற்றம்\nஆசிய போட்டி: துப்பாக்கிச் சுடுதலில் தீபக் குமார் வெள்ளி வென்றார்\nநிரம்பாத ஏரி, குளங்கள்: அ.தி.மு.க ஆட்சியின் மோசமான நீர் மேலாண்மைக்கு உதாரணம் - ஸ்டாலின் அதிரடி\nநம்பர் ஒன் ஹாலேப்பை வீழ்த்தி சின்சினாட்டி டைட்டிலை வென்றார் பெர்ட்டன்ஸ்\n1. கோலமாவு கோகிலா - திரை விமர்சனம்\n2. கேரளாவுக்கு தோள் கொடுக்கும் சென்னை - நீங்களும் உதவலாம்\n3. குளித்து முடித்ததும் முதலில் தலையை துவட்டக்கூடாது.ஏன் தெரியுமா\n4. பக்ரீத் பண்டிகை விடுமுறை தேதியை மாற்றியது மத்திய அரசு\n5. ரிடயர்ட் அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு\n6. விஜய், அஜித்திற்கு மனிதாபிமானமே இல்லையா..\n7. தமிழகம் புதுவையில் ஒரு சில இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு\nகேரளாவுக்கு தோள் கொடுக்கும் சென்னை - நீங்களும் உதவலாம்\nகேரளா விரைவில் மீளும்- பினராயி விஜயன்\nகேரளாவுக்கு உதவிய சிறுமிக்கு சைக்கிள் நிறுவனத்தின் சர்பரைஸ்\nகோலமாவு கோகிலா - திரை விமர்சனம்\nபல்வேறு கோரிக்கைகளுடன் மோடியிடம் எடப்பாடி மனு\nஇந்தியாவின் மிகப்பழமையான போர்க்கப்பலின் பயணம் முடிவுக்கு வருகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://spacenewstamil.com/moon/super-full-moon-calendar-dec3-2017/", "date_download": "2018-08-20T07:04:14Z", "digest": "sha1:663W2FTHP5VSL62VTSN7JNAEOKRJQPQS", "length": 5816, "nlines": 100, "source_domain": "spacenewstamil.com", "title": "Super Full Moon Calendar | முழு நிலவு குறப்புகள் – Space News Tamil", "raw_content": "\nஇன்று டிசம்பர் 3 ஆம் தேதி நிலவானது பூமியின் சுற்றுவட்ட பாதையில் மிகவும் அருகில் வரும் நாள். அன்றைய தினத்தில் அதாவது இன்று 3-12-2017 அன்று நிலவானது சற்று பிரகாசமாகவும். மற்றும் பெரியதாகவும் தெரியும். பெரிஜீ (Perigee) என கூறப்படும் அந்த நாட்களில் சந்திரனானது பூமிக்கு 222,443 மைல் தொலைவில் நிற்கும். இதன் மூலம் நாம் சாதாரணமாக பார்க்கும் சந்திரனை விட 12 லிருந்து 14 மடங்கு பெரியதாக காணலாம்.\nஇந்த நிகழ்வானது 15.00 UTC மணியளவில் நடை பெறும் என கூறப்படுகிறது. அதாவது இந்திய நேரப்படி இன்று 3-12-2017 இரவு 8.00 மனி அல்லது 8.30 மனியளவில்\nஇன்று மட்டும் கிடையாது இது டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1 (இரண்டு நாளுக்கும் இடைப்பட்ட நள்ளிரவில்) தெரியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்வு சற்று ஸ்பெஷலான நிகழ்வு\nஇந்த நிகழ்வினை நீங்கள் Virtual Telescope இனைய தளத்தின் மூலமும் அல்லது யூடியூப் மூலமும் காணலாம்.\n« James Web Telescope Tamil News | விண்வெளி பயனத்திற்கான முதல் அடி எடுக்கிறது ஜேம்ஸ் வெப்\nExpedition 54- 55 Crew Ready to Lauch | எக்ஸ்பிடிஷன் 54-55 குழு புரப்பட தயார் நிலையில் உள்ளது »\nISRO TV is coming|வருகிறது இஸ்ரோ டிவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.news/2018033052759.html", "date_download": "2018-08-20T06:53:17Z", "digest": "sha1:ZPQUMQTIVN7KQ2QDQRCFH4E4QRP52P32", "length": 6088, "nlines": 54, "source_domain": "tamilcinema.news", "title": "ஹீரோவை மடியில் உட்கார வைத்த ஸ்ரீதேவி மகள் - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > ஹீரோவை மடியில் உட்கார வைத்த ஸ்ரீதேவி மகள்\nஹீரோவை மடியில் உட்கார வைத்த ஸ்ரீதேவி மகள்\nமார்ச் 30th, 2018 | தமிழ் சினிமா\nஸ்ரீதேவி மகள் ஜான்வி இந்தி படநாயகியாக அறிமுகமாகிறார். இவர் நடிக்கும் முதல் படம் ‘தடக்’. இவருடன் நாயகனாக இஷான் கட்டார் நடிக்கிறார். இவர், ஷாகித் கபூரின் தம்பி.\nகரண்ஜோஹர் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. இதில் நடிக்கும் ஜான்வி தனது தாயின் திடீர் மறைவை மறக்கும் விதத்தில் படப்பிடிப்பு தளத்தில் கலகலப்பாக நடந்து கொள்ள முயற்சி செய்து வருகிறார்.\nஇவருடன் ஜோடியாக நடிக்கும் நாயகன் இஷான் கட்டாரிடம் ஜாலியாக பழகுகிறார். சமீபத்தில் நடந்த படப்பிடிப்பின்போது, ஜான்வி தனது மடியில் இஷானை உட்கார வைத்துக்கொண்டார். இந்த புகைப்படம் இணைய தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்த படத்தில் ஜான்வியும் அவரது மடியில் இருக்கும் இஷானும் சிரித்துக்கொண்டிருக்கிறார்கள். இதுதவிர இஷான் அவருடைய செல்போனை பார்த்துக்கொண்டிருக்க, அவருடைய தலைமுடியை ஜான்வி சரிசெய்யும் புகைப்படமும் வெளியாகி இருக்கிறது.\nஇதனால் இருவரும் காதலிப்பதாக வதந்தி பரவியது. ஆனால் அது உண்மையில்லை. யாரிடமும் சகஜமாக ஜான்வி பழகுவார். வேறு காரணம் இல்லை என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nபிரிட்டன் தே���ிய விருதை தட்டிச் சென்ற மெர்சல்\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nதொழிலதிபருடன் நடிகை பூஜா திருவிளையாடல்: மீண்டுமொரு சர்ச்சை வீடியோ\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ibctamil.com/community/01/181567", "date_download": "2018-08-20T07:08:19Z", "digest": "sha1:YIC2JYHVUWSGIXYCJ4VDP7DIEF6XNDZY", "length": 10640, "nlines": 107, "source_domain": "ibctamil.com", "title": "பெற்ற மகளை பார்க்க சென்ற தாய்க்கு கிடைத்த பேரதிர்ச்சி - IBCTamil", "raw_content": "\nயாழில் வைத்தியரின் வீட்டிற்குள் நடந்தேறிய அட்டூழியம்\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் குறித்து சர்ச்சை பதிவு ; வேலையை இழந்த நபர்.\nஒக்டோபர் முதல் அமுலுக்கு வரும் கட்டண அதிகரிப்பு\nவித்தியா கொலை வழக்கு இந்திரகுமாருக்கு சார்பாக இலவச பிணை விண்ணப்பம்\nஇலங்கை அரச சேவைக்கு பெருமளவான பட்டதாரிகள்\nசைக்கிள் வாங்க சேர்த்து வைத்திருந்த பணத்தை கேரளாவுக்கு அளித்த சிறுமி.. நெகிழ்ச்சி சம்பவம்.\nஸ்ரீலங்காவின் கடற்கரையோரங்களைக் கைப்பற்றும் முயற்சியில் சீனா, கெதிக் கலக்கத்தில் இந்தியா\nசமரசம் பேசச் சென்றவர் சடலமானார்\n26 வருடங்களுக்கு பின் இலங்கையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\nயாழ். திருநெல்வேலி, அவுஸ்திரேலியா Melbourne\nமுத்துத்தம்பி முதலி செல்வநாயகம் முதலி\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nபெற்ற மகளை பார்க்க சென்ற தாய்க்கு கிடைத்த பேரதிர்ச்சி\nமாதம்ப பகுதியில் மகள் ஒருவரினால் தாய் மன ரீதியாக துன்புறுத்தப்பட்ட மோசமான சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nவெசாக் தினத்தன்று தனது மகளின் வீட்டிற்கு சென்ற தாயை துரத்திவிட்டு தனது குடும்பத்துடன் வெசாக் பார்க்க மகள் சென்றுள்ளார்.\nஆனமடுவ பிரதேசத்தில் உள்ள வறுமையான கிராமத்தில் வாழும் இந்த வயோதிப தாய் தனது மகள் மற்றும் பேரக்குழந்தைகளை பார்ப்பதற்காக மாதம்பேயில் உள்ள மகளின் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்த சந்தர்ப்பத்தில் மகளினால் தாய் விட்டை விட்டு துரத்தப்பட்டுள்ளார்.\nஇந்த சந்தர்ப்பத்தில் பாதிக்கப்பட்ட இந்த தாய் சந்தித்த அனுபவத்தை கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.\n“எனது கணவர் உயிரிழந்து விட்டார். எனக்கு 6 பிள்ளைகள் உள்ளனர். ஒரு மகன் கடந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். நான் மகள் மற்றும் பேரப்பிள்ளையை பார்ப்பதற்காக மாதம��ப பிரதேசத்தில் உள்ள வீட்டிற்கு சென்றேன். என்னை வீட்டிற்குள் மகள் அழைக்கவில்லை. உங்களுக்கு உணவு வழங்கி பார்த்துக் கொள்ள வேண்டும் என்றால் வீட்டையும் காணியையும் விற்று பணம் கொண்டு வருமாறு மகள் கோரியுள்ளார்.\nநான் வசிக்கும் வீட்டையும் இடத்தையும் விற்பனை செய்து பணம் தருமாறு மகள் தொடர்ந்து எனக்கு தொந்தரவு செய்கின்றார். அன்றும் என்னை திட்டினார். தொண்டை வறண்ட நிலையில் இருந்தேன். எனினும் குடிப்பதற்கு ஒரு துளி நீர் தரவில்லை. பின்னர் மகளும் மருமகனும் தங்கள் பிள்ளைகளுடன் லொரி ஒன்றில் ஏரி வெசாக் பார்க்க சென்று விட்டனர். அதுவரையில் நான் கடுமையான பசியில் இருந்தேன். அருகில் உள்ள வீட்டிற்கு சென்று சம்பவத்தை கூறினேன். அந்த வீட்டில் உள்ளவர் எனக்கு வயிறு நிறைய உணவு வழங்கினார்.\nஎன்னை எந்த பிள்ளைகளும் பார்ப்பதில்லை. நான் கீரை விற்று பணம் தேடி சாப்பிடுகின்றேன். எனது மகளும் மருமகனும் சூதாட்டத்தில் ஈடுபடுகின்றனர். நான் வீட்டை வித்து கொடுத்தாலும் சூதாடுவதற்கே பயன்படுத்துவார்கள். நான் வாழும் வரை அந்த வீட்டை விற்பனை செய்து பணம் வழங்க மாட்டேன். நான் மரணித்த பின்னர் விரும்பியதை செய்யட்டும். வேலை செய்யும் அளவு எனது உடலில் சக்தி இல்லை என வயோதிப தாய் குறிப்பிட்டுள்ளார்.\nகேரளாவுக்கு உதவ வேண்டாமென பதிவிட்ட நபர் ; வேலையைவிட்டு தூக்கிய ஓமன் நிறுவனம்.\n26 வருடங்களுக்கு பின் இலங்கையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\nகருணாநிதிக்கு ஓர் நியாயம்.. வாஜ்பாய்க்கு ஒரு நியாயமா - தமிழிசை ஆவேசம்.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ibctamil.com/india/80/101931", "date_download": "2018-08-20T07:06:53Z", "digest": "sha1:GB3HO73YXAJFPWICEVMYX5AIB4WJH4M2", "length": 8667, "nlines": 107, "source_domain": "ibctamil.com", "title": "சவால் விட்ட கோலி ; களத்தில் இறங்கிய மோடி.! - IBCTamil", "raw_content": "\nயாழில் வைத்தியரின் வீட்டிற்குள் நடந்தேறிய அட்டூழியம்\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் ��ுறித்து சர்ச்சை பதிவு ; வேலையை இழந்த நபர்.\nஒக்டோபர் முதல் அமுலுக்கு வரும் கட்டண அதிகரிப்பு\nவித்தியா கொலை வழக்கு இந்திரகுமாருக்கு சார்பாக இலவச பிணை விண்ணப்பம்\nஇலங்கை அரச சேவைக்கு பெருமளவான பட்டதாரிகள்\nசைக்கிள் வாங்க சேர்த்து வைத்திருந்த பணத்தை கேரளாவுக்கு அளித்த சிறுமி.. நெகிழ்ச்சி சம்பவம்.\nஸ்ரீலங்காவின் கடற்கரையோரங்களைக் கைப்பற்றும் முயற்சியில் சீனா, கெதிக் கலக்கத்தில் இந்தியா\nசமரசம் பேசச் சென்றவர் சடலமானார்\n26 வருடங்களுக்கு பின் இலங்கையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\nயாழ். திருநெல்வேலி, அவுஸ்திரேலியா Melbourne\nமுத்துத்தம்பி முதலி செல்வநாயகம் முதலி\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nசவால் விட்ட கோலி ; களத்தில் இறங்கிய மோடி.\nபிரதமர் நரேந்திர மோடி தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் . இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.\nமத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜ்வர்தன் சிங் ராத்தோர் தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டார். அதில் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் கோலி, ரித்திக் ரோஷன் மற்றும் சாய்னா நேவால் ஆகியோரை டேக் செய்து அவர்களுக்கு 'பிட்னஸ் சவால்' விடுத்தார்.\nஅவரின் சவாலை ஏற்றுக்கொண்ட விராட் கோலி தன் உடற்பயிற்சி வீடியோவை வெளியிட்டு, தன் மனைவி அனுஷ்கா சர்மா, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி ஆகியோருக்கு சவால் விடுத்தார்.\nகோலியின் சவாலை தான் ஏற்றுக்கொள்வதாக ட்விட்டரில் அறிவித்த பிரதமர் மோடி தற்போது அவர் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.\nமுன்னதாக, தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்திய மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு சுமார் 13 பேர் உயிரிழந்த போது தான் மோடி, கோலியின் உடற்பயிற்சி சவாலை ஏற்றார் என்பதும், துப்பாக்கி சூட்டால் உயிரிழந்த மக்களுக்கு குறைந்தபட்சம் இரங்கல் கூட அவர் தெரிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.\nகேரளாவுக்கு உதவ வேண்டாமென பதிவிட்ட நபர் ; வேலையைவிட்டு தூக்கிய ஓமன் நிறுவனம்.\n26 வருடங்களுக்கு பின் இலங்கையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\nகருணாநிதிக்கு ஓர் நியாயம்.. வாஜ்பாய்க்கு ஒர��� நியாயமா - தமிழிசை ஆவேசம்.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://varthagamadurai.com/tag/sbi/", "date_download": "2018-08-20T06:29:48Z", "digest": "sha1:QLNTV2X2NK7K24AIVYEVBO34GZFI3IJR", "length": 4273, "nlines": 68, "source_domain": "varthagamadurai.com", "title": "sbi Archives | Varthaga Madurai", "raw_content": "\nஸ்டேட் வங்கியின் ( இணை வங்கிகளுக்கான ) காசோலை மார்ச் 31 வரை மட்டுமே செல்லுபடியாகும்\nஸ்டேட் வங்கியின் ( இணை வங்கிகளுக்கான ) காசோலை(Cheque Books) மார்ச் 31 வரை மட்டுமே செல்லுபடியாகும் Cheque Books of SBI associated banks(Merged) valid till march 31,2018 பாரத ஸ்டேட் வங்கியுடன் (State Bank of India – SBI) பாரதீய...\nகடனுக்கான வட்டி குறைப்பு – 8.65 % – SBI\nசெல்வம் சேர்ப்பதற்கான ரகசியங்கள் – 6000+ Followers…\nநான்கு புதிய அம்சங்களுடன் பீம் செயலி (BHIM UPI 2.0)\nஜூலை மாத பணவீக்கம் – 4.17 சதவீதம்\nமுதலீடு செய்யும் முன் கவனிக்க வேண்டிய நான்கு விஷயங்கள்\n5 சிறந்த பெருமூலதன பரஸ்பர நிதித்திட்டங்கள் – 2018\nரெப்போ வட்டி விகிதத்தை 0.25 % உயர்த்தியது ரிசர்வ் வங்கி\nநான் எப்படி என் இலக்குகளில் வெற்றி பெற்றேன் \nLIC காப்பீடு நிறுவனம் மீண்டும் முதலிடம் – IRDA\nபங்குச்சந்தை அடிப்படை வரையறை – Stock Market – Definitions- வகுப்பு 4.0\nநான்கு புதிய அம்சங்களுடன் பீம் செயலி (BHIM UPI 2.0)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/110837", "date_download": "2018-08-20T07:18:34Z", "digest": "sha1:F3GC7XDSBZRLIUA2I4H6ILFRQVK436GX", "length": 14001, "nlines": 82, "source_domain": "www.jeyamohan.in", "title": "வாசிப்பின் நிலை- கடிதம்", "raw_content": "\nபெருந்தேவி,போகன்,பால்நிலைச் சீண்டலின் நகைச்சுவை »\nதமிழில் எழுதுவது சற்று கடினமாகவேதான் உள்ளது அதுவும் அலைபேசியில் முயற்சிப்பது இன்னும் கடினம் தான். ஆனாலும் விடுவதாக இல்லை. முதல் கடிதம் ஆற்றாமையில் எழுதியது பல வருடங்களாக தினமும் என்னுடன் பேசி கொண்டு இருந்த நீங்கள் திடீரென பேச்சை முறித்து கொண்டது போல ஒரு உணர்வு. ஆனால் அது ஒரு நல்ல தொடக்கத்தை அமைத்து விட்டது இல்லையென்றால் நானெல்லாம் எழுதியிருக்கவே மாட்டேன் அலுவலகத்திற்கு வெளியே செயலின்மையின் இனிய வெறியில் திளைப்பவன் நான். நானும் உங்கள் மாவட்டம் தான் குளச்சல் அருகே ஒரு சிற்றூர் தற்போது சென்னையில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் தொண்டாற்றுகிறேன். உங்கள் அனைத்து நாவல்களையும் வெள்ளை யானை தவிர படித்து விட்டேன் ஆனால் விஷ்ணுபுரம் மட்டும் என்னால் தொடங்கவேமுடியவில்லை வாங்கி வைத்து ஒன்றரை வருடங்கள் ஆகிறது மூன்று முறை முயன்று விட்டேன் பத்து பக்கங்களை கூட தாண்ட முடியவில்லை ஒவ்வொரு முறையும் கொற்றவை, பின் தொடரும் நிழலின் குரல் போன்ற நாவல் களை கூட எளிதில் உட்புகுந்து வாசித்து முடித்து விட்டேன் பெரும் நாவல்களான வெண் முரசு தொகுதிகள் கூட. ஆம் நீலம் நாவலிலும் 5 அத்தியாயங்களுக்கு மேல் செல்ல முடியவில்லை. உங்கள் வாசகர்கள் இவ்விரு நாவல்களையும் படித்து விட்டு அனுப்பும் கடிதங்கள் தாழ்வுணர்ச்சியை ஏற்படுத்துகின்றன நான் நல்ல வாசகனில்லை என்பதை என்னால் உணர முடிகிறது ஒருவேளை இன்னும் ஐந்து வருடங்கள் கழித்து என்னால் படிக்க முடியலாம் ஆனால் இப்போது எனக்கு தடையாகவிருப்பது என்ன இல்லை இது தான் என் எல்லையா இல்லை இது தான் என் எல்லையா இதை வேறு எவரிடமும் கேட்கமுடியவில்லை நீங்களே ஒரே வழி. இது ஒரு நுட்பமான கேள்வியாக இல்லாமல் இருக்கலாம் ஆனால் எனக்கு இப்போது இருக்கும் ஒரே கேேள்வி இது தான்.\nநான் பதில் எழுதுகிறேனோ இல்லையோ நீங்கள் எழுதலாம். முன்பு போல எல்லா கடிதங்களுக்கும் எதிர்வினையாற்ற இயல்வதில்லை. வெண்முரசு வேலை. சினிமா வேலை. பயணங்கள். ஆனால் எல்லா கடிதங்களையும் வாசிக்கிறேன். ஏதேனும் அம்சம் அதில் வாசகர்களுக்கு தெரியவேண்டியது இருந்தால் பிரசுரிக்கிறேன். கடிதம் எழுதாவிட்டால் மானசீகமான விலக்கம் என்று பொருள் இல்லை. என்னால் எழுதமுடியாதபடி வேலை என்றுதான் பொருள்\nஅப்படியும் ஏன் எழுதவேண்டும் என்றால் ஒரு முன்னிலை எழுதுவதற்கு ஊக்கமளிப்பது. பொறுப்பாக எழுதச்செய்வது. எழுதுவது ஒரு விடுதலை. அது நம்மை நாமே தொகுத்துக்கொள்ள உதவுவது. எழுதுபவர்களின் சிந்தனை மிக எளிதாக ஒருங்கிணைவதை காணலாம். எல்லாரும் எழுத்தாளர்களாக ஆக முடியாது. ஆனால் சிந்திப்பவற்றை சீராகச் சிந்திக்க அது உதவும்\nஎல்லா வாசகர்களும் எல்லாவற்றையும் வாசிக்க வேண்டும் என்பதில்லை. சிலருக்கு வாசிக்கும் மனநிலை எப்போதும் நீடிக்கிறது. சிலர் அதற்காக த���ி முயற்சி எடுக்கவேண்டியிருக்கிறது சில கதைகள் சிலருக்கு இயல்பிலேயே வாசிக்கவும் உள்வாங்கவும் ஏற்றவையாக உள்ளன, ஏனென்றால் அவை சார்ந்து அவர்களுக்கு ஒரு முன்புரிதல், ஒரு தொடக்கம் இருக்கிறது. அவற்றின் பண்பாட்டுப்புலம் தெரிந்திருக்கிறது. ஒவ்வொருவருக்கும் வாசிப்பின் வழி ஒவ்வொரு வகை. ஒவ்வொருவரின் ரசனையும் ஒவ்வொரு மாதிரி.\nஆகவே நாம் ஒருபடி கீழோ என எண்ணுவதெல்லாம் பொருளற்றவை. எப்போதும் வாசித்துக்கொண்டிருக்கிறோமா, நாம் நின்றிருக்கும் இடத்தைவிட ஒரு படி மேலாக வாசிக்கிறோமா, வாசித்தவற்றில் கற்பனையால் வாழ்கிறோமா என்பது மட்டுமே நாம் நம்மிடம் கேட்டுக்கொள்ளவேண்டியது\nகட்டுரை வடிவம் பற்றி ஒரு கடிதம்...\nகுரு நித்யா வரைந்த ஓவியம்\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 53\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 72\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/730326.html", "date_download": "2018-08-20T06:29:40Z", "digest": "sha1:3LZFLGKGL4YRO7LOT6BTKVJ3DT3P5RUN", "length": 16474, "nlines": 96, "source_domain": "www.tamilcnn.lk", "title": "'சிறீலங்காவில் எழுபது வருடங்களாக ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் ஈழத்தமிழர்கள்'", "raw_content": "\n‘சிறீலங்காவில் எழுபது வருடங்களாக ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் ஈழத்தமிழர்கள்’\nFebruary 3rd, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டது.\n‘சிறீலங்காவில் எழுபது வருடங்களாக ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் ஈழத்தமிழர்கள்’ இத்தாலி றோமில் எதிர்வரும் 05.02.2018ல் சர்வதேச ஈழத்தமிழர் மாநாடு. -அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை\n2009ம் ஆண்டு மே மாதத்திற்கு 18 ற்குப் பின்னர், தாயக விடுதலையை வென்றெடுப்பதற்கான போராட்ட வடிவம் மாற்றம் அடைந்துள்ள இவ்வேளையில், சிங்கள தேசத்தின் 70வது சுதந்திரதினம் ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை 70 ஆண்டுகால துயர் சுமந்த அடக்குமுறை வாழ்வின் குறியீட்டு நாள் ஆகும்.\nஇரண்டு தேசிய இனங்கள் அந்த நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கின்றன என்பதனை மறந்து இன அடக்கமுறையின் ஒரு வெளிப்பாடாக தொடர்ந்து சிறிலங்கா இனவாத அரசால் கொண்டாடப்பட்டுக்கொண்டிருக்கும் சுதந்திர தினத்தை ஒட்டுமொத்த தமிழர்களும் புறக்கணிக்க வேண்டும்.\nஈழத்தமிழ் மக்களின் கறுப்பு நாளாகிய மாசி 4 ஆம் திகதியை முன்னிட்டு இத்தாலி ரோமில் ‘சிறீலங்காவில் எழுபது வருடங்களாக ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் ஈழத்தமிழர்கள்’ என்ற தலைப்பில் நடைபெறவிருக்கும் சர்வதேச ஈழத்தமிழர் மாநாடு பாரிய திட்டமிடலுடன் இத்தாலிய அரசியல்வாதிகள் மற்றும் இராசதந்திரிகளiயும் இணைத்து ஏற்பாடாகியுள்ளது.\nவிடுதலைப் போராட்டத்தில் இத்தாலி வாழ் ஈழத்தமிழரும் தேசிய கட்டமைப்பு செயற்பாட்டாளர்களும், தங்களால் முடிந்த பாரிய பங்களிப்புகளை செய்துள்ளார்கள். இன்றும் முனைப்புடன் செயற்பட்டுக்கொண்டுள்ளனர். தமிழர்கள் ஒரு தேசமாக அங்கிகரிக்கப்பட்டு அவர்களுக்கான நிரந்தரமானதும் நியாமானதுமான தீர்வு கிடைக்கும் வரை புலத்திலும் சரி களத்திலும்சரி எமது சனநாயகப் போராட்டம் தொடரும்.\nஅந்த வகையில் எதிர்வரும் 05.02.2018 திங்கள்கிழமை ‘இத்தாலியின் இதயம்’ என்றழைக்கப்படும் பாராளுமன்ற வளாகத்தை அண்மித்து அமைந்துள்ள ‘தேசிய விடுதி றோமா’வில் இத்தாலியில் பலமாக இயங்கிவரும் மிகப்பெரிய தேசிய கட்டமைப்புகள், மற்றும் இத்தாலிய பொது அமைப்புக்களான ‘சர்வதேச மனித உரிமை மையம்’ லெச்சே, ‘வழக்கறிஞர்கள் ஆணையம்’ லெச்சே ஆகிய அமைப்புக்களுடன் இணைந்து இந்த சர்வதேச ஈழத்தமிழர் மாநாடை நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஇம்மாநாட்டிற்கு இத்தாலிய பாராளுமன்ற உறுப்பினர்கள், பத்திரிகையாளர்கள் அரச மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்கள், சட்டத்தரணிகள், பேராசிரியர்கள், கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுவதோடு தீர்மானங்களையும் நிறைவேற்ற உள்ளனர்.\nமாநாட்டினை முன்னாள் ஐரோப்பிய நாடாளுமன்ற சபையின், இத்தாலிய பாராளுமன்ற பிரதிநிதியும், பாராளுமன்ற ஆணைக்குழு உறுப்பினரும், இத்தாலிய குடியரசின் 17வது சட்டமன்ற செனற்சபை உறுப்பினருமான மேன்மைதகு மதிப்பிற்குரிய MASSIMO CERVELLINI அவர்களும், மற்றும் மனித உரிமை சட்டத்தரணியும், எழுத்தாளரும், இத்தாலி சர்வதேச மனித உரிமை மைய அமைப்பின் தலைவருமான மதிப்பிற்குரிய CASTRIGNANO COSIMO ஆகிய இருவரும் ஆரம்பித்து வைக்க உள்ளார்கள்.\nமாநாட்டின் முக்கிய நோக்கங்கள் பின்வருமாறு:\n– 70 ஆண்டுகளாக அடக்குமுறைக்கு உள்ளாகும் ஈழத்தமிழர்…\n– சிறிலங்காவின் புதிய யாப்பினால் தமிழர்களுக்கு ஏற்படும் பாதிப்பு…\n– சர்வதேசத்தைத் தொடர்ந்தும் ஏமாற்றும் சிறீலங்கா இனவழிப்பு அரசு…\n– இத்தாலி குடியுரிமை இல்லாத ஈழத்தமிழ் மக்களை ‘சிங்களேச’ என்று அடையாளப்படுத்துவதை இத்தாலி குடிவரவு குடியகல்வு இலாகா நிறுத்துவேண்டும்….\n-தொடரும் இனவழிப்பும் காணி அபகரிப்பும்….\n– காணாமல் ஆக்கப்பட்டோர், அரசியல் கைதிகள் விடுதலை…\n– பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள்…\n– சிங்களவர்கள் வாழாத இடங்களில் பௌத்த சிலைகள்…\nஎமது தாயகம் இராணுவ ஆக்கிரமிப்பிற்கு உட்பட்டு, தமிழ் மக்களின் குரல்வளை நெரிக்கப்பட்டுக் கொண்டு இருக்கும் இவ்வேளையில், எம்தேச விடுதலையை வென்றெடுப்பதில், ஒவ்வொரு ஈழத்தமிழரும் உறுதியாக உள்ளோம் என்பதனை நல்லிணக்கம் என்ற பசுத்தோலைப் போர்த்திய சிறீலங்கா பயங்கரவாத அரசிற்கும், இனவழிப்பிற்கு ஒத்த்தாசையாக இருந்த சர்வதேசத்திற்கும் நாம் ஒன்றுபட்டு இம்மாநாட்டின் ஊடாக இடித்துரைப்போம். புலம் பெயர் தேசங்களில் வாழுகின்ற தமிழ் மக்களும் ஒன்றிணைந்து தத்தம் நாடுகளில் நடைபெறுகின்ற இப்படியான நிகழ்வுகளிற்கு தமது பூரண ஒத்துழைப்பை வழங்கி எமது விடுதலைப் போராட்டத்திற்கு உறுதுணையாக நின்று மேலும் வலுச்சேர்க்க வேண்டுமெனவும் இம்மநாட்டின் ஊடாகக் கேட்டுக்கொள்கின்றோம்.\n– தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் –\nபத்து ஆண்டுகள் காட்டாட்சி நடாத்திய இராசபக்சா குடும்பத்தைச் சேர்ந்த கோத்தபாயா அடுத்த சனாதிபதியா\nதமிழனைத் தமிழன் தோற்கடித்தால் வெற்றியோ\nகல்வி ஒன்றின் மூலமே மீண்டும் எம்மால் மூச்சுவிட முடிகின்றது-எம்.இராஜேஸ்வரன்\nகிராமமட்ட விளையாட்டு மைதானங்களை புனரமைக்க விளையாட்டு ராஜாங்க அமைச்சர் உறுதி-ஞா.ஸ்ரீநேசன்\nமாவை – ஒரு மாபெரும் சரித்திரம்\nகூட்டமைப்பு செய்த தவறு என்ன\nயுத்த குற்றங்களுக்கு பொறுப்புக்கூறவேண்டிய கடப்பாட்டிலிருந்து நழுவலாமா\nஎத்தனை காலந்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே\nகோத்தாவின் முயற்சிக்கு உயிர் கொடுப்பது ஆபத்து-எச்சரிக்கிறார் சிறீதரன்\nவடக்கு,கிழக்கு மாகாணசபை தேர்தலில் ஒரே அணியாக களமிறங்கவேண்டும்- செல்வம் எம்.பி கோரிக்கை\nஇணைய வானொலியை இங்கே கேட்கலாம்\nதமிழீழ விடுதலைப் புலிகள் கொலை செய்ததனை நீங்கள் பார்த்தீர்களா\nகொழும்பில் சொகுசு வாழ்க்கையில் பிள்ளைகள் வாய்க்காலில் சடலமாக மீட்கப்பட்ட தாய்\nஆசிரியையின் தலையை துண்டித்த நபர்.. தலையுடன் 5கிமீ தூரம் ஓடியதால் பரபரப்பு\nஉன் மீது துர்நாற்றம் அடிக்கிறது: லண்டனில் ஓடும் பேருந்தில் பெண்ணுக்கு நேர்ந்த இனவெறி தாக்குதல்\nவிஜயகலாவுக்கு எந்த தகுதியும் இல்லை\nவிஜயகலாவின் கருத்து தொடர்பில் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன\nஅவசரமாக யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு செல்லும் விஜயகலா\nபாடசாலை முடிந்து வீடு சென்ற ஆசிரியைக்கு ஏற்பட்ட அதிர்ச்சி\nஇன்றைய ராசிபலன் - 04-07-2018\nபதவி விலகுவதாக விஜயகலா அறிவிப்பு\n“கூட்டமைப்பு கூட்டாட்சி” என யாராவது கண்டு பிடித்தால் அவருக்கு பரிசு\nதிருகோணமலை வெருகல் பிரதேசபையின் கன்னி அமர்வு\nஅரசியல் கைதி சுதாகரனை விடுதலை செய்யக்கோரி மாபெரும் கையெழுத்து வேட்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://healervinodh.blogspot.com/2015/07/blog-post_66.html", "date_download": "2018-08-20T08:04:59Z", "digest": "sha1:4QW6655OV6BHZWPNM6L7VPHQCUXGIIFL", "length": 9945, "nlines": 125, "source_domain": "healervinodh.blogspot.com", "title": "HealerVinodh: வெண்புள்ளி நோய்க்கு வெற்றிகரமான வீட்டு வைத்தியம்", "raw_content": "\nஇந்த வளைத்தளத்திற்கு ஆதரவு அளித்து வரும் நேயர்களுக்கு நன்றி....... ஹீலர் வினோத் Contact Number: 9840394536 8608224317\nதிங்கள், 27 ஜூலை, 2015\nவெண்புள்ளி நோய்க்கு வெற்றிகரமான வீட்டு வைத்தியம்\nகாலை வெறும் வயிற்றில், கருவேப்பிலை கொழுந்து ஒரு கைபிடி அளவு எடுத்து அத்துடன் கீழாநெல்லி கொழுந்துஇலை ஒரு கைபிடி சேர்த்து, மிக மெதுவாக மென்று விழுங்கிவர வேண்டும் நிறைய நீர் குடிக்க வேண்டும். உணவைக் குறைத்து பழங்கள் நிறைய சாப்பிடவேண்டும். பத்தியம் ஏதேனும் உண்டா வெள்ளை சக்கரையை ( White Sugar) வாயால் உச்சரிக்கவோ, கண்ணால் பார்க்கவோ கூடாது.\nஇடுகையிட்டது Healer Vinodh நேரம் முற்பகல் 9:09\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகுறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஉடல் உறுப்புக்களில் உண்டான சரி செய்து நன்மையை உண்டாக்கச் செல்லும் அதிகப்படியான இரத்த ஓட்டத்தையே ஆங்கில மருத்துவத்தின் தவறான அணுகும...\nதோலில் கட்டி- கொழுப்புக் கட்டிகள் (Lipoma) – புற்றுநோயல்ல\n‘கொழுப்புக் கட்டிகள்’ பகுப்புக்கான தொகுப்பு அந்த அம்மாவின் உடலில் பல கட்டிகள். வயிற்றின் மேற் பகுதியில் இரண்டு பொம்மித் துருத்தி...\nகுறைந்த இரத்த அழுத்தம் என்றால் என்ன உயர் ரத்த அழுத்தம் குறைந்த இரத்த அழுத்தம் (குறைவாக 90/60) மருத்துவ சொல்லாகும். இரத்த அழுத்த ...\nஅக்குபஞ்சர் புள்ளிகள் பிரபஞ்சமும், உடலும் பஞ்சபூதங்களின் சக்தியினால் தான் இயங்ககுகின்றன. பஞ்சபூதங்களின் இயக்கம் நம் உடலில் சீரா...\nஇந்த நோய்க்கு மனபாதிப்புகளை மாற்ற வேண்டும். உடலின் ரத்த ஓட்டத்தை சீராக்க வேண்டும். இதனால் நரம்புகள் வலுவடையும். வாழ்க்கை முறை,...\nவெண்குஷ்டம், வெண்புள்ளி இரண்டிற்குமிடையுள்ள வேறுபாடுகள்\nநமது சருமப்பகுதியில் மெலனின் எனப்படும் நிறப்பொருட்கள் குறைவதால்தான்வெண்புள்ளிகள் உருவாகிறது. சருமத்தில் உள்ள `மெலனோசைட்' எனப் படும்க...\nசிறுநீரக செயல்பாட்டைத் திரும்பப் பெற\nசிறுநீரக செயல்பாட்டைத் திரும்பப் பெற பாரம்பரிய முறை இஞ்சி ஒத்தடம் இம்முறை சிறுநீரக செயல்பாட்டை நமது பாரம்பரிய முறையில் எள...\nசிலருடைய உடலை தொட்டால் ஜீரம் அடிப்பது ப��ல் சுடும். ஜீரம் ஏதும் இருக்காது. ஆனாலும் உடல் சூடாகவே இருக்கும். இதை 'உடற்காங்கை' என்பார்க...\nகை, கால் மூட்டு வலி குறைய\nலண்டன்: \"கை, கால் மூட்டு வலியால் அவதிப்படுகிறீர்களா உப்பு கரைத்த நீரில் குளியுங்கள்; எந்தவித பக்க விளைவும் இல்லாமல் வலி பறந்து ...\nவெரிகோஸ் வெயின் (Varicose vein) நோய் எதனால் வருகிறது\nஇப்படி ஒரு நோய் இருப்பது இதுவரை உங்களுக்குத் தெரியுமா ஆனால் மனித இனத்தின் மிகப் பழமையான நோய்களில் இதுவும் ஒன்று. அப்படி என்ன நோ...\nதெ‌ரி‌ந்து கொ‌ள்ள வே‌ண்டிய கை வை‌த்‌திய‌ம். வாகை...\nவெண்புள்ளி நோய்க்கு வெற்றிகரமான வீட்டு வைத்தியம்\nகோடையின் வெம்மையைத் தவிர்க்க நன்னாரி\nஞாபக சக்திக் குறைவு - அக்குபங்சர் தீர்வு\nஇரத்த அழுத்தத்தை கட்டுப்பாடுடன் வைத்துக்கொள்ள சில ...\nஉணவு எளிதில் ஜீரணம் ஆக வேண்டுமா – இப்படி சாப்பிடுங...\nமூளையின் நேரம் காலை 11 மணி\nபெண்களை அதிகம் தாக்கும் முதுகு வலி\nநரம்பு தளர்ச்சியை போக்கும் சௌ சௌ\nஇதய நோய்களிலிருந்து தப்பிக்க வேண்டுமா..\nமார்பக புற்று நோயை தடுக்கும் ஆலிவ் எண்ணெய்\nஉங்களின் விளம்பரம் இந்த பக்கத்தில் வரவேண்டுமா தொடர்புகொள்ள: 9840394536, 8608224317 email: healervinodh81@gmail.com\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: Airyelf. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineinbox.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-08-20T07:02:45Z", "digest": "sha1:N2U47A3NICY6LU7GYBKB7JGBFYAR6RAS", "length": 12380, "nlines": 117, "source_domain": "www.cineinbox.com", "title": "பாலியல் குற்றவாளிகளுக்கு கொடூர தண்டனை வழங்க வேண்டும் - கீர்த்து சுரேஷ் ஆவேசம் | Cineinbox.com Fully Entertainment", "raw_content": "\nடிக் டிக் டிக்’ – படம் ஒரு பார்வை \nநான் நலமாக உள்ளேன் யாரும் கவலை பட வேண்டாம் – தனுஷ் ட்வீட்\nசென்றாயனிடம் ஆங்கிலம் பேசிய கமல் ,ஒன்றும் புரியாமல் முழித்த சென்ட்ராயன் \nஎல்லை மீறுகிறதா பிக்பாஸ் நிகழ்ச்சி \nபடப்பிடிப்பில் விபத்து தனுஷுக்கு காலில் காயம் \nடெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை\nநல்லது செய்ய நினைத்து வழக்கில் சிக்கிய கோஹ்லி மற்றும் அவரின் மனைவி\nமத்தியஅரசு கர்நாடக பிரதிநிதியை தானாக அமைத்தது கோவத்தில் குமாரசாமி \nகண்ணாடியை திருப்ப��னா எப்படிப்பா ஆட்டோ ஓடும்\nகர்நாடகாவில் ஒரே பிரசவத்தில் 21 குட்டிகளை ஈன்ற நாய்\nமது அருந்தி விட்டு உடலுறவில் ஈடுபட்டால் உச்சக்கட்டத்தைத் தள்ளிப்போடலாமா \nகர்ப்பமான நேரத்தில் உறவு கொண்டால் வயிற்றில் இருக்கும் கருவுக்கு பாதிப்பு உண்டாகுமோ\nஇந்தநிலையில் நீங்கள் கண்டிப்பாக அவருடன் உடலுறவு கொள்ளக் கூடாது\nதிடீர் பாலுறவு குறித்து குறைவாக கவலைப்படும் பெண்கள் – ஆய்வு\nஆணின் விந்தணு தரமாக உள்ளதா என்ன அறிகுறி தெரியுமா\nகோவில் குளத்தில் எதற்காக காசு போடுகிறோம் என தெரியுமா \nஓடும் ரயிலில் சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட டிக்கெட் பரிசோதகர் கைது \nரமலான் ஸ்பெஷல் நோன்பு கஞ்சி செய்வது எப்படி \nஅதிகரிக்கும் செயற்கை மாம்பழம் கண்டுபுடிப்பது எப்படி \nதரைக்கு மாப் போட்ட பிரதமர்: வைரல் வீடியோ\n90 வயது முதியவரை திருமணம் செய்த இளம்பெண் \nசொந்த வீடு வாய்க்க அருளாசி புரியும் சிறுவாபுரி முருகப்பெருமான்…\nமனித நாகரிகம் இப்புடித்த அழியும் என கண்டுபுடித்த விஞ்ஞானிகள்\nஐபிஎல் சியர் லீடர்களுக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கப்படுகிறது\nமனைவியுடன் உல்லாசமாக இருந்த நண்பன் – அடித்து கொலை செய்த கணவன்\nஅக்காவின் குளியல் வீடியோவை போதையில் தெரியாமல் வெளியிட்ட தங்கை\nஎன்னுடன் படுக்கவில்லை என சத்தியம் செய் – நானிக்கு சவால் விடுத்த ஸ்ரீரெட்டி\n15 வயது சிறுமியை போதைக்கு பழக்கி பாலியல் பலாத்காரம் – சென்னையில் அதிர்ச்சி\nஇரண்டாவது திருமணம் செய்ய முயன்ற விஜய் டிவி நவீனின் திருமணம் நிறுத்தம் \nஇயற்கை மருத்துவத்தில் இஞ்சியின் பங்கு மகத்தானது …\nஇத்தனை அற்புத மருத்துவ குணங்கள் கொண்டதா கொத்தமல்லி\nமருதாணியில் தலமுடி உதிர்வை தடுக்கும் மருத்துவ பயன்கள் \nசரும அழகை அதிகரிக்க… ரோஸ் வாட்டர்\nகாதில் உள்ள அழுக்கை ஏன் சுத்தம் செய்யக் கூடாது தெரியுமா\nஒரு கோடியை தொட்ட சாமி ஸ்கொயர் டிரெய்லர்\nடிக் டிக் டிக்’ – படம் ஒரு பார்வை \nதுனிஷியாவை துவம்சம் செய்த பெல்ஜியம்: 5-2 கோல் கணக்கில் வெற்றி\nதேர்ச்சி பெற்றால் விளையாடு; இல்லையா வெளியே போ: ரவிசாஸ்திரி\nஇயற்கை மருத்துவத்தில் இஞ்சியின் பங்கு மகத்தானது …\nபாலியல் குற்றவாளிகளுக்கு கொடூர தண்டனை வழங்க வேண்டும் – கீர்த்து சுரேஷ் ஆவேசம்\nComments Off on பாலியல் குற்றவாளிகளுக்கு கொடூர தண்டனை வழங்க வே��்டும் – கீர்த்து சுரேஷ் ஆவேசம்\nபெண்களுக்கு எதிரான பாலியல் குற்றவாளிகள் கொடூரமாக தண்டிக்கப்பட வேண்டும் என்று நடிகை கீர்த்தி சுரேஷ் கூறியிருக்கிறார்.\nநாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘நடிகையர் திலகம்’. பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு தான் இந்தப் படம். சாவித்ரியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க, அவருடைய கணவர் ஜெமினி கணேசனாக துல்கர் சல்மான் நடித்துள்ளார். இந்தப் படத்தில், பத்திரிகையாளராக சமந்தா நடித்துள்ளார்.\nமேலும், நாக சைதன்யா, விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே ஆகியோரும் நடித்துள்ளனர். தமிழ் மட்டுமின்றி, தெலுங்கிலும் ‘மகாநதி’ என்ற பெயரில் இந்தப் படம் உருவாகியுள்ளது.\nஇந்நிலையில் சினிமா துறையில் பாலியல் வன்மங்கள், வாய்ப்பிற்காக படுக்கையை பகிரச் சொல்வோர், சிறுமி கற்பழிப்போர் உள்ளிட்டவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். அவர்களுக்கு கொடுக்கும் தண்டனை மற்றவர்களுக்கு பாடமாய் அமைய வேண்டும் என கீர்த்தி சுரேஷ் ஆவேசமாக கூறியுள்ளார்.\nடிக் டிக் டிக்’ – படம் ஒரு பார்வை \nநான் நலமாக உள்ளேன் யாரும் கவலை பட வேண்டாம் – தனுஷ் ட்வீட்\nசென்றாயனிடம் ஆங்கிலம் பேசிய கமல் ,ஒன்றும் புரியாமல் முழித்த சென்ட்ராயன் \nஎல்லை மீறுகிறதா பிக்பாஸ் நிகழ்ச்சி \nபடப்பிடிப்பில் விபத்து தனுஷுக்கு காலில் காயம் \nரசிகர்கள் முன்பு தவறி கீழே விழுந்த பிரபல நடிகை; வைரலாகும் வீடியோ\nடிக் டிக் டிக்’ – படம் ஒரு பார்வை \nசென்னை: தமிழ்நாட்டை அழிக்க வரும் விண்கல்லில் இருந்து 4 கோடி\nடிக் டிக் டிக்’ – படம் ஒரு பார்வை \nதுனிஷியாவை துவம்சம் செய்த பெல்ஜியம்: 5-2 கோல் கணக்கில் வெற்றி\nதேர்ச்சி பெற்றால் விளையாடு; இல்லையா வெளியே போ: ரவிசாஸ்திரி\nஇயற்கை மருத்துவத்தில் இஞ்சியின் பங்கு மகத்தானது …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://wannanilavan.wordpress.com/2011/09/29/%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%90%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81-2a/", "date_download": "2018-08-20T07:10:47Z", "digest": "sha1:3VWI6ALIC2TZIV2PXD7PNQXHU6LZE3XT", "length": 9320, "nlines": 120, "source_domain": "wannanilavan.wordpress.com", "title": "ரெயினீஸ் ஐயர் தெரு 2A | வண்ணநிலவன்", "raw_content": "\nஇலக்கியத்தை மேலெழுந்த வாரியாகச் செய்ய இஷ்டமில்லை. எதையாவது எழுதுவது என்று நான் எழுதுவதில்லை.\nஎழுத்தாளர் வண்ணநிலவன் பங்கேற்ற கேணி இலக்கிய சந்திப்பு →\nரெயினீஸ் ஐயர் தெரு 2A\nசம்பிரதாயமான கதைகளைப் போல திருப்பங்கள் நிறைந்த சம்பவங்கள் எவையுமில்லை இந்நாவலில். ஒவ்வொரு வீட்டிலும் வசிக்கும் மனிதர்களின் இயல்புகளும், எதிர்பார்ப்புகளும், ஆசைகளும் எளிய மொழியில் சித்தரிக்கப்படுகின்றன. அம்மாவை இழந்து பெரியம்மா வீட்டில் வாழும் டாரதிக்கு அவளது எபன் அண்ணன் மேல் எழும் இனந்தெரியாத நேசமும், போன வாரம் வரை இல்லாமலிருந்து, இப்போது தாயைப் பிரிந்து தன்னந்தனியே இரை பொறுக்கித் திரியும் கோழிக்குஞ்சுகள் மேலிருக்கும் பிரியமும் சொல்லப்படுகின்றன. அவளது சித்தி பெண் ஜீனோவும், அவர்கள் இருவருமே போட்டி போட்டுக் கொண்டு நேசிக்கும் கல்யாணி அண்ணனும் கூட அவளது சிறிய உலகத்தில் முக்கியத்துவம் பெற்றவர்கள்….(ஜெகதீஷ் குமார்)\nமுன்கதை: ரெயினீஸ் ஐயர் தெரு\nபடத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், ரெயினீஸ் ஐயர் தெரு - தொடர், வண்ணநிலவன், வண்ணநிலவன் கதைகள், வண்ணநிலவன் கதைகள் குறித்து and tagged ரெயினீஸ் ஐயர் தெரு, வண்ணநிலவன், வண்ணநிலவன் கதைகள், sisulthan, vannanilavan. Bookmark the permalink.\nஎழுத்தாளர் வண்ணநிலவன் பங்கேற்ற கேணி இலக்கிய சந்திப்பு →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nஒன்றை மாதிரி ஒன்றை நான் எழுதுவதே இல்லை. என் கதைகளைப் பார்த்தால் ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு முகத்தோடு இருக்கும். இதற்கு மத்தியிலும் வண்ணநிலவன் பார்க்கும் பார்வை, இது வண்ணநிலவனின் கோணம் என்பது இருக்கும். விதம் விதமாய், நவம்நவமாய் நான் சொல்ல நினைப்பதை வேண்டுமானால் என் தனித்துவம் என்று சொல்லலாம்\nஅன்பின் சுடர் மின்னும் கலங்கரை விளக்கம்\nஎழுத்துக் கலை – ஏமாற்றும் எளிமை\nவெளியிலிருந்த பார்த்த ஆச்சரியம்: வண்ணநிலவனின் கடல்புரத்தில்\nசாரல் விருது 2012 – வண்ணதாசன், வண்ணநிலவன் – ஒலி வடிவில்\nஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் முதலியவர்களின் எழுத்துக்கள் பற்றி\nகம்பா நதியில் ரெயினீஸ் அய்யர் தெரு\nரெயினீஸ் ஐயர் தெரு 3\nசாரல் விருது 2012 அழைப்பிதழ்\nசாரல் இலக்கிய விருது 2012\nதொடர்ச்சி-வண்ணநிலவனுக்கு வண்ணதாசன் எழுதிய கடிதங்கள்\nவண்ணதாசன் வண்ணநிலவனுக்கு எழுதிய கடிதங்கள்\nவண்ணநிலவனின் – என் ஊர்\nரெயினீஸ் ஐயர் தெரு 2B\nரெயினீஸ் ஐயர் தெரு – தொடர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t51897-topic", "date_download": "2018-08-20T06:46:44Z", "digest": "sha1:WIFALMWK4X7MPZKDES53L5564PUIAJPR", "length": 13714, "nlines": 132, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "குற்றம் தவிர்", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» காதல் – கவிதை\n» குறியீடு – கவிதை\n» தொழிலே தெய்வம் – கவிதை\n» ஜங்கிள் புக் – கவிதை\n» வனம் உருவாக்குதல் – கவிதை\n» பதில் விளக்கு – கவிதை\n» பிடுங்கப்பட்ட பூர்வீக கனவு - கவிதை\n» அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நாளை முதல், 'நீட்' பயிற்சி\n» தகவல்உரிமை சட்டம்: பயனடைந்தோருக்கு பரிசு\n» கை குலுக்காமல் சென்றதால் வேலை இழந்த பெண்ணுக்கு நஷ்ட் ஈடு வழங்க உத்தரவு\n» சிதைக்கு தீ மூட்டும் பாரம்பரியத்தை பெண்களுக்கும் ஏற்படுத்தி தந்த வாஜ்பாய்\n» நேதாஜியின் அஸ்தியை இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசு முயற்சிக்க வேண்டும் - மகள் வலியுறுத்தல்\n» வாழ்வின் நிஜங்கள் – களக்காடு வ. மாரி சுப்பிரமணியன்\n» வாழ்வின் நிஜங்கள் — கவிஞர் அரங்க.கோவிந்தராஜன்\n» வாழ்வின் நிஜங்கள்- கவிஞர் சூடாமணி\n» வாழ்வின் நிஜங்கள்’- கோ. மன்றவாணன்\n» **வாழ்வின் நிஜங்கள்’- கவிஞர் ராமக்ருஷ்\n» ‘வாழ்வின் நிஜங்கள் -பெருவை பார்த்தசாரதி\n» ‘வாழ்வின் நிஜங்கள் -இனிய தமிழ் செல்வா\n» வாழ்வின் நிஜங்கள் – – பவித்ரா ரவிச்சந்திரன்\n» வாழ்வின் நிஜங்கள் -ஏ.கே.சேகர்\n» கெட்டவனுக்கும் நல்லது செய்\n» காதல் பற்றிய பேச்சுக்களுக்கு நயன்தாரா விளக்கம்\n» சிம்புவுடன் அதே ஜோடி\n» நெஞ்சமெல்லாம் பல வண்ணம்’.\n» அம்பு எய்துவதில் கின்னஸ் சாதனையை எட்டிய 3 வயது தமிழக சிறுமி\n» முத்துக் கதை: உபத்திரவம்\n» பிள்ளையார் பெயரில் அமைந்த ஊர்\n» ஆவணி மாத வளர்பிறை மிகுந்த முக்கியத்துவம் பெறுவது ஏன்\n» நற்செயலை நாள்தோறும் செய்து கொண்டிருப்பது மேல்\n» கனா படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சிவகார்த்திகேயன்\n» பிச்சைக்காரனுக்குப் பிறகு சசி இயக்கும் படம்: படப்பிடிப்பு தொடங்கியது\nசேனைத்தமிழ் உலா :: பொழுது போக்கு :: மனங்கவர்ந்த கவிதைகள்\nமறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க முடியாது”\nகவிதை தொகுப்பிற்காக 2015-ம் ஆண்டின்\nதமிழ் இலக்கிய தோட்டத்தின் “கவிதை பரிசு”, நண்பர்\n-விருது பெற்ற தொகுப்பில் எனக்கு பிடித்த குமரகுருபரனின் கவிதை\nஇறப்பு கொஞ்சமாகவேனும் தினமும் நிகழ்கிறது.\nசில துளிகள் வாயோரம் கசிகின்றன.\nசேனைத்தமிழ் உலா :: பொழுது போக்கு :: மனங்கவர்ந்த கவிதைகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்க��றள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://quran.online.pk/surah-attour-translation-in-tamil.html", "date_download": "2018-08-20T07:41:25Z", "digest": "sha1:4TWCYCOLZNZ3NLDXFB4FGRORIJ3NEK37", "length": 5666, "nlines": 34, "source_domain": "quran.online.pk", "title": "Surah Attour Translation in Tamil » Quran Online", "raw_content": "\nதூர் (மலை) மீது சத்தியமாக\nஏட்டில் எழுதப்பட்ட வேதத்தின் மீது சத்தியமாக\nபைத்துல் மஃமூர் மீது சத்தியமாக\nஉயர்த்தப்பட்ட முகட்டின் மீது சத்தியமாக\nபொங்கும் கடலின் மீது சத்தியமாக\nநிச்சயமாக உம்முடைய இறைவன் (விதித்திருக்கும்) வேதனை சம்பவிக்கும்.\nவானம் துடித்துச் சுற்றிக் குமுறும் நாளில்,\nஇன்னும், மலைகள் தூள் துளாகி விடும் போது,\n(சன்மார்க்கத்தை எதிர்த்து அதைப்) பொய்யாக்கிக் கொண்டிருந்தோருக்கு அந்நாளில் கேடுதான்.\nஎவர்கள் (பொய்யானவற்றில்) மூழ்கி விளையாடிக் கொண்டிருக்கின்றனரோ,\nஅந்நாளில் அவர்கள் நரக நெருப்பின் பால் இழுக்கப்படுவோராக இழுக்கப்படுவர்.\nஅந்நாளில்; (அவர்களுக்குக் கூறப்படும்:)\"நீங்கள் பொய்யாக்கிக் கொண்டிருந்த (நரக) நெருப்பு இதுதான்.\n அல்லது பார்க்க முடியாது (குருடர்களாக) ஆகிவிட்டீர்களா\n\"நீங்கள் அதில் நுழையுங்கள், பிறகு நீங்கள் (அதன் வேதனையைச்) சகித்துக் கொள்ளுங்கள்; அல்லது சகித்துக் கொள்ளாதிருங்கள், (இரண்டும்) உங்களுக்குச் சமமே, நிச்சயமாக நீங்கள் செய்து கொண்டிருந்த வற்றிற்காகத்தான் நீங்கள் கூலி கொடுக்கப்படுகிறீர்கள்.\"\nநிச்சயமாக, பயபக்தியுடையவர்க���் சுவர்க்கச் சோலைகளிலும், (இறையருளில்) இன்புற்றும் இருப்பார்கள்.\nஅவர்களுடைய இறைவன் அவர்களுக்கு அளித்ததை அனுபவித்தவர்களாகயிருப்பார்கள் - அன்றியும், அவர்களுடைய இறைவன் நரக வேதனையிலிருந்து அவர்களைப் பாதுகாத்துக் கொண்டான்.\n(அவர்களுக்குக் கூறப்படும்:)\"நீங்கள் (நன்மைகளைச்) செய்து கொண்டிருந்ததற்காக, (சுவர்க்கத்தில்) தாராளமாகப் புசியுங்கள், பருகுங்கள்.\"\nஅணி அணியாகப் போடப்பட்ட மஞ்சங்களின் மீது சாய்ந்தவர்களாக அவர்கள் இருப்பார்கள்; மேலும், நாம் அவர்களுக்கு, நீண்ட கண்களையுடைய (ஹூருல் ஈன்களை) மணம் முடித்து வைப்போம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.vakeesam.com/?p=24606", "date_download": "2018-08-20T06:31:19Z", "digest": "sha1:URXS2MUZBOPX24CNGD6RAW4LTRSWRBG6", "length": 7380, "nlines": 76, "source_domain": "www.vakeesam.com", "title": "குமுதினிப் படகில் பயணித்த 33 பேர் இதே நாளில் இலங்கை கடற்படையால் படுகொலை செய்யப்பட்டனர் – Vakeesam", "raw_content": "\n”விடுதலைப் புலிகள் குறித்த கருத்துக்கு மன்னிப்புக் கோரமாட்டேன்”\n“வலம்புரியை மஞ்சள் பத்திரிகை என்றேன் – உன்ர பத்திரிகையைச் சொல்ல கன நேரம் செல்லாது” – ஆர்னோல்ட் அச்சுறுத்தல்\nவடக்கில் காணி விடுவிப்பு பெருமைப்படும் விடயமல்ல – இராணுவத்தளபதியின் அச் செயல் முட்டாள்தனமானது\n – 19 ஜோடிகளுக்கு கொழும்பில் திருமணம் \nயாழ் வரும் மைத்திரிக்கு எதிராக கறுப்புக்கொடிப் போராட்டம்\nகுமுதினிப் படகில் பயணித்த 33 பேர் இதே நாளில் இலங்கை கடற்படையால் படுகொலை செய்யப்பட்டனர்\nin செய்திகள், வரலாற்றில் இன்று May 15, 2018\nகுமுதினி படகுப் படுகொலைகள் என்பது 1985 ஆம் ஆண்டு மே 15 ஆம் நாள் நெடுந்தீவிற்கும் புங்குடுதீவிற்கும் இடையில் சேவையாற்றிய குமுதினிப் படகில் பயணம் செய்தவர்கள் கூட்டாகப் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வைக் குறிக்கும்.\nநெடுந்தீவின் மாவலித்துறையில் இருந்து நயினாதீவின் குறிகாட்டுவான் துறைமுகத்திற்கு குமுதினிப் படகில் சென்ற 70 பயணிகள் இலங்கை கடற்படையினரால் நடுக்கடலில் வழிமறிக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். குழந்தைகள், பெண்கள் உட்பட மொத்தம் 33 பேர் குத்தியும் வெட்டியும் கொல்லப்பட்டனர். முப்பதுக்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் காப்பாற்றப்பட்டனர்.\nநேரில் கண்டவர்களின் சாட்சியத்தின் படி, இலங்கை கடற்படையைச் சேர்ந்தவர்கள் என நம்பப்படும��� ஆறு நபர்கள் படகில் ஏறினர். படகில் பயணம் செய்தவர்களை முன்னே வரும்படி அழைத்து ஒவ்வோருவரையும் தமது பெயர், வயது, முகவரி, எங்கு செல்கிறார்கள் போன்ற விவரங்களை உரத்துக் கூறும்படி பணிக்கப்பட்டார்கள். பின்னர் அவர்களை வாள்களாலும் கத்திகளாலும் வெட்டிக் கொன்றனர்.\n”விடுதலைப் புலிகள் குறித்த கருத்துக்கு மன்னிப்புக் கோரமாட்டேன்”\n“வலம்புரியை மஞ்சள் பத்திரிகை என்றேன் – உன்ர பத்திரிகையைச் சொல்ல கன நேரம் செல்லாது” – ஆர்னோல்ட் அச்சுறுத்தல்\nவடக்கில் காணி விடுவிப்பு பெருமைப்படும் விடயமல்ல – இராணுவத்தளபதியின் அச் செயல் முட்டாள்தனமானது\n”விடுதலைப் புலிகள் குறித்த கருத்துக்கு மன்னிப்புக் கோரமாட்டேன்”\n“வலம்புரியை மஞ்சள் பத்திரிகை என்றேன் – உன்ர பத்திரிகையைச் சொல்ல கன நேரம் செல்லாது” – ஆர்னோல்ட் அச்சுறுத்தல்\nவடக்கில் காணி விடுவிப்பு பெருமைப்படும் விடயமல்ல – இராணுவத்தளபதியின் அச் செயல் முட்டாள்தனமானது\n – 19 ஜோடிகளுக்கு கொழும்பில் திருமணம் \nயாழ் வரும் மைத்திரிக்கு எதிராக கறுப்புக்கொடிப் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil-enoolaham.blogspot.com/2018/07/fastest.html", "date_download": "2018-08-20T07:02:28Z", "digest": "sha1:QOKM5YLLBQMBD2PK7WFFI5ALN2WALRBA", "length": 11892, "nlines": 59, "source_domain": "tamil-enoolaham.blogspot.com", "title": "தமிழ் மின் நூலகம் | Tamil e-Noolaham: உலகில் வேகமானவை", "raw_content": "தமிழ் மின் நூலகம் | Tamil e-Noolaham\nஉலகில் வேகமானவை என்ற தலைப்பின் கீழ் பல விடயங்கள் உள்ளடக்கப்படும். ஆனாலும், இதனை நிலையான கணிப்பீடாக எடுத்துக் கொள்ள முடியாது. குறிப்பாக மனிதனால் செய்யப்படும் உற்பத்திகள் அவ்வப்போது மாற்றத்திற்குள்ளாகலாம். இன்று வேகமாக உள்ள தொடரூந்து நாளை பின் தள்ளப்படலாம். ஆனாலும், இயற்கையானவற்றில் இம்மாற்றம் ஏற்பட வாய்ப்புக்கள் மிகக் குறைவு. தரையில் வேகமாக ஓடக்கூடிய மிருகம் என்றால், அது வேங்கைதான்.\nவேங்கை (சிவிங்கிப்புலி) மணிக்கு 0 முதல் 10 கி.மீ வேகத்தை 3 வினாடிகளில் எட்டக்கூடியது. நிலத்தில் மணிக்கு 120.7 கி.மீ. (75.0 மைல்) வேகத்தில் ஓடக்கூடியது.\nபொரி வல்லூறு மிகவும் வேகமாக பறக்கும் பறவையாகும். மணிக்கு 325 கி.மீ வேகத்தில் பறக்கக்கூடியது. இது இறையைப் பிடிப்பதற்காக கீழே வரும் அதிக நேரமாக மணிக்கு 389 கி.மீ. (242 மைல்) பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், விலங்கினங்களில் (நீர், நிலம், ஆ��ாயம்) இதுவே வேகமானதும் ஆகும்.\nகருப்பு மர்லின் என்ற மீன் உலகின் வேகமான மீனும் கடல் விலங்கும் ஆகும். இதன் வேகம் மணிக்கு 129 கி.மீ. (80 மைல்) எனப் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nபுகட்டி வேய்ரன் இ.பி 16.4 (Bugatti Veyron EP 16.4) வேகமான தானூந்தாகும். இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 431.072 கி.மீ ஆகும். ஆனால், ஏவூர்தி இயக்கத்தில் இயங்கிய திரஸ்ட் எஸ்எஸ்சி (Thrust SSC) என்ற தானூந்து ஒலியைவிட வேகமாக மணிக்கு 1,228 கி.மீ (763 மைல்) வேகத்தில் ஓடியது.\nலொக்கீட் எஸ்.ஆர்-71 பிளக்பேர்ட் (Lockheed SR-71 Blackbird) என்ற முற்றிலும் மனித இயககம் கொண்ட வானூர்தி மணிக்கு 3,529.6 கி.மீ. வேகத்தில் பறந்து சாதனை செய்தது. ஆனால், எக்ஸ்-15 (X-15) என்ற நாசாவின் மனித இயக்க, வலுவூட்டப்பட்ட வானூர்தி 6.72 மாக் வேகத்தில் 102,100 அடி (31,120 மீட்டர்) உயரத்தில் மணிக்கு 4,520 மைல் (7,274 கி.மீ) வேகத்தில் பறந்தது.\nஜே.ஆர்-மக்லெவ் (JR-Maglev) என்ற தொடரூந்து உலகில் மிகவும் வேகமாகச் செல்லும் தொடரூந்து என்ற சாதனைக்குரியது. இதன் வேகம் மணிக்கு 360 மைல்கள் (581 கி.மீ) ஆகும்.\nடுவிஸ்டா என்ற ராப் பாடகர் ஒரு நிமிடத்தில் 280 சொற்களைப் பாடி, உலகில் வேகமான ராப் பாடகர் என்ற பெயரைப் பெற்றுள்ளார்.\nஇரண்டு கின்னஸ் சாதனைகளுக்குச் சொந்தக்காரரான மொரிஸ் கட்ஸ் உலகில் வேகமான ஓவியர் என்ற பெயரைப் பெற்றுள்ளார்.\nஉலகில் மிக வேகமாக மக்களால் பார்க்கப்பட்ட யூடியூப் கானொளியாக “ஜென்டில்மேன்” (“Gentleman” — PSY) பதிவு செய்யப்பட்டுள்ளது. மூன்றே நாட்களில் இதற்கு 100 மில்லியன் பார்வைகள் கிடைக்கப்பெற்றது.\nஉலகில் வேகமான மனிதனான உசேன் போல்ட் உள்ளார். இவர் 100 மீட்டர் தூரத்தை 9.58 வினாடிகளில் எட்டினார்.\nஉலகில் வேகமான பெண்ணாக அமெரிக்கரான புளோரென்ஸ் கிரிபித் ஜோய்னர் உள்ளார். 1988 இல் இவர் 100 மீட்டர் தூரத்தை 10.49 வினாடிகளில் அடைந்தார்.\nநடுத்தாடி பல்லியோந்தி உலகில் வேகமான ஊர்வனவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது மணிக்கு 40 கிமீ வேகத்தில் செல்லக்கூடியது.\nஉலகில் வேகமான பாலூட்டியாக மெக்சிக்கோ சுயேச்சை வால் வௌவால் உள்ளது. அதனால் மணிக்கு 160 கி.மீ வேகத்தில் பறக்க முடியும்.\nஉலகில் வேகமான பெரும் சூறாவளியாக 1919 ஒக்லோகமாவைத் தாக்கிய சூறாவளி பதிவு செய்யப்பட்டுள்ளது. விஞ்ஞானிகள் இதன் வேகம் மணிக்கு 318 மைலாக இருந்ததாக பதிவு செய்துள்ளனர்.\nஉலகில் வேகமான வான்வெளிக் கலமாக நியூ கொரைசன்ஸ் (New Horizons) உள்ளது. நாசாவினால் ப��ளுட்டோவிற்கு அனுப்பப்பட்ட இது, பூமியைவிட்டு விலகுமுன்பே இதன் வேகம் மணிக்கு 58,536 கி.மீ. என பதிவுசெய்யப்பட்டது.\nஇதைத் தவிர ஒளி மிக மிக வேகமுடையது. ஒளியின் வேகம் மணிக்கு 671 மில்லியன் மைல் ஆகும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவட இலங்கை அரசின் நகர அமைப்பு\nயாழ்ப்பாண அரசு என்று பரவலாக அறியப்படும் வட இலங்கையின் அரசு எப்போது இருந்தது, எங்கு இருந்தது, அதன் பெயர் என்ன, எங்குவரை ஆட்சி எல்லை இருந்தது...\nசூரிய அடையாள சோதிடம் அல்லது சூரிய இராசி சோதிடம் ( Sun sign astrology ) என்பது சோதிடத்திலுள்ள ஒரு வகையாகும். இது பல நாளிதழ்களிலும் சஞ்சிகைக...\nவிடுதலைப் புலிகளின் ஆயுத தளபாடங்களின் பட்டியல்\nஇது விடுதலைப் புலிகளின் ஆயுத தளபாடங்களின் பட்டியல் (W eaponry of LTTE ) ஆகும். இதில் காலாட்படை, விமானப்படை, கடற்படை என்பன பயன்படுத்திய ஆயுத...\nதமிழ் மின் நூலகம் ( Tamil e-Noolaham / Tamil e-Library ) என்பது இணையத்தளமாகும். வலைப்பூ ஊடாக இயங்கும் இது தகவலை தமிழில் வழங்குவதை முதன்மையா...\nஇலங்கைக் கோட்டைகளும் அரண்களும் நீண்ட கால வரலாற்றைக் கொண்டவை. இவற்றை இரு பகுதிகளாகப் பிரிக்கலாம். முதலாவது வகை, இலங்கை பாதுகாப்பு அரண்கள் இல...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wikiplanet.click/enciclopedia/ta/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-08-20T07:43:19Z", "digest": "sha1:4RQPQIEZG6XG3Z335MXOOTNC7Y23RIL4", "length": 13847, "nlines": 160, "source_domain": "www.wikiplanet.click", "title": "அணுக்கரு ஆயுதங்கள்", "raw_content": "\nஇரோசிமா அணுகுண்டு வெடிப்பின் புகைமண்டலம்\n• உயிரியல் • வேதியியல் • அணு\n• அல்பானியா • அல்ஜீரியா • ஆர்செந்தீனா • அவுத்திரேலியா • பிரேசில் • பல்கோரியா • பர்மா • கனடா • சீனா • பிரான்சு • செருமனி • இந்தியா • ஈரான் • ஈராக் • இசுரேல் • சப்பான் • லிபியா • மெக்சிக்கோ • நெதர்லாந்து • வட கொரியா • பாக்கித்தான் • போலாந்து • ரேமேனியா • உரசியா • சவுதி அரேபியா • தென்னாபிரிக்கா • தென் கொரியா • சுவிடன் • சிரியா • தாய்வான் • உக்கிரேன் • ஐக்கிய இராச்சியம்\n• வேதியியல் • அணு\nஅணுகுண்டு ( pronunciation) என்பது அணுக்கருப் பிளவு மூலமோ அல்லது கருப்பிளவு மற்றும் கரு இணைவு ஆகிய இரண்டின் மூலமோ அழிவுச் சக்தியை உருவாக்கக் கூடிய வெடிபொருளாகும். இவ்விரு தாக்கங்களும் சிறியளவு ���ிணிவிலிருந்து பெரியளவிலான சக்தியை வெளியிடக்கூடியன. மிகச்சிறிய கட்டமைப்பில் ஏராளமான ஆற்றலை அடக்கி வைத்திருந்து அதைப் பெருவேகத்தில் வெளிப்படுத்துவதே அணுகுண்டின் தத்துவமாகும்.முதல் அணுக்கருப் பிளவுக் குண்டின் பரிசோதனையின்போது அண்ணளவாக 20,000 தொன் TNTயின் சக்தி வெளியிடப்பட்டது. முதல் ஐதரசன் குண்டின் பரிசோதனையின் போது அண்ணளவாக 10 மில்லியன் தொன் TNTயின் சக்தி வெளியிடப்பட்டது.\n2,400 pounds (1,100 kg) திணிவுடைய ஒரு ஐதரசன் குண்டு, 1.2 மில்லியன் தொன் TNTயின் வெடிப்பின்போது வெளியிடப்படும் சக்தியிலும் அதிக சக்தியை வெளியிடக்கூடியது. ஆகவே, பாரம்பரியமான ஒரு குண்டிலுஞ் சிறிய அணுவாயுதம் வெடிப்பு, தீ மற்றும் கதிர்ப்பு ஆகியவற்றின் மூலமாக ஒரு நகரத்தையே அழிக்கக் கூடியது. அணுவாயுதங்கள் பேரழிவு ஆயுதங்களாகக் கருதப்படுவதோடு, இவற்றின் பயன்பாடும் கட்டுப்பாடுகளும் சர்வதேச உறவுகளில் பெரிய தாகத்தை ஏற்படுத்த வல்லன.\nஇரண்டு அணுவாயுதங்கள் மாத்திரமே இதுவரை போரில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவையிரண்டும் ஐக்கிய அமெரிக்காவால் இரண்டாம் உலகப் போரின் இறுதியில் பயன்படுத்தப்பட்டன. ஆகஸ்ட் 6, 1945 அன்று, \"சின்னப் பையன்\" எனப் பெயரிடப்பட்ட யுரேனியம் கருப்பிளவு அணுகுண்டு சப்பானிய நகரமான இரோசிமாவில் வீசப்பட்டது. மூன்று நாட்களுக்குப் பின், ஆகஸ்ட் 9 அன்று \"குண்டு மனிதன்\" எனப் பெயரிடப்பட்ட புளூட்டோனியம் கருப்பிளவு அணுகுண்டு இன்னொரு சப்பானிய நகரான நாகசாகியில் வீசப்பட்டது. இவ்விரு குண்டுகளின் காரணமாக ஏற்பட்ட கடுமையான காயங்களினால் கிட்டத்தட்ட 200,000 மக்கள் இறந்தனர்.[1] சப்பானின் சரணடைவிலும் அதன் சமூக நிலையிலும் இக் குண்டுவீச்சுக்கள் ஏற்படுத்திய தாக்கங்கள் இன்றும் முக்கிய விவாதப்பொருளாக விளங்குகிறது.\nஇரோசிமா மற்றும் நாகசாகி குண்டுவீச்சின் பின், பரிசோதனை நோக்கத்துக்காகவும், செய்முறை விளக்கங்களுக்காகவும் இரண்டாயிரம் தடவைகளுக்கு மேல் அணுகுண்டு வெடிக்கவைக்கப்பட்டுள்ளது. ஒரு சில நாடுகள் மட்டுமே அணுவாயுதத்தை கொண்டுள்ளனவாக அல்லது அணுவாயுதத்தைக் கொண்டுள்ள நாடுகளாகச் சந்தேகிக்கப்படுவனவாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. அணுவாயுதப் பரிசோதனை மேற்கொண்ட நாடுகளாக (முதற்பரிசோதனைக் காலவரிசைப்படி) ஐக்கிய அமெரிக்கா, சோவியத் ஒன்றியம், ஐக்கிய ��ராச்சியம், பிரான்ஸ், சீனா, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் வட கொரியா ஆகியன அறிவித்துள்ளன. இஸ்ரேல் அணுவாயுதப் பரிசோதனை மேற்கொண்டிருப்பினும் அது பற்றிய தகவல்களை வெளியிடவில்லை.[2][3][4] தென்னாபிரிக்கா முன்பு அணுவாயுதங்களை உற்பத்தி செய்திருப்பினும், அதன் இனவெறி அரசாங்கம் முடிவுக்கு வந்தபின் தனது ஆயுதங்களை அழித்ததுடன் அணுவாயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தத்திலும் ஒப்பமிட்டது.[5]\nஅமெரிக்க விஞ்ஞானிகளின் கூட்டமைப்பின் மதிப்பீட்டின்படி 2012 அளவில் உலகில் 17,000க்கும் மேற்பட்ட அணுவாயுதங்கள் காணப்படுகின்றன. இவற்றுள் கிட்டத்தட்ட 4,300 ஆயுதங்கள் செயற்பாட்டு நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.[2]\nஉலக அணுவாயுதப் போட்டி 1945-2007.\n1.1 அணுக்கருப் பிளவு ஆயுதங்கள்\n1.2 அணுக்கரு இணைவு ஆயுதங்கள்\n3 உலக அணுவாயுதப் போட்டி 1945-2007.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammatamilcinema.in/tag/manithan-movie/", "date_download": "2018-08-20T07:05:53Z", "digest": "sha1:PVTUOQC5QPCS4LPA5G6VY23S5RZ4QR2T", "length": 5687, "nlines": 97, "source_domain": "nammatamilcinema.in", "title": "manithan movie Archives - Namma Tamil Cinema", "raw_content": "\n. / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது / வீடியோ\n. / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது / வீடியோ\n. / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது / வீடியோ\n. / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது / வீடியோ\n. / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது / வீடியோ\n. / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது / வீடியோ\n. / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது\nசமூக அக்கறைக் கதையில் ‘மனிதன்’\nரெட் ஜெயன்ட் மூவீஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் தயாரித்துக் கதாநாயகனாக நடிக்க, ஹன்சிகா மோத்வானி, ராதாரவி, பிரகாஷ் ராஜ், விவேக், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் அஹமது இயக்கி இருக்கும் படம் மனிதன் . வசனம் அஜயன் பாலா, படத் தொகுப்பு ஜே.வி.மணி …\nகோலமாவு கோகிலா @ விமர்சனம்\nமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன @ விமர்சனம்\nஓடு ராஜா ஓடு @ விமர்சனம்\n”ஒரே படத்தில் சூப்பர் ஸ்டாரை உருவாக்கியவர் கலைஞர் ”- ரஜினிகாந்த் புகழாரம் \nதமிழ் இளைஞர்கள் ராணுவ உயர் பதவிக்கு படிக்க வேண்டும் – ‘விஸ்வரூப’ கமல்ஹாசன்\n87 வயது சாருஹாசன் தாதா ஹீரோவாக நடிக்கும் ‘தாதா 87’\nவித்தியாசமான கதைக் களத்தில் ‘ஓடு ராஜா ஓடு’\nபா. விஜய்யின் ரௌத்ரம் சொல்லும் ‘ஆருத்ரா’\nபியார் பிரேமா காதல் @ விமர்சனம்\nஅறிமுக நாயகன் ஆதிக்பாபு நடிக்கும் ‘குற்றம் புரிந்தால்’\nசுப��பிரமணிய சுவாமி மீதான கோபத்தில் ‘பொறுக்கிஸ்’ டைட்டில் வைத்த இயக்குநர் ..\nமணியார் குடும்பம் @ விமர்சனம்\nகாட்டுப்பய சார் இந்த காளி @ விமர்சனம்\nகடிகார மனிதர்கள் @ விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/ipl2018/teams_main.php?cat=24", "date_download": "2018-08-20T06:48:21Z", "digest": "sha1:MQ53EL7IJD7MKUBA2M5FYDYZDHPFWOZF", "length": 7613, "nlines": 176, "source_domain": "www.dinamalar.com", "title": "IPL Teams | IPL 2018 | Indian Premier League | IPL tamil news | Recent IPL 20-20 cricket news | IPL live score", "raw_content": "\nபஞ்சாப் கிரிக்கெட் சங்க மைதானம்\nமகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானம்\nசாகிப் அல் ஹசன் (வங்கம்)\nராஜிவ் சர்வதேச மைதானம் - ஏப்ரல் 09,2018 , 08:00 PM\n9 விக்கெட்டில் ராஜஸ்தான் அணி தோல்வி\nராஜிவ் சர்வதேச மைதானம் - ஏப்ரல் 12,2018 , 08:00 PM\nஐதராபாத் அணி வெற்றி (ஒரு விக்கெட் வித்தியாசம்)\nஈடன் கார்டன் - ஏப்ரல் 14,2018 , 08:00 PM\nகோல்கட்டா அணி தோல்வி (5 விக்., வித்தியாசம்)\nபஞ்சாப் கிரிக்கெட் சங்க மைதானம் - ஏப்ரல் 19,2018 , 08:00 PM\n15 ரன்னில் பஞ்சாப் வெற்றி\nராஜிவ் சர்வதேச மைதானம் - ஏப்ரல் 22,2018 , 04:00 PM\nசென்னை அணி வெற்றி (4 ரன்)\nவான்கடே மைதானதம் - ஏப்ரல் 24,2018 , 08:00 PM\n31 ரன்னில் மும்பை தோல்வி\nராஜிவ் சர்வதேச மைதானம் - ஏப்ரல் 26,2018 , 08:00 PM\nபஞ்சாப் அணி தோல்வி (13 ரன்கள் வித்தியாசம்)\nசவாய் மான்சிங் மைதானம் - ஏப்ரல் 29,2018 , 04:00 PM\nஐதராபாத் அணி வெற்றி (11 ரன் வித்தியாசம்)\nராஜிவ் சர்வதேச மைதானம் - மே 05,2018 , 08:00 PM\n7 விக்கெட்டில் வீழ்ந்தது டில்லி\nராஜிவ் சர்வதேச மைதானம் - மே 07,2018 , 08:00 PM\nபெங்களூரு அணி தோல்வி (5 ரன் வித்தியாசம்)\nபெரோஷா கோட்லா மைதானம் - மே 10,2018 , 08:00 PM\nடில்லி அணி தோல்வி (9 விக்கெட் வித்தியாசம்)\nமகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானம் - மே 13,2018 , 04:00 PM\nசென்னை அணி வெற்றி (8 விக்.,)\nசின்னச்சாமி மைதானம் - மே 17,2018 , 08:00 PM\nபெங்களூரு அணி வெற்றி (14 ரன் வித்தியாசம்)\nராஜிவ் சர்வதேச மைதானம் - மே 19,2018 , 08:00 PM\nகோல்கட்டா வெற்றி (5 விக்.,)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.spacevoice.net/tag/mars-2/", "date_download": "2018-08-20T07:17:57Z", "digest": "sha1:GCHD6G36R62W7FXCEFNVJPI43VYWZCFH", "length": 10829, "nlines": 77, "source_domain": "www.spacevoice.net", "title": "mars", "raw_content": "\nசெவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பது இப்படித்தான்… இதோ படங்கள், வீடியோ\nசெவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருக்கிறது.. மனிதர்கள் அங்கே உயிர் வாழ முடியும்... - பூமியில் சுகாதாரக் கேடு, சூழல் மாசு என மூச்சுத் [ தொடர்ந்து படிக்க... ]\nசெவ்வாய் கிரகத்தில் தண்ணீர்… அறிவித்தது நாசா\nபச��ோனா (நாசா தலைமையகம்): ஒருவழியாக செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பதை ஆதாரங்களுடன் உறுதிப்படுத்திவிட்டது நாசா. கூகுள் இதனை [ தொடர்ந்து படிக்க... ]\nசெவ்வாயில் வேறு யாரும வசிக்கிறார்களா கண்டுபிடிக்க இதோ நாசாவின் புதிய டெக்னிக்\nசெவ்வாய் கிரகத்தில் வேற்றுகிரகவாசிகள் வாழ்வு பற்றி உறுதியாக அறிந்துக்கொள்ள உதவும் வகையில் புதிய தொழில்நுட்பத்தைக் [ தொடர்ந்து படிக்க... ]\nசெவ்வாய் கிரகத்தில் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறது க்யூரியாசிட்டி\nசெவ்வாய் கிரகத்தில் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறது க்யூரியாசிட்டி நாசாவின் மார்ஸ் ரோவர் க்யூரியாசிட்டி செவ்வாய் [ தொடர்ந்து படிக்க... ]\nFiled Under: மார்ஸ் // Tagged: curiosity, mars, nasa, க்யூரியாசிட்டி, செவ்வாய் கிரகம், நாசா\nசெவ்வாய் கிரகத்தை நோக்கிப் புறப்பட்டது நாசாவின் மாவென்\nகேப் கனவரல் (ப்ளோரிடா): செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பை ஆராய்வதற்காக மாவென் என்ற விண்கலத்தை திங்கள்கிழமை வெற்றிகரமாக விண்ணில் [ தொடர்ந்து படிக்க... ]\nசெவ்வாய் கிரகத்தில் உயிர் வாழ்வது சாத்தியம்.. தண்ணீர் இருப்பதை உறுதிப்படுத்திய க்யூரியாசிட்டி\nபடோசனா: செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வது சாத்தியமே. அங்கு ஒரு காலத்தில் உயிரினங்கள் வாழ்ந்திருப்பதற்கான ஆதாரங்கள், [ தொடர்ந்து படிக்க... ]\nசெவ்வாய் கிரகத்தில் பூ வடிவ பொருள்.. பாம்பு வடிவ பாறை, பழைய நதி\nவாஷிங்டன்: செவ்வாய் கிரகத்தில் பாறையின் மேல் முத்து நிறத்தில் பூ போன்ற வடிவமுள்ள படத்தை நாசாவின் க்யூரியாசிட்டி விண்கலம் [ தொடர்ந்து படிக்க... ]\nசெவ்வாய் கிரகத்துக்கு மேலும் இரு ரோவர் விண்கலங்கள்\nசான் பிரான்சிஸ்கோ: செவ்வாய் கிரகத்துக்கு மேலும் ஒரு ரோவரை அனுப்புகிறது நாசா. இந்த விண்கலம் செவ்வாயில் உயிர்கள் வாழ்வது [ தொடர்ந்து படிக்க... ]\nசெவ்வாயில் புழுதிப் புயல் – ‘மார்ஸ் ரிகனய்சன்ஸ் ஆர்பிட்டர்’ அனுப்பிய படம்\nபஸடேனா: செவ்வாய்க் கிரகத்தில் பெரும் புழுதிப் புயல் வீசியதை, நாசா முன்பு அனுப்பிய மார்ஸ் ரிகனய்சன்ஸ் ஆர்பிட்டர் விண்கலம் (Mars [ தொடர்ந்து படிக்க... ]\nFiled Under: நாசா // Tagged: dust storm, mars, Mars Reconnaissance Orbiter, nasa, செவ்வாய் கிரகம், நாஸா, புழுதிப் புயல், மார்ஸ் ரிகனய்சன்ஸ் ஆர்பிட்டர்\nசெவ்வாய்க்கு ஆளில்லாத விண்கலத்தை அனுப்பும் முயற்சியில் தீவிரமாகும் இஸ்ரோ\nடெல்லி: அடுத்த 5 ஆண்டுகளுக்குள் செவ்வாய் கிரகத்துக்கு ஆளில்லாத விண்கலத்தை அனுப்புகிறது இந்தியாவின் இஸ்ரோ. இந்திய விண்வெளி [ தொடர்ந்து படிக்க... ]\nபுதிய சூரிய மண்டலத்தைக் கண்டுபிடித்தது நாசா\nசெவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பது இப்படித்தான்… இதோ படங்கள், வீடியோ\nசெவ்வாய் கிரகத்தில் தண்ணீர்… அறிவித்தது நாசா\nசெவ்வாயில் வேறு யாரும வசிக்கிறார்களா கண்டுபிடிக்க இதோ நாசாவின் புதிய டெக்னிக்\nசெவ்வாய் கிரகத்தில் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறது க்யூரியாசிட்டி\n70 மடங்கு பெரிய புதிய நிலவு கண்டுபிடிப்பு\nசெவ்வாய் கிரகத்தை நோக்கிப் புறப்பட்டது நாசாவின் மாவென்\nசூரியனை ஆராய நாசா அனுப்பும் ஐரிஸ்\n1200 ஒளி ஆண்டு தூரத்தில் பூமியைப் போன்ற 2 கிரகங்கள்\nசெவ்வாய் கிரகத்தில் உயிர் வாழ்வது சாத்தியம்.. தண்ணீர் இருப்பதை உறுதிப்படுத்திய க்யூரியாசிட்டி\nநிலவின் பாறைகளில் தண்ணீர் படிமங்கள்\nசெவ்வாய் கிரக ஆராய்ச்சியில் முக்கிய மைல்கல்: 1500 கிமீ நீள ஆறு கண்டுபிடிப்பு\nகாசினி விண்கலம் அனுப்பிய சனிக் கிரகத்தின் வண்ணமயமான புதிய படம்\nசெவ்வாய் கிரகத்தில் பூ வடிவ பொருள்.. பாம்பு வடிவ பாறை, பழைய நதி\nசெவ்வாய் கிரகத்துக்கு மேலும் இரு ரோவர் விண்கலங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ibctamil.com/india/80/101934", "date_download": "2018-08-20T07:06:47Z", "digest": "sha1:IG3LKC6B6O3QC2UUKWTUHEYL3EWHDJ7K", "length": 8754, "nlines": 105, "source_domain": "ibctamil.com", "title": "ஜம்முவில் பாகிஸ்தான் அத்துமீறல்: 4 ராணுவ வீரர்கள் பலி! - IBCTamil", "raw_content": "\nயாழில் வைத்தியரின் வீட்டிற்குள் நடந்தேறிய அட்டூழியம்\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் குறித்து சர்ச்சை பதிவு ; வேலையை இழந்த நபர்.\nஒக்டோபர் முதல் அமுலுக்கு வரும் கட்டண அதிகரிப்பு\nவித்தியா கொலை வழக்கு இந்திரகுமாருக்கு சார்பாக இலவச பிணை விண்ணப்பம்\nஇலங்கை அரச சேவைக்கு பெருமளவான பட்டதாரிகள்\nசைக்கிள் வாங்க சேர்த்து வைத்திருந்த பணத்தை கேரளாவுக்கு அளித்த சிறுமி.. நெகிழ்ச்சி சம்பவம்.\nஸ்ரீலங்காவின் கடற்கரையோரங்களைக் கைப்பற்றும் முயற்சியில் சீனா, கெதிக் கலக்கத்தில் இந்தியா\nசமரசம் பேசச் சென்றவர் சடலமானார்\n26 வருடங்களுக்கு பின் இலங்கையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\nயாழ். திருநெல்வேலி, அவுஸ்திரேலியா Melbourne\nமுத்துத்தம்பி முதலி செல்வநாயகம் முதலி\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nஜம்முவில் பாகிஸ்தான் அத்துமீறல்: 4 ராணுவ வீரர்கள் பலி\nஜம்மு காஷ்மீர் சம்பா மாவட்டத்தில், பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் இந்திய ராணுவத்தை சேர்ந்த எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் 4 பேர் வீரமரணம்அடைந்துள்ளனர்.\nஇந்திய எல்லை பகுதிகளில் போர் ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல் நடத்துவதும், அதற்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்து வருவதும் வாடிக்கையான ஒன்றாகவே இருந்து வருகிறது. இந்த நிலையில் சம்பா மாவட்டத்தில் ராம்கார் பகுதியில் பாபா சம்லியால் அவுட்போஸ்ட்டை குறி வைத்து பாகிஸ்தான் ராணுவத்தினர் தொடர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் இந்திய ராணுவத்தை சேர்ந்த, சப் இன்ஸ்பெக்டர் ராஜ்னிஷ்குமார், ஏஎஸ்ஐ ராம் நிவாஸ், ஏஎஸ்ஐ ஜடேந்தர் சிங் மற்றும் கான்ஸ்டபிள் ஹன்ஸ் ராஜ் ஆகியோர் வீரமரணம் அடைந்தனர். மேலும் இதில் படுகாயமடைந்த 3 ராணுவ வீரர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇதனையடுத்து அங்கு ஏராளாமான இந்திய ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு தக்க பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியில் பதற்றம் நீடித்து வருகின்றது. முன்னதாக ராம்கர் மாவட்டத்தில் உள்ள பாபா சம்லியால் ஆலயத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் 'உர்ஸ்' திருவிழா நெருங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nகேரளாவுக்கு உதவ வேண்டாமென பதிவிட்ட நபர் ; வேலையைவிட்டு தூக்கிய ஓமன் நிறுவனம்.\n26 வருடங்களுக்கு பின் இலங்கையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\nகருணாநிதிக்கு ஓர் நியாயம்.. வாஜ்பாய்க்கு ஒரு நியாயமா - தமிழிசை ஆவேசம்.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2017/07/24/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A/", "date_download": "2018-08-20T06:31:18Z", "digest": "sha1:FYEQLPFSWMO27CEULPGIGTKVJEWVUKGF", "length": 9183, "nlines": 131, "source_domain": "thetimestamil.com", "title": "புனித பசு மீன் உண்கிறது: சமூக வலைத்தளத்தில் பரவிவரும் வீடியோ! – THE TIMES TAMIL", "raw_content": "\nபுனித பசு மீன் உண்கிறது: சமூக வலைத்தளத்தில் பரவிவரும் வீடியோ\nBy த டைம்ஸ் தமிழ் ஜூலை 24, 2017\nLeave a Comment on புனித பசு மீன் உண்கிறது: சமூக வலைத்தளத்தில் பரவிவரும் வீடியோ\nமத்தியில் பாஜக அரசு அமைந்த பிறகு, இறைச்சி உண்பது புனிதமற்ற உணவுப் பழக்கமாக தொடர்ந்து பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. பாஜக ஆளும் மாநிலங்களில் மாட்டிறை உணவுக்கு தடை விதிக்கப்பட்டது. அடுத்து மாட்டிறைச்சி வைத்திருப்பதாகக் கூறி, பல வடமாநிலங்களில் கும்பல் கொலைகள் நிகழ்த்தப்பட்டன். மேற்கு வங்கத்தில் பார்ப்பனர்கள் மீன் உணவை தங்களுடைய உணவுப் பழக்கமாக பின்பற்றிவருகிறார்கள். மீன் உண்பது விஷ்ணு (இந்துகடவுள்)வை உண்பதுபோல என சொல்லி மேற்கு வங்கத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகிறார்கள் இந்துத்துவ அமைப்புகள்.\nஇந்நிலையில் புனிதமாக கருதப்படும் பசுவின் கன்று ஒன்று, மீனை விரும்பி உண்ணும் வீடியோ காட்சி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.\nகுறிச்சொற்கள்: சமூகம் புனித பசு மாட்டிறைச்சி மாட்டிறைச்சி அரசியல் மீன் உணவு\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\nதமிழ்நாட்டில் அதிக அணைகளைக் கட்டியது காமராஜராகருணாநிதியா ; அனல் பறக்கும் விவாதங்கள்....\n#அவசியம்படியுங்கள்: காவிகளின் தேசத் துரோக வரலாறு\nமாடு தழுவல் எனும் ஏறு தழுவுதல்: வேளாண் உற்பத்தியின் நிகழ்த்துச் சடங்கு\n“உயர்ந்த மரபணுக்களைக் கொண்ட பிராமணப் பெண்களைக் கவர்வதற்காக மற்ற சாதி ஆண்கள் அலைகிறார்கள்”\nஇமையத்தின் 'செல்லாத பணம்' நாவல் : ஒரு மருத்துவமனை அனுபவம்\nபெண்கள் செக்ஸ் குறித்து பேசினால் தவறா\nஆலயங்களில் கேட்கிறது ஆசிஃபாவின் குரல்: மனுஷ்ய புத்திரன் கவிதை\n'கலைஞருக்கு மெரினாவில் இடமில்லை': பார்ப்பனியம் ஒரு இழிவான சமரில் இறங்கியிருக்கிறது\n“எங்களுடைய வலைகளைக் இழுக்கும்பொழுது நாங்கள் பாடும் பாடல்களில் உள்ள அதே அழகு கர்நாடக சங்கீதத்தில் உள்ளது”\nஇமையத்தின் ‘செல்லாத பணம்’ நாவல் : ஒரு மருத்துவமனை அனுபவம்\nகோவில்���ளை மீட்பது சங்பரிவாரத்தின் வெகுநாள் கனவு\nதிருமுருகன் காந்தி செய்த குற்றம் என்ன\nவைதீகத்தின் எதிர் மரபே நாட்டுப்புற மரபு : மகாராசன்\n‘கலைஞருக்கு மெரினாவில் இடமில்லை’: பார்ப்பனியம் ஒரு இழிவான சமரில் இறங்கியிருக்கிறது\nஉரைகல் – தொ. பரமசிவன்\nPrevious Entry தமிழர்களுக்கு எதிராக பாஜக; தமிழகம் வளர முதல்படி என்கிறார் எஸ்.வி.சேகர்\nNext Entry லட்சியவாதி ’அஃக்’ பரந்தாமனுக்கு அஞ்சலி\nஎண்: 15/5, நேரு நகர், வில்லிவாக்கம், சென்னை-49.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/106655", "date_download": "2018-08-20T07:16:30Z", "digest": "sha1:RIZECEVRKT76BS7XD2N7GYN77L6YM32S", "length": 19642, "nlines": 132, "source_domain": "www.jeyamohan.in", "title": "இலக்கியம் என்பது என்ன?- மீண்டும்", "raw_content": "\n« சூல் -ஒரு கடிதம்\nநான் MBA படித்து வருகிறேன். சிறு வயதிலிருந்தே புத்தகம்\nபடிக்கும் பழக்கம் இருந்தாலும் , பொன்னியின் செல்வன் போன்ற சில வரலாற்று புதினங்கள் மற்றும் சில ஆங்கில புத்தகங்களை மட்டுமே படித்திருக்கிறேன். சமீபத்தில் உங்கள் “காடு” நாவலை படித்தேன், மிகவும் பிடித்து விட்டது. உங்கள் வாசகனாக மாறிவிட்டேன். காலம் மிக தாமதமாக உங்களை எனக்கு அறிமுகபடுத்தியுள்ளது வருத்தமளிக்கிறது. உங்களை நேரில் சந்திக்க வேண்டும் என்பதற்காகவே “விஷ்ணுபுரம்” இலக்கிய விழாவிற்கு வந்திருந்தேன். உங்களை மிக அருகில் காண நேர்ந்தும் தயக்கத்தினால் பேசாமல்சிறு புன்னகையுடன் நிறுத்திக்கொண்டேன் .\nசில காலமாக “இலக்கியம்” என்றால் என்ன என்ற கேள்வி மனதில் இருந்து வருகிறது. இந்த கேள்வியை google செய்தேன் ஆனால் கிடைத்த பதில்கள் என்னை சமாதனப்படுத்தவில்லை. பெரும்பாலான பதில்கள் இலக்கியம் =இலக்கு+ இயம் என்றும் , ம னிதனின் மனதை மேம்படுத்துவது இலக்கியம் என்றும் கூறப்பட்டுள்ளது. எனக்கு சில கேள்விகள் உள்ளன:\nஇலக்கியத்தை பற்றி தெரியாத, இலக்கியம் படிக்க விரும்பும் இளைய வாசகர்களுக்கு “இலக்கியம்” என்றால் என்ன என்றகேள்விக்கு தங்களின் பதில் என்ன என்றகேள்விக்கு தங்களின் பதில் என்னமனிதனை மேம்படுத்தும் எல்லா நூல்களும் இலக்கியத்தில்சேருமாமனிதனை மேம்படுத்தும் எல்லா நூல்களும் இலக்கியத்தில்சேருமா அப்படி இல்லை என்றால் இலக்கியத்தையும் மற்றநூல்களையும் எவ்வாறு வேறுபடுத்தி தெரிந்து கொள்வது.\nதிரும்பத்திரும்ப எனக்கு வரும் கடிதங்களில் உள்ள கேள்விகள் இவை, இலக்கியம் என்றால் என்ன, இலக்கியத்தை ஏன் படிக்கவேண்டும், நல்ல இலக்கியம் என ஒன்று உண்டா, இலக்கியத்திற்கும் பிற அறிவுத்துறைகளுக்கும் உள்ள தொடர்பு என்ன, இலக்கியம் என்பது ஒருவகை கேளிக்கையா\nஇக்கேள்விகள் அனைத்திற்குமே விரிவான பதில்களை நான் நெடுங்காலமாகச் சொல்லிவந்திருக்கிறேன். முன்னர் சுந்தர ராமசாமியும், அதற்கு முன் க.நா.சுவும் சொல்லியிருக்கிறார்கள். இந்த கேள்வியும் பதிலும் இங்கே தொடர்ச்சியாக நிகழ்ந்தபடியே இருக்கும். காரணம், இதைச்செய்யவேண்டிய கல்வித்துறை செய்யவில்லை என்பதே\nநான் எழுதிய நவீனத்தமிழிலக்கிய அறிமுகம் என்னும் நூல் எல்லா கேள்விகளையும் ஒரே நூலாகத் தொகுத்து அளிக்கிறது. இத்தளத்திலும் பல கேள்விகளுக்கு விளக்கங்கள் உள்ளன. உண்மையில் கூகிளில் சரியாகத்தேடியிருந்தால் இங்குதான் வந்திருப்பீர்கள். இங்கே இல்லாத ஒரு வினாவை நீங்கள் கேட்டிருக்கவும் முடியாது\nஇலக்கியம் என்பது மனிதர்கள் தங்களுக்கு நிகழும் வாழ்க்கைக்கு மேலதிகமாக விரிந்த வாழ்க்கையை மொழியினூடாக கற்பனை செய்து அறிவது. ஒருவரின் வாழ்க்கை அளிக்கும் அனுபவங்கள் எல்லைக்குட்பட்டவை, இலக்கியம் பல்லாயிரம் பேரின் அனுபவங்களை ஒருவர் அடைய வழிவகுக்கிறது. காலத்தால் கடந்துபோன வாழ்க்கையை நாம் வாழவும் நாளை நிகழவிருக்கும் வாழ்க்கையை சென்றடைந்துவிடவும் உதவுகிறது.\nஎல்லா பால்நிலைகளிலும் எல்லா நிலங்களிலும் எல்லா காலங்களிலும் எல்லாவகை இக்கட்டுகளிலும் எல்லா வகை பரவசங்களிலும் நாம் சென்று வாழ்வதற்கான வழியே இலக்கியம் என்பது. வாழ்க்கை அளிக்கும் அனைத்தையும் இலக்கியமும் அளிக்கும். இலக்கியவாசகன் வாழும் வாழ்க்கை பிறவாழ்க்கைகளில் இருந்து பலமடங்கு பிரம்மாண்டமானது என்பதனால்தான் சற்றேனும் இலக்கியவாசிப்பு தேவை எனப்படுகிறது.\nபுறவாழ்க்கைக்கு அர்த்தமும் மையமும் கிடையாது. ஆகவே அதற்கென பொருளும் இல்லை. இலக்கியம் வாழ்க்கைக்கு அர்த்தமும் மையமும் அளித்து பொருளுள்ளதாக்குகிறது. இலக்கியமே வாசிக்காதவர்களயினும் வாழ்க்கைக்கு அவர்கள் அளிக்கும் அர்த்தமென்பது இலக்கியத்தால் உருவாக்கப்பட்டதாகவே இருக்கும்.\nஇதற்கப்பால் இலக்கியம் ஒரு மெய்யறிதல்வழி. மெய்யைச் சென்றடைய மூன்றுவழிகள். தர்க்கம், கற்பனை, உள்ளுணர்வு. இலக்கியம் கற்பனையை முதன்மையாகக்கொண்ட அறிவுப்பாதை. உள்ளுணர்வும் தர்க்கமும் அதற்கு உடன்வருபவை. பல்லாயிரமாண்டுகளாக மானுடன் அடைந்த மெய்மைகள் அனைத்தும் இலக்கியமாகவே சேர்க்கப்பட்டுள்ளன, அவற்றை அறியாதவனால் எதையும் உணர்ந்துகொள்ளமுடியாது\nகடைசியாக, நாம் அன்றாடவாழ்க்கையால் சூழப்பட்டுள்ளோம். கடந்தவை மறைந்துகொண்டே இருக்கின்றன. நேற்றுக்கும் நமக்கும் எந்த இயல்பான தொடர்பும் இல்லை. இலக்கியம் நேற்றின் ஆழம் முதல் இன்றுவரை வந்து நாளைக்கும் நீளக்கூடிய ஒரு பெருக்காக வாழ்க்கையை உருவகிக்கிறது. மூன்றுகாலங்களையும் தொடர்புபடுத்துகிறது. இலக்கியம் மானுடம் தன் வாழ்க்கையை நினைவில் நிறுத்திக்கொள்ளும் ஒரு வழிமுறை.\nகடிதம் -பிப் 26,2004 : இலக்கியம் எதற்காக \nகடிதம் -பிப் 26,2004 : இலக்கியம் எதற்காக \nஇலக்கியமும் வாழ்க்கையில் வெற்றியும்- விவாதம்- என் குரல்\nஒரு மலரிதழை முளைக்க வைத்தல்\nஜெயகாந்தன்,சுந்தர ராமசாமி, வாசிப்பு குறித்து…\nநவீன இலக்கியம் ஏன் புரிவதில்லை\nநமது கலை நமது இலக்கியம்\nவணிக எழுத்து x இலக்கியம்\nசிறிய இலக்கியம் பெரிய இலக்கியம்\nகலையும் அல்லதும் –ஒரு பதில்\nஅறிவியலின் மொழியும் கலையின் மொழியும்\nமரபிலக்கியம் – இரு ஐயங்கள்\nகேள்வி பதில் – 13 இலக்கியம் என்பது\nகேள்வி பதில் – 37, 38, 39 இலக்கியம் என்பது என்ன\nபட்டியல் போடுதல், இலக்கிய விமர்சனம்.\nதேவதச்சன் விஷ்ணுபுரம் விருது கடிதங்கள் 2\nஅருளும் பொருளும் (ஜெயமோகனுடைய 'ஏழாம் உலகம் ' நாவல் அறிமுகம்) :பாவண்ணன்\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 91\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://doctorjerome.blogspot.com/2015/09/blog-post_30.html", "date_download": "2018-08-20T06:44:32Z", "digest": "sha1:3N4N2DQGBOMGQHSIZ6DI32DEPTOQRJE6", "length": 18339, "nlines": 112, "source_domain": "doctorjerome.blogspot.com", "title": "Dr.Jerome xavier B.S.M.S, M.D: கூடார ஒட்டகக் கதைதான் மூட்டுவலியும். முதலில் மூக்கை நுழைக்கும், பிறகு…", "raw_content": "\nகூடார ஒட்டகக் கதைதான் மூட்டுவலியும். முதலில் மூக்கை நுழைக்கும், பிறகு…\nஒரு கூடாரத்தில் ஒருவன் இருந்தானாம். அவன் ஒட்டகம் வெளியே இருந்தது. அதிக குளிர் அடிக்கவே, ஒட்டகம் சிறிது மூக்கை மட்டும் உள்ளே நுழைத்தது. இவனும் “சரி மூக்கை மட்டும்தானே உள்ளே நுழைக்கிறது” என்று விட்டுவிட்டான். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக முகம், கழுத்து, வயிறு என முற்றிலுமாக உள்ளே நுழைந்து படுத்துக் கொண்டது. இவனுக்கு இடம் போதாமல், ஒட்டகத்தை வெளியிலும் தள்ளமுடியாமல் இவன் வெளியே படுக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாம்.\nஇது ஒரு புகழ்பெற்ற உவமைக் கதை. மூட்டுவலிகளும் இந்த ஒட்டகம் போலத்தான். ஆரம்பத்திலேயே சிகிச்சை எடுத்துக் கொண்டால் குணமாக்கி விடலாம். அல்லது அதனுடன் போராட வேண்டியிருக்கும்.\nஉண்மையில் மூட்டுவலிகளைப் பற்றிய சரியான புரிதல் பெரும்பாலானோருக்கு இல்லை. இன்னும் சொல்லப்போனால் மூட்டுவலிகளைப் பற்றி முழுமையாக புரியவைப்பதும் சற்று சிரமம்தான்.\nஏனென்றால் நோய்க்கான காரணங்கள், நோயினால் ஏற்படும் உடல் உறுப்புகளின் பாதிப்புகள் என்பவை பலவகைப்படுகின்றன. ஆனால் எல்லாவிதமான மூட்டுவலிகளிலும் நோயாளிகள் ஒருசேர சொல்லும். ஒரே விளக்கம் “மூட்டு வலிக்கிறது” என்பதுதான்.\nமேலும் இன்னொன்றையும் அவர்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள். அதாவது “வலி மாத்திரை”(pain killer) போட்டால் வலி குறைந்துவிடுகிறது என்பதுதான். ஆனால் மூட்டுவலிகள் பல்வேறு காரணங்களால் வருகின்றன.\nஇவற்றை முழுமையாக இங்கே விளக்க முடியாது. ஆகவே முடிந்தவரை மிக சுருக்கமாக விளக்குகிறேன்.\nஒவ்வொரு விதமான மூட்டுவலியையும் பற்றி தனியாக ஒரு கட்டுரை எழுதலாம்.\nஆனால் இந்த அளவுக்கு புரிதல் பரவினால்கூட போதும். அதுவே பெரிய விடயம் என நான் நினைக்கிறேன்.\nபொதுவாக வயதாவதால் எலும்புகளில் ஏற்படும் தேய்மானம். (Degenerative Arthritis)\nமூட்டுகளில் உள்ள இணைப்புத் திசுக்கைளில் ஏற்படும் வீக்கம்.\nமூட்டுகளில் ஏற்படும் கிருமி தொற்று (InfectiveArthritis).\nநரம்புகள் பாதிக்கப்படுவதால் வரும் மூட்டுவலிகள் (NeuropathicArthritis)\nஉடலின் வளர்சிதை மாற்றத்தால் ஏற்படும் மூட்டுவலிகள்(MetabolicArthritis)\nஇரத்தத்தில் ஏற்படும் கோளாறுகளால் உண்டாகும் மூட்டுவலிகள்.\nவேறு சில நோய்களால் ஏற்படும் மூட்டுவலிகள்.\nஎத்தனை விதமான காரணங்களால் மூட்டுவலிகள் ஏற்படுகின்றன என்பதை புறிய வைப்பதற்காக மிக மிக சுருக்கமான வகைப்பாட்டினை மேலே குறிப்பிட்டுள்ளேன்.\nஅதாவது மூட்டுவலி என்பது மூட்டில் மட்டுமே ஏற்படும் பிரச்சனை அல்ல. பல்வேறு உடல் காரணங்களால் மூட்டில் வலி தெரிகிறது.\nஇந்த உடல் மாற்றங்களுக்கெல்லாம் அடிப்படை காரணம் என்ன\nஅதாவது மூட்டில் எலும்பின் அடர்த்தி குறைந்து போவதற்கான (Osteoporosis) அடிப்படை காரணம் என்ன\nமூட்டில் உள்ள இணைப்புத் திசுக்கள் வீங்குவதற்கு அடிப்படை காரணம் என்ன\nசில உப்புகள் மூட்டுகளில் வந்து தங்கி வீக்கத்தை ஏற்படுத்துவதற்கு அடிப்படை காரணம் என்ன\nஇரத்தத்தில் ஏற்படும் கோளாறுகளுக்கு அடிப்படை காரணம் என்ன\nநரம்புகள் பாதிக்கப்படுவதற்கு அடிப்படை காரணம் என்ன\nஇந்த அடிப்படை காரணத்தை தெரிந்து கொள்வதற்கு உடலின் மூன்று அடிப்படை இயக்கங்களை தெரிந்துகொள்ள வேண்டும்.\nஉடலின் மூன்று அடிப்படை இயக்கங்கள்:\nவாதம் என்பதுதான் எல்லா உணர்வுகளுக்கும் காரணம்.\nமூட்டுகளில் வீக்கம் (Inflammation), குத்துவது (Stabbing pain), வலி (pain), குடைதல் (Prickling), செயலிழப்பு(Paralysis), நடுக்கம் (Tremors), மரத்துப்போதல் (Numbness) ஆகிய எல்லா உணர்வுகளுக்கும் வாதத்தின் இயக்கத்தில் ஏற்படும் பாதிப்புகளே காரணம். அதாவது மூட்டுகளில் ஏற்படும் வாதத்தின் பிரச்சனைகள் என்ற பொருள்படும் விதத்தில் “கீல்வாயு” என மூட்டுவலிகளை அழைக்கிறது சித்த மருத்துவம்.\nமேலும் ஒரு மனிதனின் வாழ்நாளை மூன்று பகுதிகளாக பிரித்துக்கொண்டால், முதல் மூன்றில் ஒரு பங்கு காலத்தில் கபத்தின் ஆதிக்கமும், நடு மூன்றில் ஒரு பங்கு காலத்தில் பித்தத்தின் ஆதிக்கமும், கடைசி மூன்றில் ஒரு பங்கு காலத்தில் வாதத்தின் ஆதிக்கமும் இருக்கும். எனவே இயல்பாகவே வாதத்தின் இருப்பிடமாகிய மூட்டு மற்றும் நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் வயதான காலத்தில் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.\nஎனவேதான் இந்த வாதத்தில் ஏற்படும் பாதிப்பின் அடிப்படையில் சித்த மருத்துவம் மூட்டுவலிகளை வகைப்படுத்தியுள்ளது.\nஇவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையான மூட்டுவலிகள். இவைகளின் குறிகுணங்களும் ஒன்றுக்கொன்று மாறுபடும். அதேபோல இவற்றின் சிகிச்சை முறைகளும் ஒன்றுக்கொன்று மாறுபடும்.\nவாதத்தை சரிசெய்ய பேதிக்கு கொடுப்பது அவசியம். பேதிக்கு கொடுத்தே மருத்துவம் செய்ய ஆரம்பிக்க வேண்டும். யாருக்கு என்ன விதமான பேதி மருந்துகள் கொடுக்க வேண்டும் என்பதை அவரவருடைய நாடியைத் தெரிந்து கொடுக்க வேண்டும். மேலும் உடலின் வலிமை, நோயின் தீவிரம் ஆகியவற்றையும் தெரிந்து பேதிக்கு கொடுக்க வேண்டும். இவையெல்லாம் செய்யாமல் மருத்துவம் செய்வதால்தான் மூட்டுவலிகள் குணமாகாமல் ஒரு தொடர்கதையாக பலருக்கு உள்ளன.\nபோன்ற புறசிகிச்சை முறைகளும் மூட்டுகளில் அவசியம்.\nஇதிலும் வாதநோயாளிக்கு என்ன மாதிரியான புறசிகிச்சையைத் தேர்வு செய்யவேண்டும். பித்த நோயாளிக்கு என்ன புற சிகிச்சை, கப நோயாளிக்கு என்ன புறசிகிச்சை என்பதை அவர்களுடைய நாடிகளைப் பார்த்து முடிவு செய்ய வேண்டும்.\nஉண்மையில் மூட்டு வலிகளை குணமாக்குவது ஒரு கலையே.\nசிகிச்சை முறை சரி, மூட்டுவலிகளில் அதைவிட முக்கியமாக உங்களிடம் நான் பகிர்ந்துகொள்ள விரும்புவது ஒன்று உள்ளது.\nஅதாவது ஒட்டகத்தை கூடாரத்தின் உள்ளே வரவிடாமல் தடுப்பது எப்படி\nவாதத்தை சமநிலையில் வைத்துக் கொள்வதற்கான உணவு மற்றும் ஆரோக்கிய வாழ்வியல் மருத்துவ முறைகளை அவ்வப்போது எடுத்துக் கொள்ள வேண்டும்.\nநீங்கள் எந்த மருத்துவரை பார்த்துக் கொண்டிருந்தாலும் சரி, உங்களுக்கென்று ஏற்கனவே ஒரு குடும்ப மருத்துவர் இருந்தாலும் சரி, ஒரு சித்த மருத்துவரை உங்கள் குடும்ப மருத்துவராக வைத்துக்கொள்வது எப்போதுமே நல்லது. ஏனென்றால் நமது தட்பவெப்பம், பருவநிலைகள், உணவு ஆகியவற்றின் அடிப்படையில் நோய்கள் வராமல் தடுப்பதற்கான சரியான அறிவுரைகள் சித்த மருத்துவர்களிடையே உள்ளன. (சித்த மருத்துவர்கள் என்ற பெயரில் இருக்கும் போலி மருத்துவர்களை அடையாளம் காணுங்கள்)\nஎல்லா நோய்களையும் வரும்முன் காப்பதுதான் சரி. அதிலும் மூட்டுவலிகளை ஆரம்பத்திலேயே தீவிர சிகிச்சை எடுத்து சரிசெய்து கொள்வதே புத்திசாலித்தனம்.\nDr. ஜெரோம் சேவியர் B.S.M.S., M.D\nவேளச்சேரி பேருந்து நிலையம் அருகில்,\nசித்த மருத்துவத்தில் அறுவை சிகிச்சை உள்ளதா\nஎத்தனையோ மருந்துகள் சாப்பிட்டும் ஏன் சிலருக்கு ஆஸ்...\nஅடுத்த பேருந்து எப்போது வரும் என்பதைப் போல மாரடைப்...\nஅலோபதி மருந்து சாப்பிடும்போது சித்த மருந்து சாப்பி...\nமருத்துவம் செய்ய வேண்டியது நோய்க்கு அல்ல, நோயாளிக்...\nமருத்துவம் என்றாலே அது செயற்கைதான்\nசித்த மருத்துவம் நாட்டு மருத்துவமல்ல…\nஎல்லா நோய்களையும் சித்த மருத்துவத்தில் குணமாக்க மு...\nபைத்தியம் என்றால் கூட பயமில்லை, பத்தியம் என்றால்தா...\nமூலிகைகளே ஆனாலும், சுய மருத்துவம் கூடாது\nசித்த மருத்துவம் மூலிகை மருத்துவம் அல்ல\nகூடார ஒட்டகக் கதைதான் மூட்டுவலியும். முதலில் மூக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/category/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/page/123/", "date_download": "2018-08-20T06:35:43Z", "digest": "sha1:BJ3MLPTF5FSNUA75ILVYNQWG6BHRODR3", "length": 31613, "nlines": 237, "source_domain": "ilakkiyainfo.com", "title": "இந்தியா | ilakkiyainfo", "raw_content": "\n2017 இல் மறு அவதாரமெடுத்த ஏ.ஆர்.ரஹ்மானின் ’டேக் இட் ஈசி ஊர்வசி’ பாடல் : கேட்டுப்பாருங்கள்செல்லாநோட்டு, அவிழும் வேட்டி - இது ஏ.ஆர்.ரஹ்மானின் 2017 ’டேக் இட் ஈசி ஊர்வசி’ பாடல்... தற்போது, இணையத்தில் இந்த [...]\nஜெயலலிதாவுக்கு திடீர் மாரடைப்பு : அப்போலோவில் பரபரப்புசென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவரும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, இன்று மாலையில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அவருக்கு தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டுவருவதாகவும் இருதயவியல் [...]\nநகைச்சுவை நடிகர் விவேக்கின் மகன் உயிரிழப்பு நகைச்சுவை நடிகர் விவேக்கின் மகன் பிரசன்னா தனது 13 ஆவது வயதில் மூளைக்காய்ச்சலினால் பீடிக்கப்பட்ட நிலையில் இன்று உயிரிழந்துள்ளார். விவேக்கின் மகன் [...]\n67 வயதில் 29 வயது பெண்ணை திருமணம் செய்த வங்கதேச ரயில்வே அமைச்சர் (வீடியோ) டாக்கா: வங்கதேசத்தின் ரயில்வே அமைச்சர் முஜிபுல் ஹக் தனது 67வது வயதில் 29 வயது பெண்ணை திருமணம் செய்துள்ளார்.வங்கதேசத்தின் ரயில்வே [...]\nதீர்ப்புக்கு இன்னும் 5 நாட்கள் ஜெயலலிதாவின் சொத்துப்பட்டியல் விவரம்…. இதோ..(பகுதி- 1)தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பை பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் வருகிற 20 ஆம் தேதியன்று [...]\nபோதையில் தூங்கிய மணமகன்; வேறொரு வாலிபரை திருமணம் செய்த மணமகள் சேலம் மாவட்டம், மேட்டூர் நகரிலுள்ள கட்டபொம்மன் நகரை சேர்ந்தவர் மோகன். இவர் மேட்டூர் மின்சார வாரியத்தில் பணியாற்றிவருகிறார். இவரது மகள் [...]\nதிலீபன் நினைவு நாள்: சென்னையில் உண்ணாவிரதம் இருக்க முயன்ற மாணவர்கள், படைப்பாளிகள் கைது\nசென்னை: தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதியான சொட்டு நீரும் அருந்தாமல் உண்ணாவிரதம் இருந்து உயிர் தியாகம் செய்த தியாகதீபம் திலீபனின் நினைவு நாளான இன்று சென்னையில்\nமோடிக்கு நியுயார்க் நீதிமன்றம் அழைப்பாணை\nஇந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு தனது விஜயத்தைத் தொடங்கவுள்ள நிலையில், அவருக்கு நியூயார்க் நீதிமன்றம் ஒன்று அழைப்பாணை ஒன்றை அனுப்பியிருக்கிறது. குஜராத் மாநிலத்தில் 2002ம் ஆண்டில்\nதாம்பத்திய உறவுக்கு கணவன் அல்லது மனைவி மறுத்தால் விவாகரத்து தர முடியும்: உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nடெல்லி: தாம்பத்திய உறவுக்கு கணவனோ அல்லது மனைவியோ மறுத்தால் அவர்கள் விவாகரத்து செய்து கொள்ளலாம் என்ற சென்னை ஹைகோர்ட்டின் உத்தரவை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த\nதமிழ்நாடே உங்களை அம்மா என்றழைப்பதில் ஆச்சர்யமில்லை – முதல்வருக்கு அர்னால்ட் கடிதம்\nசென்னை: தமிழ் நாடே உங்களை அம்மா என்றழைப்பதில் ஆச்சர்யமில்லை, என்று ஹாலிவுட் நடிகரும் கலிபோர்னியாவின் முன்னாள் ஆளுநருமான அர்னால்ட் ஷ்வார்ஷநெக்கர் பாராட்டியுள்ளார். ஐ படத்தின் இசை வெளியீட்டு\nவரலாறு படைத்தது இந்தியா… செவ்வாய் சுற்றுப்பாதையில் நுழைந்தது மங்கள்யான்\nபெங்களூர்: மங்கள்யான் விண்கலம் செவ்வாயின் சுற்றுப் ���ாதையில் வெற்றிகரமாக நுழைந்துள்ளது. இதன் மூலம் விண்வெளி வரலாற்றில் இந்தியா புதிய வரலாறு படைத்துள்ளது. புதிய சகாப்தத்திற்கு அடிக்கல் நாட்டியுள்ளது.\nமதுரையில் ஒரே நாளில் பயங்கரம்: சகோதரர்கள் உட்பட 5 பேர் வெட்டிக் கொலை\nமதுரை: மதுரையில் ரவுடிகளுக்கு இடையே நடந்த தொடர் மோதலால் தங்கள் தரப்பை கொல்லும் முன்பு 3 பேரை வெட்டிக்கொன்றது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. குற்றவாளிகளை போலீசார்\nஇந்திய முஸ்லிம்கள் இந்தியாவுக்காக வாழவும், சாகவும் துணிந்தவர்கள்- அமெரிக்க டிவிக்கு மோடி பேட்டி (வீடியோ)\nடெல்லி: இந்திய முஸ்லிம்கள் தேசப்பற்று உள்ளவர்கள், அவர்கள் இந்தியாவுக்காகவே வாழ்ந்து, தங்கள் தாய் நாட்டுக்காகவே சாக துணிந்தவர்கள் என்று பிரதமர் நரேந்திரமோடி அமெரிக்க தொலைக்காட்சி சேனலான சிஎன்என்-னுக்கு\n2½ வயது சிறுமி உயிருடன் புதைக்கப்பட்டு வழிபாடு (வீடியோ)\nதாம் ஒரு கடவுள் அவதாரம் எனவும், தம்மை உயிருடன் புதைத்து விட்டால் மீண்டும் அவதரிப்பதாகக் கூறியதாக, ராஜஸ்தானில் இரண்டரை வயது குழந்தையை அதன் பெற்றோர்களே உயிருடன்\nநான் தெய்வப்பிறவி, என்னை ஆபாசப் படம் பார்க்க வைப்பதா: நோட்டீஸ் விட்ட நித்யானந்தா\nபெங்களூர்: நான் தெய்வப்பிறவி, எனக்கு ஆண்மை பரிசோதனை செய்ய முயன்ற மருத்துவர்கள், ஆபாச படம் பார்க்கச் சொல்லி தகாத முறையில் நடத்தினர் என்று சாமியார் நித்யானந்தா, கர்நாடக\nமேடையில் முன்னாள் எம்.பியின் முந்தானையில் கையை துடைத்து டோஸ் வாங்கிய எம்.எல்.ஏ.\nபோபால்: முன்னாள் பாஜக எம்.பி. நீத்தா பட்டேரியாவின் சேலை முந்தானையில் கையை துடைத்துவிட்டு கேட்டதற்கு ஜோக் என்று மத்திய பிரதேச மாநில சுயேட்சை எம்.எல்.ஏ. தினேஷ் ராய்\nஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்புக்கான நாட்கள் எண்ணப்படுகின்றன..\nவரு­மா­னத்­துக்கு அதி­க­மாக சொத்து சேர்த்­த­தாக தமி­ழக முதல்வர் ஜெய­ல­லி­தா­வுக்கு எதி­ராக தொட­ரப்­பட்ட வழக்கின் தீர்ப்பு இறு­திக்­கட்­டத்தை எட்­டி­யுள்­ளது. எதிர்­வரும் சனிக்­கி­ழமை 27ஆம் திகதி தீர்ப்பு வழங்­கப்­ப­ட­வுள்­ளது. இன்னும்\nஜெயலலிதாவின் சொத்துப்பட்டியல் (பகுதி –2)\nதமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பை பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் வருகிற 20 ஆம் தேதியன்று வழங்கப்பட உள்ள நிலையில், இந்த வழக்கு\nதீர்ப்புக்கு இன்னும் 5 நாட்கள் ஜெயலலிதாவின் சொத்துப்பட்டியல் விவரம்…. இதோ..(பகுதி- 1)\nதமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பை பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் வருகிற 20 ஆம் தேதியன்று வழங்கப்பட உள்ள நிலையில், இந்த வழக்கில்\nவிடுதலைப்புலிகளால் அச்சுறுத்தல்: நீதிமன்றத்தை மாற்ற கோரி ஜெயலலிதா மனு\nவிடுதலைப்புலிகள் மற்றும் முல்லைப் பெரியாறு அணை தொடர்பான விவகாரத்தில் அச்சுறுத்தல் இருப்பதால் சொத்துக்குவிப்பு வழக்கு நீதிமன்றத்தை மாற்றக்கோரி பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா புதிய\nஜெயலலிதா மகன் திருமணத்தில் ஏ.ஆர். ரகுமான் வாங்கிய சன்மானம் எவ்வளவு\nமுதல்வர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில், பிரமாண்டமாக நடத்தப்பட்ட அவரது வளர்ப்பு மகன் சுதாகரனின் திருமணம் சேர்க்கப்பட்டுள்ளது. இக்கல்யாணம் ஊரே பார்த்து வியக்கும் அள்விற்கு பிரம்மாண்டமாக நடந்தது.\nபாக். உளவாளிக்கு புலிகளுடன் தொடர்பு\nசென்னையில் வைத்து கைது செய்யப்பட்ட இலங்கையைச்சேர்ந்த பாகிஸ்தான் உளவாளி, விமானப் பயிற்சி பெற்றது தெரியவந்துள்ளது. அத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் அவர் தொடர்பில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. அது\nமதுரை அருகே திருமங்கலத்தில் பயங்கரம்: 2 கல்லூரி மாணவிகள் மீது ஆசிட் வீச்சு\nதிருமங்கலம்: மதுரை அருகே திருமங்கலத்தில் கல்லூரி மாணவிகள் 2 பேர் மீது மர்ம நபர் ஆசிட் வீசினார். இதில் மாணவிகள் 2 பேரும் படுகாயமடைந்தனர். ஆசிட் வீசி\nபெண்கள் குளிப்பதை செல்போனில் படம் எடுத்த இளைஞர் பட்டப்பகலில் எரித்துக் கொலை\nகாஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே பெண்கள் குளிப்பதை செல்போனில் படம் எடுத்த இளைஞரை எரித்துக் கொன்ற 5 பேரை ஸ்ரீபெரும்புதூர் போலீசார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.\nதிருமணத்திற்கு முன்பே ஆண்மை பரிசோதனை: சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி யோசனையால் பரபரப்பு\nஇந்தியாவில் திருமணத்திற்கு முன்பே ஆண், பெண் இருவரும் பாலியல் ரீதியில் தாம்பத்தியத்துக்கு தகுதியானவர்களா என்பதற்கான மருத்துவ பரிசோதனை செய்யவேண்டுமென சட்டமியற்றவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என்\nஇறந்ததாகக் கூறப்பட்ட பெண் இறுதிச் சடங்கில் க��் விழித்தார்\nதமிழகத்தின் வேலூர் அரசு மருத்துவமனையில் இறந்து விட்டதாகக் கூறப்பட்ட பெண் இறுதிச்சடங்கின் போது கண் விழித்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. வேலூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியைச்\nநல்லுர் கந்தசாமி ஆலய 1 ம் நாள் மாலை திருவிழா நேரலையாக… வீடியோ\nஈரானுக்கு எதிராக அமெரிக்கா போர் தொடுக்குமா\nராணுவ அதிகாரிகளின் மரணங்களில் பிரேமதாஸ தொடர்பு : ‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-20) -வி.சிவலிங்கம்\nவாள்வெட்டு வீரரும் வாய்ச்சொல் வீரரும் – கே. சஞ்சயன் (கட்டுரை)\n”சிறீ சபாரத்தினத்தை படுகொலை செய்ததால் பிரபாகரனை காப்பாற்றாமல் கைவிட்ட கருணாநிதி- என். ராம் பேட்டி\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nஇந்திய படைகளுடன் தொடங்கியது போர்: இளவயதுப் பெண்களுக்கு அதுவொரு பயங்கரமான காலம்: இளவயதுப் பெண்களுக்கு அதுவொரு பயங்கரமான காலம் ( ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -10)\nசந்திரிகாவின் ஆலோசனைகளை செவிமடுத்திருக்கலாம் என்றார் பிரபாகரன்: (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 29) -சிவலிங்கம்\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன் முடிந்தது யுத்தம் : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது\nஸ்டாலின் vs அழகிரி… 18 ஆண்டுகளுக்கு முன் மோதல் தொடங்கிய கதை\nஇடி அமீன்: சடலங்களுடன் தனிமையில் இருக்க விரும்பிய சர்வாதிகாரி\nஉதயம் முதல் அஸ்தமனம் வரை… கலக நாயகன் கருணாநிதியின் கதை\nசுவிஸ் குமாரை தப்பிக்க 45 இலட்சம் பெற்று கொண்டு உதவியது விஜயகலா மகேஸ்வரன் என்ற தேவடியா , [...]\nஐரோப்பாவில் இப்படி ஒரு காட்டு மிராண்டி மக்களா இது தடை செய்யப்பட வேண்டும். ஜப்பானியர்கள் [...]\nஅன்று மேற்குலகின் ( அமெரிக்கா ) வாலை அன்டன் பாலசிங்கம் மூலம் பிடித்த இந்த பிரபாகரன், [...]\nசீனர் என்ற படியால் பணம் கொடுத்தார் இதுவே ஒரு மேற்கு நாடடவராக இருந்தால் \" Thank You [...]\nபெரும் மதிப்புக்குரிய திரு. கோட்டாபய அவர்கள் பாதுகாப்பு செயலராக இருக்கும் போது இப்படி [...]\nசந்திரிகாவின் ஆலோசனைகளை செவிமடுத்திருக்கலாம் என்றார் பிரபாகரன்: (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 29) -சிவலிங்கம்விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள் குறிப்பாக கடற்படையினர் மீதான தாக்குதல்கள் அதிகரித்த நிலையில் பேச்சுவார்த்தைகளை நோக்கித் திரும்புவதற்கான நிபந்தனைகளும் அதிகரித்திருந்தன. இரு சாராரும் [...]\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன் முடிந்தது யுத்தம் : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -17)எம்மால் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய நியாயமான தீர்வு கிடைத்தால், ஈழம் கொள்கையையும் ஆயுதங்களையும் கைவிடத் தயார்’ என்று, 2002ஆம் ஆண்டுப் புலிகளுக்கும் [...]\n : ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -9) போருக்குள் பிறந்தேன். அகன்று விரிந்த வயல்வெளிகளும், அவற்றிடையே நெளிந்தோடும் வாய்க்கால்களும், கிரவல்மண் பாதைகளும், பூவரசு வேலிகளும், நான் பிறந்த ஊரான பரந்தனின் [...]\nஅமிர்தலிங்கத்தாருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற வன்னியில் வைத்து நாள் குறித்த பிரபாகரன் : (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 150) புலிகளுடன் பேசுவதற்கான ஏற்பாடுகள் இரகசியமாக நடந்துகொண்டிருந்தன. அதே சமயம் பகிரங்க அரசியல் நாடகம் ஒன்றும் அரங்கேறியது. பாராளுமன்றத்தை தொடர்ச்சியாக பகிஷ்கரித்துவந்த ஈரோஸ் [...]\nமுல்லைத்தீவுக்கு அண்மையாக வந்த அமெரிக்க கப்பல் : பிரபாகரனை காப்பாபற்றுவதற்காகவா (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -16)புலிகளுடனான யுத்தத்தின்போது பல வெளிநாட்டு இராணுவத் தளபதிகளும் இலங்கைக்கு பயணம் செய்து இலங்கை இராணுவம் எப்படியான யுக்திகளை கையாளுகிறது என்று [...]\nபிரபாகரனுக்கு ஏற்பட்ட உச்சக்கோபம்: சரமாரியாக இராணுவத்தினருக்கு எதிராகப் பொழியப்பட்ட எறிகணைகள் (ஒரு கூர்வாளின் நிழலில் இருந்து.. – பாகம்-8)• இலங்கை தேசத்தின் ஏழைத் தாய்மாரின் பல்லாயிரக்கணக்கான பிள்ளைகள் ஏ9 வீதியிலும் வன்னிக் காடுகளிலும் யாருக்கும் நன்மை பயக்காத யுத்தமொன்றில் [...]\nகுறுநகையுடன் வாசிக்கத் தோதாக கலைஞரின் சுவாரஸ்யமிக்க சிலேடைகளில் சில.மிமிக்ரி கலைஞர்கள் அரசியல் தலைவர்களின் குரலை இமிடேட் செய்ய ஆசைப் பட்டால் முதலில் தேர்ந்தெடுக்கக் கூடியது கலைஞர் கருணாநிதியின் குரலைத்தான். மேடைகளில் [...]\nகல்மடுக் குளத்தின் அணைகளை தகர்த்த புலிகள் : இரண்டாயிரம் இராணுவத்தினர் கொல்லப் பட்டனர் : இரண்டாயிரம் இராணுவத்தினர் கொல்லப் பட்டனர் (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -15)புலிகள் பெரும் நம்பிக்கையோடு ஒரு தாக்குதல் திட்டத்தை தீட்டினார்கள். அந்தத��� திட்டம் நிறைவேறினால் நிச்சயம் இராணுவம் நிலைகுலைந்து போகும் தங்களை மீள்கட்டமைப்பு [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vijisvegkitchen.blogspot.com/2010/07/karaa-vadai.html", "date_download": "2018-08-20T07:24:47Z", "digest": "sha1:EMDIHVXRBMJYUBX3HUZEKOHUYJZFLEVI", "length": 10169, "nlines": 186, "source_domain": "vijisvegkitchen.blogspot.com", "title": "VijisVegKitchen: காராவடை (Karaa Vadai)", "raw_content": "\nபுழுங்கல் அரிசி - 1 கப்\nகடலை பருப்பு - 1/4 கப்\nஉளுந்தம் பருப்பு - 1/4 கப்\nதுவ்ரம் பருப்பு - 1/4 கப்\nவற்றல் மிளகாய் - 2\nபெருங்காயதுள் - 1/4 தே.க\nஅரிசி,பருப்பு எல்லாம் தனிதனியே 2 மணிநேரம் ஊறவைக்கவும்.\nபருப்புகள் எல்லாம் தனிதனியே ஊறவைத்து நல்ல கெட்டியாக அரைத்தெடுக்கவும்.\nஅரிசி வற்றல் மிளகாயையும் சேர்த்து ஊறவைத்து நல்ல கெட்டியாக அரைத்தெடுக்கவும்.\nகடாயில் தேவையான அளாவு எண்ணெய் விட்டு காயவிடவும்.\nகாய்ந்த்ததும் மிதமான தீயில் அரைத்தெடுத்துள்ள மாவில் உப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை எல்லாம் சேர்த்து நன்றாக கலந்து நல்ல நெல்லிகாய அளவு மாவு எடுத்து நன்றாக உருட்டி காய்ந்துள்ள எண்ணெயில்\nஇதை அப்படியே சாப்பிடலாம், வேண்டுமென்றால் தேங்காய் சட்ணியோடு சாப்பிடலாம்.\nநல்ல ஹெல்தியான ப்ரோட்டின் நிறைந்த சத்துள்ள ஸ்னாக்.\nஇது வடையா போண்டாவா.. ஹி..ஹி.. சூப்பர்..\nஜெய் நன்றி. இந்த வடை போண்டா வடிவில் தான் செய்வாங்க. அடுத்த கேள்வி வருவதற்க்கு முன் எஸ்கேப் நமக்கு எந்த வடிவில் வேண்டுமானலும் செய்து சாப்பிடலாம், தப்பில்லை.\nஇல்ல வடை தட்ட போய் போண்டாவ முடிஞ்சிருச்சா \nநல்ல இருக்கு ... நீங்க கமென்ட் போட்ட பதிவு , நாமம் வீடு அம்மணி எழுதினத்து, அவங்க பதிவு http://divyamma.blogspot.com\nமைக்ரோவேவ் மில்க் ஸ்விட்(Microwave Milk Sweet)\nநம்ம வீட்டு தீபாவளி பலகாரங்கள். ரவாலாடு, முள்ளு தேன்குழல், சாக்லேட் பர்ப்பி இன்னும் தேன்குழல்,பர்ப்பி,மிக்‌ஷர் வந்துகொண்டே இருக்கிறது....\nவெள்ள பூசனிக்காய் கூட்டு தேவையானவை வெள்ளை பூசனிக்காய் 1 கப் (துண்டுகளாக்கியது) கடலை பருப்பு ...\nதேவையானவை தண்டுகீரை - 1 கப் பொடியாக அரிந்தது வெங்காயம் - 1 பொடியாக அரிந்தது பச்சை பருப்பு - 1/4 கப் மலராக வேகவைத்தது தாளிக்க எண்ணெய் -...\nபீன்ஸ் சன்னா கறி தேவையானவை பீன்ஸ் - பொடியாக அரிந்தது 1 கப் கடலை - ஊற வைத்தது 1/4 கப் வெங்காயம் - 1 பெரித...\nகடலை குழம்பு (கேரளா ஸ்டைல்)\nகறுப்பு கொண்டகடலை 1 கப் தக்காளி 1 துண்டுகளாக்கியது வெங்காயம் 1 துண்டுக���ாக்கியது பூண்டு 1 சிறிய துண்டு இஞ்ஞி 1 சிறிய துண்டு உப்பு தேவைகேற்ப்...\nதேவையானவை பச்ச கத்தரிக்காய் - 5 துவரம் பருப்பு - ½ கப் புளி - நெல்லிகாய் அளவு சம்பார் பொடி - 1 தே.க மஞ்சள் தூள் - ½ தே.க உப்பு - தேவை...\nதேவையானவை வாழக்காய் 2 தனியா தூள் 1/2 தே.க மஞ்சள் தூள் 1/2 தே.க மிளகாய்தூள் 1/2 தே.க புளி பேஸ்ட் ...\nவருட வருடம் கடவுள் கிருஷ்ணரின் பிறந்தநாள் கொண்டாடுகிற தினத்தை தான் நாம் இன்றும் கிருஷ்ண ஜெயந்தி, அஷடமி ரோஹினி என்றும் கூறி நல்ல கோலகல...\nஇன்று என் பிறந்தநாளுக்கு தக்காளி பிரியானி சோன்பப்டியும் தற்போது வரை செய்தேன். மீதி எனக்கு ரொம்ப பிடிக்கிற அவியலும் இன்றைக்கு இது தான் மென...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ibctamil.com/india/80/101935", "date_download": "2018-08-20T07:07:27Z", "digest": "sha1:P2ISUTZ6MZMLX5IT6DBGKMOUPPIQ77X6", "length": 8422, "nlines": 105, "source_domain": "ibctamil.com", "title": "ஊடகங்களும் பாஜகவுக்கு துணை போகின்றன - ஆளூர் ஷாநவாஸ் விமர்சனம்.! - IBCTamil", "raw_content": "\nயாழில் வைத்தியரின் வீட்டிற்குள் நடந்தேறிய அட்டூழியம்\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் குறித்து சர்ச்சை பதிவு ; வேலையை இழந்த நபர்.\nஒக்டோபர் முதல் அமுலுக்கு வரும் கட்டண அதிகரிப்பு\nவித்தியா கொலை வழக்கு இந்திரகுமாருக்கு சார்பாக இலவச பிணை விண்ணப்பம்\nஇலங்கை அரச சேவைக்கு பெருமளவான பட்டதாரிகள்\nசைக்கிள் வாங்க சேர்த்து வைத்திருந்த பணத்தை கேரளாவுக்கு அளித்த சிறுமி.. நெகிழ்ச்சி சம்பவம்.\nஸ்ரீலங்காவின் கடற்கரையோரங்களைக் கைப்பற்றும் முயற்சியில் சீனா, கெதிக் கலக்கத்தில் இந்தியா\nசமரசம் பேசச் சென்றவர் சடலமானார்\n26 வருடங்களுக்கு பின் இலங்கையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\nயாழ். திருநெல்வேலி, அவுஸ்திரேலியா Melbourne\nமுத்துத்தம்பி முதலி செல்வநாயகம் முதலி\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nஊடகங்களும் பாஜகவுக்கு துணை போகின்றன - ஆளூர் ஷாநவாஸ் விமர்சனம்.\nபலதரப்பட்ட அழுத்தங்களுக்கு அடிபணிந்து ஊடகங்களும் பாஜகவுக்கு துணை போவதாக விமர்சித்துள்ளார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் ஆளூர் ஷாநவாஸ்.\nசமீபத்தில் முன்னணி செய்தி தொலைக்காட்சி ஒன்று ஒருங்கிணைத்த விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இயக்குனர் அமீர் பாஜகவுக்கு எதிராக சில செய்திகளை சுட்டிக்காட்டிய போது, பாஜகவினர் அவரை அடிக்க பாய்ந்ததுடன், நிகழ்ச்சி முடிந்த பின்னரும் அவரை தாக்க முயன்றனர். ஆனால், காவல்துறையோ அமீர் மீதும், குறிப்பிட்ட அந்த தொலைக்காட்சி மீதும் மட்டுமே வழக்கு பதிந்தது.\nஇது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆளூர் ஷாநவாஸ், \"விவாத நிகழ்ச்சியில் பிரச்சனைகளை தூண்டிவிட முயன்றவர்கள் பாஜகவினர் தான். கருத்துரிமைக்கு எதிராக அரசோ அமீர் மீதும், தொலைக்காட்சி மீதும் வழக்கு பதிந்துள்ளது. இங்கே நாம் கவனிக்கவேண்டியது விவாத அரங்கினுக்குள் நடைபெற்ற சம்பவங்களை குறிப்பிட்ட அந்த தொலைக்காட்சி ஒளிபரப்ப மறுப்பது தான். ஊடகங்களும் இவ்வாறு செயல்படுவதால் தான் பாஜகவினரின் கொட்டம் தலை விரித்து ஆடுகிறது\" என விமர்சித்துள்ளார்.\nகேரளாவுக்கு உதவ வேண்டாமென பதிவிட்ட நபர் ; வேலையைவிட்டு தூக்கிய ஓமன் நிறுவனம்.\n26 வருடங்களுக்கு பின் இலங்கையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\nகருணாநிதிக்கு ஓர் நியாயம்.. வாஜ்பாய்க்கு ஒரு நியாயமா - தமிழிசை ஆவேசம்.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://apkraja.blogspot.com/2011/03/vs.html", "date_download": "2018-08-20T07:01:08Z", "digest": "sha1:CSQYUESL35262THDFJIHBWKZNYFWJ3UA", "length": 21520, "nlines": 220, "source_domain": "apkraja.blogspot.com", "title": "ராஜாவின் பார்வை: இந்தியா vs பாக்கிஸ்தான்- போட்டோ கமெண்ட்ஸ்", "raw_content": "விருதுநகர் ஜில்லா வுல நாங்க ரொம்ப நல்ல புள்ள ....\nஇந்தியா vs பாக்கிஸ்தான்- போட்டோ கமெண்ட்ஸ்\nசனிக்கிழமை திரும்பபோவது 1983 ஆ இல்லை 2003 ஆ\nLabels: உலக கோப்பை 2011, கிரிக்கெட்\nவறோம்டா மும்பைக்கு தக்காளி காப்பு மேல கைய்ய வச்ச கொண்டேபுடுவன்\nநச் கமெண்ட்ஸ் பாஸ்.. கலக்குறீங்க\nமச்சி நம்ம பயலுக மள மளன்னு உள்ள எரங்குறோம் விக்கெட்ட சாய்க்கிறோம் கப்ப தூக்குறோம்...\n... நம்ம பயலுக கலக்கல் பா\"ய்\"ஸ்\nமுக்கிய செய்தி;இலங்கை அணியில் முரளி நீடிப்பார்\nகிரிக்கெட் சுத்தமா பிடிக்காது. ஆனால், இந்தியா என்று வந்துவிட்டால், எதாயினும் நிச்சயம் என் ஆதரவு உண்டு...\nஇந்தியா உலக கோப்பையை வெல்ல கடவுளை வேண்டு���ிறேன். வாழ்த்துகள்.All the very best... :)\nவாழ்க்கையில் எதுவும் கிடைக்கவில்லை என்றாலும் எல்லாம் கிடைத்தவனை விடவும் சந்தோசமாய் வாழ கற்று கொண்டிருக்கும் கிராமத்தான் .... to contact: rajakanijes@gmail.com\nஇளைய தளபதிக்கு ஒரு கடிதம்\nமங்காத்தா - பொஹ்ரான் அணுகுண்டு\nசகிக்க முடியாத தேசிய விருதுகள் ....\n“ஃபோன் பண்ணு ரஞ்சி வருவா “ – நித்தி கிளுகிளு பேட்டி\nஎனக்கு பிடித்த நடிகன் – கார்த்திக்\nகொத்து பரோட்டா 2.0 -63 - *கொத்து பரோட்டா 2.0* கடந்த ஒரு வாரமாய் தமிழ் சினிமாவே அல்லோல கல்லோல படுகிறது. சசிகுமார் கம்பெனியின் நிர்வாக தயாரிப்பாளரின் துர்மரணமும். அதற்கு காரணம் பைனான்...\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம் - சங்கதாரா காலச் சுவடு நரசிம்மா வின் எழுத்தில் வெளியாகிய நாவல். பொன்னியின் செல்வன் மாறுபட்ட கோணத்தில் எழுதப் பட்ட நாவல் இது. சங்கதாரா என்ற போது சாரங்கதாரா எ...\n - பரந்த வான்பரப்பில் தன் கதிர்களை சிதற விட்டு தன் அழகினை ஆர்ப்பரித்து செல்கிறது நிலவு எனினும் கறை படிந்த தன் உடலை மறைத்து பௌணர்மி அமாவாசை என இரு முகம் காட்...\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\nBastille Day - மைகேல் மேசன் பாரிஸ் நகரில் வசிக்கும் ஒரு அமெரிக்க பிக் பாக்கட் திருடன். ஒரு நாள் ஒரு ஸோயி என்ற இளம் பெண்ணின் கைப்பையை பிக் பாக்கட் அடிக்கிறான். அதை குப்ப...\nபால்கனி தாத்தா - நிச்சயமாக தமிழ் எழுத்துலகின் உச்ச நட்சத்திரம் அசோகமித்திரன்தான். அவருடைய சிறுகதைகளும் நாவல்களும் சர்வதேசத் தரம் கொண்டவை. ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய அபா...\nமெரினா புரட்சி - மெரினா புரட்சியை நாம் தேர்தல் சமயங்களில் செய்யவேண்டும். அது தான் அரசியல்வாதிகளுக்ககான பாடமாக இருக்கும். அறவழி போராட்டமே சிறந்தது. அதுதான் சேற்றை நம் மீது...\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபுலன் - அந்த நிகழ்வுக்காக உலகமே காத்திருந்தது. இப்படி மொட்டையாக சொன்னால் எப்படி என்கிறீர்களா எந்த நிகழ்வு சொல்கிறேன். உலகம் என்றால் நம் உலகம் அல்ல....\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம் - பைரவா... யார்ரா அவன்... அண்ணா ஒரு கிராமத்தில் அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவர் சிறுவய��ில் இருக்கும் போது அந்த ஊரில் உள்ள ஹோட்டலில் இன்றைய டிபன் உ...\nகொழுந்துவிட்டெரியும் உனா நெருப்பு. - மாட்டைத்தின்கிற நாங்கள் மாடுபோல அடிவாங்குகிறோம் மனிதர்களைக்கொல்லும் நீங்கள் என்ன மனிதக்கறியா தின்கிறீர்கள் மொத்த இந்திய தலித் கணக்கெடுப்பில் குஜராத் வெறும்...\nஅம்பேத்கரை கட்டுடைத்தல் - ஆனந்த் தெல்தும்தே - சிலைகளின் எண்ணிக்கை, நினைவுப்பொருட்கள், படங்கள் மற்றும் சுவரொட்டிகள், பாடல்கள் மற்றும் நாட்டுப்புற கதைப்பாடல்கள், புத்தகங்கள் மற்றும் துண்டுப்பிரசுரங்கள், ...\nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி - வணக்கம் நண்பர்களே எப்படி சுகம் நீண்ட நாட்களுக்கு பிறகு சந்திப்பதில் அளவற்ற மகிழ்ச்சி,வாழ்கையில் ஒடிக்கொண்டு இருப்பதாலும்.எழுதுவதில் ஆர்வம் குறைந்ததாலும் இந...\nஅறிஞர் அண்ணா எழுதிய திரைப்பாடல் - அறிஞர் அண்ணா அவர்கள் எழுதிய திரைப்பாடல் இது திரைப்படத்தில் அறிஞர் அண்ணாவின் பாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. படம்: காதல் ஜோதி. பாடகர்: சீர்காழி எஸ். கோவிந்த...\n- இந்தியன் (தமிழன்) மோடியிடம் எதிர்பார்தது அந்நிய முதலீடுகள் கூட இங்கு வர வேண்டாம். நம் வளம் அந்நிய நாட்டுக்கு போக வேண்டாம். நம் சலுகையை பயன் படுத்திவிட்டு...\nபொன்னியின் செல்வன் - பாகம் III - *Part - III* எப்புடியோ கடல்ல இருந்து தப்பிச்சு நம்ம திம்சு *Boat* ல அருள்மொழிவர்மன்னும் நம்ம ஹீரோவும் தமிழ்நாட்டுக்கு ட்ராவல் ஆகறாங்க திம்சு *அருள்மொழிவர்மன...\nஎழில் மிகு 7ம் ஆண்டில் - அன்பு நண்பர்களே இந்த வலைப்பூ தனது 7ம் ஆண்டில் இனிதே இணையத்தில் தொடர்கிறது. பின்னுட்டங்களும் கருத்து பரிமாற்றங்களும் இல்லை எனினும் தொடர்ந்து நண்பர்கள் வலைப...\n☼ தொப்பி தொப்பி ☼\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம் - C2H is HIRING DEALERS \nஒரு 'பெரிய' வாசகர் கடிதம்.... - தோழர் \"*ரைட்டர் நாகா*\" அவர்களுக்கு வணக்கம், தங்களின் இலக்கிய செறிவும், அடர்த்தியும் மிகுந்த *\"ஊரெல்லாம் ஒரே கோலம் எங்க ஊட்ல மட்டும் கந்தர கோலம்\" *என்ற தங்...\nஅந்த 2நாட்கள் - லங்காவி (Langkawi) சுற்றுலா விபரீதமான உண்மைசம்பவம் - வேலையை ராஜினாமாச் செய்து அப்போதுதான் ஒரு 20 நாட்கள் கடந்திருக்கும். ரொம்ப கலகலப்பாக விருப்பத்தோடு வேலைசெய்த கம்பனிய விட்டு விலகி சிங்கப்பூரில் வேலை முயற்சி...\nஎங்கே செல்லும் இந்த பாதை .....\n - அந்தரத்தில் ஆடும் கலைஞர்களை விடவும் சர்க்கஸ் கோமாளிகளுக்கு இங்கே மதிப்பு அதிகம். பார்வையாளர்கள் சுணங்கும்போதோ, கலைஞர்கள் அடுத்த ஆட்டத்துக்கு இடைவெளி விடு...\nதமிழ்த் திரைப்படக் காப்பகம் / TAMIL FILM ARCHIVES - அகில இந்திய ரீதியில் இரண்டு தேசிய விருதுகளைப் பெற்ற - வெளிநாடுகளில் நடைபெற்ற நான்கைந்து சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்ட தமிழ்ப் படமான எனது “வீடு” ...\nஎழுத்தும் வாழ்க்கையும் - சுஜாதா அவர்களது எழுத்தை எனது டீனேஜ் பருவத்தில் இருந்தே வாசித்து வருகிறேன். சிறுகதையாகட்டும் நாவலாகட்டும் அவரது எழுத்து நம்மை எங்கும் அசைய விடாமல் படிக்க ...\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1 - *செய்தி : 2013இல் தமிழக இன்ஜினியரிங் கல்லூரிகளில் காலியாக இருக்கப் போகும் இடங்கள் மட்டும் கிட்டத்தட்ட ஒரு லட்சம். * வணக்கம் நண்பர்களே, எவ்வளவு நாள்தான் ம...\nமீண்டும் விஸ்வரூபம்.. - போஸ்ட் போட்டு நாளாச்சே.. ப்ளாக் இருக்கா.. இல்லை அதையும் ஆட்டைய போட்டுட்டானுகளானு .... செக் பண்ண வந்தேன் சாமி.. கோவிச்சுக்காதீங்க...ஹிஹி\nரெசிடென்ட் ஈவில் - ஒரு அபலையின் கதை... - ஆயிரம்தான் நான் ஒரு இணையதள போராளியா இருந்தாலும் நானும் மனுஷன்தானுங்களே..இடைவிடாத ஸ்டேட்டஸுகள் , கண்டன கருத்துக்கள், ஈழ தமிழர் ஆதரவான கருத்துக்களுக்கு என...\nவழியும் நினைவுகளிலிருத்து - நன்றி: fuchsintal.com இடுக்குகளில் கசியும் வெளிச்சத்தில் தவிக்கிறது மனசு மெல்லிய விழி இதழ்களை விரித்து புன்னகையால் ஒளி வெள்ளம் பாய்ச்சுகிறாள் கதிரவனை ...\nசுரேஷ் பாபு 'எனது பக்கங்கள் '\nமானமுள்ள தமிழன்... - புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் கிராமத்தில் வசிக்கும் விவசாயி விஜயகுமார் தனக்கு வழங்கப்பட்ட இலவச தொலைக்காட்சிப் பெட்டியை திருப்பிக்கொடுத்து இலவசத் திட்ட...\nமங்காத்தாவில் விஜய் - தலைப்பை பார்த்தவுடன் இது புரளி என்று நினைத்தீர்கள் என்றால் உங்கள் நினைப்பை மாற்றி கொள்ளுங்கள் , நிஜமாகவே மாங்காத்தா படத்தில் விஜய் இருக்கிறார் ... நம்பவில்...\nAlice and her twin friends. - பதிவுலக நண்பர்களே, *Puzzles( புதிர்கள் ):* எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. எனக்கு மட்டுமல்ல,அனைவருக்குமே பிடித்த ஒன்றாக இருக்கும் என்றே நினைக்கிறேன். புதிர்...\nபோபால் விசவாயு தாக்குதல் -- ஒரு உண்மை அலசல் - தனி ஒரு நபர் தவறு செய்தால் அது ஒரு சமூகத்தை பாதிக்கும் என்று திரைப்பட வசனங்கள் கேட்டிருப்போம் .ஆனால் ஒரு குழுவின் தவறு இலட்சத்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://healervinodh.blogspot.com/2015/01/blog-post_28.html", "date_download": "2018-08-20T08:03:00Z", "digest": "sha1:BGO4IE6P77GA5XSKJ3UDVXLPNZRPTHR3", "length": 13689, "nlines": 126, "source_domain": "healervinodh.blogspot.com", "title": "HealerVinodh: உடல் கொழுப்பை எளிதில் கரைக்கும் அக்ரூட்...", "raw_content": "\nஇந்த வளைத்தளத்திற்கு ஆதரவு அளித்து வரும் நேயர்களுக்கு நன்றி....... ஹீலர் வினோத் Contact Number: 9840394536 8608224317\nபுதன், 28 ஜனவரி, 2015\nஉடல் கொழுப்பை எளிதில் கரைக்கும் அக்ரூட்...\nஉடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை கரைத்து ஆரோக்கியத்தை அதிகரிப்பதில் அக்ரூட்டுக்கு முதலிடம் கொடுக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். உடலில் கொழுப்பின் அளவு அதிகரித்தால் மாரடைப்பு உள்ளிட்ட இதய பாதிப்புகள் தாக்கும் அபாயம் ஏற்படும். உடல் பருமன் மற்றும் கொழுப்பு சத்தால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கு உணவு முறைகளே முதல் காரணமாக கூறப்பட்டாலும் போதிய உடற்பயிற்சி இன்மையும் ஒரு காரணம். இந்நிலையில் இதுகுறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் ‘வால்நட்’ எனப்படும் அக்ரூட் கொட்டை உடல் கொழுப்பை எளிதில் கரைத்து ஆரோக்கியத்தை அதிகரிப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பென்சில்வேனியாவில் உள்ள ஸ்க்ராட்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இது தொடர்பாக ஆய்வு நடத்தினர். உடலில் கொழுப்பு அதிகம் இருந்த ஆண், பெண் ஏராளமானோர் வயது வித்தியாசமின்றி தேர்வு செய்யப்பட்டனர். முதல்கட்ட பரிசோதனைகளை தொடர்ந்து ஒரு வார காலம் அக்ரூட் பருப்புகள் கொடுத்து கண்காணிக்கப்பட்டனர். அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவு குறைந்திருந்தது. இதன்மூலம் கொழுப்பை அக்ரூட் கரைக்கும் என்பது உறுதி செய்யப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.\nஆய்வு முடிவு குறித்து வெளியிடப்பட்டுள்ள தகவல்கள் வருமாறு: உடலில் கொழுப்புச்சத்து அளவாக இருப்பது அவசியம். உணவு முறைகளே உடலில் கொழுப்பு அதிகரிக்க முக்கிய காரணம். அக்ரூட், உடல் கொழுப்பை எளிதில் கரைக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. முந்திரி, பாதாம் உள்ளிட்ட சுமார் 7வகையான கொட்டைகளுடன் ஒப்பிடும் போது அக்ரூட்டில்தான் ஆன்டி ஆக்சிடன்ட்கள் அதிகம் உள்ளது. குறிப்பாக பாலிபெனால் என்ற ஆன்டிஆக்சிடன்ட் ���பரிமிதமாக இருப்பதுதான் இதற்கு காரணம். இவை கொழுப்பை எளிதில் கரைக்க வல்லது என்பதுடன் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். இது நோய்த்தாக்குதலில் இருந்து பாதுகாப்பு அளித்து ஆரோக்கியத்துக்கு வகை செய்யும். உரிய உணவுக் கட்டுப்பாடு,உடற்பயிற்சி, மருத்துவ அறிவுரை மற்றும் சிகிச்சைகள் மூலம் உடல் கொழுப்பை கட்டுக்குள் வைத்திருக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇடுகையிட்டது Healer Vinodh நேரம் முற்பகல் 7:14\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகுறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஉடல் உறுப்புக்களில் உண்டான சரி செய்து நன்மையை உண்டாக்கச் செல்லும் அதிகப்படியான இரத்த ஓட்டத்தையே ஆங்கில மருத்துவத்தின் தவறான அணுகும...\nதோலில் கட்டி- கொழுப்புக் கட்டிகள் (Lipoma) – புற்றுநோயல்ல\n‘கொழுப்புக் கட்டிகள்’ பகுப்புக்கான தொகுப்பு அந்த அம்மாவின் உடலில் பல கட்டிகள். வயிற்றின் மேற் பகுதியில் இரண்டு பொம்மித் துருத்தி...\nகுறைந்த இரத்த அழுத்தம் என்றால் என்ன உயர் ரத்த அழுத்தம் குறைந்த இரத்த அழுத்தம் (குறைவாக 90/60) மருத்துவ சொல்லாகும். இரத்த அழுத்த ...\nஅக்குபஞ்சர் புள்ளிகள் பிரபஞ்சமும், உடலும் பஞ்சபூதங்களின் சக்தியினால் தான் இயங்ககுகின்றன. பஞ்சபூதங்களின் இயக்கம் நம் உடலில் சீரா...\nஇந்த நோய்க்கு மனபாதிப்புகளை மாற்ற வேண்டும். உடலின் ரத்த ஓட்டத்தை சீராக்க வேண்டும். இதனால் நரம்புகள் வலுவடையும். வாழ்க்கை முறை,...\nவெண்குஷ்டம், வெண்புள்ளி இரண்டிற்குமிடையுள்ள வேறுபாடுகள்\nநமது சருமப்பகுதியில் மெலனின் எனப்படும் நிறப்பொருட்கள் குறைவதால்தான்வெண்புள்ளிகள் உருவாகிறது. சருமத்தில் உள்ள `மெலனோசைட்' எனப் படும்க...\nசிறுநீரக செயல்பாட்டைத் திரும்பப் பெற\nசிறுநீரக செயல்பாட்டைத் திரும்பப் பெற பாரம்பரிய முறை இஞ்சி ஒத்தடம் இம்முறை சிறுநீரக செயல்பாட்டை நமது பாரம்பரிய முறையில் எள...\nசிலருடைய உடலை தொட்டால் ஜீரம் அடிப்பது போல் சுடும். ஜீரம் ஏதும் இருக்காது. ஆனாலும் உடல் சூடாகவே இருக்கும். இதை 'உடற்காங்கை' என்பார்க...\nகை, கால் மூட்டு வலி குறைய\nலண்டன்: \"கை, கால் மூட்டு வலியால் அவதிப்படுகிறீர்களா உப்பு கரைத்த நீரில் குளியுங்கள்; எந்தவித பக்க விளைவும் இல்லாமல் வலி பறந்து ...\nவெரிகோஸ் வெயின் (Varicose vein) நோய் எதனால் வருகிறது\nஇப்படி ஒரு நோய் இருப்பது இதுவரை உங்களுக்குத் தெரியுமா ஆனால் மனித இனத்தின் மிகப் பழமையான நோய்களில் இதுவும் ஒன்று. அப்படி என்ன நோ...\nஉடல் கொழுப்பை எளிதில் கரைக்கும் அக்ரூட்...\nஏழு பிறப்புகளும் / ஏழு நோய்களும்\nமூளை வளர்ச்சி குன்றிய தன்மை: அக்குபஞ்சர் உதவும்\nபிம்பிள் – சிம்பிள் தீர்வு\nபெண்களுக்கு மாரடைப்பு வரப்போகிறது என்பதை வெளிப்படு...\nகொழுப்புக்கு குட்பை. உடல் கொழுப்பு அதிகமானால் \nசித்தர்கள் கண்ட சிறுநீர்ப் பரிசோதனை முறை\nஉங்களின் விளம்பரம் இந்த பக்கத்தில் வரவேண்டுமா தொடர்புகொள்ள: 9840394536, 8608224317 email: healervinodh81@gmail.com\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: Airyelf. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvimalar.dinamalar.com/tamil/scholardetail.asp?id=606", "date_download": "2018-08-20T07:49:33Z", "digest": "sha1:VEGFQO6M6O5N4KMFOBJGBPD64ARD62IE", "length": 12485, "nlines": 151, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "Kalvimalar - Scholarship", "raw_content": "\nசிறந்த வாழ்க்கை திறன் பள்ளிகள் -\nமுதல்பக்கம் » உதவித் தொகை\nவயது வரம்பு தளர்வு: எஸ்சி/எஸ்டி வகுப்பினருக்கு 2 ஆண்டு வயதில் தளர்வு\nமுதுகலை பட்டப்படிப்பு மற்றும் டாக்டர் படிப்புகள்\nமுதுகலை பட்டப்படிப்பில் 60 சதவீத மதிப்பெண்கள்.\nசம்பந்தப்பட்ட பாடத்தில் பி.எச்டி., பட்டம் பெற்றிருக்க வேண்டும்.\nஅனுபவம்: வரையறுக்கப்பட்ட கல்வித் தகுதியை முடித்த பின்னர், இரண்டு ஆண்டு தொடர்ச்சியா ஆசிரியராக பணியாற்றிய /ஆராய்ச்சியில் ஈடுபட்ட அனுபவம் இருக்க வேண்டும். எம்.பிஎல்., பி.எச்டி., படித்திருந்தால், அது ஒரு ஆண்டு அனுபவமாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.\nஇதர தகுதிகள்: அரபு நாடுகளைப் பற்றிய போதுமான அறிவை விண்ணப்பதாரர் கொண்டிருக்க வேண்டும். வெளிநாடு திரும்பிய பின் தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகள் இந்தியாவில் இருந்திருக்க வேண்டும்.\nகல்வி உதவித் தொகை விபரங்கள்\nகால அளவு: முதுகலை பட்டம் - மூன்று ஆண்டுகள்\nமதிப்பு: புத்தக அலவன்சுகள், பிரிபரேஷன் அலவன்ஸ், உள்நாட்டு பயண கட்டணங்கள், மருத்துவச் செலவுகள்,பயிற்சி, தேர்வு கட்டணங்கள் மற்றும் நன்கொடை வழங்கும் நாடுகள் விதிகளின் படி இதர கட்டணங்கள் உட்பட மாதாந்திர அலவன்சுகள் அனைத���தும் உண்டு.\nபயண கட்டணம்: விண்ணப்பதாரரோ/ நிறுவனமோ/ ஸ்பான்சர் செய்பவரோ ஏற்றுக் கொள்ள வேண்டும்.\nவிண்ணப்ப நடைமுறைகள்: டைப் செய்யப்பட்ட விண்ணப்பத்தை, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மூலமாக ( பணிபுரிபவராக இருந்தால்), சான்றிதழ்களின் நகல்களுடன் சேர்த்து அனுப்ப வேண்டும்.\nஅறிவிக்கப்படும் தேதி மற்றும் காலக்கெடு\nஏப்ரல் / மே மாதங்களில் அறிவிப்பு வெளியிடப்படும்.\nஅறிவிப்புகளில் கடைசி தேதி குறிப்பிடப்பட்டிருக்கும்.\nScholarship : எகிப்து அரசின் கல்வி உதவித் தொகை\nCourse : மொழிகள் மற்றும் மொழியியல் (முதுகலை டாக்டர் பட்டம்)\nஇன்ஜினியரிங் கவுன்சிலிங் - 2017\nபுதுவை பல்கலையில் மாணவர் சேர்க்கை\nபாரதிதாசன் பல்கலையில் மாணவர் சேர்க்கை\nமைக்ரோபயாலஜி படிக்கிறேன். இதற்கான வேலை வாய்ப்புத் துறைகள் பற்றி கூறவும்.\nலைப்ரரி சயின்ஸ் டிப்ளமோ முடித்துள்ளேன். நான் இத்துறையில் பட்டப்படிப்பில் சேர முடியுமா\nலெக்சரர்களாக பணி புரிய விரும்புவோருக்கான நெட் தேர்வு எப்போது நடத்தப்படும் இது பற்றிய தகவல்களைத் தரலாமா\nகால் சென்டர்களில் பல்வேறு பிரிவு வேலைகள் உள்ளன அல்லவா எந்தப் பிரிவுக்கு என்ன திறன் தேவைப்படுகிறது என்பதை குறிப்பிடலாமா\nபிளஸ் 2ல் காமர்ஸ் படிப்பவர் அடுத்து என்ன படிக்கலாம்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/%E0%AE%B0%E2%80%8C%E0%AE%B5%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%B9%E2%80%8C%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E2%80%8C-%E0%AE%B5/", "date_download": "2018-08-20T07:01:37Z", "digest": "sha1:BWPGFLU2LZ342M7OAX2LWQ3WGJSEONXV", "length": 8995, "nlines": 76, "source_domain": "srilankamuslims.lk", "title": "ர‌வூப் ஹ‌க்கீம் மீதான‌ விப‌ச்சார‌ குற்ற‌ச்சாட்டு மறைக்கப்பட வேண்டும் என்பது இஸ்லாத்தில் தவறானது » Sri Lanka Muslim", "raw_content": "\nர‌வூப் ஹ‌க்கீம் மீதான‌ விப‌ச்சார‌ குற்ற‌ச்சாட்டு மறைக்கப்பட வேண்டும் என்பது இஸ்லாத்தில் தவறானது\nர‌வூப் ஹ‌க்கீம் மீதான‌ விப‌ச்சார‌ குற்ற‌ச்சாட்டு ச‌ம்ப‌ந்த‌மாக‌ ஸ்ரீ ல‌ங்கா முஸ்லிம் இணைய‌த்த‌ள‌த்தில் ச‌ம்மாந்துறையை சேர்ந்த‌ ர‌ம்சீன் காரிய‌ப்ப‌ர் என்ற‌ மௌல‌வி அவ‌ர்க‌ள் ஹ‌க்கீம் மீதான‌ இக்குற்ற‌ச்சாட்டு ம‌றைக்க‌ப்ப‌ட்டிருக்க‌ வேண்டும் என‌ கூறியுள்ளார்.\nஇது இஸ்லாத்தின் பார்வையில் த‌வ‌றான‌ க‌ருத்தாகும்.\nவிப‌ச்சார‌ குற்ற‌ச்சாட்டு முன் வைக்க‌ப்ப‌டும் போது அத‌ற்குரிய‌ க‌ண்ணால் க‌ண்ட‌ சாட்சி வேண்டும் என்ப‌தெல்லாம் நாம் அறிந்த‌தே.\nஆனால் ஒருவ‌ர் அதுவும் முஸ்லிம் ஒருவ‌ர் விப‌ச்சார‌ம் செய்தார் என்ப‌தைக்க‌ண்ட‌ ஒரு முஸ்லிம் அத‌னை நிரூபிக்கும் சாட்சிய‌ங்க‌ள் த‌ன்னிட‌ம் இருக்கும் நிலையில் அத‌னை ம‌றைப்ப‌தை இஸ்லாம் ஆத‌ரிக்கிற‌தா அல்ல‌து அத‌னை நீதியிட‌ம் கொண்டு செல்ல‌ வேண்டும் என்கிற‌தா\nமேற்ப‌டி மௌல‌வியின் க‌ருத்துப்ப‌டி ஒரு முஸ்லிம் த‌வ‌று செய்தால் அத‌னை ம‌றைக்க‌ வேண்டும் என்கிறார். அப்ப‌டியாயின் ஒரு முஸ்லிம் இன்னொருவ‌ரை கொலை செய்தால், கொள்ளைய‌டித்தால் ஒரு பெண்ணை க‌ற்ப‌ழித்தால், ஊழ‌ல் செய்தால், திருடினால் அதைப்ப‌ற்றி பேசாம‌ல் இருப்ப‌வ‌ருக்கே சொர்க்க‌ம் கிடைக்கும் என‌ இஸ்லாம் சொல்லியுள்ள‌தா அவ்வாறாயின் குற்ற‌ங்க‌ளுக்கும் குற்ற‌வாளிக‌ளுக்கும் துணையாக‌ இருப்ப‌தையா இஸ்லாம் விரும்புகிற‌து\nஇது இஸ்லாம் தெரியாம‌ல் த‌ம‌து த‌லைவ‌ர்க‌ளை காப்ப‌த‌ற்காக‌ சொல்ல‌ப்ப‌டும் இஸ்லாத்துக்கு மாற்ற‌மான‌ க‌ருத்தாகும்.\nஎன்ன‌ குற்ற‌ம் நிக‌ழ்ந்தாலும் அத‌னை காணும் முஸ்லிம் அத‌னை த‌டுத்து நிறுத்த‌ வேண்டும் என்றும் குற்ற‌வாளிக‌ளை நீதியின் முன் நிறுத்த‌ வேண்டும் என்றும் இஸ்லாம் முஸ்லிம்க‌ளை க‌ட்டாய‌ப்ப‌டுத்தியுள்ள‌து.\nஇந்த‌ வ‌கையில் ஹ‌க்கீம் மீதான‌ குற்ற‌ச்சாட்டு ச‌ரியா இல்லையா என்ப‌த‌ற்க‌ப்பால் குற்ற‌ம் ந‌ட‌ந்த்தாக‌ ஒருவ‌ர் குற்ற‌ம் சாட்டினால் முத‌லில் உல‌மாக்க‌ள் அந்த‌ குற்ற‌ச்சாட்டை ஏற்று அத‌னை விசாரிக்க‌ வேண்டும் என்ப‌தே இஸ்லாம் நீதியின் மீதும் ச‌மூக‌த்த‌லைம‌க‌ளான‌ உல‌மாக்க‌ள் மீதும் சும‌த்தியுள்ள‌து.\nஅத‌ன் பின் தீர்ப்ப‌ளிப்ப‌த‌ற்கு முன்பு குற்ற‌ம் சாட்ட‌ப்ப‌ட்ட‌வ‌ரிட‌ம் கேட்க‌ வேண்டும். குற்ற‌ம் சாட்டிய‌வ‌ர் நான்கு சாட்சிக‌ள் அல்ல‌து அத‌ற்கு நிக‌ரான‌ வீடியோ ப‌திவுக‌ள் அல்ல‌து பாதிக்க‌ப்ப‌ட்ட‌வ‌ரின் வாய் மூல‌ம் போன்ற‌வை மூல‌ம் நிரூபிக்க‌ப்ப‌ட்டால் குற்ற‌வாளிக்கு த‌ண்ட‌னை வ‌ழ‌ங்க‌ வேண்டும். த‌ண்ட‌னை வ‌ழ‌ங்க‌ அதிகார‌ம் இல்லாத‌ போது குற்ற‌வாளியை ச‌மூக‌ப்பொறுப்பிலிருந்து ஓர‌ம் க‌ட்ட‌ வேண்டும்.\nஇதுதான் இஸ்லாம் காட்டும் குற்ற‌விய‌ல் ஷ‌ரீயாவாகும்.\nஅவ்வாறின்றி சாமானிய‌ ம‌க்க‌ள் த‌ப்பு செய்தால் மிம்ப‌ரில் வைத்து அவ‌ர்க‌ளை தோலுரிப்ப‌தும் த‌ம‌க்கு பிடித்த‌ த‌லைமைக‌ள் த‌ப்பு செய்தால் அவ‌ற்றுக்காக‌ வ‌க்கால‌த்து வாங்குவ‌தும் உல‌மாக்க‌ள் செய்லாக‌ இருக்க‌ முடியாது.\n– முபாற‌க் அப்துல் ம‌ஜீத்\nமுஸ்லிம் தனியார் சட்ட நகல்கள் குறித்து – உஸ்தாத் மன்சூர் (Video)\nமக்தபுப் தக்வாவின் ஒரு வருட பூர்த்தி விழாவும் மாணவர்களுக்கான பரிசளிப்பு விழாவும்\nபதில் முஸ்லிம் விவாகப் பதிவாளர் – கொடப்பிட்டிய\nமு.கா வின் பிரதித் தலைவராக சட்டத்தரணி எஸ்.எம்.ஏ.கபூர் நியமனம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilan.club/tag/chennai/", "date_download": "2018-08-20T06:37:56Z", "digest": "sha1:GOSMVLQDEEBITCGE34YFZMXMTLKHPRO4", "length": 6392, "nlines": 113, "source_domain": "tamilan.club", "title": "Chennai Archives - TAMILAN CLUB", "raw_content": "\nமெட்ராஸ் நல்ல மெட்ராஸ் புகைப்பட தொகுப்பு\n இன்று சுமார் 80 லட்சம் மக்கள் தொகை நிறைந்த பிரமாண்ட மாநகரங்களில் ஒன்று. எப்போதுமே பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத தமிழகத்தின் தலைநகரம். இந்தியாவில் உள்ள ஒரு மாநிலத்தின் தலைநகரம் என்பதை விட, உலகில் உள்ள தமிழர்களின் முக்கிய பயன்பாட்டு நகரம்…continue »\nகலைஞர்: ஓயாது ஒளிவீசிய சூரியன்\nபிராமணர் அல்லாதவர் அர்ச்சகரான வரலாறு\nமார்வாடிகள் தமிழக வணிகத்தில் ஊடுருவிய வரலாறு\nமனம் இருந்தால் மார்க்கம் உண்டு\nமார்வாடிகள் விசயத்தில் இனியாவது கவனமாக இருப்போம்\nநாம் எங்கே அவர்கள் எங்கே – பசுமை புரட்சி\nதனுஷ்கோடி உளவுப்பார்வை | News7Tamil\nபிசியான சென்னை மாநகரில் ஒரு இயற்கை எழில் கொஞ்சும் காடு\nமெட்ராஸ் நல்ல மெட்ராஸ் புகைப்பட தொகுப்பு\nயானைகளின் வலசைப் பாதைகளை பாதுகாக்க சட்டம் தேவை\nகருணாநிதி ஓர் சகாப்தத்தின் பயணம்\nஆக்சிடோசினுக்குத் தடை: மறுபரிசீலனை அவசியம்\nரூ.5 ஆயிரம் கோடி அபராதம்; சேமிப்பு கணக்கில் ‘மினிமம் பேலன்ஸ்’ இல்லாதவர்களிடமிருந்து வங்கிகள் வசூலிப்பு: எஸ்பிஐ முதலிடம்\nஇந்தியாவுக்கு இன்முகம் காட்டுவாரா இம்ரான் கான்\nவைரமுத்து சிறந்த தமிழ் கவிதைகள்\nபுறக்கணிக்கப்பட்ட தமிழ் சொற்களுக்கு புத்துயிர் கொடுங்கள்\nகலைஞர்: ஓயாது ஒளிவீசிய சூரியன்\nஆண்களுக்குப் பொறுப்புணர்வு, பெண்களுக்கு விழிப்புணர்வு தேவை – உளநல நிபுணர் ஷாலினி\nபிராமணர் அல்லாதவர் அர்ச்சகரான வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/crime/36653-husband-who-killed-his-wife.html?utm_source=site&utm_medium=home_page&utm_campaign=home_page", "date_download": "2018-08-20T07:30:47Z", "digest": "sha1:JBDUAVQ74V5LCDVTKDROJ2MFSK25ZKGF", "length": 8703, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மனைவியை தீ வைத்துக் கொலை செய்த கணவன் | Husband who killed his wife", "raw_content": "\nஇரண்டாக உடைந்தது கொள்ளிடம் பாலம்\nகேரள வெள்ளச்சேதத்தை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்- ராகுல்\n18-வது ஆசிய விளையாட்டு போட்டி இன்று தொடங்குகிறது\nபாகிஸ்தான் பிரதமராக தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சித் தலைவர் இம்ரான்கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nகேரளாவில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 324ஆக உயர்வு\nடெல்லி ஸ்மிருதி ஸ்தலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது\nவெள்ளப் பெருக்கு பாதிப்பு: தமிழகத்தில் ஆங்காங்கே போக்குவரத்து துண்டிப்பு\nமனைவியை தீ வைத்துக் கொலை செய்த கணவன்\nசென்னை மேடவாக்‌கத்தில், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மனைவியை கணவனே தீ வைத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nமேடவாக்கம் ராம்தாஸ் தெருவில் வசிப்பவர்கள் ராஜேஷ் - சந்தியா தம்பதியி‌னர். இதில் ராஜேஷ் மதுபோதைக்கு அடிமையாகி வேலைக்குச்செல்லாமல் சுற்றி திரிந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிகடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் ராஜேஷ் அதிகாலையில் வீட்டில் உறங்கி கொண்டிருந்த சந்தியா மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளார்.\nசந்தியாவின் அலறல் சத்தத்தைக் கேட்ட அக்கம் பக்கத்தினர் வீட்டுக்குள் நுழைந்து பார்த்தப் போது, அவர் முழுவதுமாக தீயில் எரிந்துக் கொண்டிருந்தார்.இதனால் அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் அவரது கணவர் ராஜேஷூம் பலத்த காயமடைந்துள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகோவை, நெல்லை எனத் தொடரும் ஆளுநர் ஆய்வு\nஆர்.கே நகரில் திமுக புதிய வரலாறு படைக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவி.சி.க. நிர்வாகி கொலை: 3 பேர் கைது\nகொலை, கொள்ளை என 113 வழக்கு: கிரிமினல் சாம்ராஜ்யம் நடத்திய ’காட்மதர்’ கைது\nபோதையில் வாகனம் ஓட்டியவருக்கு நீதிமன்றம் நூதன தண்டனை\nதாமதமான ஆம்புலன்ஸ் : துரிதமாக செயல்பட்ட சூப்பர் போலீஸ்\n2 நாட்களுக்கு கனமழை நீடிக்க���ம் : வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nதமிழகத்தின் சில மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு\nபயணிகளுக்கு உதவும் சென்னை விமான நிலைய ரோபோ\nதோட்டத்து கிணற்றில் மலைப்பாம்பு : அலறிய உரிமையாளர்\n72வது சுதந்திர தினம் : தேசியக்கொடியேற்றினார் முதலமைச்சர் பழனிசாமி\nகேரளாவுக்கு நிதியளித்த நரிக் குறவர்கள் \nஆசிய விளையாட்டுப் போட்டி - இந்தியாவுக்கு முதல் தங்கமும் வெள்ளியும் \n\"இரவு 9 மணிக்கு மேல் ஏடிஎம்-ல் பணம் நிரப்பக்கூடாது\"- மத்திய உள்துறை\nவாஜ்பாயை அவமதிக்கும் நோக்கம் இல்லை \n'நீர் மேலாண்மையில் தமிழக அரசு தோல்வி'- ஸ்டாலின்\n“இந்த இளைஞன் பிரதமராவான்” நேருவின் கணிப்பை நிஜமாக்கிய வாஜ்பாய்\nரவி சாஸ்திரிக்கு இங்கிலாந்தில் டெலிவரியா என்ன குழந்தை பிறக்கும் \nதிமுகவுக்கு என்ன செய்தார் அழகிரி \nமெரினா தீர்ப்பு மாறாக வந்திருந்தால் செயற்குழுவில் ஸ்டாலின் கண்ணீர் மல்க உருக்கம்\nதோற்கலாம், ஆனால் இவ்வளவு மோசமாகவா \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகோவை, நெல்லை எனத் தொடரும் ஆளுநர் ஆய்வு\nஆர்.கே நகரில் திமுக புதிய வரலாறு படைக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.news/201006112165.html", "date_download": "2018-08-20T06:56:29Z", "digest": "sha1:R5AXIUUOE6OKKTX6R4QLDTHEKNGKD7HQ", "length": 6830, "nlines": 56, "source_domain": "tamilcinema.news", "title": "வடிவேலுவுக்கு சிங்கமுத்து துரோகம் செய்தார்! - நடிகர் ஜெயமணி - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > வடிவேலுவுக்கு சிங்கமுத்து துரோகம் செய்தார்\nவடிவேலுவுக்கு சிங்கமுத்து துரோகம் செய்தார்\nஜூன் 11th, 2010 | தமிழ் சினிமா | Tags: வடிவேலு\nவடிவேலுவுக்கு துரோகம் செய்துவிட்டார் சிங்கமுத்து என்கிறார் காமெடி நடிகர் ஜெயமணி.\nசாது படத்தில் காமெடியனாக அறிமுகமானார் ஜெயமணி. அதன் பிறகு 70 படங்களில் நடித்துவிட்டார். வடிவேலுவும் ஜெயமணியும் ஆரம்பத்தில் நெருக்கமாக இருந்தனர். திடீரென்று ஒருநாள் இருவருக்கும் கடுமையான மோதல் ஏற்பட, பிரிந்துவிட்டனர். நீண்ட இடைவெளிக்குப் பின் இப்போது மீண்டும் கருத்து வேறுபாடுகளை மறந்து ஒன்று சேர்ந்துள்ளனர்.\nவடிவேலு- சிங்கமுத்து மோதல் குறித்து ஜெயமணி கூறியதாவது:\nதலைசிறந்த காமெடி நடிகர் வடிவேலு, அவர் மலை. பிற காமெடியர்கள் மடு. ஆரம்ப காலத்தில் எனக்கும் வடிவேலுவுக்கும் நல்ல நட்பு இருந்தது. ஆனால், எங்களை சதி செய்து பிரித்து விட்டார் சிங்கமுத்து. என்னைப் பற்றி அவரிடமும் அவரைப்பற்றி என்னிடமும் தப்பு தப்பாக பேசி விரிசல் ஏற்படுத்தினார்.இப்போது அவரின் உண்மையான முகத்தை இருவரும் புரிந்து கொண்டுவிட்டோம்.\nசிங்கமுத்துக்கு வடிவேலு எவ்வளவோ உதவிகள் செய்துள்ளார். அவருக்கு துரோகம் செய்து விட்டார். நல்ல மனிதரான வடிவேலுவை சிங்கமுத்து ஏமாற்றியது உண்மை.\nநான் அரசு வேலையை உதறி விட்டு சினிமாவுக்கு வந்தேன். வளைந்து நெளிந்து போகத் தெரியாததால் சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை.\nஇப்போது சினிமா உலகின் நெளிவு சுழிவுகளைப் புரிந்து கொண்டேன். வடிவேலுவும் அவரது படங்களில் நடிக்க வைப்பதாக கூறியுள்ளார் என்றார்.\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nபிரிட்டன் தேசிய விருதை தட்டிச் சென்ற மெர்சல்\n200 ஆண்களுடன் ஆபாச படம்: அமெரிக்காவை கலக்கும் இந்திய “செக்ஸ்” நடிகை\nதொழிலதிபருடன் நடிகை பூஜா திருவிளையாடல்: மீண்டுமொரு சர்ச்சை வீடியோ\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vijisvegkitchen.blogspot.com/2010/10/akshyas-10th-birthday.html", "date_download": "2018-08-20T07:26:04Z", "digest": "sha1:3TRAUJ3YJ6VXEANYGTBPSYNRE2GLRRHQ", "length": 12328, "nlines": 217, "source_domain": "vijisvegkitchen.blogspot.com", "title": "VijisVegKitchen: Akshya's 10th Birthday", "raw_content": "\nஇப்ப பிறந்தது போல் இருந்தது, அதற்க்குள் வளர்ந்து விட்டாள்.\nகாலங்கள் வெகு வேகமாக போகிறது.\nஇன்று என் மகள் அக்‌ஷ்யாவின் பத்தாவது பிறந்தநாள்.\nஎல்லாரும் பார்டிக்கு வாங்க வாங்க என்று வரவேற்கிறோம்.\nஎன்னடா எப்படி வருவது என்று யோசிப்பிங்க. யோசித்து வைங்க.\nஎப்பவும் என் மகளுக்கு உங்க எல்லோருடைய்ய ஆசிர்வாதம் கிடைக்க வேண்டும் என்று பெருமையுடன் மீண்டும் நன்றி கூறிகொள்கிறேன்..\n���னிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் அக்‌ஷயா...\nவாழ்வில் எல்லா நலன்களும் பெற்று வாழ வாழ்த்துக்கள்...\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள், நீ எல்லா வளமும் பெற்று வாழ வாழ்த்துக்கள்\nஅக்‌ஷயாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகல சௌபாக்கியங்களும் பெற்று வாழ வாழ்த்துக்கள்......\nஅக்‌ஷ்யாவிற்கு மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்..\nகுட்டிக்கு, என் அன்பும் அணைப்பும்...குடுத்திருங்க பா.. :-))\nஅக்‌ஷயா குட்டி சீரோடும் சிறப்போடும் வாழ என் மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.\nமகள் அக்க்ஷயாவிற்கு என் உளங்கனிந்த ஆசீர்வாதங்கள்\nஎன்றென்றும் அவள் வாழ்வு அனைத்து வளங்களுடனும் சிறந்திருக்க என் அன்பு வாழ்த்துக்கள்\nவிஜி, மகள் அக்‌ஷயாவிற்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.\nவாழ்த்திய எல்லோருக்கும் என் மகள் நன்றி சொல்ல சொன்னாப்பா.\nஆஸியா நன்றி, கிருஷ்னவேணி நன்றி.\nஜெய் ஸார் எப்ப வந்திங்க, வலைதள ஆசிரியர் பதவி முடிந்ததா\nசாரு உங்க ப்ளாக் அப்டேட் பன்னவேயில்லை. என்ன பிஸியா\nகுறிஞ்ஞி வாங்க, நானும் வருகிறேன்.\nஅக்‌ஷயாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nரொம்ப பிஸியா டீச்சர் , என்னை ஞாபகம் இருக்கா\nதாமதமான பிறந்த நாள் வாழ்த்துகள் உங்கள் பெண்ணிற்கு.\nஅக்க்ஷயாவுக்கு, தாமதமானாலும் என் அன்பு வாழ்த்துக்கள். ;)\nஇமா, ஜலீ என்ன இப்படி கேட்டுட்டிபுக,குறின்ஞி,,br>\nDr.Sameena,கீதா சாமபசிவம் நன்றி. என் மகளும் உங்க எல்லோருக்கும் நன்றியை தெரிவிக்க சொன்னாப்பா.\nவிழாவுக்கு வாங்க ஸ்விட் சாப்பிடுங்க\nநம்ம வீட்டு தீபாவளி பலகாரங்கள். ரவாலாடு, முள்ளு தேன்குழல், சாக்லேட் பர்ப்பி இன்னும் தேன்குழல்,பர்ப்பி,மிக்‌ஷர் வந்துகொண்டே இருக்கிறது....\nவெள்ள பூசனிக்காய் கூட்டு தேவையானவை வெள்ளை பூசனிக்காய் 1 கப் (துண்டுகளாக்கியது) கடலை பருப்பு ...\nதேவையானவை தண்டுகீரை - 1 கப் பொடியாக அரிந்தது வெங்காயம் - 1 பொடியாக அரிந்தது பச்சை பருப்பு - 1/4 கப் மலராக வேகவைத்தது தாளிக்க எண்ணெய் -...\nபீன்ஸ் சன்னா கறி தேவையானவை பீன்ஸ் - பொடியாக அரிந்தது 1 கப் கடலை - ஊற வைத்தது 1/4 கப் வெங்காயம் - 1 பெரித...\nகடலை குழம்பு (கேரளா ஸ்டைல்)\nகறுப்பு கொண்டகடலை 1 கப் தக்காளி 1 துண்டுகளாக்கியது வெங்காயம் 1 துண்டுகளாக்கியது பூண்டு 1 சிறிய துண்டு இஞ்ஞி 1 சிறிய துண்டு உப்பு தேவைகேற்ப்...\nதேவையானவை பச்ச கத்தரி��்காய் - 5 துவரம் பருப்பு - ½ கப் புளி - நெல்லிகாய் அளவு சம்பார் பொடி - 1 தே.க மஞ்சள் தூள் - ½ தே.க உப்பு - தேவை...\nதேவையானவை வாழக்காய் 2 தனியா தூள் 1/2 தே.க மஞ்சள் தூள் 1/2 தே.க மிளகாய்தூள் 1/2 தே.க புளி பேஸ்ட் ...\nவருட வருடம் கடவுள் கிருஷ்ணரின் பிறந்தநாள் கொண்டாடுகிற தினத்தை தான் நாம் இன்றும் கிருஷ்ண ஜெயந்தி, அஷடமி ரோஹினி என்றும் கூறி நல்ல கோலகல...\nஇன்று என் பிறந்தநாளுக்கு தக்காளி பிரியானி சோன்பப்டியும் தற்போது வரை செய்தேன். மீதி எனக்கு ரொம்ப பிடிக்கிற அவியலும் இன்றைக்கு இது தான் மென...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2018-08-20T07:44:39Z", "digest": "sha1:SECZFMR2WNZBP5H5JYHI27SD3ES2NBBZ", "length": 16059, "nlines": 178, "source_domain": "ta.wikipedia.org", "title": "கமிக்காஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n11 மே 1945 அன்று \"யு.எஸ்.எஸ் பங்கர் கில்\" மீதான கமிக்காஸ் தாக்குதலுக்கு வானூர்தியைச் செலுத்திய விமானி\n [kamikaꜜze] ( கேட்க); \"இறைநிலை\" அல்லது \"சக்திக் காற்று\"), அலுவக முறையாக Tokubetsu Kōgekitai (特別攻撃隊, \"சிறப்புத் தாக்குதல் பிரிவு\"), சுருக்கமாக Tokkō Tai (特攻隊, Tokkō Tai), வினைச் சொல்லாக Tokkō (特攻, \"சிறப்புத் தாக்குதல்\") என்பது இரண்டாம் உலகப் போரின்போது பசிபிக் போர்க் கட்டம் நெருங்கிக் கொண்டிருந்தபோது நேச நாடுகளின் கடற்கலங்களுக்கு எதிராக சப்பானியப் பேரரசின் இராணுவ விமானிகளால் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதல் ஆகும். இது மரபுவழிப் போர் மூலம் ஏற்படுத்தும் தாக்கத்தைவிட அதிக திறனுடன் போர்க் கப்பல்களை அழிக்க வடிவமைக்கப்பட்டது. இரண்டாம் உலகப் போரின் போது 3,860 கமிக்காஸ் விமானிகள் கொல்லப்பட்டதோடு, கிட்டத்தட்ட 19% கமிக்காஸ் தாக்குதல்கள் கப்பல்களை மோதின.[1]\nகமிக்காஸ் வானூர்தி அடிப்படையில் விமானியால் வழிநடத்தப்பட்ட வெடிக்கும் ஏவுகணைகளாகவும், நோக்கத்துடன் கட்டமைக்கப்பட்ட அல்லது வழக்கமான விமானத்திலிருந்து மாற்றப்பட்டும் இருந்தது. விமானிகள் எதிரியின் கப்பல்கள் மீது வெடிபொருள்,வெடிகுண்டுகள், நீர்மூழ்கிக் குண்டுகள், முழுவதும் நிரம்பிய எரிபொருள் கலன்கள் ஆகியவற்றை நிரப்பிய தங்கள் வானூர்தியை மோதி செயலிழக்க முயற்சித்தல் \"உடல் தாக்குதல்\" (体当たり; 体当り, taiatari) என்று அழைக்கப்பட்டது. வழக்கமான தாக்குதலைவிட துல்லியம் சிறப்பாகவிருந்ததுடன், ஆயுதங்களின் சுமை அளவும் வெடிப்பும் பெரிதாகவிருந்தது. கமிக்காஸ் வழக்கமான தாக்குதலாளிகளை முடக்குவதுடன் தாக்குதலின் குறிக்கோளை அடையவும் நீண்ட சேதத்தை விளைவிக்கவும் செய்தது. பெரும் எண்ணிக்கையில் நேச நாட்டுக் கப்பல்களை, குறிப்பாக விமானம் தாங்கி கப்பல்களை, முடக்குதல் அல்லது அழித்தலின் நோக்கததிற்கு விமானிகளினனும் வானூர்திகளினதும் தியாகம் நியாயமான காரணம் என சப்பானியப் பேரரசினால் கருதப்பட்டது.\nசில மோசமான தோல்விகள் சப்பானுக்கு ஏற்பட்டதன் பின்னர் ஒக்டோபர் 1944 இல் இத்தாக்குதல்கள் ஆரம்பித்தன. காலாவதியான வானூர்திகள், அனுபவம் வாய்ந்த விமானிகள் இழப்பு ஆகியன வான்வழி ஆதிக்கத்தை சப்பான் இழந்தது. பேரியப் பொருளாதார ரீதியாக, நேச நாடுகளுக்கு ஈடான தொழில்துறை திறன் வேகமாகக் குறைதல், போர் திறனும் குறைதல் ஆகியவற்றால் சப்பான் அவதிக்குட்பட்டது. இப்பிரச்சனைகளால், சப்பானிய அரசாங்கம் சரணடைவதற்கு தயக்கத்தை வெளிக்காட்டியது. ஒட்டுமொத்தமாக இக்காரணிகள், சப்பானியத் தீவுகளை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்த நேச நாட்டுப் படைகளுக்கு எதிராக கமிக்காஸ் தந்திரோபாயத்தைப் பயன்படுத்தின.\n11 மே 1945 அன்று விமானி செய்சு யசுனொரி (மேலே உள்ள படம்) மூலம் கமிக்காஸ் தாக்குதலுக்குள்ளான \"யு.எஸ்.எஸ் பங்கர் கில்\". மொத்த 2,600 பேரில் 389 பேர் கொல்லப்பட்டு அல்லது காணாமல் போக, 264 பேர் காயமுற்றனர்.[2]\nகமிக்காஸ் என்பது பொதுவான வான்வழித் தாக்குதலைக் குறிப்பதாயினும், இச் சொலின் பயன்பாடு பல தற்கொலைத் தாக்குதல்களைக் குறிக்கவும் பயன்பட்டது. சப்பானியப் படைகள் வான்வழி அற்ற சப்பானிய சிறப்புத் தாக்குதல் படைகளுக்காக நீர்மூழ்கிகள், மனித நீர்மூழ்கிக் குண்டுகள், வேகப் படகுகள், நீராடிகள் ஆகியவற்றின் தேவைகளுக்காகவும் கமிக்காஸ் திட்டமிடப்பட்டன அல்லது பயன்படுத்தப்பட்டன.\nசப்பானிய படைக் கலாச்சாரத்தில் தோல்வி, பிடிபடுதல், அவமானப்படல் என்பவற்றைவிட பாரம்பரிய மரணம் என்பது ஆழமாக உள்வாங்கப்பட்டிருந்தது. சாமுராய் வாழ்விலும் புசிடோ (வீரனின் வழி) குறியீடுகளான; மரணம் வரை விசுவாசம், புகழ் ஆகியனவற்றை சப்பானியர்கள் உணர்ந்து கொண்டுள்ளபடி இது முக்கிய பாரம்பரியங்களில் ஒன்று ஆகும்.[3][4][5][6][7]\nகமிக்காஸ் என்ற சப்பானியச் சொல் பொதுவாக \"இறைநிலைக் காற்று\" என மொழிபெயர்க்கப்படுகிறது (\"கமி\" [kami] எனும் சொல் கடவுள், சக்தி, இறைநிலை எனவும், \"கஸ்\" [kaze] எனும் சொல் காற்று எனவும் அர்த்தமாகும்). இச் சொல்லின் மூலம் 1274, 1281 களில் ஏற்பட்ட பாரிய சூறாவளிக் (கமிக்காஸ் சூறாவளி) குறித்தது. இச்சூறாவளி குப்லாய் கான் தலைமையின் கீழ் இடம்பெற்ற சப்பான் மீதான மங்கோலியப் படையெடுப்பை சிதறச் செய்தது.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Kamikaze என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஆசிய மாதக் கட்டுரைகள் நவம்பர் 2015\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 ஆகத்து 2017, 04:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://varthagamadurai.com/tag/fundamental-analysis-course/", "date_download": "2018-08-20T06:29:46Z", "digest": "sha1:VAHFQLI5ZEAO2P6LFCG2GZP6ZHIKLGMM", "length": 10151, "nlines": 116, "source_domain": "varthagamadurai.com", "title": "fundamental analysis course Archives | Varthaga Madurai", "raw_content": "\nபணப்பாய்வு(Cash Flow) – வகுப்பு 11.0\nபணப்பாய்வு – வகுப்பு 11.0 Cash Flow and Cash flow Statement ஒரு நிறுவனம் எவ்வாறெல்லாம் வருமானம் ஈட்டுகிறது மற்றும் அதனை முதலீட்டாளருக்கு எப்படி பகிர்ந்தளிக்கிறது என்பதை கடந்த சில வகுப்புகளில் பார்த்தோம். நிறுவனத்தின் வருமானம் ஒரு பங்குக்கு எவ்வளவு(Earning per share) என்பதனையும்,...\nஈவு தொகை மற்றும் ஈவு தொகை ஈட்டம் – வகுப்பு 10.0\nஈவு தொகை மற்றும் ஈவு தொகை ஈட்டம் – வகுப்பு 10.0 Dividend Yield and Dividend Payout பங்குச்சந்தை அடிப்படை பகுப்பாய்வின் பத்தாம் வகுப்புக்கு நாம் வந்துள்ளோம். ஏற்கனவே நாம் கடந்த சில வகுப்பில் பார்த்த அடிப்படை பகுப்பாய்வு காரணிகள் சம்மந்தமான உங்கள் சந்தேகங்கள்...\nமுதலீடு மற்றும் பங்குகள் மீதான வருமானம் – வகுப்பு 8.0\nமுதலீடு மற்றும் பங்குகள் மீதான வருமானம் – வகுப்பு 8.0 Return on Investment – Return on Equity (ROE), Return on Assets (ROA) Ratios சென்ற வகுப்பில் ஒரு நிறுவனத்தின் விற்பனை மற்றும் லாபத்தை பற்றி பார்த்தோம். நிறுவனத்தின் லாபம் அதனை...\nSales and Profit – வகுப்பு 7.0 Fundamental Analysis – Factors – Sales & Profit நாம் சென்ற வகுப்பில் Earning per share (EPS) and Book Value பற்றி பார்த்தோம். இந்த வகுப்பில் நாம் பார்க்க போவது ஒரு நிறுவனத்தின்...\nEarning per share (EPS) and Book Value – வகுப்பு 6.0 Fundamental Analysis – Factors – EPS & Book value நாம் தொழிலின் முதற்கணக்கை இங்கே ஆரம்பிக்க இருக்கிறோம். ந���க்கான பங்கினை தேர்வு செய்வதற்கு, நாம் வாங்கும் ஒரு...\nஅடிப்படை பகுப்பாய்வு – காரணிகள் – வகுப்பு 5.0\nஅடிப்படை பகுப்பாய்வு – காரணிகள் – வகுப்பு 5.0 Fundamental Analysis Factors or Financial Ratios நினைவில் கொள்ளுங்கள் – “ பங்குச்சந்தை ஒரு தொழில்; நீங்கள் அந்த தொழிலில் ஒரு நிறுவனத்தின் பங்குதாரர். “ இந்த வகுப்பின் அவசியமே தொழில் தான்....\nபங்குச்சந்தை அடிப்படை வரையறை – Stock Market – Definitions- வகுப்பு 4.0\nStock Market Fundamentals – Definitions பங்குச்சந்தை அடிப்படை வரையறை – வகுப்பு 4.0 : பங்கு என்பது என்ன (What is a Share or Stock ) பங்கு (Share or Stock) என்பது ஒரு நிறுவனத்தில் அல்லது தொழிலில் உள்ள...\nகற்றல் – நிதி அறிக்கைகள் (Learn Financial Statements) – வகுப்பு 3.0\nகற்றல் – நிதி அறிக்கைகள் (Learn Financial Statements) – வகுப்பு 3.0 Stock Market – Fundamental Analysis – Learning Course பங்குச்சந்தை – அடிப்படை பகுப்பாய்வு கற்றல் வகுப்புக்கு வரவேற்கிறோம். கடந்த இரு வகுப்புகள் என்ன சலிப்பாக இருந்ததா...\nபங்குச்சந்தை – ஒரு தொழில் – 2.0\nபங்குச்சந்தை – ஒரு தொழில் – 2.0 ( Share is a Business ) பங்குச்சந்தை என்பது காகிதத்தில் உள்ள வெறும் எண்கள் அல்ல \nStock Market – Fundamental Analysis – Learning Course பங்குச்சந்தை – அடிப்படை பகுப்பாய்வு கற்றல் வகுப்புக்கு வரவேற்கிறோம். இது ஒரு இணைய வழி கற்றல் முறை(Online Learning Course). அனைத்து வகுப்புகளும் மற்றும் அதன் தகவல்கள் நேரிடையாக உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கே(Subscribed...\nசெல்வம் சேர்ப்பதற்கான ரகசியங்கள் – 6000+ Followers…\nநான்கு புதிய அம்சங்களுடன் பீம் செயலி (BHIM UPI 2.0)\nஜூலை மாத பணவீக்கம் – 4.17 சதவீதம்\nமுதலீடு செய்யும் முன் கவனிக்க வேண்டிய நான்கு விஷயங்கள்\n5 சிறந்த பெருமூலதன பரஸ்பர நிதித்திட்டங்கள் – 2018\nரெப்போ வட்டி விகிதத்தை 0.25 % உயர்த்தியது ரிசர்வ் வங்கி\nநான் எப்படி என் இலக்குகளில் வெற்றி பெற்றேன் \nLIC காப்பீடு நிறுவனம் மீண்டும் முதலிடம் – IRDA\nபங்குச்சந்தை அடிப்படை வரையறை – Stock Market – Definitions- வகுப்பு 4.0\nநான்கு புதிய அம்சங்களுடன் பீம் செயலி (BHIM UPI 2.0)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/hollywood/29212-shape-of-water-nominated-for-13-oscars.html", "date_download": "2018-08-20T07:35:59Z", "digest": "sha1:S6WIMCB45XXHS7GP6KF3FPXY5ELLJ3Y4", "length": 7626, "nlines": 102, "source_domain": "www.newstm.in", "title": "13 ஆஸ்கர் விருதுகளுக்கு பரிந்துரை; சாதனை படைக்குமா இந்த படம்? | 'Shape of Water' Nominated for 13 Oscars", "raw_content": "\nவெள்ளப்பாதிப்பு பகுதிகளை பார்வையிடுகிறார் பிரதமர் மோடி\nகேரளாவுக்கு ரூ.500 கோடி நிதியுதவி\nவெள்ளத்தில் சிக்கிய ���டிகர் ஜெயராம் மற்றும் குடும்பத்தினர் மீட்பு\nவாஜ்பாயை கௌரப்படுத்திய அமுல் நிறுவனம்\nகர்நாடக அணைகளில் நீர் திறப்பு 2 லட்சத்தில் இருந்து 2.06 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு\n13 ஆஸ்கர் விருதுகளுக்கு பரிந்துரை; சாதனை படைக்குமா இந்த படம்\nசர்வதேச அளவில் திரையுலகின் மிகப்பிரபலமான விருதுகளான ஆஸ்கர் விருதுகள் வரும் மார்ச் மாதம் வழங்கப்படவுள்ளன. இந்நிலையில், விருதுகளுக்கான தேர்ந்தெடுக்கப்பட்ட, திரைப்படங்கள், நடிகர், நடிகைகள் மற்றும் திரைத்துறையினரின் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.\nஇதில், சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்ற 'ஷேப் ஆப் வாட்டர்' என்ற ஹாலிவுட் திரைப்படம் 13 பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. சிறந்த படம், இயக்குனர், திரைக்கதை, நடிகை, துணை நடிகை போன்ற முக்கிய விருதுகளும் இதில் அடங்கும். அதிகபட்சமாக இதுவரை 3 திரைப்படங்கள் 14 பிரிவுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த சாதனை தொடர்ந்து நீடித்து வருகிறது.\n'பென் ஹர்', 'டைட்டானிக்', 'ரிட்டர்ன் ஆப் தி கிங்' ஆகிய மூன்று படங்களும் இதுவரை 11 ஆஸ்கர் விருதுகளை பெற்று சாதனை படைத்துள்ளன. அந்த சாதனையை ஷேப் ஆப் வாட்டர் முறியடிக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.\nஇரு துருவங்கள் - இறுதிக்கு முற்பகுதி | ரசிகர்களின் யுத்தம்\nசத்யம் தியேட்டர் பாப்கார்ன், டோனட், கோல்டு காஃபி நிலை என்ன\nஇரு துருவங்கள் - பகுதி 5 | தனுஷ் Vs சிம்பு\nசத்யம் சினிமாஸ் உள்ளிட்ட 17 திரையரங்குகளை வாங்கியது பி.வி.ஆர்\n1. கோலமாவு கோகிலா - திரை விமர்சனம்\n2. கேரளாவுக்கு தோள் கொடுக்கும் சென்னை - நீங்களும் உதவலாம்\n3. குளித்து முடித்ததும் முதலில் தலையை துவட்டக்கூடாது.ஏன் தெரியுமா\n4. பக்ரீத் பண்டிகை விடுமுறை தேதியை மாற்றியது மத்திய அரசு\n5. ரிடயர்ட் அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு\n6. விஜய், அஜித்திற்கு மனிதாபிமானமே இல்லையா..\n7. தமிழகம் புதுவையில் ஒரு சில இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு\nகேரளாவுக்கு தோள் கொடுக்கும் சென்னை - நீங்களும் உதவலாம்\nகேரளா விரைவில் மீளும்- பினராயி விஜயன்\nகேரளாவுக்கு உதவிய சிறுமிக்கு சைக்கிள் நிறுவனத்தின் சர்பரைஸ்\nகோலமாவு கோகிலா - திரை விமர்சனம்\nகுடியரசு தின ஆஃபர்: ரூ.769-க்கு டெல்லி செல்லலாம்\nபஸ் கட்டண உயர்வு குறித்து முன்பே கேட்டிருந்தால் நல்ல ஆலோசனை கிடைத்திருக்கும் - கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/723665.html", "date_download": "2018-08-20T06:29:56Z", "digest": "sha1:6CALWRC7URAS4LM5B7WKZPCUTKK4Z4IM", "length": 6081, "nlines": 59, "source_domain": "www.tamilcnn.lk", "title": "கொழும்பில் சிக்கினார் பிரபலத்தின் இளம் மனைவி!! இப்படியும் ஒரு செயலா??", "raw_content": "\nகொழும்பில் சிக்கினார் பிரபலத்தின் இளம் மனைவி\nJanuary 9th, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nகொழும்பில் சிக்கினார் பிரபலத்தின் இளம் மனைவி\nதங்க நகை மோசடியில் ஈடுபட்ட பிரபல பாடகரின் மனைவியெருவர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.\nகடந்த 2012 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தங்காலையிலுள்ள அரச வங்கியொன்றில் இவர் கடமையாற்றியுள்ளதாகவும் அந்த காலப்பகுதியில் வங்கில் பல இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளை மோசடி செய்துள்ளதாகவும் குறித்த வங்கியின் முகாமையாளர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் அவர் இன்று காலை தங்காலை பொலிஸ் நிலையத்தில் ஆஜராகியுள்ளார்.\nஇதையடுத்து பொலிஸார் அவரைக் கைதுசெய்து விசாரணைகளை மேற்கொண்டனர்.\nஇவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் பிரபல சிங்கள மொழிப் பாடகரான விக்டர் ரத்நாயக்கவின் மனைவியான 32 வயதுடைய ஹசினி ரத்நாயக்க என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.\nவிஜயகலாவின் கருத்தை கண்டிக்கிறார் பொன்சேகா\nராஜபக்சாக்களிடையே பிரிவினை இல்லை- கோத்தா\nயாழில் வன்முறைகளை கட்டுப்படுத்த விசேட வேலைத்திட்டம்\nமாறுபடும் பேருந்து கட்டணங்கள் -மக்கள் விசனம்\nசிற்றரசன் அக்கிராசனின் திருவுருவச் சிலை அக்கராயனில் திறப்பு\nவவுனியாவில் கரடி தாக்கி இருவர் படுகாயம்\nதுறைநீலாவணை முத்துமாரியம்மன் ஆலயத்திற்கு அருகில் வீசப்படும் கோழிக்கழிவுகள்\nமோட்டார் சைக்கிளை திருடி இலக்கத் தகடுகளை மாற்றியவர் விளக்கமறியலில்\nபுளியமரத்தில் ஏறிய சிறுவன் விழுந்து படுகாயம்\nகின்னஸ் சாதனை படைத்த வவுனியா இளைஞன்\nபத்து ஆண்டுகள் காட்டாட்சி நடாத்திய இராசபக்சா குடும்பத்தைச் சேர்ந்த கோத்தபாயா அடுத்த சனாதிபதியா\nதமிழனைத் தமிழன் தோற்கடித்தால் வெற்றியோ\nகல்வி ஒன்றின் மூலமே மீண்டும் எம்மால் மூச்சுவிட முடிகின்றது-எம்.இராஜேஸ்வரன்\nகிராமமட்ட விளையாட்டு மைதானங்களை புனரமைக்க விளையாட்டு ராஜாங்க அமைச்சர் உறுதி-ஞா.ஸ்ரீநேசன்\nமாவை – ஒரு மாபெரும் ��ரித்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilan.club/category/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-08-20T06:37:51Z", "digest": "sha1:X66U6RSZBMJBSEXMBWXXNTLEH4HDAIC4", "length": 6494, "nlines": 113, "source_domain": "tamilan.club", "title": "இணையம் Archives - TAMILAN CLUB", "raw_content": "\nகூகிள் சர்ச்சில் உபயோகப்படுத்தும் சில ட்ரிக்ஸ்\nஉலகில் அதிகமானோர் எதைப்பற்றியும் அறிந்து கொள்ளவேண்டுமென்றால் கூகிள் சர்ச்சைதான் (GOOGLE SEARCH ) நாடுகிறார்கள். கூகிள் சர்ச் தான் (GOOGLE SEARCH ) தேடல் இயந்திரங்களில் முதன்மையாகவும் இருக்கிறது. படித்தவர்கள் மத்தியில் இதை உபயோகப்படுத்தாதவர்களே இல்லை என்ற அளவிற்கு மிகவும் பிரபலமானது.…continue »\nகலைஞர்: ஓயாது ஒளிவீசிய சூரியன்\nபிராமணர் அல்லாதவர் அர்ச்சகரான வரலாறு\nமார்வாடிகள் தமிழக வணிகத்தில் ஊடுருவிய வரலாறு\nமனம் இருந்தால் மார்க்கம் உண்டு\nமார்வாடிகள் விசயத்தில் இனியாவது கவனமாக இருப்போம்\nநாம் எங்கே அவர்கள் எங்கே – பசுமை புரட்சி\nதனுஷ்கோடி உளவுப்பார்வை | News7Tamil\nபிசியான சென்னை மாநகரில் ஒரு இயற்கை எழில் கொஞ்சும் காடு\nமெட்ராஸ் நல்ல மெட்ராஸ் புகைப்பட தொகுப்பு\nயானைகளின் வலசைப் பாதைகளை பாதுகாக்க சட்டம் தேவை\nகருணாநிதி ஓர் சகாப்தத்தின் பயணம்\nஆக்சிடோசினுக்குத் தடை: மறுபரிசீலனை அவசியம்\nரூ.5 ஆயிரம் கோடி அபராதம்; சேமிப்பு கணக்கில் ‘மினிமம் பேலன்ஸ்’ இல்லாதவர்களிடமிருந்து வங்கிகள் வசூலிப்பு: எஸ்பிஐ முதலிடம்\nஇந்தியாவுக்கு இன்முகம் காட்டுவாரா இம்ரான் கான்\nவைரமுத்து சிறந்த தமிழ் கவிதைகள்\nபுறக்கணிக்கப்பட்ட தமிழ் சொற்களுக்கு புத்துயிர் கொடுங்கள்\nகலைஞர்: ஓயாது ஒளிவீசிய சூரியன்\nஆண்களுக்குப் பொறுப்புணர்வு, பெண்களுக்கு விழிப்புணர்வு தேவை – உளநல நிபுணர் ஷாலினி\nபிராமணர் அல்லாதவர் அர்ச்சகரான வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vijisvegkitchen.blogspot.com/2010/04/blog-post_20.html", "date_download": "2018-08-20T07:25:44Z", "digest": "sha1:HEUZ22ZTGLEPKDLQXXNL56T3EPK4PGGQ", "length": 10058, "nlines": 189, "source_domain": "vijisvegkitchen.blogspot.com", "title": "VijisVegKitchen: வற்றல் குழம்பு", "raw_content": "\nபுளி - நெல்லிக்காய் அளவு\nநல்லெண்னைய் - 2 தே.க\nமஞ்சள் தூள் - 1/2 தே.க\nசாம்பார் பொடி - 1 தே.க\nமிளகாய் தூள் - 1/2 தே.க\nநல்லெண்னய் - 2 தே.க\nவெந்தயம் - 1/4 தே.க\nபெருங்காயம் - 1/4 தே.க\nகடுகு - 1/2 தே.க\nதுவரம்பருப்பு - 1/2 தே.க\nவற்றல் மிளாகாய் - 2\nசுண்டைக்காய் வற்றல் - 1 தே.க\nபுளியை நன்றாக கரைத்து கொள்ளவும்\nகடாயில் எண்னெய் விட்டு தாளிக்கயுள்ளதை தாளிக்கவும்,\nமணத்தக்காளி அல்லதுசுண்ண்டைக்காய் வற்றலை தனியாக\nபுளி கரைசல் விட்டு,உப்பு,மஞ்சள் தூள் சேர்த்து நல்ல கொதிக்க விடவும்.நல்ல கொதித்ததும் அதில் மிளகாய் தூள், சாம்பார் தூள் சேர்த்து மேலும் கொஞ்சம் தன்னிர் சேர்த்து கொதிக்க வைக்க்வும்.\nநல்லகெட்டியாக தொடங்கியதும் இறக்கி வறுத்த மனத்தக்காளி வற்றலை போட்டு இறக்கவும்.விரும்பிணால் ஒரு சின்ன துண்டு வெல்லம் சேர்க்கவும்.\nஇதற்க்கு கீரை மசியல், கீரை கூட்டு, சுட்ட அப்பளம், வடாம் பயத்தம் பருப்புசேர்த்த செள் செள் கூட்டு சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும்.\nரொம்ப அருமையான் வற்றல் குழம்பு\nசூப்பரான வற்றல் குழம்பு..அருமையான குறிப்பு...\nஎனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சது . செஞ்ச அடுத்த நாள் சாப்பிட்டு பாருங்கள் அருமையாக இருக்கும்\nஆனா.. அப்பளத்தை சுடுவதை எப்படின்னு தான் தெரியல...\nநம்ம வீட்டு தீபாவளி பலகாரங்கள். ரவாலாடு, முள்ளு தேன்குழல், சாக்லேட் பர்ப்பி இன்னும் தேன்குழல்,பர்ப்பி,மிக்‌ஷர் வந்துகொண்டே இருக்கிறது....\nவெள்ள பூசனிக்காய் கூட்டு தேவையானவை வெள்ளை பூசனிக்காய் 1 கப் (துண்டுகளாக்கியது) கடலை பருப்பு ...\nதேவையானவை தண்டுகீரை - 1 கப் பொடியாக அரிந்தது வெங்காயம் - 1 பொடியாக அரிந்தது பச்சை பருப்பு - 1/4 கப் மலராக வேகவைத்தது தாளிக்க எண்ணெய் -...\nபீன்ஸ் சன்னா கறி தேவையானவை பீன்ஸ் - பொடியாக அரிந்தது 1 கப் கடலை - ஊற வைத்தது 1/4 கப் வெங்காயம் - 1 பெரித...\nகடலை குழம்பு (கேரளா ஸ்டைல்)\nகறுப்பு கொண்டகடலை 1 கப் தக்காளி 1 துண்டுகளாக்கியது வெங்காயம் 1 துண்டுகளாக்கியது பூண்டு 1 சிறிய துண்டு இஞ்ஞி 1 சிறிய துண்டு உப்பு தேவைகேற்ப்...\nதேவையானவை பச்ச கத்தரிக்காய் - 5 துவரம் பருப்பு - ½ கப் புளி - நெல்லிகாய் அளவு சம்பார் பொடி - 1 தே.க மஞ்சள் தூள் - ½ தே.க உப்பு - தேவை...\nதேவையானவை வாழக்காய் 2 தனியா தூள் 1/2 தே.க மஞ்சள் தூள் 1/2 தே.க மிளகாய்தூள் 1/2 தே.க புளி பேஸ்ட் ...\nவருட வருடம் கடவுள் கிருஷ்ணரின் பிறந்தநாள் கொண்டாடுகிற தினத்தை தான் நாம் இன்றும் கிருஷ்ண ஜெயந்தி, அஷடமி ரோஹினி என்றும் கூறி நல்ல கோலகல...\nஇன்று என் பிறந்தநாளுக்கு தக்காளி பிரியானி சோன்பப்டியும் தற்போது வரை செய்தேன். மீதி எனக்கு ரொம்ப பிடிக்கிற அவியலும் இன்றைக்கு இது தான் மென...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2016/11/2-2.html", "date_download": "2018-08-20T06:40:43Z", "digest": "sha1:SZS3BCINZBA66LXDY6F5HJTDVGSSNQRP", "length": 8484, "nlines": 38, "source_domain": "www.kalvisolai.in", "title": "திருமண செலவுகளுக்காக ரூ.2½ லட்சம் எடுக்கும் திட்டம் 2 நாட்களில் அமல் வங்கிகள் தகவல்", "raw_content": "\nதிருமண செலவுகளுக்காக ரூ.2½ லட்சம் எடுக்கும் திட்டம் 2 நாட்களில் அமல் வங்கிகள் தகவல்\nதிருமண செலவுகளுக்காக ரூ.2½ லட்சம் எடுக்கும் திட்டம் 2 நாட்களில் அமல் வங்கிகள் தகவல் | ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதால் வங்கிகளில் இருந்து பணம் எடுக்க பல்வேறு கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ள நிலையில், திருமண செலவுகளுக்காக ரூ.2½ லட்சம் எடுக்க மத்திய அரசு அனுமதி அளித்தது. மணமகன் அல்லது அவரது பெற்றோரோ, மணமகள் அல்லது அவரது பெற்றோரோ வங்கியில் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து தங்கள் கணக்கில் இருந்து இந்த பணத்தை எடுக்க முடியும்.இந்த அறிவிப்பு கடந்த வாரமே வெளியிடப்பட்டாலும் அது தொடர்பான ரிசர்வ் வங்கியின் வழிகாட்டு நெறிமுறைகள் எதுவும் வங்கிகளுக்கு இன்னும் வந்து சேரவில்லை. எனவே இந்த ரூ.2½ லட்சம் பணம் எடுக்கும் திட்டத்தை தங்களால் செயல்படுத்த முடியவில்லை என வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த வழிகாட்டு நெறிமுறைகள் திங்கட்கிழமை (நாளை) வரும் என எதிர்பார்ப்பதாக கூறிய அவர்கள், அவ்வாறு வந்தால் 2 நாட்களில் அதாவது (செவ்வாய்க்கிழமை) முதல் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் தெரிவித்தனர்.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந���த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018 | DOWNLOAD\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ibctamil.com/india/80/101938", "date_download": "2018-08-20T07:07:01Z", "digest": "sha1:JDZOTYZVT7B5PIU2IFP2XNDY6KHP7OPB", "length": 8465, "nlines": 105, "source_domain": "ibctamil.com", "title": "உத்திரபிரதேசத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 17 பேர் பலி! - IBCTamil", "raw_content": "\nயாழில் வைத்தியரின் வீட்டிற்குள் நடந்தேறிய அட்டூழியம்\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் குறித்து சர்ச்சை பதிவு ; வேலையை இழந்த நபர்.\nஒக்டோபர் முதல் அமுலுக்கு வரும் கட்டண அதிகரிப்பு\nவித்தியா கொலை வழக்கு இந்திரகுமாருக்கு சார்பாக இலவச பிணை விண்ணப்பம்\nஇலங்கை அரச சேவைக்கு பெருமளவான பட்டதாரிகள்\nசைக்கிள் வாங்க சேர்த்து வைத்திருந்த பணத்தை கேரளாவுக்கு அளித்த சிறுமி.. நெகிழ்ச்சி சம்பவம்.\nஸ்ரீலங்காவின் கடற்கரையோரங்களைக் கைப்பற்றும் முயற்சியில் சீனா, கெதிக் கலக்கத்தில் இந்தியா\nசமரசம் பேசச் சென்றவர் சடலமானார்\n26 வருடங்களுக்கு பின் இலங்கையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\nயாழ். திருநெல்வேலி, அவுஸ்திரேலியா Melbourne\nமுத்துத்தம்பி முதலி செல்வநாயகம் முதலி\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nஉத்திரபிரதேசத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 17 பேர் பலி\nஉத்திரபிரதேச மாநிலம் மெயின்புரி மாவட்டத்தில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையின் தடுப்பு மீது மோதி விபத்து ஏற்பட்டதில் 17 பேர் பலியாகியுள்ள சம்பவம் சோகத்த��� ஏற்படுத்தியுள்ளது.\nஜெய்ப்பூரிலிருந்து உத்திரப்பிரதேச மாநிலத்திலுள்ள பெர்குபாபாவிற்கு அதிவேகமாக சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று, மெயின்புரி மாவட்டத்தில் கிரெட்புர் அருகே திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையின் தடுப்பின் மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனையடுத்து சத்தம் கேட்டு ஓடி வந்த பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்ததோடு, விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட ஆரம்பித்தனர்.\nஇந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 17 பேர் பலியாகியுள்ளதாகவும், 35 க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இதில் 3 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், விபத்திற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nகேரளாவுக்கு உதவ வேண்டாமென பதிவிட்ட நபர் ; வேலையைவிட்டு தூக்கிய ஓமன் நிறுவனம்.\n26 வருடங்களுக்கு பின் இலங்கையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\nகருணாநிதிக்கு ஓர் நியாயம்.. வாஜ்பாய்க்கு ஒரு நியாயமா - தமிழிசை ஆவேசம்.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/colombo-10/hobby-sport-kids", "date_download": "2018-08-20T06:38:26Z", "digest": "sha1:P3Z35L2M22R4JLX2H4TV7BBEBWTGCSFQ", "length": 7844, "nlines": 167, "source_domain": "ikman.lk", "title": "கொழும்பு 10 யில் வீடியோ கேம்ஸ் மற்றும் கொன்சோல்ஸ் விற்பனைக்கு", "raw_content": "\nஓய்வு, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nஓய்வு, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு\nஏனைய பொழுதுபோக்கு,விளையாட்டு மற்றும் சிறுவர்களுக்கான பொருட்கள்10\nபிரயாணங்கள், நிகழ்வுகள் மற்றும் டிக்கட்கள்4\nஇசை, புத்தகங்கள் மற்றும் திரைப்படங்கள்1\nஓய்வு, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு\nகாட்டும் 1-25 of 58 விளம்பரங்கள்\nகொழும்பு 10 உள் ஓய்வு, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு\nகொழும்பு, ஏனைய பொழுதுபோக்கு,விளையாட்டு மற்றும் சிறுவர்களுக்கான பொருட்கள்\nகொழும்பு, ஏனைய பொழுதுபோக்கு,விளையாட்டு மற்றும் சிறுவர்களுக்கான பொருட்கள்\nகொழும்பு, பிரயாணங்கள், நிகழ்வுகள் மற்றும் டிக்கட்கள்\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chiefeducationalofficer.in/virudhunagar/", "date_download": "2018-08-20T06:39:43Z", "digest": "sha1:OQBZFZ3ZYFSTTCSTVUDOVNESA4TKOPWH", "length": 2064, "nlines": 50, "source_domain": "www.chiefeducationalofficer.in", "title": "Chief Educational Officer | VIRUDHUNAGAR", "raw_content": "\n08/05/2018 - TUESDAY - CEO WEBSITE HELPLINE NUMBERS : 7667077755, 9344077755, 9345977755, 9578377755, 9688977755 [More] | 22/07/2016 - FRIDAY - 10 மற்றும் 12 ஆம் வகுப்பு ஜீன் மாததேர்வின் மதிப்பெண்களை இணையதளத்தில் 25.07.2016 (திங்கள் கிழமை) மாலை 4 மணிக்குள் பதிவு செய்து இருக்குமாறு அனைத்து தலைமை ஆசிரியர்களையும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் 7667844433, 7667899922, 7667044411,7667077755, 7667044411 ஆகிய அலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம். [More] |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "http://fr.picsearch.com/Jaffna-images.html", "date_download": "2018-08-20T07:43:22Z", "digest": "sha1:KDD6I5UTLTMHNDTDL3HDB26KGXDGRVES", "length": 4636, "nlines": 34, "source_domain": "fr.picsearch.com", "title": "Jaffna Images", "raw_content": "\ncatid=13&artid=20324 Reproduction of this... இருந்த போதிலும் தனியார் பேருந்துகள் சேவையில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. Find this article at: http://www.tamilnet.com/art.htmlcatid=98&artid=26501 Reproduction of this... குறித்த இச் சம்பமானது இன்று காலை 11 மணியளவில் வேலணை அராலி சந்தியில் இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்து... Messrs Tim Horner and Samuel Paunil addressing press conference. நீதிமன்றத்தை அன்றைய தினம் விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்புக்குட்படுத்த வேண்டும் என்றும் நீதிமன்ற... குறித்த கடை முன்பாக யாசகம் பெற்றுவந்த வயோதிபரை கடையில் வேலை செய்யும் நபர் அவரை அங்கிருந்து... සුදු කොඩි සිද්ධිය සිදුවූ බව දැක්‌වෙන ස්‌ථානය යස්‌මින් සුකා සිය වාර්තාවේ දක්‌වා තිබූ අයුරු. මේ පසුබිම... Dinuka Liyanawatte, Reuters À Jaffna, Sri Lanka. Bandaranaike College, Gampaha and St. Patrick’s College, Jaffna commenced their historic Inter... Mine clearing is in progress at Katkovalam இதில் யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி மற்றும் வென்னப்புவ ஜோசப்வாஸ் கல்லூரி அணிகள் மோதவுள்ளன... Find this article at: http://www.tamilnet.com/art.html\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "http://tamililquran.com/history.php?page=462", "date_download": "2018-08-20T06:44:13Z", "digest": "sha1:4GY66MBOHKITRQILRJDOEQ3S7ECQHTRL", "length": 8095, "nlines": 23, "source_domain": "tamililquran.com", "title": "Tamilil Quran - நபி முஹம்மது (ஸல்) வரலாறு Prophet Mohamed History in tamil", "raw_content": "\nடாக்டர். முஹம்மது ஜான் அப்துல் ஹமீது பாகவி இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் ஸஹீஹ் புகாரி ஸஹீஹ் முஸ்லிம் முஹம்மது நபி(ஸல்) வரலாறு\nபக்கம் - 462 -\nஹிஜ்ரி 8, ஷவ்வால் மாதம், சனிக்கிழமை பிறை 6, நபி (ஸல்) அவர்கள் பன்னிரெண்டாயிரம் வீரர்களுடன் மக்காவிலிருந்து ஹுனைனை நோக்கிப் புறப்பட்டார்கள். இதில் பத்தாயிரம் வீரர்கள் மதீனாவிலிருந்து வந்தவர்கள். மீதம் இரண்டாயிரம் வீரர்கள் மக்காவாசிகள். இவர்களில் பெரும்பாலோர் புதிதாக இஸ்லாமை ஏற்றவர்கள். மேலும், ஸஃப்வான் இப்னு உமய்யாவிடமிருந்து நூறு கவச ஆடைகளை இரவலாக நபி (ஸல்) எடுத்துக் கொண்டார்கள். மக்காவில் அத்தாப் இப்னு உஸைத் (ரழி) என்பவரைத் தனது பிரதிநிதியாக நியமித்தார்கள். மக்காவிற்குள் வந்து சரியாக 19வது நாள் நபி (ஸல்) ஹுனைன் நோக்கிப் புறப்படுகிறார்கள். அன்று மாலை குதிரை வீரர் ஒருவர் வந்து “நான் மலைமீது ஏறிப் பார்த்தேன். அப்போது ஹவாஜின் கிளையினர் தங்களது குடும்பங்கள், செல்வங்களுடன் ஹுனைனில் குழுமி இருக்கின்றார்கள்” என்று கூறினார். இதனைச் செவியேற்ற நபி (ஸல்) அவர்கள் “இன்ஷா அல்லாஹ் நாளை அவை முஸ்லிம்களின் கனீமா பொருளாகிவிடும்” என புன்னகை ததும்பக் கூறினார்கள். அன்றிரவு படையின் பாதுகாப்புக்கு அனஸ் இப்னு அபூ மர்சத் கனவீ (ரழி) பொறுப்பேற்றார். (ஸுனன் அபூதாவூது)\nஹுனைனை நோக்கிச் செல்லும் வழியில் முஸ்லிம்கள் பசுமையான மிகப்பெரிய இலந்தை மரம் ஒன்றைக் கண்டார்கள். அம்மரத்தை ‘தாத் அன்வாத்’ என்று அரபிகள் அழைத்தனர். அக்காலத்தில் அதில் தங்களது வாட்களை தொங்க விடுவர். அங்கு தங்கி பிராணிகளைப் பலியிடுவர். தங்களின் சிலை வழிபாடுகளுக்கு அதை பாக்கியம் பொருந்திய ஒன்றாகக் கருதி வந்தனர். அம்மரத்தைப் பார்த்தவுடன் படையிலிருந்த சிலர் “அல்லாஹ்வின் தூதரே முஷ்ரிக்குகளுக்கு ‘தாத் அன்வாத்’ இருப்பதைப் போன்று எ��்களுக்கும் ஒரு ‘தாத் அன்வாத்’ ஏற்படுத்தித் தாருங்கள்” என்றனர். நபி (ஸல்) “அல்லாஹு அக்பர் முஷ்ரிக்குகளுக்கு ‘தாத் அன்வாத்’ இருப்பதைப் போன்று எங்களுக்கும் ஒரு ‘தாத் அன்வாத்’ ஏற்படுத்தித் தாருங்கள்” என்றனர். நபி (ஸல்) “அல்லாஹு அக்பர் முஹம்மதின் ஆத்மா எவன் கைவசம் உள்ளதோ அவன் மீது ஆணையாக முஹம்மதின் ஆத்மா எவன் கைவசம் உள்ளதோ அவன் மீது ஆணையாக ‘அவர்களுக்கு கடவுள்கள் இருப்பது போன்று எங்களுக்கும் ஒரு கடவுளை ஏற்படுத்தித் தாருங்கள்’ என்று மூஸாவின் கூட்டத்தினர் கேட்டது போலல்லவா கேட்கிறீர்கள் ‘அவர்களுக்கு கடவுள்கள் இருப்பது போன்று எங்களுக்கும் ஒரு கடவுளை ஏற்படுத்தித் தாருங்கள்’ என்று மூஸாவின் கூட்டத்தினர் கேட்டது போலல்லவா கேட்கிறீர்கள் நிச்சயமாக நீங்கள் அறியாத கூட்டத்தினர். இதுதான் சென்று போனவர்களின் வழிமுறையாகும். உங்களுக்கு முன் சென்றவர்களின் வழிமுறைகளையே நிச்சயமாக நீங்களும் பின்பற்றுவீர்கள்” என்று எச்சரித்தார்கள். (முஸ்னது அஹ்மது, ஜாமிவுத் திர்மிதி)\nமற்றும் படையிலுள்ள சிலர் படையின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதைப் பார்த்து “இன்றைய தினம் நம்மை யாராலும் வெல்ல முடியாது” என்று கூறினர். சிலரின் இந்தக் கூற்று நபி (ஸல்) அவர்களுக்கு மிகுந்த வருத்தத்தை அளித்தது.\nஷவ்வால் மாதம், பிறை 10, செவ்வாய் மாலை புதன் இரவு இஸ்லாமியப் படை ஹுனைன் வந்தடைந்தது. முஸ்லிம்களுக்கு முன்னதாகவே மாலிக் இப்னு அவ்ஃப் தனது படையுடன் அங்கு வந்து, ஹுனைன் பள்ளத்தாக்கு முழுவதும் நிறுத்தி வைத்துவிட்டான்.\nமேலும், நன்கு அம்பெறிவதில் தேர்ச்சி பெற்ற வீரர்களைப் பதுங்குக் குழிகளிலும், நெருக்கமான வளைவுகளிலும், முக்கிய நுழைவிடங்களிலும், பாதைகளின் ஓரங்களிலும் தங்க வைத்து விட்டான். முஸ்லிம்கள் தங்களுக்கு எதில் வந்தவுடன் முதலில் அம்புகளால் அவர்களைத் தாக்க வேண்டும் பின்பு அவர்கள் மீது பாய்ந்து நேருக்கு நேராகத் தாக்க வேண்டும் என்று கட்டளையிட்டான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineinbox.com/%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-08-20T07:02:34Z", "digest": "sha1:UWPBV36CSP7OOV5YITFZD3CSTZCS3FF3", "length": 13897, "nlines": 118, "source_domain": "www.cineinbox.com", "title": "பழங்களை வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்…! | | Cineinbox.com Fully Entertainment", "raw_content": "\nடிக் டிக் டிக்’ – படம் ஒரு பார்வை \nநான் நலமாக உள்ளேன் யாரும் கவலை பட வேண்டாம் – தனுஷ் ட்வீட்\nசென்றாயனிடம் ஆங்கிலம் பேசிய கமல் ,ஒன்றும் புரியாமல் முழித்த சென்ட்ராயன் \nஎல்லை மீறுகிறதா பிக்பாஸ் நிகழ்ச்சி \nபடப்பிடிப்பில் விபத்து தனுஷுக்கு காலில் காயம் \nடெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை\nநல்லது செய்ய நினைத்து வழக்கில் சிக்கிய கோஹ்லி மற்றும் அவரின் மனைவி\nமத்தியஅரசு கர்நாடக பிரதிநிதியை தானாக அமைத்தது கோவத்தில் குமாரசாமி \nகண்ணாடியை திருப்புனா எப்படிப்பா ஆட்டோ ஓடும்\nகர்நாடகாவில் ஒரே பிரசவத்தில் 21 குட்டிகளை ஈன்ற நாய்\nமது அருந்தி விட்டு உடலுறவில் ஈடுபட்டால் உச்சக்கட்டத்தைத் தள்ளிப்போடலாமா \nகர்ப்பமான நேரத்தில் உறவு கொண்டால் வயிற்றில் இருக்கும் கருவுக்கு பாதிப்பு உண்டாகுமோ\nஇந்தநிலையில் நீங்கள் கண்டிப்பாக அவருடன் உடலுறவு கொள்ளக் கூடாது\nதிடீர் பாலுறவு குறித்து குறைவாக கவலைப்படும் பெண்கள் – ஆய்வு\nஆணின் விந்தணு தரமாக உள்ளதா என்ன அறிகுறி தெரியுமா\nகோவில் குளத்தில் எதற்காக காசு போடுகிறோம் என தெரியுமா \nஓடும் ரயிலில் சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட டிக்கெட் பரிசோதகர் கைது \nரமலான் ஸ்பெஷல் நோன்பு கஞ்சி செய்வது எப்படி \nஅதிகரிக்கும் செயற்கை மாம்பழம் கண்டுபுடிப்பது எப்படி \nதரைக்கு மாப் போட்ட பிரதமர்: வைரல் வீடியோ\n90 வயது முதியவரை திருமணம் செய்த இளம்பெண் \nசொந்த வீடு வாய்க்க அருளாசி புரியும் சிறுவாபுரி முருகப்பெருமான்…\nமனித நாகரிகம் இப்புடித்த அழியும் என கண்டுபுடித்த விஞ்ஞானிகள்\nஐபிஎல் சியர் லீடர்களுக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கப்படுகிறது\nமனைவியுடன் உல்லாசமாக இருந்த நண்பன் – அடித்து கொலை செய்த கணவன்\nஅக்காவின் குளியல் வீடியோவை போதையில் தெரியாமல் வெளியிட்ட தங்கை\nஎன்னுடன் படுக்கவில்லை என சத்தியம் செய் – நானிக்கு சவால் விடுத்த ஸ்ரீரெட்டி\n15 வயது சிறுமியை போதைக்கு பழக்கி பாலியல் பலாத்காரம் – சென்னையில் அதிர்ச்சி\nஇரண்டாவது திருமணம் செய்ய முயன்ற விஜய் டிவி நவீனின் திருமணம் நிறுத்தம் \nஇயற்கை மருத்துவத்தில் இஞ்சியின் பங்கு மகத்தானது …\nஇத்தனை அற்புத மருத்துவ குணங்கள் கொண்டதா கொத்தமல்லி\nமருதாணியில் தலமுடி உதிர்வை தடுக்கும் மருத்துவ பயன்கள் \nசரும அழகை அதிகரிக்க… ரோஸ் வாட்டர்\nகாதில் உள்ள அழுக்கை ஏன் சுத்தம் செய்யக் கூடாது தெரியுமா\nஒரு கோடியை தொட்ட சாமி ஸ்கொயர் டிரெய்லர்\nடிக் டிக் டிக்’ – படம் ஒரு பார்வை \nதுனிஷியாவை துவம்சம் செய்த பெல்ஜியம்: 5-2 கோல் கணக்கில் வெற்றி\nதேர்ச்சி பெற்றால் விளையாடு; இல்லையா வெளியே போ: ரவிசாஸ்திரி\nஇயற்கை மருத்துவத்தில் இஞ்சியின் பங்கு மகத்தானது …\nபழங்களை வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்…\nComments Off on பழங்களை வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்…\nபழங்களை வெறும் வயிற்றில் எடுத்துக் கொண்டால், அது நம் உடலின் நச்சுக்களை வெளியேற்றுவதிலும், எடை குறைப்பு, மற்றும் வாழ்வின் மற்ற செயல்களுக்குத் தேவையான அதிகப்படியான ஆற்றலைத் தருவதிலும் பெரும் பங்கு வகிக்கிறது.\nசாதாரணமாக நீங்கள் இரண்டு துண்டுகள் பிரட், அதன்பின் ஒரு துண்டு பழம் சாப்பிட்டால், பிரட்டினால் பழம் குடல் பகுதிக்குச் செல்வது தடுக்கப்படுகிறது. இந்த சராசரி நேரத்தில் முழு உணவான பிரட் மற்றும் பழம் இரண்டும் அழுகி, புளித்து, அமிலமாக மாறுகிறது. பழம் வயிற்றிலுள்ள உணவு மற்றும் செரிமானத்துக்கு உதவும் சாறுகளுடனும் சேரும் நிமிடத்தில், அந்த முழு நிறையான உணவு கெட்டுப் போக ஆரம்பிக்கிறது. அதனால் தயவு செய்து பழங்களை வெறும் வயிற்றில் அல்லது உணவுக்கு முன் சாப்பிட வேண்டும். பழமானது மற்ற உணவுடன் சேர்ந்து அழுகுவதால், வாயு உற்பத்தியாகி வயிறு ஊதக் காரணமாகிறது.\nநரை முடி தோன்றுவது, தலையில் வழுக்கை விழுவது, நரம்புகளின் திடீர் எழுச்சி, கண்களின் கீழ் கருவளையம் தோன்றுவது இவையெல்லாம், வெறும் வயிற்றில் பழங்கள் எடுத்துக் கொண்டால் தவிர்க்கலாம்.\nநீங்கள் பழச்சாறு அருந்தும் தேவை ஏற்படும்போது, புதிதான பழங்களை தேர்ந்தெடுத்து அருந்துங்கள். டின், பாக்கட் மற்றும் பாட்டில் இவற்றில் அடைக்கப்பட்ட பழங்கள் மற்றும் பழச்சாறுகளை தவிர்ப்பது நல்லது.\nசூடாக்கப்பட்ட பழச்சாறுகளையும் குடிக்க வேண்டாம். பதப்படுத்தப்பட்ட, சமைத்த பழங்களையும் உண்ணாதீர்கள். ஏனெனில் அவற்றிலிருந்து உங்களுக்கு எந்த விதமான சத்துக்களும் கிடைக்காது. சமைத்த பழங்களில் அதிலுள்ள விட்டமின்க��் அனைத்தும் அழிக்கப் படுகின்றன.உங்களுக்கு அதன் சுவை மட்டுமே கிடைக்கிறது.\nஇயற்கை மருத்துவத்தில் இஞ்சியின் பங்கு மகத்தானது …\nஇத்தனை அற்புத மருத்துவ குணங்கள் கொண்டதா கொத்தமல்லி\nமருதாணியில் தலமுடி உதிர்வை தடுக்கும் மருத்துவ பயன்கள் \nசரும அழகை அதிகரிக்க… ரோஸ் வாட்டர்\nகாதில் உள்ள அழுக்கை ஏன் சுத்தம் செய்யக் கூடாது தெரியுமா\nஇயற்கை மருத்துவத்தில் இஞ்சியின் பங்கு மகத்தானது …\nஇஞ்சிக்கு அஞ்சாதது எதுவுமே இல்லை, என்பது சித்த மருத்துவர்களின் அசைக்கமுடியாத\nடிக் டிக் டிக்’ – படம் ஒரு பார்வை \nதுனிஷியாவை துவம்சம் செய்த பெல்ஜியம்: 5-2 கோல் கணக்கில் வெற்றி\nதேர்ச்சி பெற்றால் விளையாடு; இல்லையா வெளியே போ: ரவிசாஸ்திரி\nஇயற்கை மருத்துவத்தில் இஞ்சியின் பங்கு மகத்தானது …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2016/11/9-2030-8000.html", "date_download": "2018-08-20T06:40:41Z", "digest": "sha1:VW5VCDEJH2JAJX2HV7YGKLFJJCSYFEBD", "length": 13430, "nlines": 38, "source_domain": "www.kalvisolai.in", "title": "நாட்டின் வளர்ச்சி 9 சதவீதமாக தொடர்ந்தால் 2030-ல் தனிநபர் வருமானம் 8000 டாலராக உயரும் ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் சி.ரங்கராஜன் பேச்சு", "raw_content": "\nநாட்டின் வளர்ச்சி 9 சதவீதமாக தொடர்ந்தால் 2030-ல் தனிநபர் வருமானம் 8000 டாலராக உயரும் ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் சி.ரங்கராஜன் பேச்சு\nநாட்டின் வளர்ச்சி 9 சதவீதமாக தொடர்ந்தால் 2030-ல் தனிநபர் வருமானம் 8000 டாலராக உயரும் ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் சி.ரங்கராஜன் பேச்சு | அடுத்த 10 ஆண்டுகளில் நாட்டின் வளர்ச்சி 8 முதல் 9 சதவீதம் இருந்தால் மட்டுமே, தற்போதுள்ள தனிநபர் வருமானம் 1,600 டாலரில் இருந்து 2030-ம் ஆண்டு 8,000 டாலராக உயரும் என ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் சி.ரங்கராஜன் தெரிவித்தார். தமிழ்நாடு பொருளாதார நிபுணர்கள் சங்கத்தின் 37-வது ஆண்டு மாநில கருத்தரங்கு ஈரோடு கலைக்கல்லூரியில் நேற்று நடந்தது. கருத்தரங்கில் இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் சி.ரங்கராஜன், 'இந்தியாவில் சீர்திருத்த நடவடிக்கைகள்' என்ற தலைப்பில் பேசியதாவது: நமது நாட்டில் தற்போதுள்ள உயர்கல்வியில் பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறைகளில் மிகப் பெரிய மாற்றம் தேவை. உலக தரத்திற்கேற்ப, நவீன மயமாக்கப் பட்ட பாடத்திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இப்போதுள்ள தேர்வு முறையைப் பொறுத்தவரை கேள்வி களுக்கு விடையளிப்பதன் மூலம் மாணவர்களின் திறமை அளவிடப் படுகிறது. அதேபோல், ஆசிரியர் களின் தரத்தை மேம்படுத்துவது மிகவும் அவசியமானது. கடந்த 1991-ம் ஆண்டில் புதிய பொருளாதார சீர்திருத்தம் அமல்படுத்தப்பட்ட பின்புதான், நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி சராசரியாக 7 சதவீதமாக தொடர்வதற்கு புதிய பொருளாதாரக் கொள்கையே காரணம். மத்திய அரசின் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு திட்டம் நாட்டின் வளர்ச்சிக்கு உதவும். நாட்டின் பொருளாதார திறனை இது உயர்த்தும். புதிய பொருளாதார கொள்கை அமல்படுத்தப்பட்ட பின், பல்வேறு தொழில் திட்டங் களுக்காக விவசாயிகளின் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. விவசாயி கள் தங்கள் நிலங்களின் மதிப்பு குறித்து நன்கு அறிந்து வைத்துள்ள தால், குறைந்த விலைக்கு நிலங் களை வழங்க அவர்கள் விரும்ப வில்லை. திட்டங்களுக்காக இனி மேல் கையகப்படுத்தும் நிலங் களுக்கு அரசு விலையை நிர்ண யம் செய்யக்கூடாது. இதன் மூலம் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறையும். சர்க்கரை உற்பத்தியைப் பொறுத்தவரை 1999-ம் ஆண்டுக்கு முந்தைய நிலையே நிலவி வருகிறது. சர்க்கரை ஆலைகளில் இருந்து மொலாசிஸ் விற்பனை செய்வதற்கான விலையை அரசே நிர்ணயம் செய்கிறது. அரசு நிர்ணயம் செய்யாமல், சந்தை விலைக்கு விற்க வழிவகை செய்ய வேண்டும். அதே போல் இயற்கை வளங்களுக்கான விலை நிர்ணயம் செய்வதிலும் போட்டி இருக்க வேண்டும். விவசாயத்துறையில் தொழில் நுட்பம் மற்றும் சந்தைப்படுத்து தலில் மாற்றங்கள் தேவையாக உள்ளது. குறிப்பாக, காய்கறிகளை எங்கு வேண்டுமானாலும் விற் பனைக்கு அனுப்பி வைக்கும் வசதி இன்னும் முழுமைப்படுத்தப் படவில்லை. அடுத்து வரும் 10 ஆண்டு காலம் என்பது நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியமான காலம் ஆகும். இந்த 10 ஆண்டுகளில் நாட்டின் வளர்ச்சி 8 முதல் 9 சதவீதம் இருந்தால் மட்டுமே, தற்போதுள்ள தனிநபர் வருமானம் 1,600 டாலரில் இருந்து 2030-ம் ஆண்டு 8,000 டாலராக உயரும். இதன்மூலமே, குறைந்த வருவாய் பெறுவோர் அதிகம் கொண்ட பிரிவில் இருந்து மத்திய தர வருவாய் அதிகம் பெறும் நாடாக மாற முடியும். இவ்வாறு அவர் பேசினார்.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018 | DOWNLOAD\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilkurinji.in/news_details.php?/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%88%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F,/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81/&id=41515", "date_download": "2018-08-20T06:32:36Z", "digest": "sha1:NSQU3BRNPUCRYZ5NNKMIJPLE6FXLLZUU", "length": 18900, "nlines": 154, "source_domain": "www.tamilkurinji.in", "title": "சீமான் சிறைவைக்கப்பட்டுள்ள மண்டபத்திற்கு வெளியே போ��ாட்டத்தில் ஈடுபட்ட, மன்சூர் அலிகான் கைது,actor-mansoor-alikhan- arrested,actor-mansoor-alikhan- arrested Tamil News | தமிழ் செய்திகள் | Tamilkurinji", "raw_content": "\nராகு - கேது பெயர்ச்சி பலன்\nசீமான் சிறைவைக்கப்பட்டுள்ள மண்டபத்திற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்ட, மன்சூர் அலிகான் கைது,actor-mansoor-alikhan- arrested\nசீமான் சிறைவைக்கப்பட்டுள்ள மண்டபத்திற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்ட, மன்சூர் அலிகான் கைது\nகாஞ்சிபுரம் மாவட்டம் திருவிடந்தையில் நடைபெறும் ராணுவ கண்காட்சி திறந்து வைக்க பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகை தந்தார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக கடந்த சில தினங்களாக போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது.\nஅந்த வகையில், பிரதமர் மோடியின் இன்றைய தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்க பல்வேறு அமைப்புகள் திட்டமிட்டன.\nபலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் பிரதமர் மோடி, இன்று காலை சென்னை வந்தார். பிரதமர் மோடி, விமான நிலையத்தில் வந்திறங்கிய சமயத்தில் அந்தப் பகுதியைச் சுற்றி கறுப்பு பலூன்கள் பறக்கவிடப்பட்டன.\nபிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை பரங்கிமலைப் பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கறுப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇதைத்தொடர்ந்து, சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முனைய வருகை பகுதியில் கருப்புக் கொடி ஏந்தி போராட்டம் நடத்திய இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர், வெற்றிமாறன், ராம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அதேபோல், சென்னை விமான நிலையம் அருகே போராட்டம் நடத்திய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.\nகைது செய்யப்பட்ட சீமான், பாரதி ராஜா, வெற்றிமாறன், அமீர் ஆகியோர் பல்லாவரத்தில் உள்ள திருமண மண்டபத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டனர். மாலை 6 மணிக்கு பிறகு பாரதீராஜா விடுவிக்கப்பட்ட போதும், சீமான் விடுவிக்கப்படவில்லை.\nஏற்கனவே, கடந்த சில தினங்களுக்கு முன் நடைபெற்ற போராட்டத்தின் போது போலீசார் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக சீமான் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.\nவழக்கமாக கைது செய்யப்படுபவர்கள் 6 மணிக்கு விடுவிக்கப்படுவர். ஆனால், சீமான் விடுவிக்கப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், அவர் கைது ஆக கூடு���் என தகவல்கள் பரவின.\nசீமான், வெற்றி மாறன் ஆகியோர் விடுவிக்கப்பட்டால் மட்டுமே மண்டபத்தை விட்டு வெளியே செல்வேன் என்று பாரதிராஜா தெரிவித்து வெளியே செல்ல மறுத்தார். இதற்கிடையில், சீமான் தங்க வைக்கப்பட்டுள்ள மண்டபத்திற்கு வந்த நடிகர் மன்சூர் அலிகான் உள்ளே செல்ல முயன்றார்.\nஆனால், மன்சூர் அலிகானை மண்டபத்திற்குள் அனுமதிக்க போலீசார் மறுப்பு தெரிவித்தனர். இதனால், போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மன்சூர் அலிகான், தொடர்ந்து மண்டபம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து மன்சூர் அலிகானை போலீசார் கைது செய்தனர்.\nகாவல்துறையை கண்டித்து மண்டபம் அருகே போராட்டம் நடத்திய 50 -க்கும் மேற்பட்டோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nதிருமுருகன் காந்தியை சிறையில் அடைக்க உத்தரவிட இயலாது: சைதாப்பேட்டை நீதிமன்றம்\nதேச விரோத செயலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ள திருமுருகன் காந்தியை சிறையில் அடைக்க உத்தரவிட இயலாது என்று சைதாப்பேட்டை நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சென்னையைச் சேர்ந்த திருமுருகன் காந்தி. இவர் ஜெனீவாவில் அண்மையில் நடைபெற்ற ஐ.நா.வின் மனித\nஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்’ - சந்தனபெட்டியின் மீது வாசகம்\nஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்’ என கருணாநிதி உடல் வைக்கப்பட்ட சந்தனபெட்டியின் மீது வாசகம் எழுதப்பட்டுள்ளது.5 முறை தமிழக முதல் அமைச்சராகவும் 50 ஆண்டு காலம் திமுக தலைவருமாக இருந்தவருமான கலைஞர் கருணாநிதி நேற்று (ஆகஸ்ட் 7) காலமானார். இந்திய\n21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் கருணாநிதி உடல் அடக்கம்\nஇந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும், திமுக தலைவருமான கருணாநிதி உடல் நல குறைவால் நேற்று(செவ்வாய்க்கிழமை) மாலை காலமானார். அவருக்கு வயது 95. இந்திய அரசியல் வரலாற்றில் மிகப்பெரும் ஆளுமைகளில் ஒருவரான கருணாநிதியின் மறைவுக்கு, ஜனாதிபதி,\nமுன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதி காலமானார்\nமுன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதி காலமானார். கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவ���ல் அவதிப்பட்டு வந்த கருணாநிதி சென்னையில் காலமானார். 95 வயதான கலைஞர் கருணாநிதி இன்று மாலை 6.10 மணிக்கு காலமானார். 25ம் தேதி உடல்நிலை சரியில்லாமல்\nதிருமுருகன் காந்தியை சிறையில் அடைக்க உத்தரவிட இயலாது: சைதாப்பேட்டை நீதிமன்றம்\nஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்’ - சந்தனபெட்டியின் மீது வாசகம்\n21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் கருணாநிதி உடல் அடக்கம்\nமுன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதி காலமானார்\nமெரினாவில் நினைவிடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த வழக்கு இன்று திடீர் வாபஸ்\nகருணாநிதிக்கு தொடர்ந்து மருத்துவ சிகிச்சை: மருத்துவமனையில் திமுக நிர்வாகிகள்\nபோலீசாருடன் வாக்குவாதம் - அடையாறு ஆற்றில் குதித்த வாலிபர் உடல் மீட்பு\nஅத்தை மகளை காதலித்த 15 வயது சிறுவன் கண்டித்த அத்தை கொலை\nதிருச்சி விமான நிலையத்தில் தங்கம் கடத்தல் தொடர்பாக 6 அதிகாரிகள் உட்பட 19 பேர் கைது\nதமிழகம் முழுவதும் நாளை அரசு பேருந்து, ஆட்டோக்கள் ஓடாது\nசிலை கடத்தல் வழக்கு ; தமிழக அரசு திருடர்களைக் காப்பாற்ற முயற்சிக்கிறதா\nஇளம்பெண்ணை பலாத்காரம் செய்து கொலை செய்த காதலன் உட்பட 4 பேர் கைது\nசிலை கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு அதிரடி உத்தரவு\nதிருப்பரங்குன்றம் சட்ட மன்ற உறுப்பினர் ஏ.கே.போஸ் மாரடைப்பால் உயிரிழப்பு\nதிமுக நிர்வாகி தாக்குதல் நடத்திய பிரியாணி ஹோட்டலுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய மு.க.ஸ்டாலின்\nமாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த கோவை விடுதி வார்டன் புனிதா சரண்\nசென்னையில் பெண்கள் மட்டுமே நிர்வகிக்கும் மெட்ரோ ரயில் நிலையங்கள்\nபஸ்சுக்காக காத்திருந்தவர்கள் மீது சொகுசு கார் மோதி 7 பேர் பலி\nபழனி உற்சவர் சிலை முறைகேடு : இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் கவிதா கைது\nதிமுக தலைவர் கருணாநிதியை ராகுல் காந்தி சந்தித்த புகைப்படம் வெளியீடு\n* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா\nவயதான தோற்றம் மறைந்து இளமையாக மாற அழகு குறிப்பு\nகண்களைச் சுற்றியுள்ள கருவளையம் நீங்க | kan karuvalayam neenga tips\nஇளமையை தக்கவைக்கவும் வயதான தோற்றத்தை மறைப்பதற்குமான உணவுகள்\nஅதிகப்படியான கொலஸ்டராலை குறைப்பதற்கான எளிய வழிகள் | simple ways to control cholesterol\nசற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்த���ம் விளையாட்டு சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ibctamil.com/india/80/101939", "date_download": "2018-08-20T07:07:18Z", "digest": "sha1:VLLCJ5SA2ENQSO2PEYJE3RRXY6XHYGIG", "length": 7504, "nlines": 105, "source_domain": "ibctamil.com", "title": "போலீஸ் பாதுகாப்புடன் சென்னையை வலம் வரும் எஸ்.வி சேகர்.! - IBCTamil", "raw_content": "\nயாழில் வைத்தியரின் வீட்டிற்குள் நடந்தேறிய அட்டூழியம்\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் குறித்து சர்ச்சை பதிவு ; வேலையை இழந்த நபர்.\nஒக்டோபர் முதல் அமுலுக்கு வரும் கட்டண அதிகரிப்பு\nவித்தியா கொலை வழக்கு இந்திரகுமாருக்கு சார்பாக இலவச பிணை விண்ணப்பம்\nஇலங்கை அரச சேவைக்கு பெருமளவான பட்டதாரிகள்\nசைக்கிள் வாங்க சேர்த்து வைத்திருந்த பணத்தை கேரளாவுக்கு அளித்த சிறுமி.. நெகிழ்ச்சி சம்பவம்.\nஸ்ரீலங்காவின் கடற்கரையோரங்களைக் கைப்பற்றும் முயற்சியில் சீனா, கெதிக் கலக்கத்தில் இந்தியா\nசமரசம் பேசச் சென்றவர் சடலமானார்\n26 வருடங்களுக்கு பின் இலங்கையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\nயாழ். திருநெல்வேலி, அவுஸ்திரேலியா Melbourne\nமுத்துத்தம்பி முதலி செல்வநாயகம் முதலி\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nபோலீஸ் பாதுகாப்புடன் சென்னையை வலம் வரும் எஸ்.வி சேகர்.\nபத்திரிகையாளர்கள் குறித்து அவதூறு கருத்துக்களை தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்ட நடிகரும், பாஜக பிரமுகருமான எஸ்.வி சேகரை கைது செய்ய சென்னை உயர் நீதிமன்றமே உத்தரவிட்ட பின்பும் தொடர்ச்சியாக எஸ்.வி சேகரை கைது செய்யாமல் காலம் தாழ்த்தி வருகிறது காவல்துறை. இதன் காரணமாக காவல்துறை கடுமையான கண்டனங்களை பெற்றுவருகிறது.\nஅதே சமயம், எஸ்.வி சேகரை கைது செய்யவிடாமல் தடுப்பது, காவல்துறையை சுதந்திரமாக செயல்பட விடாமல் தடுப்பது யார் என்ற கேள்வியும் பொதுமக்களுக்கு எழாமல் இல்லை.\nஇந்த நிலையில், கைது செய்யப்பட வேண்டிய நபரான எஸ்.வி சேகர், போலீஸ் பாதுகாப்புடன் சென்னையை வலம் வரக்கூடிய புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பினை கிளப்பியுள்ளது.\nகேரளாவுக்கு உதவ வேண்டாமென பதிவிட்ட நபர் ; வேலையைவிட்டு தூக்கிய ஓமன் நிறுவனம்.\n26 வருடங்களுக்கு பின் இலங்கையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\nகருணாநிதிக்கு ஓர் நியாயம்.. வாஜ்பாய்க்கு ஒரு நியாயமா - தமிழிசை ஆவேசம்.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்த��கள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senpakam.org/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%90%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B5/", "date_download": "2018-08-20T07:15:15Z", "digest": "sha1:UW7XG4ZJZFKDEO7NF4FDZZK4T54ZCO3J", "length": 12497, "nlines": 159, "source_domain": "senpakam.org", "title": "யாழில் சிஐடி என கூறி ஊடகவியலாளரை அச்சுறுத்தல்.. - Senpakam.org", "raw_content": "\nஇம்மாதம் 30ஆம் திகதி இடைக்கால அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ள காணாமல் போனோர் அலுவலகம்..\nஇலங்கையில் எலிக்காய்ச்சல் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிகை அதிகரிப்பு…\nமட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் சமூர்த்தி வங்கிகளில் மோசடி…\nதம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டினை எதிர்த்து திருகோணமலையில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்..\nயாழில் மருத்துவர் ஒருவரின் வீட்டுக்குள் புகுந்த அடையாளம் தெரியாத சிலர் தாக்குதல்..\nயுத்தத்தின் விளைவாக ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகமும் துன்பச் சுமைகளை சுமந்து கொண்டு செல்ல வேண்டி இருக்கின்றது – சி.வி.விக்னேஸ்வரன்..\nயாழ் காரைநகரில் நபர் ஒருவர் கொடூரமான முறையில் அடித்து கொலை..\nSenpakam.org - தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்\nயாழில் சிஐடி என கூறி ஊடகவியலாளரை அச்சுறுத்தல்..\nயாழில் சிஐடி என கூறி ஊடகவியலாளரை அச்சுறுத்தல்..\nசி.ஜ.டி எனக் கூறி யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர் ஒருவரை அச்சுறுத்திய சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது.\nஇணையத்தளத்தில் செய்தி பிரசுரிக்கப்பட்டமைக்காகவே இந்த அச்சுறுத்தல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nவல்வெட்டித்துறையைச் சேர்ந்த ஜீவசங்கரி என்ற நபரே இவ்வாறு ஊடகவியலாளர் ஒருவரை இன்று காலை பருத்தித்துறை வீதியில் உள்ள சட்டநாதர் சிவன் கோவில் பகுதியில் வைத்து அச்சுறுத்தியுள்ளார்.\nதுப்பாக்கியுடன் சென்ற குறித்த நபர் தான் வல்வெட்டித்துறை சி.ஜ.டி என்றும், ஆவா குழுவிடம் ஒரு சொல் சொன்னால் ஆவா குழுவினர் துண்டு துண்டாக வெட்டி போடுவார்கள் என்றும் அச்சுறுத்தியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nயாழில் மருத்துவர் ஒருவரி��் வீட்டுக்குள் புகுந்த அடையாளம்…\nதாயகம் 100 வயதில் கால்பதிக்கும் தமிழ் மூதாட்டி….\nஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில்…\nகுறித்த சம்பவம் தொடர்பாக ஊடகவியலாளர் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.\nஇதேவேளை ஓரிரு தினங்களுக்கு முன்னர் யாழ் வல்லைப் பாலம் பகுதியில் இளைஞர் ஒருவர் காயங்களுடன் மீட்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாகவும் செய்தி வெளியாகி இருந்தது.\nஅதோடு அந்த செய்தியின் உண்மை நிலை என்னவென்றும் பிரசுரிக்கப்பட்டிருந்தது.\nகுறித்த செய்தினை நீக்குமாறு கூறியே ஊடகவியலாளரை குறித்த நபர் அச்சுறுத்தியுள்ளதாக தெரிவிகப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nவடகொரிய அதிபர் கிம் ஜோங் உன், தன்னுடன் சிங்கப்பூர் கொண்டு சென்ற ‘ரெடிமேட் கழிவறை’ யின் பின்னணி தெரிய வந்துள்ளது…\nஇம்மாதம் 30ஆம் திகதி இடைக்கால அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ள காணாமல் போனோர் அலுவலகம்..\nஇலங்கையில் எலிக்காய்ச்சல் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிகை…\nமட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் சமூர்த்தி வங்கிகளில் மோசடி…\nதம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டினை எதிர்த்து திருகோணமலையில் மீனவர்கள்…\nஇம்மாதம் 30ஆம் திகதி இடைக்கால அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ள காணாமல் போனோர் அலுவலகம்..\nஇம்மாதம் 30ஆம் திகதியன்று, இடைக்காலப் பரிந்துரைகள் தொகுதியொன்றையும் இடைக்கால அறிக்கையொன்றையும் காணாமல் போனோர்…\nஇலங்கையில் எலிக்காய்ச்சல் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிகை…\nமட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் சமூர்த்தி வங்கிகளில் மோசடி…\nதம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டினை எதிர்த்து திருகோணமலையில்…\nயாழில் மருத்துவர் ஒருவரின் வீட்டுக்குள் புகுந்த அடையாளம் தெரியாத…\nயுத்தத்தின் விளைவாக ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகமும் துன்பச் சுமைகளை…\nதேசியதலைவரின் சிந்தனையில் இருந்து சிலவரிகள்….\nகெட்ட கொழுப்பை குறைக்கவேண்டுமானால் இதை சாப்பிடுங்க..\nவிடுதலைப்புலிகள் காலத்தில் எந்த ஒருகடத்தலும் கடற்பகுதி ஊடாக…\nதாயகம் 100 வயதில் கால்பதிக்கும் தமிழ் மூதாட்டி….\nதேசியதலைவரின் சிந்தனையில் இருந்து சிலவரிகள்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/712597.html", "date_download": "2018-08-20T06:29:06Z", "digest": "sha1:MA4SZBK5YUJG5SEYMB5DFAJEGQ3RIWDO", "length": 8482, "nlines": 63, "source_domain": "www.tamilcnn.lk", "title": "வடக்கின் நிலையான பொருளாதார அபிவிருத்திக்கு கனடா உதவி", "raw_content": "\nவடக்கின் நிலையான பொருளாதார அபிவிருத்திக்கு கனடா உதவி\nDecember 7th, 2017 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nஉள்நாட்டு யுத்தத்தால் அதிக பாதிப்புகளை எதிர்கொண்ட இலங்கையின் வடக்கு மாகாணத்தின் நிலையான அபிவிருத்திக்கு கனடா உதவியளிப்பதாக, ஐக்கிய நாடுகள் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅண்மையில் கிளிநொச்சிக்கு விஜயம் செய்திருந்த இலங்கைககான கனேடிய உயர்ஸ்தானிகர் டேவின் மக்கினொன் (David McKinnon) திருவையாறு வேளாண் பொருட்கள் நுகர்வோர் கூட்டுறவு சங்கத்திற்கு பழங்கள் சேகரிப்பு, சேமிப்பு, மதிப்பிடல் மற்றும் விற்பனை தொடர்பான நிலையத்தை பாவனையாளர்களுக்கு வழங்கி வைத்தார்.\nஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் உதவியுடன், கனடா இதற்கான உதவிகளை வழங்கியுள்ளது.\nஇது தொடர்பில் நேற்று (புதன்கிழமை) ஐ.நா. குறித்த செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளது.\nஅத்தோடு, விவசாய மதிப்பீட்டு மையத்திற்கு தேவையான அரிசி அரைக்கும் இயந்திரங்கள், உபகரணங்கள், தொழிநுட்ப பயிற்சி உதவிகள் மற்றும் விற்பனை ஊக்குவிப்பு உள்ளிட்ட பல்வேறு உதவிகள் இதன்போது வழங்கப்பட்டன.\nஇவ்வுதவிகள் மூலம், கிளிநொச்சி மாவட்டத்தின் 1240இற்கும் அதிகமான விவசாயிகள் நேரடியாக பயனடைவர் என ஐ.நா. குறிப்பிடப்பட்டுள்ளது.\nபாதிக்கப்பட்ட மக்களின் நிலையான மற்றும் நீண்டகால வாழ்வாதார முன்னேற்றத்திற்கு இந்த விவசாய மதிப்பீடடு நிலையம் உதவியாக அமையுமென மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் குறிப்பிட்டுள்ளார்.\nஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டத்துடன் இணைந்து இத்திட்டத்தில் இலங்கைக்கு உதவுவதில் கனடா பெருமையடையவதாக கனேடிய உயரஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளார்.\nநிலையான பொருளாதார முன்னேற்றத்தின் ஊடாக பாதிப்பட்ட மக்களின் புனர்வாழ்வு மற்றும் நல்லிணக்கம் தொடர்பிலும் பாரிய பங்களிப்பை செலுத்தலாமென அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான செயற்பாடுகள் ஊடாக வடக்கு மக்களின் வாழ்வில் போதிய பங்களிப்பை செலுத்த கனடா விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nகனடா வாழ் இலங்கை இளைஞனின் ஈழப்பிரச்சினை தொடர்பான திரைப்படத்திற்கு சர்வதேச விருது\nகோடை கால ஒன்று கூடல்\nகனடாவில் மக்களை கவர்ந்த உயிரினம் உயிரிழப்பு: பிரிவால் வாடும் மக்கள்\nகாணாமற்போனோரின் உறவுகளுக்காக கனடாவில் ஆர்ப்பாட்டம்\nதேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்\nஆனி மாத இலக்கியக் கலந்துரையாடல்\nகனடிய லிபெரல் நாடாளுமன்ற உறுப்பினர் தலைமையில் ஒருங்கிணையும் கனடிய தமிழ் அமைப்புகள்\nடிரம்பின் அவமதிப்பிற்கு நடுவிலும் நேட்டோ உச்சி மாநாட்டிற்கு செல்லும் கனடா பிரதமர்: காரணம்\nகோடை கால ஒன்றுகூடலும் விளையாட்டுப்போட்டியும்\nபத்து ஆண்டுகள் காட்டாட்சி நடாத்திய இராசபக்சா குடும்பத்தைச் சேர்ந்த கோத்தபாயா அடுத்த சனாதிபதியா\nதமிழனைத் தமிழன் தோற்கடித்தால் வெற்றியோ\nகல்வி ஒன்றின் மூலமே மீண்டும் எம்மால் மூச்சுவிட முடிகின்றது-எம்.இராஜேஸ்வரன்\nகிராமமட்ட விளையாட்டு மைதானங்களை புனரமைக்க விளையாட்டு ராஜாங்க அமைச்சர் உறுதி-ஞா.ஸ்ரீநேசன்\nமாவை – ஒரு மாபெரும் சரித்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/712641.html", "date_download": "2018-08-20T06:29:01Z", "digest": "sha1:QUDTELUMQQAXCDYSFNETBQ4SOVX5AYAO", "length": 7170, "nlines": 58, "source_domain": "www.tamilcnn.lk", "title": "நாளை கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டி", "raw_content": "\nநாளை கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டி\nDecember 7th, 2017 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nகிளிநொச்சி மாவட்டத்திலுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் 08.12.2017 வெள்ளிக்கிழமை காலை 8.30 மணிக்கு மாவட்ட கூட்டுறவாளர் மண்டப வளாகத்தில் வட மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் கிளிநொச்சி மாவட்ட அலுவலகத்தினால் நடத்தப்பட உள்ளது.\nமாவட்ட அலுவலர் வே.தபேந்திரன் தலைமையில் நடைபெற உள்ள நிகழ்வில் பிரதேச செயலக பிரிவுகளில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பெற்றவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.\nநடமாட முடியாத நபர்களுக்கான முச்சக்கர வண்டி ஓட்டம் , விழிப்புலனற்றவர்களுக்கான பலூன் ஊதி உடைத்தல், செயற்கை கால் பொருத்தியவர்களுக்கான வேகநடை , காது கேளாத வாய் பேசாத நபர்களுக்கான 100 மீற்றர் ஓட்டம், நீர் நிரப்புதல் போன்ற போடடிகள் ஆண் ,பெண் பிரிவாக நடைபெற உள்ளது.\nமுதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பெறுபவர்களுக்குரிய பரிசில்கள் எதிர்வரும் 12 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வவுனியாவில் நடைபெற உள்ள வட மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தின விழாவின் போது வழங்கப்பட உள்ளது.\nவருடா வருடம் மாற்றுத் திறனாளிகளுக்கான மேற்படி விளையாட்டுப் போட்டிகள் மாவட்ட மட்டத்தில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.\nவேலணை மத்திய கல்லூரி 23 வது ஒன்றுகூடலும் விளையாட்டுப் போட்டிகளும்\nகொலையாளி கைது செய்யக் கோரி கண்டன பேரணி\nசம்பள பிரச்சினைக்கு அமைச்சு பதவி தடை என்றால் அதையும் துறக்க நான் தயார் – அமைச்சர் திகாம்பரம் சூளுரை\nமாங்காட்டில் மின்கம்பத்துடன் மினி லொறி ஒன்று மோதி விபத்து\n“பசும் பொன்” வீடமைப்பு திட்டம் பயனாளிகளுக்கு கையளிப்பு\nநாடாளுமன்றத்தில் 50 பேரை தவிர ஏனையவர்கள் தகுதியற்றவர்கள் – மனோ கணேசன்\nபடகு கவிழ்ந்ததில் நால்வரை காணவில்லை\nசிங்கப்பூர் நோக்கி விஜயத்தை மேற்கொண்ட பிரதமர்\nதவல்களை வழங்க இழுத்தடிப்பு செய்யும்’ வவுனியா நகரசபை\nமஸ்தானிற்கு தமிழர் விடுதலைக் கூட்டனி பிரதேச சபை உறுப்பினர் தலைமையில் கௌரவிப்பு\nவடக்கின் அபிவிருத்தி பிரதி அமைச்சர் காதர் மஸ்தானுக்கு மதிப்பளிப்பு\nபத்து ஆண்டுகள் காட்டாட்சி நடாத்திய இராசபக்சா குடும்பத்தைச் சேர்ந்த கோத்தபாயா அடுத்த சனாதிபதியா\nதமிழனைத் தமிழன் தோற்கடித்தால் வெற்றியோ\nகல்வி ஒன்றின் மூலமே மீண்டும் எம்மால் மூச்சுவிட முடிகின்றது-எம்.இராஜேஸ்வரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t42131-topic", "date_download": "2018-08-20T06:44:08Z", "digest": "sha1:M645VESV6FGUURJ6YRU6B52Q5JOJ3XDG", "length": 27359, "nlines": 384, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "இதய சவக்குழி", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» காதல் – கவிதை\n» குறியீடு – கவிதை\n» தொழிலே தெய்வம் – கவிதை\n» ஜங்கிள் புக் – கவிதை\n» வனம் உருவாக்குதல் – கவிதை\n» பதில் விளக்கு – கவிதை\n» பிடுங்கப்பட்ட பூர்வீக கனவு - கவிதை\n» அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நாளை முதல், 'நீட்' பயிற்சி\n» தகவல்உரிமை சட்டம்: பயனடைந்தோருக்கு பரிசு\n» க�� குலுக்காமல் சென்றதால் வேலை இழந்த பெண்ணுக்கு நஷ்ட் ஈடு வழங்க உத்தரவு\n» சிதைக்கு தீ மூட்டும் பாரம்பரியத்தை பெண்களுக்கும் ஏற்படுத்தி தந்த வாஜ்பாய்\n» நேதாஜியின் அஸ்தியை இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசு முயற்சிக்க வேண்டும் - மகள் வலியுறுத்தல்\n» வாழ்வின் நிஜங்கள் – களக்காடு வ. மாரி சுப்பிரமணியன்\n» வாழ்வின் நிஜங்கள் — கவிஞர் அரங்க.கோவிந்தராஜன்\n» வாழ்வின் நிஜங்கள்- கவிஞர் சூடாமணி\n» வாழ்வின் நிஜங்கள்’- கோ. மன்றவாணன்\n» **வாழ்வின் நிஜங்கள்’- கவிஞர் ராமக்ருஷ்\n» ‘வாழ்வின் நிஜங்கள் -பெருவை பார்த்தசாரதி\n» ‘வாழ்வின் நிஜங்கள் -இனிய தமிழ் செல்வா\n» வாழ்வின் நிஜங்கள் – – பவித்ரா ரவிச்சந்திரன்\n» வாழ்வின் நிஜங்கள் -ஏ.கே.சேகர்\n» கெட்டவனுக்கும் நல்லது செய்\n» காதல் பற்றிய பேச்சுக்களுக்கு நயன்தாரா விளக்கம்\n» சிம்புவுடன் அதே ஜோடி\n» நெஞ்சமெல்லாம் பல வண்ணம்’.\n» அம்பு எய்துவதில் கின்னஸ் சாதனையை எட்டிய 3 வயது தமிழக சிறுமி\n» முத்துக் கதை: உபத்திரவம்\n» பிள்ளையார் பெயரில் அமைந்த ஊர்\n» ஆவணி மாத வளர்பிறை மிகுந்த முக்கியத்துவம் பெறுவது ஏன்\n» நற்செயலை நாள்தோறும் செய்து கொண்டிருப்பது மேல்\n» கனா படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சிவகார்த்திகேயன்\n» பிச்சைக்காரனுக்குப் பிறகு சசி இயக்கும் படம்: படப்பிடிப்பு தொடங்கியது\nசேனைத்தமிழ் உலா :: பொழுது போக்கு :: மனங்கவர்ந்த கவிதைகள்\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nஇது அச்சலா அக்கா கவிதையாச்சே\nஇது அச்சலா அக்கா கவிதையாச்சே\nநீங்கள் எங்கு படித்தீர்கள் அக்கா நான் இதை எழுத்து.காம் சென்று படித்தேன்\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nஇது அச்சலா அக்கா கவிதையாச்சே\nநீங்கள் எங்கு படித்தீர்கள் அக்கா நான் இதை எழுத்து.காம் சென்று படித்தேன்\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nஇது அச்சலா அக்கா கவிதையாச்சே\nநீங்கள் எங்கு படித்தீர்கள் அக்கா நான் இதை எழுத்து.காம் சென்று படித்தேன்\nஎன்ன பாஸ் ஏன் என்னாச்சி\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nஇது அச்சலா அக்கா கவிதையாச்சே\nநீங்கள் எங்கு படித்தீர்கள் அக்கா நான் இதை எழுத்து.காம் சென்று படித்தேன்\nஎன்ன ���ாஸ் ஏன் என்னாச்சி\nஅச்சலாவின் கவிதை அங்கு எப்படி சென்றது#*\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nஇது அச்சலா அக்கா கவிதையாச்சே\nநீங்கள் எங்கு படித்தீர்கள் அக்கா நான் இதை எழுத்து.காம் சென்று படித்தேன்\nஎன்ன பாஸ் ஏன் என்னாச்சி\nஅச்சலாவின் கவிதை அங்கு எப்படி சென்றது#*\nஅச்சலாவின் கவிதை என்று அச்சலா சொன்னாங்கலா உங்களிடம் தாங்கள் எப்படி சொல்கிறீர்கள் அவர்களின் கவிதை என்று\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nஇது அச்சலா அக்கா கவிதையாச்சே\nநீங்கள் எங்கு படித்தீர்கள் அக்கா நான் இதை எழுத்து.காம் சென்று படித்தேன்\nஇது அச்சலா அக்கா கவிதையாச்சே\nநீங்கள் எங்கு படித்தீர்கள் அக்கா நான் இதை எழுத்து.காம் சென்று படித்தேன்\nஎன்ன பாஸ் ஏன் என்னாச்சி\nஅச்சலாவின் கவிதை அங்கு எப்படி சென்றது#*\nஅச்சலாவின் கவிதை என்று அச்சலா சொன்னாங்கலா உங்களிடம் தாங்கள் எப்படி சொல்கிறீர்கள் அவர்களின் கவிதை என்று\nஎன்ன பாஸ் குளப்புறீர்கள் இப்பதான் படித்தேன் சேனையில்* \nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nஇது அச்சலா அக்கா கவிதையாச்சே\nநீங்கள் எங்கு படித்தீர்கள் அக்கா நான் இதை எழுத்து.காம் சென்று படித்தேன்\nஎன்ன பாஸ் ஏன் என்னாச்சி\nஅச்சலாவின் கவிதை அங்கு எப்படி சென்றது#*\nஅச்சலாவின் கவிதை என்று அச்சலா சொன்னாங்கலா உங்களிடம் தாங்கள் எப்படி சொல்கிறீர்கள் அவர்களின் கவிதை என்று\nஎன்ன பாஸ் குளப்புறீர்கள் இப்பதான் படித்தேன் சேனையில்* \nதாங்கள் சொன்ன பின்தான் அதைப் படித்தேன் பாஸ் சாரி நானும் குளம்பி போய் உள்ளேன் )*\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nஅச்சலா அக்கா வந்து தான் குழப்பத்தை தீர்க்கனும்\nபானுகமால் wrote: அச்சலா அக்கா வந்து தான் குழப்பத்தை தீர்க்கனும்\nஉங்களுக்கு பதில் கிடைக்கும் காத்திருங்கள் #)\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nபானுகமால் wrote: அச்சலா அக்கா வந்து தான் குழப்பத்தை தீர்க்கனும்\nஉங்களுக்கு பதில் கிடைக்கும் காத்திருங்கள் #)\nபானுகமால் wrote: அச்சலா அக்கா வந்து தான் குழப்பத்தை தீர்க்கனும்\nஉங்களுக்கு பதில் கிடைக்கும் காத்திருங்கள் #)\nஎவ்வளவு திறமைகளை உள்ளே புதைத்து வைத்துள்ளார்கள் *_ *_\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nபானுகமால் wrote: அச்சலா அக்கா வந்து தான் குழப்பத்தை தீர்க்கனும்\nஉங்களுக்கு பதில் கிடைக்கும் காத்திருங்கள் #)\nஎவ்வளவு திறமைகளை உள்ளே புதைத்து வைத்துள்ளார்கள் *_ *_\nபானுகமால் wrote: அச்சலா அக்கா வந்து தான் குழப்பத்தை தீர்க்கனும்\nஉங்களுக்கு பதில் கிடைக்கும் காத்திருங்கள் #)\nஎவ்வளவு திறமைகளை உள்ளே புதைத்து வைத்துள்ளார்கள் *_ *_\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nபானுகமால் wrote: அச்சலா அக்கா வந்து தான் குழப்பத்தை தீர்க்கனும்\nஉங்களுக்கு பதில் கிடைக்கும் காத்திருங்கள் #)\nஎவ்வளவு திறமைகளை உள்ளே புதைத்து வைத்துள்ளார்கள் *_ *_\nசேனைத்தமிழ் உலா :: பொழுது போக்கு :: மனங்கவர்ந்த கவிதைகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamililquran.com/history.php?page=166", "date_download": "2018-08-20T06:45:23Z", "digest": "sha1:G3GYWWUH4YQCE2DCTUY2PMFEY3LO3FCQ", "length": 8142, "nlines": 24, "source_domain": "tamililquran.com", "title": "Tamilil Quran - நபி முஹம்மது (ஸல்) வரலாறு Prophet Mohamed History in tamil", "raw_content": "\nடாக்டர். முஹம்மது ஜான் அப்துல் ஹமீது பாகவி இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் ஸஹீஹ் புகாரி ஸஹீஹ் முஸ்லிம் முஹம்மது நபி(ஸல்) வரலாறு\nபக்கம் - 166 -\nஅதாவது, ஈஸா இப்னு மர்யமுக்கு அவரது உற்றத் தோழர்கள் பொறுப்பாளிகளாக இருந்தது போன்று நீங்கள் உங்களது கூட்டத்தினரின் காரியங்களுக்கு பொறுப்பாளிகளாவீர்கள். நான் முழு முஸ்லிம் சமுதாயத்தினருக்கும் பொறுப்பாளி ஆவேன் என்று நபி (ஸல்) கூற இதை அவர்கள் அனைவரும் ஏற்றுக் கொண்டனர். (இப்னு ஹிஷாம்)\nநள்ளிரவில் இரகசியமாக நடைபெற்ற உடன்படிக்கை முழுமையாக நிறைவுபெற்று, கூட்டத்தினர் அனைவரும் பிரிந்து செல்ல இருக்கும் நேரத்தில், ஷைத்தான்களில் ஒருவனுக்கு அந்த ஒப்பந்தத்தைப் பற்றி தெரிய வந்தவுடன் அதைப் பகிரங்கப்படுத்துவதற்காக கூச்சலிட்டான். கடைசி தருணத்தில்தான் அவனுக்கு உடன்படிக்கை தெரியவந்ததால் குறைஷி தலைவர்களுக்கு இந்தச் செய்தியை முன்கூட்டியே தெரிவிக்க முடியாமல் போய்விட்டது. எனவே, முஸ்லிம்கள் ஒன்று சேர்வதிலிருந்து அவர்களைத் தடுக்கும் சந்தர்ப்பம் அவர்களுக்கு ஏற்படவில்லை. உடனடியாக அந்த ஷைத்தான் அங்குள்ள ஓர் உயரமான இடத்தில் ஏறி நின்றுகொண்டு மிக பயங்கரமான சப்தத்தில் “ஓ கூடாரத்தில் தங்கியிருப்பவர்களே இதோ இந்த இழிவுக்குரியவரையும் அவருடன் மதம்மாறி சென்றவர்களையும் நீங்கள் பார்க்க வேண்டாமா இவர்களெல்லாம் உங்கள் மீது போர் தொடுக்க வேண்டுமென ஒன்றுகூடி இருக்கின்றனர்” என்று கூச்சலிட்டான்.\nஅதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள் “இவன் இந்தக் கணவாயின் ஷைத்தான்” என்று கூறி அந்த ஷைத்தானை நோக்கி “ஏய் அல்லாஹ்வின் எதிரியே அதிவிரைவில் நான் உனது கணக்கை முடித்து விடுகிறேன்” என்று கூறிவிட்டு அங்கிருந்தவர்களிடம் அவரவர் கூடாரங்களுக்குக் கலைந்து செல்லுமாறு ஆணை பிறப்பித்தார்கள். (இப்னு ஹிஷாம்)\nஇந்த ஷைத்தானின் பேச்சைக் கேட்ட அப்பாஸ் இப்னு உபாதா இப்னு நள்லா “உங்களை உண்மையைக் கொண்டு அனுப்பிய இறைவனின் மீது ஆணையாக நீங்கள் விரும்பினால் நாளை இங்கு தங்கியிருக்கும் மினாவாசிகள் அனைவர் மீதும் நாங்கள் வாளேந்தி போர் தொடுக்கிறோம்” என்று கூறினார். ஆனால் அதற்கு நபி (ஸல்) அவர்கள் “நமக்கு அவ்வாறு கட்டளை இடப்படவில்லை. இப்போது நீங்கள் உங்களது கூடாரங்களுக்குத் திரும்பிச் செல்லுங்கள்” என்று கூறவே அனைவரும் திரும்பிச் சென்று தங்களது கூட்டத்தினருடன் உறங்கிக் கொண்டார்கள். (இப்னு ஹிஷாம்)\nஇந்த உடன்படிக்கையின் செய்தி குறைஷிகளின் காதுகளுக்கு எட்டியவுடன் அவர்களுக்கு மத்தியில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. அவர்களைத் துக்கங்களும் கவலைகளும் ஆட்கொண்டன. இதுபோன்ற உடன்படிக்கை ஏற்பட்டால் அதன் முடிவுகளும் விளைவுகளும் எப்படி இருக்கும் என்பதை குறைஷிகள் நன்கு அறிந்திருந்ததால் நிலைமை என்னவாகுமோ என்று பயந்து சஞ்சலத்திற்கு உள்ளாயினர். எனவே, அதிகாலையில் ���க்காவாசிகளுடைய தலைவர்களின் ஒரு மாபெரும் குழு இவ்வுடன்படிக்கைக்குத் தங்களது கடுமையான எதிர்ப்பையும் ஆட்சேபனையையும் தெரிவிப்பதற்காக மதீனாவாசிகளிடம் வந்தனர்.\n எங்கள் கூட்டத்தைச் சேர்ந்தவரை எங்களிடமிருந்து வெளியேற்ற விரும்புகின்றீர்களா எங்கள் மீது போர் தொடுக்க அவருடன் நீங்கள் உடன்படிக்கை செய்கின்றீர் களா எங்கள் மீது போர் தொடுக்க அவருடன் நீங்கள் உடன்படிக்கை செய்கின்றீர் களா அல்லாஹ்வின் மீது ஆணையாக உங்களுக்கும் நமக்கும் மத்தியில் போரை நாங்கள் அறவே விரும்பவில்லை” என்று அந்தக் குழு மதீனாவாசிகளிடம் கூறினர். (இப்னு ஹிஷாம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/article.php?aid=134386&utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed%3A+JuniorVikatan+%28%E0%AE%9C%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%29", "date_download": "2018-08-20T07:10:04Z", "digest": "sha1:HEWJUQZ5GHMHVEMZ5DKGR3BI3H76W7JI", "length": 19280, "nlines": 443, "source_domain": "www.vikatan.com", "title": "“ரத்த ஆற்றில் இறக்கிவிடாதீர்கள்!” | Myanmar Rohingya Muslims refugee in Chennai - Junior Vikatan | ஜூனியர் விகடன்", "raw_content": "\n'- செப்டம்பர் 1-ல் மு.க.ஸ்டாலின் தலைவர்\n- மீட்பு வீரர்களை நெகிழவைத்த கேரள மக்கள்\nமாற்றப்படுகிறாரா அறநிலையத் துறை ஆணையர் - பின்னணி என்ன\nஅரசு விளம்பரத்தில் கணவருக்குப் பதிலாக வேறு ஒருவரின் புகைப்படம்..\n வாட்ஸ்அப் குழு... குற்றங்களைக் குறைக்க காஞ்சிபுரம் காவல்துறை புதிய முயற்சி\nவைகை அணையில் பறந்த ஹெலிகேம்\n`போட்டோவுக்கு போஸ் கொடுக்க வர்றீங்களா'- அரசு தலைமைக் கொறடாவை வறுத்தெடுத்த கிராம மக்கள்\nகருணாநிதிக்கு இரங்கல் கவிதை வெளியிட்ட பெண் காவலர் பணியிட மாற்றம்\n`அந்த இளைஞர் இப்படிச் செய்யலாமா'- மீட்புப் பணியில் இருக்கும் கடற்படை வீரர் வேதனை\nஜூனியர் விகடன் - 17 Sep, 2017\nமிஸ்டர் கழுகு: “சசியை நீக்கு... ஓ.பி.எஸ்ஸுக்கு ஆப்பு” - எடப்பாடி எழுதும் புதிய ‘ராமாயணம்’\n“அவருக்கு ஒன்றும் ஆகாது... என்னை வந்து பார்ப்பார்” - பரோலை மறுத்த சசிகலா\n“சாப்பிட்டுவிட்டுக் கை கழுவுவதற்குள் நன்றி கெட்டவர் ஆகிவிட்டார் எடப்பாடி\nநீட்டா நடக்கும் நீட் அரசியல் - மோடிக்கே டேக் போட்ட நெட்டிசன்கள்\n“ஜல்லிக்கட்டுக்கு பீட்டா... அனிதாவுக்கு ‘நீட்’டா\n“கழுத்தை அறுத்துக்கொண்டு சாக அனுமதி கொடுங்கள்\n“எம்.எல்.ஏ-வா... ரியல் எஸ்டேட் புரோக்கரா\nஅனிதா இறந்தது மருத்துவக் கல்விக்காக... - சுமித்ரா இறந்தது பஸ��� வசதிக்காக\nகூலா பதில் சொல்லும் ஓலா\nசசிகலா ஜாதகம் - 75 - “குடும்ப நண்பர் நடராசனை கொடுமைப்படுத்துகிறார்கள்” - ஜெயலலிதா ஜெயபேரிகை\n‘ஜெயந்தி வரி’க்கு ஆதாரம் கிடைத்ததா - சி.பி.ஐ வளையத்தில் ஜெயந்தி நடராஜன்\n18 ஆயிரம் கோடி ரூபாய் ஓய்வூதியம் ஸ்வாகா - விடை தெரியாமல் போராடும் ஊழியர்கள்\nசென்னையில் இருக்கும் ரோஹிங்கியா முஸ்லிம்களின் துயரக் கதை\nகுறுகலான சந்துக்குள் இறங்கி நடந்ததும் கண்களில் பேரதிர்ச்சியுடன் கூடிவிட்டார்கள் அந்த மக்கள். மொத்தம் 19 குடும்பங்கள்... குழந்தைகள், பெண்கள் என அங்கிருந்த 93 பேரும் நம்மை வெறித்துப் பார்த்தபடியே நின்றிருந்தனர். அவர்கள்... மியான்மரில் தற்போது நரவேட்டையாடப்பட்டு வரும் ரோஹிங்கியா முஸ்லிம்கள். ‘தமிழகத்தில் ரோஹிங்கியா முஸ்லிம்களா’ என்ற கேள்வியுடன் சென்ற நமக்கு, பல அதிர்ச்சித் தகவல்கள் காத்திருந்தன.\nகூலா பதில் சொல்லும் ஓலா\nசசிகலா ஜாதகம் - 75 - “குடும்ப நண்பர் நடராசனை கொடுமைப்படுத்துகிறார்கள்” - ஜெயலலிதா ஜெயபேரிகை\nசி.மீனாட்சி சுந்தரம் Follow Followed\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nசிறந்த ஆளுமை கொண்டதா எடப்பாடி ஆட்சி\nநீரில் மூழ்கிய கேரளம்... மண்ணில் புதைந்த மனிதர்கள்\nமுதல்நாளே 40,000 வாடிக்கையாளர்கள்.... ரூ.6 கோடி விற்பனை... `ஐக்கியா’-வில் என்ன ஸ்பெஷல்\nமீட்புப்பணிகளில் ஈடுபட்டுள்ள மீனவர்களை நெகிழவைத்த கேரள முதல்வர் பினராயி விஜயன்\nஅமெரிக்கக் கர்ப்பிணிப் பெண், குழந்தைகள் கொலை வழக்கில் திருப்பம்..\n``சிரிச்சு சிரிச்சு ரசிச்சேன்” - `கோலமாவு கோகிலா' இயக்குநருக்கு வந்த சர்ப்ரைஸ் போன்கால்\n' - ஸ்டாலினுக்குக் குவியும் ஆஃபரும் எச்சரிக்கையும் #VikatanExclusive\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nமுடிந்தது முன்னோட்டம்: உருகிய ஸ்டாலின்... உறுதி கொடுத்த உடன்பிறப்புகள்\nமுதலீட்டுக்கு ஏற்ற 5 லார்ஜ்கேப் பங்குகள்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/news/7933", "date_download": "2018-08-20T07:14:29Z", "digest": "sha1:DDX74MW5YN4NOTN67735UGISQBTUIZZ7", "length": 13262, "nlines": 128, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | சாமத்தியப்படும் ச���றுமிகளை பட்டும் படாமல், தொட்டும் தொடாமல் முட்டி பார்க்கும் பட பிடிப்பாளர்கள்!", "raw_content": "\nசாமத்தியப்படும் சிறுமிகளை பட்டும் படாமல், தொட்டும் தொடாமல் முட்டி பார்க்கும் பட பிடிப்பாளர்கள்\nஅந்த காலத்தில் ஒரு தமிழ் வாத்தியார் யாழ்ப்பாணத்தில் இருந்தார். இவருக்கு 03 பெண் பிள்ளைகள்.\nஆனால் அவர்கள் வயதுக்கு வந்தபோதெல்லாம் மனுசன் விழா எடுக்கவில்லை. சாமத்திய வீடு கொண்டாடவில்லை.\nசொல்ல போனால் பக்கத்துக்கு வீட்டுக்காரர்களுக்குகூட தெரிய வராமலேயே பிள்ளைகள் பக்குவப்பட்டபோது இரகசியம் காப்பாற்றி இருந்தார்.\nஇவரிடம் ஒரு நண்பர் இது குறித்து கேட்டு இருக்கின்றார்.\nவீட்டில் வயதுக்கு வந்த பிள்ளை இருக்கிறாள் என்று சொல்லி ஆண்களை கேற்றுக்கு வர வைக்கிற வேலையை ஏன் செய்ய வேண்டும் இது கூட்டி கொடுப்பதற்கு சமன் என்று கூறி இருக்கின்றார்.\nபுதிய கருத்து கணிப்பு ஒன்றின்படி தமிழ் சிறுமிகள் பெரும்பாலும் முதன்முதல் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாவது அவர்களுடைய சாமத்திய கொண்டாட்டத்தில்தான். உள்நாட்டில் மட்டும் அல்ல புலம்பெயர் தேசங்களிலும் இதுதான் நடக்கின்றது.\nஅம்மா, அப்பாவின் பண கொழுப்பை காட்டுகின்ற விழாவாக இது மாறி உள்ளது. விழாவின் மிக முக்கிய அம்சம் சாமத்திய பட்ட பிள்ளையை விதம் விதமாக புகைப்படங்கள் எடுப்பிப்பது. புலம்பெயர் நாடுகளில் உள்ளவர்களுக்கு கொண்டாட்ட படங்களை அனுப்ப வேண்டிய தேவை உள்நாட்டவர்களுக்கு உள்ளது. அதே போல ஈழத்தில் உள்ள உறவுகளுக்கு அனுப்ப வேண்டிய தேவை புலம்பெயர் நாட்டு தமிழர்களுக்கு உள்ளது.\nஇதனால் இங்கெல்லாம் புகைப்பட பிடிப்பாளர் முக்கியத்துவம் பெறுகின்றார். சாமத்தியப்பட்ட பிள்ளையை புகைப்படங்கள் எடுக்கின்ற சாட்டில் கமராவால் மாத்திரம் அன்றி கண்களாலும் இவர் அளக்கின்றார். பிள்ளையை படங்கள் எடுப்பதற்கு வசதியாக அங்கங்களில் பட்டும் படாதபடி தொட்டும் தொடாதபடி கை வைக்கின்றார். பெரும்பாலும் மூடிய அறைக்குள் வைத்து கூடுதல் வேலைகளை செய்வார். ஸ்டூடியோவுக்கு கூட்டி சென்று படங்கள் படிக்கின்றபோது சிறுமி கூச்சப்படுகின்ற அளவுக்கு காரியங்கள் இருக்கும். ஆனால் வெட்கத்தில் வெளியில் சொல்வது இல்லை.\nகனடாவில் இவ்வாறான ஒரு அனுபவத்துக்கு உள்ளான தமிழ் சிறுமி அவருக்கு நேர்ந்த அனுபவத்தை வெளிப்ப��ுத்தியது அல்லாமல் இப்போது குழந்தை பருவ துஷ்பிரயோகங்களுக்கு எதிரான அமைப்பு ஒன்றை ரோரன்ரோவில் நடத்தி வருகின்றார்.\nபிள்ளை பேற்றுக்காக மனைவியை ஆண் வைத்தியர்களிடம் அழைத்து செல்வதை ஒரு விடயமாகவே கணவன்கள் எண்ணுவதில்லை. இவ்வாறான ஒரு மனநிலைக்குதான் புகைப்பட பிடிப்பாளர் விடயத்தில் தமிழ் பெற்றோர் செல்கின்றனரா என்று சந்தேகிக்க வேண்டி உள்ளது.\nவெள்ளவத்தையில் வசிக்கின்ற யாழ்ப்பாண யுவதி ஒருவர் சந்தையில் வைத்தியர் ஒருவரை கண்டு உள்ளார்.\n உங்களால்தான் நான் இன்றைக்கு நன்றாக உள்ளேன் .. என்று மிக சந்தோசமாக சொல்லி உள்ளார்.\nஆனால் டாக்டரோ உங்களை நான் முன்னுக்கு பின் பார்த்தது இல்லையே\nஎன்ன டாக்டர் என் முகம் உங்களுக்கு ஞாபகம் இல்லையா எத்தனை தடவை கணவனுடன் வந்திருப்பேன் … நீங்கள்தானே செக் அப் எல்லாம் செய்தீர்கள் என்று பெண் பதிலுக்கு சொல்லி இருக்கின்றார்.\nஅம்மா எனக்கு உங்களுடைய முகம் ஞாபகம் இல்லை. ஆனால் கீழ் பகுதியை பார்த்தால் உங்களை ஞாபகம் வந்து விடும்… என்று அப்பாவித்தனமாகவோ இல்லை குறும்பாகவோ உண்மையை சொல்லி இருக்கின்றார். ஏனென்றால் அவர் மக பேற்று வைத்திய நிபுணர்.\nகவனம். உங்கள் பெண் பிள்ளைகளுக்கு இவ்வாறான அனுபவம் கால போக்கில் சாமத்திய கொண்டாட்டத்தில் புகைப்படம் எடுக்கின்ற ஆளுடன் நேர்ந்தாலும் நேரலாம்.\nபெண் உறுப்பினுள் கண்ணாடி துகள்களுடன் இரத்தப் போக்குடன் யுவதி யாழ் வைத்தியசாலையில்\n குடும்பப் பெண்ணின் கண்கள் கொள்ளையர்களால் கொத்தி எறியப்பட்டது\nயாழில் நீதிமன்ற பெண் உத்தியோகத்தருக்கு பட்டப்பகலில் இன்று நடந்த கொடூரம்\nயாழில் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டொக்டரின் கார் தீப் பற்றி எரிந்தது \nயாழில் சிறுமிகள் மட்டுமல்ல சிறுவர்களைக்கூட பாலுறவுக்குட்படுத்துகின்றார்கள்\nமுப்பதுக்கும் மேற்பட்ட இரகசியக் கமராக்களுடன் யாழ் மாநகரசபை பிரதி ஆணையாளர்\nலண்டனிலிருந்து யாழ்ப்பாணம் வந்த பெண்ணொருவர் சடலமாக மீட்பு\nயாழில் இரவு முழுவதும் நாகபாம்புடன் உறங்கிய நபர்\nயாழ் தமிழனுக்கு ஒஸ்கார் விருது விடுமுறை விட்டு கொண்டாடவுள்ளது வட மாகாணசபை\nஇரு தடவை சாமத்தியப்பட்ட யாழ்ப்பாணச் சிறுமி\nஇன அழிப்பில் ஈடுபடும் உதயன் பேப்பர் தமிழர்களைப் பிள்ளை பெறாமல் தடுக்க முயற்சி\nநினைவுத்தூபிகள் த���வையில்லை. உங்கள் நினைவுகள் தூங்காத வரை\nஅன்புள்ள பொம்மி அப்பா பேசுகிறேன்...\nதமிழன் ஒருவன் கொல்லப்பட்ட தீபாவளி நாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vijisvegkitchen.blogspot.com/2010/01/blog-post_19.html", "date_download": "2018-08-20T07:25:16Z", "digest": "sha1:FFKHBIZMIBDW5U237NQGRVL6DHGE4ANQ", "length": 9469, "nlines": 164, "source_domain": "vijisvegkitchen.blogspot.com", "title": "VijisVegKitchen: டபுள் கா மீட்டா(மைக்ரோவேவ் முறை)", "raw_content": "\nடபுள் கா மீட்டா(மைக்ரோவேவ் முறை)\nகண்டென்ஸ்ட் மில்க் - 1\nபட்டர் - 1 துண்டு\nமுந்திரி பருப்பு - 4\nசெர்ரி பழம் - 4\nப்ரெட் ஸ்லைஸ்களை ஒரங்கள் வெட்டி அதன் மீது பட்ட்ர் தடவி வைக்கவும்.\nஒரு மைக்ரோவேவ் தட்டில் பட்டர் தடவி அதில் ப்ரெட் ஸ்லைஸகளை நானகை அடுக்கவும்\nஅதன் மேல் சிற்து பட்டர்,கண்டென்ஸ்ட் மில்க் விட்டு முந்திரிபருப்பு, சின்னதாக அரிந்த செர்ரி துண்டுகள் போடவும்.\nமீதமுள்ள 4 ப்ரெட் ஸ்லைஸ்களை அடுக்கி வைத்து மீதமுள்ள கண்டென்ஸ்ட் மில்க்,முந்திரி, செர்ரி துண்டுகள் வைத்து மைக்ரோவேவில் 5 நிமிடங்கள் வைக்கவும்.\nஇதை அவரவர் விருப்பதிற்கேப்ப சூடாகவோ, குளிர்ச்சியாகவோ வைத்து பரிமாறலாம்.\nமைக்ரோவேவின் பவரை பொறுத்து நிமிடங்களை கூட்டியோ குறைத்தோ வைக்கவும்.\nகுறிப்பை பார்த்து உங்க கருத்துக்களை சொன்னால் மேலும் நிறய்ய குறிப்புகள் குடுக்க உற்சாகமாக இருக்கும். நன்றி.\nஆஹா தோ வந்துட்டேன்....... இப்டி சிறப்பா செஞ்ச பிறகு நன்பர்களை கூப்டு பரிமாறி சந்தோஷப்படனும்.. அப்டித்தானே\nவாங்க அண்ணாமலையான் கரெக்டா சொல்லிட்டிங்க. மறக்காமால் நிங்க வந்து பதிவு போடறிங்க ரொம்ப நன்றி.\nநிங்க வந்தா தான் வண்டி நகருது. ம்.. வாங்க. வாங்க......\nடபுள் கா மீட்டா(மைக்ரோவேவ் முறை)\nநம்ம வீட்டு தீபாவளி பலகாரங்கள். ரவாலாடு, முள்ளு தேன்குழல், சாக்லேட் பர்ப்பி இன்னும் தேன்குழல்,பர்ப்பி,மிக்‌ஷர் வந்துகொண்டே இருக்கிறது....\nவெள்ள பூசனிக்காய் கூட்டு தேவையானவை வெள்ளை பூசனிக்காய் 1 கப் (துண்டுகளாக்கியது) கடலை பருப்பு ...\nதேவையானவை தண்டுகீரை - 1 கப் பொடியாக அரிந்தது வெங்காயம் - 1 பொடியாக அரிந்தது பச்சை பருப்பு - 1/4 கப் மலராக வேகவைத்தது தாளிக்க எண்ணெய் -...\nபீன்ஸ் சன்னா கறி தேவையானவை பீன்ஸ் - பொடியாக அரிந்தது 1 கப் கடலை - ஊற வைத்தது 1/4 கப் வெங்காயம் - 1 பெரித...\nகடலை குழம்பு (கேரளா ஸ்டைல்)\nகறுப்பு கொண்டகடலை 1 கப் தக்காளி 1 துண்டுகளாக்கியது வெங்காயம��� 1 துண்டுகளாக்கியது பூண்டு 1 சிறிய துண்டு இஞ்ஞி 1 சிறிய துண்டு உப்பு தேவைகேற்ப்...\nதேவையானவை பச்ச கத்தரிக்காய் - 5 துவரம் பருப்பு - ½ கப் புளி - நெல்லிகாய் அளவு சம்பார் பொடி - 1 தே.க மஞ்சள் தூள் - ½ தே.க உப்பு - தேவை...\nதேவையானவை வாழக்காய் 2 தனியா தூள் 1/2 தே.க மஞ்சள் தூள் 1/2 தே.க மிளகாய்தூள் 1/2 தே.க புளி பேஸ்ட் ...\nவருட வருடம் கடவுள் கிருஷ்ணரின் பிறந்தநாள் கொண்டாடுகிற தினத்தை தான் நாம் இன்றும் கிருஷ்ண ஜெயந்தி, அஷடமி ரோஹினி என்றும் கூறி நல்ல கோலகல...\nஇன்று என் பிறந்தநாளுக்கு தக்காளி பிரியானி சோன்பப்டியும் தற்போது வரை செய்தேன். மீதி எனக்கு ரொம்ப பிடிக்கிற அவியலும் இன்றைக்கு இது தான் மென...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/finance/36639-tvs-apache-bike-rr310-launched-in-india.html?utm_source=site&utm_medium=home_page&utm_campaign=home_page", "date_download": "2018-08-20T07:31:17Z", "digest": "sha1:CHYM6AUY5HXWDCAF4EFX6WMVP4U33M7Y", "length": 9760, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "டிவிஎஸ் அப்பாச்சி RR310 பைக் இந்தியாவில் அறிமுகம் | TVS Apache bike RR310 Launched in India", "raw_content": "\nஇரண்டாக உடைந்தது கொள்ளிடம் பாலம்\nகேரள வெள்ளச்சேதத்தை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்- ராகுல்\n18-வது ஆசிய விளையாட்டு போட்டி இன்று தொடங்குகிறது\nபாகிஸ்தான் பிரதமராக தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சித் தலைவர் இம்ரான்கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nகேரளாவில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 324ஆக உயர்வு\nடெல்லி ஸ்மிருதி ஸ்தலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது\nவெள்ளப் பெருக்கு பாதிப்பு: தமிழகத்தில் ஆங்காங்கே போக்குவரத்து துண்டிப்பு\nடிவிஎஸ் அப்பாச்சி RR310 பைக் இந்தியாவில் அறிமுகம்\n10 விநாடி டீசரில் வெளியாகி பலரின் கவனத்தை பெற்ற டிவிஎஸ் நிறுவனத்தில் அப்பாச்சி RR310 பைக் இந்தியாவில் அறிமுகமானது.\n2016 ஆம் ஆண்டு டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிபடுத்தப்பட்ட Akula 310 எனும் கான்செப்ட் பைக், தற்போது அப்பாச்சி RR310 ஆக உருவெடுத்துள்ளது. சமீபத்தில் இந்த பைக் குறித்து வெளியான 10 விநாடி டீசர், பைக் பிரியர்களிடம் பெரும் கவனத்தை பெற்றது. அதனைத் தொடர்ந்து இன்று இந்த பைக்கின் துவக்க விழா நடைபெற்றது.\nஇளைஞர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்த பைக்கில் இடம்பெற்றுள்ள சிறப்பசங்கள் குறித்த பட்டியலை டிவிஎஸ் நிறுவன���் தற்போது வெளியிட்டுள்ளது. Omega வடிவிலான LED டெயில் லைட், இரட்டை LED ப்ரொஜெக்டர் ஹெட்லைட் மற்றும் LED இண்டிகேட்டர்கள். அதனைத்தொடர்ந்து, ஹெட்லைட் அருகே Bi-LED மற்றும் ஃபுல் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டரால் செய்யப்பட்டுள்ள இந்த பைக் அனைவரையும் வெகுவாக கவரும் என்றும் டிவிஎஸ் நிறுவனர், வினய் ஹர்னே தெரிவித்துள்ளார். 160 கிமீ வேகத்தில் செல்லக்கூடிய இந்த பைக்கின் விலை இந்தியாவில் ரூ.2.5 லட்சம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. துவக்க விழாவில் சிவப்பு மற்றும் கறுப்பு நிறத்தில் ஜொலித்த இந்த அப்பாச்சி RR310 பைக் விற்பனையில் சாதனை படைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.\nகிருஷ்ணகிரியில் புதிய தலைமுறையின் மாணவர்கள் மன்றம் துவக்கம்\nநீதி கிடைக்கும் என நம்புகிறேன்: பிரதமருக்கு விஷால் ட்விட்டரில் கோரிக்கை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவாஜ்பாயை அவமதிக்கும் நோக்கம் இல்லை \nபாண்ட்யா வேகத்தில் சரிந்தது இங்கிலாந்து - ‘161’க்கு ஆல் அவுட்\n3 ரன்னில் சதத்தை தவறவிட்ட விராட் கோலி..\nமிரட்டிய வோக்ஸ் - மீண்டும் சொதப்பிய இந்திய வீரர்கள்\nஇந்திய அணி பேட்டிங் - ரிஷப் பண்ட் உள்ளே..தினேஷ் கார்த்திக் வெளியே\nஇந்தியா-பாக். கிரிக்கெட்: எதிர்ப்பை மீறி திட்டமிட்டபடியே போட்டி\nஉலகமே என்னை பாராட்ட வாஜ்பாய் தான் காரணம்: சின்னப்பிள்ளை புகழாரம்\nமறைந்த வாஜ்பாய் உடல் இன்று தகனம்\n“நண்பனை மாற்றலாம் - அண்டை வீட்டுக்காரனை அல்ல” - வாஜ்பாய்\nகேரளாவுக்கு நிதியளித்த நரிக் குறவர்கள் \nஆசிய விளையாட்டுப் போட்டி - இந்தியாவுக்கு முதல் தங்கமும் வெள்ளியும் \n\"இரவு 9 மணிக்கு மேல் ஏடிஎம்-ல் பணம் நிரப்பக்கூடாது\"- மத்திய உள்துறை\nவாஜ்பாயை அவமதிக்கும் நோக்கம் இல்லை \n'நீர் மேலாண்மையில் தமிழக அரசு தோல்வி'- ஸ்டாலின்\n“இந்த இளைஞன் பிரதமராவான்” நேருவின் கணிப்பை நிஜமாக்கிய வாஜ்பாய்\nரவி சாஸ்திரிக்கு இங்கிலாந்தில் டெலிவரியா என்ன குழந்தை பிறக்கும் \nதிமுகவுக்கு என்ன செய்தார் அழகிரி \nமெரினா தீர்ப்பு மாறாக வந்திருந்தால் செயற்குழுவில் ஸ்டாலின் கண்ணீர் மல்க உருக்கம்\nதோற்கலாம், ஆனால் இவ்வளவு மோசமாகவா \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகிருஷ்ணகிரியில் புதிய தலைமுறையின் மாணவர்கள் மன்றம் துவக்கம்\nநீதி கிடைக்கும் என நம்புகிறேன்: பிரதமருக்கு விஷால் ட்விட்டரில் கோரிக்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sankathi.com/index.php?type=post&post_id=22438", "date_download": "2018-08-20T07:33:43Z", "digest": "sha1:KESXHABBRIGJQTUKRYWIHFYKNSV6ALLO", "length": 6410, "nlines": 79, "source_domain": "www.sankathi.com", "title": "Sanskathi", "raw_content": "\nஇது படம் அல்ல நிஜம்”...\nபெங்களூரு சிறையில் மவுன விரத நாடகத்தை திடீரென முடித்த சசிகலா\nபெங்களூரு சிறையில் மவுன விரத நாடகத்தை திடீரென முடித்த சசிகலா\nசொத்து குவிப்பு வழக்கில் தண்டனையை அனுபவித்து வரும் சசிகலா பெங்களூரு சிறையில் 2 மாதங்களுக்கு மேலாக கடைபிடித்து வந்த மவுன விரதத்தை இன்று முடித்துக் கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.\nசொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. இதையடுத்து கடந்த ஆண்டு பிப்ரவரி 15-ந் தேதி முதல் சசிகலா பெங்களூரு சிறையில் தண்டனையை அனுபவித்து வருகிறார்.\nஜெயலலிதா நினைவு நாளான டிசம்பர் 5-ந் தேதி முதல் திடீரென மவுன விரதம் இருக்கத் தொடங்கினார் சசிகலா. பெங்களூரு சிறையில் சசிகலாவை சந்தித்த தினகரன் இத்தகவலை தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில் சசிகலா இன்று திடீரென மவுன விரதத்தை முடித்துக் கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜெயலலிதா மர்ம மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் விசாரணை தீவிரமடையும் நிலையில் சசிகலா மவுன விரதத்தை முடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.\nகார்ல் மார்க்ஸ்: 200 ஆவது பிறந்த தின நினைவுக் கருத்தரங்கு...\nவாகை இன்னிசை இரவு நிகழ்வு...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nதமிழின அழிப்புக்கு நீதிகேட்டு ஈருருளிப்பயணம்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ”...\nநோர்வேயிலிருந்து ஜெனீவா நோக்கிய ''பொங்குதமிழ்''...\nபிரான்சில் பொங்கு தமிழுக்கு வலுச் சேர்க்கும் உந்துருளிப் போராட்டம்...\nலெப். கேணல் திலீபனின் 31 ஆவது நினைவெழுச்சி நிகழ்வு...\nதமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி ...\nCopyright © சங்கதி – Sankathi.com - தமிழ்த்தேசியத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday247.net/2018/08/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2018-08-20T07:09:47Z", "digest": "sha1:2K3YEHGKU5QOCIGLEQRLVEKNTOIDVEKT", "length": 5119, "nlines": 58, "source_domain": "www.tamilserialtoday247.net", "title": "முருங்கைப்பூ முட்டை பொரியல் தயாரிப்பது எப்படி | Tamil Serial Today 247 Net", "raw_content": "\nமுருங்கைப்பூ முட்டை பொரியல் தயாரிப்பது எப்படி\nமுருங்கைப்பூ முட்டை பொரியல் தயாரிப்பது எப்படி\nமுருங்கைப்பூ – 2 கைப்பிடி அளவு\nசின்ன வெங்காயம் – 15\nபச்சை மிளகாய் – 2\nசீரகம் – கால் தேக்கரண்டி\nபூண்டு – 5 பல்\nமஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி\nஎண்ணெய் – 2 தேக்கரண்டி\nஉப்பு – தேவையான அளவு\nமுருங்கைப்பூவில் காம்பை நீக்கிவிட்டு, சுத்தம் செய்து அலசி வைக்கவும். வெங்காயம் மற்றும் பூண்டைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.\nவாணலியில் எண்ணெய் விட்டு சீரகத்தைப் பொரியவிட்டு, பூண்டுச் சேர்த்து வதக்கவும். லேசாக வதங்கியதும் நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் கிள்ளிய கறிவேப்பிலைச் சேர்த்து வதக்கவும்.\nபிறகு வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும்.வெங்காயம் நன்கு வதங்கியதும் முருங்கைப்பூவைச் சேர்த்து வதக்கவும். அத்துடன் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி சிறிது தண்ணீர் சேர்த்து மூடி வேக வைக்கவும்.\nமுருங்கைப்பூ வெந்து, சிறிது தண்ணீருடன் இருக்கும் போதே முருங்கைப்பூவை பரவலாக்கிவிட்டு முட்டையை உடைத்து ஊற்றவும்.\nநன்றாக கிளறிவிட்டு முட்டை வெந்ததும் இறக்கி வைக்கவும்.\nசுவையான முருங்கைப்பூ முட்டை பொரியல் தயார்.\nஇதை நல்லெண்ணெய் ஊற்றி தாளித்து கர்ப்பிணிப் பெண்களுக்கு செய்து தருவார்கள்.\nமருத்துவக் குணமும் இரும்புச்சத்தும் நிறைந்த முருங்கைப்பூவைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல், சளித்தொல்லை நீங்கும்.\nவெண்டைக்காய் ஊற வைத்த நீரை குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nகதம்பக் கூட்டு தயாரிப்பது எப்படி\nகுழந்தைகளுக்கு பூண்டு அளிப்பது நல்லதா கெட்டதா\nவெண்டைக்காய் ஊற வைத்த நீரை குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nகதம்பக் கூட்டு தயாரிப்பது எப்படி\nகுழந்தைகளுக்கு பூண்டு அளிப்பது நல்லதா கெட்டதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.awesomecuisine.com/recipes/25388/sesame-peanut-chutney-in-tamil.html", "date_download": "2018-08-20T07:47:38Z", "digest": "sha1:S2DX3TJDSDWBW6BIK24AWGR3OUMVLNET", "length": 4564, "nlines": 133, "source_domain": "www.awesomecuisine.com", "title": "எள்ளு வேர்க்கடலை சட்னி - Sesame Peanut Chutney Recipe in Tamil", "raw_content": "\nஒரு ருசியான மற்றும் எளிதில் செய்யக்கூடிய சட்னி. இட்லி, தோசை அல்லது பொங்கல் உடன் பரிமாறவும். ஒரு சிறந்த புரதம் ��ிறைந்த உணவு.\nஎள்ளு – இரண்டு டீஸ்பூன் (லேசாக வறுத்தது)\nவறுத்த வேர்க்கடலை – அரை கப்\nவறுத்த காய்ந்த மிளகாய் – மூன்று\nதேங்காய் துருவல் – இரண்டு டீஸ்பூன்\nபுளி – ஒரு சிறு துண்டு\nஎண்ணெய் – ஒரு டீஸ்பூன்\nகடுகு – கால் டீஸ்பூன்\nஎள்ளு, வேர்க்கடலை, வறுத்த காய்ந்த மிளகாய், தேங்காய் துருவல், புளி, உப்பு ஆகியவற்றை சேர்த்து சட்னி பதத்திற்கு அரைத்து கொள்ளவும்.\nகடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கரிவேபில்லை போட்டு தாளித்து அதில் கொட்டி பரிமாறவும்.\nகேழ்வரகு காலிஃபிளவர் மசால் தோசை\nஇந்த எள்ளு வேர்க்கடலை சட்னி செய்முறைப்பற்றி உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://thamizhmozhi.com/blog/2018/06/13/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2018-08-20T07:43:41Z", "digest": "sha1:6AX7FTTND3DEIB7YPAKLF2ERG4CAVG3A", "length": 3313, "nlines": 82, "source_domain": "thamizhmozhi.com", "title": "தமிழ் எண் – Thamizh Mozhi", "raw_content": "\nஆறாம் வகுப்பு படிக்கும் பக்கத்து வீட்டு பெண் குழந்தையின்\nதமிழ் புத்தகத்தை வாங்கிப் பார்த்தேன்.\nஅதில், 1-ல் இருந்து 0 வரை, உள்ள எண்களை, தமிழில் எழுதும்படி கேட்கப்பட்டிருந்தது.\nஎனக்கு, அது தெரியாது என்பதால், அதை அச்சிறுமியிடம் கேட்டேன்.\nக, உ, ங,ச, ரு, சா, எ, அ, கூ, ய′\n“இதை எப்படி மனப்பாடம் செய்தாய்\nஅத்தமிழ் எழுத்துக்களை வரிசைப்படுத்தி, வாக்கியமாக்கி தமிழ் ஆசிரியை சொல்லிக் கொடுத்ததாக கூறினாள்.\nமறக்காமல் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கவும்👏\nபிரமிக்க வைக்கும் பெரியவாளின் தமிழ்\nபிரமிக்க வைக்கும் பெரியவாளின் தமிழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/45972-whole-of-tamil-nadu-deserves-this-says-sehwag-as-csk-lift-3rd-ipl-title.html", "date_download": "2018-08-20T07:28:44Z", "digest": "sha1:KSDKCPYFBFREPQZXL77FKWIXSJ2CF46H", "length": 9238, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "'நன்றி வாட்சன், நின்னு அடிச்சீங்க' - சேவாக் பாராட்டு | Whole of Tamil Nadu deserves this, says Sehwag as CSK lift 3rd IPL title", "raw_content": "\nஇரண்டாக உடைந்தது கொள்ளிடம் பாலம்\nகேரள வெள்ளச்சேதத்தை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்- ராகுல்\n18-வது ஆசிய விளையாட்டு போட்டி இன்று தொடங்குகிறது\nபாகிஸ்தான் பிரதமராக தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சித் தலைவர் இம்ரான்கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nகேரளாவில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 324ஆக உயர்வு\nடெல்லி ஸ்மிருதி ஸ��தலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது\nவெள்ளப் பெருக்கு பாதிப்பு: தமிழகத்தில் ஆங்காங்கே போக்குவரத்து துண்டிப்பு\n'நன்றி வாட்சன், நின்னு அடிச்சீங்க' - சேவாக் பாராட்டு\nஐபிஎல் 2018 ஆம் ஆண்டுக்கான கோப்பையை ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியனானது. ஏற்கெனவே தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2010,2011 ஆம் ஆண்டு ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது. இப்போது மூன்றாவது முறையும் சிஎஸ்கே அணி சாம்பியனானது.\nஇந்த வெற்றிக் குறித்து இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேனும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பயிற்சியாளருமான விரேந்திர சேவார் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவி்ட்டுள்ளார் அதில் \" நன்றி வாட்சன், நின்னு அடிச்சீங்க. உலகிலேயே மிகபிரமாண்டமான டி20 போட்டியான ஐபிஎல் கிரிக்கெட்டின் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு\nவாழ்த்துகள். இந்தப் போட்டித் தொடரில் தொடக்கத்தில் இருந்தே சிஎஸ்கே தனது ஆதிக்கத்தை செலுத்தியது. இந்த வெற்றி அருமையான சென்னை மக்களுக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழகத்துக்கும் பெருமையானது\" என பாராட்டியுள்ளார்.\nஅரசு பேருந்துக்கு தீ வைப்பு: அலறியடித்த பயணிகள்..\nகல்யாண வாழ்க்கை அவ்ளோதான், ஆனால் வாழ்கிறது காதல்: இந்தி ஹீரோ திடீர் முடிவு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகணவருக்கு ’தலாக்’ கூறிவிட்டு காதலருடன் சென்ற மனைவி\nதோற்கலாம், ஆனால் இவ்வளவு மோசமாகவா \nஉலகக் கோப்பை வலைப்பந்தில் வேலூர் வீரர்கள் அசத்தல் - கிராம மக்கள் உற்சாக வரவேற்பு\nமாநிலங்களவையில் நிறைவேறாத முத்தலாக் மசோதா\nஅம்பயரிடம் பந்தை வாங்கியது ஏன் - ரகசியத்தை உடைத்தார் தோனி..\nமுத்தலாக் மசோதா திருத்தம் - மத்திய அரசு ஒப்புதல்\n'தோற்றது 11 ஜெயித்தது இரண்டே இரண்டு' இந்தியாவின் லார்ட்ஸ் ரெக்கார்டு\nகோலி கிட்டத்தட்ட ஒரு 'லெஜண்ட்' மனம் திறந்து பாராட்டிய தோனி\n“நான் இழக்கவில்லை வென்றேன்” - பிவி.சிந்து பதிலடி\nஆசிய விளையாட்டுப் போட்டி - இந்தியாவுக்கு முதல் தங்கமும் வெள்ளியும் \n\"இரவு 9 மணிக்கு மேல் ஏடிஎம்-ல் பணம் நிரப்பக்கூடாது\"- மத்திய உள்துறை\nவாஜ்பாயை அவமதிக்கும் நோக்கம் இல்���ை \n'நீர் மேலாண்மையில் தமிழக அரசு தோல்வி'- ஸ்டாலின்\nஅசத்தினார் பாண்ட்யா, அடங்கியது இங்கிலாந்து\n“இந்த இளைஞன் பிரதமராவான்” நேருவின் கணிப்பை நிஜமாக்கிய வாஜ்பாய்\nரவி சாஸ்திரிக்கு இங்கிலாந்தில் டெலிவரியா என்ன குழந்தை பிறக்கும் \nதிமுகவுக்கு என்ன செய்தார் அழகிரி \nமெரினா தீர்ப்பு மாறாக வந்திருந்தால் செயற்குழுவில் ஸ்டாலின் கண்ணீர் மல்க உருக்கம்\nதோற்கலாம், ஆனால் இவ்வளவு மோசமாகவா \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅரசு பேருந்துக்கு தீ வைப்பு: அலறியடித்த பயணிகள்..\nகல்யாண வாழ்க்கை அவ்ளோதான், ஆனால் வாழ்கிறது காதல்: இந்தி ஹீரோ திடீர் முடிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sankathi.com/index.php?type=post&post_id=22439", "date_download": "2018-08-20T07:33:37Z", "digest": "sha1:6LBPCZSEBQWV2C474HSX3U7Q4NGTUXVV", "length": 7570, "nlines": 81, "source_domain": "www.sankathi.com", "title": "Sanskathi", "raw_content": "\nஇது படம் அல்ல நிஜம்”...\nசர்வதேச விண்வெளி ஆய்வகம் தனியாருக்கு விற்க அமெரிக்கா முடிவு\nசர்வதேச விண்வெளி ஆய்வகம் தனியாருக்கு விற்க அமெரிக்கா முடிவு\nபூமிக்கு மேலே விண்வெளியில் சர்வதேச ஆய்வகம் கட்டப்பட்டு வருகிறது. ரஷியா, கனடா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகள் இணைந்து அவற்றை உருவாக்கி வருகின்றன. அங்கு பணியில் ஈடுபட வெளிநாட்டு விண்வெளி வீரர்களும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஇது அமெரிக்காவின் ‘நாசா’ விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. அமெரிக்க அதிபராக ஜார்ஜ் டபிள்யூ புஷ் இருந்தபோது கடந்த 2001-ம் ஆண்டில் அதன் கட்டுமான பணிகள் தொடங்கின. ஆய்வகத்துக்காக அமெரிக்கா இதுவரை ரூ.6 லட்சத்து 50 ஆயிரம் கோடி அதாவது 100 பில்லியன் டாலர் செலவழித்து உள்ளது.\nசர்வதேச விண்வெளி ஆய்வகத்துக்கு 2018-2019-ம் ஆண்டில் செலவிட ரூ.975 கோடியை (150 மில்லியன் டாலர்) பட்ஜெட்டில் டிரம்ப் அரசு ஒதுக்கியுள்ளது. 2025-ம் ஆண்டு வரை விண்வெளி ஆய்வக பணி நடைபெற உள்ளது.\nஇந்நிலையில், விண்வெளி ஆய்வகத்தை தனியாருக்கு விற்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. அதற்காக பல தனியார் நிறுவனங்கள் போட்டி போட்டு கொண்டிருக்கின்றன.\nஇதன்மூலம் விண்வெளி ஆய்வகத்தை வர்த்தக ரீதியில் தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ள அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.\nஅதற்கான பணியை வெள்ளை மாளிகை தொடங்கிவிட்டதாக அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒரு பத்திரிகை ஆதாரத்துடன் செய்த�� வெளியிட்டுள்ளது. ஆனால் இதனால் தனியார் நிறுவனங்களுக்கு லாபம் கிடைக்குமா என்பது குறித்து எந்த தகவலும் தெரியவில்லை. இது குறித்த அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என நாசா தெரிவித்துள்ளது.\nகார்ல் மார்க்ஸ்: 200 ஆவது பிறந்த தின நினைவுக் கருத்தரங்கு...\nவாகை இன்னிசை இரவு நிகழ்வு...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nதமிழின அழிப்புக்கு நீதிகேட்டு ஈருருளிப்பயணம்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ”...\nநோர்வேயிலிருந்து ஜெனீவா நோக்கிய ''பொங்குதமிழ்''...\nபிரான்சில் பொங்கு தமிழுக்கு வலுச் சேர்க்கும் உந்துருளிப் போராட்டம்...\nலெப். கேணல் திலீபனின் 31 ஆவது நினைவெழுச்சி நிகழ்வு...\nதமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி ...\nCopyright © சங்கதி – Sankathi.com - தமிழ்த்தேசியத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/saranya-wishes-go-back-kollywood-051504.html", "date_download": "2018-08-20T06:41:44Z", "digest": "sha1:OXLIY3D3MSSV7ODBOVEPYINGAOYLL2UQ", "length": 12664, "nlines": 178, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அதுக்கெல்லாம் பயந்தால் முடியுமா?: 'நெஞ்சம் மறப்பதில்லை' சரண்யாவின் மெகா ஆசை | Saranya wishes to go back to Kollywood - Tamil Filmibeat", "raw_content": "\n» அதுக்கெல்லாம் பயந்தால் முடியுமா: 'நெஞ்சம் மறப்பதில்லை' சரண்யாவின் மெகா ஆசை\n: 'நெஞ்சம் மறப்பதில்லை' சரண்யாவின் மெகா ஆசை\n'நெஞ்சம் மறப்பதில்லை' சரண்யாவின் மெகா ஆசை\nசென்னை: நெஞ்சம் மறப்பதில்லை சீரியல் புகழ் சரண்யாவுக்கு மெகா ஆசை ஏற்பட்டுள்ளது.\nவிஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நெஞ்சம் மறப்பதில்லை சீரியல் மூலம் பிரபலமானவர் சரண்யா. சரண்யாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள், ரசிகைகள் உள்ளனர்.\nஅவர் சீரியலில் அணிந்து வரும் உடையை பார்க்கவே பல பெண்கள் ஆர்வமாக உள்ளனர்.\nசின்னத்திரையில் பிரபலமாக உள்ள நடிகைகள் பெரிய திரையில் ஹீரோயினாக நடிப்பது சாதாரண விஷயமாகி வருகிறது. இந்நிலையில் சரண்யாவுக்கு பெரிய திரை ஆசை வந்துள்ளது.\nசரண்யா ஏற்கனவே பாபி சிம்ஹாவுடன் சேர்ந்து சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது படத்தில் நடித்துள்ளார். அந்த படம் ஓடவில்லை. தோல்வியை கண்டு பயப்படாமல் மறுபடியும் கோலிவுட் பக்கம் செல்ல விரும்புகிறார்.\nசின்னத்திரை சீரியல் மூலம் பிரபலமான ப்ரியா பவானி சங்கர் கோலிவுட்டின் பிசியான ஹீரோயின்களில் ஒருவராகியுள்ளார். சரண���யாவும் ஹீரோயின் ஆகும் ஆசையில் உள்ளார்.\nசரண்யா சென்னையை சேர்ந்தவர். சென்னை எம்.ஓ.பி. வைஷ்ணவா கல்லூரியில் எம்.ஏ. பிராட்காஸ்டிங் கம்யூனிகேஷன் படித்த அவர் சீரியலில் நடிப்பதற்கு முன்பு நியூஸ் ஆங்கராக பணியாற்றியுள்ளார்.\nபெரிய திரையில் ஹீரோயின் ஆகும் சரண்யாவின் ஆசை நிறைவேறட்டும் என்று அவரின் ரசிகர்கள் வாழ்த்தியுள்ளனர். என்ன அவர் ஹீரோயினாகிவிட்டால் தினமும் அவரை சீரியலில் பார்க்க முடியாது என்ற வருத்தம் லைட்டாக உள்ளது.\nஇலங்கை தமிழரை காதலித்து திருமணம் செய்தவர் சரண்யா. திருமணத்திற்கு பிறகு லண்டனில் செட்டிலாகப் போவதாக தெரிவித்தார். ஆனால் சென்னையில் தங்கி சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.\nஎஸ்.வி.சேகரை அதிர வைத்த கருணாகரன்\nஅசிங்கப்படுத்தியவருக்கு செம நோஸ்கட் கொடுத்த 'நெஞ்சம் மறப்பதில்லை' சரண்யா\n10 ஆண்டுகளுக்கு முன்பு சரண்யாவிடம் விஜய் சேதுபதி கேட்ட ஒரு கேள்வி\n'இட்லி' பேங்கை கொள்ளை அடிக்குதுன்னா சட்னி கூட நம்பாது பாஸ்\nவிஜய் ஏன் அந்த ரசிகையின் கையை பிடித்தார்\nலேடி சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு இன்னொரு ஆள் வந்தாச்சு: இது நயன்தாராவுக்கு தெரியுமா\nலண்டனுக்கு குடிபெயரும் புதிய தலைமுறை டிவி சரண்யா\n‘பப்பாளி’ அம்மா சரண்யாவுக்கு ‘மாமியார்’ புரமோஷன்...\nகோலிவுட் ஹீரோக்களுக்கு 'அம்மா' என்றால் யார் தெரியுமா\nநான் பெரியவள் ஆனதும் என்னை தான் கட்டிக்கணும்: அஜீத்திடம் கூறிய குட்டி நடிகை\n‘வேலையில்லா பட்டதாரி’யோட அப்பா சமுத்திரக்கனி, அம்மா.... வழக்கம்போல, நம்ம சரண்யா தான்\nஸ்கூல்கேர்ள் கேரக்டரா கொடுத்து கடுப்பேத்தறாங்க மைலாட்: சரண்யாநாக் கவலை\nபோதையில் மிதக்கும் இளைஞர்கள்: 'காதல்' சரண்யா வேதனை\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசமந்தாவைப் பாராட்டிய பாகுபலி நடிகர்\nகத்துக்கணும் ரகுல் ப்ரீத் ஆண்ட்ரியாவிடம் இருந்து கத்துக்கணும்: சொல்வது ஸ்ரீ ரெட்டி\n'என் வாழ்க்கையில் நடந்ததெல்லாம் உண்மையா'... புலம்பும் சமந்தா\nநிலச்சரிவில் சிக்கி அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த நடிகர் ஜெயராம் குடும்பம்-வீடியோ\nகை உடைந்தும் கேரளா மக்களுக்கு உதவிய அமலா பால்\nமும்பையில் களைகட்டும் பிரியங்கா சோப்ராவின் நிச்சயதார்த்த பார்ட்டி..\nBigg Boss 2 Memes ஐஸ்வர்யா மஹத்தை வச்சி செய்யும் மீம்ஸ்\nBigg Boss 2 Tamil ஐஸ்வர்யாவை வீட்டை விட்டு ���ெளியேற்றுவாரா கமல்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=213&cat=10&q=General", "date_download": "2018-08-20T07:50:08Z", "digest": "sha1:BX57FF5D6TO7NZHW5DEP5RXIE5QTWLZB", "length": 11238, "nlines": 136, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த வாழ்க்கை திறன் பள்ளிகள் -\nமுதல்பக்கம் » பொது - எங்களைக் கேளுங்கள்\nபாலிமர் டெக்னாலஜியில் பி.டெக்., முடித்தால் வேலை வாய்ப்புகள் எப்படி இருக்கும் என கூறலாமா\nபாலிமர் டெக்னாலஜியில் பி.டெக்., முடித்தால் வேலை வாய்ப்புகள் எப்படி இருக்கும் என கூறலாமா\nகெமிக்கல் இன்ஜினியரிங்கை பயன்படுத்தி பாலிமர் தயாரிப்பில் ஈடுபடும் இத் துறையின் வளர்ச்சி கடந்த சில ஆண்டுகளாக சிறப்பாக இருந்த வருகிறது. அமெரிக்காவில் உள்ள 50 சதவீத கெமிக்கல் இன்ஜினியர்கள் பாலிமர் இன்ஜினியரிங்கில் தான் ஈடுபட்டுள்ளனர். இந்தியாவிலும் பாலிமர் தொழிற்சாலைகள் அதிக அளவில் திறக்கப்படுகின்றன.\nபாலிமர் இன்ஜினியர்கள் குவாலிடி கன்ட்ரோல் இன்ஸ்பெக்டராகவும், புரடக்ஷன் பிளானராகவும், மோல்ட் டிசைனராகவும் பாலிமர் தொழிற்சாலைகளில் பணி புரிகிறார்கள். அரசுத் துறையில் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனங்கள், ஆய்வகங்கள், பெட்ரோகெமிக்கல் இன்ஜினியரிங் பிளாண்டுகள், இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் பெட்ரோலியம், பாலிமர் கழகங்கள் என பல்வேறு இடங்களில் சிறப்பான பணி வாய்ப்புகளைப் பெறுகிறார்கள்.\nஇயற்கை மூலப் பொருட்களின் பயன்பாட்டை சிக்கனப்படுத்துவதால் பாலிமர் துறை இந்திய அரசின் முன்னுரிமைத் துறையாக விளங்குகிறது.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\nஇன்ஜினியரிங் கவுன்சிலிங் - 2017\nபுதுவை பல்கலையில் மாணவர் சேர்க்கை\nபாரதிதாசன் பல்கலையில் மாணவர் சேர்க்கை\nசமூகவியல் படிப்பு படிப்பதால் நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்குமா\nஎன் பெயர் ஞானசவுந்தரி. நான் அடுத்தாண்டு எனது பொறியியல் படிப்பை முடிக்கவுள்ளேன். இதையடுத்து, எம்.பி.ஏ., படிப்பை மேற்கொள்ள விரும்புகிறேன். தற்போது எனக்கு சில அரியர்கள் உள்ளன. எனவே, நான் எம்.பி.ஏ., முடிக்கும் வரை, இந்த அரியர்களால் எனது வேலைவாய்ப்பு பாதிக்கப்படுமா\nஜி.ஆர்.ஈ., எனப்படும் கிராஜூவேட் ரெகார்ட் தேர்வைப் பற்றி..\nவெளிநாடுகளில் எம்.பி.ஏ., படிக்க ஜிம��ட் தேர்வில் மட்டும் தகுதி பெற்றால் போதுமா\nவங்கிகளில் பி.ஓ.,வாகத் தேர்வு செய்யப்பட என்ன தகுதி தேவை\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kingmedias.blogspot.com/2014/08/blog-post_20.html", "date_download": "2018-08-20T06:39:00Z", "digest": "sha1:KKNLPH33PU2BSVENIFVD2ZA4Y7L6TUD6", "length": 3264, "nlines": 41, "source_domain": "kingmedias.blogspot.com", "title": "KING MEDIA: உள்பாவாடை மட்டும் அணிந்து நடித்த சுனேனா", "raw_content": "உள்பாவாடை மட்டும் அணிந்து நடித்த சுனேனா\nஉள்பாவாடை மட்டும் அணிந்து நடித்த சுனேனா\nசுனேனா தற்போது படித்து வரும் படம் வன்மம். இதில் விஜய் சேதுபதி, கிருஷ்ணா நடிக்கிறார்கள். சுனேனா கிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்தப் படத்தில் சுனேனா படு கவர்ச்சியாக நடித்திருப்பதாக தகவல்கள் வெளியானது அதனை இயக்குனர் ஜெய் கிருஷ்ணா மறுக்கிறார். அவர் கூறியதாவது:\nவன்மம் படத்தில் சுனேனா கவர்ச்சியாக நடித்திருப்பதாக வந்த தகவல்கள் தவறானது. வேறு படத்தில் நடிக்கிறாரா என்பது எனக்குத் தெரியாது. வன்மம் நாகர்கோவில் பகுதியில் நடக்கிற கதை. அங்கு பெண்கள் சிறு குளங்களில் உள்பாவாடை மட்டும் அணிந்து குளிப்பது வழக்கம். அப்படி ஒரு குளத்து குளியல் காட்சியில் கிருஷ்ணாவுடன் நடித்திருக்கிறார். இதில் கிளாமர் எதுவும் இல்லை. கதைக்கு கிளாமர் தேவைப்படவுமில்லை. என்கிறார் ஜெய் கிருஷ்ணா.\nசெய்திகளை இலவசமாக பெற உங்கள் மின்னஞ்சலை இங்கு பதிவு செய்யவும்\nபயனுள்ள சில மருத்துவ குறிப்புகள்.. ( இய‌ற்கை வைத்தியம் )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sankathi.com/index.php?type=post&post_id=27462", "date_download": "2018-08-20T07:31:23Z", "digest": "sha1:R4JSOUTCOIM5LEP2WMHAFYIMT3P6RHA7", "length": 17062, "nlines": 85, "source_domain": "www.sankathi.com", "title": "Sanskathi", "raw_content": "\nஇது படம் அல்ல நிஜம்”...\nகடற்கரும்புலிகள் கப்டன் ஜெயந்தன் மற்றும் கப்டன் சிதம்பரம் அவர்களின் வீரவணக்க நாள்\nகடற்கரும்புலிகள் கப்டன் ஜெயந்தன் மற்றும் கப்டன் சிதம்பரம் அவர்களின் வீரவணக்க நாள்\nகடற்கரும்புலி சிதம்பரம நிறையபப்டிக்க வேண்டும் என்று அவன் சின்னவனாக இருக்கும் போது ஆசைபடுவான். ஆனால், குடும்பத்தின் கஸ்ரநிலை அவனது கனவுகளைச் சிதைத்தது, நான்காம் வகுப்பிக்குப் பிறகு அவன் புத்தகங்களைத் தூக்கியதில்லை. அவர்கள் குடியிருந்த வீட்டில்த்தான் ஏழ்மையும் குடியிருந்தது. வீட்டில் அம்மாவும் அக்காமாரும் ���ெய்கின்ற எள்ளுப்பாகுவையும், பலகாரங்களையும் தோளில் வைத்துக்கொண்டு அவன் தெருவில் இறங்குவான்.\nதிரும்பி வந்த பிறகுதான் அவர்களின் வீட்டில் அடுப்பெரியும். வளர்ந்தபின் ‘றோலரில்’ கடலில் மீன் பிடிக்கச் செல்வான். மீன் கிடைக்காது போனால், வாட்டத்தோடு திரும்பிவருவான். முற்றத்தில் நிற்கும் வேப்ப மரத்தில் ஏறி பூ கொய்துகொண்டு வந்து கொடுத்து…. “இதிலை ஏதாவது செய்யணை….. சாப்பிடுவம்” என்று சொல்வான். சிதம்பரம் ஏற்க்கனவே கலகலப்பானவன். துன்பம் வாட்டுகின்றபொழுது , அவனது முகத்தில் அதைக் கண்டு கொள்ளமுடியாது, எல்லோரையும் சிரிக்கவைத்து தானும் சிரிப்பான்.\nசந்திரனாக இருந்தவன் தான்…., 1989 இன் இறுதிக் காலத்தில் சிதம்பரமானான். ஆரம்ப நாட்களில்….. பலாலியில் சிங்கள முப்படைகளின் கூட்டுத்தளத்திற்கு எதிரில், ஒரு பிறன் எல்.எம்.ஜி உடன் காவலிருந்த சிதம்பரத்தின் பணி, பிற்காலத்தில் ஒரு கடற்புலி வீரனாகத் தமிழீழ அலைகளின் மீது தொடர்ந்தது. இப்போது சிங்களப் படையின் பீரங்கிக் குண்டினால் அரைவாசி இடிந்து நொறுங்கிய அவர்களுக்குச் சொந்தமில்லாத வீடொன்றின் ஒருபக்க மூலையில், கொடிய நோய் ஒன்றினால் பாதிக்கப்பட்டு இரு கால்களும் இயலாத நிலையில் , கட்டிலில் இருந்து கொண்டு சிதம்பரத்தின் ஏழைத்தாய் தன வீரமைந்தனை நினைவு கூறுகின்றாள் ….. “அவனொரு இருட்டுக்குப் பயந்த பெடியன் மோனை… சின்ன வயதில அவன் மீன்பிடிக்கப் போகேக்க, நான்தான் அவனை படகுவரை கூட்டிக் கொண்டு போய்விடவேனும்…. அப்பத்தான் போவான்….. அவனுக்கு அவ்வளவு பயம். ….. அந்த மாதிரி பயந்துகொண்டு இருந்தவன் தான் தம்பி இயக்கத்துக்குப் போய் போராடி, அதே கடலில்… இப்ப இவ்வளவு வீரனாய்….” அந்தத் தாய் கண்ணீரோடு பெருமைப்படுகிறாள். || தளபதி சூசை அவர்கள் , தனது கண்களுக்குள் நிழலாடும் அந்த இறுதி நாட்காளைப் பற்றிச் சொல்கிறார். “நடுக்கடலில் நின்று கொண்டு எங்களுக்கு சவாலாக இருந்த, சிங்களக் கடற்படையின் “அபித்தா” என்ற கட்டளைக் கப்பலின் மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்டோம். அதற்காக இரண்டு கரும்புலிகள் தயார் செய்யப்பட்டனர்.\nஅதில் ஒன்று ஜெயந்தன், மற்றது இன்னொரு போராளி. கடைசி நேரத்தில், அந்தப் போராளியை தவிர்க்க முடியாத ஒரு காரணத்தினால் அனுப்பமுடியாமல் போய்விட்டது. என்ன செய்யலாமென நாங்கள் யோச���த்துக் கொண்டிருந்தபோது, அருகில் நின்று நிலைமையைப் புரிந்து கொண்ட சிதம்பரம் தானே முன்வந்து, ‘நான் போறேன் அண்ணை’ என்று சொன்னான். Audio Player Download File சிதம்பரம் ஏற்கனவே தன்னைக் கரும்புலிகள் அணியில் இணைத்திருந்தான். ஆனாலும் திடீரென ஒரு தேவை ஏற்பட்டபோது தானே விரும்பி முன்வந்து கரும்புலித் தாக்குதலில் இறங்கியதை, என்னால் மறக்க முடியாது.\nஅபிதா கடற்படைக் கப்பல் மீது 04.05.1991 அன்று நடந்த கரும்புலித் தாக்குதலைப் பற்றி கதைத்தபொழுது மேலும் கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசை பின்வருமாறு சொன்னார். இறுதி நேரத்தில் கடலில் ….. சிதம்பரம் – ஜெயந்தன் காட்டிய உறுதியை என்னால் மறக்க முடியாது. இப்போதும் அது என் நினைவில் பசுமையாகவே இருக்கின்றன.\nஅது ஒரு முன்னிரவு நேரம். எமது கரும்புலித் தாக்குதலின் இலக்காகிய “அபிதா” என்ற பெயருடைய கட்டளைக் கப்பல் கரையிலிருந்து சுமார் எட்டுமைல் தொலைவில் நின்றது. இக்கப்பலைத் தேடி திசையறி கருவியின் உதவியுடன் கரும்புலிகளின் வெடிமருந்து ஏற்றிய படகு புறப்பட்டது. சிறிது நேரத்தில் தொலைத்தொடர்பு சாதனம் மூலம் தொடர்பு கொண்டு கதைத்தார்கள்.\n” எனக் கேட்டோம். “நீங்கள்….. கதைப்பது….. தெளிவாகக்…. கேக்கிறது.” என எந்த வித சலசலப்புமில்லாமல் உறுதியுடன் அறிவித்தார்கள். மேலும் சில நிமிடங்கள் சென்றன…… சிதம்பரமும், ஜெயந்தனும் சென்ற வெடிமருந்துப் படகு சுமார் 4 மைல் கடந்திருக்கும். அப்போது…… ‘எங்களுடைய இலக்கைக் கண்டுவிட்டோம்’ Audio Player Download File ‘எங்களுடைய இலக்கை கண்டுவிட்டோம்….’ என உற்சாகம் பொங்க படகிலிருந்து அறிவித்தனர்.\nகுரலில் பதட்டமோ அலது தயக்கமோ தென்படவேயில்லை, கரையில் நின்ற தோழர்களின் நெஞ்சுதான் பதை பதைத்துக்கொண்டிருந்தது. மேலும் சில நிமிடங்கள் சென்றிருக்கும் … ‘திட்டமிட்டபடி நாங்கள் செய்யப்போகின்றோம்’ ‘ஏற்கனவே திட்டமிட்டபடி நாங்கள் செய்யப்போகின்றோம்’, என்ற குரல் கடல் இரைச்சலையும் கிழித்துக்கொண்டு எங்களுக்குத் தெளிவாகக் கேட்டது. கரையில் நின்ற போராளிகள் அனைவரும் கண்வெட்டாது கடலையே பார்த்துக்கொண்டு, தொலைத்தொடர்பு சாதனத்திற்கு காதைக் கொடுத்துக்கொண்டு நின்றார்கள்.\nஅப்போது சிதம்பரமும், ஜெயந்தனும் சேர்ந்து தொலைத்தொடர்பு சாதனம் ஊடாக…… “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” என உரக்க��் கத்தினார்கள். அதைத் தொடர்ந்து கடலுக்குள் பெரு வெளிட்சம், சில வினாடிகளில் பெரும் வெடியோசையும் கரையை உலுக்கியது. கடற்கரும்புலித் தாக்குதலுக்குள்ளான அபிதா கடற்படைக் கப்பல்........... “அபிதா” கப்பல்……………………………. அடுத்த நாள் பகல் ஒருபக்கம் சாய்ந்தபடி, சேதமடைந்த நிலையில் இருந்த “அபிதா” கப்பலை கட்டியிழுத்துச் செல்ல கடற்படையினர் முயன்று கொண்டிருந்தனர்.\nசில ‘டோரா’ விசைப்படகுகள் கடலில் எதையோ தேடியோடிக்கொண்டிருந்ததன. பல வருடங்களாக எமது போராளிகள் பலரின் உயிர்களை விழுங்கக் காரணமாக இருந்த ஒரு கடலரக்கனைக் கொன்று சிதம்பரமும், ஜெயந்தனும் வீரசாதனை புரிந்துவிட்டார்கள்.\nகார்ல் மார்க்ஸ்: 200 ஆவது பிறந்த தின நினைவுக் கருத்தரங்கு...\nவாகை இன்னிசை இரவு நிகழ்வு...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nதமிழின அழிப்புக்கு நீதிகேட்டு ஈருருளிப்பயணம்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ”...\nநோர்வேயிலிருந்து ஜெனீவா நோக்கிய ''பொங்குதமிழ்''...\nபிரான்சில் பொங்கு தமிழுக்கு வலுச் சேர்க்கும் உந்துருளிப் போராட்டம்...\nலெப். கேணல் திலீபனின் 31 ஆவது நினைவெழுச்சி நிகழ்வு...\nதமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி ...\nCopyright © சங்கதி – Sankathi.com - தமிழ்த்தேசியத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senpakam.org/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2018-08-20T07:14:47Z", "digest": "sha1:P2YEWXB7YC7ZOAWIBSIPJR6UVJSDOTGW", "length": 10458, "nlines": 154, "source_domain": "senpakam.org", "title": "விடுதலைப்புலிகள் அமைப்பு பயங்கரவாத அமைப்பு இல்லை என சுவிஸ் நீதிமன்றம் அறிவிப்பு. - Senpakam.org", "raw_content": "\nஇம்மாதம் 30ஆம் திகதி இடைக்கால அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ள காணாமல் போனோர் அலுவலகம்..\nஇலங்கையில் எலிக்காய்ச்சல் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிகை அதிகரிப்பு…\nமட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் சமூர்த்தி வங்கிகளில் மோசடி…\nதம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டினை எதிர்த்து திருகோணமலையில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்..\nயாழில் மருத்துவர் ஒருவரின் வீட்டுக்குள் புகுந்த அடையாளம் தெரியாத சிலர் தாக்குதல்..\nயுத்தத்தின் விளைவாக ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகமும் துன்பச் சுமைகளை சுமந்து கொண்டு செல்ல வேண்டி இருக்கின்றது – சி.வி.விக்னேஸ்வரன்..\nயாழ் காரைநகரில் நபர் ஒருவர் கொடூரமான முறையில் அடித்து கொலை..\nSenpakam.org - தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்\nவிடுதலைப்புலிகள் அமைப்பு பயங்கரவாத அமைப்பு இல்லை என சுவிஸ் நீதிமன்றம் அறிவிப்பு.\nவிடுதலைப்புலிகள் அமைப்பு பயங்கரவாத அமைப்பு இல்லை என சுவிஸ் நீதிமன்றம் அறிவிப்பு.\nவிடுதலைப்புலிகள் அமைப்பு பயங்கரவாத அமைப்பு இல்லை என்று சுவிஸ் குற்றவியல் நீதிமன்றம் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇன்றைய தினம் இடம்பெற்ற வழக்கு விசாரணை ஒன்றின் போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nகைகுலுக்க மறுத்ததால் குடியுரிமையை இழந்த தம்பதி….\nமன்னாரில் மீண்டும் விடுதலைப் புலிகள் – விமல் வீரவங்ச..\nஇதன்போது, கட்டாய நிதி சேகரிப்பு, மிரட்டி பணம் பறிப்பு என்பன தவறு எனவும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.\nமுல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தின் இப்தார் நிகழ்வு.\nநுண்நிதி நிறுவனத்துக்கு எதிராக செய்தி வெளியிட்ட ஊடகவியலாளருக்கு கொலை அச்சுறுத்தல்\nஇம்மாதம் 30ஆம் திகதி இடைக்கால அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ள காணாமல் போனோர் அலுவலகம்..\nஇலங்கையில் எலிக்காய்ச்சல் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிகை…\nமட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் சமூர்த்தி வங்கிகளில் மோசடி…\nதம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டினை எதிர்த்து திருகோணமலையில் மீனவர்கள்…\nஇம்மாதம் 30ஆம் திகதி இடைக்கால அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ள காணாமல் போனோர் அலுவலகம்..\nஇம்மாதம் 30ஆம் திகதியன்று, இடைக்காலப் பரிந்துரைகள் தொகுதியொன்றையும் இடைக்கால அறிக்கையொன்றையும் காணாமல் போனோர்…\nஇலங்கையில் எலிக்காய்ச்சல் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிகை…\nமட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் சமூர்த்தி வங்கிகளில் மோசடி…\nதம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டினை எதிர்த்து திருகோணமலையில்…\nயாழில் மருத்துவர் ஒருவரின் வீட்டுக்குள் புகுந்த அடையாளம் தெரியாத…\nயுத்தத்தின் விளைவாக ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகமும் துன்பச் சுமைகளை…\nதேசியதலைவரின் சிந்தனையில் இருந்து சிலவரிகள்….\nகெட்ட கொழுப்பை குறைக்கவேண்டுமானால் இதை சாப்பிடுங்க..\nவிடுதலைப்புலிகள் காலத்தில் எந்த ஒருகடத்தலும் கடற்பகுதி ஊடாக…\nதாயகம் 100 வயதில் கால்���திக்கும் தமிழ் மூதாட்டி….\nதேசியதலைவரின் சிந்தனையில் இருந்து சிலவரிகள்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senpakam.org/category/news/eelam-news/", "date_download": "2018-08-20T07:12:58Z", "digest": "sha1:VOL55SEFTIT3KSINEDU2LVUE5QCBLHOY", "length": 13383, "nlines": 177, "source_domain": "senpakam.org", "title": "தாயகம் Archives - Senpakam.org", "raw_content": "\nஇம்மாதம் 30ஆம் திகதி இடைக்கால அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ள காணாமல் போனோர் அலுவலகம்..\nஇலங்கையில் எலிக்காய்ச்சல் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிகை அதிகரிப்பு…\nமட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் சமூர்த்தி வங்கிகளில் மோசடி…\nதம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டினை எதிர்த்து திருகோணமலையில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்..\nயாழில் மருத்துவர் ஒருவரின் வீட்டுக்குள் புகுந்த அடையாளம் தெரியாத சிலர் தாக்குதல்..\nயுத்தத்தின் விளைவாக ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகமும் துன்பச் சுமைகளை சுமந்து கொண்டு செல்ல வேண்டி இருக்கின்றது – சி.வி.விக்னேஸ்வரன்..\nயாழ் காரைநகரில் நபர் ஒருவர் கொடூரமான முறையில் அடித்து கொலை..\nSenpakam.org - தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்\nஇம்மாதம் 30ஆம் திகதி இடைக்கால அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ள காணாமல் போனோர் அலுவலகம்..\nமட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் சமூர்த்தி வங்கிகளில் மோசடி…\nதம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டினை எதிர்த்து திருகோணமலையில்…\nயாழில் மருத்துவர் ஒருவரின் வீட்டுக்குள் புகுந்த அடையாளம் தெரியாத…\nயுத்தத்தின் விளைவாக ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகமும் துன்பச் சுமைகளை…\nதிருகோணமலை சிரிமா புரத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.. குறித்த சந்தேகநபர்கள்…\nயாழ் காரைநகரில் நபர் ஒருவர் கொடூரமான முறையில் அடித்து கொலை..\nயாழ் காரைநகரை சேர்ந்த நபர் ஒருவர் கொடூரமான முறையில் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸார்…\nதென்னிலங்கை மீனவர்கள் ஊடாகவே நாட்டிற்குள் கஞ்சா கடத்தப்படுகின்றது –…\nவடமராட்சி கிழக்கில் தென்னிலங்கை மீனவர்கள் ஊடாகவே கஞ்சா இலங்கைக்குள் கடத்தப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது..…\nதாயகம் 100 வயதில் கால்பதிக்கும் தமிழ் மூதாட்டி….\nமன்னார் வயல் வீதியில் வசித்து வரும் காஸ்பர் பிள்ளை டோரிஸ் திரேசா என்பவர் தனது நூறாவது பிறந்த நாளை நேற்றைய தினம்…\nவிடுதலைப் புலிகள் தொடர்பாக வெளியிட்ட கருத்துக்காக மன்னிப்புக் கோரமாட்டேன் –…\nயாழ்ப்பாணத்தில் கடந்த மாதம் விடுதலைப் புலிகள் தொடர்பாக வெளியிட்ட கருத்துக்காக மன்னிப்புக் கோரவோ, அந்தக் கருத்தை…\nமுல்லைத்தீவில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு ..\nமுல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, கோம்பாவில் பகுதியில் கிணற்றில் இருந்து வயோதிப பெண் ஒருவரின் சடலம்…\nகாங்கேசன்துறை கடற்பரப்பில் மிதந்து வந்த கஞ்சா…\nகாங்கேசன்துறை கடற்பரப்பில் மிதந்து வந்த 87 கிலோ 400 கிராம் நிறையுடைய கஞ்சாப் பொதிகளை கடற்படையினர் இன்று அதிகாலை…\nதேசியதலைவரின் சிந்தனையில் இருந்து சிலவரிகள்….\nநிலத்தில் புதையுண்டிருக்கும் ஆயிரமாயிரம் சமாதிக் கற்களும் விடுதலையையே குறியீடு செய்து நிற்கின்றன. வீதிகளில்,…\nஇராணுவத்தினரால் விரைவில் விடுவிக்கப்படவுள்ள பகுதியில் 80 சதவீதமானவை…\nஇராணுவத்தினரால் விரைவில் விடுவிக்கப்படவுள்ள 522 ஏக்கர் காணிப்பரப்பில் 80 சதவீதமான காணிகள் வடமாகாணத்துக்குரியவை என…\nமுல்லையில் அடித்து நொறுக்கப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அலுவலகம்.\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முல்லைத்தீவு மாவட்ட அலுவலகம் நேற்று இரவு படையினரால் சேதமாக்கப்பட்டுள்ளதாக…\nஇம்மாதம் 30ஆம் திகதி இடைக்கால அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ள காணாமல் போனோர் அலுவலகம்..\nஇம்மாதம் 30ஆம் திகதியன்று, இடைக்காலப் பரிந்துரைகள் தொகுதியொன்றையும் இடைக்கால அறிக்கையொன்றையும் காணாமல் போனோர்…\nஇலங்கையில் எலிக்காய்ச்சல் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிகை…\nமட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் சமூர்த்தி வங்கிகளில் மோசடி…\nதம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டினை எதிர்த்து திருகோணமலையில்…\nயாழில் மருத்துவர் ஒருவரின் வீட்டுக்குள் புகுந்த அடையாளம் தெரியாத…\nயுத்தத்தின் விளைவாக ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகமும் துன்பச் சுமைகளை…\nதேசியதலைவரின் சிந்தனையில் இருந்து சிலவரிகள்….\nகெட்ட கொழுப்பை குறைக்கவேண்டுமானால் இதை சாப்பிடுங்க..\nவிடுதலைப்புலிகள் காலத்தில் எந்த ஒருகடத்தலும் கடற்பகுதி ஊடாக…\nதாயகம் 100 வயதில் கால்பதிக்கும் தமிழ் மூதாட்டி….\nதேசியதலைவரின் சிந்தனையில் இருந்து சிலவரிகள்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/shriya-get-ready-marriage-051681.html", "date_download": "2018-08-20T06:46:05Z", "digest": "sha1:WCOIYTXOJFBGKB7KBL3UX642X3RX42QX", "length": 13559, "nlines": 177, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஸ்ரேயாவுக்கு அடுத்த மாதம் கல்யாணம்... காதலரை மணக்கிறார்!? | Shriya get ready for marriage - Tamil Filmibeat", "raw_content": "\n» ஸ்ரேயாவுக்கு அடுத்த மாதம் கல்யாணம்... காதலரை மணக்கிறார்\nஸ்ரேயாவுக்கு அடுத்த மாதம் கல்யாணம்... காதலரை மணக்கிறார்\nசென்னை : 2001-ம் ஆண்டு திரையுலகில் அறிமுகமான ஸ்ரேயா, தமிழ் மற்றும் தெலுங்கில் பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்திருக்கிறார்.\nபிறகு, சில தோல்விப் படங்களால் முன்னணி ஹீரோக்களின் படங்களில் வாய்ப்பு கிடைக்காமல் இருந்தவர் தற்போது அரவிந்த்சாமியுடன் நரகாசூரன்' திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.\nஇந்நிலையில், ஸ்ரேயாவுக்கும் அவரது ரஷ்ய காதலருக்கும் அடுத்த மாதம் திருமணம் நடைபெற உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.\n2001-ம் ஆண்டு வெளிவந்த 'இஷ்டம்' தெலுங்குப் படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர் ஸ்ரேயா. தமிழில் 2003-ம் ஆண்டு வெளிவந்த 'எனக்கு 20 உனக்கு 18' படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். அதன்பின்பு 'மழை' படத்தில் ஹீரோயினாக நடித்தார்.\nரஜினிகாந்த் ஜோடியாக ஸ்ரேயா நடித்து 2007-ல் வெளிவந்த 'சிவாஜி' படம் நல்ல வெற்றி பெற்றதால் டாப் நடிகையாக வருவார் என எதிர்பார்க்கப்பட்டார். ஆனால், 'இந்திரலோகத்தில் நா அழகப்பன்' படத்தில் வடிவேலுவுடன் ஒரே ஒரு பாடலுக்கு அவர் நடனமாடியது அவருக்கு பின்னடைவாக அமைந்தது.\nஸ்ரேயா நடித்து பின்னர் வெளிவந்த படங்களும் வெற்றிப் படங்களாக அமையவில்லை. தொடர்ந்து முன்னணி ஹீரோக்கள் யாரும் ஸ்ரேயாவை அவர்களது படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யவில்லை. இதனால் தமிழ்ப் படங்களில் அவர் நடிப்பது மிகவும் குறைந்தது.\nதெலுங்கில் சில படங்களில் நடித்து வந்தார் ஸ்ரேயா. அவர் நடித்துள்ள தெலுங்குப் படமான 'காயத்ரி' விரைவில் வெளியாக உள்ளது. தமிழில் அரவிந்த்சாமி ஜோடியாக கார்த்திக் நரேன் இயக்கத்தில் நடித்துள்ள 'நரகாசூரன்' படமும் வெளிவர உள்ளது.\nஇதற்கிடையே, ஸ்ரேயாவுக்கும் அவருடைய ரஷ்ய காதலருக்கும் மார்ச் மாதம் திருமணம் நடைபெற உள்ளதாக தெலுங்கு திரையுலக வட்டாரங்களில் தகவல் பரவியுள்ளது. ஸ்ரேயா தற்போது அவரது வருங்கால கணவர் குடும்பத்தாரைச் சந்திக்க ரஷ்யா சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது.\nநடிக்க வந்து 17 வருடங்கள் ஆகிவிட்டதால் ஸ்ரே��ா திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆக விரும்புகிறார் என்கிறார்கள். ஆனால், சமீபத்தில் கூட வயதானாலும் கூட தொடர்ந்து நடிப்பேன் எனத் தெரிவித்திருந்தார் ஸ்ரேயா. திருமணம் தொடர்பான தகவலுக்கு ஸ்ரேயா மறுப்பு தெரிவிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.\nஎஸ்.வி.சேகரை அதிர வைத்த கருணாகரன்\nஅப்பல்லோ பிரதாப் ரெட்டி பேரனை மணந்த ஸ்ரேயா: இவர் யார் தெரியும்ல\nஇன்ஸ்டாகிராம் மூலம் மாட்டிக்கொண்ட நடிகை ஸ்ரேயா.. மாப்பிள்ளை யார்\nரகசியமாக போனவாரமே திருமணம் செய்துகொண்ட நடிகை ஸ்ரேயா\nஸ்ரேயாவுக்கு டும் டும் டும்... மாப்பிள்ளை யார் தெரியுமா\nகடல்கன்னியாக மாறிய நடிகை ஸ்ரேயா - வைரலாகும் பிகினி போட்டோஷூட்\nசிம்புவால் லேட்டஸ்டாக பாதிக்கப்பட்ட இரண்டு ஹீரோயின்கள்\nசுறாவுடன் நீச்சல்... நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றிக்கொண்ட ஸ்ரேயா\n: ஸ்ரேயாவுடன் ராணா காதல்\nஸ்ரேயாவைக் கட்டாயப்படுத்தி மன்னிப்பு கடிதம் வாங்கிய படக்குழு\nபாகுபலி 2: பல்லாலத் தேவனின் மனைவியாக மாறும் ஸ்ரேயா\nஎன்னைப் பார், என் இடுப்பை பார்: ட்விட்டரில் போட்டோ வெளியிட்ட ஸ்ரேயா\nபாகுபலி 2-ல் ஸ்ரேயா, சூர்யா...\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇந்தாம்மா ஐஸு, ஓரமா போய் விளையாடு, அடிச்சிடப் போறேன்: சென்றாயன் ராக்ஸ்\nசமந்தாவைப் பாராட்டிய பாகுபலி நடிகர்\nஉர்ரென்று இருந்த மும்தாஜையே வெட்கப்பட வைத்த சென்றாயன்: என்ன செய்தார்\nநிலச்சரிவில் சிக்கி அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த நடிகர் ஜெயராம் குடும்பம்-வீடியோ\nகை உடைந்தும் கேரளா மக்களுக்கு உதவிய அமலா பால்\nமும்பையில் களைகட்டும் பிரியங்கா சோப்ராவின் நிச்சயதார்த்த பார்ட்டி..\nBigg Boss 2 Memes ஐஸ்வர்யா மஹத்தை வச்சி செய்யும் மீம்ஸ்\nBigg Boss 2 Tamil ஐஸ்வர்யாவை வீட்டை விட்டு வெளியேற்றுவாரா கமல்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/videos/tamil-nadu/idol-of-raja-raja-chola-recovered-from-gujarat-24235.html", "date_download": "2018-08-20T06:50:21Z", "digest": "sha1:A4KOGJTEEISN5MQWWYS6FAOZ5HH4HLL6", "length": 14914, "nlines": 231, "source_domain": "tamil.news18.com", "title": "Idol of Raja Raja Chola, recovered from Gujarat– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » காணொளி » தமிழ்நாடு\n60 ஆண்டுகளுக்கு பின் தமிழகம் வந்த ராஜராஜசோழன்\nகுஜராத்தில் இருந்து மீட்கப்பட்ட ஆயிரம் ஆண்டு பழமையான ராஜராஜ சோழன் மற்றும் லோகமாதேவி சிலைகள��� சென்னை கொண்டுவரப்பட்டன.\nகுஜராத்தில் இருந்து மீட்கப்பட்ட ஆயிரம் ஆண்டு பழமையான ராஜராஜ சோழன் மற்றும் லோகமாதேவி சிலைகள் சென்னை கொண்டுவரப்பட்டன.\nமுதல்வரைக் கண்டு இயற்கையே அஞ்சுகிறது\nமுதலமைச்சர் பழனிசாமிக்குள் புகுந்த ஜெயலலிதாவின் ஆன்மா\nசென்னையில் வாக்கி டாக்கி மூலம் கொள்ளையடிக்கும் கும்பல்\nவாஜ்பாய் உடலுக்கு முதல்வர் பழனிசாமி, மு.க.ஸ்டாலின் இறுதி மரியாதை\nவாட்ஸ் அப்பில் வரும் மோமோ சேலஞ்ச் தப்பிப்பது எப்படி\nநான் தலைவரை மட்டுமில்லை, தந்தையையும் இழந்து உள்ளேன்- ஸ்டாலின் உருக்கம்\nகருணாநிதியின் கடைசி நாட்கள்... மருத்துவர் எழிலனுடன் ஒரு நேர்காணல்\nகருணாநிதியின் கடைசி நாட்கள்... மருத்துவர் எழிலனுடன் ஒரு நேர்காணல்\nகருணாநிதி சமாதியில் ஆதங்கத்தை கொட்டித்தீர்த்த மு.க.அழகிரி\nமுதல்வரைக் கண்டு இயற்கையே அஞ்சுகிறது\nமுதலமைச்சர் பழனிசாமிக்குள் புகுந்த ஜெயலலிதாவின் ஆன்மா\nசென்னையில் வாக்கி டாக்கி மூலம் கொள்ளையடிக்கும் கும்பல்\nவாஜ்பாய் உடலுக்கு முதல்வர் பழனிசாமி, மு.க.ஸ்டாலின் இறுதி மரியாதை\nவாட்ஸ் அப்பில் வரும் மோமோ சேலஞ்ச் தப்பிப்பது எப்படி\nநான் தலைவரை மட்டுமில்லை, தந்தையையும் இழந்து உள்ளேன்- ஸ்டாலின் உருக்கம்\nகருணாநிதியின் கடைசி நாட்கள்... மருத்துவர் எழிலனுடன் ஒரு நேர்காணல்\nகருணாநிதியின் கடைசி நாட்கள்... மருத்துவர் எழிலனுடன் ஒரு நேர்காணல்\nகருணாநிதி சமாதியில் ஆதங்கத்தை கொட்டித்தீர்த்த மு.க.அழகிரி\nEXCLUSIVE | மாதந்தோறும் கிறிஸ்தவ இஸ்லாமிய பாடல்களை வெளியிடுவேன் - டி.எம்.கிருஷ்ணா\nமீண்டும் கைது செய்யப்பட்ட போது போலீசாருடன் வாக்குவாதம் செய்த திருமுருகன் காந்தி\nமோதிரம், கண்ணாடி... விரும்பிய பொருட்களுடன் அடக்கம் செய்யப்பட்ட கருணாநிதி\nகோபாலபுரம் வீட்டிற்கு கருணாநிதியின் இறுதி பயணம்\nசென்னையில் 6 பைக்குகளை இடித்து விபத்து ஏற்படுத்திய கார்...\n'எழுந்து வா தலைவா'... விடிய விடிய ஒலித்த முழக்கம்\nகருணாநிதி உடல்நிலையை விசாரித்த ஆந்திர முதல்வர், மத்திய அமைச்சர், விஞ்ஞானி\nமைனஸ் மார்க் எடுத்தவர்களுக்கெல்லாம் மெடிக்கல் சீட் - அன்புமணி\nசக்கர நாற்காலியில் அமர்ந்தார் கருணாநிதி\nதிமுக பிரமுகரால் தாக்கப்பட்ட பிரியாணி கடை ஊழியர்களை சந்தித்த ஸ்டாலின்\nபிரியாணி கேட்டு உணவக ஊழியரை தாக்கிய திமுக தொண்டர்கள்\nஉள்ளாட்சித்தேர்தலுக்கான அட்டவணை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு\nசாக்கு பைகள் இல்லாததால் சாலையில் கிடக்கும் நெல் மணிகள்\n - ஸ்டெர்லைட் விவகாரத்தில் நீதிமன்றம் கேள்வி\nகருணாநிதி உடல்நிலை சீராக உள்ளது - ராகுல்காந்தி\nகருணாநிதி குணமடைய இறைவனை வேண்டுகிறேன்- ரஜினிகாந்த்\nபிராமணர் அல்லாதவர் அர்ச்சகராக நியமனம்\nஃபேஸ்புக் மூலம் ஓரினச் சேர்க்கைக்கு அழைத்து வீடியோ எடுத்து மிரட்டும் கும்பல்\n”எழுந்து வா தலைவா” என முழக்கமிட்ட திமுக தொண்டர்கள் (வீடியோ)\nமக்கள் செல்லும் சாலையில் ஒய்யார நடை போடும் சிறுத்தை\nகாயமடைந்த ஓட்டுனருக்கு ஆறுதல் கூறிய டிடிவியின் மனைவி மற்றும் மகள்\nடிடிவி தினகரன் வீட்டில் வெடித்த பெட்ரோல் குண்டு (சிசிடிவி காட்சி)\nபோதை இளைஞர் டிராபிக் போலீசிடம் ரகளை\nவயதான பயணியை கடுமையாக தாக்கிய கண்டக்டர்\nபிரியங்கா சோப்ரா - நிக் ஜோன்ஸ் என்கேஜ்மென்ட் பார்ட்டி - புகைப்படத் தொகுப்பு\nதமிழ் தலைவாஸ் நடத்திய கார்ப்பரேட் பெண்கள் கபடி- புகைப்படத் தொகுப்பு\nஇந்தியா - இங்கிலாந்து 3-வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் - புகைப்படத் தொகுப்பு\nவிஷாகா குழு: ஐ.ஜி. மீது பெண் காவலர் அளித்த புகார் குறித்து விசாரணை\nபிரியங்கா சோப்ரா - நிக் ஜோன்ஸ் என்கேஜ்மென்ட் பார்ட்டி - புகைப்படத் தொகுப்பு\nமனிதநேயத்துக்கான அங்கீகாரம்: உண்டியல் பணத்தை கேரளாவுக்கு கொடுத்த சிறுமிக்கு சர்ப்ரைஸ்\nகேரளாவில் வீட்டு மொட்டை மாடியில் \"தாங்க்ஸ்\" மெசேஜ்: நெகிழ்ச்சியில் மீட்புக்குழுவினர்\nஅண்டை நாடுகளுடன் உறவு மேம்படுத்தப்படும்: பாக். பிரதமர் இம்ரான் கான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://win10.support/ta/3d-%E0%AE%8F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2018-08-20T07:19:58Z", "digest": "sha1:ECVA675LSI5YNT666OLBFR7KBKBUNJS7", "length": 3954, "nlines": 106, "source_domain": "win10.support", "title": "3d (ஏரியல்) மற்றும் சாலை இடையே காட்சிகளை மாற்றுக – விண்டோஸ் 10 ஆதரவு", "raw_content": "\nவிண்டோஸ் 10 உதவி வலைப்பதிவு\n3d (ஏரியல்) மற்றும் சாலை இடையே காட்சிகளை மாற்றுக\n3D (வான்வழி) மற்றும் சாலை இடையே கருத்து மாறுகிறது\nநீங்கள் 3D நகரங்களில் ஆராய்ந்து வருகிறோம் போது, நீங்கள் உண்மையில் வான் பார்வை உள்ள வரைபடத்தை காண்கிறீர்கள். சாலையில் மீண்டும் பார்வை, தேர்ந்தெடுக்கப்பட்ட வரைபடம் காட்சிகள் மாற வேண்டும், பின்னர் சாலை தேர்ந்தெடுக்கவும்.\n3d (ஏரியல்) மற்றும் சாலை இடையே காட்சிகளை மாற்றுக\nPrevious Previous post: microsoft edge-இல் இயல்புநிலை தேடல் பொறியை மாற்று\nNext Next post: வாசித்தல் பட்டியல் பயன்பாட்டில் இருந்து உருப்படிகளை microsoft edge-க்கு மாற்றவும்.\nwinlogon.exe Windows உள்நுழை பயன்பாடு\nநினைவகப் பற்றாக்குறையினால், Google Chrome இந்த இணையப்பக்கத்தைக் காட்டவில்லை.\ngroove இசைப் பயன்பாட்டினைக் கொண்டு ஆதரவினைப் பெறுங்கள்\nwww.breinestorm.net on windows டிஃபெண்டரைக் கொண்டு உங்கள் windows 10 pc-ஐப் பாதுகாக்கவும்\nShunmugam on windows 10 mobile-இல் எனது அச்சுப்பொறி எங்கே உள்ளது\np.chandrasekaran on windows 10 mobile-இல் எனது அச்சுப்பொறி எங்கே உள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2776&sid=c87533cc4001354104dad41c2dcb663e", "date_download": "2018-08-20T07:27:46Z", "digest": "sha1:OWWLHURBPAWHJUPQIQ2VYZAO3G26B6BS", "length": 30954, "nlines": 354, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்த�� செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது\nபிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி மற்றும்\nதமிழக கவர்னர் அவருக்கு வாழ்த்துக்களை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி நேற்று தனது\n80-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.\nஇதையொட்டி அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களை\nபிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள\nவாழ்த்துச்செய்தியில், துணை ஜனாதிபதிக்கு பிறந்த நாள்\nஅவர், நல்ல உடல் நலத்துடன் நீண்ட நாள் வாழ நான்\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி மேற்கு வங்காள\nமாநிலம் கொல்கத்தாவில் 1937 ஆம் ஆண்டு பிறந்தார்.\nஇதேபோல தமிழக கவர்னர் வித்யாசகர் ராவும் ஹமீது\nஅன்சாரிக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். வித்யாசாகர் ராவ்\nவெளியிட்டுள்ள வாழ்த்துக் குறிப்பில் “ தயவுசெய்து எனது\nஇதயப்பூர்வமான வாழ்த்துகளை ஏற்றுக் கொள்ளுங்கள்.\nஉங்கள் ராஜதந்திரமும், புத்திசாலித்தனமும் எங்களது\nவெளிநாட்டு உறவுகளை வலிமைப்படுத்த உதவுகின்றன.\nநீங்கள் நீண்ட ஆயுளுடன், மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துகிறேன்”\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடை��ம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவித��கள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://psdprasad-tamil.blogspot.com/2010/06/", "date_download": "2018-08-20T07:05:37Z", "digest": "sha1:WOKX4UIHL52SO26WBNOASLQPFAKQHEAZ", "length": 6441, "nlines": 145, "source_domain": "psdprasad-tamil.blogspot.com", "title": "அரங்கேற்றம்: June 2010 .zoomeffect img{ -webkit-transform:scale(0.8); -moz-transform:scale(0.8); -o-transform:scale(0.8); -webkit-transition-duration: 0.5s; -moz-transition-duration: 0.5s; -o-transition-duration: 0.5s; opacity: 0.7; margin: 0 10px 5px 0; } .zoomeffect img:hover{ -webkit-transform:scale(1.1); -moz-transform:scale(1.1); -o-transform:scale(1.1); opacity: 1; }", "raw_content": "\n(காந்தீய கவிதை மன்றம் நடத்திய கவிதைப் போட்டியில் [13-Jun-2010] ஆறுதல் பரிசு பெற்றது \nவேலையில் விடுப்பு பெற்று முறையாய் திட்டமிட்டு\nவேடிக்கை காண்பதற்கு வெளியூர் செல்வதுண்டு\nகாலையும் மாலையுமாய் ஊர்பெயர் பேசிபேசி\nகடைசியாய் சொந்தஊர் செல்வதாய் தான்முடிவு \nகட்டுடல் உழவரெல்லாம் ஏர்பூட்டும் காட்சியென்ன \nகானம் அதுபாடி நாற்று நடும் பெண்களென்ன \nகிளையிலே தூளியிட்டு குழந்தையை ஆட்டிவிட்டு\nவேலயைத் தொடரும்அப் பெண்டிரின் பெருமையென்ன \nஇலையிலே சோறுபோட்டு இயற்கையோ டியந்துவாழும்\nஇனியநல் வாழ்க்கைவேண்டி என்மனம் கேட்பதென்ன \nசொந்தஊர் விட்டுவிட்டு பட்டிணம் வந்து விட்டேன் \nசொர்க்கமாய் அந்தஊர் இப்போது தெரிகிறது \nஎந்தஊர் போனாலும் விடுமுறைக் காலமென்றால்\nசொந்தஊர் போல்வருமா ஆண்டாண்டு ஆனாலும் \nகாஞ்சி பெரியவர் மீதான எனது பாடல்கள் இப்போது ஐட்யூன்ஸ், அமேசான் மற்றும் அனைத்து முன்ணணி இணைய தளங்களிலும் கிடைக்கிறது. பாடல் வர...\nதமிழ் ஆர்வம் வளர்த்த என் ஆசிரியர்களை என்றென்றும் நன்றிகளுடன் நினைவு கூர்ந்து, அவர்களுக்கும், கதை, கவிதை, கட்டுரைகள் எழுதும் ஊக்கம் தந்த என் அன்னை, தந்தைக்கும் சமர்ப்பணம்.\nசிறுகதை போட்டி - சான்றிதழ்\nரூபனின் தைப் பொங்கல் சிறுகதை போட்டியில் ஆறுதல் பரிசு பெற்றதற்கான சான்றிதழ்\nரூபனின் தீபாவளிக் கவிதைப் போட்டியில் வென்ற முதற் பரிசுக்கான சான்றிதழ்\nகட்டுரைப் போட்டி - ஆறுதல் பரிசுக்கான சான்றிதழ்\nரூபன் - பாண்டியனின் பொங்கல் கட்டுரைப் போட்டிக்கான சான்றிதழ்\nஎன் பத���வுகளை உடனுக்குடன் அறிய....தொடருங்கள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://spacenewstamil.com/category/crash-course/", "date_download": "2018-08-20T07:03:50Z", "digest": "sha1:2LT6APJAQW5MSGECVYZ6JIFLQXJQ5I3U", "length": 4578, "nlines": 87, "source_domain": "spacenewstamil.com", "title": "Crash Course – Space News Tamil", "raw_content": "\nசனி கிரகத்தின் வளையங்களோடு துணைகிரகம்\nசனி கிரகத்தின் வளையங்கள் மிகவும் நீண்டு காணப்படுவதால் அது மனித கண்களுக்கு தெரியும், ஆம் , நாம் ஒரு நல்ல தொலை நோக்கி கொண்டு பார்க்கும் போது சனிகிரகத்தின் வளையங்கள் நம் கண்களுக்கு தெரியும், இந்த சனிகிரகத்தினை ஆராய சென்ற காசினி விண்கலத்தில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படம் தான் கீழே நீங்கள் பார்ப்பது. இதனை ஆராய்சியாளர்கள் கூறுகையில். Crash Course என்று கூறுகின்றனர், விளையாட்டாக…. இந்த படத்தில் காணப்படும் கிரகமானது , சனி கிரகத்தின் துனை கிரங்களில் ஒன்றான மைமாஸ் (அ) […]\nISRO TV is coming|வருகிறது இஸ்ரோ டிவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://vijisvegkitchen.blogspot.com/2011/03/blog-post_17.html", "date_download": "2018-08-20T07:26:25Z", "digest": "sha1:45WVEFNUWLIMB5ZV6OMNNLT5CQHTS5NG", "length": 9763, "nlines": 178, "source_domain": "vijisvegkitchen.blogspot.com", "title": "VijisVegKitchen: கீரை மிளகூட்டல் (கேரளா ஸ்டைல்)", "raw_content": "\nகீரை மிளகூட்டல் (கேரளா ஸ்டைல்)\nபாசிபருப்பு அல்லது துவரம்பருப்பு 1/4 கப்\nதேங்காய துறுவியது 4 தே.கரண்டி\nசீரகம் 1/2 டீ ஸ்பூன்\nபச்சை அரிசி 1/2 டீ ஸ்பூன்\nதுவரம்பருப்பு அல்லது பாசி பருப்பை வேகவைத்தெடுக்கவும்.\nகீரரையை நல்ல மண்போக அலசி பொடியாக அரிந்து வைக்கவும்.\nபாத்திரத்தில் எண்னெய் விட்டு தாளிக்கயுள்ளதை போட்டு தாளிக்கவும்.\nகீரையை சேர்த்து வதக்கி அதில் வெந்த பருப்பு, உப்பும் சேர்த்து நன்றாக கிளறி விட்டு\nகொஞ்சமா தண்னிர் சேர்த்து வேகவிடவும்.\nஅரைத்துள்ள மசாலாவை சேர்த்து குறைந்த தீயில் 5 நிமிடம் வேகவிடவும்.\nகொஞ்சம் தேங்காய எண்ணெய் சேர்த்து கலந்து 5 நிமிடம் வேகவிட்டு\nஎடுக்கவும். நல்ல கமகம கீரை மிளகூட்டல் ரெடி.\nகீரை சாப்பிட பிடிக்காதவங்க கூட இதை விரும்பி சாப்பிடுவாங்க.\nசூடான சாதத்தில் இதை ஊற்றி பிசைந்து சாப்பிடலாம். நல்ல ருசியாக இருக்கும்.\nஇதற்க்கு தொட்டு கொள்ள பொரித்த அப்பளம், நல்ல வாழைக்காய், உருளை வறுவலோடு சாப்பிடலாம்.\nநேத்துதான் நான் இதைச் செஞ்சேன், பருப்பு சேர்க்காமல்.\nபாலக் கீரை என்பதால் கொஞ்சம் கசூரி மேத்தியை தாளிக்கும்போது சேர்த்தேன்.\nகீரை மிளகூட்டல் (கேரளா ஸ்டைல்)\nகடலை குழம்பு (கேரளா ஸ்டைல்)\nநம்ம வீட்டு தீபாவளி பலகாரங்கள். ரவாலாடு, முள்ளு தேன்குழல், சாக்லேட் பர்ப்பி இன்னும் தேன்குழல்,பர்ப்பி,மிக்‌ஷர் வந்துகொண்டே இருக்கிறது....\nவெள்ள பூசனிக்காய் கூட்டு தேவையானவை வெள்ளை பூசனிக்காய் 1 கப் (துண்டுகளாக்கியது) கடலை பருப்பு ...\nதேவையானவை தண்டுகீரை - 1 கப் பொடியாக அரிந்தது வெங்காயம் - 1 பொடியாக அரிந்தது பச்சை பருப்பு - 1/4 கப் மலராக வேகவைத்தது தாளிக்க எண்ணெய் -...\nபீன்ஸ் சன்னா கறி தேவையானவை பீன்ஸ் - பொடியாக அரிந்தது 1 கப் கடலை - ஊற வைத்தது 1/4 கப் வெங்காயம் - 1 பெரித...\nகடலை குழம்பு (கேரளா ஸ்டைல்)\nகறுப்பு கொண்டகடலை 1 கப் தக்காளி 1 துண்டுகளாக்கியது வெங்காயம் 1 துண்டுகளாக்கியது பூண்டு 1 சிறிய துண்டு இஞ்ஞி 1 சிறிய துண்டு உப்பு தேவைகேற்ப்...\nதேவையானவை பச்ச கத்தரிக்காய் - 5 துவரம் பருப்பு - ½ கப் புளி - நெல்லிகாய் அளவு சம்பார் பொடி - 1 தே.க மஞ்சள் தூள் - ½ தே.க உப்பு - தேவை...\nதேவையானவை வாழக்காய் 2 தனியா தூள் 1/2 தே.க மஞ்சள் தூள் 1/2 தே.க மிளகாய்தூள் 1/2 தே.க புளி பேஸ்ட் ...\nவருட வருடம் கடவுள் கிருஷ்ணரின் பிறந்தநாள் கொண்டாடுகிற தினத்தை தான் நாம் இன்றும் கிருஷ்ண ஜெயந்தி, அஷடமி ரோஹினி என்றும் கூறி நல்ல கோலகல...\nஇன்று என் பிறந்தநாளுக்கு தக்காளி பிரியானி சோன்பப்டியும் தற்போது வரை செய்தேன். மீதி எனக்கு ரொம்ப பிடிக்கிற அவியலும் இன்றைக்கு இது தான் மென...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/12/thanthi-deepa-interview.html", "date_download": "2018-08-20T06:42:25Z", "digest": "sha1:XIEOQAN5DFY73Z5GGSZBYI47IO2F43EE", "length": 7846, "nlines": 73, "source_domain": "www.news2.in", "title": "தந்தி டிவி ரங்கராஜ் பாண்டேவின் கேள்விக்கென்ன பதில்!! தீபாவின் பேட்டியை தடை செய்தது ஏன்?.. - News2.in", "raw_content": "\nHome / அதிமுக / அரசியல் / சசிகலா / டிவி / தமிழகம் / தீபா / பத்திரிக்கை / பேட்டி / ஜெயலலிதா / தந்தி டிவி ரங்கராஜ் பாண்டேவின் கேள்விக்கென்ன பதில் தீபாவின் பேட்டியை தடை செய்தது ஏன் தீபாவின் பேட்டியை தடை செய்தது ஏன்\nதந்தி டிவி ரங்கராஜ் பாண்டேவின் கேள்விக்கென்ன பதில் தீபாவின் பேட்டியை தடை செய்தது ஏன் தீபாவின் பேட்டியை தடை செய்தது ஏன்\nSaturday, December 17, 2016 அதிமுக , அரசியல் , சசிகலா , டிவி , தமிழகம் , தீபா , பத்திரிக்கை , பேட்டி , ஜெயலலிதா\nமறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தான் தற்போது ஊடகங்கள���ன் ஹாட் டாக். சசிகலாவை களத்தில் எதிர்க்கும் தைரியம் தற்போதைக்கு அவருக்கு மட்டுமே உள்ளது.\nஆம், அதிமுகவின் சிம்மசொப்பனமாக விளங்கிய அக்கட்சியின் பொதுசெயலாளர் ஜெயலலிதா மறைந்த பிறகு, அந்த வெற்றிடத்தை நிரப்புவதற்காக சசிகலா அப்பதவியை ஏற்க கட்சி எம்.எல்.ஏக்கள் வலியுறுத்தினர்.\nஆனால், இதனை எதிர்த்து, சசிகலா அப்பதவிக்கு வர கூடாது என்பதற்காக தான் அரசியலில் குதிக்கப்போவதாக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அறிவித்தார்.\nஇதனையடுத்து, அவரை பல ஊடங்கள் நேர்காணல் நிகழ்ச்சிகளுக்கு அழைத்து பேட்டி எடுத்து வருகிறது. இதேபோல் தந்தி தொலைக்காட்சியும் தனது நேர்காணல் நிகழ்ச்சிக்கு அழைத்து தீபாவிடம் பேட்டி எடுத்தது. ஆனால், இந்த நிகழ்ச்சிக்கு கொடுக்கப்பட்ட விளம்பரங்களே படு அதிரடியாக இருந்தது. இதனால், இந்த நிகழ்ச்சியை காண மக்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.\nஆனால், இந்த நிகழ்ச்சி கூறியபடி ஒளிபரப்பு செய்யப்படவில்லை, இதனால் அனைவருக்கும் ஏமாற்றமே மிஞ்சியது. இதற்கு பதிலாக அதிமுக எம்.எல்,ஏ தங்கமணியின் பேட்டி ஒளிபரப்பப்பட்டது.\nதீபாவின் நிகழ்ச்சி தடை செய்யப்பட்டதற்கு காரணம், மேலிடத்தின் வற்புறுத்தலா, அல்லது TRP ரேட்டிங்கை உயர்த்த தொலைக்காட்சியின் தந்திரமா என பல கேள்விகள் எழுந்தன.\nஇந்நிலையில் , இப்படி திடீர் பல்டி அடித்த தந்தி தொலைக்காட்சியையும், அந்த நேர்காணல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ரங்கராஜ் பாண்டேவையும் வலைதளங்களில் நெட்டீசன்கள் வறுத்தெடுக்கின்றனர்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nஜெ.சொத்தை விற்று அப்பல்லோவிற்கு ரூ. 84 கோடி பீஸ் அமைச்சர்களின் டீ, சமோஸா செலவு ரூ. 20 லட்சம்\nமறுமணம் செய்ய ஷிரிய சட்டப்படி மாமனாருடன் உடலுருவு கொள்ள வேண்டும்\nஇன்னொரு வெள்ளம் வந்தால் மீட்பு நடவடிக்கை எப்படியிருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81-2/", "date_download": "2018-08-20T07:01:51Z", "digest": "sha1:K24XOGJJ5C3SBAZHOS5ADLPJHEDD6FDM", "length": 8837, "nlines": 67, "source_domain": "srilankamuslims.lk", "title": "மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் சபீக் ரஜாப்தீனின் பிரச்சினை » Sri Lanka Muslim", "raw_content": "\nமீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் சபீக் ரஜாப்தீனின் பிரச்சினை\nதுறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்\nதேர்தல் காலங்களில் அரசியல் கட்சிகள், தங்களது ஆதரவாளர்கள், “ஆ” “ஊ” வென கூப்பாடு போடும் விதமான, சில அதிரடி நிகழ்வுகளை நடாத்திக்காட்டும். அதனையெல்லாம் நம்பாது நேரிய வகையில் சிந்திப்பவர்களே புத்திசாலிகள். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சாய்ந்தமருது மகளுக்கு உள்ளூராட்சி மன்ற விடயம் சம்பந்தமாக வழங்கிய வாக்குறுதியை கூட, அமைச்சர் ஹக்கீம் தேர்தலை மையப்படுத்திய வாக்குறுதியாக கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஅந்த வகையில், மு.கா அம்பாறை மாவட்டத்தில் நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலை மையப்படுத்தி இரு விடயங்களை செய்திருந்தது. ஒன்று அட்டாளைச்சேனைக்கான தேசியப்பட்டியல். இரண்டாவது சபீக் ராஜாப்தீன் மு.கா சம்பந்தப்பட்ட அனைத்து பதவிகளில் இருந்தும் விளகியிருந்தமை. இத் தேர்தல் முறையினூடாக அம்பாறை மாவட்டத்தில் ஒரு சபையில் கூட தனித்து ஆட்சியமைக்க முடியாத நிலை வரும் என்பதை அமைச்சர் ஹக்கீம் நன்கு உணர்ந்து, ஏற்கனவே மு.காவுக்கு பலமான ஆதரவிருந்த அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் கொடுத்து, இன்னும் பலமாக்கியிருந்தார். இருந்தாலும், அமைச்சர் ஹக்கீமின் பருப்பு அதிகமான அட்டாளைச்சேனை மக்களிடத்தில் வேகவில்லை. இதனை அவர்கள் அளித்துள்ள வாக்குகள் மூலம் அறிந்துகொள்ள முடியும்.\nஅது போன்று தான், சபீக் ராஜாப்தீனின் இராஜினாமா விடயமானதும், தேர்தலை மையப்படுத்திய ஒன்று என்பதை அறிய ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. நேற்று மு.காவின் தலைமையகமான தாருஸ்ஸலாமில் இடம்பெற்ற வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கான ஒன்று கூடல் நிகழ்வில், அமைச்சர் ஹக்கீமுக்கு வலது புறமாக, முன் வரிசையில் அமர்ந்துள்ளார். அமைச்சர் ஹக்கீமுக்கு இடது புறமாக பா.உ தௌபீக்கும், பிரதி அமைச்சர் பைசால் காசீமும் அமர்ந்திருந்தார்கள். இதிலிருந்தே, அமைச்சர் ஹக்கீம் சபீக் ரஜாப��தீனுக்கு வழங்கியுள்ள இடத்தை மட்டிட்டுக்கொள்ளலாம். பதவி பட்டம் முக்கியமில்லை. அவருக்கு ஒரு இடத்தில் வழங்கப்படுகின்ற மரியாதையே முக்கியமானதாகும். ஜெயலிதாவின் வேலைக்காரியே சசிகலா.\n அங்கிருந்தவர்களில் அதிகமானவர்கள் கிழக்கு மாகாணத்தை சேர்ந்தவர்களே அவர்கள் என்ன செய்தார்கள் கிழக்கு மாகாண மக்களை அவமானப்படுத்திய சபீக் ரஜாப்தீனை எதிர்த்து கருத்து தெரிவித்த, போராளிகள் எங்கே அவர் பதவி விலகியதும், தங்களது தலைவர் கிழக்கு மாகாண மக்களை கண்ணியப்படுத்தியதாக கூப்பாடு போட்ட போராளிகள் எங்கே\nஇன்னும் தேர்தல் நடந்த சூடு கூட ஆறவில்லை. அதற்குள்லேயே அமைச்சர் ஹக்கீம் அனைத்தையும் மறந்துவிட்டார். இது தான், அவர் கிழக்கு மாகாண மக்கள் மீது கொண்டுள்ள அன்பு. சபீக் ரஜாப்தீனின் இராஜினாமாவானது தேர்தலை மையப்படுத்திய ஒன்று என்பதை அறிந்துகொள்ள, இதனை விட பெரிதான சான்றுகள் தேவையில்லை. இதுவரை அமைச்சர் ஹக்கீம், சபீக் ரஜாப்தீனின் குறித்த கருத்து தொடர்பில் எந்தவிதமான கருத்து தெரிவிக்கவோ அல்லது நடவடிக்கை எடுக்கவோ இல்லை. சபீக் ரஜாப்தீன், தானாகவே பதவி விலகி இருந்தார் என்பதும் இங்கு சுட்டிக்காட்டத்தக்க விடயங்களாகும்.\nகசக்கும் தேனிலவும் துளிர்க்கும் காதலும்\nதமிழ் மொழியை செம்மொழியாக்கிய தமிழக முதுசம்\nமஹிந்த ராஜபக்‌ஷ மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியுமா\nஇள வயது மரணத்துக்கு காரணமாகும் மாரடைப்பும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/12/isis.html", "date_download": "2018-08-20T07:00:25Z", "digest": "sha1:AI74MQ7QC4IQMRI262WCSZFMNWPGBUIY", "length": 7266, "nlines": 44, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: நியூயோர்க் பேருந்து நிலையம் அருகே தாக்குதல் அச்சுறுத்தல்! : கைதான நபர் ISIS உடன் தொடர்பு என ஊகம்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nநியூயோர்க் பேருந்து நிலையம் அருகே தாக்குதல் அச்சுறுத்தல் : கைதான நபர் ISIS உடன் தொடர்பு என ஊகம்\nபதிந்தவர்: தம்பியன் 12 December 2017\nநேற்று திங்கட்கிழமை காலை நியூயோர்க் மான்ஹட்டான் துறைமுகத்துக்கு அண்மையில் இருந்த பேருந்து நிலையம் அருகே தீவிரவாதி என சந்தேகிக்கப் படும் நபர் ஒருவர் சி��ியளவிலான வெடிகுண்டு ஒன்றை வெடிக்கச் செய்துள்ளார்.\nஇத்தாக்குதலை நடத்திய நபர் வங்கதேசத்தைச் சேர்ந்த ISIS உடன் தொடர்புடைய அகாயத் உல்லா என்றும் இதன்போது 5 பேருக்கு இலேசான காயம் ஏற்பட்டதாகவும் பின்னர் நியூயோர்க் போலிசார் அறிவித்துள்ளனர். இந்த நபர் தனியாக செயற்பட்டே இத்தாக்குதலை நடாத்தியதாகத் தெரிவித்த நியூயோர்க் மேயர் பில் டி பிளெசியோ இது போன்ற செயல்கள் மூலம் பொது மக்களின் அமைதியைக் குழப்ப தீவிரவாதிகள் செய்யும் சதிமுயற்சி இனிமேலும் தோற்கடிக்கப் படும் என்றும் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.\nவருடத்துக்கு 65 மில்லியன் மக்கள் கடந்து செல்லும் இந்தப் பேருந்து நிலையம் மிகவும் பரபரப்பானது என்ற போதும் இத்தாக்குதல் முயற்சியை அடுத்து அது தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. 2011 இல் அகாயத் உல்லாவின் குடும்பம் அமெரிக்காவுக்கு குடி பெயர்ந்ததாகவும் இவர் மீது இதற்கு முன் குற்றப் பதிவுகள் எதுவும் இல்லை எனவும் இச்சம்பவம் தொடர்பில் வங்கதேச அரசு தெரிவித்துள்ளது. மறுபுறம் போலிஸ் விசாரணையிலோ அண்மைக் காலமாக காஸா பகுதியில் இஸ்ரேல் மீண்டும் தொடங்கியுள்ள தாக்குதல்களுக்குப் பழி வாங்கவே நியூயோர்க்கில் தாக்குதல் நடத்தியதாகக் குற்றவாளி வாக்குமூலம் அளித்ததாகத் தெரிய வருகின்றது.\n0 Responses to நியூயோர்க் பேருந்து நிலையம் அருகே தாக்குதல் அச்சுறுத்தல் : கைதான நபர் ISIS உடன் தொடர்பு என ஊகம்\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணமாம்\nசிங்கள மக்கள் தமிழ் மக்களையும் இணைத்துக் கொண்டு போராட வேண்டிய சூழல் ஏற்படும்: சி.வி.விக்னேஸ்வரன்\nநேவி சம்பத் கைது:கோத்தாவிற்கு இறுகுகின்றது ஆப்பு\nசெஞ்சோலைப் படுகொலை நினைவேந்தல் - கண்ணீர் மல்க அஞ்சலி..\nசெஞ்சோலைப் படுகொலையின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nகருணாநிதியின் உண்மையான விசுவாசிகள் என் பக்கமே உள்ளனர்: மு.க.அழகிரி\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: நியூயோர்க் பேருந்து நிலையம் அருகே தாக்குதல் அ���்சுறுத்தல் : கைதான நபர் ISIS உடன் தொடர்பு என ஊகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ibctamil.com/srilanka/80/101991", "date_download": "2018-08-20T07:04:34Z", "digest": "sha1:HTTBWT4WYXZDIFIII42OXWXHQMQXL3UG", "length": 8716, "nlines": 109, "source_domain": "ibctamil.com", "title": "சுவாமிநாதன், மஸ்தான் பதவி விலக வேண்டும், தென்னிலங்கையில் எதிர்ப்பு பேரணி - IBCTamil", "raw_content": "\nயாழில் வைத்தியரின் வீட்டிற்குள் நடந்தேறிய அட்டூழியம்\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் குறித்து சர்ச்சை பதிவு ; வேலையை இழந்த நபர்.\nஒக்டோபர் முதல் அமுலுக்கு வரும் கட்டண அதிகரிப்பு\nவித்தியா கொலை வழக்கு இந்திரகுமாருக்கு சார்பாக இலவச பிணை விண்ணப்பம்\nஇலங்கை அரச சேவைக்கு பெருமளவான பட்டதாரிகள்\nசைக்கிள் வாங்க சேர்த்து வைத்திருந்த பணத்தை கேரளாவுக்கு அளித்த சிறுமி.. நெகிழ்ச்சி சம்பவம்.\nஸ்ரீலங்காவின் கடற்கரையோரங்களைக் கைப்பற்றும் முயற்சியில் சீனா, கெதிக் கலக்கத்தில் இந்தியா\nசமரசம் பேசச் சென்றவர் சடலமானார்\n26 வருடங்களுக்கு பின் இலங்கையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\nயாழ். திருநெல்வேலி, அவுஸ்திரேலியா Melbourne\nமுத்துத்தம்பி முதலி செல்வநாயகம் முதலி\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nசுவாமிநாதன், மஸ்தான் பதவி விலக வேண்டும், தென்னிலங்கையில் எதிர்ப்பு பேரணி\nஇந்து விவகார பிரதி அமைச்சராக காதர் மஸ்தானை நிமித்தைமைக்கு எதிராக கொழும்பில் இன்று ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று இடம்பெற்றது.\nஇதேவேளை டி.எம்.சுவாமிநாதனை பதவி விலகுமாறும் இந்த ஆர்ப்பாட்டப்பேரிணியில் கலந்துக் கொண்டவர்கள் கேட்டுக்கொண்டனர்.\nமேல்மாகாணசபை உறுப்பினர் சன் குகவர்தன் தலைமயில் இந்த ஆர்ப்பாட்ட பேரணி ஏற்பாடுசெய்யப்பட்டு இடம்பெற்று வருகின்றது.\nகொழும்பு பம்பலப்பிட்டடி புதிய கதிரேசன் கோவிலுக்கு முன்பாக ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்ட பேரணி பம்பலப்பிட்டி இந்து கலாசார அலுவலகம் முன்பாக இடம்பெற்று வருகின்றது .\nஆர்ப்பாட்ட பேரணியில் அதிகளவிலான இந்தது மக்கள் மற்றும் இந்து மத குருக்கள், அரசியல் தலைவர்களும் இணைந்துகொண்டு கூச்சலிட்டவாறு தமது எதிர்ப்பிணை வெளியிட்டனர்.\nபோராட்டப் பேரணியில் கலந்துக்கொண்டவர்கள் கறுப்பு துணியினை தமது வாய்களில் கட்டியவாறு பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறும் தமது எதிர்ப்பினை வெளியிட்டனர்.\nஎவ்வாறாயினும், இந்து வ��வகார பிரதி அமைச்சராக காதர் மஸ்தானை நிமித்தைமைக்கு எதிராக நாடலாவிய ரீதியில் எதிர்ப்புக்கள் அதிகரித்து வருவதுடன், போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nகேரளாவுக்கு உதவ வேண்டாமென பதிவிட்ட நபர் ; வேலையைவிட்டு தூக்கிய ஓமன் நிறுவனம்.\n26 வருடங்களுக்கு பின் இலங்கையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\nகருணாநிதிக்கு ஓர் நியாயம்.. வாஜ்பாய்க்கு ஒரு நியாயமா - தமிழிசை ஆவேசம்.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9C%E0%AF%8D", "date_download": "2018-08-20T07:43:20Z", "digest": "sha1:ENYBET3NMVEHNFI25MI6S5RDAIZ2RSG5", "length": 13640, "nlines": 310, "source_domain": "ta.wikipedia.org", "title": "கால்வின் கூலிஜ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஐக்கிய அமெரிக்காவின் 30வது குடியரசுத் தலைவர்\nஆகஸ்ட் 2 1923 – மார்ச் 4 1929\nஐக்கிய அமெரிக்காவின் 29வது உதவிக் குடியரசுத் தலைவர்\nமார்ச் 4 1921 – ஆகஸ்ட் 2 1923\nமசாசுசெட்ஸ் மாநிலத்தின் 48வது ஆளுநர்\nமசாசுசெட்ஸ் மாநிலத்தின் 53வது உதவி ஆளுநர்\nஜோன் கால்வின் கூலிட்ஜ் (John Calvin Coolidge, Jr., ஜூலை 4 1872 – ஜனவரி 5 1933) ஐக்கிய அமெரிக்காவின் 30வது குடியரசுத் தலைவராக 1923 முதல் 1929 வரை பதவியில் இருந்தவர். குடியரசுக் கட்சியரான இவர் வெர்மாண்ட் மாநிலத்தில் ஒரு வழக்கறிஞரும் ஆவார். மசாசுசெட்ஸ் மாநிலத்தில் முதன் முதலில் இவர் அரசியலில் இறங்கி அதன் ஆளுநர் ஆனார். 1919 இல் பாஸ்டன் காவல்துறையினரின் வேலை நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்ததில் இருந்து இவர் தேசிய அளவில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் தலைவரானார். இதன் பின்னர் இவர் 1920 இல் ஐக்கிய அமெரிக்காவின் உதவி அதிபராகத் தெரிவானார். 1924 இல் அதிபர் வாரன் ஹார்டிங் இறந்ததைத் தொடர்ந்து நாட்டின் தலைவரானார்.\nஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர்கள்\nஜார்ஜ் ஹெர்பெர்ட் வாக்கர் புஷ்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர்கள்\nஇருபதாம் நூற்றாண்டு அமெரிக்க எழுத்தாளர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 ஏப்ரல் 2017, 05:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.islamicfinder.org/quran/surah-al-hashr/1/?translation=tamil-jan-turst-foundation&language=ms", "date_download": "2018-08-20T07:16:07Z", "digest": "sha1:3OYO3FQ22ZUITKJ3ZJNQ7PZ76QRVMLAW", "length": 27119, "nlines": 407, "source_domain": "www.islamicfinder.org", "title": "Surah Hashr dengan terjemahan dan transliterasi dalamTamil Terjemahan oleh Jan Turst Foundation | IslamicFinder", "raw_content": "\nவானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அல்லாஹ்வை தஸ்பீஹு செய்கின்றன (துதிக்கின்றன); அவன் (யாவரையும்) மிகைத்தவன், ஞானம் மிக்கவன்.\nவேதத்தை உடையோரில் எவர்கள் நிராகரித்துக் கொண்டிருந்தனரோ, அவர்களை அவர்களுடைய வீடுகளிலிருந்து முதல் வெளியேற்றத்தில் வெளியேற்றியவன் அவனே, எனினும் அவர்கள் வெளியேறுவார்கள் என்று நீங்கள் நினைக்கவில்லை, அவர்களும், தங்களுடைய கோட்டைகள் நிச்சயமாக அல்லாஹ்வை விட்டும் தங்களைத் தடுத்துக் கொள்பவை என்று நினைத்தார்கள்; ஆனால், அவர்கள் எண்ணியிராத புறத்திலிருந்து அவர்கள்பால் அல்லாஹ் (வேதனையைக் கொண்டு) வந்து அவர்களுடைய இதயங்களில் பீதியையும் போட்டான், அன்றியும் அவர்கள் தம் கைகளாலும் முஃமின்களின் கைகளாலும் தம் வீடுகளை அழித்துக் கொண்டனர் எனவே அகப்பார்வையுடையோரே நீங்கள் (இதிலிருந்து) படிப்பினை பெறுவீர்களாக.\nதவிரவும், அவர்கள் மீது வெளியேறுகையை அல்லாஹ் விதிக்காதிருந்தால், இவ்வுலகிலேயே அவர்களைக் கடினமாக வேதனை செய்திருப்பான், இன்னும் அவர்களுக்கு மறுமையிலும் (நரக) நெருப்பின் வேதனை உண்டு.\nஅதற்கு(க் காரணம்); நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் விரோதம் செய்தார்கள், அன்றியும், எவன் அல்லாஹ்வை விரோதிக்கின்றானோ, (அவனை) நிச்சயமாக அல்லாஹ் வேதனை செய்��தில் கடினமானவன்.\nநீங்கள் (அவர்களுடைய) பேரீத்த மரங்களை வெட்டியதோ, அல்லது அவற்றின் வேர்களின் மீது அவை நிற்கும்படியாக விட்டு விட்டதோ அல்லாஹ்வின் அனுமதியாலும், அந்த ஃபாஸிக்குகளை(ப் பாவிகளை) அவன் இழிவு படுத்துவதற்காவுமே தான்.\nமேலும், அல்லாஹ் தன் தூதருக்கு அவர்களிலிருந்தும் எதை (மீட்டுக்) கொடுத்தானோ அதற்காக நீங்கள் குதிரைகளையோ, ஒட்டகங்களையோ ஓட்டி(ப் போர் செய்து) விடவில்லை, எனினும், நிச்சியமாக அல்லாஹ் தான் நாடுவோர் மீது தம் தூதர்களுக்கு ஆதிக்கத்தைத் தருகிறான்; மேலும் அல்லாஹ் எல்லாப் பொருட்களின் மீதும் பேராற்றலுடையவன்.\nஅவ்வூராரிடமிருந்தவற்றில் அல்லாஹ் தன் தூதருக்கு (மீட்டுக்) கொடுத்தவை, அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கருக்குமாகும், மேலும், உங்களிலுள்ள செல்வந்தர்களுக்குள்ளேயே (செல்வம்) சுற்றிக் கொண்டிருக்காமல் இருப்பதற்காக (இவ்வாறு பங்கிட்டுக் கொடுக்கக் கட்டளையிடப் பட்டுள்ளது) மேலும், (நம்) தூதர் உங்களுக்கு எதைக் கொடுக்கின்றாரோ அதை எடுத்துக் கொள்ளுங்கள், இன்னும், எதை விட்டும் உங்களை விலக்குகின்றாரோ அதை விட்டும் விலகிக் கொள்ளுங்கள், மேலும், அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் வேதனை செய்வதில் மிகக் கடினமானவன்.\nஎவர்கள் தம் வீடுகளையும், தம் சொத்துகளையும் விட்டு, அல்லாஹ்வின் அருளையும், அவன் திருப் பொருத்தத்தையும் தேடியவர்களாக வெளியேற்றப்பட்டனரோ அந்த ஏழை முஹாஜிர்களுக்கும் (ஹிஜ்ரத் செய்தவர்களுக்கும் அப்பொருளில் பங்குண்டு); அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் உதவி செய்து கொண்டிருக்கின்றனர் அவர்கள் தாம் உண்மையாளர்கள்.\nஇன்னும் சிலருக்கும் (இதில் பங்குண்டு, அவர்கள் மதீனாவில் முஹாஜிர்களுக்கு) முன்னரே ஈமானுடன் வீட்டை அமைத்துக் கொண்டவர்கள், அவர்கள் நாடு துறந்து தங்களிடம் குடியேறி வந்தவர்களை நேசிக்கின்றனர், அன்றியும் அ(வ்வாறு குடியேறிய)வர்களுக்குக் கொடுக்கப் பட்டதிலிருந்து தங்கள் நெஞ்சங்களில் தேவைப்பட மாட்டார்கள், மேலும், தங்களுக்குத் தேவையிருந்த போதிலும், தங்களைவிட அவர்களையே (உதவி பெறுவதற்குத் தக்கவர்களாகத்) தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள் - இவ்வாறு எவர்கள் உள்ளத்தின் உலோபித்தனத்திலிருந்து காக்கப்பட்டார்களோ, அத்தகையவர்கள் தான் வெற்றி பெற்றவர்கள் ஆவார்கள்.\nஅவர்களுக்குப்பின் குடியேறியவர்களுக்கும் (இதில் பங்குண்டு). அவர்கள் \"எங்கள் இறைவனே எங்களுக்கும், ஈமான் கொள்வதில் எங்களுக்கு முந்தியவர்களான எங்கள் சகோதரர்களுக்கும் மன்னிப்பு அருள்வாயாக, அன்றியும் ஈமான் கொண்டவர்களைப் பற்றி எங்களுடைய இதயங்களில் பகையை ஆக்காதிருப்பாயாக எங்களுக்கும், ஈமான் கொள்வதில் எங்களுக்கு முந்தியவர்களான எங்கள் சகோதரர்களுக்கும் மன்னிப்பு அருள்வாயாக, அன்றியும் ஈமான் கொண்டவர்களைப் பற்றி எங்களுடைய இதயங்களில் பகையை ஆக்காதிருப்பாயாக எங்கள் இறைவனே நிச்சயமாக நீ மிக்க இரக்கமுடையவன், கிருபை மிக்கவன்\" என்றும் (பிரார்த்தித்துக்) கூறுவர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/40991-pm-modi-to-address-50-rallies-across-india.html", "date_download": "2018-08-20T07:39:31Z", "digest": "sha1:2H4GMHRGCZFPHQ7RFQP5J4UGHRLU5DIM", "length": 11564, "nlines": 115, "source_domain": "www.newstm.in", "title": "பிப்ரவரிக்குள் 50 பொதுக்கூட்டம்: தேர்தலுக்கு ஆயத்தமான பிரதமர்! | PM Modi To Address 50 Rallies Across India", "raw_content": "\nவெள்ளப்பாதிப்பு பகுதிகளை பார்வையிடுகிறார் பிரதமர் மோடி\nகேரளாவுக்கு ரூ.500 கோடி நிதியுதவி\nவெள்ளத்தில் சிக்கிய நடிகர் ஜெயராம் மற்றும் குடும்பத்தினர் மீட்பு\nவாஜ்பாயை கௌரப்படுத்திய அமுல் நிறுவனம்\nகர்நாடக அணைகளில் நீர் திறப்பு 2 லட்சத்தில் இருந்து 2.06 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு\nபிப்ரவரிக்குள் 50 பொதுக்கூட்டம்: தேர்தலுக்கு ஆயத்தமான பிரதமர்\n2019ல் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலுக்காக, வரும் பிப்ரவரி மாதத்துக்குள் நாடு முழுவதும் 50 பொதுக்கூட்டங்களில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார். முதல்கட்டமாக இன்று உத்தர பிரதேசத்தில் உள்ள தனது வாரணாசி தொகுதியில் அவர் இன்று சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார்.\n2019ஆம் ஆண்டில் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை பாஜக எப்போதோ தொடங்கிவிட்டது. கட்சியின் தேசியத் தலைவர் பாஜக தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளில் ஈடுப்பட்டு வருகிறார். மேலும், நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மாநில பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி கள விவரங்களை அமித் ஷா அறிந்து வருகிறார்.\nஇந்த ந���லையில், பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரசாரத்துக்காக நாடு முழுவதும் 50 இடங்களில் மக்களை சந்தித்துப் பேசுவார் என்று பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பொதுக்கூட்டமும் 2 அல்லது 3 மக்களவைத் தொகுதிகளை உள்ளடக்கியதாக இருக்கும் வகையில் மோடியின் சுற்றுப்பயணம் ஏற்பாடாகிறது. மொத்தத்தில் அவர் 100 மக்களவைத் தொகுதிகளுக்கு பிரசாரம் செய்யலாம் என்று யூகிக்கப்படுகிறது.\nதேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவிக்கப்பதற்கு முன்னரே, 100 மக்களவைத் தொகுதிகளில் பிரதமர் மோடி பிரசாரத்தை முடித்துவிடுவார் என பாஜக வட்டாரத் தகவல் தெரிவிக்கின்றது. அமித் ஷா, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி ஆகிய முக்கியத் தலைவர்களும் பிப்ரவரிக்குள் தலா 50 பொதுக் கூட்டங்களில் ஈடுபட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nமுதற்கட்டமாக மோடி முதலில் தனது சொந்த தொகுதியான வாரணாசிக்கு இன்று செல்கிறார். பின்னர் அங்கிருந்து அசம்கர், மிர்சாபூர் பகுதிகளில் மக்களை சந்திக்கின்றார். அசம்கர் செல்லும் அவர் 340 கி.மீ. தூரத்திற்கான பூர்வாஞ்சல் விரைவு சாலை பணிகளுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார். இந்த சாலை உத்தரப்பிரதேச மாநிலத்தின் பாராபங்கி, அமேதி, சுல்தான்பூர், பைசாபாத், அம்பேத்கர் நகர், அசாம்கர், காசிபூர் உள்ளிட்ட பல முக்கிய நகரங்களை இணைக்கக் கூடியது.\nஅடிக்கல் நாட்டும் விழாவை தொடர்ந்து நாளை மிர்சாபூர் சென்று அங்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்க உள்ளார்.\n ஜூலை 31க்குள் வருமானவரி கணக்கை தாக்கல் செய்யாவிடில் ரூ.10,000 வரை அபராதம்\nதிருப்பதியில் ஆகஸ்ட் 9 முதல் 17 வரை தரிசனம் ரத்து\nமாநிலங்களவையில் புதிதாக 4 எம்.பிக்கள் நியமனம்\nநாட்டின் மூன்றாவது திருநங்கை நீதிபதி இன்று பதவியேற்பு\nகேரளாவுக்கு ரூ. 500 கோடி போதாது: ராகுல் காந்தி\nவானிலையில் முன்னேற்றம்: கேரளாவில் வெள்ளப்பாதிப்பு பகுதிகளை பார்வையிடுகிறார் பிரதமர் மோடி\nகேரளாவுக்கு ரூ.500 கோடி நிதியுதவி\nகேரளாவில் வெள்ளப்பாதிப்புகள் குறித்த பிரதமர் மோடியின் ஆய்வு ரத்து\n1. கோலமாவு கோகிலா - திரை விமர்சனம்\n2. கேரளாவுக்கு தோள் கொடுக்கும் சென்னை - நீங்களும் உதவலாம்\n3. குளித்து முடித்ததும் முதலில் தலையை துவட்டக்கூடாது.ஏன் தெரியுமா\n4. பக்ரீத் பண்டிகை விடுமுறை தேதியை மாற்றியது ��த்திய அரசு\n5. ரிடயர்ட் அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு\n6. விஜய், அஜித்திற்கு மனிதாபிமானமே இல்லையா..\n7. தமிழகம் புதுவையில் ஒரு சில இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு\nகேரளாவுக்கு தோள் கொடுக்கும் சென்னை - நீங்களும் உதவலாம்\nகேரளா விரைவில் மீளும்- பினராயி விஜயன்\nகேரளாவுக்கு உதவிய சிறுமிக்கு சைக்கிள் நிறுவனத்தின் சர்பரைஸ்\nகோலமாவு கோகிலா - திரை விமர்சனம்\nவெப் சீரிஸ் இயக்கும் விஜய் சேதுபதி இயக்குநர்\nவீக்லி நியூஸுலகம்: 'இன்ஸ்டாகிராமை பற்றி எரிய வைத்த ஜஸ்டின் பீபர்' மற்றும் 'மண்ணுக்குள் மிளிரும் காதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamililquran.com/history.php?page=469", "date_download": "2018-08-20T06:46:09Z", "digest": "sha1:V7VAXI7TYU42QTZXPVPXMEJPN4JZV42Z", "length": 7777, "nlines": 26, "source_domain": "tamililquran.com", "title": "Tamilil Quran - நபி முஹம்மது (ஸல்) வரலாறு Prophet Mohamed History in tamil", "raw_content": "\nடாக்டர். முஹம்மது ஜான் அப்துல் ஹமீது பாகவி இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் ஸஹீஹ் புகாரி ஸஹீஹ் முஸ்லிம் முஹம்மது நபி(ஸல்) வரலாறு\nபக்கம் - 469 -\nஅப்படி நீங்கள் கூறினால் அது உண்மைதான். நாமும் அதை உண்மை என்றே ஏற்றுக் கொள்கிறோம். அன்சாரிகளே இவ்வுலகின் அற்பப் பொருள் விஷயத்திலா கோபமடைந்தீர்கள் இவ்வுலகின் அற்பப் பொருள் விஷயத்திலா கோபமடைந்தீர்கள் மக்களில் சிலர் பரிபூரண முஸ்லிமாவதற்காக நான் அதை அவர்களுக்குக் கொடுத்தேன். உங்களை உங்களது இஸ்லாமிய மார்க்கத்திடமே ஒப்படைத்து விட்டேன் (உங்களது இஸ்லாம் மிக உறுதிமிக்கது). அன்சாரிகளே மக்களில் சிலர் பரிபூரண முஸ்லிமாவதற்காக நான் அதை அவர்களுக்குக் கொடுத்தேன். உங்களை உங்களது இஸ்லாமிய மார்க்கத்திடமே ஒப்படைத்து விட்டேன் (உங்களது இஸ்லாம் மிக உறுதிமிக்கது). அன்சாரிகளே மக்களெல்லாம் ஆடுகளையும் ஒட்டகங்களையும் அழைத்துச் செல்லும் போது நீங்கள் உங்கள் இல்லங்களுக்கு அல்லாஹ்வின் தூதரை அழைத்துச் செல்வது உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லையா மக்களெல்லாம் ஆடுகளையும் ஒட்டகங்களையும் அழைத்துச் செல்லும் போது நீங்கள் உங்கள் இல்லங்களுக்கு அல்லாஹ்வின் தூதரை அழைத்துச் செல்வது உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லையா முஹம்மதின் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது ஆணையாக முஹம்மதின் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது ஆணையாக ஹிஜ்ரத் என்ற சிறப்பு மட்டும் இல்லையெனில் நான�� அன்சாரிகளில் ஒருவனாகவே இருந்திருப்பேன். மக்களெல்லாம் ஒரு வழியில் சென்று அன்சாரிகள் மட்டும் வேறொரு வழியில் சென்றால் நான் அன்சாரிகளின் வழியில்தான் சென்றிருப்பேன். அல்லாஹ்வே ஹிஜ்ரத் என்ற சிறப்பு மட்டும் இல்லையெனில் நான் அன்சாரிகளில் ஒருவனாகவே இருந்திருப்பேன். மக்களெல்லாம் ஒரு வழியில் சென்று அன்சாரிகள் மட்டும் வேறொரு வழியில் சென்றால் நான் அன்சாரிகளின் வழியில்தான் சென்றிருப்பேன். அல்லாஹ்வே அன்சாரிகளுக்கும், அவர்களின் பிள்ளைகளுக்கும், அவர்களின் பிள்ளைகளின் பிள்ளைகளுக்கும் கருணை காட்டுவாயாக அன்சாரிகளுக்கும், அவர்களின் பிள்ளைகளுக்கும், அவர்களின் பிள்ளைகளின் பிள்ளைகளுக்கும் கருணை காட்டுவாயாக” என்று கூறி தங்களது உரையை முடித்தார்கள்.\nகேட்டுக் கொண்டிருந்த அன்சாரிகளெல்லாம் தாடி நனையுமளவிற்கு அழுதார்கள். “அல்லாஹ்வின் தூதரே எங்களது பங்கைத் திருப்தி கொண்டோம். நீங்கள் எங்களுக்குக் கொடுத்த பங்கைப் பொருந்திக் கொண்டோம்” என்று கூறியவர்களாகக் கலைந்து சென்றனர். (ஸஹீஹுல் புகாரி, இப்னு ஹிஷாம்)\nஇந்நிகழ்ச்சிக்குப் பின் ஜுஹைர் இப்னு ஸுர்தின் தலைமையில் பதிநான்கு நபர்கள் கொண்ட ஹவாஜின் குழுவினர் இஸ்லாமை ஏற்று நபி (ஸல்) அவர்களிடம் வந்தனர். அதில் நபி (ஸல்) அவர்களுடைய பால்குடி தந்தையின் சகோதரர் அபூ ஃபுர்கானும் இருந்தார். நபியவர்களிடம் அவர்கள் பைஅத் செய்த பின் “அல்லாஹ்வின் தூதரே உங்களிடம் கைதிகளாக இருப்பவர்களில் தாய்மார்களும், சகோதரிகளும், மாமிமார்களும், தாயின் சகோதரிகளும் இருக்கின்றனர். அவர்களுக்கு தீங்கு ஏற்படுவது சமுதாயத்திற்கு கேவலமாகும்.” என்று கூறிய பின்,\nஉங்களை நாம் ஆதரவு வைத்திருக்கின்றோம்\nநீங்கள் பால் குடித்த தாய்மார்களுக்கு உதவுங்கள்\nகலப்பற்ற முத்தான பாலால் உங்கள் வாய் நிரம்பியுள்ளது\nஎன்ற கவிகளைப் பாடினர். இதைக் கேட்ட நபி (ஸல்) “என்னுடன் இருப்பவர்களை நீங்கள் பார்க்கிறீர்கள். பேச்சுகளில் எனக்கு மிகப் பிடித்தமானது உண்மையான பேச்சுதான். உங்களது பெண்களும், பிள்ளைகளும் உங்களுக்குப் பிரியமானவர்களா அல்லது உங்களது செல்வங்களா” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் “அல்லாஹ்வின் தூதரே செல்வங்கள் எங்களுக்கு வேண்டாம் எங்களது குடும்பங்களே எங்களுக்கு வேண்டும் எங்கள் ��ுடும்பக் கௌரவத்திற்கு நிகராக எதையும் நாங்கள் மதிப்பதில்லை” என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) ளுஹ்ர் தொழுகைக்குப் பின் என்னிடம் வந்து சபையில் எழுந்து நின்று, “நாங்கள் அல்லாஹ்வுடைய தூதரின் பரிந்துரையால் முஃமின்களிடமும், முஃமின்களின் பரிந்துரையால் அல்லாஹ்வுடைய தூதரிடமும் எங்கள் கைதிகளை திரும்ப கொடுக்கும்படி கோருகிறோம்” என்று கூறுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilkurinji.in/news_details.php?/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%87/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87%E0%AE%BE/%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/&id=41848", "date_download": "2018-08-20T06:34:06Z", "digest": "sha1:NJV6CN2CUQMXWN4YWO3H6SDUF2XDWZIS", "length": 16039, "nlines": 149, "source_domain": "www.tamilkurinji.in", "title": "சென்னையில் பெண்கள் மட்டுமே நிர்வகிக்கும் மெட்ரோ ரயில் நிலையங்கள் ,Chennai Metro To Have All-Women Run Station At Shenoy Nagar tamil news india news tamil seithiga lindia seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema ,Chennai Metro To Have All-Women Run Station At Shenoy Nagar tamil news india news tamil seithiga lindia seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema Tamil News | தமிழ் செய்திகள் | Tamilkurinji", "raw_content": "\nராகு - கேது பெயர்ச்சி பலன்\nசென்னையில் பெண்கள் மட்டுமே நிர்வகிக்கும் மெட்ரோ ரயில் நிலையங்கள்\nசென்னையில் ஷெனாய் நகர், கோயம்பேடு ஆகிய 2 மெட்ரோ ரயில் நிலையங்களிலும் டிக்கெட் கொடுப்பது, கண்காணிப்பு, துப்புரவு உள்ளிட்ட அனைத்து பணிகளிலும் முழுக்க பெண்கள் மட்டுமே ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.\nஇதுதொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:\nபெண்களுக்கு அதிக முக்கியத் துவம் அளித்து, அவர்களை மேம் படுத்தும் விதமாக, பெண்களை முன்னிறுத்தி ஒரு சில மெட்ரோ ரயில் நிலையங்களை செயல் படுத்த நிர்வாகம் முடிவு செய்துள்ளது.\nஅதன் அடிப்படை யில் ஷெனாய் நகர், கோயம்பேடு ஆகிய 2 மெட்ரோ ரயில் நிலையங் களை நிர்வகிக்கும் பொறுப்பு பெண்களுக்கு மட்டுமே வழங்கப் படுகிறது. மெட்ரோ ரயில் நிலைய பணிகள் முழுவதிலும் பெண் ஊழியர்கள் மட்டுமே ஈடுபடுத்தப் படுவார்கள்.\nநிலையத்தில் அறிவிப்பு செய்வது, டிக்கெட் கொடுப்பது, கண்காணிப்புப் பணி, பயணிகளை பரிசோதனை செய்வது, துப்புரவு உள்ளிட்ட அனைத்து பணிகளிலும் பெண் ஊழியர்கள் மட்டுமே ஈடுபடுத்தப்படுவார்கள்.\nஇந்த புதிய நடைமுறை ���ெனாய் நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில் 31-ம் தேதியும் (நேற்று), கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்தில் 1-ம் தேதியும் (இன்று) அமல்படுத்தப்படுகிறது\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nதிருமுருகன் காந்தியை சிறையில் அடைக்க உத்தரவிட இயலாது: சைதாப்பேட்டை நீதிமன்றம்\nதேச விரோத செயலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ள திருமுருகன் காந்தியை சிறையில் அடைக்க உத்தரவிட இயலாது என்று சைதாப்பேட்டை நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சென்னையைச் சேர்ந்த திருமுருகன் காந்தி. இவர் ஜெனீவாவில் அண்மையில் நடைபெற்ற ஐ.நா.வின் மனித\nஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்’ - சந்தனபெட்டியின் மீது வாசகம்\nஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்’ என கருணாநிதி உடல் வைக்கப்பட்ட சந்தனபெட்டியின் மீது வாசகம் எழுதப்பட்டுள்ளது.5 முறை தமிழக முதல் அமைச்சராகவும் 50 ஆண்டு காலம் திமுக தலைவருமாக இருந்தவருமான கலைஞர் கருணாநிதி நேற்று (ஆகஸ்ட் 7) காலமானார். இந்திய\n21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் கருணாநிதி உடல் அடக்கம்\nஇந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும், திமுக தலைவருமான கருணாநிதி உடல் நல குறைவால் நேற்று(செவ்வாய்க்கிழமை) மாலை காலமானார். அவருக்கு வயது 95. இந்திய அரசியல் வரலாற்றில் மிகப்பெரும் ஆளுமைகளில் ஒருவரான கருணாநிதியின் மறைவுக்கு, ஜனாதிபதி,\nமுன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதி காலமானார்\nமுன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதி காலமானார். கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த கருணாநிதி சென்னையில் காலமானார். 95 வயதான கலைஞர் கருணாநிதி இன்று மாலை 6.10 மணிக்கு காலமானார். 25ம் தேதி உடல்நிலை சரியில்லாமல்\nதிருமுருகன் காந்தியை சிறையில் அடைக்க உத்தரவிட இயலாது: சைதாப்பேட்டை நீதிமன்றம்\nஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்’ - சந்தனபெட்டியின் மீது வாசகம்\n21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் கருணாநிதி உடல் அடக்கம்\nமுன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதி காலமானார்\nமெரினாவில் நினைவிடம் அமைக்க எதிர்ப்பு தெரிவி���்த வழக்கு இன்று திடீர் வாபஸ்\nகருணாநிதிக்கு தொடர்ந்து மருத்துவ சிகிச்சை: மருத்துவமனையில் திமுக நிர்வாகிகள்\nபோலீசாருடன் வாக்குவாதம் - அடையாறு ஆற்றில் குதித்த வாலிபர் உடல் மீட்பு\nஅத்தை மகளை காதலித்த 15 வயது சிறுவன் கண்டித்த அத்தை கொலை\nதிருச்சி விமான நிலையத்தில் தங்கம் கடத்தல் தொடர்பாக 6 அதிகாரிகள் உட்பட 19 பேர் கைது\nதமிழகம் முழுவதும் நாளை அரசு பேருந்து, ஆட்டோக்கள் ஓடாது\nசிலை கடத்தல் வழக்கு ; தமிழக அரசு திருடர்களைக் காப்பாற்ற முயற்சிக்கிறதா\nஇளம்பெண்ணை பலாத்காரம் செய்து கொலை செய்த காதலன் உட்பட 4 பேர் கைது\nசிலை கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு அதிரடி உத்தரவு\nதிருப்பரங்குன்றம் சட்ட மன்ற உறுப்பினர் ஏ.கே.போஸ் மாரடைப்பால் உயிரிழப்பு\nதிமுக நிர்வாகி தாக்குதல் நடத்திய பிரியாணி ஹோட்டலுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய மு.க.ஸ்டாலின்\nமாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த கோவை விடுதி வார்டன் புனிதா சரண்\nசென்னையில் பெண்கள் மட்டுமே நிர்வகிக்கும் மெட்ரோ ரயில் நிலையங்கள்\nபஸ்சுக்காக காத்திருந்தவர்கள் மீது சொகுசு கார் மோதி 7 பேர் பலி\nபழனி உற்சவர் சிலை முறைகேடு : இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் கவிதா கைது\nதிமுக தலைவர் கருணாநிதியை ராகுல் காந்தி சந்தித்த புகைப்படம் வெளியீடு\n* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா\nவயதான தோற்றம் மறைந்து இளமையாக மாற அழகு குறிப்பு\nகண்களைச் சுற்றியுள்ள கருவளையம் நீங்க | kan karuvalayam neenga tips\nஇளமையை தக்கவைக்கவும் வயதான தோற்றத்தை மறைப்பதற்குமான உணவுகள்\nஅதிகப்படியான கொலஸ்டராலை குறைப்பதற்கான எளிய வழிகள் | simple ways to control cholesterol\nசற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ibctamil.com/srilanka/80/101992", "date_download": "2018-08-20T07:05:25Z", "digest": "sha1:S2XKWHM2X6IRO5ZNDG7KMQFHZUMVHGT4", "length": 9905, "nlines": 110, "source_domain": "ibctamil.com", "title": "நுண்கடனுக்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியா மற்றும் மன்னாரில் ஆர்ப்பாட்டம் - IBCTamil", "raw_content": "\nயாழில் வைத்தியரின் வீட்டிற்குள் நடந்தேறிய அட்டூழியம்\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் குறித்து சர்ச்சை பதிவு ; வேலையை இழந்த நபர்.\nஒக்டோபர் முதல் அமுலுக்கு வரும் கட்டண அதிகரிப்பு\nவித்தியா கொலை வழக்கு இந்திரகுமாருக்கு சார்பாக இலவச பிணை விண்ணப்பம்\nஇலங்கை அரச சேவைக்கு பெருமளவான பட்டதாரிகள்\nசைக்கிள் வாங்க சேர்த்து வைத்திருந்த பணத்தை கேரளாவுக்கு அளித்த சிறுமி.. நெகிழ்ச்சி சம்பவம்.\nஸ்ரீலங்காவின் கடற்கரையோரங்களைக் கைப்பற்றும் முயற்சியில் சீனா, கெதிக் கலக்கத்தில் இந்தியா\nசமரசம் பேசச் சென்றவர் சடலமானார்\n26 வருடங்களுக்கு பின் இலங்கையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\nயாழ். திருநெல்வேலி, அவுஸ்திரேலியா Melbourne\nமுத்துத்தம்பி முதலி செல்வநாயகம் முதலி\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nநுண்கடனுக்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியா மற்றும் மன்னாரில் ஆர்ப்பாட்டம்\nநுண்கடன் நிறுவனங்களுக்கு எதிராக மன்னார் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் எதிர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.\nமன்னாரில் மாவட்டத்தில் உள்ள பேரூந்துநிலையத்திற்கு முன்பாக இந்த போராட்டம் காலை 10.00 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு இடம்பெற்று வருகின்றது.\nநுண்கடன் நிறுவனங்களுக்கு எதிராக போராட்டங்களை பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் இணைந்து ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளன.\nஇந்த போராட்டத்தில் நுண்கடன் நிறுவனங்களினால் பாதிக்கப்பட்ட மக்கள் கலந்துகொண்டு நேரடியாக தமது எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர்.\nஅதேவேளை நுண்நிதிக் கடன் செயற்பாட்டினால் அசௌகரியங்களை எதிர் நோக்கும் சமூகங்களை பாதுகாப்பது தொடர்பாக அரசாங்கத்திற்கும் இலங்கை மத்திய வங்கிக்கும் தொடர் அழுத்தத்தை கொடுக்கும் முகமாக வவுனியா மாவட்ட சிவில் சமூக அமைப்புக்கள் மற்றும் பெண்கள் சுய உதவிக்குழுக்களினால் கவனயீர்ப்பு பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nவவுனியா பழைய பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள், பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக கடை வழியினூடாக வவுனியா மாவட்ட செயலகத்தினை சென்றடைந்தனர்.\nபின்னர் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈபட்ட அவர்கள் மாவட்ட செயலகத்திற்கு சென்று மாவட்ட செயலக நிர்வாக உத்தியோகத்தரிடம் ஆளுனரிற்கும், அரசாங்க அதிபருக்குமான மகஜரொன்றினையும் கையளித்தனர்.\nஇதன் போது, வட்டிக்கு வட்டி இரத்து செய்து வாழவிடுங்கள், ஏழைகளின் உணர்வை புரிந்து கொள், பெண்களிற்கு கடன் திட்டமா தற்கொலைக்கு திட்டமா, நாங்களும்இ மனிதர்களே மரியாதைய��டன் அனுகுங்கள், நுண்நிதி கடன் சுமை குடும்பங்கள் சீரழிவு பேன்ற பதாதைகளை ஏந்தியவாறு கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.\nகேரளாவுக்கு உதவ வேண்டாமென பதிவிட்ட நபர் ; வேலையைவிட்டு தூக்கிய ஓமன் நிறுவனம்.\n26 வருடங்களுக்கு பின் இலங்கையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\nகருணாநிதிக்கு ஓர் நியாயம்.. வாஜ்பாய்க்கு ஒரு நியாயமா - தமிழிசை ஆவேசம்.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/40109-family-card-will-be-cancelled-if-you-not-get-ration-things-for-3-months.html", "date_download": "2018-08-20T07:39:38Z", "digest": "sha1:CNCB3XZPI3R2I4XPBM7WQC42UUVH6JXC", "length": 9780, "nlines": 111, "source_domain": "www.newstm.in", "title": "தொடர்ந்து 3 மாதம் ரேஷன் வாங்காவிட்டால் குடும்ப அட்டை ரத்து! | Family card will be cancelled, if you not get ration things for 3 months", "raw_content": "\nவெள்ளப்பாதிப்பு பகுதிகளை பார்வையிடுகிறார் பிரதமர் மோடி\nகேரளாவுக்கு ரூ.500 கோடி நிதியுதவி\nவெள்ளத்தில் சிக்கிய நடிகர் ஜெயராம் மற்றும் குடும்பத்தினர் மீட்பு\nவாஜ்பாயை கௌரப்படுத்திய அமுல் நிறுவனம்\nகர்நாடக அணைகளில் நீர் திறப்பு 2 லட்சத்தில் இருந்து 2.06 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு\nதொடர்ந்து 3 மாதம் ரேஷன் வாங்காவிட்டால் குடும்ப அட்டை ரத்து\nதொடர்ந்து 3 மாதம் ரேஷன் பொருட்கள் வாங்காவிட்டால் பயனாளிகளின் குடும்ப அட்டையை ரத்து செய்ய மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.\nரேஷன் பொருட்களை 3 மாதங்கள் தொடர்ச்சியாக வாங்காமல் இருக்கும் பயனாளிகளின் குடும்ப அட்டைகளை ரத்து செய்ய வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.\nடெல்லியில் நேற்று மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் தலைமையில் உணவுத்துறை அமைச்சர்கள் மாநாடுநடைபெற்றது. இதில் பல்வேறு மாநிலத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் பலர் கலந்துகொண்டனர். மாநாடு முடிந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பாஸ்வான், \"பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அளிக்கப்படும் சலுகைகள் அனைத்து பயன��ளிகளுக்கும் சென்று சேர்வதை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும். பொருட்கள் உரிய பயனாளிகளுக்கு சென்று சேர்கிறதா என்பதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.\nமூன்று மாதங்களுக்கு மேல் ரேஷன் பொருட்கள் வாங்காத குடும்ப அட்டைதாரர்களை கண்காணித்து அவர்களின் குடும்ப அட்டையை மாநில அரசுகள் ரத்து செய்ய வேண்டும். அதேபோன்று ரேஷன் பொருட்கள் தேவைப்படாத பொருளாதார நிலையில் உயர்ந்த குடும்பங்களின் அட்டையையும் ரத்து செய்யலாம். இதன்மூலமாக நாட்டில்ஏழைகளுக்கு உணவில்லா நிலையை தடுக்க முடியும். ரேஷன் கடைகளுக்கு வர இயலாதவர்களின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று மானிய விலையில் உணவு தானியங்களை விநியோகிக்க வேண்டும்\" என்றார்.\nமதுரை மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை\nகாடுவெட்டி குரு குடும்பத்தை கைவிட்ட ராமதாஸ்... உடைகிறதா பாமக\nநியூஸ்டிஎம் செய்தி எதிரொலி... சன் டிவியை பாராட்டிய டி.டி.வி.தினகரன்\nசெவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழமுடியும்- மயில்சாமி அண்ணாதுரை\nபக்ரீத் பண்டிகை விடுமுறை தேதியை மாற்றியது மத்திய அரசு\nராஜிவ் கொலை வழக்கு: மத்திய அரசிடம் தமிழக அரசு மீண்டும் கோரிக்கை\nபெற்றோரே கவனம்... நாளைக்கு பஸ், ஸ்கூல் பஸ், ஷேர் ஆட்டோ எதுவும் ஓடாதாம்\nஐ.எஸ்.ஐ தரம் இல்லாத ஹெல்மெட்டா - அப்போ சிறைத் தண்டனை தான்\n1. கோலமாவு கோகிலா - திரை விமர்சனம்\n2. கேரளாவுக்கு தோள் கொடுக்கும் சென்னை - நீங்களும் உதவலாம்\n3. குளித்து முடித்ததும் முதலில் தலையை துவட்டக்கூடாது.ஏன் தெரியுமா\n4. பக்ரீத் பண்டிகை விடுமுறை தேதியை மாற்றியது மத்திய அரசு\n5. ரிடயர்ட் அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு\n6. விஜய், அஜித்திற்கு மனிதாபிமானமே இல்லையா..\n7. தமிழகம் புதுவையில் ஒரு சில இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு\nகேரளாவுக்கு தோள் கொடுக்கும் சென்னை - நீங்களும் உதவலாம்\nகேரளா விரைவில் மீளும்- பினராயி விஜயன்\nகேரளாவுக்கு உதவிய சிறுமிக்கு சைக்கிள் நிறுவனத்தின் சர்பரைஸ்\nகோலமாவு கோகிலா - திரை விமர்சனம்\nபன்மொழி ரீமேக்கில் சாதித்த தமிழ்த் திரைப்படங்கள்\nநாட்டு கோழி முட்டை ஏன் கடைகளில் எளிதில் கிடைப்பதில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/41277-kerala-rains-death-toll-rises-to-16.html", "date_download": "2018-08-20T07:39:41Z", "digest": "sha1:3UCRE2WBLJGTYCM4ODAVWCEK3HDGJDJN", "length": 7736, "nlines": 107, "source_domain": "www.newstm.in", "title": "கேரளா வெள்ளம்; பலி 16 ஆக உயர்வு! | Kerala Rains; Death toll rises to 16", "raw_content": "\nவெள்ளப்பாதிப்பு பகுதிகளை பார்வையிடுகிறார் பிரதமர் மோடி\nகேரளாவுக்கு ரூ.500 கோடி நிதியுதவி\nவெள்ளத்தில் சிக்கிய நடிகர் ஜெயராம் மற்றும் குடும்பத்தினர் மீட்பு\nவாஜ்பாயை கௌரப்படுத்திய அமுல் நிறுவனம்\nகர்நாடக அணைகளில் நீர் திறப்பு 2 லட்சத்தில் இருந்து 2.06 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு\nகேரளா வெள்ளம்; பலி 16 ஆக உயர்வு\nகேரளாவின் மத்திய பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் வரலாறு காணாத கனமழையால் பலியானோர் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.\nகோட்டயம், ஆலப்புழா, எர்ணாகுளம், இடுக்கி ஆகிய பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால், முக்கிய பகுதிகள் வெள்ளக்காடாக மாறி, பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மழை காரணமாக ஏற்பட்ட பல்வேறு சம்பவங்களில் பலர் இறந்தனர். நேற்று இரண்டு பேர் வெவ்வேறு சம்பவங்களில் இறந்ததை தொடர்ந்து, பலி எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.\nபொதுமக்கள் 10,000 பேர் பாதுகாப்பான முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அடுத்த நான்கைந்து நாட்களுக்கு மழை தொடரும் என்றும், மாநிலத்தின் வடக்கு பகுதிகளுக்கு முன்னேறும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு தலா ரூ.1000 வழங்க முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.\nசிறுமி வன்கொடுமை: காண்போரை கண்கலங்க வைக்கும் மாற்றுத்திறனாளிகள் போராட்டம்\nசபரிமலை கோவிலில் பெண்களுக்கும் அனுமதி\nசரிந்து விழுந்த அடுக்குமாடி கட்டிடங்கள்; 3 பேர் பலி\nகொச்சி கருடா கடற்படை விமான தளத்தில் விமான சேவை\nகேரளாவுக்கு உதவிய சிறுமிக்கு சைக்கிள் நிறுவனத்தின் சர்ப்ரைஸ்\nகேரளா விரைவில் மீளும்- பினராயி விஜயன்\nகேரளாவுக்கு தோள் கொடுக்கும் சென்னை - நீங்களும் உதவலாம்\n1. கோலமாவு கோகிலா - திரை விமர்சனம்\n2. கேரளாவுக்கு தோள் கொடுக்கும் சென்னை - நீங்களும் உதவலாம்\n3. குளித்து முடித்ததும் முதலில் தலையை துவட்டக்கூடாது.ஏன் தெரியுமா\n4. பக்ரீத் பண்டிகை விடுமுறை தேதியை மாற்றியது மத்திய அரசு\n5. ரிடயர்ட் அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு\n6. விஜய், அஜித்திற்கு மனிதாபிமானமே இல்லையா..\n7. தமிழகம் புதுவையில் ஒரு சில இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு\nகேரளாவுக்கு தோள் கொடுக்கும் சென்ன�� - நீங்களும் உதவலாம்\nகேரளா விரைவில் மீளும்- பினராயி விஜயன்\nகேரளாவுக்கு உதவிய சிறுமிக்கு சைக்கிள் நிறுவனத்தின் சர்பரைஸ்\nகோலமாவு கோகிலா - திரை விமர்சனம்\nபுடின் முன் பொட்டிப் பாம்பாய் அடங்கிய ட்ரம்ப்\nகூகுள் நிறுவனத்துக்கு ரூ.35,000 கோடி அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/70674/", "date_download": "2018-08-20T07:29:34Z", "digest": "sha1:2CMQGFGPKGBHIXDG2PRYESM2JFLB3YMJ", "length": 17988, "nlines": 161, "source_domain": "globaltamilnews.net", "title": "இணைப்பு 2 – நடேஸ்வர கல்லூரி கிணற்றையும் , கட்டடத்தையும் காவல்துறையினர் ஆக்கிரமித்து உள்ளனர். – கஜதீபன் குற்றசாட்டு. – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇணைப்பு 2 – நடேஸ்வர கல்லூரி கிணற்றையும் , கட்டடத்தையும் காவல்துறையினர் ஆக்கிரமித்து உள்ளனர். – கஜதீபன் குற்றசாட்டு.\nஎமக்கு ஏதாவது பிரச்சனை என்றால் நாம் காவல்துறையினரிடம் முறையிட செல்வோம் இங்கே பொலிசாரே பிரச்சனை என்றால் யாரிடம் முறையிடுவது என தெரியாமல் உள்ளது என வடமாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர் பா.கஜதீபன் தெரிவித்தார். வடமாகாண சபையின் 118 ஆவது அமர்வு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை கைதடியில் உள்ள பேரவைக்கட்டடத்தில் நடைபெற்றது.\nஅதன் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் ,\nஇராணுவ ஆக்கிரமிப்பில் 26 வருடங்களாக காணப்பட்ட காங்கேசன்துறை நடேஸ்வர கல்லூரி இராணுவத்தினரால் 2016 ஆம் ஆண்டு மாசி மாதம் கையளிக்கப்பட்டு பாடசாலை மீள ஆரம்பிக்க ப்பட்டு உள்ளது. தற்போது இரண்டு வருடங்கள் கடந்த நிலையிலும் பாடசாலை கிணறு மற்றும் பாடசாலை கட்டடம் ஒன்றினை காவல்துறையினர் இன்னமும் மீள கையளிக்கவில்லை. இதனால் மாணவர்கள் நீரை பெறுவதற்கு சிரமங்களை எதிர்நோக்கு கின்றார்கள்.\nகாவல்துறையினர் தமக்கு தேவையான நீர் மூலங்களை தேடிக்கொள்வது அவர்களது பிரச்சனை அதற்காக பாடசாலை கிணற்றினை கையகப்படுத்தி , வைத்திருப்பது சட்ட முரணாது. வேறு நபர்கள் அவ்வாறு சட்ட முரணாக நடந்து கொண்டால் காவல்துறையினரிடம் முறையிடலாம் ஆனால் இங்கே காவல்துறையினரே சட்ட முரணாக நடந்து கொள்ளும் போது யாரிடம் முறையிடுவது.\nமாகாண காவல்துறை அதிகாரம் எங்கள் கையில் உள்ளது என வெறுமன கூறிக்கொண்டு இருக்காது. பாடசாலை கிணற்றையும் கட்டடத்தையும் பொலிசாரிடம் இருந்து விரைந்து மீட்க முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.\nவலி.வடக்கில் எட்டு பாடசாலைகள் இராணுவ ஆக்கிரமிப்பில்.\nவலி.வடக்கில் இராணுவ கட்டுப்பாட்டில் எட்டு பாடசாலைகள் உள்ளன என வடமாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர் பா.கஜதீபன் தெரிவித்தார். வடமாகாண சபையின் 118 ஆவது அமர்வு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை கைதடியில் உள்ள பேரவைக்கட்டடத்தில் நடைபெற்றது. அதன் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் ,\nவடமாகாண சபை ஆரம்பிக்கும் போது வலி.வடக்கில் 16 பாடசாலைகள் இராணுவ கட்டுப்பாட்டில் இருந்தன. குறித்த பாடசாலைகளை விடுவிக்குமாறு கோரி பல போராட்டங்களை முன்னெடுத்து பல நடவடிக்கைகள் ஊடாக 8 பாடசாலைகளை இராணுவத்திடம் இருந்து மீட்டு மீள ஆரம்பித்துள்ளோம்.\nஇன்னமும் எட்டு பாடசாலைகளை மீட்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகளையும் துரித கெதியில் முன்னெடுக்க வேண்டும். அதேவேளை , மீள ஆரம்பிக்க பட்ட பாடசாலைகளில் மீள் குடியேற்ற அமைச்சின் ஊடாகவும் வேறு வழிகள் ஊடாகவும் கட்டடங்கள் கட்டி முடிக்கப்பட்டு உள்ளன. ஆனால் பாடசாலைகளில் தளபாட வசதிகள் உட்பட பல வளப் பற்றாகுறைகள் காணப்படுகின்றன. என தெரிவித்தார்.\nமாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள். – கஜதீபன்\nமாணவர்களின் பாதுகாப்புக்காக ஆசிரியர்களை நியமியுங்கள். இல்லை எனில் நாங்கள் குற்றவாளிகள் ஆகிவிடுவோம். என வடமாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர் பா.கஜதீபன் தெரிவித்தார். வடமாகாண சபையின் 118 ஆவது அமர்வு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை கைதடியில் உள்ள பேரவைக்கட்டடத்தில் நடைபெற்றது. அதன் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் ,\nமீள் குடியேறிய பகுதிகளில் மீள ஆரம்பித்து உள்ள பாடசாலைகளில் ஆசிரிய பற்றாக்குறைகள் அதிகளவில் காணப்படுகின்றது. எங்களுக்கு தொண்டர் ஆசிரியர்கள் வேண்டாம் என கூறி வருகின்றோம். இந்நிலையில் அந்த பாடசாலைகளில் ஆசிரியர்கள் பற்றாகுறையாக உள்ளதால் மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. வலிகாமம் பகுதிகளில் பல பாடசாலைகளில் ஆசிரியர்கள் தேவைக்கு அதிகமாக உள்ளனர்.\nஅவர்களை வலி.வடக்கு பாடசாலைகளுக்கு அனுப்ப முடியும். அந்த பாடங்களுக்கு உரிய ஆசிரியர்கள் எனும் காரணம் கூறப்படாமல் மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஆசிரியர்கள் அனுப்பப்��ட வேண்டும். இல்லை எனில் மாணவர்களுக்கு ஏதாவது நடந்தால் அதற்கான முழு பொறுப்பையும் ஏற்க வேண்டிய குற்றவாளிகளாக நாங்கள் நிற்போம் என தெரிவித்தார்.\nTagstamil tamil news ஆசிரிய பற்றாக்குறைகள் ஆசிரியர்கள் உறுதிப்படுத்துங்கள் கஜதீபன் காங்கேசன்துறை ந நடேஸ்வர கல்லூரி பாதுகாப்பை மாணவர்களின்\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“ஆசைப்பிள்ளை ஏற்றம் செம்பாட்டு மயானத்தை மீள தாருங்கள்”\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“யாழில்.வன்முறைகளை கட்டுப்படுத்தி விட்டோம்” – வைத்தியர் வீட்டில் புகுந்த வாள்வெட்டுக்குழு அட்டகாசம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசியல் வியாபாராத்தை மக்கள் சேவையாக மாற்ற வேண்டும்….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசமகால அரசியல் யாப்பு சந்திரிக்கா, மகிந்தவை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட அனுமதிக்காது….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுன்னைய அரசாங்கத்தினருக்கு போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுடன் தொடர்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமோட்டார் சைக்கிளை தூக்கி நிறுத்தியவருக்கு கிடைத்தது, உதையும் 5 பவுண் சங்கிலி இழப்பும்…\nடெஸ்ட் பந்து வீச்சு தரவரிசையில் ரபாடா முதலிடம்\nபாடசாலைகளை நடத்த தெரியவில்லை. – தவநாதன் குற்ற சாட்டு\n“ஆசைப்பிள்ளை ஏற்றம் செம்பாட்டு மயானத்தை மீள தாருங்கள்” August 20, 2018\n“யாழில்.வன்முறைகளை கட்டுப்படுத்தி விட்டோம்” – வைத்தியர் வீட்டில் புகுந்த வாள்வெட்டுக்குழு அட்டகாசம்… August 20, 2018\nஅரசியல் வியாபாராத்தை மக்கள் சேவையாக மாற்ற வேண்டும்…. August 20, 2018\nசமகால அரசியல் யாப்பு சந்திரிக்கா, மகிந்தவை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட அனுமதிக்காது…. August 20, 2018\nமுன்னைய அரசாங்கத்தினருக்கு போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுடன் தொடர்பு… August 20, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வ���று தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nLogeswaran on திரும்பத் திரும்ப உரைப்பதன் மூலம் முதலமைச்சர் பொய்யை உண்மையாக்க முயல்கின்றாரா\nLogeswaran on நாங்கள் மத்திய அரசிடம் பல கோரிக்கைகளை முன்வைத்தோம் ஆனால் எதுவும் கிடைக்கவில்லை…\nArivarasan on யாழில் குள்ளர்களின் பின்னணியில் அரசியல் காரணங்கள் என காவற்துறை நம்புகிறது….\n“குரே ஐயா தனக்கு தெரிஞ்ச தமிழில பூந்து விளையாடப் போறார்” நாசம் அறுப்பான்…. – GTN on யாழில் அடையாளம் வேண்டும், அதிகாரம் வேண்டும் என்று மட்டுமே போராட்டங்கள்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/?s=%28%E0%AE%88%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81%3F%3F+-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF+-8%29", "date_download": "2018-08-20T06:34:41Z", "digest": "sha1:2TVJSKVZVOE2DUT7A54TZUH7B3UGSOEA", "length": 30316, "nlines": 196, "source_domain": "ilakkiyainfo.com", "title": "Search for (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது?? -பகுதி -8) | ilakkiyainfo", "raw_content": "\nSearch Results for \"(ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது\nசந்திரிகாவின் ஆலோசனைகளை செவிமடுத்திருக்கலாம் என்றார் பிரபாகரன்: (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 29) -சிவலிங்கம்விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள் குறிப்பாக கடற்படையினர் மீதான தாக்குதல்கள் அதிகரித்த நிலையில் பேச்சுவார்த்தைகளை நோக்கித் திரும்புவதற்கான நிபந்தனைகளும் அதிகரித்திருந்தன. இரு சாராரும் [...]\n – பகுதி-21)ஓரினச் சேர்க்கை ஏன் ஏற்படுகிறது பெரும்பாலான நேரங்கள் ஒன்றாக இருக்க நேரும் ஆண்கள் அல்லது பெண்கள், ஒருவருக்கு ஒருவர் ஈர்க்கப்படுகிறார்கள். அதாவது, ஹாஸ்டல் [...]\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன் முடிந்தது யுத்தம் : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -17)எம்மால் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய நியாயமான தீர்வு கிடைத்தால், ஈழம் கொள்கையையும் ஆயுதங்களையும் கைவிடத் தயார்’ என்று, 2002ஆம் ஆண்டுப் புலிகளுக்கும் [...]\n : ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -9) போருக்குள் பிறந்தேன். அகன்று விரிந்த வயல்வெளிகளும், அவற்றிடையே நெளிந்தோடும் வாய்க்கால்களும், கிரவல்மண் பாதைகளும், பூவரசு வேலிகளும், நான் பிறந்த ஊரான பரந்தனின் [...]\nஅமிர்தலிங்கத்தாருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற வன்னியில் வைத்து நாள் குற��த்த பிரபாகரன் : (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 150) புலிகளுடன் பேசுவதற்கான ஏற்பாடுகள் இரகசியமாக நடந்துகொண்டிருந்தன. அதே சமயம் பகிரங்க அரசியல் நாடகம் ஒன்றும் அரங்கேறியது. பாராளுமன்றத்தை தொடர்ச்சியாக பகிஷ்கரித்துவந்த ஈரோஸ் [...]\nமுல்லைத்தீவுக்கு அண்மையாக வந்த அமெரிக்க கப்பல் : பிரபாகரனை காப்பாபற்றுவதற்காகவா (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -16)புலிகளுடனான யுத்தத்தின்போது பல வெளிநாட்டு இராணுவத் தளபதிகளும் இலங்கைக்கு பயணம் செய்து இலங்கை இராணுவம் எப்படியான யுக்திகளை கையாளுகிறது என்று [...]\nபிரபாகரனுக்கு ஏற்பட்ட உச்சக்கோபம்: சரமாரியாக இராணுவத்தினருக்கு எதிராகப் பொழியப்பட்ட எறிகணைகள் (ஒரு கூர்வாளின் நிழலில் இருந்து.. – பாகம்-8)• இலங்கை தேசத்தின் ஏழைத் தாய்மாரின் பல்லாயிரக்கணக்கான பிள்ளைகள் ஏ9 வீதியிலும் வன்னிக் காடுகளிலும் யாருக்கும் நன்மை பயக்காத யுத்தமொன்றில் [...]\nகுறுநகையுடன் வாசிக்கத் தோதாக கலைஞரின் சுவாரஸ்யமிக்க சிலேடைகளில் சில.மிமிக்ரி கலைஞர்கள் அரசியல் தலைவர்களின் குரலை இமிடேட் செய்ய ஆசைப் பட்டால் முதலில் தேர்ந்தெடுக்கக் கூடியது கலைஞர் கருணாநிதியின் குரலைத்தான். மேடைகளில் [...]\nகல்மடுக் குளத்தின் அணைகளை தகர்த்த புலிகள் : இரண்டாயிரம் இராணுவத்தினர் கொல்லப் பட்டனர் : இரண்டாயிரம் இராணுவத்தினர் கொல்லப் பட்டனர் (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -15)புலிகள் பெரும் நம்பிக்கையோடு ஒரு தாக்குதல் திட்டத்தை தீட்டினார்கள். அந்தத் திட்டம் நிறைவேறினால் நிச்சயம் இராணுவம் நிலைகுலைந்து போகும் தங்களை மீள்கட்டமைப்பு [...]\nபுலிகளின் பாரிய மண் அணை உடைக்கப்பட்டு… கிளிநொச்சி நகர் வீழ்ந்தது : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -14)• சுமார் ஐந்தாயிரம் இராணுவத்தினர் 25 பேர் கொண்ட சிறிய குழுக்களா பிரிக்கப்பட்டு கெரில்லாக்கலாக காடுகளுக்குள் இறக்கப்பட்டதோடு புலிகளை [...]\nபுலிகளுக்கும், பிரேமதாச அரசுக்கும் இடையே இரகசியத் தொடர்பு: வன்னிக்கு ஆயுதங்கள் அனுப்பிய பிரேமதாசா : வன்னிக்கு ஆயுதங்கள் அனுப்பிய பிரேமதாசா (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 149)இந��தியப் படையினரை திருப்பி அழைக்க வேண்டும் என்ற கோரிக்கையை இலங்கை அரசு பலமாக முன்வைக்கத் தொடங்கி இருந்தது. தென்னிலங்கையில் ஜே.வி.பி. இயக்கத்தினரும் [...]\nபின்கதவு வழியாக பிரபாகரனுடன் உடன்பாட்டிற்குச் செல்ல விரும்பிய மகிந்த : நிராகரித்த பிரபாகரன் (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 27) – வி. சிவலிங்கம்• 2005ம் ஆண்டு ஜோசப் பரராசசிங்கம் கிறிஸ்தவ புனித தினத்தில் படுகொலையானார். • பிரபாகரனை வடக்கு, கிழக்கிற்கான முதலமைச்சாராக்க எந்த வகையான தேர்தலையும் [...]\n‘மாவோவின் செஞ்சேனை’ போன்றதொரு மக்கள் படையாக ‘எல்லைப்படை’ உருவாக்கம் (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-6)தாய்நாட்டை விடுவித்து விட்டோமானால் வெளிநாடுகளில் இருக்கிற எமது புத்திஜீவி மக்கள் இங்கு வந்து எமது தேசத்தையும் ஒரு சிங்கப்பூராகக் கட்டியெழுப்பிவிடுவார்கள் [...]\nடெல்லி சோகம்: 11 மரணங்கள், 11 குழாய்கள், 11 மர்மங்கள்டெல்லியின் வடக்கு பகுதியில் உள்ள சத்நகர் புராரியில் ஞாயிற்றுக்கிழமையன்று ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டது நாடு [...]\nதலைவரால் “சோதியா” படையணி உருவாக்கப்பட்டது: ( “ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-5)'ஜெயசிக்குறு' முறியடிப்புச் சமரில் கிழக்கு மாகாணப் போராளிகளின் பங்களிப்பு அளப்பரியது. ஜெயந்தன், அன்பரசி படையணிகள் கிழக்கு மாகாணத்திலிருந்து காடுகளுக்கூடாகப் பல [...]\nவவுனியாவில் உடைக்கப்பட்ட இந்தியச் சிறை: 42 பேர் புலிகள் தப்பிச் சென்றனர். மாட்டிக்கிட்ட பெண் புலிகள்: 42 பேர் புலிகள் தப்பிச் சென்றனர். மாட்டிக்கிட்ட பெண் புலிகள் (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 148)வவுனியாவில் இந்தியப் படையினரின் சிறை முகாம் ஒன்று 01.05.1989 அன்று உடைக்கப்பட்டது. உலகத் தொழிலாளர் தினமான மே 1ல் நடைபெற்ற சிறை [...]\nமாவிலாறு யுத்தத்தில் புலிகள் பின்வாங்கியதால் .. ”ராணுவத்துக்கு ஏற்பட்ட மிகப் பெரிய எழுச்சி (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -12)\"தளபதி சொர்ணத்தின் கணக்கு பிழைக்கவில்லை கொழும்பு சென்ற கண்காணிப்புக்குழு மாவிலாறு விவகாரம் பற்றி புலிகளின் தலைமையோடு பேச்சு நடத்திக்கொண்டிருந்தது. அதே நேரம் [...]\n‘ஜெயசிக்குறு’ படை நடவடிக்கை எதிராக ‘செய் அ��்லது செத்துமடி” என்ற கோஷத்துடன் இரண்டரை வருடம் போராடினோம் (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-4)1997ம் ஆண்டு முழுவதும் கிளிநொச்சிப் பகுதியில் 'சத்ஜெய' சமர் தொடர்ந்து கொண்டேயிருந்தது. அரசியல்துறைப் பெண் போராளிகளின் அணியும் தாக்குதலுக்காகத் தயார்படுத்தப்பட்டது. எமது [...]\nகொலை-கொள்ளை நடத்திய மண்டையன் குழு (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 147)கொலை-கொள்ளை நடத்திய மண்டையன் குழு யாழ் குடாநாட்டில் புன்னாலைக் கட்டுவன் பகுதியில் இந்தியப் படையினரால் நடத்தப்பட்ட அத்துமீறல்கள் இந்தியப் பிரதமரின் கவனத்துக்கு [...]\n‘ஓயாத அலைகள்-1′ நடவடிக்கை மூலமாக முல்லைப் படைத்தளம் புலிகளால் கைப்பற்றப்பட்டது: (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-3)பூநகரியைப் நடவடிக்கைகளைப் புலிகள் மேற்கொள்ளத் தொடங்கியிருந்தனர். அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனே இந்த நடவடிக்கையின் தளபதியாகவும் செயற்பட்டார். இவர் இந்தியப் படைகளுடனான புலிகளின் [...]\nஅனைத்துலகச் செயலகப் பொறுப்பிலிருந்து கே.பி நீக்கம் : ஆயுதகப்பல்கள் மாட்டிய மர்மம் : ஆயுதகப்பல்கள் மாட்டிய மர்மம் (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது\nபிரபாகரன் தலைமைப் பதவியை அவரது மகன் சார்ல்ஸ் அன்டனியிடம் கொடுத்துவிட்டு ஒரு ஆலோசகராக ஒதுங்கியிருந்தாலும் நல்லது என்று சொல்லி முடிக்குமுன்னரே முகம் கடுமையாக மாறிய தமிழ்ச்செல்வன் ..\n2006ம் ஆண்டு அமெரிக்காவால் முற்றுமுழுதாக சிதைக்கப்பட்ட புலிகளின் சர்வதேச கடத்தல் வலையமைப்பு (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது\n இந்துதோனேசிய தீவுகள் நீண்டகாலமாகவே விடுதலைப் புலிகளின் ஆயுதக்கடத்தல் தளமாக இயங்கி வந்தது. புலிகளின் சில கப்பல்களும் அங்கு பதிவுசெய்யப்பட்டிருந்தது. இதை அந்தநாட்டு காவல்துறையினர்\nநல்லுர் கந்தசாமி ஆலய 1 ம் நாள் மாலை திருவிழா நேரலையாக… வீடியோ\nஈரானுக்கு எதிராக அமெரிக்கா போர் தொடுக்குமா\nராணுவ அதிகாரிகளின் மரணங்களில் பிரேமதாஸ தொடர்பு : ‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-20) -வி.சிவலிங்கம்\nவாள்வெட்டு வீரரும் வாய்ச்சொல் வீரரும் – கே. சஞ்சயன் (கட்டுரை)\n”சிறீ சபாரத்தினத்தை படுகொலை செய்ததால் ���ிரபாகரனை காப்பாற்றாமல் கைவிட்ட கருணாநிதி- என். ராம் பேட்டி\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nஇந்திய படைகளுடன் தொடங்கியது போர்: இளவயதுப் பெண்களுக்கு அதுவொரு பயங்கரமான காலம்: இளவயதுப் பெண்களுக்கு அதுவொரு பயங்கரமான காலம் ( ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -10)\nசந்திரிகாவின் ஆலோசனைகளை செவிமடுத்திருக்கலாம் என்றார் பிரபாகரன்: (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 29) -சிவலிங்கம்\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன் முடிந்தது யுத்தம் : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது\nஸ்டாலின் vs அழகிரி… 18 ஆண்டுகளுக்கு முன் மோதல் தொடங்கிய கதை\nஇடி அமீன்: சடலங்களுடன் தனிமையில் இருக்க விரும்பிய சர்வாதிகாரி\nஉதயம் முதல் அஸ்தமனம் வரை… கலக நாயகன் கருணாநிதியின் கதை\nசுவிஸ் குமாரை தப்பிக்க 45 இலட்சம் பெற்று கொண்டு உதவியது விஜயகலா மகேஸ்வரன் என்ற தேவடியா , [...]\nஐரோப்பாவில் இப்படி ஒரு காட்டு மிராண்டி மக்களா இது தடை செய்யப்பட வேண்டும். ஜப்பானியர்கள் [...]\nஅன்று மேற்குலகின் ( அமெரிக்கா ) வாலை அன்டன் பாலசிங்கம் மூலம் பிடித்த இந்த பிரபாகரன், [...]\nசீனர் என்ற படியால் பணம் கொடுத்தார் இதுவே ஒரு மேற்கு நாடடவராக இருந்தால் \" Thank You [...]\nபெரும் மதிப்புக்குரிய திரு. கோட்டாபய அவர்கள் பாதுகாப்பு செயலராக இருக்கும் போது இப்படி [...]\nசந்திரிகாவின் ஆலோசனைகளை செவிமடுத்திருக்கலாம் என்றார் பிரபாகரன்: (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 29) -சிவலிங்கம்விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள் குறிப்பாக கடற்படையினர் மீதான தாக்குதல்கள் அதிகரித்த நிலையில் பேச்சுவார்த்தைகளை நோக்கித் திரும்புவதற்கான நிபந்தனைகளும் அதிகரித்திருந்தன. இரு சாராரும் [...]\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன் முடிந்தது யுத்தம் : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -17)எம்மால் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய நியாயமான தீர்வு கிடைத்தால், ஈழம் கொள்கையையும் ஆயுதங்களையும் கைவிடத் தயார்’ என்று, 2002ஆம் ஆண்டுப் புலிகளுக்கும் [...]\n : ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -9) போருக்குள் பிறந்தேன். அகன்று விரிந்த வயல்வெளிகளும், அவற்றிடையே நெளிந்தோடும் வாய்க்கால்களும், கிரவல்மண் பாதைகளும், பூவரசு வேலிகளும், நான் பிறந்த ஊரான பரந்தனின் [...]\nஅமிர்தலிங்கத்த��ருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற வன்னியில் வைத்து நாள் குறித்த பிரபாகரன் : (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 150) புலிகளுடன் பேசுவதற்கான ஏற்பாடுகள் இரகசியமாக நடந்துகொண்டிருந்தன. அதே சமயம் பகிரங்க அரசியல் நாடகம் ஒன்றும் அரங்கேறியது. பாராளுமன்றத்தை தொடர்ச்சியாக பகிஷ்கரித்துவந்த ஈரோஸ் [...]\nமுல்லைத்தீவுக்கு அண்மையாக வந்த அமெரிக்க கப்பல் : பிரபாகரனை காப்பாபற்றுவதற்காகவா (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -16)புலிகளுடனான யுத்தத்தின்போது பல வெளிநாட்டு இராணுவத் தளபதிகளும் இலங்கைக்கு பயணம் செய்து இலங்கை இராணுவம் எப்படியான யுக்திகளை கையாளுகிறது என்று [...]\nபிரபாகரனுக்கு ஏற்பட்ட உச்சக்கோபம்: சரமாரியாக இராணுவத்தினருக்கு எதிராகப் பொழியப்பட்ட எறிகணைகள் (ஒரு கூர்வாளின் நிழலில் இருந்து.. – பாகம்-8)• இலங்கை தேசத்தின் ஏழைத் தாய்மாரின் பல்லாயிரக்கணக்கான பிள்ளைகள் ஏ9 வீதியிலும் வன்னிக் காடுகளிலும் யாருக்கும் நன்மை பயக்காத யுத்தமொன்றில் [...]\nகுறுநகையுடன் வாசிக்கத் தோதாக கலைஞரின் சுவாரஸ்யமிக்க சிலேடைகளில் சில.மிமிக்ரி கலைஞர்கள் அரசியல் தலைவர்களின் குரலை இமிடேட் செய்ய ஆசைப் பட்டால் முதலில் தேர்ந்தெடுக்கக் கூடியது கலைஞர் கருணாநிதியின் குரலைத்தான். மேடைகளில் [...]\nகல்மடுக் குளத்தின் அணைகளை தகர்த்த புலிகள் : இரண்டாயிரம் இராணுவத்தினர் கொல்லப் பட்டனர் : இரண்டாயிரம் இராணுவத்தினர் கொல்லப் பட்டனர் (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -15)புலிகள் பெரும் நம்பிக்கையோடு ஒரு தாக்குதல் திட்டத்தை தீட்டினார்கள். அந்தத் திட்டம் நிறைவேறினால் நிச்சயம் இராணுவம் நிலைகுலைந்து போகும் தங்களை மீள்கட்டமைப்பு [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pustaka.co.in/home/ebook/tamil/rishiyum-manushiyum", "date_download": "2018-08-20T07:09:09Z", "digest": "sha1:GA27DXKPQDFUIQCDOFFFGYMBAD52ZILK", "length": 15419, "nlines": 444, "source_domain": "www.pustaka.co.in", "title": "Rishiyum Manushiyum | Tamil eBook | Andal Priyadarshini | Pustaka", "raw_content": "\nமுகம் மாறிவரும் சமூகக் கோட்பாடுகள். பொருளாதார பலத்தால் மட்டுமே எடைபோடப்படுகின்ற\nவாழ்வியல் வெற்றிகள். வெற்றியால் மட்டுமே எடைபோடப்படுகின்ற மனிதம். திரைப்பட அரூப நாயகர்களுக்குத் தங்களை அடிமை செய்யும் இளைஞர்கள். முந்தைய தலைமுறையின் ��ுறைமைகளைக் கிழித்துப் போடும் இளைய சமுதாயம். இல்லறத்தின் அர்த்தமென்ன தம்பதிகளின் பிணைப்பு எதுவரை- இப்படிப் பலவிதக் கேள்விகளைப் படம் போடுகிறது 'ரிஷியும் மனுஷியும்'.\nவாழ்க்கை சுவாரஸ்யமானது. சவாலானது. வாழ்க்கையைப் பதிவு பண்ணும் இலக்கியமும் அப்படித்தான். நழுவுகின்ற உணர்வுகளை வார்த்தைகள் மீதேற்றி, படைப்புச் சிற்பமாகச் செதுக்குவது படைப்பாளிக்குக் கிடைக்கும் சவால். அந்த அனுபவத்தைத் தராசின் நேர்கோட்டுச் சிந்தனையோடு நியாயமாய்ச் செயல்படுத்துகின்ற படைப்பாளியே காலம் கடந்தும் கொண்டாடப்படுகிறான்.\n\"மரபு சார்ந்த நம்பிக்கைகளோடு வளரும் நவீனகாலப் பெண்ணுக்கு ஏற்படும் உரசல்களைப் படம்போட்டுக் காட்டுவதாகவே இவரது கதைகள் பெரும்பாலும் இருந்திருக்கின்றன...\" என்று எழுத்தாளர் மாலன் அவர்கள் 'குங்குமம்' பத்திரிக்கையில் எழுதியதை \"ரிஷியும் மனுஷியும்\" தொகுப்பு நியாயப்படுத்தினால் சந்தோஷம்.\nமுகம் மாறிவரும் சமூகக் கோட்பாடுகள். பொருளாதார பலத்தால் மட்டுமே எடைபோடப்படுகின்ற வாழ்வியல் வெற்றிகள். வெற்றியால் மட்டுமே எடைபோடப்படுகின்ற மனிதம். திரைப்பட அரூப நாயகர்களுக்குத் தங்களை அடிமை செய்யும் இளைஞர்கள். முந்தைய தலைமுறையின் முறைமைகளைக் கிழித்துப் போடும் இளைய சமுதாயம். இல்லறத்தின் அர்த்தமென்ன தம்பதிகளின் பிணைப்பு எதுவரை- இப்படிப் பலவிதக் கேள்விகளைப் படம் போடுகிறது 'ரிஷியும் மனுஷியும்'.\nஇவர் - தாமிரபரணி தந்த இலக்கிய விளைச்சல். கவிதைப் பெண் என்பது இவரது முகம். நெல்லை\nமண் எல்லை கடந்து யாதும் ஊரே யாவரும் கேளிர் என நேசிப்பவர். பெண்ணியவாதி நிலை கடந்து மனித நேயவாதி(Not feminist but humanist) என்னும் தளம் புகுந்து யோசிப்பவர்.\nதிரு மு.க.ஸ்டாலின், பத்மஸ்ரீ கமல் ஹாசன் மற்றும் பலர் வெளியிட்ட தொகுப்புகளோடு, கவிதை சிறுகதை புதினம், கட்டுரை, திரைப்பாடல்கள் என சிறகு விரிக்கும் பன்முகப் படைப்பாளி.\nஅவனின் திருமதி, தீ, தோஷம், பூஜை, கழிவு - முத்திரைச் சிறுகதைகளாக ஆனந்த விகடன் வைர விழாவில் பரிசு பெற்றவை.\nஉயரிய இலக்கிய விருதுகள் பெற்ற இவரின் படைப்புகள் கல்லூரிப் பாடமாகவும், ஆராய்ச்சி மாணவர்களின் முனைவர் பட்டப் பாதையாகவும் சிறக்கின்றன.\nபல சாதனைகளுக்குப் பிறகும், தன் அடுத்தக் கட்டத்தை நோக்கிப் பயணம் செய்கிறார். திரைப்படப் பாடல்களும், கதை வசனமும் எழுதிவருகிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/36726-santhanam-audio-function-simbu-apology.html?utm_source=site&utm_medium=home_page&utm_campaign=home_page", "date_download": "2018-08-20T07:31:03Z", "digest": "sha1:PLPBYJQCMUFZO4J7ZQRIEY4HPXOD5CDM", "length": 11035, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நான் நல்லவன் என்று சொல்லவில்லை: சிம்பு ஓபன் டாக் | santhanam audio function simbu apology", "raw_content": "\nஇரண்டாக உடைந்தது கொள்ளிடம் பாலம்\nகேரள வெள்ளச்சேதத்தை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்- ராகுல்\n18-வது ஆசிய விளையாட்டு போட்டி இன்று தொடங்குகிறது\nபாகிஸ்தான் பிரதமராக தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சித் தலைவர் இம்ரான்கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nகேரளாவில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 324ஆக உயர்வு\nடெல்லி ஸ்மிருதி ஸ்தலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது\nவெள்ளப் பெருக்கு பாதிப்பு: தமிழகத்தில் ஆங்காங்கே போக்குவரத்து துண்டிப்பு\nநான் நல்லவன் என்று சொல்லவில்லை: சிம்பு ஓபன் டாக்\nசந்தானம் நடிப்பில் வெளிவர உள்ள ‘சக்க போடு போடு ராஜா’ படத்தின் பாடல் வெளியிட்டு விழா, ரசிகர்கள் முன்னிலையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட சிம்பு, நான் நல்லவன் என்று சொல்லவில்லை என தெரிவித்தார்.\nகடந்த சில நாட்களுக்கு முன்பு ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தினால் தனக்கு 23 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் சிம்பு நடித்து தருவதாக கூறியிருந்த இரண்டாம் பாகத்தில் அவர் நடிக்க மறுப்பதாகவும் அவரை தொடர்பு கொள்ளவே முடியவில்லை என்றும் அப்படத்தின் தயாரிப்பாளர் மைகல் ராயப்பன் குற்றம்சாட்டியிருந்தார். ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வந்த இந்தப் புகார் குறித்து நடிகர் சிம்பு மறுப்பு எதுவும் கூறாமல் இருந்தார்.\nஇந்நிலையில் ’சக்கப் போடு போடு ராஜா’ இசை வெளிட்டு விழாவில் கலந்து கொண்ட சிம்பு ”என்னைப்பற்றி கடந்த சில நாட்களாக சில பிரச்சனைகள் பேசப்பட்டு வருகிறது. அவை அனைத்தும் பொய் என்று கூறமாட்டேன். என்னுடைய ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்திற்கு நான் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பு கிடைக்கவில்லை. இந்த விஷயத்தில் என் மீது தவறு இருந்தால் அதை பட ஷூட்டிங் போதே சொல்லியிருக்கலாம். அல்லது அந்தப் பட ஷூட்டிங் முடிந்த பிறகாவது ச���ல்லியிருக்கலாம். இல்லை படம் வெளியான உடனேயே சொல்லியிருக்கலாம். அப்போதெல்லாம் அமைதியாக இருந்துவிட்டு ஆறுமாதம் கழித்து அதை பற்றி தயாரிப்பாளர் பேசுவது வருத்தமாக இருக்கிறது. என் மீதும் தவறு உள்ளது. அதை நான் ஒப்புக் கொள்கிறேன். ஆனால் இந்தப் பிரச்னை பற்றி பேசுவதற்கு ஒரு வரைமுறை உள்ளது. அதற்காக நான் தப்பே செய்யவில்லை. நல்லவன் என்று சொல்லவில்லை. ஆனால் அவர்கள் செய்து வருவது சரியல்ல; நடந்த விஷயங்களுக்காக நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்” என குறிப்பிட்டுப் பேசினார்.\nஉங்கள் ரசிகர்களுக்காக வருடம் இரண்டு படம்: சிம்புக்கு நண்பன் தனுஷ் கோரிக்கை\nராகுலுக்கு போட்டியாக தாக்கல் செய்த வேட்புமனு நிராகரிப்பா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசிம்புவின் ஃபர்ஸ்ட்லுக் ‘எதி’ வெளியானது\nவிஜய் சேதுபதியின் பெயர் 'ரசூல்'\nமீண்டும் செம பிசியான நடிகர் சிம்பு: வரிசைகட்டும் திரைப்படங்கள்\n“உங்களை அதிக அளவில் மதிக்கிறேன்”- சிம்புவை பாராட்டிய ஸ்ரீரெட்டி\nசிம்பு, வெங்கட் பிரபு கூட்டணியின் அரசியல் ‘மாநாடு’\n“ஒரு ஹீரோவால் பட வாய்ப்பு கை நழுவிப் போனது”- மஞ்சுமா மோகன் வைத்த பஞ்ச்\n“நான் தேடிப் பிடித்து போட்டோ எடுத்த பெண் பெரிய நடிகை ஆனார்”- புகைப்படக் கலைஞர் ஜி.வெங்கட்ராம்\nவாரிசுகளின் வளர்ச்சிக்காக கடுமையாக உழைத்த தமிழ்சினிமா அப்பாக்கள்\nRelated Tags : Santhanam , Audio function , Simbu apology , ‘சக்க போடு போடு ராஜா’ , சிம்பு , மைகல் ராயப்பன் , ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’\nகேரளாவுக்கு நிதியளித்த நரிக் குறவர்கள் \nஆசிய விளையாட்டுப் போட்டி - இந்தியாவுக்கு முதல் தங்கமும் வெள்ளியும் \n\"இரவு 9 மணிக்கு மேல் ஏடிஎம்-ல் பணம் நிரப்பக்கூடாது\"- மத்திய உள்துறை\nவாஜ்பாயை அவமதிக்கும் நோக்கம் இல்லை \n'நீர் மேலாண்மையில் தமிழக அரசு தோல்வி'- ஸ்டாலின்\n“இந்த இளைஞன் பிரதமராவான்” நேருவின் கணிப்பை நிஜமாக்கிய வாஜ்பாய்\nரவி சாஸ்திரிக்கு இங்கிலாந்தில் டெலிவரியா என்ன குழந்தை பிறக்கும் \nதிமுகவுக்கு என்ன செய்தார் அழகிரி \nமெரினா தீர்ப்பு மாறாக வந்திருந்தால் செயற்குழுவில் ஸ்டாலின் கண்ணீர் மல்க உருக்கம்\nதோற்கலாம், ஆனால் இவ்வளவு மோசமாகவா \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஉங்கள் ரசிகர்களுக்காக வருடம் இரண்டு படம்: சிம்புக்கு நண்பன் தனுஷ் ���ோரிக்கை\nராகுலுக்கு போட்டியாக தாக்கல் செய்த வேட்புமனு நிராகரிப்பா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/education-employement/36694-11th-and-12th-halfyearly-exams-starts-today.html?utm_source=site&utm_medium=home_page&utm_campaign=home_page", "date_download": "2018-08-20T07:31:01Z", "digest": "sha1:E2UL66A35I4K4HUZ366EIMCHPIHHIRJA", "length": 8666, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இன்று பிளஸ்-1, பிளஸ்-2 அரையாண்டு தேர்வு | 11th and 12th Halfyearly exams starts today", "raw_content": "\nஇரண்டாக உடைந்தது கொள்ளிடம் பாலம்\nகேரள வெள்ளச்சேதத்தை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்- ராகுல்\n18-வது ஆசிய விளையாட்டு போட்டி இன்று தொடங்குகிறது\nபாகிஸ்தான் பிரதமராக தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சித் தலைவர் இம்ரான்கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nகேரளாவில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 324ஆக உயர்வு\nடெல்லி ஸ்மிருதி ஸ்தலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது\nவெள்ளப் பெருக்கு பாதிப்பு: தமிழகத்தில் ஆங்காங்கே போக்குவரத்து துண்டிப்பு\nஇன்று பிளஸ்-1, பிளஸ்-2 அரையாண்டு தேர்வு\nதமிழகத்தில் பிளஸ்-1, பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு அரையாண்டு தேர்வு இன்று தொடங்குகிறது.\nபிளஸ்-1 மாணவ, மாணவிகளுக்கு இந்த ஆண்டு முதல் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வி துறை அறிவித்திருந்தது. இதனையடுத்து இறுதி தேர்வு மற்றும் அரையாண்டு தேர்வுக்கான கால அட்டவணை ஏற்கனவே வெளியிடப்பட்டது.\nஅதன்படி பிளஸ்-1, பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு அரையாண்டு தேர்வு இன்று தொடங்குகிறது. 23 ஆம் தேதி முடிவடையும். எஸ்.எஸ்.எல்.சி. அரையாண்டு தேர்வு வரும் 11 ஆம் தேதி தொடங்கி, 23 ஆம் தேதி முடிவடைகிறது.\nசென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலையொட்டி வருகிற 21 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் அன்று நடைபெற வேண்டிய தேர்வு அந்த தொகுதியில் உள்ள பள்ளிகளுக்கு பின்னர் அறிவிக்கப்படும்.\nவிடுதி கட்டணம் செலுத்த முடியாமல் மருத்துவ மாணவர் தற்கொலை முயற்சி\nபுகார் மனுவில் பெறுநர் முகவரியை தவறாக குறிப்பிட்ட விஷால்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“புழு விழுந்த உணவை உண்டேன்” - அசர வைக்கும் அன்சார் ஐஏஎஸ் கதை\nதடைகளை உடைத்து தேர்வில் சாதனை படைத்த ப்ரீத்தி..\nதேர்வுத்தாள் முறைகேடு: துணை வேந்தர்கள் அடங்கிய குழுவை அமைக்க ஸ்ட���லின் கோரிக்கை\nகணினி மூலமாகவே நீட் தேர்வு: மத்திய அமைச்சர் தகவல்\nஆசிரியர் நியமனம் - இனி 2 தேர்வுகள்\nதமிழில் நீட் தேர்வு எழுதியவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்க தடை\nதமிழக அரசு மொழிபெயர்பாளர்களை நியமித்ததா - அதிமுக எம்.பி. விஜிலா சத்யானந்த் விளக்கம்\nநீட் வினாத்தாள் விவகாரம் : சி.பி.எஸ்.இ மேல்முறையீட்டு மனு\nநீட் எழுதாமல் மருத்துவம் சேர்ந்த 8 மாணவர்களின் சேர்க்கை ரத்து: 25 லட்சம் இழப்பீடு\nRelated Tags : பிளஸ்-1 , பிளஸ்-2 , தேர்வு , பள்ளிக்கல்வி , அரையாண்டு , Halfyearly , Exams\nகேரளாவுக்கு நிதியளித்த நரிக் குறவர்கள் \nஆசிய விளையாட்டுப் போட்டி - இந்தியாவுக்கு முதல் தங்கமும் வெள்ளியும் \n\"இரவு 9 மணிக்கு மேல் ஏடிஎம்-ல் பணம் நிரப்பக்கூடாது\"- மத்திய உள்துறை\nவாஜ்பாயை அவமதிக்கும் நோக்கம் இல்லை \n'நீர் மேலாண்மையில் தமிழக அரசு தோல்வி'- ஸ்டாலின்\n“இந்த இளைஞன் பிரதமராவான்” நேருவின் கணிப்பை நிஜமாக்கிய வாஜ்பாய்\nரவி சாஸ்திரிக்கு இங்கிலாந்தில் டெலிவரியா என்ன குழந்தை பிறக்கும் \nதிமுகவுக்கு என்ன செய்தார் அழகிரி \nமெரினா தீர்ப்பு மாறாக வந்திருந்தால் செயற்குழுவில் ஸ்டாலின் கண்ணீர் மல்க உருக்கம்\nதோற்கலாம், ஆனால் இவ்வளவு மோசமாகவா \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவிடுதி கட்டணம் செலுத்த முடியாமல் மருத்துவ மாணவர் தற்கொலை முயற்சி\nபுகார் மனுவில் பெறுநர் முகவரியை தவறாக குறிப்பிட்ட விஷால்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ibctamil.com/srilanka/80/101993", "date_download": "2018-08-20T07:05:09Z", "digest": "sha1:2JSVRBAQEN4AB7BDEEAX7HZD4UJLFYIW", "length": 9023, "nlines": 110, "source_domain": "ibctamil.com", "title": "பதுளையில் மூவரைப் பலியெடுத்த பயங்கரம்! - IBCTamil", "raw_content": "\nயாழில் வைத்தியரின் வீட்டிற்குள் நடந்தேறிய அட்டூழியம்\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் குறித்து சர்ச்சை பதிவு ; வேலையை இழந்த நபர்.\nஒக்டோபர் முதல் அமுலுக்கு வரும் கட்டண அதிகரிப்பு\nவித்தியா கொலை வழக்கு இந்திரகுமாருக்கு சார்பாக இலவச பிணை விண்ணப்பம்\nஇலங்கை அரச சேவைக்கு பெருமளவான பட்டதாரிகள்\nசைக்கிள் வாங்க சேர்த்து வைத்திருந்த பணத்தை கேரளாவுக்கு அளித்த சிறுமி.. நெகிழ்ச்சி சம்பவம்.\nஸ்ரீலங்காவின் கடற்கரையோரங்களைக் கைப்பற்றும் முயற்சியில் சீனா, கெதிக் கலக்கத்தில் இந்தியா\nசமரசம் பேசச் சென்றவர் சடலமானார்\n26 வருடங்களுக்கு பின் இலங்கையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\nயாழ். திருநெல்வேலி, அவுஸ்திரேலியா Melbourne\nமுத்துத்தம்பி முதலி செல்வநாயகம் முதலி\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nபதுளையில் மூவரைப் பலியெடுத்த பயங்கரம்\nபதுளை, பசறை நகரில் பிரதான வீதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் இன்று அதிகாலை 1.30 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தினால் மூவர் உயிரிழந்துள்ளனர்.\nகுறித்த வியாபார நிலையமும் முற்றாக எரிந்து சாம்பலாகியயுள்ளது.\nஇதன்போது ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பெண்கள் பலியானதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.\nஉயிரிழந்தவர்கள் வர்த்தக நிலையத்தின் உரிமையாளரின் தாய், சிறிய தாய் (சித்தி), தங்கை என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇவ்வாறு உயிரிழந்தவர்கள் கே.பீ.மல்லிகா (வயது – 62), கே.பீ.சித்ரா (வயது – 61), டி.எச்.கல்பனா (வயது – 23) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nதீயை அணைப்பதற்கு பசறை பொலிஸாருடன் இணைந்து பிரதேசவாசிகள் முயற்சிகளை மேற்கொண்டதுடன், பதுளை நகர சபையின் தீயணைப்பு பிரிவினரின் உதவியுடன் பசறை பிரதேச சபையின் உதவியும் பெறப்பட்டது. பெரும் போராட்டத்தின் பின்னர் தீ ஏனைய கட்டடங்களுக்கும் பரவாமல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தீயினால் குறித்த வர்த்தக நிலையம் முற்றாக சேதமடைந்துள்ளது.\nஇந்த தீ விபத்தினால் ஏற்பட்ட சொத்து இழப்பு இதுவரை கணக்கிடப்படவில்லை. எனினும் பசறை பொலிஸார் தீ விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஉயிரிழந்தவர்களின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக பசறை மாவட்ட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு பரிசோதனைகளின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.\nகேரளாவுக்கு உதவ வேண்டாமென பதிவிட்ட நபர் ; வேலையைவிட்டு தூக்கிய ஓமன் நிறுவனம்.\n26 வருடங்களுக்கு பின் இலங்கையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\nகருணாநிதிக்கு ஓர் நியாயம்.. வாஜ்பாய்க்கு ஒரு நியாயமா - தமிழிசை ஆவேசம்.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்தி��ள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil-enoolaham.blogspot.com/2018/08/sun-sign-astrology.html", "date_download": "2018-08-20T07:02:31Z", "digest": "sha1:ZS2Q4LKPKQTK5MA6OBX6BR33ZPYZVAXR", "length": 9827, "nlines": 59, "source_domain": "tamil-enoolaham.blogspot.com", "title": "தமிழ் மின் நூலகம் | Tamil e-Noolaham: சூரிய அடையாள சோதிடம்", "raw_content": "தமிழ் மின் நூலகம் | Tamil e-Noolaham\nசூரிய அடையாள சோதிடம் அல்லது சூரிய இராசி சோதிடம் (Sun sign astrology) என்பது சோதிடத்திலுள்ள ஒரு வகையாகும். இது பல நாளிதழ்களிலும் சஞ்சிகைகளிலும் பலன்களுடன் காணப்படும். சோதிடத்திலுள்ள இலகுவான வழிமுறையாகக் காணப்படும் இது, சூரியனை மையமாகக் கொண்டு கணிக்கப்படுகின்றது. பிறக்கும்போது 12 இராசிகளிலும் சூரியன் எங்கிருந்தது என்பதை வைத்தே பலன் சொல்லப்படுகின்றது. பிறக்கும்போது இருக்கும் இடம் “சூரிய அடையாளம்” அல்லது இராசி என அழைக்கப்படும்.\nசூரிய அடையாள சோதிடர்கள் அடிப்படை 12 பிரிவுகளையும், எல்லாக் கிரகங்களும் ஒன்றுக்கொன்று நகரும் நடப்பு நகர்வைக் கொண்டு கணிக்கிறார்கள். சந்திரன் மிகவும் வேகமாக நகருவதால் இதனை பிரதானமாகக் கொண்டு நாளாந்த பலன்களை சூரிய அடையாள சோதிடர்கள் கணிக்கிறார்கள்.\nவில்லியம் லில்லி முதலாவது சோதிட நாளிதழாக 17 ஆம் நூற்றாண்டில் இருந்தாலும், 1930 வரை சூரிய அடையாள சோதிடம் கண்டுபிடிக்கப்படவில்லை. சோதிடர் ஆர். எச். நைலர் ஆர்101 வான்கப்பல் மோதும் என கணித்து தன் நாளிதழில் வெளியிட்டிருந்தார். இது நைலரை இலகுவான சோதிட முறையைக் கொண்டு நாளிதழில் வெளியிட மேலும் தூண்டியது. சில சோதனைகளின் பின் நைலர் சூரிய அடையாள சோதிடம் பற்றி முடிவெடுத்தார் என நம்பப்படுகிறது.\nபின்வரும் அட்டவனை ஒவ்வொரு இராசியினதும் மூலப்பொருள், தன்மை ஆகியவற்றைக் காட்டுகிறது. சூரிய அடையாள ஆரம்ப மற்றும் முடிவு திகதிகள் அண்ணளவாகத் தரப்பட்டுள்ளன. ஏனென்றால் புவியின் பாதையில் ஏற்படும் மாற்றம் ஒவ்வொரு வருடத்திலும் (நாளிலும்) மாற்றம் ஏற்படுத்தக்கூடியது. ஆயினும் மிகவும் சரியான சூரிய அடையாள ஆரம்ப/முடிவு திகதியை பொருத்தமான மென்பொருள் மூலமாகவோ அல்லது வானியல் பஞ்சாங்கத்தின் உதவியுடன் கண்டுகொள்ளலாம்.\nஇராசி மூலப்பொருள் தன்மை துருவமுனை காலம் (1/2 நாள் வேறுபாடு)\nமகரம் நிலம் சுயோட்சை மறை டிசம்பர் 21-சனவரி 20\nகும்பம் ஆகாயம் நிலையானது நேர் சனவரி 20-பெப்ரவர��� 19\nமீனம் நீர் மாறுபடுவது மறை பெப்ரவரி 19-மார்ச் 21\nமேடம் நெருப்பு சுயோட்சை நேர் மார்ச் 21-ஏப்ரல் 20\nஇடபம் நிலம் நிலையானது மறை ஏப்ரல் 20-மே 21\nமிதுனம் ஆகாயம் மாறுபடுவது நேர் மே 21-யூன் 21\nகடகம் நீர் சுயோட்சை மறை யூன் 21-யூலை 24\nசிம்மம் நெருப்பு நிலையானது நேர் யூலை 24-ஆகஸ்ட் 23\nகன்னி நிலம் மாறுபடுவது மறை ஆகஸ்ட் 23-செப்டம்பர் 23\nதுலாம் ஆகாயம் சுயோட்சை நேர் செப்டம்பர் 23-ஒக்டோபர் 23\nவிருச்சிகம் நீர் நிலையானது மறை ஒக்டோபர் 23-நவம்பர் 23\nதனு நெருப்பு மாறுபடுவது நேர் நவம்பர் 23-டிசம்பர் 22\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவட இலங்கை அரசின் நகர அமைப்பு\nயாழ்ப்பாண அரசு என்று பரவலாக அறியப்படும் வட இலங்கையின் அரசு எப்போது இருந்தது, எங்கு இருந்தது, அதன் பெயர் என்ன, எங்குவரை ஆட்சி எல்லை இருந்தது...\nசூரிய அடையாள சோதிடம் அல்லது சூரிய இராசி சோதிடம் ( Sun sign astrology ) என்பது சோதிடத்திலுள்ள ஒரு வகையாகும். இது பல நாளிதழ்களிலும் சஞ்சிகைக...\nவிடுதலைப் புலிகளின் ஆயுத தளபாடங்களின் பட்டியல்\nஇது விடுதலைப் புலிகளின் ஆயுத தளபாடங்களின் பட்டியல் (W eaponry of LTTE ) ஆகும். இதில் காலாட்படை, விமானப்படை, கடற்படை என்பன பயன்படுத்திய ஆயுத...\nதமிழ் மின் நூலகம் ( Tamil e-Noolaham / Tamil e-Library ) என்பது இணையத்தளமாகும். வலைப்பூ ஊடாக இயங்கும் இது தகவலை தமிழில் வழங்குவதை முதன்மையா...\nஇலங்கைக் கோட்டைகளும் அரண்களும் நீண்ட கால வரலாற்றைக் கொண்டவை. இவற்றை இரு பகுதிகளாகப் பிரிக்கலாம். முதலாவது வகை, இலங்கை பாதுகாப்பு அரண்கள் இல...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/shankar-about-padmaavat-051520.html", "date_download": "2018-08-20T06:42:15Z", "digest": "sha1:I3BUCPCSO4G5OM54EVKMFUXZ56K6LJN7", "length": 10993, "nlines": 164, "source_domain": "tamil.filmibeat.com", "title": "'பத்மாவத்' பற்றி பிரமாண்ட இயக்குநர் சொன்னது இதுதான்! | Shankar about padmaavat - Tamil Filmibeat", "raw_content": "\n» 'பத்மாவத்' பற்றி பிரமாண்ட இயக்குநர் சொன்னது இதுதான்\n'பத்மாவத்' பற்றி பிரமாண்ட இயக்குநர் சொன்னது இதுதான்\nஒரு வழியாக சிவாவை கைவிடும் அஜீத்\nசென்னை : சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில், தீபிகா படுகோனே, ரன்வீர் சிங், ஷாகித் கபூர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வெளியாகியிருக்கும் படம் 'பத்மாவத்'. பல எதிர்ப்புகளைச் சந்தித்து, தடை முயற்சிகளை நீதிமன்றத்தின் வாயிலாக எதி���்கொண்டு நாடு முழுவதும் கடந்த வியாழக்கிழமையன்று வெளியானது 'பத்மாவத்'.\nகர்ணி சேனா அமைப்பினரும், இந்து முன்னணியினரும் போராட்டத்திற்கான காரணமாகக் கூறியதைப் போல 'பத்மாவத்' படத்தில் எந்தக் காட்சியும் இடம்பெறவில்லை. ஆனாலும், தொடர்ந்து பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.\nபல்வேறு சர்ச்சைகளுக்கு காரணமான 'பத்மாவத்' படம் தற்போது வெளியாகி நல்ல வசூல் ஈட்டி வருகிறது. பல இடங்களில் படத்திற்கு எதிராக கலவரம் நடந்தாலும், படத்தை பாராட்டி பலர் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.\nஇந்திய சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர்களில் ஒருவரான ஷங்கர் தற்போது பத்மாவத் படத்தை பார்த்துவிட்டு அது பற்றி ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். 'அற்புதமான காட்சியமைப்புடன் என்கேஜ் செய்கிறது' என ஷங்கர் பத்மாவத் படத்தை பாராட்டியுள்ளார்.\nபடத்தில் நடித்தவர்களையும், தொழில்நுட்பக் கலைஞர்களையும் பாராட்டிய ஷங்கர் 'கூமார்' பாடலை 'வாவ்... வாட்டே சாங்' எனப் புகழ்ந்துள்ளார். ஷங்கர் ரசிகர்களும், அவரது ட்வீட்டில் பத்மாவத் படத்தைப் பாராட்டி கமென்ட் செய்துள்ளனர்.\nஎஸ்.வி.சேகரை அதிர வைத்த கருணாகரன்\nநல்ல காலம் ஐஸ்வர்யா ராயின் தலையும், மூக்கும் தப்பிச்சுச்சு\nதாதா சாஹேப் பால்கே விருதுக்கு 'பத்மாவத்' நடிகர் பரிந்துரை\n'பத்மாவத்' முரட்டு வசூல்... இந்தியா முழுவதும் எவ்வளவு கலெக்‌ஷன் தெரியுமா\nஹீரோவை பார்த்து பயந்த மணிரத்னம் நாயகி\n'கூமர்' பாடலுக்கு சுற்றிச் சுழன்று ஆடும் பெண்... செம வைரலாகும் வீடியோ\nசில்மிஷம் செய்தவன் சட்டை காலரை பிடித்து இழுத்து சப்புன்னு அறைந்த தீபிகா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n\"ஓவியா என் டார்லிங்\"... ஐஸ் வைக்கும் 'கட்டிங்' நடிகை\nரேடியோ சிட்டி சினி விருதுகள் தமிழ் சீசன் 2.. யாரெல்லாம் வாங்கியிருக்காங்க\nபிஞ்சிலேயே பழுத்த சல்மான் கான்: டீச்சரை பிக்கப் பண்ண செய்த காரியத்தை பாருங்களேன்\nநிலச்சரிவில் சிக்கி அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த நடிகர் ஜெயராம் குடும்பம்-வீடியோ\nகை உடைந்தும் கேரளா மக்களுக்கு உதவிய அமலா பால்\nமும்பையில் களைகட்டும் பிரியங்கா சோப்ராவின் நிச்சயதார்த்த பார்ட்டி..\nBigg Boss 2 Memes ஐஸ்வர்யா மஹத்தை வச்சி செய்யும் மீம்ஸ்\nBigg Boss 2 Tamil ஐஸ்வர்யாவை வீட்டை விட்டு வெளியேற்றுவாரா கமல்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A/", "date_download": "2018-08-20T07:04:16Z", "digest": "sha1:DAYXNMGJMVQ2FLR7KXDLX24XULMPAC7U", "length": 4979, "nlines": 70, "source_domain": "srilankamuslims.lk", "title": "பேஸ்புக் நேரலையில் தற்கொலைக்கு முயன்ற இளைஞர் » Sri Lanka Muslim", "raw_content": "\nபேஸ்புக் நேரலையில் தற்கொலைக்கு முயன்ற இளைஞர்\nசரப்ஜீத் சிங் தாலீவால் பிபிசி பஞ்சாபி\nபேஸ்புக்கில் நேரலை ஒளிபரப்புகள் அனைவரையும் கவர்ந்தவை. ஆனால், பஞ்சாப் மாநில இளைஞர் ஒருவர் தமது தற்கொலை முயற்சியை ஃபேஸ்புக்கில் நேரலை செய்தது அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.\nபஞ்சாப் மாநிலம் முக்த்சர் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் பேஸ்புக் நேரலை செய்து தற்கொலைக்கு முயன்ற வீடியோ வைரலாகிவருகிறது.\nபுட்டிவாலா கிராமத்தை சேர்ந்த குருதேஜ் சிங், நிலத்தகராறு ஒன்றில் தனக்கு நியாயம் கிடைக்கவில்லை என்று கூறி, அதனால் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்தார்.\nஅதை பேஸ்புக்கில் நேரலையாக ஒளிபரப்பிய அவர், தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டார்.\nநீதிமன்றத்தின் மீது நம்பிக்கை இருப்பதாக அவர் நேரலையில் கூறியதாகவும், தனக்கு நியாயம் வழங்கவேண்டும் என்று அப்போது கேட்டுக்கொண்டதாகவும் உள்ளூர் காவல்துறையினர் தெரிவித்தனர்.\n35 வயதான குர்தேஜ் சிங் துப்பாக்கி உரிமம் வைத்திருப்பதாகவும், அதிர்ஷ்டவசமாக அவர் காயங்களுடன் உயிர் தப்பியதாகவும் கோட்பாயி காவல்நிலைய பொறுப்பாளர் கிருஷ்ண குமார் பிபிசியிடம் தெரிவித்தார்.\nதற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குர்தேஜ் சிங்கின் பேஸ்புக் நேரலை காட்சிகள் பேஸ்புக்கில் வைரலாகி, அதிக அளவு பகிரப்படுகிறது.\nஉலகின் சிறந்த ஹேக்கர்களால் உடைக்க முடியாத அப்பிள் நெட்வொர்க்கை உடைத்த 16 வயது சிறுவன்..\nசிரியாவின் மறுகட்டமைப்புக்காக சவுதி அரேபியா ஆயிரம் கோடி டாலர் நிதியுதவி\nமியான்மர் ராணுவம் மீது தடை – ரோஹிங்கியா இன அழிப்பு – அமெரிக்கா\nடிரம்ப்புக்கு எதிராக ஒன்று திரண்ட 350 செய்தி நாளிதழ்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ibctamil.com/srilanka/80/101994", "date_download": "2018-08-20T07:05:28Z", "digest": "sha1:KZG22HOP2NBOM3FDJLANUWBFYBPZTZRC", "length": 8615, "nlines": 107, "source_domain": "ibctamil.com", "title": "மாகாண சபைத் தேர்தல் திருத்த சட்டமூலம் தொடர்பான மனு நிராகரிப்பு - IBCTamil", "raw_content": "\nயாழில் வைத்தியரின் வீட்டிற்குள் நடந்தேறிய அட்டூழியம்\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் குறித்து சர்ச்சை பதிவு ; வேலையை இழந்த நபர்.\nஒக்டோபர் முதல் அமுலுக்கு வரும் கட்டண அதிகரிப்பு\nவித்தியா கொலை வழக்கு இந்திரகுமாருக்கு சார்பாக இலவச பிணை விண்ணப்பம்\nஇலங்கை அரச சேவைக்கு பெருமளவான பட்டதாரிகள்\nசைக்கிள் வாங்க சேர்த்து வைத்திருந்த பணத்தை கேரளாவுக்கு அளித்த சிறுமி.. நெகிழ்ச்சி சம்பவம்.\nஸ்ரீலங்காவின் கடற்கரையோரங்களைக் கைப்பற்றும் முயற்சியில் சீனா, கெதிக் கலக்கத்தில் இந்தியா\nசமரசம் பேசச் சென்றவர் சடலமானார்\n26 வருடங்களுக்கு பின் இலங்கையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\nயாழ். திருநெல்வேலி, அவுஸ்திரேலியா Melbourne\nமுத்துத்தம்பி முதலி செல்வநாயகம் முதலி\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nமாகாண சபைத் தேர்தல் திருத்த சட்டமூலம் தொடர்பான மனு நிராகரிப்பு\nமாகாண சபைத் தேர்தல் திருத்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிக் கொள்ளப்பட்ட முறை சட்டத்துக்கு மாறானது என்று உத்தரவிடுமாறு கோரி முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வாவினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.\nபிரதம நீதியரசர் பிரியசாத் டெப், புவனேக அலுவிஹரே மற்றும் நலின் பெரேரா ஆகிய மூன்று நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இன்று அந்த மனு அழைக்கப்பட்ட போது பெரும்பான்மை தீர்மானத்தின் படி நிராகரிக்கப்பட்டுள்ளது.\nமாகாண சபைத் தேர்தல் திருத்த சட்டமூலம், சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படாமல் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டமை அரசியலமைப்புக்கு மாற்றமானது என்று முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.\nஇதன்போது மனுவுக்கு எதிர்ப்பு வௌியிட்ட சட்டமா அதிபர், அந்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளதால் அது தொடர்பில் நீதிமன்றத்தில் விசாரிக்க முடியாது என்று தெரிவித்தார்.\nஅதன்படி மனுவை விசாரிக்காமல் நிராகரிப்பதற்கான பெரும்பான்மை நீதிபதிகளின் தீர்மானத்தை பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் அறிவித்தார்.\nகேரளாவுக்கு உதவ வேண்டாமென பதிவிட்ட நபர் ; வேலையைவிட்டு தூக்கிய ஓமன் நிறுவனம்.\n26 வருடங்களுக்கு பின் இலங்கையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\nகருணாநிதிக்கு ஓர் நியாயம்.. வாஜ்பாய்க்கு ஒரு நியாயமா - தமிழிசை ஆவேசம்.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/thee-yazhini-song-lyrics/", "date_download": "2018-08-20T06:34:32Z", "digest": "sha1:RPIACW7FHEVUUN236MY5CGB373JLBTUK", "length": 4637, "nlines": 164, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Thee Yazhini Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : யுவன் ஷங்கர் ராஜா\nமற்றும் சாம் சி. எஸ்\nஇசை அமைப்பாளர் : சாம் சி. எஸ்\nஆண் : தீ யாழினி …ஹே\nதன் மௌன வாளை கொண்டே\nஆண் : தீ யாழினி\nஎன் ஆண்மையை ஏன் கோரினாள்\nஹே ஹே ஹே ஹே\nஆண் : ஏ ஏனோ\nஆண் : ஏ ஏனோ\nஆண் : ஓஹ உடையாகி\nஆண் : என் போதைகள் யாவுமே\nஹே ஹே ஹே ஹே\nஆண் : ஏ ஏனோ\nஆண் : ஏ ஏனோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2777&sid=c1189a744548b6ad4d0722c3e0cf7aa7", "date_download": "2018-08-20T07:31:53Z", "digest": "sha1:WAZD42OPNUTQ2N47VMTB25W3Z6LRBGHK", "length": 30545, "nlines": 333, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nஆன்லைன் மூலம் டிக்கெட் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு சேவை கட்டண சலுகை வரும் ஜூன் -ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.\nரயில் பயணிகளுக்கு உதவும் வகையில் டிஜிட்டல் மூலம் ரயில் டிக்கெட் பதிவு செய்யும் பயணிகளுக்கு ஊக்கத்தொகை சலுகையும் மற்றும் ஆன்லைன் மூலம் டிக்கெட் புக் செய்யும் பயணிகளுக்கு சர்வீஸ் கட்டண சலுகையும் கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் 23-ம் தேதி முதல் இந்தாண்டு கடந்த மார்ச் 31-ம் தேதி வரை வழங்கப்பட்டு வந்தது. இது வரும் ஜூன் 30-ம் தேதி வரைக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nதகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சகத்தில் இருந்து இதுகுறித்த தகவல் வந்துள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆன்லைன் மூலம் டிக்கெட் புக் செய்தால் ஒரு டிக்கெட்டுக்கு ரூ.20 முதல் 40 வரை சேவை கட்டண சலுகை கிடைக்கும்.\nஉயர்மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் செல்லாதவைகளாக அறிவிக்கப்பட்ட பின்னர் டிஜிட்டல் முறையில் டிக்கெட் பதிவு செய்வதை ஊக்குவிக்கும் வகையில் கடந்த நவம்பர் மாதம் இந்த சலுகையை மத்திய அரசு\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை ���ற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.quickgun.in/422/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81?show=7255", "date_download": "2018-08-20T07:27:01Z", "digest": "sha1:O7K2UT4VCAH6PLQBOKCPIZNFJLELWL5M", "length": 8949, "nlines": 97, "source_domain": "ta.quickgun.in", "title": "மோட்டார் வாகனத்தில் \"சிசி\" எதை குறிக்கிறது? - World's No.1 Tamil Questions and Answers Site! - தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம்.!", "raw_content": "\nதமிழில் Type செய்வது எப்படி\nQuick Gun தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம். உங்களால் உருவாக்கப்பட்டு உங்களால் செயல்படுகிறது. கேள்வி கேளுங்கள். பதில் பெறுங்கள். தெரிந்தவற்றிற்கு பதில் கூறி மற்றவர்களுக்கு உதவுங்கள். Tell me more\nசிம் கார்டுகளில் 16 கே அல்லது 64 கே எதை குறிக்கிறது\nநமது இரு சக்கரம், நான்கு சக்கர வாகனத்தில் தமிழ்லில் வாகன எண் எழுதலாமா \nடீசல் வாகனத்தில் பெட்ரோலையும், பெட்ரோல் வாகனத்தில் டீசலையும் மாற்றினால் என்னவாகும்\nஆதார் எங்கு எல்லாம் பயன்படுத்தினீர்கள் என்று எப்படி தெரிந்துகொள்வது\nமோட்டார் வாகனத்தில் \"சிசி\" எதை குறிக்கிறது\nமோட்டார் வாகனத்தில் \"சிசி\" எதை குறிக்கிறது\nகியுபிக் சென்டிமீட்டர்ஸ் (cubic centimetres) ஒரு இயந்திரத்தின் வேகத் திறனை குறிப்பிடுகிறது.\nமோட்டார் வாகனத்தில் எஞ்சின் எப்படி வேலை செய்கி���து தெரியுமா\nஎஞ்சின் அதன் ஸ்ட்ரோக் மூலமாக இரண்டு வகைப்படும்.\n1. டு (இரண்டு) ஸ்ட்ரோக் எஞ்சின்\n2. போர் (நான்கு) ஸ்ட்ரோக் எஞ்சின்\nஇப்பொழுது போர் (நான்கு) ஸ்ட்ரோக் பெட்ரோல் எஞ்சின் வேலை செய்யும் விதம்.\nபெட்ரோல் எஞ்சினிலிருந்து புவியீர்ப்பு விசை மூலமாக கார்புறேடோரை வந்தடைகிறது. அங்கு வெளிப்புற சுத்தமான காற்றும் பெட்ரோலும் ஏறக்குறைய 12 : 1 என்ற விகிதத்தில் கலந்து (Air Fuel Mixture) எஞ்சின் சிலண்டருக்குள் வந்தடைகிறது. இவற்றை கட்டுபடுத்த இன்லெட் மற்றும் அவுட்லெட் வால்வுகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் திறந்து முடுகின்றன.\nபோர் (நான்கு) ஸ்ட்ரோக் எஞ்சின்\nமுதலில் பிஸ்டன் மேலிருந்து கிழ்நோக்கி நகரும்போது இன்லெட் வால்வு திறக்கப்பட்டு ஏறிபொருள் சிலிண்டருக்குள் வருகிறது. பிஸ்டன் கிழிருந்து மேல்நோக்கி நகரும்போது இன்லெட் வால்வு மூடிக்கொள்கிறது.\nஅவுட்லெட் வால்வு ஏற்க்கனவே மூடி இருப்பதால் சிலிண்டருக்குள் இருக்கும் எரிபொருள் மேல்நோக்கி நகரும் பிஸ்டன் அழுத்தத்தால் அதன் அழுத்தம் அதிகரிக்கிறது. இதன் அழுத்தம் உள்ளிருக்கும் எரிபொருளின் மூலகூறுகலை நன்றாக அழுத்தி அவற்றின் இடைவெளியை குறைக்கிறது.\nஇப்பொழுது பிஸ்டன் மேல்நோக்கி வந்து மீண்டும் கிழ்நோக்கி செல்வதற்கு முன்பாக ஸ்பார்க் ப்ளக் மின் துண்டால் பெறப்பட்டு சிறிய நெருப்பினை உமிழ்கிறது. இந்த நெருப்பு ஏற்க்கனனவே அதிக அழுத்தத்தில் இருக்கும் எரிபொருளை எரிக்கிறது. அப்பொழுது சிலிண்டருக்குள் அதக வெப்பமும், அதிக அழுத்தமும் மேலும் ஏற்ப்பட்டு பிஸ்டனை வேகமாக கிழ்நோக்கி தள்ளுகிறது.\nவேகமாக கிழ்நோக்கி தள்ளப்பட்ட இந்த ஆற்றல் அடுத்த Power or Working Stroke\nவரும்வரை பகிர்ந்துக்கொள்கிறது. பிஸ்டன் கிழிருந்து மேல்நோக்கி நகரும்போது அவுட்லெட் வால்வு திறக்கப்பட்டு புகை வெளியே வருகிறது.\nபிஸ்டன் ஒவொரு முறையும் மேல்நோக்கி வந்து மீண்டும் கிழ்நோக்கி செல்லும். பிஸ்டன் மேல் பாகத்திற்கும் சிலிண்டரின் உட்புறமுள்ள பாகத்திற்கும் இடையில் அமைந்துள்ள கொள்ளளவு செண்டி மீட்டர் அளகில் CC என்று அழைக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilan.club/category/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-08-20T06:37:53Z", "digest": "sha1:LVPAZXFP6FGXVYJUDFTDSNOX6DF5XX6F", "length": 7583, "nlines": 119, "source_domain": "tamilan.club", "title": "அனுபவம் Archives - TAMILAN CLUB", "raw_content": "\nமலரும்நினைவுகள் ஆம் இன்று அரை நூற்றாண்டை கடந்தவர்களின் மனதில் பசுமரத்தாணிபோல் பதித்திருக்கும் சிறுவயது அனுபவங்கள். டிவி இல்லாத செல்போன் இல்லாத ஏன் ரேடியோ கூட இல்லாத காலங்களில் பயன்படுத்தியவைகளில் இதோ ஆறுதலுக்காக சில...continue »\nமுந்நீர் விழவு- தண்ணீர் குறித்த பண்பாட்டு அரசியல் கருத்தரங்கம் . இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் உரை. தேதி: 26.2013, இடம்: லயோலா கல்லூரி சென்னை.continue »\nஅத்தையும் நானும், சொல்ல மறந்த கதை\nஎன் லைப் தான் இந்த உலகத்துலேயே ரொம்பவும் மோசமானதுன்னு நெனச்சுட்டு இருந்தேன். ஆனா, இங்க பல பேரோட வாழ்க்கையில நடந்த சம்பவங்களை படிச்சப்ப தான். நம்ம வாழ்க்கை எவ்வளவோ பரவாயில்லன்னு தோனுச்சு. என் வாழ்க்கையை பத்தி சொல்றதுத்து முன்னாடி. ஒரு சின்ன…continue »\nகலைஞர்: ஓயாது ஒளிவீசிய சூரியன்\nபிராமணர் அல்லாதவர் அர்ச்சகரான வரலாறு\nமார்வாடிகள் தமிழக வணிகத்தில் ஊடுருவிய வரலாறு\nமனம் இருந்தால் மார்க்கம் உண்டு\nமார்வாடிகள் விசயத்தில் இனியாவது கவனமாக இருப்போம்\nநாம் எங்கே அவர்கள் எங்கே – பசுமை புரட்சி\nதனுஷ்கோடி உளவுப்பார்வை | News7Tamil\nபிசியான சென்னை மாநகரில் ஒரு இயற்கை எழில் கொஞ்சும் காடு\nமெட்ராஸ் நல்ல மெட்ராஸ் புகைப்பட தொகுப்பு\nயானைகளின் வலசைப் பாதைகளை பாதுகாக்க சட்டம் தேவை\nகருணாநிதி ஓர் சகாப்தத்தின் பயணம்\nஆக்சிடோசினுக்குத் தடை: மறுபரிசீலனை அவசியம்\nரூ.5 ஆயிரம் கோடி அபராதம்; சேமிப்பு கணக்கில் ‘மினிமம் பேலன்ஸ்’ இல்லாதவர்களிடமிருந்து வங்கிகள் வசூலிப்பு: எஸ்பிஐ முதலிடம்\nஇந்தியாவுக்கு இன்முகம் காட்டுவாரா இம்ரான் கான்\nவைரமுத்து சிறந்த தமிழ் கவிதைகள்\nபுறக்கணிக்கப்பட்ட தமிழ் சொற்களுக்கு புத்துயிர் கொடுங்கள்\nகலைஞர்: ஓயாது ஒளிவீசிய சூரியன்\nஆண்களுக்குப் பொறுப்புணர்வு, பெண்களுக்கு விழிப்புணர்வு தேவை – உளநல நிபுணர் ஷாலினி\nபிராமணர் அல்லாதவர் அர்ச்சகரான வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.news/2018032952751.html", "date_download": "2018-08-20T06:52:53Z", "digest": "sha1:LXH6UHD4QCKAW5EUCALP5YNDYVCP2EAQ", "length": 10240, "nlines": 65, "source_domain": "tamilcinema.news", "title": "அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துவோம் - களத்தில் இறங்கி பணியாற்ற ரசிகர்களுக்கு ரஜினி அழைப்பு - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துவோம் – களத்தில் இறங்கி பணியாற்ற ரசிகர்களுக்கு ரஜினி அழைப்பு\nஅரசியல் மாற்றத்தை ஏற்படுத்துவோம் – களத்தில் இறங்கி பணியாற்ற ரசிகர்களுக்கு ரஜினி அழைப்பு\nமார்ச் 29th, 2018 | தமிழ் சினிமா\nஅரசியலில் குதித்துள்ள நடிகர் ரஜினிகாந்த், புதிய கட்சியை தொடங்குவதற்கான ஆயத்த பணிகளில் ஈடுபட்டுள்ளார். இதற்கு முன்னோட்டமாக ரஜினி மக்கள் மன்றத்துக்கு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். இதுவரையில் 26 மாவட்டங்களுக்கு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nஇதற்காக கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நிர்வாகிகள் தேர்வுக்கான கூட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.\nகுமரி, நாகப்பட்டினம் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது. ரஜினி மக்கள் மன்றத்தின் மாநில நிர்வாகிகளான ராஜூ மகாலிங்கம், சுதாகர் ஆகியோர் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர். இந்த கூட்டத்தில் ரஜினி காந்த் வீடியோ மூலமாக பேசியதாவது:-\nஇந்த கூட்டம் வாயிலாக உங்களை சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை உருவாக்க தயாராகுங்கள்.\nநீங்கள் அனைவரும் ஒரு எடுத்துகாட்டாக விளங்க வேண்டும். அதன் மூலமே நல்ல அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். அதற்காக நீங்கள் களத்தில் இறங்கி தீவிரமாக பணியாற்ற வேண்டும். பிறமாநிலங்களை சேர்ந்தவர்கள் தமிழகத்தை பார்த்து வியக்கும் நிலையை உருவாக்க வேண்டும்.\nமக்கள் மன்றத்தில் பொறுப்பு கிடைக்காதவர்கள் கவலைப்பட வேண்டாம். உங்களை உரிய நேரத்தில் அது தேடி வரும். அதே நேரத்தில் பொறுப்பில் இருப்பவர்கள் தங்களது பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும்.\nஒற்றுமையுடன் நாம் பணியாற்றினால் நல்லதே நடக்கும். ஆண்டவன் நம்மோடு இருக்கிறார். எல்லாவற்றிக்கும் மேலாக நீங்கள் இருக்கிறீர்கள். உங்களுக்கு மேல் நான் இருக்கிறேன். நாம் அனைவரும் சேர்ந்து செயல்படுவோம்.\nமுன்னதாக மாநில நிர்வாகிகளான ராஜூ மகாலிங்கம், சுதாகர் ஆகியோர் பேசும் போது, திராவிட கட்சிகள் போல் இல்லாமல் நாம் தனித்து செயல்பட வேண்டும். அந்த கட்சிகளில் வட்டத்திற்கு ஒரு செயலாளர் நியமிக்கப்பட்டு இருப்பார்கள். ஆனால் நாம் வாக்குச்சாவடிக்கு ஒரு செயலாளரை நியமிக்க உள்ளோம் என்று தெரிவித்தனர்.\nஇதற்கிடையே காஞ���சீபுரம் மாவட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.\nஇது குறித்து மன்ற நிர்வாகி சுதாகர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-\nரஜினிகாந்த் ஒப்புதலுடன் கீழ்க்கண்ட நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nகாஞ்சீபுரம் மாவட்ட ரஜினி மக்கள் மன்ற ஒருங்கிணைப்பாளர்- கே.அன்பழகன், இணை செயலாளர் ஆர். வெங்க டேசன்(எ) ரஜினி பாபு, துணை செயலாளர்கள் – இ.ராஜமூர்த்தி, டி.கல்யாண குமார், வி.முருகன்.\nமகளிர் அணி செயலாளர் – விஜயலட்சுமி டொமினிக் ராபர்ட், தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் நவீன் குமார்.\nஇந்த நிர்வாகிகளுக்கு அனைத்து மன்ற உறுப்பினர் களும் முழு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nபிரிட்டன் தேசிய விருதை தட்டிச் சென்ற மெர்சல்\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nதொழிலதிபருடன் நடிகை பூஜா திருவிளையாடல்: மீண்டுமொரு சர்ச்சை வீடியோ\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ulaginazhagiyamuthalpenn.blogspot.com/2009/08/blog-post_20.html", "date_download": "2018-08-20T07:05:05Z", "digest": "sha1:HNOLIK767OXBI3MTSDJSZLVZTV24I3Z7", "length": 80055, "nlines": 218, "source_domain": "ulaginazhagiyamuthalpenn.blogspot.com", "title": "Between body and the flesh: கவிதை/ ஒன்றுகூடல்/ உரையாடல்", "raw_content": "\nதமிழ்க் கவிஞர்கள் இயக்கம் வால்பாறை மற்றும் சென்னை/ 2009\n-லீனா மணிமேகலை /செல்மா பிரியதர்ஷன்\nஇரண்டு ஆண்டுகளில் வெளிவந்த சில கவிதைத் தொகுப்புகளை முன்வைத்து ‘தமிழ்க் கவிஞர்கள் இயக்கம்’ ஒரு மனம் திறந்த உரையாடலுக்குத் திட்டமிட்டிருந்தது. ஜூன் 13,14 ஆகிய இரு நாட்களில் வால்பாறையின் இயற்கை எழில் சார்ந்த பிண்ணனியோடு கவிதைக்கான அமர்வுகள் திட்டமிடப்பட்ட��ருந்தன. நவீன தமிழ்க்கவிதையில் உருவாகியிருக்கும் பன்மைத்துவ போக்குகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வண்ணம் கவிதைப் பிரதிகள் தேர்ந்தெடுக்கபப்பட்டிருந்தன. ஈழத் தமிழ்க் கவிதைத் தொகுப்புகள் பெண்களின் கவிதைத் தொகுப்புகள், தலித் மற்றும் விளிம்புநிலை கவிதைகள், சமகாலத்து அரசியல் கவிதைகள், என அனைத்துப் போக்குகளையும் உள்ளடக்கிய தெரிவாக இருக்கும்படி கூடுமான வரை முயன்றோம். இந் நவீன கவிதைப் போக்குகள் மீது மனத்தடையற்ற விவாதங்களை உருவாக்குவது, நகர வேண்டிய திசைவெளி தூரங்கள் குறித்த பிரக்ஞையைக் கண்டடைவது, சாதி இனம் மொழி மதம் என்னும் உள்ளுர் தேசியப் பிடிமானங்களிலிருந்தும், பண்டம் சந்தை, போர், மரணம் என்றும் உலகளாவிய நெருக்கடிகளிலிருந்தும் தமிழ்க் கவிதை எதை உள்வாங்கியது எவற்றிலிருந்து விலகி நிற்கின்றது என பகிரங்கப்படுத்திக் கொள்வது தொடர்ந்து சிந்திப்பது எழுதுவது ஒன்றுகூடுவது இயங்குவது என்பதான அடிப்படையில் தமிழ்க் கவிஞர்கள் இயக்கத்தின் மற்றுமொரு முயற்சியாக இந்த ஒன்றுகூடல் அமைந்திருந்தது.\nஜூன் 13 சனி காலை வெவ்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த கவிஞர்கள், ஆய்வாளர்கள், கருத்தாளர்கள் பொள்ளாச்சியில் ஒன்றுகூடி வால்பாறையை நோக்கிப் புறப்பட்டோம் Holiday Home என்ற விடுதியில் தங்குவதற்கு அறைகளும் திறந்த வெளியில் அரங்கமும், மழை இருக்கும் பட்சத்தில் தங்குமிடத்தில் உள் அரங்கமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சாரல் காரணமாக முதல் அமர்வு மாலை உள் அரங்கத்தில் ஜூன் 13 மாலை 3 மணிக்கு துவங்கியது. கரிகாலன் வரவேற்க அ.மார்க்ஸ் தொடக்கவுரை ஆற்றினார். 90-களுக்குப் பின் உலகளாவிய அளவில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள், இந்திய அரசு கடைப்பிடித்த பொருளாதார வெளியுறவுக் கொள்கைகள், அதனால் மக்கள் வாழ்க்கை முறையில் உருவான விளைவுகள் அவை இலயக்கியத்தில் உருவாக்கிய தாக்கங்கள் ஆகியவைகள் பற்றி அ.மார்க்ஸ் விரிவாக பேசினார்.கவிஞர் உலக அரசியல் நிலவரங்களை புரிந்து கொண்டு தீவிரமான எழுத்துக்களை எழுத வேண்டும் என்றார். முதல் அரங்கம் கமலாதாஸ் அரங்கமாக கடைபிடிக்கப்பட்டது. தமிழ்நதி, கமலாதாஸின் வாழ்வு மற்றும் எழுத்து குறித்து கட்டுரை வாசித்தார். கமலாதாஸின் மொழிபெயர்ப்பு கவிதை ஒன்று வாசிக்கப்பட்டது. கமலாதாஸ் குறித்த ஜெயமோ��னின் வலைத்தள பதிவு சர்ச்சைக்குள்ளானது. யாராலும் காதலிக்கப்பட முடியாத கமலாதாஸின் அழகற்ற உருவமே அவரது எழுத்திலுள்ள திரிபுபட்ட பாலியல் எழுத்திற்கும் பாலியல் விரக்திக்கும் உளவியல் அடிப்படையாக விளங்குகிறது என்பது போன்ற அவரது பதிவு பலராலும் கண்டிக்கப்பட்டது. அழகிய பெண்களின் எழுத்தில் இதுபோன்ற உளவியல் அடிப்படையிலான பாலியல் பிசிறுகள் இருப்பதில்லை என்பது மிக பிற்போக்கான ஆணிய அணுகுமுறை என்று விவாதிக்கப்பட்டது. லீனா மணிமேகலை, சுகிர்தராணி, தமிழ்நதி, முஜ்பூர் ரஹ்மான் நட.சிவக்குமார் இவ்விவாதத்தில் பங்கு பெற்றனர். ஆணாய் இருக்கும் எழுத்தாளர் பெண்ணின் தோற்றத்தை அடிப்படையாகக் கொண்டு அழகு,அழகற்ற உடல் என்று பிரித்துப்பார்த்து தோற்றம் சார்ந்த உளவியல் அடிப்படையில் பெண்ணின் பாலியல் எழுத்தை குறுக்குவது ஒட்டுமொத்த பெண் எழுத்தையும் சிறுமைப்படுத்துதலாகவே இருக்கிறது.\nமுதல் அமர்வில் சாராயக்கடை(ரமேஷ் பிரேதன்) பிரதியை இளங்கோ கிருஷ்ணன், உறுமீன்களற்ற நதி( இசை) , கரிகாலன், நிசி அகவல் (அய்யப்ப மாதவன்) , அசதா, கரிகாலன் தேர்ந்தெடுத்த கவிதை(கரிகாலன்)- க மோகனரங்கன், திருடர்களின் சந்தை )ம மதிவண்ணன்6. உலகின் அழகிய முதல் பெண்(லீனா மணிமேகலை), க. பஞ்சாங்கம் துறவி நண்டு (எஸ். தேன்மொழி) விஷ்ணுபுரம் சரவணன், கடலுக்கு சொந்தகாரி(மரகதமணி)- எஸ் தேன்மொழி ஆய்ந்து கட்டுரைகள் சமர்ப்பித்தார்கள் கட்டுரைகளின் மீது கேள்விகளும் உரையாடலும் விவாதங்களும் நடைபெற்றன.\nயவனிகாவின் திருடர்களின் சந்தை’ நூலிற்கு ம.மதிவண்ணன் வாசித்த கட்டுரை பெருத்த விவாதங்களை உருவாக்கியது யவனிகாவின் கவிதைகளில் பார்ப்பனிய இந்து பேரினவாத அரசியலுக்கு ஆதரவாக எதுவும் இல்லை அதே நேரத்தில் எதிராகவும் எதுவும் இல்லை. இந்திய ஆட்சியின் தர்மமாக விளங்கும் பார்ப்பனிய ஆதிக்கத்தை எதிர்க்காமல் தீண்டாமைக்கு எதிராக எழுதாமல், தலித் விடுதலை குறித்து எழுதாமல், எங்கோ இருக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை பாம்பும் சாகாமல் கம்பும் நோகாமல் எதிர்த்து எழுதிவிட்டால் மிகச் சிறந்த அரசியல் கவிதைகள் எழுதிவிட்டதாக ஆகிவிடமுடியுமா என்று தனது கட்டுரையில் கேள்வி எழுப்பினார். கடந்த பத்தாண்டுகளில் எழுதிவருபவர்களில் யவனிகாஸ்ரீராம் குறிப்பிடக் தகுந்த அரசியல் கவிதைகள் ���ழுதி வருபவர் (தீராநதி பதிவு) என்ற அ. மார்க்ஸின் கருத்தை மறுத்துப் பேசிய ம.மதிவண்ணன் கவிதையின் அரசியல், அரசியல் கவிதைகளுக்கான இலட்சணங்கள் பற்றிய விவாதங்களை தொடங்கி வைத்தார். தொடர்ந்து பேச எழுந்த நட.சிவக்குமார் இதுவரை பிற்படுத்தப்பட்ட சாதியிலிருந்து எழுத வந்த கவிஞர்கள் தங்களது ஜாதிய பெருமைகளைத்தான் கவிதைகள் என்ற பெயரில் எழுதியிருக்கிறார்கள் என்றும் கலாப்பிரியா, விக்ரமாதித்தன் எழுத்துக்கள் பிள்ளைமார் எழுத்துக்கள் என்றும் கரிகாலன் கவிதைகள் வன்னியர் எழுத்துக்கள் என்றும் கூறினார். தொடர்ந்த விவாதத்தில் பட்டாளிமக்கள் கட்சி ஒன்றிணைத்த தமிழ் படைப்பாளிகள் பேரியக்கத்தில் கரிகாலன் ஏன் கலந்து கொண்டார் என்று ம.மதிவண்ணன் கேள்வி எழுப்பினார். பாட்டாளி மக்கள் கட்சியோடு தனக்கு தொடர்பில்லை என்று சொன்ன கரிகாலன் தான் தொடர்ந்து தலித் மக்களோடும் படைப்பாளிகளோடும்தான் இணைந்து செயல்பட்டுவருவதாக கூறினார். சுகிர்தராணி, கவின்மலர், கம்பீரன் ஆகியோர் இவ்விவாதங்களின் பங்கு பெற்றனர். யவனிகா ஸ்ரீராம் இதுவரை நான்கு கவிதைத் தொகுப்புகள் வெளிட்டுள்ளார். மற்ற மூன்று தொகுப்புகளிலும் தலித் ஆதரவு பிராமணிய எதிர்ப்பு கவிதைகளையெல்லாம் எழுதியுள்ளார். ஒருவரது தொகுப்பை விமர்சிக்க வருகையில் (வேறு தொகுப்புகள் இருந்தும் அதனை படிக்கவில்லை என்ற ஒப்புதலோடும்) ஒரு தொகுப்பிலுள்ள கவிதைகளை மட்டுமே வைத்து ஒருவரது ஒட்டுமொத்த ஆளுமை மற்றும் இலக்கிய அரசியல் நிலைப்பாடுகள் குறித்து முற்று முடிவான அபிப்ராயங்களை முன்வைப்பது முறையாகாது. சாதி ஒழிப்பு தலித் ஆதரவு நிலைப்பாடுகளை மட்டுமே அரசியல் கவிதைகளுக்கான இலட்சணம் என்பது ஒற்றை மைய அணுகுமுறையாக உள்ளது. சாதி ஒழிப்பும் ஏகாதிபத்திய எதிர்ப்பும் ஒன்றோடொன்று தொடர்புடையதுதான். சாதிய பிரச்சினைகளுக்கான தீர்வை உள்ளுர் தேசிய உலகளாவிய பிரச்சினைகள் அனைவற்றிற்கும் முன் நிபந்தனையாக வைப்பது பொருத்தமற்றது. ஏகாதிபத்தியம் தனது சந்தையை விரிவுபடுத்த ஒருபுறம் வன்முறை குழுக்களுக்கு ஆயுதம் வழங்கும் மறுபுறம் முன்னின்று ஒரு தேசிய இனத்தை அழிக்கும். ஒருவேளை தனக்கு சாதகமென்றால் எந்த ஒரு நாட்டின் சமூக கட்டமைப்பையும்கூட தகர்க்கும் வல்லமை வாய்ந்ததாய் இருக்கிறது. ஏகாதிபத்தி���த்தை எதிர்த்து எழுதும் கவிதைகளும் அரசியல் கவிதைகள்தான் என்று செல்மா பிரியதர்ஸன் ‘அரசியல் கவிதைகள்’ குறித்த விவாதத்தில் தனது கருத்துக்களை முன் வைத்தார்.\nஅதிகம் விவாதிக்கப்பட்ட மற்றொரு தொகுப்பு லீனாமணிமேகலையின் ‘உலகின் அழகிய முதல் பெண்’. க.பஞ்சாங்கம் அனுப்பியிருந்த கட்டுரை வாசிக்கப்பட்டது. பால் கடந்த எழுத்தை எழுதுவதே தனது இலட்சியம் என்று முன்னுரையில் லீனா மணிமேகலை குறிப்பிட்டிருந்தது, அதையொட்டி க.பஞ்சாங்கம் தமிழ்ச்சூழலில் அதற்கான வாசகர்கள் இல்லாத நிலையில் பால்கடந்த எழுத்திற்கு வாய்ப்புகள் இல்லை என்று கருத்துத் தெரிவித்திருந்தார். பால்கடந்த எழுத்தின் சாத்தியங்கள் பற்றி ராஜன் குறை பேசினார். பாலினத்தின் அடையாளங்கள் தட்டுப்படாத வண்ணம் எழுத்து சமநிலையுள்ள நியூட்ரல் தன்மைக்கு மாறவேண்டும் என்றார். நான் எழுதத் துவங்கும்போதும் சிந்திக்கத் துவங்கும்போதும் பெண் என்ற அடையாளத்தை மறந்துவிட்டு ஒருநொடிகூட இருக்க முடியவில்லை. என்னைப் பொறுத்தளவில் பெண் என்ற பிரக்ஞை கடந்த எழுத்தை கற்பனை செய்து பார்க்க முடியவில்லை என்றார். தமிழ்நதி. பாலினம் மட்டும் அல்ல. சாதி அடையாளத்தையும் கடந்த எழுத்து என்பது சாத்தியமில்லை. நான் ஒரு பெண். அதிலும் தலித்பெண் என்பது எனது எழுத்தின் அங்கமாக இருக்கிறது என்று சுகிர்தராணி குறிப்பிட்டார். ‘நவீன பெண் தமிழ்க் கவிதையின் உச்சம்’ என்ற தலைப்பிட்டு அனுப்பியிருந்த பஞ்சாங்கத்தின் கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்த ‘லீனாவின் கவிதைகள் காமக் களியாட்டக் கவிதைகள்” என்ற அடைமொழி பெரிதும் சர்ச்சைக்குள்ளானது. காமக் களியாட்ட கவிதைகள் என்ற வார்த்தை மிகவும் கண்டிக்கத்தக்கது என முஜ்பூர் ரஹ்மான், ரசூல் மற்றும் பலரும் கண்டனம் தெரிவித்தனர். இந்த வார்த்தை பிரயோகத்தில் பெரிய தவறொன்றும் இல்லை என்று சஃபி வாதிட்டார்.\nமதுச்சாலைகள், குடி, அநாதரவு ஆகிய மனோநிலைகள் கவித்துவச் செறிவோடு ரமேஷ் பிரேதனின் சாராயக் கடையில் பரவியிருக்கிறது என்றும் அவைகள் மிகச் சிறந்த பின் நவீனத்துவ கவிதைகளாக இருக்கிறதென்று இளங்கோ கிருஷ்ணன் குறிப்பிட்டார். தன் நிலம் சார்ந்த மக்களின் தொழில், வாழ்க்கைப்பாடுகளை சித்தரிக்கும் தொகுப்பாக கரிகாலனின் கவிதைகள் விளங்குகிறது என்று க.மோகனரங்கன் கூறினார். எஸ்.தேன்மொழி கவிதைகளில் எப்போதும் ஒரு சிறுமி மழையை வரவழைத்த வண்ணம் வந்துகொண்டிருப்பதாகவும் தொன்மங்களை நிகழ்காலத்தோடு தொடர்புபடுத்தி ஒப்புநோக்கும் தன்மையையுடைய கவிதைகளை அவர் அதிகம் எழுதுவதாக விஷ்ணுபுரம் சரவணன் குறிப்பிட்டார். இசை நம்பிக்கையளிக்கும் கவிஞராக இருப்பதாகவும் இசையின் கவிதைகளை பெருங் கொண்டாட்டத்தோடு பகிர்ந்து கொள்வதே தனக்கு மகிழ்வளிக்கும் செயல் என கரிகாலன் கூறினார்.\nகவிதைக்கான விமர்சனமும் விவாதமும் முடிந்தவுடன் கவிஞர்கள் தாங்கள் எழுதியதில் தங்களுக்குப் பிடித்த ஒரு கவிதையை வாசித்தார்கள். அய்யப்ப மாதவன் மரணமுறுதல் குறித்து ஒரு கவிதையை வாசித்தார். அத்தனை விதங்களிலும் ஏற்படும் மரணங்கள் பற்றியும் பட்டியலிடப்பட்ட அக்கவிதையும் அதை அவர் வாசித்த விதமும் ஒருவிதமான இலகுவான கவித்துவ கணங்களாக இருந்தன. முதல் நாள் அமர்வு முடிவடைந்தபிறகு இரவு அவரவர் வசம் ஒப்படைக்கப்பட்டது.\nஇரண்டாம் நாள் சின்னக்கல்லாறில் அமர்வு திட்டமிடப்பட்டிருந்தது. கிடைமட்டமாக ஓடிவரும்போது ஆறாக செங்குத்து பாறைகளில் வீழும்போது அருவியாக, பாறைக்குடைவுகளில் தேக்கமாக நீரும் பாறையும் மரப்பசுமையும் சூழ்ந்த இடந்தேடி அமர்ந்தோம். இரண்டாம் நாள் ராஜமார்த்தாண்டன் அரங்கம் க.மோகனரங்கன் அவரின் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். ராஜ மார்த்தண்டான் நம் காலத்தின் மிகப்பெரும் கவி ஆளுமையாக விளங்கினார். தங்கு தடையற்று அனைவரிடமும் பழகும் விவாதிக்கும் பண்பாளராக இருந்தார். தற்கால கவிதைகளின் முக்கியமான தொகை நூலான கொங்குதேர் வாழ்க்கை யை ராஜமார்த்தாண்டனின் முக்கியமான தொகுப்பு நூல். ஆனால் அதில் சில முக்கியமான கவிஞர்களின் கவிதைகளை தவிர்த்துவிட்டார். அதுகுறித்து அவரோடு விவாதித்த அனுபவங்களை க.மோகனரங்கன் பகிர்ந்து கொண்டார்.\nசெல்மா பிரியதர்ஸனின் தெய்வத்தைப் புசித்தல் நூலிற்கான விமர்சனக் கட்டுரையை ரசூல் வாசித்தார். குழந்தைகளின் உலகமும், காதலும், கிராமத்து காட்சிகளும் தொன்மங்களும் நிறைந்த கவிதைகள் இவைகள் என்றார். இளங்கோ கிருஷ்ணனின் காயசண்டிகை நூலிற்கு இளஞ்சேரல் எழுதிவந்த கட்டுரையை சுரேஷ்வரன் வாசித்தார். இவர் கவிதைகளில் சமூக அரசியல் பண்பாட்டுத்தளம் கலாச்சார சிக்கல்களிலும் அறிவிய���் கோட்பாடுகளிலும் இனம் புரியாத ஈடுபாடு கொண்டிருப்பது வியப்பளிக்கக்கூடியது என்று இளஞ்சேரல் குறிப்பிட்டிருந்தார். அழகிய பெரியவனின் உனக்கும் எனக்குமான சொல் நூலிற்கு யாழன் ஆதி கட்டுரை வாசித்தார். காதலும் தான் சார்ந்த தலித் சமூகம் சார்ந்த வாழ்வு முறைகளும் கவிதையின் முக்கிய பாடுபொருளாக உள்ளதென்று யாழன் ஆதி குறிப்பிட்டார். கடந்து போகவே முடியாத இந்த சாதி அடையாளங்கள் குறிப்பாக தலித்மக்கள் மீது பாரமாக பெருஞ்சுமையாக உள்ள பிறப்படையாளம் புதிதாய் பிறந்த ஒரு சிறு குழந்தைமீதும் அடுத்தநொடியே எங்ஙனம் அது இறங்குகிறது என்ற அழகிய பெரியவனின் கவிதை உலகத்தை சித்திரப்படுத்தினார்.\nஆறு, அருவிக் குளியல், பாறையின் அடர்ந்த சாம்பல் நிறம், வனப்பசுமை, மிதந்தலையும் மேகங்களின் அடர்ந்த நீலம், சமயத்தில் கீழிறங்கும் மஞ்சுப் பொதியின் புகைமூட்டம் இவையனைத்தையும் உள்ளிடக்கி விரிந்து பரந்த வெளி நம்மிடம் கூடுதல் ஆற்றலைக் கோரியது. தலைக்குமேல் மேகம் உறுமியது. ஒரு சறுக்குப் பாறையையும் புழுத்த மரப்பாலத்தையும் மறுபடி ஒருமுறை கடந்து அறை சேர்ந்தோம். சிறிதாக அரங்கத்தில் ஒன்றுகூடி நிகழ்வுகள் பற்றி பேசி நன்றிகூறி அவரவர் நெடுந்தூரப் பயணத்திற்கு தயாரானோம். சுகிர்தராணி, யாழன் ஆதி, செல்மா பிரியதர்ஷன் இச் சந்திப்பை திட்டமிட்டு ஒருங்கிணைத்தார்கள். திட்டத்தில் ஈழக்கவிதைகள் முழுதாய் விடுபட்டுப் போயிருந்தது. ஈழக் தமிழ்க் கவிதைகளுக்கு விரைவில் தனி அரங்கம் என்ற உறுதிமொழியோடு அனைவரும் கலைந்தோம்.\nகவிதை ஒன்றுகூடல் உரையாடலின் இரண்டாவது நிகழ்வு ஜீன் 26ல் சென்னை லயோலா கல்லூரி அய்க்கப் அரங்கத்தில் ஈழக்கவிதைகள்: ஒரு பன்முக வாசிப்பாக நடைபெற்றது. இரண்டாவது நிகழ்விற்கு திட்டமிட்டுக் கொண்டிருக்கும் போதே வால்பாறை நிகழ்வுகள் குறித்து வதந்திகளும் கிசுகிசுக்களும் பரவ ஆரம்பித்திருந்தன. வழக்கம்போல நமது கலாச்சாரக் காவலர்கள் வேவுபார்த்து துப்பறிந்த உண்மைகளை பரப்பினார்கள். விகடன் குழுமத்திலிருந்து வெளிவரும் ‘குடும்பப்பெண்களுக்கான’ அவள் விகடனிலும் அரசியல் துப்பு துலக்கும் பத்திரிக்கையான ஜூனியர் விகடனிலும் அதனதன் வியாபார யுத்திக்கிணங்க செய்தி வெளியானது, காட்டுக்குள் கவிதாயினிகள் நடத்திய கவிதையாகம் என்று அவள�� விகடனில் ஒரு காமெடி பீஸ.; ஜூனியர் விகடனில் கழுகார் வரைக்கும் தலைபோகிற பிரச்சினை பெண் கவிஞர்களில் சிலர் குடித்தார்கள் என்பதுதான் நெருக்கடிகளிலிருந்து விலகி ஒரு 40 பேர் இலக்கியம் பேசுவதற்கு மலையேறினாலும் அதில் ஒரு நான்கு பெண்கள் குடித்ததை கண்டுபிடித்து கவிதாயினிகள் குடித்தார்கள் கூத்தடித்தார்கள் என்று பல லட்சம் பேர் படிக்கும் கிசு கிசு பத்திரிக்கையில் எழுதி பொதுச் சமூகத்திற்கு காட்டிக் கொடுக்கும் அறிவு ஜீவியார் என்பது இன்னும் விளங்கவில்லை. இதற்கு கண்காணிக்கும் வேவுபார்க்கும், காட்டிக் கொடுக்கும் அறிவுஜீவி கலாச்சாரக் காவலர்கள் இலக்கியக் கூட்ட்ங்களில் உருட்டுக் கட்டைகளோடு நுழைந்து குடிக்கும் பெண்களை அடித்து நொறுக்கிவிட்டுப் போவது மேலானது.\nஈழக் கவிதைகள் பன்முக வாசிப்பு நிகழ்வு ஈழ அரசியலின் பல்வேறுபட்ட கருத்து நிலைப் பாடுகளையும் விவாதித்துக்கொள்ளும் களமாக முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. குறிப்பாக இலங்கையில் போர் முடிவடைந்த நிலையில் இனிதான அரசியல் நடவடிக்கைகள் என்னவாக இருக்கவேண்டும் என்பதை நோக்கி உரையாடல்கள் எழுந்தன. நிகழ்வை ஒருங்கிணைந்த லீனா மணிமேகலை குறிப்பிட்ட ஒரு செய்தி அதிர்ச்சியாயிருந்தது. ரவிக்குமார் எம்.எல்.ஏ. “வால்பாறையில் என்ன நடந்தது” என்று குறுஞ்செய்தியிட லீனா. வதந்திகளுக்கு பதில் சொல்லி என்ன ஆகப் போகிறது என்று பதிலளித்திருக்கிறார். ஈழத்தமிழ் கவிதைகள் பன்முக வாசிப்பு நிகழ்வு குறித்த செய்தியை குறுஞ்செய்தியிட அதற்கு ரவிக்குமார் “பேஷ், பேஷ் , செத்தும் கொடுத்தார்கள் சீதக்காதிகள்” என்று பதில் எழுதியிருக்கிறார். தமிழ்க் கவிஞர்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் ஈழத்துக் கவிதைகளை முன்வைத்து இலங்கையில் நிலவும் பலதரப்பட்ட அரசியல் நிலைப்பாடுகளையும் விவாதிக்க ஒரு தளம் அமைத்து தர வேண்டும் என்ற முயற்சியை ரவிக்குமார் சிறுமைப்படுத்துவதாகக் குறிப்பிட்டார். தமிழ்க் கவிஞர்கள் இயக்கம் இதை கண்டனம் செய்கிறது. “இது இறுதிப் போர் பிரபாகரனைப் பிடித்து உயிருடனோ பிணமாகவோ இந்திய அரசிடம் ஒப்படைப்போம்” என்பதே ராஜபக்சே அரசின் போர் அறிவிப்பு. “இந்திய அரசின் யுத்தத்தை நான் நடத்தினேன்” என்பது மகிந்த ராஜபக்சேவின் போரின் வெற்றிச் செய்தி. இலங்கையில் போரை நடத���திய காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி அமைத்து ஆதரித்து தேர்தலில் பிரச்சாரம் செய்தவர் ரவிக்குமார் தான். 20ஆயிரம் உயிரிழப்பிற்கும் 1 இலட்சம் பேர் அடைந்த படுகாயங்களுக்கும், பல்லாயிரம் வீடுகள் மேல் குண்டுகள் போட்டு மூன்று இலட்சம் மக்கள் அகதி முகாம்களில் வாழ நேர்ந்ததற்கும் காரணம் காங்கிரஸ் கட்சி இல்லையா ஒரு சில சீட்டுகளுக்கு காங்கிரஸடன் கூட்டணி வைத்து படுகொலைகளின் பாவங்களை நீங்களும் உங்களது கட்சியும் பங்கு போட்டுக் கொள்ளவில்லையா ஒரு சில சீட்டுகளுக்கு காங்கிரஸடன் கூட்டணி வைத்து படுகொலைகளின் பாவங்களை நீங்களும் உங்களது கட்சியும் பங்கு போட்டுக் கொள்ளவில்லையா சாகடித்தவர்கள் நீங்கள் தான், பெற்றுக்கொண்டவர்களும் நீங்கள்தான். அப்பாவிக் கவிஞ்ர்கள்மேல் உங்களுக்கெதற்கு இந்த வன்மம்.\nநிகழ்வு இரண்டிற்கு எட்டுக் கவிதை தொகுப்புகள்மேல் வாசிப்பு நிகழ்த்தப்பட்டது. இலங்கையில் பல்வேறு பகுதிகளிலிருந்து எழுதப்பட்ட, புலம்பெயர்ந்து தமிழ்நாடு மற்றும் அயலில் இருந்து எழுதப்பட்ட, வேறுபட்ட அரசியல் நிலைப்பாடுள்ளவர்களின் கவிதைத் தொகுப்புகள் மீதும் வாசிப்பும் விவாதமும் நடத்தப்பட்டது. அ.மங்கை தொகுத்த “பெயல் மணக்கும் பொழுது” என்ற தொகுப்பு நூல் குறித்து வ.ஐ.ச.ஜெயபாலன் பேசினார். இத்தொகுப்பு இலங்கையின் தமிழ் பேசும் பெண்களால் எழுதப்பட்ட தொகுப்பு. பெயல் மணக்கும் பொழுதுக்காக நாங்கள் கனவு கண்டு இருந்தோம். சாம்பலிலிருந்தும், நெருப்பிலிருந்தும், இரத்தத்திலிருந்தும், வாழ்ந்து வந்த நாங்கள் யாரைச் சபிப்பது என்று தெரியவில்லை. இந்த தோல்விக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ துணைபோனவர் யார் என்பதை அனைவரும் அறிந்திருக்கிறோம். மறுபடியும் எங்களது பெண்கள் எழுதிய கவிதைகளுக்குள் என்னால் உள்ளே நுழைய முடியவில்லை. இந்த தொகுப்பின் மூலம் சொல்லாத சேதிகள் ஏராளமுண்டு. ஆனால் தமிழின் முன்னணிக் கவிஞர்கள் என்று எங்களில் பலரும் பெயரெடுக்கவில்லை. மொழி ஒன்றாயிருந்தாலும் எங்களது பெண்களின் வாழ்வும் வரலாறும், வேறு வேறு. தமிழ்நாட்டிலுள்ள தமிழிலும், பிற மொழிகளிலும் இல்லாத தாய்வழித் தன்மை அதிகமுடையது எங்களது பெண்களின் மொழி என்று கூறிய ஜெயபாலன் சிவரமணியின் நெருக்கடிமிகுந்த அரசியல் தற்கொலையை நினைவுகூர்ந்தார்.\n“பதுங்கு கு���ியில் பிறந்த குழந்தை” தொகுப்பின் மீது அரங்கமல்லிகா உரையாற்றினார். இந்நூலின் ஆசிரியர் தீபச்செல்வன் வன்னியில் கிளிநொச்சியில் வாழ்ந்து வருபவர். எரிந்த நகரின் காட்சிக்குறிப்புகளும், ரத்தம் சிந்திய தெருக்களும், பதுங்குகுழிகளும், படுகொலைகளும் நிரம்பிய தீபச்செல்வனின் கவிதைகளை வாசித்து செயலற்றுக்கிடந்ததாக அரங்கமல்லிகா கூறினார். தனது சக பேராசிரியர்களிடமும், மாணவிகளிடமும், இக்கவிதைகளை பகிர்ந்துகொண்ட அனுபவங்களை விவரித்தார். மீனை அரியும்போது கிடைத்தன குழந்தையின் கண்கள் என்ற வரிகளிலிருந்து இன்னும் தன்னால் மீள இயலவில்லை என்ற அரங்கமல்லிகா இதையெல்லாம் அறிந்தும் அறியாமலும், இலங்கையின் தமிழ் மக்களின் விடுதலைக்கு எதுவும் செய்யமுடியாது சொரணையற்று தமிழ் சமூகம் இருக்கிறது எனக் குறிப்பிட்டார்.\nஇலங்கை இஸ்லாமியத் தமிழ் எழுத்துக்கள் என்ற அடிப்படையில் இரண்டு நூல்கள் நிகழ்வில் இடம் பெற்றிருந்தன. அதில் ஒன்று மஜீத்தின் “புலி பாய்ந்தபோது இரவுகள் கோடையில் அலைந்தன”. மஜீத் இலங்கை அக்கரைப்பற்றில் தலைமறைவாக வாழ்ந்து வருபவர். 90களில் புலிகள் முஸ்லிம்களை வடக்கிலிருந்து வெளியேற்றியதைக்கூட புலிகளின் போர் தந்திரோபாயம் என்று புலி ஆதரவு நிலைப்பாடிலிருந்து பின்னர் சிங்களப் பேரின வாதத்திற்கு இணையானது புலிகளின் தமிழ்ப் பேரினவாதம் என்று எழுதி தற்போது தலைமறைவு வாழ்க்கை நடத்திக்கொண்டிருப்பவர், இவரது கவிதைகளின் மீது சந்திரா கட்டுரை வாசித்தார். இலைகளின் நுனியிலிருந்து விழும் இரத்தத் துளிகள், இரத்தத்தை நினைவூட்டியபடி அலையும் காற்று, ஆறு, கிணறு எழுத்து, சித்திரங்களிலிருந்து பொங்கிவரும் இரத்தம், இரத்தச் சிகப்பிலிருந்து மாறாத மழையின் நிறம் என நீளும் மஜீத்தின் கவிதைகள் கவித்துவ துயரம் மிக்கவைகள் என்றார் சந்திரா. எனது வெளியை பங்கு போட்டு சிங்கங்களும் புலிகளும் பகிர்ந்துகொண்டன, இரண்டின் வால்களையும் முடித்துவிட்ட எவனோ எனது இடத்தின்மீது நிரந்தரமான காயத்தை ஆரம்பித்து வைத்தான், அதிலிருந்து வடியும் இரத்தம் நிரந்தரமானது என அடிக்குறிப்பும் எழுதிவைத்துவிட்டான், எனது காயத்திலிருந்து வடியும் இரத்தத்துளிகள் விழும் இடமெல்லாம் இனி எனது வெளிதான் என்ற மஜீத்தின் கவிதையில் வரும் சிங்கம் புலி ���ரண்டும் தனது வெளியை பங்கு போட்டு கொண்டனர் என்ற சொல்லாடலின் மூலம் சிங்களப் போர் வெறியையும் விடுதலைப் புலிகளின் போராட்டத்தையும் ஒரே தராசில் நிறுத்துவதில் தனக்கு உடன்பாடில்லை என்று சந்திரா கருத்துரைத்தார்.\nகிழக்கிலங்கையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றொரு நூல் “எனக்குக் கவிதை முகம்” இஸ்ஸத் ரீஹானா முஹம்மப் அசீம் என்ற இயற்பெயற் கொண்ட அனாரின் நூல். அனாரின் எனக்கு கவிதை முகம் நூலிற்கு செல்மா பிரியதர்ஸன் கட்டுரை வாசித்தார். அனாரின் கவிதைகள் இனம், மொழி, மதம், தேசம், எல்லை, என எதுவும் ஊடுறுவாத தூய காதல் கவிதைகள், சமகாலமும் வரலாறும் அதன் வழியே கடந்துபோகிறது. அனாரின் கவிதைகள் மிகுந்த வசீகரமாயிருக்கிறது. வாஞ்சையும் தத்தளிப்பும், மிக்க தேர்ந்தெடுத்த சொற்களில் கசிந்து உருகுகிறார். அன்பும், பிரியமும், ஏக்கமும், தவிப்பும் நிறைந்த அவரது சொற்கள் தன்னந்தனியான யாருமற்ற ஆதியில் ஆணும், பெண்ணுமாய், தாங்கள் மட்டுமே தனித்திருந்த ஒரு தோட்டத்தை, உலகத்தை, உண்டுபண்ணிவிடுகிறது. தொடும்போது வார்த்தைகள் பனிக்கட்டியாய் இளகுகிறது. முத்தமும், கண்ணீரும் உள்வயமாய் அதற்குள் சலசலக்குகிறது. தொடும்போது வார்த்தை திராட்சை ரசமாய் நுரைக்கிறது. அதற்குள் மருதாணிச்சாயமாய் மாலை மங்கி ஒழுகுகிறது. தொடும் போது வார்த்தைகள் காற்றின் கிழிந்த ஓரங்களை நெய்து முடிக்கிறது. தொடும் போது வார்த்தைகளில் மகரந்தங்கள் உதிர்கிறது. பரவு காலங்களை சூடிய வண்ணத்திகள் அதில் இருந்து பறந்து போகின்றன. அவரது வார்த்தைகளை தொடும் போது விரியும் உலகம் வாழ்வுக்கானது, அன்பிற்கானது, என்ற தனது வாசிப்பினை முன்வைத்தார்.\nதமிழ்நதியின் “சூரியன் தனித்தலையும் பகல்” நூலிற்கு ராஜேஸ்வரி கட்டுரை வாசித்தார். தமிழ்நதி தமிழ்நாட்டில் வாழ்ந்து வருகிறார். தமிழ் இணைய வலைப்பக்கங்களில் பெரிதும் அறியப்பட்டவர். வால்பாறையில் இரண்டு நாள் நிகழ்வுகளிலும் கலந்துகொண்டார். ஜுன் 26 ஈழக்கவிதைகள் பன்முக வாசிப்பு நிகழ்விற்கு விரும்பி அழைத்தும் அவர் வராதது எங்களுக்கு வருத்தமளிக்கிறது. நிலத்தை இழந்து திரியும் பரிதவிப்பு புலம்பெயர்ந்தலையும், இருப்பற்ற துயரமும், போர்க்காட்சிகளின் நினைவுமாக தமிழ்நதியின் கவிதைகள் உள்ளன என்று ராஜேஸ்வரி தனது கட்டுரையில் குறிப��பிட்டார்.\nஅதைத்தொடர்ந்து நடைபெற்ற விவாதத்தில் லதா ராமகிருஷ்;ணன் பேசினார். அரங்கமல்லிகா பயன்படுத்திய சொரணை என்ற வார்த்தையை மிகக் கவனமாக கையாளவேண்டும். தாமரை எழுதிய “கண்ணகி மண்ணிலிருந்து ஒரு கருஞ்சாபம்” என்ற கவிதையில் இந்தியாவில் ஓடும் ஆறு நதிகள் எல்லாம் வற்றிப்போகவேண்டும் என்று சாபமிடுகிறார். இது என்னவிதமான தமிழ் சொரணை கவிதை என்ற பெயரில் சொந்த தேசத்திற்கு சாபமிடலாமா என்றும் உலகெங்கும் போரினால் கொல்லப்படுவதைப் போலவே வறுமையினால் மடியும் மக்களின் எண்ணிக்கை அதிகம். வறுமை என்பதும் மக்கள் மேல் திணிக்கப்படும் மௌனப்போர் தான் அதுகுறித்தும் நாம் கவலைகொள்ள வேண்டியிருக்கிறது என்றார்.\nஇலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து பிரான்சில் வாழ்ந்துவரும் சுகன் ஈழத்து தமிழ் இலக்கியம் மற்றும் போர் குறித்து பேசினார். பௌத்தம் அன்பையும், கருணையையும் போதிப்பது, சிங்களப் படையின் பின்னால் உள்ளது பௌத்தவெறி என்று சொல்வது மிகவும் தவறானது. விகாரமான இந்திய இந்து மனத்தின் தட்டையான புரிதலே பௌத்தம் குறித்த இந்த புரிதல் என்று கூறியவர், இலங்கையின் தேசிய கீதத்தை தமிழில் பாடிக் காண்பித்தார். காசி ஆனந்தன், சேரன் உள்ளிட்டவர்கள் போரை ஆதரித்துப் பாடினார்கள். இன வெறுப்பை வளர்த்தவர்கள் இப்படித்தான் தலை முறைக்கும் போர் காணிக்கையிடப்பட்டது. போர் அனைத்தையும் அழித்துவிடும். ஈழத்தில் உருவான பிரச்சினை வெள்ளாளர்களுக்கும், சிங்களர்களுக்கும் இடையே உருவானது இன்றுவரை அங்கு தலித்துகளுக்கு கல்வியிலும் வேலைவாய்ப்பிலும், இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. புலிகள் சாக்குமூட்டைகள்போல் மனித உயிர்களை அரணாக்கித் தங்களை பாதுகாத்து வந்தார்கள் என்றார், இலங்கையில் போர் முடிவுக்கு வந்தது தனக்கு ஒரு வகையில் மன நிம்மதியை தருகிறது என்றார்.\nஅடுத்ததாக தனிமையின் நிழல்குடை என்ற த.அகிலனின் கவிதைத் தொகுப்புக் குறித்து சுகுணா திவாகர் பேசினார். த.அகிலன் தற்போது சென்னையில் வசிக்கிறார் த.அகிலன் எழுதிய “மரணத்தின் வாசனை” போர் தின்ற சனங்களின் கதையாக இருந்தது, தொடர்ந்து எழுதிவரும் இளங்கவிஞர் அகிலனின் காதல் கவிதைகள் இளம்பிராய நிலையில் உள்ளது என்றும் அரசியல் கவிதைகளுக்கான முன்னெடுப்பு தனிமையின் நிழல்குடை தொகுப்பிற்கு வலிமை சே��்க்கிறது என்றார். லதா ராமகிருஷ்ணனின் கவிஞர்கள் சாபமிடலாமா என்ற கேள்விக்கு எதிர்வினையாற்றினார். இந்திய தேசியம் என்பது இந்துப்பிராமணியம் கட்டியமைத்த தேசியம் என்றும் அதனை சாபமிடுவதில் தவறொன்றுமில்லை என்று சுகுணா திவாகர் பேசினார்\nஇளங்கோவின் “நாடற்றவனின் குறிப்புகள்” தொகுப்பு குறித்து சோமிதரன் பேசினார். இளங்கோ யாழ்ப்பாணத்தில் பிறந்து உள்நாட்டிலே அகதியாக அலைந்து 16 வயதில் கனடாவிற்கு புலம்பெயர்ந்தவர். இளங்கோ தனது வயதை ஒத்தவர் என்று பேச ஆரம்பித்த சோமிதரன் இலங்கையில் தான் எதிர்கொண்ட போர் நிலவரங்கள் குறித்து பேசினார். ஓட ஆரம்பித்தால் ஓடிக்கொண்டே இருந்து மூச்சிறைத்து எங்காவது காட்டில் தங்கிவிடுவது, விமானத்தில் இருந்து குண்டுகள் போடும்போது பள்ளியிலுள்ள பதுங்கு குழிகள் அனைவருக்கும் போதுமானதாயும் இருக்காது அதனால் சிலபேர் மரங்களுக்கடியில் படுத்துக் கொள்வோம். சிதறிக்கிடக்கும் பரளைகளைப் பொறுக்கிக் கொண்டுபோய் இயக்கத்தில் கொடுத்தால் காசு தருவார்கள் என்றார். இப்போது தமிழ்நாட்டில் பிரபாகரன் உயிரோடு உள்ளாரா இல்லையா என்பதுதான் பிரச்சனையாக இருக்கிறது. 80களுக்குப்பின்னாhல் பிறந்த எங்களுக்கு இலங்கையில் இருந்தபோது நாடென்று ஒன்று இருந்ததில்லை. அகதிகளாய் வெளியேறிய பின்னும் நாடென்று எதுவும் இருக்கவில்லை. எங்களது வாழ்வே நாடற்றவர்களின் குறிப்புகள்தான் என்றார்.\nநிகழ்வின் மீது இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலத் துணைச் செயலாளர் மகேந்திரன் கருத்துரையாற்றினார். சிங்களர்கள் கடைபிடிக்கும் பௌத்தத்திலும் சாதிய ஏற்றத்தாழ்வுகள் உண்டு. பண்டார நாயகாவை கொலை செய்தது ஒரு புத்த பிக்கு. போருக்குப்பின்னால் சிங்கள பௌத்த இனவெறி உண்டு என்றார். புலிகள் மேல் விமர்சனங்கள் இருந்தாலும் இன்று ஈழ விடுதலைக்காக களத்தில் நின்று போராடியவர்கள் புலிகள்தான் இலங்கைக்கு வெளியிலுள்ள தமிழர்களும் தமிழகத்திலுள்ள அரசியல் சக்திகளும் இலங்கை மக்களுக்கான விடுதலையை பெற்றுத்தர தொடர்ந்து போரட வேண்டும் என்றார். இஸ்லாமிய தமிழர்கள் மலையகத் தமிழர்கள் என வேறுபாடுகளை வளர்க்காமல் அங்கொரு தீர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் சிங்களப் பேரினவாதத்திற்கு இணையாக புலிகளின் தமிழ்ப் பேரினவாதத்தைக் கட்டியமைப்பது தவறு என்றார். அப்போது கறுப்புப்பிரதிகள் நீலகண்டன் எழுந்து அப்படியென்றால் புலிகள் இஸ்லாமியர்களை வடக்கிலிருந்து துரத்தியதையோ இஸ்லாமியர்கள் துரோகிகள் என்று படுகொலைகள் செய்ததையோ பேச வேண்டாம் என்கிறீர்களா என்றார். பழைய கதைகளை பேசி இப்பொழுது என்ன செய்யப் போகிறோம். போரினால் எத்தனை ஆயிரம் பேர் இறந்துள்ளார்கள். வீடற்று அகதிகள் ஆக்கப்பட்டிருக்கிறார்கள். இதற்கெல்லாம் ஒரு தீர்வு வேண்டும். அதை நோக்கி செயல்பட வேண்டும் என்று கூறினார். சுகனைப் பார்த்து உனது வயதென்ன வரலாறு தெரியுமா என்பது போன்று மகேந்திரன் கேள்விகள் கேட்பது மிகவும் தவறு எனறும், பொது அரங்கத்தில் இது போன்று அதிகார தொனியில் பேசுவது கண்டிக்கத்தக்கது என்று சுகுணா திவாகர் குறிப்பிட்டார். தனக்கு 47 வயதாகிறது. இலங்கையில் நான் போகாத கிராமங்களே இல்லை. இயக்கத்திலும் இருந்திருக்கிறேன். புலிகள் செய்த சகோதரப் படுகொலைகள் மாற்று இயக்கங்களை அழித்தது, சிறுவர்களை படையில் சேர்த்தது, மலையக மக்களின் கோரிக்கையில் எந்த அக்கறையும் அற்று இருந்தது. இஸ்லாமியர்களை விரட்டியடித்தது, மக்களை கேடயமாக்கி சொந்த மக்களின் உயிரிழப்புகளுக்கு காரணமாக இருந்தது. வரலாற்றில் மறக்கக்கடிப்பட்டு விடாது என்று சுகன் பேசினார். தமிழக அகதி முகாம்களில் கல்வி கற்பதற்கான ஏற்பாடுகள் இல்லாமல் இருப்பது மிகுந்த வேதனைக்குரியது என்றார்.\nமரணம் வருந்தத்தக்கது, புலிகளை அழித்து விட்டதை சிங்கள இனம் கொண்டாடுகிறது, ஒரு வேளை சிங்களப் படையை புலிகள் வெற்றி கொண்டிருந்தால் நாம் மகிழ்ந்து கொண்டாடியிருப்போமா ஒரு இனத்தின் அழிவைப் பார்த்து இன்னொரு இனம் மகிழ்வது முதலாளித்துவத்திற்கு கிடைத்த வெற்றி, போரும், போரினால் உருவாகும் மரணமும் வெறுக்கத்தக்கது என்று வசுமித்ரா கூறினார்.\nதொடர்ந்து வந்திருந்த அனைவரும் பேசுவதற்கு விருப்பம் தெரிவித்தனர் இரவு 9.30 மணிவரை உரையாடல் தொடர்ந்து ஆனால் ஏதுவும் முற்றுப்பெற்றதாக இல்லை. ஒரு கனத்த வெறுமையும், இன்னும் ஏதோ ஒன்று விடுபட்டுப்போனது என்ற உணர்வோடும், கூட்டம் கலைந்தது.\nஇந்தக் கட்டுரை, நிகழ்வு குறித்த பதிவே\nஇதையொட்டி பரப்பிவிடப்பட்டிருக்கும் வதந்திகளுக்கும், அவதூறுகளுக்கும், உளவு அறிக்கைகளுக்குமான எதிர்வினைகள் தொடர்ந்து, இதே பக��தியில் வெளியிடப் படும்\nவால்பாறை நிகழ்வுகள் குறித்து வெவ்வேறு கருத்துக்களும், சர்ச்சைகளும் மட்டுமே வாசிக்கவும், கேட்கவும் கிடைத்த நிலையில், முழுமையானதாக இப்பதிவு உள்ளது என்று கருதுகிறேன்.\nபத்தி பிரித்து எழுதுங்கள் அம்மணி.புரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும்\n\"பால்கடந்த எழுத்தின் சாத்தியங்கள் பற்றி ராஜன் குறை பேசினார்.\" - என்பது சரி.\n\"பாலினத்தின் அடையாளங்கள் தட்டுப்படாத வண்ணம் எழுத்து சமநிலையுள்ள நியூட்ரல் தன்மைக்கு மாறவேண்டும் என்றார்.\" - இவ்வாறு நான் எதையும் கூறவில்லை என நம்புகிறேன். நியூட்ரல் எழுத்து என்பதை நம்பவில்லை எனக்கூட தெளிவுபடுத்தியதாக நினைவு. எழுத்து என்பது தன்னளவில் அடையாளம் கடந்தது என்பதையும், சமூகச் சூழலே அடையாளத்தை தேவையானதாக்குகிறது அல்லது நிர்ப்பந்திக்கிறது என்பதை கவனிக்கவேண்டும் என்றுதான் சுட்டிக்காட்ட தலைப்பட்டேன். குறிப்பாக பாலியல் என்பதன் கட்டமைக்கப்பட்ட தன்மையை வலியுறுத்தவே அவ்வாறு பேசினேன்.\nலீனா மணிமேகலையின் புதிய திரைச்சித்திரம்\nஉலகின் அழகிய முதல் பெண்\nஎன் தோலைக் கழற்றி வீசினேன்\nகரிய விழிகள் கொணட அவர்கள்\nநெய்தலின் நுட்பம் கூடிய சிலந்திகள்\nஅந்தியில் வந்த சூரியன் சிவப்பில் விழுந்தான்\nஉலகின் அழகிய முதல் பெண்\nஒரு பெண் ஏன் எழுத வருகிறாள் வன்முறையை மறுக்க, சகலவிதமான ஒடுக்குமுறையை எதிர்க்க,விடுதலையைக் கொண்டாட, தன் உடலை-மனதை வியக்க, சமூக மதிப்பீடுகளை மீட்டுருவாக்கம் செய்ய,சுய விமர்சனம் செய்துக் கொள்ள, மாற்று அழகியலுக்கு களம் அமைக்க, பன்மையை நிறுவ என்று பெண் எழுத்தின் செயல்பாடுகள் கூர்மையானது.\nவெட்டிவிட்ட பாதையில் செல்வது கலையின் வேலையல்ல. ஆணோ, பெண்ணோ, படைப்புக்கு படைப்பாளி வகுக்கிற கரை தான் அணையாக முடியும். ஆதிக்க கலாசாரத்தின் களனாக பெண் உடல் கட்டமைக்கப்படும் போது, பெண் கவிதை அதை வெளிப்படுத்துகிறது, தர்க்கத்திற்கு உட்படுத்துகிறது, மூர்க்கமாக எதிர்க்கிறது. அதிகாரத்தை கலைத்துப் போடுவது தான் கவிதையின் தலையாய வேலை என்ற முடிவுக்கு உடன்படும் ஆணும், பெண் கவிதையையே எழுதுகிறார். புனிதம்Xதீட்டு என்ற லிங்கமைய இணைமுரண் கலாச்சாரம்,ஆணை பெண்ணுக்கு எதிராக வைத்து, பெண் உடலை உடமையாக்கும், கண்காணிக்கும், ஒடுக்கும் வேலையை செய்கிறது.\nஆணுக்கு பெ���் கீழானவள் அல்ல, மேலானவளும் அல்ல, சமமானவள் கூட அல்ல, வேறானவள் என்ற புள்ளியிலிருந்து தான், பெண் எழுத்தின் எதிர் கலாச்சார நடவடிக்கையாக உடல்மொழி இயங்குகிறது. எழுதி எழுதி பெண்ணுடல், கலாச்சார காவலிலிருந்து தன்னை விடுவித்திக் கொள்ளும், வெளியேறும், பின் திளைக்கும்.\nஈழத் தமிழர் தோழமைக் குரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/36725-dhanush-and-simbu-attend-sakka-podu-podu-raja-audio-launch.html?utm_source=site&utm_medium=home_page&utm_campaign=home_page", "date_download": "2018-08-20T07:31:31Z", "digest": "sha1:AJRSTFTYNXT3FUKMRPNVB3SO3AL22QZT", "length": 9997, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "உங்கள் ரசிகர்களுக்காக வருடம் இரண்டு படம்: சிம்புக்கு நண்பன் தனுஷ் கோரிக்கை | Dhanush and Simbu attend Sakka Podu Podu Raja audio launch", "raw_content": "\nஇரண்டாக உடைந்தது கொள்ளிடம் பாலம்\nகேரள வெள்ளச்சேதத்தை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்- ராகுல்\n18-வது ஆசிய விளையாட்டு போட்டி இன்று தொடங்குகிறது\nபாகிஸ்தான் பிரதமராக தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சித் தலைவர் இம்ரான்கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nகேரளாவில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 324ஆக உயர்வு\nடெல்லி ஸ்மிருதி ஸ்தலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது\nவெள்ளப் பெருக்கு பாதிப்பு: தமிழகத்தில் ஆங்காங்கே போக்குவரத்து துண்டிப்பு\nஉங்கள் ரசிகர்களுக்காக வருடம் இரண்டு படம்: சிம்புக்கு நண்பன் தனுஷ் கோரிக்கை\nஉங்கள் ரசிகர்களுக்காக வருடத்திற்கு இரண்டு படங்களில் நீங்கள் நடிக்க வேண்டும் என்று சிம்புக்கு நடிகர் தனுஷ் கோரிக்கை வைத்திருக்கிறார்.\nசினிமாவில் நடிகராக சிம்பு மூலம் அறிமுகமானவர் சந்தானம். அவர் ஹீரோவாக நடித்துள்ள சக்கப் போடு போடு ராஜா’ படத்தில் நடிகர் சிம்பு இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். இதன் பாடல்களை ரசிகர்கள் முன்னிலையில் வெளியிடும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு தனுஷ் பேசினார். அப்போது “சிம்பு இசையமைத்த பாடல்களை என்னை கேட்க சொல்லி அனுப்பினார். அவருக்காக கேட்டேன். மேலும் இதன் இசை வெளியிட்டு விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று கூறினார். அவருக்காகவே நான் இந்த விழாவுக்கு வந்தேன். நான் அவரை எனது விழாவுக்கு வர சொல்லி கூப்பிட்டால் அவர் நிச்சயம் வருவார். நானும் அவரும் நல்ல நட்புடன் இருக்கிறோம். இடையில் இருப்பவர்களுக்குதான் ஏதோ பிரச்னை. எனது ரசிகர்கள் சிம்பு படத்தை பார்க்க வேண்டும். அவரது ரசிகர்கள் என் படத்தை பார்க்க வேண்டும். அப்போதுதான் தேய்ந்து கொண்டு வரும் தமிழ் சினிமா புத்துணர்ச்சி பெறும். சிம்பு, உங்களிடம் இருக்கும் ரசிகர்களுக்காக நீங்கள் வருடத்திற்கு இரண்டு படங்களில் நடிக்க வேண்டும். அது உங்களின் கடமை. ரசிகர்கள் சார்பில் நான் இதை கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.\nசிம்புவுக்கும் தனுஷுக்கும் இடையில் பனிப்போர் நிலவுவதாக வலம் வந்த செய்தி தனுஷ் பேச்சினால் தற்சமயம் தகர்ந்து போய் உள்ளது.\nஒரு கோடியை தொட்டது சூர்யாவின் சொடக்கு சாங்\nநான் நல்லவன் என்று சொல்லவில்லை: சிம்பு ஓபன் டாக்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசிம்புவின் ஃபர்ஸ்ட்லுக் ‘எதி’ வெளியானது\nவிஜய் சேதுபதியின் பெயர் 'ரசூல்'\nமீண்டும் செம பிசியான நடிகர் சிம்பு: வரிசைகட்டும் திரைப்படங்கள்\n‘மாரி 3’க்கு அடிப்போடும் தனுஷ்: ட்விட்டரில் விளக்கம்\n“உங்களை அதிக அளவில் மதிக்கிறேன்”- சிம்புவை பாராட்டிய ஸ்ரீரெட்டி\nதிமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு திரைப்பிரபலங்கள் இரங்கல்\n“எனது நண்பர் பன்முக திறமையாளார்” - தனுஷை வாழ்த்திய ஷாரூக் கான்\nலிப்லாக் காட்சியில் கமலை ஓரங்கட்டிய தனுஷ்: ‘வடசென்னை’ டீசர்\nதனுஷூக்கு அண்ணனாக நடித்தது ஏன்\nகேரளாவுக்கு நிதியளித்த நரிக் குறவர்கள் \nஆசிய விளையாட்டுப் போட்டி - இந்தியாவுக்கு முதல் தங்கமும் வெள்ளியும் \n\"இரவு 9 மணிக்கு மேல் ஏடிஎம்-ல் பணம் நிரப்பக்கூடாது\"- மத்திய உள்துறை\nவாஜ்பாயை அவமதிக்கும் நோக்கம் இல்லை \n'நீர் மேலாண்மையில் தமிழக அரசு தோல்வி'- ஸ்டாலின்\n“இந்த இளைஞன் பிரதமராவான்” நேருவின் கணிப்பை நிஜமாக்கிய வாஜ்பாய்\nரவி சாஸ்திரிக்கு இங்கிலாந்தில் டெலிவரியா என்ன குழந்தை பிறக்கும் \nதிமுகவுக்கு என்ன செய்தார் அழகிரி \nமெரினா தீர்ப்பு மாறாக வந்திருந்தால் செயற்குழுவில் ஸ்டாலின் கண்ணீர் மல்க உருக்கம்\nதோற்கலாம், ஆனால் இவ்வளவு மோசமாகவா \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஒரு கோடியை தொட்டது சூர்யாவின் சொடக்கு சாங்\nநான் நல்லவன் என்று சொல்லவில்லை: சிம்பு ஓபன் டாக்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ibctamil.com/usa/80/101926", "date_download": "2018-08-20T07:05:41Z", "digest": "sha1:3RJBCV25NI6CRLQDMDAW4E6QQ7GQLSWZ", "length": 11349, "nlines": 107, "source_domain": "ibctamil.com", "title": "கோட்டாபயவுக்கு ஆப்பு வைக்க மஹிந்தவிடமே கோரிக்கை வைத்த அமெரிக்கா? - IBCTamil", "raw_content": "\nயாழில் வைத்தியரின் வீட்டிற்குள் நடந்தேறிய அட்டூழியம்\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் குறித்து சர்ச்சை பதிவு ; வேலையை இழந்த நபர்.\nஒக்டோபர் முதல் அமுலுக்கு வரும் கட்டண அதிகரிப்பு\nவித்தியா கொலை வழக்கு இந்திரகுமாருக்கு சார்பாக இலவச பிணை விண்ணப்பம்\nஇலங்கை அரச சேவைக்கு பெருமளவான பட்டதாரிகள்\nசைக்கிள் வாங்க சேர்த்து வைத்திருந்த பணத்தை கேரளாவுக்கு அளித்த சிறுமி.. நெகிழ்ச்சி சம்பவம்.\nஸ்ரீலங்காவின் கடற்கரையோரங்களைக் கைப்பற்றும் முயற்சியில் சீனா, கெதிக் கலக்கத்தில் இந்தியா\nசமரசம் பேசச் சென்றவர் சடலமானார்\n26 வருடங்களுக்கு பின் இலங்கையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\nயாழ். திருநெல்வேலி, அவுஸ்திரேலியா Melbourne\nமுத்துத்தம்பி முதலி செல்வநாயகம் முதலி\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nகோட்டாபயவுக்கு ஆப்பு வைக்க மஹிந்தவிடமே கோரிக்கை வைத்த அமெரிக்கா\nஸ்ரீலங்காவில் 2020 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்க வேண்டாம் என அவரது சகோதரரான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை சந்தித்த அமெரிக்க தூதுவர் அத்துல் கேஷப் கேட்டுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கும் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி, இவ்வாறு கோரிக்கை விடுத்தமைக்கான காரணம் என்ன என்றும் வினவியுள்ளார்.\nகோட்டாபய ராஜபக்ச ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்கள் உட்பட சிறுபான்மையின சமூகங்களுக்கு ஆபத்து ஏற்படும் என்பதை அறிந்து வைத்திருப்பதாலேயே கொழும்புக்கான அமெரிக்க தூதுவர் இந்த கோரிக்கையை விடுத்திருப்பதாக கூறும் அசாத் சாலி, ராஜபக்ஸ குடும்பத்தினரின் ஜனநாயக விரோத நடவடிக்கைகள் தெரிந்திருந்தும் அவர்களுக்கு அமெரிக்கா ஆதரவு வழங்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.\nஒன்றிணைந்த எதிரணியின் பங்காளி கட்சிகளில் ஒன்றான பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில, கோட்டாபய ராஜபக்சவை அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராகக் களமிறங்கவுள்ளதாக நேற்று (11.06.2018) இடம்பெற்ற ஊடக சந்திப்��ின் போது தெரிவித்திருந்தார்.\nசர்வதேச நாடுகள் கோட்டாபயவிற்கு எதிர்ப்பு வெளியிடுவதால் அவரை ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக களமிறக்க வேண்டாமென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடம் அமெரிக்க தூதுவர் அத்துல் கெய்ஷப் தெரிவித்துள்ளதாக சமூக வளைத்தளங்களில் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.\nஇந்த நிலையில் கொழும்பில் இன்று (12.06.2018) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி இதுதொடர்பாக கருத்து வெளியிட்டார்.\nஇதேவேளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஸ்ரீலங்காவுக்கான அமெரிக்க தூதவர் அத்துல் கெஷப்புக்கு இடையில் நடைபெற்ற சந்திப்பில் எவ்வித அரசியல் கருத்துக்களும் பேசப்படவில்லையென பொதுஜன முன்னணியின் தலைவர் பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றில் தெரிவித்திருந்தார்.\n2015 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து மூன்று வருடங்களாக ஸ்ரீலங்காவுக்கான அமெரிக்க தூதுவராக கடமையாற்றிவரும் அத்துல் கெய்ஷப் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதல் ஓய்வு பெறவுள்ள நிலையில் சம்பிரதாய முறைப்படி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து பேசினார் என ஜி.எல். பீரிஸ் குறிப்பிட்டார்.\nகேரளாவுக்கு உதவ வேண்டாமென பதிவிட்ட நபர் ; வேலையைவிட்டு தூக்கிய ஓமன் நிறுவனம்.\n26 வருடங்களுக்கு பின் இலங்கையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\nகருணாநிதிக்கு ஓர் நியாயம்.. வாஜ்பாய்க்கு ஒரு நியாயமா - தமிழிசை ஆவேசம்.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2017/08/28/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-08-20T06:31:20Z", "digest": "sha1:5HXSSTRR2OJLN4UGECVW7AW7BNHQRU5K", "length": 31464, "nlines": 168, "source_domain": "thetimestamil.com", "title": "“குற்றப்பரம்பரை சட்டத்தின் தொடர்ச்சிதான் குண்டர்சட்டம்!”: துரத்தப்படும் மனிதர்கள் நூலாசிரியர் ம.இராதாகிருஷ்ணன் – THE TIMES TAMIL", "raw_content": "\n“குற்றப்பரம்பரை சட்டத்தின் தொடர்ச்சிதான் குண்டர்சட்டம்”: துரத்தப்படும் மனிதர்கள் நூலாசிரியர் ம.இராதாகிருஷ்ணன்\nBy த டைம்ஸ் தமிழ் ஓகஸ்ட் 28, 2017\n“குற்றப்பரம்பரை சட்டத்தின் தொடர்ச்சிதான் குண்டர்சட்டம்”: துரத்தப்படும் மனிதர்கள் நூலாசிரியர் ம.இராதாகிருஷ்ணன் அதற்கு 1 மறுமொழி\nஒட்டர், குறவர் இன மக்களின் பல்வேறு போராட்டங்களில் தானும் ஒருவராக பங்கேற்று அம் மக்களின் அனுபவங்களை உள்வாங்கிக் கொண்டு ‘துரத்தப்படும் மனிதர்கள்’ என்ற நூலை எழுதிய ம.இராதாகிருஷ்ணன் அவர்களைச் சந்தித்து எடுக்கப்பட்ட நேர்காணல் இது. ரேகைச் சட்டம், அலைகுடி மக்கள் சங்கம், பொதுப்புத்தி, குற்றவியல் நீதிமுறைமை பற்றி யதார்த்தமாக பேசுகிறார். டைம்ஸ் தமிழுக்காக உரையாடியவர் : பீட்டர் துரைராஜ்.\nகேள்வி: நீங்கள் எழுதிய “துரத்தப்படும் மனிதர்கள் ” நூலின் பின்னணி குறித்து கொஞ்சம் சொல்லுங்களேன் \nபதில்: தமிழ்நாடு ஒட்டர் – குறவர் வாழ்வுரிமைச் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளராக இருந்தபோது 2010 ல் எழுதிய நூல் இது. ஹென்றி திபேன் அணிந்துரை எழுதியிருந்தார்; மக்கள் கண்காணிப்பகம் இதனை வெளியிட்டது. கல் ஒட்டர், ஒட்டர், குறவர் ,மலைக் குறவர் பற்றி இதில் எழுதியிருக்கிறேன். அவர்கள் வாழ்க்கை முறை , விழுமியங்கள் , சந்திக்கும் இன்னல்கள் பற்றி எழுதி இருக்கிறேன். பொய் வழக்கிற்கான ‘ரிசர்வ் போர்ஸ் ‘ ஆக இவர்களை காவல்துறை எப்படி வைத்திருக்கிறது என்பதை எழுதியுள்ளேன்.\nகளத்தில் வேலை செய்யும் செயற்பாட்டாளர்கள் இதனை அதிகம் வாசித்தார்கள். சிறந்த ஆய்வு நூலுக்கான விருதை தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் இதற்கு வழங்கியது. குற்றப் பரம்பரைச் சட்டத்தின் நீட்சியைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் அவசியம் படிக்க வேண்டிய நாட்களில் இது ஒன்று என்று பேராசியர் ஆ.சிவசுப்பிரமணியன் எழுதியதை பெருமையாக கருதுகிறேன்.\nகேள்வி: குற்றப் பரம்பரையினர் சட்டம் என்ன சொல்கிறது\nபதில்: இதனை ரேகைச் சட்டம் என்றும் சொல்லுவார்கள் .குறிப்பிட்ட சாதிகளைச் சார்ந்த ஒட்டுமொத்த மக்களையே திருடர்கள் என இந்த சட்டம் சொன்னது. அந்த சாதியைச் சார்ந்த ஆண்கள் அனைவரும் காலையிலும் மாலையிலும் காவல் நிலையத்தில் ரேகை வைக்க வேண்டும். இரவு வெளியில் தங்க முடியாது. சாவு, கல்யாணத்திற்கு கூட வெளியே போக முடியாது. அப்படி போக வேண்டுமென்றால் கடவுச்சீட்டு வாங்கித்தான் போகமுடியும். 1871 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது.\nஇதனை நீக்க கோரி இந்தியாவில் காங்கிரஸ் சோசலிஸ்டுகள், நேரு போன்றோர் போராடினர். தமிழ் நாட்டில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர், ஜீவா, பி.ராமமூர்த்தி ஆகியோர் போராடினர். தமிழ் நாட்டில் 1947 லும் இந்தியா முழுவதும் 1952 லும் இச்சட்டம் ரத்து செய்யப்பட்டது.\nதமிழ் நாட்டில் 68 சாதி பிரிவினர் சீர் மரபினராகவும் ஏனையோர் மற்ற பட்டியல்களிலும் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் நாடோடிகளாக இருப்போரை பேராசிரியர் தனஞ்செயன்தான் முதலில் அலைகுடி என அழைத்தார். (நிலைகுடிக்கு எதிர்பதம்). நாடோடியின் சமகாலப் பெயர்தான் அலைகுடி. எல்லா சீர்மரபினரும் அலைகுடிகள் அல்ல.\nஇந்தியா முழுவதும் 11 கோடி பேர் இருப்பதாக தேசிய சீர்மரபு , நாடோடி, அரை நாடோடி, பழங்குடி ஆணைய அறிக்கை (Denotified, nomadic, semi-nomadic tribes commission 2008) சொன்னது. காவல்துறை பயிற்சியிலேயே kurava crimes என்று வைத்து இருக்கிறார்கள். இப்படி பயிற்சி எடுத்த அதிகாரிகள் எந்த மனோபாவத்தில் இருப்பார்கள்\nஆனால் அலைகுடி மக்கள் கடுமையான உழைப்பாளிகள். ஆனால் பிறவியிலேயே திருடர்கள் என்று முத்திரை குத்தப்படுகிறார்கள்.\nகேள்வி: நீங்கள் கைத்தறி தொழில் செய்தவர், இவர்களுக்காக வேலை செய்ய வேண்டும் என்று எப்படி உங்களுக்கு தோன்றியது\nபதில்: தேனி மாவட்டத்தைச் சேர்ந்த தொழிற் சங்க தலைவர் சுந்தர் ராஜன் தான் என்னை இப் பணியில் ஈடுபடுத்தியவர். மதுரை மாவட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒத்துழைப்பு கொடுத்தது. யாரும் செய்ய விரும்பாத வேலை; செய்ய துணியாத வேலை. தமிழ்நாடு ஒட்டர் குறவர் வாழ்வுரிமை சங்கத்தின் ஒருங்கிணைப்பாளராக இருந்து செயல்பட்டேன். மதுரை சோகோ அறக்கட்டளை மகபூப் பாஷா, வழக்கறிஞர் லஜபதிராய் ஆகியோர் சங்கம் உருவாவதில் உதவி புரிந்தனர். அலைகுடி மக்கள் நலச் சங்கம் என்ற பெயரில் இப்போது அது செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது.\nவிடுதலை பெற்ற இந்தியாவில் மாகாஸ்வேதா தேவி இவர்களுக்காக கடுமையாக வேலை செய்தார். “சிறை செல்வதற்காகவே பிறந்தவர்கள்” – Born to be jailed என்று எழுதினார்.\nகல் ஒட்டர் சாதிகளைச் சார்ந்தவர்களை காவல்துறையினர் நள்ளிரவில் அடையாளத்தை காட்டாமல் கைது செய்வதும், அவர்களை நாட்கணக்கில் நீதிமன்றத்திலே ஆஜர்படுத்தாமலேயே, சித்திரவதை முகாம்களில் வைத்து ஒப்புதல் வாக்குமூலம் பெற்று சிறையில் அடைப்பதும் வழக்கம். பலர் இதில் அப்பாவிகள்.\nதமிழ்நாட்டில் பேராசிரியர்கள் பக்தவச்சல பாரதி, தனஞ்செயன் ஆகியோர் நாடோடோடிகள் இனவரைவியல் குறித்து நிறைய எழுதி உள்ளனர். விடியல் பதிப்பகம் மகாராஷ்டிராவைச் சார்ந்த லெட்சுமண் கெய்க்வாட் எழுதிய உச்சாலியா என்ற (உச்சாலியா என்பது இனக்குழுவின் (சாதி பெயர்) தன் வரலாற்று நூலை வெளியிட்டுள்ளது. இதற்கு சாகித்திய அகாதமி விருதும் கிடைத்துள்ளது. விடுதலை பெற்ற இந்தியாவில் மாகாஸ்வேதா தேவி இவர்களுக்காக கடுமையாக வேலை செய்தார். “சிறை செல்வதற்காகவே பிறந்தவர்கள்” – Born to be jailed என்று எழுதினார். மும்பையைச் சார்ந்த திலிப் டிசௌசா எழுதிய ” குற்ற முத்திரை ” நூலும் முக்கியமானது. 1950 ல் அந்ரோல்கர் ஆணையத்தின் அறிக்கை ஒரு முக்கியமான ஆவணமாகும்.\nகே : நீங்கள் காவல்துறை குறித்து மிகவும் எதிர் மறையான கருத்துக்களைச் சொல்லுகிறீர்கள் \nபதில்: எனக்கு நம் நாட்டின் குற்ற நீதிமுறைமை ( criminal judicial system ) மீது சுத்தமாக மரியாதை கிடையாது. நிச்சயமாக அது ” சமூக அநீதிக் கொள்கையை ” கடைபிடிக்கிறது. விசாரணை கைதிகளாக ஆண்டுக் கணக்கில் சிறையில் இருப்போரின் சாதி , மதம் சார்ந்த சார்ந்த விகிதாச்சாரத்தை கணக்குப் பாருங்கள். உங்களுக்கே அது தெரியும். மீண்டும் மீண்டும் கைது செய்யப் படுபவர்களின் அகில இந்திய சராசரி 5 சதவிகிதம். தமிழ் நாட்டில் இது 19.5 சதவீதம்.\nநகையை திருடு கொடுத்த யாருக்காவது அவர்களுடைய சொந்த நகை கிடைத்து இருக்கிறதா அப்படியானால் என் நகையை எடுத்த உண்மையான குற்றவாளி எங்கே அப்படியானால் என் நகையை எடுத்த உண்மையான குற்றவாளி எங்கே இந்த நகை எங்கே இருந்து எடுக்கப்பட்டது இந்த நகை எங்கே இருந்து எடுக்கப்பட்டது நேர்மையான அதிகாரி என்று எல்லா பத்திரிக்கையாளர்களாலும் புகழப் பட்ட ஒரு காவல் அதிகாரி இருந்தார். இப்போது அவர் ஓய்வு பெற்றுவிட்டார். அவரிடம் யாரும் அவருக்கு கீழ் பணி புரிபவர்கள் திருமண பத்திரிகை கொடுத்தால் 5 பவுன், 10 டவுன் என விருப்பம் போல கொடுக்கச் செய்வார்.\nதிருட்டை கண்டு பிடிக்கும் சதவீதம் தமிழ்நாட்டில் அதிகம் என்கிறார்கள். அப்படியானால் திருட்டு ஏன் குறையவில்லை. மதுரை மாவ���்ட காவல் துறை கண்காணிப்பாளராக அஸ்ரா கர்க் என்ற அதிகாரி இருந்தார். பொய் வழக்கு போட ஒருபோதும் அனுமதிப்பதில்லை. அவர் பொறுப்பில் இருக்கும் போது குற்றத்தை கண்டுபிடிக்கும் சதவீதம் குறைவாக இருந்தது. இது ஒரு குறையாக இருந்தது என்றார்கள்.\nகாவல்துறை சொல்லுவதை அப்படியே ஊடகங்கள் எழுதுகின்றன. பாதிக்கப்பட்டவன் சொல்லுவதை எழுதுவதில்லை. ஆனால் பொது மக்களாகிய நாம் ஏதும் சொன்னால் காவல்துறையிடம் கேட்க வேண்டும் என்பார்கள். காவல் துறையை நவீன படுத்துவது என்றால் ஆயுதங்கள், வாகனங்கள் வாங்குவது இல்லை; திறமையான, விஞ்ஞான பூர்வமான விசாரணையை நடத்துவதுதான்.\nகுற்றப் பரம்பரையினர் சட்டம் அமலில் இருக்கும் போதே வழக்கமாக சட்டத்தை மீறுவோர் சட்டம் (Habitual Offenders Restrictions​ Act – HORA) கொண்டு வந்தார்கள். பின்பு குண்டர் சட்டம் கொண்டு வந்தார்கள். இவையெல்லாம் ரேகைச் சட்டத்தின் தொடர்ச்சி என்றுதான் சொல்ல வேண்டும்.\nகே: அரசியல் கட்சிகள் இதுபற்றியெல்லாம் பேசுவது இல்லையா \nபதில்: குறவரில் 27 பிரிவு ( சாதி) குற்றப் பழங்குடியினர் பிரிவில் உள்ளன. நான் மதுரை, தேனி மாவட்டங்களில் பணிபுரிந்த போது அலைகுடி மக்கள் சங்கம் உருவானது.\nமார்க்சிஸ்ட் கட்சி, குறவர் பழங்குடி அமைப்பு என வட மாவட்டங்களில் வைத்துள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சியும் குறவர் பழங்குடி அமைப்பு வைத்துள்ளது. அந்தந்த தல மட்டங்களில் கட்சி உறுப்பினர்கள் வேலை செய்கிறார்கள். ஆனால் ஒட்டுமொத்த கட்சியின் கொள்கையாக இது மாறவில்லை. மற்ற கட்சிகளைப் பற்றி பேசவே வேண்டாம். காஞ்சிபுரம் , விழுப்புரம், சேலம் மாவட்டங்களில் இவர்களைப்பற்றி யாருமே பேசுவதில்லை.\nவழக்கறிஞர்கள் “திருட்டு கேசுல நான் ஆஜராவதில்லை” என்று பெருமையாக சொல்லுவார்கள். “இந்த கேசுக்கு எல்லாம் நீங்க வரலாமா சார்” என்று காவல்துறையினரே சொல்லுவார்கள். இப்படித்தான் இவர்களை தனிமைப்படுத்தும் வேலை நடக்கிறது; பொதுப் புத்தி கட்டமைக்கப்படுகிறது. கல் ஒட்டர் சமுதாயத்தில் ஆண் குழந்தைகளை விரும்புவதில்லை. ஏனெனில் அவர்கள் காவல்துறையினரின் வேட்டைப் பொருளாவர்.\nகேள்வி : அரசாங்கம் என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள்\nபதில்: ஒண்ணும் செய்ய வேண்டாம்.சட்டப்படி விசாரணை, கைது, வழக்கு நடத்தினாலே போதும். இவர்கள் ” குற்றவாளிகள் ” என்று இல��்கு நிர்ணயம் செய்துவிட்டு விசாரணை நடத்தக் கூடாது. விசாரணைக்கு சம்மன் கொடுங்கள்; கைது செய்தால் 24 மணி நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துங்கள். அவர்களுக்கு ரேஷன் கார்டு, கல்வி போன்ற உரிமைகளைத் தந்தால் போதும். வாக்குரிமை இல்லாததால் அரசியல் கட்சிகளும் கண்டு கொள்வதில்லை.\nகேள்வி: சமூக நீதி மாநிலமான தமிழ் நாட்டில் எதுவுமே நடக்கவில்லையா\nபதில்: இந்திய அளவில் அவர்களை Denotified Tribe என்கிறார்கள். ஆனால் தமிழில் சீர்மரபினர் என்று மொழி பெயர்க்கின்றனர். அதாவது ஏற்கெனவே கெட்டவர்கள் என்ற பொருள் அதிலே தொக்கி இருக்கிறது DNT எனில் SC க்கு சமம். DNC_ MBC க்கு சமம் என்று தமிழ்நாட்டில் உள்ளது.\nசமூக நீதி பேசும் மாநிலம் DNT யை DNC யாக கொண்டுள்ளதுதான் சமூக அநீதி. எனவே சலுகைகள் தமிழ்நாட்டில் குறைவு.\nகேள்வி: ஆராயா தீர்ப்பு – என்ற ஆவணப் படம் வந்ததாக சொல்லுகிறார்களே\nபதில்: அரசு அதிகாரியாக இருக்கும் இளங்கோவன் கீதா இந்த நாடோடி , அரை நாடோடி மக்கள் படும் இன்னல்கள் குறித்து ஆராயா தீர்ப்பு என்ற 30 நிமிட ஆவணப்படம் எடுத்தார். இதில் குத்சியா காந்தி IAS கூட பேசியுள்ளார். நல்ல படம். பல இடங்களில் திரையிடப்பட்டது. ஆனால் இவர் எடுத்த மாதவிடாய் என்ற படம் பேசப்பட்ட அளவுக்கு, திரையிடப்பட்ட அளவுக்கு இது பேசப்படவில்லை .\nகேள்வி: உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து இறுதியாக ஏதாவது சொல்லுங்களேன்.\nபதில்: நான் இப்போது சென்னையில் ஏஐடியுசி தொழிற் சங்க செயலாளராக இருக்கிறேன்; தொழிற் சங்க செய்தி ஆசிரியர் குழுவில் இருக்கிறேன். மனைவி காமாட்சி. நான் கம்யூனிஸ்டு கட்சியின் முழு நேர ஊழியன். அலைகுடி மக்களுக்காக வேலை செய்ததில் எனக்கு மன நிறைவு இருக்கிறது.\nகுறிச்சொற்கள்: உரையாடல் குற்றப் பழங்குடியினர் மாகாஸ்வேதா தேவி\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nPingback: “குற்றப்பரம்பரை சட்டத்தின் தொடர்ச்சிதான் குண்டர்சட்டம்”: துரத்தப்படும் மனிதர்கள் நூலாசிரி�\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\nதமிழ்நாட்டில் அதிக அணைகளைக் கட்டியது காமராஜராகருணாநிதியா ; அனல் பறக்கும் விவாதங்கள்....\n#அவசியம்படியுங்கள்: காவிகளின் தேசத் துரோக வரலாறு\nமாடு த��ுவல் எனும் ஏறு தழுவுதல்: வேளாண் உற்பத்தியின் நிகழ்த்துச் சடங்கு\n“உயர்ந்த மரபணுக்களைக் கொண்ட பிராமணப் பெண்களைக் கவர்வதற்காக மற்ற சாதி ஆண்கள் அலைகிறார்கள்”\nஇமையத்தின் 'செல்லாத பணம்' நாவல் : ஒரு மருத்துவமனை அனுபவம்\nபெண்கள் செக்ஸ் குறித்து பேசினால் தவறா\nஆலயங்களில் கேட்கிறது ஆசிஃபாவின் குரல்: மனுஷ்ய புத்திரன் கவிதை\n'கலைஞருக்கு மெரினாவில் இடமில்லை': பார்ப்பனியம் ஒரு இழிவான சமரில் இறங்கியிருக்கிறது\n“எங்களுடைய வலைகளைக் இழுக்கும்பொழுது நாங்கள் பாடும் பாடல்களில் உள்ள அதே அழகு கர்நாடக சங்கீதத்தில் உள்ளது”\nஇமையத்தின் ‘செல்லாத பணம்’ நாவல் : ஒரு மருத்துவமனை அனுபவம்\nகோவில்களை மீட்பது சங்பரிவாரத்தின் வெகுநாள் கனவு\nதிருமுருகன் காந்தி செய்த குற்றம் என்ன\nவைதீகத்தின் எதிர் மரபே நாட்டுப்புற மரபு : மகாராசன்\n‘கலைஞருக்கு மெரினாவில் இடமில்லை’: பார்ப்பனியம் ஒரு இழிவான சமரில் இறங்கியிருக்கிறது\nஉரைகல் – தொ. பரமசிவன்\nPrevious Entry கிருஷ்ணன், விநாயகர் வழிபாடுகளை வெறும் எள்ளல்,வசைகளால் அணுகுவது சரியா\nNext Entry ப்ளூ சட்டைக்காரர் மீது ரசிகர்கள் தாக்குதல்; அஜித் ரசிக்கிறாரா\nஎண்: 15/5, நேரு நகர், வில்லிவாக்கம், சென்னை-49.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://varthagamadurai.com/financial-goal-planning/", "date_download": "2018-08-20T06:32:53Z", "digest": "sha1:4TF7FVB5IGN4SYJ4GOPQPLSXLBS5QJ75", "length": 12987, "nlines": 131, "source_domain": "varthagamadurai.com", "title": "நான் எப்படி என் இலக்குகளில் வெற்றி பெற்றேன் ? Financial Goal Planning | Varthaga Madurai", "raw_content": "\nநான் எப்படி என் இலக்குகளில் வெற்றி பெற்றேன் \nநான் எப்படி என் இலக்குகளில் வெற்றி பெற்றேன் \n“ நான் எப்படி என் இலக்குகளில் வெற்றி பெற்றேன் “ – இந்த வாக்கியம் எனக்கானது மட்டுமல்ல…\nசிறுவயதிலிருந்தே நாம் இலக்குகளின் பழமொழிகளை வாசிப்பதும், சில சமயங்களில் ஞாபகப்படுத்தி கொள்வதும் நமக்கு பழக்கமாக மட்டுமே உள்ளது; பிறப்பிலிருந்து இறப்பு வரை நமக்கான இலக்குகள் பெரும்பாலும் மற்றவர்களாலே தோற்றுவிக்கப்படுகிறது; ஆனால் நாம் தோற்றுவிடுகிறோம் எதேச்சையாக சமயங்களில் நிறைவேற்றப்படுகின்றன 🙂\n[ நான் வாசித்த, யாரோ ஒருவர் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த வரிகள்… நமது பிறப்பும், பெயரும், கல்வியும், வருமானமும், புகழும் மற்றும் இறுதி சடங்கும் மற்றவர்களாலே கொடுக்கப்படுகிறது என்று 🙂 ]\nஆனா��் நிதி வாழ்க்கையில் நாம் தான் நமது இலக்குகளை நிர்ணயித்து வெற்றி பெற வேண்டும்; யாரும் நமக்காக வெல்வதற்கான வாய்ப்புமில்லை…\nஎனது உறவினருள் ஒருவர் தனது திருமண விழாவில், தன் நண்பர்களுக்கு விருந்து வைப்பதற்காக மட்டுமே வங்கியிலிருந்து ரூ. 3,00,000 /- தனி நபர் கடன் பெற்றுள்ளார்; அந்த திருமண விருந்துக்கான கடன் அவரது குடும்ப வாழ்க்கையிலும் பொருளாதாரரீதியாக சுமார் 5 வருடங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன 🙁\nஅதற்குள், அவருக்கு ஒரு குழந்தை செல்வமும் பிறந்தன 🙁\nகுழந்தை செல்வமா (அ) செலவா என்பது வேறு விஷயம் 🙂\nசில சமயங்களில் அவர் என்னை சந்திக்கும் போது, நண்பர்களுக்கு விருந்து வைத்து பட்டுக்கொண்டதையும், இன்று தன் எல்லா நண்பர்களும் நல்ல நிலையில் இருப்பதாகவும் குறைப்பட்டு கொள்வார்; இது நண்பர்களுடைய தவறு அல்ல…\nஅவருடைய தவறும் அல்ல… அவரிடம் நிதித்திட்டமிடல் சம்மந்தமான விழிப்புணர்வு இல்லாததே \nஉங்களுக்கான நிதித்திட்டமிடல் / இலக்குகளை இப்போதே எழுதுங்கள்; ஆராயுங்கள் மற்றும் செயல்படுத்துங்கள்.\nஉங்கள் இலக்குகளுக்கான உறுதிமொழி படிவம் / ஒப்பந்தம்:\nநிதித்திட்டமிடல் குறிப்பு ( Financial Goal Planning Sheet ):\nமேலே உள்ள இரண்டு படத்தையும் உங்களுக்கானதாக மாற்றி கொள்ளுங்கள்; உங்கள் இலக்குகளை பிரிண்ட் செய்து கொள்ளுங்கள்.\nPPF ல் முதலீடு செய்வது சரியா \nசெல்வம் சேர்ப்பதற்கான ரகசியங்கள் – 6000+ Followers…\nநான்கு புதிய அம்சங்களுடன் பீம் செயலி (BHIM UPI 2.0)\nஜூலை மாத பணவீக்கம் – 4.17 சதவீதம்\nமுதலீடு செய்யும் முன் கவனிக்க வேண்டிய நான்கு விஷயங்கள்\n5 சிறந்த பெருமூலதன பரஸ்பர நிதித்திட்டங்கள் – 2018\nரெப்போ வட்டி விகிதத்தை 0.25 % உயர்த்தியது ரிசர்வ் வங்கி\nநான் எப்படி என் இலக்குகளில் வெற்றி பெற்றேன் \nLIC காப்பீடு நிறுவனம் மீண்டும் முதலிடம் – IRDA\nபங்குச்சந்தை அடிப்படை வரையறை – Stock Market – Definitions- வகுப்பு 4.0\nநான்கு புதிய அம்சங்களுடன் பீம் செயலி (BHIM UPI 2.0)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://justknow.in/News/police-illegal-gun-business-issues-try-court-order-police-custody-46063", "date_download": "2018-08-20T07:10:45Z", "digest": "sha1:SK6LDBKRQYSOBT77SQYG7PXAOSEBAYUX", "length": 11064, "nlines": 115, "source_domain": "justknow.in", "title": "கள்ளத்துப்பாக்கி விவகாரத்தில் கைதான போலீஸாரை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு | justknow.in News", "raw_content": "\nஉடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள இணைந��திருங்கள் justknow.in உடன்\nகள்ளத்துப்பாக்கி விவகாரத்தில் கைதான போலீஸாரை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு\nகடந்த 26-ம் தேதி, கௌகாத்தியிலிருந்து வந்த ரயிலில் இருந்த பிரதீப், கமல் ஆகியோரை போலீஸார் பிடித்து விசாரித்ததில், அவர்களிடமிருந்த ஆறு கைத்துப்பாக்கிகள், 25 தோட்டாக்கள், ரூ.4 லட்சம் (2 ஆயிரம் ரூபாய்) கள்ளநோட்டுகள் கைப்பற்றப்பட்டன. இவர்களை புழல் சிறையில் இருக்கும் ரபீக் இயக்கியதாகக் கூறப்பட்டது. போலீஸாரின் விசாரணையில், பிரதீப் கொடுத்த வாக்குமூலத்தின்படி, திருச்சி ஃபெமினா ஹோட்டலில் பதுங்கியிருந்த, சென்னையில் தலைமைக் காவலராகப் பணியாற்றும் பரமேஸ்வரன் உள்ளிட்ட இருவர் கைதுசெய்யப்பட்டனர். அடுத்து, பட்டுக்கோட்டை சிவா, வில்லிவாக்கம் நாகராஜ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டதுடன், இவர்களிடமிருந்து 2 கள்ளத்துப்பாக்கிகளும், 10 துப்பாக்கிக் குண்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. அத்துடன், காவலர் பரமேஸ்வரன் கடந்த 4 ஆண்டுகளாக கள்ளத்துப்பாக்கி விற்பனை செய்ததும், இந்தக் கும்பல், தொழிலதிபர்கள், வழக்கறிஞர்கள், சமூக விரோதிகள் ஆகியோருக்கு, கள்ளத்துப்பாக்கிகளை விற்பனை செய்ததும் தெரியவந்தது. இந்த விவகாரத்தில், தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாக போலீஸார் சந்தேகப்படுவதால், இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றி டி.ஜி.பி உத்தரவிட்டார்.\nஅதையடுத்து, சி.பி.சி.ஐ.டி., விசாரணை அதிகாரி பிரவீன் அபினவ் தலைமையில், சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரணையைத் துவக்கினர். இதைத் தொடர்ந்து, இந்த வழக்கில் திருநெல்வேலியைச் சேர்ந்த எட்டப்பன், கலைசேகரன், சென்னையைச் சேர்ந்த திவ்ய பிரபாகரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.\nஇந்த கள்ளத்துப்பாக்கி விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்களுக்கு, தமிழகம் மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களில் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. ஆகவே சி.பி.சி.ஐ.டி போலீஸார், கைதுசெய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டவர்களிடம் விசாரணை செய்ய முடிவெடுத்தனர். அதையடுத்து, கைதான 6 பேர் நேற்று திருச்சி ஜே.6 குற்றவியல் நீதித்துறை நடுவர் ஷகிலா முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, அரசு வழக்கறிஞர் செல்வராஜ் மற்றும் கைதான சிவா, கலைசேகரனின் வழக்கறிஞர்கள் கந்தபழனி, சந்தீப்நாத் ஆகியோர் ஆஜரானார்கள். க���தானவர்களிடம் விசாரணை நடத்த அனுமதி வேண்டுமென்று சி.பி.சி.ஐ.டி போலீஸார் தரப்பில் நீதிபதியிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இருதரப்பு விவாதங்களையும் கேட்ட திருச்சி ஜே.6 குற்றவியல் நீதித்துறை நடுவர் ஷகிலா, காவலர் பரமேஸ்வரன், நாகராஜன், சிவா, திவ்ய பிரபாகரன் ஆகியோருக்கு 5 நாள்களும், எட்டப்பன், கலைசேகரன் ஆகியோருக்கு 8 நாள்களும் போலீஸ் காவல் வழங்கி உத்தரவிட்டார். விசாரணையில் பல அதிர்ச்சிகரத் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nகள்ளத்துப்பாக்கி விவகாரத்தில் கைதான போலீஸாரை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு\nசங்கரா ஹெல்த் பவுண்டேஷன் சார்பில் இலவச கண்புரை அறுவை சிகிச்சை முகாம்\nகேரளாவில் மழை குறைந்தது; மீட்பு பணிகளில் தீவிரம் காட்டும் கேரள அரசு\nகலைஞர் சமாதியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் குடும்பத்தினருடன் அஞ்சலி\nகொள்ளிடத்தில் வெள்ளம்; நாகை கொள்ளிடம் பகுதிகளில் 100-க்கனக்கான கிராமங்களை தண்ணீர் சூழ்ந்தது; கிள்ளை ரவீந்திரன் ஆறுதல்\nஸ்ரீரங்கம் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பழைய இரும்பு பாலம் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டது\nInvite You To Visit கள்ளத்துப்பாக்கி விவகாரத்தில் கைதான போலீஸாரை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு News at www.justknow.in.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://madurai-malli.blogspot.com/2013/07/blog-post_13.html", "date_download": "2018-08-20T06:25:26Z", "digest": "sha1:74LW6OYVM7NWAWF3X2T64VN43U46WE5L", "length": 24817, "nlines": 88, "source_domain": "madurai-malli.blogspot.com", "title": "மதுரை மல்லி: மதிப்புரை - த இன்வென்ஷன் ஆஃப் ஹியூகோ காப்ரே – ப்ரையன் செல்ஸ்னிக்", "raw_content": "\nபடிப்பவரின் பொன்னான நேரத்தை வீணாக்கக் கூடாது என்ற குறைந்தபட்ச வரையரையுடன்\nமதிப்புரை - த இன்வென்ஷன் ஆஃப் ஹியூகோ காப்ரே – ப்ரையன் செல்ஸ்னிக்\nஇந்த அபூர்வமான புத்தகத்தைப் படித்திருக்காவிட்டாலும் மார்டின் ஸ்கோர்ஸசி எடுத்த படமாகத் திரையில் பலர் பார்த்திருக்கக்கூடும். அபூர்வம் என்பது வடிவம், உள்ளடக்கம் இரண்டிலுமே.\nவடிவத்தை முதலில் பார்க்கலாம். ஐநூறு பக்கங்களுக்குமேல் உள்ள இந்தப் புத்தகத்தை ஒரே மூச்சில் படித்துவிட முடியும். காரணம், பாதிக்கு மேலான பக்கங்கள் (ஆசிரியரே வரைந்த) படங்களாலேயே ஆனவை. படங்களிலும் ஒரு சிறப்பு. மற்ற புத்தகங்களில் ஓவியர், தன் கதாசிரியர் வார்த்தைகளால் சித்தரித்திருக்கும் அதே காட்சிகளையே ஓவியமாகத் தீட்டியிருப்பார். இந்தப் புத்தகத்தில் அப்படிக் கிடையாது. இங்கே கதையானது வார்த்தைகள் வழியாகவும், சித்திரங்கள் வழியாகவும் மாறி மாறிப் பயணிக்கிறது. அதாவது, எழுதப்பட்ட வரிகளை எப்படி வாசிப்பீர்களோ, அதே மாதிரி படங்களையும் ‘வாசிக்க’ வேண்டும். பிறகு விட்ட இடத்திலிருந்து மீண்டும் சொற்கள் கதையைத் தொடரும். பிறகு கொஞ்சம் படங்கள்... இப்படியே புத்தகம் முழுவதும். சித்திரங்கள் அனைத்தும் கண்ணில் ஒற்றிக் கொள்ளலாம் போன்ற மிக நேர்த்தியான பென்சில் டிராயிங்ஸ். (இதில் சிலவற்றை கூகுள் இமேஜ் தேடலில் புத்தகப் பெயரைக் கொடுத்துப் பார்க்க முடியும்.)\nஹியூகோ படத்தைப் பார்த்தவர்கள் அதன் ஆரம்பக் காட்சிகளை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். லாங் ஷாட்டில் ஈஃபில் டவர், கொஞ்சம் கொஞ்சமாக ஜூம் செய்து பாரிஸ் நகரம், அதிலொரு புகைவண்டி நிலையம், பரபரப்பாக அலைந்துகொண்டிருக்கும் மக்கள் திரளுக்கிடையில் ஓடி, சந்து பொந்துகளில் புகுந்து, பிரமாண்டமான கடிகார அறையிலிருந்து அதன் முகப்பு (டயல்) ஊடாக எட்டிப் பார்க்கும் சிறுவன்... அந்தக் காட்சி அப்படியே ஒரு ஸ்டோரிபோர்டு மாதிரி இப்புத்தகத்தின் துவக்கத்தில் வரையப்பட்டிருப்பதுதான்\nஉள்ளடக்கமும் புதுமையானதே. குழந்தைகளின் உலகில் நடக்கும் திருப்பங்களும், வியப்புகளும் நிறைந்த கதை; அதனூடாக ஆரம்பகால ஃப்ரெஞ்ச் சினிமா வரலாறு, இல்யூஷனிஸ்ட்கள் எனப்படும் அந்தக்கால மாயவித்தைக்காரர்கள் பற்றிய தகவல்கள், ஆட்டோமேட்டான் என அழைக்கப்பட்ட அன்றைய முன்னோடி இயந்திர மனிதர்கள் பற்றிய வியப்பூட்டும் செய்திகள் என இந்தப் புத்தகத்தில் புதைந்துள்ள எண்ணற்ற பொக்கிஷங்கள் நம்மைக் கட்டிப்போட்டு விடுகின்றன.\nஃபிரான்சில் முதன் முதலில் படம் எடுத்தவர்கள் மாயவித்தைக்காரர்கள்தானாம். சினிமா என்ற சாதனத்தின் விட்டலாச்சார்ய சாத்தியங்கள் அவர்களுக்கு எடுத்த எடுப்பிலேயே புரிந்து போயிற்று. சந்தேகமில்லாமல், அவர்கள் எடுத்த படங்களும் மாய, மந்திர, தந்திரக் காட்சிகள் நிரம்பியவைதான்.\nயோசித்துப் பார்த்தால், மந்திர தந்திரக் காட்சிகள் இருக்கின்றனவோ இல்லையோ, பிலிம் சுருளில் தனித்தனி ஃப்ரேம்களாக உறைந்திருக்கும் பிம்பங்கள், திரையில் ஓட ஆரம்பித்ததும் உயிர்பெற்று எழுந்து, நம் உணர்வுகளை ஆக்கிரமித்து, உள்ளத்தில் இடம்பிடித்துவிடுவது என்பதே ஒரு மிகப்பெரிய மாயாஜாலம்தான் இல்லையா இதற்கு இணையாக, இந்தப் புத்தகத்தில் பென்சில் கோடுகளாக உறைந்திருக்கும் படங்களும் நாம் பக்கங்களைத் திருப்பத்திருப்ப உயிர்பெற்று ஒரு கதையைச் சொல்லி நம்முடன் உறவாடும் மாயத்தைக் காண்கிறோம். இப்படியாக இந்த நாவல் சினிமாவைப் பற்றிய புத்தகமாக இருப்பது மட்டுமின்றி, புத்தக வடிவில் ஒரு சினிமாவாகவும் இருக்கிறது எனலாம்.\nஇதே மாதிரி இயந்திர மனிதர்களை முதன்முதலில் உருவாக்கியவர்களும் மாயவித்தைக்காரர்களே. அவற்றை வைத்து வித்தைகாட்டி ஜனங்களைப் பரவசப்படுத்தினார்களாம். இன்று ஜப்பானில் ரோபாட் பந்து விளையாடுகிறது, நடனம் ஆடுகிறது என்றெல்லாம் கேட்டு ஆச்சரியப்படுகிறோம். இதெல்லாம் என்ன பிரமாதம் எந்தக் கணினியும், எலக்ட்ரானிக்ஸும் இல்லாத காலத்தில், வெறும் சாவி கொடுக்கிற மெக்கானிசத்தை வைத்துக்கொண்டு ஆட்டோமேட்டான்கள் பேனாவைப் பிடித்துக் கவிதையே எழுதியிருக்கின்றன என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்\nசரி, கதையைக் கொஞ்சம் பார்ப்போம். பன்னிரண்டு வயது ஹியூகோ காப்ரே பெற்றோரை இழந்து, தனது சித்தப்பா (அல்லது பெரியப்பாவோ, மாமாவோ) க்ளோட் என்பவர் பொறுப்பில் வளர்கிறான். அவனது அப்பா கடிகாரங்களைப் பழுது பார்ப்பவராக இருந்தவர். அதில் மிஞ்சும் உதிரி பாகங்களைக் கொண்டு அவனுக்கு வேடிக்கையான பிராணி பொம்மைகளைச் செய்துதரும் ரசனைக்காரர். ஹியூகோவுக்கும் சிறு வயதிலேயே கடிகார மெக்கானிசம் பிடிபட்டுவிடுகிறது.\nசித்தப்பா க்ளோட், பாரிஸ் புகைவண்டி நிலையத்தில் கடிகாரங்களுக்குச் சாவி கொடுக்கும் வேலையைச் செய்துவருபவர். பொறுப்பற்ற குடிகாரரான அவரும் ஒருநாள் திடீரென்று காணாமல் போய்விட ஹியூகோ அநாதையாகிவிடுகிறான். க்ளோட் காணாமல் போனது தெரிந்துவிட்டால் வேலைக்கு வேறு ஆளைப் போட்டுவிடுவார்கள்; ஹியூகோவை அநாதை இல்லத்தில் அடைத்துவிடுவார்கள். இப்படியாகாமல் தடுப்பதற்காக, பல மாதங்கள் சித்தப்பாவுக்குப் பதிலாக, இரகசியமாக ஹியூகோவே கடிகாரங்களுக்குச் சாவி கொடுத்து, அவற்றைத் தொடர்ந்து இயங்கவைத்து வருகிறான். மாதாமாதம் அவருக்கு அலுவலக ஜன்னலில் அவரது சம்பளக் காசோலையை வைப்பார்கள். அதையும் போய் எடுத்துவர���கிறான். ஆனாலும் சின்னப் பையனாக இருப்பதால் வங்கியில்போய்க் காசோலையை மாற்ற முடிவதில்லை. இதனால் பலநேரங்களில் பட்டினியாக இருக்கிறான். வீட்டு வாசல்களில் வைக்கப்படும் பால் பாட்டில்கள், பிஸ்கட்கள் போன்றவற்றை வேறு வழியில்லாமல் திருடித் தின்னவேண்டிய கட்டாயம். அவன் நிலை ரொம்பப் பாவமாக இருக்கிறது.\nஇதற்கிடையே புகைவண்டி நிலையத்தில் ஒரு கிழவனார் நடத்தும் பொம்மைக்கடையிலும் பகுதிநேரமாக வேலை செய்கிறான் ஹியூகோ. அங்கிருந்து பற்சக்கரங்கள், ஸ்பிரிங்குகள் போன்றவற்றையும் அவ்வப்போது அபேஸ் பண்ணி வருகிறான். இது எதற்கு அதாவது, ஒரு மியூசியத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் ஒரு ஆட்டோமேட்டான் சேதமடைந்து, எரிந்த குப்பைகளோடு குப்பையாகப் போடப்பட்டிருப்பதைப் பார்க்கிறான் ஹியூகோ. அவனுடைய அப்பா பல ஆண்டுகள் முன்பு அதன் முழு வடிவமைப்பையும் படங்களாக வரைந்து, பிறந்தநாள் பரிசாக ஹியூகோவுக்குக் கொடுத்திருக்கிறார்.\nஅதை மீட்டுவந்து, அப்பா கொடுத்த நோட்டுப்புத்தகத்தின் உதவியுடன் மீண்டும் அதை வேலைசெய்யவைக்க நினைக்கிறான். அதற்குத்தான் இந்த ஸ்பேர் பார்ட்ஸ் அவசியமாகின்றன. அந்த ஆட்டோமேட்டான் கையில் ஒரு பேனா இருப்பதால் அது எழுதப்போகும் விஷயத்தைத் தெரிந்துகொள்ளும் ஆவல் ஹியூகோவை உந்தித்தள்ளுகிறது. அது தன் அப்பாவிடமிருந்து தனக்கு ஒரு கடிதமாக இருக்கலாம் என்பது அவன் எண்ணம். கடைசியில் பழுதுபார்க்கும் முயற்சியில் வெற்றியும் பெற்றுவிடுகிறான். ஆனாலும் ஒரு சிக்கல்—அதை முடுக்குவதற்கான பிரத்தியேக சாவி கிடைக்கவில்லை.\nபொம்மைக்கடைக் கிழவனாருக்கு இஸபெல் என்று ஒரு பேத்தி இருக்கிறாள். ஒருநாள் அந்தச் சிறுமி கழுத்தில் அணிந்திருக்கும் சங்கிலியில் இருக்கும் சாவி, ஹியூகோவின் இயந்திர மனிதனுக்குரியது என்று தெரியவருவது எதிர்பாராத திருப்பம்\nதனித்தனியான செல்லுலாய்ட் ஃபிரேம்கள் திரையில் உயிர்பெற்றுவரும் மாயம் போன்றே இங்கும் ஒரு மாயாஜாலம் நிகழ்வதைப் பார்க்கிறோம். உதிரிகளாக எந்த சுவாரசியமும் அற்ற பற்சக்கரங்கள், பொருத்தமாக ஒன்றிணைக்கப்பட்டு, விசையளிக்கப்பட்டதும் தமக்குள் இவ்வளவுகாலம் உறைந்துகிடந்த மர்மத்தை ஓவியமாக உயிர்பெறச் செய்யும் மந்திரவித்தை\nஇயந்திரத்தை மனிதனாக்கிய சாவி இஸபெல்லிடம் இருந்ததுபோலவே, அநாதையாக, திருடனாக, அச்சமும், அவநம்பிக்கையும் கொண்டவனாக உலகத்திடமிருந்து ஒளிந்து, பற்சக்கரங்களிடையே வாழ்ந்துவந்த ஹியூகோவை மீட்டு நிஜ மனிதனாக்கும் சாவியாக இருப்பதும் அவளுடைய நட்புதான். இருவரும் சேர்ந்து புத்தகங்கள் வழியாக சினிமா தோன்றிய வரலாற்றைப் படிக்கிறார்கள். ஒரு திரைப்பட சங்கத்தின் மூலம் ஆரம்பகாலப் படங்கள் சிலவற்றைப் பார்க்கும் வாய்ப்பும் கிடைக்கிறது.\nஆட்டோமேட்டான் வரைந்த படம், ஹியூகோவின் அப்பா தனது சிறுவயதில் பார்த்த ஒரு திரைப்படத்தில் வரும் காட்சி—முகம்போல வரையப்பட்ட சந்திரனின் ஒரு கண்ணில் ஒரு ராக்கெட் பாய்ந்திருப்பது போன்ற காட்சி அது. அத்துடன், அதன் கீழே ‘ஜார்ஜ்ஷ மெல்லியஸ்’ என்று கையெழுத்தும் போடுகிறது. அந்தப் பெயர்—பொம்மைக்கடைத் தாத்தாவுடையது\nஇப்படியாக இயந்திர மனிதனுக்குள் உறைந்திருந்த இரகசியம் வெளிப்பட்டு மனித இயந்திரமாக இறுகிப்போய் வாழ்ந்துவரும் பொம்மைக்கடைப் பாட்டனாரின் (பப்பா ஜார்ஜ்ஷ) கடந்தகாலம் பற்றிய மர்மத்தை விடுவிக்கிறது. இதில் இன்னொரு முக்கிய விஷயம், ஹியூகோவும், இஸபெல்லும் கற்பனைப் பாத்திரங்களாக இருந்தாலும் ஜார்ஜ்ஷ நிஐத்தில் வாழ்ந்த மனிதர். ஆம், இந்த நாவல் புனைவும், உண்மையும் கலந்த ஒன்று.\nசில புத்தகங்களை எடுத்துப் பார்த்தவுடனேயே நம் கையில் இருப்பது ஒரு ‘ஜெம்’ என்று தெரிந்துவிடுமல்லவா அப்படியான ஒரு புத்தகம்தான் ஹியூகோ காப்ரே. குழந்தைகளின் உலகம், திரைப்படம், மாயாஜால வித்தைகள், எந்திர மெக்கானிசம் ஆகியவற்றை ஆழமாக நேசிக்கும் ஒருவரே இந்த நாவலை எழுதியிருக்க முடியும். நாவலில் இந்த அம்சங்கள் அனைத்தும் ஒன்றோடொன்று அழகாகப் பொருந்தி இயங்குகின்றன—ஒரு கடிகாரத்தின் பற்சக்கரங்களைப் போல. ஒரு குள்ள மனிதனாக மாறி, (அந்தக் கால) சுவர்க்கடிகார எந்திரத்தின் பற்சக்கரங்களுக்கிடையே அலைந்து பார்க்கும் பரவசம், அல்லது நீங்கள் முதன்முதலாகப் பார்த்த மாயாஜாலக் காட்சி தந்த பிரமிப்பு... இவற்றுக்கு ஈடான குதூகலத்தை தருகிறது இந்த நாவல்.\nபடம் வருவதற்கு முன் இந்தியாவில் இந்தப் புத்தகம் பற்றி சரிவர அறிமுகமில்லாமல் போனது துரதிர்ஷ்டkfம். இதன் விலையும் பலரைப் பயமுறுத்தியிருக்கக் கூடும். ஆனாலும், எனக்கு அது பெரிய அதிர்ஷ்டமாகவே அமைந்துவிட்டது; இல்லையென்றால் ரூ.790 ம��ிப்புள்ள (டாலர் 50 ரூபாய்க்குக் கீழே இருந்த காலம்) புத்தகத்தை ஒரு பிரபல புத்தகக்கடையில் ஒரு ஆடித்தள்ளுபடியில் அடிமாட்டு விலையாக 79 ரூபாய்க்கு நான் வாங்கியிருக்க முடியுமா :)\n(ஆம்னிபஸ் தளத்தில் 8 ஜூலை 2013 அன்று வெளியானது.)\nLabels: நூல், மதிப்புரை, விமர்சனம்\nமதிப்புரை - த இன்வென்ஷன் ஆஃப் ஹியூகோ காப்ரே – ப்ரை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/45141-ipl-2018-kxip-vs-kkr-at-indore-kolkata-knight-riders-win-by-31-runs.html", "date_download": "2018-08-20T07:29:00Z", "digest": "sha1:H5L2OYDKIPTZ4DNAUCHAERJWLLCW363V", "length": 10883, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பிளே ஆஃப் வாய்ப்பை தக்க வைத்தது கொல்கத்தா - கே.எல்.ராகுல் போராட்டம் வீண் | IPL 2018 KXIP vs KKR at Indore, Kolkata Knight Riders win by 31 runs", "raw_content": "\nஇரண்டாக உடைந்தது கொள்ளிடம் பாலம்\nகேரள வெள்ளச்சேதத்தை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்- ராகுல்\n18-வது ஆசிய விளையாட்டு போட்டி இன்று தொடங்குகிறது\nபாகிஸ்தான் பிரதமராக தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சித் தலைவர் இம்ரான்கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nகேரளாவில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 324ஆக உயர்வு\nடெல்லி ஸ்மிருதி ஸ்தலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது\nவெள்ளப் பெருக்கு பாதிப்பு: தமிழகத்தில் ஆங்காங்கே போக்குவரத்து துண்டிப்பு\nபிளே ஆஃப் வாய்ப்பை தக்க வைத்தது கொல்கத்தா - கே.எல்.ராகுல் போராட்டம் வீண்\nகிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தோற்கடித்தது.\nமுதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 245 ரன்கள் குவித்தது. அந்த அணியில் சுனில் நரேன் 75, தினேஷ் கார்த்திக் 50 ரன்கள் எடுத்தனர். பஞ்சாப் அணி தரப்பில் டையி 4 விக்கெட்டுகளை சாய்த்தார். 246 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணியில் கேஎல்.ராகுல் அதிரடியாக விளையாடி ரன் சேர்த்தார். ஆனால், கெயில் 21 ரன்களுக்கு அவுட் ஆகி மீண்டும் அதிர்ச்சி அளித்தார். கெயிலை அடுத்து அகர்வால் 0, கருண் நாயர் 3 ரன்களில் ஆட்டமிழந்தனர்.\nஒரு புறம் விக்கெட் விழுந்தாலும் கேஎல் ராகுல் சிறப்பாக விளையாடி 22 பந்துகளில் அரைசதம் விளாசினார். இருப்பினும், 9 ஓவர்கள் முடிவில் 93 ரன்கள் எடுத்திருந்த போது ராகுல் 66(29) ரன்னில் ஆட்டமிழந்தார். கேஎல்.ராகுல் ஆட்டமிழந்த உடன் பஞ்சாப் அணியின் நம்பிக்கை குறைந்தது. அதுவரை நிலைத்து ஆடிய ஆரோன் பின்ச் 34(20) ஆட்டமிழந்தார்.\nஇறுதியில், கேப்டன் அஸ்வின் மட்டும் ரன்கள் குவிக்க போராடினார். ஆனால், 22 பந்துகளில் 45 ரன்கள் எடுத்த நிலையில் அவரும் ஆட்டமிழந்தார். பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 214 ரன்கள் மட்டுமே எடுத்து 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. 12 போட்டிகளில் விளையாடியுள்ள கொல்கத்தா அணி தனது 6வது வெற்றியை பதிவு செய்தது. இந்த வெற்றியின் மூலம் தனது பிளே ஆஃப் வாய்ப்பை தக்க வைத்தது.\nஇந்தப் போட்டியில், இரு அணிகளும் சேர்த்து 459 ரன்கள் குவித்துள்ளன. ஐபிஎல் வரலாற்றில் இது இரண்டாவது அதிகபட்ச ரன் குவிப்பு ஆகும். இதற்கு முன்பு 2010 இல் சென்னை-ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் 469 ரன்கள் குவித்ததே அதிக பட்சமாகும்.\nசெக்கச்சிவந்த வானத்திற்கு பைபை சொன்ன அருண் விஜய்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n‘இதை மட்டும் செய்யாதே’ - ஸ்ரேயாஸ்சுக்கு தோனி கொடுத்த டிப்ஸ்\n‘ஐபிஎல்-ஐ வேகத்தால் மிரட்டிய’ டாப் 5 பந்து வீச்சாளர்கள்\nஐபிஎல் இறுதிப்போட்டியை பார்க்க வராதது ஏன்: மவுனம் கலைத்தார் சச்சின்\nகோப்பையை வென்றது மஞ்சள் ஆர்மி: சென்னையில் இன்று கொண்டாட்டம்\n‘ஹர்பஜன் பந்து வீசவில்லை என்றாலும்..’ - மனம் திறந்த தோனி\nசீனியர் கிங்ஸா, ரஷித் மேஜிக்கா\n‘ரஷித் கானுக்கு இந்திய குடியுரிமை கொடுங்கள்’ ரசிகர்களின் வேண்டுகோளுக்கு சுஷ்மா பதில்\nகுண்டுவெடிப்பில் பலியானவர்களுக்கு விருதை அர்ப்பணித்த ரஷித்கான்\nதோனிக்காக கோப்பையை வெல்லணும்: சுரேஷ் ரெய்னா உறுதி\nRelated Tags : பிளே ஆஃப் , கிங்ஸ் லெவன் பஞ்சாப் , கொல்கத்தா நைட் ரைடர்ஸ் , கொல்கத்தா அணி , KXIP , KKR , Kolkata Knight Riders , IPL 2018\nகேரளாவுக்கு நிதியளித்த நரிக் குறவர்கள் \nஆசிய விளையாட்டுப் போட்டி - இந்தியாவுக்கு முதல் தங்கமும் வெள்ளியும் \n\"இரவு 9 மணிக்கு மேல் ஏடிஎம்-ல் பணம் நிரப்பக்கூடாது\"- மத்திய உள்துறை\nவாஜ்பாயை அவமதிக்கும் நோக்கம் இல்லை \n'நீர் மேலாண்மையில் தமிழக அரசு தோல்வி'- ஸ்டாலின்\n“இந்த இளைஞன் பிரதமராவான்” நேருவின் கணிப்பை நிஜமாக்கிய வாஜ்பாய்\nரவி சாஸ்திரிக்கு இங்கிலாந்தில் டெலிவரியா என்ன குழந்தை பிறக்கும் \nதிமுகவுக்கு என்ன செய்தார் அழக���ரி \nமெரினா தீர்ப்பு மாறாக வந்திருந்தால் செயற்குழுவில் ஸ்டாலின் கண்ணீர் மல்க உருக்கம்\nதோற்கலாம், ஆனால் இவ்வளவு மோசமாகவா \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெக்கச்சிவந்த வானத்திற்கு பைபை சொன்ன அருண் விஜய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/46618-car-fire-accident-in-chennai.html", "date_download": "2018-08-20T07:28:58Z", "digest": "sha1:6VOBBLIYWSY24HBAE56SYQXF6DSFJ4IV", "length": 9374, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சென்னையில் நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த கார்: மின்கசிவு காரணமா..? | Car fire accident in chennai", "raw_content": "\nஇரண்டாக உடைந்தது கொள்ளிடம் பாலம்\nகேரள வெள்ளச்சேதத்தை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்- ராகுல்\n18-வது ஆசிய விளையாட்டு போட்டி இன்று தொடங்குகிறது\nபாகிஸ்தான் பிரதமராக தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சித் தலைவர் இம்ரான்கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nகேரளாவில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 324ஆக உயர்வு\nடெல்லி ஸ்மிருதி ஸ்தலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது\nவெள்ளப் பெருக்கு பாதிப்பு: தமிழகத்தில் ஆங்காங்கே போக்குவரத்து துண்டிப்பு\nசென்னையில் நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த கார்: மின்கசிவு காரணமா..\nசென்னை கிண்டியில் ஓடும் கார், திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.\nசென்னை ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த சித்ரா என்பவர், காஞ்சிபுரத்தில் பல் மருத்துவ பேராசிரியையாக பணியாற்றி வருகிறார். பணிக்குச்செல்ல அவர் சென்னையிலிருந்து காரில் சென்றுகொண்டிருந்தார். கார் கிண்டி பட்ரோட்டில்‌ வந்தபோது, காரில் இருந்து புகை வருவதை அறிந்த ஓட்டுநர் கிருபா, இதுகுறித்து சித்ராவிடம் தகவல் தெரிவித்துள்ளார்.\nசுதாரித்துக் கொண்ட இருவரும் உடனடியாக காரை நிறுத்திவிட்டு இறங்கி ஓடினர். அதற்குள் கார் தீப்பற்றி எரியத் தொடங்கியது. தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைப்பதற்குள், கார் முற்றிலும் எரிந்து சேதமானது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. கார் நடுரோட்டில் நின்று தீப்பிடித்து எரிந்ததை அவ்வழியாக சென்றவர்கள் கூடி நின்று பார்த்தனர். கார் பேட்டரியில் இருந்து ஏற்பட்ட மின்கசிவே விபத்துக்கு காரணம் என முதற்கட்ட தகவலில் தெரியவந்துள்ளது.\nமோடியைக் கொல்ல சதித் திட்டம் தீட்டிய மாவோயிஸ்ட்கள் சிக்கியது எப்படி\n'காவிரி நீரில் அரசியல் வேண்டாம்'- துரைமுருகன்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவி.சி.க. நிர்வாகி கொலை: 3 பேர் கைது\nதாமதமான ஆம்புலன்ஸ் : துரிதமாக செயல்பட்ட சூப்பர் போலீஸ்\n பிரச்சனையை தீர்த்த காவல் துறையினர்\n2 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் : வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nசைகை காட்டி ரயிலை நிறுத்திய பொதுமக்கள்: பெரும் விபத்து தவிர்ப்பு\nதமிழகத்தின் சில மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு\nபயணிகளுக்கு உதவும் சென்னை விமான நிலைய ரோபோ\n72வது சுதந்திர தினம் : தேசியக்கொடியேற்றினார் முதலமைச்சர் பழனிசாமி\nகேரளாவுக்கு நிதியளித்த நரிக் குறவர்கள் \nஆசிய விளையாட்டுப் போட்டி - இந்தியாவுக்கு முதல் தங்கமும் வெள்ளியும் \n\"இரவு 9 மணிக்கு மேல் ஏடிஎம்-ல் பணம் நிரப்பக்கூடாது\"- மத்திய உள்துறை\nவாஜ்பாயை அவமதிக்கும் நோக்கம் இல்லை \n'நீர் மேலாண்மையில் தமிழக அரசு தோல்வி'- ஸ்டாலின்\n“இந்த இளைஞன் பிரதமராவான்” நேருவின் கணிப்பை நிஜமாக்கிய வாஜ்பாய்\nரவி சாஸ்திரிக்கு இங்கிலாந்தில் டெலிவரியா என்ன குழந்தை பிறக்கும் \nதிமுகவுக்கு என்ன செய்தார் அழகிரி \nமெரினா தீர்ப்பு மாறாக வந்திருந்தால் செயற்குழுவில் ஸ்டாலின் கண்ணீர் மல்க உருக்கம்\nதோற்கலாம், ஆனால் இவ்வளவு மோசமாகவா \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமோடியைக் கொல்ல சதித் திட்டம் தீட்டிய மாவோயிஸ்ட்கள் சிக்கியது எப்படி\n'காவிரி நீரில் அரசியல் வேண்டாம்'- துரைமுருகன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aarumugamayyasamy.wordpress.com/tag/kandasamy/", "date_download": "2018-08-20T06:58:28Z", "digest": "sha1:JCWKKPI5IYWV6YHUHI37YRUETXUODE6C", "length": 26986, "nlines": 283, "source_domain": "aarumugamayyasamy.wordpress.com", "title": "kandasamy | ஆறுமுகம் அய்யாசாமி", "raw_content": "\nபெருமாள் முருகனும், தமிழ் சினிமாவும்\nஎங்கே போய்விடும் காஸ் மானியம்\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஜனவரி 2016 (1) நவம்பர் 2015 (1) மே 2015 (1) ஏப்ரல் 2015 (2) பிப்ரவரி 2015 (1) ஜனவரி 2015 (2) திசெம்பர் 2014 (3) நவம்பர் 2014 (7) ஒக்ரோபர் 2014 (18) செப்ரெம்பர் 2014 (6) ஜூன் 2014 (7) மே 2014 (6) ஏப்ரல் 2014 (11) மார்ச் 2014 (9) பிப்ரவரி 2014 (8) ஜனவரி 2014 (5) திசெம்பர் 2013 (7) நவம்பர் 2013 (4)\nபெருமாள் முருகனும், தமிழ் சினிமா���ும்\nஎங்கே போய்விடும் காஸ் மானியம்\nபிரிவுகள் பரிவொன்றை தெரிவுசெய் அனுபவம் (34) அரசியல் (13) தமிழகம் (13) இதழியல் (15) உலகம் (2) கட்டுரை (25) கருத்து (2) கவிதை (13) கவிதை, கருத்து, இதழியல் (19) டாஸ்மாக் (1) தேர்தல் (8) நகைச்சுவை (13) நையாண்டி (14) பார் (1) மொக்கை (19)\nதங்கராஜ் on ரஜினியின் ஆசை: ஊமை கண்ட க…\nஆறுமுகம் அய்யாசாமி on ‘டாஸ்மாக்’ பொருளாதாரம்\nT.THAMIZH ELANGO on ‘டாஸ்மாக்’ பொருளாதாரம்\nஆறுமுகம் அய்யாசாமி on ‘டாஸ்மாக்’ பொருளாதாரம்\nஆறுமுகம் அய்யாசாமி on ‘டாஸ்மாக்’ பொருளாதாரம்\nஆறுமுகம் அய்யாசாமி on ‘டாஸ்மாக்’ பொருளாதாரம்\nதிண்டுக்கல் தனபாலன் on ‘டாஸ்மாக்’ பொருளாதாரம்\nதேவகோட்டை கில்லர்ஜி… on ‘டாஸ்மாக்’ பொருளாதாரம்\nvmloganathan on ‘டாஸ்மாக்’ பொருளாதாரம்\nஆறுமுகம் அய்யாசாமி on மரமெல்லாம் மரம் அல்ல\nதேவகோட்டை கில்லர்ஜி… on மரமெல்லாம் மரம் அல்ல\nyarlpavanan on மழை படுத்தும் பாடு\nmahalakshmivijayan on மழை படுத்தும் பாடு\nஆறுமுகம் அய்யாசாமி on மழை படுத்தும் பாடு\nஆறுமுகம் அய்யாசாமி on மழை படுத்தும் பாடு\nFollow ஆறுமுகம் அய்யாசாமி on WordPress.com\nஅர்த்தமுள்ள இனிய மனம் AIM\nநதியின் வழியில் ஒரு நாவாய்\nதமிழ் மீடியத்தில் பள்ளிப்படிப்பை முடித்து, ஆங்கில மீடியத்தில் கல்லூரிப் படிப்பை தொடர்பவர்கள் சந்திக்கும் அவமானங்கள், ஒன்றா… இரண்டா… எனக்கும் அந்த அனுபவங்கள் நிறைய உண்டு. ஆனால் கந்தசாமியைப் போலில்லை. சூது வாது தெரியாமல் எதார்த்தமாக பேசுபவர்களை, எங்கள் ஊர்ப்பக்கம் வெள்ளைச்சோளம் என்பர். அதிலும் அக்மார்க் வெள்ளைச்சோளமாக இருப்பான் கந்தசாமி.\nசொந்த ஊர் சின்னத்தாராபுரம் பக்கத்தில் கன்னிவாடி. அப்பா, மேட்டுக்காட்டில் முருங்கைக்காய் சாகுபடி செய்கிறார். மகனாவது படித்து பெரிய அதிகாரியாக வரவேண்டும் என்பது அவர் ஆசை. தெரிந்தவர் கையை காலைப்பிடித்து, கேட்ட அளவுக்கு நன்கொடையும் கொடுத்து மகனுக்கு கோயமுத்தூர் கல்லூயில் சீட் வாங்கி சேர்த்து விட்டார்.\nகல்லூரியில் சேர்ந்து விட்டாலும், கந்தசாமிக்கு வகுப்பறை என்றாலே வேப்பங்காயாகத்தான் இருந்தது. காரணம், வாத்தியார்கள் மட்டுமல்ல; பெஞ்சில் பக்கத்தில் உட்காரும் மாணவர்களும் தான். கந்தசாமி வாயைத்திறந்தாலே இந்தப்பக்கம் இருவர், அந்தப்பக்கம் இருவர் என ஒரு கூட்டமே குபீர் சிரிப்பில் மூழ்கியது.\n‘நாம் தமிழில் பேசும் அழகை வியந்து ரசிக்கிறார்கள் போலும்’ என்றுதான் நீண்ட காலம் அவனும் நினைத்திருந்தான். காலப்போக்கில்தான், தான் கிண்டல் செய்யப்படுவதை உணர்ந்து கொண்டான் கந்தசாமி.\nகிராமிய மணம் வீசும் அவன் பேச்சுக்கும், நவநாகரிகம் உச்சத்தில் இருக்கும் வகுப்பறை சூழலுக்கும் சம்மந்தமே இல்லை. ஆங்கில வார்த்தைகள் அறவே வர மறுத்தன. அதிலும் குறிப்பாக, டிரிக்னாமெட்ரி, வெக்டார் கேல்குலஸ் போன்றவற்றை நாளொன்றுக்கு சில முறையாவது சொல்லித்தொலைக்க வேண்டியிருந்தது.\nஆங்கிலப்பாடத்தில் வந்த ஷேக்ஸ்பியர் நாடகங்கள் வேறு, அவன் தூக்கத்தைக் கெடுத்தன. ஒருநாள் பகல் பொழுதில் கேட்டான், ”ராசு… எவன்டா, இதையெல்லா வேலப் பொழப்பில்லாம உக்காந்து எழுதறது”\n”இல்ல மாப்ழ… அவன் ஒர்த்தன் இர்க்கான்டா, ஷேக்ஸ்பியர்னு பேரு, குன்னூர்காரன்தாண்டா. ஆனா செம மண்ட… இப்புடியெல்லாம் எழுதாதடான்னு எல்லாருமே சொல்லிக்கூட கேக்க மாட்டேங்குறாண்டா… ஒருநாளைக்கு நேர்ல போயி ஒரு மெரட்டு மெரட்டீட்டு வர்லாம்ட்டு இருக்றோம்,” என்றான் ராஜேந்திரன்.\n”கெரகம், எழுதுறத எழுதறான், தமிழ்ல எழுதித்தொலைக்க வேண்டீது தான,” என்று சலிப்புடன் சொன்னான் கந்தசாமி.\nதமிழிலும் அவனுக்கு ஆகாத விஷயங்கள் நிறைய இருந்தன. ஜ, ஷ, ஸ, ஹ போன்ற எழுத்துக்கள் கொண்ட வார்த்தைகள், அவனிடம் சிக்கி பெரும்பாடுபட்டன. ஆங்கில எப் அல்லது பிஎச் எழுத்துகள் இடம் பெற்றிருக்கும் வார்த்தைகளுக்கான உச்சரிப்பும் அப்படித்தான் இருக்கும்.\nஎந்த சந்தேகம் வந்தாலும், ராஜேந்திரனிடம் தான் கேட்பான்.\n‛‛ராசு, இத்தச்சோடு லைபரி கட்டி, ஒரு கத புஸ்தகங்கூட இல்ல. தெண்டக்கருமாந்திரமாக்குது’’ என்பது, கல்லுாரி நுாலகம் பற்றிய கந்தசாமியின் கருத்து.\nஒரு நாள் கந்தசாமியோடு பேசிக் கொண்டிருந்தபோது, அரபிக்கடல் ஊட்டிக்கு அருகில் இருப்பதாக ராஜேந்திரனும், இன்னும் சிலரும் சேர்ந்து சொல்லி வைத்திருப்பது தெரியவந்தது. ராஜேந்திரனிடம் விசாரித்தேன். ‛‛மாப்ள… ரொம்ப அப்பாவியா இருக்காண்டா… என்ன சொன்னாலும் நம்பிக்குறான்டா…,’’ என்று சிரித்துக்கொண்டே சொன்னான் ராஜேந்திரன்.\nஒரு நாள் விடுதி அறையில் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் சிலர் பிசிக்ஸ் பாடத்தை தமிழில் படிப்பதை பார்த்த கந்தசாமிக்கு, பெரும் ஆச்சர்யம். அதிகாலை முதலே ஹாஸ்டல் முழுவதும் விசாரித்து விட்டு, நேரமாகவே வந்து பஸ்ஸ்ட���ண்டில் காத்திருந்தான்.\nராஜேந்திரன் பஸ்சில் இருந்து இறங்கியதும், ஆர்வத்துடன் ஒடி வந்தான்.\n‛‛ராசு… ஒரு முக்கீமான விசியத்த சொல்லாம உட்டிட்டியே’’ என ஆரம்பித்தான்.\n‛‛என்ன மாப்ள, என்ன மேட்டரு’’\n‛‛பிசிக்ஸ் பாடத்த ஆஸ்டல்ல அஞ்சாறு பேரு தமிழ்ல படிக்கிறானே’’\n‛‛தெரிலியே ராசு. நமக்கு ஒரே வெசனம். அதுலயும் பெயில் ஆயிருவம்னு’’\n”உனக்கு மேட்டர் தெரியும்னு நெனச்சனே. என் பிரண்ட் ஒர்த்தன், இன்ஜினியரிங்லயே ரெண்டு செமஸ்டரு தெலுங்குல எழுதுனானே”\n”நாமுளும் அப்ப எல்லாத்தையும் தமிழ்ல எழுதிக்குலாமா ராசு\nகந்தசாமிக்கு அப்போதுதான் கடவுள் கண் திறந்து வழிகாட்டியது போல உற்சாகத்தில் இருந்தான். அவன் அந்தப்பக்கம் போனதும், ராஜேந்திரனும் இன்னும் சிலரும், விழுந்து சிரித்துக் கொண்டிருந்தனர்.\n”மாப்ள கரெக்டா சொல்லீர்டா… இல்லீனா கந்தசாமி, இங்லீஷ் பரிச்சய தமிழ்ல எழுதீருவாண்டா,” என்றான் மற்றொருவன்.\nகந்தசாமியை சந்தித்து 20 ஆண்டுகள் கடந்து விட்டாலும், இப்போதும் ஆங்கில வார்த்தை உச்சரிப்பில் தடுமாற்றம் வரும்போதெல்லாம், அவன் நினைவு வந்து விடும். கூடவே குன்னூர் ஷேக்ஸ்பியரும் வந்து விடுவார்; குபீர் சிரிப்பும் வந்து விடும்.\n|| ​...செய்நேர்த்தி​ என்பதில் சிறிதும் நம்பிக்கையற்றவர்களாகிவிட்டோம். காரியம் என்பது சமாளிப்பு என்றாகி விட்டது. பெரிய மனிதர்கள் செய்யும் சிறிய காரியங்களைப் பக்கத்தில் நின்று பார்க்கச் சகிக்கவில்லை. இதற்குக் காரணம் மனதிற்குள் அவர்களுக்குத் தாளம் இல்லாததே. இந்தத் தாளம்தான் செய்கைகளில், அசைவுகளில், காரியங்களில் ஒரு ஒத்திசைவை, லயத்தைக் கேட்டு நிற்கிறது | சுந்தர ராமசாமி || पुराणमित्येव न साधु सर्वं न चापि काव्यं नवमित्यवद्यम्\nஅர்த்தமுள்ள இனிய மனம் AIM\nமனநலம் மனம் கல்வி இன்னும் பல கட்டுரைகள் மனநல மருத்துவரால் எழுதப்படுகிறது\nநதியின் வழியில் ஒரு நாவாய்\nகற்றது கையளவு, கல்லாதது உலகளவு\nவண்ணதாசன் எனும் கல்யாண்ஜி, புதிதாக எழுத வருபவர்கள்..வண்ணதாசனை படிக்க வேண்டும்.. (சுஜாதா)\nயாழ்பாவாணன் வலைவழியே பகிரும் பதிவுகள்\nசொல்லுகிறேன் என்ற தளத்தின் பெயருக்கேற்ப எல்லா முறையிலும் நீங்களும் ரஸிக்கும் வண்ணமும்,உபயோகமாகவும் சொல்லிக்கொண்டு இருப்பதில் எநக்கு ஒரு ஸந்தோஷம்.ம்\nகாலத்தால் அழியாத சரித்திரம் படைப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/rajinikanth-s-tweet-disappoints-people-051462.html", "date_download": "2018-08-20T06:44:15Z", "digest": "sha1:Y45YT4GECAPKHIUOILITLIA55DGR5UZF", "length": 13116, "nlines": 179, "source_domain": "tamil.filmibeat.com", "title": "இதுக்கு மட்டும் வந்துட்டாரா அந்த ஆன்மீக அரசியல்வாதி?: நெட்டிசன்ஸ் கடுப்பு | Rajinikanth's tweet disappoints people - Tamil Filmibeat", "raw_content": "\n» இதுக்கு மட்டும் வந்துட்டாரா அந்த ஆன்மீக அரசியல்வாதி\nஇதுக்கு மட்டும் வந்துட்டாரா அந்த ஆன்மீக அரசியல்வாதி\nசென்னை: ரஜினிகாந்த் இன்று ட்வீட்டியுள்ளதை பார்த்த மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.\nஅரசியலுக்கு வருகிறேன் என்று அறிவித்தார் ரஜினிகாந்த். தனிக் கட்சி துவங்கி தமிழக சட்டசபை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடப் போகிறார்.\nகட்சி துவங்குவது தொடர்பான வேலைகளில் அவர் ஈடுபட்டுள்ளார்.\nஊதிய உயர்வு உட்பட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அது குறித்து ரஜினி வாயே திறக்கவில்லை.\nதமிழக அரசு திடீர் என்று பேருந்து கட்டணத்தை ஒரேயடியாக உயர்த்திவிட்டது. பேருந்தில் பயணம் செய்தால் பணக்காரன் என்று நினைக்கும் அளவுக்கு கட்டணம் உயர்ந்துவிட்டது.\nபோக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் நடத்தியபோதும் சரி, பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டபோதும் சரி, வைரமுத்து சர்ச்சையில் சிக்கியபோதும் சரி ரஜினி கண்டுகொள்ளவே இல்லை. தலைவரே போர் வந்துவிட்டது வாங்க வந்து ஏதாவது செய்யுங்க என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கதறியும் அவர் கண்டுகொள்ளவில்லை.\nஇருக்கும் இடம் தெரியாமல் இருந்துவிட்டுப் போக ஆசைப்படும் ரஜினி ஏன் அரசியலுக்கு வர வேண்டும் என்று நெட்டிசன்ஸ் கேள்வி எழுப்பியுள்ளனர். இதை வைத்து ஏகப்பட்ட மீம்ஸ் போட்டுள்ளனர் மீமஸ் கிரியேட்டர்கள்.\nபிரச்சனைகள் நடந்தபோது எல்லாம் அமைதியாக இருந்த ரஜினி இன்று குடியரசு தின வாழ்த்து தெரிவித்து ட்வீட்டியுள்ளது மக்களை கடுப்படைய வைத்துள்ளது. இப்ப மட்டும் வந்துட்டாருப்பா ஆன்மீக அரசியல்வாதி என்று கலாய்க்கிறார்கள்.\nகுடியரசு தின வாழ்த்து தெரிவித்து ரஜினிகாந்த் ட்வீட்டியதை பார்த்த பெரும்பாலான நெட்டிசன்களின் ரியாக்ஷன் இது தான் என்பது குறிப்பிடத்தக்கது.\nஎஸ்.வி.சேகரை அதிர வைத்த கருணாகரன்\nசிரிச்சு சிரிச்சு எஞ்சாய�� பண்ணேன்…\nரஜினிக்கு ஜோடியாகும் மகள் வயது மாளவிகா: அப்போ த்ரிஷா இல்லையா\nபர்ஸ்ட்டு பாட்ஷா... இப்ப படையப்பா... அப்ப நெக்ஸ்ட்டு கபாலியா காலாவா\nஎச்சூச்மீ ஷங்கர் சார், 2.0 டீஸர் எப்பனு சொன்னீங்கனா..: ட்விட்டரை தெறிக்கவிடும் ரஜினி ரசிகர்கள்\n“திரையைப் பார்த்து தரையை நம்பமுடியாது”.... ரஜினி, கமல் அரசியல் பிரவேசம் குறித்து பிரபல நடிகை\nரஜினிகாந்த் பெயரை வைத்து விளம்பரம் தேடாதீர்கள்\nமீண்டும் கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் ரஜினி: அப்போ அரசியல் தலைவா\nகார்த்திக் சுப்புராஜ்-ரஜினி படம்: ஒரு மாஸ் செய்தி, ஒரு கெட்ட செய்தி\nரஜினிக்கு ஜோடியாக நடிக்கிறாரா காஜல்\nடார்ஜிலிங் டூ மதுரை... புதிய களம் தேடி புறப்படும் ரஜினி படக்குழு\nபைக் ஷோரூம் திறப்பு விழா, கஷ்டத்திலும் தானம்: பிஜிலி ரமேஷ் வேற லெவல் #BijiliRamesh\nகவுதம் மேனனை பற்றி ரஜினியிடம் போட்டுக் கொடுத்த 'அந்த நல்லவர்' யார்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n\"ஓவியா என் டார்லிங்\"... ஐஸ் வைக்கும் 'கட்டிங்' நடிகை\nஇந்தாம்மா ஐஸு, ஓரமா போய் விளையாடு, அடிச்சிடப் போறேன்: சென்றாயன் ராக்ஸ்\nகத்துக்கணும் ரகுல் ப்ரீத் ஆண்ட்ரியாவிடம் இருந்து கத்துக்கணும்: சொல்வது ஸ்ரீ ரெட்டி\nநிலச்சரிவில் சிக்கி அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த நடிகர் ஜெயராம் குடும்பம்-வீடியோ\nகை உடைந்தும் கேரளா மக்களுக்கு உதவிய அமலா பால்\nமும்பையில் களைகட்டும் பிரியங்கா சோப்ராவின் நிச்சயதார்த்த பார்ட்டி..\nBigg Boss 2 Memes ஐஸ்வர்யா மஹத்தை வச்சி செய்யும் மீம்ஸ்\nBigg Boss 2 Tamil ஐஸ்வர்யாவை வீட்டை விட்டு வெளியேற்றுவாரா கமல்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/news/15079", "date_download": "2018-08-20T07:16:09Z", "digest": "sha1:HQ4P6POCFADHQVLOVXTAVRQBA35QQ42D", "length": 7908, "nlines": 119, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | யாழில் சேலைக்காக உயிரை மாய்த்த மாணவி - அதிர்ச்சியில் உறைந்து போன உறவினர்கள்", "raw_content": "\nயாழில் சேலைக்காக உயிரை மாய்த்த மாணவி - அதிர்ச்சியில் உறைந்து போன உறவினர்கள்\nயாழ்ப்பாணத்தில் மாணவி ஒருவர் தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஆலயத் தேர்த் திருவிழாவுக்குச் சேலை வாங்கித் தராததால் விரக்தியடைந்த 18 வயதான மாணவி இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இந்த அனர்த்தம் கொடிகாமம் எருவனில் நேற்று இடம்பெற்றுள்ளது.\nவரணி சிட்டிவேரம் கண்ணகை அம்பாள் ஆலயத்தின் தேர்த் திருவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது. சக தோழிகள் சேலையுடன் வருவதால் தனக்கு சேலை வாங்கித் தருமாறு தாயாரிடம் கேட்டுள்ளார்.\nஎனினும் அதற்கு தாயார் மறுத்துள்ளமையினால் மாணவி திருவிழாவுக்குச் செல்லவில்லை.\nநேற்று வீட்டிலுள்ளவர்கள் கோவிலுக்கு சென்றிருந்த நிலையில், விரக்தியடைந்த மாணவி தற்கொலை செய்துள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.\nஆலயத்திலிருந்து வீடு திரும்பிய குடும்பத்தினர் மாணவி தவறான முடிவெடுத்துள்ளமை கண்டு அதிர்ச்சியடைந்து கொடிகாமம் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.\nபொலிஸார் அங்கு வந்து சடலத்தை மீட்டு சாவகச்சேரி மருத்துவமனை சவச்சாலையில் ஒப்படைத்துள்ளனர்.\nபெண் உறுப்பினுள் கண்ணாடி துகள்களுடன் இரத்தப் போக்குடன் யுவதி யாழ் வைத்தியசாலையில்\n குடும்பப் பெண்ணின் கண்கள் கொள்ளையர்களால் கொத்தி எறியப்பட்டது\nயாழில் நீதிமன்ற பெண் உத்தியோகத்தருக்கு பட்டப்பகலில் இன்று நடந்த கொடூரம்\nயாழில் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டொக்டரின் கார் தீப் பற்றி எரிந்தது \nயாழில் சிறுமிகள் மட்டுமல்ல சிறுவர்களைக்கூட பாலுறவுக்குட்படுத்துகின்றார்கள்\nமுப்பதுக்கும் மேற்பட்ட இரகசியக் கமராக்களுடன் யாழ் மாநகரசபை பிரதி ஆணையாளர்\nலண்டனிலிருந்து யாழ்ப்பாணம் வந்த பெண்ணொருவர் சடலமாக மீட்பு\nயாழில் இரவு முழுவதும் நாகபாம்புடன் உறங்கிய நபர்\nவீடு புகுந்து மருத்துவருக்கு அச்சுறுத்தல்: கொக்குவில் இரவிரவாக ரவுடிகள் அட்டகாசம்\nயாழில் வர்த்தகரின் சாதுரியத்தால் பாரிய திருட்டு முறியடிப்பு\nயாழ்ப்பாணத்தில் முன்னேற்றமாம்: இன்றும் மீட்கப்பட்ட கஞ்சா\nஊர்காவற்துறை பகுதியில் லொறியில் வந்த 3 பேரால் ஒருவர் குத்திக் கொலை\n டான் ரீவி குகனுக்கும் தொடர்பா\nஆவா குழுவிலுள்ள எனது மகனை மீட்டு தாருங்கள் தாயார் கதறல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilan.club/dr-bhimrao-ramji-ambedkar-history/", "date_download": "2018-08-20T06:36:19Z", "digest": "sha1:LRKJZWZLMY2S4TL4ABRYOYOMOPR22I5J", "length": 28861, "nlines": 162, "source_domain": "tamilan.club", "title": "டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் - TAMILAN CLUB", "raw_content": "\nதமிழன் January 18, 2018 இந்தியா, தலைவர்கள், மனிதர்கள், வரலாறு No Comment\nவிடுதலை இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராகவும், இந்��ிய அரசியல் சாசனத்தின் தந்தையாக விளங்கியவர்,‘பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர்’. இவர் ஒரு சமூக சீர்திருத்தவாதியாக மட்டுமல்லாமல், மிகச்சிறந்த பொருளியல் அறிஞராகவும், அரசியல் தத்துவமேதையாகவும், சமூக சீர்திருத்தவாதியாகவும், பகுத்தறிவு சிந்தனையாளராகவும், சிறந்த எழுத்தாளர் மற்றும் பேச்சாளராகவும், வரலாற்று ஆசானாகவும் விளங்கியவர். தலித் இன மக்களுக்கு மட்டுமல்லாமல், ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்விருளைப் போக்க, உதித்த சூரியன். மகாத்மா காந்திக்கு பிறகு, சுதந்திர இந்தியாவின் மாபெரும் தலைவர் என்று போற்றப்பட்டவர், டாக்டர் பி.ஆர் அம்பேத்கர் அவர்கள். தன் வாழ்நாள் முழுவதையும் சமூகத்திற்கென அர்ப்பணித்த மாபெரும் சிற்பியான டாக்டர் அம்பேத்கர் அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை காண்போம்.பிறப்பு: ஏப்ரல் 14, 1891\nஇடம்: மாவ், உத்தரபிரதேச மாநிலம், (இப்போது மத்தியபிரதேசத்தில் உள்ளது), பிரிட்டிஷ் இந்தியா\nபணி: இந்திய சட்ட அமைச்சர், இந்திய அரசியலமைப்பு வரைவுகுழுவின் தலைவர்\nஇறப்பு: டிசம்பர் 6, 1956\n‘பாபாசாகேப் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர்’ என அழைக்கப்படும் ‘பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர்’ அவர்கள், 1891ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14ஆம் நாள், இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள மாவ் (இப்போது மத்தியபிரதேசத்தில் உள்ளது) என்ற இடத்தில், ராம்ஜி மாலோஜி சக்பாலுக்கும், பீமாபாயிக்கும் பதினான்காவது குழந்தையாக, ஒரு மராத்திய குடும்பத்தில் பிறந்தார். இவருடைய தந்தை இராணுவப்பள்ளி ஒன்றில் ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தார்.\nஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி\n“மகர்” என்னும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்த பீமாராவ் ராம்ஜி அவர்கள், ‘சாத்தாராவில்’ உள்ள ஒரு பள்ளியில் தனது கல்வியைத் தொடர்ந்தார். இளம் வயதில், தனி மண்பானையில் தண்ணிர் குடிப்பது; குதிரை வண்டியில் போகும்போது, தாழ்த்தப்பட்ட பிரிவினர் என்றதும் இறக்கிவிடப்பட்டது; பள்ளியில் படிக்கும்போது, ஒதுக்கிவிடப்பட்டது என பல்வேறு துன்பங்களையும், துயரங்களையும் அனுபவித்தார்.ஆனால், மகாதேவ அம்பேத்கர் என்ற பிராமண ஆசிரியர், இவர்மீது அன்பும், அக்கறையும் கொண்டவராக விளங்கினார். இதனால், தன்னுடைய குடும்ப பெயரான ‘பீம்ராவ் சக்பால் அம்பாவடேகர்’ என்ற பெயரை, ‘பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர்’ என���று மாற்றிக்கொண்டார்.\n1904 ஆம் ஆண்டு, இவருடைய குடும்பம் மும்பைக்கு குடிபெயர்ந்தது.அங்கு “எல்பின்ஸ்டன் உயர்நிலைப்பள்ளியில்” சேர்ந்து கல்வியைத் தொடர்ந்தார்.குடும்பத்தில் மிகவும் வறுமை சூழ்ந்த நிலையிலும், கல்வியை விடாமல் தொடர்ந்த அவர், 1907 ஆம் ஆண்டு தனது பள்ளிப்படிப்பை முடித்தார். பிறகு, பரோடா மன்னரின் உதவியுடன் மும்பை பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் படிப்பைத் தொடர்ந்த அவர், 1912ல் அரசியல் அறிவியல் மற்றும் பொருளாதாரத் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றார். சிறிதுகாலம் பரோடா மன்னரின் அரண்மனையில் படைத் தலைவராகவும் பணியாற்றினார்.\nஉயர்கல்வி கற்க அமெரிக்கா பயணம்\nபரோடா மன்னர் ‘ஷாயாஜி ராவ்’ உதவியுடன் உயர்கல்வி கற்க அமெரிக்கா பயணம் ஆனார். உயர்கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்ற அம்பேத்கர் அவர்கள், கொலம்பியா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து, பொருளாதாரம், அரசியல், தத்துவம் மற்றும் சமூகவியல் ஆகிய பாடங்களைக் கற்றார். 1915ல் “பண்டைய இந்தியாவின் வர்த்தகம்” என்ற ஆய்விற்கு முதுகலைப் பட்டம் பெற்றார்.பின்னர் “இந்திய லாபப்பங்கு ஒரு வரலாற்றுப் பகுப்பாய்வு” என்ற ஆய்வுக்கு,‘கொலம்பியா பல்கலைக்கழகம்’ அவருக்கு ‘டாக்டர் பட்டம்’ வழங்கியது. மேலும், 1921 ஆம் ஆண்டு “பிரிட்டிஷ் இந்தியாவில் அரசு நிதியைப் பரவலாக்குதல்” என்ற ஆய்வுக்கு ‘முது அறிவியல் பட்டமும்’, 1923 ஆம் ஆண்டு “ரூபாயின் பிரச்சனை” என்ற ஆய்வுக்கு ‘டி.எஸ்.சி பட்டமும்’ பெற்றார். பிறகு சட்டப் படிப்பில் ‘பாரிஸ்டர் பட்டமும்’ பெற்றார்.\n1923 ஆம் ஆண்டுக்கு பிறகு, இந்தியாவிற்கு திரும்பிய அம்பேத்கர் அவர்கள், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டங்களில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். அதுமட்டுமல்லாமல், சமூதாய அமைப்பிலும், பொருளாதாரத்திலும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அதிகாரம் கிடைக்க போராட வேண்டும் என முடுவுசெய்தார். ஜூலை 1924ல், ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக “பஹிஸ்கிருத ஹிதகாரிணி சபா” என்ற அமைப்பை நிறுவினார். இதன் மூலம் தாழ்த்தப்பட்ட மக்களின் கல்வி மற்றும் சமூதாய உரிமைக்காக போராடினார். 1930 ஆம் ஆண்டு, லண்டனில் நடைபெற்ற வட்டமேசை மாநாட்டில் கலந்துகொள்வதற்காக புறப்படும் முன் அவர் கூறியது,“என் மக்களுக்கு என்ன ���ியாயமாகக் கிடைக்க வேண்டுமோ, அதற்காக போராடுவேன் என்றும், அதே சமயத்தில் சுயராஜ்ய கோரிக்கைகளை முழு மனதுடன் ஆதரிப்பேன் என்றும் கூறினார்.”\nஇரண்டாவது வட்டமேச மாநாட்டில், பிரதிநிதித்துவம் குறித்த பிரச்சனை முக்கியமாக விவாதிக்கப்பட்டது. தாழ்த்தப்பட்டோருக்கு தனி வாக்குரிமையும், விகிதாச்சார பிரதிநிதித்துவமும் வழங்கப்பட வேண்டுமென்றும் வலியுறுத்தினார். இதன் விளைவாக, ஒரு தொகுதியில் பொது வேட்பாளரை தேர்ந்தெடுக்க ஒரு வாக்கும், அதே தொகுதியில் தாழ்தப்பட்ட சமூக வேட்பாளரை தேர்ந்தெடுக்க ஒரு வாக்கும் அளிக்கும் “இரட்டை வாக்குரிமை” முறை தாழ்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டது. ஆனால், இதை ஏற்க மறுத்த காந்திஜி, உண்ணாவிரதம் மேற்கொண்டார். இதன் விளைவாக, செப்டம்பர் 24, 1931 ஆம் ஆண்டு காந்திஜிக்கும், அம்பேத்கருக்கும் இடையே “பூனா ஒப்பந்தம்” ஏற்பட்டு, தாழ்தப்பட்டோருக்கு தனி வாக்குரிமை என்பதற்கு பதிலாக, பொது வாக்கெடுப்பில் தனி தொகுதி என முடிவுசெய்யப்பட்டது.\nதீண்டாமைக்கு எதிராக அம்பேத்கர் நடவடிக்கைகள்\nவர்ணாசிரம தர்மத்திலிருந்து தோன்றிய சாதியமைப்பையும், தீண்டாமை கொடுமைகளையும் எதிர்த்து தீவிரமாக போராடிய அம்பேத்கர் அவர்கள், 1927 ஆம் ஆண்டு தாழ்தப்பட்ட மக்கள் மீதான தீண்டாமைக்கொடுமைகளை எதிர்த்து போராட்டத்தினைத் தொடங்கினார். பிறகு, 1930 ஆம் ஆண்டு தொடங்கிய நாசிக் கோயில் நுழைவு போராட்டத்தினை நடத்தி வெற்றிக்கண்டார். தீண்டாமை என்பது ஒரு சமூகப் பிரச்சனை மட்டுமல்லாமல், அது ஒரு அரசியல் பிரச்சினை எனவும் கருதிய அவர் தீண்டாமை ஒழிப்புச் சட்டத்தையும் கொண்டுவந்தார். இறுதியில், 1956 ஆம் ஆண்டு “புத்த மதத்திலும்” இணைந்தார்.\nவிடுதலை இந்தியாவின் அரசியல் அமைப்பில் அம்பேத்காரின் பங்கு\nஆகஸ்ட் 15, 1947 ஆம் ஆண்டு, இந்தியா விடுதலைப் பெற்ற பிறகு, காங்கிரஸ் அரசு அம்பேத்கரை சட்ட அமைச்சராக பதவிஏற்றுக்கொள்ளும்படி அழைத்தது. அதன்பேரில், விடுதலைப் பெற்ற இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராகவும், இந்திய அரசியல் சாசன சபையின் தலைவராகவும் பொறுப்பேற்றார். நவம்பர் 26, 1949 ஆம் ஆண்டு அம்பேத்கர் தலைமையிலான இந்திய அரசியல் அமைப்பு சட்ட வரைவுக்குழு நாடாளுமன்றத்திடம் சட்ட வரைவை ஒப்படைத்தது. அம்பேத்கரால் உருவாக்கப்பட்ட இந்த அரசியல் அமைப்பு, குடிம���்களின் உரிமைகளுக்கு பலவகைகளில் பாதுகாப்பை அளிப்பதாக அமைந்ததோடு மட்டுமல்லாமல், இது ‘மிகச்சிறந்த சமூக ஆவணம்’ என வரலாற்று ஆசிரியர்களால் போற்றப்பட்டது. ஆனால் இச்சட்டத்தை கொண்டுவருவதில் நேருவுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால், 1951 ஆம் ஆண்டு தன் பதவியைத் துறந்தார்.\nபெளத்த சமயம் மீது பற்று\nதம்முடைய சமூகப் போராட்டதிற்கு, தாம் இந்து மதத்தில் இருப்பதே ஒரு பெரிய தடையாக கருதிய அவர், பௌத்த சமயக் கொள்கைகளின் மீது ஈடுபாடுகொண்டு, 1950 ஆம்ஆண்டுக்கு பிறகு பௌத்த சமயத்தின் மீது தன் கவனத்தை செலுத்தினார். இலங்கையில் நடைபெற்ற பௌத்த துறவிகள் கருத்தரங்கின் கலந்துக்கொண்ட அவர், உலக பௌத்த சமய மாநாடுகளிலும் கலந்துகொண்டார். 1955 ஆம் ஆண்டு “பாரதீய பௌத்த மகாசபாவை” தோற்றுவித்தார்.1956 ல் “புத்தரும் அவரின் தம்மாவும்” என்ற புத்தகத்தை எழுதினார். பிறகு 1956 ஆம் ஆண்டு அக்டோபர் 14 ஆம் நாள் பௌத்த சமயத்திற்கு முழுவதுமாக தன்னை மாற்றிக்கொண்டார்.\n“ஒரு லட்சியத்தை மேற்கொள்ளுங்கள், அதை அடைவதற்காக விடா முயற்சியுடன் உழைத்து முன்னேறுங்கள்.”\n“ஆடுகளைத்தான் கோவில்கள் முன்பாக வெட்டுகிறார்களேயொழிய சிங்கங்களை அல்ல; ஆடுகளாக இருக்க வேண்டாம், சிங்கங்களைப் போன்று வீறுகொண்டெழுங்கள்.”\n“நான் வணங்கும் தெய்வங்கள் மூன்று, முதல் தெய்வம் – அறிவு, இரண்டாவது தெய்வம் – சுயமரியாதை, மூன்றாவது தெய்வம்– நன்னடத்தை”.\n“சமூகத்தை உயர்த்த வேண்டும் என்ற விழுமிய நோக்கத்தில் உந்தப்படுபவரே உயர்ந்த மனிதர்.”\n“வெற்றியோ, தோல்வியோ, எதுவாயினும் கடமையைச் செய்வோம். யார் பாராட்டினாலும், பாராட்டாவிட்டாலும் கவலை வேண்டாம். நமது திறமையும், நேர்மையும் வெளியாகும்பொழுது பகைவனும் நம்மை மதிக்கத் தொடங்குவான்.”\nநீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு வந்த அம்பேத்கர் அவர்களுக்கு, 1955ல் உடல் நலம் மோசமடைய தொடங்கியது. தாழ்த்தப்பட்ட மக்களுக்காக தன்னுடைய வாழ்வையே அர்பணித்த பாபாசாகேப் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர், 1956 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் நாள் தில்லியிலுள்ள அவருடைய வீட்டில் தூங்கிக்கொண்டிருக்கும் பொழுதே உயிர் நீத்தார். பௌத்த சமயத்தில் அதிக ஈடுபாடு கொண்டமையால், பௌத்த சமய முறைப்படி இவருடைய உடல் “தாதர் சௌபதி” கடற்கரையில் தகனம் செய்யப்பட்டது. இவருடைய மரணத்திற்கு பின், இவருக்கு இ��்தியாவின் உயரிய விருதான “பாரத ரத்னா விருது” 1990 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.\nஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்து, விடுதலை இந்தியாவின் அரசியல் சாசனத்தையே வரைந்த மாபெரும் சட்டமேதை பாபாசாகேப் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர். பொருளாதாரம், அரசியல், வரலாறு, தத்துவம், சட்டம் என அனைத்து துறைகளிலும் திறமைப்பெற்று விளங்கிய அவர், இந்திய வரலாற்றின் பழமைவாதப் பக்கங்களைக் கிழித்தெறிந்த மாமனிதர். தாழ்த்தப்பட்ட மக்களின் விடிவெள்ளியாய், ஈடுஇணையற்ற ஜோதியாய் விளங்கியசமூகப் போராளி. இப்படிப்பட்ட மனிதரின் வாழ்க்கை, அனைவருக்கும் ஒரு எடுத்துக்காட்டு என்றால் அது மிகையாகாது.\nஜல்லிக்கட்டு புரட்சி வெடித்து ஓராண்டு.. தமிழகம் பெற்ற நன்மைகள்\nதமிழர் உணவு புறக்கணிக்கப்படுவது திட்டமிட்ட அரசியலா\nகலைஞர்: ஓயாது ஒளிவீசிய சூரியன்\nபிராமணர் அல்லாதவர் அர்ச்சகரான வரலாறு\nமார்வாடிகள் தமிழக வணிகத்தில் ஊடுருவிய வரலாறு\nமனம் இருந்தால் மார்க்கம் உண்டு\nமார்வாடிகள் விசயத்தில் இனியாவது கவனமாக இருப்போம்\nநாம் எங்கே அவர்கள் எங்கே – பசுமை புரட்சி\nதனுஷ்கோடி உளவுப்பார்வை | News7Tamil\nபிசியான சென்னை மாநகரில் ஒரு இயற்கை எழில் கொஞ்சும் காடு\nமெட்ராஸ் நல்ல மெட்ராஸ் புகைப்பட தொகுப்பு\nயானைகளின் வலசைப் பாதைகளை பாதுகாக்க சட்டம் தேவை\nகருணாநிதி ஓர் சகாப்தத்தின் பயணம்\nஆக்சிடோசினுக்குத் தடை: மறுபரிசீலனை அவசியம்\nரூ.5 ஆயிரம் கோடி அபராதம்; சேமிப்பு கணக்கில் ‘மினிமம் பேலன்ஸ்’ இல்லாதவர்களிடமிருந்து வங்கிகள் வசூலிப்பு: எஸ்பிஐ முதலிடம்\nஇந்தியாவுக்கு இன்முகம் காட்டுவாரா இம்ரான் கான்\nவைரமுத்து சிறந்த தமிழ் கவிதைகள்\nபுறக்கணிக்கப்பட்ட தமிழ் சொற்களுக்கு புத்துயிர் கொடுங்கள்\nகலைஞர்: ஓயாது ஒளிவீசிய சூரியன்\nஆண்களுக்குப் பொறுப்புணர்வு, பெண்களுக்கு விழிப்புணர்வு தேவை – உளநல நிபுணர் ஷாலினி\nபிராமணர் அல்லாதவர் அர்ச்சகரான வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vijisvegkitchen.blogspot.com/2010/03/blog-post_22.html", "date_download": "2018-08-20T07:25:10Z", "digest": "sha1:NKFRFKH52DNO5MZ52OG2A2VR5DVHQWKQ", "length": 8555, "nlines": 172, "source_domain": "vijisvegkitchen.blogspot.com", "title": "VijisVegKitchen: கீரை வடை", "raw_content": "\nஉளுத்தம்பருப்பு - 1 கப்\nகீரை - ½ கப் அரிந்தது\nஇஞ்ஞி - ¼ தே.க\nஉளுந்தை 2 மணிநேரம் தண்ணிரில் ஊறவைக்கவும்.\nதண்ணிர் வடியவிட்டு உப்பு சேர்த்து ���ல்ல அரைக்கவும்.\nதண்ணிர் வேண்டுமானல் கொஞ்சமாக தெளித்து அரைக்கவும்.\nகிரையை பொடியாக அரிந்து வைக்கவும்.\nஇஞ்ஞியை துருவியில் துருவி கொள்ளவும்.\nசேர்த்து கலந்து சின்ன வடைகளாக தட்டி\nஇது நல்ல ஹெல்தியான கீரை வடை\nமுதல் வருகைக்கு நன்றி. அவசியம் செய்து பாருஙக சாந்தி. மீண்டும் வாங்க.\nகிட்ஸ் இட்லி மிளகாய் பொடி\nநம்ம வீட்டு தீபாவளி பலகாரங்கள். ரவாலாடு, முள்ளு தேன்குழல், சாக்லேட் பர்ப்பி இன்னும் தேன்குழல்,பர்ப்பி,மிக்‌ஷர் வந்துகொண்டே இருக்கிறது....\nவெள்ள பூசனிக்காய் கூட்டு தேவையானவை வெள்ளை பூசனிக்காய் 1 கப் (துண்டுகளாக்கியது) கடலை பருப்பு ...\nதேவையானவை தண்டுகீரை - 1 கப் பொடியாக அரிந்தது வெங்காயம் - 1 பொடியாக அரிந்தது பச்சை பருப்பு - 1/4 கப் மலராக வேகவைத்தது தாளிக்க எண்ணெய் -...\nபீன்ஸ் சன்னா கறி தேவையானவை பீன்ஸ் - பொடியாக அரிந்தது 1 கப் கடலை - ஊற வைத்தது 1/4 கப் வெங்காயம் - 1 பெரித...\nகடலை குழம்பு (கேரளா ஸ்டைல்)\nகறுப்பு கொண்டகடலை 1 கப் தக்காளி 1 துண்டுகளாக்கியது வெங்காயம் 1 துண்டுகளாக்கியது பூண்டு 1 சிறிய துண்டு இஞ்ஞி 1 சிறிய துண்டு உப்பு தேவைகேற்ப்...\nதேவையானவை பச்ச கத்தரிக்காய் - 5 துவரம் பருப்பு - ½ கப் புளி - நெல்லிகாய் அளவு சம்பார் பொடி - 1 தே.க மஞ்சள் தூள் - ½ தே.க உப்பு - தேவை...\nதேவையானவை வாழக்காய் 2 தனியா தூள் 1/2 தே.க மஞ்சள் தூள் 1/2 தே.க மிளகாய்தூள் 1/2 தே.க புளி பேஸ்ட் ...\nவருட வருடம் கடவுள் கிருஷ்ணரின் பிறந்தநாள் கொண்டாடுகிற தினத்தை தான் நாம் இன்றும் கிருஷ்ண ஜெயந்தி, அஷடமி ரோஹினி என்றும் கூறி நல்ல கோலகல...\nஇன்று என் பிறந்தநாளுக்கு தக்காளி பிரியானி சோன்பப்டியும் தற்போது வரை செய்தேன். மீதி எனக்கு ரொம்ப பிடிக்கிற அவியலும் இன்றைக்கு இது தான் மென...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/video_main.asp?news_id=145151&cat=464", "date_download": "2018-08-20T06:51:03Z", "digest": "sha1:ENB67PXX3SMRVGY7RCTICJMH4QCIPMS5", "length": 22362, "nlines": 570, "source_domain": "www.dinamalar.com", "title": "தேசிய கூடைப்பந்து போட்டி | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nவிளையாட்டு » தேசிய கூடைப்பந்து போட்டி மே 24,2018 18:11 IST\nவிளையாட்டு » தேசிய கூடைப்பந்து போட்டி மே 24,2018 18:11 IST\nவீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின்\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஸ்டாலின் முதல்வராக தேமுதிக விடாது\nஆசிய விளையாட்டில் மல்யுத்தத்தில் இந்தியாவுக்கு முதல் தங்கம்\nகருணாநிதி சமாதியில் விஜயகாந்த் கண்ணீர் அஞ்சலி\nகுற்றங்களை தடுக்க வாட்ஸ் ஆப் குழு துவக்கம்\nநடிகர் சங்க தேர்தல் ஒத்திவைப்பு\nகுரங்குக்கு பிரியா விடை: கண்ணீர் விட்ட மக்கள்\nதளபதியுடன் கட்டிப்பிடி; சித்துவுக்கு சிக்கல்\nதவறை மூடி மறைக்கும் அரசு\nவெள்ளத்தில் தவிப்பு; அனன்யா திக்திக் அனுபவம்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nஸ்டாலின் முதல்வராக தேமுதிக விடாது\nகருணாநிதி சமாதியில் விஜயகாந்த் கண்ணீர் அஞ்சலி\nதவறை மூடி மறைக்கும் அரசு\nகுற்றங்களை தடுக்க வாட்ஸ் ஆப் குழு துவக்கம்\nநடிகர் சங்க தேர்தல் ஒத்திவைப்பு\nதளபதியுடன் கட்டிப்பிடி; சித்துவுக்கு சிக்கல்\nவெள்ளத்தில் தவிப்பு; அனன்யா திக்திக் அனுபவம்\nரெட் அலர்ட் வாபஸ் தப்புமா கேரளா\nமோடி இலக்கு; சிவன் கருத்து\nஅரசின் அலட்சியம் வறண்ட நீர் நிலைகள்\nஹெலிகாப்டரில் சென்று குழந்தைகளை மீட்ட வீரர்கள்\nசிலைகளை மீட்க நாகராஜரிடம் மனு\nவைகையில் 2ம் கட்ட எச்சரிக்கை\nபேருந்து இயக்கம்: மக்கள் மகிழ்ச்சி\nகுமரியில் சேதம்: அமைச்சர் ஆய்வு\nதிண்டுக்கல், தேனி மூலம் நிவாரணம்\nகுரங்குக்கு பிரியா விடை: கண்ணீர் விட்ட மக்கள்\nஅம்மன் உற்சவர் சிலை திருட்டு\nகரை உடையும் அபாயம் கிராம மக்கள் பீதி\nபெருக்கெடுக்கும் வெள்ளம் தத்தளிக்கும் கிராமங்கள்\nமஹா பெரியவா சரணம், சொற்பொழிவு: இந்திரா சவுந்தரராஜன்\nதென்னிந்திய நடிகர் சங்கம் 65ஆம் ஆண்டு பேரவை கூட்டம்\nபுதுச்சேரி வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் கோயில் தேரோட்டம்...\nஉற்பத்தியே தீர்வு நிவாரணம் அல்ல\nவீராணம் நிரம்பியும் வீண் கடைமடை விவசாயிகள் கவலை\nஉடல் பருமனுக்கு நவீன சிகிச்சைகள்\nஇயற்கை பிரசவம் இப்போதும் சாத்தியமா\nஅன்றைய குட்டீஸ் இன்றைய டாடீஸ்\nசிறுவர் மலர் வித் ஸ்ரீ விவேகானந்தா வித்யாசாலை\nஆசிய விளையாட்டில் மல்யுத்தத்தில் இந்தியாவுக்கு முதல் தங்கம்\nஆசிய விளையாட்டு: இந்தியா முதல் பதக்கம்\n'ஸ்கேட்டிங்': யுவபாரதி பள்ளி சாம்பியன்\nகால்பந்து: அரையிறுதியில் 4 அணிகள்\nகபடி: மாநகராட்சி பள்ளி வெற்றி\nபடவேட்டம்மன் கோயில் தீ மிதி திருவிழா\nதி���கரன் நல்லது செய்வார் என்ற நம்பிக்கை இருக்கிறது: தினேஷ் அதிரடி பகுதி-2\nஅரசியலுக்கு வருவேன்: நடிகர் தினேஷ் பகுதி -1\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/36723-rajiv-murder-case-nalini-file-a-petition-for-parole.html?utm_source=site&utm_medium=home_page&utm_campaign=home_page", "date_download": "2018-08-20T07:30:26Z", "digest": "sha1:CZCGTHY5EWTIPUW2SSQPZ7VCETK7HDUK", "length": 10003, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பரோல் வழங்கினால் வெளிநாட்டுக்கு தப்பி செல்ல மாட்டேன் - நளினி மனுத்தாக்கல் | rajiv murder case nalini file a petition for parole", "raw_content": "\nஇரண்டாக உடைந்தது கொள்ளிடம் பாலம்\nகேரள வெள்ளச்சேதத்தை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்- ராகுல்\n18-வது ஆசிய விளையாட்டு போட்டி இன்று தொடங்குகிறது\nபாகிஸ்தான் பிரதமராக தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சித் தலைவர் இம்ரான்கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nகேரளாவில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 324ஆக உயர்வு\nடெல்லி ஸ்மிருதி ஸ்தலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது\nவெள்ளப் பெருக்கு பாதிப்பு: தமிழகத்தில் ஆங்காங்கே போக்குவரத்து துண்டிப்பு\nபரோல் வழங்கினால் வெளிநாட்டுக்கு தப்பி செல்ல மாட்டேன் - நளினி மனுத்தாக்கல்\nபரோலில் வந்தால் வெளிநாட்டிற்கு செல்ல மாட்டேன் என ராஜிவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் நளினி தெரிவித்துள்ளார்.\nஉயர்நீதிமன்றத்தில் நளினி தாக்கல் செய்த விளக்க மனுவில், பரோலில் வந்தால் வெளிநாட்டிற்கு செல்ல மாட்டேன் என்று குறிப்பிட்டுள்ளார். பேரறிவாளனுக்கு வழங்கப்பட்டது போல தனது மகளின் திருமண ஏற்பாடுகளுக்காக 6 மாத காலம் பரோல் தர வேண்டும் என நளினி கோரிக்கை விடுத்துள்ளார்.\nநளினி தனது மகள் திருமணத்துக்காக 6 மாதம் பரோல் கேட்டு நளினி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நவம்பர் 16 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, நளினிக்கு 6 மாதம் பரோல் வழங்க முடியாது என்று தமிழக உள்துறை பதில் மனு தாக்கல் செய்தது. 6 மாதம் பரோலில் அனுப்பினால் வெளிநாடு தப்பிச் செல்ல வாய்ப்புள்ளதாக பதில் மனுவில் தெரிவிக்கப்��ட்டுள்ளது. மேலும் நளினியின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தமிழக அரசு மனுவில் குறிப்பிட்டுள்ளது.\n26 ஆண்டுகள் சிறையில் உள்ளதால் தன்னை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்று நளினி தொடர்ந்த வழக்கின் விசாரணை நவம்பர் 15 ஆம் தேதி நடைபெற்றது. அப்போது, உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் உள்ளதால், நளினியை முன் கூட்டியே விடுதலை செய்ய முடியாது என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nஆர்.கே நகர் இறுதிப் பட்டியல் வெளியானது: விஷாலுக்கு வாய்ப்பில்லை\nஒரு கோடியை தொட்டது சூர்யாவின் சொடக்கு சாங்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n'பேரறிவாளனை விடுவிப்பதில் ஆட்சேபம் இல்லை' ராகுல் தெரிவித்ததாக ரஞ்சித் தகவல் \n என் மகனை கருணைக் கொலை செய்யுங்கள்” - அற்புதம்மாள் வேதனை\nராஜீவ் கொலை வழக்கு : 7 பேரையும் விடுவிக்க விவரம் கேட்கும் மத்திய அரசு\nபேரறிவாளன் சிறை வாழ்க்கை: இன்றுடன் 27 ஆண்டுகள் \nஎன் மகனை மீட்க முடியாமல் இருப்பதை எண்ணி அழுவதா\nசாரதா நிதி நிறுவன வழக்கு: ப.சிதம்பரம் மனைவிக்கு அமலாக்கத்துறை சம்மன்\nநளினியை முன் கூட்டியே விடுவிக்க முடியாது: சென்னை உயர்நீதிமன்றம்\nநளினி வழக்கில் இன்று தீர்ப்பு\nகேரளாவுக்கு நிதியளித்த நரிக் குறவர்கள் \nஆசிய விளையாட்டுப் போட்டி - இந்தியாவுக்கு முதல் தங்கமும் வெள்ளியும் \n\"இரவு 9 மணிக்கு மேல் ஏடிஎம்-ல் பணம் நிரப்பக்கூடாது\"- மத்திய உள்துறை\nவாஜ்பாயை அவமதிக்கும் நோக்கம் இல்லை \n'நீர் மேலாண்மையில் தமிழக அரசு தோல்வி'- ஸ்டாலின்\n“இந்த இளைஞன் பிரதமராவான்” நேருவின் கணிப்பை நிஜமாக்கிய வாஜ்பாய்\nரவி சாஸ்திரிக்கு இங்கிலாந்தில் டெலிவரியா என்ன குழந்தை பிறக்கும் \nதிமுகவுக்கு என்ன செய்தார் அழகிரி \nமெரினா தீர்ப்பு மாறாக வந்திருந்தால் செயற்குழுவில் ஸ்டாலின் கண்ணீர் மல்க உருக்கம்\nதோற்கலாம், ஆனால் இவ்வளவு மோசமாகவா \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஆர்.கே நகர் இறுதிப் பட்டியல் வெளியானது: விஷாலுக்கு வாய்ப்பில்லை\nஒரு கோடியை தொட்டது சூர்யாவின் சொடக்கு சாங்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/best-places-visit-coimbatore-002741.html", "date_download": "2018-08-20T06:48:03Z", "digest": "sha1:CJ7P5TGRG3P6MO364M4K6DHEXDLQ2VZD", "length": 16291, "nlines": 171, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Best Places to Visit in Coimbatore | Attractions | Things to do கோவன்புத்தூராக இருந்து கோயம்புத்தூரான வரலாறு தெரியுமா ? - Tamil Nativeplanet", "raw_content": "\n»கோயம்புத்தூரான கோவன் புத்தூர் வரலாறு தெரியுமா \nகோயம்புத்தூரான கோவன் புத்தூர் வரலாறு தெரியுமா \nதம்பி லட்சுமணனைக் கொன்ற ராமபிரான் எந்த இடத்தில் தெரியுமா\nகோவை டூ முள்ளி, கோத்தகிரி... பட்டைய கிளப்பும் பசுமைச் சுற்றுலா\nஇந்திய விடுதலையில் தமிழகத்தின் தியாகம்\nஆன்மீகம், சாகசம், சுற்றுலா... அப்படி என்னதான் உள்ளது இந்த மலையில் \nஉங்களை இப்போதே டாப்ஸ்லிப்புக்கு பயணிக்கத் தூண்டும் அழகிய 10 புகைப்படங்கள்\nவீரப்பன் ஆவி உலாவும் சத்தியமங்கலக் காடு..\nதமிழகத்தில் புகழ்பெற்ற வனவிலங்கு சரணாலயங்கள்\nதமிழகத்தின் அதிக மக்கள் தொகை கொண்ட இரண்டாவது பெரியநகரம் கோயம்புத்தூர். ஆட்டோமொபைல் மற்றும் மோட்டார் தொழிலில் கொடி கட்டிப் பறக்கும் கோவை தமிழகத்தின் டெட்ராய்ட் என்ற புகழமையும் பெற்றுள்ளது. மாவட்டம் முழுவதும் தொழில் நிறுவனங்கள் பரவிக் கிடக்கின்றன. அவற்றிற்கெல்லாம் மேலாக, இதமான தட்பவெப்பம், மேற்குத் தொடர்சி மலையில் ஜில்லென்ற காற்று, விருந்தோம்பலில் பட்டம் பெற்ற மக்கள் என இவ்வூரின் சிறப்புகள் நிறைந்த பட்டியல் நீண்டுகொண்டே செல்லும். இத்தனையுள்ள கோயம்புத்தூர், கொங்கு, கோவை, கோனியம்மன்புத்தூர்-ன்னு பல பேர்களையும் கொண்டு தனித்துவமா உள்ளது. இந்த ஊரோட உண்மையான வரலாறு தான் என்ன \nதற்போது, தமிழகத்தில் சென்னை மாநகருக்கு அடுத்தபடியாக பெரிய நகரமாக உள்ள கோவை, ஒரு காலத்தில் கொங்கு மண்டலத்தின் ஒருபகுதியாக இருந்தது. வடக்கே தலைமலை என்னும் கோபிசெட்டிபாளையம், கிழக்கே கொல்லிமலை, தெற்கே பழனி, மேற்கே நீலகிரி என நான்கு பக்கமும் மலைகள் சூழ கொங்கு மண்டலத்தில் கோவையும் முக்கிய வணிக நகராக இருந்துள்ளது.\nகி.பி. 3-ம் நூற்றாண்டு தொட்டு 9-ம் நூற்றாண்டு வரை கோவையை உள்ளடக்கிய கொங்கு மண்டலத்தை ஆட்சி செய்தது கங்க மன்னர்கள். அவர்களைத் தொடர்ந்து, கொங்கு சோழர்களும், பாண்டிய மன்னர்களின் சிற்றரசர்களும் என்கிறது வரலாறு.\nகேரள கடற்கரைகள் முன்னொருகாலத்தில் வஞ்சித்துறைமுகம் என அழைக்கப்பட்டு வந்தது. அப்போதுதான், ரோமானிய வியாபாரிகள், கேரளா வழியாக கோவை வந்து முட்டம் மற்றும் கொடுமணலில் ரத்தினம் உள்ளிட்ட செல்வங்களை வாங்கி சென்றுள்��னர். இதற்கான ஆதாரங்கள், திருப்பூர் அடுத்துள்ள கொடுமணலிலும், சிங்காநல்லூர் அடுத்துள்ள வெள்ளலூரிலும் நடந்த அகழ்வாராய்ச்சியில் ஏராளமாக கிடைத்தன.\nஇன்று எல்லைகளில் மட்டுமே பசுமையாகக் காணப்படும் கோவை ஒரு காலகட்டத்தில் ஊர் முழுக்கவே அடர்ந்த காடுகளாக இருந்தது. ஒரு சில இடங்களில் மட்டுமே நெல், வாழை, கரும்பு என விவசாயம் நடைபெற்றுள்ளது. இவை அனைத்தும் ஒரே நீராதாரமாக இருந்தது காஞ்சிமாநதி என்னும் நொய்யல் நதியாகும். இன்று அந்த நதி இருந்ததற்காக ஆதாரத்தை தேடி நாம் அழைவது தனிக் கதை.\nஇன்று இருந்த தடம் அறியாமல் போன நொய்யல் ஆற்றின் குறுக்கே 700 ஆண்டுகளுக்கு முன்பு 23 தடுப்பணைகள் கட்டி, 100 கிலோ மீட்டர் தொலைவிற்கு வாய்க்கால் வெட்டியதோடு அவற்றின் மூலம் 36 குளங்களில் தண்ணீர் சேமித்துள்ளனர் நம் கோவை மக்கள். இன்றும், கோவையில் சற்று நிலத்தடி நீர்மட்டம் சீராக இருக்கக் காரணம் அப்போது இருந்த நொய்யல் ஆறும் அதன் குளங்களுமே.\nநொய்யல் ஆற்றின் கரையில் திருப்பேரூர் என்று அழைக்கப்படும் இடத்தில் தான் இப்போது பேரூர் பட்டீஸ்வரர் திருக்கோவில் உள்ளது. பேரூர் கோவிலில் விஜயநகர பேரசின் காலத்தில் மாதையன் என்ற மன்னர் கட்டிய தெப்பக்குளம் இன்றும் காண்போரை வியப்பில் ஆழ்த்துகிறது. பேரூர் கோவிலின் கனகசபை மண்டபத்தில் உள்ள சிற்பங்கள் உலக பிரசித்தி பெற்றவை.\nபண்டையக் காலத்தில் கோசர்கள் இப்பதியை ஆட்சி செய்ததால் கோசன் புத்தூர் என பெயர் பெற்று பிற்காலத்தில் கோவன்புத்தூர், கோயம்புத்தூர் என மருவியதாக ஓர் கதை உள்ளது. கோவையைப் பொருத்தவரையில் மலைகள் சூழ்ந்த பகுதியில் வாழ்ந்து வந்த பழங்குடி மக்களின் தலைவனான கோவன் என்பவரின் பெயர் முதலில் கோனியம்மன் கோவிலுக்கு சூட்டப்பட்டு பின், கோவன் புத்தூர் எனவும், பிற்காலத்தில் மருவி கோயம்புத்தூர் என்ற பெயரைப் பெற்றதாக வரலாற்றுக் குறிப்புகளும் உள்ளது.\nகோயம்புத்தூரில் என்றும் பரபரப்பாக செயல்படும் பகுதி ஒப்பணக்கார வீதி. பல்வேறு தொழில்நிறுவனங்கள், பெரிய பெரிய கடைகள், நகை, துணி வியாபாரம் என பெரும்பகுதி நேரம் இங்கு பரபரப்பாகவே காட்சியளிக்கும். இப்பகுதியில் வசிப்பவர்கள் கூட சற்று மாறுபட்ட கலாச்சாரம் கொண்டவர்களாகவே இருப்பர். இதற்குக் காரணம் தெரியுமா . விஜயநகர பேரரசில் சேனைகளில் வேல�� பார்த்த பலிஜா சமூகத்தினர் பணம் ஒப்புவிக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள்தான் இந்த வீதியின் பெயருக்கு காரணமான ஒப்பணக்காரனர்கள். பணத்தை ஒப்புவிக்கும் பலிஜா சமூகத்தினர் குடியேறியதால் ஒப்பணக்கார வீதி என்ற பெயர் வந்துள்ளது.\nஉக்கடம் அருகே, டவுன்ஹாலுக்கு பின்புறம் முன்னொரு காலத்தில் கோட்டை ஒன்று இருந்துள்ளது. பிரிட்டிஷ் மற்றும் மைசூர் படைகளுக்கு இடையே நடைபெற்ற போரில் அந்தக் கோட்டை சிதிலமடைந்தது. தொடர்ந்து, நடைபெற்ற போரின்போது திப்புவின் உத்தரவின் பேரில் இந்த கோட்டை தரைமட்டமாக்கப்பட்டது. அந்த கோட்டையின் குவியல்கள் தான் மேடாக மாறி இன்றைய கோட்டை மேடாக உள்ளது.\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://wannanilavan.wordpress.com/2012/01/30/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%8F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-08-20T07:11:06Z", "digest": "sha1:SEY2ECFQJXSNX6VDA5SNSW4WFI4YCHH4", "length": 14502, "nlines": 139, "source_domain": "wannanilavan.wordpress.com", "title": "எழுத்துக் கலை – ஏமாற்றும் எளிமை | வண்ணநிலவன்", "raw_content": "\nஇலக்கியத்தை மேலெழுந்த வாரியாகச் செய்ய இஷ்டமில்லை. எதையாவது எழுதுவது என்று நான் எழுதுவதில்லை.\nஅன்பின் சுடர் மின்னும் கலங்கரை விளக்கம் →\nஎழுத்துக் கலை – ஏமாற்றும் எளிமை\nஅழியாச் சுடர்கள்: எஸ்தர் – வண்ண நிலவன்\nமிகச்சில கோடுகளில் பாத்திரங்களின் மனங்களை உயிர்ப்பிக்கும் கலைஞன் வண்ணநிலவன். பொஸ்தகங்களில் இருந்தல்ல வாழ்க்கையில் இருந்து இலக்கியம் படைத்தவன். வாழ்க்கை எவ்வளவு அழகு அல்லது அவலம் என்பதை பாதாளக்கரண்டியால் சல்லிசாக தேடிக்கொடுத்தவன். தொட்டியில் வாளியைத் துழாவும் மொக்கை இலக்கியங்களுக்கும் அசல் இலக்கியத்திற்கும் வித்தியாசம் துல்லியப்பட வாசிக்கவும் வண்ணநிலவனின் எஸ்தர் மிருகம் சாரதா….\nபட்டுக்கோட்டையின் கண்ணதாசனின் எளிய வார்த்தை பாடல் இலக்கியம் போல வண்ணநிலவன் சாதாரன வார்த்தைகளில் அசாதரண மனுஷ நிலைகளை உக்கிர ஓவியங்களாக்கியவர். எழுத்திலும் படாடோபமற்ற எளிய மனிதர்.\nஇதைப்போல் எளிய மொழியில் காற்றாய்க் கண்ணுக்குப் புல���்படாத மனங்களை நான் என்ன பெருசா சொல்லிவிட்டேன் என்பது போல எழுதிச் செல்வது எளிய காரியமல்ல.\nஉரத்துப் பேசாத எளிமை பலசமயங்களில் உயர்ந்த இலக்கியமல்லவோ என்கிற தோற்றப்பிழற்சியைத் தோற்றுவிக்கக்கூடும்.\nஎல்லாம் வியாபாரமாகிப்ப்போன சுய விளம்பர உலகம். சுதந்திரத்திற்கு முன் காந்தியைக் காப்பியடித்து எளிமை விளம்பரப் பொருளாகிப் பல்லாண்டுகள் கோலோச்சியதுபோல், புரட்சிகரத்திலிருந்து புண்ணாக்கு இலக்கியம் வரை, எல்லாமே எளிய விளம்பரமாகிப் போய்விட்டது. கூச்ச நாச்சமற்று கூவிகூவி விளம்பரம். மேடையில்லாமல் மைக்கில்லாமல் பாண்டி பஜார் பூக்கடையில் தொங்கும் மாலையில் தலை நுழைத்து ஃபீஸ் கொடுத்து, போஸ் கொடுத்து போட்டோ எடுத்து தன் சட்டையில் பேட்ஜாகக் குத்திகொண்டு திரியும் பேமானம் அங்கீகரிக்கப்பட்ட நடைமுறை வாழ்க்கை ஆகிவிட்டது.\nகல்கி தேவன் போன்ற சுவாரஸ்ஸிய அம்மாஞ்சி கேளிக்கையாளர்களில் தொடங்கி சுஜாதா என்கிற பிரம்மாதமான மேலோட்ட கதை சொல்லி, பாலகுமாரன் என்கிற காம ஆன்மீக பம்மாத்து மற்றும் கதை முடிவில் புரட்சி பீறிடும் முற்போக்கு மூட எழுத்துக்கள் வரை எவராலும், ஏழேழு ஜென்மம் எடுத்தாலும் எஸ்தர் போன்ற கதையின் இலக்கியத்தின் ஒரு வரி கூட எழுத முடியாது.\nஎது இலக்கியம் ஏன் இவை மட்டும் இலக்கியம் ஏன் எழுதுவதெல்லாம் இலக்கியமாவதில்லை போன்ற பற்பல கேள்விகளுக்கு பதில் சொல்லும் கதை, தெரிந்துகொள்ள திறந்த மனம்தான் வேண்டும்.\n”அண்ணே, எனக்கு ரொம்ப நாள் சந்தேகம். இலக்கியத்தை எந்த அளவுகோல் வச்சு கணக்கிடுறது இலக்கியம்ன்னு முன்னாடி சொல்லி வைச்சவங்க சொன்னது போக அடுத்த கட்ட இலக்கியத்தை புதுசா கண்டுபிடிச்சு படிக்கறதோ அல்லது படிச்சு கண்டுபிடிக்கறதோ எப்படி\nமத்தபடி எனக்குப் பிடிச்ச கதை – எஸ்தர்”\nபடத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், வண்ணநிலவன், வண்ணநிலவன் கதைகள், வண்ணநிலவன் கதைகள் குறித்து, வண்ணநிலவன் குறித்து and tagged வண்ணநிலவன், வண்ணநிலவன் கதைகள், sisulthan, vannanilavan. Bookmark the permalink.\nஅன்பின் சுடர் மின்னும் கலங்கரை விளக்கம் →\n2 Responses to எழுத்துக் கலை – ஏமாற்றும் எளிமை\n2:16 முப இல் பிப்ரவரி 3, 2012\nமிகச்சில கோடுகளில் பாத்திரங்களின் மனங்களை உயிர்ப்பிக்கும் கலைஞன் வண்ணநிலவன். பொஸ்தகங்களில் இருந்தல்ல வாழ்க்கையில் இருந்து இலக்கியம் படைத்தவன். வாழ்க���கை எவ்வளவு அழகு அல்லது அவலம் என்பதை பாதாளக்கரண்டியால் சல்லிசாக தேடிக்கொடுத்தவன்.\\\\\nஅற்புதமான வரிகள். பகிர்விற்கு நன்றி.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nஒன்றை மாதிரி ஒன்றை நான் எழுதுவதே இல்லை. என் கதைகளைப் பார்த்தால் ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு முகத்தோடு இருக்கும். இதற்கு மத்தியிலும் வண்ணநிலவன் பார்க்கும் பார்வை, இது வண்ணநிலவனின் கோணம் என்பது இருக்கும். விதம் விதமாய், நவம்நவமாய் நான் சொல்ல நினைப்பதை வேண்டுமானால் என் தனித்துவம் என்று சொல்லலாம்\nஅன்பின் சுடர் மின்னும் கலங்கரை விளக்கம்\nஎழுத்துக் கலை – ஏமாற்றும் எளிமை\nவெளியிலிருந்த பார்த்த ஆச்சரியம்: வண்ணநிலவனின் கடல்புரத்தில்\nசாரல் விருது 2012 – வண்ணதாசன், வண்ணநிலவன் – ஒலி வடிவில்\nஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் முதலியவர்களின் எழுத்துக்கள் பற்றி\nகம்பா நதியில் ரெயினீஸ் அய்யர் தெரு\nரெயினீஸ் ஐயர் தெரு 3\nசாரல் விருது 2012 அழைப்பிதழ்\nசாரல் இலக்கிய விருது 2012\nதொடர்ச்சி-வண்ணநிலவனுக்கு வண்ணதாசன் எழுதிய கடிதங்கள்\nவண்ணதாசன் வண்ணநிலவனுக்கு எழுதிய கடிதங்கள்\nவண்ணநிலவனின் – என் ஊர்\nரெயினீஸ் ஐயர் தெரு 2B\nரெயினீஸ் ஐயர் தெரு – தொடர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://varthagamadurai.com/the-passive-income-giant/", "date_download": "2018-08-20T06:33:13Z", "digest": "sha1:RT5ETLP765RWBIS5IREMZI4NV2SQFB3U", "length": 20896, "nlines": 109, "source_domain": "varthagamadurai.com", "title": "ஜென் போல முதலீடு செய்யுங்கள்-The Passive Income Giant | Varthaga Madurai", "raw_content": "\nஜென் போல முதலீடு செய்யுங்கள்-The Passive Income Giant\nஜென் போல முதலீடு செய்யுங்கள் – The Passive Income Giant\nபணத்திற்கும், மனதிற்கும் சம்மந்தம் உண்டா \nஉண்டா, இல்லையா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்; மனதின் தேவையே இன்று பணத்தின் தேவையாக உள்ளது; சிலர் சொல்லலாம் பணத்தை பார்த்து வருவதில்லை மனசு என்று ஆனால் நாம் ஒத்துக்கொள்ளவில்லை என்றாலும், நம் ஆழ்மனது தன்மனதின் தேவையை பணத்தின் தேவையாக மாற்றும். உப்பில்லா பண்டம் குப்பையிலே என்பது போல இன்று அத்தியாவசிய தேவைக்கு பணமில்லா வாழ்க்கை தெருவில் விட்டது. பணம் தான் வாழ்க்கை, எனினும் அதற்காக அந்த பணத்தை பெருக்க தவறான அணுகுமுறையை கையாள்வது சரியாகி விடாது;\nபணத்திற்கு வேறு சில புனைப்பெயர்களும் உண்டு – அறிவு, ஆளுமை, தற்சிந்தனை, அன்பு என பெயரும்…\nபணம் வெறும் காகிதமாக தான் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை; எனக்கு பணத்தின் மீது எல்லாம் ஆசை இல்லை, உலகம் ஒரு மாயை (நவீன யுகம்) என்று வேதாந்தமும் பேசலாம்; ஆனால் நம் சிந்தனை எவ்வாறு இருந்தாலும் அதற்கு ஒரு வடிவம் வேண்டுமல்லவா, அதற்கு தான் இந்த பணம் என்னும் செல்வம். இயற்கையும் ஒரு பணக்கார செல்வம் தான், இல்லையென்றால் அது இன்னும் நம்மை பாதுகாத்து அரவணைத்திருக்காது;\nபுத்தரானாலும் சரி, பில்கேட்ஸ் ஆனாலும் சரி அவர்களால் எப்படி ஒரு மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்க முடிந்தது; புத்தருக்கும், பில்கேட்ஸ்க்கும் கொள்கை வேண்டுமானால் மாறலாம், ஆனால் அவர்கள் ஒரே படகில் செல்லும் ஜென் (Zen) தத்துவம் சார்ந்தவர்கள்.\nஆம், ஜென் (Zen) தத்துவம் சார்ந்தவர்கள் தான் நீங்கள் இந்த உலகம் காணும் ஒரு மாபெரும் தலைவனாக, எல்லோரும் அறிந்து புகழப்படுபவராக இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை; ஆனால் புத்தரை போல, பில்கேட்ஸை போல ஒரு ஜென் சார்ந்த சிந்தனை இருந்தால் போதும். என்னடா, பணம் பற்றி பேசி விட்டு ஜென் சார்ந்த விஷயம் என்கிறாரே என எண்ண வேண்டாம் 🙂 உண்மையில் முதலீட்டு சிந்தனை என்பது ஒரு ஜென் சார்ந்த தத்துவமே. ஜென் சிந்தனை என்பது சீன மற்றும் ஜப்பானுக்கு மட்டுமல்ல, அது பொதுவாக தான்; அது ஆழ்மனதின் உணர்வு; எல்லோராலும் ஏற்கப்பட்டவை.\nஜென் போல பயிற்சி (முதலீடு) செய்யுங்கள் :\n‘ஜென்’ சிந்தனையின் அடிப்படையே எந்த பற்றும், இணைப்புமின்றி தினமும் சில நிமிடங்களுக்கு எதாவது ஒரு வேலையை தொடர்ச்சியாக செய்வது – அது நீங்கள் தினமும் 10 நிமிடங்கள் நடப்பதாக இருக்கலாம், ஒரு மொழியினை தினமும் 5 நிமிடங்கள் கற்பது, ஒருவருக்கு சிறு உதவி செய்வது, உங்கள் குழந்தைக்காக தினசரி 10 ரூ. முதலீடு செய்வது, சில நிமிடங்கள் சும்மா உட்காருவது. இந்த அடிப்படை தத்துவமே புத்தரை(Buddha) ஞானியாக்கியதும், பில்கேட்ஸை(Billgates) பணக்காரானாகியதும் (Invest Regularly – தொடர் முதலீடு அவசியம் )\nகிடைத்ததை ருசித்தும், ரசித்தும் உண்ண பழகுங்கள்; முயற்சித்து பாருங்கள். உணவு உண்மையிலே உடல் பலத்தை மெருகேற்றும் – எந்த செயற்கையும் இல்லாமல் பல் துலக்குவதும் அழகு தான், வலது கையில் பல் துலக்குபவர் ஒரு முறை இடது கையில் முயற்சி செய்து பாருங்கள் (Love the Investing, Financially Free – கடனை குறையுங்கள், நிதி சுதந்திரம் அடையுங்கள்)\nஉங்கள் மனதுக்கு பிடித்ததை அல்லது நீங்கள் அடைய போகும் இலக்கிற்கான செயலை தினமும் குறைந்தபட்சம் 30 நிமிடம் செலவழியுங்கள்; நீங்கள் செய்யும் வேலை பிடிக்கவில்லையா நீங்கள் இருக்கும் சூழ்நிலை உங்களுக்கு இணக்கமாக இல்லையா நீங்கள் இருக்கும் சூழ்நிலை உங்களுக்கு இணக்கமாக இல்லையா சரி, நீங்கள் என்ன எதிர்பார்த்தீர்களோ அதனை நீங்களே தினமும் செய்யுங்கள்; பிடிக்காததை பற்றிய கவலை வேண்டாம், பிடித்ததை மட்டும் செய்யுங்கள். (Financial Goals – What would you need and desire சரி, நீங்கள் என்ன எதிர்பார்த்தீர்களோ அதனை நீங்களே தினமும் செய்யுங்கள்; பிடிக்காததை பற்றிய கவலை வேண்டாம், பிடித்ததை மட்டும் செய்யுங்கள். (Financial Goals – What would you need and desire சரியான மற்றும் உறுதியான நிதி இலக்குகள் )\nவாழ்க்கை நிரந்தரமல்ல, ஆனாலும் வாழ தான் ஆசைப்படுகிறோம். நீண்ட கால முதலீட்டிற்கு தயாராகுங்கள். இடையில் தடைகள் ஏதேனும் இருப்பின் அதனை தற்சிந்தனை கொண்டு கலையுங்கள். கவலை கொள்ள வேண்டாம் – வாழ்க்கை தான் நிரந்தமில்லையே; முடிந்தவரை அன்றன்று செய்ய வேண்டிய வேலைகளை திட்டமிட்டு செய்யுங்கள். அன்று நடந்து முடிந்தவைகளை பற்றி ஆராய (கவலை) வேண்டாம். இணைப்பின்றி வாழ கற்று கொள்ளுங்கள். பிரச்சனைகள் வரும் சமயங்களில் உங்கள் மூச்சு சுவாசத்தினை உற்று நோக்குங்கள், மூச்சுக்காற்று உள்ளும் புறமும் செல்வதை கவனியுங்கள். (Long Term Investment to protect from short term Volatile – நீண்ட கால முதலீட்டில் தவறை திருத்தி கொள்ளலாம், பணப்பெருக்கமும் அடையலாம்)\nஒரு நேரத்தில் ஒரு வேலையை மட்டும் கவனத்துடன் செய்ய பழகுங்கள். Dual, Multi Tasking வேலைகள் வேண்டாம். ஒரே ஒரு வேலையை அதே சிந்தனையோடு 20-30 நிமிடங்கள் வரை செய்யுங்கள். முயற்சித்து பாருங்கள், பலன் அறிவீர்கள். நீங்கள் வீட்டை சுத்தம் செய்ய வேண்டுமா அதனை மட்டும் செய்யுங்கள்; T.V ஐ பார்த்து கொண்டே செய்ய வேண்டாம். பங்குச்சந்தையில் முதலீடு செய்ய வேண்டுமா அதனை மட்டும் செய்யுங்கள்; T.V ஐ பார்த்து கொண்டே செய்ய வேண்டாம். பங்குச்சந்தையில் முதலீடு செய்ய வேண்டுமா பங்குச்சந்தையை மட்டும் இப்போது கற்று கொண்டு முதலீடு செய்யுங்கள். தங்கம், ரியல் எஸ்டேட் பற்றிய கவலை இப்போது வேண்டாம். அதனை பிறகு பார்த்து கொள்ளலாம். இந்த பயிற்சி உங்கள் மனதை பலமாகும். (Concentrated Investing & Delayed Gratification)\nஉங்களை நீங்களே எப்போதும் பாராட்டி கொள்ளு���்கள்; இந்த இயற்கையும் அதனை சார்ந்த உயிரும் நமக்கு எத்தகைய வாய்ப்பை தந்து கொண்டிருக்கின்றன என்பதை சிந்தியுங்கள். முடிந்தவரை எதற்கும் பாதிப்பின்றி வாழ (உணவுச்சங்கிலியை தவிர்த்து) முயற்சியுங்கள். செய்யும் வேலையை பொறுமையாக செய்தல் மற்றும் எடுத்து கொண்ட செயலை முழுவதும் முடிக்க பழகுங்கள். (Achievable Financial Goals – Determine it)\nசோம்பேறியாக இருக்க முயலுங்கள். அதிக வேலைகளையும், பொறுப்புகளையும் எடுத்து கொள்ளாதீர்கள்; உங்களால் முடியாததை முடியாது, இல்லை என சொல்ல தயாராகுங்கள்; உங்களுக்கு தெரியாததை கற்று கொண்ட பின்னர் செய்யுங்கள். ஆனால் காலையில் வேகமாக விழிப்பதற்கு தயாராகுங்கள். தேவையற்ற விஷயத்தில் முதலீடு செய்ய வேண்டாம். உங்களுக்கு என ஒரு இலக்கை நிர்ணயுங்கள் – ஒரு வாரமாக, ஒரு வருடமாக, வாழ்நாள் முழுவதுமாக இருக்கலாம். (Invest in what you know – தெரிந்ததை தேர்ந்தெடுங்கள்)\nஜென் சிந்தனை போல சும்மா உட்கார்ந்து செல்வம் சேர்க்கலாம்(The Passive Income Giant).\nதேவைகளும், விருப்பங்களும் – Need vs Want Behaviour\nவரிகள் ஜாக்கிரதை : Tax Planning\nஉங்கள் சொந்த பட்ஜெட்டை தயார் செய்யுங்கள்\nசெல்வம் சேர்ப்பதற்கான ரகசியங்கள் – 6000+ Followers…\nநான்கு புதிய அம்சங்களுடன் பீம் செயலி (BHIM UPI 2.0)\nஜூலை மாத பணவீக்கம் – 4.17 சதவீதம்\nமுதலீடு செய்யும் முன் கவனிக்க வேண்டிய நான்கு விஷயங்கள்\n5 சிறந்த பெருமூலதன பரஸ்பர நிதித்திட்டங்கள் – 2018\nரெப்போ வட்டி விகிதத்தை 0.25 % உயர்த்தியது ரிசர்வ் வங்கி\nநான் எப்படி என் இலக்குகளில் வெற்றி பெற்றேன் \nLIC காப்பீடு நிறுவனம் மீண்டும் முதலிடம் – IRDA\nபங்குச்சந்தை அடிப்படை வரையறை – Stock Market – Definitions- வகுப்பு 4.0\nநான்கு புதிய அம்சங்களுடன் பீம் செயலி (BHIM UPI 2.0)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/news/373", "date_download": "2018-08-20T07:13:06Z", "digest": "sha1:GIJ4XSGLVSVZQTC3RJZMCZLWC7LCW7B5", "length": 5062, "nlines": 113, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | ஞாபகம் இருக்கா...!", "raw_content": "\nஒருகாலத்தில் பொன் வண்டு என்று சொல்லி சாப்பாடே இல்லாமல் அலைந்தோமே...\nபெண் உறுப்பினுள் கண்ணாடி துகள்களுடன் இரத்தப் போக்குடன் யுவதி யாழ் வைத்தியசாலையில்\n குடும்பப் பெண்ணின் கண்கள் கொள்ளையர்களால் கொத்தி எறியப்பட்டது\nயாழில் நீதிமன்ற பெண் உத்தியோகத்தருக்கு பட்டப்பகலில் இன்று நடந்த கொடூரம்\nயாழில் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டொக்டரின் கார் த��ப் பற்றி எரிந்தது \nயாழில் சிறுமிகள் மட்டுமல்ல சிறுவர்களைக்கூட பாலுறவுக்குட்படுத்துகின்றார்கள்\nமுப்பதுக்கும் மேற்பட்ட இரகசியக் கமராக்களுடன் யாழ் மாநகரசபை பிரதி ஆணையாளர்\nலண்டனிலிருந்து யாழ்ப்பாணம் வந்த பெண்ணொருவர் சடலமாக மீட்பு\nயாழில் இரவு முழுவதும் நாகபாம்புடன் உறங்கிய நபர்\nயாழ்ப்பாண கள்ளின் மகிமையை எடுத்து சொல்லும் சினிமா பாணி பாடல்\nதமிழ் சினிமாவை குரலால் வசீகரிக்க போகும் சிங்கள யுவதி\nஈழத்து கலைஞர் பாஸ்கியின் செல்பி 'அக்கம்-பக்கம்'\nயாழில் பட்டையை கிளப்பும் பட்டை சோறு\nஅன்பு மகனுக்கு அப்பா எழுதுவது….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vijisvegkitchen.blogspot.com/2010/02/blog-post_20.html", "date_download": "2018-08-20T07:26:18Z", "digest": "sha1:4VGVF3U6IA74CEV2HQ77ILLRGYP3VNR7", "length": 9523, "nlines": 168, "source_domain": "vijisvegkitchen.blogspot.com", "title": "VijisVegKitchen: பாவ் பாஜி மசாலா", "raw_content": "\nஉருளை கிழங்கு - 2\nபட்டாணி(க்ரின் பீஸ் - 1/4 கப்\nக்ஃலிப்ளவர் - 1/2 கப்(நறுக்கியது)\nஇஞ்ஞி & பூண்டு பேஸ்ட் - 1/2 தே.க\nகொத்தமல்லி இலை - 1/2 தே.க\nபாவ் ப்ரட் - 4\nபட்டர் - 1 துண்டு\nலெமன் - வெட்டிய துண்டுகள்\nஉருளை கிழங்கு,கஃலிப்ளவர்,கேரட்,பீஸ், எல்லாவற்றையும் துண்டுகாளாக்கி உப்பு சேர்த்து குக்கரில் ஒரு விசில் வைத்து வேகவைக்கவும்.\nகடாயில் நெய்+எண்ணெய் விட்டு வெங்காயம், தக்காளி, இஞ்ஞி பூண்டு பேஸ்ட் சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கிய பின் பாவ் பாஜி\nமசாலா சேர்த்து வேக வைத்துள்ள காயயையும் சேர்த்து நன்றாக கலக்கி கொஞ்சம் தண்ணிர் சேர்த்து ஐந்து நிமிடம் வேகவைக்கவும்.\nநனறாக மாஷரால் மாஷ் செய்து கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.\nதவாவில் கொஞ்சம் பட்டர் போட்டு அதில் பாவ துண்டுகளை தேய்த்து பாவ் லைட்டா ப்ரவுனாக மாறும் போது எடுத்து லெமன் துண்டுகள்+ பாஜியோட பரிமாறவும்.\nLabels: சிற்றுண்டிகள், டிபன் வகைகள்\nநானும் கொஞ்சம் மசாலாவை எடுத்துக்குறேன்...\nஅந்த வேர்ட் வெரிபிகேஷனை எடுத்துடுங்க விஜி...\nஆமாம் பொற்கொடி. பந்திக்கு முந்திக்கோ என்பது எப்பவுமே பெருந்தும்.நன்றி. ஹேமா.;)\nமேனகா எடுத்திட்டேன். நிற்யய்யவே எடுத்துகுங்க.\nகேழ்வரகு மாவு லாடு (Ragi Laddu)\nநம்ம வீட்டு தீபாவளி பலகாரங்கள். ரவாலாடு, முள்ளு தேன்குழல், சாக்லேட் பர்ப்பி இன்னும் தேன்குழல்,பர்ப்பி,மிக்‌ஷர் வந்துகொண்டே இருக்கிறது....\nவெள்ள பூசனிக்காய் கூட்டு தேவையானவை வெள்ளை பூசனிக்���ாய் 1 கப் (துண்டுகளாக்கியது) கடலை பருப்பு ...\nதேவையானவை தண்டுகீரை - 1 கப் பொடியாக அரிந்தது வெங்காயம் - 1 பொடியாக அரிந்தது பச்சை பருப்பு - 1/4 கப் மலராக வேகவைத்தது தாளிக்க எண்ணெய் -...\nபீன்ஸ் சன்னா கறி தேவையானவை பீன்ஸ் - பொடியாக அரிந்தது 1 கப் கடலை - ஊற வைத்தது 1/4 கப் வெங்காயம் - 1 பெரித...\nகடலை குழம்பு (கேரளா ஸ்டைல்)\nகறுப்பு கொண்டகடலை 1 கப் தக்காளி 1 துண்டுகளாக்கியது வெங்காயம் 1 துண்டுகளாக்கியது பூண்டு 1 சிறிய துண்டு இஞ்ஞி 1 சிறிய துண்டு உப்பு தேவைகேற்ப்...\nதேவையானவை பச்ச கத்தரிக்காய் - 5 துவரம் பருப்பு - ½ கப் புளி - நெல்லிகாய் அளவு சம்பார் பொடி - 1 தே.க மஞ்சள் தூள் - ½ தே.க உப்பு - தேவை...\nதேவையானவை வாழக்காய் 2 தனியா தூள் 1/2 தே.க மஞ்சள் தூள் 1/2 தே.க மிளகாய்தூள் 1/2 தே.க புளி பேஸ்ட் ...\nவருட வருடம் கடவுள் கிருஷ்ணரின் பிறந்தநாள் கொண்டாடுகிற தினத்தை தான் நாம் இன்றும் கிருஷ்ண ஜெயந்தி, அஷடமி ரோஹினி என்றும் கூறி நல்ல கோலகல...\nஇன்று என் பிறந்தநாளுக்கு தக்காளி பிரியானி சோன்பப்டியும் தற்போது வரை செய்தேன். மீதி எனக்கு ரொம்ப பிடிக்கிற அவியலும் இன்றைக்கு இது தான் மென...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineinbox.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F/", "date_download": "2018-08-20T07:00:50Z", "digest": "sha1:27U2L2BMSOR2AHZ3X6S4VZ2W6C4SDO4X", "length": 12898, "nlines": 115, "source_domain": "www.cineinbox.com", "title": "திருமலையில் செம்மரம் வெட்ட வந்ததாக கூறி, தமிழர்கள் 20 பேர் கைது | Cineinbox.com Fully Entertainment", "raw_content": "\nடிக் டிக் டிக்’ – படம் ஒரு பார்வை \nநான் நலமாக உள்ளேன் யாரும் கவலை பட வேண்டாம் – தனுஷ் ட்வீட்\nசென்றாயனிடம் ஆங்கிலம் பேசிய கமல் ,ஒன்றும் புரியாமல் முழித்த சென்ட்ராயன் \nஎல்லை மீறுகிறதா பிக்பாஸ் நிகழ்ச்சி \nபடப்பிடிப்பில் விபத்து தனுஷுக்கு காலில் காயம் \nடெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை\nநல்லது செய்ய நினைத்து வழக்கில் சிக்கிய கோஹ்லி மற்றும் அவரின் மனைவி\nமத்தியஅரசு கர்நாடக பிரதிநிதியை தானாக அமைத்தது கோவத்தில் குமாரசாமி \nகண்ணாடியை திருப்புனா எப்படிப்பா ஆட்டோ ஓடும்\nகர்நாடகாவில் ஒரே பிரசவத்தில் 21 குட்டிகளை ஈன்ற நாய்\nமது அருந்தி விட்டு உடலுறவில் ஈடுபட்டால் உச்சக்கட்டத்தைத் தள்ளிப்போடலாமா \nகர���ப்பமான நேரத்தில் உறவு கொண்டால் வயிற்றில் இருக்கும் கருவுக்கு பாதிப்பு உண்டாகுமோ\nஇந்தநிலையில் நீங்கள் கண்டிப்பாக அவருடன் உடலுறவு கொள்ளக் கூடாது\nதிடீர் பாலுறவு குறித்து குறைவாக கவலைப்படும் பெண்கள் – ஆய்வு\nஆணின் விந்தணு தரமாக உள்ளதா என்ன அறிகுறி தெரியுமா\nகோவில் குளத்தில் எதற்காக காசு போடுகிறோம் என தெரியுமா \nஓடும் ரயிலில் சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட டிக்கெட் பரிசோதகர் கைது \nரமலான் ஸ்பெஷல் நோன்பு கஞ்சி செய்வது எப்படி \nஅதிகரிக்கும் செயற்கை மாம்பழம் கண்டுபுடிப்பது எப்படி \nதரைக்கு மாப் போட்ட பிரதமர்: வைரல் வீடியோ\n90 வயது முதியவரை திருமணம் செய்த இளம்பெண் \nசொந்த வீடு வாய்க்க அருளாசி புரியும் சிறுவாபுரி முருகப்பெருமான்…\nமனித நாகரிகம் இப்புடித்த அழியும் என கண்டுபுடித்த விஞ்ஞானிகள்\nஐபிஎல் சியர் லீடர்களுக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கப்படுகிறது\nமனைவியுடன் உல்லாசமாக இருந்த நண்பன் – அடித்து கொலை செய்த கணவன்\nஅக்காவின் குளியல் வீடியோவை போதையில் தெரியாமல் வெளியிட்ட தங்கை\nஎன்னுடன் படுக்கவில்லை என சத்தியம் செய் – நானிக்கு சவால் விடுத்த ஸ்ரீரெட்டி\n15 வயது சிறுமியை போதைக்கு பழக்கி பாலியல் பலாத்காரம் – சென்னையில் அதிர்ச்சி\nஇரண்டாவது திருமணம் செய்ய முயன்ற விஜய் டிவி நவீனின் திருமணம் நிறுத்தம் \nஇயற்கை மருத்துவத்தில் இஞ்சியின் பங்கு மகத்தானது …\nஇத்தனை அற்புத மருத்துவ குணங்கள் கொண்டதா கொத்தமல்லி\nமருதாணியில் தலமுடி உதிர்வை தடுக்கும் மருத்துவ பயன்கள் \nசரும அழகை அதிகரிக்க… ரோஸ் வாட்டர்\nகாதில் உள்ள அழுக்கை ஏன் சுத்தம் செய்யக் கூடாது தெரியுமா\nஒரு கோடியை தொட்ட சாமி ஸ்கொயர் டிரெய்லர்\nடிக் டிக் டிக்’ – படம் ஒரு பார்வை \nதுனிஷியாவை துவம்சம் செய்த பெல்ஜியம்: 5-2 கோல் கணக்கில் வெற்றி\nதேர்ச்சி பெற்றால் விளையாடு; இல்லையா வெளியே போ: ரவிசாஸ்திரி\nஇயற்கை மருத்துவத்தில் இஞ்சியின் பங்கு மகத்தானது …\nதிருமலையில் செம்மரம் வெட்ட வந்ததாக கூறி, தமிழர்கள் 20 பேர் கைது\n- in டாப் நியூஸ்\nComments Off on திருமலையில் செம்மரம் வெட்ட வந்ததாக கூறி, தமிழர்கள் 20 பேர் கைது\nதிருமலை: ஆந்திர மாநிலம் திருமலையில் செம்மரம் வெட்ட முயன்றதாக 20 தமிழர்களை அம்மாநில போலீசார் கைது செய்துள்ளனர். ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலை ���னப்பகுதியில் செம்மரக்கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் இன்று அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆந்திரா மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயில் அருகே உள்ள உணவகத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 20 தமிழர்கள் உணவு அருந்திக்கொண்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த திருப்பதி செம்மரகடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், செம்மரம் வெட்ட வந்தாகக் கூறி சந்தேகத்தின் அடிப்படையில் 20 பேரையும் கைது செய்துள்ளனர்.\nசெம்மரம் வெட்ட அவர்கள் முயன்றதாக சந்தேகத்தின் பெயரில் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் அனைவரும் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கைது செய்யப்பட்ட தமிழர்களை காவல் நிலையம் அழைத்து சென்ற ஆந்திர போலீசார், அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nடெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை\nநல்லது செய்ய நினைத்து வழக்கில் சிக்கிய கோஹ்லி மற்றும் அவரின் மனைவி\nமத்தியஅரசு கர்நாடக பிரதிநிதியை தானாக அமைத்தது கோவத்தில் குமாரசாமி \nகண்ணாடியை திருப்புனா எப்படிப்பா ஆட்டோ ஓடும்\nகர்நாடகாவில் ஒரே பிரசவத்தில் 21 குட்டிகளை ஈன்ற நாய்\nஇந்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அர்விந்த் சுப்ரமணியன் தனது பதவியை ஏன் ராஜினாமா செய்தார் \nடெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை\nடெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின்\nடிக் டிக் டிக்’ – படம் ஒரு பார்வை \nதுனிஷியாவை துவம்சம் செய்த பெல்ஜியம்: 5-2 கோல் கணக்கில் வெற்றி\nதேர்ச்சி பெற்றால் விளையாடு; இல்லையா வெளியே போ: ரவிசாஸ்திரி\nஇயற்கை மருத்துவத்தில் இஞ்சியின் பங்கு மகத்தானது …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/district_detail.asp?id=2040574", "date_download": "2018-08-20T06:47:55Z", "digest": "sha1:J33LIVQESDEOSHCUQ5GMK4GU7QDYNJBD", "length": 22703, "nlines": 294, "source_domain": "www.dinamalar.com", "title": "| மெட்ரோ ரயில் இரண்டாம் திட்டம்...துரிதம்! நிலம் கையகப்படுத்தும் பணி துவக்கம் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் சென்னை மாவட்டம் முக்கிய செய்திகள் செய்தி\nமெட்ரோ ரயில் இரண்டாம் திட்டம்...துரிதம் நிலம் கையகப்படுத்தும் பணி துவக்கம்\n வீணாகும் தண்ணீரை தேக்கி வைக்க தடுப்பணைகளுக்கு நிதி ஒதுக்கீடு ஆகஸ்ட் 20,2018\nஅழகிரி பேரணி: தலைவர்களுக்கு அழைப்பு ஆகஸ்ட் 20,2018\nவாராக்கடன் பிரச்னை; ரகுராம் ராஜனிடம் யோசனை ஆகஸ்ட் 20,2018\nமணிசங்கர் அய்யர் மீண்டும் சேர்ப்பு ஏன்\n நீர்மூழ்கி கப்பலிலிருந்து அணு ஆயுத ஏவுகணை.. ஆகஸ்ட் 20,2018\nகருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\nமெட்ரோ ரயில் இரண்டாம் திட்டத்துக்கு, தேவையான நிலம் கையகப்படுத்தும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது. பாதையில் உள்ள நிலம் தொடர்பாக, உரிமை கோருபவர், ஆட்சேபனை தெரிவிப்பவர், சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் தெரிவிக்கலாம் என, மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.\nசென்னை மெட்ரோ ரயில் இரண்டாவது திட்டம், 79 ஆயிரத்து, 961 கோடி ரூபாய் செலவில், மூன்று வழித்தடங்களில், 107.55 கி.மீ., பாதை அமைக்கப்பட உள்ளது.\nஇப்பாதைகள், மாதவரம் - சிறுசேரி சிப்காட் இடையே, 45.81 கி.மீ., துாரமும், கோயம்பேடு - கலங்கரை விளக்கம் இடையே, 17.12 கி.மீ., துாரமும், மாதவரம் - சோழிங்கநல்லுார் இடையே, 44.62 கி.மீ., துாரமும் அமைக்கப்பட உள்ளன. இப்பாதைகளில், 116 நிலையங்கள் கட்டப்பட உள்ளன.\nஇத்திட்டத்திற்கு, மத்திய அரசின் ஒப்புதல் மற்றும் நிதியுதவி, ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமையின் கடனுதவி பெறுவதற்கு, மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற அமைச்சகத்திற்கு, பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.\nஇத்திட்டத்திற்கு, மத்திய அரசின் ஒப்புதல், மற்றும் நிதி பங்களிப்பு ஆகியவற்றை, விரைவில் வழங்க வேண்டும் என, தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது.\nஇரண்டாவது திட்டத்தில், முதல் கட்டமாக, மாதவரம் - சோழிங்கநல்லுார், மாதவரம் - சிறுசேரி சிப்காட் பாதைகளுக்கு, கட்டட வடிவமைப்புகள் வழங்கவும், திட்ட கட்டுமான பணிகளுக்கு ஆலோசனை வழங்கவும், தனியார் ஒப்பந்த நிறுவனத்தை, மெட்ரோ ரயில் நிர்வாகம் நியமிக்க உள்ளது.\nஇதற்காக, உலக அளவில் ஒப்பந்ததாரர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு அதிகாரிகளுடன் சந்திப்பு நடந்துள்ளது.\nஇந்த மூன்று பாதைகளுக்குமான வரைபடம் தயாரிக்கும் பணி முடிந்து, பாதைகளுக்கு தேவையான இட வசதிகள் குறித்து, தனியார் ஒப்பந்த நிறுவனம் ஆய்வு நடத்தி, மெட்ரோ ரயில் நிர்வாகத்திடம், அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.\nஇதையொட்டி, இப்பாதைகளுக்கு தேவையான நிலம் கையகப்படுத்துவதற்கான ஆயத்தபணி, மெட்ர��� ரயில் நிறுவனம் மற்றும் அரசின் சார்பில் துவங்கப்பட்டுள்ளது.மாதவரம் - சோழிங்கநல்லுார் இடையே பாதை அமைய உள்ள நிலங்கள் பற்றிய தகவல்களை தெரிவித்து, பெரம்பூர், செம்பியம், செம்பரம்பாக்கம் பகுதியில் உள்ள நிலத்திற்கு, உரிமை கொண்டாடும் நபர்கள், 30 நாட்களுக்குள், ஆட்சேபனை, மறுப்பு குறித்தும் தெரிவிக்கலாம்.\nஇவ்வாறு, சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் மற்றும் தண்டையார் பேட்டை வருவாய் கோட்ட நில எடுப்பு அலுவலரின் சார்பில், பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nமேலும் சென்னை மாவட்ட செய்திகள் :\n1.வடிவுடையம்மன் கோவிலுக்கு பக்தர்களின் வருகை... அதிகரிக்குமா நிர்வாக மெத்தனத்தால் களையிழக்கும் திருவிழாக்கள்\n2.ஷேர் ஆட்டோ முதல் விமானம் வரை.. சென்னையில் போக்குவரத்து, 'ஜோர்'\n3.பின்னல் வலை சாலை தொகுப்புகள் 192 கிராமங்களில் பணி துவக்கியது\n4.துப்பாக்கியுடன் திரிந்த நால்வர் : சென்னையில் நள்ளிரவில் பரபரப்பு\n5.சென்னையிலும் ஓணம் பண்டிகை ரத்து\n1.கூவம், அடையாற்றில் தடுப்பு வேலி, பூங்கா ரூ.210 கோடியில் அமைக்கிறது மாநகராட்சி\n2.இ.சி.ஆரில், 'கிகி சேலஞ்ச்' போலீசார் கடும் எச்சரிக்கை\n3.மாற்றுத்திறனாளி உபகரணங்கள் விண்ணப்பம் வழங்கும் முகாம்\n4.கொரட்டூர் ஏரியில் குவிந்துள்ள பிளாஸ்டிக் கழிவு அகற்றப்படுமா\n1.திருடனிடம் 155 சவரன் பறிமுதல்\n2.மோசடியில் ஈடுபட்ட ஓட்டுனர், நடத்துனர் கைது\n3.தென் சென்னை ரவுடிகள் 6 பேருக்கு, 'குண்டாஸ்'\n4.கஞ்சா கடத்திய மூவர் கைது\n5.'மாஜி' டி.எஸ்.பி.,யிடம் ரூ.1 கோடி மோசடி\n» சென்னை மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nநல்ல முயற்சி ஆனால் கட்டணம் மிகவும் அதிகம். அதை குறைக்க வேண்டும் என பொதுமக்கள் கேட்டுகொள்ள்கின்றனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/special-news/36719-gujarat-farmers-also-in-angry-with-bjp-government.html?utm_source=site&utm_medium=home_page&utm_campaign=home_page", "date_download": "2018-08-20T07:31:35Z", "digest": "sha1:PPTWXEBVBPHWRWQSDIKMG7ZGCTSSL4YU", "length": 15904, "nlines": 96, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வியாபாரிகள் மட்டுமல்ல விவசாயிகளும் கோபத்தில்... குஜராத் கள நிலவரம் | Gujarat farmers also in angry with Bjp Government", "raw_content": "\nஇரண்டாக உடைந்தது கொள்ளிடம் பாலம்\nகேரள வெள்ளச்சேதத்தை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்- ராகுல்\n18-வது ஆசிய விளையாட்டு போட்டி இன்று தொடங்குகிறது\nபாகிஸ்தான் பிரதமராக தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சித் தலைவர் இம்ரான்கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nகேரளாவில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 324ஆக உயர்வு\nடெல்லி ஸ்மிருதி ஸ்தலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது\nவெள்ளப் பெருக்கு பாதிப்பு: தமிழகத்தில் ஆங்காங்கே போக்குவரத்து துண்டிப்பு\nவியாபாரிகள் மட்டுமல்ல விவசாயிகளும் கோபத்தில்... குஜராத் கள நிலவரம்\nகுஜராத் மாநிலத்தில் ஆளும் பாஜக மீது, பட்டிதார் சமூகத்தை சேர்ந்த வியாபாரிகள் மட்டுமல்லாமல், சவுராஸ்டிரா விவசாயிகளும் கோபத்தில் உள்ளதாக தெரியவந்துள்ளது.\nநாடே உற்று நோக்கிக் கொண்டிருக்கும் குஜராத் தேர்தலில், ஆளும் பாஜக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்குமா அல்லது பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி வரி நடைமுறை, இடஒதுக்கீடு பிரச்னைகள், விவசாயிகளின் பிரச்னைகளால் ஆட்சியை இழக்குமா என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் தலைவராக விரைவில் பொறுப்பேற்கவுள்ள ராகுல் காந்திக்கு குஜராத் தேர்தல் முதல் சோதனைக் களம் என்பதால் அக்கட்சியும் இம்முறை இயன்றவரை போராடி வருகிறது.\nகாங்கிரஸ் கட்சி அனைத்து சமூதாயத் தலைவர்களையும் ஒருங்கிணைத்து மிகப்பெரிய பாஜக எதிர்ப்பு அணியை உருவாக்கியுள்ளது. காங்கிரஸின் வியூகம் இம்முறை வெற்றி பெறுமா அல்லது பாஜக தனது வெற்றிப் பயணத்தை தொடருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.\nஆனால், பட்டிதார்கள் எனப்படும் படேல் சமூகத்தை சேர்ந்த வியாபாரிகள், எப்படி பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி வரி ஆகியவற்றால் பாதிக்கப்பட்டார்களோ, அதுபோல அச்சமூகத்தை சேர்ந்த விவசாயிகளும், விதை, உரம், எந்திரங்களின் விலை உயர்வாலும், விளை பொருட்களின் விலை வீழ்ச்சியாலும் கடும் நெருக்கடிக்கு ஆளாகியிருப்பதாகவும், ஆளும் அரசின் மீது கோபத்தில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nபடேல் சமூகத்தினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு வேண்டும் என்று ஹர்திக் படேல் தலைமையிலான இளைஞர்கள் தீவிர போராட்டங்களை மேற்கொண்டனர். ஆனால் மாநில பாஜக அரசு, அவர்களின் கோரிக்கையை நிராகரித்ததோடு, அவர்களின் எழுச்சி���ிகு போராட்டங்களை வழக்குகள் போட்டு முடக்கினர்.\nஅதேபோல், பட்டிதார்கள் அதிகம் உள்ள சவுராஷ்டிரா பகுதி விவசாயிகள் மிகுந்த ஏமாற்றத்தில் உள்ளதாகத் தெரிகிறது. குறிப்பாக சவுராஷ்டிரா பகுதியில் உள்ள பருத்தி மற்றும் நிலக்கடலை விவசாயிகள், உள்ளீட்டு பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதாகவும், உற்பத்தி பொருட்களின் விலை கணிசமாக குறைந்துள்ளதாகவும் வருத்தம் தெரிவித்துள்ளனர்.\nதென்மேற்கு குஜராத் பகுதியில் உள்ள 11 மாவட்டங்கள் சவுராஷ்டிரா பிரதேசம் என்றழைக்கப்படுகிறது. மொத்தம் உள்ள 182 எம்.எல்.ஏக்களில் 48 எம்.எல்.ஏக்கள் இந்த சவுராஷ்டிரா பகுதியில் இருந்துதான் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். 20 கிலோ பருத்திக்கு அரசு ரூ.900 வழங்குகிறது. ஆனால் பணம் கிடைக்க 50 நாட்கள் ஆகிறது. இதனால் விவசாயிகள், தனியாருக்கு விற்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. தனியாரிடம் ரூ.500 முதல் 600 வரை மட்டுமே கிடைக்கிறது. அதேபோல், நிலக்கடலை விவசாயி ஒருவர், தன்னுடைய விளைபொருளை விற்பனை செய்ய 2 மாதங்களாக காத்திருப்பதாக கூறுகிறார். தங்களுக்கு விளைச்சல் நன்றாக இருப்பதாகவும், ஆனால் அதற்கு உரிய வருமானம் உரிய நேரத்தில் கிடைப்பதில்லை என்றும் விவசாயிகள் கூறுகின்றனர்.\nபருத்திக்கு குறைந்தபட்ச விலையாக ரூ.1,500 வழங்கப்படும் என்று பிரதமர் மோடி உறுதியளித்திருந்தார். ஆனால் அது நிறைவேற்றப்படவில்லை என்பது விவசாயிகளின் அதிருப்தியாக உள்ளது. குஜராத்தில் உள்ள 60 மில்லியன் பேர்களில் 57 சதவிகிதம் பேர் கிராமங்களில் வாழ்கின்றனர். மாநிலத்தின் 20 மில்லியன் தொழிலாளர்களில், 4.8 மில்லியன் பேர் வேளாண் தொழிலாளர்கள், 4.5 மில்லியன் மக்கள் நிலவுடைமையாளர்கள். இவர்களின் வருமானம், வேளாண் பொருட்களுக்கான அரசின் விலை நிர்ணயத்திலேயே இருக்கிறது.\nகடந்த 3 ஆண்டுகளாக பருத்தி விவசாயிகளுக்கு மிகவும் மோசமான காலகட்டமாக இருந்ததாகவும், நிலக்கடலையைப் பொறுத்தவரை வரலாறு காணாத விளைச்சலை எடுத்தபோதும், விவசாயிகளால் போதிய வருமானம் ஈட்ட முடியவில்லை என்றும், விளைச்சலைக் கொண்டாட முடியவில்லை என்பதும் சவுராஷ்டிரா பகுதியின் கள நிலவரமாக உள்ளது.\nசசிகலா கணவர் நடராஜனுக்கு பிடிவாரண்ட்\nஅம்பேத்கர் பதாகை கிழிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“ஒருமாத சம்பளம் கேரளாவுக்கு நன்கொடை”-கெஜ்ரிவால் அறிவிப்பு\nமிரட்டிய வோக்ஸ் - மீண்டும் சொதப்பிய இந்திய வீரர்கள்\n“கூடுதலாக ஹெலிகாப்டர்களை அனுப்புங்கள்” - பினராயி விஜயன் கோரிக்கை\nகேரளாவுக்கு மேலும் 5 கோடி நிதி: தமிழக முதல்வர் அறிவிப்பு\n“கேரள வெள்ளச்சேதத்தை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்”- ராகுல்\nகேரளாவில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்து வருகிறார் மோடி\n21 குண்டுகள் முழங்க வாஜ்பாய் உடல் தகனம் - ஜனாதிபதி, பிரதமர் இறுதி அஞ்சலி\nகேரளாவை புரட்டிப்போட்ட மழை வெள்ளம்: நாளை பார்வையிடுகிறார் பிரதமர் மோடி\nவாஜ்பாய் உடலுக்கு பிரதமர் மோடி அஞ்சலி\nRelated Tags : குஜராத் , குஜராத் சட்டசபை தேர்தல் , குஜராத் விவசாயிகள் , குஜராத் வியாபாரிகள் , பாஜக அரசு , சவுராஸ்டிரா விவசாயிகள் , விவசாயிகள் , ஜிஎஸ்டி , பட்டேல் , பிரதமர் மோடி , ராகுல் , Gujarat farmers , Gujarat , Bjp Government , PM Modi , Rahul , Gujarat Election\nகேரளாவுக்கு நிதியளித்த நரிக் குறவர்கள் \nஆசிய விளையாட்டுப் போட்டி - இந்தியாவுக்கு முதல் தங்கமும் வெள்ளியும் \n\"இரவு 9 மணிக்கு மேல் ஏடிஎம்-ல் பணம் நிரப்பக்கூடாது\"- மத்திய உள்துறை\nவாஜ்பாயை அவமதிக்கும் நோக்கம் இல்லை \n'நீர் மேலாண்மையில் தமிழக அரசு தோல்வி'- ஸ்டாலின்\n“இந்த இளைஞன் பிரதமராவான்” நேருவின் கணிப்பை நிஜமாக்கிய வாஜ்பாய்\nரவி சாஸ்திரிக்கு இங்கிலாந்தில் டெலிவரியா என்ன குழந்தை பிறக்கும் \nதிமுகவுக்கு என்ன செய்தார் அழகிரி \nமெரினா தீர்ப்பு மாறாக வந்திருந்தால் செயற்குழுவில் ஸ்டாலின் கண்ணீர் மல்க உருக்கம்\nதோற்கலாம், ஆனால் இவ்வளவு மோசமாகவா \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசசிகலா கணவர் நடராஜனுக்கு பிடிவாரண்ட்\nஅம்பேத்கர் பதாகை கிழிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ibctamil.com/srilanka/80/101998", "date_download": "2018-08-20T07:04:38Z", "digest": "sha1:HCCO3JOJP5RK562ZMLCN3O23WJ4I4RW6", "length": 7699, "nlines": 106, "source_domain": "ibctamil.com", "title": "உந்துருளித் திருடர்களை மடக்கிப் பிடித்த பொலிஸ்! - IBCTamil", "raw_content": "\nயாழில் வைத்தியரின் வீட்டிற்குள் நடந்தேறிய அட்டூழியம்\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் குறித்து சர்ச்சை பதிவு ; வேலையை இழந்த நபர்.\nஒக்டோபர் முதல் அமுலுக்கு வரும் கட்டண அதிகரிப்பு\nவித்தியா கொலை வழக்கு இந்திரகுமாருக்கு சார்பாக இலவ��� பிணை விண்ணப்பம்\nஇலங்கை அரச சேவைக்கு பெருமளவான பட்டதாரிகள்\nசைக்கிள் வாங்க சேர்த்து வைத்திருந்த பணத்தை கேரளாவுக்கு அளித்த சிறுமி.. நெகிழ்ச்சி சம்பவம்.\nஸ்ரீலங்காவின் கடற்கரையோரங்களைக் கைப்பற்றும் முயற்சியில் சீனா, கெதிக் கலக்கத்தில் இந்தியா\nசமரசம் பேசச் சென்றவர் சடலமானார்\n26 வருடங்களுக்கு பின் இலங்கையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\nயாழ். திருநெல்வேலி, அவுஸ்திரேலியா Melbourne\nமுத்துத்தம்பி முதலி செல்வநாயகம் முதலி\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nஉந்துருளித் திருடர்களை மடக்கிப் பிடித்த பொலிஸ்\nதிருகோணமலை சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றினை திருடிய இருவரை நேற்று மாலை கைது செய்துள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nவெருகல், ஈச்சிலம்பற்று பகுதியைச் சேர்ந்த 23, மற்றும் 22 வயதுடைய இருவரையே இவ்வாறு கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nசந்தேக நபர்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை திருடி மற்றொருவருக்கு விற்பனை செய்ய மறைத்து வைத்திருந்ததாகவும், இதுகுறித்து பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்ததாகவும் கூறப்பட்டுள்ளது.\nஅதன் அடிப்படையில் குறித்த சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர்கள் இருவரையும் தடுத்து வைத்துள்ளதோடு மூதூர் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் முற்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.\nகேரளாவுக்கு உதவ வேண்டாமென பதிவிட்ட நபர் ; வேலையைவிட்டு தூக்கிய ஓமன் நிறுவனம்.\n26 வருடங்களுக்கு பின் இலங்கையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\nகருணாநிதிக்கு ஓர் நியாயம்.. வாஜ்பாய்க்கு ஒரு நியாயமா - தமிழிசை ஆவேசம்.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/shakeela-is-back-after-10-years-051656.html", "date_download": "2018-08-20T06:44:43Z", "digest": "sha1:WW53CCMXL2OD7PLIUAHND42WNWFCL4GJ", "length": 11669, "nlines": 174, "source_domain": "tamil.filmibeat.com", "title": "வந்துட்டேன்னு சொல்லு: 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்த ஷகீலா சேச்சி | Shakeela is back after 10 years - Tamil Filmibeat", "raw_content": "\n» வந்துட்டேன்னு சொல்லு: 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்த ஷகீலா சேச்சி\nவந்துட்டேன்னு சொல்லு: 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்த ஷகீலா சேச்சி\n10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நடிக்க வரும் ஷகீலா- வீடியோ\nசென்னை: 10 ஆண்டுகளுக்கு பிறகு ஷகீலா மீண்டும் நடிக்க வந்துள்ளார்.\nஷகீலாவுக்கு அறிமுகம் தேவையில்லை. கேரளாவில் ஷகீலாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள். ஒரு காலத்தில் ஷகீலா படம் ரிலீஸாகிறது என்றால் மம்மூட்டி, மோகன்லாலே தங்களின் படங்களை அதே நேரத்தில் வெளியிட அஞ்சுவார்கள்.\nஅந்த அளவுக்கு தனது கவர்ச்சியால் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர்.\nகவர்ச்சியை தனது ஆயுதமாக பயன்படுத்திய ஷகீலா படங்களில் நடிப்பதை நிறுத்தினார். இந்நிலையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்துள்ளார் ஷகீலா.\nசாய் ராம் தாசரி இயக்கியுள்ள சீலாவதி வாட் தி எஃப்... என்ற தெலுங்கு படம் மூலம் மீண்டும் நடிக்க வந்துள்ளார் ஷகீலா. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ஷகீலா மற்றும் படக்குழுவினர் வெளியிட்டனர்.\nசீலாவதி ஒரு சைக்கோ த்ரில்லர் படமாம். படக்குழு வெளியிட்டுள்ள வீடியோவில் ஷகீலா இரண்டு குழந்தைகளுடன் ஊஞ்சலில் அமர்ந்திருக்கிறார். படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளது.\nசீலாவதி போஸ்டரில் ஷகீலா தம்மடிப்பது போன்று போஸ் கொடுத்துள்ளார். சீலாவதி ஷகீலாவின் 250வது படம். குடும்பத்தார் வற்புறுத்தியதால் தான் கவர்ச்சி படங்களில் நடித்ததாக ஷகீலா முன்பு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஎஸ்.வி.சேகரை அதிர வைத்த கருணாகரன்\nசப்புன்னு அறைந்து ஷகீலாவின் மானத்தை காப்பாற்றிய சில்க் ஸ்மிதா\nஷகீலா பயோ பிக் பர்ஸ்ட் லுக் ரிலீஸ்.. ஆனா பாஸ்.. எந்த சைட்ல பார்த்தாலும் அவங்க மாதிரியே இல்லையே\nஷகீலாவுக்கு கூடத்தான் கூட்டம் கூடும்.. கமல் கூட்டத்தை விமர்சித்த டி.ராஜேந்தர்\nஷகிலா சுயசரிதையில் ரசிகர்களை கதிகலங்க வைக்கப்போகும் ஹூமா குரோஷி\nகமல்ஹாசன் எனக்கு அண்ணாச்சி மாதிரி... போட்டுத் தாக்கும் ஷகீலா\nசொந்தக் கதையைப் படமாக்குவதால் ஷகிலாவுக்கு கொலை மிரட்டல்\nஇனிமேல் எனக்கு எதற்கு கல்யாணம்... ஷகிலா விரக்தி\nஒல்லி ���கிலா- குண்டு ஷர்மிலி இணைந்த கைகள்\nஉண்மையில் ஷகீலா பெண் தாதா\nகுடும்பத்தாரை பழிவாங்கத் துடிக்கும் ஷகீலா\nஷகீலாவின் சுயசரிதை படத்தில் நடிக்கணுமா: தெறித்து ஓடும் நடிகைகள்\nபாதியிலேயே ஷகீலாவைக் கை கழுவிய நடிகையின் தம்பி... சுயசரிதையில் பரபரப்புத் தகவல்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஉலகின் சொல்லப்படாத கதை... 'செய்கை ஒரு பாடமாகட்டும்'\nரேடியோ சிட்டி சினி விருதுகள் தமிழ் சீசன் 2.. யாரெல்லாம் வாங்கியிருக்காங்க\n'என் வாழ்க்கையில் நடந்ததெல்லாம் உண்மையா'... புலம்பும் சமந்தா\nநிலச்சரிவில் சிக்கி அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த நடிகர் ஜெயராம் குடும்பம்-வீடியோ\nகை உடைந்தும் கேரளா மக்களுக்கு உதவிய அமலா பால்\nமும்பையில் களைகட்டும் பிரியங்கா சோப்ராவின் நிச்சயதார்த்த பார்ட்டி..\nBigg Boss 2 Memes ஐஸ்வர்யா மஹத்தை வச்சி செய்யும் மீம்ஸ்\nBigg Boss 2 Tamil ஐஸ்வர்யாவை வீட்டை விட்டு வெளியேற்றுவாரா கமல்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.kalaban.in/tag/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2018-08-20T07:11:11Z", "digest": "sha1:3PCLPNFMNUKEJP4OH6QY5XLXQWOJTWZK", "length": 3310, "nlines": 29, "source_domain": "www.kalaban.in", "title": "கவிதை | சுகன்.கலாபன்", "raw_content": "\nமனசுக்குள் மந்திரம் பொங்கல் நெய்வேத்தியம் சுகப்படும்போது பூஜை – காலங்காலமாய் கல்யாணசுந்தர குருக்கள் பக்தர்களுக்கும், ஆறுகால பூஜைக்கும்… வழக்கத்தில் வழக்கற்று விழுந்தது சொக்கப்பனைத் தீ; மூச்சுத்திணறலை இறுகப்பற்றிற்று இளையதலைமுறை… வாய்நிறைய வடமொழி ஸ்லோகம் வாச வெண்மிளகுப் பொங்கல் பக்கத்தூர் புதிய படிக்கூலி… சிரிக்கும் சிரிப்பில் சுவாமிநாதரே சுவாமியென ஊர் பேசிற்று… கூலிப்படியோ கூட்டுப்பொரியல்… பிரதோஷ பூஜை தக்ஷிணாமூர்த்தி பூஜை ராகுகால துர்க்கா பூஜை சிவன்கோயில் சிலைகளும் பக்தர்களோடு உற்சவமூர்த்திகள் எல்லா அமோகத்திலும் காலச்சக்கரம் மூத்த தலைமுறைக்கு… இரவோடு… மேலும் படிக்க »\nவகைகள் : கவிதை Tags: கவிதை\nஎங்கள் வீட்டு வண்ணத்துப்பூச்சியின் சிறகுகள் வானவில் வரைந்தவை பிஞ்சு மழலை பிதற்ற தேனெடுக்கப் போன முதல்நாளில் தேம்பியழுதபடி திரும்பி வந்தது குழலும் யாழும் வெம்பி வெடிக்க வாசலிலேயே முறைப்பாடு வண்ணத்துப்பூச்சியின் விரியத்துடித்த சிறகுகளில் வன்பிரம்பின் விளையாட்டு அது உருவாக்கியிருந்தது ஒருதுளி கருஞ்சிவப்பு சூரியன்\nவகைகள் : கவிதை Tags: கவிதை\nகாப்புரிமை @ 2015 / சுகன்.கலாபன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ytamizh.com/naminatam/chapter-14/", "date_download": "2018-08-20T06:48:53Z", "digest": "sha1:IS7M4IR6FKKSSVAXAOMDXTNKYR3OYBBZ", "length": 3324, "nlines": 56, "source_domain": "www.ytamizh.com", "title": "உரிச்சொல் மரபு | சொல்லதிகாரம் | நேமிநாதம் இலக்கணம் nannool illakkanam ::http://www.ytamizh.com/", "raw_content": "\nநேமிநாதம் » சொல்லதிகாரம் » உரிச்சொல் மரபு\n82. ஒண்பேர் வினையொடுந் தோன்றி யுரிச்சொலிசை\nபண்பு குறிப்பாற் பரந்தியலும் - எண்சேர்\nபலசொல் லொருபொருட் கேற்றுமொரு சொற்றான்\n83. கம்பலை சும்மை கலியழுங்கல் ஆர்ப்பரவம்\nநம்பொடு மேவு நசையாகும் - வம்பு\nநிலையின்மை பொன்மை னிறம்பசலை என்ப\n84. விரைவு விளக்கம் மிகுதி சிறப்பு\nவரைவு புதுமையுடன் கூர்மை - புரைதீர்\nகரிப்பையங் காப்பச்சந் தேற்றமீ ராருந்\n85. வெம்மை விருப்பாம் வியலகல மாகுமரி\nயைம்மையெய் யாமை யறியாமை - கொம்மை\nயிளமை நளிசெறிவாம் ஏயேற்றம் மல்லல்\n86. புரையுயர் பாகும் புனிறீன் றணிமை\nவிரைவாங் கதழ்வுந் துனைவுங் - குரையொலியாஞ்\nசொல்லுங் கமமுந் துவன்று நிறைவாகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://varthagamadurai.com/2015/02/", "date_download": "2018-08-20T06:31:18Z", "digest": "sha1:2KSZNCP4B77NMVLCMS6GGO3MIPQ2UZP5", "length": 10519, "nlines": 117, "source_domain": "varthagamadurai.com", "title": "February 2015 | Varthaga Madurai", "raw_content": "\nபங்கு சந்தை பகுப்பாய்வு 8.0 – CASH FLOW\nபங்கு சந்தை பகுப்பாய்வு 8.0 – CASH FLOW பண ஓட்டம் (அ) வரத்து: ஒரு நிறுவனத்திற்கு தான் செய்யும் தொழிலில், பணம் எவ்வாறு வருகிறது மற்றும் பணம் எவ்வாறு செலவளிக்கபடுகிறது என்பதை ஆராய்வது தான் – CASH FLOW நிறுவனத்தின் விற்பனை அதிகமாதல்,...\nபங்கு சந்தை பகுப்பாய்வு 7.0 – Interest Coverage Ratio வட்டி எல்லை விகிதம் (Interest Coverage Ratio): ஒரு நிறுவனம் நிலுவையிலுள்ள வட்டி கடனை எவ்வாறு செலுத்த முடியும் (அ) வட்டி கடன் சுமையை குறைப்பதற்கு எவ்வாறு செயல்படுகிறது என்பதை தீர்மானிக்கும் ஒரு விகிதம் தான்...\nபங்கு சந்தை பகுப்பாய்வு 6.0 – Dividend Yield\nபங்கு சந்தை பகுப்பாய்வு 6.0 – Dividend Yield Dividend Yield: ஈவு தொகை ஈட்டம் / விளைச்சல் ஈவு தொகை (Dividend): ஒரு நிறுவனம் தான் சம்பாதிக்கின்ற லாபத்தின் ஒரு பகுதியை, பங்குதாரர்களுக்கு பகிர்ந்தளிப்பதை ஈவு தொகை (Dividend) என்கிறோம். பங்குதாரர்களுக்கு ஈவு தொகையை...\nபங்கு சந்தை பகுப்பாய்வு 5.0 – Debt to Equity\nபங்கு சந்தை பகுப்பாய்வு 5.0 – Debt to Equity Debt to Equity Ratio (D/E): பொதுவாக, பங்கு சந்தையில் ஒரு நிறுவனத்தை தேர்ந்தெடுக்கும் போது, கடன் தன்மை குறைவாக உள்ள நிறுவனத்தை பார்ப்பது நல்லது. முற்றிலும் கடன் இல்லாத (அ) கடன் மிக குறைவாக...\nபங்கு சந்தை பகுப்பாய்வு 4.0 – Return on Equity\nபங்கு சந்தை பகுப்பாய்வு 3.2 – Other Income\nபங்கு சந்தை பகுப்பாய்வு 3.2 – Other Income Other income / Exceptional Income: இதர வருமானம் / விதிவிலக்கான வருமானம் என்பது, ஒரு நிறுவனம் தனது சொத்தையோ (அ) பிற உபகரணங்களையோ விற்பனை செய்ததன் மூலம் வருமானத்தை ஈட்டியிருக்கும். இவற்றை அந்த...\nபங்கு சந்தை பகுப்பாய்வு 3.1 – Net Profit Margin (Profit) Net Profit (நிகர லாபம்): நிகர லாபம் என்பது, ஒரு நிறவனத்தின் மொத்த வருமானத்திலிருந்து, மொத்த செலவுகளை கழித்து கிடைப்பது. NET PROFIT = TOTAL REVENUE – TOTAL EXPENSES இதனை நிகர...\nபங்கு சந்தை பகுப்பாய்வு – 2.0 – Earnings Per Share (EPS) முதலில் Price/EPS (P/E) பார்ப்பதற்கு முன், Earning per share (EPS) என்றால் என்ன என்பதை எளிமையாக தெரிந்து கொள்வோம். EPS: (Earnings Per Share) EPS என்பது ஒரு பங்குக்கான வருமானம்....\nபங்கு சந்தை பகுப்பாய்வு – 1.4 – Price to Book value\nபங்கு சந்தை பகுப்பாய்வு – 1.4 – Price to Book value விலை / புத்தக மதிப்பு (P/Bv): ஒரு பங்கின் சந்தை விலை அதன் ஒரு பங்கின் புத்தக மதிப்பை விட, எத்தனை மடங்கு உள்ளது என்பது தான், P/Bv. உதாரணம்: SKYTECH நிறுவனத்தின்...\nசெல்வம் சேர்ப்பதற்கான ரகசியங்கள் – 6000+ Followers…\nநான்கு புதிய அம்சங்களுடன் பீம் செயலி (BHIM UPI 2.0)\nஜூலை மாத பணவீக்கம் – 4.17 சதவீதம்\nமுதலீடு செய்யும் முன் கவனிக்க வேண்டிய நான்கு விஷயங்கள்\n5 சிறந்த பெருமூலதன பரஸ்பர நிதித்திட்டங்கள் – 2018\nரெப்போ வட்டி விகிதத்தை 0.25 % உயர்த்தியது ரிசர்வ் வங்கி\nநான் எப்படி என் இலக்குகளில் வெற்றி பெற்றேன் \nLIC காப்பீடு நிறுவனம் மீண்டும் முதலிடம் – IRDA\nபங்குச்சந்தை அடிப்படை வரையறை – Stock Market – Definitions- வகுப்பு 4.0\nநான்கு புதிய அம்சங்களுடன் பீம் செயலி (BHIM UPI 2.0)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/pei-pasi-song-lyrics/", "date_download": "2018-08-20T06:36:02Z", "digest": "sha1:GMDUX6AJ7MP3IXQRK7WQQPVNWXNGYJYE", "length": 5597, "nlines": 197, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Pei Pasi Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகர் : யுவன் சங்கர் ராஜா\nஇசையமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா\nஆண் : பேய் பசி\nஹா ஹா ஹா ஹா\nஹா ஹா ஹா ஹா\nநாங்க பிஸி நாங்க பிஸி\nபிஸி பிஸி பிஸி பிஸி\nபிஸி பிஸி பிஸி பிஸி பிஸி…ஆ\nஆண் : பேய் பசி எது ருசி\nஆண் : பேய் பசி எது ருசி\nஆண் : ஓடு��் கால காலம் கடிக்க\nஇதய தாளம் வேகம் பிடிக்க\nஆண் : ஆச்சரியம் அச்சம் தருது\nபச்சா தாபம் கட்சி மாறுது\nபதட்டம் விரட்டும் திசையில் ஓடி\nஎட்டு திக்கும் செவுத்துல மோதி\nகுழு : பேய் பசி எது ருசி\nகுழு : பேய் பசி எது ருசி\nஆண் : தெரியாட்டி தொட நடுங்குது\nபோட்ட கதையும் கதற விடுது\nகுழு : லூப்புல போட்ட பாட்ட\nஓட்ட பயம் மனசு சுத்த\nஓடும் பயத்தை ஓரம் தள்ள\nமனச சுத்தி பாக்க சொல்ல\nசுத்தி சுத்தி பாக்க பாக்க\nகெட்டப் மாத்தி அச்சம் தாக்க\nஇப்ப சொல்லு மனுஷனுக்கு யார் எதிரி\nகுழு : பேய் பசி எது ருசி\nகுழு : பேய் பசி எது ருசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/723258.html", "date_download": "2018-08-20T06:30:49Z", "digest": "sha1:GUX4AOKM2E4J2LAB66VOCMHCJBSLKADB", "length": 7605, "nlines": 61, "source_domain": "www.tamilcnn.lk", "title": "வெற்றிவாகை சூடிய பின்பே சிறிகொத்த திரும்புவோம்! - ரணில் முன்னிலையில் ரோஸி சபதம்", "raw_content": "\nவெற்றிவாகை சூடிய பின்பே சிறிகொத்த திரும்புவோம் – ரணில் முன்னிலையில் ரோஸி சபதம்\nJanuary 8th, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டது.\n“கொழும்பு மாநகர சபைத் தேர்தலில் பெருவெற்றியீட்டி மாநகர சபையைக் கைப்பற்றிய பின்னரே சிறிகொத்த திரும்புவோம்” என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் நேற்று சபதம் எடுத்தார் ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாநகர சபைக்கான மேயர் வேட்பாளர் ரோஸி சேனாநாயக்க.\nஐக்கிய தேசியக் கட்சியின் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான விசேட மாநாடு நேற்று கொழும்பில் நடைபெற்றது. இதில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே ரோஸி இவ்வாறு சூளுரைத்தார்.\n“பெண் வேட்பாளர்களுக்குரிய வாய்ப்பை ஐக்கிய தேசியக் கட்சியே வழங்கியது. கொழும்பு மாநகர சபைத் தேர்தலில் முதல் தடவையாக பெண்ணொருவர் பிரதான கட்சியில் மேயர் வேட்பாளராகக் களமிறக்கப்பட்டுள்ளார். இதற்காக பிரதமருக்கு நன்றிகூறக் கடமைப்பட்டுள்ளேன்.\nகொழும்பு மாநகர சபைக்கான தேர்தலில் 80 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று வெற்றிவாகை சூடுவோம். இதற்காக 113 பேர் கொண்ட எமது அணி தீவிரமாகச் செயற்படும்.\nஐக்கிய தேசியக் கட்சியின் கோட்டையாகவே கொழும்பு மாநகர சபை திகழ்கின்றது. எந்தவொரு கட்சியாலும் இன்னும் வெற்றிக்கொடியை நாட்டமுடியாமலுள்ளது.\nஅன்று எமது கோரிக்கைக்கு மதிப்பளித்து சுயேச்சையை வெற்றிபெற வைத்த கட்சித் தொண்டர்கள் வ��ழும் பகுதி இது.\nஎனவே, இம்முறையும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வெற்றி நிச்சயம். அந்த இலக்கை அடைந்த பின்னரே சிறிகொத்த திரும்புவோம்” என்றார்.\nவேலணை மத்திய கல்லூரி 23 வது ஒன்றுகூடலும் விளையாட்டுப் போட்டிகளும்\nகொலையாளி கைது செய்யக் கோரி கண்டன பேரணி\nசம்பள பிரச்சினைக்கு அமைச்சு பதவி தடை என்றால் அதையும் துறக்க நான் தயார் – அமைச்சர் திகாம்பரம் சூளுரை\nமாங்காட்டில் மின்கம்பத்துடன் மினி லொறி ஒன்று மோதி விபத்து\n“பசும் பொன்” வீடமைப்பு திட்டம் பயனாளிகளுக்கு கையளிப்பு\nநாடாளுமன்றத்தில் 50 பேரை தவிர ஏனையவர்கள் தகுதியற்றவர்கள் – மனோ கணேசன்\nபடகு கவிழ்ந்ததில் நால்வரை காணவில்லை\nசிங்கப்பூர் நோக்கி விஜயத்தை மேற்கொண்ட பிரதமர்\nதவல்களை வழங்க இழுத்தடிப்பு செய்யும்’ வவுனியா நகரசபை\nமஸ்தானிற்கு தமிழர் விடுதலைக் கூட்டனி பிரதேச சபை உறுப்பினர் தலைமையில் கௌரவிப்பு\nவடக்கின் அபிவிருத்தி பிரதி அமைச்சர் காதர் மஸ்தானுக்கு மதிப்பளிப்பு\nபத்து ஆண்டுகள் காட்டாட்சி நடாத்திய இராசபக்சா குடும்பத்தைச் சேர்ந்த கோத்தபாயா அடுத்த சனாதிபதியா\nதமிழனைத் தமிழன் தோற்கடித்தால் வெற்றியோ\nகல்வி ஒன்றின் மூலமே மீண்டும் எம்மால் மூச்சுவிட முடிகின்றது-எம்.இராஜேஸ்வரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/87277/", "date_download": "2018-08-20T07:25:36Z", "digest": "sha1:DRXQG25MFVEGVM6KFMCAM53BRSXJKPRG", "length": 43291, "nlines": 175, "source_domain": "globaltamilnews.net", "title": "வடக்கு நிலைமையும் சர்வதேசத்தின் பார்வையும் – பி.மாணிக்கவாசகம்.. – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடக்கு நிலைமையும் சர்வதேசத்தின் பார்வையும் – பி.மாணிக்கவாசகம்..\nஉள்நாட்டு அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ள விஜயகலா விவகாரம், இலகுவில் முடிவுக்கு வருவதாகத் தெரியவில்லை. பல்வேறு பரிமாணங்களில் பலதரப்பட்ட கேள்விகளை அது எழுப்பியிருந்தது. பலரையும் பலதரப்பட்ட அரசியல் நிலைப்பாடுகளை எடுப்பதற்கு நிர்ப்பந்திருக்கின்றது. இவைகள் அவருக்கு ஆதரவானது என்றும், அவருக்கு எதிரானது என்றும் இரண்டு வகையில் அமைந்திருக்கின்றன.\nஅரசியல் கொள்கைகள், அரசியல் கட்சிகளின் எல்லைகள் என்பவற்றைக் கடந்து, பொதுமக்களின் நலன்கள் சார்ந்து இந்த நிலைமைகள் உருவாகியிருக்கின்றன என்பது முக்கியமானது. அதேவேளை, கட்சிக் கொள்கை��ள் கட்சி அரசியல் நிலைப்பாடுகளுக்கு உட்பட்டு, விஜயகலாவுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்ற செயற்பாடுகளும் முனைப்பு பெற்றிருப்பதையும் காண முடிகின்றது.\nஅரசாங்கத்தின் அமைச்சர், கூட்டு அரசாங்கத்தின் அங்கத்துவ கட்சியின் ஒரு முக்கியஸ்தர் என்ற வகையில் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்ற அரச நிகழ்வில அவர்; வெளியிட்ட கருத்துக்கள் விசேடமாக நோக்கப்படுகின்றன. அந்த வகையில் அவை தொடர்பில் தீவிர கவனம் செலுத்தப்பட்டுள்ளது. மிதவாத அரசியல் சக்திகள் மட்டுமல்லாமல் இனவாதம் கொண்ட தீவிரவாதப் போக்கைக் கொண்ட அரசியல் சக்திகளும் இந்த வகையில் விஜயகலா விவகாரத்தை அணுகி, அதனைக் கையாள முயற்சித்திருக்கின்றன.\nஅரசாங்கத்திற்கு விரோதமான கருத்து என்பதிலும் பார்க்க, விடுதலைப்புலிகளை பயங்கரவாதிகளாகவே கருதுகின்ற அரசியல் கொள்கை நிலைப்பாட்டிலேயே அரச தரப்பினராலும், சிங்கள பௌத்த தீவிரவாத அரசியல் தரப்பினராலும் அவருடைய விவகாரம் கையாளப்படுகின்றது. அந்த அரச நிகழ்வில் அமைச்சர் என்ற அந்தஸ்தில் அவர் எப்படி அவ்வாறு நடந்து கொள்ள முடியும் என்ற தோரணையிலேயே இது அமைந்துள்ளது. இந்த வகையிலேயே விஜயகலா விவகாரம் விவாதிக்கப்படுகின்றது. விமர்சிக்கப்படுகின்றது. இந்த அடிப்படையிலேயே அவர் சட்டத்தை எந்தெந்த வகைகளில் மீறியுள்ளார் என்பது தொடர்பான சட்ட விளக்கங்கள் சட்டமா அதிபரிடம் கோரப்பட்டிருக்கின்றது. மறுபக்கத்தில் ஏதோ ஒரு குற்றவாளியைப் போன்று, அவரை பொலிஸ் விசாரணைக்கு உட்படுத்துவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன.\nநாடு பொருளாதார ரீதியாக மோசமாகப் பின்னடைந்துள்ளது. யுத்தம் காரணமாக ஏற்பட்ட பொருளாதாரப் பாதிப்பில் இருந்து அது இன்னும் மீளவில்லை. யுத்தம் முடிவுக்கு வந்து ஒன்பது வருடங்கள் கழிந்துவிட்ட போதிலும், யுத்தம் காரணமாகவும், பொருளாதார ரீதியாகவும் ஏற்பட்டுள்ள பாதிப்புகளில் இருந்து மீள்வதற்கு நாடு அல்லாடிக் கொண்டிருக்கின்றது.\nஅளவுக்கு மிஞ்சிய கடன் தொல்லைக்கு ஆளாகி, கடன்காரர்களின் அழுத்தங்களுக்குத் தொடர்ச்சியாக முகம் கொடுக்க வேண்டிய அவல நிலைக்கு அரசாங்கம் ஆளாகியிருக்கின்றது. பொருளாதாரத்தில் வளர்ச்சி அடைவதற்குப் பதிலாக வீழ்;ச்சி அடைந்த நிலையிலும் தேசிய பொருளாதார அபி���ிருத்தி என்ற பெயரில் முன்னெடுக்கப்பட்ட பாரிய வேலைத்திட்டங்களில் ஊழலும் மோசடிகளும் தாரளாமாகவே இடம்பெற்றிருந்தன. அவற்றுக்கு முடிவுகண்டு நாட்டின் பொருளாதாரத்தை நிமிரச் செய்வதற்கு உறுதியான நடவடிக்கைகளை எடுப்பதற்கு அரசாங்கத்தினால் இன்னுமே முடியாமல் இருக்கின்றது.\nயுத்தம் முடிந்த பின்னரும்கூட, உள்நாட்டில் யுத்தமோதல்கள் உருவாகுவதற்கு அடிப்படையான இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு இதயசுத்தியுடன் கூடிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. இதனால் ஏகப்பட்ட அரசியல் பிரச்சினைகள் தீர்வு காணப்படுவதற்காகக் குவிந்து கிடக்கின்றன. மறுபக்கத்தில் யுத்தமோதல்களின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், சர்வதேச மனிதாபிமான சட்டமீறல்கள் என்பவற்றுக்கு பொறுப்பு கூற வேண்டிய சர்வதேச கடப்பாடுகளும் அரசாங்கத்தை அழுத்திக் கொண்டிருக்கின்றன.\nஇத்தகைய ஒரு பின்னணியில்தான், வடக்கில் சட்டம் ஒழுங்கு சீராக நடைமுறைப்படுத்தப்படவில்லை. பொதுமக்களின் பாதுகாப்பு பாதிக்கப்பட்டிருக்கின்றது. குறிப்பாக சிறுமிகள் முதல் பெரியோர் வரையிலான பெண்கள் காட்டுமிராண்டித்தனமான பாலியல் வன்முறைகளுக்கும் வன்கொடுமைகளுக்கும் ஆளாகியிருக்கின்றார்கள் என்பதை அமைச்சர் என்ற அந்தஸ்தில் இருந்த விஜயகலா, யாழ் வீரசிங்கம் மண்டப அரச நிகழ்வில் கொழும்பில் இருந்து வருகை தந்திருந்த அமைச்சர்களின் முன்னிலையில் அழுத்தம் திருத்தமாக எடுத்துரைத்திருந்தார்.\nநாட்டு மக்களுடைய ஏகோபித்த ஆதரவையும், எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் நிறைந்த தமிழ் மக்களின் பேராதரவையும் பெற்று, அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள அரசாங்கம் மோசமான குற்றவாளிகளிடமிருந்தும், கொடூரமான சமூகவிரோதிகளிடமிருந்தும் அந்த மக்களை பாதுகாக்கத் தவறியிருக்கின்றது என்று இடித்துரைத்திருந்தார். அத்துடன் யுத்தமோதல்களின் மத்தியில் உயிரச்சுறுத்தல் மிகுந்த சூழலிலும்கூட, விடுதலைப்புலிகள் பொதுப் பாதுகாப்பையும், பெண்களின் பாதுகாப்பையும் நேர்த்தியாகப் பேணியிருந்தார்கள் என்பதைச் சுட்டிக்காட்டி, சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து, பொது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நிலையில் இந்த நிலைமையை சீர்செய்வதற்கு விடுதலைப்புலிகள் இருந்தால் பொருத்தமாக இருக்கும் என்ற தொனியில் கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.\nஅது மட்டுமல்லாமல், ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு தேர்தலில் ஆதரவு வழங்கிய தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அரசாங்கம் அக்கறையுடன் செயற்படவில்லை. அந்த மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. மாறாக அவர்கள் ஏமாற்றப்படுகின்றார்கள் என்பதையும், விடுதலைப்புலிகளின் காலத்தில் நிலைமை அவ்வாறு இருக்கவில்லை. சிறப்பாக இருந்தது என்பதையும் அவர் எடுத்துக் காட்டியிருந்தார். அந்த நிகழ்வில் சமூகமளித்திருந்தவர்கள் கூடியிருந்தவர்கள் கைதட்டி, அவருடைய கருத்துக்களுக்கு வரவேற்பு அளித்திருந்தார்கள். அந்த வரவேற்பு அவருடைய கூற்றுக்கு அங்கீகாரமளிப்பதைப் போ அமைந்திருந்தது.\nஆனால், கருத்துச் சுதந்திரத்தின் அடிப்படையில் அவர் வெளியிட்டிருந்த கருத்துக்கள் பயங்கரவாதத்தை மீளுருவாக்கம் செய்கின்ற நோக்கத்தைக் கொண்டிருந்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டிருக்கி;ன்றது. பயங்கரவாதிகளான விடுதலைப்புலிகள் ஒழிக்கப்பட்டிருக்கின்றார்கள். அவர்களை வடக்கிலும் கிழக்கிலும் செயற்படத் தூண்டும் வகையில் அவர் உரையாற்றியிருந்தார். எனவே தடைசெய்யப்பட்டதும், ஒழிக்கப்பட்டதுமான விடுதலைப்புலிகள் அமைப்பை மீளுருவாக்கம் செய்யும் நோக்கத்தில் செயற்பட்டிருந்தார் என குறிப்பிட்டு, அதற்காக அவரைக் கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை தென்னிலங்கையில் எழுந்திருக்கின்றது. அவருடைய அமைச்சர் பதவி பறிக்கப்பட வேண்டும். ஐக்கிய தேசிய கட்சி;யின் உறுப்புரிமையில் இருந்து அவரை நீக்க வேண்டும் என்ற அழுத்தங்களும் அரசாங்கத்திற்குக் கொடுக்கப்பட்டிருக்கி;ன்றது.\nயாழ் வீரசிங்க மண்டப நிகழ்வையடுத்து, அவசரமாகக் கொழும்புக்குச் சென்ற அவர், ஐக்;கிய தேசிய கட்சியின் தலைவரும், பிரதமருமாகிய ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்தபோது, அவரை தற்காலிகமக அமைச்சர் பதவியில் இருந்து நீக்குவதற்கான முடிவு எடுக்கப்பட்டிருந்தது. அந்த நிலையில் அவரே தனது அமைச்சர் பதவியை இராஜிநாமா செய்திருந்தார். அவர் தனது அமைச்சர் பதவியைத் துறந்த போதிலும், பயங்கரவாதத்திற்குத் துணைபோகும் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கின்றார் என்ற அவர் மீதான குற்றச்சாட்டின் வேகம் தணியவில்லை. அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று, அவரை அரசியல் ரீதியாகப் பழிவாங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தளர்வேற்படவில்லை.\nநாடாளுமன்றத்திலும், விஜயகலா விவகாரம் சூடுபிடித்து, உள்நாட்டில் ஓர் அரசியல் கொந்தளிப்பு ஏற்பட்டிருக்கின்ற சூழலில், சர்வதேச அளவில் இந்த விடயம் இராஜதந்திரிகள் மட்டத்திலும், ஜனநாயகம், மனித உரிமை, கருத்துச் சுதந்திரம் என்பவற்றில் அதிக ஈடுபாடு கொண்ட நாடுகளின் உயர் மட்டங்களிலும் பரபரப்பையும் இலங்கையின் நிலைமைகள் தொடர்பில் ஆர்வத்தையும் ஏற்படுத்தியிருக்கின்றது.\nயுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் நிலைமைகள் குறித்து, பல்வேறு தரப்பினரும் பல்வேறு வழிகளில் சர்வதேச நாடுகளுக்கும், இலங்கை விடயத்தில் ஆர்வமுள்ள சர்வதேச அரசுகளுக்கும், இராஜதந்திரிகளுக்கும் தெளிவாக எடுத்துரைத்திருக்கின்றார்கள்.\nஅதேவேளை, பாதிக்கப்பட்ட மக்கள் தரப்பில் அவர்களுடைய பிரதிநிதிகளாகக் கருதப்படுகின்ற தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் சார்பில், கூட்டமைப்பின் தலைவரும், நாட்டின் எதிர்க்கட்சித் தலைவருமாகிய இரா.சம்பந்தன், குறிப்பாக கூட்டமைப்பின் சர்வதேச விவகாரங்களைக் கையாள்பவரும், கூட்டமைப்பின் பேச்சரளருமாகிய நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆகியோரும் வடமாகாண முதலசை;சர் சி.வி.விக்னேஸ்வரனும் தங்கள் பங்கிற்கு நிலைமைகள் குறித்தும், தமிழ் மக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டிருப்பது குறித்தும் சர்வதேசத்திற்கு எடுத்துரைத்திருக்கின்றார்கள்.\nஅரசாங்கத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கி, ஆட்சியாளர்களுக்கு அழுத்தங்களோ பிரச்ச்னைகளோ ஏற்பட்டுவிடக் கூடாது என்று அரசியல் ரீதியாகச் செயற்படுகின்ற தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் கருத்துக்கள் கள நிலைமைகளை உள்ளது உள்ளபடி வெளிப்படுத்தியிருக்கும் என்று கூற முடியாது. இருப்பினும் கூட்டமைப்பின் ஊடாகவும் நிலைமைகள் குறித்த தகவல்களை சர்வதேசம் பெற்றிருந்தது என்பதில் சந்தேகமில்லை.\nஇத்தகைய ஒரு பின்னணியில் அரசாங்கத்தின் முக்கியஸ்தரும், அமைச்சருமாகிய விஜயகலா அரச நிகழ்வொன்றில் வைத்து தெரிவித்த கருத்துக்கள் சர்வதேசத்தை ஒருவகையில் அதிர்ச்சியடையச் செய்திருப்பதாகவே இராஜதந்திரிகள் கூறுகின்றார்கள். பிரச்சினைகளில் பாதிக்கப்பட்டவ���்களும், அரசியல்வாதிகளும் தெரிவிக்கின்ற கருத்துக்களில் உண்மை நிலைமையை அறிந்துள்ள போதிலும், அரசாங்கத்தின் முக்கிஸ்தர் ஒருவர் உணர்வுபூர்வமாக, அரசியல் நிலைப்பாட்டைக் கடந்த நிலையில் தெரிவி;த்துள்ள கருத்துக்கள் சர்வதேசத்தின் கவனத்தைத் தீவிரமாக ஈர்த்திருக்கின்றன.\nஒரு; சாதாரண அரசியல்வாதி அல்லது அரசாங்கத்தின் பங்காளர் என்ற நிலையைக் கடந்து, பாதிக்கப்பட்டவர்களின் பிரதிநிதியாக உணர்வுபூர்வமாக வெளிப்படுத்திய கருத்துக்களில் மறைந்துள்ள உண்மையான நிலைமைகளை சர்வதேசம் கூர்ந்து கவனித்துள்ளது. அமைச்சர் ஒருவரே மோசமடைந்துள்ள நிலைமைகளின் தாக்கத்தைத் தாங்க முடியாமல் கொட்டித்தீர்த்திருக்கின்றார் என்றே சர்வதேசம் கருதுகின்றது. அந்த வகையில் தாங்கள் ஏற்கனவே கள நிலைமைகள் குறித்து அறிந்துள்ளதிலும்பார்க்க நிலைமை மோசமாக இருப்பதை சர்வதேச நாடுகள் உணர்ந்திருக்கின்றன. சர்வதேச இராஜதந்திரிகளும் உணர்ந்துள்ளார்கள்.\nவடக்கு கிழக்கில் சட்டம் ஒழுங்கு மோசமான முறையில் சீர்குலைந்துள்ளது. ஆட்சி நிர்வாகக் கட்டமைப்புக்களும் பொறிமுறைகளும் வலுவிழந்திருக்கின்றன. அல்லது வேண்டும் என்றே வலுவிழக்கச் செய்யப்பட்டிருக்கின்றன. தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகள் கைவிடப்பட்டிருக்கின்றன. மலைபோல குவிந்துள்ள பொதுமக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் அக்கறையற்ற ஆட்சிப் போக்கு காணப்படுகின்றது என பலவகைப்பட்ட நிலைகளில் அங்குள்ள நிலைமைகளை ஆழமாக அமைச்சர் விஜயகலா வெளிப்படுத்தியிருப்பதாகவே சர்வதேச மட்டத்தில் கருதப்படுகின்றது.\nமனித உரிமை மீறல்களுக்கும் போர்க்குற்றச் செயற்பாடுகளுக்கும் பொறுப்பு கூறுவதை அரசு தட்டிக்கழித்து வருவதை ஏற்கனவே தெளிவாக உணர்ந்தள்ள சர்வதேசம், உள்ளுரில் ஆட்சி நிர்வாகத்திலும் தனது பொறுப்புக்களை, சரியான முறையில் நிறைவேற்றத் தவறியிருக்கின்றது என்பதை அறிந்து கொண்டுள்வதற்கு விஜயகலா விவகாரம் வழிவகுத்துள்ளது.\nஜனநாயகம், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம்…………..\nயுத்தத்தில் வெற்றியடைந்ததன் பின்னர் இலங்கையில் ஜனநாயகத்திற்கு ஊறு ஏற்பட்டு, எதேச்சதிகாரம் தலையெடுத்திருந்ததன் காரணமாகவே, 2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்திற்குத் துணையாக சர்வதேசம் திரைமறைவில் இருந்து செயற்பட்டிருந்தது. ஆனால் நல்லாட்சி அரசு என்று கருதப்பட்ட புதிய அரசாங்கம், யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டு, ஜனநாயகத்தை நிலைநாட்டுவதிலும், மனித உரிமைகளைப் பேணுவதிலும் அக்கறையோடு செயற்படவில்லை என்ற சர்வதேசத்தின் அதிருப்தி உணர்வை மேலும் அதிகப்படுத்தவதற்கே விஜயகலா விவகாரம் வழிவகுத்துள்ளது.\nசட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதையடுத்து எழுந்துள்ள நிலைமைகள் குறித்தும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படவில்லை என்ற யதார்த்தமான கள நிலைமையையும் எடுத்துரைத்த விஜயகலாவுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கே அரசும், ஏனைய அரசியல் சக்கதிகளும் துணிந்திருந்தன. ஆனால் சட்டம் ஒழுங்கைப் பேணுவதற்கான உயர் மட்ட நடவடிக்கைகளில் உடனடியாகக் கவனம் செலுத்தவில்லை என்பதை சர்வதேசம் கவனத்திற் கொண்டுள்ளதாக இராஜதந்திர வட்;டாரங்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றன.\nகுறைபாடுகளைக் கொண்ட ஆட்சி நிர்வாகத்திற்குப் பொறுப்பானவர்கள் எவரும் தமது திறமையின்மை குறித்து கவலை தெரிவிக்கவோ தமது பதவி விலகவோ முற்படவில்லை. ஆனால், நிலைமைகள் மோசமடைந்திருக்கின்றன என்று பாதிக்கப்பட்ட மக்களுக்காகக் குரல் கொடுத்த அமைச்சர் பதவி விலகியிருப்பதைக் கண்டு இராஜதந்திரிகளும் சர்வதேச அளவில் ஜனாநாயகத்திற்காகக் குரல் கொடுத்துச் செயற்படுகின்ற சக்திகளும் திகைப்படைந்துள்ளதாகத் தகவல்கள் கசிந்திருக்கின்றன.\nகுறைகள் பிரச்சினைகள் குறித்து குரல் எழுப்பிய அமைச்சர் பதவியைத் துறந்த பின்னரும், அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கவும், அரசியல் ரீதியாக அவரைப் பழிவாங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதும்கூட சர்தேசத்தை முகம் சுழிக்கச் செய்திருப்பதாக இராஜதந்திர வட்டாரங்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றன.\nவிஜயகலா அமைச்சுப் பொறுப்பில் இருந்து பதவி விலகிய பின்னரும், அவருக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கத் துணிந்திருப்பதை ஜனநாயகத்திற்காகச் செயற்பட்டு வருகின்ற சர்வதேச சக்திகள் ஒரு ஜனநாயக விரோதச் செயற்பாடாகவே நோக்கியிருக்கின்றன. அதேவேளை, பொதுமக்கள் அனுபவித்து வருகின்ற கஸ்டங்களையும், பொது பாதுகாப்புக்கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள சீர்குலைவு��்காகக் குரல் கொடுத்த அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதானது, அமைச்சர் என்ற ரீதியில் அதிகாரமுள்ள ஒருவருடைய கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தில் கைவைத்த நடவடிககையாகவே சர்வதேச மட்டத்திலான ஜனநாயக சக்திகளின் மத்தியில் கருதப்படுகின்றது.\nமொத்தத்தில் விஜயகலா விவகாரம் என்பது உள்நாட்டு அரசியலில் பலதரப்பினரையும் அரசியல் ரீதியாகப் புரட்டிப் போட்டது மட்டுமல்லாமல், ஜனநாயகம், மனித உரிமைகள், பேச்சுச்சுதந்திரம் என்ற மக்கள் ஆட்சிக்குரிய பண்புகளில் இருந்து அரசு விலகிச் செல்கின்றது என்ற மனப்பதிவையே சர்வதேச அளவில் ஏற்படுத்தியிருக்கின்றது.\nஇது, முன்னைய அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் வழியொட்டி, நல்லாட்சி அரசாங்கமும், சீனாவுடன் நெருக்கமான இராஜதந்திர உறவுகளை மேற்கொள்ள முயற்சித்துள்ள பி;னனணியில் அரசு மீது சர்வதேசம் தனது பிடியை வேறு வேறு தளங்களில் இறுக்குவதற்கு வழி சமைத்திருப்பதையே காண முடிகின்றது.\nTagsஅரசியல் கொள்கைகள் சர்வதேசத்தின் பார்வை பி.மாணிக்கவாசகம் வடக்கு நிலைமை விஜயகலா\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“ஆசைப்பிள்ளை ஏற்றம் செம்பாட்டு மயானத்தை மீள தாருங்கள்”\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“யாழில்.வன்முறைகளை கட்டுப்படுத்தி விட்டோம்” – வைத்தியர் வீட்டில் புகுந்த வாள்வெட்டுக்குழு அட்டகாசம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசியல் வியாபாராத்தை மக்கள் சேவையாக மாற்ற வேண்டும்….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசமகால அரசியல் யாப்பு சந்திரிக்கா, மகிந்தவை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட அனுமதிக்காது….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுன்னைய அரசாங்கத்தினருக்கு போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுடன் தொடர்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமோட்டார் சைக்கிளை தூக்கி நிறுத்தியவருக்கு கிடைத்தது, உதையும் 5 பவுண் சங்கிலி இழப்பும்…\nஈபிடிபி உறுப்பினருக்கு யாழ் மாநகர சபை அமர்வில் பங்கேற்கவும் வாக்களிக்கவும் இடைக்காலத் தடை\nபுலிகள் பற்றிய பேச்சின்றி வடக்கு அரசியல்வாதிகளால் அரசியல் செய்ய முடியாது…\n“ஆசைப்பிள்ளை ஏற்றம் செம்பாட்டு மயானத்தை மீள தாருங்கள்” August 20, 2018\n“யாழில்.வன்முறைகளை கட்டுப்படுத்தி விட்டோம்” – வைத்தியர் வீட்டில் புகுந்த வாள்வெட்டுக்குழு அட்டகாசம்… August 20, 2018\nஅரசியல் வியாபாராத்தை மக்கள் சே���ையாக மாற்ற வேண்டும்…. August 20, 2018\nசமகால அரசியல் யாப்பு சந்திரிக்கா, மகிந்தவை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட அனுமதிக்காது…. August 20, 2018\nமுன்னைய அரசாங்கத்தினருக்கு போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுடன் தொடர்பு… August 20, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nLogeswaran on திரும்பத் திரும்ப உரைப்பதன் மூலம் முதலமைச்சர் பொய்யை உண்மையாக்க முயல்கின்றாரா\nLogeswaran on நாங்கள் மத்திய அரசிடம் பல கோரிக்கைகளை முன்வைத்தோம் ஆனால் எதுவும் கிடைக்கவில்லை…\nArivarasan on யாழில் குள்ளர்களின் பின்னணியில் அரசியல் காரணங்கள் என காவற்துறை நம்புகிறது….\n“குரே ஐயா தனக்கு தெரிஞ்ச தமிழில பூந்து விளையாடப் போறார்” நாசம் அறுப்பான்…. – GTN on யாழில் அடையாளம் வேண்டும், அதிகாரம் வேண்டும் என்று மட்டுமே போராட்டங்கள்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isaikarukkal.blogspot.com/2012/06/blog-post.html", "date_download": "2018-08-20T06:25:34Z", "digest": "sha1:2R57U22O4M3N4MJNYWBEIMJBC47UBIOC", "length": 17878, "nlines": 154, "source_domain": "isaikarukkal.blogspot.com", "title": "எழுத்தாளர் பைரவன்: ஓட்டைவாளியில் நீர்சுமப்பவன்", "raw_content": "\nஇசையின் “ சிவாஜிகணேசனின் முத்தங்கள் “ ஐ முன் வைத்து...\nபத்து மணிக்கெல்லாம் நடைசாத்தப் பழகியவர்களின்\nஎன்று கவிஞன் லிபிஆரண்யாவின் கவிதையொன்று முடியும். அப்படியான நிலம்தான் இது. முரன்பாட்டின் முக்கோணம் இந்நிலம், அன்றாடம் அந்த முரன்பாடு நம் சட்டைபிடித்து உலுக்குகிறது. சமயங்களில் நம்மைப் பார்த்து கேலியாய் நகைக்கிறது.. பேண்ட்களையோ, உள்ளாடைகளையோ நனைக்கிறது. பாலத்திலிருந்து குதிக்கச் சொல்கிறது. கொலை செய்யச் சொல்கிறது. கேவலப்படுத்துகிறது. பின்னிரவில் எழுப்புகிறது. பேயாய் பகலில் அலைய வைக்கிறது. பிரேதங்களை வாஞ்சையோடு பார்க்க வைக்கிறது. மிருகக்காட்சிசாலை கூண்டுக்கெதிரே வெகுநேரம் நம்மை நிறுத்தி வைக்கிறது. அன்பை நல்ல பாம்பின் நாகரத்தின கல்லாக்குகிறது.\nஇந்தக் கொடடூர வாழ்வை எப்படி எதிர்கொள்வது கூட்டு தியானம் போல கூட்டு தற்கொலை சாத்தியமா கூட்டு தியானம் போல கூட்டு தற்கொலை சாத்தியமா, அல்லது அன்றாடம் செத்துச் செத்து பிழைக்கலாமா, அல்லது அன்றாடம் செத்துச் செத்து பிழைக்கலாமா” ஊரும் சதமல்ல, உற்றாரும் சதமல்ல” வென சித்தனனாய் திரியலாமா” ஊரும் சதமல்ல, உற்றாரும் சதமல்ல” வென சித்தனனாய் திரியலாமா இலையென கவலையின்றி மரத்திலிருந்து உதிரலாமா இலையென கவலையின்றி மரத்திலிருந்து உதிரலாமா தெரு நாயாய் கண்கள் மினுங்க நடுஇரவில் குப்பை தொட்டிகளுக்கு பின் பதுங்கியிருக்கலமா தெரு நாயாய் கண்கள் மினுங்க நடுஇரவில் குப்பை தொட்டிகளுக்கு பின் பதுங்கியிருக்கலமா புட்டம் முழுக்க புண்ணாய் பெண்நாயாய் அலையலாமா புட்டம் முழுக்க புண்ணாய் பெண்நாயாய் அலையலாமா வெளிச்சத்துக்கு அஞ்சும் கரப்பானாய் இருள் பொந்திலேயே இருந்து விடலாமா வெளிச்சத்துக்கு அஞ்சும் கரப்பானாய் இருள் பொந்திலேயே இருந்து விடலாமா கண்ணாடியிடம் பேசிக் கொள்ளலாமா\nநாம் இந்த வினாடி வாழ்ந்து கொண்டிருப்பது இதற்கு முந்திய வினாடிவரை தற்கொலை செய்து கொள்ளாததனால்தான். இந்த நிலத்தில் உண்மையான அர்த்தத்தில் வாழ்வதற்கு அபாரமான விடுவிப்பு கொண்ட மனம் வேண்டும். எல்லாவற்றையும் கலைத்துப் போட வேண்டும் அறத்தின் .எழுத்துகள் செதுக்கப்பட்டிருக்கும் சுவற்றின் மீது சிறுநீர் கழிக்க வேண்டும். பாசங்கெனும் பாம்புத் தோலை உரிக்க வேண்டும். ரங்கனாதன் தெரு நெரிசலில் கண்ணா.டிக் கோப்பை விற்கும் நெஞ்சுரம் வேண்டும். சபைகளை புறக்கணிக்க வேண்டும். மலைமுகட்டில் ஒற்றையாய் நிற்க வேண்டும். கழுவேற சித்தமாய் இருத்தல் வேண்டும். தன்னைத் தானே சிதைக்கு சுமந்து செல்லும் தைரியம் வேண்டும்.\nமேற்கூறிய கேள்விகளையும் அதற்கான பதிலையும் ஒருங்கே எனக்கு சொல்கின்றவைகளாக இருக்கின்றன இசையின் கவிதைகள்.\nஇந்தியக் குற்றவியல் சட்டப் பிரிவுகளை விட கூடுதலானது நமது குற்ற உணர்ச்சிகள். குற்ற உணர்ச்சிகளோடேயே பிறக்கின்றோம். வாழ்கின்றோம், சாகின்றோம். இவற்றிலிருந்து எவரேனும் என்னை விடுவிக்க மாட்டார்களா, காலில் சங்கிலி உரசி உரசி ரணமாய் இருக்கிறது. குற்ற உணர்ச்சி கனவுகளிலும் தன் வேட்டை நாயை என் மீது ஏவி விடுகிறது என்னையே தின்கிறது. என் காலடியிலே விடியும் வரை படுத்திருக்கிறது. விடிந்ததும் பொறுப்பை தொலைக்காட்சியில் அமர்ந்திருக்கும் தாடி வைத்த தாத்தாவிடம் கொடுத்துவிட்டு மறைகிறது. அவர் நாள் முழுக்க மண்டியிட்ட கோலத்தில் என் காதுகளில் எதையோ ஒதி கொண்டே இருக்கிறார். அவருக்கு அலுக்கும் பொழுது என் அம்மாவிடம் கொடுக்கிறார் ரிமோட்டை, அவள் எதிர்வீட்டு மாடியில் துணி காயப்போடும் இளம் பெண்னிடம் கொடுக்கிறாள், அவள் என் மேலதிகாரியிடம் கொடுக்கிறாள், அவர் மதுவருந்த போகும் பின்னிரவில் செக்யுரிட்டியிடம் கொடுக்கிறார், அவருக்கு தூக்கம் வரும்பொழுது கடவுளாரிடம் தருகிறார், அவர் மீண்டும் வேட்டை நாயிடம் வீசுகிறார் அது மறுபடி என்னை துரத்த ஆரம்பிக்க நான் இசையின் கவிதையோடு ஓட ஆரம்பிக்கிறேன்\nஇசை தன் கவிதையால் என்னை விடுவிக்கிறான். வெட்டவெளியில் உப்புமிளகாயார் முன் எனக்கு ஞானஸ்தானம் செய்து வைக்கிறான். அவனுக்குப் பிடித்த பல்சரிலேயே வந்திருக்கிறான், அதை நேற்றிரவு எங்கோ கொண்டு போய் இடித்திருக்க வேண்டும், அதன் முன்பக்கம் சிதைந்திருக்கிறது அடங்காப்பிடாரி மதனும் கூட உண்டு. தலைவிரி கோலமாய் வந்தவளைப் பார்த்து தப்பிவந்த பொழுது அந்த விபத்து நடந்ததாய் என்னை நம்பச் சொல்கிறான், ஸ்கூட்டியைப் பார்த்துக்கொண்டு ஓட்டியதால் ஏற்பட்ட விபத்தென்கிறான் சைகையில் மதன். D.சிவாஜிகணேசனும், பொறியாளர் ஆனந்தும் வந்து கொண்டிருப்பதாகவும் சில குடும்ப நாய்களை கூட்டிக்கொண்டு வருவதாகவும் சொல்கிறான். அறவுணர்ச்சி எனும் ஆட்டுக்குட்டியை அங்கு பலியிடலாமென்கிறான். நான் டம்மி இசை எங்கேயெனக் கேட்டால் என் கண்களை பார்க்க மறுக்கிறான் இயேசு நாதர் மதுவாங்கிக்கொண்டு வருகிறார். அவர்கூட தொற்றிக் கொண்டு வருகிறது குள்ளமான காதல். அழியும் சிட்டுக் குருவிகளும்,வழியனுப்பக் காத்திருக்கும் பறவையும் அவன் தோளில் அமர்ந்திருக்கிறது. எம்.கே.டியை தன் குரலில் பாடத்தொடங்குகிறான், மேயாத மான்கள் சிலிர்க்கின்றன. அவனால் கொலை செய்யப்பட்டவர்களின் ஆவிகள் எழும்புகின்றன. அவர்களிடம் “யாம் ஷகிலாவின் பாதக் கமலங்களை வணங்குகிறோம்” என்கிறான். இ��ு உங்களுக்கு திருப்தியாக இல்லையெனில் “கர்த்தனின் வருகை சமீபமாயிருக்கிறது” என்பது பொருந்தி வந்தால் வைத்துக் கொள்ளுங்கள் என்கிறான். தாமதமாய் வந்த ராமகிருஷ்னன் மகா ரப்பரால் தன் வாழ்வை திருத்தித் தரமுடியுமா என்கிறார். அதைக் கிஞ்சித்தும் பொருட்படுத்தாது சித்தாந்தங்களின் துப்பாக்கிகளை தூக்கிக் கொண்டு பொறாமை மிருகத்தை கையில் பிடித்தவாறு நீலிக்கோணாம்பாளையத்தின் பீக்காட்டில் நிற்கும் டாங்கிகளை நோக்கி நடக்கத் தொடங்குகிறான். ஒரு கோடியே நூற்றியெட்டு துயரங்கள் அவனை தொடர்கின்றன.\nஇசை நம்மை {உங்களுக்கு எற்பில்லையெனில்} என்னை சங்கிலிகளிலிருந்tது விடுவிக்கிறான். என்னை அலட்சியம் மிக்கவனாக அகங்காரனாக, முழ்கும் கப்பலில் இருந்து குலப்பெருமை பாடுகிறவனாக,\nஇவர்களின் யாகசாலையின் நடுவே பன்றியை இழுத்துக் கொண்டு போகிறவனாக, ஓங்கார மந்திர உச்சாடனங்களுக்கு இடையே தமிழர்களுக்குப் பிடித்தமான வசவுச் சொல்லை உரத்துச் சொல்பவனாக, பரப்பிரம்மங்களை பகடி செய்பவனாக, அனுபூதி நிலை பற்றி அவர்கள் கசிந்துருகையில் கழிப்பறைக்குச் செல்பவனாக, சித்தனின் அல்லது பித்தனின் ஞானத்தை ஓட்டை வாளியில் சுமப்பவனாக, சமயத்தில் அதையே அடகு வைப்பவனாக என்னை உருமாற்றுகிறான் இசை.\nபிறவியெனும் பெருங்கடலை இன்னும் பாதி கடக்க வேண்டியிருக்கிறது. மோசஸாய் முன்னே போய் கொண்டிருக்கிறான் இசை.\nPosted by எழுத்தாளர் பைரவன் at 6:25 PM\nநன்று. தொகுப்பிலுள்ள கவிதைகளை ஒட்டுமொத்தமாக ஒருங்கிணைப்பு செய்து சாம்ராஜ் தனது கருத்தினையும் எழுதியுள்ளார். பத்தி கலக்காத தொடர் கட்டுரை. ஆனால் ராஜக்ரீடத்தையும் அவர் சொல்லியிருக்கலாம்.\n1.காற்று கோதும் வண்ணத்துப்பூச்சி(கவிதைகள்) 2.உறுமீன்களற்ற நதி (கவிதைகள்) 3. சிவாஜிகணேசனின் முத்தங்கள் ( கவிதைகள்) 4.அதனினும் இனிது அறிவனர் சேர்தல்- கட்டுரைகள்\n5. அந்தக் காலம் மலையேறிப்போனது - கவிதைகள்\n6. லைட்டா பொறாமைப்படும் கலைஞன்- கட்டுரைகள்\nஎன் கழுத்துநரம்பு முறுக்குக் கம்பியாலானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadayanallur.org/archives/2515", "date_download": "2018-08-20T07:04:47Z", "digest": "sha1:UMALSKLE2POILPJJHYPOST7TEK74K7WB", "length": 8444, "nlines": 89, "source_domain": "kadayanallur.org", "title": "வரதட்சணை மரணங்களில் குற்றஞ்சாட்டப்பட்டோர் மீது கொலைக்குற்றம் சுமத்த உச்சநீதிமன்றம் உத்தரவ��� |", "raw_content": "\nவரதட்சணை மரணங்களில் குற்றஞ்சாட்டப்பட்டோர் மீது கொலைக்குற்றம் சுமத்த உச்சநீதிமன்றம் உத்தரவு\nவரதட்சணை மரணங்கள் அதிகரித்துவரும் சூழலில், இக்குற்றம் சாட்டப்பட்டோர் மீது கொலைக் குற்றம் சுமத்த உச்சநீதிமன்றம் கீழ் நீதிமன்றங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.\nஇத்தகைய கொடூரமான குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மரணத்தண்டனை விதிக்கவேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் அறிவித்தது.\nநீதிபதிகள் மார்க்கண்டேய கட்ஜு, ஞான் சுதா மிஷ்ரா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இத்தீர்ப்பை வழங்கியது. இதுவரை வரதட்சணை online pharmacy without prescription மரணங்களுக்கு அதிகபட்சமாக ஆயுள்தண்டனை மட்டுமே வழங்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.\nஇந்தியாவில் இருக்க நான் விரும்பவில்லை என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி\nதலித் என்பதால் ஒதுக்கப்படுவதாகக் கூறி இஸ்லாத்திற்கு மாறிய ஐஏஎஸ் அதிகாரி\nஅப்துல் கலாம் , வாஜ்பாய் பெயரில் மாணவ மாணவிகளுக்கு scholarship\nமோடி என்னை கொலைகூட செய்யலாம்: அரவிந்த் கேஜ்ரிவால் திடுக் வீடியோ புகார்\nவளைகுடாவில் மாதச் செலவு அதிகரிப்பு : நாடு திரும்பும் இந்தியர்கள்\nஅனைத்துக்கட்சிக் கூட்டம் தோல்வியில் முடிந்தது: பிடிவாதத்தை அரசு கைவிடும் என எதிர்பார்ப்பு\nஎகிப்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம் சகோதரதத்துவ அமைப்பினர் கைது\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில்அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையின் புதிய கட்டிட திறப்பு விழா\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகடையநல்லூரில் … வீடு வீடாக சென்று நெல்லை கலெக்டர் ஆய்வு\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shameem-blogspot.blogspot.com/2012/03/blog-post_4544.html", "date_download": "2018-08-20T07:21:03Z", "digest": "sha1:HK4QWJFONSJ2WSNLUAO4GVAH2QZGRN2U", "length": 19285, "nlines": 107, "source_domain": "shameem-blogspot.blogspot.com", "title": "SHAMEEM: இறந்துவிட்ட இறைநேசர்களிடம் உதவி தேடலாமா?", "raw_content": "\nசத்தியத்தை, சத்தியம் என்றறிந்து பின்பற்றுவதற்கும் அசத்தியத்தை அசத்தியம் என்றறிந்து விலகி, அல்லாஹ் விரும்பும் பகுத்தறிவாளர்களாக நாம் செயல்படுவதற்கும் நம் அனைவர்க்கும் அல்லாஹ் அருள் செய்வானாக\nஇறந்துவிட்ட இறைநேசர்களிடம் உதவி தேடலாமா\nஇறந்துவிட்ட இறைநேசர்களால் நமது தேவைகளை நிறைவேற்றவோ, சிரமங்களை நீக்கவோ முடியும் என்று நம்புவது, அவர்களிடம் உதவி கோரி பிரார்த்திப்பது, பாதுகாப்புத் தேடுவது, அவர்களைப் பரிந்துரைக்கச் சொல்வது, அவர்களின் பொருட்டால் அல்லாஹ்விடம் கேட்பது … போன்ற செயல்கள் அனைத்தும் “ஷிர்க் ஆகும். ஏனென்றால், இவ்வகையான செயல்கள் அனைத்தும் மார்க்கத்தில் வணக்க வழிபாடுகளாகக் கருதப்படுகின்றன. வணக்க வழிபாடுகளை அல்லாஹ் தனக்கு மட்டுமே செய்ய வேண்டுமென அல்குர்ஆனின் பல வசனங்களில் தெளிவாகக் கட்டளையிடுகின்றான்.\nஅவனையன்றி (வேறு எவரையும்) நீர் வணங்கலாகாது என்றும், பெற்றோருக்கு நன்மை செய்யவேண்டும் என்றும் உம்முடைய இறைவன் விதித்திருக்கின்றான். (17:23)\nஅல்லாஹ்வுக்கு வணக்கத்தை தூய்மையாக்கியவர்களாக (தவறான வழியிலிருந்து விலகி சரியான வழியில்) பிடிப்புள்ளவர்களாக அல்லாஹ்வை அவர்கள் வணங்க வேண்டும்; மேலும் தொழுகையை அவர்கள் நிலைநாட்டவேண்டும்; மேலும் ஜகாத்தை அவர்கள் வழங்க வேண்டும் என்பதைத் தவிர (வேறெதுவும்) அவர்களுக்குக் கட்டளையிடப்படவில்லை. (98:5)\nஅல்லாஹ்வின் தூதர்களையோ, (அவ்லியாக்கள்) இறைநேசர்களையோ சிபாரிசுக்காக அழைப்பதும் துன்பங்களிலிருந்து விடுதலை பெற அவர்களிடம் பிரார்த்திப்பதும் “ஷிர்க்” ஆகும்.\nகஷ்டத்திற்குள்ளானவன் அவனை அழைத்தால் அவனுக்கு பதில் கொடுத்து, அவன் துன்பத்தை நீக்குபவனும், உங்களை இப்பூமியில் பின்தோன்றல்களாக ஆக்கியவனும் யார் அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா (இல்லை) எனினும் (இவையெல்லாம் பற்றி) நீங்கள் சிந்தித்துப் பார்ப்பது மிகக் குறைவே யாகும். (27:62)\nபரிந்து பேசுதல் எல்லாம், அல்லாஹ்வுக்கே உரியது. (39:44)\nசிலர் உட்காரும்போதும், எழும்போதும் அல்லாஹ் அல்லாதவர்களை அழைத்து முறையிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.\nஉதாரணமாக: யா முஹம்மது, யாமுஹ்யித்தீன் என்றெல்லாம் அழைக்கிறார்கள். இவ்வாறு அழைப்பது “ஷிர்க் ஆகும். இதைக் கண்டித்து அல்லாஹ் கூறுகிறான்.\nநிச்சயமாக அல்லாஹ்வையன்றி எவர்களை நீங்கள் அழைக்கின்றீர்களோ, அவர்களும் உங்களைப் போன்ற அடிமைகளே; நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் நீங்கள் அவர்களை அழைத்துப் பாருங்கள் – அவர்கள் உங்களுக்கு பதில் அளிக்கட்டும்\nஉண்மையான அழைப்பு (பிரார்த்தனை) அவனுக்கே உரியதாகும்; எவர் அவனை அன்றி (மற்றவர்களை) அழைக்கின்றார்களோ, அவர்கள் இவர்களுக்கு எவ்வித பதிலும் தர மாட்டார்கள். (13:14)\nஅடக்கத்தலத்தை(கப்ரை) வணங்கும் சிலர் அதைச் சுற்றி வலம் வருகிறார்கள். அங்குள்ள தூண்களையும், சுவர்களையும் தொட்டுத் தடவுகிறார்கள்; முத்தமிடுகிறார்கள்; அதன் மண்ணை எடுத்துப் பூசிக் கொள்கிறார்கள்; ஸஜ்தா செய்கிறார்கள், அங்குப் பயத்துடனும் பணிவுடனும் நிற்கிறார்கள். தங்கள் தேவையை முறையிட்டு, அதை நிறைவேற்றும்படிக் கோருகிறார்கள்.\nசிலர் உடல் நலத்தையும் குழந்தைப் பாக்கியத்தையும் கோருகிறார்கள். சிலர் ”யாஸய்யிதீ தொலைவான ஊரிலிருந்து உங்களை நாடி வந்துள்ளேன். என்னை நிராசையாக்கி விடாதீர்கள்’ என்றெல்லாம் கூறுகிறார்கள்.\nஇவர்களைக் கண்டித்தே அல்லாஹ் கூறுகிறான். கியாம நாள்வரை (அழைத்தாலும்) தனக்கு பதில் கொடுக்க மாட்டாத – அல்லாஹ் அல்லாதவர்களை அழைப்பவர்களைவிட வழி கெட்டவர்கள் யார் தங்களை அழைப்பதையே அவர்கள் அறியமுடியாது. (46:5)\nசிலர் கப்ருகளுக்குச் சென்று அங்கு அடங்கி இருப்போருக்காக மொட்டை அடிப்பது. சிலர் நன்மையை நாடி கப்ருகள், தர்க்காக்களுக்குப் பயணிக்கிறார்கள்.\nசிலர் இறை நேசர்கள் இவ்வுலகில் ஆதிக்கம் செலுத்தி, உலகின் இயக்கத்தில் பங்கு கொள்வதாகவும், அவர்களால் நன்மை, தீமை அளிக்க முடியும் என்றும் நம்புகிறார்கள். இவர்களைக் கண்டித்து அல்லாஹ் கூறுகிறான்.\nஅல்லாஹ் ஒரு தீமையை உம்மைத் தீண்டும்படி செய்தால் அதை அவனைத் தவிர (வேறு எவரும்) நீக்க முடியாது; அவன் உமக்கு ஒர��� நன்மை செய்ய நாடிவிட்டால் அவனது அருளைத் தடுப்பவர் எவருமில்லை; தன் அடியார்களில் அவன் நாடியவருக்கே அதனை அளிக்கின்றான் அவன் மிகவும் மன்னிப்பவனாகவும், மிக்க கருணையுடையவனாகவும் உள்ளான். (10:107)\nமனிதர்களுக்கு கருணை காட்டாதவர் மீது அல்லாஹ் கருணை ...\nமார்க்கப்பணியை அல்லாஹ்விற்காகவே செய்ய முன்வாருங்கள...\nஇறந்துவிட்ட இறைநேசர்களிடம் உதவி தேடலாமா\nசுய தொழில்கள்அலங்கார மீன்கள் வளர்ப்பு\nஇணையற்ற லாபம் தரும் இயற்கை மீன் வளர்ப்பு\nவிண்ணை முட்டும் உயரத்திற்கு கூடு கட்டும் கண் பார்வ...\nஆண் அல்லது பெண் குழந்தை - ஆணின் உயிரணுவே காரணம்\nபூமியின் நீர் ஊற்றுகளில் ஓடுவது மழை நீரே\nநாம் யாரை வணங்க வேண்டும்\nகுழந்தைகளுக்குப் பெயர் சூட்டுவதன் அடிப்படைகள்\nமனித மூளையும் அதனோடு இணைந்த நரம்புகளும்\nஏன் பெண்கள் மட்டும் ஃபர்தா அணிய வேண்டும்\nஹிஜாபுக்குப் பின் கண்ட வாழ்க்கை\nமாறாத பூமியும் இயற்கையின் நடுநிலைத்தன்மையும்\nமேகங்கள்' பற்றி குர்ஆன் கூறும் உண்மைகள்\nமருத்துவ குணம் நிறைந்த பேரிக்காய்\nமலரும் மருத்துவமும் வாழைப் பூ..\nகணவன் வீட்டில் வாழப்போகும் பெண்ணே\nகண் பார்வைக்கும் உடல் சருமத்திற்கும் முட்டைக்கோஸ்\nகுழந்தைகளையும் பாதிக்கும் பு(ப)கை பழக்கம்\nஉடல் ஆரோக்கியம் அதிகரிக்க அக்ரூட்\nஆழமான கேள்விகளும் அறிவார்ந்த பதில்களும்\nதவிர்க்க கூடாத பத்து உணவுகள்\nநோய் எதிர்ப்பு சக்தி(Immunity)என்றால் என்ன\nதவிடு நீக்காத அரிசியின் பலன்கள்\nமக்கள் நலம் நாடுவோரே சிந்தியுங்கள்\nமெல்லக் கொல்லும் ரத்த மிகு அழுத்த நோய்\nநபி வழியும், நபித் தோழர்களும்\nஇந்த நோய் உள்ளாவார்கள் இதெல்லாம் சாப்பிடலாம்\nமார்க்கப்பணியை அல்லாஹ்விற்காகவே செய்ய முன்வாருங்கள...\nகொசுவின் முதுகில் வாழும் இன்னொரு உயிரியின் வாழ்வு\nபகுத்தரிவு என்பது பொய்யான வாதமா\nஅறிவியலும் இஸ்லாமும் (11) அனாச்சாரங்கள் (1) ஆட்டூழியங்கள் (2) இனி ஹஜ் விண்ணப்பத்துடன் பாஸ்போர்ட் ஒரிஜினல் வேண்டாம் (1) உடல் நலம் (22) கட்டுரைகள் (11) கல்வி (1) குழந்தைகள் (3) சகோதரர்களே (21) செய்திகள் (1) துவாவுடைய ஒழுக்கங்கள் (1) புதிய அராய்ச்சி (1) மருத்துவம் (27) மார்க்கச் செய்திகள் (66) மூடநம்பிக்கை (5) விழிப்புணர்வு (18) ஜின்களை உணர்வது எப்படி\nசென்னை மாநகரின் இரத்த வங்கிகளின் தொலைபேசி எண்கள்:\nபில்ராத் மருத்துவமனை : 28518464 தேவகி மருத்துவமனை : 24992607 தனவந்தரி இரத்த வங்கி : 24310660 ஜீவன் இரத்த வங்கி : 28350300 கேன்சர் மருத்துவமனை : 22350131 குழந்தை மற்றும் சுகாதார மருத்துவமனை : 28192138 இந்திய செஞ்சிலுவை சங்கம் : 28554425 அரசு ஸ்டான்லி மருத்துவமனை : 25284941 அரசு பொது மருத்துவமனை : 25305000 அரசு பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை : 28191135 அரசு புற (நோயாளிகள்) மருத்துவமனை : 26262136 அரசு குழந்தைகள் மருத்துவமனை : 28192141 அரசு குரோம்பேட்டை மருத்துவமனை : 22382400 அரசு குரோம்பேட்டை மருத்துவமனை : 22382400 அரசு கஸ்தூரி பாய் (கோஷா) மருத்துவமனை : 24234567 அரசு கண் மருத்துவமனை : 28554338 அபோல்லோ மருத்துவமனை : 28296545 Dr. காமாட்சி நினைவு மருத்துவமனை : 22463272 CSI ரைனி மருத்துவமனை : 25951204 கேன்சர் மருத்துவமனை : 22350131 CSI கல்யாணி மருத்துவமனை : 28473306\nசென்னையில் 24 மணி நேரமும் மருந்துகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/sooriyanfmnews/", "date_download": "2018-08-20T06:32:15Z", "digest": "sha1:BBLFVLMGZFDYFA4XWQL5MX6BPOEWKSXL", "length": 14921, "nlines": 254, "source_domain": "www.hirunews.lk", "title": "Sooriyan FM News Official Web Site|Most visited website in Sri Lanka|Sri Lanka News|News Sri Lanka|Online English News|Breaking English News|Hiru TV News|A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nபூநகரியில் சிறப்பாக இடம்பெற்ற மாட்டு வண்டி சாவாரி - படங்கள்\nகிளிநொச்சி பூநகரி பிரதேசத்தில் தமிழரின் பாரம்பரிய விளையாட்டான... Read More\nஅருகம்பையில் நடக்கும் பாரிய கலாச்சார சீரழிவு\nஅம்பாறை மாவட்டத்தில் உலக சுற்றுலாவிற்கு பிரசித்த பெற்ற... Read More\nவீதிக்கு இறங்கிய மட்பாண்ட தொழிலாளர்கள்\nவாரியபொல – கட்டுபொத வீதியில் கல்வெல பிரதேசத்தை வழிமறித்து... Read More\nவேகத்தால் வந்த விபரீதம் - இருவர் ஸ்தலத்திலேயே பலி\nபேராதனை – கலஹா வீதியில் முதலாவது மைல்கல் அருகில் குளம்... Read More\nமனைவியை தாக்கி தீக்காயங்களை ஏற்படுத்திய கணவர் விளக்கமறியலில்\nதனது மனைவியை தாக்கி ஹீட்டரை வெப்பமேற்றி அவரது உடலில் தீக்காயங்களை... Read More\nஇன்று முதல் சீரற்ற வானிலையில் மாற்றம்\nமண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள ஹட்டன் - ஸ்டெதன்... Read More\nயாழில் மருத்துவரின் வீடு புகுந்து தாக்குதல்\nயாழ்ப்பாணத்தில் கொக்குவில் பகுதியில் உள்ள மருத்துவர் ஒருவரின்... Read More\nஅமைச்சர் மகிந்த சமரசிங்கவுக்கு சவால் விடுத்துள்ள பந்துல\nபொருளாதார விடயங்கள் தொடர்பில் திறந்த விவாதம் ஒன்றுக்கு... Read More\n11 மீனவர்களுடன் மாயமான படகு\nஅம்பலாந்தோட்டை மீனவ துறைமுகத்தில் இருந்து 11 பேருடன் பயணித��த... Read More\nநாட்டுக்கு தேவையான பொருளாதார திட்டம் தொடர்பில் ஜே.வி.பி\nமக்களின் சமூக நிலைமை மற்றும் பொருளாதார நிலைமைகளை முன்னேற்றுவதற்கான... Read More\nஎந்த ஒரு தொடரூந்து பணிப்புறக்கணிப்பையும் எதிர்க்கொள்ள தயார் - போக்குவரத்து பிரதி அமைச்சர்\nஎதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் எந்த ஒரு தொடரூந்து பணிப்புறக்கணிப்பையும்... Read More\nஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் இன்று இலங்கை விஜயம்\nஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் இட்சுனோரி ஒனொடேரா இன்று இலங்கைக்... Read More\nஞானசார தேரருக்கு இன்று சத்திரச் சிகிச்சை\nசிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச்... Read More\nஆனமடுவ உணவக தாக்குதல் - பிரதான சந்தேக நபர் உள்ளிட்ட மூவர் கைது\nபுத்தளம் - ஆனமடுவ – ஆடிகம நகருக்கு அருகில் அமைந்துள்ள உணவகம்... Read More\nஜனாதிபதியின் உத்தரவுக்கு அமைய நிறுத்தப்பட்ட சுற்றுப்பயணம்\nமாகாண சபையில் கடும் நிதி நெருக்கடி காணப்படும் வேளை, ஊவா மாகாண... Read More\nவடக்கு வீட்டுத்திட்டம் - நாடு முக்கியமில்லை\nவடக்கில் அமைக்கப்படவுள்ள வீடுத்திட்டத்தை, எந்த நாடு முன்னெடுக்கின்றது... Read More\nஜனாதிபதி தலைமையில் இலங்கை அரச புகைப்பட விழா 2018\n'இலங்கை அரச புகைப்பட விழா 2018' ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன... Read More\nயானைக்கும் மனிதர்களுக்கும் இடையிலான பிரச்சினை தேசிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது\nயானைக்கும் மனிதர்களுக்கும் இடையிலான பிரச்சினை தேசிய பிரச்சினையாக... Read More\nமலையகத்திற்கு அனர்த்தம் தொடர்பான விசேட வேலைத்திட்டமொன்று தேவை\nமலையக பகுதிக்கு அனர்த்தம் தொடர்பாக விசேட வேலைத்திட்டம்... Read More\nவிறகு வெட்ட சென்ற பெண் சடலமாக வீடு திரும்பிய சோகம்..\nகண்டி மடுல்கலையில் குளவி கொட்டுக்கு இலக்காகி பெண்ணொருவர்... Read More\nஆனமடுவ உணவகமொன்றிற்கு நள்ளிரவில் தாக்குதல்\nஇணைய பாவனையில் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ள நாடு\nஇணைய பாவனையில் கடும் கட்டுப்பாடுகளை...\nஇம்ரான் கானுடன் சிறந்த உறவை பேண விரும்புவதாக அமெரிக்கா தெரிவிப்பு\nபாகிஸ்தானின் புதிய பிரதமராக இம்ரான்...\nமனைவிக்காக கணவர் செய்த காரியம்\nபுனித ஹஜ் யாத்திரை இன்று ஆரம்பம்\nஉலக வாழ் முஸ்லிம்கள் இன்றைய தினம்...\nசுங்க வரியால் விவசாயத்திற்கு கூடுதல் வருமானம்\nவெளிநாட்டு சுற்றுலா பயணிகளை இலக்கு வைத்து புதிய விருந்தக அறைகளை அமைக்க தீர்மானம்\nஉலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி\nதெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் C.C.T.V\nUpdate: யாழ்ப்பாண நகர எல்லைக்கு அப்பால் ஆர்ப்பாட்டம்\nபுங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...\n19தும் 20தும் ஒன்றாக வேண்டும் - நிமல்\n19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...\nஐ.நா நிபுணர் குழுவில் இலங்கையர்\nமனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...\nமேல் கொத்மலை நீர் தேக்கம் மேல் கொத்மலை நீர் தேக்கம் போக்குவரத்து... Read More\nவலுவான நிலையில் இந்திய அணி\nமுதல் இன்னிங்சில் விக்கட்டுக்களை பறிகொடுத்து வரும் இங்கிலாந்து\nமாகாண இருபதுக்கு இருபது போட்டித்தொடரின் பயிற்சியாளர்கள் நியமனம்\nவிராட் கோலியின் அதிரடி துடுப்பாட்டம்...\nகேரள வௌ்ளத்திற்கு விக்ரம் எவ்வளவு வழங்கினார் தெரியுமா\nமனைவி , மகளுடன் மண்சரிவில் சிக்கிய பிரபல நடிகர்\nமுதலமைச்சரின் மனைவியாகும் பிரபல தமிழ் நடிகை..\nநடிகர் விஜய்க்கு 'சர்கார்' படப்பிடிப்பில் பயங்கர அடி\nபிரபல நடிகர், நடிகைக்கு திருமணம்.. 30 பேருக்கு மாத்திரமே அழைப்பு\nபிக்பாஸ் வீட்டில் களேபரம் : அடிதடியில் இறங்கிய டேனி, மஹத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2016/12/11/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2/", "date_download": "2018-08-20T06:29:26Z", "digest": "sha1:WTPSR46JKXCDOJ3FXNO7B6EIWNK7NBAC", "length": 24074, "nlines": 141, "source_domain": "thetimestamil.com", "title": "ஈழச் சரித்திரத்தில் ஜெயலலிதாவின் பங்களிப்பு எக்காலத்திலும் மறக்க இயலாதது! ஈழக் கவிஞர் தீபச்செல்வன் – THE TIMES TAMIL", "raw_content": "\nஈழச் சரித்திரத்தில் ஜெயலலிதாவின் பங்களிப்பு எக்காலத்திலும் மறக்க இயலாதது\nBy த டைம்ஸ் தமிழ் திசெம்பர் 11, 2016\nLeave a Comment on ஈழச் சரித்திரத்தில் ஜெயலலிதாவின் பங்களிப்பு எக்காலத்திலும் மறக்க இயலாதது\nதமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராமின் இழப்பு தமிழக மக்களை மாத்திரமின்றி ஈழ மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழக முதல்வர் மீண்டு வரவேண்டும் என்று பல கோடிக் கணக்கான தமிழக மக்களுடன் ஈழ மக்களும் வேண்டியிருந்தபோதும் அவரது மரணச் செய்தி எம்மை பெரும் சோகத்தில் தள்ளியுள்ளது.\nதமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராகவும் ஈழ மக்களின் தனி ஈழ கோரிக்கைக்கு எதிராகவும் ஒரு காலத்தில் பேசியிருந்தார். இன்று அவர் அமரத்துவமடைந்த நிலையில் சிலர் இதனை சுட்டிக் காட்டுகின்றனர். ஆரம்ப காலத்தில் ஜெயலலிதா இத்தகைய நிலைப்பாடுகளைக் கொண்டிருந்தாலும் பிற்காலத்தில் தமிழக மக்களின் மனநிலை உணர்ந்தும் தமிழக மக்களின் கோரிக்கையை ஏற்றும் தன்னை மாற்றிக் கொண்டார். அவர் அவ்வாறு பேசியிருந்தாலும் தமிழகத்தின் ஆதரவையும் அனைத்துலக ஆதரவையும் புலிகள் அமைப்பு தொடர்ந்து கோரியது.\nஈழத்தில் போர் நடைபெற்ற சமயத்தில் தமிழகத்தில் நடந்த போலிப் போராட்டங்களைக் கண்டித்த ஜெயலலிதா “இந்திரா காந்தி எந்த சர்வதேச சட்டத்தைப் பின்பற்றி வங்கதேசத்திற்கு விடுதலை வாங்கிக் கொடுத்தாரோ, அதே சட்டத்தை பின்பற்றி, அதே தர்ம நியாயங்களை பின்பற்றி, நான் சொல்வதை கேட்கும் மத்திய அரசு அமைந்தால், இலங்கைக்கு இந்தியப் படையை அனுப்பி அங்கே ‘தனி ஈழம்’ அமைக்க நடவடிக்கை எடுப்பேன்” என்று கூறினார். ஈழத் தமிழர் போராட்டத்திற்கு எதிராக கருத்து தெரிவித்து வந்த ஜெயலலிதாவின் போக்கில் மாற்றம் ஏற்பட்டது ஈழத்தில் இனப்படுகொலை நடந்த காலத்தில்தான்.\nசெப்டம்பர் 16 2015 கடந்த வருடம் ஜெயலலிதா அம்மையார் தமிழக சட்டசபையில் இலங்கையில் நடந்த இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை வேண்டும் என்ற தீர்மானத்தைக் கொண்டு வந்து “இலங்கை தமிழர்களின் நீண்ட நெடிய உரிமை போராட்டத்தை உருக்குலைக்கும் வண்ணம், இலங்கை தமிழினத்தையே ஒழித்து கட்ட வேண்டும் என்ற நோக்கில் பல்லாண்டுகளாக திட்டம் தீட்டி, அதனை வெற்றிகரமாக 2009-ம் ஆண்டு நிறைவேற்றியது இலங்கை அரசு. 2009-ம் ஆண்டு, இலங்கை உள்நாட்டு போர் உச்சகட்டத்தில் இருந்த நிலையில் சர்வதேச சட்டம் மற்றும் ஜெனிவா ஒப்பந்தத்தில் உள்ள போர் விதிமுறைகளை முற்றிலும் மீறி, லட்சக்கணக்கான அப்பாவி இலங்கை தமிழர்களைக் கொன்று குவித்து, ஓர் இனப்படுகொலையை இலங்கை அரசாங்கம் நடத்தியது.” என சட்டசபையில் உரையாற்றினார்.\n10 மார்ச் 2015ஆம் நாள் வடக்கு மாகாண சபை இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்ற தீர்மானத்தை நிறைவேற்றியது. இதனை அடிப்படையாக கொண்டு தமிழக முதல்வர் தன்னுடைய தீர்மானத்தை முன்மொழிந்தார். வடக்கு மாகாண சபை என்பது வடக்கு கிழக்கு மக்களின் மிக முக்கியமான கோரிக்கையை, உணர்வை, போராட்டத்தை வெளிப்படுத்தும் மக்களின் ஜனநாயக சபை. அந்த தீர்மானத்��ின் அடிப்படையிலேயே இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணையை வலியுறுத்தும் தீர்மானத்தை தமிழக முதல்வர் கொண்டு வந்தார்.\nஇதேவேளை இந்த ஆண்டு ஜூன் மாதம் 14ஆம் திகதி இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்த தமிழக முதல்வர் ஈழத் தமிழ் மக்களை இனப்படுகொலை செய்த இலங்கை அரசுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். ஐ.நா போன்ற அனைத்துலக அரங்கில் இலங்கையின் இனப்படுகொலை குற்றத்திற்கு தண்டனை வழங்கும் வகையில் இந்தியா செயற்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.\nஇலங்கையில் 2013இல் நடைபெற்ற கொமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என்று அன்றைய பிரதமர் மன்மோசிங்கிற்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதினார். கொமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளக்கூடாது என தமிழ்நாட்டில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. எனவே தமிழ் மக்களின் உணர்வுகளை கருத்தில் கொண்டு மாநாட்டை புறக்கணிக்க வேண்டும். இம்மாநாட்டை புறக்கணிப்பதன் மூலம் இலங்கைக்கு இந்தியா அழுத்தம் தரலாம். ஏற்கனவே மார்ச் மாதம் அனுப்பிய கடிதத்தில், இலங்கை தமிழர்களின் உரிமைகளை பாதுகாக்க இந்தியா முயற்சிக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தேன். இலங்கை அரசு ஈழத் தமிழகளுக்கு எதிராக இனப்படுகொலை, போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்குற்றங்களை செய்துள்ளது. காமன்வெல்த் மாநாட்டு அமைப்புக்கான கொள்கைகளை இலங்கை நசுக்கியுள்ளது. இந்த நிலையில், இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்றால், அதன் அனைத்துக் குற்றங்களையும் இந்தியா ஏற்றுக் கொண்டதாகவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதிரான செயலாகவும் ஆகிவிடும் என்றும் தன் கடித்தில் எழுதியிருந்தார்.\nஇதேவேளை 2013 மார்சட 27ஆம் திகதி ஈழப் பிரச்சினைக்கு தனித் தமிழீழமே தீர்வு என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்மானத்தை கொண்டு சட்ட சபையில் உரையாற்றினார் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா. அதில் “இலங்கை இனப் போரின் போது நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை மற்றும் போர்க் குற்றங்கள் குறித்து சுதந்திரமான, நியாயமான சர்வதேச புலன் விசாரணை நடத்திடவும்; இந்த சர்வதேச விசாரணையின் அடிப்படையில், போர்க்குற்றம் நிகழ்த்தியவர்கள் சர்வதேச நீதிமன்றம் முன்பு நிறுத்தப்பட்டு அவர்களுக்கு உரிய த��்டனை பெற்றுத் தந்திடவும்; தமிழர்கள் மீதான அடக்குமுறையை இலங்கை அரசு நிறுத்தும் வரை இலங்கை நாட்டின் மீது பொருளாதாரத் தடையை விதித்திடவும்; ஈழத் தமிழர்களின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு “தனி ஈழம்” குறித்து இலங்கை வாழ் தமிழர்களிடமும், இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்து பிற நாடுகளில் வாழும் தமிழர்களிடமும் பொது வாக்கெடுப்பு நடத்திடவும் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் குழுவில் தீர்மானத்தினை கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்; தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை இந்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது” என்றும் முழங்கினார்.\nபோர்க்குற்றம் புரிந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த நடவடிக்கை எடுப்பேன் என்று 2011இல் சட்டசபைத் தேர்தலில் வெற்றி பின்னர் குறிப்பிட்டார். மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தை உலுப்பிய இந்தி அரசியல் தலைவராகவும் சிங்களப் பேரினவாதிகளுக்கு பெரும் அச்சத்தை உருவாக்குபவராகவும் ஜெயலலிதா காணப்பட்டார். ஜெயலலிதாவின் நிலைப்பாடுகளைக் கண்டு சில சமயங்களில் சிங்களப் பேரினவாதிகளும் சில சிங்கள ஊடகங்களும் அவரை தரம் தாழ்ந்து சென்று கொச்சைப்படுத்திய நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.\nசென்னைப் பல்கலைக்கழகத்தில் படித்த காலத்தில் மெரீனா கடற்கரையில் உள்ள விடுதியிலிருந்து பல்கலைக்கழகம் செல்லும்போது சட்டசபைக்கு செல்லும் முதல்வரை பல தடவைகள் பார்த்திருக்கிறேன். அவை இப்போதும் கண்ணுக்குள் நிற்கிறன. ஈழத் தமிழர்கள்சர்வதேச மட்டத்தில் நீதியை வலியுறுத்தும் அதேவேளை இலங்கையில் சுயமரியாதையுடன் வாழ சுயாட்சியை கோரும் ஒரு அரசியல் போராட்டத்தில் வாழும் இன்றைய சூழலில் தமிழக முதல்வரின் இழப்பு ஈழத் தமிழர்களுக்கும் பேரிழப்பாகும். சிங்கள அரசு இழைத்த அநீதிகளுக்கு நீதி வேண்டும், இலங்கை இனப்பிரச்சினைக்கு தனி ஈழமே தீர்வு முதலிய ஈழத் தமிழர் விடுதலைப் போராட்டத்தின் அடிப்படை கோரிக்கைகளை தமிழகத்தின் பெருங்குரலாக வலியுறுத்தியவர் என்ற வகையில் ஈழச் சரித்திரத்திலும் தமிழக முதல்வரின் பங்களிப்பு எக்காலத்திலும் மறக்க இயலாதது ஆகும்.\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\nதமிழ்நாட்டில் அதிக அணைகளைக் கட்டியது காமராஜராகருணாநிதியா ; அனல் பறக்கும் விவாதங்கள்....\n#அவசியம்படியுங்கள்: காவிகளின் தேசத் துரோக வரலாறு\nமாடு தழுவல் எனும் ஏறு தழுவுதல்: வேளாண் உற்பத்தியின் நிகழ்த்துச் சடங்கு\n“உயர்ந்த மரபணுக்களைக் கொண்ட பிராமணப் பெண்களைக் கவர்வதற்காக மற்ற சாதி ஆண்கள் அலைகிறார்கள்”\nஇமையத்தின் 'செல்லாத பணம்' நாவல் : ஒரு மருத்துவமனை அனுபவம்\nபெண்கள் செக்ஸ் குறித்து பேசினால் தவறா\nஆலயங்களில் கேட்கிறது ஆசிஃபாவின் குரல்: மனுஷ்ய புத்திரன் கவிதை\n'கலைஞருக்கு மெரினாவில் இடமில்லை': பார்ப்பனியம் ஒரு இழிவான சமரில் இறங்கியிருக்கிறது\n“எங்களுடைய வலைகளைக் இழுக்கும்பொழுது நாங்கள் பாடும் பாடல்களில் உள்ள அதே அழகு கர்நாடக சங்கீதத்தில் உள்ளது”\nஇமையத்தின் ‘செல்லாத பணம்’ நாவல் : ஒரு மருத்துவமனை அனுபவம்\nகோவில்களை மீட்பது சங்பரிவாரத்தின் வெகுநாள் கனவு\nதிருமுருகன் காந்தி செய்த குற்றம் என்ன\nவைதீகத்தின் எதிர் மரபே நாட்டுப்புற மரபு : மகாராசன்\n‘கலைஞருக்கு மெரினாவில் இடமில்லை’: பார்ப்பனியம் ஒரு இழிவான சமரில் இறங்கியிருக்கிறது\nஉரைகல் – தொ. பரமசிவன்\nPrevious Entry சின்னம்மாதான் அம்மாவின் அரசியல் வாரிசு: மு. தம்பித்துரை\nNext Entry நீட் தேர்வு எந்த நிலையிலும், எந்த மொழியிலும் ஏற்க முடியாது: இரா. முத்தரசன்\nஎண்: 15/5, நேரு நகர், வில்லிவாக்கம், சென்னை-49.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/article.php?aid=134223&utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed%3A+AvalVikatan+%28%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%29", "date_download": "2018-08-20T07:21:51Z", "digest": "sha1:OI5AFF74TU6QJCXQQKY5MZUEEVVGXNSP", "length": 22284, "nlines": 461, "source_domain": "www.vikatan.com", "title": "‘திறமையும் உழைப்பும்தான் என் அடையாளம்!’ | Craft objects trainer Suchithra from Madurai - AVal Vikatan | அவள் விகடன்", "raw_content": "\n'- செப்டம்பர் 1-ல் மு.க.ஸ்டாலின் தலைவர்\n- மீட்பு வீரர்களை நெகிழவைத்த கேரள மக்கள்\nமாற்றப்படுகிறாரா அறநிலையத் துறை ஆணையர் - பின்னணி என்ன\nஅரசு விளம்பரத்தில் கணவருக்குப் பதிலாக வேறு ஒருவரின் புகைப்படம்..\n வாட்ஸ்அப் குழு... குற்றங்களைக் குறைக்க காஞ்சிபுரம் காவல்துறை புதிய முயற்சி\nவைகை அணையில் பறந்த ஹெலிகேம்\n`போட்டோவுக்கு போஸ் கொடுக்க வர்றீங்களா'- அரசு தலைமைக் கொறடாவை வறுத்தெடுத்த கிராம மக்கள்\nகருணாநிதிக்கு இரங்கல் கவிதை வெளியிட்ட பெண் காவலர் பணியிட மாற்றம்\n`அந்த இளைஞர் இப்படிச் செய்யலாமா'- மீட்புப் பணியில் இருக்கும் கடற்படை வீரர் வேதனை\nபண்ணை வீட்டில் ‘பிக் பாஸ்\nஅன்பு சூழ்ந்தால் அனைத்துத் துயரங்களையும் கடக்கலாம்\nவாழ்க்கை விட்ட சவால்... வாகை சூடிய இந்திரா\nசிறுதானிய பிசினஸில் கலக்கும் தோழிகள்\n\"கனவுக்கு வடிவம் கொடுக்க ஓடிக்கிட்டே இருக்கோம்\nகாலங்களைக் கடக்க கால்கள் தேவையில்லை\n“சப்பாத்தி தேய்க்கறதுல சாதனை படைச்சிருக்கேன்\nஉயிரோடு இருக்கிறதை விட உயிர்ப்போடு இருக்கிறதுதான் முக்கியம்\nவருமானம் மூணு கோடி... தன்னம்பிக்கை எல்லை தாண்டி\nகண் பேசும் வார்த்தைகள் புரிகிறதே\nவாழ்வை மாற்றிய புத்தகம் - புரட்சி வாளைக் கையில் கொடுத்த பாவேந்தர் பாரதிதாசன்\nஓடத் துணிந்தால் உற்சாகத்துக்குக் குறைவில்லை\n‘திறமையும் உழைப்பும்தான் என் அடையாளம்\nவீட்டிலேயே செய்ய வெற்றிகரமான தொழில்கள் - பேப்பர் பொருள்கள்... இது பிசினஸ் மட்டுமே அல்ல\nஅன்று போராளி... இன்று சேவகி\nவீடு VS வேலை - பெர்ஃபெக்‌ஷன்தான் மகிழ்ச்சியின் திறவுகோல்\nஎன் டைரி - 411 - ‘மாடலிங் செய்வது மகாபாவமா\nஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை - 20\n'நாங்க மூணு பேரும் சேர்ந்தா டான்ஸ் ஆடியே டயர்ட் ஆகிடுவோம்’ - நடிகை அபிநயா\nஅவள் விகடன் ஜாலி டே\n30 வகை புரட்டாசி ஸ்பெஷல் ரெசிப்பி\nநெஞ்சுச் சளி நீக்கும்; முகப்பரு விரட்டும் மிளகு\nஅவள் விகடன் ஜாலி டே\nஅவள் விகடன் நவராத்திரி சிறப்பிதழ் அறிவிப்பு\nமொபைல் போன் நண்பனா... எதிரியா\n‘திறமையும் உழைப்பும்தான் என் அடையாளம்\nகுறையொன்றுமில்லை ச.பவித்ரா, படம்: பா.ராகுல்\n``ஸ்கூல்ல படிக்கும்போதிலிருந்து இப்போ வரைக்கும் நான்தான் நம்பர் ஒன். ஏன்னா, எப்பவுமே எனக்கு முன் வரிசை கிடைச்சுரும்” என்று ஜாலியாகப் பேசுகிறார் சுசித்ரா. நான்கு அடிக்கும் குறைவான உயரமே இருந்தாலும், `சாதிக்கத் துணிந்தவருக்கு உயரம் ஒரு குறையல்ல' என்பதை மெய்ப்பித்துவரும் மதுரைப் பெண்.\nஜூட் பேக் மேக்கிங் முதல் க்வில்லிங் வரை 55 வகையான கிராஃப்ட் பொருள்கள் செய்யப் பயிற்சி வழங்கும் சுசித்ராவிடம், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாகப் பயிற்சி பெற்றவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்துக்கும் மேல். ‘சுசித்ரா எக்சைம்’ நிறுவனத்தின்மூலம் சுமார் 50 பெண்களுக்கு வேலைவாய்ப்பு அளித்து வருகிறார் இவர். மதுரை, விருதுநகர், காரைக்குடி நகரங்களில் பள்ளி கல்லூரிகளிலும் இவரது கைத்திறன் பயிற்சி வகுப்புகள் தொடர்கின்றன. தான் உருவாக்கிய பொருள்களை வெளிநாடுகளிலும் விற்பனை செய்கிறார்.\n“எனக்கு அஞ்சு வயசு ஆனதுக்கு அப்புறம்தான் நான் மத்த குழந்தைங்களைவிட வேறுபட்டிருக்கேன்னு அப்பா, அம்மாவுக்குத் தெரியவந்தது. ஆனாலும், அவங்க என்னை ஒரு தேவதையாகத்தான் கொண்டாடினாங்க. எனக்கு கிராஃப்ட் என்கிற துடுப்பைக் கொடுக்க முடிவெடுத்த எங்கம்மா, அதற்கான பயிற்சி வகுப்புகளைத் தேடித்தேடி என்னைச் சேர்த்துவிட்டாங்க.\nஓடத் துணிந்தால் உற்சாகத்துக்குக் குறைவில்லை\nவீட்டிலேயே செய்ய வெற்றிகரமான தொழில்கள் - பேப்பர் பொருள்கள்... இது பிசினஸ் மட்டுமே அல்ல\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nசிறந்த ஆளுமை கொண்டதா எடப்பாடி ஆட்சி\nநீரில் மூழ்கிய கேரளம்... மண்ணில் புதைந்த மனிதர்கள்\nமுதல்நாளே 40,000 வாடிக்கையாளர்கள்.... ரூ.6 கோடி விற்பனை... `ஐக்கியா’-வில் என்ன ஸ்பெஷல்\nமீட்புப்பணிகளில் ஈடுபட்டுள்ள மீனவர்களை நெகிழவைத்த கேரள முதல்வர் பினராயி விஜயன்\nஅமெரிக்கக் கர்ப்பிணிப் பெண், குழந்தைகள் கொலை வழக்கில் திருப்பம்..\n``சிரிச்சு சிரிச்சு ரசிச்சேன்” - `கோலமாவு கோகிலா' இயக்குநருக்கு வந்த சர்ப்ரைஸ் போன்கால்\n' - ஸ்டாலினுக்குக் குவியும் ஆஃபரும் எச்சரிக்கையும் #VikatanExclusive\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nமுடிந்தது முன்னோட்டம்: உருகிய ஸ்டாலின்... உறுதி கொடுத்த உடன்பிறப்புகள்\nமுதலீட்டுக்கு ஏற்ற 5 லார்ஜ்கேப் பங்குகள்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/article.php?aid=134395&utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed%3A+JuniorVikatan+%28%E0%AE%9C%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%29", "date_download": "2018-08-20T07:21:42Z", "digest": "sha1:TOE7JHF4RUDU6GWOX4JQVLDBM2P3J4DH", "length": 20648, "nlines": 447, "source_domain": "www.vikatan.com", "title": "நீட்டா நடக்கும் நீட் அரசியல்! - மோடிக்கே டேக் போட்ட நெட்டிசன்கள் | NEET EXAM ISSUE - BJP and DMK Meeting in Trichy - Junior Vikatan | ஜூனியர் விகடன்", "raw_content": "\n'- ச���ப்டம்பர் 1-ல் மு.க.ஸ்டாலின் தலைவர்\n- மீட்பு வீரர்களை நெகிழவைத்த கேரள மக்கள்\nமாற்றப்படுகிறாரா அறநிலையத் துறை ஆணையர் - பின்னணி என்ன\nஅரசு விளம்பரத்தில் கணவருக்குப் பதிலாக வேறு ஒருவரின் புகைப்படம்..\n வாட்ஸ்அப் குழு... குற்றங்களைக் குறைக்க காஞ்சிபுரம் காவல்துறை புதிய முயற்சி\nவைகை அணையில் பறந்த ஹெலிகேம்\n`போட்டோவுக்கு போஸ் கொடுக்க வர்றீங்களா'- அரசு தலைமைக் கொறடாவை வறுத்தெடுத்த கிராம மக்கள்\nகருணாநிதிக்கு இரங்கல் கவிதை வெளியிட்ட பெண் காவலர் பணியிட மாற்றம்\n`அந்த இளைஞர் இப்படிச் செய்யலாமா'- மீட்புப் பணியில் இருக்கும் கடற்படை வீரர் வேதனை\nஜூனியர் விகடன் - 17 Sep, 2017\nமிஸ்டர் கழுகு: “சசியை நீக்கு... ஓ.பி.எஸ்ஸுக்கு ஆப்பு” - எடப்பாடி எழுதும் புதிய ‘ராமாயணம்’\n“அவருக்கு ஒன்றும் ஆகாது... என்னை வந்து பார்ப்பார்” - பரோலை மறுத்த சசிகலா\n“சாப்பிட்டுவிட்டுக் கை கழுவுவதற்குள் நன்றி கெட்டவர் ஆகிவிட்டார் எடப்பாடி\nநீட்டா நடக்கும் நீட் அரசியல் - மோடிக்கே டேக் போட்ட நெட்டிசன்கள்\n“ஜல்லிக்கட்டுக்கு பீட்டா... அனிதாவுக்கு ‘நீட்’டா\n“கழுத்தை அறுத்துக்கொண்டு சாக அனுமதி கொடுங்கள்\n“எம்.எல்.ஏ-வா... ரியல் எஸ்டேட் புரோக்கரா\nஅனிதா இறந்தது மருத்துவக் கல்விக்காக... - சுமித்ரா இறந்தது பஸ் வசதிக்காக\nகூலா பதில் சொல்லும் ஓலா\nசசிகலா ஜாதகம் - 75 - “குடும்ப நண்பர் நடராசனை கொடுமைப்படுத்துகிறார்கள்” - ஜெயலலிதா ஜெயபேரிகை\n‘ஜெயந்தி வரி’க்கு ஆதாரம் கிடைத்ததா - சி.பி.ஐ வளையத்தில் ஜெயந்தி நடராஜன்\n18 ஆயிரம் கோடி ரூபாய் ஓய்வூதியம் ஸ்வாகா - விடை தெரியாமல் போராடும் ஊழியர்கள்\nநீட்டா நடக்கும் நீட் அரசியல் - மோடிக்கே டேக் போட்ட நெட்டிசன்கள்\n‘நீட்’ தேர்வு விவகாரம் அரசியல் விளையாட்டை ஆரம்பித்து வைத்திருக்கிறது. நீட்டை எதிர்க்கும் தி.மு.க.வும் ஆதரிக்கும் பி.ஜே.பி-யும் மல்லுக்கட்டு நடத்திக் கொண்டிருக்கின்றன.\nதி.மு.க தலைமையில் காங்கிரஸ், வி.சி.க, கம்யூனிஸ்ட்கள் உள்ளிட்ட கட்சிகள் சார்பில் நீட் தேர்வுக்கு எதிரான கண்டனப் பொதுக்கூட்டத்தை திருச்சியில் நடத்த 8-ம் தேதி நாள் குறித்திருந்தார்கள். அன்றைய தினம்தான் ‘நீட்டுக்கு எதிராகப் போராட்டம் நடத்தத் தடை’ என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதாகத் தகவல் பரவியது. இதனால் தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் கூட்ட��் நடத்த போலீஸ் தடை விதித்தது. அதையும் மீறி டென்ஷனுடன் கூட்டம் நடந்து முடிந்தது. அதே மைதானத்தில், அடுத்த நாள் பி.ஜே.பி போட்டிக் கூட்டம் போட்டது. இரண்டு கூட்டங்களிலும் என்ன நடந்தது\n“சாப்பிட்டுவிட்டுக் கை கழுவுவதற்குள் நன்றி கெட்டவர் ஆகிவிட்டார் எடப்பாடி\n“ஜல்லிக்கட்டுக்கு பீட்டா... அனிதாவுக்கு ‘நீட்’டா\nகடந்த 2008-ம் ஆண்டு விகடன் மாணவ பத்திரிகையாளராக தேர்ந்தெடுக்கப்பட்டவர், எழுத்தின் �...Know more...\nஎனது சொந்த ஊர் மதுரை. நான் 2004ம் ஆண்டு விகடன் மாணவ பத்திரிக்கையாளர் திட்டத்தில் புக...Know more...\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nசிறந்த ஆளுமை கொண்டதா எடப்பாடி ஆட்சி\nநீரில் மூழ்கிய கேரளம்... மண்ணில் புதைந்த மனிதர்கள்\nமுதல்நாளே 40,000 வாடிக்கையாளர்கள்.... ரூ.6 கோடி விற்பனை... `ஐக்கியா’-வில் என்ன ஸ்பெஷல்\nமீட்புப்பணிகளில் ஈடுபட்டுள்ள மீனவர்களை நெகிழவைத்த கேரள முதல்வர் பினராயி விஜயன்\nஅமெரிக்கக் கர்ப்பிணிப் பெண், குழந்தைகள் கொலை வழக்கில் திருப்பம்..\n``சிரிச்சு சிரிச்சு ரசிச்சேன்” - `கோலமாவு கோகிலா' இயக்குநருக்கு வந்த சர்ப்ரைஸ் போன்கால்\n' - ஸ்டாலினுக்குக் குவியும் ஆஃபரும் எச்சரிக்கையும் #VikatanExclusive\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nமுடிந்தது முன்னோட்டம்: உருகிய ஸ்டாலின்... உறுதி கொடுத்த உடன்பிறப்புகள்\nமுதலீட்டுக்கு ஏற்ற 5 லார்ஜ்கேப் பங்குகள்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.woxpert.com/read_article.php?article_id=2018M13620182018281", "date_download": "2018-08-20T06:29:25Z", "digest": "sha1:A4WVQ7N62AG2OT7V4RQNY2FCAGKJCFPG", "length": 5483, "nlines": 105, "source_domain": "www.woxpert.com", "title": "பண்ணப் பழகினேன் பச்சைப் படுகொலை By SasiG at woxpert.com", "raw_content": "\nபண்ணப் பழகினேன் பச்சைப் படுகொலை\nபச்சை பூசிச் செழித்திருக்கும் வயல் வெளியில் நெற் பயிராடும் அழகில் மனமும் ஆட உலாவினேன்...\n'களை'யொன்றும் களிப்பினில் ஆடக் கண்டேன் பயிரிடையினில்... விடுபட்ட களையோ வீறுபட்ட களையோ ... முளைத்து விட்டது வெற்றிகரமாக...\nகளையைக் கண்டவுடன் கை அனிச்சையாக சென்றது பறிக்க... கையில் பிடித்துப் பார்த்தேன்..கழுத்தை இறுக்க தலையை தூக்கியவாறு பார்த்தது பச்சிளம் குழந்தையைப் போல்.... அதுவும் உயிர்தானே.. நெல்லைப் போன்று அதுவும் ஒரு உயிர் தானே.. நான் விதைக்கவில்லை...பாத்தி கட்டி பக்குவம் பார்த்து நான் வளர்க்கவில்லை...தானாய் தோன்றி தழைத்து நிற்கிறது சுயம்பாய்...\nஉயிருக்கு ஒரு மதிப்புண்டு எனும் போது அதற்கு நான் என்ன ஈடு செய்வது...சிந்தனையில் மூழ்கும் போதே 'வெடுக்'கெனப் பிடுங்கினேன்...அது உயிரின் சத்தம்...கொலையின் நாதம்..வன்முறை\nஆம் விவசாயம் வன்முறை... இதுவன்றோ உயிரியலின் இலக்கணம்... மனிதமும் உயிரியலன்றோ \nஇரும்பு கரத்தில் ஓர் இறுதி பயணம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://jothidampariikaaram.com/?jothidam=%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-08-20T06:56:51Z", "digest": "sha1:73RKGISOKPDSZ72J5XM5CFMTPTCSURQ5", "length": 4578, "nlines": 48, "source_domain": "jothidampariikaaram.com", "title": "தமிழ் ஜோதிடம் - ஆன்மிகம் - Jothidam Pariikaaram", "raw_content": "\nமுகப்புஆன்மிகம்கோவில்கள்மந்திரங்கள்ஜோதிடம்ஜாதகம்எண் கணிதம்பெயரியல்பஞ்சபட்சிமூலிகை பரிகாரம்பரிகாரம்விருட்ச சாஸ்திரம்வாஸ்துராசிகற்கள்மலையாள மாந்திரிகம்பரிகாரம் பொருள்கள்தொடர்புக்கு\nசாஸ்திரங்களில் சில நேரங்களில் கண்டிப்பாக தூங்கக்கூடாது என்று குறிப்பிட்டுள்ளனர்.\nஅதாவது சூரியன் உதிப்பதற்கு முன்புள்ள அதிகாலைப் பொழுதை உஷத் காலம் என்பர்.\nஅந்த சமயத்தில் தேவர்கள், சிவபார்வதி, மகாலட்சுமி போன்ற தெய்வங்கள் வானமண்டலத்தில் சஞ்சரிப்பதாக ஐதீகம்.\nஇந்த நேரத்தில் கண்டிப்பாக தூங்கக்கூடாது. தியானம், வழிபாடு போன்ற பயனுள்ள பணிகளைச் செய்யவேண்டும்.\nஇந்த நேரத்தில் செய்யும் வழிபாடு பலமடங்கு புண்ணியத்தை தரும்.\nசூரியோதயே சாஸ்தமயே ச ஸாயினம் விமுஞ்சதி ஸ்ரீரபி ஸக்ரபாணிநம் என்கிறது சாஸ்திரம்.\nசூரியன் உதயமாகும் நேரத்தில் தூங்குபவன், இந்திரனைப் போல செல்வச்செழிப்பு கொண்டவனாக இருந்தாலும், அவனை விட்டு திருமகள் விலகி விடுவாள் என்பது இதன் பொருள்.\nTags : ஜோதிடம் ஜாதகம் பரிகாரம் ஜோதிடபரிகாரம் ஜோதிடம்பரிகாரம்\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2017 முதல் 2020\nசனிப் பெயர்ச்சி பலன்கள் - 2017 TO 2020 - ஒரு முன்னோட்டம்.\nகுருப் பெயர்ச்சி பலன்கள் - 2017 - 2018\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் -2017 - 2018 -மகரம்,கும்பம்,மீனம்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2017 -2018 - துலாம்-விருச்சிகம் - தனுசு\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2017 -2018 - கடகம்,சிம்மம்,கன்னி\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2017 -2018 -மேஷம் -ரிஷபம்,மிதுனம்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2017 -2018\nதனிய நாட்களும் படுபட்சி நாட்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.news/201005051922.html", "date_download": "2018-08-20T06:56:46Z", "digest": "sha1:SW3AKIG3Q5LU46XAV73DHI3EMJYRFZN2", "length": 6430, "nlines": 56, "source_domain": "tamilcinema.news", "title": "வாழ்வின் மறக்கமுடியாத பிறந்தநாள்-! த்ரிஷா - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > வாழ்வின் மறக்கமுடியாத பிறந்தநாள்-\nமே 5th, 2010 | தமிழ் சினிமா | Tags: த்ரிஷா\nதனது பிறந்த நாளை சென்னையில் உதவும் கரங்கள் இல்ல குழந்தைகளுடன் கொண்டாடினார் நடிகை த்ரி்ஷா.\nநடிகை த்ரிஷாவுக்கு மே 4-ம் தேதி பிறந்த நாள். இந்த பிறந்த நாளை மிகவும் வித்தியாசமாகக் கொண்டாடியுள்ளார்.\nநள்ளிரவே, வீட்டை அலங்கரித்து, பெரிய கேக் ஆர்டர் செய்து நண்பர்கள் மற்றும் தாயார் உமாவுடன் வெட்டி மகிழ்ந்தாராம். விடிந்ததும், முதல் வேலையாக உதவும் கரங்கள் என்ற ஆதரவற்றோர் இல்லத்துக்கும் போய், அங்கிருக்கும் 400-க்கும் மேற்பட்ட குழந்தைகளுடன் சிறிது நேரம் செலவிட்டுள்ளார்.\nமாலை தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் ஆடம்பரமான பார்ட்டிக்கு உமா கிருஷ்ணன் ஏற்பாடு செய்திருந்தார். இதில் த்ரிஷாவுக்கு நெருக்கமான நண்பர்கள், திரையுலகப் புள்ளிகள் பங்கேற்றனர்.\nபிறந்த நாள் குறித்து த்ரிஷா கூறுகையில், “வாழ்க்கையில் மறக்க முடியாத பிறந்தநாள் இது. 400 குழந்தைகளுடன் பயனுள்ள முறையில் இந்த நாளைக் கொண்டாடினேன். அதற்கு முன்பு என் அம்மா செய்த பிறந்த நாள் விழா ஏற்பாடுகளில் ஒரு இளவரசியைப் போல உணர்ந்தேன்.\nஇந்தப் பிறந்த நாள் பல வகையிலும் விசேஷமானது. தொடர்ச்சியான வெற்றிகள் ஒரு பக்கம் என்றால், இன்னொரு பக்கம் எனது முதல் இந்திப் படம் வெளியாகிறது.\nஇதெல்லாவற்றுக்கும் மேல் கமல்ஹாஸனுடன் எனது முதல் படம் விரைவில் துவங்க உள்ளது…”, என்றார்.\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nஊர் சுற���றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nபிரிட்டன் தேசிய விருதை தட்டிச் சென்ற மெர்சல்\n200 ஆண்களுடன் ஆபாச படம்: அமெரிக்காவை கலக்கும் இந்திய “செக்ஸ்” நடிகை\nதொழிலதிபருடன் நடிகை பூஜா திருவிளையாடல்: மீண்டுமொரு சர்ச்சை வீடியோ\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/36701-grand-mother-celebrates-her-103-rd-birthday.html?utm_source=site&utm_medium=home_top_news&utm_campaign=home_top_news", "date_download": "2018-08-20T07:30:33Z", "digest": "sha1:QLKPZ7WCN6C772VTMQZNSS666TFWLTK3", "length": 9074, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "5வது தலைமுறையுடன் 103வது பிறந்தநாளை கொண்டாடிய மூதாட்டி! | Grand mother celebrates her 103 rd birthday", "raw_content": "\nஇரண்டாக உடைந்தது கொள்ளிடம் பாலம்\nகேரள வெள்ளச்சேதத்தை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்- ராகுல்\n18-வது ஆசிய விளையாட்டு போட்டி இன்று தொடங்குகிறது\nபாகிஸ்தான் பிரதமராக தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சித் தலைவர் இம்ரான்கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nகேரளாவில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 324ஆக உயர்வு\nடெல்லி ஸ்மிருதி ஸ்தலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது\nவெள்ளப் பெருக்கு பாதிப்பு: தமிழகத்தில் ஆங்காங்கே போக்குவரத்து துண்டிப்பு\n5வது தலைமுறையுடன் 103வது பிறந்தநாளை கொண்டாடிய மூதாட்டி\nதிருப்பூரில் 103 வயதை எட்டிய மூதாட்டிக்கு 5 தலைமுறையினர் இணைந்து பிறந்தநாள் கொண்டாடினர்.\nதிருப்பூர் மாவட்டம் அணைப்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் ராமாத்தாள். இவருக்கு 102 வயது முடிந்து நேற்று 103 வயது பிறந்தது. இதனையடுத்து ராமாத்தாளின் பேத்திகள், எள்ளுப்பேரன்கள் உட்பட 5 தலைமுறையினர் இணைந்து அவரின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடினர்.\nஇன்றைய கால கட்டத்தில் 70 ஆண்டுகள் வாழ்வது என்பதே பெரிய விஷயமாக உள்ள நிலையில் 103வது பிறந்த நாள் கொண்டாடும் ராமாத்தாள் அவருக்கான தேவைகளை இன்றும் அவரே கவனித்துக் கொள்கிறார். அத்தோடு, பேரன்கள், பேத்திகள் உள்பட ஊர் மக்களையும் எளிதாக அடையாளம் கொண்டு கொள்கிறார். இது தங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக ராமாத்தாளின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். ராமாத்த���ளுக்கு ஒரு மகன் மற்றும் நான்கு பெண்கள் என மொத்தம் 5 குழந்தைகள். அவர்களது, குழந்தைகள் மற்றும் அவர்களின் பேத்தி என 5 தலைமுறையினராக சேர்ந்து மொத்தம் 42 பேர் ராமாத்தாளின் குடும்பத்தில் உள்ளனர்.\nராணுவ வீரர்கள் நலனில் அக்கறை காட்டும் தமிழக அரசுக்கு ஆளுநர் பாராட்டு\nவெற்றிலைக் காட்சியும் நிவின் பாலியின் பட்டினியும் நட்ராஜ் சொல்லும் ‘ரிச்சி’ ரகசியம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nநொய்யல் ஆற்றில் மீண்டும் நுரை\nபணம் தராததால் 15 ஆண்டு நட்பு கொலையில் முடிந்தது \nஅணையில் இருந்து மீட்கப்பட்ட ப.சிதம்பரம் உறவினரின் சடலம் \n‘குளத்தை காணோம்’ செலவுப் பண்ண 4 லட்சம் எங்க போச்சு \nவீட்டிற்கு வழித்தடம் இல்லாததால் பெண் தர மறுப்பு\nசப்-இன்ஸ்பெக்டரின் கையை முறித்த குடிகாரக் கும்பல்\nமனைவி கொடுத்த புகார்: காவல்நிலையம் முன்பு தீக்குளித்த இளைஞர்..\nபாஜக கொடி கம்பத்தில் ‘காலணி’\nகேரளாவுக்கு நிதியளித்த நரிக் குறவர்கள் \nஆசிய விளையாட்டுப் போட்டி - இந்தியாவுக்கு முதல் தங்கமும் வெள்ளியும் \n\"இரவு 9 மணிக்கு மேல் ஏடிஎம்-ல் பணம் நிரப்பக்கூடாது\"- மத்திய உள்துறை\nவாஜ்பாயை அவமதிக்கும் நோக்கம் இல்லை \n'நீர் மேலாண்மையில் தமிழக அரசு தோல்வி'- ஸ்டாலின்\n“இந்த இளைஞன் பிரதமராவான்” நேருவின் கணிப்பை நிஜமாக்கிய வாஜ்பாய்\nரவி சாஸ்திரிக்கு இங்கிலாந்தில் டெலிவரியா என்ன குழந்தை பிறக்கும் \nதிமுகவுக்கு என்ன செய்தார் அழகிரி \nமெரினா தீர்ப்பு மாறாக வந்திருந்தால் செயற்குழுவில் ஸ்டாலின் கண்ணீர் மல்க உருக்கம்\nதோற்கலாம், ஆனால் இவ்வளவு மோசமாகவா \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nராணுவ வீரர்கள் நலனில் அக்கறை காட்டும் தமிழக அரசுக்கு ஆளுநர் பாராட்டு\nவெற்றிலைக் காட்சியும் நிவின் பாலியின் பட்டினியும் நட்ராஜ் சொல்லும் ‘ரிச்சி’ ரகசியம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/36718-chennai-cbi-court-arrest-warrant-order-for-sasikala-husband-natarajan.html?utm_source=site&utm_medium=home_page&utm_campaign=home_page", "date_download": "2018-08-20T07:31:52Z", "digest": "sha1:SPFHWA5ZDNX7BAJZOYNG3UR5XMHRVZ6P", "length": 9342, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சசிகலா கணவர் நடராஜனுக்கு பிடிவாரண்ட் | Chennai CBI court arrest warrant order for Sasikala husband Natarajan", "raw_content": "\nஇரண்டாக உடைந்தது கொள்ளிடம் பாலம்\nகேரள வெள்ளச்சேதத்தை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்- ர��குல்\n18-வது ஆசிய விளையாட்டு போட்டி இன்று தொடங்குகிறது\nபாகிஸ்தான் பிரதமராக தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சித் தலைவர் இம்ரான்கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nகேரளாவில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 324ஆக உயர்வு\nடெல்லி ஸ்மிருதி ஸ்தலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது\nவெள்ளப் பெருக்கு பாதிப்பு: தமிழகத்தில் ஆங்காங்கே போக்குவரத்து துண்டிப்பு\nசசிகலா கணவர் நடராஜனுக்கு பிடிவாரண்ட்\nசொகுசு கார் இறக்குமதி வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட நடராஜனுக்கு பிடிவாரண்ட் பிறக்கப்பட்டுள்ளது.\nஏற்கனவே பயன்படுத்திய வாகனம் என கூறி, புதிய லெக்ஸஸ் காரை இறக்குமதி செய்ததன் மூலம் 1 கோடியே 62 லட்சம் ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததாக நடராஜன், பாஸ்கரன், யோகேஷ் பாலகிருஷ்ணன், வங்கி அதிகாரி சுஜாரிதா சுந்தரராஜன் ஆகியோர் மீது 1994 ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கில் சிபிஐ நீதிமன்றம் விதித்த 2 ஆண்டு சிறை தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் உறுதி செய்திருந்தது.\nஇதை எதிர்த்து நடராஜன் தரப்பில், விசாரணை முடியும் வரை சிறைக்கு செல்வதிலிருந்து விலக்கு அளிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. இந்த மனு மீதான விசாரணயின் முடிவில் நடராஜனின் உடல்நிலையை கருத்தில் கொண்டு சிறைக்கு செல்வதிலிருந்து இடைக்கால விலக்கு அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் இதுகுறித்து தகவல்களை சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களில் நடராஜன் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் சொகுசு கார் இறக்குமதி வழக்கில் நடராஜனுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து சென்னை சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஅந்த 2 பேரையும் காணவில்லை: விஷால் ஆதங்கம்\nவியாபாரிகள் மட்டுமல்ல விவசாயிகளும் கோபத்தில்... குஜராத் கள நிலவரம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n2 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் : வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nபயணிகளுக்கு உதவும் சென்னை விமான நிலைய ரோபோ\n72வது சுதந்திர தினம் : தேசியக்கொடியேற்றினார் முதலமைச்சர் பழனிசாமி\nசென்னையில் விடாமல் கொட்டித் தீர்த்த மழை\nதமிழகத்தின் 5 மாவட்டங்களில் மிக கனமழை : வானிலை எச்சரிக்கை\nசெயின் பறிக��க முயன்றவரை கம்பத்தில் கட்டி வைத்து உதைத்த பொதுமக்கள் \nவாழத் தகுதியான நகரங்கள் - சென்னைக்கு எத்தனையாவது இடம்..\nசுதந்திர தின பாதுகாப்பு: அனைத்து இடங்களிலும் தீவிர சோதனை\nகேரளாவுக்கு நிதியளித்த நரிக் குறவர்கள் \nஆசிய விளையாட்டுப் போட்டி - இந்தியாவுக்கு முதல் தங்கமும் வெள்ளியும் \n\"இரவு 9 மணிக்கு மேல் ஏடிஎம்-ல் பணம் நிரப்பக்கூடாது\"- மத்திய உள்துறை\nவாஜ்பாயை அவமதிக்கும் நோக்கம் இல்லை \n'நீர் மேலாண்மையில் தமிழக அரசு தோல்வி'- ஸ்டாலின்\n“இந்த இளைஞன் பிரதமராவான்” நேருவின் கணிப்பை நிஜமாக்கிய வாஜ்பாய்\nரவி சாஸ்திரிக்கு இங்கிலாந்தில் டெலிவரியா என்ன குழந்தை பிறக்கும் \nதிமுகவுக்கு என்ன செய்தார் அழகிரி \nமெரினா தீர்ப்பு மாறாக வந்திருந்தால் செயற்குழுவில் ஸ்டாலின் கண்ணீர் மல்க உருக்கம்\nதோற்கலாம், ஆனால் இவ்வளவு மோசமாகவா \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅந்த 2 பேரையும் காணவில்லை: விஷால் ஆதங்கம்\nவியாபாரிகள் மட்டுமல்ல விவசாயிகளும் கோபத்தில்... குஜராத் கள நிலவரம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://varthagamadurai.com/2016/12/", "date_download": "2018-08-20T06:31:30Z", "digest": "sha1:6E5NMIC4MOKCVBQHU4T7OGOCIPL2ANUH", "length": 5645, "nlines": 78, "source_domain": "varthagamadurai.com", "title": "December 2016 | Varthaga Madurai", "raw_content": "\nவரிகள் ஜாக்கிரதை : Tax Planning\nவரிகள் ஜாக்கிரதை : Taxes / Tax Planning “ வரிகள் ” என்று சொன்னாலே நமக்கு திகிலூட்டும் விஷயமாகத்தான் நாம் பார்த்திருக்கிறோம்; ஏனென்றால் நமது பொருளாதார (வருமான) வாழ்க்கையோடு எப்போதும் தொடர்பு கொண்டிருப்பது இந்த ‘வரிகள்’ தான். நாம் நுகரும் ஒவ்வொரு பொருளிலும்,...\nபழுத்த இலை விழக்கண்டு பச்சையிலை சிரித்தாற் போல – Secret of Young Investing\nபழுத்த இலை விழக்கண்டு பச்சையிலை சிரித்தாற் போல… SECRET OF YOUNG (EARLY) INVESTING உங்களுக்கான மூன்று கேள்விகள் : நீங்கள் எந்த பகுதியை அதிகமாக நேசிக்கிறீர்கள் மற்றும் எப்போதும் அனுபவிக்க விரும்புகிறீர்கள்… இளமையில் / முதுமையில் \nநான் எப்படி என் இலக்குகளில் வெற்றி பெற்றேன் \nநான் எப்படி என் இலக்குகளில் வெற்றி பெற்றேன் Financial Goal Planning – நிதித்திட்டமிடல் “A GOAL WITHOUT A PLAN IS JUST A DREAM” “ நான் எப்படி என் இலக்குகளில் வெற்றி பெற்றேன் Financial Goal Planning – நிதித்திட்டமிடல் “A GOAL WITHOUT A PLAN IS JUST A DREAM” “ நான் எப்படி என் இலக்குகளில் வெற்றி பெற்றேன் \nசெல்வம் சேர்ப்பதற்கான ரகசியங்கள் – 6000+ Followers…\nநான்கு புதிய அம்ச���்களுடன் பீம் செயலி (BHIM UPI 2.0)\nஜூலை மாத பணவீக்கம் – 4.17 சதவீதம்\nமுதலீடு செய்யும் முன் கவனிக்க வேண்டிய நான்கு விஷயங்கள்\n5 சிறந்த பெருமூலதன பரஸ்பர நிதித்திட்டங்கள் – 2018\nரெப்போ வட்டி விகிதத்தை 0.25 % உயர்த்தியது ரிசர்வ் வங்கி\nநான் எப்படி என் இலக்குகளில் வெற்றி பெற்றேன் \nLIC காப்பீடு நிறுவனம் மீண்டும் முதலிடம் – IRDA\nபங்குச்சந்தை அடிப்படை வரையறை – Stock Market – Definitions- வகுப்பு 4.0\nநான்கு புதிய அம்சங்களுடன் பீம் செயலி (BHIM UPI 2.0)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/723278.html", "date_download": "2018-08-20T06:29:31Z", "digest": "sha1:BCAARF52CWD4CPZDR4CUKDJ7RXX5P4WN", "length": 6626, "nlines": 58, "source_domain": "www.tamilcnn.lk", "title": "இந்தியா பேட்ஸ்மேன்கள் ‘சரண்டர்’ * 72 ரன்னில் தோல்வி.", "raw_content": "\nஇந்தியா பேட்ஸ்மேன்கள் ‘சரண்டர்’ * 72 ரன்னில் தோல்வி.\nJanuary 8th, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nதென் ஆப்பரிக்கா – இந்தியா அணிகள் இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பரிக்க அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nஇந்திய அணி தென் ஆப்பரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. கேட் டவுனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பரிக்க அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nதென் ஆப்பரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 286 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது. இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 209 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது. இதனால் இந்திய அணி 77 ரன்கள் பின்னடைவில் இருந்தது.\nஇதையடுத்து இரண்டாவது தொடங்கிய தென் ஆப்பரிக்க அணி 130 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. மூன்றாவது நாள் போட்டி மழையால் பாதிக்கப்பட்டதை அடுத்து. இன்று நாளவது நாளில் தென் ஆப்பரிக்க அணி விரைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.\nதனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியும் வரிசையாக விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 135 ரன்கள் குவிந்திருந்த நிலையில் ஆல் அவுட்டானது. இதன்மூலம் தென் ஆப்பரிக்க அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nஉலகக்கோப்பை அரையிறுதியில் வெல்லப்போவது யார்\nஇலங்கை கிரிக்கெட் அணிக்கு புதிய பயிற்றுவிப்பாளர்\nரஷ்யா மற்றும் குரேஷியா ஆட்டம் சமநிலை\nஇந்தியாவை வீழ்த்தி தொடரை சமப்படுத்தியது இங்கிலாந்து\nபிரேசிலை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது பெல்ஜியம்\nவங்காளதேசத்தை வீழ்த்தி வெற்றியை சுவைத்தது மேற்கிந்தியதீவுகள்\n கால்பந்து நாக் அவுட் சுற்றில் கொலம்பியாவை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தது இங்கிலாந்து\nபுலிகள் தொடர்பில் விஜயகலா கூறியதில் எவ்வித தவறும் இல்லை- சுமந்திரன்\nபிரான்ஸில் இலங்கை தமிழ் மாணவி சாதனை\nதமிழர்களின் இலக்கை அடைய ஒழுக்கம் முக்கியமானது- மாவை எம்.பி\nமஸ்தானிற்கு தமிழர் விடுதலைக் கூட்டனி பிரதேச சபை உறுப்பினர் தலைமையில் கௌரவிப்பு\nவடக்கின் அபிவிருத்தி பிரதி அமைச்சர் காதர் மஸ்தானுக்கு மதிப்பளிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/36700-tn-governor-praise-tn-government.html?utm_source=site&utm_medium=home_top_news&utm_campaign=home_top_news", "date_download": "2018-08-20T07:31:58Z", "digest": "sha1:5P2YLCJT2KS4WIBP6VI726UY7OPQY4A5", "length": 8502, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ராணுவ வீரர்கள் நலனில் அக்கறை காட்டும் தமிழக அரசுக்கு ஆளுநர் பாராட்டு | TN governor praise tn government", "raw_content": "\nஇரண்டாக உடைந்தது கொள்ளிடம் பாலம்\nகேரள வெள்ளச்சேதத்தை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்- ராகுல்\n18-வது ஆசிய விளையாட்டு போட்டி இன்று தொடங்குகிறது\nபாகிஸ்தான் பிரதமராக தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சித் தலைவர் இம்ரான்கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nகேரளாவில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 324ஆக உயர்வு\nடெல்லி ஸ்மிருதி ஸ்தலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது\nவெள்ளப் பெருக்கு பாதிப்பு: தமிழகத்தில் ஆங்காங்கே போக்குவரத்து துண்டிப்பு\nராணுவ வீரர்கள் நலனில் அக்கறை காட்டும் தமிழக அரசுக்கு ஆளுநர் பாராட்டு\nமுன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்ப நலனில் அக்கறை காட்டும் தமிழக அரசை பாராட்டுவதாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கூறியுள்ளார்.\nபடைவீரர்களுக்கான கொடி நாள் தினத்தையொட்டி ஆளுநர் பன்வாரிலால் புரோகித், வானொலியில் உரையாற்றியுள்ளார். அப்போது முழு மனதுடன் தமிழக மக்கள் கொடி நாள் நிதி அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ள ஆளுநர், இந்த ஆண்டும் கொடி நாள் வசூலில் தமிழகம் சாதனை படைக்கும் என நம்புவதாக தெரிவித்தார்.\nஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 7 ஆம் தேதி கொடி நாளாக அனுசரிக்கப்படுகிறது. கடந்த 13 ஆண்டுகளாக மக்கள் தொகை அடிப்படையில் கொடி நாள் வசூலில் தமிழகம் தேசிய அளவில் முதலிடம் வகிக்கிறது.\nகொடி நாள் நிதி வழங்கினார் முதலமைச்சர் பழனிசாமி\n5வது தலைமுறையுடன் 103வது பிறந்தநாளை கொண்டாடிய மூதாட்டி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகேரளாவுக்கு மேலும் 5 கோடி நிதி: தமிழக முதல்வர் அறிவிப்பு\nமுல்லைப் பெரியாறு விவகாரம்: மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய உத்தரவு\nவாஜ்பாய் மறைவுக்கு தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை\nசிலைக் கடத்தல் தடுப்புப்பிரிவு கலைக்கப்படாது : தமிழக அரசு\nஆளுநர் அளித்த தேநீர் விருந்தை புறக்கணித்த நீதிபதிகள்..\nசிறந்த மாநகராட்சி திருப்பூர் - விருது வழங்கினார் முதலமைச்சர்\nகுழந்தைக் கடத்தல் தடுப்பு நடவடிக்கை : அரசு மீது நீதிமன்றம் அதிருப்தி\nஆளுநரிடம் பாலியல் புகார் அளித்த மருத்துவ மாணவி தற்கொலை\n'அரசின் கொள்கை முடிவில் நீதித்துறை தலையிட முடியாது' தமிழக அரசு பதில் மனு \nRelated Tags : ராணுவ வீரர்கள் நலன் , தமிழக அரசு , ஆளுநர் , பாராட்டு , Tn governor , Tn government\nகேரளாவுக்கு நிதியளித்த நரிக் குறவர்கள் \nஆசிய விளையாட்டுப் போட்டி - இந்தியாவுக்கு முதல் தங்கமும் வெள்ளியும் \n\"இரவு 9 மணிக்கு மேல் ஏடிஎம்-ல் பணம் நிரப்பக்கூடாது\"- மத்திய உள்துறை\nவாஜ்பாயை அவமதிக்கும் நோக்கம் இல்லை \n'நீர் மேலாண்மையில் தமிழக அரசு தோல்வி'- ஸ்டாலின்\n“இந்த இளைஞன் பிரதமராவான்” நேருவின் கணிப்பை நிஜமாக்கிய வாஜ்பாய்\nரவி சாஸ்திரிக்கு இங்கிலாந்தில் டெலிவரியா என்ன குழந்தை பிறக்கும் \nதிமுகவுக்கு என்ன செய்தார் அழகிரி \nமெரினா தீர்ப்பு மாறாக வந்திருந்தால் செயற்குழுவில் ஸ்டாலின் கண்ணீர் மல்க உருக்கம்\nதோற்கலாம், ஆனால் இவ்வளவு மோசமாகவா \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகொடி நாள் நிதி வழங்கினார் முதலமைச்சர் பழனிசாமி\n5வது தலைமுறையுடன் 103வது பிறந்தநாளை கொண்டாடிய மூதாட்டி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-vijay-nithya-menon-20-01-1840433.htm", "date_download": "2018-08-20T06:27:01Z", "digest": "sha1:K2FJCIFT6QCJ3U747O3OSEIYMHRNUA22", "length": 7796, "nlines": 118, "source_domain": "www.tamilstar.com", "title": "கவர்ச்சிக்கு நோ சொன்ன மெர்சல் நாயகியா இப்படி? - அதிர்ச்சி தகவல்.! - Vijaynithya Menon - மெர்சல் | Tamilstar.com |", "raw_content": "\nகவர்ச்சிக்கு நோ சொன்ன மெர்சல் நாயகியா இப்படி\nதளபதி விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் உருவாகி இருந்த மெர்சல் படத்தில் தளபதி விஜய் மூன்று கதாபாத்திரங்களில் நடித��து இருந்தார்.\nஇந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நித்யா மேனன், சமந்தா, காஜல் அகர்வால் ஆகியோர் நடித்திருந்தனர், இதில் நித்யா மேனனின் கதாபாத்திரம் பலரையும் கவர்ந்திருந்தது.\nநித்யா மேனன் எப்போதும் கவர்ச்சிக்கு நோ சொல்பவர், அப்படியான நித்யா மேனன் தற்போது துணிந்து தெலுங்குவில் ஒரு படத்தில் ஓரின சேர்க்கையாளராக நடித்துள்ளதாக கூறப்படுகிறது.\nஅதுமட்டுமில்லாமல் சக நடிகையுடன் லிப் டு லிப் கிஸ் காட்சியிலும் நடித்துள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன, இதை நிச்சயம் சென்சார் போர்டு அனுமதிக்காது எனவும் கூறப்பட்டு வருகிறது.\nமேலும் இதனை பற்றி இதுவரை நடிக்காத கதாபாத்திரத்தில் துணிந்து நடித்துள்ளேன் என நித்யா மேனன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.\n▪ காதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’\n▪ என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்\n▪ எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிடிப்பு\n▪ சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..\n▪ ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.\n▪ ஸ்வேதா மேனனுக்கு கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள்\n▪ மெர்சலை அடுத்து நித்யா மேனன் எடுத்த திடீர் சபதம் - வியப்பான ரசிகர்கள்.\n▪ சினிமா மீது எனக்கு எப்போதுமே பேரார்வம் உண்டு - சுரேஷ் மேனன்\n▪ கெளதம் மேனனின் பாராட்டைப் பெற்ற சங்கரின் உதவி இயக்குனர்\n▪ வங்கி மோசடி வழக்கில் விஜய் பட நடிகை, விரைவில் கைது\n• சோக கவலையில் மூழ்கிய சமந்தா..\n• பிக்பாஸ் ரைசாவை கொண்டாட்டத்தில் ஆழ்த்திய விஷயம்..\n• தளபதி விஜயின் கத்தி ஹிந்தி ரீமேக் ரெடி, படத்தை வாங்கிய முன்னணி இயக்குனர்..\n• மங்காத்தா ரிலிஸ் ஆன அதேநாளில் தல ரசிகர்களுக்கு செம்ம விருந்து..\n• நம்ம சூப்பர் ஸ்டார் தாங்க இப்படி, தெலுங்கு சூப்பர் ஸ்டார்ஸ் கேரளாவிற்கு எவ்வளவு கொடுத்துள்ளார்கள் தெரியுமா..\n• 2.0 டீசர் தேதி இதுவா..\n• அதல பாதளத்திற்கு போன விஸ்வரூபம்-2 வசூல், கமல்ஹாசன் மார்க்கெட் இப்படியானதே..\n• தானாகவே சட்டை தைத்து அதை தந்தைக்கு பிறந்தநாள் பரிசாக அளித்த வருண் தவான்..\n• சென்னையில் நடைபெற்ற \"லக்‌ஷ்மி\" படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..\n• ���ீண்டும் ஒரே நாளில் மோதும் தல - தளபதி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senpakam.org/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3-2/", "date_download": "2018-08-20T07:11:18Z", "digest": "sha1:BPNKB3RUBFMBXL6WJUE7LH7F5GPU7OQG", "length": 11421, "nlines": 152, "source_domain": "senpakam.org", "title": "முள்ளிவாய்க்காலில் குண்டுவெடிப்பு! பல வீடுகள் சேதம் - Senpakam.org", "raw_content": "\nஇம்மாதம் 30ஆம் திகதி இடைக்கால அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ள காணாமல் போனோர் அலுவலகம்..\nஇலங்கையில் எலிக்காய்ச்சல் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிகை அதிகரிப்பு…\nமட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் சமூர்த்தி வங்கிகளில் மோசடி…\nதம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டினை எதிர்த்து திருகோணமலையில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்..\nயாழில் மருத்துவர் ஒருவரின் வீட்டுக்குள் புகுந்த அடையாளம் தெரியாத சிலர் தாக்குதல்..\nயுத்தத்தின் விளைவாக ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகமும் துன்பச் சுமைகளை சுமந்து கொண்டு செல்ல வேண்டி இருக்கின்றது – சி.வி.விக்னேஸ்வரன்..\nயாழ் காரைநகரில் நபர் ஒருவர் கொடூரமான முறையில் அடித்து கொலை..\nSenpakam.org - தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்\nமுல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் சில வீடுகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.\nஇந்த வெடிப்புச் சம்பவம் நேற்று திங்கட்கிழமை இரவு இடம்பெற்றிருப்பதாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்தனர்.\nமுள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் குவிக்கப்பட்டிருந்த குப்பைக் கூலத்திற்கு பிரதேச நபர் ஒருவர் தீ வைத்திருக்கின்றார்.\nஇதன்போது குப்பைக் கூலத்திற்குள் இருந்த ஆர்.பி.ஜி ரக வெடிபொருள் வெடித்ததினால் குப்பை மேட்டிலிருந்த சில கழிவுப் பொருட்கள் அருகிலுள்ள வீடுகள் மீது சிதறி வீழ்ந்திருக்கின்றன.\nஇதன் காரணமாக சில வீடுகளுக்கு சிறிதளவான பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக முல்லைத்தீவு பொலிஸார் குறிப்பிட்டனர்.\nஎனினும் இந்த வெடிப்புச் சம்பவத்தினால் எவருக்கும் எதுவித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் பொலிஸார் குறிப்பிட்டனர்.\nயுத்தத்திற்குப் பின்னர் முல்லைத்தீவுப் பகுதியில் வெடிபொருள் மீட்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதோடு அப்பணிகளில் இந்த வெடிபொருள் கைவிடப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்ட���ள்ளனர்.\nஉள்ளுராட்சி மன்றங்களின் முதலாவது அமர்வு மார்ச் மாதம்\nமன்னாரில் இந்துக் கோவில் சிலைகள் உடைப்பு\nஇம்மாதம் 30ஆம் திகதி இடைக்கால அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ள காணாமல் போனோர் அலுவலகம்..\nமட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் சமூர்த்தி வங்கிகளில் மோசடி…\nதம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டினை எதிர்த்து திருகோணமலையில் மீனவர்கள்…\nயாழில் மருத்துவர் ஒருவரின் வீட்டுக்குள் புகுந்த அடையாளம் தெரியாத சிலர் தாக்குதல்..\nஇம்மாதம் 30ஆம் திகதி இடைக்கால அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ள காணாமல் போனோர் அலுவலகம்..\nஇம்மாதம் 30ஆம் திகதியன்று, இடைக்காலப் பரிந்துரைகள் தொகுதியொன்றையும் இடைக்கால அறிக்கையொன்றையும் காணாமல் போனோர்…\nஇலங்கையில் எலிக்காய்ச்சல் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிகை…\nமட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் சமூர்த்தி வங்கிகளில் மோசடி…\nதம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டினை எதிர்த்து திருகோணமலையில்…\nயாழில் மருத்துவர் ஒருவரின் வீட்டுக்குள் புகுந்த அடையாளம் தெரியாத…\nயுத்தத்தின் விளைவாக ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகமும் துன்பச் சுமைகளை…\nதேசியதலைவரின் சிந்தனையில் இருந்து சிலவரிகள்….\nகெட்ட கொழுப்பை குறைக்கவேண்டுமானால் இதை சாப்பிடுங்க..\nவிடுதலைப்புலிகள் காலத்தில் எந்த ஒருகடத்தலும் கடற்பகுதி ஊடாக…\nதாயகம் 100 வயதில் கால்பதிக்கும் தமிழ் மூதாட்டி….\nதேசியதலைவரின் சிந்தனையில் இருந்து சிலவரிகள்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/08/11/sudha.html", "date_download": "2018-08-20T06:46:15Z", "digest": "sha1:YDOMINVBGHYYDJPXCWADDCTFOB3RSZ4V", "length": 11653, "nlines": 166, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஹெராயினுக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை - சுதாகரன் | i never had consumed heroin - sudhakaran - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» ஹெராயினுக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை - சுதாகரன்\nஹெராயினுக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை - சுதாகரன்\nகருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய விஜயகாந்த்\nமஹத்திற்கு இப்படி ஒரு நிலைமையா... கண்ணீர் விட்டு அழுத பாலாஜி\nபாஜக அலுவலகத்தை தாக்கிய வழக்கு.. ஹர்திக் பட்டேலுக்கு 2 ஆண்டு சிறை.. குஜராத் ஹைகோர்ட் அதிரடி\nபாலாஜியை ஜெயிலில் அடைத்து விட்டு.. ஐஸுக்கு ‘சூப்பர் பவர்’ கொடுத்த பிக் பாஸ்\nமுதல்வர் ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்புமகன் சுதாகரன் தான் ஹெராயின் வாங்கவோ, பயன்படுத்தவோஇல்லை என்று கூறினார்.\nமேலும், என் மீது வழக்கு தொடரும் முன் என் ரத்தத்தைப் பரிசோதனை செய்து இருக்கவேண்டும் என்றும் அவர்கூறினார்.\nமுதல்வர் ஜெயலலிதாவால் வளர்ப்பு மகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் சுதாகரன். இதையடுத்து அவரதுகல்யாணம் பிரும்மாண்டமாக நடத்தப்பட்டது. சில மாதங்கள் கழித்து அந்த நபருக்கும் எனக்கும் எந்தசம்பந்தமுமில்லை என்று ஜெயலலிதா அறிவித்தார்.\nஇந்நிலையில், சுதாகரன் சின்ன எம்.ஜி.ஆர் நற்பணி மன்றம் என்று ஒரு மன்றத்தை நடத்தி வந்தார். அதில் அவருக்குஉதவியாளராக இருந்த கோபு ஸ்ரீதர் என்பவரை தாக்கியதாகவும், 16 கிராம் ஹெராயின் என்ற போதைப்பொருள்வைத்திருந்தததாகவும் போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் 72 கிராம் போதைப்பொருள்தோட்டம் பாஸ்கரன் என்பவரிடமிருந்து வாங்கியதாகவும் அவர் மீது புகார் கூறப்பட்டது.\nஇதையடுத்து கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக அவர் சிறையில் இருந்து வருகிறார்.\nஇப்போது, போதைப் பொருள் தடுப்புச் சட்ட வழக்குகளை விசாரிக்கும் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்.\nநான் யாரிடமும் ஹெராஹயன் வாங்கவும் இல்லை, வைத்திருக்கவும் இல்லை. மேலும் நான் இதுவரைஹெராயினைப் பயன்படுத்தியதே இல்லை.\nஅவ்வாறு, நான் அதைப்பயன்படுத்தி இருந்தால் அது என் ரத்தத்தில் கலந்திருக்க வேண்டும். எனவே என் மீதுகுற்றம் சாட்டிய போலீஸ் வழக்கு தொடர்ந்த உடனே என் ரத்தத்தை பரிசோதனை செய்திருக்கலாம்.\nஎன் மீது பொய் வழக்கு போட்டு என்னை பழிவாங்கும் நோக்குடன் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nநான் குற்றமற்வன். மேலும் எனக்கு சமுதாயத்தில் நல்ல அந்தஸ்து உள்ளது. நான் முருக பக்தன் , கடவுளுக்குப்பயப்படுபவன். இந்த மாதிரிப் போதைப் பொருள் பழக்கம் எனக்கு இருந்தது கிடையாது.\nஏற்கனவே 2 முறை இந்த வழக்கில் நிபந்தனை ஜாமீனில் வெளியே சென்றிருக்கிறேன். அப்போது கோர்ட் விதித்தநிபந்தனைகள் எதையும் மீறாமல் இருந்திருக்கிறேன். எனவே இந்த வழக்கில் எனக்கு ஜாமீன் வழங்குமாறுகேட்டுக்கொள்கிறேன்.\nஇநத் வழக்கை விசாரித்த நீதிபதி தமிழ்வாணன் மீண்டும் திங்கள் கிழமை விசாரணை தொடரும் என்றுஅறிவித்தார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/110841", "date_download": "2018-08-20T07:18:59Z", "digest": "sha1:DSC77MPVYDZZ4PI4GTKFUCM2MMCTYHXX", "length": 11104, "nlines": 82, "source_domain": "www.jeyamohan.in", "title": "சூஃபிதர்", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 51\nராஜ் கௌதமன் ,திருப்பூர் சந்திப்பு,சிலுவைராஜ் சரித்திரம்… »\nசமீபத்தில் என்‌ சிந்தி நண்பர் ஒருவரை சந்திக்க நேர்ந்தது. புனேகாரர். சென்னைக்கு மிக அரிதாக வருவார். வரும் போதெல்லாம் தவறாமல் மயிலாபூரிலுள்ள சூஃபிதர்(sufidar) என்னும் இடத்திற்கு போவார். சென்னையில் இருந்தாலும் இது நாள் வரை நான் அறியாமல் இருந்த இடமிது. சிந்திகாரர்களால் நடத்தப்படுவது. கோயில் என்றோ அல்லது மிகப் பெரிய பிரார்த்தனை கூடம் என்றோ சொல்லலாம். சிந்திக்கள் இந்துக்களாகவோ முஸ்ஸிம்களாகவோ இருந்த போதிலும் கூட சூஃபியிசம் அவர்கள் வாழ்வில் பெரும் ஆதிக்கம் செலுத்துகிறது. நண்பரின் பாட்டனார் பாட்டனாரின் தந்தை உள்ளிட்டோர் தங்கள் சொத்து உடைமைகள் அனைத்தையும் விட்டு அகதிகளாக பிரிவினையின் போது சிந்த் மாகாணத்திலிருந்து பம்பாய் வந்து சேர்ந்தவர்கள்… எல்லா குடும்பங்களிலும் கடும் வன்முறை வெறியாட்டம் நிறைந்த பிரிவினை துயரம் குறித்து ஒரு கதை இருக்கிறது. இன்றைய சிந்திக்கள் தங்கள் தாய்மொழியை காத்துக் கொள்ள மிகவும் போராட வேண்டியிருக்கிறது. அது தொடர்பான பாடல்கள் கவிதைகள் சிந்தி மக்களிடம் மிகப் பிரபலம். சூஃபிதர் ஷாயின்ஷா(shahenshah) பாபாவின் நினைவாக அமைக்கப்பட்டது. காந்தியின் மீது மிகுந்த பற்று கொண்டவர். பிரிவினையின் கோரத்தை தாள மாட்டாமல் 1948ல் உணவை துறந்து உயிர் நீத்தார். மத வேற்றுமைகள் கடந்த கால காழ்ப்புகளை கடந்து சிந்திக்களாக ஒன்றினைவதில் அவர்கள் பெருமிதம் கொள்கிறார்கள். அவர்களை இணைக்கும் சரடாக சூஃபியிசம் இருக்கிறது. யோசித்துப் பார்த்தால் பிரிவினையின் போது ஒரே இனத்தைச் சேர்ந்த மக்கள் தான் மத ரீதியாக பிரிந்து தங்களுக்குள் அடித்துக் கொண்டார்கள். சிந்திக்கள் பஞ்சாபிகள் மற்றும் வங்காளிகள். தெற்காசியாவில் ரத்தம் தோய்ந்த வரலாறு இவர்களுடையது.\nசூஃபி கருத்துக்களை அடிப்படையாக கொண்ட நவீன சிந்திப் பாடல்\nசிந்தி மொழியின் மேன்மையை குறிக்கும் பாடல்… பிரிவி��ையின் போது இடம் பெயர்ந்த நம் முன்னோர்கள் தங்களுடன் எடுத்து வந்தது நம் மொழியை மட்டும் தான் என்ற வரிகள் மெய் சிலிர்க்க வைத்தது…\nசென்னையில் உள்ள சூஃபிதர் பற்றிய இணையதளம்\nவெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 51\nஉலகின் உப்பு- சிறில் அலெக்ஸ் முன்னுரை\nதமிழ் நாவல்கள் விமர்சகனின் சிபாரிசு\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/22584/", "date_download": "2018-08-20T07:26:39Z", "digest": "sha1:UR67JQVLVR56JEGGXFDVRCIJX5BSTJFN", "length": 11348, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நெடுவாசலில் மீண்டும் போராட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது – GTN", "raw_content": "\nஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நெடுவ��சலில் மீண்டும் போராட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த ஒப்புதல் தெரிவித் துள்ள மத்திய அரசைக் கண்டித்து நெடுவாசலில் மீண்டும் போராட்டம் நடத்த உள்ளதாக அப்பகுதி விவசாயிகள் அறிவித்துள்ளனர்.\nபுதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எனும் இயற்கை எரிவாயு எடுக்க உள்ளதாக மத்திய அரசு அறிவித்ததனைத் தொடர்ந்து நெடுவாசலில் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அளித்த உறுதி மொழியையும், மத்திய அரசின் வேண்டுகோளையும் ஏற்று போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.\nஇந்தநிலையில் நெடுவாசல் உட்பட நாடு முழுவதும் 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த கடந்த27ம்திகதி சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.\nமக்கள் எதிர்ப்பையும் மீறி, இத்திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்திருப்பது தமிழக மக்களின் மீது மத்திய அரசுக்கு அக்கறையின்மையை காட்டுகிறது எனவும் எனவே, புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்ட மக்களுடன் ஆலோசனை செய்த பின், ஒரு வாரத்தில் மீ்ண்டும் போராட்டத்தை நடத்த உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nTagsஎதிர்ப்பு நெடுவாசல் போராட்டம் ஹைட்ரோ கார்பன் திட்டம்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகொச்சி கடற்படை தளத்தில் இருந்து விமான சேவை ஆரம்பமாகியுள்ளது\nஇந்தியா • பிரதான செய்திகள்\nரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுனருக்கு நாடாளுமன்ற குழு அழைப்பு :\nஇந்தியா • பிரதான செய்திகள்\nவெள்ள பாதிப்பில் இருந்து எமது மாநிலம் விரைவில் மீளும்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகேரளாவில் இன்று மட்டும் 33 பேர் பலி – உயிரிழப்பு 357ஆக உயர்வு :\nஇந்தியா • பிரதான செய்திகள்\nமணிசங்கர் அய்யரை கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கிய உத்தரவை ராகுல் ரத்து செய்துள்ளார்.\nஇந்தியா • பிரதான செய்திகள் • விளையாட்டு\nஅம்பு எய்துவதில் கின்னஸ் சாதனையை நாட்டியதமிழக சிறுமி…\n விவசாயிகளுக்கு ஆதரவாக சாலை மறியல்- பலர் கைது\nமெரினா கடற்கரையில் இரண்டாவது நாளாக காவல்துறை கண்காணிப்பு தொடர்கிறது\n“ஆசைப்பிள்ளை ஏற்றம் செம்பாட்டு மயானத்தை மீள தாருங்கள்” August 20, 2018\n“யாழில்.வன்முறைகளை கட்டுப்படுத்தி விட்டோம்” – வைத்தியர் வீட்டில் புகுந்த வாள்வெட்டுக்குழு அட்டகாசம்… August 20, 2018\nஅரசியல் வியாபாராத்தை மக்கள் சேவையாக மாற்ற வேண்டும்…. August 20, 2018\nசமகால அரசியல் யாப்பு சந்திரிக்கா, மகிந்தவை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட அனுமதிக்காது…. August 20, 2018\nமுன்னைய அரசாங்கத்தினருக்கு போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுடன் தொடர்பு… August 20, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nLogeswaran on திரும்பத் திரும்ப உரைப்பதன் மூலம் முதலமைச்சர் பொய்யை உண்மையாக்க முயல்கின்றாரா\nLogeswaran on நாங்கள் மத்திய அரசிடம் பல கோரிக்கைகளை முன்வைத்தோம் ஆனால் எதுவும் கிடைக்கவில்லை…\nArivarasan on யாழில் குள்ளர்களின் பின்னணியில் அரசியல் காரணங்கள் என காவற்துறை நம்புகிறது….\n“குரே ஐயா தனக்கு தெரிஞ்ச தமிழில பூந்து விளையாடப் போறார்” நாசம் அறுப்பான்…. – GTN on யாழில் அடையாளம் வேண்டும், அதிகாரம் வேண்டும் என்று மட்டுமே போராட்டங்கள்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srivaimakkal.blogspot.com/2011/07/blog-post_27.html", "date_download": "2018-08-20T07:19:17Z", "digest": "sha1:A3PCY2RBZIWQORIAG7W3QANEB3SMA4I2", "length": 20577, "nlines": 197, "source_domain": "srivaimakkal.blogspot.com", "title": "ஸ்ரீவை மக்கள்: ஸ்ரீவைகுண்டம் குருசுகோவில் புனித சந்தியாகப்பர் ஆலய தேர்பவனி", "raw_content": "\nஸ்ரீவை மக்களை பற்றியும் ஊர் நடப்புகளையும் தெரிந்து கொள்ளலாம்,உங்களுடைய கருத்துகளையும் பதிவு செய்யலாம்..\nபுதன், 27 ஜூலை, 2011\nஸ்ரீவைகுண்டம் குருசுகோவில் புனித சந்தியாகப்பர் ஆலய தேர்பவனி\nஸ்ரீவைகுண்டம் குருசுகோவில் புனித சந்தியாகப்பர் ஆலய தேர்பவனி இன்று நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வடம்பிடித்து தேர் இழுத்தனர்.\nஸ்ரீவைகுண்டம் புனித சந்தியாகப்பர்கோயில் திருவிழா கடந்த 16 ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா தொடக்க நிகழ்ச்சியாக முதல்நாள் காலை 7மணிக்கு ஊர் பொதுமக்களுக்காகவும் மீனவ மக்களுக்காகவும் பங்குதந்தை பெஞ்சமின்டிசூசா தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது.\nபின்னர் மாலை 6.30மணிக்கு கொடியேற்றம் நடந்தது. திருவிழா நாட்களில் தினமும் காலை 5.30 மணிக்கு திருப்பலியும் மாலை 6.30மணிக்கு திருயாத்திரை திருப்பலியும் நற்கருணை ஆராதனையும் நடந்தது. கடந்த 16 ந் தேதி தொடங்கி 25 ந் தேதி வரை 10 நாட்கள் திருவிழா நடந்தது.\nதிருவிழாவின் சிகர நிகழ்ச்சியான 10ம் திருவிழாவையொட்டி இன்று காலை 4.30 மணிக்கு முதல் திருப்பலி நடந்தது. காலை 7 மணிக்கு பெருவிழா கூட்டுத்திருப்பலி நடந்தது. தேர்பவனியில் கலந்துகொள்ள தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் உள்பட பல மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் நேற்று முன்தினம் இரவே வந்து கோயிலில் தங்கி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டனர். குறிப்பாக திருவிழாவில் கடலோர மக்கள் திரளாக வந்து கலந்துகொண்டனர்.\nஇன்று காலையில் கோயிலின் முன் புனித சந்தியாகப்பர் சப்பரத்திலும், மாதா தேரிலும் எழுந்தருளினர். பக்தர்கள் நேர்ச்சையாக மாலை, எலுமிச்சை மாலை ஆகியவற்றை செலுத்தினர். புனித சந்தியாகப்பருக்கும், மாதாவுக்கும் பக்தர்கள் நேர்ச்சையாக வழங்கிய மாலைகள் அணியப்பட்டு தேர் அலங்கரிக்கப்பட்டது.\nதேருக்கும் சப்பரத்துக்கும் முன் மிக்கேல் அதிதூதர் சிறிய சப்பரத்தில் எழுந்தருளி முன்னால் சென்றார். அப்போது பாடல் குழுவினர் பாடல்கள் பாடிக்கொண்டு முன் செல்ல பக்தர்களின் கரகோசத்துடன் கோயில் முன்பிருந்து காலை 10.45 மணிக்கு புனித சந்தியாகப்பர் சப்பரத்தில் புறப்பட்டார். தொடர்ந்து மாதா தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தேர்ப்பவனி நடந்தது. முக்கிய வீதிகள் வழியாக தேர் வந்தது. தேரோட்டத்தில கலந்துகொண்ட பக்தர்கள் உப்பு, மிளகு, பூ ஆகியவற்றை தேரில் தூவி வழிபட்டனர்.\nபின்னர் பக்தர்கள் புனித சந்தியாகப்பர் கோவிலில் சென்று, புனித சந்தியாகப்பருக்கு மாலை மற்றும் மெழுகுவர்த்தி நேர்ச்சை செலுத்தி வழிபட்டனர். அப்போது பக்தர்களுக்கு கோயிலில் இருந்து வெள்ளை நூல் வழங்கப்பட்டது. திருவிழாவில் கலந்துகொண்ட பக்தர்கள் அனைவரும் கையில் வெள்ளை நூல் அணிந்து ஆசி பெற்றனர்.\nதூத்துக்குடி மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கிறிஸ்தவ கோவிலாக புனித சந்தியாகப்பர் கோவில் விளங்குகிறது. எனவே 10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் விதவிதமான ராட்டினங்கள், சர்க்கஸ், விசித்திர காட்சி அரங்கங்கள், குழந்தைகள் பொழுது போக்கு விளையாட்டுகள், விதவிதமான விளையாட்டு பொருட்கள் கடைகள், மிட்டாய் கடைகள் என்று 10 நாட்களும் குருசுகோவில் களைகட்டியது.\nமுக்கிய வீதிகள் வழியாக தேர் பவனி வந்து மதியம் 2.15 மணிக்கு நிலையம் வந்து சேர்ந்தது. தேர்நிலையம் வந்ததும் திருப்பலி நடந்தது. இன்று காலை 6 மணிக்கு நன்றி திருப்பலி நடக்கிறது.\nபாதுகாப்பு ஏற்பாடுகளை ஸ்ரீவைகுண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு ஸ்டீபன்ஜேசுபாதம் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள்முருகன், தனிப்பிரிவு சப்இன்ஸ்பெக்டர் வீரராஜன், சப்இன்ஸ்பெக்டர்கள் சேக்அப்துல்காதர், சண்முகவடிவு மற்றும் போலீசார் செய்திருந்தனர்.\nஇந்நிகழ்ச்சியில் பங்குதந்தைகள் அலெக்சாண்டர், டிக்சன், ஜெயக்குமார், ரஞ்சித்குமார், பெஞ்சமின், கிஷோக்கிராசியுள், லூசன், செல்வன், பென்சிகர், இருதயராஜா, சூசைராஜ், ஸ்டார்வின் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.\nதிருவிழாவுக்கான ஏற்பாடுகளை குருசுகோவில் பங்குதந்தை ஜெயகர் மற்றும் அருட் சகோதரிகள், பங்குபேரவையினர், ஊர்நலக்கமிட்டியினர், இறைமக்கள் செய்திருந்தனர்.\nநன்றி : தூத்துக்குடி வெப்சைட்\nஇடுகையிட்டது Unknown நேரம் முற்பகல் 9:31:00\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: செய்திகள், ஸ்ரீவை செய்தி, ஸ்ரீவைகுண்டம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஒரு படுக்கையறை ஃப்ளாட் ஹாங்காங்கில் 3.16 மில்லியன் டாலருக்கு விற்பனை\nஹாங்காங்கில் ஒற்றைப் படுக்கையறை கொண்ட ஃப்ளாட் 3.16 மில்லியன் டாலருக்கு (இந்திய மதிப்பின்படி சுமார் ரூ.15.16 கோடி) விற்பனை செய்யப்பட்டுள்ளத...\nதொகுதி மறுசீரமைப்பில் தூத்துக் குடி லோக்சபா தொகுதி புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. இத்தொகுதியில் உள்ள சட்டசபைத் தொகுதிகள் 1. விளாத்த...\n\"முஸ்லிம்களிடம் அமெரிக்கா நல்ல அணுகுமுறையை கடைப்பிடிக்கிறது'\nமுஸ்லிம்களிடம் நல்ல அணுகுமுறையையே அமெரிக்கா கடைப்பிடிக்கிறது என தில்லியில் உள்ள அமெரிக்க மையத்தின் கலாசார பிரிவு அலுவலர் நிக் நம்பா தெரிவித்...\nஅன்னியதேசத்தில் அமைந்த இந்திய ��ூதரகம்.\nSBI ஏடிஎம்கள் சேட்டிலைட் மூலம் ஒருங்கிணைப்பு\nபாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்பிஐ) தானியங்கி பணப்பட்டு வாடா மையங்கள் (ஏடிஎம்) அனைத்தும் செயற்கைக்கோள் மூலம் ஒருங்கிணைக்கப்படுகிறது. இதற்கான...\nஸ்ரீவையின் சாதனையாளர் எஸ்.ஷங்கர நாராயணன்.\nதமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் எனும் தாமிரபரணி நதிக்கரை ஓரம் உள்ள ஊரில் பிறந்து சென்னையில் தொலைதொடர்புத் துறையில் பண...\nவல்லநாடு அருகே மாட்டுவண்டி போட்டி: செக்காரக்குடி முதலிடம்\nவல்லநாடு அருகே கலியாவூரில் நடைபெற்ற மாட்டுவண்டி போட்டியில் செக்காரக்குடி அணி முதல் பரிசை வென்றது. தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உ...\nஸ்ரீவை, வெள்ளுறை சேர்ந்தவருக்கு 25 ஆண்டு சிறைத் தண்டனை\nஸ்ரீவைகுண்டம் அருகே தாயை மிரட்டுவதற்காக வெடிகுண்டு வீசிய வழக்கில் ரெடிக்கு 25 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து, தூத்துக்குடி முதலாவது விரைவு நீத...\nஅஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) உலகில் வாழும் இஸ்லாமியர்களுக்கும் மற்றும் நமது ஸ்ரீவை மக்கள் அனைவருக்கும் தியாகத் திருநாளாம் ஹஜ் பெருநாள் வாழ்த...\nநெல்லை மருத்துவக் கல்லூரி கலைவிழா இன்பினிட்டி- 2009 : மதுரை சாம்பியன் கல்லூரி\nதிருநெல்வேலியில் நடைபெற்ற மருத்துவக் கல்லூரிகளுக்கான \"இன்பினிட்டி- 2009' கலை விழா போட்டிகளில் மதுரை மருத்துவக் கல்லூரி சாம்பியன் ப...\n நாங்குநேரி சிறப்பு பொருளாதர மண்டலம் (SEZ) அருகில் மிக குறைந்த முதலீட்டில் நிலங்கள் வாங்க ஒரு பொன்னான வாய்ப்பு உங்களின் முதலீட்டை பாதுகாப்பான முறையில் முதலீடு செய்யுங்கள்,மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்.Makson's Enclave,19B,14th Street,Rahmath nagar,Palayam Kottai-627011, Mobile No- +91 8870002333,\nகே ஜி எஸ் (14)\nசென்னை ஸ்ரீவை ஜமாஅத் (18)\nதமிழக சட்டமன்ற தேர்தல் 2011 (7)\nஸ்ரீவை மக்கள் தொடர்புக் கொள்ள (4)\nலால்கான் ஜாமியா மஸ்ஜிதில் ஹாஜிகளுக்கு வழியனுப்பு விழா\nநீங்க இன்னும் நல்லா வருவீங்க....\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilchristianmessages.com/the-word-of-god/", "date_download": "2018-08-20T07:01:01Z", "digest": "sha1:LL7WBSHIZ7MB4SIDOLA36EA4TL4EODSO", "length": 6729, "nlines": 83, "source_domain": "tamilchristianmessages.com", "title": "திருவசனம் - Tamil Christian Messages - தமிழ் கிறிஸ்தவ செய்திகள்", "raw_content": "\nகிருபை சத்திய தின தியானம்\nநவம்பர் 8 திருவசனம் யாக்கோபு 1:16-27\nஅதன்படி செய்கிறவர்களாய் இருங்கள்” (யாக் 1:2)\nத��ருவசனத்தை கேட்பது மிக அவசியம். ஆம், அது ஆசீர்வாதமானது. ஜீவனுள்ள தேவனுடைய வார்த்தைகள் மூலம் எத்தனையோ நன்மைகள் நமக்கு கிடைப்பதற்கு அது ஒரு ஆரம்பம். வேதத்தை, சபைக்கூட்டங்களில் கேட்கிறோம். வேதத்தை வாசிக்கிறோம். ஆனால் தேவன் அதைமாத்திரம்தான் நம்மிடத்தில் எதிர்பார்க்கிறாரா இல்லை, அதற்கு மேலாக தேவன் நம்மிடத்தில் எதிர்பார்க்கிறார். அது என்ன இல்லை, அதற்கு மேலாக தேவன் நம்மிடத்தில் எதிர்பார்க்கிறார். அது என்ன அதன்படி செய்வதுதான். அருமையானவர்களே ஒவ்வொருநாளும் தேவனுடைய வார்த்தையை வாசிக்கிறீர்கள், கேட்கிறீர்கள் ஆனால் நீங்கள் அதன்படி செய்யவேண்டுமென்று விரும்புகிர்றீகளா இது மிக மிக அவசியம் “இந்தத் தீர்க்கதரிசன வசனங்களை வாசிக்கிறவனும், கேட்கிறவர்களும், இதில் எழுதியிருக்கிறவைகளைக் கைக்கொள்ளுகிறவர்களும் பாக்கியவான்கள், காலம் சமீபமாயிருக்கிறது” (வெளி 1:3)\nஅப்படிக் கேட்டும் அதன்படி செய்யாதவர்களைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது அவர்கள் தங்களை வஞ்சித்துக் கொள்ளுகிறார்கள்.(யாக் 1:22) அவர்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றி கொள்ளுகிறார்கள். வேதம் உன் இருதயத்தின் நிலையை வெளிப்படுத்துகிறது. உன் ஆத்துமாவின் தேவையை உணர்த்துகிறது. உன் பாவத்தன்மையைக் குறித்து உனக்கு எடுத்துச் சொல்லுகிறது. நீ அவைகளைக்கேட்டு அதன்படி செய்ய எண்ணங்கொள்ளாதபோது தேவன் உன் ஆத்தும நன்மைக்காக வைத்திருக்கும் ஆசீர்வாதங்களை அலட்சியப்படுத்துகிறாய். அதைக்கேட்டும் பிறகுப்பார்த்து கொள்ளாலாம் என்று எண்ணுகிறாய். விலையேறப்பெற்ற பொக்கிஷத்தை பெறும் வாய்ப்பு உனக்கு இருந்தும் அதை இழந்துபோகிறாய். யோசி. தேவனுடைய வார்த்தையின்படி ஜீவி. மிகுந்த ஆசீர்வாதம் உண்டு. ‘உமது அடியேனுக்கு அனுகூலமாயிரும்; அப்பொழுது நான் பிழைத்து உமது வசனத்தைக் கைக்கொள்ளுவான்.’ (சங்கீதம் 119:17) தேவனுடைய வார்த்தையை வாசி, அதோடு நின்று விடாதே. அதைக் கர்த்தருடைய கிருபையால் கைக்கொள்ளுவேன் என்று சொல். தேவனே அவ்விதம் கைக்கொள்ள எனக்கு பெலன் தாரும் என்று ஜெபி. தேவன் பெலன் தருவார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vijisvegkitchen.blogspot.com/2012/08/blog-post.html", "date_download": "2018-08-20T07:25:48Z", "digest": "sha1:2EPGKCGDB4CI27HWQDLDLPHJGH2QP7T6", "length": 7025, "nlines": 146, "source_domain": "vijisvegkitchen.blogspot.com", "title": "VijisVegKitchen: சுதந்திரதின ஊத்தப்பம்", "raw_content": "\nஎன்னுடைய்ய சுதந்திர தின ஊத்தப்பம் ரெசிப்பி+படங்களுடன் தமிழ்குடும்பத்தில் இருக்கு.\nஇந்தியர்களுக்கு எல்லாம் எனதினிய சுதந்திரதின வாழ்த்துக்கள்.\nசுதந்திர தின வாழ்த்துகள் விஜி\nநம்ம வீட்டு தீபாவளி பலகாரங்கள். ரவாலாடு, முள்ளு தேன்குழல், சாக்லேட் பர்ப்பி இன்னும் தேன்குழல்,பர்ப்பி,மிக்‌ஷர் வந்துகொண்டே இருக்கிறது....\nவெள்ள பூசனிக்காய் கூட்டு தேவையானவை வெள்ளை பூசனிக்காய் 1 கப் (துண்டுகளாக்கியது) கடலை பருப்பு ...\nதேவையானவை தண்டுகீரை - 1 கப் பொடியாக அரிந்தது வெங்காயம் - 1 பொடியாக அரிந்தது பச்சை பருப்பு - 1/4 கப் மலராக வேகவைத்தது தாளிக்க எண்ணெய் -...\nபீன்ஸ் சன்னா கறி தேவையானவை பீன்ஸ் - பொடியாக அரிந்தது 1 கப் கடலை - ஊற வைத்தது 1/4 கப் வெங்காயம் - 1 பெரித...\nகடலை குழம்பு (கேரளா ஸ்டைல்)\nகறுப்பு கொண்டகடலை 1 கப் தக்காளி 1 துண்டுகளாக்கியது வெங்காயம் 1 துண்டுகளாக்கியது பூண்டு 1 சிறிய துண்டு இஞ்ஞி 1 சிறிய துண்டு உப்பு தேவைகேற்ப்...\nதேவையானவை பச்ச கத்தரிக்காய் - 5 துவரம் பருப்பு - ½ கப் புளி - நெல்லிகாய் அளவு சம்பார் பொடி - 1 தே.க மஞ்சள் தூள் - ½ தே.க உப்பு - தேவை...\nதேவையானவை வாழக்காய் 2 தனியா தூள் 1/2 தே.க மஞ்சள் தூள் 1/2 தே.க மிளகாய்தூள் 1/2 தே.க புளி பேஸ்ட் ...\nவருட வருடம் கடவுள் கிருஷ்ணரின் பிறந்தநாள் கொண்டாடுகிற தினத்தை தான் நாம் இன்றும் கிருஷ்ண ஜெயந்தி, அஷடமி ரோஹினி என்றும் கூறி நல்ல கோலகல...\nஇன்று என் பிறந்தநாளுக்கு தக்காளி பிரியானி சோன்பப்டியும் தற்போது வரை செய்தேன். மீதி எனக்கு ரொம்ப பிடிக்கிற அவியலும் இன்றைக்கு இது தான் மென...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2016/11/4.html", "date_download": "2018-08-20T06:40:34Z", "digest": "sha1:LMVWCINGZ72SWJOLNPFELTLVZKXBLC7W", "length": 12083, "nlines": 39, "source_domain": "www.kalvisolai.in", "title": "சமீபத்திய நிகழ்வுகள் குறித்து குரூப்-4 தேர்வில் அதிக வினாக்கள்", "raw_content": "\nசமீபத்திய நிகழ்வுகள் குறித்து குரூப்-4 தேர்வில் அதிக வினாக்கள்\nசமீபத்திய நிகழ்வுகள் குறித்து குரூப்-4 தேர்வில் அதிக வினாக்கள்\nசென்னை திருவல்லிக்கேணி என்.கே.டி. தேசிய மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் பார்வையிடுகிறார் டிஎன்பிஎஸ்சி தலைவர் கே.அருள்மொழி. உடன் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வே.ஷோபனா.\nடிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வில் சமீபத்திய நிகழ்வுகள் தொடர்பாக அதிக ��ேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. இளநிலை உதவியாளர், தட்டச்சர். சுருக்கெழுத்தர் உள்ளிட்ட பதவிகளில் 5,451 காலியிடங்களை நிரப்புவதற்கான டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு நேற்று நடந்தது. இதில் பொது அறிவு மற்றும் பொதுத்தமிழ் அல்லது பொது ஆங்கிலம் ஆகிய 2 பகுதிகளில் இருந்து தலா 100 கேள்விகள் வீதம் 200 வினாக்கள் கேட்கப்பட்டன. பொது அறிவு பகுதியில் நடப்பு நிகழ்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது. 18 கேள்விகள் எந்த மாநிலத்தின் ஆளுநர் தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக செப்டம்பரில் பொறுப்பேற்றார் ரியோ ஒலிம் பிக் அரையிறுதிப் போட்டியில் பி.வி.சிந்து எந்த நாட்டு பாட்மிண்டன் வீராங்கனையை தோற்கடித்தார் ரியோ ஒலிம் பிக் அரையிறுதிப் போட்டியில் பி.வி.சிந்து எந்த நாட்டு பாட்மிண்டன் வீராங்கனையை தோற்கடித்தார் என்பது போன்ற சமீபத்திய நிகழ்வுகளில் இருந்து 18 கேள்விகள் இடம்பெற்றி ருந்தன. மகாராஷ்டிர ஆளுநரான வித்யாசாகர் ராவ் தமிழக பொறுப்பு ஆளுநராக கடந்த செப்டம்பர் 2-ம் தேதி பொறுப்பேற்றார். அதேபோல கடந்த ஆகஸ்ட்டில் நடந்த ரியோ ஒலிம்பிக் போட்டியில் மகளிர் பாட்மிண்டன் அரையிறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, ஜப்பான் வீராங்கனை நோசோமி ஓகுராவை தோற்கடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. டிஎன்பிஎஸ்சி தேர்வுகளின் பொது அறிவு பகுதியில், இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முந்தைய நிகழ்வுகள்தான் கேட்கப்படும். சமீபகால நிகழ்வுகள் குறித்து கேட்கப்படுவதில்லை என்ற பொதுவான குற்றச்சாட்டு தேர்வர்கள் மத்தியில் நிலவு கிறது. இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட், செப்டம்பர் மாதம் நடந்த நிகழ்வுகள் குறித்தும் நேற்றைய குரூப்-4 தேர்வில் கேட்கப்பட்டிருந்தது குறிப்பிடத் தக்கது. பொதுத்தமிழ் பகுதியில் கேள்விகள் மிக எளிதாக இருந்ததாக பெரும்பாலான தேர் வர்கள் மகிழ்ச்சியுடன் தெரி வித்தனர். ஓரிரு நாளில் 'கீ ஆன்சர்' ஒவ்வொரு போட்டித்தேர்வு முடிந்ததும் அதற்கான சரியான விடைகள் (கீ ஆன்சர்) டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்படும். நேர்காணல் கிடையாது தேர்வில் தங்களுக்கு எவ்வளவு மதிப்பெண் கிடைக்கும் என்பதை தேர்வர்கள் கணிப்பதற்கு இது உதவியாக இருக்கும். அந்த வகையில், நேற்று நடந்து முடிந்துள்ள குரூப்-4 தேர்வுக்கான 'கீ ஆன்சர்' ஓரிரு நா��ில் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் கூறினர். குரூப்-4 தேர்வுக்கு நேர்காணல் கிடையாது. எனவே, எழுத்து தேர்வில் வெற்றி பெற்றாலே அரசுப் பணி உறுதி என்பது குறிப்பிடத் தக்கது.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018 | DOWNLOAD\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammatamilcinema.in/kaala-kooththu-review/", "date_download": "2018-08-20T07:06:20Z", "digest": "sha1:QP2SJ6LNYLY2PLYO4UDTREYRJWPXIC3F", "length": 13272, "nlines": 105, "source_domain": "nammatamilcinema.in", "title": "காலக் கூத்து @ விமர்சனம் - Namma Tamil Cinema", "raw_content": "\n. / பெண்கள் பக்கம் / பொது / விமர்சனம்\nகாலக் கூத்��ு @ விமர்சனம்\nமதுரை ஸ்ரீ கள்ளழகர் எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் பிரசன்னா, கலையரசன், சாய் தன்ஷிகா, சிருஷ்டி டாங்கே நடிப்பில் ,\nஎம்.நாகராஜன் எழுதி இயக்கி இருக்கும் படம் காலக் கூத்து. படத்தின் கலைக் கூத்து எப்படி \nசிறு வயது முதலே மிக நெருங்கிய நண்பர்கள் ஈஸ்வரும்( பிரசன்னா) ஹரியும் (கலையரசன்) . ஹரிக்கும் காயத்ரி என்ற பெண்ணுக்கும் ( சாய் தன்ஷிகா) காதல் .\nரேவதி என்ற ஒரு பெண் (சிருஷ்டி டாங்கே) ஈஸ்வரை விரும்புகிறாள். தன் காதலுக்கு ஹரியின் உதவியை நாடுகிறாள் . ஒரு நிலையில் அவளை ஈஸ்வரும் காதலிக்க ஆரம்பிக்கிறான் .\nஇந்த நிலையில் அடாவடி பெண் கவுன்சிலர் ஒருவரின் தம்பி , இந்த நண்பர்களின் நெருங்கிய நண்பனின் தங்கையிடம் தவறாக நடக்க முயல, அவனை அடி பின்னி எடுக்கிறான் ஈஸ்வர் .\nகவுன்சிலர் மேயர் தேர்தலுக்கு நிற்கும் நிலையில் ஜெயிக்கும் வரை அமைதி காத்து அப்புறம் ஈஸ்வரை கொல்ல திட்டமிடுகிறது .\nஒரு சூழலில் திடீர் என்று ரேவதி, ஈஸ்வரை புறக்கணித்து அப்பா பார்க்கும் நபரை திருமணம் செய்து கொண்டு போய் விடுகிறாள்.\nஇந்த நிலையில் காயத்ரி வீட்டிலும் மாப்பிள்ளை பார்க்கிறார்கள் . விஷயம் தெரிந்து ஹரியும் காயத்ரியும் ஈஸ்வர் உதவியுடன் ஓடிப் போய் திருமணம் செய்து கொள்ள,\nஅந்த அவமானத்தில் காயத்ரி வீட்டில் ஓர் எதிர்பாராத சம்பவம் .\nஅந்த கோபத்தில் அவர்கள் ஹரியையும் காயத்ரியையும் தேட, அதே நேரம் தேர்தலில் ஜெயித்த பெண் மேயர் , ஈஸ்வரை கொலை செய்ய களம் இறங்க, அப்புறம் நடந்தது என்ன என்பதே இந்தப் படம் .\nமதுரையை களமாகக் கொண்டு பயணிக்கும் இந்தப் படத்தில் மதுரைத் தமிழை மிக அட்டகாசமாக கையாண்டுள்ளனர் . நண்பர்களின் உடல் மொழிகளிலும் அப்படி ஒரு மதுரைத்தனம்.\nநிறுத்தி நிதானமாக அழுத்தமாக ஷாட் வைக்கிறார் இயக்குனர் .\nஅன்பறிவின் சண்டைக் காட்சிகள் பின்னிப் பெடல் எடுக்கின்றன. அபாரம் . அசத்தல் .\nகலை அரசன் மிக இயல்பாகவும் பிரசன்னா மிக அழுத்தமாகவும் நடித்து உள்ளனர் .\nசாய் தன்ஷிகா, சிருஷ்டி டாங்கே இருவரும் ஒகே .\nரேவதியின்(சிருஷ்டி டாங்கே) ஈஸ்வர் மீதான காதல் ஒரு மெல்லிய கவிதையாய் ஆரம்பித்து மலர்கிறது . படத்தின் மிக உயிர்ப்பான கேரக்டர் அதுதான் .\nஆனால் ஒரு நிலையில் அந்த கேரக்டரை சிதைத்துச் அழித்து விட்டார்கள் . படத்தின் பெரும் பலவீனம் அது .\nஅடுத்து ���ன்ன நடக்கும் என்று யாராலும் யூகிக்க முடிகிற நீட்சி மற்றும் திருப்பங்கள் காரணமாக தரைக்கதை ஆகிக் கிடக்கிறது திரைக்கதை .\nதேவைக்கு அதிகமாக நீளும் காட்சிகளில் பங்கப் பட்டு நிற்கிறது படத் தொகுப்பு .\nபார்த்து அலுத்துப் புளித்த காட்சிகளின் தொகுப்பாக இருப்பதால்,\nகாலக்கூத்து … வெறும் கூத்து .\nகோலமாவு கோகிலா @ விமர்சனம்\nமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன @ விமர்சனம்\nஓடு ராஜா ஓடு @ விமர்சனம்\nPrevious Article தடுப்பூசி போட்டுக்கொண்டு ஹீரோவாக நடித்த தினேஷ் மாஸ்டர்\nNext Article அபியும் அனுவும் @ விமர்சனம்\nபெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462\nகோலமாவு கோகிலா @ விமர்சனம்\nமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன @ விமர்சனம்\nஓடு ராஜா ஓடு @ விமர்சனம்\n”ஒரே படத்தில் சூப்பர் ஸ்டாரை உருவாக்கியவர் கலைஞர் ”- ரஜினிகாந்த் புகழாரம் \nதமிழ் இளைஞர்கள் ராணுவ உயர் பதவிக்கு படிக்க வேண்டும் – ‘விஸ்வரூப’ கமல்ஹாசன்\n87 வயது சாருஹாசன் தாதா ஹீரோவாக நடிக்கும் ‘தாதா 87’\nவித்தியாசமான கதைக் களத்தில் ‘ஓடு ராஜா ஓடு’\nபா. விஜய்யின் ரௌத்ரம் சொல்லும் ‘ஆருத்ரா’\nபியார் பிரேமா காதல் @ விமர்சனம்\nஅறிமுக நாயகன் ஆதிக்பாபு நடிக்கும் ‘குற்றம் புரிந்தால்’\nசுப்பிரமணிய சுவாமி மீதான கோபத்தில் ‘பொறுக்கிஸ்’ டைட்டில் வைத்த இயக்குநர் ..\nமணியார் குடும்பம் @ விமர்சனம்\nகாட்டுப்பய சார் இந்த காளி @ விமர்சனம்\nகடிகார மனிதர்கள் @ விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/finance/36515-vodafone-announces-5-new-offers-to-customers.html?utm_source=site&utm_medium=home_page&utm_campaign=home_page", "date_download": "2018-08-20T07:32:00Z", "digest": "sha1:55TZQOKIAVRGSXEWHJLY426U4HIU6Z6Y", "length": 9854, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வாடிக்கையாளர்களுக்கு 5 புதிய ஆஃபர்களை அறிவித்துள்ள வோடஃபோன் | Vodafone announces 5 new offers to customers", "raw_content": "\nஇரண்டாக உடைந்தது கொள்ளிடம் பாலம்\nகேரள வெள்ளச்சேதத்தை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்- ராகுல்\n18-வது ஆசிய விளையாட்டு போட்டி இன்று தொடங்குகிறது\nபாகிஸ்தான் பிரதமராக தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சித் தலைவர் இம்ரான்கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nகேரளாவில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 324ஆக உயர்வு\nடெல்லி ஸ்மிருதி ஸ்தலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது\nவெள்ளப் பெருக்கு பாதிப்பு: தமிழகத்தில் ஆங்காங்கே போக்குவரத்து துண்டிப்பு\nவாடிக்கையாளர்களுக்கு 5 புதிய ஆஃபர்களை அறிவித்துள்ள வோடஃபோன்\nவோடஃபோன் நிறுவனம் ரீசார்ஜ் திட்டங்களில் 5 புதிய ஆஃபர்களை அறிவித்துள்ளது.\nஜியோ, தனது வாடிக்கையாளர்களுக்கு தரும் அதிரடியான பல சலுகைகளை தொடர்ந்து, ஏர்டெல், ஐடியா, ஏர்செல் போன்ற மொபைல் நிறுவனங்களும் ரீசார்ஜ் திட்டங்களில் பல மாற்றங்கள் மற்றும் சலுகைகளை அறிவித்து வருகின்றன. இதனைத் தொடர்ந்து தற்போது வோடாஃபோன் நிறுவனமும் களத்தில் குதித்து உள்ளது. இதன்படி வோடஃபோனை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு 5 புதிய ரீசார்ஜ் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.\nஅதன்படி, ரூ.509-க்கு ரீசார்ஜ் செய்தால், நாளொன்றுக்கு ஒரு ஜிபி டேட்டா, 100 ��லவச குறுங்தகவல், அன்லிமிடெட் வாய்ஸ் ஆஃபர், ஆகியவற்றை 84 நாட்களுக்கு பயன்படுத்தலாம். ரூ.458-க்கு ரீசார்ஜ் செய்தால் நாளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டாவுடன், 100 இலவச குறுந்தகவல், அன்லிமிடெட் வாய்ஸ் ஆஃபரை 70 நாட்களுக்கு பயன்படுத்த முடியும்.\nஅதேபோல் ரூ.347-க்கு ரீசார்ஜ் செய்தால் அன்லிமிடெட் வாய்ஸ் கால் மற்றும் நாளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டாவை 28 நாட்களுக்கு பெற முடியும். ரூ.199-க்கு ரீசார்ஜ் செய்தால் 28 நாட்களுக்கும், ரூ.79-க்கு ரீசார்ஜ் செய்தால் 7 நாட்களுக்கும் இந்த ஆஃபரை பெற முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வோடாஃபோனின் இந்த சலுகை திட்டம் வாடிக்கையாளர்களுக்கு பயன் உள்ளதாய் இருக்கும் என்று அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் முரளி தெரிவித்துள்ளார்.\nவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மாணவி உயிரிழப்பு\nஎந்தச் சின்னம் கொடுத்தாலும் சரி: தீபா கருத்து\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவோடபோன் - ஐடியா செல்லுலார் இணைப்பு\n உங்கள் பணத்தில் ரிஸ்க் எடுக்கிறது எல்.ஐ.சி\nவாடிக்கையாளர்களுக்கு தவறான தகவல் : ஆப்பிள் நிறுவனத்துக்கு ரூ.45 கோடி அபராதம்\n வேண்டாம்” - பெண்ணின் ட்வீட்டிற்கு வலுக்கும் எதிர்ப்பு\nஜியோவுக்கு போட்டியாக ஏர்டெலின் புதிய ஆஃபர்\nமூன்றாம் நபருக்கு வாடிக்கையாளர்களின் விவரங்களை பகிர்கிறதா பேடிஎம்\nஜியோவுக்கு போட்டியாக ஏர்டெல் அதிரடி சலுகை\nRelated Tags : வோடஃபோன் , Recharge , Customers , New offers , ஏர்டெல் , ரீசார்ஜ் திட்டங்கள் , வாடிக்கையாளர்கள் , Vodafone\nகேரளாவுக்கு நிதியளித்த நரிக் குறவர்கள் \nஆசிய விளையாட்டுப் போட்டி - இந்தியாவுக்கு முதல் தங்கமும் வெள்ளியும் \n\"இரவு 9 மணிக்கு மேல் ஏடிஎம்-ல் பணம் நிரப்பக்கூடாது\"- மத்திய உள்துறை\nவாஜ்பாயை அவமதிக்கும் நோக்கம் இல்லை \n'நீர் மேலாண்மையில் தமிழக அரசு தோல்வி'- ஸ்டாலின்\n“இந்த இளைஞன் பிரதமராவான்” நேருவின் கணிப்பை நிஜமாக்கிய வாஜ்பாய்\nரவி சாஸ்திரிக்கு இங்கிலாந்தில் டெலிவரியா என்ன குழந்தை பிறக்கும் \nதிமுகவுக்கு என்ன செய்தார் அழகிரி \nமெரினா தீர்ப்பு மாறாக வந்திருந்தால் செயற்குழுவில் ஸ்டாலின் கண்ணீர் மல்க உருக்கம்\nதோற்கலாம், ஆனால் இவ்வளவு மோசமாகவா \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மாணவி உயிரிழப்பு\nஎந்தச் சின்னம் கொடுத்தா��ும் சரி: தீபா கருத்து", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vakeesam.com/?p=24610", "date_download": "2018-08-20T06:32:11Z", "digest": "sha1:C7ZXCOF2EZCL6N3LJYZYJIYRQJBL5EYD", "length": 10159, "nlines": 89, "source_domain": "www.vakeesam.com", "title": "வீட்டில் எப்பொருளை எங்கு வைத்தால் செல்வம் நிலைக்கும் !! – Vakeesam", "raw_content": "\n”விடுதலைப் புலிகள் குறித்த கருத்துக்கு மன்னிப்புக் கோரமாட்டேன்”\n“வலம்புரியை மஞ்சள் பத்திரிகை என்றேன் – உன்ர பத்திரிகையைச் சொல்ல கன நேரம் செல்லாது” – ஆர்னோல்ட் அச்சுறுத்தல்\nவடக்கில் காணி விடுவிப்பு பெருமைப்படும் விடயமல்ல – இராணுவத்தளபதியின் அச் செயல் முட்டாள்தனமானது\n – 19 ஜோடிகளுக்கு கொழும்பில் திருமணம் \nயாழ் வரும் மைத்திரிக்கு எதிராக கறுப்புக்கொடிப் போராட்டம்\nவீட்டில் எப்பொருளை எங்கு வைத்தால் செல்வம் நிலைக்கும் \nவீட்டில் செல்வம் நிலைத்து நிற்க வேண்டுமானால், வாஸ்து சாஸ்திரத்தின் படி வீட்டை அலங்கரிக்க வேண்டும். மேலும் வாஸ்து சாஸ்திரத்தின் படி வீட்டில் உள்ள பொருட்களை வைக்கும் போது, அது வீட்டில் நேர்மறை ஆற்றலின் அளவை ஈர்க்கும்.\nநம் அனைவரது வீட்டிலும் கடிகாரம் நிச்சயம் இருக்கும். சுவற்றில் தொங்க விடும் கடிகாரத்தை சரியான திசையில் வைத்தால் தான், நேர்மறை ஆற்றல் வீட்டில் இருக்கும். அதையே தவறான திசையில் மாட்டினால், அதனால் எதிர்மறை விளைவுகளைத் தான் சந்திக்க வேண்டியிருக்கும்.\nகடிகாரத்தை கதவுகளுக்கு மேலே தொங்கவிடக்கூடாது.வீட்டின் தெற்கு பகுதியில் உள்ள சுவற்றிலும் கடிகாரத்தை மாட்டக்கூடாது. ஏனெனில் தெற்கு எமதர்ம ராஜனின் திசையாகும். கடிகாரத்தை கிழக்கு, மேற்கு அல்லது வடக்கு திசையில் உள்ள சுவற்றில் தொங்க விடுவது நல்லது.\nவீட்டில் உள்ள பொதுவான பொருட்களுள் முகம் பார்க்கும் கண்ணாடியும் ஒன்று. இந்த கண்ணாடியை தவறான திசையில் மற்றும் தவறான இடத்தில் வைத்தால், அதனால் எதிர்மறை ஆற்றல்கள் வீட்டில் பிரதிபலிக்க ஆரம்பிக்கும்.\nவீட்டின் சுவற்றில் தொங்கவிடும் கண்ணாடி சதுரம் அல்து செவ்வக வடிவில் இருக்க வேண்டும்.\nஅதேப் போல் கண்ணாடியை வடக்கு-கிழக்கு திசையில் வைப்பதே நல்லது. குறிப்பாக தரையில் இருந்து 4-5 அடிக்கு மேலே கண்ணாடி இருக்க வேண்டும்.\n7 குதிரைகள் கொண்ட ஓவியம் :\nபலரும் தங்களது படுக்கை அறையை அலங்கரிக்க பல்வேறு ஓவியங்களை வாங்கி சுவற்றில் தொங்க விடுவார்கள். அதில் பெரும்பாலானோர் வாங்கும் ஓர் ஓவியம் தான் 7 குதிரைகள் ஓடும்படியான ஓவியம். இந்த ஓவியம் நேர்மறை எண்ணங்களை உருவாக்குவதோடு, வீட்டில் செல்வ வளத்தையும் அதிகரிக்கும்.\nகுதிரை ஓவியத்தை நுழைவு வாயிலை நோக்கி தொங்க விடக்கூடாது. அதேப் போல் சமையலறை, குளியலறையை நோக்கியும் வைக்கக்கூடாது.இந்த ஓவியத்தை ஜன்னலுக்கு எதிர்புறத்தில் தொங்க விட வேண்டும்.\nஇந்த கொடியை ஒருவர் வீட்டில் வளர்த்தால், செல்வ வளம் அதிகரிக்கும். அதேப் போல் இந்த மணி ப்ளாண்ட்டை வடக்கு-கிழக்கு திசையை நோக்கி வைத்து வளர்ப்பதே சிறந்தது.\nஓடும் நீர் போன்ற காட்சிப்பொருள் :\nபெரிய வீட்டில் இருப்பவர்கள், இதுப்போன்ற பொருட்களை வாங்கி வீட்டை அலங்கரிப்பார்கள். இப்படி நீர் ஓடுவது போன்ற காட்சிப்பொருளில் இருந்து வெளிவரும் சப்தம், மனதை அமைதியாக வைக்க உதவும். அதோடு வீட்டை நோக்கி அதிர்ஷ்டம் தேடி வரவும் செய்யும்.\nஇந்த காட்சிப் பொருளை வடகிழக்கு திசையை நோக்கி வைப்பதை மட்டும் தவிர்க்க வேண்டும்\nவீட்டில் ஏன் மீன் தொட்டி வைக்கக்கூடாது\nவிரதமிருந்து சந்திர தரிசனம் செய்தால் வாழ்வில் அனைத்து வளங்களும் கிடைக்கப் பெறுவார்கள்\nஒரு குலையில் பூத்த மூன்று வாழைப்பொத்திகள் \n”விடுதலைப் புலிகள் குறித்த கருத்துக்கு மன்னிப்புக் கோரமாட்டேன்”\n“வலம்புரியை மஞ்சள் பத்திரிகை என்றேன் – உன்ர பத்திரிகையைச் சொல்ல கன நேரம் செல்லாது” – ஆர்னோல்ட் அச்சுறுத்தல்\nவடக்கில் காணி விடுவிப்பு பெருமைப்படும் விடயமல்ல – இராணுவத்தளபதியின் அச் செயல் முட்டாள்தனமானது\n – 19 ஜோடிகளுக்கு கொழும்பில் திருமணம் \nயாழ் வரும் மைத்திரிக்கு எதிராக கறுப்புக்கொடிப் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://healervinodh.blogspot.com/2015/04/blog-post_68.html", "date_download": "2018-08-20T08:01:59Z", "digest": "sha1:XVKYWWRJLOUKT72KRAZPIBNJAFGMPFR6", "length": 14547, "nlines": 136, "source_domain": "healervinodh.blogspot.com", "title": "HealerVinodh: மலச்சிக்கல் பிரச்சனை? விடுதலை தரும் சிம்பிளான யோகாக்கள்", "raw_content": "\nஇந்த வளைத்தளத்திற்கு ஆதரவு அளித்து வரும் நேயர்களுக்கு நன்றி....... ஹீலர் வினோத் Contact Number: 9840394536 8608224317\nஞாயிறு, 19 ஏப்ரல், 2015\n விடுதலை தரும் சிம்பிளான யோகாக்கள்\nபவனமுக்தாசனம் செய்வதற்கு முதலில் தரையில் படுத்துக் கொண்டு, முழங்கால்களை மடித்து, மார்பை தொடும் வண்ணம் தூக்கி, பின் இர��� கைகளால் முழங்கால்களைப் பிடித்து,க் கொண்டு, தலையால் முழுங்காலைத் தொட முயற்சிக்க வேண்டும். இந்த ஆசனத்தின் போது மூச்சை சீராக விட வேண்டும். இந்த ஆசனம் செய்து வருவதன் மூலம், மலச்சிக்கல் நீங்கி, தொடைகளில் உள்ள கொழுப்புக்கள் கரைந்து, சீரற்ற மாதவிடாய் சுழற்சி நீக்கி, இனப்பெருக்க மண்டலம் ஆரோக்கியமாக இருக்கும்.\nஇந்த ஆசனம் செய்வதற்கு, முதலில் தரையில் நேராக படுத்துக் கொண்டு, கால்கள் இரண்டையும் மேலே தூக்கி, கைகளால் உடலைப் பிடித்துக் கொண்டு, பின் மெதுவாக கால்களை தலைக்கு பின்புறம் உள்ள தரையை தொட வேண்டும். பின் கைகளை மெதுவாக தரையில் நீட்ட வேண்டும். இந்த நிலையில் 20 நொடிகள் இருக்க வேண்டும். இதேப்போன்று 3 முறை செய்து வர வேண்டும். இந்த ஆசனத்தின் மூலம் செரிமானம், பசி, இரத்த ஓட்டம் மற்றும் மன நிலை போன்றவை ஆரோக்கியமாக இருக்கும். முக்கியமாக மலச்சிக்கல் பிரச்சனை இருந்தால், உடனே நிவாரணம் கிடைக்கும்.\nமுதலில் நேராக நின்று கொண்டு, வலது காலை சற்று பக்கவாட்டில் தள்ளி வைத்து, பின் கைகள் இரண்டையும் பக்கவாட்டில் நீட்டி, வலது கையால் வலது காலைத் தொட்டுக் கொண்டு, இடது கை மேல் நோக்கி நீட்டியிருக்க வேண்டும். இதேப்போன்று மற்றொரு காலிலும் செய்ய வேண்டும். இப்படி ஒவ்வொரு பக்கமும் மூன்று முறை என ஆறு முறை செய்ய வேண்டும்.\nபாலாசனம் என்பது தரையில் உட்கார்ந்து கொண்டு, கால்களை பின்புறம் மடக்கி, கால்களின் மேல் அமர்ந்து, கைகளை பின்புறம் கட்டிக்கொண்டு, நெற்றி தரையை தொடும் படி குனிய வேண்டும். இந்த ஆசனத்தின் மூலம் மலச்சிக்கல் மட்டுமின்றி, மன அழுத்தம், சோர்வு, நீங்கி, இடுப்பு, தொடை போன்றவை வலிமையடையும். முக்கியமாக இதனை தொடர்ந்து செய்து வந்தால், முதுகு வலி இருந்தாலும் குணமாகிவிடும்.\nஆசனங்களிலேயே மிகவும் சிம்பிளானது என்றால் அது சாவாசனம் தான். இதற்கு தரையில் படுத்துக் கொண்டு, கைகளை உடலை ஒட்டியோ அல்லது பக்கவாட்டிலோ வைத்துக் கொள்ள வேண்டும். முக்கியமாக உள்ளங்கை மேல் நோக்கி இருக்க வேண்டும். இந்த நிலையில் 15-20 நிமிடம் இருக்க வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், மலச்சிக்கல் மட்டுமின்றி, வேறு சில நோய்களும் குணமாகும்.\nஇடுகையிட்டது Healer Vinodh நேரம் முற்பகல் 7:40\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகுறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர�� மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஉடல் உறுப்புக்களில் உண்டான சரி செய்து நன்மையை உண்டாக்கச் செல்லும் அதிகப்படியான இரத்த ஓட்டத்தையே ஆங்கில மருத்துவத்தின் தவறான அணுகும...\nதோலில் கட்டி- கொழுப்புக் கட்டிகள் (Lipoma) – புற்றுநோயல்ல\n‘கொழுப்புக் கட்டிகள்’ பகுப்புக்கான தொகுப்பு அந்த அம்மாவின் உடலில் பல கட்டிகள். வயிற்றின் மேற் பகுதியில் இரண்டு பொம்மித் துருத்தி...\nகுறைந்த இரத்த அழுத்தம் என்றால் என்ன உயர் ரத்த அழுத்தம் குறைந்த இரத்த அழுத்தம் (குறைவாக 90/60) மருத்துவ சொல்லாகும். இரத்த அழுத்த ...\nஅக்குபஞ்சர் புள்ளிகள் பிரபஞ்சமும், உடலும் பஞ்சபூதங்களின் சக்தியினால் தான் இயங்ககுகின்றன. பஞ்சபூதங்களின் இயக்கம் நம் உடலில் சீரா...\nஇந்த நோய்க்கு மனபாதிப்புகளை மாற்ற வேண்டும். உடலின் ரத்த ஓட்டத்தை சீராக்க வேண்டும். இதனால் நரம்புகள் வலுவடையும். வாழ்க்கை முறை,...\nவெண்குஷ்டம், வெண்புள்ளி இரண்டிற்குமிடையுள்ள வேறுபாடுகள்\nநமது சருமப்பகுதியில் மெலனின் எனப்படும் நிறப்பொருட்கள் குறைவதால்தான்வெண்புள்ளிகள் உருவாகிறது. சருமத்தில் உள்ள `மெலனோசைட்' எனப் படும்க...\nசிறுநீரக செயல்பாட்டைத் திரும்பப் பெற\nசிறுநீரக செயல்பாட்டைத் திரும்பப் பெற பாரம்பரிய முறை இஞ்சி ஒத்தடம் இம்முறை சிறுநீரக செயல்பாட்டை நமது பாரம்பரிய முறையில் எள...\nசிலருடைய உடலை தொட்டால் ஜீரம் அடிப்பது போல் சுடும். ஜீரம் ஏதும் இருக்காது. ஆனாலும் உடல் சூடாகவே இருக்கும். இதை 'உடற்காங்கை' என்பார்க...\nகை, கால் மூட்டு வலி குறைய\nலண்டன்: \"கை, கால் மூட்டு வலியால் அவதிப்படுகிறீர்களா உப்பு கரைத்த நீரில் குளியுங்கள்; எந்தவித பக்க விளைவும் இல்லாமல் வலி பறந்து ...\nவெரிகோஸ் வெயின் (Varicose vein) நோய் எதனால் வருகிறது\nஇப்படி ஒரு நோய் இருப்பது இதுவரை உங்களுக்குத் தெரியுமா ஆனால் மனித இனத்தின் மிகப் பழமையான நோய்களில் இதுவும் ஒன்று. அப்படி என்ன நோ...\nஇடுப்பு எலும்பு தேய்வுகளை தவிர்க்க விபரீதகரணி ஆசனம...\nஉடலை வலுவாக்கும் மூங்கில் நெல் (Bamboo Rice)\nமருத்துவ டிப்ஸ், நான்தான் இருமல் பேசுகிறேன்.\n விடுதலை தரும் சிம்பிளான யோகா...\nஇதயத் துடிப்புக்கும், நாடித் துடிப்புக்கும் என்ன த...\nகிரீன் டீ குடிப்பதனால் ஏற்படும் நன்மைகள்\nகொலஸ்ட்ராலை வேகமாக கரைக்கும்.... 20 உணவுகள்\nபுற்றுநோய்க்கு நோ என்ட்ரி தரும் ஸ்ட்ராபெர்ரி\nசர்க்கரை நோய் வராமல் தடுக்க 7 கட்டளைகள்\nகளிமண் ரொட்டியினால் உயிர்வாழும் மக்கள்\nஉங்களின் விளம்பரம் இந்த பக்கத்தில் வரவேண்டுமா தொடர்புகொள்ள: 9840394536, 8608224317 email: healervinodh81@gmail.com\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: Airyelf. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newsrule.com/ta/netflix-working-way-onto-us-cable-company-boxes/", "date_download": "2018-08-20T06:27:23Z", "digest": "sha1:LCUPAORNKQUN6T2L4L44QLQ52DQROXT3", "length": 6363, "nlines": 69, "source_domain": "newsrule.com", "title": "அமெரிக்க கேபிள் நிறுவனம் பெட்டிகள் மீது நெட்ஃபிக்ஸ் வேலை வழி - செய்திகள் விதி", "raw_content": "\nஸ்மார்ட் ஒலிபெருக்கி - வாங்குபவர் கையேடு\nஅமெரிக்க கேபிள் நிறுவனம் பெட்டிகள் மீது நெட்ஃபிக்ஸ் வேலை வழி\nஅமெரிக்க கேபிள் நிறுவனம் பெட்டிகள் மீது நெட்ஃபிக்ஸ் வேலை வழி (வழியாக AFP இடம்)\nஹங்கேரியன் மேல் நாஜி போர் குற்றங்கள் சந்தேகம், 98, இறந்து\nதப்பி மலைப்பாம்பு கனடா, இரண்டு குழந்தைகள் பலி\n86-வயது மாரத்தான் ஓட்டப்பந்தய RAC பிறகு ஒரு நாள் மரணம் ...\nகார் வெடிகுண்டு காயங்கள் 53 ஷியா, பெய்ரூட்டில் மக்கள்\n← S.African அம்மாவை குழந்தை கொலை விசாரணையில் லண்டன் நீதிமன்றத்தில் அழும் ஐபோன் 6 வதந்திகள், வெளியீட்டு தேதி மற்றும் விலை →\nஉங்கள் சக்தி வாய்ந்த இமேஜினேஷன்\nகாபி தற்கொலை அபாய குறைக்க முடியும் குடிநீர்\n5 உங்கள் படுக்கையறை பிரகாசமாக வழிகள்\nஓநாய்களும்’ கேலிக் கூச்சலிட்டு கணினி மூலம் ID'd\nஆப்பிள் தங்க ஐபோன் 5S இன்னும் லண்டனில் வரிசைகளில் ஈர்க்கிறார்\nஉங்கள் Android தொலைபேசி இருந்து நீக்கப்பட்ட புகைப்படங்கள் எப்படி மீட்டெடுப்பது\nசாம்சங் கேலக்ஸி குறிப்பு தொடங்கப்படுகிறது 9 பெரிய திரை மற்றும் Fortnite உடன்\nநான் எப்படி அலெக்சா இருந்து சிறந்த பெற வேண்டாம்\nஎந்த திங்க்பேட் நான் என் மேக்புக் ஏர் பதிலாக வாங்க வேண்டும்\nPinterest மீது அது பொருத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.news/201004291873.html", "date_download": "2018-08-20T06:56:06Z", "digest": "sha1:AOXOECR6JWCUHA5SHV4CJ3GMNJWV3RFC", "length": 8141, "nlines": 60, "source_domain": "tamilcinema.news", "title": "ராவணன் தமிழ்ப் படத்தில் நடிக்காதது ஏன்? - அபிஷேக் விளக்கம் - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > ராவணன் தம��ழ்ப் படத்தில் நடிக்காதது ஏன்\nராவணன் தமிழ்ப் படத்தில் நடிக்காதது ஏன்\nஏப்ரல் 29th, 2010 | தமிழ் சினிமா | Tags: ஐஸ்வர்யா ராய், ரஞ்சிதா, விக்ரம்\nதனக்கு தமிழ் தெரியாததால்தான் மணிரத்னம் இயக்கி வரும் ராவணன் படத்தின் தமிழ்ப் பதிப்பில் நடிக்கவில்லை என்று கூறியுள்ளார் நடிகர் அபிஷேக் பச்சன்.\nராவண் என்ற பெயரில் மணிரத்தினம் நீண்ட காலமாக ஒரு படத்தை இயக்கி வருகிறார். இந்தியில் அபிஷேக் பச்சன் நாயகனாகவும் விக்ரம் வில்லனாகவும் நடித்துள்ளனர். ஐஸ்வர்யா ராய்தான் கதாநாயகி. இப்படத்தை தமிழில் ராவணன் என்ற பெயரில் அவர் வெளியிடவுள்ளார்.\nதமிழ்ப் பதிப்பில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், ப்ருத்விராஜ், பிரியா மணி, கார்த்திக் , ரஞ்சிதா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.\nஆரம்பத்தில் தமிழிலும் அபிஷேக் நடிப்பார் என்று கூறப்பட்டது. ஆனால் பின்னர் அவர் நடிக்கவில்லை. அந்த வேடத்தில் ப்ருத்விராஜ் நடிக்கிறார்.\nஅபிஷேக் ஏன் நடிக்கவில்லை என்று அப்போது கூறப்படவில்லை. ஆனால் சமீபத்தில் ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் இதுபற்றி அபிஷேக் பச்சன் கூறியிருப்பதாவது:\nமணிரத்தினம் ராவண் படத்தை இயக்க முடிவு செய்தபோது இந்தியில் மட்டுமே இயக்க திட்டமிட்டிருந்தார். பின்னர் தமிழிலும் இதைக் கொண்டுவர தீர்மைனித்தார். இந்தியில் நான் நடித்த பீரா கதாபாத்திரத்தை தமிழில் தேவ் என்ற பெயரில் செய்ய கேட்டுக் கொண்டார். நானும் ஏற்றுக் கொண்டேன்.\nஒத்துக் கொண்டாலும் கூட என்னால் தமிழில் அதைச் செய்ய முடியாது என்று இப்போது தோன்றியது. காரணம் எனக்கு தமிழ் தெரியாது. தெரியாத ஒரு மொழியில் நடிப்பது என்பது சரியாக இருக்காது.\nஎனவே தமிழில் நடிக்க விரும்பவில்லை என்று மணிரத்தினத்திடம் கூறிவிட்டேன். ஒரு நடிகருக்கு நடிக்கும் படத்தின் மொழி தெரிந்திருக்க வேண்டியது அவசியமாகும்.\nஅதேசமயம், ஐஸ்வர்யா ராய் இரு மொழிகளிலும் நடிக்கிறார். அவருக்கு தமிழ் தெரியும் என்பதால் பிரச்சினை இல்லை என்று கூறியுள்ளார் அபிஷேக்.\nஅபிஷேக் மறுத்ததால்தான் பிருத்விராஜை நடிக்க வைத்தாராம் மணிரத்னம்.\nஇப்போது வேகமாக தமிழ் மொழியைக் கற்று வருகிறார் அபிஷேக் பச்சன் என்பது கூடுதல் தகவல்.\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nபிரிட்டன் தேசிய விருதை தட்டிச் சென்ற மெர்சல்\n200 ஆண்களுடன் ஆபாச படம்: அமெரிக்காவை கலக்கும் இந்திய “செக்ஸ்” நடிகை\nதொழிலதிபருடன் நடிகை பூஜா திருவிளையாடல்: மீண்டுமொரு சர்ச்சை வீடியோ\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/46496-rashid-khan-will-be-dangerous-lalchand-rajput.html", "date_download": "2018-08-20T07:29:31Z", "digest": "sha1:4VO23QSS74I2DU76IU6YRHPC7CYHP5VG", "length": 10922, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ரஷித்கான் அபாயகரமானவர்: இந்திய அணியை எச்சரிக்கும் முன்னாள் வீரர்! | Rashid khan will be dangerous: Lalchand rajput", "raw_content": "\nஇரண்டாக உடைந்தது கொள்ளிடம் பாலம்\nகேரள வெள்ளச்சேதத்தை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்- ராகுல்\n18-வது ஆசிய விளையாட்டு போட்டி இன்று தொடங்குகிறது\nபாகிஸ்தான் பிரதமராக தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சித் தலைவர் இம்ரான்கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nகேரளாவில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 324ஆக உயர்வு\nடெல்லி ஸ்மிருதி ஸ்தலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது\nவெள்ளப் பெருக்கு பாதிப்பு: தமிழகத்தில் ஆங்காங்கே போக்குவரத்து துண்டிப்பு\nரஷித்கான் அபாயகரமானவர்: இந்திய அணியை எச்சரிக்கும் முன்னாள் வீரர்\nஆப்கானிஸ்தான் அணியில், சிறந்த ஸ்பின்னர்கள் இருக்கிறார்கள் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் லால்சந்த் ரஜ்புத் தெரிவித்துள்ளார்.\nஐபிஎல் தொடரில் ஆப்கான் சுழல்பந்துவீச்சாளர்கள் ரஷித்கான், முஜிப் ஆகியோர் மிரட்டினார்கள். ரஷித்கான் பேட்ஸ்மேன்களுக்கு கடும் சவாலாக விளங்கினார். இந்நிலையில் பங்களாதேஷ் அணியுடன் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடிய ஆப்கான், இரண்டு போட்டிகளை வென்று தொடரை கைப்பற்றியுள்ளது. ம���தல் போட்டியில் 13 ரன்களை விட்டுக்கொடுத்து 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி னார் ரஷித் கான். அடுத்தப் போட்டியில் 12 ரன்களை விட்டுக்கொடுத்து, 4 விக்கெட்டுகளை வீழ்த்தி பங்களாதேஷுக்கு அதிர்ச்சி கொடுத்தார். இந்நிலையில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி, தனது முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவுடன் 14-ம் தேதி விளை யாடுகிறது.\nபெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் நடக்கும் இந்தப் போட்டி பற்றி, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரரும் ஆப்கானிஸ்தான் அணியின் 2016-17-ம் ஆண்டுகளில் பயிற்சியாளராகவும் இருந்தவருமான லால்சந்த் ரஜ்புத் கூறும்போது, ‘பெங்களூர் பிட்ச், பந்து நன்றாக திரும்பும் நிலையில் அமைக்கப்பட்டால் நமக்கு சிரமம்தான். ஏனென்றால் ரஷித்கான் அபாயகரமான சுழல் பந்துவீச்சாளர். ஆப்கான் ஸ்பின்னர்கள் அதில் நன்றாக சாதிக்க வாய்ப்பிருக்கிறது. அந்த அணியில் குறைந்தபட்சம் மூன்று நல்ல ஸ்பின்னர்கள் இருக்கிறார்கள். ரஷித்கான் பந்தை வேகமாக அடிக்க முயற்சிக்கக் கூடாது. அப்படி அடித்தால் விக்கெட்டை இழக்க நேரிடும். முன் கால்களை நகர்த்திதான் (front foot) ஆட வேண்டும். பின்பக்கம் கால்களை நகர்த்தக் கூடாது. அதோடு அவர் பந்தில் சிங்கிளாக எடுக்க வேண்டும்’ என்றார்.\nபிறந்த குழந்தையை தெருவில் விட்டுச் சென்ற பெண் - அதிர்ச்சி வீடியோ\nமுதல்வர் வீடு அருகே பைக் ரேஸ் - 4 பேர் கைது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n’கபில்தேவோட நானா ஒப்பிட சொன்னேன்’ ஹர்பஜனை விளாசிய ஹர்திக் பாண்ட்யா\nஇந்தியா-பாக். கிரிக்கெட்: எதிர்ப்பை மீறி திட்டமிட்டபடியே போட்டி\nமுதுகு வலி போயே போச்... இன்று களமிறங்குகிறார் விராத்\nகோலி டீம் வாஜ்பாய்க்கு இரங்கல்\nசூதாட்டப் புகார்: பாகிஸ்தான் கிரிக்கெட் வீரருக்கு 10 ஆண்டு தடை\nஅணிக்குத் திரும்பினார் தென்னாப்பிரிக்க ’கிரிக்கெட் தமிழச்சி’\nஇந்திய கிரிக்கெட்டில் தாக்கத்தை ஏற்படுத்தியவர் வடேகர்: கிரிக்கெட் வீரர்கள் இரங்கல்\nவழக்கில் இருந்து ஸ்டோக்ஸ் விடுவிப்பு: இங்கிலாந்துக்கு சுகமான தலைவலி\nஉடையை இரவல் வாங்கிய இம்ரான் கான்\nRelated Tags : லால்சந்த் ரஜ்புத் , கிரிக்கெட் , ஆப்கானிஸ்தான் , ரஷித்கான் , Rashid khan , Lalchand rajput\nகேரளாவுக்கு நிதியளித்த நரிக் குறவர்கள் \nஆசிய விளையாட்டுப் போட்டி - இந்திய��வுக்கு முதல் தங்கமும் வெள்ளியும் \n\"இரவு 9 மணிக்கு மேல் ஏடிஎம்-ல் பணம் நிரப்பக்கூடாது\"- மத்திய உள்துறை\nவாஜ்பாயை அவமதிக்கும் நோக்கம் இல்லை \n'நீர் மேலாண்மையில் தமிழக அரசு தோல்வி'- ஸ்டாலின்\n“இந்த இளைஞன் பிரதமராவான்” நேருவின் கணிப்பை நிஜமாக்கிய வாஜ்பாய்\nரவி சாஸ்திரிக்கு இங்கிலாந்தில் டெலிவரியா என்ன குழந்தை பிறக்கும் \nதிமுகவுக்கு என்ன செய்தார் அழகிரி \nமெரினா தீர்ப்பு மாறாக வந்திருந்தால் செயற்குழுவில் ஸ்டாலின் கண்ணீர் மல்க உருக்கம்\nதோற்கலாம், ஆனால் இவ்வளவு மோசமாகவா \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபிறந்த குழந்தையை தெருவில் விட்டுச் சென்ற பெண் - அதிர்ச்சி வீடியோ\nமுதல்வர் வீடு அருகே பைக் ரேஸ் - 4 பேர் கைது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvoice.dk/arkiver/6700", "date_download": "2018-08-20T06:41:03Z", "digest": "sha1:WU6ZJGMFCZCAIYHXA5H5AMWOFA7OX5A7", "length": 14839, "nlines": 106, "source_domain": "www.tamilvoice.dk", "title": "தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிக்க வேண்டும்- திருமாவளவன் வேண்டுகோள்", "raw_content": "\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிக்க வேண்டும்- திருமாவளவன் வேண்டுகோள்\n9. september 2013 9. september 2013 admin\tKommentarer lukket til தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிக்க வேண்டும்- திருமாவளவன் வேண்டுகோள்\nஇலங்கையின் வடக்கு மாகாணத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிக்க வேண்டும் என ஈழத் தமிழர்களுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் வேண்டுகோள் விடுத் துள்ளார்.\nஇது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’உலகநாடுகளின் வற்புறுத்தல் காரணமாக இலங்கை அரசு தமிழர்கள் வாழும் வடக்கு மாகாணத்தில் தேர்தலை நடத்த முன்வந்துள்ளது. மாகாணசபை அமைவ தால் தமிழர்களின் பிரச்சனைகள் முற்றாகத் தீர்ந்துவிடப் போவதில்லை எனினும் அவர்களது உரிமை மீட்புப் போராட்ட பயணத்தில் இதுவும் பயன்கொடுக்கும். எனவே ஈழத் தமிழ் உறவுகள் அனைவரும் எதிர்வரும் 21 ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தலில் தவறாமல் பங்கெடுக்கவேண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்களுக்குப் பெருமளவில் வாக்களித்து அவர்களை வெற்றிபெறச் செய்ய வேண் டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்.\nவடக்கு மாகாணத் தேர்தலில் பல்வேறு கட்சிகளும் போட்டியிடுகின்றன என்றா��ும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே தமிழர் பிரச்சனை குறித்த தொலைநோக்குப் பார்வையோடு உள்ளது.\n’தமிழரின் பாரம்பரிய பிரதேசமாகிய வடக்கையும் கிழக்கையும் ஒன்றிணைத்து தன்னாட்சி கொண்ட தமிழ் மக்களின் ஆட்சியதிகாரத்தை நிலைநிறுத்துவது, வடக்கு கிழக்குப் பிரதேசங்களின் சிவில் செயற்பாடுகளில் நிலவுகின்ற இராணுவ தலையீட்டை இல்லாமல் செய்து சுதந்திரமான சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்துவது, மாகாண சபை நிர்வாகத்தின் கீழ் அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுப்பது’ என்று பல்வேறு வாக்குறுதிகளை அது தனது தேர்தல் அறிக்கையில் முன்வைத்துள்ளது.\nதமிழர் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரன் வடக்கிலும் கிழக்கிலுமாகப் பிரிந்துகிடக்கும் தமிழர்களையும் தமிழ்பேசும் முஸ்லிம் களையும் ஒருங்கிணைப்பதில் ஆர்வம் கொண்டவராக இருக்கிறார்.\nஇலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தப்படவேண்டும் என்ற கோரிக்கைக்கு உலகநாடுகளின் ஆதரவு அதிகரித்துவரும் வேளையில் ஈழத் தமிழர்கள் அனைவரும் ஒற்று மையோடு இருப்பதை உலகுக்கு உணர்த்தவேண்டியது அவசியம். அதற்கு இந்தத் தேர்தலை ஒரு வாய்ப்பாக எடுத்துக்கொள்ளவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.\nவடக்கையும் கிழக்கையும் இணைப்பதென்பது முஸ்லிம் கட்சிகளின் ஆதரவு இருந்தால்தான் சாத்திய மாகும். அதுபற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைபாடு குறித்து இதுவரை எந்தவொரு முஸ்லிம் கட்சியும் கருத்து கூறவில்லை. அவர்களும் சிங்களப் பேரினவாதத்தின் தாக்குதலுக்கு ஆளாகிவரும் இந்தச் சூழலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு ஒருங்கிணைந்து தமது உரிமைகளைப் பாதுகாக்க அவர்கள் முன்வரவேண்டும் என வேண்டுகிறேன்’’என்று கேட்டுக்கொண்டுள்ளார்.\nஅரசியல் களத்திற்கு தமிழ் தேசிய போராளிகள் கட்சி தயார்\nதமிழ் தேசிய போராளிகள் கட்சியினர் நேற்று முன்தினம் வவுனியா வடக்கு பிரதேச சபைக்கான வேட்பு மனுவினை தாக்கல் செய்துள்ளார்கள் எதிர்வரும் உள்ளூராட்சி சபை தேர்தலில் போட்டியிடுவதற்காக சுயேட்சையாக களமிறங்கியுள்ள தமிழ் தேசிய போராளிகள் கட்சியினர்,வவவுனியா வடக்கு பிரதேச சபைக்கான வேட்பு மனுவினை நேற்று முன்தினம் மாலை 2.30 மணியளவி��் வவுனியா மாவட்ட தேர்தல் திணைக்களத்தில் தாக்கல் செய்துள்ளார்கள். இதன்போது வவுனியா வடக்கில் களமிறங்கும் தமிழ் தேசிய போராளிகள் கட்சியின் வேட்பாளர்கள் அனைவரும் கட்சியின் தலைவரான திரு.சு.கர்த்தகன் அவர்களுடன் […]\nயாழ்ப்பாண ஹோட்டல் ஒன்றில் யுவதிகளுடன் காம லீலைகள் புரிந்த லண்டன் தமிழன்.\nஇலண்டனில் இருந்து யாழ்ப்பாணம் வந்த குடும்பஸ்தர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல ஹோட்டலில் ஒரே நேரத்தில் இரு யுவதிகளுடன் இரவிரவாக கும்மாளம் அடித்துள்ளதாகத் தெரியவருகின்றது. குறித்த குடும்பஸ்தர் அந்த ஹோட்டலில் வேலை செய்யும் ஊழியரையும் கடுமையாகத் தாக்கியுள்ளாராம். இது தொடர்பாக பொலிசாரிடம் முறையிடுவதற்கு முயன்ற ஊழியரை ஹோட்டல் முகாமையாளர் தடுத்து நிறுத்தி அச்சுறுத்தியும் உள்ளார். ‘தனக்கு தேவையான சில உணவுப் பொருட்களைக் கொண்டுவரும்படி தெரிவித்த குடும்பஸ்தரின் வேண்டுகோளுக்கு இணங்க அவரது அறைக்கு உணவுப் பொருட்களைக் கொண்டு சென்ற […]\nஇலங்கை தமிழ் புலம்பெயர் முக்கிய செய்திகள்\nமுன்னாள் போராளிகளாகிய நாம், இன்றுவரை தமிழ் தேசியக் கூட்டமைப்பை முழுமையாக முழுமனதோடு மதிக்கின்றோம்.\nஎம் பாசத்துக்குரிய உறவுகளிற்கு, புலத்தில் வாழும் முன்னாள் போராளிகளின் பணிவான மடல். எம் மக்களின் விடிவிற்காக 30 வருடமாக எங்கள் தலைமை எம்மை நேர்மையான கட்டுக் கோப்போடு போராட்டத்தை கற்பித்தார்கள். முள்ளிவாய்காலிற்கு பிறகு, நாம் பல துன்பங்களை அனுபவித்து அதன் பிறகு எம்மவர்கள் இலங்கை சிறைகளிலும், ஈழத்திலும் மற்றும் புலத்திலும் வாழ்ந்து வருகின்றோம். ஆனால், எம்மவர்களின் பல கோரிக்கையை கடந்த 6 வருடங்களாக எந்த ஒரு தமிழ் கட்சிகளும் முழுமையாக பூர்த்தி செய்யவில்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்பை […]\nஇலங்கையில் நடைபெற்றது திட்டமிட்ட இன அழிப்பு – சர்வதேச மன்னிப்புச் சபை\nதமிழர் பூமியான இலங்கையை கைப்பற்ற வேண்டும்- சுதர்சன நாச்சியப்பன் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilchristianmessages.com/how-to-reach-everlasting-life/", "date_download": "2018-08-20T07:00:16Z", "digest": "sha1:3KSV636EPMS3HFEPZLNGUSQ44W57FQYV", "length": 6493, "nlines": 85, "source_domain": "tamilchristianmessages.com", "title": "நித்திய ஜீவனை அடைவது எப்படி? - Tamil Christian Messages - தமிழ் கிறிஸ்தவ செய்திகள்", "raw_content": "\nநித்திய ஜீவனை அடைவது எப்படி\nகிருபை சத்திய தின தியா��ம்\nமே 29 நித்திய ஜீவனை அடைவது எப்படி\n“அப்பொழுது ஒருவன் வந்து, அவரை நோக்கி:\nநல்ல போதகரே, நித்திய ஜீவனை அடைவதற்கு நான் எந்த\nநன்மையைச் செய்யவேண்டும் என்று கேட்டான்” (மத்தேயு 19:16).\nஇந்த பணக்கார வாலிபன் இயேசுவினிடத்தில் வந்து கேட்ட கேள்வி மிக உன்னதமான கேள்வி. ஏனென்று கேட்டால் இது நித்தியா ஜீவனை அடையும்படியாக கேட்ட ஒரு கேள்வியாக இருக்கிறது. மேலான கேள்விகள் வாஞ்சைகள் நமக்கு இருப்பது நல்லது. இந்த வாலிபன் தேவனிடத்தில் வந்து நித்திய ஜீவனை பெற எந்த நன்மையை செய்யவேண்டும் என்று கேட்டது, அவன் நித்திய ஜீவனைக் குறித்து சரியான விளங்குதலில் இல்லை என்பதைக் குறிக்கிறதாக இருக்கிறது. நண்பர்களே நம்முடைய வாழ்க்கையில் நித்திய ஜீவனைப் பெறுவது மிக அவசியமான ஒன்றாகும். இந்த கேள்வி நம்மிடத்தில் காணவில்லை என்றால், மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளோம்.\nஉன்னுடைய ஆத்துமா நித்திய ஜீவனில் பிரவேசிக்கும் பரலோகத்தை அடையுமா என்று ஆராய்ந்து பார்ப்பது அதிமுக்கியமானது. லூக்கா எழுதின சுவிசேஷம் 10:25 -லும் ஒரு நியாயசாஸ்திரி இயேசுவின் இடத்தில், “போதகரே, நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ளும்படிக்கு நான் என்ன செய்யவேண்டும்” என்று கேட்டான். அருமையானவர்களே இன்றைக்கு அநேகர் இவ்விதமான கேள்விகளைக் கொண்டிருபதைப் பார்க்கிறோம். ஆனால் நித்திய ஜீவனை சுதந்தரிப்பதற்கு என்ன செய்யவேண்டும்\nபின்வரும் மனிதர்களைப் போல வாஞ்சையோடு அதைப் பெற தாகமாக இருந்தால், அது நலமாயிருக்கும். அப்போஸ்தலர் 16:30 -ல் ” அவர்களை வெளியே அழைத்துவந்து: ஆண்டவன்மாரே, இரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்யவேண்டும் என்றான்”. இது தாழ்மையோடு கூடிய தேவனுடைய நித்திய ஜீவனை தேடும்படியான ஒரு காரியமாக இருக்கிறது. தாழ்மையோடு கூட தேடும்படியான காரியம் எப்பொழுதும் வெளிச்சத்தை நோக்கி வழிநடத்தும். நம்முடைய சுயநீதியை நிலைநாட்டும் படியாக செய்கிற எந்தவொரு முயற்சியும் தோல்வியாகவே முடியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.news/2018012351791.html", "date_download": "2018-08-20T06:54:48Z", "digest": "sha1:XH63VBJX3JAPIPQ3KBN3GYPUZ5HTER4B", "length": 7680, "nlines": 54, "source_domain": "tamilcinema.news", "title": "ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது என ஓடோடி வந்த சிவகார்த்திகேயன் - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > விசேட செய்தி > ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது என ஓடோடி வந்த சிவகார்த்திகேயன்\nஓடவும் முடியாது ஒளியவும் முடியாது என ஓடோடி வந்த சிவகார்த்திகேயன்\nஜனவரி 23rd, 2018 | விசேட செய்தி\nசினிமாவில் சாதிக்க துடிக்கும் இளம் கலைஞர்களை ஊக்குவித்து வருவது, நம் தமிழ் நட்சத்திர கலைஞர்களின் தனி சிறப்பு. இதற்கு உதாரணமாக, சமீபத்தில் சென்னையில் துவங்கி நடைபெற்று வரும் ‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’ படத்தின் படப்பிடிப்பிற்கு வருகை தந்து, ஒட்டுமொத்த படக்குழுவினரையும் இன்ப வெள்ளத்தில் ஆழ்த்தி இருக்கிறார் சிவகார்த்திகேயன்.<\n‘கிளாப்போர்டு’ தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் வி.சத்யமூர்த்தி தயாரித்து வரும் இரண்டாவது திரைப்படம் ‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’. நடிகர் – தயாரிப்பாளர் வி.சத்யமூர்த்தியின் நெருங்கிய நண்பரான சிவகார்த்திகேயன், ‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’ படக்குழுவினரை வெகுவாக பாராட்டி, ஊக்குவித்தது மட்டுமின்றி, படத்தின் இயக்குநர் உட்பட அனைத்து தொழில் நுட்ப கலைஞர்களும் 21 வயதிற்குள் இருப்பதை அறிந்து ஆச்சர்யமுற்றார்.\nவி.சத்யமூர்த்தி தயாரித்து நடித்து வரும் இந்த படத்தை, ‘எரும சாணி’ புகழ் ரமேஷ் வெங்கட் இயக்கி வருகிறார். ஒளிப்பதிவாளராக ஜோஷுவா ஜெ.பெரேஸ் மற்றும் இசையமைப்பாளராக கௌஷிக் கிரிஷ் பணியாற்றி வருகிறார்கள்.\nஇதுகுறித்து வி.சத்யமூர்த்தி கூறும்போது, ‘சிவகார்த்திகேயனின் எளிமை குணத்தை வெறும் வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது. சினிமாவில் சாதிக்க துடிக்கும் பல இளம் கலைஞர்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்து கொண்டிருக்கும் அவரிடம் இருந்து வாழ்த்துக்களை பெற்று இருப்பது எங்கள் அனைவருக்கும் பெரும் மகிழ்ச்சி. எங்கள் படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு வருகை தந்து, அனைவரையும் ஊக்குவித்து சென்ற சிவகார்த்திகேயனுக்கு எங்களின் ‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’ படக்குழுவினரின் சார்பில் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்த கொள்கிறோம்’ என்றார்.\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nபிரிட்டன் தேசிய விருதை தட்டிச் சென்ற மெர்சல்\n200 ஆண்களுடன் ஆபாச படம்: அமெரிக்காவை கலக்கும் இந்திய “செக்ஸ்” நடிகை\nதொழிலதிபருடன் நடிகை பூஜா திருவிளையாடல்: மீண்டுமொரு சர்ச்சை வீடியோ\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.news/2018032952745.html", "date_download": "2018-08-20T06:52:56Z", "digest": "sha1:2J2WN2TKN2U6ZYMREQPS2UQQMKSP4NWK", "length": 6716, "nlines": 53, "source_domain": "tamilcinema.news", "title": "கால் பந்தாட்டத்திற்காக மீண்டும் யுவனிடம் கூட்டணி வைத்த சுசீந்திரன் - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > கால் பந்தாட்டத்திற்காக மீண்டும் யுவனிடம் கூட்டணி வைத்த சுசீந்திரன்\nகால் பந்தாட்டத்திற்காக மீண்டும் யுவனிடம் கூட்டணி வைத்த சுசீந்திரன்\nமார்ச் 29th, 2018 | தமிழ் சினிமா\n‘வெண்ணிலா கபடிக்குழு’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சுசீந்திரன். இப்படத்தில் விஷ்ணு விஷால், சரண்யா மோகன், கிஷோர், சூரி, அப்புக்குட்டி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். கபடி ஆட்டத்தை மையமாக வைத்து வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.\nஇப்படத்தை அடுத்து ‘நான் மகான் அல்ல’, ‘ராஜபாட்டை’, ‘பாண்டிய நாடு’ போன்ற கமர்ஷியல் படங்களை கொடுத்தார். பின்னர், கிரிக்கெட்டை மையமாக வைத்து ‘ஜீவா’ என்ற படத்தை இயக்கினார். இதிலும் விஷ்ணு விஷால் நாயகனாக நடித்தார். இப்படமும் சூப்பர் ஹிட்டானது.\nதற்போது புதிய முகங்களை வைத்து இயக்கும் ‘ஏஞ்சலினா’ படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பை தற்போது முடித்துள்ளதாக சுசீந்திரன் கூறியுள்ளார். இவர் அடுத்ததாக கால்பந்தை மையமாக வைத்து படம் எடுக்க இருக்கிறார்.\nஇதில் கதாநாயகனாக ரோஷன் நடிக்கிறார். கதாநாயகனின் இளம் பருவத்திற்காக நிக்னு தேர்ந்தெடுக்க பட்டிருக்கிறார். இவர் இயக்குனர் சுசீந்திரன் இயக்கிய ‘ஆதலால் காதல் செய்வீர்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். இப்படத்துக்கு பிறகு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவோ���ு சுசீந்திரன் மீண்டும் இணையும் படம் இது. இப்படத்தில் நடிக்க நிஜ கால்பந்தாட்டக்காரர்களை இயக்குனர் சுசீந்திரன் தமிழகம் முழுவதும் தேடி வருகிறார்.\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nபிரிட்டன் தேசிய விருதை தட்டிச் சென்ற மெர்சல்\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nதொழிலதிபருடன் நடிகை பூஜா திருவிளையாடல்: மீண்டுமொரு சர்ச்சை வீடியோ\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=6&Song_idField=6095", "date_download": "2018-08-20T06:25:52Z", "digest": "sha1:ZPI4SCHSM23DF7OPDHN7ASMUATBRGFOV", "length": 84734, "nlines": 208, "source_domain": "www.thevaaram.org", "title": "பன்னிரு திருமுறை பாட்டும் பொருளும்", "raw_content": "தலைவாயில் கோயில் வரலாறு அருளியோர் வரலாறு குருஞானசம்பந்தர் வரலாறு தட்டச்சுத் தேடல்\nதிருமுறைக் கட்டுரைகள் பல மொழிகளுக்கு ஒலிபெயர்ப்பு\nபாடல் எண் : 1\nஅப்பன்நீ அம்மைநீ ஐய னும்நீ\nஅன்புடைய மாமனும் மாமி யும்நீ\nஒப்புடைய மாதரும் ஒண்பொரு ளும்நீ\nஒருகுலமும் சுற்றமும் ஓரூ ரும்நீ\nதுய்ப்பனவும் உய்ப்பனவுந் தோற்று வாய்நீ\nதுணையாயென் நெஞ்சந் துறப்பிப் பாய்நீ\nஇப்பொன்நீ இம்மணிநீ இம்முத் து(ம்)நீ\nஇறைவன்நீ ஏறூர்ந்த செல்வன் நீயே.\n எனக்கு அப்பனும் அம்மையும் தமையனும் நீ. அன்புடைய மாமனும் மாமியும் நீ. பிறப்பு, குடிமை முதலியவற்றான் ஒப்புடைய மனைவியரும், ஒள்ளிய செல்வமும் நீ, ஒரு குலத்தவரும், பிற சுற்றத்தவரும், நிலையாக நின்று வாழும் ஒப்பற்ற ஊரும் நீ, நுகர்ச்சிப் பொருள்களாகவும், ஊர்தி வகைகளாகவும் தோன்றுபவனும் நீ, இப்பொன்னும் இம்மணியும் இம்முத்தும் நீ, எனக்குத் துணையாய் உடனின்று உலகத்து அப்பன் அம்மை முதலாயினாரினின்று என்னைத் து��ப்பிப்பானும் நீ. நீயே எனக்குக் கடவுள்.\nஇத் திருத்தாண்டகம், தமக்கு எல்லாப் பொருளும் இறைவனேயாகக் கொண்டு நின்ற தம் அன்பின் மேலீட்டினை அருளிச் செய்தது.\nஅப்பன் - தந்தை. அம்மை - தாய். ஐயன் - தமையன். ``அன்புடைய`` என்றது, இடைநிலை விளக்காய் நின்று, ``அப்பன்`` முதலிய எல்லாவற்றொடும் இயையும். ஒப்புடைய மாதர் - ``பிறப்பே குடிமை`` (தொல் - பொருள். 269) முதலிய எல்லாவற்றாலும் ஒத்த மனைவியார். ``பெண்ணிற் பெருந்தக்கயாவுள`` (குறள். 54) என்றவாறு, ஒப்புடைய மனைவியை எய்துதல் மிக்க புண்ணியத்தானன்றிக் கூடாமையின், அவ்வாறு எய்திய மனைவி என்பார், ``மாதர்`` எனப் பன்மையால் அருளிச் செய்தார். பொருள் - பணம். `அறநெறியான் வந்த பொருள்` என்பார், ``ஒண்பொருள்`` என்று அருளிச்செய்தார்; ``ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு`` (குறள். 760.) என்றார், திருவள்ளுவநாயனாரும். குலம் - கிளை; இதனை, `சாதி` என்ப. அஃது ஆகுபெயராய், `குலத்தவர்` எனப் பொருள் தந்தது. சுற்றம் - மேற்கூறிய அப்பன் முதலியவரோடு நேராகவும், வழிவழியாகவும் தொடர்புபட்டு வருவோர். ``ஓர் ஊர்`` என்றது, `நிலையாக நின்று வாழும் ஊர்` என்றவாறு. துய்ப்பன - நுகர்ச்சிப் பொருள். உய்ப்பன - ஊர்தி வகைகள்; அவற்றை வேறு ஓதினார், பொருளுடையார்க்கு அவை மிக்க பயனையும், பெருமையையும் தருதலின். செல்வம் உடையார் என்பதை விளக்க, `யானை எருத்தம் பொலியக் குடைநிழற் கீழ்ச்...சென்றோர்` (நாலடி.3) என ஊர்தியையே பிறரும் சிறந்தெடுத்துக் கூறினார். `துய்ப்பனவும் உய்ப்பனவுமாய்` என ஆக்கம் வருவிக்க. துணையாய் - உலகியலாய குழியில் வீழாது காக்கும் துணைவனாய் உடன்நின்று. துறப்பித்தல், உலகத்து அப்பன் அம்மை முதலாயினாரினின்று என்க. பொன் முதலிய மூன்றினும் நின்ற இகரச் சுட்டுக்கள், `இவ்வுலகத்தாரைப் பிணிக்கின்ற` என்னும் பொருளுடையன. இம்மூன்று தொடர்களையும், `தோற்றுவாய் நீ` என்பதன் பின்னர்க் கூட்டுக. இறைவன் - கடவுள். ``ஏறு ஊர்ந்த செல்வன்`` என்றது, `என்னை மேற்கதிக்கண் உய்ப்பவன்` என்றபடி, ``அப்பன் நீ`` என்பது முதலிய எல்லாவற்றிற்கும் இயைய. `எனக்கு` என்பதனை முதற்கண் வருவிக்க.\nபாடல் எண் : 2\nவெம்பவரு கிற்பதன்று கூற்றம் நம்மேல்\nவெய்ய வினைப்பகையும் பைய நையும்\nஎம்பரிவுந் தீர்ந்தோம் இடுக்கண் இல்லோம்\nஎங்கெழிலென் ஞாயி றெளியோ மல்லோம்\nஅம்பவளச் செஞ்சடைமேல் ஆறு சூடி\nஅனலாடி ஆன்அஞ்சும் ஆட்டு கந்த\nசெம்பவள வண்ணர்செங் குன்ற வண்ணர்\nசெவ்வான வண்ணரென் சிந்தை யாரே.\nஅழகிய பவளம் போன்ற செஞ்சடைமேல் ஆறு சூடியவரும், அனல் ஆடியவரும், ஆன் அஞ்சிலும் ஆடுதலை உகந்த வரும், செம்பவள நிறத்தினரும், செங்குன்ற வடிவினரும், செவ்வான வண்ணரும் ஆகிய சிவபெருமான் எம் சிந்தையராயினார்; அதனால் கூற்றம் நம்மேல் நாம் வருந்தும்படி வரவல்லதன்று. கொடிய வினையாகிய பகையும் மெல்ல வருத்துகின்ற எம் துன்பமும் யாம் தீர்ந்தோம்; யாதோரிடையூறும் இல்லோம்; ஞாயிறு எங்கெழுந்தாலும் அதனால் எமக்கு வரக்கடவது என்னை\nஇத் திருத்தாண்டகம் தாம் பெற்று நின்ற சிவப்பேற்றின் பெருமையைத் தோன்றக்கூறியருளியது.\nவெம்ப - நாம் வருந்தும்படி. வருகிற்பது அன்று - வரவல்லது அன்று; `கூற்றம்` என்பது சொல்லால் அஃறிணையாதலின், `வருகிற்பது அன்று` என அஃறிணையாக முடித்தருளினார். `கூற்றம் நம்மேல் வெம்ப வருகிற்பது அன்று` என இயையும். பைய நையும் - மெல்ல வருந்துகின்ற; மென்மை முறை முறையாக வருதல் குறித்தது. பரிவு - துன்பம். `வினைப்பகையும் பரிவும் தீர்ந்தோம்` என இயையும்; `பரிவு தீர்ந்தோம்` என உம்மையின்றி ஓதுதல் பாடம் அன்று. இடுக் கண் - இடையூறு. `எங்கெழில் என் ஞாயிறு` என்பது, `உலகம் எவ் வகையாக நிலைமாறினாலும் எமக்கு அதனால் வரக்கடவது என்னை` என்பதை உணர்த்துதற்குக் கூறுவதோர் வழக்கு. இதனை, தி.8 திருவாசகம் (திருவெம். 19) சிவஞானசித்தி (சூ. 8. 31.) சீவகசிந்தா மணி (கனகமா. 237) இவற்றுள்ளும் காணலாம். `யாவர்க்கும் எளியோம் அல்லோம்` என்க. ``செங்குன்ற வண்ணர்`` என்புழி நின்ற வண்ணம், வடிவைக் குறித்தது. `என் சிந்தையார் ஆயினார்; அதனால்` என எடுத்துக்கொண்டுரைக்க. ``நம்மேல்`` என்பது முதலியன, உயர்வு பற்றி வந்த ஒருமைப் பன்மை மயக்கம்.\nபாடல் எண் : 3\nஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடா தாரே\nஅடக்குவித்தால் ஆரொருவர் அடங்கா தாரே\nஓட்டுவித்தால் ஆரொருவர் ஓடா தாரே\nஉருகு வித்தால் ஆரொருவர் உருகா தாரே\nபாட்டுவித்தால் ஆரொருவர் பாடா தாரே\nபணிவித்தால் ஆரொருவர் பணியா தாரே\nகாட்டுவித்தால் ஆரொருவர் காணா தாரே\nகாண்பாரார் கண்ணுதலாய் காட்டாக் காலே.\n நீ ஆட்டுவித்தால் ஆடாதார் ஒருவர் ஆர் அடக்குவித்தால் அடங்காதார் ஒருவர் ஆர் அடக்குவித்தால் அடங்காதார் ஒருவர் ஆர் ஓட்டு வித்தால் ஓடாதார் ஒருவர் ஆர் ஓட்டு வித்தால் ஓடாதார் ஒருவர் ஆர் உருகுவித்தால் உ��ுகாதார் ஒருவர் யார் உருகுவித்தால் உருகாதார் ஒருவர் யார் பாட்டுவித்தால் பாடாதார் ஒருவர் யார் பாட்டுவித்தால் பாடாதார் ஒருவர் யார் பணிவித்தால் பணியாதார் ஒருவர் ஆர் பணிவித்தால் பணியாதார் ஒருவர் ஆர் காட்டுவித்தால் காணாதார் ஒருவர் ஆர் காட்டுவித்தால் காணாதார் ஒருவர் ஆர் நீ காட்டாவிடில் காண்பார் ஆர்\nஇத் திருத்தாண்டம் இறைவனது தன்வயமுடைமையை உணர்த்து முகத்தால், உயிர்களிடத்து நிகழும் அவனது கைம்மாறற்ற உதவியை அருளிச்செய்தது.\nஆட்டுவித்தலாவது, உயிர்களை அவற்றது, `யான் எனது` என்னும் செருக்குக் காரணமாகப் பல்வேறு உடம்பாகிய பாவையுட் படுத்து, வினையாகிய கயிற்றினால் கீழ் மேல் நடு என்னும் உலக மாகிய அரங்கினிடத்து, வினையை ஈட்டியும் நுகர்ந்தும் சுழலச் செய்த லாகிய கூத்தினை இயற்றுவித்தல். ``கோனாகி யான் எனதென்றவ ரவரைக் கூத்தாட்டுவானாகி நின்றாயை என் சொல்லி வாழ்த்துவனே`` (தி.8 திருவா. திருச்சதகம். 15.) என்றருளிச்செய்தார், மாணிக்கவாசகரும். இவ்வாறு ஆட்டுவித்தல், உலகத்தைப் படைத்தலும் காத்தலும் ஆகிய தொழில்களால் ஆவதாகும்.\nஅடக்குவித்தல், மேற்கூறியவாறு ஆட்டுவித்தலால் ஆடி வரும் உயிர்கட்கு எய்ப்புத் தோன்றாதவாறு, ஆடலை இடையே சிறிது காலம் நிறுத்தி, யாதும் செய்யாதவாறு அமைந்திருக்கச் செய்தல்; இஃது, உலகம் முழுவதையும் அழிக்கும் முற்றழிப்பினால் நிகழும்.\nஓட்டுவித்தலாவது, பின் நின்று ஆட்டுவிக்கின்ற தன்னை உள் நோக்கி உணராவண்ணம் உயிர்களைப் பிற பொருள்களை நோக்கிப் புறத்தே ஓடுமாறு ஓட்டுதல்; இது, `மறைத்தல்` என்னும் தொழிலினால் ஆவதாகும்.\nஉருகுவித்தலாவது, புறமே ஓடிப் பயன் காணாது உவர்ப் பெய்திய உயிர்களைப் பின்னர் உள்நோக்கித் தன்னை உணருமாறு செய்து, தன்னையும் தனது உதவியினையும் நினைந்து நினைந்து அன்பு கூர்ந்து மனம் உருகுமாறு செய்தல்.\nபாட்டுவித்தலாவது, அவ்வுருக்கத்தின்வழித் தோன்றும் வாழ்த்துக்களையும் புகழ்ச்சிகளையும் வாயார எடுத்துப் பாடுமாறு செய்தல். இப்பாட்டுக்கள் தாமே பாடுவனவும், முன்னுள்ளனவுமாய் அமையும்.\nபணிவித்தலாவது, அன்புமிக்கெழுந்து பெருக தன்முனைப்பு அடியோடு நீங்குதலால், தன்முன்னே நிற்றல் இன்றி, நிலஞ்சேர வீழ்ந்து பணியச்செய்தல். உருகுவித்தல் முதலிய மூன்றும் முறையே மன மொழி மெய்கள் என்னும் மூன்றும் தன்வழி (இறைவழி)ப் படச் செய்விப்பனவாதல் காண்க. இம் மூன்றும், `அருளல்` என்னும் தொழிலால் அமைவன. மறைத்தலும் அருளலும் ஆகிய இத் தொழில்களைக் குறித்தே.\n``போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின்தொழும்பின்``\n(தி.8 திருவா. சிவபு. 43.)\n``பந்தமும் வீடும் படைப்போன் காண்க``\n(தி.8 திருவா. திருவண். 52.)\nஎனவும் அருளிச்செய்தார், ஆளுடைய அடிகள்.\n``காட்டுவித்தால் ஆரொருவர் காணாதாரே`` என்றது, `உயிர்கள் உன்னைக் காணாமை, நீ காட்டுவியாமையேயாம் எனவும், ``காண்பாரார் காட்டாக்கால்`` என்றது, `நீ காட்டுவியாத பொழுது, உயிர்கள் தாமே உன்னைக் காண வல்லன அல்ல` எனவும், `உயிர்கள் இறைவனைக் காண்டல் அவன் அருளால் அன்றி ஆகாது ஆதலின்` முத்திக் காலத்திலும் உயிர்கட்கு முதல்வனது உதவி இன்றியமையாதது` என்பதனை உடம்பாட்டினும் எதிர்மறையினும் வைத்து இனிது விளங்க அருளிச்செய்தவாறு.\nநெற்றிக்கண், இறைவனது இயற்கைப்பேரறிவினை உணர்த்து மாதலின், ``கண்ணுதலாய்`` என விளித்தருளியது, காட்டுதல் முதலிய பலவற்றிற்கும் உரிய இயைபு உணர்த்தப்பட்டது என்க.\n``கண்ணுதலாய்`` என்பதனை முதற்கண் வைத்து, `நீ` என்னும் சொல்லெச்சத்தினை, ஆட்டுவித்தல் முதலிய எல்லாவற்றிற்கும் வருவிக்க. இறைவன், உயிர்களைத் தொழிற்படுத்துதல் பெத்த காலத்தில் திரோதான சத்தியும், அதன் வழித்தாயவினையும், அதன் வழியராகிய காரணக் கடவுளரும் முதலிய வாயில்களாலும், முத்திக் காலத்தில் அருட்சத்தி வாயிலாலும் ஆகலின், `ஆட்டினால், ஓட்டி னால்` என்பனபோல அருளாது, `ஆட்டுவித்தால் பாட்டுவித்தால்` முதலியனவாக அருளினார். அதனால், இறுதிக்கண், ``காட்டாக்கால்`` என்றதற்கும், `காட்டுவியாக்கால்` என்றலே திருவுள்ளம் என்க.\n`பாடுவிப்பித்தால்` என்றே ஓதற்பாலதாயினும், செய்யுள் இன்பம் நோக்கி, `பாட்டுவித்தால்` என்று அருளிச்செய்தார். இன்றியமையாமை நோக்கி இவ்வாறு சொற்களை ஆக்கி அளித்தல், தலைவராயினார்க்கு உரியது; அதனால், அச்சொல், ஆசிரியரது ஆணையாற் கொள்ளப்படுவதொன்றாம் என்க. இனி, `பாடுவிப்பித் தால்` என்பதே, எதுகை நோக்கி வேண்டும் விகாரங்கள் எய்தி, `பாட்டு வித்தால்` என நின்றது என்றலும் ஒன்று.\nபாடல் எண் : 4\nநற்பதத்தார் நற்பதமே ஞான மூர்த்தீ\nநலஞ்சுடரே நால்வேதத் தப்பால் நின்ற\nசொற்பதத்தார் சொற்பதமுங் கடந்து நின்ற\nசொலற்கரிய சூழலாய் இதுவுன் தன்மை\nநிற்பதொத்து நிலைய��லா நெஞ்சந் தன்னுள்\nநிலாவாத புலாலுடம்பே புகுந்து நின்ற\nகற்பகமே யானுன்னை விடுவே னல்லேன்\nகனகமா மணிநிறத்தெங் கடவு ளானே.\nவீடுபேற்றினை அடைய உரியவருடைய வீடு பேறாய் நின்றவனே ஞானமே வடிவானவனே நான்கு வேதங்களுக்கும் அப்பால் நின்ற சொல்பதத்தாராகிய அபர முத்தருடைய சொற்பதத்தையும் கடந்து நின்ற சொல்லற்கரிய சூழலாய் இஃது உனது தன்மை. நிற்பது போலக் காட்டி நில்லாது அலைகின்ற நெஞ்சுவழியாக வந்து நிலையில்லாத புலாலுடம்பிற் புகுந்து நின்று எல்லாப் பயன்களையும் தரும் கற்பகமே இஃது உனது தன்மை. நிற்பது போலக் காட்டி நில்லாது அலைகின்ற நெஞ்சுவழியாக வந்து நிலையில்லாத புலாலுடம்பிற் புகுந்து நின்று எல்லாப் பயன்களையும் தரும் கற்பகமே கனகமும் மாணிக்கமும் ஒத்த நிறத்தினை உடைய எம் கடவுளே. யான் உன்னை விடுவேன் அல்லேன்.\nஇத்திருத்தாண்டகம், இறைவன் தமக்கு அனுபவப் பொருளாயின அருமையை அருளிச்செய்தது.\nநற்பதத்தார் - நன்னிலையை (வீடுபேற்றினை) அடைய உரியவர்; இதன்கண் தொக்கு நின்ற ஆறாம் வேற்றுமை, `முருகனது குறிஞ்சி` என்றாற்போலக் கிழமைக்கண் வந்தது. உண்மை வீடுபேறு இறைவனேயாகலின், ``நற்பதத்தார் நற்பதமே`` என்று அருளினார். ஞான மூர்த்தீ - அறிவு வடிவாயவனே. `நலச் சுடர்` என்பது, மெலிந்து நின்றது. `நன்மையை விளக்கும் சுடர்` என்பது பொருள். தீமையாகிய உலகைக்காட்டும் சுடர் (மாயை) போலாது, தன்னையே காட்டும் சுடர் என்றபடி, நால்வேதங்கள் வைகரி வாக்குக்களாதலின், அவற்றிற்கு அப்பால் நின்ற சொற்பதம் என்றது, நாதத்தையாம், அப்பதத்தை அடைந்தவர் அபரமுத்தர் எனப்படுவர். அவரது சொற்பதம் என்றது, சூக்குமை வாக்கையேயாம். சூக்குமை வாக்கையும் கடந்தவன் இறைவனாகலின், `சொலற்கரிய சூழலாய்` என்றருளினார். `இது` என்றது, `நற்பதம்` முதலாக மேற்கூறிய தன்மைகள் அனைத்தையும் தொகுத்துச் சுட்டியது. `இது உன் தன்மை` என்பதன் பின், `ஆயினும்` என்பது வருவிக்க. நிற்பது ஒத்து - நிற்பதுபோலக் காட்டி. நிலை இலா - நில்லாது அலைகின்ற. `நெஞ்சந் தன்னுள் வந்து` என ஒருசொல் வருவித்து முடிக்க. `நெஞ்சு வழியாக உடம்பில் நின்றான்` என்பார், `நெஞ்சந்தன்னுள் வந்து உடம்பே புகுந்து நின்ற` என்றார். நிலாவாத - நிலையில்லாத. நெஞ்சின் தன்மையையும், உடம்பின் தன்மையையும் எடுத்தோதியது. அவை அவன் புகுதற்கு உரியனவாகாமையை விளக்குதற்க���. தேற்றேகாரமும் அதுபற்றியே வந்தது. நெஞ்சினுள் நின்று எல்லாப் பயனையும் தருதலின், `கற்பகமே` என்றும், இதனை இனிதுணரப்பெற்றமையின், `விடுவேனல்லேன்` என்றும் அருளினார். கனகம் - பொன். மாமணி - மாணிக்கம். `கனக நிறத்து, மாமணி நிறத்து` எனத் தனித்தனி இயைக்க. `கடவுள்` என்னும் தொழிற்பெயர் ஆன் விகுதி ஏற்று `கடவுளான்` என நின்றது; `கடத்தலை உடையவன்` என்பது பொருள். இஃது இவ்விகுதி இன்றியே ஆகுபெயரால் அப்பொருள் குறித்தல் பெரும்பான்மை.\nபாடல் எண் : 5\nதிருக்கோயி லில்லாத திருவி லூரும்\nதிருவெண்ணீ றணியாத திருவி லூரும்\nபருக்கோடிப் பத்திமையாற் பாடா வூரும்\nபாங்கினோடு பலதளிக ளில்லா வூரும்\nவிருப்போடு வெண்சங்கம் ஊதா வூரும்\nவிதானமும் வெண்கொடியு மில்லா வூரும்\nஅவை யெல்லாம் ஊரல்ல அடவி காடே.\nசிவபெருமானது திருக்கோயிலில்லாததால் நன்மையில்லாத ஊரும், திருவெண்ணீற்றை மக்கள் அணியாததால் நன்மையில்லாத ஊரும், உடம்பு வணங்கிப்பத்தி மிகுதியால் மக்கள் பாடா ஊரும், அழகான பலதளிகள் இல்லாத ஊரும், விருப்புடன் வெள்ளிய வலம்புரிச் சங்கினை ஊதாஊரும். மேற்கட்டியும் வெண் கொடிகளும் இல்லா ஊரும், மலரைப்பேரரும்பாய் உள்ள நிலையிற் பறித்துச் சிவனுக்குச் சாத்திப் பின்னரே உண்ணல் முறையாயிருக்க அங்ஙனம் உண்ணா ஊரும், ஆகிய அவை எல்லாம் ஊரல்ல; அடவியாகிய பெருங்காடே.\nஇத் திருத்தாண்டகம் மக்கள் வாழும் ஊர்க்கு உரிய இயல்பு கூறும் முகத்தால், நன்மக்கட்கு உரிய ஒழுக்க நெறியை வகுத்தருளிச் செய்தது.\n``திருக்கோயில்`` என்பது, சிவபிரான் கோயிலைக் குறிக்கும் மரபுச் சொல்; திரு இல் ஊர் - நன்மை இல்லாத ஊர், ``அணியாத ஊர் ,பாடா ஊர், ஊதா ஊர், உண்ணா ஊர்`` என்பன, இடத்து நிகழ் பொருளின் தொழிலை இடத்தின் மேல் ஏற்றிக் கூறிய பான்மை வழக்கு. பரு - பருமை; அஃது ஆகுபெயரால், உடம்பைக் குறித்தது. கோடி - வளைந்து; வணங்கி, ``கோடிப் பாடா`` என, சினைவினை முதல்வினையோடு முடிந்தது. பாங்கு - அழகு. ``தளிகள்`` என்றதும் திருக்கோயிலையே. பேரூராயின், நாள்தோறும் பலரும் ஓரிடத்துச் சென்று வழிபடுதல் அரிதாகலின், அதன்கண் பலதளிகள் வேண்டும் என்க. இதனால், ``பலதளிகள் இல்லா ஊர்`` என்றது, பேரூரினை யாயிற்று; அடுக்க அருளும் இரண்டு ஊர்களும் அவையே என்க. ``சங்கம்` என்றது, வலம்புரிச் சங்கினை; என்னையெனின், அதுவே மங்கல வாச்சியம் ஆகலின், விதானம் - மேற��கட்டி`` பந்தர்; வெண் கொடியும் மங்கலத்திற்கு உரியது. விதானமும், வெண்கொடிகளும் விழா நாட்களில் எடுக்கப்படுவனவாம். `அரும்பு` என்பது, `அருப்பு` என வலிந்து நின்றது; ``அரும்பு`` என்றது, போதினை (பேரரும் பினை). `போது` என்றதும், போதாய் உள்ள நிலையினையே. `மலரைப் போதாய் உள்ள நிலைக்கண்ணே பறித்து` என்க. இட்டு - சிவபிரானுக்குச் சாத்தி - சிவபிரானுக்கு என்பது ஆற்றலாற் கொள்ளக் கிடந்தது. `உண்ணா` என்னும் எதிர்மறை, `இட்டு` என்னும் எச்சத் திற்கும் உரித்து. `ஆகிய அவை எல்லாம்` என்க. `அடவி` என்னும் வட சொல், பெருங்காட்டினைக் குறிக்குமாதலின், அது, `காடு` என்னும் பொதுச்சொல்லின் பொதுமை நீக்கி நின்றது. ``காடே`` என்னும் ஏகாரம். `இவ்வூரின்கண் வாழ்வார் விலங்குகளே` என்பார், ஊரை ``அடவி காடே`` என அருளினார். நிலத்தின்கண் வாழ்வோராலே நிலம், `நன்று` என்றும், `தீது` என்றும் சொல்லப்படும் என்பதனை,\n``நாடா கொன்றோ காடா கொன்றோ\nஅவலா கொன்றோ மிசையா கொன்றோ\nஎவ்வழி நல்லவ ரா டவர்\nஅவ்வழி நல்லை வாழிய நிலனே`` (புறம். 187.)\nஎன்னும் ஔவையார் பாட்டானும் அறிக.\nபாடல் எண் : 6\nதிருநாமம் அஞ்செழுத்தும் செப்பா ராகில்\nதீவண்ணர் திறமொருகால் பேசா ராகில்\nஒருகாலுந் திருக்கோயில் சூழா ராகில்\nஉண்பதன்முன் மலர்பறித்திட் டுண்ணா ராகில்\nஅருநோய்கள் கெடவெண்ணீ றணியா ராகில்\nஅளியற்றார் பிறந்தவா றேதோ வென்னில்\nபெருநோய்கள் மிகநலியப் பெயர்த்துஞ் செத்தும்\nபிறப்பதற்கே தொழிலாகி இறக்கின் றாரே.\nதிருநாமமாகிய அஞ்செழுத்தை ஒருகாலும் செப்பாராயின், தீவண்ணருடைய இயல்பை ஒருகாலும் பேசாராயின், திருக்கோயிலினை ஒருகாலம் வலம் வாராராயின், உண்பதற்குமுன் பல மலரைப் பேரரும்பாய் உள்ள நிலையிற் பறித்து அவற்றை இறைவனுக்கு இட்டுப்பின் உண்ணாராயின், கொடுநோய்கள் கெட வெண்ணீற்றை அணியாராயின், அங்ஙனம் செய்யாதாரெல்லாரும் இறைவனது திருவருளை இழந்தவராவர். அவர்கள் பிறந்த முறைமை தான் யாதோவெனின், தீராத கொடுநோய்கள் மிகத் துன்புறுத்தச் செத்து, வரும் பிறப்பிலும் பயனின்றி வாளா இறந்து மீளவும் பிறப்பதற்கு அதுவே தொழிலாகி இறக்கின்றார் ஆதலேதான்.\nஇத் திருத்தாண்டகம், மேல் எதிர்மறை முகத்தால் ஓதிப் பெறவைத்த ஒழுக்கநெறியில் நில்லாதவர்கட்குப் பிறவித் துன்பம் நீங்காது என உணர்த்தியருளியது.\n`திருநாமம்` என்றதும், சிவபிரான் பெயரைக் குறிக்கும் மரபு சொல். `திருநாமமாகிய அஞ்செழுத்து` என்க. ``அஞ்செழுத்தும்`` என்னும் உம்மை, சொல்லுதல் யார்க்கும் எளிதாதலைக் குறித்து நின்றது. திறம் - இயல்பு. `ஒருகாலும்` என்னும் உம்மை தொகுத்தலாயிற்று. சூழ்தல் - வலம்வருதல். வெண்ணீறணிதலால் உடல்நோய் நீங்குதல் கண்கூடாய்க் காணப்படுவதாகலின், அது நோக்கியேனும் அணிகிலர் என்பார். ``அருநோய்கள் கெட வெண்ணீறு அணியா ராகில்`` என்று அருளிச்செய்தார்.\n`அளி அற்றார்` என்பது, `தலைவராயினார்பால் பெறும் அருளை இழந்தவர்` எனப் பொருள் தரும். அதனால், ஈண்டு அஃது, `இறைவனது திருவருளை இழந்தவர்` என்னும் பொருள் தந்து நின்றது. பிறந்தவாறு ஏதோ என்னில் - பிறந்த முறைமை தான் யாதோ என ஆராயின். பெருநோய்கள் - தீராத கொடுநோய்கள். `மிக நலியச் செத்து` என இயையும். பெயர்த்தும் செத்து - வரும் பிறப்பிலும் பயனின்றி வாளா இறந்து, பிறப்பதற்கே தொழிலாகி இறக்கின்றாரே - மீளவும் பிறப்பதற்கு அதுவே தொழிலாகி இறக்கின்றவரே யாவர்.\n``ஒருகாலும்`` என்பதனை, அது கூறாத இடங்களிலும் கூட்டுக. அஞ்செழுத்துச் செப்புதல் முதலியவற்றை முற்பிறப்பிற் பயிற்சியால் பல்கால் செய்து பயன் பெறாதவர், ஒன்றையேனும் ஒரோஒருகாற் செய்யினும் அடுத்த பிறப்பில் அதனைப் பல்காற் செய்து பயன் பெறுவர்; அவ்வாறு செய்யாதவர் ஒரு பிறப்பிலும் பயன் பெறார் என்பார், வருகின்ற பிறப்புக்களில் நிகழ்வனவற்றை அருளிச் செய்தார். எனவே, `பிறந்தவாறு ஏதோ` என வினவினார்க்கு. `முன்னும் பின்னும் இவ்வாறு வினைச்சூழலால் பிறந்து இறந்து செல்லும் முறையாற் பிறந்ததன்றி விசேடம் ஒன்றும் இன்று` என விடுத்தவாறாயிற்று.\nஇவ்விரு திருத்தாண்டகங்களிலும், திருக்கோயில், திருவைந்தெழுத்து முதலியவற்றை விதந்தோதினமையால், பிற கோயில்கள், பிற நாமங்கள் முதலியவற்றாலும் பிறவி நீங்கப் பெறார் என்பது பெறப் பட்டது.\nபாடல் எண் : 7\nநின்னாவார் பிறரின்றி நீயே யானாய்\nநினைப்பார்கள் மனத்துக்கோர் வித்து மானாய்\nமன்னானாய் மன்னவர்க்கோ ரமுத மானாய்\nமறைநான்கு மானாய்ஆ றங்க மானாய்\nபொன்னானாய் மணியானாய் போக மானாய்\nபூமிமேல் புகழ்தக்க பொருளே உன்னை\nஎன்னானாய் என்னானாய் என்னி னல்லால்\nஏழையேன் என்சொல்லி யேத்து கேனே.\nநின்னைப்போல் ஆவார் பிறர் இன்றி நீ ஒருவனே ஆனாய், நினைப்பார் தம் மனமாகிய நிலத்துக்கு ஒப்பற்ற வித்தும் ஆ���ாய், தலைவன் ஆனாய், அரசர்களுக்கு ஒப்பற்ற அமுதம் ஆனாய்; மறை நான்கும் ஆறங்கமுமாய், பொன்னும் மணியும் போகமும் ஆகும் பூமிமேல் புகழ்தற்குரிய பொருளானவனே நீ எவ்வாறெல்லாம் ஆனாய் எவ்வாறெல்லாம் ஆனாய் என்று வியப்பதையன்றிச் சிற்றறிவினையுடைய யான் எவற்றை எஞ்சாது சொல்லிப் புகழ்வேன்.\nஇத் திருத்தாண்டகம், இறைவனது பெருமை உயிர்களால் அளவிட்டு உணரலாகாமையை அருளிச்செய்தது.\n``நின் ஆவார்`` என்பதில், `போல` என்னும் உவம உருபு விரித்துரைக்க. இதனால், இறை (கடவுள்) ஒன்றேயாய், எல்லா வற்றினும் மேலானதாய் நிற்றல் அருளப்பட்டது; ``தனக்குவமை இல்லாதான்`` (குறள்-7,) என்றதும் இவைநோக்கி என்க. ``மனத்துக்கு`` என்பதனை, `மனமாகிய நிலத்துக்கு` என்க. அன்பால் நினைப்பவரது உள்ளத்தில் முளைத்து விளங்கலின், ``வித்து`` என்று அருளினார். மன் - தலைவன். ``மன்னவர்`` என்றது, முறையை (நீதியை) முட்டாமற் செலுத்தும் அரசரை. வையகத்தை யெல்லாம் காத்து அதற்கு இன்பஞ் செய்கின்ற அவரைக் காத்து அவர்க்கு இன்பம் செய்தலின், ``மன்னவர்க்கு ஓர் அமுதமானாய்`` என்று அருளினார். ஓர் - ஒப்பற்ற. இப்பொருள் பற்றி மேலும் (ப.87 பா.6) கூறப்பட்டமை காண்க. போகம் - நுகர்ச்சிப் பொருள். இறைவன் ஒருவனே பொருள் சேர் புகழுடையவனாகியும், புகழ்வார்க்கு அவர் விரும்பிய பொருளை விரும்பியவாறே கரவாது வழங்குபவனாகியும் நிற்றலால், அவன் ஒருவனே புகழத் தக்கவன் என்பார், ``பூமி மேல் புகழ்தக்க பொருளே`` என்று அருளினார்;\n``தம்மை யேபுகழ்ந் திச்சை பேசினும்\nபொய்ம்மை யாளரைப் பாடாதே எந்தை\nபுகலூர் பாடுமின் புலவீர்காள்`` (தி.7. ப.34. பா.1.)\nஎன்றருளிய ஆளுடைய நம்பிகளது திருமொழியையும் காண்க. என் ஆனாய் என் ஆனாய் என்னின் அல்லால் - எவ்வாறெல்லாம் ஆனாய், எவ்வாறெல்லாம் ஆனாய் என்று வியப்பதையன்றி. ஏழையேன் - சிற்றறிவினை உடையயான். என் சொல்லி ஏத்துகேன் - எவற்றை எஞ்சாது சொல்லிப் புகழ்வேன்; `எத்துணையவாகச் சொல்லினும் அவை முடியா` என்றபடி.\nபாடல் எண் : 8\nஅத்தாவுன் அடியேனை அன்பா லார்த்தாய்\nஅருள்நோக்கில் தீர்த்தநீ ராட்டிக் கொண்டாய்\nஎத்தனையும் அரியைநீ எளியை யானாய்\nஎனையாண்டு கொண்டிரங்கி யேன்று கொண்டாய்\nபித்தனேன் பேதையேன் பேயேன் நாயேன்\nபிழைத்தனகள் அத்தனையும் பொறுத்தா யன்றே\nஇத்தனையும் எம்பரமோ ஐய ஐயோ\nஎம்பெருமான் திருக்கருணை யிருந்த வாறே.\n உன் அடியவன் ஆ��ிய என்னை என் அன்பு கொண்டு பிணிப்புண்ணச் செய்தாய்; உனது திருவருள் நோக்கத்தாலே என்னைத் தீர்த்த நீர் ஆட்டித் தூயவன் ஆக்கினாய். அடைதற்கு மிகவும் அரியையாகிய நீ எனக்கு மிகவும் எளியை ஆயினாய்; என்மீது இரங்கி எனை ஆண்டுகொண்டு என்செயல்களை எல்லாம் உன் செயல்களாக முன்னின்று ஏற்றுக்கொண்டாய். ஒரு நெறிப்படாத பித்தனேனும் யாதுமுணராத பேதையேனேனும், வீணில் உழலும் பேயேனேனும் இழிவு மிகுந்த நாயேனேனும் நான் செய்த குற்றங்கள் எல்லாவற்றையும் பொறுத்தனை. நின் அருட்செயல்கள் யாவும் எம்போலியரது அளவிற்கு உரியனவோ அல்ல; அல்ல; எம் பெருமான் திருக்கருணை இருந்த தன்மையைக் காட்டுவனவே அவை.\nஇத் திருத்தாண்டகம் இறைவன் தம்மை எளிவந்து ஆண்டருளிய பெருங்கருணைத் திறத்தை நினைந்து மகிழ்ந்தருளிச் செய்தது,\nஅத்தா - தந்தையே. அன்பு, நாயனாருடையது. எனவே ``ஆர்த்தாய்`` என்றது, `பிணிப்புண்ணச் செய்தாய்` என்றவாறு. `உனக்குத் தொண்டுபடுதல் அன்பினாலாயினும் அச்சத்தினாலாயினுமாகும். அவற்றுள், அடியேனை அன்பினாலே தொண்டனாகச் செய்தாய்` என்றதாம். தீர்த்த நீர் - தூய நீர்; அதனால் ஆட்டுதல், குற்றத்தைக் கழுவுதற்பொருட்டு. `அடியேனை மந்திர நீரால் ஆட்டித் தூய்மை செய்யாது, உனது திருவருள் நோக்கத்தாலே தூய்மை செய்து அருளினாய்` என்பார், `அருள் நோக்கில் தீர்த்த நீராட்டிக்கொண்டாய்` என்றருளினார். `தீர்த்த நீராட்டுதலை அருள்நோக்கினாலே செய்தாய்` என்றதாம். ``கொண்டாய்`` என்றது, `தூயனாக்கினாய்` என்னும் குறிப்பினது. இங்ஙனம் கழுவவேண்டியது, சமண் சமயத்திற் படிந்திருந்த மாசு தீர்தற்பொருட்டு என்க. ``எத்துணையும்`` என்றதனை, ``எளியை ஆனாய்`` என்பதற்கும் கூட்டுக. நாயனாருக்கு மிக எளியனாகியது, அவர் யாதும் செய்யாதே அவர்தம் தமக்கையார் வேண்டிக் கொண்ட துணையானே இரங்கியருளியதாகும். ஏனையோர்க்கு அவ்வாறின்றி, அவர் தாமே பல்காலும் பணிந்து இரந்து, பல்வகைத் தொண்டுகளையும் செய்து நிற்பவும் அவர்க்குத் தன் திருவருளை வழங்கிலன் என்க. `இரங்கி ஆண்டுகொண்டு` என மாற்றி உரைக்க. ஏற்றுக் கொண்டாய் - என் செயல்களை எல்லாம் உன் செயல்களாக முன் நின்று ஏற்றுக்கொண்டாய். பித்தன் - ஒருநெறிப் படாதவன். பேதை - யாதும் உணராதவன். பேயன் - வீணில் உழல்பவன். நாயேன் - நாய் போன்றவன்; இழிந்தவன். இத்துணையவரும் தாமாக அருளிச் செய்தது, வஞ்சகராகிய சமணரது சொல்லின் வஞ்சத்தினை உணர மாட்டாது, அதனை மெய்யென்றே தெளிந்த நன்னெறியாகிய சிவ நெறியைக் கைவிட்டுச் சென்றமை கருதி. இத்துணை இகழ்வுடையேனாகிய என்னை ஆண்டுகொண்டது, யான் செய்த குற்றங்கள் அத்தனையையும் திருவுள்ளத்திற் கொள்ளாது ஒழிந்தமை யன்றி, அவையனைத்திற்கும் தீர்வுசெய்து அன்று என்பார், `பிழைத்தனகள் அத்தனையும் பொறுத்தாய் அன்றே`` என்று அருளினார். ``கள்விகுதி``, `பிழைத்தவை` என்பதன் பின் வருதல்போல, ``பிழைத்தனகள்`` என விகுதிமேல் விகுதியாய்ச் சிறுபான்மை வந்தது. ``இத்தனையும்`` என்றது, ``அன்பால் ஆர்த்தாய்`` என்பது முதலாக மேல் அருளிய வற்றை. எம்பரமோ - எம்போலியரது அளவிற்கு உரியனவோ அல்ல; இன்னதொரு பேரருள் எம்மாட்டு இருந்த தன்மையேயாம் என்க. `ஐயோ` என்பது இரக்கக் குறிப்பிடைச்சொல். ஐய - தலைவனே; இதனை, ``அத்தா`` என்றதன் பின்னர்க் கூட்டுக.\nபாடல் எண் : 9\nகுலம்பொல்லேன் குணம்பொல்லேன் குறியும் பொல்லேன்\nகுற்றமே பெரிதுடையேன் கோல மாய\nநலம்பொல்லேன் நான்பொல்லேன் ஞானி யல்லேன்\nநல்லாரோ டிசைந்திலேன் நடுவே நின்ற\nவிலங்கல்லேன் விலங்கல்லா தொழிந்தேன் அல்லேன்\nவெறுப்பனவும் மிகப்பெரிதும் பேச வல்லேன்\nஇலம்பொல்லேன் இரப்பதே ஈய மாட்டேன்\nசார்ந்த கூட்டத்தால் நான் தீயேன்; குணத்தாலும் தீயேன்; குறிக்கோளாலும் தீயேன். குற்றமாகிய செயலே பெரிது உடையேன்; நலம் பயத்தற்குரிய வேடத்தாலும் தீயேன். எல்லா வற்றாலும் நான் தீயேன். ஞானியல்லேன்; நல்லாரோடு கூடிப் பழகிற்றிலேன்; மறவுணர்வுடைய மக்கட்கும் அஃதில்லாத பிற உயிர்கட்கும் இடைநிற்கின்ற ஒரு சார் விலங்கும் அல்லேன்; மன வுணர்வு பெற்றும் அம் மன உணர்வால் பயன் கொள்ளாமையின் விலங்கல்லாது ஒழிந்தேனும் அல்லேன்; வெறுக்கத்தக்க பொய் குறளை கடுஞ்சொல் பயனில் சொல் என்பனவற்றையே மிகப் பெரிதும் பேசும் ஆற்றலினேன். பிறப்பால் குடிமை நல்லேன் ஆயினும் என்செயலால் அதுவும் பொல்லேனாக இகழப்பட்டேன். பிறர்பால் இரப்பதனையே மேற்கொண்டு என்பால் இரப்பவர்க்கு யாதும் ஈய மாட்டேன். இந்நிலையில் அறிவற்ற நான் என் செய்வதற்காக மனிதனாகத் தோன்றினேன்.\nஇத்திருத்தாண்டகம், நாயனார், சமண் சமயம் சார்ந்திருந்த காலத்தில் இருந்த தம் நிலையை நினைந்து இரங்கி யருளியது.\nகுலம் - கூட்டம்; இனம். நாயனார், முன்பு சேர்ந்திருந்தது சமணர் கூட்டத்தில் ஆகலின், அதனை, `பொல்லேன்` என்றார். பொல்லேன் - தீயேன்; `இல்லாதது, இல்லாது, இல்லாத இல்லார்` என்னும் சொற்கள், `இல்` என்பது அடியாக வருதலின், `பொல்லாதது, பொல்லாது, பொல்லாத பொல்லார்` என்னும் சொற்கட்கு அடிநிலை, `பொல்` என்றே கொள்க. இஃது, `இல், இன்மை, இல்லாமை` என்றாற் போல வாராதாயினும், `பொல்லாங்கு, பொல்லாப்பு` எனவரும் என்க.\nகாத்து ஆள்பவரது (தமக்கையாரது) காவலை இகழ்ந்து சென்று குண்டரோடு கூடினமையின், `குணம் பொல்லேன்` என்றார். குறி - குறிக்கோள்; அது, தலைமயிரைப் பறித்தல் முதலியவற்றால் உடம்பை வருத்தி யொழிதலாகவே இருந்தமையின், `பொல்லேன்` என்றார். மக்களில் பலர் செய்கையால் தீயாராயினும் குறிக்கோள் அளவில் நல்லராதல் உண்டு; அவ்வாறும் இல்லை என்பார், ``குறியும் பொல்லேன்`` எனச் சிறப்பும்மை கொடுத்தோதினார். ``குற்றம்`` என்றது, குற்றமாகிய செயலை; அவை, `கடவுள் இல்லை` என்றல் முதலியன. கோலம் - வேடம். துறந்தார்க்கு அவரது வேடம் அவர்க்கும் பிறர்க்கும் நலம் பயப்பதொன்றாகலின், ``கோலமாய நலம்`` என்றும், அதுதான், உலகத்தார் கண்டோடிக் கதவடைக்கும் கோலமாய் இருந்தமையின், ``பொல்லேன்`` என்றும் ஓதினார்; நலம் பயப்பதனை, `நலம்` என்று அருளினார். `நான் பொல்லேன்` என்றது, ``குணம் நாடிக் குற்றமும்நாடி அவற்றுள் - மிகைநாடி மிக்க கொளல்`` (குறள். 504) என்றவாறு, `சிலவற்றாற் பொல்லேனாகாது, எல்லாவற்றாலும் பொல்லேனாயினமையின், யாவராலும் பொல்லேனாக ஒதுக்கப்பட்டேன்` என்றதாம். ``ஞானி அல்லேன்`` எனவும், ``நல்லாரோடு இசைந்திலேன்`` எனவும் அருளியது, `என்னை ஞானி எனவும், என்னால் இசைய (கூட)ப் பட்டாரை நல்லார் எனவும் மயங்கினேன்` என்றவாறு.\nநடுவே நின்ற விலங்கு - மனவுணர்வுடைய மக்கட்கும், அஃது இல்லாத பிற உயிர்கட்கும் இடையே நிற்கின்ற ஒருசார் விலங்குகள்; அவை யானை, குரங்கு முதலாயின. மக்கட்கேற்ற சிறப்பு மன உணர்வுடைமையால், ``நடுவே நின்ற விலங்கல்லேன்`` என்றும், அச்சிறப்புணர்வினாற் பயன் கொள்ளாது ஒழிந்தமையால், ``விலங்கல்லாது ஒழிந்தேனல்லேன்`` என்றும் அருளினார்.\n``நடுவே நின்ற`` என்றது, பிறிதின் இயைபு நீக்கிய விசேடணம்; இயைபின்மை நீக்கிய விசேடணமாகக்கொள்ளின், அதனாற் போந்த பயன் இன்றாதல் அறிக. தொல்காப்பியத்துள்,\n``மக்கள் தாமே ஆறறி வுயிரே\nபிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே`` (தொல். மரபியல் - 33)\n``ஒருசார் விலங்கும் உளஎன ம���ழிப`` (தொல். மரபியல் - 34)\nஎன்னும் சூத்திரத்தைப் பாடம் ஓதி, `இதுவும் அது` என, கருத்துரையை மேலைச் சூத்திரக் கருத்துரையொடு மாட்டெறிந்து, `விலங்கினுள் ஒருசாரனவும் ஆறறிவுயிராம் என்றவாறு` எனப் பொழிப்புரைத்து, `அவையாவன, கிளியும் குரங்கும் யானையும் முதலாயின` என எடுத்துக்காட்டும் காட்டிப் போந்தார், இளம்பூரண அடிகள்; ஆயினும் அச்சூத்திரத்தைப் பேராசிரியர் பெற்றிலாமையின், அதன் பொருளை, மேலைச் சூத்திரத்துள், ``பிறப்பு`` என்றதனாற் கொண்டார். இவற்றால், `விலங்கினுள் ஒரு சாரன மன உணர்வுடையன` என்பது இனிது விளங்கிற்று.\nவெறுப்பன - வெறுக்கத்தக்க சொற்கள்; அவை, `பொய், புறங்கூற்று, கடுஞ்சொல், பயனில்சொல்` என்பன. `வெறுப்பனவும்` என்னும் உம்மை, `மேலனவற்றோடு இவையும் வல்லேன்` என, இறந்தது தழுவிற்று. ``மிகப் பெரிதும்`` என்னும் உம்மை இழிவு சிறப்பு. `இல்லம்` என்பது, `இலம்` என இடைக் குறைந்து நின்றது; `குடிமை` என்பது பொருள். `பிறப்பால் குடிமை நல்லேனாயினும், எனது செயல்களால் அதுவும் பொல்லேனாக இகழப்பட்டேன்` என்பார், `இலம் பொல்லேன்` எனவும், அச்செயல்கள்தாம் இவை என்பார், ``இரப்பதே ஈயமாட்டேன்`` எனவும், அருளிச்செய்தார். இச்செயல்களால் அறிவுடையோர், `இவன் குலனுடையானாயின், இலன் என்னும் எவ்வம் உரைத்தலும், ஈயாமையும் உடையவன் ஆகா னன்றே` (குறள் - 223.) என என் குடிமையை இகழ்வாராயினர் என்றவாறு. ``தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார் - தோன்றலிற் தோன்றாமை நன்று`` (குறள் - 236) என்றபடி, `இவ்வாறு எல்லா வற்றாலும் யாவரினும் கடைமையை எய்திய யான் எதற்கு மனிதனாய்ப் பிறக்கவேண்டும்` என்பார், ``என்செய்வான் தோன்றினேன் ஏழையேன்`` என்று அருளினார்.\n``குலம் பொல்லேன்`` முதலியன, பண்பு முதலியவற்றின் தன்மையை அதனை உடைய பொருள்மேற் சார்த்தி யுரைத்தனவாம். இதனுள், ``குலம் பொல்லேன்`` என்பது முதலாக, ``விலங்கல்லா தொழிந்தே னல்லேன்`` என்பது ஈறாக உள்ளனவற்றை: சமணரொடு கூடியிருந்த நிலைபற்றி ஓதினார்; அதனால், அவற்றின்கண் உள்ள வினைக்குறிப்பு முற்றுக்கள், `பொல்லேனாகி யிருந்தேன்` என்றாற் போல இறந்தகாலக் குறிப்பினவாம். ஏனையவை, எஞ்ஞான்றும் தம்பால் உள்ள நற்பண்புகளால் தாம் அமையாது அருளிச்செய்தனவாம். இவை யாவும், `இறைவன் தனது பெருங்கருணையால் என்னை வலிந்து ஆட்கொள்ளாதொழியின், என் நிலையாதாய் முடியும்` என நினைந்து இரங்கி���ருளியனவேயாம் என்க.\nபாடல் எண் : 10\nசங்கநிதி பதுமநிதி யிரண்டுந் தந்து\nதரணியொடு வானாளத் தருவ ரேனும்\nமங்குவார் அவர்செல்வம் மதிப்போ மல்லோம்\nமாதேவர்க் கேகாந்த ரல்லா ராகில்\nஅங்கமெலாங் குறைந்தழுகு தொழுநோ யராய்\nஆவுரித்துத் தின்றுழலும் புலைய ரேனும்\nகங்கைவார் சடைக்கரந்தார்க் கன்ப ராகில்\nஅவர்கண்டீர் நாம்வணங்கும் கடவு ளாரே.\nசங்கநிதி பதுமநிதி ஆகிய நிதிகள் இரண்டையும் தந்து, ஆட்சி செய்யப் பூமியொடு வானுலகையும், தருவாராயினும் சிவபெருமானிடத்தே ஒரு தலையாய அன்பில்லாராய் நிலையின்றி அழிவாராகிய அவரது செல்வத்தை யாம் ஒருபொருளாக மதிக்க மாட்டோம். உறுப்புக்கள் எல்லாம் அழுகிக் குறையுந் தொழுநோயராய்ப் பசுவை உரித்துத் தின்று திரியும் புலையராயினும் கங்கையை நீண்ட சடையில் கரந்த சிவபெருமானுக்கு அன்பராயின் அவரே நாம் வணங்கும் கடவுள் ஆவார்.\nஇத் திருத்தாண்டகம், உலகியலைப் பற்றாது, மெய்ந் நெறியையே பற்றி நிற்கும் தமது உள்ள நிலையை அருளிச்செய்தது.\nசங்க நிதி - சங்கு வடிவாகக் குவிக்கப்பட்ட நிதி. பதுமநிதி - தாமரை வடிவாகக் குவிக்கப்பட்ட நிதி. இனி, `சங்கம், பதுமம்` என்பன சில பேரெண்கள்` எனவும் கூறுப. `இந்நிதிகள் குபேரனிடத்து உள்ளன` எனவும், `அவற்றிலிருந்து எத்துணைப் பொருள் கொள்ளினும் அதனாற் குறையாது முன்னையளவில் நிரம்பி நிற்கும் தெய்வத் தன்மை உடையன` எனவும் சொல்லுப. தரணி - பூமி. `வான் தருவரேனும்` என இயையும். ``இரண்டும் தந்து`` எனவும், ``தரணியொடு வான் தருவரேனும்`` எனவும் அருளியன, `அவைகளை ஒரு சேரக் கொடுப்பினும்` என்றபடியாம். ``தருவரேனும்`` என்றது, `மனிதருள் சிலர் தரவல்லராயினும்` என்றவாறு. மங்குவார் - நிலையின்றி அழிவார். `மங்குவாராகிய அவரது செல்வத்தை யாம் ஒரு பொருளாக மதிப்போம் அல்லோம்` என்க. மாதேவர்க்கு - சிவ பெருமானார்க்கு. இதனை, `மாதேவரிடத்து` எனத் திரித்துக்கொள்க. ஏகாந்தர் - ஒருதலையாய் உணர்வுடையவர்; `பிற தேவரிடத்துப் பலதலைப்பட்டுச் செல்லாதவர்` என்றபடி. ஒரு சாரார், ஏகாரத்தைப் பிரிநிலை இடைச்சொல்லாக்கி, `காந்தர்` எனப் பிரித்து, `அன்பு உடையவர்` என உரைப்பர். `அல்லாராகில் மதிப்போமல்லோம்` என இயையும்.\nஅங்கம் - உறுப்பு. தொழுநோய் - குட்டநோய். இதனை அருளியது, காட்சிக்கு இன்னாராதலைக் குறித்தற்கு. `காட்சிக்கு இன்னாராவாரை அணுகிப் பணிபுரிதல் கூடாதாயினும் புரிவேம்` என்றல், திருவுள்ளம் என்க.\nஆ - பசு; இஃது, `உயிரோடு நின்றது, உயிர் நீத்தது` என்னும் இரண்டனையும் குறித்து நின்றது. ``ஆவுரித்துத் தின்று உழலும்`` என விதந்தோதியது, `புலையராவார் இவர்` என்பதும், `அவர் புலைய ராயினமை இத் தீத்தொழிலால்` என்பதும் உணர்த்தற்கு. தூய உடம்பினவாய், பிற அனைத்தையும் தூய்மை செய்வனவும் தேவர்கள் விரும்பி ஏற்பனவும் ஆகிய பால் முதலிய ஐந்தினையும் தருவனவாய், தேவரொடு வைத்து வழிபடப்படும் ஆவைக் கோறலாகிய தொழிலினும் தீயதொழில் பிறிதொன்று காணாமையின், அது செய்வாரைப் பிறர் யாவரும், `புலையர்` என்றிகழ்ந்தனர் என்பதாம். புலையர் - கீழோர். வடமொழியுள் இவரை, `சண்டாளர்` என்பர். `இறைவன் தன்னிடத்து உண்மை அன்பு உண்டாகப் பெற்றாரிடத்துப் பிறப்பின் சார்பால் உளவாகி, பல்வேறாகிய காரணங்களால் அகற்றப்படாது நிற்குங் குற்றங்களை நோக்கி அவரைக் கடிந்தொழியாது, அவர்தம் அன்பு ஒன்றையே நோக்கி அவரை உகந்தருளுவன்` என்பதும், பிறப்பு முதலியவற்றால் உயர்ந்தோரும் அவரை வணங்கற் பாலர் என்பது இறைவன் திருவுள்ளமாதலும் கண்ணப்ப நாயனாரது வரலாற்றால் இனிது விளங்கிக் கிடத்தலின், ``புலையரேனும் - கங்கைவார் சடைக்கரந்தார்க்கு அன்பராகில், அவர்கண்டீர் யாம் வணங்கும் கடவுளார்`` என்று அருளிச்செய்தார். இதனானே, `சிவனடியாரை` அவர்தம் பிறப்பு முதலியன நோக்கி இகழற்க` என விலக்கினமை பெற்றாம்.\n`இறைவனிடத்து எத்துணைச் சிறந்த அன்பும் தொண்டும் உடையராயினும், இலராயினும் அவரை அவர்தம் பிறப்பு, தொழில் முதலியவற்றின் உயர்வு தாழ்வுகட்கேற்பக் கொள்ளுதல் உலகியல்` என்பதும், `பிறப்பு, தொழில் முதலியவற்றால் எத்துணை உயர்வு தாழ்வுகள் உடையராயினும், அவரை அவர்க்கு இறைவனிடத்துள்ள அன்பு, தொண்டு என்னும் இவற்றின் நிலைகட்கு ஏற்பக் கொள்ளுதல் மெய்ந்நெறி` என்பதும் இத்திருத்தாண்டகத்தால் இனிது விளங்கிக் கிடக்கின்றன.\nஇம் மெய்ந்நெறி முறைமை, `சண்டாளனாய் இருப்பினும், `சிவ` என்று சொல்வானேல், ஒருவர் அவனோடு பேசுக; அவனோடு வசிக்க; அவனோடு இருந்து உண்க` என, உபநிடதத்தினும் (முண்டகம்) கூறப்பட்டமை, பிரம சூத்திரம் நான்காம் அத்தியாயம் முதற்பாதம் பன்னிரண்டாம் அதிகரணத்துள் நீலகண்ட பாடியத்துக் காட்டப்பட்டது. எனினும், அம்மந்திரம் இக்காலத்து அவ்வுப நிடதத்துட் காணப்��ட்டிலது; அது மெய்ந்நெறிப்பற்றின்றி உலகியற் பற்றே உடையோரால் மறைக்கப்பட்டது போலும் அஃது எவ்வா றாயினும், வடநூற்கடலும் தென்றமிழ்க்கடலும் நிலை கண்டுணர்ந்த, சிவஞானபோத மாபாடிய முதல்வராகிய மாதவச் சிவஞான யோகிகள், மேற்காட்டிய உபநிடத மந்திரத்தையே, தமது கலைசைப் பதிற்றுப்பத்தந்தாதியில்,\n``சிவனெனும் மொழியைக் கொடியசண் டாளன்\nஅவனொடு கலந்து பேசுக அவனோ\nஉவமையில் சுருதிப் பொருள்தனை நம்பா\nஇவனெனக் கழித்தால் ஐயனே கதிவே\nஎன மொழிபெயர்த்துக் கூறினார். இவற்றை எல்லாம் அறிந்த பின்பும், `இங்கு`, `சண்டாளன்` என்றது, ஜன்ம சண்டாளனை அன்று; கன்ம சண்டாளனையே; அஃதாவது, பிறப்பில் சண்டாளர் இனத்திற் பிறந்தவனை அன்று; உயர்ந்த வருணத்திற் பிறந்து, தனது சாதி தருமத்தில் வழுவினமையால் சண்டாளத்துவம் எய்தி நின்றவனையே` என மீளவும் தம் உலகியல் முறைமையினையே நிலைநிறுத்த முயல்வர் சிலர். இக்கருத்தினை உபநிடதம் வெளிப்படக் கூறாது செல்லினும், அதனை விளக்கவே புகுந்த சிவஞான யோகிகள் தாமும் கூறாதது என்னையோ என்க. இனி, மேற்கூறிய உபநிடத மந்திரத்தினையே உபவிருங்கணம் செய்யும் (வலியுறுத்திக் கூறும்) வாசிட்டலைங்க சுலோகம் ஒன்றை, காசிவாசி செந்திநாத ஐயர் அவர்கள் காட்டி யுள்ளார்கள்; அதனுள்ளும், சண்டாளனைக் `கன்ம சண்டாளன்` என விதந்தோதவில்லை. விதவாதவழி `சண்டாளன்` என்னும் சொல், இயல்பாய் உள்ள உண்மைச் சண்டாளனைக் குறித்தல் அன்றி, ஒரு காரணம் பற்றி அவனோடு ஒப்பிக்கப்படுவானைக் குறிக்குமாறில்லை. ஆகவே, ஓரிடத்தும் இல்லாத அப்பொருளை அச்சொல்லிற்கு யாண்டும் கற்பித்துக் கூறுதல், அச்சுருதிகளாலும் அவர் மனம் மெய்ந் நெறிக்கண் செல்லாமையையே காட்டுவதாகும். இத்தன்மையோரை நோக்கியே, ``பலநல்ல கற்றக்கடைத்தும் மன நல்ல ராகுதல் மாணார்க் கரிது`` (குறள் - 823) என்றருளினார், திருவள்ளுவநாயனார். ஆகவே, அவர் கூறும் அது, மெய்ந்நெறி முறைமை கூற எழுந்த உபநிடதங்கட்கும், திருமுறைத் திருமொழிகட்குங் கருத்தாகாமை அறிக. ``ஆவுரித்துத் தின்றுழலும் புலையரேனும்` என்றெழுந்த நாயனார் திருமொழி, இவ்வகை விவாதங்கட்குச் சிறிதும் இடம் செய்யாது, பிறப்பால் புலையராயினாரையே குறித்தல் இங்குக் குறிக்கொண்டு உணர்தற்பாலதாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.new.kalvisolai.com/2013/09/blog-post_19.html", "date_download": "2018-08-20T07:14:15Z", "digest": "sha1:N3NZB4WUAHAGOKLY2PMYXHXMTITKHACO", "length": 21365, "nlines": 157, "source_domain": "www.new.kalvisolai.com", "title": "டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளில் அறிவுத்திறனை சோதிக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நுண்ணறிவுத்திறன் (ரீசனிங்) பாடத்திட்டத்தால் கிராமப்புற மாணவர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.", "raw_content": "\nடி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளில் அறிவுத்திறனை சோதிக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நுண்ணறிவுத்திறன் (ரீசனிங்) பாடத்திட்டத்தால் கிராமப்புற மாணவர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.\nடி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளில் அறிவுத்திறனை சோதிக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நுண்ணறிவுத்திறன் (ரீசனிங்) பாடத்திட்டத்தால் கிராமப்புற மாணவர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.\nதமிழக அரசில் இளநிலை உதவியாளர், தட்டச்சர் பணி முதல் துணை ஆட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர் பதவிகள் வரையிலான பணி இடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) மூலமாக நிரப்பப்படுகின்றன. இதற்காக டி.என்.பி.எஸ்.சி. அவ்வப்போது அறிவிப்புகளை வெளியிட்டு போட்டித் தேர்வுகளை நடத்தி பணியாளர்களை தேர்வுசெய்து வருகிறது.\nகடும் போட்டிகள் நிறைந்த இன்றைய உலகில் அரசுப் பணிகளுக்கு திறமையான ஊழியர்களை தேர்வு செய்யும் வகையில் தேர்வுகளுக்கான பாடத்திட்டத்தை டி.என்.பி.எஸ்.சி. அண்மையில் மாற்றியமைத்தது. பழைய பாடத்திட்டங்கள் முற்றிலும் திருத்தியமைக்கப்பட்டதுடன் அறிவுத்திறனை சோதிக்கும் வகையில் ரீசனிங் என்று அழைக்கப்படும் நுண்ணறிவுத்திறன் தொடர்பான புதிய பாடத்திட்டம் சேர்க்கப்பட்டது.\nவழக்கமாக, வங்கித் தேர்வுகள், மத்திய அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுகளில்தான் ரீசனிங் பகுதி இருக்கும். படங்கள், அறிவாற்றலை சோதிக்கும் இந்த பகுதி என்றாலே பெரும்பாலான தமிழக மாணவர்களுக்கு சற்று நடுக்கம்தான். இந்த பகுதிக்கு பயந்தே வங்கி, ஸ்டாஃப் செலக்சன் கமிஷன் தேர்வுகளை தவிர்க்கும் மாணவர்கள் அதிலும் குறிப்பாக, கிராமப்புற மாணவர்கள் அதிகம். இத்தகையோர் பெரிதும் நம்பியிருப்பது டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளைத்தான்.\nஅரசு பள்ளிகள் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் படித்த, கடினமாக உழைக்கக் கூடிய, பெரிய பயிற்சி நிறுவன��்களில் அதிக பணம் செலவழித்து படிக்க இயலாத நிலையில் உள்ள பல கிராமப்புற மாணவர்கள் கடந்த 2 ஆண்டுகளில் டி.என்.பி.எஸ்.சி. தேர்வு எழுதி தமிழக அரசுப் பணிகளில் சேர்ந்தனர்.\nஇந்தச் சூழ்நிலையில், குருப்-1, குருப்-2, குருப்-4, கிராம நிர்வாக அதிகாரி தேர்வு என அனைத்து தேர்வுகளிலும் நுண்ணறிவுத்திறன் என்ற பாடத்திட்டத்தை டி.என்.பி.எஸ்.சி. சேர்த்தது. வெறும் எழுத்துத்தேர்வு மதிப்பெண்ணை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு பணிக்கு தேர்வு செய்யப்படும் குருப்-4, வி.ஏ.ஓ. தேர்வுகளில் இந்த பகுதியில் இருந்து 25 வினாக்கள் இடம்பெறும். ஒரு கேள்விக்கு ஒன்றரை மதிப்பெண் வீதம் மொத்தம் 37.5 மதிப்பெண் கிடைக்கும். எனவே, தேர்வில் தேர்ச்சியை நிர்ணயிப்பதில் இந்த பகுதிக்கு முக்கிய பங்கு உண்டு.\nஇதேபோல், முதல்நிலைத்தேர்வு, மெயின் தேர்வு கொண்ட குருப்-2, குருப்-1 தேர்வுகளிலும் ரீசனிங் பகுதி சேர்க்கப்பட்டு இருக்கிறது. இதற்கு கணிசமான மதிப்பெண் ஒதுக்கப்பட்டு இருப்பதால் இந்த பகுதியில் குறைந்தபட்ச மதிப்பெண் எடுக்கவில்லை என்றால் அடுத்த கட்ட தேர்வான மெயின் தேர்வுக்கு செல்ல முடியாது. ரீசனிங் பகுதியை உள்ளடக்கிய புதிய பாடத்திட்டத்தின்படி, 5,566 காலி பணி இடங்களை நிரப்ப கடந்த மாதம் குருப்-4 தேர்வு நடத்தப்பட்டது. தேர்வு எழுதியவர்களில் பெரும்பாலான கிராமப்புற மாணவர்கள், தமிழ் தாள், பொது அறிவு பகுதிகளில் நல்ல முறையில் விடை அளி்த்ததாகவும் ரீசனிங் பகுதி வினாக்களுக்கு சரியாக பதில் அளிக்க இயலவில்லை என்றும் ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.\nதுணை வணிக வரி அதிகாரி, சார்-பதிவாளர், தலைமைச் செயலக பிரிவு அதிகாரி, உதவி தொழிலாளர் ஆய்வாளர், வருவாய் உதவியாளர் உள்ளிட்ட பதவிகளில் 1064 காலி இடங்களை நிரப்ப டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வுக்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டு இருக்கிறது. இந்த தேர்வும், புதிய பாடத்திட்டத்துடன் நடைபெற உள்ளது. இந்த இரு தேர்வுகளின் முடிவு வெளியாகும்போது பாதிப்பின் உண்மை நிலவரம் தெரியும்.\nகிராமப்புற மாணவர்களின் பாதிப்பை கருத்தில் கொண்டு ரீசனிங் பாடத்திட்டம் குறித்து மறுபரிசீலனை செய்யலாம். அல்லது ரீசனிங் பாடத்திட்டத்தை எதிர்கொள்ள கிராமப்புற மாணவர்கள் தயாராக வேண்டும். இதில் எது நடந்தாலும் விரைவாக நடக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப���பு.\nTRB - சிறப்பாசிரியர்கள் பணி நியமனம் - உயர்நீதிமன்றத்தில் வழக்கு\nசிறப்பாசிரியர்கள் பணி நியமனத்தில் ஓவிய ஆசிரியர்களுக்கு எந்த சான்றிதழ்கள் அடிப்படையில் பணி வழங்கப்படவுள்ளது என ஆசிரியர் தேர்வு வாரியம் தெளிவுபடுத்த வேண்டும் என்று தமிழ்நாடு கலை ஆசிரியர்கள் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.கோவை மாவட்டத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 23-ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் சிறப்பு ஆசிரியர் பணிக்காக 11 தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உடற்கல்வி, ஓவியம், தையல், இசை ஆகிய சிறப்பாசிரியர் நியமனங்களுக்கு 3,903 பேர் தேர்வு எழுதினர். இதனிடையே, நடத்தப்பட்ட சிறப்பாசிரியர்கள் நியமனம் சார்ந்த தேர்விற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் குறிப்பிட்ட குறிப்பாணையின் படி உரிய கல்வித் தகுதி இல்லாமல் சிலர் தேர்வு எழுதியுள்ளனர் எனவும் அவர்களையும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதனிடையே தற்போது சான்றிதழ் சரிபார்ப்பு தமிழகம் முழுவதும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரால் நடத்தப்பட்டு ஆசிரியர் தேர்வு வாரியடத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.இதில் போலி சான்றிதழ்களைக் கண்டறியவில்லை எனவும், தையல் ஆசிரியர்களுக்கு சான்றிதழ்கள் குறிப்பிட்டவாறு ஓவிய …\nஅரசுப்பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் ஆசிரியர்கள் நியமனம் - விரிவான விவரங்கள்\nஅரசுப்பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாதவர்கள் நியமனம் - ஊதியம் மற்றும் விண்ணப்பிக்கும் வழிமுறை.\nஅடுத்த கல்வி ஆண்டில் 2 ஆயிரம் அங்கன்வாடிகளில் ஆங்கில வழி கல்வி தொடங்கப்படும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்\nஅடுத்த கல்வி ஆண்டில் 2 ஆயிரம் அங்கன்வாடிகளில் ஆங்கில வழி கல்வி தொடங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார். மாதிரி பள்ளி தொடக்க விழா தமிழகத்தில் மாவட்டத்திற்கு ஒரு அரசு பள்ளி வீதம் 32 மாவட்டங்களிலும் தேர்ந்து எடுக்கப்பட்ட 32 பள்ளிகளுக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி கல்வி கற்பிக்கும் தரத்தை மேலும் உயர்த்தும் வகையிலும், வளர்ந்து வரும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப இந்த பள்ளிகள் மாதிரி பள்ளிகளாக செயல்பட உள்ளது எனவும��� முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் அறிவித்தார். மேலும் மாதிரி பள்ளிகளுக்கு அரசு தலா ரூ.50 லட்சத்தை ஒதுக்கீடு செய்தது. அந்த மாதிரி பள்ளிகளில் ஒன்றாக சென்னை எழும்பூரில் உள்ள மாநில மகளிர் மேல்நிலைப்பள்ளி உருவாகி உள்ளது. இந்த பள்ளியில் தரமான ஆய்வுக்கூடம், பாதுகாக்கப்பட்ட குடிநீர், சுகாதாரமான கழிவறைகள், நவீன வசதிகளுடன் விளையாட்டு மைதானம், சி.சி.டி.வி. கேமரா, தகவல் தொழில் நுட்பத்துடன் கூடிய வகுப்பறைகள் ஆகியவை உள்ளன. அங்கு மாதிரி பள்ளிகளின் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செ…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.new.kalvisolai.com/2013/09/sslc-2014-01102013-15102013.html", "date_download": "2018-08-20T07:14:59Z", "digest": "sha1:PGR4DKF5VQHGZA46ZLVVQE6ZE747HHGY", "length": 16752, "nlines": 151, "source_domain": "www.new.kalvisolai.com", "title": "SSLC மார்ச்/ஏப்ரல் 2014 கல்வி ஆண்டில் பொதுத்தேர்வுக்கு அறிவியல் பாட செய்முறைப்பயிற்சி வகுப்பிற்கு ஏற்கனவே வழங்கப்பட்ட தேதியில் பெயர்களைப் பதிவு செய்யத் தவறிய தனித்தேர்வர்கள் மீள விண்ணப்பிக்க வேண்டிய தேதி 01.10.2013 முதல் 15.10.2013 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.", "raw_content": "\nSSLC மார்ச்/ஏப்ரல் 2014 கல்வி ஆண்டில் பொதுத்தேர்வுக்கு அறிவியல் பாட செய்முறைப்பயிற்சி வகுப்பிற்கு ஏற்கனவே வழங்கப்பட்ட தேதியில் பெயர்களைப் பதிவு செய்யத் தவறிய தனித்தேர்வர்கள் மீள விண்ணப்பிக்க வேண்டிய தேதி 01.10.2013 முதல் 15.10.2013 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.\n2013-2014-ஆம் கல்வியாண்டில் இடைநிலைப் பள்ளி விடுப்புச் சான்றிதழ் பொதுத்தேர்விற்கு விண்ணப்பிக்கும் அனைத்து தனித்தேர்வர்களும்(Direct Private Candidates appearing SSLC Public Examinations) அறிவியல் செய்முறை பயிற்சி வகுப்புக்கு 03.06.2013 முதல் 30.06.2013-க்குள் தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ளல் வேண்டும் எனவும் தங்கள் பெயர்களை பதிவு செய்துகொள்ள அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகங்களில் விண்ணப்பங்களை சமர்ப்பித்திடல் வேண்டும் எனவும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.\nமேற்குறிப்பிட்டுள்ள தேதியில் பெயர்களை பதிவு செய்துக்கொள்ள தவறிய நேரடித்தனித்தேர்வர்கள், அறிவியல் செய்முறை பயிற்சி வகுப்பில் பெயர்களை பதிவு செய்து பயிற்சிப்பெறாமல் அறிவியல் செய்முறை/கருத்தியல் தேர்வைத் தவிர ஏனைய பாடங்க���ில் தேர்வெழுதிய தனித்தேர்வர்கள் மற்றும் எட்டாம் வகுப்பில் தேர்ச்சிப் பெற்றுள்ள தேர்வர்கள் பத்தாம் வகுப்புத் தேர்வை நேரடித்தனித்தேர்வராக எழுத விரும்பினால் அவர்களும் தங்கள் பெயர்களை 01.10.2013 முதல் 15.10.2013 வரை அறிவியல் செய்முறைப் பயிற்சி வகுப்பில் பதிவு செய்துக்கொள்ள தேதி நீட்டிப்பு செய்து வழங்கப்படுகிறது.\nதனி மாணவர்கள் கடைசி வாய்ப்பாக இதை பயன்படுத்திக்கொண்டு http://dge.tn.gov.in www.tndge.in ஆகிய இணையதளங்களில் விண்ணப்பப்படிவத்தினை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட இரு விண்ணப்பங்களுடன், செய்முறைத் தேர்வுக்கட்டணம் ரூ.125/-ற்கான வங்கி வரைவோலை ஏதேனும் ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் அந்தந்த மாவட்டக்கல்வி அலுவலரின் பதவிப் பெயரில் பெற்று இணைத்து சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலர்களிடம் 15.10.2013 - ற்குள் நேரில் ஒப்படைத்தல் வேண்டும் என அறிவிக்கப்படுகிறார்கள். மேலும், கூடுதல் விபரங்களுக்கு சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலகங்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.\nTRB - சிறப்பாசிரியர்கள் பணி நியமனம் - உயர்நீதிமன்றத்தில் வழக்கு\nசிறப்பாசிரியர்கள் பணி நியமனத்தில் ஓவிய ஆசிரியர்களுக்கு எந்த சான்றிதழ்கள் அடிப்படையில் பணி வழங்கப்படவுள்ளது என ஆசிரியர் தேர்வு வாரியம் தெளிவுபடுத்த வேண்டும் என்று தமிழ்நாடு கலை ஆசிரியர்கள் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.கோவை மாவட்டத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 23-ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் சிறப்பு ஆசிரியர் பணிக்காக 11 தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உடற்கல்வி, ஓவியம், தையல், இசை ஆகிய சிறப்பாசிரியர் நியமனங்களுக்கு 3,903 பேர் தேர்வு எழுதினர். இதனிடையே, நடத்தப்பட்ட சிறப்பாசிரியர்கள் நியமனம் சார்ந்த தேர்விற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் குறிப்பிட்ட குறிப்பாணையின் படி உரிய கல்வித் தகுதி இல்லாமல் சிலர் தேர்வு எழுதியுள்ளனர் எனவும் அவர்களையும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதனிடையே தற்போது சான்றிதழ் சரிபார்ப்பு தமிழகம் முழுவதும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரால் நடத்தப்பட்டு ஆசிரியர் தேர்வு வாரியடத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.இதில் போலி சான்றிதழ்களைக் கண்டறியவில்லை எனவும், தை���ல் ஆசிரியர்களுக்கு சான்றிதழ்கள் குறிப்பிட்டவாறு ஓவிய …\nஅரசுப்பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் ஆசிரியர்கள் நியமனம் - விரிவான விவரங்கள்\nஅரசுப்பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாதவர்கள் நியமனம் - ஊதியம் மற்றும் விண்ணப்பிக்கும் வழிமுறை.\nஅடுத்த கல்வி ஆண்டில் 2 ஆயிரம் அங்கன்வாடிகளில் ஆங்கில வழி கல்வி தொடங்கப்படும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்\nஅடுத்த கல்வி ஆண்டில் 2 ஆயிரம் அங்கன்வாடிகளில் ஆங்கில வழி கல்வி தொடங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார். மாதிரி பள்ளி தொடக்க விழா தமிழகத்தில் மாவட்டத்திற்கு ஒரு அரசு பள்ளி வீதம் 32 மாவட்டங்களிலும் தேர்ந்து எடுக்கப்பட்ட 32 பள்ளிகளுக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி கல்வி கற்பிக்கும் தரத்தை மேலும் உயர்த்தும் வகையிலும், வளர்ந்து வரும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப இந்த பள்ளிகள் மாதிரி பள்ளிகளாக செயல்பட உள்ளது எனவும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் அறிவித்தார். மேலும் மாதிரி பள்ளிகளுக்கு அரசு தலா ரூ.50 லட்சத்தை ஒதுக்கீடு செய்தது. அந்த மாதிரி பள்ளிகளில் ஒன்றாக சென்னை எழும்பூரில் உள்ள மாநில மகளிர் மேல்நிலைப்பள்ளி உருவாகி உள்ளது. இந்த பள்ளியில் தரமான ஆய்வுக்கூடம், பாதுகாக்கப்பட்ட குடிநீர், சுகாதாரமான கழிவறைகள், நவீன வசதிகளுடன் விளையாட்டு மைதானம், சி.சி.டி.வி. கேமரா, தகவல் தொழில் நுட்பத்துடன் கூடிய வகுப்பறைகள் ஆகியவை உள்ளன. அங்கு மாதிரி பள்ளிகளின் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செ…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/tamil/thaarai-thappattai-official-first-look-teaser/46155/", "date_download": "2018-08-20T06:34:25Z", "digest": "sha1:ELDQLUZJZHVXKTZCTHG5ZCKM3CTRDTEG", "length": 2732, "nlines": 74, "source_domain": "cinesnacks.net", "title": "Thaarai Thappattai Official First Look Teaser | Cinesnacks.net", "raw_content": "\nபியார் பிரேமா காதல் - விமர்சனம்\nகடிகார மனிதர்கள் - விமர்சனம்\nஎங்க காட்டுல மழை - விமர்சனம்\nகாட்டுப்பய சார் இந்த காளி - விமர்சனம்\nமணியார் குடும்பம் - விமர்சனம்\nகழுகு - 2 படத்தின் டப்பிங் தொடங்கியது..\nமணிரத்னம் பட ரிலீஸுக்கு சிம்புவால�� சிக்கல்\nபார்த்திபன் 100 கோடி ரூபாய்க்கு ஒர்த் ஆனவரா..\nகமலுடன் போட்டிபோட்டு வெற்றிபெற்ற ரைசா..\nசங்கடங்களை வான்டட் ஆக தேடிப்போகும் சாயிஷா..\nஆரா சினிமாஸ் தயாரிப்பில் ஆதி நடிக்கும் 'ஆர் எக்ஸ் 100'..\nஹன்சிகாவின் 50-வது படம் 'மஹா'..\nவீரா - மாளவிகா நாயர் நடிப்பில் வெளியாகும் 'அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா'..\n ; ஆளுங்கட்சியை வெளுத்து வாங்கிய ரஜினி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/news/2316", "date_download": "2018-08-20T07:14:26Z", "digest": "sha1:FVBYJTFICUMN56MNWA6NE2ABCBELAILF", "length": 7567, "nlines": 116, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | லண்டனுக்கு பயணமானார் மைத்திரி.", "raw_content": "\nபிரித்தானியாவில் நடைபெறும் ஊழலுக்கு எதிரான சர்வதேச மாநாட்டில் பங்குபற்றுவதற்காக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இன்று )11) முற்பகல் லண்டன் பயணமானார்.\nபிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூன் அவர்களின் தலைமையில் பல்வேறு நாடுகளின் அரச தலைவர்களும் பிரதிநிதிகளும் பங்குபற்றும் ஊழலுக்கெதிரான சர்வதேச மாநாடு நாளை (12) லண்டன் நகரில் ஆரம்பமாகவுள்ள அதேநேரம், ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் நாளைய தினம் அம்மாநாட்டில் உரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகடந்த ஜனவரி மாதம் மோல்டாவில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டில் பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூன் அவர்கள் விடுத்த அழைப்பையேற்றே ஜனாதிபதி அவர்கள் இம்மாநாட்டில் கலந்துகொள்கிறார்.\nஇந்த விஜயத்தின்போது ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூன் அவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளையும் மேற்கொள்ளவுள்ளார்.\nபெண் உறுப்பினுள் கண்ணாடி துகள்களுடன் இரத்தப் போக்குடன் யுவதி யாழ் வைத்தியசாலையில்\n குடும்பப் பெண்ணின் கண்கள் கொள்ளையர்களால் கொத்தி எறியப்பட்டது\nயாழில் நீதிமன்ற பெண் உத்தியோகத்தருக்கு பட்டப்பகலில் இன்று நடந்த கொடூரம்\nயாழில் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டொக்டரின் கார் தீப் பற்றி எரிந்தது \nயாழில் சிறுமிகள் மட்டுமல்ல சிறுவர்களைக்கூட பாலுறவுக்குட்படுத்துகின்றார்கள்\nமுப்பதுக்கும் மேற்பட்ட இரகசியக் கமராக்களுடன் யாழ் மாநகரசபை பிரதி ஆணையாளர்\nலண்டனிலிருந்து யாழ்ப்பாணம் வந்த பெண்ணொருவர் சடலமாக மீட்பு\nயாழில் இரவு முழுவதும் ��ாகபாம்புடன் உறங்கிய நபர்\n வடக்கில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள திட்டம்\nதெற்காசியாவின் உயரமான புத்தர் சிலையை திறந்து வைத்தார் மைத்திரி\nசிறுவர் ஊழியத்திற்கு எதிரான உலக தினம் ஜனாதிபதி தலைமையில் இன்று அனுஷ்டிப்பு\nஅடுத்த மாதம் பங்களாதேஷ் செல்கிறார் மைத்திரி\nஜனாதிபதி மைத்திரியைச் சந்தித்தார் நியூசிலாந்து பிரதமர் – நல்லிணக்க முயற்சிகளுக்கு பாராட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2018-08-20T07:30:38Z", "digest": "sha1:H3QBRDHY2IB2KSDDYXNWCO7UAXVFITID", "length": 2494, "nlines": 38, "source_domain": "tamilmanam.net", "title": "முகநூல் பதிவு", "raw_content": "\nஇந்தக் குறிச்சொல் சார்ந்த இடுகைகள்\nஇதே குறிச்சொல் : முகநூல் பதிவு\nCinema News 360 Domains Events General Hiring India International Mobile New Features News Photos Tamil Cinema Uncategorized WordPress.com Writing slider storytelling அனுபவம் அரசியல் அவனோடு ஒரு பயணம் இடம் இந்தியா கட்டுரை கருவெளி ராச.மகேந்திரன் சமூகம் சினிமா செய்திகள் ஞானசேகர் தமிழ் தமிழ்நாடு திரைவிமர்சனம் நிகழ்வுகள் பொது மருத்துவம் முக்கிய செய்திகள்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/12/india-and-england-cricket-teams-may-wear-armbands-in-memory-of-jayalalithaa.html", "date_download": "2018-08-20T06:42:01Z", "digest": "sha1:OUFPTPWP2QXA45ZL5QAK4LGFNDQSQAFG", "length": 7056, "nlines": 71, "source_domain": "www.news2.in", "title": "ஜெ., மறைவு: இந்திய கிரிக்கெட் வீரர்கள் கருப்பு பேண்ட் அணிந்து விளையாட முடிவு - News2.in", "raw_content": "\nHome / அஞ்சலி / அரசியல் / இந்தியா / கிரிக்கெட் / சென்னை / தமிழகம் / விளையாட்டு / ஜெயலலிதா / ஜெ., மறைவு: இந்திய கிரிக்கெட் வீரர்கள் கருப்பு பேண்ட் அணிந்து விளையாட முடிவு\nஜெ., மறைவு: இந்திய கிரிக்கெட் வீரர்கள் கருப்பு பேண்ட் அணிந்து விளையாட முடிவு\nThursday, December 15, 2016 அஞ்சலி , அரசியல் , இந்தியா , கிரிக்கெட் , சென்னை , தமிழகம் , விளையாட்டு , ஜெயலலிதா\nமறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், சென்னையில் நடைபெற உள்ள டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின்போது, இந்தியா மற்றும் இங்கிலாந்து அணி வீரர்கள் கருப்பு பேண்ட் அணிந்து விளையாடுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.\nஇந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதன்படி, இறுதி டெஸ்ட் போட்டி, நாளை (டிச.,16) முதல் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ��டைபெறுகிறது.\nஇதற்காக, சென்னை வந்துள்ள இந்திய மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் போட்டிக்கான பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த போட்டியின்போது, இரு அணி வீரர்களுமே, தங்களது சீருடையின் தோள்பகுதியில் கருப்பு நிற பட்டை அணிந்து விளையாடுவார்கள் எனக் கூறப்படுகிறது.\nமறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இந்த முடிவை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிகிறது. இதுதொடர்பாக, 2 அணி வீரர்களுக்குமே முறைப்படி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக, தமிழ்நாடு கிரிக்கெட் சங்க நிர்வாகி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.\nமுன்னதாக, ஜெயலலிதா மறைவை ஒட்டி, இந்த டெஸ்ட் போட்டியை தள்ளிவைக்கவும் பரிசீலிக்கப்பட்டுவந்தது குறிப்பிடத்தக்கது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nஜெ.சொத்தை விற்று அப்பல்லோவிற்கு ரூ. 84 கோடி பீஸ் அமைச்சர்களின் டீ, சமோஸா செலவு ரூ. 20 லட்சம்\nமறுமணம் செய்ய ஷிரிய சட்டப்படி மாமனாருடன் உடலுருவு கொள்ள வேண்டும்\nஇன்னொரு வெள்ளம் வந்தால் மீட்பு நடவடிக்கை எப்படியிருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/10/1333.html", "date_download": "2018-08-20T07:00:43Z", "digest": "sha1:5H5YBVKZM3BJM7MU4PJWBTT6WSO7W6ZR", "length": 7372, "nlines": 48, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: இலங்கையில் 1,333 புகலிடக் கோரிக்கையாளர்கள்: மஹிந்த", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஇலங்கையில் 1,333 புகலிடக் கோரிக்கையாளர்கள்: மஹிந்த\nபதிந்தவர்: தம்பியன் 04 October 2017\nஇலங்கையில் அரசியல் தஞ்சம் மற்றும் புகலிடம் கோரி வருகைத்தந்த 1,333 பேர் தங்கியிருப்பதாக துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.\n‘அவர்கள் அனைவரும�� ஐக்கிய நாடுகள் ஆணையகத்தின் பொறுப்பின் கீழ் உள்ளனர். கடந்த ஓகஸ்ட் மாதம் இறுதி வரையிலும் புகலிடம் கோரியோரின் எண்ணிக்கையே இதுவாகும்’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே மஹிந்த சமரசிங்க மேற்கண்டவாறு கூறியுள்ளார்.\nஅவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “இலங்கையில் தங்கியுள்ளவர்களில் 728 பேர் அகதிகளாக உள்ளனர். மேலும் 605 பேர், அரசியல் தஞ்சம் கோரி உள்ளனர்.\nஅரசியல் தஞ்சம் கோருவோர் தொடர்பில் ஐக்கிய நாடுகள் அகதிகள் ஆணையகம் ஆராய்ந்து வருவதுடன், அவர்களுக்கு அரசியல் தஞ்சம் தேவையென கருதினால் பொருத்தமான நாட்டுக்கு அவர்களை அனுப்பிவைக்கவும் அல்லது அவர்களை தாய் நாட்டுக்கே மீள அனுப்புவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nஇவ்வாறு இலங்கையில் தஞ்சம் புகுந்துள்ளவர்கள் பாகிஸ்தானிலிருந்து வருகைதந்த 1,037 பேர் உள்ளனர். அதேவேளை, ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 190 பேரும், ஈரானைச் சேர்ந்த 18 பேரும், மாலைத்தீவைச் சேர்ந்த 11 பேரும் உள்ளனர்.\nஅதுமட்டுமன்றி, மியன்மாரிலிருந்து வருகைத்தந்த 36 பேரும், பாலஸ்தீனைச் சேர்ந்த 10 பேரும், சோமாலியாவைச் சேர்ந்த 14 பேரும், சிரியாவிலிருந்து வருகைத்தந்த ஒருவரும், டியுனிசியாவிலிருந்து வருகைத்தந்த ஒருவரும், யேமனிலிருந்து வருகைத்தந்த 13 பேரும், மற்றும் நைஜீரியாவிலிருந்து வருகைத்தந்த இருவரும் உள்ளனர்.” என்றுள்ளார்.\n0 Responses to இலங்கையில் 1,333 புகலிடக் கோரிக்கையாளர்கள்: மஹிந்த\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணமாம்\nசிங்கள மக்கள் தமிழ் மக்களையும் இணைத்துக் கொண்டு போராட வேண்டிய சூழல் ஏற்படும்: சி.வி.விக்னேஸ்வரன்\nநேவி சம்பத் கைது:கோத்தாவிற்கு இறுகுகின்றது ஆப்பு\nசெஞ்சோலைப் படுகொலை நினைவேந்தல் - கண்ணீர் மல்க அஞ்சலி..\nசெஞ்சோலைப் படுகொலையின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nகருணாநிதியின் உண்மையான விசுவாசிகள் என் பக்கமே உள்ளனர்: மு.க.அழகிரி\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து ப���ிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: இலங்கையில் 1,333 புகலிடக் கோரிக்கையாளர்கள்: மஹிந்த", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/12/blog-post_44.html", "date_download": "2018-08-20T06:59:45Z", "digest": "sha1:QFRVS7VN2QPTS5K6XCNM55XZ72SW3UGT", "length": 5065, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: ஸ்டாலின் செயல் தலைவராக இருக்கும் வரை தி.மு.க வெற்றி பெறாது: மு.க.அழகிரி", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஸ்டாலின் செயல் தலைவராக இருக்கும் வரை தி.மு.க வெற்றி பெறாது: மு.க.அழகிரி\nபதிந்தவர்: தம்பியன் 27 December 2017\nதி.மு.க.வின் செயல் தலைவராக மு.க.ஸ்டாலின் இருக்கும் வரை, தி.மு.க. தேர்தல்களில் வெற்றி பெறாது என்று மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.\n“ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் தி.மு.க. ஏன் வைப்புத் தொகையை இழந்தது அதனை வைத்துப் பார்க்கும் போதே ஸ்டாலின் செயற்திறன் என்னவென்று தெரிகிறது. ஸ்டாலினுடன் இருப்பவர்கள் சரியில்லை. துரைமுருகன், தி.மு.க. வாக்காளர்களையும் பணம் சாப்பிட்டுவிட்டதாக கூறுகிறார். இது, தி.மு.க. தொண்டர்களை எவ்வளவு நோகடிக்கும். இவ்வாறான செயற்பாடுகளினால் வெற்றிபெற முடியாது.” என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\n0 Responses to ஸ்டாலின் செயல் தலைவராக இருக்கும் வரை தி.மு.க வெற்றி பெறாது: மு.க.அழகிரி\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணமாம்\nசிங்கள மக்கள் தமிழ் மக்களையும் இணைத்துக் கொண்டு போராட வேண்டிய சூழல் ஏற்படும்: சி.வி.விக்னேஸ்வரன்\nநேவி சம்பத் கைது:கோத்தாவிற்கு இறுகுகின்றது ஆப்பு\nசெஞ்சோலைப் படுகொலை நினைவேந்தல் - கண்ணீர் மல்க அஞ்சலி..\nசெஞ்சோலைப் படுகொலையின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nகருணாநிதியின் உண்மையான விசுவாசிகள் என் பக்கமே உள்ளனர்: மு.க.அழகிரி\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: ஸ்டாலின் செயல் தலைவராக இருக்கும் வரை தி.மு.க வெற்றி பெறாது: மு.க.அழகிரி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/tag/semma-botha-aagathey/", "date_download": "2018-08-20T06:33:59Z", "digest": "sha1:ZAXJ56KHKTSYYYD6KQBGIDXTP725QUDL", "length": 2807, "nlines": 76, "source_domain": "cinesnacks.net", "title": "Cinesnacks.net | Semma Botha Aagathey Archives | Cinesnacks.net", "raw_content": "\nபியார் பிரேமா காதல் - விமர்சனம்\nகடிகார மனிதர்கள் - விமர்சனம்\nஎங்க காட்டுல மழை - விமர்சனம்\nகாட்டுப்பய சார் இந்த காளி - விமர்சனம்\nமணியார் குடும்பம் - விமர்சனம்\nகழுகு - 2 படத்தின் டப்பிங் தொடங்கியது..\nமணிரத்னம் பட ரிலீஸுக்கு சிம்புவால் சிக்கல்\nபார்த்திபன் 100 கோடி ரூபாய்க்கு ஒர்த் ஆனவரா..\nகமலுடன் போட்டிபோட்டு வெற்றிபெற்ற ரைசா..\nசங்கடங்களை வான்டட் ஆக தேடிப்போகும் சாயிஷா..\nஆரா சினிமாஸ் தயாரிப்பில் ஆதி நடிக்கும் 'ஆர் எக்ஸ் 100'..\nஹன்சிகாவின் 50-வது படம் 'மஹா'..\nவீரா - மாளவிகா நாயர் நடிப்பில் வெளியாகும் 'அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா'..\n ; ஆளுங்கட்சியை வெளுத்து வாங்கிய ரஜினி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://doctorjerome.blogspot.com/2015/09/blog-post_79.html", "date_download": "2018-08-20T06:44:43Z", "digest": "sha1:XW55CT67X5XQFOT64NHMZCTD56NKRHYL", "length": 16518, "nlines": 116, "source_domain": "doctorjerome.blogspot.com", "title": "Dr.Jerome xavier B.S.M.S, M.D: சித்த மருந்துகளின் வடிவங்கள்", "raw_content": "\nஒரு மருத்துவர் என்றால் யார், அவர் என்ன செய்வார், அவர் என்ன செய்வார் என்று ஒரு குழந்தையிடம் கேட்டுப்பாருங்கள். எல்லா குழந்தைகளும் இப்படித்தான் பதில் சொல்லும், “டாக்டர் ஊசி போடுவார்”. குழந்தைகளுக்குத் தெரிந்தது அவ்வளவுதான் என்று நான் கூறிவிடமாட்டேன், பெரியவர்களுக்குத் தெரிந்ததும் அவ்வளவுதான். மருந்து என்றால் என்ன என்று ஒரு குழந்தையிடம் கேட்டுப்பாருங்கள். எல்லா குழந்தைகளும் இப்படித்தான் பதில் சொல்லும், “டாக்டர் ஊசி போடுவார்”. குழந்தைகளுக்குத் தெரிந்தது அவ்வளவுதான் என்று நான் கூறிவிடமாட்டேன், பெரியவர்களுக்குத் தெரிந்ததும் அவ்வளவுதான். மருந்து என்றால் என்ன நோயைக் குணமாக்கும் ஒரு பொருள். அதை உடலுக்குள் செலுத்த வேண்டும்.\nமருந்து என்றாலே ஊசி, மாத்திரை, டானிக் முடிந்தது. இதுதான் பெரியவர்களின் புரிதலும் கூட. மாத்திரை என்பது மருந்தின் ஒரு வடிவம். அதை வாய்வழியே கொடுத்தும் செயல்படாது என்ற நிலையில் அல்லது வாய்வழியே கொடுக்க முடியாத நேரத்தில், ஒரு ���சியின் வழியே உடலுக்குள் அந்த மருந்து செலுத்தப்படுகிறது. அதேபோல அந்த மருந்து திரவவடிவில் டானிக்காக கொடுக்கப்படுகிறது.\nஇப்படி சித்த மருத்துவத்தில் மருந்துகள் எத்தனை வடிவங்களில் உள்ளது தெரியுமா. 32 வடிவங்களில் சித்த மருந்துகள் செய்யப்படுகின்றன. அவற்றைப் பற்றிய மிகச் சுருக்கமான ஒரு அறிமுகத்தை தமிழ் கூறும் நல்லுலகிற்குக் கொடுப்பதே இந்த கட்டுரையின் நோக்கம்.\n32 வகையான சித்த மருந்துகள்:\nஇதில் எத்தனை வகையான மருந்துகளை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள்\nசமீபத்தில் நிலவேம்பு “குடிநீர்” பிரபலமானதால் குடிநீர் என்று ஒரு மருந்து வடிவம் உங்களுக்கு தெரியவந்திருக்கும். ஏதாவது இலை அல்லது கனியிலிருந்து எடுக்கப்படுவது “சாறு” என்று தெரிந்திருக்கும், “சூரணம்” என்பதையும் தெரிந்திருப்பீர்கள். மாத்திரை, இலேகியம் என்பவை மிகவும் பிரபலம். மிதமிஞ்சிப் போனால் “பஸ்பம்” (பற்பம்) என்ற மருந்தையும் கேள்விப்பட்டிருப்பீர்கள்.\nஆக ஐந்து அல்லது ஆறு விதமான வடிவங்களில் சித்த மருந்துகளைப் பற்றி அறிந்திருப்பீர்கள். ஆனால் 32 வகையான வடிவங்களில் சித்த மருத்துவத்தில் மருந்துகள் செய்யப்படுகின்றன.\nஒரு மருந்தை உடலுக்குள் செலுத்திவிட்டால் மட்டும் போதாது. அந்த மருந்தை உடல் உட்கிரகிக்க வேண்டும். உதாரணமாக ஒருவருக்கு “இரத்த சோகை” நோய் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அவருக்கு என்ன மருந்து கொடுக்க வேண்டும் என்பது உங்களுக்கே தெரியும். அவருக்கு “இரும்பு” கொடுக்கப்பட வேண்டும். இரும்பு என்பது ஒரு உலோகம் அதை அப்படியே சாப்பிட்டால் சீரணம் ஆகாது. ஆனாலும் இரும்பைத்தான் கொடுக்க வேண்டும், என்ன செய்வது. இரும்பை உடல் சீரணிக்கும் வடிவத்திற்கு மாற்ற வேண்டும். அப்படி மாற்றும் ஒரு வடிவம்தான் “பற்பம்” (பஸ்பம்). அதாவது “அயபற்பம்” (இரும்பு பற்பம்).\nசரி, இங்கே உங்களுக்கு ஒரு கேள்வி எழலாம், “அப்படியானால் இரத்த சோகை உள்ளவர்களுக்கு உங்கள் மருந்துச்சீட்டில் எழுதப்படும் மருந்து ‘அயபற்பம்’ என்பதுதானா” என நீங்கள் கேட்கலாம்.\nஇல்லை, முதலில் நோயாளியின் உடல் நிலையைப் பார்க்க வேண்டும், அவர் நாடி நிலையை பரிசோதிக்க வேண்டும், தேவைப்பட்டால் மேற்கொண்டு பரிசோதனைகளை எடுக்க வேண்டும். பின்னர் மூலிகை மருந்துச் சரக்குகளால் ஆன மருந்துகளால் குணமாக்க முடியுமா என்பதை கணிக்க வேண்டும்.\nஉதாரணமாக கீழ்கண்ட வடிவங்களில் உள்ள மருந்துகளில் ஏதேனும் ஒரு வடிவத்தில் அவருக்கு மருந்தை முடிவு செய்யலாம்.\nசூரணம் – கரிசாலை சூரணம்\nஇலேகியம் – கரிசாலை இலேகியம், நெல்லிக்காய் இலேகியம்\nசெந்தூரம் – காந்த செந்தூரம், அயகாந்த செந்தூரம், சுயமாக்கினி செந்தூரம்\nசாறு – நெல்லிக்காய் சாறு\nகற்பம் – கரிசாலை கற்பம், அயபிருங்கராக கற்பம்\nகுடிநீர் – மண்டுராதி குடிநீர்.\nஇப்படி பல்வேறு வடிவங்கள் நோய்க்கான காரணம் அறிந்து மருந்துகள் வழங்கப்படுகின்றன.\nசித்த மருத்துவத்தில் இதற்கான ஒரு தத்துவம் உள்ளது.\nமெல்ல மெல்ல பற்ப செந்தூரம் பாரே…”\nஅதாவது முதலில் தாவர மருந்துச் சரக்குகளால் ஆன மருந்துகளைக் கொண்டு நோயினை குணமாக்க முயற்சி செய்ய வேண்டும். நோய் குணமாகாவிடில் பின்னர் பற்பம், செந்தூரம் போன்ற பெரிய மருந்துகளை செந்தூரம் கொண்டு சிகிச்சை அளிக்க வேண்டும்.\n” என நீங்கள் கேட்கலாம். மருந்தின் சக்தி (Potency) வடிவங்களுக்கு ஏற்ப மாறுபடுகிறது. உதாரணமாக ஒரு மருந்தை பொடி செய்து பயன்படுத்துவதற்கும், குடிநீராக பயன்படுத்துவதற்கும், இலேகியமாக பயன்படுத்துவதற்கும், மாத்திரையாக பயன்படுத்துவதற்கும், பற்பமாக பயன்படுத்துவதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன.\nமருந்தின் வீரியங்களைப் பற்றி விளக்க நிறைய உதாரணங்கள், விளக்கங்கள் கொடுக்கலாம். ஆனால் ஒரே ஒரு உதாரணத்தைக் கொடுத்து இந்தக் கட்டுரையை முடிக்கிறேன்.\nஒரு மருந்துச் சரக்கை இடித்து பிழிந்து எடுப்பது “சாறு” இதன் ஆயுள் காலம் எவ்வளவு தெரியுமா (Expiry Period) மூன்று மணி நேரம்தான்.\nஒரு குடிநீர் மூன்று மணி நேரம் தான் அதன் மருத்துவ குணத்தைப் பெற்றிருக்கும். அதன் பிறகு செயலிழந்து விடும்.\nமாத்திரை ஒரு வருடம் ஆயுள் காலம் உள்ளது. (தயாரிக்கும் முறையைப் பொருத்து சற்று வேறுபடும்.)\n“பற்பம்” என்ற ஒரு வடிவத்தை கூறினேனே, அதன் ஆயுள்காலம் எவ்வளவு தெரியுமா\nஇப்படி சித்த மருந்துகளில் வடிவமும், வீரியமும் தயாரிப்பு முறைகளும் கடல் அளவு இருக்க, இன்னும் “சிறுநீரக செயலிழப்பா, ஒரு பிடி துளசியோடு…” என மூலிகை மருத்துவம் எனவும், நாட்டுவைத்தியம் எனவும் சிறுபிள்ளைத்தனமாக சித்த மருத்துவத்தை ஒப்பிட்டுப் பேசுவதை மாற்றுவதற்கு இந்தக் கட்டுரை பயன்படுமானால், அது சித்த மருத்துவத்தைப் பற்றிய சரியான புரிதலுக்கு ஒரு வெற்றி.\nமிகப்பெரிய ஒரு தலைப்பை மிகமிகச் சுருக்கமாக உங்களுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறேன். மற்றவர்களுக்கும் இதைப் பகிருங்கள்.\nDr. ஜெரோம் சேவியர் B.S.M.S., M.D\nவேளச்சேரி பேருந்து நிலையம் அருகில்,\nசித்த மருத்துவத்தில் அறுவை சிகிச்சை உள்ளதா\nஎத்தனையோ மருந்துகள் சாப்பிட்டும் ஏன் சிலருக்கு ஆஸ்...\nஅடுத்த பேருந்து எப்போது வரும் என்பதைப் போல மாரடைப்...\nஅலோபதி மருந்து சாப்பிடும்போது சித்த மருந்து சாப்பி...\nமருத்துவம் செய்ய வேண்டியது நோய்க்கு அல்ல, நோயாளிக்...\nமருத்துவம் என்றாலே அது செயற்கைதான்\nசித்த மருத்துவம் நாட்டு மருத்துவமல்ல…\nஎல்லா நோய்களையும் சித்த மருத்துவத்தில் குணமாக்க மு...\nபைத்தியம் என்றால் கூட பயமில்லை, பத்தியம் என்றால்தா...\nமூலிகைகளே ஆனாலும், சுய மருத்துவம் கூடாது\nசித்த மருத்துவம் மூலிகை மருத்துவம் அல்ல\nகூடார ஒட்டகக் கதைதான் மூட்டுவலியும். முதலில் மூக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://healervinodh.blogspot.com/2015/08/blog-post.html", "date_download": "2018-08-20T08:02:45Z", "digest": "sha1:L4QLDRU4HGXIXGCQVFJ7G7VXPUXOXWTI", "length": 13830, "nlines": 124, "source_domain": "healervinodh.blogspot.com", "title": "HealerVinodh: தொப்பை குறைய வேண்டுமா லேடீஸ்?", "raw_content": "\nஇந்த வளைத்தளத்திற்கு ஆதரவு அளித்து வரும் நேயர்களுக்கு நன்றி....... ஹீலர் வினோத் Contact Number: 9840394536 8608224317\nபுதன், 5 ஆகஸ்ட், 2015\nதொப்பை குறைய வேண்டுமா லேடீஸ்\nஉடலை தொப்பை இல்லாமல் ஆரோக்கியமாகவும், கச்சிதமாகவும் வைத்திருக்கவேண்டும் என்று பெரும்பாலான பெண்கள் விரும்புகின்றனர். உணவியல் நிபுணர்கள் கூறியுள்ள ஆலோசனைகளை படியுங்கள்.\nசரிவிகித நீர்ச்சத்து: அதிக அளவு தண்ணீர் குடியுங்கள். இது உடலின் நீர்ச்சத்தை தக்கவைப்பதோடு பசி உணர்வை கட்டுப்படுத்தும். தண்ணீரானது நாம் உண்ணும் உணவை நன்றாக ஜீரணிக்க உதவுகிறது. வயிற்றில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றிவிடும். தேவையற்ற பொருட்கள் வயிற்றில் தேங்குவதில்லை என்பதால் தொப்பை வயிறு ஏற்பட வாய்ப்பே இல்லை.\nதொடர்ச்சியான உணவுக்கு முற்றுப்புள்ளி: தொப்பை இருக்கிறது என்பதற்காக, உணவு உண்ணாமல் தவிர்ப்பது ஆபத்தானது. இதனால் உடல் பருமன் அதிகரிக்கும் என்று எச்சரிக்கின்றனர் உணவியல் நிபுணர்கள். எனவே சரியான நேரத்திற்கு, சரிவிகித சத்துள்ள உணவுகளை உண்ண வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அதிக அளவில் எப்பொழுது பார்த்தாலும் அரைத்துக்கொண்டு இருப்பதும் உடல் நலத்திற்கு ஏற்றதல்ல என்கின்றனர் உணவியல் நிபுணர்கள்.\nஉற்சாகமான நடை: தொப்பை வயிறு குறைய, தினசரி அரைமணி நேரமாவது உற்சாகமாக நடக்க வேண்டும் என்பது, உணவியல் நிபுணர்களின் அறிவுரை. இது இதயத்திற்கும் இதமான ஒரு உடற்பயிற்சி. நடைபயிற்சியானது தொப்பையை கரைப்பதோடு அன்றைய நாளை உற்சாகத்துடன் நடத்திச் செல்லும் என்றும் அவர்கள் கூறுகின்றனர். அதேபோல் நீச்சலானது உடலை உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க உதவும். இது உற்சாகமான உடற்பயிற்சியும் கூட. இதனால் உடலில் உள்ள தேவையற்ற கலோரிகள் எரிக்கப்படுகின்றன.\nபழங்கள், காய்கறிகள்: நமது அன்றாட உணவில், பழங்கள், காய்கறிகளுக்கு முக்கியத்துவம் தரவேண்டும். அவற்றில் உள்ள நார்ச்சத்தானது உடலுக்கு நன்மையை ஏற்படுத்துகிறது. தாது உப்புக்களும், வைட்டமின்களும் அதிக அளவில் உள்ளதால் உடலின் ஜீரணமண்டல இயக்கத்தை சரியாக நடைபெறச் செய்கின்றன.\nசெயற்கை குளிர்பானங்கள்: வயிற்றில் தொப்பை போடுவதற்கு, செயற்கை குளிர்பானங்களும் மிக முக்கியமான காரணமாகும். இதில் உள்ள ஆல்கஹால் அதிக அளவு கலோரிகளை கொண்டுள்ளது. ஜூஸ், சோடா போன்றவற்றில் அதிக அளவு சர்க்கரை உபயோகப் படுத்தப்படுகிறது. இது உடலில் கலோரியை அதிகரிக்கிறது. வயிற்றில் தொப்பை சேருகிறது.\nஎனவே இலைபோல வயிறு வேண்டும் என்பவர்கள் நொறுக்குத்தீனி, குளிர்பானங்கள் போன்றவைகளை உட்கொள்ளாமல் கட்டுப்பாட்டோடு இருந்தால், இரண்டு வாரங்களுக்குள் அழகான மாற்றம் தெரியும் என்கின்றனர் உணவியல் நிபுணர்கள்\nஇடுகையிட்டது Healer Vinodh நேரம் முற்பகல் 8:27\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகுறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஉடல் உறுப்புக்களில் உண்டான சரி செய்து நன்மையை உண்டாக்கச் செல்லும் அதிகப்படியான இரத்த ஓட்டத்தையே ஆங்கில மருத்துவத்தின் தவறான அணுகும...\nதோலில் கட்டி- கொழுப்புக் கட்டிகள் (Lipoma) – புற்றுநோயல்ல\n‘கொழுப்புக் கட்டிகள்’ பகுப்புக்கான தொகுப்பு அந்த அம்மாவின் உடலில் பல கட்டிகள். வயிற்றின் மேற் பகுதியில் இரண்டு பொம்மித் துருத்தி...\nகுறைந்த இரத்த அழுத்தம் என்றால் என்ன உயர் ரத்த அழுத்தம் குறைந்த இரத்த அழுத்தம் (குறைவாக 90/60) மருத்துவ சொல்லாகும். இரத்த அழுத்த ...\nஅக்குபஞ்சர் புள்ளிகள் பிரபஞ்சமும், உடலும் பஞ்சபூதங்களின் சக்தியினால் தான் இயங்ககுகின்றன. பஞ்சபூதங்களின் இயக்கம் நம் உடலில் சீரா...\nஇந்த நோய்க்கு மனபாதிப்புகளை மாற்ற வேண்டும். உடலின் ரத்த ஓட்டத்தை சீராக்க வேண்டும். இதனால் நரம்புகள் வலுவடையும். வாழ்க்கை முறை,...\nவெண்குஷ்டம், வெண்புள்ளி இரண்டிற்குமிடையுள்ள வேறுபாடுகள்\nநமது சருமப்பகுதியில் மெலனின் எனப்படும் நிறப்பொருட்கள் குறைவதால்தான்வெண்புள்ளிகள் உருவாகிறது. சருமத்தில் உள்ள `மெலனோசைட்' எனப் படும்க...\nசிறுநீரக செயல்பாட்டைத் திரும்பப் பெற\nசிறுநீரக செயல்பாட்டைத் திரும்பப் பெற பாரம்பரிய முறை இஞ்சி ஒத்தடம் இம்முறை சிறுநீரக செயல்பாட்டை நமது பாரம்பரிய முறையில் எள...\nசிலருடைய உடலை தொட்டால் ஜீரம் அடிப்பது போல் சுடும். ஜீரம் ஏதும் இருக்காது. ஆனாலும் உடல் சூடாகவே இருக்கும். இதை 'உடற்காங்கை' என்பார்க...\nகை, கால் மூட்டு வலி குறைய\nலண்டன்: \"கை, கால் மூட்டு வலியால் அவதிப்படுகிறீர்களா உப்பு கரைத்த நீரில் குளியுங்கள்; எந்தவித பக்க விளைவும் இல்லாமல் வலி பறந்து ...\nவெரிகோஸ் வெயின் (Varicose vein) நோய் எதனால் வருகிறது\nஇப்படி ஒரு நோய் இருப்பது இதுவரை உங்களுக்குத் தெரியுமா ஆனால் மனித இனத்தின் மிகப் பழமையான நோய்களில் இதுவும் ஒன்று. அப்படி என்ன நோ...\nஆண்மை குறைவு ஏற்படுகின்றது என்பதை வெளிப்படுத்தும் ...\nகோக்க கோலா குடித்த 60 நிமிடங்களில் நமது உடலில் ஏற்...\nஆரோக்கியமான வாழ்விற்கு சித்த மருத்துவம்\nதொப்பை குறைய வேண்டுமா லேடீஸ்\nஉங்களின் விளம்பரம் இந்த பக்கத்தில் வரவேண்டுமா தொடர்புகொள்ள: 9840394536, 8608224317 email: healervinodh81@gmail.com\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: Airyelf. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.news/201005232007.html", "date_download": "2018-08-20T06:56:39Z", "digest": "sha1:THJ3TCDB3LW4YWNLZ733YD5QT5SSGSDJ", "length": 7880, "nlines": 59, "source_domain": "tamilcinema.news", "title": "நான் திமுகவில் சேர முடிவெடுத்தால் யாரும் அதைத் தடுக்க முடியாது - வடிவேலு - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > நான் திமுகவில் சேர முடிவெடுத்தால் யாரு��் அதைத் தடுக்க முடியாது – வடிவேலு\nநான் திமுகவில் சேர முடிவெடுத்தால் யாரும் அதைத் தடுக்க முடியாது – வடிவேலு\nமே 23rd, 2010 | தமிழ் சினிமா | Tags: குஷ்பு, வடிவேலு\nநான் திமுகவில் சேர முடிவெடுத்து விட்டால் யாரும் அதைத் தடுக்க முடியாது. அதேசமயம், நான் திமுகவில் சேர வேண்டும் என்று என்னை யாரும் வற்புறுத்தவில்லை என்று கூறியுள்ளார் நடிகர் வடிவேலு.\nசமீபத்தில்தான் நடிகை குஷ்பு திடீரென திமுகவில் இணைந்தார். இந்த நிலையில் நான் திமுகவில் சேர முடிவெடுத்து விட்டால் யாரும் அதைத் தடுக்க முடியாது என வடிவேலு கூறியிருப்பது புருவங்களை உயர்த்த வைத்துள்ளது.\nராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள மாடக்கோட்டை தர்ம முனீஸ்வரர் கோயில் வைகாசி திருவிழா, கடந்த 16ம் தேதி தொடங்கியது.\nகடைசி நாளான நேற்று மயில், ரதம், பால் காவடிகள் எடுத்து வந்து பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடந்தது.\nவிழாவில் அமைச்சர்கள் சுப.தங்கவேலன், பெரியகருப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.\nவிழாவையொட்டி நடந்த கலை நிகழ்ச்சியில் நடிகர் வடிவேலு பங்கேற்றார்.\nபின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், அரசியல் கட்சியில் சேரும் எண்ணம் தற்போது இல்லை. என்னை திமுகவில் இணையும்படி யாரும் வற்புறுத்தவும் இல்லை. மக்களுடன் மக்களாக இருந்து அனைவரையும் சந்தோஷப்படுத்த வேண்டும் என்றுதான் நினைக்கிறேன்.\nதிமுகவில் சேர வேண்டுமென முடிவெடுத்தால் அந்த முடிவில் இருந்து என்னை யாரும் தடுத்து விடமுடியாது என்றார் வடிவேலு.\nசிங்கமுத்து விவகாரத்தில் சிக்கி படாதபாடு பட்டு வருகிறார் வடிவேலு. கமிஷனரை நேரில் பார்த்தும், பல்வேறு புகார் கள் கொடுத்தும் சிங்கமுத்து கைது செய்யப்படாமலேயே இருந்து வந்தார். ஆனால் வடிவேலுவின் மேலாளர் சத்தம் போடாமல் திடீரென ஒரு புகார் கொடுத்த அடுத்த சில மணி நேரங்களில் சிங்கமுத்து கைது செய்யப்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளார்.\nஇந்த நிலையில் அவர் திமுகவில் சேருவாரா என்ற பேச்சு எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nமீண்டும் விஜய்யுடன் இ��ையும் ஜி.வி.பிரகாஷ்\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nபிரிட்டன் தேசிய விருதை தட்டிச் சென்ற மெர்சல்\n200 ஆண்களுடன் ஆபாச படம்: அமெரிக்காவை கலக்கும் இந்திய “செக்ஸ்” நடிகை\nதொழிலதிபருடன் நடிகை பூஜா திருவிளையாடல்: மீண்டுமொரு சர்ச்சை வீடியோ\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/user_comments.asp?uid=269347&name=BoochiMarunthu", "date_download": "2018-08-20T06:47:19Z", "digest": "sha1:BDLMLJJ5EYUM544F3SLG7ZSHWXDN7VZ3", "length": 14252, "nlines": 289, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: BoochiMarunthu", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் BoochiMarunthu அவரது கருத்துக்கள்\nஅரசியல் அழகிரி பேரணி தலைவர்களுக்கு அழைப்பு\n//அவரது அறிக்கை, பா.ஜ., வினர் மத்தியில், அழகிரி மீது கரிசனம் ஏற்பட வைத்துள்ளது. எனவே, அழகிரி தரப்பில் அழைப்பு விடுத்தால், அவர் நடத்தும் அமைதி பேரணியில், பா.ஜ.,வினர் பங்கேற்க வாய்ப்புள்ளதாக கூறப்படு கிறது// அதாவது கருணாநிதி பெருமை பேசும் ஊரவலத்தில் பிஜேபி யினர் சொம்படித்து செல்வார்கள் . இதில் ஆண்டாள் குரூப் , எச் ராஜா எஸ் வி சேகர் எல்லாம் கலந்து கொள்வார்களா \nஅரசியல் தி.மு.க.,வுடன் கூட்டணி விரும்புது பா.ஜ., மேலிடம் ஸ்டாலின் மறுத்தால் அழகிரியை ஆதரிக்க திட்டம்\nஉன் வோட்டை நம்பி அவங்க கூட்டணி வைக்கல . திமுக வோட்டை அப்படியே பிஜேபி பக்கம் திருப்ப திட்டம் போடுகிறார்கள் 19-ஆக-2018 20:50:00 IST\nஅரசியல் தி.மு.க.,வுடன் கூட்டணி விரும்புது பா.ஜ., மேலிடம் ஸ்டாலின் மறுத்தால் அழகிரியை ஆதரிக்க திட்டம்\nவயிறு கலக்கும் செய்தி வரும்போது எப்படி காமெடி வரும் \nஅரசியல் தி.மு.க.,வுடன் கூட்டணி விரும்புது பா.ஜ., மேலிடம் ஸ்டாலின் மறுத்தால் அழகிரியை ஆதரிக்க திட்டம்\nஅப்போ சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வரல . ஜெயா செத்த பிறகு தானே வந்தது ஆனால் அப்போதே ஆட்டம் காண ஆரம்பித்து விட்டது . மூன்றா கூட்டணி என்று பணம் வாங்கி வாக்குகளை பிரித்துவிட்டார்கள் , இல்லேயினரால் ஜெயா தோத்து இருப்பார் . 19-ஆக-2018 13:19:40 IST\nஅரசியல் தி.மு.க.,வுடன் கூட்டணி விரும்புது பா.ஜ., மேலிடம் ஸ்டாலின் மறுத்தால் அழகிரியை ஆதரிக்க திட்டம்\nநல்லா புலம்பு . இப்போ தமிழ்நாட்டில் நடக்கிறது பிஜேபி பினாமி ஆட்சி தான் என்று குழந்தைக்கு கூட தெறியும் .பினாமியே இப்படி கொடூரமா இருந்தா நேரடி ஆட்சி எப்படி இருக்கும் , மபி உபி போல சுடுகாடு ஆகிவிடுவார்கள் . 19-ஆக-2018 13:09:02 IST\nஅரசியல் தி.மு.க.,வுடன் கூட்டணி விரும்புது பா.ஜ., மேலிடம் ஸ்டாலின் மறுத்தால் அழகிரியை ஆதரிக்க திட்டம்\nஇது தான் உண்மை . எல்லா இடத்திலும் பிஜேபி சாயம் வெளுத்துவிட்டது , பாக்கி இருப்பது தமிழ்நாடு மேற்கு வங்காளம் தான் . 19-ஆக-2018 13:05:09 IST\nஅரசியல் தி.மு.க.,வுடன் கூட்டணி விரும்புது பா.ஜ., மேலிடம் ஸ்டாலின் மறுத்தால் அழகிரியை ஆதரிக்க திட்டம்\nசொம்புகளின் கதறல் படிக்க சுவையாக உள்ளது . இன்னும் நல்லா... இதைவிட அதிகம் எதிர்பார்க்கிறோம் . 19-ஆக-2018 13:02:55 IST\nஅரசியல் தி.மு.க.,வுடன் கூட்டணி விரும்புது பா.ஜ., மேலிடம் ஸ்டாலின் மறுத்தால் அழகிரியை ஆதரிக்க திட்டம்\nபிஜேபி கடைசியில் உங்களுக்கே ஆப்பு வச்சிட்டாளே ஹாஹாஹாஹா .அம்பானி கட்சி என்று நாங்க சொல்லாத நாள் இல்லை. ஒரே உதாரணம் பெட்ரோல் விலை ஏத்தி நசுக்கப்படுவது பெரும்பான்மை உள்ள ஹிந்துக்கள் தான் . 19-ஆக-2018 12:44:14 IST\nஅரசியல் ஸ்டாலினா, ரஜினியா குழப்பத்தில் வாசன்\nநாங்க முற்படுத்தவர் என்று நீங்க தானே கடவுள் சொன்னார் என்று நீங்களா அறிவித்து கொண்டீர்கள் கடவுள் கை விட்டுட்டானா\nஅரசியல் ஸ்டாலினா, ரஜினியா குழப்பத்தில் வாசன்\nஇவர் மீதும் காங்கிரசில் சேருவது தான் நல்லது . 19-ஆக-2018 03:57:46 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/42047", "date_download": "2018-08-20T07:19:32Z", "digest": "sha1:EDKUK55RYFMPNNRRCLWAOH7FZUHM74P6", "length": 19473, "nlines": 104, "source_domain": "www.jeyamohan.in", "title": "இந்தியச் சமூகத்தின் அறம் எது? -இமையம்", "raw_content": "\n« இரண்டாவது பகுத்தறிவியக்கம் – கடிதம்\nதெளிவத்தையின் குடைநிழல் -கடிதம் »\nஇந்தியச் சமூகத்தின் அறம் எது\nவரலாறு என்பது தகவல்கள், புள்ளி விபரங்கள், ஆவணங்கள், இலக்கியப் படைப்பு என்பது சிந்தனை, கற்பனை, அறிவு, மொழித் திறன் மட்டுமல்ல, எல்லாவற்றுக்கும் மேலாக சிரிப்பு, மகிழ்ச்சி, கண்ணீர் என்பதை ஜெயமோகனின் வெள்ளை��ானை நிரூபிக்கிறது.\nதமிழக இந்திய வரலாறு என்பது ஒடுக்கப்பட்ட மக்களைத் தவிர்த்த வரலாறுதான். சமூகத்தில் பெரும்பான்மை மக்களாகவும், சமூகத்திற்கான அடிப்படையான வேலை செய்கிறவர்களாகவும் இருக்கிறவர்களைத் தவிர்த்துவிட்டு ஒரு சமூகத்தின் வரலாற்றை எப்படி எழுத முடியும் ஒரு சமூகத்தில் பெரும்பான்மையாக இருக்கக்கூடிய மக்கள் எப்படி அடிமைகளாக இருக்க முடியும் ஒரு சமூகத்தில் பெரும்பான்மையாக இருக்கக்கூடிய மக்கள் எப்படி அடிமைகளாக இருக்க முடியும் உணவு உற்பத்தியில் ஈடுபட்டவர்கள் எப்படிப் பசியாலும் சாகமுடியும் என்ற கேள்விகளின் வழியாக வெள்ளை யானை நாவல் வளர்கிறது.\nதாய், தந்தை, மனைவி, குழந்தைகள், உறவினர்கள், நண்பர்கள், இறந்ததற்காக வருத்தப்பட்டிருக்கிறோம். ஒரு சராசரியான குடும்பத்தில் ஒரு மனிதனின் இழப்பு பேரிழப்பாக கருதப்படுகிறது. ஆனால் 19ஆம் நூற்றாண்டில் தமிழ் சமூகத்தில் நான்கில் ஒரு பகுதி மக்கள் மாண்டார்கள். கொள்ளை நோயால் அல்ல, பசியால். சக மனிதர்களின் கண் முன்னேதான், அதிகாரத்தின், ஆளுவோரின் கண் முன்னேதான் செத்துத் தொலைந்தார்கள். யாருக்கும் வருத்தமில்லை. நடந்த நிகழ்வுதான் இது. கற்பனை இல்லை.\nசமூகத்திற்கான மொத்த உணவையும் உற்பத்தி செய்தவர்கள்தான் தீப்பந்தத்தில் ஈசல்கள் கருகி மாண்டு போவதுபோல பசி என்ற தீயில் மாண்டார்கள். ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கில் மாண்டார்கள். வரலாறு என்பது அறிவது, படைப்பிலக்கியம் என்பது உணர்வது என்று வெள்ளை யானை நாவலில் அறிய முடியும்.\nஇன்றளவும் இந்தியாவின் மிக முக்கியமான பிரச்சினை பயங்கரவாதமல்ல,வறுமையல்ல, சாதிதான், தீண்டாமைதான். பயங்கரவாதத்தைவிடவும் ஆயிரம் மடங்கு கொடூரமானதாக இருக்கிறது சாதியக் கட்டமைப்பு. வெள்ளைக்காரத் துரைமார்களுக்கு மட்டுமல்ல, இந்தியர்களுக்கேகூட எளிதில் புரிந்து கொள்ள முடியாதது சாதியின் முகங்கள் என்று ஜெயமோகன் நேரிடையாகவே பேசுகிறார்.\n19ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் ஏற்பட்ட பஞ்சம் செயற்கையானது. உணவு உற்பத்திப் பற்றாக்குறையினால் ஏற்பட்டதல்ல. எஜமானர்களின் கருணையின்மையால் ஏற்பட்டது. நாகப்பட்டினம் துறைமுகத்தில் ஏற்றுமதி செய்யப்படும் உணவு தானியங்களை ஒருவாரம் நிறுத்தியிருந்தால் பஞ்சம் ஏற்பட்டிருக்காது என்று ஜெயமோகன் சொல்கிறார். அவ��் சொல்வது யூகமல்ல. நாள்தோறும் ஆயிரக்கணக்கில் மக்கள் பசியால் செத்தபோது சமூகத்தின் மனதில் சிறு சங்கடத்தையும் ஏற்படுத்தவில்லை. மாறாக, எவ்வளவு நபர்கள் இறக்கிறார்களோ, அவ்வளவு உணவுப் பொருட்கள் மீதமாகும் என்ற எண்ணம் ஏற்படுகிறது.\nஇந்திய சமூகத்தின் அறமாக, நீதியுணர்ச்சியாக எது இருந்திருக்கிறது என்பதுதான் வெள்ளை யானை நாவலின் மையம். சென்னை ராஜதானியில் பிரிட்டிஷ் நிர்வாகத்தின் வளர்ச்சி, மதராசபட்டினம் நகரமாக உருமாறுவது, மிஷனரிகளின் செயல்பாடு, நகரத்தை நோக்கி மக்கள் இடம்பெயருதல், சேரிகள் உருவாதல், பிரிட்டிஷ் அதிகாரிகளின் சுரண்டல், காமவிளையாட்டுக்கள், உல்லாசங்கள், பதவிப் போட்டிகள், உள்ளூர் உயர் சாதியினர், பணக்காரர்கள் பிரிட்டிஷ் நிர்வாகத்தோடு கொண்டுள்ள இணக்கமான உறவு என்று அப்போதைய சமூகத்தில் நிகழ்ந்தவைகள் அனைத்தையும் நாவல் விவரிக்கிறது.\nநாவல் பிரிட்டிஷ் நிர்வாகக் கண்கள் மூலமாக, எய்டன் மூலமாகச் சொல்லப்படுகிறது. ஒரு வகையில் அவனும் அடிமைதான். எய்டனுக்கு கொஞ்சம் மனசாட்சியும், நீதியுணர்ச்சியும் இருக்கிறது என்றால் அது ஷெல்லியின் கவிதையால் ஏற்பட்டது. எய்டன் நிர்வாகத்தின் ஒரு கருவி என்பதை நாவலின் இறுதியில் பார்க்கிறோம். இது ஜெயமோகனைக் கலைஞனாக நிரூபிக்கும் இடம்.\nதமிழ்நாட்டில் யாருடைய ஆட்சிக் காலத்திலும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சிறு சலுகை காட்டினார்கள் என்பதற்கான ஆதாரங்கள் இல்லை. பிரிட்டிஷ் நிர்வாகத்தில் மட்டும் சிறு அசைவு ஏற்பட்டது. அது கல்வியின் வழியாக, ஆங்கில மொழியின் வழியாக ஏற்பட்டது என்பதை மிகவும் ஆணித்தரமாக காத்தவராயன் என்னும் பாத்திரம் எடுத்துக்காட்டுகிறது.\nஉயர் சாதியினரின் முகத்தைப் பார்த்துப் பேசுவதற்கே அருகதையற்ற, அதிகாரமற்ற, துணிச்சலற்ற மக்கள் ஒன்று கூடிப் பேசுவதோ, கூட்டம் போடுவதோ, ஒரு அமைப்பாக உருவாகித் தங்களுக்கு இழைக்கப்படும் கொடூரங்களுக்கெதிராகக் குரல் எழுப்புவதோ சாத்தியமா சாத்தியம் என்று ஐஸ் ஹவுஸ் போராட்டம் நிரபித்தது. தாழ்த்தப்பட்ட மக்களுடைய முதல் கூட்டுக்குரல் அது.\nஉழைப்பவர்கள் இறந்த பிறகு உணவு உற்பத்தி எப்படி நிகழும், சமூகத்தின் கழிவுகளை யார் அகற்றுவார்கள் என்பது குறித்து அப்போதைய சமூகம் ஏன் சிந்திக்கவில்லை என்பது நாவலின் மற்றுமொரு ம��க்கியமான கேள்வி. மொத்த நாவலையும் ஷெல்லியின் கவிதைகளின் வழியே அணுகியிருப்பது பெரும் குறை. வண்டியோட்டுபவர்களும், வெள்ளைக்கார துரைமார்களும் கவிதை நடையிலேயே பேசுகிறார்கள். படைப்பாளன் படைப்பில் எவ்வளவு பேசலாம், தலையிடலாம் என்ற கேள்விகளும் நாவலைப் படிக்கும்போது எழுகின்றன. ஆனாலும் வெள்ளை யானை முக்கியமான நாவல். நாவலைத் தரமான வகையில் எழுத்து பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.\nநன்றி: தமிழ் இந்து, 25/11/13.\nகைவிடப்பட்டவர்களின் கதை – வெள்ளை யானை\nவெள்ளையானை – போதையில் ஓர் கடிதம்\nவெள்ளையானை – நமது நீதியுணர்ச்சியின் மீது…: ராஜகோபாலன்\nதலித் மக்களுக்கு யாவோ இல்லாத பழைய வேதாகமம்\nவெள்ளையானை – இந்திரா பார்த்தசாரதி\nவெள்ளையானை – வாசிக்காமல் ஒரு விமர்சனம்\nTags: இந்தியச் சமூகத்தின் அறம் எது\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 19\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன���. அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/corporate/40036-dish-tv-plans-big-for-tamilnadu.html", "date_download": "2018-08-20T07:38:27Z", "digest": "sha1:7OPNQOT6FA5ZAS7LOI7FYPIIMDBVB7WH", "length": 8754, "nlines": 103, "source_domain": "www.newstm.in", "title": "தமிழகத்தில் பெரிதாக கால் பதிக்கும் 'டிஷ் டிவி' | Dish TV plans big for Tamilnadu", "raw_content": "\nவெள்ளப்பாதிப்பு பகுதிகளை பார்வையிடுகிறார் பிரதமர் மோடி\nகேரளாவுக்கு ரூ.500 கோடி நிதியுதவி\nவெள்ளத்தில் சிக்கிய நடிகர் ஜெயராம் மற்றும் குடும்பத்தினர் மீட்பு\nவாஜ்பாயை கௌரப்படுத்திய அமுல் நிறுவனம்\nகர்நாடக அணைகளில் நீர் திறப்பு 2 லட்சத்தில் இருந்து 2.06 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு\nதமிழகத்தில் பெரிதாக கால் பதிக்கும் 'டிஷ் டிவி'\nநாடு முழுவதும் செட் டாப் பாக்ஸ் நிறுவனங்கள் இடையே கடும் போட்டி நிலவி வரும் நிலையில், டிஷ் டிவி, தமிழகத்தில் பெரிய அளவில் கால் பதிக்க முயற்சி செய்து வருகிறது.\nமுதல்முதலாக இந்தியாவில் செட் டாப் பாக்ஸ் மூலம் தொலைக்காட்சி சேவையை வழங்கத் துவங்கிய டிஷ் டிவி நிறுவனம், தற்போது தமிழக மார்க்கெட்டை குறிவைத்துள்ளது. ஏர்டெல், டாட்டா ஸ்கை, சன் டைரக்ட் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்தியில் சுமார் 10.5 லட்சம் வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது டிஷ் டிவி. இதை இந்த ஆண்டின் இறுதிக்குள் இரண்டு மடங்காக்க திட்டமிட்டு வருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. வீடியோகானின் டி2எச் நிறுவனமும் டிஷ் டிவியும் சமீபத்தில் ஒன்றிணைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nஇன்று சென்னையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், டிஷ் டிவி-யின் தலைவர் (விற்பனை) சுக்ப்ரீத் சிங் மற்றும் மூத்த விற்பனை அதிகாரி சித்தார்த் கப்ரா ஆகியோர் கலந்து கொண்டனர். தமிழக வாடிக்கையாளர்களை கவர்வதற்காக முதல்முறையாக 65 தமிழ் சேனல்களை டிஷ் டிவியில் பார்க்கலாம், என சிங் கூறினார். வேறு எந்த நிறுவனத்திலும் இதனை தமிழ் சேனல்கள் கிடையாது என குறிப்பிட்டார்.\nதங்களுக்கு தேவையான ஒரே மொழி போதும் எனும் வாடிக்கையாளர்களுக்கு, ரூ.140+வரி என்ற மதிப்பில், அந்த மொழியின் அனைத்து சேனல்களும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு மொழிகளுக்கு ரூ.177+வரி முதல் பல வித்தியாசமான பேக்குகள் உள்ளன. இதுமட்டுமல்லமல், ரூ.8.5ல் எந்த ஒரு சேனலை வேண்டுமானாலும் தேர்வு செய்துகொள்ளலாம். பல்வேறு எச்டி பேக்குகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. நாளை முதல் இந்த புதிய பேக்குகள் அனைத்தும் நடைமுறைக்கு வருகின்றன.\n'SOS-BE Safe' வசதி கொண்ட வீடியோகானின் Ultra50\n1. கோலமாவு கோகிலா - திரை விமர்சனம்\n2. கேரளாவுக்கு தோள் கொடுக்கும் சென்னை - நீங்களும் உதவலாம்\n3. குளித்து முடித்ததும் முதலில் தலையை துவட்டக்கூடாது.ஏன் தெரியுமா\n4. பக்ரீத் பண்டிகை விடுமுறை தேதியை மாற்றியது மத்திய அரசு\n5. ரிடயர்ட் அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு\n6. விஜய், அஜித்திற்கு மனிதாபிமானமே இல்லையா..\n7. தமிழகம் புதுவையில் ஒரு சில இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு\nகேரளாவுக்கு தோள் கொடுக்கும் சென்னை - நீங்களும் உதவலாம்\nகேரளா விரைவில் மீளும்- பினராயி விஜயன்\nகேரளாவுக்கு உதவிய சிறுமிக்கு சைக்கிள் நிறுவனத்தின் சர்பரைஸ்\nகோலமாவு கோகிலா - திரை விமர்சனம்\nரெண்டு மருத்துவர்களும் பரீட்சைக்கு போறாங்களாம்\nசெனகல் போராடி தோல்வி; நாக் அவுட் சுற்றில் கொலம்பியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t52720-topic", "date_download": "2018-08-20T06:45:49Z", "digest": "sha1:3N6ZBMXOYFO6HDOQZFIDOUMAXGXT3ENW", "length": 12879, "nlines": 138, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "பயங்கர தண்ணி கஷ்டம்!", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» காதல் – கவிதை\n» குறியீடு – கவிதை\n» தொழிலே தெய்வம் – கவிதை\n» ஜங்கிள் புக் – கவிதை\n» வனம் உருவாக்குதல் – கவிதை\n» பதில் விளக்கு – கவிதை\n» பிடுங்கப்பட்ட பூர்வீக கனவு - கவிதை\n» அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நாளை முதல், 'நீட்' பயிற்சி\n» தகவல்உரிமை சட்டம்: பயனடைந்தோருக்கு பரிசு\n» கை குலுக்காமல் சென்றதால் வேலை இழந்த பெண்ணுக்கு நஷ்ட் ஈடு வழங்க உத்தரவு\n» சிதைக்கு தீ மூட்டும் பாரம்பரியத்தை பெண்களுக்கும் ஏற்படுத்தி தந்த வாஜ்பாய்\n» நேதாஜியின் அஸ்தியை இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசு முயற்சிக்க வேண்டும் - மகள் வலியுறுத்தல்\n» வாழ்வின் நிஜங்கள் – களக்காடு வ. மாரி சுப்பிரமணியன்\n» வாழ்வின் நிஜங்கள் — கவிஞர் அரங்க.கோவிந்தராஜன்\n» வாழ்வின் நிஜங்கள்- கவிஞர் சூடாமணி\n» வாழ்வின் நிஜங்கள்’- கோ. மன்றவாணன்\n» **வாழ��வின் நிஜங்கள்’- கவிஞர் ராமக்ருஷ்\n» ‘வாழ்வின் நிஜங்கள் -பெருவை பார்த்தசாரதி\n» ‘வாழ்வின் நிஜங்கள் -இனிய தமிழ் செல்வா\n» வாழ்வின் நிஜங்கள் – – பவித்ரா ரவிச்சந்திரன்\n» வாழ்வின் நிஜங்கள் -ஏ.கே.சேகர்\n» கெட்டவனுக்கும் நல்லது செய்\n» காதல் பற்றிய பேச்சுக்களுக்கு நயன்தாரா விளக்கம்\n» சிம்புவுடன் அதே ஜோடி\n» நெஞ்சமெல்லாம் பல வண்ணம்’.\n» அம்பு எய்துவதில் கின்னஸ் சாதனையை எட்டிய 3 வயது தமிழக சிறுமி\n» முத்துக் கதை: உபத்திரவம்\n» பிள்ளையார் பெயரில் அமைந்த ஊர்\n» ஆவணி மாத வளர்பிறை மிகுந்த முக்கியத்துவம் பெறுவது ஏன்\n» நற்செயலை நாள்தோறும் செய்து கொண்டிருப்பது மேல்\n» கனா படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சிவகார்த்திகேயன்\n» பிச்சைக்காரனுக்குப் பிறகு சசி இயக்கும் படம்: படப்பிடிப்பு தொடங்கியது\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nஇல்லீங்க, அண்டர் கிரவுண்ட் வாட்டர்…நூறு\nஅடி ஆழத்துல போர் போட்டு\nகஜானா காலி என்று எப்படிச் சொல்கிறாய்\nமினிமம் பேலனஸ் வைக்க முடியாமல்\nமன்னர் வங்கிக் கணக்கை குளோஸ்\nமாத்திரை எழுத வேண்டுமா, டாக்டர்\nஎங்க ஏரியால பயங்கர தண்ணி கஷ்டம்\nவெச்ச மெந்தியே இன்னும் சரியா அழியலை\nஅதுக்குள்ளே ஏன் பொண்ணுக்கு மறுபடியும்\nஅப்படியாச்சும் ஒரு ரெண்டு மணிநேரம் என்\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில��| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.change.org/p/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2018-08-20T07:13:10Z", "digest": "sha1:QBK5SRMJMV7BKGCJSYVGDRIZ3IRA2GGC", "length": 10778, "nlines": 80, "source_domain": "www.change.org", "title": "Petition · திருமுருகன் காந்தியை விடுதலை செய் · Change.org", "raw_content": "\nதிருமுருகன் காந்தியை விடுதலை செய்\nsakthivel Coimbatore started this petition to சென்னை மாநகர காவல் ஆணையாளர், துணை ஆணையாளர்-மைலாப்பூர், துணை ஆணையாளர்-இராயப்பேட்டை,\nதேர்தல் அரசியலில் இருந்து விலகி தமிழக மக்களுக்கு அரசியல் அறிவூட்டும் உன்னதமான பணியை மேற்கொண்டுவரும்\nவளரும் இளம் அரசியல் தலைவர்\nமே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அவர்கள் தூத்துக்குடியில் கடந்த மே 22ஆம் தேதி அப்பாவி மக்களின் மேல் திட்டமிட்டு நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு படுகொலையை,\nமனித உரிமை செயல்பாட்டாளர்கள் அறிந்து கொள்ளும் வகையில்\nஐநா மன்றத்தில் உரை நிகழ்த்தியதோடு\nசர்வதேச மனித உரிமை செயல்பாட்டாளர்களை நேரிடையாக சந்தித்து\nதமிழகத்தில் நடைபெற்று வரும் அரச பயங்கரவாதத்தை எடுத்துக்கூறும் அடுத்த கட்ட அரசியல் நகர்வை நிகழ்த்தி தாயகம் திரும்பினார்.\nஅவர் மீது இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களுக்கும் வந்தவுடன் கைது செய்யுமாறு ஏற்கனவே தமிழக காவல்துறையால் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை அதிகாலை திருமுருகன் காந்தி பெங்களூர் விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய போலீசாரால் கைது செய்யப்பட்டார்.\nஅன்றைய தினம் இரவு ஒன்பதரை மணிக்கு தமிழக போலீசார் அவரை கையகப்படுத்திறஉணவு ஏதும் வழங்காமல், பல்வேறு இடங்களுக்கு அழைக்களித்தது சித்திரவதை செய்த பிறகு நேற்று சைதாப்பேட்டை பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் நிலை நிறுத்தப்பட்டார்.\nமாண்புமிகு நீதிமன்றம் அவருக்கு அவரை கைது செய்ய எந்தவித முகாந்திரமும் இல்லை என்று கூறி பிணை வழங்கியது.\nபிணை கிடைத்து வெளியே வந்த திருமுருகன் காந்தியை தமிழக போலீஸார் உடனடியாக வேறொரு வழக்கில் கைது செய்துள்ளனர்.\nஒரு மக்களாட்சி ஜனநாயகத்தில் இவ்வாறான உரிமைகள் மறுக்கப்பட்டு செயல்பாட்டாளர்கள் சித்திரவதை செய்யப்படுவது நேரடியாக மக்களின் உரிமைகள் மறுக்கப்படுவதற்கு சமமானதாகும்.\nஇதற்குமுன்பு அவர் மீது போடப்பட்ட அனைத்த வழக்குகளையும், அவர் சட்டப்படியாக எதிர்கொண்டுவரும் வேலையிலும்,\nநீதிமன்றம் பிணை வழங்கி உள்ள நிலையிலும்,\nஇதற்கு மேலும் அவரை பொய் வழக்குகளின் மூலம் துன்புறுத்துவத்தி மேற்படி இயக்கத்தின் செயல்பாடுகளைத் தடுப்பது அரசியல் பின்னணி கொண்டதல்லாமல் வேறு காரணங்கள் இருக்க முடியாது.\nஎனவே மேற்படி தமிழ்நாடு காவல்துறை உடனடியாக பொய் வழக்குகளை ரத்து செய்து திருமுருகன் காந்தியை விடுதலை செய்ய வேண்டும் என்று மனித உரிமை செயல்பாட்டாளர்கள் வேண்டுகோள் விடுக்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/news/7044", "date_download": "2018-08-20T07:13:29Z", "digest": "sha1:BC6EXVJ3XQJVVABATMY2LG36BZL2HSQI", "length": 11072, "nlines": 125, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | பென் டிரைவ்களில் இருந்து வைரஸ்களை அழிப்பது எப்படி?", "raw_content": "\nபென் டிரைவ்களில் இருந்து வைரஸ்களை அழிப்பது எப்படி\nகணினி மற்றும் லேப்டாப்களில் இருக்கும் வைரஸ்களை அழிப்பதற்கு பல்வேறு ஆன்டிவைரஸ் மென்பொருள்கள் உள்ளன. இவற்றை கொண்டு கணினி, பென் டிரைவ் உள்ளிட்டவற்றில் இருந்து வைரஸ்களை அழிக்க முடியும்.\nஎனினும் ஷார்ட்கட் வைரஸ் உங்களின் கணினி, யுஎஸ்பி மற்றும் எஸ்டி கார்டு உள்ளிட்டவற்றில் எப்படியோ நுழைந்து விடும். இவை அனைத்து ஃபைல்களையும் ஷார்ட்கட்-ஆக மாற்றிவிடும். சில சமயங்களில் இந்த ஷார்ட்கட் வைரஸ்கள் தரவுகளை மாயமாக்கி விடும்.\nஇங்கு ஷார்ட்கட் வைரஸ்களை பென் டிரைவில் இருந்து அழிப்பது எப்படி என்பதை இங்கு தெரிந்து கொள்ளுங்கள்..\nமுதலில் ஷார்ட்கட் வைரஸ் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்:\nஷார்ட்கட் வைரஸ்கள் இரண்டு வகைப்படுகிறது. முதலாவது டெஸ்க்டாப் ஃபோல்டருக்கு மாற்றி, ஷார்ட்கட் ஐகான்களில் இடதுபுறத்தில் அம்புகுறி காணப்படும். இந்த ஃபைல் பெயர் “shortcut.exe” என நிறைவுபெறும்.\nஇரண்டாவது வகை உங்களின் யுஎஸ்பி அல்லது பென் டிரைவினை பாதிக்கும். இது உங்களின் தரவுகளை மறைவாக இருக்கும் ஃபோல்டரில் வைத்து shortcut.exe என்ற ஃபைலினை உங்களின் பென் டிரைவில் உருவாக்கும். இந்த பென் டிரைவ்களை கணினியில் திறக்கும் பட்சத்தில் அதில் இருக்கும் வைரஸ் உங்களது கணினியில் பரவ துவங்கும்.\nஆன்டிவைரஸ் மென்பொருள் கொண்டு ஷார்ட்கட் வைரஸ்களை அழிக்க முடியும். இதற்கு Start → My Computer ஆப்ஷனில் ரைட் கிளிக் செய்து பென் டிரைவினை தேர்வு செய்து “Scan for viruses” ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.\nகமாண்ட் பிராம்ப்ட் கொண்டு அழிக்கலாம்:\nஉங்களின் பென் டிரை��ில் இருக்கும் வைரஸ்களை கமாண்ட் பிராம்ப்ட் மூலம் நீங்களாகவே அழிக்கலாம். இதை செய்ய Start ஆப்ஷன் சென்று CMD என டைப் செய்ய வேண்டும், பின் CMD ஆப்ஷனில் ரைட் கிளிக் செய்து “Run as Administrator” என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். பின் யுஎஸ்பியின் எழுத்தை டைப் செய்து என்டர் கிளிக் செய்ய வேண்டும்.

அடுத்து del”.Ink என டைப் செய்து என்டர் பட்டனை கிளிக் செய்து attrib -s -r -h *.* /s.d/l/ என டைப் செய்து என்டர் கிளிக் செய்ய வேண்டும்.\nதரவுகளை பேக்கப் செய்ய வேண்டும்:\nபென் டிரைவில் இருந்து வைரஸ்களை அழித்ததும், உங்களுக்கு தேவையெனில் பென் டிரைவினை மீண்டும் ஃபார்மேட் செய்யலாம். மீண்டும் ஃபார்மேட் செய்யும் முன் தரவுகளை பேக்கப் செய்து கொள்ளுங்கள். முடிந்தால் பென் டிரைவினை ஸ்கேன் செய்து தெரிந்திராதவற்றை அழித்து விடுங்கள்.\nமீண்டும் ஃபார்மேட் செய்ய வேண்டும்:

பென் டிரைவினை மீண்டும் ஃபார்மேட் செய்ய ஸ்டார்ட் மெனு சென்று cmd என டைப் செய்து /q/x [பென் டிரைவ் எழுத்தை என்டர் செய்து] என்டர் கிளிக் செய்யுங்கள். இவ்வாறு செய்ததும் உங்களின் பென் டிரைவ் ஃபார்மேட் செய்யப்பட்டு விடும்.\nபெண் உறுப்பினுள் கண்ணாடி துகள்களுடன் இரத்தப் போக்குடன் யுவதி யாழ் வைத்தியசாலையில்\n குடும்பப் பெண்ணின் கண்கள் கொள்ளையர்களால் கொத்தி எறியப்பட்டது\nயாழில் நீதிமன்ற பெண் உத்தியோகத்தருக்கு பட்டப்பகலில் இன்று நடந்த கொடூரம்\nயாழில் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டொக்டரின் கார் தீப் பற்றி எரிந்தது \nயாழில் சிறுமிகள் மட்டுமல்ல சிறுவர்களைக்கூட பாலுறவுக்குட்படுத்துகின்றார்கள்\nமுப்பதுக்கும் மேற்பட்ட இரகசியக் கமராக்களுடன் யாழ் மாநகரசபை பிரதி ஆணையாளர்\nலண்டனிலிருந்து யாழ்ப்பாணம் வந்த பெண்ணொருவர் சடலமாக மீட்பு\nயாழில் இரவு முழுவதும் நாகபாம்புடன் உறங்கிய நபர்\nஉங்கள் ஜிமெயில் கணக்கில் உள்ள ஸ்மார்ட் ரிப்லை பற்றி தெரியுமா\nஇந்த ஆண்டை கலக்க வருகிறது ZTE Blade A2 ஸ்மார்ட் மொபைல்\nபேஸ்புக்கில் கட்டாயம் தவிர்க்க வேண்டியவை\nSAMSUNG செல்போன் வேகத்தை அதிகரிக்க வேண்டுமா\nபோலி மின்னஞ்சலை கண்டுபிடிப்பது எப்படி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilan.club/the-neglect-of-tamil-food-is-a-planned-political/", "date_download": "2018-08-20T06:36:25Z", "digest": "sha1:BCUCPIORN5PGHSC7RKWTC4ZYC3X44ELF", "length": 6975, "nlines": 133, "source_domain": "tamilan.club", "title": "தமிழர��� உணவு புறக்கணிக்கப்படுவது திட்டமிட்ட அரசியலா? Dr சிவராமன் - TAMILAN CLUB", "raw_content": "\nதமிழர் உணவு புறக்கணிக்கப்படுவது திட்டமிட்ட அரசியலா\nதமிழன் January 16, 2018 உடல்நலம், வாழ்வியல், வீடியோ No Comment\nதமிழர் உணவு புறக்கணிக்கப்படுவது திட்டமிட்ட அரசியலா Non Veg – சாப்பிட்டால் மிக நல்லது Dr.கு.சிவராமன்\nதமிழ் மாநில மொழி என்றால் இந்தியும் மாநில மொழி தான்… விவாதத்தின் போது மூக்குடைத்த ஞாநி\nகலைஞர்: ஓயாது ஒளிவீசிய சூரியன்\nபிராமணர் அல்லாதவர் அர்ச்சகரான வரலாறு\nமார்வாடிகள் தமிழக வணிகத்தில் ஊடுருவிய வரலாறு\nமனம் இருந்தால் மார்க்கம் உண்டு\nமார்வாடிகள் விசயத்தில் இனியாவது கவனமாக இருப்போம்\nநாம் எங்கே அவர்கள் எங்கே – பசுமை புரட்சி\nதனுஷ்கோடி உளவுப்பார்வை | News7Tamil\nபிசியான சென்னை மாநகரில் ஒரு இயற்கை எழில் கொஞ்சும் காடு\nமெட்ராஸ் நல்ல மெட்ராஸ் புகைப்பட தொகுப்பு\nயானைகளின் வலசைப் பாதைகளை பாதுகாக்க சட்டம் தேவை\nகருணாநிதி ஓர் சகாப்தத்தின் பயணம்\nஆக்சிடோசினுக்குத் தடை: மறுபரிசீலனை அவசியம்\nரூ.5 ஆயிரம் கோடி அபராதம்; சேமிப்பு கணக்கில் ‘மினிமம் பேலன்ஸ்’ இல்லாதவர்களிடமிருந்து வங்கிகள் வசூலிப்பு: எஸ்பிஐ முதலிடம்\nஇந்தியாவுக்கு இன்முகம் காட்டுவாரா இம்ரான் கான்\nவைரமுத்து சிறந்த தமிழ் கவிதைகள்\nபுறக்கணிக்கப்பட்ட தமிழ் சொற்களுக்கு புத்துயிர் கொடுங்கள்\nகலைஞர்: ஓயாது ஒளிவீசிய சூரியன்\nஆண்களுக்குப் பொறுப்புணர்வு, பெண்களுக்கு விழிப்புணர்வு தேவை – உளநல நிபுணர் ஷாலினி\nபிராமணர் அல்லாதவர் அர்ச்சகரான வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vijisvegkitchen.blogspot.com/2010/01/blog-post_12.html", "date_download": "2018-08-20T07:25:30Z", "digest": "sha1:BZTBNCR65YWFJ6PEAGVKCVGZD6DPP3CB", "length": 9298, "nlines": 175, "source_domain": "vijisvegkitchen.blogspot.com", "title": "VijisVegKitchen: கத்தரிக்காய் புளிப்பு கூட்டு", "raw_content": "\nபச்ச கத்தரிக்காய் - 5\nதுவரம் பருப்பு - ½ கப்\nபுளி - நெல்லிகாய் அளவு\nசம்பார் பொடி - 1 தே.க\nமஞ்சள் தூள் - ½ தே.க\nஎண்ணெய் - 1 தே.க\nதனியா - 1 தே.க\nஉளுத்தம் பருப்பு - 1 தே.க\nவற்றல் மிளகாய் - 5\nதேங்காய் துருவல் - 2 தே.க\nஎண்னெய் - 1 தே.க\nகடுகு - ½ தே.க\nவெந்தயம் - ½ தே.க\nமிளகாய் வற்றல் - 2\nபெருங்காயத்தூள் - ½ தே.க\nகத்தரிக்காயை நல்ல சின்ன துண்டுகளாக்க நறுக்கவும்.\nபொடிக்கயுள்ளதை எண்ணெய் விட்டு நன்கு சிவக்க வறுத்து பொடிக்கவும்.\nவெங்காயம், தக்காளி சேர்த்தும் செய்ய��ாம்.\nதுவரம் பருப்புக்கு பதில் கடலைபருப்பு சேர்க்கலாம்.\nபாத்திரத்தில் தண்னிர், கத்தரிக்காய், புளிகரைசல்,\nமஞ்சள் தூள்,உப்பு,சாம்பார் பொடி சேர்த்து பத்து நிமிடம்\nகொதித்ததும் அதில் பொடித்துள்ள பொடி,வேக வைத்துள்ள பருப்பையும் சேர்த்து மேலும் பத்து நிமிடம் கொதிக்கவிடவும்.\nநல்ல வெந்ததும் தாளிக்கயுள்ளதை தாளித்து இறக்கவும்.\nஇதே போல் பூசனி,வாழைக்காய்,சௌ சௌ,சேனகிழங்கு\nடபுள் கா மீட்டா(மைக்ரோவேவ் முறை)\nநம்ம வீட்டு தீபாவளி பலகாரங்கள். ரவாலாடு, முள்ளு தேன்குழல், சாக்லேட் பர்ப்பி இன்னும் தேன்குழல்,பர்ப்பி,மிக்‌ஷர் வந்துகொண்டே இருக்கிறது....\nவெள்ள பூசனிக்காய் கூட்டு தேவையானவை வெள்ளை பூசனிக்காய் 1 கப் (துண்டுகளாக்கியது) கடலை பருப்பு ...\nதேவையானவை தண்டுகீரை - 1 கப் பொடியாக அரிந்தது வெங்காயம் - 1 பொடியாக அரிந்தது பச்சை பருப்பு - 1/4 கப் மலராக வேகவைத்தது தாளிக்க எண்ணெய் -...\nபீன்ஸ் சன்னா கறி தேவையானவை பீன்ஸ் - பொடியாக அரிந்தது 1 கப் கடலை - ஊற வைத்தது 1/4 கப் வெங்காயம் - 1 பெரித...\nகடலை குழம்பு (கேரளா ஸ்டைல்)\nகறுப்பு கொண்டகடலை 1 கப் தக்காளி 1 துண்டுகளாக்கியது வெங்காயம் 1 துண்டுகளாக்கியது பூண்டு 1 சிறிய துண்டு இஞ்ஞி 1 சிறிய துண்டு உப்பு தேவைகேற்ப்...\nதேவையானவை பச்ச கத்தரிக்காய் - 5 துவரம் பருப்பு - ½ கப் புளி - நெல்லிகாய் அளவு சம்பார் பொடி - 1 தே.க மஞ்சள் தூள் - ½ தே.க உப்பு - தேவை...\nதேவையானவை வாழக்காய் 2 தனியா தூள் 1/2 தே.க மஞ்சள் தூள் 1/2 தே.க மிளகாய்தூள் 1/2 தே.க புளி பேஸ்ட் ...\nவருட வருடம் கடவுள் கிருஷ்ணரின் பிறந்தநாள் கொண்டாடுகிற தினத்தை தான் நாம் இன்றும் கிருஷ்ண ஜெயந்தி, அஷடமி ரோஹினி என்றும் கூறி நல்ல கோலகல...\nஇன்று என் பிறந்தநாளுக்கு தக்காளி பிரியானி சோன்பப்டியும் தற்போது வரை செய்தேன். மீதி எனக்கு ரொம்ப பிடிக்கிற அவியலும் இன்றைக்கு இது தான் மென...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvoice.dk/arkiver/6084", "date_download": "2018-08-20T06:43:48Z", "digest": "sha1:PUD5WU7Y377XUGPIELXA76MDNTQT4WJN", "length": 14185, "nlines": 109, "source_domain": "www.tamilvoice.dk", "title": "பிரான்சில் ஒன்றிணைந்த மாவீரர் நாளை நடத்துவது என்ற உன்னதமான முயற்சி தமிழர் ஒருங்கிணைப்புக் குழு உரிய ஒத்துழைப்பை வழங்க முன்வராதால் வருத்தம் தரும் வகையில் தோல்வியில் முடிவடைந்துள்ளது.", "raw_content": "\nபிரான்சில் ஒன்றிணைந்த மாவீரர் நாளை நடத்த��வது என்ற உன்னதமான முயற்சி தமிழர் ஒருங்கிணைப்புக் குழு உரிய ஒத்துழைப்பை வழங்க முன்வராதால் வருத்தம் தரும் வகையில் தோல்வியில் முடிவடைந்துள்ளது.\n5. november 2012 admin\tKommentarer lukket til பிரான்சில் ஒன்றிணைந்த மாவீரர் நாளை நடத்துவது என்ற உன்னதமான முயற்சி தமிழர் ஒருங்கிணைப்புக் குழு உரிய ஒத்துழைப்பை வழங்க முன்வராதால் வருத்தம் தரும் வகையில் தோல்வியில் முடிவடைந்துள்ளது.\nபிரான்சில் ஒன்றிணைந்த மாவீரர்நாள் நிகழ்வுக்கான முயற்சி பயனளிக்கவில்லை. ஸ்தான் மைதானத்தில், மாவீரர்நாள் நிகழ்வு நடைபெறும்.\nபிரான்சில், தமிழீழ தேசிய மாவீரர் நாள் நிகழ்ச்சியை ஒன்றிணைந்து நடாத்த எடுக்கப்பட்ட முயற்சி, வருத்தம் தரும் வகையில் தோல்வியில் முடிவடைந்துள்ளது.\nதமிழீழ தேசத்தின் விடுதலைக்காகவும், எம்மக்களின் விடுதலைக்காகவும் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த அற்புதப் பிறவிகளான மாவீரர்களின் நினைவு வணக்க நிகழ்வை, கருத்துவேறுபாடுகள் இன்றி, பிரிவுகள் இன்றி, ஒன்றாக இணைந்து ஒரே இடத்தில் நடாத்துவது குறித்து, கடந்த சிலவாரங்களாக, தீவிரமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இதுவிடயத்தில், கூடுதல் அக்கறையும் பொறுப்பும்கொண்ட சில நல்ல இதயங்களின் சளைக்காத முயற்சியின் பேரில், தமிழர் நடுவப் பிரதிநிதிகளுக்கும், தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பிரான்ஸ் பிரதிநிதிகளுக்கும் இடையில், தொடர் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வந்தன.\nஇம் முயற்சியின் தொடர்ச்சியாக இறுதியாக, இன்று, ஞாயிற்றுக்கிழமை(04.11.2012), இதுவிடயம் தொடர்பாக தீர்க்கமான, இறுதியான நல்லமுடிவை எடுப்பது என்ற நிலைப்பாட்டில், ஒரு தரப்பினராகிய தமிழர் நடுவப் பிரதிநிதிகளும், நடுநிலைமை வகித்து தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வந்த நண்பர்களும், குறித்த கலந்துரையாடலுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இடத்தில் சமூகமளித்திருந்தனர்.\nமறுதரப்பினராகிய, தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவை முறையாகப் பிரதிநிதித்துவப்படுத்தும், தீர்மானம் எடுக்கவல்ல அதிகாரம் உள்ளவர்கள் எவரும் கலந்துகொண்டு, இம்முயற்சிக்கு உரிய ஒத்துழைப்பை வழங்க முன்வராதால், ஒன்றாக மாவீரர் நாளை நடத்துவது என்ற உன்னதமான முயற்சி, வருத்தம் தரும் வகையில் தோல்வியில் முடிவடைந்துள்ளது.\nமாவீரர் நாளை, தனித்து நடாத்துவது குறித்த தீர்மானங்களைத��� தள்ளிப்போட்டு, அதற்கான வேலைத் திட்டங்களைத் தள்ளிப் போட்டு, இதுவிடயத்தில் நல்ல முடிவை எட்டிவிட முடியும் என பூரணமாக நம்பி, இதுநாள்வரையும் காத்திருந்த எமக்கு பெரும் ஏமாற்றமே விளைவாகக் கிடைத்துள்ளது.\nஇந்நிலையில், கடந்த ஆண்டினைப்போல், தாயக மாவீரர் துயிலும் இல்லங்களை பிரதிபலிக்கும் வண்ணம், லெப்டினன் சங்கர் ஞாபகார்த்த திறந்தவெளி அரங்கில்(ஸ்தான் மைதானத்தில்) மாவீரர்நாள் நிகழ்வு ஏற்பாட்டுக்குழுவால், மாவீரர்நாள் நிகழ்வுகள் உணர்வு பூர்வமாகவும் சிறப்பாகவும் நடைபெறும் என்பதை அறிவித்துக் கொள்ளுகின்றோம்.\nபிரான்ஸ் வாழ் தமிழீழ மக்களே\nஎங்கள், தேசியச் செல்வங்களின் நினைவுவணக்க நிகழ்வில் கலந்துகொண்டு, அந்த அற்புதமானவர்களை நெஞ்சில் ஏந்தி, நெய்விளக்கேற்றுவோம் வாருங்கள்\nதமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.\nDansk Eksiltamiler முக்கிய செய்திகள்\nஇலங்கை தமிழ் முக்கிய செய்திகள்\nபுலம்பெயர் தமிழரின் அனாகரிகமான செயலால் யாழில் 6ஆவது ஆசனத்தை இழக்கிறது கூட்டமைப்பு\nபுலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் ஆதரவுடன் தேர்தலில் போட்டியிட்ட கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி என்ற அரசியல் கட்சி யாழ்மாவட்டத் தேர்தல் தொகுதியில் 5 வீதமான வாக்குகளைப் பெற்றிருந்த நிலையில் அக்கட்சியை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஆசனக் கணிப்பீட்டில் இணைத்துக்கொண்டதால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குக் கிடைக்க வேண்டிய ஆறாவது ஆசனம் இழக்கப்பட்டுள்ளதுடன், அந்த ஆசனம் ஐக்கிய தேசியக் கட்சிக்குக் கிடைத்துள்ளது. நடந்துமுடிந்த பொதுத் தேர்தலில் வட,கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிகமான வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டியுள்ளது. […]\nதமிழ் மக்கள் அவலம் முக்கிய செய்திகள்\nநேசக்கரம் இலவச கல்வித்திட்டத்திற்கு உதவி தேவை\nநேசம் இலவச கல்வித்திட்டத்தின் கீழ் 2014ம் ஆண்டு பாடசாலை செல்வதற்கு கற்றல் உபகரணங்கள் இல்லாது கற்க வசதியற்ற மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு அடுத்த ஆண்டு ஏழை மாணவர்களுக்கான இலவச கொப்பி மற்றும் கற்றல் உபகரணங்களை வழங்க முடிவு செய்துள்ளோம். இதன் முதல் கட்டமாக 10ஆயிரம் கொப்பிகள் எழுதுகருவிகள் வழங்க உத்தேசித்துள்ளோம். இவ்வுதவியானது வடகிழக்கு மாகாணங்களில் வாடும் போரால் பாதிக்கப்��ட்ட பிரதேசங்களில் வாழும் மாணவர்களுக்கே வழங்கவுள்ளோம். 10ஆயிரம் கொப்பிகளுக்கு தேவையான உதவி – 525000.00ரூபா எழுதுகருவிகள் – […]\nசிங்களத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பிரான்சில் ஒன்றுபட்ட மாவீரர் நாள் \nதமிழீழ தேசிய மாவீரர் நாள் 2012 விபரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ibctamil.com/othercountries/80/101868?ref=rightsidebar", "date_download": "2018-08-20T07:07:38Z", "digest": "sha1:NHWVOHVF2KQXQNSPDPAUSUNPRKGT5GHD", "length": 10114, "nlines": 111, "source_domain": "ibctamil.com", "title": "ஜஸ்டின் ட்ரூடோ வெளியிட்ட ஆதாரத்தால் தலை குனிந்து நிற்கும் வெள்ளைமாளிகையும் டொனால்ட் டிரம்மும்! - IBCTamil", "raw_content": "\nயாழில் வைத்தியரின் வீட்டிற்குள் நடந்தேறிய அட்டூழியம்\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் குறித்து சர்ச்சை பதிவு ; வேலையை இழந்த நபர்.\nஒக்டோபர் முதல் அமுலுக்கு வரும் கட்டண அதிகரிப்பு\nவித்தியா கொலை வழக்கு இந்திரகுமாருக்கு சார்பாக இலவச பிணை விண்ணப்பம்\nஇலங்கை அரச சேவைக்கு பெருமளவான பட்டதாரிகள்\nசைக்கிள் வாங்க சேர்த்து வைத்திருந்த பணத்தை கேரளாவுக்கு அளித்த சிறுமி.. நெகிழ்ச்சி சம்பவம்.\nஸ்ரீலங்காவின் கடற்கரையோரங்களைக் கைப்பற்றும் முயற்சியில் சீனா, கெதிக் கலக்கத்தில் இந்தியா\nசமரசம் பேசச் சென்றவர் சடலமானார்\n26 வருடங்களுக்கு பின் இலங்கையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\nயாழ். திருநெல்வேலி, அவுஸ்திரேலியா Melbourne\nமுத்துத்தம்பி முதலி செல்வநாயகம் முதலி\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nஜஸ்டின் ட்ரூடோ வெளியிட்ட ஆதாரத்தால் தலை குனிந்து நிற்கும் வெள்ளைமாளிகையும் டொனால்ட் டிரம்மும்\nசமீபத்தில் G7 மாநாட்டின்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளியிட்டதால் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்மும், அமெரிக்க வெள்ளைமாளிகையும் ”தலை குனிய” நேரிட்டுள்ளது.\nஅந்த புகைப்படத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் அருகில் நிற்கும் 6'2'' உயரம் உள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ டிரம்பை விட உயரமாக காட்சியளிக்கிறார்.\nஇதில் வேடிக்கை என்னவென்றால் இந்த ஆண்டு ஜனவரி மாதம் 16 ஆம் திகதி வெளியிடப்பட்ட அமெரிக்க அதிபரின் மருத்துவ அறிக்கையில் அவரது உயரம் 6'3'' (75 இன்ஞ்) என குறிப்பிடப்பட்டுள்ளது.\nஆனால் தற்போது ஜஸ்டின் ட்ரூடோ வெளியிட்டுள்ள படத்தால் வெள்ளை மாளிகை பொய் சொல்லியுள்ளதா என கேள்வி எழ��ந்துள்ளது.\nஅது மட்டுமின்றி டிரம்பின் தற்போதைய எடையின்படி (236 பவுண்டுகள்) 6'3'' உயரம் உள்ள அவரின் BMI 29.9 ஆகும். இந்த BMI, 30 ஆக இருந்தால் டிரம்ப் குண்டானவர்கள் பட்டியலில் இடம்பெற வேண்டும், அதை தவிர்ப்பதற்காகவே அவரது மருத்துவ அறிக்கை பொய்யான தகவல்களுடன் தயாரிக்கப்பட்டதாக கருதப்படுகிறது.\n2016 தேர்தலுக்குமுன் டிரம்பின் நீண்ட நாள் மருத்துவரான Dr. Harold Bornstein ஒரு மருத்துவ அறிக்கையை வெளியிட்டு அதின்படி டிரம்ப் சிறப்பான உடல் நலத்துடன் இருப்பதாகக் கூறியிருந்தார்.\nடிரம்ப் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் இதுவரை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களிலேயே அவர்தான் சிறந்த உடல் நலமுடையவர் என ஏகமனதாக நான் தெரிவிக்கிறேன் என்று அவர் கூறியிருந்தார்.\nஆனால் பின்னர் அவர் அந்த கடிதத்தை டிரம்ப் சொல்லச் சொல்ல தான் பூர்த்தி செய்ததாக கூறி பின் வாங்கியது குறிப்பிடத்தக்கது.\nதற்போது கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளியிட்ட படம் பழைய உண்மைகளை கிளறி, உண்மையாகவே அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை ”தலை குனிய” வைத்துள்ளது என்றே கூறலாம்.\nகேரளாவுக்கு உதவ வேண்டாமென பதிவிட்ட நபர் ; வேலையைவிட்டு தூக்கிய ஓமன் நிறுவனம்.\n26 வருடங்களுக்கு பின் இலங்கையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\nகருணாநிதிக்கு ஓர் நியாயம்.. வாஜ்பாய்க்கு ஒரு நியாயமா - தமிழிசை ஆவேசம்.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2017/07/25/%E0%AE%90%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2018-08-20T06:30:54Z", "digest": "sha1:SKF3J7GQLQCKNCWMQY5IJLADIT3JL2XH", "length": 17965, "nlines": 147, "source_domain": "thetimestamil.com", "title": "ஐந்தாம் வகுப்பில் பொதுத்தேர்வு: குலக்கல்விக்கொரு முன்னொட்டம்! – THE TIMES TAMIL", "raw_content": "\nஐந்தாம் வகுப்பில் பொதுத்தேர்வு: குலக்கல்விக்கொரு முன்னொட்டம்\nBy த டைம்ஸ் தமிழ் ஜூலை 25, 2017\nLeave a Comment on ஐந்தாம் வகுப்பில் பொதுத்தேர்வு: குலக்கல்விக்கொரு முன்ன��ட்டம்\nபடிப்பதற்கு அமைதியான சூழல் கூட கிடைக்காத ஒடுக்கப்பட்ட(அனைத்து சாதியிலும்) குழந்தைகள் தங்கள் படிப்பை ஐந்தாம் வகுப்புடன் அல்லது எட்டாம் வகுப்புடன் நிறுத்தும் அவலங்கள் நடக்கலாம். நடக்கும்.\nஐந்தாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை கட்டாயத்தேர்ச்சி கிடையாது என்கிற மசோதாவை தாக்கல் செய்யப்போவதாக “குலக்கல்வியின்”பால் வெறி கொண்டுள்ள மத்திய அரசு கூறி இருக்கிறது.(மதிப்பெண் இல்லாவிட்டால் 5-ம் வகுப்பிலேயே பெயில் ஆக்கும் திட்டமும் இதில் அடக்கம்).\nகாலையில் இதைப்பற்றிய விவாதமொன்றில் பேசிய அத்தனை பேரும் “கட்டாயத்தேர்ச்சிக்கு” எதிர்ப்பு தெரிவிக்கும் எலைட்டாகவே இருந்தார்கள். மாநகராட்சியில் படிக்கும் குழந்தையின் பெற்றோர் ஏன் கருத்துக் கூற வரவில்லை என்பதை யோசித்துக்கொண்டே இருந்தேன்.\nபடிப்புக்கு மட்டுமே அதி தீவிர அக்கறை அளிக்கும் (தங்களது சொத்துக்களை குழந்தைகளின் மீது Invest செய்யும் ) ஒரு சமூகமும், பள்ளிக்குச் சென்றாலே போதும் (அன்றாடங்காய்ச்சி ) என்கிற மற்றொரு சமூகமும் என்றுமே நேர்கோட்டில் இணையமுடியாது என்பதற்கான எளிதான சான்று இது.\nஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரின் பதிவை சிலநாட்களுக்கு முன் கடக்க நேரிட்டது. அதில் “பொது தேர்வுக்காக பிறசாதி பிள்ளைகள் பத்து டியூஷன்களுக்கு சென்று கொண்டிருக்கையில், வீட்டில் சண்டையில்லாது அமைதியான ஒரு சூழலுக்காக நாங்கள் போராட வேண்டி இருந்தது. பாதி நேரங்கள் தெருவிளக்கில் படித்துதான் பரீட்சை எழுதினேன்” என்றிருந்தது. எவ்வளவு உண்மை இல்லையா இது \n“எல்லாருக்குமான வாய்ப்புகள்” என்பதே இங்கு பொய்யான ஒன்று. ஏனென்றால் அரசாங்கம் அளிக்கும் வாய்ப்புகள், அதற்கானவர்களுக்கு போய் சேருகிறதா என்பதும் அப்படியே கிடைக்கும் வாய்ப்புகளை யார் யாராரெல்லாம் சரியாக பயன்படுத்திக்கொள்ள முடிகிறது என்பதும் இன்றும் பதிலேயில்லாத கேள்விதானே. என்பதும் அப்படியே கிடைக்கும் வாய்ப்புகளை யார் யாராரெல்லாம் சரியாக பயன்படுத்திக்கொள்ள முடிகிறது என்பதும் இன்றும் பதிலேயில்லாத கேள்விதானே. பத்தாம் வகுப்புடன் குடும்ப பாரத்தை தன் தலையிலேற்றும் குழந்தைகள் பெரும்பாலானோர் வசிக்கும் நாடல்லவா இது \nஇப்படிப்பட்ட நாட்டில் ஒரு அரசின் வேலை என்னவாக இருக்க வேண்டும் குறைந்தபட்ச அடிப்படைக்கல்வியை எந்த தடையுமின்றி ஒரு குழந்தைக்கு அளிப்பதைத்தவிர வேறு என்னவாகத்தான் இருக்க முடியும்\nஎன் சிறுவயதில் கூட “இந்த பஸ் எந்தூருக்கு போகுதுன்னு பாத்து சொல்லு தாயி”க்களை கேட்டிருக்கிறேனே. இன்று யார் அப்படி கேட்கிறார்கள் எட்டாவது வகுப்பு வரையாவது எந்த தடையுமின்றி நம் குழந்தைகள் படிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டதுதானே அதற்கு காரணம்.\nபள்ளிக்குள் காலெடுத்து வைக்கிற குழந்தைகள் அனைவருக்கும் அடிப்படைக்கல்வி என்பது மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஒரு அரசாங்கத்தின் தார்மீக கட்டாயக்கடமை. ஆனால், மக்களால் தேர்வு செய்யப்பட்டாலும் பாசிச அரசாக செயல்பட்டுக்கொண்டிருக்கும் மத்திய அரசுக்கு குலக்கல்வியை கொண்டு வருவதில்தான் பெரும் ஆர்வம். செருப்பு தைப்பவரின், மரம் வெட்டுபவரின், விவசாயக்கூலியின் மகன் /மகள் மாவட்ட ஆட்சியராக அமர்வதை இந்த பாசிச இந்துத்துவ அரசால் தாங்கிக்கொள்ள முடியுமா \n இங்குதான் நம்மைப்போன்ற எலைட்களை குறி வைத்து “தரமானக்கல்வி” என்கிற சுவிசேஷ ஆராதனையை தொடங்குகிறது. தொடக்கக்கல்வியில் இருந்தே தரத்தை புகுத்துகிறோம் என்ற பெயரில் ஐந்தாம் வகுப்பு படிக்கிற குழந்தையையும் பெயில் ஆக்குகிற திட்டத்திற்கு வழிவகுக்கும் மசோதாவை தாக்கல் செய்யப்போவதாக மிரட்டுகிறது. எதிர்கட்சிகள் வலுவாக இல்லாத நேரத்திலும்,(இருந்தாலும் கிழிச்சுதான்) தைரியமான மாநில அரசுகள் இல்லதாத சூழலிலும் இப்படியான சட்டம் வருவதற்கான 100 % சாத்தியக்கூறுகள் உண்டு.\nஇப்படியான மசோதா வரும்போது என்ன நடக்கும் நான் முன்னமே சொன்னது போல “படிப்பதற்கு அமைதியான சூழல் கூட கிடைக்காத ஒடுக்கப்பட்ட(அனைத்து சாதியிலும்) குழந்தைகள் தங்கள் படிப்பை ஐந்தாம் வகுப்புடன் அல்லது எட்டாம் வகுப்புடன் நிறுத்தும் அவலங்கள் நடக்கலாம். நடக்கும். தானாக குலக்கல்வி இங்கு உட்கார்ந்து கொள்ளும்.\nஇதையும் தாண்டி ஒன்று இருக்கிறது. பத்து வயதிலயே அந்தக் குழந்தையை “நீ படிப்பதற்கு லாயக்கில்லாதவன்” என்று மன ரீதியாக சிதைப்பது. படிப்பை பாதியில் நிறுத்தினால் கூட பிழைத்துக்கொள்ளும் நம்முடைய குழந்தைகள், இது போன்ற மனரீதியான சிதைவுகளை எப்படிக்கடப்பார்கள் வாழ்நாளுக்கும் துரத்தும் தோல்வி ஒன்றைத்தானே இந்த அரசாங்கம் அவர்களுக்குப் பரிசளிக்கக் காத்திருக்கிறது.\nஇதை ஒருங்கிணைந்து நாம் தடுக்காவிட்டால் நம்முடைய குழந்தைகள் வாழ்நாளுக்கும் தோல்வியுற்றவர்களாக திரிவதை ஒரு கேடுகெட்ட சமூகமாக நாம் மாறிப்போயிருப்போம். அவ்வளவுதான்.\nகவிதா சொர்ணவல்லி, எழுத்தாளர்; ஊடகவியலாளர்.\nகுறிச்சொற்கள்: கல்வி கவிதா சொர்ணவல்லி குலக்கல்வி\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\nதமிழ்நாட்டில் அதிக அணைகளைக் கட்டியது காமராஜராகருணாநிதியா ; அனல் பறக்கும் விவாதங்கள்....\n#அவசியம்படியுங்கள்: காவிகளின் தேசத் துரோக வரலாறு\nமாடு தழுவல் எனும் ஏறு தழுவுதல்: வேளாண் உற்பத்தியின் நிகழ்த்துச் சடங்கு\n“உயர்ந்த மரபணுக்களைக் கொண்ட பிராமணப் பெண்களைக் கவர்வதற்காக மற்ற சாதி ஆண்கள் அலைகிறார்கள்”\nஇமையத்தின் 'செல்லாத பணம்' நாவல் : ஒரு மருத்துவமனை அனுபவம்\nபெண்கள் செக்ஸ் குறித்து பேசினால் தவறா\nஆலயங்களில் கேட்கிறது ஆசிஃபாவின் குரல்: மனுஷ்ய புத்திரன் கவிதை\n'கலைஞருக்கு மெரினாவில் இடமில்லை': பார்ப்பனியம் ஒரு இழிவான சமரில் இறங்கியிருக்கிறது\n“எங்களுடைய வலைகளைக் இழுக்கும்பொழுது நாங்கள் பாடும் பாடல்களில் உள்ள அதே அழகு கர்நாடக சங்கீதத்தில் உள்ளது”\nஇமையத்தின் ‘செல்லாத பணம்’ நாவல் : ஒரு மருத்துவமனை அனுபவம்\nகோவில்களை மீட்பது சங்பரிவாரத்தின் வெகுநாள் கனவு\nதிருமுருகன் காந்தி செய்த குற்றம் என்ன\nவைதீகத்தின் எதிர் மரபே நாட்டுப்புற மரபு : மகாராசன்\n‘கலைஞருக்கு மெரினாவில் இடமில்லை’: பார்ப்பனியம் ஒரு இழிவான சமரில் இறங்கியிருக்கிறது\nஉரைகல் – தொ. பரமசிவன்\nPrevious Entry லட்சியவாதி ’அஃக்’ பரந்தாமனுக்கு அஞ்சலி\nஎண்: 15/5, நேரு நகர், வில்லிவாக்கம், சென்னை-49.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/did-padmaavat-misportrayals-rajputs-051453.html", "date_download": "2018-08-20T06:43:10Z", "digest": "sha1:DIYWRQORVKXB4BQBZO3M2QX5LW3CG2HP", "length": 17404, "nlines": 183, "source_domain": "tamil.filmibeat.com", "title": "இதுக்கா இம்புட்டு அக்கப்போரு..? நீங்க புடுங்குன எல்லாமே தேவையில்லாத ஆணி! #Padmaavat | Did Padmaavat misportrayals rajputs? - Tamil Filmibeat", "raw_content": "\n» இதுக்கா இம்புட்டு அக்கப்போரு.. நீங்க புடுங்குன எல்லாமே தேவையில்லாத ஆணி நீங்க புடுங்குன எல்லாமே தேவையில்லாத ஆணி\n நீங்க புடுங்குன எல்லாமே தேவையில்லாத ஆணி\nசென்னை : சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் தீபிகா படுகோனே, ரன்வீர் சிங், ஷாகித் கபூர், அதிதி ராவ் ஆகியோர் நடித்து வெளியாகியிருக்கும் திரைப்படம் 'பத்மாவத்'. முன்பு 'பத்மாவதி' என டைட்டில் வைக்கப்பட்டு பலத்த எதிர்ப்பால் சற்றே மாறி 'பத்மாவத்' ஆகியிருக்கிறது.\nஇந்தப் படம் ராஜபுத்திர அரசி பத்மாவதியை தவறாகச் சித்தரிப்பதாகக் கூறி ராஜபுத்திர சமூகத்தினர் பல மாநிலங்களில் போராட்டங்களில் ஈடுபட்டனர்.\nசில மாநிலங்கள் 'பத்மாவத்' படத்திற்குத் தடை விதிக்கப்பட்டு பிறகு சுப்ரீம் கோர்ட் உத்தரவால் இன்று வெளியாகியிருக்கிறது 'பத்மாவத்'.\nதிரையிடலுக்குப் பின்பும் சில மாநிலங்களில் வன்முறை உச்சம் பெற்றுள்ளது. பிரிமீயர் ஷோ திரையிடப்பட்ட தியேட்டர்கள் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளன; தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. வன்முறையாளர்களின் அச்சுறுத்தலால் வட மாநிலங்களில் பல திரையரங்குகள் படத்தை வெளியிட மறுத்திருக்கின்றன.\nஇவ்வளவு களேபரங்களுக்கு மத்தியில் இன்று பலத்த எதிர்பார்ப்புடன் வெளியானது பத்மாவத் படம். தமிழகத்தில் இந்தப் படத்திற்கு பெரிய அளவில் எதிர்ப்புகள் இல்லையென்றாலும், குஜராத், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இன்றும் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர் 'பத்மாவத்' பட எதிர்ப்பாளர்கள்.\nராஜபுத்திர சமூகத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் அளவுக்கு இந்தப் படத்தில் பத்மாவதியையோ, ராஜபுத்திரர்களையோ தவறாகச் சித்தரிக்கவில்லை. படத்தின் தொடக்கம் முதல் இறுதி வரை ராஜபுத்திரர்களை உயர்த்தித் தான் பிடித்துள்ளனர்.\nராஜபுத்திர அரசி பத்மாவதியை தவறாகச் சித்தரிக்கவில்லை என சஞ்சய் லீலா பன்சாலி பலமுறை கூறியும், ஏற்க மறுத்து வன்முறையில் ஈடுபட்டு வருகிறார்கள். போராட்டத்தில் ஈடுபடுபவர்கள்தான் முதலில் இந்தப் படத்தைப் பார்க்க வேண்டும்.\nராஜபுத்திரர்கள் வீரம் செறிந்தவர்கள்; ராஜபுத்திர பெண்களும், ராஜபுத்திர ஆண்களுக்கு நிகரான வீரம் கொண்டவர்கள்; ராஜபுத்திரர்கள் கொள்கை நெறி வழுவாதவர்கள்; நம்பிக்கைத் துரோகம் புரிந்திடாதவர்கள்; கணவன் தவிர மற்றவனின் நிழல் கூடத் தம்மீது விழ அனுமதிக்காதவர்கள்' என்கிற பிம்பங்கள் தான் படம் முழுவதும் பத��ய வைக்கப்படுகின்றன.\n'பத்மாவத்' படத்தின் பல காட்சிகள் சென்சார் போர்டு பரிந்துரைப்படி கட் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. எப்படி இருப்பினும், படத்தின் கிளைமாக்ஸ் காட்சி ராஜபுத்திர சமூகத்தினர் பெருமை கொள்ளும் விதமாக வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்தால் பத்மாவதியை தவறாகச் சித்தரிப்பதற்கான எந்த முகாந்திரமும் இல்லை.\nபடத்தில், அலாவுதீன் கில்ஜியின் மனைவி மெஹ்ரூன் நிஷாவாக வரும் அதிதி ராவ், ராஜபுத்திர அரசன் ரத்தன் சிங்கையும், பத்மாவதியையும் தப்பிக்க உதவி செய்வார். ஆனால், அப்போது கூட 'ராஜபுத்திரர்கள் பயந்து ஓட மாட்டார்கள்' எனக்கூறி அலாவுதீனைச் சென்று சந்திப்பார் ரத்தன் சிங்.\nபடத்தில் அலாவுதீன் கில்ஜிதான் பெண் பித்தராகவும், பேராசைக் காரராகவும், எதிரியை சூழ்ச்சியால் வெல்பவராகவும், மாற்றான் மனைவியை அடையத் துடிப்பவராகவும் காட்டியிருக்கிறார்கள். பிறகு ஏன் ராஜபுத்திரர்கள் இப்படி வரிந்துகட்டிக்கொண்டு இறங்கியிருக்கிறார்கள்\nபன்சாலி, ராஜபுத்திரர்களைத் தவறாகச் சித்தரிக்கவில்லை எனச் சொல்லியும் எதிர்ப்பதற்குக் காரணம், 'பத்மாவத்' படம் ஒரு முஸ்லீம் கவிஞரின் கவிதையைக் கொண்டு எடுக்கப்பட்டதால் தானா எனவும் ரசிகர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.\nஎஸ்.வி.சேகரை அதிர வைத்த கருணாகரன்\n30 பேர் மட்டும் வாங்க.. ஆனா செல்போன் கொண்டுவராதீங்க…\nதீபிகா படுகோனேக்கு நவம்பர் 20ஆம் தேதி இத்தாலியில் கல்யாணமாம்.. மாப்பிள்ளை\nநடிகை தீபிகா, ரன்வீர் சிங் என்னை திட்டி தாக்கினார்கள்: குமுறும் ரசிகை\nதீபிகா படுகோனேவுக்கும் அங்க சிலை வைக்க போறாங்களாம்\nமார்பகங்களை பெரிதாக்கினால் தயாரிப்பாளர்களின் கவனத்தை ஈர்க்கலாம் என்றார்கள்: தீபிகா\nதீபிகாவுக்கு வருங்கால கணவரிடம் எந்த விஷயம் பிடித்திருக்கு என்று பாருங்க\nதென்னிந்திய முறைப்படி திருமணம்.. ரன்வீருடன் இணைய தயாராகும் தீபிகா\nதீபிகாவின் உடையை பார்த்து முகம் சுளித்த ரசிகர்கள்\nபாலிவுட்டிலும் உயர சர்ச்சை... பத்திரிகைக்கு அமிதாப் பச்சன் பதிலடி\n'கூமர்' பாடலுக்கு சுற்றிச் சுழன்று ஆடும் பெண்... செம வைரலாகும் வீடியோ\nசில்மிஷம் செய்தவன் சட்டை காலரை பிடித்து இழுத்து சப்புன்னு அறைந்த தீபிகா\nஇந்த வழக்கும் தள்ளுபடி.. 'பத்மாவத்' படத்துக்கு அரணாக நிற்கும் நீதிமன்றம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: deepika padukone padmavati பத்மாவத் தீபிகா படுகோனே சஞ்சய் லீலா பன்சாலி பத்மாவதி\n‘ஆட்டோ சங்கர்’.. உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்ட ‘மினி சீரிஸ்’\nஇந்தாம்மா ஐஸு, ஓரமா போய் விளையாடு, அடிச்சிடப் போறேன்: சென்றாயன் ராக்ஸ்\nஉர்ரென்று இருந்த மும்தாஜையே வெட்கப்பட வைத்த சென்றாயன்: என்ன செய்தார்\nநிலச்சரிவில் சிக்கி அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த நடிகர் ஜெயராம் குடும்பம்-வீடியோ\nகை உடைந்தும் கேரளா மக்களுக்கு உதவிய அமலா பால்\nமும்பையில் களைகட்டும் பிரியங்கா சோப்ராவின் நிச்சயதார்த்த பார்ட்டி..\nBigg Boss 2 Memes ஐஸ்வர்யா மஹத்தை வச்சி செய்யும் மீம்ஸ்\nBigg Boss 2 Tamil ஐஸ்வர்யாவை வீட்டை விட்டு வெளியேற்றுவாரா கமல்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/pyaar-prema-kaadhal-motion-poster-051739.html", "date_download": "2018-08-20T06:45:54Z", "digest": "sha1:AI42XEKPLHMVBNAJSVZWBIROZRNKTIR6", "length": 14524, "nlines": 183, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஹரிஷ், ரைசா நடிக்கும் 'பியார் பிரேம காதல்' - மோஷன் போஸ்டர் ரிலீஸ்! | Pyaar prema kaadhal motion poster - Tamil Filmibeat", "raw_content": "\n» ஹரிஷ், ரைசா நடிக்கும் 'பியார் பிரேம காதல்' - மோஷன் போஸ்டர் ரிலீஸ்\nஹரிஷ், ரைசா நடிக்கும் 'பியார் பிரேம காதல்' - மோஷன் போஸ்டர் ரிலீஸ்\nயுவன் தயாரிப்பில் ஹரிஷ், ரைசா நடிக்கும் படம் - ஃபர்ஸ்ட் லுக், டைட்டில் ரிலீஸ்\nசென்னை : பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஹரிஷ் கல்யாண், ரைசா இருவரும் இணைந்து படத்தில் நடிக்கவிருக்கும் தகவல் முன்பே வெளியானது.\nபாதியில் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஹரிஷும், தொடக்கத்திலிருந்தே பிக்பாஸில் பங்குபெற்ற ரைசாவும் இணைந்து நடிக்கும் படத்திற்கு 'பியார் பிரேமா காதல்' என டைட்டில் வைக்கப்பட்டது.\n'பியார் பிரேம காதல்' படத்தின் அதிகாரப்பூர்வ மோஷன் போஸ்டர் நேற்று மாலை வெளியிடப்பட்டுள்ளது.\nஇளன் இயக்கும் இந்தப் படத்தை கே.புரொடக்ஷன் நிறுவனத்துடன் இணைந்து இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தயாரிக்கிறார். அவரே இந்தப் படத்திற்கு இசையமைக்கவும் செய்கிறார்.\nஇந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகின.\nரைசா ஹீரோயினாக நடிக்கும் முதல் படம் இது. இதற்கு முன் நாயகியின் தோழியாக ஒரு சில படங்களில் நடித்துள்ளார். ஹரிஷ் கல்யாண் 'சிந��து சமவெளி', 'பொறியாளன்' உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.\nஇந்தப் படம் பற்றி யுவன், 'ஒரு படத்தை தயாரிக்கும்போது கிடைக்கும் உற்சாகம் அளவற்றது. நல்ல கூட்டணி, நல்ல கதை, நல்ல தொழில்நுட்பக் கலைஞர்கள், முன்னேறி வரும் பிரபல நட்சத்திரங்கள் ஆகியவற்றின் சங்கமம் இப்படத்தயாரிப்பை மேலும் சிறப்பாக்கியுள்ளது.\" எனக் கூறினார்.\n'பியார் பிரேம காதல்' படத்தின் அதிகாரப்பூர்வ மோஷன் போஸ்டர் நேற்று மாலை வெளியாகியுள்ளது. இந்த மோஷன் போஸ்டரில் ஹரிஷும் ரைசாவும் ஹெப்போனில் பாடல் கேட்பது போன்ற காட்சி இடம்பெற்றிருக்கிறது.\nஹரிஷ், \"கண்மணியே காதல் என்பது...\" பாடல் கேட்க, ரைசா 'தீப்பிடிக்க தீப்பிடிக்க முத்தம் கொடுடா...\" பாடலைக் கேட்டுக் கொண்டிருக்கிறார். இதைவைத்துப் பார்த்தால் வெவ்வேறு குணாதிசியம், டேஸ்ட் கொண்ட இருவர் காதலிப்பது தான் இப்படத்தின் கதையாக இருக்கக் கூடும் எனத் தெரிகிறது.\n'பியார் பிரேம காதல்' மோஷன் போஸ்டர் ட்ரெண்டாகி வருகிறது. இந்தப் படத்தின் முதல் சிங்கிள் ட்ராக் பாடல் காதலர் தின ஸ்பெஷலாக வரும் பிப்ரவரி 13-ம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஎஸ்.வி.சேகரை அதிர வைத்த கருணாகரன்\nரைசா, ஹரிஷின் காதலர் தின ஸ்பெஷல்... 'பியார் பிரேம காதல்' சிங்கிள் ட்ராக் ரிலீஸ்\nயுவன் தயாரிப்பில் ஹரிஷ், ரைசா நடிக்கும் படம் - ஃபர்ஸ்ட் லுக், டைட்டில் ரிலீஸ்\n'ஆளப்போறார் ஆண்டவர்', 'அன்புள்ள அப்பா..' - கமலுக்கு பிக்பாஸ் பிரபலங்கள் வாழ்த்து\n'இந்த ஹீரோயினோட நடிக்கணும்' - பிக்பாஸ் ஹரிஷின் ஆசை இதுதான் #Exclusive\nசோனமுத்தா போச்சா: ஆரவை பார்த்து கேட்கும் ஓவியா ஆர்மி\nசம்பளப் பிரச்னையால் ஆரவ்வுக்கு பதிலாக ஹரிஷுக்கு கிடைத்த வாய்ப்பு\nஹரிஷ் கல்யாண் ஜோடியான பிக் பாஸ் போட்டியாளர்: 5ம் தேதி ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஆரவ் போதும்ப்பா விடுப்பா... பிந்துவை கட்டிப்பிடித்துக் கலங்கடித்த ஹவுஸ்மேட்ஸ்\nபிக்பாஸ் விருந்தாளிகளே... என்னென்னமோ சொல்றீங்க... ஒருத்தராவது செய்வீங்களா\nசிம்பு கேட்டதால் பஞ்சாயத்து பண்ண வந்த ரஜினி: முகத்தை திருப்பிக் கொண்ட நயன்தாரா\nசிவனேனு இருக்கும் சிம்புவை வம்புக்கு இழுக்கும் பிக்பாஸ்\nசுஜாவை நறுக்கு நறுக்குன்னு கேள்வி கேட்கும் ஹரிஷ்: பார்வையாளர்கள் குஷி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஉலகின் சொல்லப்படாத கதை... 'செய்கை ஒரு பாடமாகட்டும்'\nஇந்தாம்மா ஐஸு, ஓரமா போய் விளையாடு, அடிச்சிடப் போறேன்: சென்றாயன் ராக்ஸ்\nகத்துக்கணும் ரகுல் ப்ரீத் ஆண்ட்ரியாவிடம் இருந்து கத்துக்கணும்: சொல்வது ஸ்ரீ ரெட்டி\nநிலச்சரிவில் சிக்கி அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த நடிகர் ஜெயராம் குடும்பம்-வீடியோ\nகை உடைந்தும் கேரளா மக்களுக்கு உதவிய அமலா பால்\nமும்பையில் களைகட்டும் பிரியங்கா சோப்ராவின் நிச்சயதார்த்த பார்ட்டி..\nBigg Boss 2 Memes ஐஸ்வர்யா மஹத்தை வச்சி செய்யும் மீம்ஸ்\nBigg Boss 2 Tamil ஐஸ்வர்யாவை வீட்டை விட்டு வெளியேற்றுவாரா கமல்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ardhra.org/category/nayanmars/", "date_download": "2018-08-20T06:33:56Z", "digest": "sha1:RNVKGC4F3QPZFJ3424OOAPTUCA4USWBL", "length": 7827, "nlines": 63, "source_domain": "ardhra.org", "title": "Nayanmars | Ardhra Foundation", "raw_content": "\nகாரைக்கால் நகரும், வணிக குலமும் செய்த மாதவத்தின் பயனாகத் , தனதத்தன் என்பவரது மகளாகத் திருமகளுக்கு நிகரான பேரழகுடன், புனிதவதியார் தோன்றினார். இளமையில் மொழி பயிலும் காலத்திலிருந்தே சிவபிரானிடமும், சிவனடியார்களிடமும் பேரன்பு பூண்டு விளங்கினார். மணப் பருவம் வந்த தனது மகளுக்கேற்ற மணாளனுக்கு மணம் முடிக்கக் கருதிய தனதத்தன் , நாகப் பட்டினத்தில் வாழ்ந்த நிதிபதி … Continue reading →\nதிருநின்ற சருக்கம் திருநாவுக்கரசு நாயனார் திருநாவுக்கரசு வளர் திருத்தொண்டின் நெறி வாழ வருஞானத் தவமுனிவர் வாகீசர் வாய்மை திகழ் பெருநாமச் சீர் பரவல் உறுகின்றேன் பேருலகில் ஒரு நாவுக்கு … Continue reading →\nநாயன்மார் சரித்திரம்- 3 (தொடர்ச்சி) மும்மையால் உலகாண்ட சருக்கம் மூர்த்தி நாயனார் பொதிகை மலையைக் கொண்டதும்,தாமிரபரணி ஆற்றினால் வளம் பெறுவதும், கொற்கைத்துறையில் முத்துக்கள் விளைவதும் ஆகிய சிறப்புக்களை உடையது பாண்டிய நாடு. திருமகள் வீற்றிருக்கும் செந்தாமரை மலர் போல விளங்குவது அதன் தலைநகராகிய மதுரை ஆகும். முச்சங்கம் வளர்த்த இந்நகர், சங்கப்புலவர்களில் ஒருவராக இறைவனே … Continue reading →\nஎறிபத்த நாயனார் இமயத்தில் புலிக்கொடியை நாட்டிய கரிகால் பெருவளத்தான் முதல் அநபாய சோழன் வரை ஆட்சி செய்து வந்த சோழ மன்னர்கள் தமது தலைநகர்களாகக் காவிரிப்பூம்பட்டினம், திருவாரூர், உறையூர், திருச் சேய்ஞலூர், கருவூர் ஆகிய நகரங்களைத் தலைநகர்களாகக் கொண்டு ஆண்டு வந்தனர். அழகு வாய்ந்த கருவூர் நகரின்கண் சிவ பெருமான் என்றும் நீங்காது அருள் வழங்கும் … Continue reading →\nபெரிய புராணம் – முன்னுரை சிவபெருமான் மீது கொண்ட ஆறாத அன்பு ஒன்றைக் கொண்டே செயற்கரிய செயல்களைச் செய்த பெரியவர்களது சரிதத்தைச் … Continue reading →\nவேதமும் சைவமும் தழைக்கவும், பிற சமயங்களின் பிடியிலிருந்து சைவ நெறியைக் காக்கவும் சீர்காழிப் பதியில் அந்தணர் மரபில் கவுணிய(கௌண்டின்ய)கோத்திரத்தில் அவதாரம் செய்தருளியவ்ர் திருஞான சம்பந்தர். சைவ சிகாமணி என்று போற்றப்பெறும் காழிப்பிள்ளயாரைத் தவம் செய்து பெற்றோர் சிவபாத இருதயரும் பகவதி அம்மையும் ஆவார்கள். மூன்றாண்டு ஆகியபோது தனது தந்தையுடன் ஆலயத்திற்குச் சென்றார்.அங்கிருந்த பிரமதீர்த்தத்தில் தந்தை மூழ்கி … Continue reading →\nசைவ சமயாசார்யர்கள் நால்வருள் ஒருவரான திருநாவுக்கரசரின் இயற்பெயர் மருள் நீக்கியார் என்பதாகும். திருமுனைப்பாடி நாட்டில் திருவாமூர் என்ற தலத்தில் புகழனார்-மாதினியார் தம்பதியருக்கு மகவாகத் தோன்றியருளியவர். இவரது தமக்கையான திலகவதியாருக்கு கலிப்பகையார் என்பவரை மணம் பேசிய நிலையில், போர்முனையில் அக்கலிப்பகையார் வீர சுவர்க்கம் அடைந்தார்., தமது பெற்றோர்களும் இறையடி சேர்ந்ததால் மனம் நொந்த திலகவதியார் தாமும் உயிர் … Continue reading →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/23934-.html", "date_download": "2018-08-20T07:34:28Z", "digest": "sha1:OCO56QJ47TISHELD4KSFIAJCBT4ETUOH", "length": 6544, "nlines": 95, "source_domain": "www.newstm.in", "title": "ரூ.29-க்கு அன்லிமிட்டட் டேட்டா: வோடபோன் அதிரடி |", "raw_content": "\nவெள்ளப்பாதிப்பு பகுதிகளை பார்வையிடுகிறார் பிரதமர் மோடி\nகேரளாவுக்கு ரூ.500 கோடி நிதியுதவி\nவெள்ளத்தில் சிக்கிய நடிகர் ஜெயராம் மற்றும் குடும்பத்தினர் மீட்பு\nவாஜ்பாயை கௌரப்படுத்திய அமுல் நிறுவனம்\nகர்நாடக அணைகளில் நீர் திறப்பு 2 லட்சத்தில் இருந்து 2.06 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு\nரூ.29-க்கு அன்லிமிட்டட் டேட்டா: வோடபோன் அதிரடி\nதொலைத்தொடர்பு நிறுவனங்களுக்குள் நடந்து வரும் போட்டியில், வாடிக்கையாளர்களுக்கு பல அதிரடி ஆஃபர்கள் கிடைத்து வருகின்றன. பி.எஸ்.என்.எல், ஏர்டெல் நிறுவனங்களை தொடர்ந்து தற்போது வோடபோன் நிறுவனம் ஒரு அதிரடி ஆஃபரை வெளியிட்டுள்ளது. நள்ளிரவு நேரத்தில் வெறும் 29 ரூபாய்க்கு அ��்லிமிட்டட் 4ஜி டேட்டா வழங்குவதாக வோடபோன் தெரிவித்துள்ளது. நள்ளிரவு 1 மணி முதல் அதிகாலை 6 மணி வரை இந்த பிளான் மூலம் டவுன்லோட் செய்துகொள்ளலாம்.\nஆசிய போட்டி: துப்பாக்கிச் சுடுதலில் தீபக் குமார் வெள்ளி வென்றார்\nநிரம்பாத ஏரி, குளங்கள்: அ.தி.மு.க ஆட்சியின் மோசமான நீர் மேலாண்மைக்கு உதாரணம் - ஸ்டாலின் அதிரடி\nநம்பர் ஒன் ஹாலேப்பை வீழ்த்தி சின்சினாட்டி டைட்டிலை வென்றார் பெர்ட்டன்ஸ்\nதினம் ஒரு மந்திரம் – காலை முதல் இரவு வரை சொல்ல வேண்டிய சிவ துதிகள்\n1. கோலமாவு கோகிலா - திரை விமர்சனம்\n2. கேரளாவுக்கு தோள் கொடுக்கும் சென்னை - நீங்களும் உதவலாம்\n3. குளித்து முடித்ததும் முதலில் தலையை துவட்டக்கூடாது.ஏன் தெரியுமா\n4. பக்ரீத் பண்டிகை விடுமுறை தேதியை மாற்றியது மத்திய அரசு\n5. ரிடயர்ட் அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு\n6. விஜய், அஜித்திற்கு மனிதாபிமானமே இல்லையா..\n7. தமிழகம் புதுவையில் ஒரு சில இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு\nகேரளாவுக்கு தோள் கொடுக்கும் சென்னை - நீங்களும் உதவலாம்\nகேரளா விரைவில் மீளும்- பினராயி விஜயன்\nகேரளாவுக்கு உதவிய சிறுமிக்கு சைக்கிள் நிறுவனத்தின் சர்பரைஸ்\nகோலமாவு கோகிலா - திரை விமர்சனம்\nபிரான்சில் தாக்குதல் நடத்த முயன்ற தீவிரவாதி பலி\nநாளை பிரதமர் தலைமையில் யோகா தினம் கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/kulanthaikalukkana-inippana-paal-kolukkattai", "date_download": "2018-08-20T07:06:41Z", "digest": "sha1:VY5CIO765QC4JHMLHUOSGFUYX2Q74W47", "length": 9186, "nlines": 222, "source_domain": "www.tinystep.in", "title": "குழந்தைகளுக்கான இனிப்பான பால் கொழுக்கட்டை..! - Tinystep", "raw_content": "\nகுழந்தைகளுக்கான இனிப்பான பால் கொழுக்கட்டை..\nகுழந்தைகள் அனைத்து வகை உணவுகளையும் உண்டு, அவர்கள் எல்லா சுவைகளையும் அறிந்து, அத்தனை சத்துக்களும் குழந்தைகளுக்கு கிடைக்கும் வகையில் அன்னையர் உணவுகளை சமைத்து, மழலைகளுக்கு அளிக்க வேண்டும். குழந்தைகளுக்கு இந்தக்கால துரித உணவு, அயல்நாட்டு உணவு வகைகள் என சத்துக்கள் அற்ற, சாவு மணி அடிக்கக் காத்திருக்கும் உணவுகளை விடுத்து, நம் பாரம்பரிய உணவுகளை குழந்தைகளுக்கு அளித்து அவர்களை ஆரோக்கியமானவர்களாக வளரச் செய்யுங்கள் தாய்மார்களே இப்பதிப்பில் குழந்தைகளுக்கு இரும்புச்சத்துடன் இனிய சுவையை அளிக்கும் பால் கொழுக்கட்டை செய்வது எப்படி என பார்க்கலாம்..\nதேங��காய்த்துருவல் -1 தேக்கரண்டி, ஏலக்காய்ப்பொடி - 1/4 தேக்கரண்டி அரிசி மாவு - ஒரு கப், பனை வெல்லம் - ஒரு கப், தேங்காய்ப்பால் - ஒரு கப், காய்ச்சிய பால் ஒரு கப், முந்திரித்துண்டுகள் - தேவையான அளவு, நெய் - 1 தேக்கரண்டி, உப்பு - ஒரு சிட்டிகை\n1. வாணலியில், அரிசி மாவினை சிவக்க வறுத்துக்கொள்ளவும்\n2. தண்ணீரை தேவையான அளவு கொதிக்க வைத்து, அதில் மாவைக் சேர்த்துக் கிளறவும்\n3. இக்கலவையுடன், உப்பு, தேங்காய்த்துருவல் சேர்த்துக் கிளறி இறக்கி வைக்கவும்\n4. கலவையின் சூடு ஆறியதும், கையினில் நெய் தடவிக்கொண்டு மாவினைச் சிறுசிறு உருண்டைகளாக உருட்டிய பின், நன்கு வேகவைக்கவும்\n5. வெல்லத்தை சிறிதளவு நீரில் கரைத்து வடிகட்டி, அதில் காய்ச்சிய பாலை கலந்து, மிதமான தீயில் கொதிக்கவிடவும்\n6. கொதிக்கும் கலவையில் வேக வைத்த உருண்டைகளைப்போட்டு மெதுவாகக் கிளறவும்\n7. பின்னர், சற்று நேரம் கழித்து, அடுப்பினை அணைத்து விட்டு தேங்காய்ப்பால், ஏலக்காய்த்தூள் சேர்த்து கலக்கவும்\n8. முந்திரிகளை நெய்யில் வறுத்து கலவையில், சேர்த்துப் பரிமாறவும்\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கான 14 நன்மைகள்...\nதம்பதியர் கட்டாயம் செல்ல வேண்டிய தலைசிறந்த 10 சுற்றுலாத்தலங்கள்.\nகுழந்தைகளுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் 7 நொறுக்குத்தீனிகள்\nசுகப்பிரசவத்துக்கு பின் உணர வேண்டிய முக்கிய விஷயங்கள்...\nதாய்ப்பாலை நிறுத்த எட்டு எளிய வழிமுறைகள் என்ன தெரியுமா\nகர்ப்பிணிகள் செய்யும் 11 முக்கியத் தவறுகள்..\nபெண்களுக்கு என்றும் இளமை அழகை தரும் உணவுகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/article.php?aid=134228&utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed%3A+AvalVikatan+%28%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%29", "date_download": "2018-08-20T07:21:28Z", "digest": "sha1:6NEBGLTOWPSX2RH4F7ZPE2F255LCZXJC", "length": 21679, "nlines": 460, "source_domain": "www.vikatan.com", "title": "அன்று போராளி... இன்று சேவகி! | Militant cum Social worker Sumithra fron chennai - Aval Vikatan | அவள் விகடன்", "raw_content": "\n'- செப்டம்பர் 1-ல் மு.க.ஸ்டாலின் தலைவர்\n- மீட்பு வ��ரர்களை நெகிழவைத்த கேரள மக்கள்\nமாற்றப்படுகிறாரா அறநிலையத் துறை ஆணையர் - பின்னணி என்ன\nஅரசு விளம்பரத்தில் கணவருக்குப் பதிலாக வேறு ஒருவரின் புகைப்படம்..\n வாட்ஸ்அப் குழு... குற்றங்களைக் குறைக்க காஞ்சிபுரம் காவல்துறை புதிய முயற்சி\nவைகை அணையில் பறந்த ஹெலிகேம்\n`போட்டோவுக்கு போஸ் கொடுக்க வர்றீங்களா'- அரசு தலைமைக் கொறடாவை வறுத்தெடுத்த கிராம மக்கள்\nகருணாநிதிக்கு இரங்கல் கவிதை வெளியிட்ட பெண் காவலர் பணியிட மாற்றம்\n`அந்த இளைஞர் இப்படிச் செய்யலாமா'- மீட்புப் பணியில் இருக்கும் கடற்படை வீரர் வேதனை\nபண்ணை வீட்டில் ‘பிக் பாஸ்\nஅன்பு சூழ்ந்தால் அனைத்துத் துயரங்களையும் கடக்கலாம்\nவாழ்க்கை விட்ட சவால்... வாகை சூடிய இந்திரா\nசிறுதானிய பிசினஸில் கலக்கும் தோழிகள்\n\"கனவுக்கு வடிவம் கொடுக்க ஓடிக்கிட்டே இருக்கோம்\nகாலங்களைக் கடக்க கால்கள் தேவையில்லை\n“சப்பாத்தி தேய்க்கறதுல சாதனை படைச்சிருக்கேன்\nஉயிரோடு இருக்கிறதை விட உயிர்ப்போடு இருக்கிறதுதான் முக்கியம்\nவருமானம் மூணு கோடி... தன்னம்பிக்கை எல்லை தாண்டி\nகண் பேசும் வார்த்தைகள் புரிகிறதே\nவாழ்வை மாற்றிய புத்தகம் - புரட்சி வாளைக் கையில் கொடுத்த பாவேந்தர் பாரதிதாசன்\nஓடத் துணிந்தால் உற்சாகத்துக்குக் குறைவில்லை\n‘திறமையும் உழைப்பும்தான் என் அடையாளம்\nவீட்டிலேயே செய்ய வெற்றிகரமான தொழில்கள் - பேப்பர் பொருள்கள்... இது பிசினஸ் மட்டுமே அல்ல\nஅன்று போராளி... இன்று சேவகி\nவீடு VS வேலை - பெர்ஃபெக்‌ஷன்தான் மகிழ்ச்சியின் திறவுகோல்\nஎன் டைரி - 411 - ‘மாடலிங் செய்வது மகாபாவமா\nஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை - 20\n'நாங்க மூணு பேரும் சேர்ந்தா டான்ஸ் ஆடியே டயர்ட் ஆகிடுவோம்’ - நடிகை அபிநயா\nஅவள் விகடன் ஜாலி டே\n30 வகை புரட்டாசி ஸ்பெஷல் ரெசிப்பி\nநெஞ்சுச் சளி நீக்கும்; முகப்பரு விரட்டும் மிளகு\nஅவள் விகடன் ஜாலி டே\nஅவள் விகடன் நவராத்திரி சிறப்பிதழ் அறிவிப்பு\nமொபைல் போன் நண்பனா... எதிரியா\nஅன்று போராளி... இன்று சேவகி\nமாற்றம் மு.பார்த்தசாரதி, படங்கள்: மீ.நிவேதன்\nமும்பை, நாகுர் பகுதியிலுள்ள பிரபலமான பள்ளி அது. அங்கே மதிய உணவு இடைவேளையில் ஒரு மாணவரை மற்றொரு மாணவர் அடிக்க, அருகிலிருந்தவர்கள் ஓடிப்போய், ‘சுமித்ரா... உன் அண்ணனை அவன் அடிக்கிறான்’ என்று ஆறாம் வகுப்பு படிக்கும் அவளிடம் சொல்கிறார்கள். ஓடிச்செல்லும் சுமித்ரா, தன் அண்ணனை அடித்தவனை தன் வயதுக்குமீறிய பலத்துடன் எதிர்த்து அடிக்கிறாள். அன்றிலிருந்து அவளிடம் பத்தாம் வகுப்பு மாணவர்கள்கூட பவ்யமாகத்தான் நடந்துகொண்டார்கள்.\n‘`அந்தச் சம்பவம்தான் ‘கண்முன் நடக்கும் தவறுகளைத் தைரியமாகத் தட்டிக்கேட்கலாம்’ என்ற நம்பிக்கையை எனக்குள் பலப்படுத்தியது. கல்லூரிக் காலத்தில் வகுப்புகளைத் துறந்து, கள்ளச் சாராய விற்பனைக்கு எதிராகப் போராடுவது, திருநங்கைகளுக்கு ஆதரவாகக் குரல் கொடுப்பது, பாலியல் தொழிலாளிகளை மீட்க முன் நிற்பது என்று `ஆங்கிரி யங் கேர்ள்’ ஆகவே வளர்ந்தேன்’’ - ஒரு போராளியாகத் தான் களத்தில் நின்ற கதைகளைச் சொல்லத் தொடங்குகிறார் சுமித்ரா...\nவீட்டிலேயே செய்ய வெற்றிகரமான தொழில்கள் - பேப்பர் பொருள்கள்... இது பிசினஸ் மட்டுமே அல்ல\nவீடு VS வேலை - பெர்ஃபெக்‌ஷன்தான் மகிழ்ச்சியின் திறவுகோல்\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nசிறந்த ஆளுமை கொண்டதா எடப்பாடி ஆட்சி\nநீரில் மூழ்கிய கேரளம்... மண்ணில் புதைந்த மனிதர்கள்\nமுதல்நாளே 40,000 வாடிக்கையாளர்கள்.... ரூ.6 கோடி விற்பனை... `ஐக்கியா’-வில் என்ன ஸ்பெஷல்\nமீட்புப்பணிகளில் ஈடுபட்டுள்ள மீனவர்களை நெகிழவைத்த கேரள முதல்வர் பினராயி விஜயன்\nஅமெரிக்கக் கர்ப்பிணிப் பெண், குழந்தைகள் கொலை வழக்கில் திருப்பம்..\n``சிரிச்சு சிரிச்சு ரசிச்சேன்” - `கோலமாவு கோகிலா' இயக்குநருக்கு வந்த சர்ப்ரைஸ் போன்கால்\n' - ஸ்டாலினுக்குக் குவியும் ஆஃபரும் எச்சரிக்கையும் #VikatanExclusive\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nமுடிந்தது முன்னோட்டம்: உருகிய ஸ்டாலின்... உறுதி கொடுத்த உடன்பிறப்புகள்\nமுதலீட்டுக்கு ஏற்ற 5 லார்ஜ்கேப் பங்குகள்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadayanallur.org/archives/2797", "date_download": "2018-08-20T07:08:57Z", "digest": "sha1:D7YBNPAVNMKT3I3GQODBRHMR552FYOE2", "length": 9579, "nlines": 92, "source_domain": "kadayanallur.org", "title": "ஆவணங்கள் கசிவுக்கு அமெரிக்காதான் பொறுப்பு, விக்கிலீக்ஸ் அல்ல – ஆஸி. அமைச்சர் அதிரடி |", "raw_content": "\nஆவணங்கள் கசிவுக்கு அமெரிக்காதான் பொறுப்பு, விக்கிலீக்ஸ் அல்ல – ஆஸி. அமைச்சர் அதிரடி\nஅமெரிக்க தூதரக தகவல் தொடர்புகள் குறித்த தகவல்கள் கசிய விக்கிலீக்ஸோ அல்லது அதன் அதிபர் ஜூலியன் அஸன்ஜேவோ காரணம் அல்ல. மாறாக அமெரிக்காதான் இதற்கு முழுப் பொறுப்பேற்க வேண்டும் என்று காட்டமாக கூறியுள்ளார் ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் கெவின் ரூட். அஸன்ஜே ஆஸ்திரேலியர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதுகுறித்து கெவின் ரூட் கூறுகையில், அமெரிக்க ஆவணங்கள் வெளியாகிறது என்றால் அதற்கு விக்கிலீக்ஸையோ அல்லது ஜூலியனையோ எப்படி குறை கூற முடியும். அமெரிக்காதானே அதற்கு பொறுப்பேற்க வேண்டும்.\nமேலும், விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள அனைத்து ஆவணங்களுமே சட்டப்படியானவைதான். எதுவுமே சட்டவிரோதமாக வெளியிடப்படவில்லை.\nஅமெரிக்க பாதுகாப்பின் தரத்தைத்தான் இவை உண்மையில் அம்பலப்படுத்தியுள்ளன. தங்களது ஆவணங்களைக் கூட பாதுகாப்பாக அவர்களால் வைத்துக் கொள்ள முடியவில்லை என்பதே உண்மை.\nஇந்த விஷயத்தில் ஜூலியன் அஸன்ஜேவை குறை கூறவே முடியாது. அமெரிக்காதான் இதற்கு முழுப்பொறுப்பேற்க வேண்டும் என்றார் Doxycycline online ரூட்.\nகெவின் ரூட்டின் இந்தப் பேச்சுக்கு ஆஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கிலார்ட் முழு ஆதரவு தெரிவித்துள்ளார். கெவின் ரூட் முன்னாள் பிரதமர் என்பது குறிப்பிடத்தக்கது.\nகாசாவை காப்பாற்றுங்கள்- மொயின் அலியின் ரிஸ்ட்பேண்டுக்கு தடை விதித்த நடுவர்\nஇஸ்ரேல் அமைத்துள்ள சிறைச்சாலை தான் காஸா பகுதி\n298 பேருடன் சென்ற மலேசிய விமானம் உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்டது\nவாட்ஸ்ஆப்-க்கு ‘ஆப்பு’ வைத்த டெலிகிராம்\nமலேசிய விமானத்தை தாக்குதல் நடத்தியவர்களும் படுகொலை… வெளிவராத பயங்கர தகவல்கள்\nஈரானுடனான அடுத்த கட்ட பேச்சுவார்த்தை துருக்கியில்\nசிலி சிறையில் தீ:81 பேர் மரணம்\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில்அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையின் புதிய கட்டிட திறப்பு விழா\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே ட��ஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகடையநல்லூரில் … வீடு வீடாக சென்று நெல்லை கலெக்டர் ஆய்வு\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilkurinji.in/news_details.php?/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/5/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF/&id=41834", "date_download": "2018-08-20T06:33:57Z", "digest": "sha1:CJMFHY3IX3BTS45UYGEARTR4W43NYPDG", "length": 15092, "nlines": 149, "source_domain": "www.tamilkurinji.in", "title": "சென்னை பரங்கிமலையில் ரயிலில் இருந்து விழுந்து 5 பேர் பலி,Four people die from a train in Chennai at Parangaimalai ...,Four people die from a train in Chennai at Parangaimalai ... Tamil News | தமிழ் செய்திகள் | Tamilkurinji", "raw_content": "\nராகு - கேது பெயர்ச்சி பலன்\nசென்னை பரங்கிமலையில் ரயிலில் இருந்து விழுந்து 5 பேர் பலி,Four people die from a train in Chennai at Parangaimalai ...\nசென்னை பரங்கிமலையில் ரயிலில் இருந்து விழுந்து 5 பேர் பலி\nசென்னை பரங்கிமலையில் கூட்ட நெரிசலால் ரெயில் படியில் தொங்கியபடி சென்ற 4 பேர் கீழே விழுந்து பலியாகி உள்ளனர்.\nசென்னையில் கோடம்பாக்கம் முதல் மாம்பலம் இடையே புறநகர் ரெயில்கள் இயக்கப்படும் பகுதியில் உயர் மின் அழுத்த கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதனால் புறநகர் ரெயில் சேவை பாதிக்கப்பட்டு உள்ளது.\nஇதனை தொடர்ந்து ரெயில்வே நிர்வாக ஊழியர்கள் அதனை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் புறநகர் ரெயில்கள் காலதாமதத்துடன் இயக்கப்படுகின்றன.\nகுறைவான ரெயில்கள் இயக்கம், காலதாமதம் ஆகியவற்றால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு உள்ளது.\nஇந்த நிலையில், சென்னையில் கடற்கரையில் இருந்து திருமால்பூர் நோக்கி சென்ற ரெயிலில் படியில் தொங்கியபடி பலர் பயணம் செய்துள்ளனர். அவர்களில் 4 பேர் பரங்கிமலை ரெயில் நிலையத்தில் நடைமேடை தூணில் மோதி அடிபட்டு பலியாகி உள்ளனர்.\nஅவர்களில் பிரவீன் குமார், பரத், சிவகுமார் ஆகியோர் அடையாளம் காணப்பட்டு உள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nதிருமுருகன் காந்தியை சிறையில் அடைக்க உத்தரவிட இயலாது: சைதாப்பேட்டை நீதிமன்றம்\nதேச விரோத செயலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ள திருமுருகன் காந்தியை சிறையில் அடைக்க உத்தரவிட இயலாது என்று சைதாப்பேட்டை நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சென்னையைச் சேர்ந்த திருமுருகன் காந்தி. இவர் ஜெனீவாவில் அண்மையில் நடைபெற்ற ஐ.நா.வின் மனித\n21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் கருணாநிதி உடல் அடக்கம்\nஇந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும், திமுக தலைவருமான கருணாநிதி உடல் நல குறைவால் நேற்று(செவ்வாய்க்கிழமை) மாலை காலமானார். அவருக்கு வயது 95. இந்திய அரசியல் வரலாற்றில் மிகப்பெரும் ஆளுமைகளில் ஒருவரான கருணாநிதியின் மறைவுக்கு, ஜனாதிபதி,\nமெரினாவில் நினைவிடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த வழக்கு இன்று திடீர் வாபஸ்\nமெரினாவில் நினைவிடங்கள் அமைக்க கூடாது என தொடரப்பட்ட வழக்கை திடீரென வழக்கறிஞர் காந்திமதி வாபஸ் பெற்றுக்கொண்டுள்ளார். எனவே ஹைகோர்ட் அந்த வழக்கை தள்ளுபடி செய்துவிட்டது. எனவே மெரினாவில் நினைவிடம் அமைக்க இருந்த தடை நீங்கிவிட்டது. உலகிலேயே 2வது நீளமான கடற்கரை என்ற\nகருணாநிதிக்கு தொடர்ந்து மருத்துவ சிகிச்சை: மருத்துவமனையில் திமுக நிர்வாகிகள்\n24 மணி நேரத்துக்கு பிறகே எதுவும் சொல்ல முடியும் என காவேரி மருத்துவமனை அறிவிப்புதிமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக காவேரி மருத்துவமனை அறிவித்துள்ளது. வயது மூப்பினால் அவரது முக்கிய உறுப்புகளை செயல்பட வைப்பது சவாலாக உள்ளதாகவும் 24 மணி\nதிருமுருகன் காந்தியை சிறையில் அடைக்க உத்தரவிட இயலாது: சைதாப்பேட்டை நீதிமன்றம்\nஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்’ - சந்தனபெட்டியின் மீது வாசகம்\n21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் கருணாநிதி உடல் அடக்கம்\nமுன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதி காலமானார்\nமெரினாவில் நினைவிடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த வழக்கு இன்று திடீர் வாபஸ்\nகருணாநிதிக்கு தொடர்ந்து மருத்துவ சிகிச்சை: மருத்துவமனையில் திமுக நிர்வாகிகள்\nபோலீசாருடன் வாக்குவாதம் - அடையாறு ஆற்றில் குதித்த வாலிபர் உடல் மீட்பு\nஅத்தை மகளை காதலித்த 15 வயது சிறுவன் கண்டித்த அத்தை கொலை\nதிருச்சி விமான நிலையத்தில் தங்கம் கடத்தல் தொடர்பாக 6 அதிகாரிகள் உட்பட 19 பேர் கைது\nதமிழகம் முழுவதும் நாளை அரசு பேருந்து, ஆட்டோக்கள் ஓடாது\nசிலை கடத்தல் வழக்கு ; தமிழக அரசு திருடர்களைக் காப்பாற்ற முயற்சிக்கிறதா\nஇளம்பெண்ணை பலாத்காரம் செய்து கொலை செய்த காதலன் உட்பட 4 பேர் கைது\nசிலை கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு அதிரடி உத்தரவு\nதிருப்பரங்குன்றம் சட்ட மன்ற உறுப்பினர் ஏ.கே.போஸ் மாரடைப்பால் உயிரிழப்பு\nதிமுக நிர்வாகி தாக்குதல் நடத்திய பிரியாணி ஹோட்டலுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய மு.க.ஸ்டாலின்\nமாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த கோவை விடுதி வார்டன் புனிதா சரண்\nசென்னையில் பெண்கள் மட்டுமே நிர்வகிக்கும் மெட்ரோ ரயில் நிலையங்கள்\nபஸ்சுக்காக காத்திருந்தவர்கள் மீது சொகுசு கார் மோதி 7 பேர் பலி\nபழனி உற்சவர் சிலை முறைகேடு : இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் கவிதா கைது\nதிமுக தலைவர் கருணாநிதியை ராகுல் காந்தி சந்தித்த புகைப்படம் வெளியீடு\n* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா\nவயதான தோற்றம் மறைந்து இளமையாக மாற அழகு குறிப்பு\nகண்களைச் சுற்றியுள்ள கருவளையம் நீங்க | kan karuvalayam neenga tips\nஇளமையை தக்கவைக்கவும் வயதான தோற்றத்தை மறைப்பதற்குமான உணவுகள்\nஅதிகப்படியான கொலஸ்டராலை குறைப்பதற்கான எளிய வழிகள் | simple ways to control cholesterol\nசற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senpakam.org/category/events/", "date_download": "2018-08-20T07:11:58Z", "digest": "sha1:LKYHVC6S2EWVDVYX2YMECIV2F4PPP6VJ", "length": 12921, "nlines": 176, "source_domain": "senpakam.org", "title": "நிகழ்வுகள் Archives - Senpakam.org", "raw_content": "\nஇம்மாதம் 30ஆம் திகதி இடைக்கால அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ள காணாமல் போனோர் அலுவலகம்..\nஇலங்கையில் எலிக்காய்ச்சல் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிகை அதிகரிப்பு…\nமட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் சமூர்த்தி வங்கிகளில் மோசடி…\nதம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டினை எதிர்த்து திருகோணமலையில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்..\nயாழில் மருத்துவர் ஒருவரின் வீட்டுக்குள் புகுந்த அடையாளம் தெரியாத சிலர் தாக்குதல்..\nயுத்தத்தின் விளைவாக ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகமும் துன்பச் சுமைகளை சுமந்து கொண்டு செல்ல வேண்டி இருக்கின்றது – சி.வி.விக்னேஸ்வரன்..\nயாழ் காரைநகரில் நபர் ஒருவர் கொடூரமான முறையில் அடித்து கொலை..\nSenpakam.org - தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்\nஅமெரிக்கா மற்றும் இலங்கை விமானப்படை வைத்தியர்கள் இணைந்து வவுனியாவில்…\nயாழ்.குப்பிளான் கற்கரைக் கற்பக விநாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவம் …\nநிகழ்வுகள் 1513 – கினெகேட் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி மன்னன் பிரெஞ்சுப் படைகளை…\nவரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்.நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்தப் பெருந்திருவிழா…\nஈழத்தின் வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்.நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்தப் பெருந்திருவிழா இன்று வியாழக்கிழமை…\nபுதுக்குடியிருப்பில் உணர்வுபூர்வமாக கடைப்பிடிக்கப்பட்ட செஞ்சோலை படுகொலை…\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 2006 ஆவணி மாதம் 1 4 ம் திகதி சிறிலங்கா வான்படை கிபிர் விமானங்கள் நடாத்திய…\nவவுனியா, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பிராந்திய ஊடகவியலாளர்களுக்கான அனர்த்தம் தொடர்பான…\nயாழ்பல்கலைக்கழகத்தில் செஞ்சோலை படுகொலை நினைவேந்தல் அனுக்ஷ்டிப்பு..\nஸ்ரீங்கா இராணுவத்தின் குண்டுவீச்சு விமானஙகளின் மிலேச்சத்தனமான குண்டுவீச்சால் வள்ளிபுனத்தில் செஞ்சோலை வளாகத்தில்…\nசெஞ்சோலை படுகொலை நினைவேந்தல் நிகழ்வு – வள்ளிபுனத்தில் அனுக்ஷ்டிப்பு.\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 2006 ஆவணி மாதம் 1 4 ம் திகதி சிறிலங்கா வான்படை கிபிர் விமானங்கள் நடாத்திய…\nநிகழ்வுகள் 1248 – உலக பாரம்பரியக் களங்களில் ஒன்றான ஜெர்மனியின் கொலோன் கதீட்ரல் கட்ட ஆரம்பிக்கப்பட்டது. இது 1880…\nதுணுக்காய் பிரதேச செயலகத்தில் மணல் அகழ்வு தொடர்பில் பலமணி நேர விவாதம்…\nமுல்லைத்தீவு மாவட்ட துணுக்காய் பிரதேச அபிவிருத்திக் குழுக்கூட்டம் இணைத்தலைவர்கள்;அமைச்சர் றிசாட்பதியூதீன்…\nதெல்லிப்பழை துர்க்காதேவி மஹோற்சவப் பெருவிழா இன்று ஆரம்பம்..\nபிரசித்திபெற்ற யாழ். தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான வருடாந்த மஹோற்சவப் பெருவிழா , இன்று…\nமுதலமைச்சரால் முல்லையில் ���ால் பதனிடும் தொழில்சாலை திறந்துவைப்பு…\nமுல்லை பால் பதனிடும் தொழில்சாலை முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு பரந்தன் வீதியில் ஊடையார்…\nஇம்மாதம் 30ஆம் திகதி இடைக்கால அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ள காணாமல் போனோர் அலுவலகம்..\nஇம்மாதம் 30ஆம் திகதியன்று, இடைக்காலப் பரிந்துரைகள் தொகுதியொன்றையும் இடைக்கால அறிக்கையொன்றையும் காணாமல் போனோர்…\nஇலங்கையில் எலிக்காய்ச்சல் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிகை…\nமட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் சமூர்த்தி வங்கிகளில் மோசடி…\nதம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டினை எதிர்த்து திருகோணமலையில்…\nயாழில் மருத்துவர் ஒருவரின் வீட்டுக்குள் புகுந்த அடையாளம் தெரியாத…\nயுத்தத்தின் விளைவாக ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகமும் துன்பச் சுமைகளை…\nதேசியதலைவரின் சிந்தனையில் இருந்து சிலவரிகள்….\nகெட்ட கொழுப்பை குறைக்கவேண்டுமானால் இதை சாப்பிடுங்க..\nவிடுதலைப்புலிகள் காலத்தில் எந்த ஒருகடத்தலும் கடற்பகுதி ஊடாக…\nதாயகம் 100 வயதில் கால்பதிக்கும் தமிழ் மூதாட்டி….\nதேசியதலைவரின் சிந்தனையில் இருந்து சிலவரிகள்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/TechnologyNews/2017/01/31120112/1065285/Top-Games-to-play-in-your-smartphone-without-internet.vpf", "date_download": "2018-08-20T07:19:53Z", "digest": "sha1:TRQNUEL3O673MZDF2ANYKHD2GP6T5YAE", "length": 16038, "nlines": 173, "source_domain": "www.maalaimalar.com", "title": "இண்டர்நெட் இல்லாமல் ஸ்மார்ட்போனில் விளையாட கூடிய டாப் கேம்கள் || Top Games to play in your smartphone without internet", "raw_content": "\nசென்னை 20-08-2018 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nஇண்டர்நெட் இல்லாமல் ஸ்மார்ட்போனில் விளையாட கூடிய டாப் கேம்கள்\nஓய்வு நேரம் கிடைக்கும் போது ஸ்மார்ட்போன்களில் கேம் விளையாடுவது நிறைய பேருக்கும் பிடித்தமான ஒன்றாகும். இங்கு ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் இண்டர்நெட் இல்லாமல் விளையாட கூடிய டாப் கேம்களை இங்கு பார்ப்போம்.\nஓய்வு நேரம் கிடைக்கும் போது ஸ்மார்ட்போன்களில் கேம் விளையாடுவது நிறைய பேருக்கும் பிடித்தமான ஒன்றாகும். இங்கு ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் இண்டர்நெட் இல்லாமல் விளையாட கூடிய டாப் கேம்களை இங்கு பார்ப்போம்.\nஸ்மார்ட்போன் பயன்படுத்துவோருக்கு பிடித்தமான பொழுதுபோக்கு அம்சங்களில் கேம் விளையாடுவதும் ஒன்று. இன்று வெளியாகும் பல்வேறு ஸ்மார்ட்போன்களும் கேம்களை விளையாட ஏதுவாக சக்திவாய்ந்ததாக இருக்கின்றது. எனினும் சில சமயங்களில் இண்டர்நெட் இணைப்பு கோளாறு ஏற்பட்டு கேம் பாதியில் நின்று விடும். இவ்வாறு பாதியில் கேம் தடைபடும் போது பலருக்கும் கோபம் வரத்தான் செய்யும்.\nஇன்று இண்டர்நெட் வேகம் சீராக இருந்தாலும் இண்டர்நெட் பயன்படுத்தி கேம்களை விளையாடும் போது ஸ்மார்ட்போன் பேட்டரி விரைவில் தீர்ந்து போகும். இங்கு இண்டர்நெட் பயன்படுத்தமால் அதே சமயம் உங்களுக்கு சிறந்த பொழுதுபோக்காக இருக்கும் டாப் கேம்களை பற்றி இங்கு பார்ப்போம்.\nடெம்பில் ரன் (Temple Run):\nஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் டெம்பில் ரன் மிகவும் பிரபலமான கேம் ஆகும். இண்டர்நெட் இன்றி கிடைக்கும் இந்த கேம் பல்வேறு நிலைகளை கொண்டுள்ளது. இத்துடன் பல்வேறு தீம்களும் இருப்பதால் விளையாட்டு மேலும் சுவாரஸ்யமாக இருக்கும்.\nசப்வே சர்ஃபர்ஸ் (Subway Surfers):\nடெம்பில் ரன் போன்றே சப்வே சர்ஃபர்ஸ் கேமும் அதிக சுவார்ஸ்யமாக இருக்கும். ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் அதிகம் டவுன்லோடு செய்யப்பட்ட கேம்களில் ஒன்றாக சப்வே சர்ஃபர்ஸ் இருக்கிறது. இதில் உங்களை துரத்தி வரும் காவல் துறையிடம் இருந்து தப்பித்து செல்வதை கேமாக உருவாக்கியுள்ளனர்.\nஇது சாகச கேம் எனலாம். இருள் நிறைந்த காட்டு பகுதியில் நடக்கும் இந்த கேமில் காடு மிகவும் அழகாக காட்சியளிக்கிறது. அதிகபட்சம் நான்கு பேர் ஒரே நேரத்தில் மல்டி பிளேயர் முறையில் இந்த கேமினை விளையாட முடியும். மொத்தம் 23 நிலைகள் இருக்கும் இந்த கேமில் சிறப்பான கேமிங் அனுபவம் கிடைக்கிறது.\nஃப்ரூட் நின்ஜா (Fruit Ninja):\nஉங்களது விரல்களுக்கு வேலை கொடுக்கும் இந்த கேம் திரையில் தோன்றும் பழ வகைகளை வெட்ட வேண்டும். நடுவே உங்களை குழப்ப வெடி குண்டுகளும் திரையில் தோன்றும். இதனால் வேகமாக பழங்களை மட்டும் வெட்டி பாயிண்ட்களை குவிக்க முடியும்.\nஅதிக சுவாரஸ்யமான ரேசிங் கேமாக ஆஸ்ஃபால்ட் 8 இருக்கிறது. ஆண்ட்ராய்டு மட்டுமின்றி பல்வேறு இயங்குதளங்களில் இந்த கேம் கிடைக்கின்றது. அதிக மெமரி கொண்ட இந்த கேமிற்கு அடிக்கடி அப்டேட்கள் வழங்கப்படுகிறதும் குறிப்பிடத்தக்கது.\nராஜீவ் காந்தி பிறந்தநாள் - நினைவிடத்தில் ராகுல் காந்தி, பிரியங்கா, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மரியாதை\nவைகை அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்���ு விட்டார் ஓபிஎஸ்\nஆசிய விளையாட்டு போட்டி: துப்பாக்கிச்சுடுதலில் இந்திய வீரர் தீபக்குமார் வெள்ளிப்பதக்கம் வென்றார்\nமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலம் கொச்சியில் விமான சேவை மீண்டும் தொடங்கியது\nஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற பஜ்ரங் புனியாவுக்கு அரியானா ரூ.3 கோடி பரிசு\nஇந்தோனேசியாவில் மீண்டும் 6.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nடிரென்ட் பிரிட்ஜ் டெஸ்ட்- ஹர்திக் பாண்டியா வேகத்தில் 161 ரன்னில் சுருண்டது இங்கிலாந்து\nசீன வலைத்தளத்தில் மோட்டோ ஆன்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன்\nசேலத்தில் ஜெப்ரானிக்ஸ் டிஜிட்டல் ஹப் அறிமுகம்\nரூ.6,799 முதல் ஃபேஸ் அன்லாக் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nஉலகளவில் இந்தியாவுக்கு இரண்டாவது இடம் - இது எதில் தெரியுமா\nஅந்த அம்சத்தை நீக்கிவிட்டு இந்த அம்சத்தை வழங்கும் சாம்சங்\nஸ்மார்ட்போன் பயன்படுத்தினால் மன அழுத்தம் ஏற்படும் - ஆய்வில் தகவல்\nஇன்னும் நிறையபேர் பலியாவார்கள்- உதவிகேட்டு கதறும் எம்.எல்.ஏ.\nகணவர் இறந்த 3 ஆண்டுகளுக்கு பிறகு குழந்தை பெற்ற பெண்\nஒரே இன்னிங்சில் ‘5’- ஹர்திக் பாண்டியா, ரிஷப் பந்திற்கு சச்சின் பாராட்டு\nஅரசு பங்களாவில் பேய் - பெண் கலெக்டர் அலறல்\nதி.மு.க தலைவர் கருணாநிதி நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்திய விஜயகாந்த் - வீடியோ\nபருவநிலை மாற்றத்தால் கடல் நீர் மட்டம் உயர்ந்தது- சுனாமி அபாயம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nகேரளாவுக்கு மேலும் ரூ.5 கோடி நிதி உதவி- முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு\nஇயக்குநர் ஷங்கர், சிவகார்த்திகேயன், உதயநிதி கேரளாவுக்கு நிவாரணம் அறிவிப்பு\nஇந்தியாவில் நோக்கியா ஸ்மார்ட்போன் விலை திடீர் குறைப்பு\nசிக்சருடன் டெஸ்ட் கிரிக்கெட் ஸ்கோரை தொடங்கிய முதல் இந்திய வீரர் ரிஷப் பந்த்\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aumonerietamouleindienne.org/annonces/2714-2018-01-15-19-23-44", "date_download": "2018-08-20T07:16:38Z", "digest": "sha1:VU454J4V2OK4BF7GZJS75MDO5IFVIBNL", "length": 2552, "nlines": 56, "source_domain": "aumonerietamouleindienne.org", "title": "நலம் பெற வேண்டுவோம்! - AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE", "raw_content": "\nAccueil > Annonces > நலம் பெற வேண்டுவோம்\nநம் ஞானகத் தூண்களில் ஒன்றாக விளங்கிப் பணிகள் பல புரிந்த\nசெவாலியே Lt Col ரெனே ழெரார் அவர்களின் துணைவியார்\nதிருமதி சந்திரா M.A (முன்னாள் பேராசிரியர்) அவர்கள்\nஇவர்களும் நம் ஞானகத்துக்கு அளப்பரும் தொண்டு ஆற்றியவர்களே.\nஅவர்கள் முழுக் குணம் அடைய இறைவனிடம் மன்றாடுவோம்.\nஎன்று நம் ஆண்டவர் கூறி இருக்கிறார்.\nநல்ல உடல் நலம் சகோதரி சந்திராவுக்கு அருளும்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2018-08-20T06:34:13Z", "digest": "sha1:3YZDNJRMEEZCFSUWL2DN5PIZJBDG5WJB", "length": 19487, "nlines": 212, "source_domain": "ilakkiyainfo.com", "title": "இந்து மத விவகாரங்களிலிருந்து மஸ்தான் நீக்கம்!!", "raw_content": "\nஇந்து மத விவகாரங்களிலிருந்து மஸ்தான் நீக்கம்\nகாதர் மஸ்தானை மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு அபிவிருத்தி பிரதியமைச்சராக மாத்திரம் நியமிக்கவும் இந்து மத விவகாரங்களிலிருந்து நீக்கவும் ஜனாதிபதி செயலகம் அறிவிப்பு விடுத்துள்ளதாக அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் தெரிவித்தார்.\nஅண்மையில் தேசிய அரசாங்கத்தில் இரண்டு இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் ஐந்து பிரதி அமைச்சர்கள் ஜனாதிபதி மைத்திரபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டிருந்தனர்.\nஇந்நிலையில் அமைச்சர் சுவாமிநாதன் வகிக்கும் மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சின் பிரதி அமைச்சராக காதர் மஸ்தான் நியமிக்கப்பட்டிருந்தார்.\nஇந்நிலையில் முஸ்லிம் பாராளுமான்ற உறுப்பினர் ஒருவர் இந்து மத விவகாரங்களுக்கு பொறுப்பாக பிரதியமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளதை கண்டித்து அரசியல் தரப்பிலும் பொது அமைப்புகள் மற்றும் இந்து மத அமைப்புகள் கடும் அதிருப்தியினை வெளியிட்டிருந்தனர்.\nகொழும்பில் சில இடங்களில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும் நடத்தப்பட்டிருந்தது. மேலும் இந்த நியமனம் குறித்து அமைச்சரவை ஊடக சந்திப்பிலும் கேள்விகள் எழுப்பப்பட்டிருந்தன.\nஇதனால் மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சர் என்ற ரீதியில் டி.எம்.சுவாமிநாதன் இந்த பிரச்சினையினை ஜனாதிபதி மைத்திரபால சிறிசேனவிற்கு தெரியப்படுத்தியுருந்தார்.\nஇந் நிலையிலேயே காதர் மஸ்தானை மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு அபிவிருத்தி பிரத��யமைச்சராக மாத்திரம் நியமிக்கவும் இந்து மத விவகாரங்களிலிருந்து நீக்கவும் ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nவிஜயகலா மகேஸ்வரன் மீது நடவடிக்கை எடுக்க முடியும்;சபாநாயகருக்கு சட்டமா அதிபர் திணைக்களம் அறிவிப்பு 0\nவித்தியா கொலை வழக்கு; இந்திரகுமாருக்கு எதிரான வழக்கை மீளப்பெற கோரிக்கை 0\nபலமிழந்த புலிகள், கனரக ஆயுதங்களை கைவிட்டுத் தப்பிப்பிழைத்து ஓடுகையில் ஆயுதவியாபாரத்தில் ஈடுபட நேரம் கிடைத்திருக்குமா\nதமிழரசு கட்சியின் வியூகங்களை எதிர்கொள்ள விக்கினேஸ்வரன் தயாராக இருக்கின்றாரா\nவிடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் முஸ்லிம் அரசியல்வாதிகளிடம்;சர்ச்சையை கிளப்பிய இன்பராஜா 0\nகீத் நொயார் கடத்தல் – கோத்தபாயவும் விசாரணை வலையத்துள் கொண்டுவரப்படுவார்\nநல்லுர் கந்தசாமி ஆலய 1 ம் நாள் மாலை திருவிழா நேரலையாக… வீடியோ\nஈரானுக்கு எதிராக அமெரிக்கா போர் தொடுக்குமா\nராணுவ அதிகாரிகளின் மரணங்களில் பிரேமதாஸ தொடர்பு : ‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-20) -வி.சிவலிங்கம்\nவாள்வெட்டு வீரரும் வாய்ச்சொல் வீரரும் – கே. சஞ்சயன் (கட்டுரை)\n”சிறீ சபாரத்தினத்தை படுகொலை செய்ததால் பிரபாகரனை காப்பாற்றாமல் கைவிட்ட கருணாநிதி- என். ராம் பேட்டி\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nஇந்திய படைகளுடன் தொடங்கியது போர்: இளவயதுப் பெண்களுக்கு அதுவொரு பயங்கரமான காலம்: இளவயதுப் பெண்களுக்கு அதுவொரு பயங்கரமான காலம் ( ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -10)\nசந்திரிகாவின் ஆலோசனைகளை செவிமடுத்திருக்கலாம் என்றார் பிரபாகரன்: (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 29) -சிவலிங்கம்\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன் முடிந்தது யுத்தம் : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது\nஸ்டாலின் vs அழகிரி… 18 ஆண்டுகளுக்கு முன் மோதல் தொடங்கிய கதை\nஇடி அமீன்: சடலங்களுடன் தனிமையில் இருக்க விரும்பிய சர்வாதிகாரி\nஉதயம் முதல் அஸ்தமனம் வரை… கலக நாயகன் கருணாநிதியின் கதை\nசுவிஸ் குமாரை தப்பிக்க 45 இலட்சம் பெற்று கொண்டு உதவியது விஜயகலா மகேஸ்வரன் என்ற தேவடியா , [...]\nஐரோப்பாவில் இப்படி ஒரு காட்டு மிராண்டி மக்களா இது தடை செய்யப்பட வேண்டும். ஜப்பானியர்கள் [...]\nஅன்று மேற்குலகின் ( அமெரிக்கா ) வாலை அன்டன் பாலசிங்கம் மூலம் பிடித���த இந்த பிரபாகரன், [...]\nசீனர் என்ற படியால் பணம் கொடுத்தார் இதுவே ஒரு மேற்கு நாடடவராக இருந்தால் \" Thank You [...]\nபெரும் மதிப்புக்குரிய திரு. கோட்டாபய அவர்கள் பாதுகாப்பு செயலராக இருக்கும் போது இப்படி [...]\nசந்திரிகாவின் ஆலோசனைகளை செவிமடுத்திருக்கலாம் என்றார் பிரபாகரன்: (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 29) -சிவலிங்கம்விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள் குறிப்பாக கடற்படையினர் மீதான தாக்குதல்கள் அதிகரித்த நிலையில் பேச்சுவார்த்தைகளை நோக்கித் திரும்புவதற்கான நிபந்தனைகளும் அதிகரித்திருந்தன. இரு சாராரும் [...]\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன் முடிந்தது யுத்தம் : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -17)எம்மால் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய நியாயமான தீர்வு கிடைத்தால், ஈழம் கொள்கையையும் ஆயுதங்களையும் கைவிடத் தயார்’ என்று, 2002ஆம் ஆண்டுப் புலிகளுக்கும் [...]\n : ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -9) போருக்குள் பிறந்தேன். அகன்று விரிந்த வயல்வெளிகளும், அவற்றிடையே நெளிந்தோடும் வாய்க்கால்களும், கிரவல்மண் பாதைகளும், பூவரசு வேலிகளும், நான் பிறந்த ஊரான பரந்தனின் [...]\nஅமிர்தலிங்கத்தாருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற வன்னியில் வைத்து நாள் குறித்த பிரபாகரன் : (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 150) புலிகளுடன் பேசுவதற்கான ஏற்பாடுகள் இரகசியமாக நடந்துகொண்டிருந்தன. அதே சமயம் பகிரங்க அரசியல் நாடகம் ஒன்றும் அரங்கேறியது. பாராளுமன்றத்தை தொடர்ச்சியாக பகிஷ்கரித்துவந்த ஈரோஸ் [...]\nமுல்லைத்தீவுக்கு அண்மையாக வந்த அமெரிக்க கப்பல் : பிரபாகரனை காப்பாபற்றுவதற்காகவா (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -16)புலிகளுடனான யுத்தத்தின்போது பல வெளிநாட்டு இராணுவத் தளபதிகளும் இலங்கைக்கு பயணம் செய்து இலங்கை இராணுவம் எப்படியான யுக்திகளை கையாளுகிறது என்று [...]\nபிரபாகரனுக்கு ஏற்பட்ட உச்சக்கோபம்: சரமாரியாக இராணுவத்தினருக்கு எதிராகப் பொழியப்பட்ட எறிகணைகள் (ஒரு கூர்வாளின் நிழலில் இருந்து.. – பாகம்-8)• இலங்கை தேசத்தின் ஏழைத் தாய்மாரின் பல்லாயிரக்கணக்கான பிள்ளைகள் ஏ9 வீதியிலும் வன்னிக் காடுகளிலும் யாருக்கும் நன்மை பயக்காத யுத்தமொன்றில் [...]\nகுறுநகையுடன் வாசிக்கத் தோதாக கலைஞரின் சுவாரஸ்யமிக்க சிலேட���களில் சில.மிமிக்ரி கலைஞர்கள் அரசியல் தலைவர்களின் குரலை இமிடேட் செய்ய ஆசைப் பட்டால் முதலில் தேர்ந்தெடுக்கக் கூடியது கலைஞர் கருணாநிதியின் குரலைத்தான். மேடைகளில் [...]\nகல்மடுக் குளத்தின் அணைகளை தகர்த்த புலிகள் : இரண்டாயிரம் இராணுவத்தினர் கொல்லப் பட்டனர் : இரண்டாயிரம் இராணுவத்தினர் கொல்லப் பட்டனர் (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -15)புலிகள் பெரும் நம்பிக்கையோடு ஒரு தாக்குதல் திட்டத்தை தீட்டினார்கள். அந்தத் திட்டம் நிறைவேறினால் நிச்சயம் இராணுவம் நிலைகுலைந்து போகும் தங்களை மீள்கட்டமைப்பு [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://justknow.in/News/Trains-canceled-between-Trichy-to-Mayiladuthurai-The-Trichy-Railway-Administration-cheating-the-publ", "date_download": "2018-08-20T07:10:13Z", "digest": "sha1:7VR2YGLW52QLWHE4EJUWY5BZTWKPP3XT", "length": 13088, "nlines": 118, "source_domain": "justknow.in", "title": "திருச்சி-மயிலாடுதுறை இடையே அடிக்கடி ரத்து செய்யப்படும் ரயில்கள்; பொதுமக்களை ஏமாற்றும் திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் - நுகர்வோர் அமைப்பினர் கொந்தளிப்பு | justknow.in News", "raw_content": "\nஉடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள இணைந்திருங்கள் justknow.in உடன்\nதிருச்சி-மயிலாடுதுறை இடையே அடிக்கடி ரத்து செய்யப்படும் ரயில்கள்; பொதுமக்களை ஏமாற்றும் திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் - நுகர்வோர் அமைப்பினர் கொந்தளிப்பு\nதிருச்சி மயிலாடுதுறை இடையே தினமும் 1 எக்ஸ்பிரஸ் மற்றும் சில பாசஞ்சர் ரயில்கள் தினமும் இயக்கப்பட்டு வந்தன. இந்த ரயில்களில் பயணிகளின் கூட்டம் எப்போதுமே அலைமோதும். பேருந்துகளில் கட்டணம் அதிகம் என்பதாலும், போக்குவரத்து நெரிசலால் நீண்டநேரம் பயணம் செய்ய வேண்டியிருப்பதாலும், பொதுமக்கள் பெரும்பாலும் ரயில் பயணங்களையே விரும்புவது வாடிக்கையான ஒன்று.\nஇந்தநிலையில் திருச்சி-மயிலாடுதுறைக்கு கடந்த 1 வருடத்திற்கும் மேலாக மதிய வேளையில் செல்லும் பாசஞ்சர் ரயில், ஒரே ஒரு எக்ஸ்பிரஸ் ரயிலான திருச்சி-மயிலாடுதுறை மைசூர் எக்ஸ்பிரஸ் ரயிலும் அடிக்கடி ரத்து செய்யப்பட்டு வருவதால் பொதுமக்களும், ரயில் பயணிகளும் பெரிதும் அவதிக்குள்ளாகியுள்ளனர். நெல்லையில் இருந்து மயிலாடுதுறை வரை வரக்கூடிய பாசஞ்சர் ரயில் திருச்சியோடு ரத்து செய்யப்படுவதாக அடிக்கடி வரும் அறிவிப்பால் மதுரையில் இ���ுந்து தஞ்சை, கும்பகோணம், மயிலாடுதுறை மற்றும் சிதம்பரம் செல்லும் பயணிகள் பெரிதும் பாதிப்படைந்து வருகின்றனர்.\nஇதனையடுத்து, இந்த வழித்தடத்தில் எல்லா நாள்களும் ரயில்கள் இயக்கப்பட்ட வேண்டும், ஏதேனும் ஒரு காரணத்தை சொல்லி இந்த ரயில்களை அடிக்கடி ரத்து செய்யப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் என தென்னக ரயில்வேயின் திருச்சி கோட்ட அதிகாரிகளுக்கு திருச்சி-மயிலாடுதுறை மார்க்கத்தில் தினந்தோறும் பயணிக்கக்கூடிய பொதுமக்கள், ரயில் பயணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி அரசியல் கட்சியினர், வணிகர் சங்கங்கள், நுகர்வோர் அமைப்பினர் என பல்வேறு தரப்பினரும் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.\nஇதுகுறித்து நம்மிடம் பேசிய டெக்கான் நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் பாரதராஜா, திருச்சியிலிருந்து மயிலாடுதுறைக்கு என சில ரயில்கள் மட்டுமே இயக்கப்படுகின்றது. இந்த வழித்தடங்களில் கல்லூரிகளுக்கும், அரசு மற்றும் தனியார் பணிகளுக்கு செல்லும் ஊழியர்கள், விவசாயிகள் என பெருந்திரளானோர் தினமும் சென்று வருவது வழக்கமான ஒன்று. பேருந்துக்கட்டண உயர்வு, சாலை பயண நேரம் அதிகம் என்பதால் பெரும்பாலான பொதுமக்களும் இந்த ரயில்களை நம்பியே பயணிக்கின்றனர்.\nஇந்த நிலையில் தென்னக ரயில்வேயின் திருச்சி கோட்டம் தனியார் பேருந்துகள் கொள்ளை லாபம் சம்பாதிக்க திருச்சி-மயிலாடுதுறை வரை செல்லக்கூடிய ஒரு ஒரு எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் 3 பாசஞ்சர் ரயில்களையும் மாதத்திற்கு 20 நாட்கள் திருச்சி-மயிலாடுதுறை வழித்தடத்தில் பராமரிப்பு பணி எனக் காரணம் காட்டி ரத்து செய்து விடுகின்றனர். அதே வழித்தடத்தில் தான் திருச்சி சென்னை சோழன் விரைவு வண்டியும், ராமேஸ்வரம்-சென்னை விரைவு வண்டியும், திருப்பதி-ராமேஸ்வரம் விரைவு வண்டி, மயிலாடுதுறை-கோவை ஜனசதாப்தியும் தினமும் இயங்கிக்கொண்டிருக்கின்றது. இந்த ரயில்களையும் இதே காரணம் காட்டி ரயில்வே நிர்வாகம் ரத்து செய்திருக்குமேயானால் பணி பராமரிப்பு உண்மைதான் என்பதை ஏற்றுக்கொள்ள முடியும்.\nஇதற்கு மாறாக மதியம், காலை, மாலை என பயணிக்கக்கூடிய திருச்சி-மயிலாடுதுறை பாசஞ்சர் ரயில்களையும் ஒரே ஒரு எக்ஸ்பிரஸ் ரயிலையும் மட்டும் திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் ரத்து செய்வது பொதுமக்கள�� ஏமாற்றும் வேலையாகத்தான் இருக்கின்றது என்றார்.\nதிருச்சி-மயிலாடுதுறை இடையே அடிக்கடி ரத்து செய்யப்படும் ரயில்கள்; பொதுமக்களை ஏமாற்றும் திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் - நுகர்வோர் அமைப்பினர் கொந்தளிப்பு\nசங்கரா ஹெல்த் பவுண்டேஷன் சார்பில் இலவச கண்புரை அறுவை சிகிச்சை முகாம்\nகேரளாவில் மழை குறைந்தது; மீட்பு பணிகளில் தீவிரம் காட்டும் கேரள அரசு\nகலைஞர் சமாதியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் குடும்பத்தினருடன் அஞ்சலி\nகொள்ளிடத்தில் வெள்ளம்; நாகை கொள்ளிடம் பகுதிகளில் 100-க்கனக்கான கிராமங்களை தண்ணீர் சூழ்ந்தது; கிள்ளை ரவீந்திரன் ஆறுதல்\nஸ்ரீரங்கம் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பழைய இரும்பு பாலம் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டது\nInvite You To Visit திருச்சி-மயிலாடுதுறை இடையே அடிக்கடி ரத்து செய்யப்படும் ரயில்கள்; பொதுமக்களை ஏமாற்றும் திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் - நுகர்வோர் அமைப்பினர் கொந்தளிப்பு News at www.justknow.in.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvimalar.dinamalar.com/tamil/?cat=8&Show=Show&page=375&maxmin=", "date_download": "2018-08-20T07:50:30Z", "digest": "sha1:ADQQVQGP4LSENJE2P5M2ON7XNLB6KOOY", "length": 16825, "nlines": 208, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "kalvimalar educational news|Colleges|Universities|Examination Results", "raw_content": "\nசிறந்த வாழ்க்கை திறன் பள்ளிகள் -\nரூ.3,000 கோடியில், 15 லட்சம் மாணவர்களுக்கு, லேப் டாப் வழங்க தமிழக அரசு முடிவு\nதமிழக அரசின், இலவச, லேப்டாப் இந்தாண்டு, 15 லட்சம் பேருக்கு வழங்கப்பட உள்ளது....\nஇன்ஜி., கல்லூரிகளுக்கு ஐ.ஐ.டி., உதவ வேண்டும்\nசென்னை: கல்வித்தரத்தில் தடுமாறும், இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கு, ஐ.ஐ.டி., உதவ வேண்டும், என, அண்ணா பல்கலை துணைவேந்தர், சுரப்பா வேண்டுகோள் விடுத்தார்....\nஇன்ஜி., கவுன்சிலிங் நிறைவு : 98 ஆயிரம் இடங்கள் காலி\nஅண்ணா பல்கலை, ஆன்லைன் வாயிலாக நடத்திய, இன்ஜினியரிங் கவுன்சிலிங் முடிந்தது. ...\nகலைந்து செல்லும் புதுச்சேரி மாணவர்களின் டாக்டர் கனவுகள்\nபுதிய பாடத்திட்டத்தால் நான்கு ஆண்டுகளில் பலன்: கல்வி செயலர் தகவல்\nதுணை கவுன்சிலிங் தேதி அறிவிப்பு\nஆசிரியர்களுக்கு புதிய பாடத்திட்ட பயிற்சி\nபுதுவை பல்கலையில் மாணவர் சேர்க்கை\nபாரதிதாசன் பல்கலையில் மாணவர் சேர்க்கை\nஇஸ்லாமிய மாணவர்களுக்கு உதவித் தொகை\nசர்தார் வல்லபாய் தேசிய தொழில்நுட்ப நிறுவன மாணவர்களுக்கு உதவித்தொகை\nசெ��்னை ஐ.ஐ.டி.,யில் கோடைகால பெல்லோஷிப் திட்டம்\nசென்னைப் பல்கலைக்கழகத்தின் இணைப்புக் கல்லூரிகளில் படிப்பவர்களுக்கான உதவித்தொகைகள்\nஜவஹர்லால் நேரு உதவித் தொகை\nஐசிஎஸ்எஸ்ஆர் டாக்டர் பட்ட உதவித் தொகை\nஇந்திய தேசிய அறிவியல் அகாடமி\nகுழந்தைகளின் ஸ்பெல்லிங் திறன் மேம்பட...\nஇடியட் பாக்ஸ் என பழிக்கப்படும் தொலைக்காட்சி\nகுழந்தை வளர்ப்பு - சவால் நிறைந்த தொடர்ச்சியான முயற்சி\nஉணவு உண்ணுதல் - குழந்தைகள் கற்க வேண்டிய பாடம்\nபள்ளிகளை தேர்வு செய்வதில் பெற்றோர்கள் எதற்கு முக்கியத்துவம் தருகிறார்கள்\nமாறும் குழந்தைகளின் பழக்கவழக்கங்கள்: பெற்றோர்களே எச்சரிக்கை\nகுழந்தையின் கற்றல் திறன் குறித்து கவலையா\nஉங்கள் குழந்தை பள்ளிக்கு செல்ல தயங்குகிறதா\nகுழந்தைகளின் வருங்காலம் வசந்த காலமே\nநம்மைவிட திறன் பெற்றவர்களை நாம் குறையுள்ளவர்கள் என்கிறோம்: சிறப்பாசிரியர் ராமா ரமேஷ்\nஆப்லைன் முறையா - ஆன்லைன் முறையா\nஏ.ஐ.பி.எம்.டி - 2014 தேர்வு\nஜி.பி.ஏ.டி. தேர்வு குறித்து தெளிவு பெறுங்கள்\nபொறியியல் துறையில் சாதனை படைப்பதற்கு கேட் தேர்வு\nமுக்கிய வணிகப் பள்ளிகளில் சேர்வதற்கான ஏ.டி.எம்.ஏ., தேர்வு\nகேட் தேர்வு - சில புள்ளி விபரங்கள்\nசிமேட் - மேலாண்மை படிப்பிற்கான தேசிய பொது நுழைவுத்தேர்வு\nஇக்னோ பி.எட்., நுழைவுத் தேர்வு\nகால்நடை மருத்துவ நுழைவுத்தேர்வு அறிவிப்பு\nஎதற்காகவும் உங்களின் விருப்பத்தை விட்டுக்கொடுக்க வேண்டாம்\nகல்லூரி வாழ்க்கை என்னும் சொர்க்கத்தில்...\nஒரு மனிதன் சிறப்பாக சமூகமயமாவது என்றால் என்ன\n60% முதல் 80% வரை மதிப்பெண்கள் பெறும் மாணவர்கள் என்ன படிக்கலாம்\nதேர்வை எப்படி எழுத வேண்டும்\nசில மாணவர்கள் இந்த ரகம்...\nஅழகான கையெழுத்தும் - அழகற்ற கையெழுத்தும்\nபொதுத்தேர்வு என்பது போர்க்களமல்ல, ஆனால் போர்க்களம் மாதிரி...\nவகுப்பறைகள் ஆய்வகங்களாக மாற்றப்பட வேண்டும்\nTNPSC GROUP II A - மாதிரி வினா விடை\nவங்கி தேர்வு - மாதிரி வினா விடை\n12 மற்றும் 10 ஆம் வகுப்பு மாதிரி\nஎன் பெயர் இளமுகில். நான் வெளிநாட்டில் பணிபுரிந்து கொண்டுள்ளேன். நான் முதுநிலை வரலாறு படிக்க வேண்டுமென விரும்புகிறேன். ஆனால், எப்போது தேர்வெழுத எனக்கு வாய்ப்புக் கிடைக்குமென தெரியவில்லை. நான் டெல்லி பல்கலையில் இளநிலைப் பட்டம் பெற்றவன். எனக்கான, ஏற்ற பல்கலை எது\nசைக்கே��தெரபி என்னும் படிப்பு பற்றிய தகவல்களைத் தரவும் .இதைப் படிக்கலாமா\nஇந்தியாவில் உள்ள சிறந்த எம்.பி.பி.எஸ். கல்வி நிறுவனம் ஒன்றில் படிக்க விரும்புகிறேன். இந்தியாவின் சிறந்த மருத்துவ கல்லூரிகளைக் கூறவும்.\nஎன் பெயர் கருணாநிதி. நான் திருச்சி என்ஐடி -யில், கெமிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் எம்.எஸ் படிக்கிறேன். இன்டஸ்ட்ரியல் பயோடெக்னாலஜி படிப்பில் பி.டெக் முடித்தேன். சுற்றுச்சூழலுக்கு உகந்த தொழில்நுட்பத்தில் எனக்கு ஆர்வம் உள்ளது. எனவே தகுந்த ஆலோசனை வழங்கவும்.\nதொலைதூரக்கல்வியில் மனித உரிமை படிப்பைப் படிக்கலாமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-08-20T07:03:17Z", "digest": "sha1:4THCMVI7HPBJLWISSDNHUDYPRD7NQQD4", "length": 9397, "nlines": 66, "source_domain": "srilankamuslims.lk", "title": "சாய்ந்தமருதில் சண்டித்தனம் காட்டிய சாணக்கியன் » Sri Lanka Muslim", "raw_content": "\nசாய்ந்தமருதில் சண்டித்தனம் காட்டிய சாணக்கியன்\nதுறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்\nவன்முறைகளின் பக்கம் வழி காட்டுபவன் ஒரு போதும் தலைவனாக இருக்க மாட்டான். தன்னோடு உள்ளவர்களை மிகவும் நிதானமாக வழி காட்டுபவனே உண்மையான தலைவனாவான். சாய்ந்தமருதில் மு.காவுக்கு எதிராக சில வன்முறைகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றமை மறுக்க முடியாத உண்மை. அந்த வன்முறைகளுக்கான அறைகூவலை சாய்ந்தமருது பள்ளிவாயல் நிர்வாகம் முன்னின்று செய்யவில்லை. அவர்களுடைய வழி காட்டல்கள் அனைத்தும், நிதானமான திசையின் பக்கமே அமைந்துள்ளன. சிலர் தங்களது உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாமல் வன்முறைகளின் பக்கம் செல்கின்றனர். சாய்ந்தமருது பள்ளிவாயல் தலைமை முன்னின்று வன்முறைகளை முன்னெடுத்தாலோ அல்லது வன்முறைக்கு ஒரு சிறிய தூண்டுதலை வழங்கினாலோ, அதனை தாங்கும் வலிமை மு.காவினருக்கு இல்லை என்பது வெளிப்படையான விடயம்.\nநேற்று இடம்பெற்ற மு.காவின் எழுச்சி மாநாட்டில் அமைச்சர் ஹக்கீமினுடைய பேச்சுக்கள் அனைத்தும் சண்டித்தனம் நிறைந்ததாகவே அமைந்திருந்ததை அவதானிக்க முடிந்தது. ஒரு இடத்தில் தாங்கள் இவர்களை வன்முறைகளிலும் எதிர்கொள்ள தயாராகவே இருக்கின்றோம் என கூறியிருந்தார். அவரது கட்சிக் காரர்கள் உயிரை கொடுக்கக் க���ட தயாராகவுள்ளதாகவும் கூறியிருந்தார். அவரின் இந்த பேச்சு, அங்கிருந்த அவரது கட்சிக்காரர்களை உசுப்பேத்தி விட்டிருக்கும். அதே நேரம், சாய்ந்தமருது சுயேட்சை குழு மக்களை வெறுப்படையச் செய்து, வன்முறையின் பக்கம் செல்ல தூண்டி இருக்கும். எந்த வகையில் சிந்தித்தாலும் இவரது குறித்த கருத்து பாரிய வன்முறைகளை தோற்றுவிக்கக்கூடியது. இவர் தான், ஒரு தலைமைத்துவ பண்புள்ளவரா இவரது பேச்சுக்கள் தனது கட்சிக்காரர்களை நிதானமாக செயற்படும் வகையில் அமைந்திருக்க வேண்டும். சுயேட்சை குழு ஆதரவாளர்களை சிந்திக்க வைத்திருக்க வேண்டும். மாறாக, வன்முறைகளை தூண்டும் வகையில் அல்ல.\nமு.கா கட்சிக்காரர்கள் நன்கு சிந்திக்க வேண்டும். இந்த உசுப்பேத்தும் பேச்சுக்கள் மூலம் பாதிக்கப்படப் போவது யார் அமைச்சர் ஹக்கீமின் பாதுகாப்பு படையினர், யாரையும் அமைச்சர் ஹக்கீமின் நிழலை கூட நெருங்க விட்டிருக்கமாட்டார்கள். பிரச்சினை எழுகின்ற சந்தர்ப்பத்தில் கட்சிக்காரர்களை கூட, அமைச்சர் ஹக்கீமின் பாதுகாப்பு படையினர் நெருங்க விடமாட்டார்கள். அன்று அங்கு வருகை தந்திருந்தவர்களில் பெரும்பான்மையானோர் வெளியூர் மக்கள். அந்த மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டாவது, அமைச்சர் ஹக்கீம் தனது பேச்சை நிதானமான வகையில் அமைத்திருக்க வேண்டும். அது மாத்திரமல்ல, அங்கு சில பெண்கள் கூட வருகை தந்திருந்தார்கள். பெண்களையும் வைத்து கொண்டு. இன்னும் வன்முறைகளை தூண்டும் வகையில் பேச்சுக்களை அமைப்பது மிகவும் பாரதூரமானது. குறித்த இடத்தில் அமைச்சர் ஹக்கீமின் மனைவி, பிள்ளைகள் இருந்திருந்தால், இவ்வாறு பேசியிருப்பாரா\nமு.கா எழுச்சி மாநாடென்று பெரிதாக தம்பட்டம் அடித்தாலும், அங்கு மு.காவின் முக்கிய பிரமுகர்கள் பலர் வருகை தந்திருக்கவில்லை. அதற்கு பாதுகாப்பு காரணங்கள் பிரதான அமைந்திருக்கும். மு.காவின் முக்கியஸ்தர்களே அஞ்சி வர மறுத்த இடத்தில் நின்று வன்முறைகளை தூண்டும் வகையில் பேசுவது எந்த வகையில் நியாயமாகும். இந்த இடத்துக்கு பெண்களையும் அழைத்து வந்தமை எந்தளவு தவறானது. இதனை நன்கு சிந்திக்கும் ஆதரவாளர்களால் மாத்திரமே அறிந்து கொள்ள முடியும்.\nகசக்கும் தேனிலவும் துளிர்க்கும் காதலும்\nதமிழ் மொழியை செம்மொழியாக்கிய தமிழக முதுசம்\nமஹிந்த ராஜபக்‌ஷ மீண்ட���ம் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியுமா\nஇள வயது மரணத்துக்கு காரணமாகும் மாரடைப்பும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineinbox.com/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2018-08-20T07:02:07Z", "digest": "sha1:6OCEPIDX7UHG6EPIO577WFDIVRUAGLMO", "length": 13582, "nlines": 116, "source_domain": "www.cineinbox.com", "title": "தென்கொரியா நேரத்தை பின்பற்ற வட கொரியா முடிவு | Cineinbox.com Fully Entertainment", "raw_content": "\nடிக் டிக் டிக்’ – படம் ஒரு பார்வை \nநான் நலமாக உள்ளேன் யாரும் கவலை பட வேண்டாம் – தனுஷ் ட்வீட்\nசென்றாயனிடம் ஆங்கிலம் பேசிய கமல் ,ஒன்றும் புரியாமல் முழித்த சென்ட்ராயன் \nஎல்லை மீறுகிறதா பிக்பாஸ் நிகழ்ச்சி \nபடப்பிடிப்பில் விபத்து தனுஷுக்கு காலில் காயம் \nடெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை\nநல்லது செய்ய நினைத்து வழக்கில் சிக்கிய கோஹ்லி மற்றும் அவரின் மனைவி\nமத்தியஅரசு கர்நாடக பிரதிநிதியை தானாக அமைத்தது கோவத்தில் குமாரசாமி \nகண்ணாடியை திருப்புனா எப்படிப்பா ஆட்டோ ஓடும்\nகர்நாடகாவில் ஒரே பிரசவத்தில் 21 குட்டிகளை ஈன்ற நாய்\nமது அருந்தி விட்டு உடலுறவில் ஈடுபட்டால் உச்சக்கட்டத்தைத் தள்ளிப்போடலாமா \nகர்ப்பமான நேரத்தில் உறவு கொண்டால் வயிற்றில் இருக்கும் கருவுக்கு பாதிப்பு உண்டாகுமோ\nஇந்தநிலையில் நீங்கள் கண்டிப்பாக அவருடன் உடலுறவு கொள்ளக் கூடாது\nதிடீர் பாலுறவு குறித்து குறைவாக கவலைப்படும் பெண்கள் – ஆய்வு\nஆணின் விந்தணு தரமாக உள்ளதா என்ன அறிகுறி தெரியுமா\nகோவில் குளத்தில் எதற்காக காசு போடுகிறோம் என தெரியுமா \nஓடும் ரயிலில் சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட டிக்கெட் பரிசோதகர் கைது \nரமலான் ஸ்பெஷல் நோன்பு கஞ்சி செய்வது எப்படி \nஅதிகரிக்கும் செயற்கை மாம்பழம் கண்டுபுடிப்பது எப்படி \nதரைக்கு மாப் போட்ட பிரதமர்: வைரல் வீடியோ\n90 வயது முதியவரை திருமணம் செய்த இளம்பெண் \nசொந்த வீடு வாய்க்க அருளாசி புரியும் சிறுவாபுரி முருகப்பெருமான்…\nமனித நாகரிகம் இப்புடித்த அழியும் என கண்டுபுடித்த விஞ்ஞானிகள்\nஐபிஎல் சியர் லீடர்களுக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கப்படுகிறது\nமனைவியுடன் உல்லாசமாக இருந்த நண்பன் – அடித்து கொலை செய்த கணவன்\nஅக்காவின் குளியல் வீடிய���வை போதையில் தெரியாமல் வெளியிட்ட தங்கை\nஎன்னுடன் படுக்கவில்லை என சத்தியம் செய் – நானிக்கு சவால் விடுத்த ஸ்ரீரெட்டி\n15 வயது சிறுமியை போதைக்கு பழக்கி பாலியல் பலாத்காரம் – சென்னையில் அதிர்ச்சி\nஇரண்டாவது திருமணம் செய்ய முயன்ற விஜய் டிவி நவீனின் திருமணம் நிறுத்தம் \nஇயற்கை மருத்துவத்தில் இஞ்சியின் பங்கு மகத்தானது …\nஇத்தனை அற்புத மருத்துவ குணங்கள் கொண்டதா கொத்தமல்லி\nமருதாணியில் தலமுடி உதிர்வை தடுக்கும் மருத்துவ பயன்கள் \nசரும அழகை அதிகரிக்க… ரோஸ் வாட்டர்\nகாதில் உள்ள அழுக்கை ஏன் சுத்தம் செய்யக் கூடாது தெரியுமா\nஒரு கோடியை தொட்ட சாமி ஸ்கொயர் டிரெய்லர்\nடிக் டிக் டிக்’ – படம் ஒரு பார்வை \nதுனிஷியாவை துவம்சம் செய்த பெல்ஜியம்: 5-2 கோல் கணக்கில் வெற்றி\nதேர்ச்சி பெற்றால் விளையாடு; இல்லையா வெளியே போ: ரவிசாஸ்திரி\nஇயற்கை மருத்துவத்தில் இஞ்சியின் பங்கு மகத்தானது …\nதென்கொரியா நேரத்தை பின்பற்ற வட கொரியா முடிவு\n- in டாப் நியூஸ்\nComments Off on தென்கொரியா நேரத்தை பின்பற்ற வட கொரியா முடிவு\nபியாங்யாங்: வடகொரியா அதிபரும் தென்கொரிய அதிபரும் கடந்த இரு நாட்களுக்கு முன்பு சந்தித்தனர். இதனால் 60 ஆண்டாக இரு நாடுகளுக்கிடையே நடந்து வந்த சண்டை முடிவுக்கு வந்துள்ளது. குளிர்கால ஒலிம்பிக் போட்டியிலேயே இதற்கான சுவடுகள் தெரிந்தது.\nஇந்த சந்திப்பால் இரண்டு நாடுகளுக்கும் இருந்த பிரச்னை மொத்தமாக முடிவிற்கு வந்துள்ளது. 2015ல் வடகொரியா தென்கொரியாவிற்கு எதிராக களமிறங்கியது. அவர்களிடம் இருந்து முழுவதுமாக வேறுபட ஆசைப்பட்டு, தென் கொரியா பின்பற்றும் நேரத்தை விட 30 நிமிடம் குறைவான நேரத்தை பயன்படுத்தியது.\nதென்கொரியாவில் மணி 9 என்றால், வடகொரியாவில் நேரம் 8:30ஆக இருக்கும். இரண்டு நாட்களுக்கு முன் வடகொரியாவும், தென்கொரியாவும் மீண்டும் அரசியல் ரீதியாக ஒன்று சேர்ந்துள்ளது. இரு நாட்டு அதிபர்களும் சந்தித்த அறையில் இரண்டு கடிகாரம் இருந்துள்ளது. இந்த இரண்டில் ஒன்றில் வடகொரியா நேரமும், மற்றொன்றில் தென்கொரிய நேரமும் இருந்துள்ளது. இதை பார்த்து இரண்டு தலைவர்களும் வருந்தியுள்ளனர். இதையடுத்து, கிம் ஜாங் வடகொரியா நேரத்தை மீண்டும் அரை மணி நேரம் அதிகமாக்க போவதாக அறிவித்தார். அதோடு நேற்று அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி, அரை மண��நேரம் அதிகமாகி உள்ளது. எல்லா மக்களும் அரை மணி நேரத்தை அதிகப்படுத்தி, மீண்டும் தென்கொரியாவோடு ஒன்றிணைந்தனர்.\nடெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை\nநல்லது செய்ய நினைத்து வழக்கில் சிக்கிய கோஹ்லி மற்றும் அவரின் மனைவி\nமத்தியஅரசு கர்நாடக பிரதிநிதியை தானாக அமைத்தது கோவத்தில் குமாரசாமி \nகண்ணாடியை திருப்புனா எப்படிப்பா ஆட்டோ ஓடும்\nகர்நாடகாவில் ஒரே பிரசவத்தில் 21 குட்டிகளை ஈன்ற நாய்\nஇந்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அர்விந்த் சுப்ரமணியன் தனது பதவியை ஏன் ராஜினாமா செய்தார் \nடெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை\nடெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின்\nடிக் டிக் டிக்’ – படம் ஒரு பார்வை \nதுனிஷியாவை துவம்சம் செய்த பெல்ஜியம்: 5-2 கோல் கணக்கில் வெற்றி\nதேர்ச்சி பெற்றால் விளையாடு; இல்லையா வெளியே போ: ரவிசாஸ்திரி\nஇயற்கை மருத்துவத்தில் இஞ்சியின் பங்கு மகத்தானது …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/Fitness/2018/03/21091611/1152177/Misconceptions-about-exercise.vpf", "date_download": "2018-08-20T07:20:21Z", "digest": "sha1:JFSY6GHE5I4KQ5K7MMMFJE2NZMZH3WDJ", "length": 14929, "nlines": 171, "source_domain": "www.maalaimalar.com", "title": "உடற்பயிற்சி பற்றிய தவறான கருத்துக்கள் || Misconceptions about exercise", "raw_content": "\nசென்னை 20-08-2018 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nஉடற்பயிற்சி பற்றிய தவறான கருத்துக்கள்\nஆரோக்கியமான வாழ்விற்கு தினமும் உடற்பயிற்சி மிகவும் அவசியம். உடற்பயிற்சி பற்றி சில தவறாக கருத்துக்கள் உள்ளன. அது குறித்து விரிவாக பார்ககலாம்.\nஆரோக்கியமான வாழ்விற்கு தினமும் உடற்பயிற்சி மிகவும் அவசியம். உடற்பயிற்சி பற்றி சில தவறாக கருத்துக்கள் உள்ளன. அது குறித்து விரிவாக பார்ககலாம்.\n* உடற்பயிற்சிகளைச் செய்வதால் உடல் வளர்ச்சி நின்றுவிடும் அல்லது உயரம் குறைந்துவிடும் என ஒரு மாயை இருக்கிறது. அது முற்றிலும் தவறானது. முறையற்ற பயிற்சிகளால் எலும்புகளில் உட்காயம் ஏற்படலாம். முறையாக செய்யும் பயிற்சிகள் உயரத்தை எந்த வகையிலும் பாதிக்காது. உயரத்தை நிர்ணயிப்பது உங்கள் மரபணுக்கள்தான்.\n* பெண்கள், அனைத்து வகையான பயிற்சிகளையும் செய்தால் ஆண்களைப்போல த���ை வளர்ச்சி பெறுவார்கள் என்பது தவறு. இன்னும் சொல்லப்போனால், முறையான பயிற்சியாளர் இருந்தால் பெண்கள் கருவுற்ற நிலையிலும் உடற்பயிற்சிகளைச் செய்யலாம்.\n* உடற்பயிற்சி செய்தால் ஆண்களுக்கு ஆண்மைக்குறைவு ஏற்படும் என்பது மிகவும் தவறான ஒரு கண்ணோட்டம். ஆணுறுப்பும் ஒரு தசைதான். முறையான உடற்பயிற்சிகளால் ஆணுறுப்பிலும் ரத்த ஓட்டம் அதிகரித்து வலுப்பெறுமே தவிர, பிரச்னைகள் வர வாய்ப்பே இல்லை. மருத்துவரின் அனுமதி இன்றி வரம்புமீறி ஹார்மோன் மருந்துகள் பயன்படுத்துவதன் மூலம் மட்டுமே இதுபோன்ற பக்கவிளைவுகள் ஏற்படும்.\n* பயிற்சிகள் செய்யும்போது தண்ணீர் குடிக்கக் கூடாது என சிலர் நினைப்பார்கள். அது தவறு. பயிற்சிகள் செய்யும்போது நிறையத் தண்ணீர் குடிக்க வேண்டும். ஏனெனில் உடற்பயிற்சிகள் செய்யும்போது உடலில் உஷ்ணம் அதிகரிக்கும். அதைச் சமன்படுத்த போதுமான அளவில் தண்ணீர் குடித்தே ஆகவேண்டும். குளிர்ந்த நீர் மட்டும் குடிக்கக் கூடாது. இது உடல் உஷ்ணத்தை அதிகரிக்கும்.\n* ‘வியர்த்தால்தான் கொழுப்பு குறையும், ஃபேன், ஏ.சி எல்லாம் வேணாம்ப்பா’ என சிலர் வியர்க்க வியர்க்கப் பயிற்சிகளைச் செய்வார்கள். அது தவறு. பயிற்சிகளை மேற்கொள்ளும் இடம் நல்ல காற்றோட்ட வசதியுடன்கூடியதாக இருக்க வேண்டும். அதேசமயம் பிடரிப் பகுதியில் வியர்வை சேராமல் ஒரு துணிகொண்டு அடிக்கடி துடைத்துக்கொள்வது நல்லது.\nபயிற்சிகள் அனைத்தும் முடிந்ததும் அப்படியே ஓய்வெடுக்கக்கூடாது. உடலைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தளர்வு நிலைக்குக் கொண்டுவந்த பிறகே ஓய்வெடுக்க வேண்டும். அப்படி இல்லாமல், உடனடியாகவே பிற வேலைகளைச் செய்யத் தொடங்குவது தவறு.\nராஜீவ் காந்தி பிறந்தநாள் - நினைவிடத்தில் ராகுல் காந்தி, பிரியங்கா, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மரியாதை\nவைகை அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட்டார் ஓபிஎஸ்\nஆசிய விளையாட்டு போட்டி: துப்பாக்கிச்சுடுதலில் இந்திய வீரர் தீபக்குமார் வெள்ளிப்பதக்கம் வென்றார்\nமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலம் கொச்சியில் விமான சேவை மீண்டும் தொடங்கியது\nஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற பஜ்ரங் புனியாவுக்கு அரியானா ரூ.3 கோடி பரிசு\nஇந்தோனேசியாவில் மீண்டும் 6.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nடிரென்ட் பிரிட்ஜ் ��ெஸ்ட்- ஹர்திக் பாண்டியா வேகத்தில் 161 ரன்னில் சுருண்டது இங்கிலாந்து\nதோள்பட்டை வலியை குணமாக்கும் பத்த பத்மாசனம்\nபெண்களின் பின்னழகை அழகாக்கும் உடற்பயிற்சிகள்\nதொப்பையை குறைக்கும் எளிய உடற்பயிற்சிகள்\nகைத்தசையை குறைக்கும் எளிய உடற்பயிற்சிகள்\nதொப்பையை குறைக்கும் சூப்பரான உடற்பயிற்சிகள்\nபெண்களின் தொடைப்பகுதியை அழகாக்கும் உடற்பயிற்சி\nஇன்னும் நிறையபேர் பலியாவார்கள்- உதவிகேட்டு கதறும் எம்.எல்.ஏ.\nகணவர் இறந்த 3 ஆண்டுகளுக்கு பிறகு குழந்தை பெற்ற பெண்\nஒரே இன்னிங்சில் ‘5’- ஹர்திக் பாண்டியா, ரிஷப் பந்திற்கு சச்சின் பாராட்டு\nஅரசு பங்களாவில் பேய் - பெண் கலெக்டர் அலறல்\nதி.மு.க தலைவர் கருணாநிதி நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்திய விஜயகாந்த் - வீடியோ\nபருவநிலை மாற்றத்தால் கடல் நீர் மட்டம் உயர்ந்தது- சுனாமி அபாயம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nகேரளாவுக்கு மேலும் ரூ.5 கோடி நிதி உதவி- முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு\nஇயக்குநர் ஷங்கர், சிவகார்த்திகேயன், உதயநிதி கேரளாவுக்கு நிவாரணம் அறிவிப்பு\nஇந்தியாவில் நோக்கியா ஸ்மார்ட்போன் விலை திடீர் குறைப்பு\nசிக்சருடன் டெஸ்ட் கிரிக்கெட் ஸ்கோரை தொடங்கிய முதல் இந்திய வீரர் ரிஷப் பந்த்\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/08/09101117/1182607/3-lakh-people-joined-for-Karunanidhi-Funeral.vpf", "date_download": "2018-08-20T07:20:19Z", "digest": "sha1:R3IYOBSWZ7LYE2RRRBUG5GDZPI2HD77Y", "length": 19942, "nlines": 194, "source_domain": "www.maalaimalar.com", "title": "கருணாநிதி இறுதி ஊர்வலத்தில் 3 லட்சம் பேர் திரண்டனர் || 3 lakh people joined for Karunanidhi Funeral", "raw_content": "\nசென்னை 17-08-2018 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nகருணாநிதி இறுதி ஊர்வலத்தில் 3 லட்சம் பேர் திரண்டனர்\nதி.மு.க. தலைவர் கருணாநிதியின் இறுதி ஊர்வலத்தில் சுமார் 3 லட்சம் பேர் பங்கேற்றதாக போலீஸ் தரப்பில் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. #DMKLeader #Karunanidhi #KarunanidhiFuneral\nதி.மு.க. தலைவர் கருணாநிதியின் இறுதி ஊர்வலத்தில் சுமார் 3 லட்சம் பேர் பங்கேற்றதாக போலீஸ் தரப்பில் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. #DMKLeader #Karunanidhi #KarunanidhiFuneral\nதி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நிலை கடந்த திங்கட்கிழமை கவலைக்கிடமாக மாறியதுமே பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் ஆழ்வார்பேட்டை ��ாவேரி ஆஸ்பத்திரி முன்பு குவிந்தனர்.\nமறுநாள் (செவ்வாய்க்கிழமை) காலை அவர் உடல்நிலை மேலும் மோசம் அடைந்ததால் வெளி மாவட்டங்களில் இருந்தும் தொண்டர்கள் சென்னைக்கு வரத் தொடங்கினார்கள். அன்று மாலை 6 மணிக்கு கருணாநிதி மரணம் அடைந்த தகவல் பரவியதும் மேலும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் ஆஸ்பத்திரி முன்பு திரண்டனர்.\nஅன்றிரவு கருணாநிதி உடலை வீட்டுக்கு கொண்டு செல்லவே 1½ மணி நேர பயணத்தை எதிர்கொள்ள வேண்டியதிருந்தது. அதற்கு காரணமே வெள்ளம் போல திரண்டு விட்ட தி.மு.க. தொண்டர்கள்தான். ஆயிரக்கணக்கான தொண்டர்கள் “வீர வணக்கம், வீர வணக்கம்... கலைஞருக்கு வீர வணக்கம்” என்று முழங்கியபடி சென்றது உணர்ச்சிமயமாக இருந்தது.\nபுதன்கிழமை காலை முதல் மதியம் வரை தி.மு.க.வினர், பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக கருணாநிதி உடல் ராஜாஜி ஹாலில் வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதும், பொதுமக்கள் ராஜாஜி ஹாலுக்கு படையெடுத்தனர். அண்ணாசாலை வழியாக வந்து அஞ்சலி செலுத்தி விட்டு சிவானந்தா சாலை வழியாக மக்கள் வெளியேற ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதனால் அந்த இரு சாலைகளிலும் திரும்பிய திசையெல்லாம் மனித தலையாக, மக்கள் வெள்ளமாக காணப்பட்டது.\nமதியம் பொதுமக்கள் வருகை கணிசமாக அதிகரித்தது. கருணாநிதி இறுதி ஊர்வலம் வாலாஜா சாலை வழியாக வரும் என்பது தெரிய வந்ததும் லட்சக்கணக்கான மக்கள் அந்த சாலையில் குவிந்தனர். இதனால் அந்த பகுதியே குலுங்கியது.\nபிற்பகலிலும் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த மக்கள் அலை, அலையாக வந்தபடி இருந்தனர். இதனால் கூட்டத்தை கட்டுப்படுத்தி ஒழுங்குபடுத்த போலீசார் கடும் சவாலை சந்தித்தனர். இறுதி ஊர்வலம் தொடங்குவதற்கு சில மணி நேரத்துக்கு முன்பு கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த பொதுமக்கள் முண்டியடித்ததால் நெரிசல் உருவானது.\nஇதையடுத்து அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு அமைதி ஏற்படுத்தப்பட்டது.\nமாலை 4.30 மணிக்குப் பிறகு இறுதி ஊர்வலம் தொடங்கியதும் தொண்டர்களும் அலை, அலையாக பின் தொடர்ந்து அணிவகுத்து வந்தனர். இதற்கிடையே லட்சக்கணக்கான தொண்டர்கள் கடற்கரை சாலையில் குவிந்தனர். இதனால் நேற்று மாலை அந்த பகுதியும் மக்கள் வெள்ளத்தால் நிரம்பி வழிந்தது. அவர்கள் அனைவரும் கருணாநிதி உடலுக்கு இறுதி சடங்குகள் முடியும் வரை தலைவா..... தலைவா.... என���று விண்ணதிர கோ‌ஷமிட்டப்படி இருந்தனர்.\nகருணாநிதி உடல் அடக்கம் செய்யப்பட்டு இரவு 7.30 மணிக்குப் பிறகு தி.மு.க. தொண்டர்களும், பொதுமக்களும் கலைந்து செல்லத் தொடங்கினார்கள். தொண்டர்கள் முழுமையாக கலைந்து செல்ல சுமார் 5 மணி நேரம் ஆனது.\nலட்சக்கணக்கான மக்கள் வருகையால் கருணாநிதி இறுதி ஊர்வலம் மறக்க முடியாத ஊர்வலமாக மாறியது. இந்த இறுதி ஊர்வலத்தில் சுமார் 3 லட்சம் பேர் பங்கேற்றதாக போலீஸ் தரப்பில் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.\nஆனால் கருணாநிதி இறுதி ஊர்வலத்தில் சுமார் 5 லட்சம் பேர் வரை கலந்து கொண்டதாக தி.மு.க. வட்டாரத்தில் சொல்லப்படுகிறது. #DMKLeader #Karunanidhi #KarunanidhiFuneral\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nகருணாநிதி மறைவு பற்றிய செய்திகள் இதுவரை...\nகருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த வந்த ராகுல் காந்திக்கு உரிய பாதுகாப்பு தரவில்லை- திருநாவுக்கரசர்\nஅறந்தாங்கியில் கருணாநிதிக்கு வெண்கலச் சிலை - சொந்த செலவில் அமைக்கிறார் திருநாவுக்கரசர்\n3-வது நாளாக திரண்ட கூட்டம்- கருணாநிதி சமாதியில் கதறி அழுத பெண்கள்\nகருணாநிதியின் மறைவுக்கு மத்திய அமைச்சரவை இரங்கல்\nகருணாநிதி நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை\nமேலும் கருணாநிதி மறைவு பற்றிய செய்திகள்\nராஜீவ் காந்தி பிறந்தநாள் - நினைவிடத்தில் ராகுல் காந்தி, பிரியங்கா, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மரியாதை\nவைகை அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட்டார் ஓபிஎஸ்\nஆசிய விளையாட்டு போட்டி: துப்பாக்கிச்சுடுதலில் இந்திய வீரர் தீபக்குமார் வெள்ளிப்பதக்கம் வென்றார்\nமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலம் கொச்சியில் விமான சேவை மீண்டும் தொடங்கியது\nஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற பஜ்ரங் புனியாவுக்கு அரியானா ரூ.3 கோடி பரிசு\nஇந்தோனேசியாவில் மீண்டும் 6.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nடிரென்ட் பிரிட்ஜ் டெஸ்ட்- ஹர்திக் பாண்டியா வேகத்தில் 161 ரன்னில் சுருண்டது இங்கிலாந்து\nதஞ்சை அருகே குளத்தில் மூழ்கி அண்ணன் - தம்பி பலி\nகாவிரி ஆற்று வெள்ளநீர் புகுந்ததால் மலைகளில் ஏறி தஞ்சம் புகுந்த மக்கள்\nசத்தியமங்கலம்-திம்பம் மலைப்பாதையில் கரும்புகள் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்தது - போக்குவரத்து பாதிப்பு\nசெங்கல்பட்டு அருகே தனியார் பஸ் டிரைவர், சுங்கச்சாவடி ஊழியர்கள் மோதல்\nகருப்பு பணம் தடுப்பு வழக்கு- நளினி சிதம்பரம், ஸ்ரீநிதிக்கு குற்றப்பத்திரிகை நகல்\nமவுன ஊர்வலத்தில் பங்கேற்ற தி.மு.க. பெண் நிர்வாகி மரணம்\nசோகத்தில் கிடைத்த ஒரு மகிழ்ச்சி - கருணாநிதிக்கு மெரினாவில் இடம் கிடைத்தது பற்றி மு.க.ஸ்டாலின் உருக்கம்\nகருணாநிதி சமாதியில் அஞ்சலி செலுத்திய நடிகர் ஜீவா\nதி.மு.க. தலைவர் கருணாநிதி அஞ்சலி பேனர் கிழிக்கப்பட்டதால் பரபரப்பு\nகருணாநிதி மறைவு - ஸ்டாலினுக்கு நேரில் ஆறுதல் கூறிய கார்த்தி\nஇன்னும் நிறையபேர் பலியாவார்கள்- உதவிகேட்டு கதறும் எம்.எல்.ஏ.\nகணவர் இறந்த 3 ஆண்டுகளுக்கு பிறகு குழந்தை பெற்ற பெண்\nஒரே இன்னிங்சில் ‘5’- ஹர்திக் பாண்டியா, ரிஷப் பந்திற்கு சச்சின் பாராட்டு\nஅரசு பங்களாவில் பேய் - பெண் கலெக்டர் அலறல்\nதி.மு.க தலைவர் கருணாநிதி நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்திய விஜயகாந்த் - வீடியோ\nபருவநிலை மாற்றத்தால் கடல் நீர் மட்டம் உயர்ந்தது- சுனாமி அபாயம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nகேரளாவுக்கு மேலும் ரூ.5 கோடி நிதி உதவி- முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு\nஇயக்குநர் ஷங்கர், சிவகார்த்திகேயன், உதயநிதி கேரளாவுக்கு நிவாரணம் அறிவிப்பு\nஇந்தியாவில் நோக்கியா ஸ்மார்ட்போன் விலை திடீர் குறைப்பு\nசிக்சருடன் டெஸ்ட் கிரிக்கெட் ஸ்கோரை தொடங்கிய முதல் இந்திய வீரர் ரிஷப் பந்த்\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/World/2018/08/11133303/1183162/Indonesia-earthquake-Death-toll-rises-to-387.vpf", "date_download": "2018-08-20T07:20:17Z", "digest": "sha1:V6KQREBUMJCNMM3VYCHJVCKJ6443C2R7", "length": 12492, "nlines": 172, "source_domain": "www.maalaimalar.com", "title": "இந்தோனேசியாவில் பூகம்ப பலி 387 ஆக உயர்வு || Indonesia earthquake Death toll rises to 387", "raw_content": "\nசென்னை 20-08-2018 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nஇந்தோனேசியாவில் பூகம்ப பலி 387 ஆக உயர்வு\nஇந்தோனேசியாவில் ஏற்பட்ட பூகம்பத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 387 ஆக உயிர்ந்துள்ளது. #Indonesia #earthquake\nஇந்தோனேசியாவில் ஏற்பட்ட பூகம்பத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 387 ஆக உயிர்ந்துள்ளது. #Indonesia #earthquake\nஇந்தோனேசியாவில் லோம்போக் தீவில் கடந்த 5-ந்தேதி 6.9 ரிக்டரில் பூகம்பம் ஏற்பட்டது. அதில் ஆயிரக்கணக்கான வீடுகள் இடிந்தன. இடிபாடுகளை அகற்றும் பணியில் மீட்ப��� குழுவினர் ஈடுபட்டுள்ளனர். பூகம்பம் ஏற்பட்டு ஒரு வாரம் ஆகியும் மீட்பு பணி இன்னும் முடியவில்லை. இடிபாடுகளில் இருந்து தொடர்ந்து பிணங்கள் மீட்கப்பட்டு வருகின்றன. இதனால் பலி எண்ணிக்கை 387 ஆக உயர்ந்துள்ளது. 13 ஆயிரம் பேர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\n2 லட்சம் பேர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பலர் ரோட்டோரத்தில் கூடாரங்கள் அமைத்து தங்கியுள்ளனர். #Indonesia #earthquake\nராஜீவ் காந்தி பிறந்தநாள் - நினைவிடத்தில் ராகுல் காந்தி, பிரியங்கா, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மரியாதை\nவைகை அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட்டார் ஓபிஎஸ்\nஆசிய விளையாட்டு போட்டி: துப்பாக்கிச்சுடுதலில் இந்திய வீரர் தீபக்குமார் வெள்ளிப்பதக்கம் வென்றார்\nமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலம் கொச்சியில் விமான சேவை மீண்டும் தொடங்கியது\nஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற பஜ்ரங் புனியாவுக்கு அரியானா ரூ.3 கோடி பரிசு\nஇந்தோனேசியாவில் மீண்டும் 6.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nடிரென்ட் பிரிட்ஜ் டெஸ்ட்- ஹர்திக் பாண்டியா வேகத்தில் 161 ரன்னில் சுருண்டது இங்கிலாந்து\nகப்பலில் இருந்து கடலில் விழுந்த பெண்- 10 மணி நேரம் போராடி மீட்பு\nபிரதமர் இல்லத்தில் தங்க இம்ரான்கான் மறுப்பு\nபருவநிலை மாற்றத்தால் கடல் நீர் மட்டம் உயர்ந்தது- சுனாமி அபாயம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nஇந்தோனேசியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம் - 5 பேர் உயிரிழப்பு\nமூன்றாவது முறையாக இலங்கைக்கு அதிபராவேன் - ராஜபக்சே நம்பிக்கை\nஇந்தோனேசியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம் - 5 பேர் உயிரிழப்பு\nஇந்தோனேசியாவில் மீண்டும் 6.9 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nஇந்தோனேசியாவில் 6.3 ரிக்டர் அளவில் இன்று நிலநடுக்கம்\nஇந்தோனேஷியாவில் பூகம்ப பலி எண்ணிக்கை 347 ஆக உயர்வு\nஇந்தோனேசியாவில் சுனாமி எச்சரிக்கை திரும்பப்பெறப்பட்டது\nஇன்னும் நிறையபேர் பலியாவார்கள்- உதவிகேட்டு கதறும் எம்.எல்.ஏ.\nகணவர் இறந்த 3 ஆண்டுகளுக்கு பிறகு குழந்தை பெற்ற பெண்\nஒரே இன்னிங்சில் ‘5’- ஹர்திக் பாண்டியா, ரிஷப் பந்திற்கு சச்சின் பாராட்டு\nஅரசு பங்களாவில் பேய் - பெண் கலெக்டர் அலறல்\nதி.மு.க தலைவர் கருணாநிதி நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்திய விஜயகாந்த் - வீடியோ\nபருவநிலை மாற்றத்தால் கடல் நீர் மட்டம் உயர்ந்தது- சுனாமி அபாயம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nகேரளாவுக்கு மேலும் ரூ.5 கோடி நிதி உதவி- முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு\nஇயக்குநர் ஷங்கர், சிவகார்த்திகேயன், உதயநிதி கேரளாவுக்கு நிவாரணம் அறிவிப்பு\nஇந்தியாவில் நோக்கியா ஸ்மார்ட்போன் விலை திடீர் குறைப்பு\nசிக்சருடன் டெஸ்ட் கிரிக்கெட் ஸ்கோரை தொடங்கிய முதல் இந்திய வீரர் ரிஷப் பந்த்\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/733369.html", "date_download": "2018-08-20T06:30:48Z", "digest": "sha1:L6MGCXNFL7NLMIFGMEAWC54DJTJSZDNP", "length": 7400, "nlines": 60, "source_domain": "www.tamilcnn.lk", "title": "புதிய துடுப்பட்ட வரிசையை வெளியிட்டுள்ள சர்வதேச கிரிக்கெட் சபை", "raw_content": "\nபுதிய துடுப்பட்ட வரிசையை வெளியிட்டுள்ள சர்வதேச கிரிக்கெட் சபை\nFebruary 12th, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nசர்வதேச கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில் இலங்கை அணியின் ரொஷான் சில்வா 29 இடங்கள் முன்னேறி 49வது இடத்தை பிடித்துள்ளார்.\nஇதுவரையில் மூன்று டெஸ்ட் போட்டிகளில் மாத்திரம் விளையாடியுள்ள ரொஷான் சில்வா பங்களாதேஷ் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பான துடுப்பாட்டத்தினை வெளிப்படுத்தி, தரப்படுத்தலில் முன்னிலைப்பெற்றுள்ளார்.\nரொஷான் சில்வா இந்திய அணிக்கெதிராக டெல்லியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் அறிமுக இன்னிங்ஸில் ஓட்டங்கள் இன்றி ஆட்டமிழந்திருந்தார். எனினும் தொடர்ந்து நடைபெற்ற போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவந்தார்.\nஇதேபோட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் ஆட்டமிழக்காமல் 74 ஓட்டங்களை குவித்த இவர், பங்களாதேஷ் அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 109 ஓட்டங்களையும், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 56 மற்றும் 70* ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்திருந்தார்.\nஇதேவேளை இலங்கை அணிசார்பில் டெஸ்ட் துடுப்பாட்ட வரிசையில் தினேஸ் சந்திமால் 12, குசால் மெண்டிஸ் 21, எஞ்சலோ மெத்தியூஸ் 24, கருணாரத்ன 32, தனஞ்சய டி சில்வா 38 மற்றும் நிரோஷன் டிக்வெல்ல 45வது இடத்தையும் பிடித்துள்னளனர்.\nஇதனையடுத்து பந்து வீச்சாளர்கள் பட்டியலில் தனது ��றிமுகப்போட்டியில் 8 விக்கட்டுகளை வீழ்த்திய அகில தனஞ்சய 58வது இடத்துக்கு நேரடியாக முன்னேறியுள்ளதுடன், சுராங்க லக்மால் 30வது இடத்தை பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\n கால்பந்து நாக் அவுட் சுற்றில் கொலம்பியாவை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தது இங்கிலாந்து\nசர்வதேச கிரிக்கட் சபை இலங்கைக்கு விடுத்துள்ள எச்சரிக்கை\nஉலகக் கிண்ண கால்பந்தாட்ட இறுதிப் போட்டியில் நிகழும் அதிசயம்\nபிரேஸில், பெல்ஜியம் அணிகள் காலிறுதி போட்டிக்கு தகுதி\nரஷ்யா மற்றும் குரேஷியாவும் காலிறுதிக்கு தகுதி\nமகுடம் சூடியது முதலைக்குடா “விநாயகர்” விளையாட்டுக் கழகம்.\nகால்பந்து – நடப்பு சாம்பியன் ஜெர்மனியை வெளியேற்றியது கொரியா\nபத்து ஆண்டுகள் காட்டாட்சி நடாத்திய இராசபக்சா குடும்பத்தைச் சேர்ந்த கோத்தபாயா அடுத்த சனாதிபதியா\nதமிழனைத் தமிழன் தோற்கடித்தால் வெற்றியோ\nகல்வி ஒன்றின் மூலமே மீண்டும் எம்மால் மூச்சுவிட முடிகின்றது-எம்.இராஜேஸ்வரன்\nகிராமமட்ட விளையாட்டு மைதானங்களை புனரமைக்க விளையாட்டு ராஜாங்க அமைச்சர் உறுதி-ஞா.ஸ்ரீநேசன்\nமாவை – ஒரு மாபெரும் சரித்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/733413.html", "date_download": "2018-08-20T06:29:28Z", "digest": "sha1:LKENA65HHKKU2HAYYNWAQOUQTWZSQLUE", "length": 6502, "nlines": 60, "source_domain": "www.tamilcnn.lk", "title": "மீண்டும் இலங்கை அணியில் மலிங்க", "raw_content": "\nமீண்டும் இலங்கை அணியில் மலிங்க\nFebruary 12th, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nஉள்நாட்டு கிரிக்கெட்டில் தனது திறமையை லசித் மலிங்கா நிரூபித்தால் அவரை சர்வதேச இலங்கை அணியில் மீண்டும் சேர்ப்பது குறித்து பரிசீலிப்போம் என தெரிவு குழு தலைவர் கிரகெம் லெப்ரோய் கூறியுள்ளார்.\nஇலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா தொடர்ந்து சர்வதேச அணியிலிருந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறார்.\nஎப்போதும் ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக விளையாடும் அவரை இந்தாண்டு மும்பை அணி ஏலத்தில் எடுக்கவில்லை.\nமலிங்காவின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டதா என கேள்வியெழும்பியுள்ள நிலையில், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தான் ஓய்வு பெற சாத்தியம் உள்ளது என சமீபத்தில் அவர் கூறியிருந்தார்.\nஇந்நிலையில் இது குறித்து பேசியுள்ள இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் தெரிவு குழ��� தலைவர் கிரகெம் லெப்ரோ, நாங்கள் முழுமையாக மலிங்காவை நிராகரிக்கவில்லை, எங்கள் அணிக்கான திட்டத்தில் அவர் பெயர் இன்னும் உள்ளது.\nஉள்நாட்டு கிரிக்கெட்டில் தனது திறமையையும், உடல்தகுதியையும் மலிங்கா நிரூபித்தால் அவரை நிச்சயம் பரிசீலிப்போம் என கூறியுள்ளார்.\nஇலங்கை கிரிக்கெட் அணிக்கு புதிய பயிற்றுவிப்பாளர்\nரஷ்யா மற்றும் குரேஷியா ஆட்டம் சமநிலை\nஇந்தியாவை வீழ்த்தி தொடரை சமப்படுத்தியது இங்கிலாந்து\nபிரேசிலை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது பெல்ஜியம்\nவங்காளதேசத்தை வீழ்த்தி வெற்றியை சுவைத்தது மேற்கிந்தியதீவுகள்\n கால்பந்து நாக் அவுட் சுற்றில் கொலம்பியாவை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தது இங்கிலாந்து\nசர்வதேச கிரிக்கட் சபை இலங்கைக்கு விடுத்துள்ள எச்சரிக்கை\nபுலிகள் தொடர்பில் விஜயகலா கூறியதில் எவ்வித தவறும் இல்லை- சுமந்திரன்\nபிரான்ஸில் இலங்கை தமிழ் மாணவி சாதனை\nதமிழர்களின் இலக்கை அடைய ஒழுக்கம் முக்கியமானது- மாவை எம்.பி\nமஸ்தானிற்கு தமிழர் விடுதலைக் கூட்டனி பிரதேச சபை உறுப்பினர் தலைமையில் கௌரவிப்பு\nவடக்கின் அபிவிருத்தி பிரதி அமைச்சர் காதர் மஸ்தானுக்கு மதிப்பளிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/tamizh-news/why-kalaignar-did-not-take-step-tom-make-stalin-as-cm/56707/", "date_download": "2018-08-20T06:34:23Z", "digest": "sha1:2J6K3IYJDZWOTTWBTIIZCMGTYCYZTRPI", "length": 8774, "nlines": 80, "source_domain": "cinesnacks.net", "title": "ஸ்டாலினை ஏன் முதல்வராக்கவில்லை ; கலைஞரை விமர்சித்த மலையாள படம் | Cinesnacks.net", "raw_content": "\nஸ்டாலினை ஏன் முதல்வராக்கவில்லை ; கலைஞரை விமர்சித்த மலையாள படம்\nபொதுவாக அரசியல்வாதிகள் தங்களது வாரிசுகளை அரசியலுக்குள் இழுத்து வருவது இந்திய அரசியலில் நடைமுறையில் இருக்கும் விஷயம் தான். அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் இந்த கலாச்சாரம் ரொம்பவே ஊறிப்போயுள்ளது என்பதும் நமக்கு தெரிந்தது தான்.. ஆனால் இந்த வாரிசு அரசியலில் ஸ்டாலின் மட்டும் வித்தியாசமானவர் என சொல்லலாம்.\nகாரணம் பல அரசியல்வாதிகளின் வாரிசுகள் தடாலென அரசியலில் குதித்தவர்கள்.., இல்லையில்லை தங்களது பெற்றோரால் இழுக்கப்பட்டு, திடீர் அரசியல்வாதி ஆனவர்கள் தான். ஒரு கட்டத்தில் தங்கள் தந்தையையே கீழே தள்ளி முதல்வர் நாற்காலியில் அமர்ந்த நிகழ்வுகளையும் சில இடங்களில் நாம் பார்த்திருக்கிறோம்.. ஆனால் ���்டாலினை பொறுத்தவரை முப்பது வருடங்களுக்கு முன்பே அரசியலில் நுழைந்தாலும் கட்சியிலும் ஆட்சியிலும் படிப்படியாகத்தான் முன்னேற முடிந்தது.\nஅதிலும் துணைமுதல்வர் பதவி வரையே எட்டிப்பிடிக்க முடிந்த ஸ்டாலினுக்கு இதுவரை முதல்வர் பதவி எட்டாக்கனியாகவே இருக்கிறது.. கடந்த 2006 தேர்தல் சமயத்திலேயே ஸ்டாலினை முதல்வாரக்கி அழகுபார்த்திருக்க கலைஞரால் முடிந்திருக்கும்.. ஆனால் கலைஞருக்கு அப்படி செய்வதில் துளியும் விருப்பம் இல்லை..\nஇந்த நிகழ்வுகளை நேற்று வெளியான ‘கம்மார சம்பவம் என்கிற மலையாள படத்தில் அப்பட்டமாக கிழிகிழியென கிழித்திருக்கிறார்கள். சமீபத்தில் நடிகை வழக்கில் சிக்கி சிறைசென்று வந்தாரே, அந்த திலீப் இந்தப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். சித்தார்த், பாபி சிம்ஹா ஆகியோரும் கூட இதில் நடித்துள்ளார்கள்.\nஇந்தப்படத்தின் கதைப்படி ஒரு கட்சியின் தலைவரான தொண்ணூறு வயது கிழவரை அரசியலில் முன்னிறுத்தி தேர்தலில் போட்டியிடுகிறார்கள். தேர்தலில் ஜெயித்தவுடன் முதல்வர் பதவியில் அமர்ந்துவிடலாம் என கனவு காணுகிறார் மகன். ஆனால் தேர்தலில் கட்சி ஜெயித்ததும், மகனை நாற்காலியில் உட்கார வைக்காமல், அந்த தள்ளாத வயதிலும் தானே முதல்வர் நாற்காலியில் அமர்கிறார் அந்த கிழவர். அதற்கு சப்பையாக ஒரு காரணமும் சொல்கிறார்.\nஅப்போது மகனும் கட்சியில் உள்ள இன்னொரு அரசியல்வாதியும் பேசிக்கொள்ளும்போது இவர் எப்போ சாகிறது, நான் எப்போ சி.எம் ஆகிறது என புலம்புவார் மகன்.. அதற்கு உடன் இருப்பவரோ பேசாமல் கொஞ்சநாள் கழித்து போட்டுத்தள்ளிவிட வேண்டியதுதான் என்கிறார்.. இப்படி திமுக அரசியலை நக்கலும் நையாண்டியும் செய்துள்ளார்கள் இந்தப்படத்தில். அந்த 9௦ வயது கிழவராகவும் திலீப் தான் நடித்துள்ளார்\nPrevious article 50 வருட திரைஉலக வாழ்கையை புரட்டி போட்ட விஷால்\nNext article ஜாக்குலினை டிவியை விட்டு வெளியேற வைத்த நயன்தாரா →\nபியார் பிரேமா காதல் - விமர்சனம்\nகடிகார மனிதர்கள் - விமர்சனம்\nஎங்க காட்டுல மழை - விமர்சனம்\nகாட்டுப்பய சார் இந்த காளி - விமர்சனம்\nமணியார் குடும்பம் - விமர்சனம்\nகழுகு - 2 படத்தின் டப்பிங் தொடங்கியது..\nமணிரத்னம் பட ரிலீஸுக்கு சிம்புவால் சிக்கல்\nபார்த்திபன் 100 கோடி ரூபாய்க்கு ஒர்த் ஆனவரா..\nகமலுடன் போட்டிபோட்டு வெற்றிபெற்ற ரைசா..\nசங்கடங்களை வான்டட் ஆக தேடிப்போகும் சாயிஷா..\nஆரா சினிமாஸ் தயாரிப்பில் ஆதி நடிக்கும் 'ஆர் எக்ஸ் 100'..\nஹன்சிகாவின் 50-வது படம் 'மஹா'..\nவீரா - மாளவிகா நாயர் நடிப்பில் வெளியாகும் 'அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா'..\n ; ஆளுங்கட்சியை வெளுத்து வாங்கிய ரஜினி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://healervinodh.blogspot.com/2015/10/blog-post_15.html", "date_download": "2018-08-20T08:02:32Z", "digest": "sha1:Q2CHVTFXUBNU4WWA2NXV6FEOTL2QEEBH", "length": 13505, "nlines": 129, "source_domain": "healervinodh.blogspot.com", "title": "HealerVinodh: நீரிழிவு, தோல் நோய், கண் நோய், நாள்பட்ட புண், இரத்த சோகை முதலியவற்றைக் குணப்படுத்தும் பீர்க்கங்காய்.", "raw_content": "\nஇந்த வளைத்தளத்திற்கு ஆதரவு அளித்து வரும் நேயர்களுக்கு நன்றி....... ஹீலர் வினோத் Contact Number: 9840394536 8608224317\nவெள்ளி, 2 அக்டோபர், 2015\nநீரிழிவு, தோல் நோய், கண் நோய், நாள்பட்ட புண், இரத்த சோகை முதலியவற்றைக் குணப்படுத்தும் பீர்க்கங்காய்.\nபீர்க்கங்காய், நீரிழிவு, தோல் நோய், கண் நோய், நாள்பட்ட புண், இரத்த சோகை முதலியவற்றைக் குணப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. பீர்க்கங்காய் முற்ற முற்றத்தான் நல்லது. பீர்க்கங்காய் முற்றிய பிறகு மருத்துவக் குணங்கள் நிரம்பிய டொனிக்காகவும், சத்துணவுப் பொருளாகவும் திகழ்கிறது. பீர்க்கங்காயில்; கல்சியம், பொஸ்பரஸ், இரும்புச் சத்து, நார்ச்சத்து, மாப்பொருள், விட்டமின் ஏ, விட்டமின் பி, விட்டமின் சி என அனைத்து வகையான விட்டமின்களும் தாதுப்புக்களும் போதிய அளவில் உள்ளன.\nஇதனால்தான் சத்துணவு நிரம்பிய காய்கறியாக விளங்குகிறது. பீர்க்கங்காய் சர்க்கரை நோயாளிகளுக்கு ஓர் நல்ல மருந்தாக விளங்குகிறது. பீர்க்கங்காயில் சில குறிப்பிடும் படியான பெப்டைட்ஸ் என்னும் வேதிப் பொருட்கள் உள்ளன. இவை இன்சுலின் அல்கலாய்ட்ஸ் சோரன்டின் என்பனவாகும். இந்த வேதிப் பொருட்கள் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவையும் சிறுநீரில் உள்ள சர்க் கரை அளவையும் குறைக்க உதவுகின்றன.\nபீர்க்கங்காயில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலைப் போக்கும் மருந்தாக விளங்குகிறது. அதுமட்டுமின்றி மூல நோய்க்கும் ஓர் முக்கிய மருந்தாக விளங்குகிறது.இதன் இலை, விதைகள், வேர் என அனைத்தும் மருத்துவக் குணங்கள் நிரம்பியவையே. இதன் இலைகளைச் சாறாக்கி சிறிது நேரம் சூடுபடுத்தி ஒரு தேக்கரண்டி எடுத்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு கட்டுப்பட���ம்.\nசொறி, சிரங்கு, நாட்பட்ட புண்கள், காய்ச்சல் ஆகியவை குணமாகப் பீர்க்கங்காய் சாம்பார் வைத்து சேர்த்துக்கொள்ளலாம். சொறி, சிரங்கு உள்ள இடங்களில் இலைச் சாற்றைத் தடவுதல் நல்லது. இரத்த சோகை நோயாளிகளும், தோல் நோயாளிகளும் இதன் வேரைத் தண்­ணீர் விட்டுக் காய்ச்சி ஆறியதும் நீரை வடி கட்டி அருந்தி வர் இரத்த விருத்தி ஏற்படும். கண் பார்வை தெளிவு, நோய் எதிர்ப்புச் சக்தி ஆகியவற்றையும் வழங்கும் பீர்க்கங்காயை அடிக்கடி தேடிப்பிடித்து உண்ண வேண்டும்.\nஇடுகையிட்டது Healer Vinodh நேரம் முற்பகல் 8:08\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகுறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஉடல் உறுப்புக்களில் உண்டான சரி செய்து நன்மையை உண்டாக்கச் செல்லும் அதிகப்படியான இரத்த ஓட்டத்தையே ஆங்கில மருத்துவத்தின் தவறான அணுகும...\nதோலில் கட்டி- கொழுப்புக் கட்டிகள் (Lipoma) – புற்றுநோயல்ல\n‘கொழுப்புக் கட்டிகள்’ பகுப்புக்கான தொகுப்பு அந்த அம்மாவின் உடலில் பல கட்டிகள். வயிற்றின் மேற் பகுதியில் இரண்டு பொம்மித் துருத்தி...\nகுறைந்த இரத்த அழுத்தம் என்றால் என்ன உயர் ரத்த அழுத்தம் குறைந்த இரத்த அழுத்தம் (குறைவாக 90/60) மருத்துவ சொல்லாகும். இரத்த அழுத்த ...\nஅக்குபஞ்சர் புள்ளிகள் பிரபஞ்சமும், உடலும் பஞ்சபூதங்களின் சக்தியினால் தான் இயங்ககுகின்றன. பஞ்சபூதங்களின் இயக்கம் நம் உடலில் சீரா...\nஇந்த நோய்க்கு மனபாதிப்புகளை மாற்ற வேண்டும். உடலின் ரத்த ஓட்டத்தை சீராக்க வேண்டும். இதனால் நரம்புகள் வலுவடையும். வாழ்க்கை முறை,...\nவெண்குஷ்டம், வெண்புள்ளி இரண்டிற்குமிடையுள்ள வேறுபாடுகள்\nநமது சருமப்பகுதியில் மெலனின் எனப்படும் நிறப்பொருட்கள் குறைவதால்தான்வெண்புள்ளிகள் உருவாகிறது. சருமத்தில் உள்ள `மெலனோசைட்' எனப் படும்க...\nசிறுநீரக செயல்பாட்டைத் திரும்பப் பெற\nசிறுநீரக செயல்பாட்டைத் திரும்பப் பெற பாரம்பரிய முறை இஞ்சி ஒத்தடம் இம்முறை சிறுநீரக செயல்பாட்டை நமது பாரம்பரிய முறையில் எள...\nசிலருடைய உடலை தொட்டால் ஜீரம் அடிப்பது போல் சுடும். ஜீரம் ஏதும் இருக்காது. ஆனாலும் உடல் சூடாகவே இருக்கும். இதை 'உடற்காங்கை' என்பார்க...\nகை, கால் மூட்டு வலி குறைய\nல���்டன்: \"கை, கால் மூட்டு வலியால் அவதிப்படுகிறீர்களா உப்பு கரைத்த நீரில் குளியுங்கள்; எந்தவித பக்க விளைவும் இல்லாமல் வலி பறந்து ...\nவெரிகோஸ் வெயின் (Varicose vein) நோய் எதனால் வருகிறது\nஇப்படி ஒரு நோய் இருப்பது இதுவரை உங்களுக்குத் தெரியுமா ஆனால் மனித இனத்தின் மிகப் பழமையான நோய்களில் இதுவும் ஒன்று. அப்படி என்ன நோ...\nமன அழுத்தத்தைக் குறைக்க சில வழிகள்.\nஎச்சரிக்கை ரிப்போர்ட்.. – ஒய்ட்னர் தரும் போதை\nசர்க்கரை என்கிற ஓர் இனிய எதிரி\nரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைவாக உள்ளவர்களுக்கும், ...\nநீரிழிவு, தோல் நோய், கண் நோய், நாள்பட்ட புண், இரத்...\nசிறுநீரக கல் பிரச்னையும் அதற்கான தீர்வும்\nஎலும்புகளை காக்க 10 கட்டளைகள்\nதசைநார் கிழிவு… தடுப்பது எளிது\nஉங்களின் விளம்பரம் இந்த பக்கத்தில் வரவேண்டுமா தொடர்புகொள்ள: 9840394536, 8608224317 email: healervinodh81@gmail.com\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: Airyelf. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammatamilcinema.in/tag/sathyaraj/", "date_download": "2018-08-20T07:11:34Z", "digest": "sha1:42NKF3R4G63V76UMSEDEHSJ4CQTQJFO6", "length": 21686, "nlines": 164, "source_domain": "nammatamilcinema.in", "title": "sathyaraj Archives - Namma Tamil Cinema", "raw_content": "\n. / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது\nகடைக்குட்டி சிங்கம் வெற்றி விழாவில் விவசாய மேம்பாட்டுக்கு 1 கோடி வழங்கிய நடிகர் சூர்யா .\nவிவசாயம் , கூட்டுக் குடும்பம் , கால்நடைகள் மீதான நேயம், தமிழ் உணர்வு இவற்றை வீரியமாகச சொல்லி , தமிழக மக்களின் பேராதரவோடு வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் கடைக்குட்டி சிங்கம் படத்தின் வெற்றி விழா பத்திரிக்கையாளர் சந்திப்பில் , நெல் ஜெயராமன், …\n. / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது\nசூர்யாவும் கார்த்தியும் இணைந்த ‘கடைக்குட்டி சிங்கம் ‘\n2D என்டர்வடெயின்மென்ட் சார்பில் நடிகர் சூர்யா தயாரிக்க, கார்த்தி நடிப்பில் , இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “ கடைக்குட்டி சிங்கம் “. படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சிவகுமார் , சூர்யா , கார்த்தி , 2டி …\n. / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது\n‘அர்ஜுன் ரெட்டி’ ஹீரோ தமிழுக்கு வரும் ‘நோட்டா’\nஸ்டுடியோகிரீன் சார்பில் கே.ஈ. ஞானவேல்ராஜா தயாரிக்க, தெலுங்கில் ஹிட் அடித்த அர்ஜுன் ரெட்டி படப் புகழ் விஜய் தேவரகொண்டா நாயகனாக தமிழில் அறிமுகம் ஆக, சத்யராஜ் ஓ���் அதி முக்கிய வேடத்தில் நடிக்க , மெஹ்ரீன் கதாநாயகியாக நடிக்க …\n. / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது\n2004ம் ஆண்டு சுந்தரி பிலிம்ஸ் சார்பாக M.ஞானசுந்தரி தயாரிப்பில் ஷிவ்ராஜ் இயக்கத்தில் சத்யராஜ் நடித்து வெற்றி பெற்ற படம் “அடிதடி”. மீண்டும் இந்த வெற்றிக்கூட்டணி ஒரு படத்திற்காக இணைந்துள்ளது. “சினிமா நடிகனும் அரசியல்வாதியும்” எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை சுந்தர் பிலிம்ஸ் சார்பாக M.ஞானசுந்தரி தயாரிக்கின்றார். இப்படத்தின் கதை, வசனத்தை இயக்குநர் செல்வபாரதி எழுத, திரைக்கதை அமைத்து இயக்குகிறார் ஷிவ்ராஜ் ஒரு சினிமா நடிகன் அரசியல்வாதியாக ஆகிய போது என்னென்ன நிகழ்வுகள் நடந்தன, நடக்கின்றன, நடக்கும் என்பதை, அரசியல் நையாண்டியுடன்நகைச்சுவை கலந்து முழுக்க முழுக்க கமர்ஷியல் படமாக உருவாகிறது “சினிமா நடிகனும் அரசியல்வாதியும்”. தமிழ், ஹிந்தி, தெலுங்கு என மூன்று மொழிகளில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதம் துவங்கவுள்ளது. சுந்தரி பிலிம்ஸ் – சத்யராஜ் – ஷிவ்ராஜ் வெற்றிக்கூட்டணி முதன்முறையாக ஹிந்தியில் தடம்பதிப்பது குறிப்பிடத்தக்கது .\n. / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது\nபி ஆர் ஓ யூனியன் முப்பெரும் விழா \nதென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடா்பாளா் யூனியன் எம்.ஜி.ஆா். நூற்றாண்டு விழா, பிலிம்நியூஸ்ஆனந்தன் பி.ஆா்.ஓ. தொழிலை (1958 நாடோடிமன்னன்) தொடங்கி 60 ஆண்டு நிறைவடைந்த விழா, பி.ஆா்.ஓ. யூனியன் தொடங்கி பதிவு செய்தது 25 ஆண்டுகள் இவை மூன்றையும் இணைத்து முப்பெரும் …\n. / Uncategorized / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது\n”நேர்த்தியான பாகுபலி இரண்டாம் பாகம் ” — ராஜ மவுலி\nபாகுபலி முதல் பாகத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து பாகுபலி பாகம் இரண்டு வரும் ஏப்ரல் 28 அன்று தமிழ் தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது . இந்த நிலையில் பாகுபலி 2 தமிழ்ப் பதிப்பின் பாடல் வெளியீட்டு விழா சென்னை நந்தனம் ஓய …\n. / பெண்கள் பக்கம் / பொது / விமர்சனம்\nமொட்ட சிவா கெட்ட சிவா @ விமர்சனம்\nசூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் ஆர் பி சவுத்ரி தயாரிக்க, ராகவா லாரன்ஸ், சத்யராஜ், நிக்கி கல்ராணி, கோவை சரளா ஆகியோர் நடிக்க . சிங்கம் புலி படத்தை இயக்கிய சாய் ரமணி திரைக்கதை எழுதி இயக்கி இருக்கும் படம் மொட்ட …\n. / பெண்கள் பக்கம் / பொது / விமர்சனம்\nஜாக்சன் துரை @ வ���மர்சனம்\nஸ்ரீ கிரீன் புரடக்ஷன்ஸ் சார்பில் எம் எஸ் ஷரவணன் தயாரிக்க, ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் சார்பில் முரளி ராமசாமி வெளியிட, சத்யராஜ், சிபிராஜ், கருணாகரன், பிந்து மாதவி, யோகி பாபு நடிப்பில் , பர்மா படத்தை இயக்கிய தரணிதரன் எழுதி இயக்கி …\n. / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது\nமொழிகளைக் கடந்த வெற்றி இயக்குனர் பி.வாசு\nதிரைப்பட ரசிகர்களை குடும்பத்தோடு வசீகரித்து படங்களை விரும்பிப் பார்க்க வைப்பது ஒரு கலை என்றால், அனைத்து தரப்பு ரசிகர்களின் விருப்பத்தையம் பூர்த்தி செய்யும் வகையில் படங்களை எடுப்பது மற்றொரு கலை. இந்த இரண்டு கலைகளிலும் கைதேர்ந்தவர் இயக்குனர் பி.வாசு. ரஜினிகாந்த், சத்யராஜ், …\n. / கேலரி / பெண்கள் பக்கம் / பொது\nசூரியன் பண்பலையில் நடந்த ஜாக்சன் துரை படத்தின் பாடல்கள் வெளியீட்டின் புகைப்படத் தொகுப்பு . படக் குழுவுக்கு வாழ்த்துகள் \n. / பெண்கள் பக்கம் / பொது / விமர்சனம்\nரெட் ஜெயன்ட் மூவீஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் தயாரித்துக் கதாநாயகனாக நடிக்க, சத்யராஜ் , ஏமி ஜாக்சன், விக்ராந்த், கருணாகரன் ஆகியோர் நடிக்க , மான் கராத்தே படத்தை இயக்கிய திருக்குமரன் இயக்கி இருக்கும் படம் கெத்து . சத்தா இல்லை …\n. / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது\nசீட் நுனியில்…. ‘ஒரு நாள் இரவில்’\nதிங்க் பிக் ஸ்டுடியோஸ் சார்பில் (இயக்குனர் ஏ எல் விஜய்யின் தந்தையான) ஏ எல் அழகப்பனும் பால்சன் மீடியா பிரைவேட் லிமிடெட் சார்பில் சாம் பாலும் இணைந்து வழங்க, சத்யராஜ், யூகி சேது, அனு மோள் புது முகம் வருண் ஆகியோர் நடிப்பில் எடிட்டர் ஆண்டனி இயக்குனராக அறிமுகம் …\n. / பெண்கள் பக்கம் / பொது / விமர்சனம்\nடி.ரஞ்சித் குமார் தயாரிப்பில் புதுமுகம் அபிமன்யூ நல்லமுத்து மற்றும் சாக்ஷி அகர்வால் ஆகியோர் நடிக்க, கதை திரைக்கதை வசனம் எழுதி ராம் மனோஜ்குமார் இயக்கி இருக்கும் படம் ஆத்யன் . ஆத்யன் என்றால் அனைத்தும் அறிந்தவன் என்று பொருள் . இந்த …\n. / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது\nஜெட்லாக் பற்றிய கதையில் ‘ஆத்யன்’\nரத்தங் பிக்சர்ஸ் சார்பில் டி.ரஞ்சித் குமார் தயாரிக்க, அபிமன்யூ நல்லமுத்து கதாநாயகனாக அறிமுகமாக அவருக்கு ஜோடியாக சாக்ஷி அகர்வால் நடிக்க, ராம் மனோஜ்குமார் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கி இருக்கும் படம் ஆத்யன் . ஆத்யன் என்ற சமஸ்கிருதச் சொல்லுக்கு …\n. / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது\nமகேஷ்பாபு + சத்யராஜ் = தெலுங்கு+தமிழ்\nபிவிபி சினிமாஸ் தயாரிக்க பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு ஜோடியாக சமந்தா , காஜல் அகர்வால், ப்ரணிதா ஆகிய மூன்று கதாநாயகிகள் நடிக்க ஸ்ரீகாந்த் அதலா என்பவர் இயக்கத்தில் தெலுங்கு தமிழ் இரண்டு மொழிகளிலும் உருவாகும் படம் பிரம்மோற்சவம் .மிக …\nசத்யராஜ் பார்த்த ‘நைட் ஷோ ‘\nதிங்க் பிக் (Think Big) ஸ்டுடியோ சார்பில் தயாரிப்பாளர் ஏ எல் அழகப்பன் மற்றும் பால்சன் மீடியா பிரைவேட் லிமிடெட் சார்பில் சாம் பால் இருவரும் தயாரிக்க , அழகப்பனின் மகனும் பிரபல இயக்குனருமான ஏ.எல்.விஜய் வழங்க, சத்யராஜ் , யூகிசேது, …\n. / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது\nபாகுபலி படத்துக்கு தமிழ் நாட்டில் கிடைத்த பெரிய வெற்றிக்கு நன்றி சொல்ல அதன் நாயகன் பிரபாஸ், தயாரிப்பாளர்கள் வந்திருந்தனர் . அவர்களோடு படத்தை தமிழில் வழங்கிய ஞானவேல் ராஜா, , படத்தில் சிவகாமியாக நடித்த ரம்யா கிருஷ்ணன் இணைந்திருந்தனர் . வாழ்த்துவதற்காக …\n. / பெண்கள் பக்கம் / பொது / விமர்சனம்\nஅர்கா மீடியா வொர்க்ஸ் சார்பில் சோபு எர்லகட்டா , பிரசாத் தேவிநேனி ஆகியோர் தயாரிக்க, நான் ஈ படம் மூலம் தமிழ்நாட்டில் பிரபலமான இயக்குனர் எஸ் எஸ் ராஜ மவுலியின் இயக்கத்தில், தெலுங்கு ஹீரோக்கள் பிரபாஸ் , ராணா இவர்களுடன் நமக்கும் …\n. / செய்திகள் / பொது\nபேய்ப் படத்தில் சத்யராஜ் , சிபிராஜ்\nநாய்கள் ஜாக்கிரதை படத்துக்குப் பிறகு தன்னை தமிழ் சினிமாவில் தக்கவைத்துக் கொண்டு இருக்கும் சிபிராஜ், அடுத்து ஒரு பேய்ப் படத்தில் நடிக்கிறார் . படம் ஜாக்சன் துரை (முறைப்படி இதற்கு பேய்கள் ஜாக்கிரதை என்று பெயர் வைத்திருக்க வேண்டும். ஆனால் அந்தப் …\n. / செய்திகள் / பொது\nதமிழ்த் தாயை வணங்கிய ‘பாகுபலி’ ராஜ மௌலி\nசில ஆண்டுகளுக்கு முன்பு தமிழில் மொழி மாற்றப்பட்டு மாவீரன் என்ற பெயருடன் வந்த (மகதீரா என்ற )அந்த தெலுங்குப் படம், அதன் மேக்கிங்கில் நம்மை பிரம்மிக்க வைத்தது. அதன் பின்பு ஒரு ஈயை ஹீரோவாக வைத்து ஒரு டப்பிங் படமாக மட்டும் …\nகோலமாவு கோகிலா @ விமர்சனம்\nமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன @ விமர்சனம்\nஓடு ராஜா ஓடு @ விமர்சனம்\n”ஒரே படத்தில் சூப்பர் ஸ்டாரை உருவாக்கியவர் கலைஞர் ”- ரஜினிகாந்த் புகழாரம் \nதமிழ் இளைஞர்கள் ராணுவ உயர் பதவிக்கு ப���ிக்க வேண்டும் – ‘விஸ்வரூப’ கமல்ஹாசன்\n87 வயது சாருஹாசன் தாதா ஹீரோவாக நடிக்கும் ‘தாதா 87’\nவித்தியாசமான கதைக் களத்தில் ‘ஓடு ராஜா ஓடு’\nபா. விஜய்யின் ரௌத்ரம் சொல்லும் ‘ஆருத்ரா’\nபியார் பிரேமா காதல் @ விமர்சனம்\nஅறிமுக நாயகன் ஆதிக்பாபு நடிக்கும் ‘குற்றம் புரிந்தால்’\nசுப்பிரமணிய சுவாமி மீதான கோபத்தில் ‘பொறுக்கிஸ்’ டைட்டில் வைத்த இயக்குநர் ..\nமணியார் குடும்பம் @ விமர்சனம்\nகாட்டுப்பய சார் இந்த காளி @ விமர்சனம்\nகடிகார மனிதர்கள் @ விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday247.net/2018/08/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9C%E0%AF%82%E0%AE%B8/", "date_download": "2018-08-20T07:11:19Z", "digest": "sha1:QKAI5F2FAMRN4KDT2HKZLANAARVZRSBC", "length": 5501, "nlines": 45, "source_domain": "www.tamilserialtoday247.net", "title": "தினமும் சாத்துக்குடி ஜூஸ் குடிப்பதால் பெறும் ஆரோக்கிய நன்மைகள் | Tamil Serial Today 247 Net", "raw_content": "\nதினமும் சாத்துக்குடி ஜூஸ் குடிப்பதால் பெறும் ஆரோக்கிய நன்மைகள்\nதினமும் சாத்துக்குடி ஜூஸ் குடிப்பதால் பெறும் ஆரோக்கிய நன்மைகள்\nசாத்துக்குடி ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து இரத்தத்திற்கு நன்மை விளைவிக்கும் பழமாகும். மேலும் சாத்துக்குடி பசியை ஏற்படுத்தக் கூடியது, வயிறு மந்தமாக இருப்பவர்கள் சாத்துக்குடி குடித்து வந்தால் நல்ல தீர்வுக் காண முடியும். மற்றும் இது செரிமானத்தை சரி செய்ய கூடியது, இதுப் போன்று சாத்துக்குடியால் நிறைய உடலுக்கு தேவையான ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன. மேலும் சாத்துக்குடி வருடம் முழுதும் கிடைக்கும் பழம் என்பதால் நாம் எப்போது வேண்டுமானாலும் கடைகளில் வாங்கி உண்ணலாம். இனி, தினமும் சாத்துக்குடி ஜூஸ் குடிப்பதால் பெறும் ஆரோக்கிய நன்மைகள் பற்றிக் காணலாம்….\nஇரத்த விருத்தியாகும்:தினமும் இரண்டு சாத்துக்குடி வீதம் சாறு எடுத்துக் கொடுத்து வந்தால் இரத்தம் விருத்தியாகும். உடல் அசதி நீங்கும்.\nஇரத்த சோகை :இரத்த சோகை பிரச்சனை உள்ளவர்கள் தினமும் சாத்துக்குடி ஜூஸ் பருகி வந்தால், நல்ல தீர்வுக் காண முடியும்.\nஎலும்புகள் வலுவடையும்:சிலருக்கு மிகவும் எலும்பு வலுவிழந்து இருக்கும். சிறிய அடிப்பட்டால் கூட எலும்பு முறிவு ஏற்படும். இவர்கள் தினமும் சாத்துக்குடி ஜூஸ் பருகி வந்தால், எலும்பு வலுவடையும்\nமலச்சிக்கல்:மலச்சிக்கல் ��னைவரின் பெரும் சிக்கலாகும், தினமும் சாத்துக்குடி ஜூஸ் பருகி வந்தால் மலச்சிக்கலுக்கு நல்ல தீர்வுக் காண முடியும்.\nபெண்கள் :நாற்பது வயதை கடந்த பெண்களுக்கு எலும்பு தேய்மானம் ஏற்படும், அவர்கள் தினமும் சாத்துக்குடி ஜூஸ் பருகி வந்தால், இந்த தேய்மானத்தின் அளவை குறைக்க முடியும்.\nவெண்டைக்காய் ஊற வைத்த நீரை குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nகதம்பக் கூட்டு தயாரிப்பது எப்படி\nவெண்டைக்காய் ஊற வைத்த நீரை குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nகதம்பக் கூட்டு தயாரிப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-mersal-vijay-17-01-1840395.htm", "date_download": "2018-08-20T06:26:59Z", "digest": "sha1:JK2YV4VNJ6RIGS4FAHBCVZGZIIV6RWFN", "length": 7125, "nlines": 115, "source_domain": "www.tamilstar.com", "title": "மெர்சல் படத்தின் கதைக்காக இவருக்கு இவ்வளவு சம்பளமா? - அதிர வைக்கும் தகவல்.! - Mersalvijayatleevijay Fans - மெர்சல் | Tamilstar.com |", "raw_content": "\nமெர்சல் படத்தின் கதைக்காக இவருக்கு இவ்வளவு சம்பளமா - அதிர வைக்கும் தகவல்.\nதளபதி விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் வெளியாகி இருந்த மெர்சல் படம் உலகம் முழுவதும் மிக பெரிய சாதனை படைத்தது, இந்த படத்திற்கு பாகுபலி கதை ஆசிரியர் விஜயேந்திர பிரசாத் கதை எழுதி இருந்தார்.\nமெர்சல் படத்தின் கதைக்காக விஜயேந்திர பிரசாத்துக்கு ரூ 1 கோடி சம்பளமாக கொடுக்கப்பட்டதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் தற்போது விஜயேந்திர பிரசாத் ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் காஞ்சனா-3 படத்திற்கு கதை எழுதி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\n▪ படப்பிடிப்பில் விஜய் சொன்ன விசியம் - குஷியான வைஷாலி.\n▪ அஜித் பிறந்தநாளைக்கு விஜய் ரசிகர்கள் செய்த வேலையை பாருங்க - புகைப்படம் உள்ளே \n▪ மாணவிகளை பாலியலுக்கு அழைத்த பேராசிரியை, விஜய் சொன்னது நடந்து போச்சு - கலங்கும் பெற்றோர்கள்.\n▪ சீரிய சிம்புக்கு குவியும் கர்நாடக மக்களின் ஆதரவு - வைரலாகும் புகைப்படங்கள்.\n▪ கடலில் இறங்கி போராட்டம் நடத்திய விஜய் ரசிகர்கள், என்னாச்சு\n▪ பிரபலத்திற்கு ப்ரேஷர் கொடுக்கும் அஜித் ரசிகர்கள்\n▪ விஜய் ரசிகர்களுக்கு இன்னும் ஒரு கொண்டாட்டம்\n▪ விஸ்வரூபம் எடுத்த விவேகம், திணற விட்ட விஜய் ரசிகர்கள் - புகைப்படத்தை பாருங்க.\n▪ கொளுத்த தொடங்கிய வெயில், களத்தில் இறங்கிய விஜய் ரசிகர்கள் - புகைப்படத்தை பாருங்க.\n▪ போராட்டத்தில�� குதித்த விஜய் ரசிகர்கள், நடந்தது என்ன\n• சோக கவலையில் மூழ்கிய சமந்தா..\n• பிக்பாஸ் ரைசாவை கொண்டாட்டத்தில் ஆழ்த்திய விஷயம்..\n• தளபதி விஜயின் கத்தி ஹிந்தி ரீமேக் ரெடி, படத்தை வாங்கிய முன்னணி இயக்குனர்..\n• மங்காத்தா ரிலிஸ் ஆன அதேநாளில் தல ரசிகர்களுக்கு செம்ம விருந்து..\n• நம்ம சூப்பர் ஸ்டார் தாங்க இப்படி, தெலுங்கு சூப்பர் ஸ்டார்ஸ் கேரளாவிற்கு எவ்வளவு கொடுத்துள்ளார்கள் தெரியுமா..\n• 2.0 டீசர் தேதி இதுவா..\n• அதல பாதளத்திற்கு போன விஸ்வரூபம்-2 வசூல், கமல்ஹாசன் மார்க்கெட் இப்படியானதே..\n• தானாகவே சட்டை தைத்து அதை தந்தைக்கு பிறந்தநாள் பரிசாக அளித்த வருண் தவான்..\n• சென்னையில் நடைபெற்ற \"லக்‌ஷ்மி\" படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..\n• மீண்டும் ஒரே நாளில் மோதும் தல - தளபதி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvoice.dk/arkiver/4927", "date_download": "2018-08-20T06:43:34Z", "digest": "sha1:WU3IWXGSVLVETSAIDU6SBE73U3XDGDAM", "length": 21190, "nlines": 116, "source_domain": "www.tamilvoice.dk", "title": "சர்வதேச போர்க் குற்றச்சாட்டுகளுக்கு அரசு பதில் சொல்லியே தீரவேண்டும்; இலகுவில் தட்டிக் கழிக்க முடியாதென நாடாளுமன்றில் சம்பந்தன் வலியுறுத்து", "raw_content": "\nசர்வதேச போர்க் குற்றச்சாட்டுகளுக்கு அரசு பதில் சொல்லியே தீரவேண்டும்; இலகுவில் தட்டிக் கழிக்க முடியாதென நாடாளுமன்றில் சம்பந்தன் வலியுறுத்து\n15. december 2011 admin\tKommentarer lukket til சர்வதேச போர்க் குற்றச்சாட்டுகளுக்கு அரசு பதில் சொல்லியே தீரவேண்டும்; இலகுவில் தட்டிக் கழிக்க முடியாதென நாடாளுமன்றில் சம்பந்தன் வலியுறுத்து\nதமிழீழ விடுதலைப் புலிகளை முற்றாக அழிப்பதற்கு இலங்கை அரசுக்கு மிகவும் பக்கபலமாக இருந்த இந்தியா மற்றும் ஐரோப்பிய நாடுகள்தான் இன்று மனித உரிமை மீறல் மற்றும் போர்க் குற்றம் தொடர்பாக இலங்கை அரசிடம் கேள்விகளை எழுப்பியுள்ளன. சர்வதேச சமூகத் தால் எழுப்பப்பட்ட இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லவேண்டிய கட்டாயம் தற்போது ஏற்பட்டுள்ளது. இதனை இலகுவில் இலங்கை அரசு தட்டிக்கழித்துவிட முடியாது.\nஇவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் நேற்று நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினார். வெளிவிவகார அமைச்சுக்கான குழுநிலை விவாதத்தின் போதே அவர் இதனை வலியுறுத்தினார்.\nஅவர் தொடர்ந்து உரையாற்றும்போது கூறியதாவது:\nமுன்னாள் வெளிவிவகார அமைச்சர் காலஞ்சென்ற லக்ஷ்மன் கதிர்காமர் தனது காலப்பகுதியில் பெரும் பகுதியை சர்வதேசங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைத் தடைசெய்வதிலேயே கழித்தார். அதனால் ஐரோப்பிய ஒன்றியம் உட்பட பல சர்வதேச நாடுகள் புலிகள் இயக்கத்தைத் தடைசெய்தன.\nஅதேபோன்று புலிகள் இயக்கத்தை அடியோடு ஒழிப்பதற்கும் இந்த நாடுகள் பல வழிகளிலும் உதவிகளை வழங்கிப் பக்கபலமாக செயற்பட்டன.இன்று இந்த நாடுகள்தான், “இலங்கையில் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளன, போர்க்குற்றம் புரியப்பட்டுள்ளது, மனிதநேயம் மீறப்பட்டுள்ளது, சிறுபான்மையினர் பாதுகாக்கப்படவில்லை” என்று குற்றம்சுமத்துகின்றன. இந்தவிடயங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தப்படவேண்டும் என்று அவை வலியுறுத்தியுள்ளன.\nஇலங்கை அரசு சர்வதேச மட்டத்தில் பல ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளது. சர்வதேசம் வெளிப்புறத் தகவல்களை ஆய்வுசெய்வதை விருப்பத்துடன் ஏற்றுக்கொண்டு கைச்சாத்திட்டுள்ளது.இலங்கையில் மனித உரிமை மீறல் தொடர்பாக ஐ.நா. பொதுச்செயலாளர் நியமித்த நிபுணர் குழுவை உதாசீனப்படுத்தினீர்கள். அதேவேளை, நீங்கள் நல்லிணக்க ஆணைக்குழுவை நியமித்தீர்கள். எனினும், சர்வதேச விசாரணை ஆணைக்குழு, திருகோணமலையில் தமிழ் மாணவர்கள் படுகொலை, 16 தமிழர்கள் கொல்லப்பட்டமை, அம்பாறையில் முஸ்லிம்கள் கொல்லப்பட்டமை,\nகெப்பிட்டிக்கொல்லாவையில் சிங்களவர்கள் கொல்லப்பட்டமை தொடர்பாக ஆய்வுகளை நடத்தியது.\nமுன்னாள் தலைமை நீதிபதி பசுபதி தலைமையிலான கண்காணிப்புக் குழுவினரின் அறிக்கை என்ன கூறியுள்ளதுஇந்தக் குழுவினர் இலங்கை அரசுக்கு எதிராகப் பல்வேறு கூற்றுகளை முன்வைத்துள்ளனர். குறிப்பாக, மனித உரிமை மீறல் தொடர்பாக அரசியல் விருப்பு இன்றி விசாரணைகளை மேற்கொள்ள முடியாது. விசாரணை நடத்துவதற்கான சாதகநிலை இலங்கையில் இல்லை என்று குறிப்பிட்டுள்ளனர். புலம்பெயர் வாழ் தமிழர்கள், இலங்கை வாழ் தமிழர்களின் விடிவு தொடர்பாகத் தீவிரமாகச் செயற்படுகின்றனர் என்று குற்றம்சாட்டுகின்றீர்கள்.\nசர்வதேச சமூகம் கூறுவதைத்தான் அவர்களும் கூறுகின்றனர்.\nஉரையாடல்கள் மூலம் பிரச்சினைகள் தீர்க்கப்படவேண்டும்.\nபொதுமக்கள் பாதுகாக்கப்படவேண்டும். இராணுவத் துன்புறுத்தல்கள் நீக்கப்படவேண்டும்.\nசிறுபான்மை மக்���ளின் அபிலாஷைகளுக்கு அமைவான நிரந்தரத்தீர்வு காணப்படவில்லை என்கின்றனர்.\nஇதைத்தானே சர்வதேச சமூகமும் வலியுறுத்துகின்றது.நமது நாட்டில் பல ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன. பண்டா செல்வா ஒப்பந்தம், டட்லி செல்வா ஒப்பந்தம் போன்றவை தேசிய தலைவர்களால் கைச்சாத்திடப்பட்டவை. பின்னர் இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. ஆனால், இவை எதுவுமே உருப்படியாக கவனத்தில் கொள்ளப்படவில்லை; நடைமுறைப்படுத்தப்படவில்லை.\nஇப்பொழுது மேலும் பல ஒப்பந்தங்கள் செய்துகொள்ளப்படவுள்ளன என அறிகின்றோம். அவை மேலும் பலமுள்ளதாக அமையும் என்றும் கூறப்படுகின்றது.இறுதிக்கட்டப் போரின்போது அங்கு வாழ்ந்த மக்களின் எண்ணிக்கை தொடர்பாக அமைச்சர்களும், ஆயுதப்படையினரும் வெளியிட்ட தகவல்கள் மாறுபட்டவையாகவே இருக்கின்றன.இப்போது சர்வதேச மட்டத்தில் பல கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பின் ஆணையாளர், தொடர்ச்சியாக இலங்கையில் மனித உரிமை மீறல்கள் இடம்பெறுகின்றன, சர்வதேச மனித உரிமைச்சட்டங்கள் மீறப்பட்டுள்ளன, சிறுபான்மை மக்களுக்குப் பாதுகாப்பு இல்லை, பொலிஸாரும் இராணுவத்தினரும் அளவுக்கு அதிகமாகப் பேணப்படுகின்றனர் என்று குற்றம் சுமத்தியுள்ளார்.\nஇங்கு ஐக்கிய நாடுகளின் பிரசன்னம் தேவை என வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த நாடாளுமன்றத்தில் சாட்சிகளைப் பாதுகாத்தல் தொடர்பான சட்டவரைவு ஒன்று முன்வைப்பட்டது. ஆனால், அது அப்படியே காணாமல்போய்விட்டது.\nசர்வதேச சமூகத்தைச் சமாளிக்க உங்களுடைய நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கைகளைக் காட்டி கால அவகாசம் கேட்பீர்கள். உண்மையாகவே கற்றுக்கொண்ட பாடம் என்ன\nஇறைமையைப்பற்றிப் பேசுகின்றீர்கள். இறைமை என்பது மக்களுக்குத்தான்; அரசுக்கு அல்ல. எனவே, பொதுமக்களின் அடிப்படை உரிமை பாதுகாக்கப்பட்டால் அதுதான் இறைமை.பெண்கள், சிறுவர்கள் மற்றும் மக்களின் மனிதநேயம் பாதுகாக்கப்படவேண்டும். இன்று அவை கேள்விக்குறியாகிவிட்டன.நாம் கடந்த இரண்டு வருடங்களாக அரசுடன் பேச்சு நடத்தி வருகின்றோம். நாம் தீர்வு காணப்பட வேண்டும் என்ற நம்பிக்கையுடன் பேசுகின்றோம். ஆனால், எந்தவிதமான அடிப்படை நன்மையும் எட்டப்படவில்லை. அரசின் பங்களிப்பு மூடுமந்திரமாகவே இருக்கின்றது என்றார் சம்பந்தன்.\nடென்மார்க் தமிழீழம் முக்கிய செய்திகள்\nயாழ் பல்கலைகழக மாணர்வர்கள் மீதான தாக்குலை கண்டிக்கின்றோம் – தமிழ் இளையோர் நடுவம் டென்மார்க்\nநேற்றும் இன்றும் சிறிலங்கா படைகளினால் யாழ் பல்கலைக்கழக மணவர்கள் மீது நடாத்தப்பட்ட தாக்குதல்களைக் கண்டித்து தமிழ் இளையோர் நடுவம் டென்மார்க் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. கண்டன அறிக்கையின் முழு வடிவம் வருமாறு:>>>> தமிழீழ தேசிய மாவீரர் நாளான நேற்று யாழ் பல்கலைக்கழகத்தின் மாணவர் விடுதிகளிற்குள் கதவுகளை உடைத்து பலாத்காரமாக உள்நுழைந்த சிறிலங்கா ஆக்கிரமிப்பு படையினர் மாணவர்களின் தலைகளில் துப்பாக்கிகளை வைத்துக் கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளதுடன் விடுதியினையும் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். சிறிலங்கா படைகளின் தாக்குதல்களை கண்டித்து அமைதியான […]\nயாழ். பல்கலைக்கழகத்தில் சுமந்திரன் எம்.பியின் கொடும்பாவி.\nதமிழ் தேசியக்கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் கொடும்பாவியொன்று யாழ். பல்கலைக்கழக வளவினுள் தூக்கில் தொங்கவிடப்பட்டிருக்கிறது. “தமிழின துரோகி சுமந்திரன்“ எனத்தெரிவிக்கப்பட்டிருந்த அக்கொடும்பாவியினில் தொங்க விடப்பட்டிருந்த சுலோக அட்டையினில் “போர் குற்ற விசாரணை எங்கே“ எனக் கேள்வியும் கேட்கப்பட்டிருக்கிறது. படையினரதும் பொலிஸாரினதும் பூரண கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ள யாழ். பல்கலைக்கழக வளவினுள் எவ்வாறு சுமந்திரனின் கொடும்பாவி எடுத்து வரப்பட்டிருக்கிறது என யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் தவபாலனிடம் கேட்டபோது, “இது பல்கலைக்கழக மாணவர்களினாலேயே இது நடந்திருக்கிறது […]\n\"மாவீரர் தின செய்திகள் பிரசுரித்தால் உங்களை கொழுத்துவோம்\" -யாழில் சிங்களப்படைகள் மிரட்டல்\nநாளை 27ஆம் திகதி, தமிழீழ மாவீரர் நாளையொட்டிச் செய்திகளை வெளியிட்டு யாழ்ப்பாண மக்களைக் குழப்ப வேண்டாம் என்று நேற்றிரவு யாழ்ப்பாணப் பத்திரிகைகள் மூன்றுக்கு அனாமதேய மிரட்டல் விடுக்கப்பட்டது. நேற்றிரவு பத்திரிகைகள் அலுவலகத்திற்கு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பாதுகாப்பு ஊழியரிடம் இது தொடர்பான அநாமதேய மிரட்டல் கடிதத்தைக் கொடுத்து விட்டுச் சென்றனர். அதில், “தமிழ் மக்கள் சந்தோசமாக வாழ்கின்றனர். இந்த நிலை யைக் குழப்ப நீங��கள் முயற்சி எடுக்க வேண்டாம்.சுயாதீனமாக மக்களுக்குச் செய்தி கொடுக்கும் நீங்கள், இப்போது […]\n\"ஐ. நா. நிபுணர் குழு அறிக்கையை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை\"– சிறிலங்கா அரசாங்கம்\nஈகைத்தமிழன் அப்துல் ரவூப் நினைவு நாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://builttobrag.com/sweet-victory-video/?lang=ta", "date_download": "2018-08-20T06:30:06Z", "digest": "sha1:II5ZZFJFRCJXJEURA4L3KD4E4OL3PF7O", "length": 16204, "nlines": 91, "source_domain": "builttobrag.com", "title": "ஸ்வீட் வெற்றி வீடியோ — பயணம் லீ - அதிகாரப்பூர்வ தளத்திற்குச்", "raw_content": "\nபயணம் சமீபத்திய ஆல்பத்தில் இருந்து இனிப்பு வெற்றி வீடியோவை பாருங்கள், Rise\nஆணி • ஜூலை 28, 2015 மணிக்கு 1:41 மணி • பதில்\nNatangwe • டிசம்பர் 18, 2015 மணிக்கு 7:58 மணி • பதில்\nநமீபியா 'நீங்கள் Fam லவ்ஸ்..\nஅவரது கருணை உங்கள் வாழ்க்கையில் மனிதன் நாளெல்லாம் நீங்கள் இருக்கலாம்.\nMAKAY இருந்து • ஜூலை 28, 2015 மணிக்கு 1:53 மணி • பதில்\nநான் இந்த பாடல் பிடிக்கும். அத்தகைய ஒரு உத்வேகம் உர்\nதிர்சாள் • ஜூலை 28, 2015 மணிக்கு 1:55 மணி • பதில்\nநீங்கள் எங்கள் எல்லாம் வல்ல கிங் கெளரவிக்க இது மற்றொரு ஆல்பத்தை வெளியே வைத்து பயணம் நன்றி. ஸ்வீட் வெற்றி அருகில் என் இதயம் மற்றும் அன்பே. பிளானோ நிகழ்ச்சியில், TX, இந்த பாடல் நிகழ்ச்சியில் ஒரு வழிபாட்டு பாடல் மற்றும் என்ன ஒரு பெரிய வழிபாட்டு முறை அது போல் உணர்ந்தார். புகழும் மற்றும் அவருக்கு கெளரவிப்பதற்காக வைத்து\nவேலரி • ஜூலை 28, 2015 மணிக்கு 2:27 மணி • பதில்\nநீங்கள் உங்கள் நேர்மையை லீ பயணம் நன்றி. இந்த ஆல்பம் என் வாழ்வில் மிக இக்கட்டான நேரத்தில் என்னை ஊக்குவித்தார். இந்த ஆல்பத்தில் என் பிடித்த இசை ஒன்றாகும். #SweetVictory\n“கிங் டோஸ்ட், உச்சவரம்பு சியர்ஸ், நல்ல உணர்வு நாம் பூச்சு அதை செய்ய gon '\nஉனக்கு நான் சொல்வது கேட்கிறதா, holla நீங்கள் என்னை நினைத்தால், நாங்கள் திட்டுகிறாள் என்றாலும் நாம் இன்னும் கூட இயங்கும்\nகார்ல்டன் • ஜூலை 28, 2015 மணிக்கு 6:12 மணி • பதில்\nஎனவே கார் பிரதிபலிக்கவில்லை “கிரிஸ்துவர் வாழ்க்கை” அல்லது அது பிரதிபலிக்கவில்லை “கிறிஸ்தவ சமயத்தை தோற்றுவித்தவர்” அல்லது அது பிரதிபலிக்கவில்லை இருவரும் அல்லது அது பிரதிபலிக்கவில்லை இருவரும் ஒன்று வழி, வீடியோ கண்ணீர் என்னை கொண்டு.\nகார்ல்டன் • ஜூலை 28, 2015 மணிக்கு 6:13 மணி • பதில்\nஎனவே கார் பிரதிபலிக்கவில்லை “கிரிஸ்துவர் வாழ்க்கை” அல்லது அது பிரதிபலிக்கவில்லை “கிறிஸ்தவ சமயத்தை தோற்றுவித்தவர்” அல்லது அது பிரதிபலிக்கவில்லை இருவரும் அல்லது அது பிரதிபலிக்கவில்லை இருவரும் ஒன்று வழி, வீடியோ கண்ணீர் என்னை கொண்டு.\nKeinya • செப்டம்பர் 7, 2015 மணிக்கு 10:28 நான் • பதில்\nஇந்த வீடியோ. பல நிலைகளில் சிம்பாலிக் நீங்கள் என்ன நன்றி…நீங்கள் ஆழமாக உணர்ந்தேன் மூலம் கடவுள் என்ன.\nManuelAdams • செப்டம்பர் 16, 2015 மணிக்கு 11:57 நான் • பதில்\nஸ்தோத்திர செய்தி மற்றும் துன்புறுத்தல் மற்றும் சோதனைகள் மூலம் வெற்றி மையக்கருவாக அதனால் இன்று தேவை. என் பிரார்த்தனை பல மக்கள் இந்த பாடல் மற்றும் வீடியோ சித்தரிக்கப்பட்டுள்ளது அத்தியாவசிய குத்தகைதாரர் தழுவி என்று ஆகிறது. கடவுள் நீங்கள் ஊக்குவிக்கும் தொடர்ந்து உங்கள் பரிசுகள் மூலம் ஒரு தாக்கத்தை செய்ய.\nநிக் • செப்டம்பர் 18, 2015 மணிக்கு 7:14 மணி • பதில்\nபயணம், நீங்கள் பல வழிகளில் என்னை பாதிக்கப்படும் விட்டேன். அனைத்து மக்கள் தேவனுடைய வார்த்தை பரப்பி நன்றி. நான் உங்கள் வேலை மற்றும் நீங்கள் என்ன சொல்ல வேண்டும் அன்பு. கடவுள் ஆசிர்வதிக்கட்டும்\nலெஸ்லி சாதகமான பதில் • நவம்பர் 6, 2015 மணிக்கு 9:36 நான் • பதில்\n….உங்கள் இசை என் வாழ்க்கையில் என் இருண்ட தருணங்களை மூலம் உதவி வருகிறது. உங்கள் தேடலுக்கு. #Rise\nலிட்டில் ஜெர்ரி • ஜனவரி 10, 2016 மணிக்கு 12:06 மணி • பதில்\nஅந்த அற்புதமான பயணம் தான்,கர்த்தரும் அவரது செய்திகளை அதிகரிக்க கூடும்….கடவுள் உங்கள் பலம் #RandomBars ஆகும்\nஜோஆன் • பிப்ரவரி 12, 2016 மணிக்கு 4:21 மணி • பதில்\n குளிர்கால ஜாம் 2016 நாக்ஸ்வில், தமிழக. நீங்கள் வணங்க காத்திருக்க முடியாது\nஅது எனக்கு போராட்டங்கள் நான் கடந்த ஆண்டு வழியாக சென்றார் என்று கூறினார், ஏனெனில் நான் இந்த வீடியோவை பார்த்து அழுது அது மிகவும் கவலைக்கிடமாக ஆனால் மற்றும் இறுதியில் இயேசு உள்ள வரை கொடுக்கவில்லை வைத்து எப்படி’ கருணை என்னை காப்பாற்றியதற்கு\nJesudunsin ஸ்டீபன் • ஏப்ரல் 19, 2016 மணிக்கு 2:10 மணி • பதில்\nஇந்த வீடியோ கருத்து மிகவும் relatable உள்ளது. நான் அதை பார்த்து ரசித்தார்.\nபேட்ரிக் • மே 23, 2016 மணிக்கு 11:48 மணி • பதில்\nநான் ரொம்பவும் அதிகம் soooo இந்த பாடலை நேசிக்கிறேன் மறு வெற்றி எண்ண முடியாது.\nஜான் Westra • ஜூலை 1, 2016 மணிக்கு 2:43 மணி • பதில்\nஅது ஒரு அற்புதமான பாடல் தான், என்னை தவறாக நினைக்கவேண்டாம், ஆ���ால் நீங்கள் உண்மையில் வார்த்தையை பயன்படுத்த வேண்டியிருந்தது “**” அதை விவரிக்க\nKIANNA • ஜூன் 26, 2016 மணிக்கு 1:28 மணி • பதில்\nஆண், நான் இந்த பாடல்களுக்கான வரிகளில் மறுபரிசீலனை செய்ய நேரம் எடுத்து. நான் பாடல் பின்னால் செய்தி காதலிக்கிறேன் என்று சொல்ல என்னை விட்டுவிடு. இறுதி வெற்றி மரித்து மரணம். ஆம், அவர் இறந்த ஆனால் சர்வ வல்லமை உயர்ந்தது. பயணம் லீ, கடவுள் உன்னை ஆசீர்வதிக்கட்டும்\n மிகவும் அருமை, கடவுளுடைய sooooooooooo நல்ல. ஆசிர்வதிக்கப்பட்ட அவர் இறைவனின் பெயர் வருகிறது யார் :) ஆஹா, நீங்கள் பிரார்த்தனை தேவைப்பட்டால் எனக்கு தெரியப்படுத்துங்கள், யாரையும். :) அவர் பதில் அளிப்பார்\nபதில் ரத்து இங்கே கிளிக் செய்யவும்.\nபயணம் சமீபத்திய ஆல்பத்தில் இருந்து இனிப்பு வெற்றி வீடியோவை பாருங்கள், Rise\nMillennials மற்றும் இன நல்லிணக்கத்துக்கு\nஇந்த நற்செய்தி மற்றும் இன நல்லிணக்க ERLC உச்சி மாநாடு இருந்து பயணம் தான் பேச்சு இருக்கிறது. கீழே அந்த செய்தியை இருந்து கையெழுத்து. இந்த மாலை, நான் millennials மற்றும் இன நல்லிணக்கத்துக்கு பற்றி பேச கேட்டு கொண்டிருக்கிறேன். நான் கடவுளின் தேவாலயத்தில் ஒற்றுமையை நோக்கி இந்த அற்புதமான முயற்சியின் ஒரு பகுதியாக இங்கே நிற்க மற்றும் சேவை செய்ய சலுகை உணர்கிறேன். என\nஎன்ன தலைப்புகள் புத்தகத்தில் உள்ளதா\nபயணம் புதிய புத்தகத்தில், Rise, அவர் இந்த தலைமுறை பொருத்தமானதாக இருக்கும் என்று விஷயங்களை பற்றி எழுத முயற்சி. அவர் உள்ளடக்கத்தை சில அத்தியாயங்களுக்கு மூலம் நடந்துவந்து ஒரு பிரத்யேக உச்ச கொடுக்கிறது என பார்க்க.\n\"பயணம் தான் நான் ஒவ்வொரு இளம் நபர் படிக்க வேண்டும் என்று நினைக்கிறேன் என்று ஒரு புத்தகம் எழுதி. இயேசு அவரது பேரார்வம் மற்றும் இந்த தலைமுறை ஒவ்வொரு பக்கத்திலும் உரத்த மற்றும் தெளிவான வழியாக வரும். நான் தாக்கம் இந்த செய்தியை நோக்கத்திற்காக பசி என்று ஒரு தலைமுறை உள்ளது பார்க்க காத்திருக்க முடியாது. \"- Lecrae, கிராமி வழங்குவதென்பது- கலைஞர் @lecrae வென்ற \"எழுச்சி ஒரு ஆகிறது\nபயணம் புதிய புத்தகம், Rise, இப்போது இல்லை கீழே புத்தகம் ஜான் பைப்பர் முன்னுரையில் படிக்க. நீங்கள் புத்தகத்தை ஒழுங்கு முன் மேலும் Risebook.tv ஒன்று முக்கிய விஷயங்கள் நான் பயணம் லீ மற்றும் அவரது புத்தகம் பற்றி கண்டுபிடிக்க முடியும், Rise, மரியாதை மற்றும் சம்பந்தம் விளக்க ஆகிறது. அமெரிக்க கலாச்சாரம் சம்பந்தம் நோக்கம் பொதுவானது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/kannadasan-the-view-panchu-arunachalam-051772.html", "date_download": "2018-08-20T06:41:39Z", "digest": "sha1:SEJEUYIV3425H2MMJKSI3TW67LZOZVIY", "length": 24681, "nlines": 170, "source_domain": "tamil.filmibeat.com", "title": "திரைத்தொண்டரின் பார்வையில் கண்ணதாசன்! | Kannadasan in the view of Panchu Arunachalam - Tamil Filmibeat", "raw_content": "\n» திரைத்தொண்டரின் பார்வையில் கண்ணதாசன்\nபஞ்சு அருணாசலத்தின் தன்வாழ்க்கைக் கட்டுரைகள் அடங்கிய 'திரைத்தொண்டர்' என்ற நூலைப் படித்தேன். விகடன் வெளியீடு. முந்நூற்றூக்கு அருகிலான பக்கங்களையுடைய அந்நூலால் நாற்பதாண்டுத் தமிழ்த் திரையுலகின் குறுக்கு வெட்டுத் தோற்றம் கிடைத்தது என்றே சொல்ல வேண்டும். கவிஞர் கண்ணதாசனிடம் உதவியாளர் ஆவதற்கு முன்னர் ஏ எல் சீனிவாசனிடம் அரங்கப்பொருளறை உதவியாளராக இருந்திருக்கிறார். அங்கிருந்து தொடங்கிய அவருடைய திரைப்பட வாழ்க்கை மாயக்கண்ணாடி என்னும் தோல்விப் படத்தோடு முடிகிறது.\nஇதற்கிடையில் அவர் திரைத்தொழிலில் அடைந்த ஏற்றத்தாழ்வுகளும் நதிமூலத்தை உணர்த்தும் பற்பல செய்திகளும் விழிவிரிய வைக்கின்றன. எழுபது எண்பதுகளில் கோலோச்சிய எண்ணற்ற முதனிலைக் கலைஞர்களைத் திரைத்துறைக்கு வழங்கியவர் அவர். இளையராஜா என்கின்ற ஒரே பெயர் போதும். அந்நூலில் அவர் கூறியவற்றிலிருந்தும் கூறாமல் இடைவெளி விட்டவற்றிலிருந்தும் வரிகளின் இடையொளிவுகளிலிருந்தும் கலைத்துறைச் செய்திகள் ஏராளமானவற்றை உணரலாம். பஞ்சு அருணாசலத்தின் சொற்களில் கவிஞர் கண்ணதாசனைப் பற்றி நன்கு அறிய முடிகிறது.\nகண்ணதாசனின் தமயன் ஏ எல் சீனிவாசன் சென்னையில் படப்பிடிப்புக் கூடம் அமைத்து திரைத்தொழிலில் வெற்றி பெற்றவர். சிவாஜி, பானுமதியை வைத்து அம்பிகாபதி திரைப்படத்தை எடுத்தவர் அவர்தான். குடும்பத்தின் போதாநிலை காரணமாக கல்லூரிப் படிப்பை இடைநிறுத்திக்கொண்டு சென்னைக்கு வந்துவிட்டார் பஞ்சு அருணாசலம். படப்பிடிப்புக் கூடத்தின் அரங்கப்பொருளறைப் பொறுப்பு அவர்க்குத் தரப்பட்டது. அரங்கு அமைப்பதற்குரிய பொருள்களை எடுத்துக்கொடுத்துவிட்டு மீத நேரத்தில் அரங்குக்குள் கிடந்து பிற வேலைகளை உடனிருந்து கற்பதில் ஈடுபாடு. சிவாஜி உள்ளிட்ட பல நடிகர்களை அருகிருந்து பார்க்கிறார். வேலை முடிந்தவுடன் மாலை ஐந்து மணிக்குமேல் தேனாம்பேட்டையில் இருக்கும் இன்னொரு சிற்றப்பாவான கண்ணதாசனின் தென்றல் இதழ் அலுவலகத்திற்குச் சென்றமர்கிறார். அப்போது தென்றல் (கண்ணதாசன்), முரசொலி (கருணாநிதி), மன்றம் (நெடுஞ்செழியன்), தென்னகம் (மதியழகன்), தனியரசு (ஆசைத்தம்பி) ஆகிய இதழ்கள் வந்துக்கொண்டிருக்கின்றன. அவற்றின் ஆசிரியர்கள் ஒருவர்க்கொருவர் நண்பர்கள். அடிக்கடி அளவளாவிகள். தென்றல் உதவியாசிரியர்கள் தென்னரசும் தமிழ்ப்பித்தனும் பஞ்சு அருணாசலத்தை அலுவலகத்தைப் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு வெளியே போய்விட்டார்கள். தலையங்கம் சொல்வதற்கு அப்போது கண்ணதாசன் வந்துவிட்டார். யாருமில்லாததால் தாம் சொல்ல சொல்ல எழுதுவாயா என்று பஞ்சு அருணாசலத்தைக் கேட்க, அவரும் சரியென்கிறார். கண்ணதாசன் சொல்ல சொல்ல பிழையில்லாமல் முத்து முத்தான கையெழுத்தில் எழுதித்தருகிறார். \"அடடே... உன் கையெழுத்து முத்து முத்தா இருக்கே... நாளையிலிருந்து என்கூட வந்துடு...,\" என்று கூறிச் செல்கிறார்.\nஇதுதான் பஞ்சு அருணாசலம் கண்ணதாசனிடம் உதவியாளராகிய கதை. கண்ணதாசனிடம் உதவியாளராகச் சேர்ந்த ஆண்டு ஐம்பதுகளின் நடுப்பகுதி. இரண்டு குடும்பங்கள், தென்றல் இதழ், கட்சி ஈடுபாடு என்று கடும் போராட்டத்தில் இருந்துள்ளார் கண்ணதாசன். தஞ்சை இராமையாதாஸ் என்பவர்தான் முன்னணிப் பாடலாசிரியர். மற்றவர்கள் இரண்டாம் நிலையில் ஓரிரண்டு பாடல்கள் எழுதி வந்துள்ளனர். ஒரு பாட்டுக்கு இருநூறு, கதை வசனம் எழுதிக்கொடுத்தால் மூவாயிரம் கிடைக்கும். இவ்வளவுதான் வாய்ப்பு. அப்போது எம்.ஜி.ஆருக்கு முப்பத்தைந்தாயிரம், சிவாஜிக்கு முப்பதாயிரம். இதுதான் சம்பள நிலவரம். எல்லார்க்குமே போராட்டமான வாழ்க்கைச்சூழல்தான். இதற்கிடையில் படப்பிடிப்புத் தளத்தின் பொறுப்பான வேலையைவிட்டு உறுதியில்லாத நிலையில் போராடிக்கொண்டிருக்கும் கண்ணதாசனிடம் அவர் உதவியாளராகச் சேர்ந்தது வாழ்க்கையையே மாற்றியமைத்த தற்செயல் முடிவு என்கிறார் பஞ்சு அருணாசலம். கதைகள் பாடல்கள்மீது அவர்க்கிருந்த விருப்பமே இம்முடிவை எடுக்க வைத்திருக்கிறது.\nகவிஞர் சொல்ல சொல்ல அவர் எழுதிய முதல் பாடல் \"பிறக்கும்போதும் அழுகின்றாய்... இறக்கும்போது அழுகின்றாய்...\". அப்போது கவிஞர் கவலையில்லாத மனிதன் படத்தைத் தயாரித்துக்கொண்டிருக்கிறார். முன்னதாக அவர் எடுத்த மாலையிட்ட மங்கை என்ற படம் வெற்றி பெற்றது. கண்ணதாசன் தம்மோடு மூவரைக் கூட்டாளியாகச் சேர்த்துக்கொண்டு ஆளுக்குப் பத்தாயிரம் முதலிட்டுத் தொடங்கிய படம் அது. அவருடைய அண்ணன் ஏ எல் சீனிவாசனே அந்தப் படத்தை இரண்டரை இலட்சத்திற்கு வாங்கி வெளியிட்டார். அந்தப் படத்தினால் டி ஆர் மகாலிங்கத்திற்குச் சந்தை மதிப்பேற்பட்டு அவர் பெரும் பொருளீட்டுகிறார். ஆனால், அடுத்து வந்த சிவகங்கைச் சீமை, கவலையில்லாத மனிதன் ஆகிய படங்கள் தோல்வியுறுகின்றன. இடையில் சிவாஜியின் படத்திற்குப் பாடல் எழுத கவிஞரை அழைப்பதில்லை. அப்போது கவிஞரும் எம்.ஜி.ஆரும் சிவாஜியும் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்தார்கள். ஆனால், சிவாஜி 'கடவுள் கதைப்படங்களில்' நடிப்பது கட்சியினரிடையே இகழ்ச்சிப் பொருளாகிறது. சிவாஜியோ தொழில் வேறு, கட்சி வேறு என்கிறார். திருப்பதிக்குச் செல்கிறார் சிவாஜி. அதுவும் பேசுபொருளாக கட்சியைவிட்டு வெளியேறிவிட்டார். அந்நேரத்தில் திரைப்படச் சுவரொட்டியொன்று சிவாஜி புதைகுழியில் இருப்பதைப்போன்று வெளியாகிறது. அந்தப் படத்தைப் பயன்படுத்திய கண்ணதாசன், \"சிவாஜிகணேசா.. இதுதான் உன் எதிர்காலமா\". அப்போது கவிஞர் கவலையில்லாத மனிதன் படத்தைத் தயாரித்துக்கொண்டிருக்கிறார். முன்னதாக அவர் எடுத்த மாலையிட்ட மங்கை என்ற படம் வெற்றி பெற்றது. கண்ணதாசன் தம்மோடு மூவரைக் கூட்டாளியாகச் சேர்த்துக்கொண்டு ஆளுக்குப் பத்தாயிரம் முதலிட்டுத் தொடங்கிய படம் அது. அவருடைய அண்ணன் ஏ எல் சீனிவாசனே அந்தப் படத்தை இரண்டரை இலட்சத்திற்கு வாங்கி வெளியிட்டார். அந்தப் படத்தினால் டி ஆர் மகாலிங்கத்திற்குச் சந்தை மதிப்பேற்பட்டு அவர் பெரும் பொருளீட்டுகிறார். ஆனால், அடுத்து வந்த சிவகங்கைச் சீமை, கவலையில்லாத மனிதன் ஆகிய படங்கள் தோல்வியுறுகின்றன. இடையில் சிவாஜியின் படத்திற்குப் பாடல் எழுத கவிஞரை அழைப்பதில்லை. அப்போது கவிஞரும் எம்.ஜி.ஆரும் சிவாஜியும் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்தார்கள். ஆனால், சிவாஜி 'கடவுள் கதைப்படங்களில்' நடிப்பது கட்சியினரிடையே இகழ்ச்சிப் பொருளாகிறது. சிவாஜியோ தொழில் வேறு, கட்சி வேறு என்கிறார். திருப்பதிக்குச் செல்கிறார் சிவாஜி. அதுவும் பேசுபொருளாக கட்சியைவிட்டு வெ��ியேறிவிட்டார். அந்நேரத்தில் திரைப்படச் சுவரொட்டியொன்று சிவாஜி புதைகுழியில் இருப்பதைப்போன்று வெளியாகிறது. அந்தப் படத்தைப் பயன்படுத்திய கண்ணதாசன், \"சிவாஜிகணேசா.. இதுதான் உன் எதிர்காலமா\" என்று எழுதிவிட, இருவர்க்கும் பகையாகிவிட்டது. அதனால் சிவாஜி படங்களுக்குக் கவிஞர் எழுதுவதற்கு அழைப்பில்லை.\nவேலுமணி தயாரித்த பாகப்பிரிவினை படத்திற்குக் கண்ணதாசன் பாட்டெழுதினால் நன்றாக இருக்கும் என்று இயக்குநர் பீம்சிங் விருப்பப்பட்டார். சிவாஜி படத்துக்குக் கண்ணதாசனை எப்படி அணுகுவது \n\"நான் பார்த்துக்கிறேன்... என்கிட்ட விட்ருங்க...\" என்று எடுத்த செயலை முடித்துக் காட்டுவதில் வல்லவர் வேலுமணி. கவிஞரை அணுகியபோது அவர் பிடிகொடுக்கவில்லை. உதவியாளர் பஞ்சு அருணாசலத்திடம் \"எப்படியாவது கவிஞரைச் சம்மதிக்க வைக்க வேண்டியது உன் பொறுப்பு...\" என்று காது கடித்துவிட்டுச் செல்கிறார்.\nஉகந்த நேரம் பார்த்து கவிஞரிடம் \"அவர்களாகத்தானே கூப்பிடுகிறார்கள்... நாம் எழுதினால் என்ன தப்பு நாம் எழுதினால் என்ன தப்பு \n\"இல்லடா... சிவாஜிக்குத் தெரிந்து வேணாம்னுட்டா அசிங்கமாயிடும்...\" என்கிறார் கவிஞர்.\n\"சிவாஜி அப்படிச் சொல்லமாட்டார். அப்படிச் சொன்னால் இயக்குநர்க்கும் தயாரிப்பாளர்க்கும் சேர்த்தே சங்கடமாகிவிடும்... அதனால் நாம் எழுதலாம்...\" என்று தூண்டிவிட, கவிஞர் ஒப்புக்கொள்கிறார்.\nபாகப்பிரிவினையின் பாடல்கள் உருவாகின்றன. அதற்கடுத்து பாசமலர். அந்தப் பாடல்களைக் கேட்ட சிவாஜிகணேசன் நேர்ச் சந்திப்பில் உணர்ச்சியும் அழுகையுமாக, \"கவிஞன்டா நீ... சரஸ்வதி உன் நாக்கில் விளையாடுறாடா...,\" என்று கட்டியணைத்துக்கொண்டாராம். அன்று முதல் தொடர்ந்த சிவாஜி கண்ணதாசன் கூட்டணி தமிழ்த் திரையின் ஆகச்சிறந்த பாடல்களைத் தந்தது.\nகண்ணதாசன் பணத்தைத் தொடமாட்டார். பஞ்சு அருணாசலத்திடம்தான் கையிருப்பு இருக்கும். சம்பளமாக எதுவுமில்லை என்றாலும், \"வேண்டியதை எடுத்துக்கடா...,\" என்றே கண்ணதாசன் கூறியிருக்கிறார். எதையும் மனத்தில் வைத்துக்கொள்ளாதவராக, கள்ளங் கபடமில்லாதவராக கண்ணதாசன் பஞ்சு அருணாசலத்தால் புகழப்படுகிறார்.\nமதுவிருந்து ஒன்றில் வாய்ப்பேச்சு முற்றியதால் இயக்குநர் ஸ்ரீதர் சினந்து வெளியேறுவிட, உள்ளே சென்று பார்த்தால் உள்ளே கவிஞர் ஏதுமறியாதவர���க அமர்ந்திருக்கிறார். \"நான் எதற்கெடுத்தாலும் விதண்டாவாதம் பேசறேனாம்... சாரின்னுட்டு எந்திரிச்சுப் போய்ட்டான்டா...\" என்றிருக்கிறார். ஆனால், அதற்குப் பின்னால் கவிஞர் பாடல்கள் எழுதிய படம்தான் காதலிக்க நேரமில்லை\nஎஸ்.வி.சேகரை அதிர வைத்த கருணாகரன்\nநெஞ்சம் மறப்பதில்லை - 13: பஞ்சு அருணாசலம் என்ற மேதை\nரஜினி, கமலை கிராமங்களுக்கும் கொண்டு சென்ற படைப்பாளி... பஞ்சு அருணாச்சலம் குறித்து சீமான் உருக்கம்\nரஜினி, கமலை வளர்த்துவிட்டவர், இளையராஜாவை அறிமுகம் செய்தவர் பஞ்சு: நடிகர் சங்கம்\nகமல், ரஜினியை இணைத்தவர் பஞ்சு அருணாச்சலம்: வைரமுத்து கண்ணீர் அஞ்சலி\nபஞ்சு அருணாச்சலத்துக்கு நாளை இறுதி அஞ்சலி... 4 மணிக்கு உடல் தகனம்\nஎங்கள் தலைமுறையினர் அடுத்தடுத்து மறைகிறார்களே... பஞ்சு அருணாச்சலம் குறித்து சிவக்குமார் உருக்கம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n\"ஓவியா என் டார்லிங்\"... ஐஸ் வைக்கும் 'கட்டிங்' நடிகை\nஇந்தாம்மா ஐஸு, ஓரமா போய் விளையாடு, அடிச்சிடப் போறேன்: சென்றாயன் ராக்ஸ்\nஉர்ரென்று இருந்த மும்தாஜையே வெட்கப்பட வைத்த சென்றாயன்: என்ன செய்தார்\nநிலச்சரிவில் சிக்கி அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த நடிகர் ஜெயராம் குடும்பம்-வீடியோ\nகை உடைந்தும் கேரளா மக்களுக்கு உதவிய அமலா பால்\nமும்பையில் களைகட்டும் பிரியங்கா சோப்ராவின் நிச்சயதார்த்த பார்ட்டி..\nBigg Boss 2 Memes ஐஸ்வர்யா மஹத்தை வச்சி செய்யும் மீம்ஸ்\nBigg Boss 2 Tamil ஐஸ்வர்யாவை வீட்டை விட்டு வெளியேற்றுவாரா கமல்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.new.kalvisolai.com/2015/12/blog-post_39.html", "date_download": "2018-08-20T07:12:57Z", "digest": "sha1:3MX23L76ZCE5NSVQNDUS3GRNJXTFMJZ6", "length": 23375, "nlines": 149, "source_domain": "www.new.kalvisolai.com", "title": "ஆசிரியர்கள் நியமனத்தில் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை ரத்து செய்க: ராமதாஸ்", "raw_content": "\nஆசிரியர்கள் நியமனத்தில் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை ரத்து செய்க: ராமதாஸ்\nஆசிரியர்கள் நியமனத்தில் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை ரத்து செய்ய வேண்டும். காலியாக இருக்கும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகளைக் கொண்டு அரசு நிரப்ப வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக��கையில், ''தமிழ்நாட்டில் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தில் அரசு கடைபிடித்து வரும் அணுகுமுறை சமூக நீதிக்கு எதிராக இருப்பதுடன், ஆசிரியர் கல்வி படித்தோரின் எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்கி உள்ளது. வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டிய அரசே வாய்ப்புகளை பறிப்பது கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பின் அடிப்படையில் தான் ஆசிரியர் பணிக்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு வந்தனர். அது தான் சிறந்த நடைமுறையாகும். இந்த முறையில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் சிறந்த தலைமுறையை உருவாக்கினர். 2011-ஆம் ஆண்டில் ஜெயலலிதா ஆட்சியில், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்துக்கு தகுதித் தேர்வும், முதுநிலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்கு போட்டித் தேர்வும் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. தகுதித் தேர்வில் வெற்றி பெற 60% மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என்று அரசு நிபந்தனை விதித்திருந்ததால், 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் தகுதித் தேர்வில் பங்கேற்ற 7 லட்சம் பேரில் ஒரு விழுக்காட்டுக்கும் குறைவானோர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். மற்ற மாநிலங்களில் இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு குறைவான தகுதி மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்திலும் தகுதி மதிப்பெண்களை குறைக்க வேண்டும் என்று பல தரப்பினரும் வலியுறுத்தினர். அதன் பயனாக தகுதி மதிப்பெண்களை 55% ஆக குறைத்த தமிழக அரசு, நியமன நடைமுறையிலும் மாற்றம் செய்தது. அதுவரை தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை அவர்களின் மதிப்பெண் அடிப்படையில் நியமிப்பது தான் நடைமுறையாக இருந்தது. ஆனால், வெயிட்டேஜ் மதிப்பெண் என்ற புதிய முறையை தமிழக அரசு அறிமுகம் செய்தது. அதன்படி தகுதித் தேர்வு மதிப்பெண்ணில் 60% மட்டும் எடுத்துக் கொள்ளப்படும். அத்துடன் பட்டப்படிப்பு, ஆசிரியர் கல்விப் படிப்பு ஆகியவற்றில் எடுத்த மதிப்பெண்களில் தலா 15%, 12 ஆம் வகுப்புத் தேர்வில் எடுத்த மதிப்பெண்களில் 10% சேர்த்து தரவரிசை தயாரிக்கப்படும் என்றும் அந்த வரிசைப்படி தான் ஆசிரியர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் 2013 ஆம் ஆண்டில் தமிழக அரசு புதிய ஆணை பிறப்பித்தது. இந்த ஆணை தான் லட்சக்கணக்கானோரின் ஆசிரியர் பணி கனவை அடியோடு கலைத்திருக்கிறது. தகுதித் தேர்வில் கிடைக்கும் மதிப்பெண் என்பது அனைவருக்கும் பொதுவானது. தகுதித் தேர்வில் பங்கேற்கும் அனைவருக்கும் ஒரே மாதிரியான வினாத்தாள் வழங்கப்பட்டு ஒரே மாதிரியாக மதிப்பீடு செய்யப்படுகிறது. ஆனால், வெயிட்டேஜ் மதிப்பெண் அப்படிப்பட்டதில்லை. 12 ஆம் வகுப்பு தேர்வுகள் மற்றும் பட்டப்படிப்புகளுக்கான தேர்வுகளில் மதிப்பீடு செய்யும் முறை கடந்த 10 முதல் 15 ஆண்டுகளில் மிகப்பெரிய அளவில் மாற்றம் கண்டிருக்கிறது. 15 ஆண்டுகளுக்கு முன் விடையில் ஒவ்வொரு எழுத்தாக பார்த்து தான் மதிப்பீடு செய்யப்படும். இதனால் அப்போது 80% மதிப்பெண்கள் எடுப்பதே பெருஞ்சாதனையாக இருந்தது. ஆனால், இப்போது 100% மதிப்பெண் எடுப்பதென்பது சர்வசாதாரணமாக மாறி விட்டது. இதனால் கடந்த 2013 ஆம் ஆண்டு நடந்த ஆசிரியர்கள் நியமனத்தின் போது தகுதித் தேர்வில் 150க்கு 85 மதிப்பெண் எடுத்த பலருக்கு அவர்கள் 12 ஆம் வகுப்பு மற்றும் பட்டப்படிப்பில் அதிக மதிப்பெண் எடுத்திருந்ததால் எளிதாக வேலை கிடைத்து விட்டது. அதேநேரத்தில் தகுதித் தேர்வில் 120 மதிப்பெண் எடுத்த பலருக்கு, பள்ளி மற்றும் கல்லூரி தேர்வுகளில் எடுத்த மதிப்பெண் குறைவாக இருப்பதால் ஆசிரியர் பணி கிடைக்கவில்லை. இவ்வாறு பாதிக்கப்பட்ட பட்டதாரிகளில் பெரும்பான்மையானோர் 10, 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியர் பட்டப்படிப்பை முடித்தவர்கள் ஆவர். தமிழ்நாட்டில் கடந்த செப்டம்பர் மாத நிலவரப்படி 84.84 லட்சம் பேர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துவிட்டு வேலைக்காக காத்திருக்கிறார்கள். இவர்களில் 3.97 லட்சம் பேர் வெயிட்டேஜ் மதிப்பெண் வரம்புக்குள் வரக்கூடிய பட்டதாரி ஆசிரியர்கள் ஆவர். இவர்களில் பெரும்பாலானோர் 15 ஆண்டுகளுக்கு முன்பே பட்டம் பெற்றவர்கள். ஏற்கனவே 40 வயதைக் கடந்து நிரந்தர வேலையில்லாமல் தவிக்கும் இவர்களால் தகுதிகாண் மதிப்பெண் முறை இருக்கும் வரை ஆசிரியர்கள் ஆக முடியாது. இதற்கெல்லாம் மேலாக வெயிட்டேஜ் மதிப்பெண் என்பது இயற்கை நீதிக்கும், சமூக நீதிக்கும் எதிரானது ஆகும். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இந்த முறை கடைபிடிக்கப்படவில்லை. வெயிட்டேஜ் மதிப்பெண் முறை காரணமாக தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற சுமார் 75,000 பட்டதாரி ஆசிரியர்கள் வேலை கிடைக்காமல் தவிக்கின்றனர். எனவே, சமூக நீதியை காக்கும் வகையில் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை ரத்து செய்து காலியாக இருக்கும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் அனைத்தையும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகளைக் கொண்டு அரசு நிரப்ப வேண்டும்'' என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.\nTRB - சிறப்பாசிரியர்கள் பணி நியமனம் - உயர்நீதிமன்றத்தில் வழக்கு\nசிறப்பாசிரியர்கள் பணி நியமனத்தில் ஓவிய ஆசிரியர்களுக்கு எந்த சான்றிதழ்கள் அடிப்படையில் பணி வழங்கப்படவுள்ளது என ஆசிரியர் தேர்வு வாரியம் தெளிவுபடுத்த வேண்டும் என்று தமிழ்நாடு கலை ஆசிரியர்கள் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.கோவை மாவட்டத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 23-ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் சிறப்பு ஆசிரியர் பணிக்காக 11 தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உடற்கல்வி, ஓவியம், தையல், இசை ஆகிய சிறப்பாசிரியர் நியமனங்களுக்கு 3,903 பேர் தேர்வு எழுதினர். இதனிடையே, நடத்தப்பட்ட சிறப்பாசிரியர்கள் நியமனம் சார்ந்த தேர்விற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் குறிப்பிட்ட குறிப்பாணையின் படி உரிய கல்வித் தகுதி இல்லாமல் சிலர் தேர்வு எழுதியுள்ளனர் எனவும் அவர்களையும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதனிடையே தற்போது சான்றிதழ் சரிபார்ப்பு தமிழகம் முழுவதும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரால் நடத்தப்பட்டு ஆசிரியர் தேர்வு வாரியடத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.இதில் போலி சான்றிதழ்களைக் கண்டறியவில்லை எனவும், தையல் ஆசிரியர்களுக்கு சான்றிதழ்கள் குறிப்பிட்டவாறு ஓவிய …\nஅரசுப்பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் ஆசிரியர்கள் நியமனம் - விரிவான விவரங்கள்\nஅரசுப்பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாதவர்கள் நியமனம் - ஊதியம் மற்றும் விண்ணப்பிக்கும் வழிமுறை.\nஅடுத்த கல்வி ஆண்டில் 2 ஆயிரம் அங்கன்வாடிகளில் ஆங்கில வழி கல்வி தொடங்கப்படும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்\nஅடுத்த கல்வி ஆண்டில் 2 ஆயிரம் அங்கன்வாடிகளில் ஆங்கில வழி கல்வி தொடங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார். மாதிரி பள்ளி தொடக்க விழா தமிழகத்தில் மாவட்டத்திற்கு ஒரு அரசு பள்ளி வீதம் 32 மாவட்டங்களிலும் தேர்ந்து எடுக்கப்பட்ட 32 பள்ளிகளுக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி கல்வி கற்பிக்கும் தரத்தை மேலும் உயர்த்தும் வகையிலும், வளர்ந்து வரும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப இந்த பள்ளிகள் மாதிரி பள்ளிகளாக செயல்பட உள்ளது எனவும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் அறிவித்தார். மேலும் மாதிரி பள்ளிகளுக்கு அரசு தலா ரூ.50 லட்சத்தை ஒதுக்கீடு செய்தது. அந்த மாதிரி பள்ளிகளில் ஒன்றாக சென்னை எழும்பூரில் உள்ள மாநில மகளிர் மேல்நிலைப்பள்ளி உருவாகி உள்ளது. இந்த பள்ளியில் தரமான ஆய்வுக்கூடம், பாதுகாக்கப்பட்ட குடிநீர், சுகாதாரமான கழிவறைகள், நவீன வசதிகளுடன் விளையாட்டு மைதானம், சி.சி.டி.வி. கேமரா, தகவல் தொழில் நுட்பத்துடன் கூடிய வகுப்பறைகள் ஆகியவை உள்ளன. அங்கு மாதிரி பள்ளிகளின் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செ…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilkurinji.in/Ilakkyam_details.php?/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD./&id=1745", "date_download": "2018-08-20T06:35:05Z", "digest": "sha1:UC7WKILVMCRPLTKPMCHHZHQQB6RLUOG2", "length": 17356, "nlines": 169, "source_domain": "www.tamilkurinji.in", "title": "கோடையின் கொடுமையிலிருந்து தப்பிக்க சில டிப்ஸ்.,,தமிழ் கவிதைகள் | தமிழ் நாவல் | தமிழ் இலக்கியம் | சிறுகதைகள் | தமிழ் கட்டுரைகள் | Tamil Kavithaigal | Tamil short story | Tamil novels| Tamil katturaigal | Tamil siru kathaigal | Tamilkurinji - Daily Tamil News, Daily Tamilnadu News, Daily India News, Daily World News, Latest News in Tamil", "raw_content": "\nராகு - கேது பெயர்ச்சி பலன்\nகோடையின் கொடுமையிலிருந்து தப்பிக்க சில டிப்ஸ்.,\nகோடையின் கொடுமையிலிருந்து தப்பிக்க சில டிப்ஸ்.\nஅதிக வியர்வை இருக்கும்போதும், வெயிலில் இருந்து திரும்பிய உடனும் குளிக்கக்கூடாது.\nமதிய வெயிலில் அலைவதைத் தவிர்க்கவேண்டும். முடிந்தவரை பகலில் நீண்ட தூரப் ���யணத்தைத் தவிர்ப்பது நல்லது.\nகோடை வெப்பத்தின் போது அதிக நேரம் குளிரூட்டப்பட்ட அறையில் இருப்பதைத் தவிர்க்க வேண்டும். அதுபோல் அலைந்து திரிந்து\nவியர்வையுடன் குளிரூட்டப்பட்ட அறைகளுக்குச் செல்வதும் நல்லதல்ல.\nசர்க்கரை நோயாளிகள் கோடைக் காலத்தில் அதிகம் வெயிலில் அலைவதைத் தவிர்க்க வேண்டும்.\nகறுப்பு வண்ணம் சூரிய ஒளியை உள்வாங்கும் எனவே வெளியே செல்லும்போது கருப்பு வண்ண குடைகளை எடுத்துச்செல்லாதீர்கள்.\nவெயிலில் அலைந்து வந்தவுடன் நீர் அருந்தக் கூடாது.\nகுளிர்சாதனப் பெட்டியில் வைத்து எடுத்த நீரைத் தவிர்த்திடுங்கள். குளிர்ந்த நீர் ஜலதோஷம், தலைவலி, உடல்வலியை ஏற்படுத்தும். மண்பானையில் வைத்த நீரை அருந்துவது நல்லது.\nகோடைக் காலத்தில் டிபன் அதாவது தோசை, பூரி, புரோட்டா இவற்றை தவிர்ப்பது நல்லது.\nவாயுவைத் தூண்டும் உணவுகளை தவிர்த்தல் நலம்.\nஉடலை இறுக்காத பருத்தி ஆடைகளை அணியவேண்டும்.\nஅதிக நீர்ச்சத்துள்ள ஆரஞ்சு, சாத்துகுடி, தர்பூசணி போன்ற பழங்களை சாப்பிட வேண்டும்.\nஇளநீர், பனை நுங்கு, பதநீர் சாப்பிடலாம். இவை உடல் வெப்பத்தைத் தடுத்து உடலுக்கு சக்தியைக் கொடுக்கும்.\nவெயிலின் தாக்கத்தால் உடலிலிருந்து அதிகளவு வியர்வை வெளியேறும். இதனால் உடலின் நீர்ச்சத்து குறைந்துவிடும்\nஎனவே அதிக நீர் அருந்த வேண்டும். இடைவெளி விட்டு நீர் அருந்துவது நல்லது.\nகாலையில் இட்லி, ஓட்ஸ் அல்லது கேழ்வரகு, கம்பு இவற்றை கஞ்சியாக செய்து சாப்பிடலாம்.\nமதிய உணவில் அதிக காரம், புளி சேர்க்காமல் நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவது நல்லது. பரங்கிக்காய், பூசனிக்காய், சுரக்காய், வெள்ளரிக்காய் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.\nஇரவு உணவு மென்மையாக இருக்க வேண்டும். எளிதில் சீரணமடையும் உணவுகளை உண்பது நல்லது.\nதினமும் இருமுறை குளிப்பது நல்லது.\nவெயில் தாக்காமலிருக்க தலையில் தொப்பி வைத்துக்கொள்ளலாம்.\nதலை அதிகம் வேர்க்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.\nவெளியில் செல்லும்போது முகம், கை, கால்களில் லேசாக எண்ணெய் தேய்த்துக்கொள்ளலாம். இதனால் சருமம் வறட்சியடையாமல் இருக்கும்.\nவாரம் இருமுறை எண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது.\nசர்க்கரை நோயாளிகள் கை கால்களுக்கு எண்ணெய் தடவவேண்டும். உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.\nபடுக்கையறை நன்கு காற்றோட்டமானதாக இருக்க வேண்டும். பருத்தியினால் தயாரிக்கப்பட்ட விரிப்புகளை பயன்படுத்துவது நல்லது.\nவெளியே செல்லும்போது வெண்மை நிற குடைகளை பயன்டுத்துவது நல்லது. வெண்ணிற குடைகள் சூரிய வெப்பத்தை உள்வாங்காது.\nபிறர் தவறு செய்தால், ஏன் இப்படி செய்தார் என்று சிந்தித்து நேரத்தை வீணாடிக்கக் கூடாது.சோர்வடைந்து காணப்படும் எவரையும் பார்த்து ஏன் உடல்நலம் சரியில்லையா என்ன ஆயிற்று என்றெல்லாம் கேட்கக் கூடாது.பிறர், உங்களுக்குச் செய்யும் உதவிகளை மனதில் வைத்து நன்றி பாராட்டுங்கள்.யாரிடமும் சம்பளம்\nமனஅழுத்தத்தை விரட்டி எப்போதும் சந்தோஷமாக இருக்க சில டிப்ஸ்\nஎப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்ற உணர்வு நம் எல்லோருக்கும் உண்டு. ஆனால் சந்தோஷத்தை எப்படி ஏற்படுத்தி கொள்வது என்பதைத் தான் நாம் சரியாக புரிந்து கொள்வதில்லை. அதனால் தான் நமக்குள்ளேயே இருக்கிற சந்தோஷத்தை வெளியே தேடிக்கொண்டிருக்கிறோம்எப்போதும் சந்தோஷமாக, சிரித்துக் கொண்டு\nதிருமணத்திற்கு பின் பெண்களின் உடல் குண்டாவது ஏன்\nஎப்போதும் ஒல்லியாக இருக்க வேண்டும் என்று உடல் அழகை கட்டுக்கோப்பாக வைக்கும் பெண்கள் கூட திருமணத்திற்கு பிறகு சதை போட்டு விடுகிறார்கள்.ஏன் ஒரு பெண் திருமணம் ஆன பிறகு மட்டும் குண்டாகிறாள் இதற்காக ஆஸ்திரேலியாவில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. 10 வருடங்களாக\nமுதுமை பற்றிய பொன் மொழிகள்\nமூப்பை வெல்ல உண்மையான வழி, உள்ளத்தின் இளமையை போற்றிப் பாதுகாப்பதே.முதுமை எய்துவது ஒரு கெட்டப் பழக்கம். வேலையில் முனைந்திருக்கும் மனிதனுக்கு அதற்கு அவகாசம் இல்லைஇலக்கியங்கள் இளமையில் உற்சாகத்தையும், முதுமையில் மகிழ்ச்சியும் கொடுக்கின்றன.முதுமையை முன்னிட்டு முன்னதாகச் செய்யும் பாதுகாப்புகளில் சிறந்தது கல்வி.வாழ்நாட்களின் இனிய\nமனஅழுத்தத்தை விரட்டி எப்போதும் சந்தோஷமாக இருக்க சில டிப்ஸ்\nதிருமணத்திற்கு பின் பெண்களின் உடல் குண்டாவது ஏன்\nமுதுமை பற்றிய பொன் மொழிகள்\nசுவாமி விவேகானந்தர் பொன் மொழிகள்\nவிரதம் இருப்பதற்கான காரணம் என்ன\nதீபாவளி --- சிந்தனைக்குச் சில வினாக்கள்\nவீட்டு மனை வாங்குபவர்கள் கட்டாயம் கவனிக்க வேண்டியவை\nதம்பதிகள் விவாகரத்துக்கு முக்கிய கா��ணமாக இருப்பது எது\nஎச்சரிக்கை - தெரியாத நம்பர்ல இருந்து மிஸ்டு கால் வந்தா கூப்பிடாதீங்க\nஎதிர்கால இளைஞர்கள் அடிமைகளாக…… - Selvignairu\nபத்திக்கிட்டு எரியும் பெட்ரோல் பிரச்சனை - சுழல் நாகராஜ்\nபெட்ரோல் மீதான வாட் வரி குறைப்பு \nடெங்கு காய்ச்சல்: தகவலும் எச்சரிக்கையும்\nஉள்ளே...வெளியே... ஜெ. சசியின் மங்காத்தா ஆட்டம்\nஎன்கவுண்டரும், மனித உரிமை ஆர்வலர்களும்\n* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா\nவயதான தோற்றம் மறைந்து இளமையாக மாற அழகு குறிப்பு\nகண்களைச் சுற்றியுள்ள கருவளையம் நீங்க | kan karuvalayam neenga tips\nஇளமையை தக்கவைக்கவும் வயதான தோற்றத்தை மறைப்பதற்குமான உணவுகள்\nஅதிகப்படியான கொலஸ்டராலை குறைப்பதற்கான எளிய வழிகள் | simple ways to control cholesterol\nசற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ytamizh.com/thirukural/chapter-91/", "date_download": "2018-08-20T06:49:37Z", "digest": "sha1:HNSEA4SADJBGZMA3EWOVKT4ORGVJ37KK", "length": 19737, "nlines": 331, "source_domain": "www.ytamizh.com", "title": "Being led by Women, பெண்வழிச்சேறல், Chapter: 91,பொருட்பால்,Wealth,Thirukural,திருக்குறள்,திருவள்ளுவர்,thiruvalluvar,tamil,english translation,transliteration", "raw_content": "\nஅதிகாரம்/Chapter: பெண்வழிச்சேறல் / Being led by Women\nமனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழையார்\nகடமையுடன் கூடிய செயல்புரியக் கிளம்பியவர்கள் இல்லற சுகத்தைப் பெரிதெனக் கருதினால் சிறப்பான புகழைப் பெற மாட்டார்கள்.\nமனைவியை விரும்பி அவள் சொல்லையே கேட்டு வாழ்பவர் சிறந்த அறப்பயனை அடையமாட்டார், செயல் ஆற்ற விரும்புவார் விரும்பாத இன்பம் அது.\nபேணாது பெண்விழைவான் ஆக்கம் பெரியதோர்\nகடமையை விரும்பாமல் மனைவியின் பெண்மையை விரும்புகின்றவனுடைய ஆக்கம், பெரியதொரு நாணத்தக்கச் செயலாக நாணத்தைக் கொடுக்கும்.\nதன் ஆண்மையை எண்ணாமல் மனைவியின் விருப்பத்தையே விரும்புபவன் வசம் இருக்கும் செல்வம், ஆண்களுக்கு எல்லாம் வெட்கம் தருவதுடன் அவனுக்கும் வெட்கம் உண்டாக்கும்.\nஇல்லாள்கண் தாழ்ந்த இயல்பின்மை எஞ்ஞான்றும்\nமனைவியிடத்தில் தாழ்ந்து நடக்கும் இழிந்த தன்மை ஒருவனுக்கு எப்போதும் நல்லவரிடையே இருக்கும் போது நாணத்தைச் தரும்.\nமனைவியிடம் பணிந்து போகும் பயம் ஒருவனிடம் இருந்தால், இது இல்லாத நல்லவர் முன்னே அவனுக்கு எப்போதும் வெட்கத்தைக் கொடுக்கும்.\nமனையாளை அஞ்சும் மறுமையி ��ாளன்\nமனைவிக்கு அஞ்சி நடக்கின்ற மறுமைப் பயன் இல்லாத ஒருவன், செயல் ஆற்றுந்தன்மை பெருமை பெற்று விளங்க முடிவதில்லை.\nதன் மனைவிக்குப் பயந்து நடக்கும் மறுமைப் பயன் இல்லாதவனின் செயல்திறம் நல்லவரால் பாராட்டப்படாது.\nஇல்லாளை அஞ்சுவான் அஞ்சுமற் றெஞ்ஞான்றும்\nமனைவிக்கு அஞ்சி வாழ்கின்றவன் எப்போதும் நல்லவர்க்கு நன்மையான கடமையைச் செய்வதற்கு அஞ்சி நடப்பான்.\nதன் மனைவிக்குப் பயப்படுபவன் நல்லார்க்கும் கூட நல்லது செய்ய எப்போதும் அஞ்சுவான்.\nஇமையாரின் வாழினும் பாடிலரே இல்லாள்\nமனைவியின் தோளுக்கு அஞ்சி வாழ்கின்றவர் தேவரைப் போல் இவ்வுலகில் சிறப்பான நிலையில் வாழ்ந்த போதிலும் பெருமை இல்லாதவரே ஆவர்.\nதேவர்களைப் போல வாழ்ந்தாலும் மனைவியின் மூங்கில் போன்ற தோளுக்குப் பயப்படுபவர், ஆண்மையால் வரும் பெருமை இல்லாதவரே.\nபெண்ணேவல் செய்தொழுகும் ஆண்மையின் நாணுடைப்\nமனைவியின் ஏவலைச் செய்து நடக்கின்றவனுடைய ஆண்மையைவிட, நாணத்தை தன் இயல்பாக உடையவளின் பெண்மையே பெருமை உடையது.\nமனைவி ஏவ, அதையே செய்து நடக்கும் ஆண்மையைக் காட்டிலும், வெட்கப்படுதலை உடைய பெண் தன்மையே சிறந்தது.\nநட்டார் குறைமுடியார் நன்றாற்றார் நன்னுதலாள்\nமனைவி விரும்பியபடி செய்து நடப்பவர், தமது நண்பர்க்கு உற்ற குறையையும் செய்து முடிக்க மாட்டார், அறத்தையும் செய்ய மாட்டார்.\nதம் மனைவி விரும்பியபடியே வாழ்பவர், தம் நண்பர்க்கு ஏற்பட்ட குறையைப் போக்கமாட்டார் நல்லதும் செய்யமாட்டார்.\nஅறவினையும் ஆன்ற பொருளும் பிறவினையும்\nஅறச் செயலும் அதற்க்கு காரணமாக அமைந்த பொருள் முயற்சியும், மற்றக் கடமைகளும் மனைவியின் ஏவலைச் செய்வோரிடத்தில் இல்லை.\nஅறச்செயலும் சிறந்த பொருட்செயலும், பிற இன்பச் செயல்களும் மனைவி சொல்லைக் கேட்டுச் செய்பவரிடம் இருக்கமாட்டா.\nஎண்சேர்ந்த நெஞ்சத் திடனுடையார்க்கு எஞ்ஞான்றும்\nநன்றாக எண்ணுதல், பொருந்திய நெஞ்சத்தோடு தக்க நிலையும் உடையார்க்கு எக்காலத்திலும் மனைவியின் ஏவலுக்கு இணங்கும் அறியாமை இல்லை.\nசிந்திக்கும் மனமும் செல்வமும் உடையவர்களிடம் மனைவி சொல்லை மட்டுமே கேட்டுச் செய்யும் அறியாமை ஒருபோதும் இராது.\nகுறள் சொல் தமிழில் மட்டும்\n* மக்கட்பேறு / புதல்வரைப் பெறுதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/automobile/", "date_download": "2018-08-20T06:50:17Z", "digest": "sha1:OUXL6VJOOGVYKQLPQEO7OZSZWQZHGCWC", "length": 11649, "nlines": 171, "source_domain": "tamil.news18.com", "title": "ஆட்டோமொபைல் News in Tamil: Tamil News Online, Today's ஆட்டோமொபைல் News – News18 Tamil", "raw_content": "\nசென்னை சாலைகளை ஆள களமிறங்கியிருக்கும் பி.எம்.டபிள்யூ பைக்ஸ்\nமெர்ஸிடிஸ் பென்ஸ் ஜி-63: இது காரா இல்ல வீடா... அடேங்கப்பா வசதிகள்\nநவீன வசதிகளுடன் அறிமுகமாகியுள்ள புதிய ரெனால்ட் க்விட்\nசுசூகி ஜிம்னியின் ஆஃப் ரோட் திறன்(வீடியோ)\nஸ்விப்ட் கார்களை திரும்பப் பெறுகிறது மாருதி நிறுவனம்\nபுதிய ஹூண்டாய் கிரேட்டா ஸ்போர்ட் (புகைப்படத் தொகுப்பு)\nசென்னை சாலைகளில் களமிறங்கியது புதிய பி.எம்.டபுள்யூ பைக்\n72-வது சுதந்திர தினம்: இந்திய ஆட்டோமொபைல் சந்தையை மாற்றியமைத்த 5 கார்கள்\nநவீன வசதிகளுடன் புதிய ரெனால்ட் க்விட் (ஆல்பம்)\nஹூண்டாய் கிரேட்டா காரின் புதிய ஸ்போர்ட்ஸ் மாடல் அறிமுகம்\nமழைக்காலங்களில் உங்கள் கார்களை பாதுகாக்க 4 முக்கிய டிப்ஸ்\nஹூண்டாய் கோனா எஸ்யுவி புதிய மாடல் (புகைப்படத் தொகுப்பு)\nபுதிய கவாஸகி நின்ஜா 300 ஏபிஎஸ் (புகைப்படத் தொகுப்பு)\nகவாஸகி நின்ஜா300 பைக்கின் புதிய மாடல் அறிமுகம்\nபுதிய ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியது சுசூகி\nபிஎம்டபிள்யூ ஜி310-ஆர் மற்றும் ஜி310-ஜிஎஸ் பைக் (புகைப்படத் தொகுப்பு)\n2 புதிய பைக்குகளை அறிமுகம் செய்தது பிஎம்டபிள்யூ\nசாலையை கிழிக்கும் டிரயம்ப் ஸ்ட்ரீட் ட்ரிபில் ஆர்எஸ் (புகைப்படத் தொகுப்பு)\n15.3 லட்ச ரூபாயில் புதிய வண்ணத்தில் கவாஸகி பைக்\nபுதிய இன்ஜினுடன் களமிறங்கிறது ஜாகுவார் `எப்’ ஸ்போர்ட்ஸ் கார்\nயமஹா ’சிக்னஸ் ரே’ ஸ்கூட்டரின் புதிய எடிஷன் அறிமுகம்\nவிரைவில் அறிமுகமாகிறது ஹோன்டாவின் ஹைபிரிட் ஸ்கூட்டர்\nஃபோர்ட் நிறுவனத்தின் புதிய எண்டேவர் பேஸ்லிஃப்ட் (புகைப்படத் தொகுப்பு)\nடாடாவின் புதிய எஸ்யுவி ’ஹேரியர்’ (புகைப்படத் தொகுப்பு)\nபுதிய எஸ்யுவிக்கு `ஹேரியர்’ என பெயர் சூட்டியது டாடா\nஏபிஎஸ் வசதியுடன் சுசூகி ஜிக்ஸர் பைக் இந்தியாவில் அறிமுகம்\nடுகாட்டி பனிகெல் வி4 - பைக்குகளின் ஃபெராரி: புகைப்படத் தொகுப்பு\nடி.வி.எஸ். அபாச்சி ஆர்.ஆர்-310 : புகைப்படத் தொகுப்பு\nஹுண்டாய், மாருதி கார்கள்: ரூ. 1.5 லட்சம் வரை தள்ளுபடி அறிவிப்பு\nஐபோன் 7-யை விட விலை குறைவான 5 ஸ்கூட்டர்கள்\nவால்வோ எக்ஸ் சி40 கார் இந்தியாவில் அறிமுகம்\nசர்வதேச போட்டியில் திருச்���ி மாணவர்களின் சூப்பர் பைக்\nவருகிறது புதிய ’ஜாவா’ - பைக் பிரியர்கள் கொண்டாட்டம்\n50 வருடங்கள் பழமையான ஃபெராரியின் விலை ரூ.310 கோடி\nசுசூகி அறிமுகப்படுத்தியுள்ள புதிய வகை எஸ்யுவி\nமினி கூப்பருக்கு போட்டியாக புதிய காரை அறிமுகப்படுத்தும் ஆடி\n'எமிஷன் டெஸ்ட்' மோசடி: ஆடி கார் நிறுவனத்தின் சி.இ.ஒ. அதிரடி கைது\nபுதிய ஆடி கியூ8 எஸ்யுவி மாடல் காரின் புகைப்படம் வெளியீடு\nரூ.537 கோடிக்கு ஏலம் போன ஃபெராரி கார் (வீடியோ)\n2030-க்குள் அனைத்து வாகனங்களும் மின்சாரத்தில் இயங்கும் – மத்திய அமைச்சர்\nகிளாசிக் 500 ‘பெகாசஸ்’ அறிமுகப்படுத்தியது ராயல் என்பீல்டு\n‘டாடா இன்டிகா’ கார் பிரியர்களுக்கு ஒரு சோகச் செய்தி\nபிரியங்கா சோப்ரா - நிக் ஜோன்ஸ் என்கேஜ்மென்ட் பார்ட்டி - புகைப்படத் தொகுப்பு\nதமிழ் தலைவாஸ் நடத்திய கார்ப்பரேட் பெண்கள் கபடி- புகைப்படத் தொகுப்பு\nஇந்தியா - இங்கிலாந்து 3-வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் - புகைப்படத் தொகுப்பு\nவிஷாகா குழு: ஐ.ஜி. மீது பெண் காவலர் அளித்த புகார் குறித்து விசாரணை\nபிரியங்கா சோப்ரா - நிக் ஜோன்ஸ் என்கேஜ்மென்ட் பார்ட்டி - புகைப்படத் தொகுப்பு\nமனிதநேயத்துக்கான அங்கீகாரம்: உண்டியல் பணத்தை கேரளாவுக்கு கொடுத்த சிறுமிக்கு சர்ப்ரைஸ்\nகேரளாவில் வீட்டு மொட்டை மாடியில் \"தாங்க்ஸ்\" மெசேஜ்: நெகிழ்ச்சியில் மீட்புக்குழுவினர்\nஅண்டை நாடுகளுடன் உறவு மேம்படுத்தப்படும்: பாக். பிரதமர் இம்ரான் கான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://varthagamadurai.com/tag/price-to-earning/", "date_download": "2018-08-20T06:31:40Z", "digest": "sha1:ICEAACNMV5S56FPHEBDJCZFGB34SOYTO", "length": 5455, "nlines": 74, "source_domain": "varthagamadurai.com", "title": "price to earning Archives | Varthaga Madurai", "raw_content": "\nஉள்ளார்ந்த மதிப்பு மற்றும் பாதுகாப்பு விளிம்பு – வகுப்பு 12.0\nஉள்ளார்ந்த மதிப்பு மற்றும் பாதுகாப்பு விளிம்பு – வகுப்பு 12.0 Intrinsic Value and Margin of Safety சென்ற வகுப்பில் ஒரு நிறுவனத்தின் Cash is King என்று சொல்லப்படும் பணப்பாய்வு அறிக்கையை (Cash Flow Statement) பற்றி பார்த்தோம். ஒரு நிறுவனத்துக்கு...\nபங்கு சந்தை பகுப்பாய்வு – 1.1 – Price to Earnings Growth P/E (Market Price/EPS): Price to Earnings P/E (Price to Earnings) என்பது ஒரு பங்குக்கான வருமானத்தை போல, அந்த பங்கின் சந்தை விலை எத்தனை மடங்கு உள்ளது என...\nபங்கு சந்தை பகுப்பாய்வு – காரணிகள் ( Fundamental Analysis – Factors)\nபங்கு சந்தை பகுப்பாய்வு – காரணிகள் ( Fundamental Analysis – Factors) பங்கு சந்த��� பகுப்பாய்வு பற்றிய புத்தகங்கள் இன்று ஏராளமாக வந்து விட்டன. நாம் அடிப்படை பகுப்பாயவுக்காக சில காரணிகளை இங்கு எடுத்துள்ளோம். Fundamental Analysis – Factors: 1. P/E & P/B (Price...\nசெல்வம் சேர்ப்பதற்கான ரகசியங்கள் – 6000+ Followers…\nநான்கு புதிய அம்சங்களுடன் பீம் செயலி (BHIM UPI 2.0)\nஜூலை மாத பணவீக்கம் – 4.17 சதவீதம்\nமுதலீடு செய்யும் முன் கவனிக்க வேண்டிய நான்கு விஷயங்கள்\n5 சிறந்த பெருமூலதன பரஸ்பர நிதித்திட்டங்கள் – 2018\nரெப்போ வட்டி விகிதத்தை 0.25 % உயர்த்தியது ரிசர்வ் வங்கி\nநான் எப்படி என் இலக்குகளில் வெற்றி பெற்றேன் \nLIC காப்பீடு நிறுவனம் மீண்டும் முதலிடம் – IRDA\nபங்குச்சந்தை அடிப்படை வரையறை – Stock Market – Definitions- வகுப்பு 4.0\nநான்கு புதிய அம்சங்களுடன் பீம் செயலி (BHIM UPI 2.0)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/enakkena-song-lyrics/", "date_download": "2018-08-20T06:34:34Z", "digest": "sha1:HV6WKLKMP6YOJQG2ZSQIJOYHJ7SOPVCS", "length": 8005, "nlines": 285, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Enakkena Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nஇசையமைப்பாளர் : ஸ்ரீகாந்த் தேவா\nபெண் : { ஜும் ஜா\nஆண் : ச ச ச ச ச ச ச சரி\nரி ரி ரி ரி ரி ரி ரி ரி ம க க\nக க க க க க ம ம ம ம ம\nம ம ம ப ச க ம ப ச க ச\nனி ச ச னி ச ச னி ச ச க\nம ப ச க ச னி ச ச னி ச\nபெண் : உனக்காக நான்\nபெண் : அன்பே என்\nகுழு : இவளோ ஹோ\nஆண் : என் உயிருடன்\nகுழு : இவளோ ஹோ\nஆண் : ச ரி க\nபெண் : முத்தம் ஒன்று\nஆண் : வோ ஹா ஆ\nஹா ஆ வாவ் அஹோ\nஆண் : ச க ம ப ம\nக ச னி ச ச னி ச ச\nபெண் : உந்தன் சொந்தம்\nஆண் : வோ ஹா ஆ\nஹா ஆ வாவ் அஹோ\nஆண் : { ச க ம ப ம\nக ச னி ச ச னி ச ச\nனி ச சனி ச } (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/pothavilaye-song-lyrics/", "date_download": "2018-08-20T06:35:29Z", "digest": "sha1:UAPMHJ3HRPFVQWZXR5Z75ZUZ7K7SNL46", "length": 7574, "nlines": 249, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Pothavilaye Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகி : ஸ்ரேயா கோஷல்\nபாடகர் : சக்தி அமரன்\nஇசையமைப்பாளர் : டி. இமான்\nபெண் : { போதவில்லையே\nபோதை ஏதும் இல்லையே } (2)\nபெண் : நாள் முழுக்க\nமீது நான் நனைந்த பின்னும்\nவந்தும் கிட்ட தட்ட ஒட்டி\nபெண் : { போதவில்லையே\nபோதை ஏதும் இல்லையே } (2)\nஆண் : தேநீரை நாம்\nஆண் : உன் அழகை பருக\nஎன் கண்கள் போதாதடி என்\nபோதாதடி நேர முள்ளை பின்\nஇழுத்தும் வாரம் எட்டு நாள்\nபெண் : கூழாங்கல் கூவுகின்ற\nபெண் : நம் கனவை\nதிட்டி திட்டி தீர்த்த பின்னும்\nபெண் : சுவாச பையில்\nஇன்னும் உன் பேரை தீட்டி\nஆண் : பாடல் தீர்ந்து\nகூட தீர்ந்த பின்னும் கோடி\nமுத்தம் வைத்த பின்னும் ம்ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://kalvimalar.dinamalar.com/tamil/scholardetail.asp?id=619", "date_download": "2018-08-20T07:49:58Z", "digest": "sha1:WWKKH4MAVXG5TOTI2DSUECHBMVHQUVSG", "length": 9954, "nlines": 144, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "Kalvimalar - Scholarship", "raw_content": "\nசிறந்த வாழ்க்கை திறன் பள்ளிகள் -\nமுதல்பக்கம் » உதவித் தொகை\nவிண்ணப்பதாரர் மருத்துவம் மற்றும் பல் மருத்துவத்தில் இளங்கலை பட்டப்படிப்பு படிக்கும் மாணவராக இருக்க வேண்டும். ( துணை மருத்துவம் படிப்பவர்களுக்கு மற்றும் பயிற்சி டாக்டர்களுக்கு இது பொருந்தாது).\nதுறை உறுப்பினர் ஒருவர் மாணவரை ஸ்பான்சர் செய்ய வேண்டும். அவருக்கு வழிகாட்டியாகவும் இருக்க வேண்டும்.\nமாணவர்களுக்கான உதவித் தொகை விபரம்\nகல்வி நிறுவனத்தின் தலைவர் மூலமாக விண்ணப்பங்கள் அனுப்பப்பட வேண்டும்\nScholarship : மாணவர்களுக்கான குறுகிய ஆராய்ச்சி உதவித் தொகை\nஇன்ஜினியரிங் கவுன்சிலிங் - 2017\nபுதுவை பல்கலையில் மாணவர் சேர்க்கை\nபாரதிதாசன் பல்கலையில் மாணவர் சேர்க்கை\nசி.ஏ., படிப்பை மேற்கொள்ள விரும்புகிறேன். என்ன நுழைவுத் தேர்வு எழுத வேண்டும்\nபார்மசி படித்து வருகிறேன். சேல்ஸ் மற்றும் மார்க்கெட்டிங் துறைகளில் எனக்கு நல்ல வாய்ப்புள்ளதா\nவிமான பைலட் ஆவது எப்படி\nபயோகெமிஸ்ட்ரி படிக்கும் எனக்கு வாய்ப்புகள் எப்படி உள்ளன ரப்பர், பிளாஸ்டிக்ஸ், எரிபொருள், பார்மாசூடிக்கல், காஸ்மெடிக்ஸ், டிடெர்ஜென்ட், கோட்டிங்க்ஸ், டைஸ்டப், விவசாய வேதிப்பொருள் என பயோகெமிஸ்ட்ரி பயன்படும் துறைகள் எண்ணற்று உள்ளன.\nநான் வங்கிக்கடன் வாங்க மூன்றாவது நபர் ஜாமீன் கையெழுத்து தரமாட்டேன்கிறாரே\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamililquran.com/history.php?page=472", "date_download": "2018-08-20T06:45:14Z", "digest": "sha1:4P3P6WIH6XY4M7BDPNP5D6WVPB6Q3UVU", "length": 6793, "nlines": 22, "source_domain": "tamililquran.com", "title": "Tamilil Quran - நபி முஹம்மது (ஸல்) வரலாறு Prophet Mohamed History in tamil", "raw_content": "\nடாக்டர். முஹம்மது ஜான் அப்துல் ஹமீது பாகவி இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் ஸஹீஹ் புகாரி ஸஹீஹ் முஸ்லிம் முஹம்மது நபி(ஸல்) வரலாறு\nபக்கம் - 472 -\nநபி (ஸல்) அந்த ஆண்டு முஹர்ரம் மாதத்திலேயே மேற்கூறப்பட்ட அனைத்து குழுக்களையும் அனுப்பிவிடவில்லை. அவர்களில் சில கோத்திரத்தார்கள் தாமதமாக இஸ்லாமை ஏற்றுக் கொண்டதால், அற்குப் பிறகே நபி (ஸல்) தோழர்களை அவர்களிடம் அனுப்பி வைத்தார்கள். ஆனால், இந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுத்து நபி (ஸல்) தங்களது தோழர்களை அனுப்பி வைத்தது ஹிஜ்ரி 9, முஹர்ரம் மாதத்தில்தான் ஆரம்பமானது. இதிலிருந்து ஹுதைபிய்யா உடன்படிக்கைக்குப் பின் இஸ்லாமிய அழைப்புப் பணி எந்தளவு வெற்றி அடைந்துள்ளது என்பது தெளிவாகிறது. அவ்வாறே, மக்கா வெற்றி கொள்ளப்பட்ட பின் மக்கள் அல்லாஹ்வின் மார்க்கத்தில் கூட்டம் கூட்டமாக நுழைந்தனர்.\nஜகாத் வசூல் செய்வதற்குப் பல கோத்திரத்தாரிடம் தங்களது தோழர்களை அனுப்பியவாறே சில படைகளையும் பல பகுதிகளுக்கு நபி (ஸல்) அனுப்பினார்கள். அரேபியத் தீபகற்பம் முழுவதிலும் முழு அமைதியை நிலை நாட்டுவதே அதன் நோக்கமாகும். அவ்வாறு அனுப்பப்பட்ட படைகளின் விவரம் வருமாறு:\n1) உயைனா இப்னு ஹிஸ்ன் படைப் பிரிவு: தமீம் கிளையினர் முஸ்லிம்களுக்கு எதிராக ஏனைய கிளையினரைத் தூண்டி வந்ததுடன், முஸ்லிம்களுக்குச் செலுத்த வேண்டிய ஜிஸ்யா வரியையும் கொடுக்க விடாமல் தடுத்து வந்தனர். எனவே, உயைனா இப்னு ஹிஸ்ன் அல்பஸாயின் தலைமையில் ஐம்பது குதிரை வீரர்களை ஹிஜ்ரி 9, முஹர்ரம் மாதத்தில் பனூ தமீம் கிளையினரிடம் நபி (ஸல்) அனுப்பி வைத்தார்கள். இப்படையில் முஹாஜிர் மற்றும் அன்சாரிகளில் எவரும் இருக்கவில்லை. அனுப்பப்பட்ட அனைவரும் புதிதாக இஸ்லாமை ஏற்றவர்களே.\nஉயைனா தனது படையுடன் இரவில் பயணிப்பதும் பகலில் மறைவதுமாக தமீமினரை நோக்கிச் சென்றார். ஒரு பாலைவனத்தில் ஒன்று கூடியிருந்த அந்த தமீம் கிளையினர் மீது திடீரென தாக்குதல் நடத்தினார். முஸ்லிம்களின் படையைச் சமாளிக்க முடியாமல் அக்கூட்டத்தினர் அங்குமிங்கும் ஓடினர். பதினொரு ஆண்கள், இருபத்தொரு பெண்கள், முப்பது சிறுவர்களைக் கைதிகளாக்கி உயைனா மதீனா அழைத்து வந்தார். அவர்கள் அனைவரும் ரம்லா பின்த் அல்ஹாரிஸின் இல்லத்தில் தங்க வைக்கப்பட்டனர்.\nதமீமினன் தலைவர்களில் பத்து முக்கிய நபர்கள் தங்களின் கைதிகளை விடுவிப்பதற்காக மதீனா வந்தனர். அங்கு நபி (ஸல்) அவர்களைச் சந்திக்க அவர்களின் இல்லம் வந்து “முஹம்மதே எங்களிடம் வாருங்கள்” என்று கூவி அழைத்தனர். நபி (ஸல்) வந்தவுடன் அவர்கள் நபியவர்களை பற்றிக் கொண்டனர். நபி (ஸல்) சிறிது நேரம் பேசிவிட்டு ளுஹ்ர் தொழுகைக்காகச் சென்று விட்டார்கள். தொழுகை முடித்து பள்ள��யின் முற்றத்தில் அமர்ந்தபோது அக்குழுவினர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து “வாருங்கள் ஒவ்வொருவரும் தத்தமது பெருமையைப் பற்றி விவாதிப்போம்” என்று கூறினர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/user_comments.asp?uid=15768&name=Karunan", "date_download": "2018-08-20T06:48:49Z", "digest": "sha1:NMQSBN34XOFTVATXGFMRDH4H7BRSOJIU", "length": 16835, "nlines": 289, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: Karunan", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் Karunan அவரது கருத்துக்கள்\nஅரசியல் தி.மு.க.,வுடன் கூட்டணி விரும்புது பா.ஜ., மேலிடம் ஸ்டாலின் மறுத்தால் அழகிரியை ஆதரிக்க திட்டம்\nஐயா Venkatachalam கதை விடறதெல்லாம் எனக்கு தெரியாது ..congress ஊழல்களால் மோடி எதாவது செய்வார் என்று நினைத்தேன் ..ஏமாற்றம் ...அத்வானிக்கு பேச்சு எழுதிக்கொடுத்துக் கொண்டிருந்த மோடி அத்வானிஐ எப்படி பழிவாங்கினார் என்கிற கதை சொல்லவா ...பாவம் மனுஷன் இந்த குஜராத்திகளிடம் கட்சியை கொடுத்து கட்சியை கெடுத்து நாட்டையே கெடுக்கவைத்துவிட்டார் ..Inga நிறைய அன்பர்கள் கருத்திட்டிருக்காங்களே ...எனக்கு கட்சி எதுவும் இல்லை ...நல்ல கட்சியை தேடிட்டு இருக்கேன் ...நடந்ததை சொன்னால் கதையாகத்தான் தெரியும் கட்சியின் கண் கொண்டு பார்த்தால் 19-ஆக-2018 18:33:49 IST\nஅரசியல் தி.மு.க.,வுடன் கூட்டணி விரும்புது பா.ஜ., மேலிடம் ஸ்டாலின் மறுத்தால் அழகிரியை ஆதரிக்க திட்டம்\nகைப்புள்ள கால்புள்ளி ஆகிவிட்டார் 19-ஆக-2018 16:58:09 IST\nஅரசியல் தி.மு.க.,வுடன் கூட்டணி விரும்புது பா.ஜ., மேலிடம் ஸ்டாலின் மறுத்தால் அழகிரியை ஆதரிக்க திட்டம்\nஇவர்களே ஒத்துக்கொண்டார்கள் நியாயமில்லாத கட்சி என்று ...ஆனால் இந்தியாவில் கூட்டு சேர தகுஇல்லாத கட்சி பிஜேபி தான் ..சேனாவை கேளுங்கள் கதைகதையாய் சொல்வார்கள் ..ஷாவும் மோடியும் இருக்கிறவரை பிஜேபி தேறாது ...திருமங்கலம் formulaavil ஜெயித்துவிடலாம் என்று காத்திருக்கிறார்கள் .. 19-ஆக-2018 09:59:07 IST\nஅரசியல் தி.மு.க.,வுடன் கூட்டணி விரும்புது பா.ஜ., மேலிடம் ஸ்டாலின் மறுத்தால் அழகிரியை ஆதரிக்க திட்டம்\nகூட்டு சேருபவர்களை காரியம் முடிந்ததும் காலை வாரிவிட நேரம் பார்ப்பார்கள் ...மஹாவில் சிவசேனா இவர்கள் புத்தி தெரிந்துதான் இவர்களை தோலுரிக்க ஆரம்பித்து விட்டது .. மொத்தத்தில் கூட்டுசேர நம்பத்தகாதவர்கள் ...திமுகவுக்கு சமாதி கட்ட இதைவிட வேறு வழி இல்லை 19-ஆக-2018 09:52:58 IST\nஎக்ஸ்குளுசிவ் கேரள மக்களுக்கு உதவுவோம��� வாசகர்களே\nவிபத்து ஒன்றில் கேரளத்தில் சிக்கிய தமிழன் ஒருவனுக்கு மருத்தவ உதவி செய்ய மறுத்த கேரள கோமாளிகளுக்கு மனிதாபிமானத்தோடு உதவவேண்டும் என்று சொல்கிற உங்களை கேட்கின்றேன் அவர்கள் மனிதர்களா.. மனிதர்களுக்குத்தான் உதவமுடியும் மிருகங்களுக்கு அல்ல 18-ஆக-2018 11:25:36 IST\nஅரசியல் ஜெ., இருந்த போது பேசியிருந்தால் தைரியசாலி\nஅவர் திரும்பவும் வரமுடியாது என்ற தைரியத்தில் சொன்னது ...ராமதாசையே எதிர்த்து ஒரு வார்த்தை சொல்லமுடியாத இந்த கோழைக்கு தைரியமாவது மண்ணாவது ...அப்பொழுது jj தோற்றுவிடுவார் என்று எல்லோருக்கும் தெரியும்..ஆனால் தான் சொல்லித்தான் jj தோற்றார் என்று சொல்லிக்கொண்டு திரிந்தது இந்த பித்தளை ..ஒரு சதவீத வோட்டுக்கூட இந்த முகத்திற்கு கிடையாது ...மீடியா hype ...ஞான சூன்யம் 15-ஆக-2018 13:13:03 IST\nஅரசியல் தி.மு.க.,விலிருந்து நீக்கப்பட்டுள்ள அழகிரி போர்க்கொடி\nமோடியை இப்படியெல்லாம் அவமானப்படுத்தவேண்டாம் 2019 முன்கூட்டியே 14-ஆக-2018 09:38:01 IST\nஅரசியல் கட்சி தொண்டர்கள் என் பக்கம் அழகிரி\nஇருந்தாலும் மூத்த தலைவர் என்கிறமுறைல கட்சி ஜெய்க்கிறமாதிரி இருக்கும்போது அவர் கட்சிக்கு பட்டபாட்டுக்கு இன்னொரு வாய்ப்பு ஏன் தரப்படவில்லை என்றால் கட்சி கார்பொரேட்களின் கைகளுக்கு போய்விட்டது ... மோடி இல்லாவிட்டாலும் வேறெந்த Jodi இருந்திருந்தாலும் காங்கிரஸ் மீதிருந்த வெறுப்புக்கு இதே அளவு வெற்றி பெற்றுஇருக்கும் ...2019 இல் இவருடைய தவறான அணுகுமுறையால் தோல்வியை சந்திக்கும் போல ...அகிலேஷும் மாயாவதியும் கூட்டணி சேரா விட்டால் பிஜேபி மீண்டும் வர சந்தர்ப்பம் கிடைக்கும் ...இல்லையென்றால் பிஜேபி சந்திக்கும் தோல்வி படுதோல்வி ஆக இருக்கும் .. 14-ஆக-2018 09:15:20 IST\nஅரசியல் கட்சி தொண்டர்கள் என் பக்கம் அழகிரி\nதவறான அனுமானம் ... அழகிரிக்கு சொல்வாக்கு இருக்கலாம் செல்வாக்கு இல்லை தெக்கில்...Rajini வாலறுந்த ஓணான் ...பிஜேபி நோட்டாக்கும் கீழ் ...திமுக வெற்றி பாதிக்கப்படும் ...OPS EPS புன்னகை பூக்கலாம்..ttv பிஜேபிக்கு மேல தஞ்சாவூரில் தட்டி பறிக்கலாம் ..ரிசல்ட் mp தொகுதிகளில் ...dmk 15 ADMK 18 மீதி மத்தது...என் கணக்கு தவறியது இல்லை இதுவரை ...நீங்கள் கூறியபடி இல்லாவிட்டால் இந்த கணிப்பு மாறும் 14-ஆக-2018 08:03:15 IST\nஅரசியல் கட்சி தொண்டர்கள் என் பக்கம் அழகிரி\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்த��ம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/09/Vishal-occupied-dead-auto-driver-daughter-education.html", "date_download": "2018-08-20T06:43:27Z", "digest": "sha1:HZAMX6KEL7MZH7YGZ4RARAEON4VILQJJ", "length": 6190, "nlines": 69, "source_domain": "www.news2.in", "title": "விபத்தில் மரணமடைந்த ஆட்டோ ஓட்டுனருடைய மகளின் கல்வி செலவை ஏற்ற விஷால் - News2.in", "raw_content": "\nHome / ஆட்டோ ஓட்டுனர் / உதவி / கல்வி / மகள் / மரணம் / விஷால் / விபத்தில் மரணமடைந்த ஆட்டோ ஓட்டுனருடைய மகளின் கல்வி செலவை ஏற்ற விஷால்\nவிபத்தில் மரணமடைந்த ஆட்டோ ஓட்டுனருடைய மகளின் கல்வி செலவை ஏற்ற விஷால்\nWednesday, September 21, 2016 ஆட்டோ ஓட்டுனர் , உதவி , கல்வி , மகள் , மரணம் , விஷால்\nசமீபத்தில் சென்னையில் அதிகாலையில் தாறுமாறாக ஓடிய சொகுசு கார் மோதியதில் 13 ஆட்டோக்கள் சேதம் அடைந்தது. அதில் ஆட்டோக்களில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த ஆட்டோ ஓட்டுனர்கள் நாலாபுறமும் தூக்கி வீசப்பட்டனர். அதிகாலையில் நடந்த இந்த சம்பவத்தால் 9 ஆட்டோ ஓட்டுனர்கள் படுகாயம் அடைந்தார்கள்.\nஅவர்களில் திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி தாலுகா, அக்குர் கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த செய்தியை அறிந்த தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செயலாளரும், நடிகருமான விஷால் அவர்களுடைய குடும்பத்தை தொடர்பு கொண்டு பேசினார்.\nஅப்போது இறந்த ஆறுமுகத்துக்கு மணிஷா என்ற 7-வயது மகள் இருப்பதை அறிந்தார். உடனே மணிஷாவின் கல்விச் செலவு அனைத்தையும் தனது தேவி அறக்கட்டளை பொறுப்பேற்று கொள்வதாக கூறி அவர்களுக்கு ஆறுதல் கூறி சமாதானம் அடைய வைத்தார். ஆறுமுகத்தின் குடும்பத்தினரும் விஷாலுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nஜெ.சொத்தை விற்று அப்பல்லோவிற்கு ரூ. 84 கோடி பீஸ் அமைச்சர்களி���் டீ, சமோஸா செலவு ரூ. 20 லட்சம்\nமறுமணம் செய்ய ஷிரிய சட்டப்படி மாமனாருடன் உடலுருவு கொள்ள வேண்டும்\nஇன்னொரு வெள்ளம் வந்தால் மீட்பு நடவடிக்கை எப்படியிருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://spacenewstamil.com/category/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9F%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2018-08-20T07:01:45Z", "digest": "sha1:OEHLI4X3AARAJKKI3HVXKVDAFAQIBGMJ", "length": 4619, "nlines": 87, "source_domain": "spacenewstamil.com", "title": "என்ஸிலேடஸ் – Space News Tamil", "raw_content": "\nEnceladus | என்ஸிலேடஸ் துனை கிரகம் | சிறு செய்திகள்\nஎன்ஸிலேடஸ்: இது சனிகிரகத்தின் 6வது மிக பெரிய துணைக்கோள் ஆகும்..இதன் ஒட்டுமொத்த ஆரமானது 250 கிமீ தொலைவுதான் இருக்கும். அதாவது.. 500 கி.மீ விட்டம் உடைய ஒரு சிறிய துணைக்கிரகம். ஆனால். சனிகிரகத்தின் 53 துனைக்கிரகங்களில். இது ஆறாம் இடத்தினை பிடித்துள்ளது. பழைய செய்திகள்: பழைய செய்திகள் என்றால்..காசினி வின்கலமானது என்ஸிலேடஸினை புகைப்படம் எடுப்பதற்கு முன்பு உள்ள நிலைமை… இந்த கிரகத்தினை முதலில் கண்டறிந்து சொன்னது “வில்லியம் ஹெர்ஸீல் ” எனும் ஒரு வின்வெளி அறிஞர் தான். இவர் 1789 ஆம் ஆண்டுகளில் இதனை […]\nCategory: என்ஸிலேடஸ், கிரகங்கள், சனிகிரகம், நாசா\nISRO TV is coming|வருகிறது இஸ்ரோ டிவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.wikiplanet.click/enciclopedia/ta/%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D", "date_download": "2018-08-20T07:45:09Z", "digest": "sha1:XUJRKHIFM5VJL55RSFEKEAVXFM4ASKFP", "length": 7918, "nlines": 193, "source_domain": "www.wikiplanet.click", "title": "எண்", "raw_content": "\nஎண் (Number) என்பது எண்ணுதல், அளவிடுதல் மற்றும் சிட்டையிடுதலுக்குப் பயன்படும் ஒரு கணிதப் பொருளாகும். கணிதத்துறையில் பலவகையான எண்கள் உள்ளன. எண்களுக்கான இயல் எண்கள் (1, 2, 3, 4, ...) எண்களுக்கான அடிப்படை எடுத்துக்காட்டாகும்.[1] எண்களைக் குறிப்பதற்குப் பயன்படுத்தப்படும் குறியீடானது எண்ணுரு எனப்படும்.[2]\nமனிதன் தோன்றிய காலத்திலேயே அவன் கைவிரல்களை எண்ண எப்பொழுது தானே கற்றுக்கொண்டானோ அன்றே 'எண்' என்ற கருத்து உண்டானதாகக் கொள்ளலாம். எண்களின் கருத்து வளர்ச்சியே கணிதவியலின் தோற்றம் ஆகும்.\nகணிதத்தில், பல நூற்றாண்டுகளாக பூச்சியம்[3] எதிர்ம எண்கள்,[4] விகிதமுறு எண்கள் ({{math|1/2, −2/3), மெய்யெண்கள்,[5] (√2]], π), சிக்கல் எண்கள் [6] [4] என எண்களின் தொகுப்பு நீட்சியடைந்தது. எண்கணிதத்தில் கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல், அடுக்கேற்றம் ஆகிய கணிதச் செயலிகளின் மூலம் எண்கள் கணிக்கிடப்படுகின���றன. எண் கோட்பாட்டில் எண்களின் பண்புகள் விளக்கப்படுகிறது.\nஎண் என்ற கருத்துரு தொன்மக் காலம் தொட்டு தமிழர்களிடம் முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது. \"எண்ணென்ப ஏனை எழுத்தென்ப; இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு\" என்ற திருவள்ளுவர் குறளும், \"எண் எழுத்து இகழேல்\" என்ற ஒளவையார் கூற்றும் பழந்தமிழர் சிந்தனையில் எண்ணுக்கும், எழுத்துக்கும் தொன்றுதொட்டு தந்த முக்கியத்துவத்தை விளக்குகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t45244-topic", "date_download": "2018-08-20T06:44:26Z", "digest": "sha1:RJQ6N2Y5ZADSRHIKQHXFDIPGIM6QXBPK", "length": 15852, "nlines": 216, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "சுட்டி குழந்தைகள் - கவிதை (தொடர் பதிவு)", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» காதல் – கவிதை\n» குறியீடு – கவிதை\n» தொழிலே தெய்வம் – கவிதை\n» ஜங்கிள் புக் – கவிதை\n» வனம் உருவாக்குதல் – கவிதை\n» பதில் விளக்கு – கவிதை\n» பிடுங்கப்பட்ட பூர்வீக கனவு - கவிதை\n» அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நாளை முதல், 'நீட்' பயிற்சி\n» தகவல்உரிமை சட்டம்: பயனடைந்தோருக்கு பரிசு\n» கை குலுக்காமல் சென்றதால் வேலை இழந்த பெண்ணுக்கு நஷ்ட் ஈடு வழங்க உத்தரவு\n» சிதைக்கு தீ மூட்டும் பாரம்பரியத்தை பெண்களுக்கும் ஏற்படுத்தி தந்த வாஜ்பாய்\n» நேதாஜியின் அஸ்தியை இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசு முயற்சிக்க வேண்டும் - மகள் வலியுறுத்தல்\n» வாழ்வின் நிஜங்கள் – களக்காடு வ. மாரி சுப்பிரமணியன்\n» வாழ்வின் நிஜங்கள் — கவிஞர் அரங்க.கோவிந்தராஜன்\n» வாழ்வின் நிஜங்கள்- கவிஞர் சூடாமணி\n» வாழ்வின் நிஜங்கள்’- கோ. மன்றவாணன்\n» **வாழ்வின் நிஜங்கள்’- கவிஞர் ராமக்ருஷ்\n» ‘வாழ்வின் நிஜங்கள் -பெருவை பார்த்தசாரதி\n» ‘வாழ்வின் நிஜங்கள் -இனிய தமிழ் செல்வா\n» வாழ்வின் நிஜங்கள் – – பவித்ரா ரவிச்சந்திரன்\n» வாழ்வின் நிஜங்கள் -ஏ.கே.சேகர்\n» கெட்டவனுக்கும் நல்லது செய்\n» காதல் பற்றிய பேச்சுக்களுக்கு நயன்தாரா விளக்கம்\n» சிம்புவுடன் அதே ஜோடி\n» நெஞ்சமெல்லாம் பல வண்ணம்’.\n» அம்பு எய்துவதில் கின்னஸ் சாதனையை எட்டிய 3 வயது தமிழக சிறுமி\n» முத்துக் கதை: உபத்திரவம்\n» பிள்ளையார் பெயரில் அமைந்த ஊர்\n» ஆவணி மாத வ���ர்பிறை மிகுந்த முக்கியத்துவம் பெறுவது ஏன்\n» நற்செயலை நாள்தோறும் செய்து கொண்டிருப்பது மேல்\n» கனா படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சிவகார்த்திகேயன்\n» பிச்சைக்காரனுக்குப் பிறகு சசி இயக்கும் படம்: படப்பிடிப்பு தொடங்கியது\nசுட்டி குழந்தைகள் - கவிதை (தொடர் பதிவு)\nசேனைத்தமிழ் உலா :: பொழுது போக்கு :: மனங்கவர்ந்த கவிதைகள்\nசுட்டி குழந்தைகள் - கவிதை (தொடர் பதிவு)\n- ஒய்.கே. சங்கர் (குமுதம்)\nRe: சுட்டி குழந்தைகள் - கவிதை (தொடர் பதிவு)\nRe: சுட்டி குழந்தைகள் - கவிதை (தொடர் பதிவு)\n- எஸ். டேனியல் ஜூலியட்\nRe: சுட்டி குழந்தைகள் - கவிதை (தொடர் பதிவு)\nRe: சுட்டி குழந்தைகள் - கவிதை (தொடர் பதிவு)\nRe: சுட்டி குழந்தைகள் - கவிதை (தொடர் பதிவு)\n- பர்வீன் யூனுஸ் (குமுதம்)\nRe: சுட்டி குழந்தைகள் - கவிதை (தொடர் பதிவு)\nகவிதையும் படமும் அருமைங்க.. தொடருங்க.\nRe: சுட்டி குழந்தைகள் - கவிதை (தொடர் பதிவு)\nசேனைத்தமிழ் உலா :: பொழுது போக்கு :: மனங்கவர்ந்த கவிதைகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவித��| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.quickgun.in/2950/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%BE", "date_download": "2018-08-20T07:22:05Z", "digest": "sha1:WIDK4NFFDXFDVZRUD6FXUGTAP3RBVGMP", "length": 5755, "nlines": 94, "source_domain": "ta.quickgun.in", "title": "குட்டி கதை பேசுவோமா? - World's No.1 Tamil Questions and Answers Site! - தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம்.!", "raw_content": "\nதமிழில் Type செய்வது எப்படி\nQuick Gun தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம். உங்களால் உருவாக்கப்பட்டு உங்களால் செயல்படுகிறது. கேள��வி கேளுங்கள். பதில் பெறுங்கள். தெரிந்தவற்றிற்கு பதில் கூறி மற்றவர்களுக்கு உதவுங்கள். Tell me more\nமுதல்வரை இடித்த மேற்படி குட்டி யானைக்கு என்ன பேர் வைக்கலாம்\nபுரியவில்லை... நான் கொஞ்சம் தத்தி...\nபாட்டி சொன்ன கதைகள் (4)\nதெனாலி ராமன் கதைகள் (4)\n3 வரி.. மூன்றே வரிகள்.. மகிழ்ச்சி கோபம் திகில் எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம். புரிய வேண்டும்... மீச்சிறு கதை கேள்விக்கான பதில்களை பார்த்ததும் இந்த விஷயத்திற்கு இங்கு பல பேர் உண்டு என தெரிகிறது.. ஆரம்பிப்போமா\nதலைப்பு: கண்ணீரில் கரையும் பஞ்சுமிட்டாய்..\nபஞ்சுமிட்டாய் விற்ற சிறுவன் சாலையில் விபத்துக்குள்ளானான் .. வேலைக்கு அனுப்பி வைத்த சமூகம் வேடிக்கை மட்டும் பார்த்துக்கொண்டிருந்தது..\nஇதையே ஹைக்கூ பாணியில் சொல்லலாம்.\nபஞ்சு மிட்டாய் விற்ற சிறுவன்\nதலைப்பு : ஏழையின் குடை\nகதை : அட மலையில் நனைந்து கொண்டு இருக்கும் மூதாட்டி ...உதவுகிறது ஏழையின் குடை ..\n\"அம்மா, பசிக்கிறது. சோறு வேணும்.\"\n\"அப்பா வந்திடுவார், சோறு செஞ்சி சாப்பிடலாம்\"\nபசியுடன் குழ்ந்தை தூங்கி விட்டான். அப்பாவை தாங்கியவாறு இருபுறமும் இருவர் வீட்டு வாசலில் குரல்கொடுக்க, அப்பா போதையில் நின்றிந்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2017/01/deepa-tn-cm.html", "date_download": "2018-08-20T06:42:13Z", "digest": "sha1:33QQKJ6FJQSEYEXW6HLD3IEKAGXXJ2N4", "length": 7791, "nlines": 74, "source_domain": "www.news2.in", "title": "நாளுக்கு நாள் தீபாவிற்கு பெருகுகிறது ஆதரவு - News2.in", "raw_content": "\nHome / அதிமுக / அரசியல் / எம்.ஜி.ஆர் / சசிகலா / தீபா / தொண்டர்கள் / ஜெயலலிதா / நாளுக்கு நாள் தீபாவிற்கு பெருகுகிறது ஆதரவு\nநாளுக்கு நாள் தீபாவிற்கு பெருகுகிறது ஆதரவு\nTuesday, January 10, 2017 அதிமுக , அரசியல் , எம்.ஜி.ஆர் , சசிகலா , தீபா , தொண்டர்கள் , ஜெயலலிதா\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த மாதம் 5ம் தேதி காலமானார். இதையடுத்து முதலமைச்சராக ஒ.பன்னீர்செல்வம், அதிமுக பொது செயலாளராக ஜெயலலிதாவின் தோழி சசிகலா ஆகியோர் பொறுப்பேற்று கொண்டனர்.\nசசிகலா பொது செயலாளராக பொறுப்பேற்றதற்கு, அதிமுக தொண்டர்கள் இடையே கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.\nஇதற்கிடையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவை, அதிமுகவை வழி நடத்தும்படி கூறி அதிமுக தொண்டர்கள் ஏராளமானோர் வலியுறுத்தி வருகின்றனர்.\nமேலும், தீபாவுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் போஸ்டர், பேனர், கட்அவுட், பிளக்ஸ் பேனர்களை அமைத்து வருகின்றனர். அதே பகுதியில் ஒட்டப்பட்டு வரும் சசிகலா குறித்த போஸ்டர்களை கிழித்து எறிகின்றனர்.\nஇந்நிலையில், சென்னை தி.நகரில் உள்ள தீபாவின் வீட்டுக்கு திருவண்ணாமலை மற்றும் ஈரோடு மாவட்டங்களில் இருந்து ஏராளமான தொண்டர்கள் நேற்று திரண்டனர். அவர்களிடம் தீபா பேசியதாவது:–\nஎம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் நல்ஆசியுடன் நற்பணிகளை விரைவில் தொடருவோம். அதற்கு முன்பாக எல்லோருடைய கருத்தையும் தெரிந்துகொண்டு நல்ல பாதையில் பயணிப்போம். எனவே உங்களுடைய கருத்துகளை எழுதி தரும்படி கேட்கிறேன்.\nதாய் பிள்ளையை காப்பது போல் ஜெயலலிதா நம்மை எல்லாம் காத்து வந்தார். அவருடைய புகழை நிலைநாட்டுவதற்கு அனைவரும் சற்று பொறுமை காக்க வேண்டும். எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாடுவோம். அன்று முதல் நமக்காக ஒரு பாதையை அமைத்துக்கொள்வோம்.\nஜெயலலிதா சுடர்விட்டு எரிய வைத்த தீபத்தை அணையாமல் காப்போம். நான் ஏற்கனவே சொன்னேன், நான் (தீபா) உங்கள் வீட்டு பிள்ளை. அதில் எந்த மாற்றமும் இல்லை. உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப வரும் காலங்களில் நன்கு பணியாற்றுவேன் என்றார்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nஜெ.சொத்தை விற்று அப்பல்லோவிற்கு ரூ. 84 கோடி பீஸ் அமைச்சர்களின் டீ, சமோஸா செலவு ரூ. 20 லட்சம்\nமறுமணம் செய்ய ஷிரிய சட்டப்படி மாமனாருடன் உடலுருவு கொள்ள வேண்டும்\nஇன்னொரு வெள்ளம் வந்தால் மீட்பு நடவடிக்கை எப்படியிருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2017/01/panneerselvam-politics-to-become-a-chief-minister.html", "date_download": "2018-08-20T06:42:34Z", "digest": "sha1:LJMKIERUT6VXSGENGIFWBWWRT5UNRGNZ", "length": 23360, "nlines": 82, "source_domain": "www.news2.in", "title": "பாய்சன்... பாயசம்... பன்னீர்! - News2.in", "raw_content": "\nHome / அதிமுக / அரசியல் / ஒ.பன்னீர் செல்வம் / சசிகலா / தமிழகம் / முதல்வர் / ஜெயலலிதா / பாய��சன்... பாயசம்... பன்னீர்\nWednesday, January 18, 2017 அதிமுக , அரசியல் , ஒ.பன்னீர் செல்வம் , சசிகலா , தமிழகம் , முதல்வர் , ஜெயலலிதா\nதமிழகத்தின் ‘கூஜா’ முதல்வர் என்று இதுநாள்வரை விமர்சிக்கப்பட்டு வந்த பன்னீர்செல்வம், தமிழக அரசின் ராஜாவாக முடிசூட்டிக்கொள்ளத் துணிந்துவிட்டார்.\nசந்தர்ப்ப சூழ்நிலைகள், மூன்று முறை முதல்வர் நாற்காலியில் பன்னீர்செல்வத்தை உட்கார வைத்தன. ஜெயலலிதா உயிருடன் இருந்தபோதே, பன்னீர்செல்வத்துக்கு இரண்டு முறை முதல்வர் நாற்காலி கிடைத்தது. அப்போது, தன்னை முதல்வராக நினைத்து அந்த நாற்காலியில் அவர் அமரவில்லை. ‘தான் எதற்காக அமர்த்தப்பட்டு இருக்கிறோம், யாரால் அமர்த்தப்பட்டு இருக்கிறோம்’ என்பதை உணர்ந்து, அஞ்சி அஞ்சி அதில் அமர்ந்திருந்தார். மற்றவர்கள் தன்னை ‘முதல்வர் பன்னீர்செல்வம்’ என்று அழைப்பதைக்கூட அவர் விரும்பவில்லை. அப்போது பன்னீர்செல்வத்திடம் இருந்த அச்சம், அவருடைய நடவடிக்கைகள் ஒவ்வொன்றிலும் அப்பட்டமாக வெளிப்பட்டது.\nஜெயலலிதா இறந்தபிறகு, மூன்றாவது முறையாக பன்னீர்செல்வத்தைத் தேடி வந்தது முதல்வர் நாற்காலி. இப்போது அதில் அமர்ந்துள்ள பன்னீர்செல்வத்திடம் ஏகப்பட்ட மாற்றங்கள். முதல்முறையாக அவர் தன்னை முதலமைச்சராக உணரத் தொடங்கி உள்ளார். பன்னீர்செல்வத்தின் இந்தப் புதிய சுதந்திர உணர்வு, அவருடைய பேச்சு, நடவடிக்கைகளில் மெல்லத் துளிர்விடத் தொடங்கி உள்ளது. கொஞ்சம் துணிவையும் அவருக்குக் கொண்டுவந்துள்ளது. அதன் தயவில், சசிகலாவைக் கொஞ்சம் சீண்டிப் பார்க்கத் தொடங்கி இருக்கிறார் பன்னீர்செல்வம். அவரின் கணக்கு சரியாக இருந்தால்... பன்னீருக்குப் பின்னால் உள்ளவர்கள் தொடர்ந்து அவருக்குப் பலமாக இருந்தால்... சசிகலா மற்றும் அவரின் மன்னார்குடி சொந்தங்களுடன் நேரடியாக பன்னீர்செல்வம் மோதப்போகும் நாள் வெகு தொலைவில் இல்லை.\nசென்னை கலைவாணர் அரங்கில், தமிழக அரசின் விருதுகள் வழங்கும் விழா கடந்த 15-ம் தேதி நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட முதல்வர் பன்னீர்செல்வம், தனது அரசியல் யுத்த ஆயத்தங்களை லேசாக, ஆனால், கவனமாக வெளிப்படுத்தினார். அவர் ஆற்றிய உரை, நிறைய அர்த்தங்கள் பொதிந்துள்ள வகையில் கவனமாகத் தயாரிக்கப்பட்டது. அதை நிதானமாகவும், ரசித்தும் படித்தார், பன்னீர்செல்வம். அதன் மூலம் தன் உள்கட்சி எதிரிகளுக்கான எச்சரிக்கை மணியை அடிக்கத் தொடங்கி உள்ளார். பன்னீர்செல்வம் பேச்சின் சாரம்...\nஅம்மா வழியில் ஆட்சி தொடரும்\n“தமிழ் மொழியில் உள்ள அறநூல்கள் யாவற்றிலும் மிகச் சிறந்த நூல் திருக்குறள். இதனால்தான், ‘வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான் புகழ்கொண்ட தமிழ்நாடு’ என்று போற்றிப் பாடினார் மகாகவி பாரதியார். ‘தெள்ளு தமிழ்நடை, சின்னஞ்சிறிய இரண்டு அடிகள், அள்ளுதொறுஞ் சுவை உள்ளு தொறு உணர்வாகும் வண்ணம், கொள்ளும் அறம், பொருள், இன்பம் அனைத்தும் கொடுத்த திருவள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே’ என்று பாவேந்தர் பாரதிதாசன் பாடியிருக்கிறார். ‘தமிழகத்துக்கு மட்டும் அல்லாமல், வையகம் முழுமைக்கும் வாழ்க்கை நெறியை திருவள்ளுவர் தந்திருக்கிறார்’ என்று பேரறிஞர் அண்ணா கூறி இருக்கிறார். இப்படிப்பட்ட தமிழ் அறிஞர்களாலும் தமிழ் ஆர்வலர்களாலும் போற்றப்பட்ட சிறப்பு வாய்ந்த திருக்குறளை, நமக்குத் தந்த திருவள்ளுவரின் தினத்தில், தமிழ் அறிஞர்கள் மற்றும் பெரியோர்கள் பெயர்களினால் விருதுகள் வழங்குவதைப் பெருமையாகக் கருதுகிறேன். ‘அரசியல் நெறி தவறாமல், குற்றமேதும் இழைக்காமல், வீரத்திலும் மானத்திலும் குறைவில்லாது ஆட்சி நடத்துபவரே சிறந்த ஆட்சியாளர்’ என்கிறார் திருவள்ளுவர். இதன்படி ஆட்சி நடத்திய பெருமை, அம்மா அவர்களேயே சாரும். அவர் காட்டிய வழியில், தமிழக அரசு தொடர்ந்து பயணிக்கும்.\nஇந்த இனிய விழாவிலே, தமிழ் அறிஞர்களிடம் இருந்த நயம், சுவை, நகைச்சுவை, சொல்லாற்றல் ஆகியவற்றை உங்களிடம் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். கம்ப ராமாயணத்தை இயற்றிய கம்பரை ஆதரித்தவர் சடையப்ப வள்ளல். தன்னை ஆதரித்த சடையப்ப வள்ளலைப் புகழ்ந்து நூறு பாடல்களுக்கு ஒரு பாடல் வீதம் கம்பர் எழுத, மற்ற புலவர்கள் ஆயிரத்துக்கு ஒரு பாடல் எழுதி சடையப்ப வள்ளலை புகழ்ந்தால் போதும் எனக் கூறப்பட்டது. இதைக் கம்பர் மறுக்கவில்லை. மாறாக, “சடையப்ப வள்ளல் 100-ல் ஒருவர்தான் என்று நினைத்தேன். ஆனால், நீங்களோ 1000-த்தில் ஒருவர் என்கிறீர்கள். அப்படியே செய்கிறேன்” என்று கூறி ஆயிரம் பாடல்களுக்கு ஒரு பாடல் வீதம், சடையப்ப வள்ளலைப் புகழ்ந்து பாடினாராம் கம்பர். ஆக, வள்ளல் என்றாலே, ‘ஆயிரத்தில் ஒருவன்’தான் என்று இன்னும் நாம் சொல்லிக் கொண்டிருக்கிறோம்.\nதமிழ் இலக்கிய உலகின் ஜாம்பவானான கி.வா.ஜ அவர்கள், ஒருமுறை தன் நண்பர் ஒருவருடன் விருந்து ஒன்றுக்குச் சென்றிருந்தார். விருந்து அளித்தவர், கி.வா.ஜ-வை அதிகமாக உபசாரம் செய்வதாக நினைத்து, பாயசத்தை மாற்றி மாற்றி ஊற்றிக்கொண்டே இருந்தார். அசந்துபோன கி.வா.ஜ அவர்கள், “ஒருவரைக் கொல்ல பாய்சன்தான் தேவை என நினைத்தேன். ஆனால், பாயசத்திலும் கொல்ல முடியும் என்பதை நீங்கள் நிரூபித்துவிட்டீர்கள்” என்று நயம்படக் கூறினாராம். அதுபோல, கண்ணதாசன் ஒருமுறை காங்கிரஸில் சேர நினைக்கிறார். காமராஜரின் அனுமதிக்காகக் காத்திருக்கிறார். அதை ஒரு சினிமா பாடலில், ‘அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி... என்னைச் சேரும் நாள் பார்க்கச் சொல்லடி... வேறு எவரோடும் நான் பேச வார்த்தை ஏதடி’ (ஓ.பி.எஸ் இந்தப் பாடலை ராகத்துடன் பாடினார்) என்று பல்லவியாக்கி பாடல் எழுதினார். அண்ணா சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுவிட்டு சென்னை திரும்பியபோது, ‘நலம்தானா நலம்தானா’ என்ற பாடல் மூலம் அண்ணாவின் உடல்நலத்தை விசாரித்தார் கண்ணதாசன்.\nஇப்படி எந்தக் காலத்திலும், எந்தச் சொல்லை, எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதை உணர்ந்து செயல்பட்ட தமிழ் அறிஞர்கள் உணர்ச்சிபூர்வமாக, அறிவுபூர்வமாக, நகைச்சுவையுடன் நல்ல பல கருத்துகளை நயம்படத் தமிழ் மொழி மூலம் பரப்பி வந்தனர். அப்படிப்பட்ட தமிழ் அறிஞர்களை கௌரவிக்கும் வகையில், அவர்களின் பெயர்களில் விருதுகள் தோற்றுவிக்கப்பட்டு உள்ளன” என்றார் பன்னீர்செல்வம்.\nகதைக்குப் பின்னால் உள்ள கதை\nஅரசு விழாவில் முதல்வர் பன்னீர்செல்வம் சொன்ன, ‘பாய்சன்... பாயசம்...’ கதைக்குப் பின்னால் ஏராளமான கதைகள் உள்ளன. அந்தக் கதைகள் ஒவ்வொன்றும் அ.தி.மு.க பொதுச்செயலாளர் சசிகலா - தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோருக்கு இடையிலான பனிப்போர் கதைகள்தான்.\nஜெயலலிதா இறந்ததும், பன்னீர்செல்வம் முதல்வர் ஆக்கப்பட்டார். ஆனால், அப்போதே சசிகலாவின் தேர்வு எடப்பாடி பழனிச்சாமியாக இருந்தது. ஆனால், பிரதமர் நரேந்திர மோடிதான் பன்னீர்செல்வம் பெயரைக் கட்டாயமாகப் பரிந்துரைத்தார் என்று சொல்லப்பட்டது. ஆனால், அதன்பிறகு அ.தி.மு.க பொதுச் செயலாளராக சசிகலாவைத் தேர்ந்தெடுத்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை, பன்னீர்செல்வம்தான் முதல் ஆளாக அமைச்சர்களோடு வந்து சசிகலாவிடம் கொடுத்���ார். இதையடுத்து, சசிகலா - பன்னீர்செல்வத்துக்கு இடையே மோதல் என்ற கதைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.\nஅதன்பிறகு ‘விரைவில் சசிகலா முதல்வர் பொறுப்பை ஏற்பார்’ என்று செய்திகள் ஒவ்வொரு நாளும் வெளியாகின. ஆனால், அதற்கான நடவடிக்கைகள் எதுவும் வேகம் பிடிக்கவில்லை. இந்த நேரத்தில், ‘பன்னீர்செல்வம் முதல்வர் பொறுப்பில் இருந்து விலக மறுக்கிறார்’ என்று சொல்லப்பட்டது. அப்படிச் சொல்லப்பட்டதை சசிகலா தரப்பு மறுக்கவில்லை. அதே நேரத்தில் சசிகலா ஆதரவு அமைச்சர்களான ஆர்.பி.உதயகுமார், விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜு, நாடாளுமன்ற மக்களவைத் துணை சபாநாயகர் தம்பிதுரை ஆகியோர் ‘சசிகலாதான் முதல்வர் பொறுப்பையும் ஏற்க வேண்டும்’ என்று ஆளுக்கொரு அறிக்கை கொடுத்தனர். உச்சகட்டமாக தம்பிதுரை, தன்னுடைய மக்களவைத் துணை சபாநாயகர் லெட்டர்பேடிலேயே அப்படி ஒரு கோரிக்கையை எழுதி அனுப்பினார். தன் அமைச்சரவையில் இருக்கும் அமைச்சர்களும், தன் கட்சிக்குள் இருக்கும் சீனியர்களும், தனக்கு எதிராக இப்படித் தொடர்ந்து அறிக்கை விட்டதை பன்னீர்செல்வம் அமைதியாகவே பார்த்துக்கொண்டிருந்தார். அவற்றை எதிர்க்கவும் இல்லை. ‘ஆமாம்’ என்று தலையசைக்கவும் இல்லை. இது ‘சசிகலாவுக்கும் பன்னீர்செல்வத்துக்கும் இடையில் உண்மையிலேயே மோதல் இருக்குமோ’ என்ற எண்ணத்தை வலுவாகக் கிளப்பியது.\nசசிகலா முதல்வர் ஆவதில் ஏற்படும் இழுபறி... பன்னீர்செல்வத்தின் புதிய உற்சாகம்... எல்லாம் அ.தி.மு.க-வுக்குள் நடக்கும் பனிப்போரை தெளிவாக வெளிக்காட்டுகின்றன. அ.தி.மு.க என்ற கட்சி சசிகலாவின் இரும்புப் பிடிக்குள் இருக்கிறது. அ.தி.மு.க-வின் தலைமையில் அமைந்த அரசாங்கத்தின் லகான், பன்னீர்செல்வம் கையில் கொடுக்கப்பட்டு உள்ளது. அது சசிகலாவிடம் கைமாறிவிடாமல், இறுக்கிப் பிடிக்க ஆரம்பித்து உள்ளார் பன்னீர்செல்வம். அவருடைய அந்த விருப்பம்தான், அவர் சொன்ன பாய்சன், பாயசம் கதையில் ஒளிந்திருந்தது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nவீட்டிலிருந்தே சம்பாதி��்க 65 உபயோகமான தகவல்கள்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nஜெ.சொத்தை விற்று அப்பல்லோவிற்கு ரூ. 84 கோடி பீஸ் அமைச்சர்களின் டீ, சமோஸா செலவு ரூ. 20 லட்சம்\nமறுமணம் செய்ய ஷிரிய சட்டப்படி மாமனாருடன் உடலுருவு கொள்ள வேண்டும்\nஇன்னொரு வெள்ளம் வந்தால் மீட்பு நடவடிக்கை எப்படியிருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilkurinji.in/news_details.php?/%E0%AE%AA%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%81/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF/7/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF/&id=41847", "date_download": "2018-08-20T06:34:32Z", "digest": "sha1:2KL5QI5ONFUDB2E6NKYP44QKPQ7MZDYR", "length": 15074, "nlines": 147, "source_domain": "www.tamilkurinji.in", "title": "பஸ்சுக்காக காத்திருந்தவர்கள் மீது சொகுசு கார் மோதி 7 பேர் பலி,tamil news india news tamil seithiga lindia seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema ,tamil news india news tamil seithiga lindia seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema Tamil News | தமிழ் செய்திகள் | Tamilkurinji", "raw_content": "\nராகு - கேது பெயர்ச்சி பலன்\nபஸ்சுக்காக காத்திருந்தவர்கள் மீது சொகுசு கார் மோதி 7 பேர் பலி\nபொள்ளாச்சியில் இருந்து கோவையை நோக்கி இன்று காலை ஒரு சொகுசுகார் வந்து உள்ளது.கோவை சுந்தராபுரத்தில் சொகுசு கார் தனது கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரம் இருந்த கடை மற்றும் ஆட்டோவின் மீது மோதி உள்ளது. மேலும் அங்கு பேருந்துக்காக காத்து இருந்த பயணிகள் மீது மோதி உள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே 7 பேர் பலியாகி உள்ளனர்.\nசொகுசுகார் மோதிய வேகத்தில் ஆட்டோவில் இருந்த 3 பயணிகள் மற்றும் டிரைவர் ஆகியோர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்கள். பேருந்துக்காக காத்திருந்தவர்களில் ஒரு கல்லூரி மாணவி உள்பட 3 பேர் பலியாகி உள்ளனர்.\nமேலும் படுகாயம் அடைந்த 3 பேர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.\nசொகுசு காரை ஓடி வந்த டிரைவரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்து உள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nதிருமுருகன் காந்தியை சிறையில் அடைக்க உத்தரவிட இயலாது: சைதாப்பேட்டை நீதிமன்றம்\nதேச விரோத செயலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ள திருமுருகன் காந்தியை சிறையில் அடைக்க உத்தரவிட இயலாது என்று சைதாப்பேட்டை நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சென்னையைச் சேர்ந்த திருமுருகன் காந்தி. இவர் ஜெனீவாவில் அண்மையில் நடைபெற்ற ஐ.நா.வின் மனித\nஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்’ - சந்தனபெட்டியின் மீது வாசகம்\nஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்’ என கருணாநிதி உடல் வைக்கப்பட்ட சந்தனபெட்டியின் மீது வாசகம் எழுதப்பட்டுள்ளது.5 முறை தமிழக முதல் அமைச்சராகவும் 50 ஆண்டு காலம் திமுக தலைவருமாக இருந்தவருமான கலைஞர் கருணாநிதி நேற்று (ஆகஸ்ட் 7) காலமானார். இந்திய\n21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் கருணாநிதி உடல் அடக்கம்\nஇந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும், திமுக தலைவருமான கருணாநிதி உடல் நல குறைவால் நேற்று(செவ்வாய்க்கிழமை) மாலை காலமானார். அவருக்கு வயது 95. இந்திய அரசியல் வரலாற்றில் மிகப்பெரும் ஆளுமைகளில் ஒருவரான கருணாநிதியின் மறைவுக்கு, ஜனாதிபதி,\nமுன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதி காலமானார்\nமுன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதி காலமானார். கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த கருணாநிதி சென்னையில் காலமானார். 95 வயதான கலைஞர் கருணாநிதி இன்று மாலை 6.10 மணிக்கு காலமானார். 25ம் தேதி உடல்நிலை சரியில்லாமல்\nதிருமுருகன் காந்தியை சிறையில் அடைக்க உத்தரவிட இயலாது: சைதாப்பேட்டை நீதிமன்றம்\nஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்’ - சந்தனபெட்டியின் மீது வாசகம்\n21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் கருணாநிதி உடல் அடக்கம்\nமுன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதி காலமானார்\nமெரினாவில் நினைவிடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த வழக்கு இன்று திடீர் வாபஸ்\nகருணாநிதிக்கு தொடர்ந்து மருத்துவ சிகிச்சை: மருத்துவமனையில் திமுக நிர்வாகிகள்\nபோலீசாருடன் வாக்குவாதம் - அடையாறு ஆற்றில் குதித்த வாலிபர் உடல் மீட்பு\nஅத்தை மகளை காதலித்த 15 வயது சிறுவன் கண்டித்த அத்தை கொலை\nதிருச்சி விமான நிலையத்தில் தங்கம் கடத்தல் தொடர்பாக 6 அதிகாரிகள் உட்பட 19 பேர் கைது\nதமிழகம் மு���ுவதும் நாளை அரசு பேருந்து, ஆட்டோக்கள் ஓடாது\nசிலை கடத்தல் வழக்கு ; தமிழக அரசு திருடர்களைக் காப்பாற்ற முயற்சிக்கிறதா\nஇளம்பெண்ணை பலாத்காரம் செய்து கொலை செய்த காதலன் உட்பட 4 பேர் கைது\nசிலை கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு அதிரடி உத்தரவு\nதிருப்பரங்குன்றம் சட்ட மன்ற உறுப்பினர் ஏ.கே.போஸ் மாரடைப்பால் உயிரிழப்பு\nதிமுக நிர்வாகி தாக்குதல் நடத்திய பிரியாணி ஹோட்டலுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய மு.க.ஸ்டாலின்\nமாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த கோவை விடுதி வார்டன் புனிதா சரண்\nசென்னையில் பெண்கள் மட்டுமே நிர்வகிக்கும் மெட்ரோ ரயில் நிலையங்கள்\nபஸ்சுக்காக காத்திருந்தவர்கள் மீது சொகுசு கார் மோதி 7 பேர் பலி\nபழனி உற்சவர் சிலை முறைகேடு : இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் கவிதா கைது\nதிமுக தலைவர் கருணாநிதியை ராகுல் காந்தி சந்தித்த புகைப்படம் வெளியீடு\n* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா\nவயதான தோற்றம் மறைந்து இளமையாக மாற அழகு குறிப்பு\nகண்களைச் சுற்றியுள்ள கருவளையம் நீங்க | kan karuvalayam neenga tips\nஇளமையை தக்கவைக்கவும் வயதான தோற்றத்தை மறைப்பதற்குமான உணவுகள்\nஅதிகப்படியான கொலஸ்டராலை குறைப்பதற்கான எளிய வழிகள் | simple ways to control cholesterol\nசற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/21220/", "date_download": "2018-08-20T07:27:46Z", "digest": "sha1:B632OA6QA4DPKAHLZ7PW6ONIUT7NBKUA", "length": 9848, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "ஊழியர்களை பாதுகாக்காது நிறுவனங்கள் மூடப்படுவது பாரிய குற்றச் செயலாகும் – பாப்பாண்டவர் – GTN", "raw_content": "\nஊழியர்களை பாதுகாக்காது நிறுவனங்கள் மூடப்படுவது பாரிய குற்றச் செயலாகும் – பாப்பாண்டவர்\nஊழியர்களை பாதுகாக்காது நிறுனங்கள் மூடப்படுவது பாரிய குற்றச் செயலாகும் என பாப்பாண்டவர் முதலாம் பிரான்ஸிஸ் தெரிவித்துள்ளார். ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் நிலையை கருத்திற் கொள்ளாது நிறுவனங்கள் திடீரென மூடப்படுவது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என அவர் குறிப்பட்டுள்ளார்.\nஇத்தாலியின் ஸ்கை தொலைக்காட்சி நிறுவனத்தின் நடவடிக்கையினால் ஊழியர்கள் பாதிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ள அவர் ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உற��ப்பினர்கள் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியமானது எனவும் தெரிவித்துள்ளார்.\nTagsஊழியர்கள் நிறுவனங்கள் பாப்பாண்டவர் பாரிய குற்றச் செயல்\nஉலகம் • பிரதான செய்திகள்\nகடன் பிரச்சனையை வெற்றிகரமாக சமாளித்த கிரேக்கம்…\nஉலகம் • பிரதான செய்திகள்\nநைஜீரியாவில் கிராமம் ஒன்றினை தீவிரவாதிகள் முற்றுகையிட்டு தாக்குதல் – 19 பேர் பலி\nஉலகம் • பிரதான செய்திகள்\nகடலில் விழுந்த பிரித்தானிய பெண் பத்து மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்பு\nஉலகம் • பிரதான செய்திகள்\nஎகிப்தில் இணையத்தை கட்டுப்படுத்தும் புதிய சட்டம்\nஉலகம் • பிரதான செய்திகள்\nபிஜி தீவின் அருகே 8.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nஉலகம் • பிரதான செய்திகள்\nடிரம்பின் பிரசார முன்னாள் உதவியாளருக்கு 6 மாதங்கள் சிறை\nசிரியாவில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 25 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.\nஇத்தாலி அரசாங்கம் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி\n“ஆசைப்பிள்ளை ஏற்றம் செம்பாட்டு மயானத்தை மீள தாருங்கள்” August 20, 2018\n“யாழில்.வன்முறைகளை கட்டுப்படுத்தி விட்டோம்” – வைத்தியர் வீட்டில் புகுந்த வாள்வெட்டுக்குழு அட்டகாசம்… August 20, 2018\nஅரசியல் வியாபாராத்தை மக்கள் சேவையாக மாற்ற வேண்டும்…. August 20, 2018\nசமகால அரசியல் யாப்பு சந்திரிக்கா, மகிந்தவை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட அனுமதிக்காது…. August 20, 2018\nமுன்னைய அரசாங்கத்தினருக்கு போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுடன் தொடர்பு… August 20, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nLogeswaran on திரும்பத் திரும்ப உரைப்பதன் மூலம் முதலமைச்சர் பொய்யை உண்மையாக்க முயல்கின்றாரா\nLogeswaran on நாங்கள் மத்திய அரசிடம் பல கோரிக்கைகளை முன்வைத்தோம் ஆனால் எதுவு���் கிடைக்கவில்லை…\nArivarasan on யாழில் குள்ளர்களின் பின்னணியில் அரசியல் காரணங்கள் என காவற்துறை நம்புகிறது….\n“குரே ஐயா தனக்கு தெரிஞ்ச தமிழில பூந்து விளையாடப் போறார்” நாசம் அறுப்பான்…. – GTN on யாழில் அடையாளம் வேண்டும், அதிகாரம் வேண்டும் என்று மட்டுமே போராட்டங்கள்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineinbox.com/2019-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-08-20T07:04:20Z", "digest": "sha1:RYXCPP6NW2UUVPR3SIQXK3CAHL6IP3BT", "length": 17675, "nlines": 124, "source_domain": "www.cineinbox.com", "title": "2019 பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றிப்பெற்று ஆட்சியை அமைக்கும் - ராகுல் காந்தி | Cineinbox.com Fully Entertainment", "raw_content": "\nடிக் டிக் டிக்’ – படம் ஒரு பார்வை \nநான் நலமாக உள்ளேன் யாரும் கவலை பட வேண்டாம் – தனுஷ் ட்வீட்\nசென்றாயனிடம் ஆங்கிலம் பேசிய கமல் ,ஒன்றும் புரியாமல் முழித்த சென்ட்ராயன் \nஎல்லை மீறுகிறதா பிக்பாஸ் நிகழ்ச்சி \nபடப்பிடிப்பில் விபத்து தனுஷுக்கு காலில் காயம் \nடெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை\nநல்லது செய்ய நினைத்து வழக்கில் சிக்கிய கோஹ்லி மற்றும் அவரின் மனைவி\nமத்தியஅரசு கர்நாடக பிரதிநிதியை தானாக அமைத்தது கோவத்தில் குமாரசாமி \nகண்ணாடியை திருப்புனா எப்படிப்பா ஆட்டோ ஓடும்\nகர்நாடகாவில் ஒரே பிரசவத்தில் 21 குட்டிகளை ஈன்ற நாய்\nமது அருந்தி விட்டு உடலுறவில் ஈடுபட்டால் உச்சக்கட்டத்தைத் தள்ளிப்போடலாமா \nகர்ப்பமான நேரத்தில் உறவு கொண்டால் வயிற்றில் இருக்கும் கருவுக்கு பாதிப்பு உண்டாகுமோ\nஇந்தநிலையில் நீங்கள் கண்டிப்பாக அவருடன் உடலுறவு கொள்ளக் கூடாது\nதிடீர் பாலுறவு குறித்து குறைவாக கவலைப்படும் பெண்கள் – ஆய்வு\nஆணின் விந்தணு தரமாக உள்ளதா என்ன அறிகுறி தெரியுமா\nகோவில் குளத்தில் எதற்காக காசு போடுகிறோம் என தெரியுமா \nஓடும் ரயிலில் சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட டிக்கெட் பரிசோதகர் கைது \nரமலான் ஸ்பெஷல் நோன்பு கஞ்சி செய்வது எப்படி \nஅதிகரிக்கும் செயற்கை மாம்பழம் கண்டுபுடிப்பது எப்படி \nதரைக்கு மாப் போட்ட பிரதமர்: வைரல் வீடியோ\n90 வயது முதியவரை திருமணம் செய்த இளம்பெண் \nசொந்த வீடு வாய்க்க அருளாசி புரியும் சிறுவாபுரி முருகப்பெருமான்…\nமனித நாக��ிகம் இப்புடித்த அழியும் என கண்டுபுடித்த விஞ்ஞானிகள்\nஐபிஎல் சியர் லீடர்களுக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கப்படுகிறது\nமனைவியுடன் உல்லாசமாக இருந்த நண்பன் – அடித்து கொலை செய்த கணவன்\nஅக்காவின் குளியல் வீடியோவை போதையில் தெரியாமல் வெளியிட்ட தங்கை\nஎன்னுடன் படுக்கவில்லை என சத்தியம் செய் – நானிக்கு சவால் விடுத்த ஸ்ரீரெட்டி\n15 வயது சிறுமியை போதைக்கு பழக்கி பாலியல் பலாத்காரம் – சென்னையில் அதிர்ச்சி\nஇரண்டாவது திருமணம் செய்ய முயன்ற விஜய் டிவி நவீனின் திருமணம் நிறுத்தம் \nஇயற்கை மருத்துவத்தில் இஞ்சியின் பங்கு மகத்தானது …\nஇத்தனை அற்புத மருத்துவ குணங்கள் கொண்டதா கொத்தமல்லி\nமருதாணியில் தலமுடி உதிர்வை தடுக்கும் மருத்துவ பயன்கள் \nசரும அழகை அதிகரிக்க… ரோஸ் வாட்டர்\nகாதில் உள்ள அழுக்கை ஏன் சுத்தம் செய்யக் கூடாது தெரியுமா\nஒரு கோடியை தொட்ட சாமி ஸ்கொயர் டிரெய்லர்\nடிக் டிக் டிக்’ – படம் ஒரு பார்வை \nதுனிஷியாவை துவம்சம் செய்த பெல்ஜியம்: 5-2 கோல் கணக்கில் வெற்றி\nதேர்ச்சி பெற்றால் விளையாடு; இல்லையா வெளியே போ: ரவிசாஸ்திரி\nஇயற்கை மருத்துவத்தில் இஞ்சியின் பங்கு மகத்தானது …\n2019 பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றிப்பெற்று ஆட்சியை அமைக்கும் – ராகுல் காந்தி\n- in ஸ்மைல் ப்ளீஸ்\nComments Off on 2019 பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றிப்பெற்று ஆட்சியை அமைக்கும் – ராகுல் காந்தி\nடெல்லி ராம்லீலா மைதானத்தில் ஜன் ஆக்ரோஷ் (மக்களின் கோபம்) என்ற பெயரில் காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று பேரணி நடந்தது. பேரணியில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடியையும், பாரதீய ஜனதா அரசையும் கடுமையாக விமர்சனம் செய்தார்.\nபிரதமர் மோடி ஆட்சியின் சீர்கேடுகளையும், சிறுபான்மையினர் தாக்கப்படுவதையும், ஊழல் அதிகரித்து இருப்பதையும் சுட்டிக்காட்டி கடுமையாக விமர்சனம் செய்தார் ராகுல் காந்தி.\nஜனநாயக அமைப்புகளை ஆர்எஎஸ்எஸ் அமைப்பும், பாரதீய ஜனதாவும் இணைந்து சிதைத்து வருவதை நாட்டின் காவல்காரர் என்று கூறிக்கொள்ளும் மோடி மவுனமாக இருந்து வேடிக்கை பார்க்கிறார் என்று ராகுல் காந்தி விமர்சனம் செய்தார்.\nஉயர் நீதிமன்ற நீதிபதி லோயா மர்ம மரணம் குறித்து பிரதமர் மோடி இதுவரை வாய்திறந்து பேசவில்லை எனவும் ராகுல் சுட்டிக்காட்டினார்.\n“பிரதமர் மோடி சீனப்பயணம் மேற்கொண்ட போது டோக்லாம் விவகாரம் தொடர்பாக ஒரு வார்த்தைகூட பேசவில்லை. அவர் என்ன விதமான பிரதமர்” என கூட்டத்தில் ராகுல் காந்தி கேள்வியை எழுப்பினார்.\nதொடர்ந்து பிரதமர் மோடியை விமர்சனம் செய்த ராகுல் காந்தி, காங்கிரஸ் அரசையும், மத்தியில் இப்போது உள்ள பாரதீய ஜனதா அரசையும் ஒப்பிட்டு பேசினார். “காங்கிரஸ் ஆட்சியில் இருந்த 70 ஆண்டுகளில் நாட்டில் அனைத்து தரப்பு மக்களும் ஒன்றாக நடத்தப்பட்டனர். ஆனால் பாரதீய ஜனதா ஆட்சியில் தலித்களும், சிறுபான்மையினரும் நசுக்கப்படுகிறார்கள். மோடி தலைமையிலான ஆட்சியில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துவிட்டது, நாங்கள் சிறப்பாக அறிமுகப்படுத்திய ஜிஎஸ்டி வரியை ‘கப்பார் சிங் வரி’யாக மாற்றிவிட்டார்கள். பெண்களுக்கு எதிராக பாரதீய ஜனதா எம்எல்ஏக்கள் பலாத்கார நடவடிக்கையில் (உன்னோவ் பலாத்கார சம்பவம்) ஈடுபடுகிறார்கள். இதுதான் பாரதீய ஜனதா ஆட்சியா” என கேள்வியை எழுப்பினார் ராகுல் காந்தி.\nமோடியின் ஆட்சியில் விவசாய கடனை அரசு தள்ளுபடி செய்தாத காரணத்தினால் விவசாயிகள் மிகவும் அழுத்தத்தில் உள்ளார்கள். பிரதமர் மோடியோ விவசாயிகள் பிரச்சினைகள் குறித்தும் ஒருவார்த்தை பேசுவதற்கு மறுக்கிறார். விவசாயிகள் பிரச்சனை தொடர்பாக பிரதமர் மோடியை சந்தித்து பேசினேன், ஆனால் அவர்கள் எங்களுடைய பேச்சை கேட்ககூட இல்லை. நாடு முழுவதும் விவசாயிகள் கடன் பிரச்சினையால் சிக்கித் தவிக்கிறார்கள், கடனை இதுவரை தள்ளுபடி செய்யவில்லை. ஆனால், மோடி அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான கடனை தள்ளுபடி செய்து வருகிறது.\nவிவசாயிகளுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சி நிலைப்பாடு எடுக்காமல் இருந்திருந்தால், நிலம் முழுவதையும் மோடி அரசு அபகரித்து இருக்கும் என்றார் ராகுல் காந்தி.\nகாங்கிரஸ் கட்சி மக்களிடத்தில் அன்பை பரப்புகிறது, ஆனால் பாரதீய ஜனதாவும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் வெறுப்புணர்வை பரப்புகின்றன என்றும் விமர்சனம் செய்தார்.\nகாங்கிரஸ் கட்சி கர்நாடகம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஷ்காரில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல்களிலும், 2019 பாராளுமன்றத் தேர்தலிலும் வெற்றிப்பெறும், பாரதீய ஜனதாவை தோற்கடிக்கும் என நம்பிக்கையை தெரிவித்தார் ராகுல் காந்தி. காங்கிரஸ் கட்சியில் உள்ள மூத்த உறுப்பினர்கள், இளம் தலைவர்கள் என அனைவரின் கருத்துக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும். அனைவரும் கருத்து சுதந்திரத்துடன் இருக்க அனுமதிக்கப்படுவார்கள் என்றார் ராகுல் காந்தி.\nபகவான் ராமகிருஷ்ணரின் அருள் துளிகள்\nபிரேக்குக்கு பதிலா ஆக்சிலேட்டர அமுக்கிய டிரைவர் – சிக்னலில் தாறுமாறா ஓடிய கார்\n18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு : பரப்பரப்பில் அதிமுக \nபெண்களை எங்கே தொட்டால் அதிக இன்பம் அடைவார்கள்\nமேஷம் இன்று இழுபறியாக இருந்த வேலைகள் சாதகமாக நடந்து முடியும்.\nடிக் டிக் டிக்’ – படம் ஒரு பார்வை \nதுனிஷியாவை துவம்சம் செய்த பெல்ஜியம்: 5-2 கோல் கணக்கில் வெற்றி\nதேர்ச்சி பெற்றால் விளையாடு; இல்லையா வெளியே போ: ரவிசாஸ்திரி\nஇயற்கை மருத்துவத்தில் இஞ்சியின் பங்கு மகத்தானது …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senpakam.org/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%80/", "date_download": "2018-08-20T07:14:18Z", "digest": "sha1:QAAHRZZC2AMTMTYKPYQFG3QAPOKREJY4", "length": 11198, "nlines": 156, "source_domain": "senpakam.org", "title": "காங்கேசந்துறையில் இரு மீனவர்கள் காணாமல் போயுள்ளனர்.. - Senpakam.org", "raw_content": "\nஇம்மாதம் 30ஆம் திகதி இடைக்கால அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ள காணாமல் போனோர் அலுவலகம்..\nஇலங்கையில் எலிக்காய்ச்சல் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிகை அதிகரிப்பு…\nமட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் சமூர்த்தி வங்கிகளில் மோசடி…\nதம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டினை எதிர்த்து திருகோணமலையில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்..\nயாழில் மருத்துவர் ஒருவரின் வீட்டுக்குள் புகுந்த அடையாளம் தெரியாத சிலர் தாக்குதல்..\nயுத்தத்தின் விளைவாக ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகமும் துன்பச் சுமைகளை சுமந்து கொண்டு செல்ல வேண்டி இருக்கின்றது – சி.வி.விக்னேஸ்வரன்..\nயாழ் காரைநகரில் நபர் ஒருவர் கொடூரமான முறையில் அடித்து கொலை..\nSenpakam.org - தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்\nகாங்கேசந்துறையில் இரு மீனவர்கள் காணாமல் போயுள்ளனர்..\nகாங்கேசந்துறையில் இரு மீனவர்கள் காணாமல் போயுள்ளனர்..\nயாழ்.காங்கேசன்துறைக் கடற்பரப்பில் மீன்பிடிக்கச் சென்ற இரு மீனவர்கள் இரு நாட்களாகியும் கரைதிரும்பவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த மீனவர்கள் இருவரும் நேற்று முன்தினம் காங்கேசன்துறைக் ��டலில் மீன்பிடிக்கச் சென்ற நிலையிலேயே காணாமல் போயுள்ளதாக கூறப்பட்டுள்ளது. .\nதம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டினை எதிர்த்து…\nயாழ் காரைநகரில் நபர் ஒருவர் கொடூரமான முறையில் அடித்து…\nதென்னிலங்கை மீனவர்கள் ஊடாகவே நாட்டிற்குள் கஞ்சா…\nமீனவர்கள் தொடர்பில் காங்கேசன்துறைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்தாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமேலும் கடற்படையினரின் உதவியுடன் காணாமற் போன குறித்த இரு மீனவர்களையும் தேடும் பணிகள் தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇதேவேளை யாழ். மாவிட்டபுரத்தைச் சேர்ந்த சி. இரத்தினசிங்கம் மற்றும் டே.ரேகன் ஆகிய இருவருமே இவ்வாறு காணாமற் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nதமிழர் தாயகத்தில் பாலியல் இலஞ்சம் கோரும் நுண் நிதிக் கடன் வழங்கும் நிறுவனங்கள்..\nஇம்மாதம் 30ஆம் திகதி இடைக்கால அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ள காணாமல் போனோர் அலுவலகம்..\nஇலங்கையில் எலிக்காய்ச்சல் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிகை…\nமட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் சமூர்த்தி வங்கிகளில் மோசடி…\nதம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டினை எதிர்த்து திருகோணமலையில் மீனவர்கள்…\nஇம்மாதம் 30ஆம் திகதி இடைக்கால அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ள காணாமல் போனோர் அலுவலகம்..\nஇம்மாதம் 30ஆம் திகதியன்று, இடைக்காலப் பரிந்துரைகள் தொகுதியொன்றையும் இடைக்கால அறிக்கையொன்றையும் காணாமல் போனோர்…\nஇலங்கையில் எலிக்காய்ச்சல் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிகை…\nமட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் சமூர்த்தி வங்கிகளில் மோசடி…\nதம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டினை எதிர்த்து திருகோணமலையில்…\nயாழில் மருத்துவர் ஒருவரின் வீட்டுக்குள் புகுந்த அடையாளம் தெரியாத…\nயுத்தத்தின் விளைவாக ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகமும் துன்பச் சுமைகளை…\nதேசியதலைவரின் சிந்தனையில் இருந்து சிலவரிகள்….\nகெட்ட கொழுப்பை குறைக்கவேண்டுமானால் இதை சாப்பிடுங்க..\nவிடுதலைப்புலிகள் காலத்தில் எந்த ஒருகடத்தலும் கடற்பகுதி ஊடாக…\nதாயகம் 100 வயதில் கால்பதிக்கும் தமிழ் மூதாட்டி….\nதேசியதலைவரின் சிந்தனையில் இருந்து சிலவரிகள்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senpakam.org/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-4-%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5/", "date_download": "2018-08-20T07:15:51Z", "digest": "sha1:6FDQH5JICPK65J6O6NWUYVHM5F3TZPY6", "length": 12366, "nlines": 159, "source_domain": "senpakam.org", "title": "நிலவில் கால் பதித்த 4-வது வீரர் மரணம் - Senpakam.org", "raw_content": "\nஇம்மாதம் 30ஆம் திகதி இடைக்கால அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ள காணாமல் போனோர் அலுவலகம்..\nஇலங்கையில் எலிக்காய்ச்சல் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிகை அதிகரிப்பு…\nமட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் சமூர்த்தி வங்கிகளில் மோசடி…\nதம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டினை எதிர்த்து திருகோணமலையில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்..\nயாழில் மருத்துவர் ஒருவரின் வீட்டுக்குள் புகுந்த அடையாளம் தெரியாத சிலர் தாக்குதல்..\nயுத்தத்தின் விளைவாக ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகமும் துன்பச் சுமைகளை சுமந்து கொண்டு செல்ல வேண்டி இருக்கின்றது – சி.வி.விக்னேஸ்வரன்..\nயாழ் காரைநகரில் நபர் ஒருவர் கொடூரமான முறையில் அடித்து கொலை..\nSenpakam.org - தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்\nநிலவில் கால் பதித்த 4-வது வீரர் மரணம்\nநிலவில் கால் பதித்த 4-வது வீரர் மரணம்\nஅமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, 2-வது முறையாக கடந்த 1969-ம் ஆண்டு அப்போலோ என்ற விண்கலத்தை நிலவுக்கு அனுப்பியது.\nஅதில் ஆலன் பீனும் சென்றார். நிலவில் தரையிறங்கி கால் பதித்தார். அதன்மூலம் நிலவில் இறங்கிய 4-வது வீரர் என்ற பெருமை இவருக்குக் கிடைத்தது.\nநிலவில் 31 மணி நேரம் இருந்து, அங்குள்ள பாறைகள், மண் போன்றவற்றை ஆய்வுக்காக சேகரித்து பூமிக்குக் கொண்டு வந்தார்.\nகனடாவில் இருவரின் உயிரை காப்பாற்றும் முயற்சியில் தன்னுயிரை…\nமுன்னாள் போராளி ஆதவனின் மனைவி மரணம்..\nபுனர்வாழ்வு அழிக்கப்பட்ட முன்னாள் போராளி ஒருவர் திடீரென…\nஇந்நிலையில் உடல்நலம் பாதிக்கப்பட்ட ஆலன் பீன், ஹூஸ்டன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். எனினும் சிகிச்சை பலனின்றி கடந்த சனிக்கிழமை காலமானார். அவருக்கு வயது 86. இவருக்கு லெஸ்லி பீன் என்ற மனைவி இருக்கிறார்.\nஆலன் பீன் மறைவை நாசா உறுதிப்படுத்தியது. நிலவுக்கு இதுவரை 12 பேர் சென்று வந்துள்ளனர். ஆலன் மறைவையடுத்து தற்போது 4 பேர் மட்டுமே உயிருடன் இருக்கின்றனர்.\nஅப்போலோ விண்வெளி பயணம் மட்டுமன்றி, அமெரிக்காவின் முதல் விண்வெளி நிலையமான ‘ஸ்கைலேப்’ ஆய்வு கூடத்துக்கும் கடந்த 1973-ம் ஆண்டு ஆலன் பீன் சென்றார். அங்கு 59 நாட்கள் தங்கி பூமியை சுற்றிவந்தார்.\nகடந்த 1981-ம் ஆண்டு நாசாவில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு கேன்வாஸில் ஓவியங்கள் வரைவதில் பெரும்பாலான நேரத்தை கழித்து வந்தார்.\nஆலன் பீன் மறைவுக்கு நாசாவும், முன்னாள் மற்றும் இந்நாள் விண்வெளி வீரர்களும் விஞ்ஞானிகளும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.\nஆலன் பீன்நிலவில் இறங்கிய 4-வது வீரர்மரணம்விஞ்ஞானி\nலண்டன் விமான நிலையத்தில் 200க்கு மேற்பட்ட விமானங்கள் தாமதம்- பயணிகள் தவிப்பு\nஅதிகாலையில் சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கம்\nஇம்மாதம் 30ஆம் திகதி இடைக்கால அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ள காணாமல் போனோர் அலுவலகம்..\nஇலங்கையில் எலிக்காய்ச்சல் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிகை…\nமட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் சமூர்த்தி வங்கிகளில் மோசடி…\nதம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டினை எதிர்த்து திருகோணமலையில் மீனவர்கள்…\nஇம்மாதம் 30ஆம் திகதி இடைக்கால அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ள காணாமல் போனோர் அலுவலகம்..\nஇம்மாதம் 30ஆம் திகதியன்று, இடைக்காலப் பரிந்துரைகள் தொகுதியொன்றையும் இடைக்கால அறிக்கையொன்றையும் காணாமல் போனோர்…\nஇலங்கையில் எலிக்காய்ச்சல் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிகை…\nமட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் சமூர்த்தி வங்கிகளில் மோசடி…\nதம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டினை எதிர்த்து திருகோணமலையில்…\nயாழில் மருத்துவர் ஒருவரின் வீட்டுக்குள் புகுந்த அடையாளம் தெரியாத…\nயுத்தத்தின் விளைவாக ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகமும் துன்பச் சுமைகளை…\nதேசியதலைவரின் சிந்தனையில் இருந்து சிலவரிகள்….\nகெட்ட கொழுப்பை குறைக்கவேண்டுமானால் இதை சாப்பிடுங்க..\nவிடுதலைப்புலிகள் காலத்தில் எந்த ஒருகடத்தலும் கடற்பகுதி ஊடாக…\nதாயகம் 100 வயதில் கால்பதிக்கும் தமிழ் மூதாட்டி….\nதேசியதலைவரின் சிந்தனையில் இருந்து சிலவரிகள்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/nayanthara-visits-golden-temple-051492.html", "date_download": "2018-08-20T06:43:24Z", "digest": "sha1:JXQLYQJ4GMCWSE5WMAO4JI3ZIMDOGGAP", "length": 10054, "nlines": 164, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பொற்கோவிலில் நயன்தாரா: ஒரு வேலை அதுக்கு ஆசி வாங்கப் போயிருப்பாரோ? | Nayanthara visits Golden Temple - Tamil Filmibeat", "raw_content": "\n» பொற்கோவிலில் நயன்தாரா: ஒரு வேலை அ���ுக்கு ஆசி வாங்கப் போயிருப்பாரோ\nபொற்கோவிலில் நயன்தாரா: ஒரு வேலை அதுக்கு ஆசி வாங்கப் போயிருப்பாரோ\nசென்னை: நயன்தாரா பொற்கோவிலுக்கு சென்ற இடத்தில் எடுத்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகியுள்ளது.\nகடந்த ஆண்டு நயன்தாரா நடிப்பில் வெளியான படங்களில் டோரா மட்டும் தான் சரியாகப் போகவில்லை. மற்றபடி அறம், வேலைக்காரன், ஜெய் சிம்ஹா ஆகிய படங்கள் ஹிட்டாகின.\nஇந்த ஆண்டும் நயன்தாரா ரொம்ப பிசி. அவர் இந்த ஆண்டு தனது காதலரான இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொள்வார் என்று கிசுகிசுக்கப்படுகிறது.\nஇந்நிலையில் அவர் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள பொற்கோவிலுக்கு சென்றுள்ளார். கருப்பு நிற உடையில் தலையில் முக்காடு போட்டு அவர் பொற்கோவிலில் நிற்கும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகியுள்ளன.\nநயன்தாராவின் புகைப்படங்களை பார்த்த அவரின் ரசிகர்கள் ப்ப்பா எவ்வளவு அழகு என்று வியந்து பாராட்டியுள்ளனர். ஒரு வேலை திருமணத்திற்கு ஆசி வாங்க போயிருப்பாரோ என்று ரசிகர்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது.\nஎஸ்.வி.சேகரை அதிர வைத்த கருணாகரன்\nசிரிச்சு சிரிச்சு எஞ்சாய் பண்ணேன்…\nஇதுவரை நடிகர்கள் மட்டுமே செய்ததை இப்போது நயன்தாரா செய்துவிட்டார்…\n'கோலமாவு கோகிலா'... நயன்தாரா படமா... யோகிபாபு படமா... விமர்சனம்\n'கோலமாவு கோகிலா' காமெடி கலாட்டா, வெறித்தனம், செம: ட்விட்டர் விமர்சனம் #KolamaavuKokila\nயோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொண்டாரா நயன்தாரா\nதுபாய்... புதுக்கேமரா... நயனுடன் லிப்லாக்... 'போட்டோ லீக்' பற்றி சிம்பு சொல்லும் புதுக்கதை\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇந்தாம்மா ஐஸு, ஓரமா போய் விளையாடு, அடிச்சிடப் போறேன்: சென்றாயன் ராக்ஸ்\nகத்துக்கணும் ரகுல் ப்ரீத் ஆண்ட்ரியாவிடம் இருந்து கத்துக்கணும்: சொல்வது ஸ்ரீ ரெட்டி\n'என் வாழ்க்கையில் நடந்ததெல்லாம் உண்மையா'... புலம்பும் சமந்தா\nநிலச்சரிவில் சிக்கி அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த நடிகர் ஜெயராம் குடும்பம்-வீடியோ\nகை உடைந்தும் கேரளா மக்களுக்கு உதவிய அமலா பால்\nமும்பையில் களைகட்டும் பிரியங்கா சோப்ராவின் நிச்சயதார்த்த பார்ட்டி..\nBigg Boss 2 Memes ஐஸ்வர்யா மஹத்தை வச்சி செய்யும் மீம்ஸ்\nBigg Boss 2 Tamil ஐஸ்வர்யாவை வீட்டை விட்டு வெளியேற்றுவாரா கமல்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/37085-india-placed-on-fourth-as-asia-pacific-deal-is-almost-completed.html", "date_download": "2018-08-20T07:38:58Z", "digest": "sha1:Q4XO3ASPPQI2BQNSBV2JZR5LISEZNCCY", "length": 7095, "nlines": 101, "source_domain": "www.newstm.in", "title": "சக்திவாய்ந்த ஆசிய பசிபிக் நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 4வது இடம்! | India placed on fourth as Asia Pacific deal is almost completed", "raw_content": "\nவெள்ளப்பாதிப்பு பகுதிகளை பார்வையிடுகிறார் பிரதமர் மோடி\nகேரளாவுக்கு ரூ.500 கோடி நிதியுதவி\nவெள்ளத்தில் சிக்கிய நடிகர் ஜெயராம் மற்றும் குடும்பத்தினர் மீட்பு\nவாஜ்பாயை கௌரப்படுத்திய அமுல் நிறுவனம்\nகர்நாடக அணைகளில் நீர் திறப்பு 2 லட்சத்தில் இருந்து 2.06 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு\nசக்திவாய்ந்த ஆசிய பசிபிக் நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 4வது இடம்\n25 நாடுகள் கொண்ட ஆசிய பசிபிக் பகுதியின் சக்தி வாய்ந்த நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 4வது இடம் கிடைத்ததுள்ளது.\nவரும் காலத்தில், இந்தியா மிகப்பெரிய நாடாக உருவெடுக்கும் என்றும், பாதுகாப்பு மற்றும் பொருளாதாரத் துறைகளில் அதன் முன்னேற்றம் நன்றாக தெரிவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஆஸ்திரேலியாவை சேர்ந்த லவ்வி ஆராய்ச்சி நிறுவனம் நடத்தி வரும் இந்த ஆராய்ச்சியில் ரஷ்யா, அமெரிக்க, சீனா ஆகிய நாடுகளும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டன.\nபொருளாதார வளம், பாதுகாப்பு, வருங்கால திட்டங்கள், கலாச்சார முக்கியத்துவங்கள் ஆகியவற்றை மனதில் கொண்டு இந்த பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது.\nகேரளாவுக்கு ரூ. 500 கோடி போதாது: ராகுல் காந்தி\nதேசிய கொடியை கோவிலில் வைத்து பூஜை செய்யும் கோவில் எது தெரியுமா\nஇந்திய தேசிய கொடியும் அறியா உண்மைகளும்\nஸ்டெர்லைட் வழக்கு: தமிழக அரசின் கோரிக்கையை ஏற்ற உச்ச நீதிமன்றம்\n1. கோலமாவு கோகிலா - திரை விமர்சனம்\n2. கேரளாவுக்கு தோள் கொடுக்கும் சென்னை - நீங்களும் உதவலாம்\n3. குளித்து முடித்ததும் முதலில் தலையை துவட்டக்கூடாது.ஏன் தெரியுமா\n4. பக்ரீத் பண்டிகை விடுமுறை தேதியை மாற்றியது மத்திய அரசு\n5. ரிடயர்ட் அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு\n6. விஜய், அஜித்திற்கு மனிதாபிமானமே இல்லையா..\n7. தமிழகம் புதுவையில் ஒரு சில இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு\nகேரளாவுக்கு தோள் கொடுக்கும் சென்னை - நீங்களும் உதவலாம்\nகேரளா விரைவில் மீளும்- பினராயி விஜயன்\nகேரளாவுக்கு உதவி�� சிறுமிக்கு சைக்கிள் நிறுவனத்தின் சர்பரைஸ்\nகோலமாவு கோகிலா - திரை விமர்சனம்\n‘தீவிரவாதத்தின் தந்தை' பாலகங்காதர திலகர் - பாடப்புத்தக்கத்தின் பதிவால் சர்ச்சை\nபட்லர் அபாரம்; சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/en-soga-kathiya-kelu-song-lyrics/", "date_download": "2018-08-20T06:32:47Z", "digest": "sha1:QFAPKS23QKG2NFC2LWXCDVGUGN5F5XZG", "length": 9613, "nlines": 301, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "En Soga Kathiya Kelu Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : மலேசியா வாசுதேவன், கிருஷ்ண மூர்த்தி\nஆண் : என் சோக கதைய\nகுழு : ஆமாம் தாய்க்குலமே\nஆண் : நம்ம தாய்க்குலமே\nகுழு : நம்ம தாய்க்குலமே\nஆண் : அத கேட்டா தான்\nகுழு : ஆமாம் உங்க மனமே\nஆண் : ஆமாம் உங்க மனமே\nஆண் : இந்த ஊரு\nஆண் : என் சோக கதைய\nகுழு : ஆமாம் தாய்க்குலமே\nஆண் : நம்ம தாய்க்குலமே\nதூண்டில் போட்டு மீன சுட்டு\nஆண் : அத்தனையும் மறந்து\nகுழு : ஆசை பட்ட\nஆண் : என் சோக கதைய\nகுழு : ஆமாம் தாய்க்குலமே\nஆண் : நம்ம தாய்க்குலமே\nகுழு : நம்ம தாய்க்குலமே\nஆண் : அத கேட்டா தான்\nகுழு : ஆமாம் உங்க மனமே\nஆண் : ஆமாம் உங்க மனமே\nஆண் : ஆசை வச்ச ஆம்பள\nவர நடந்த எல்லாம் தெய்வம்\nசெஞ்ச சோதனை நீ மட்டும்\nஆண் : நான் மட்டும்\nகுழு : மங்களத்த பெத்தவனே\nஆண் : என் சோக கதைய\nகுழு : ஆமாம் தாய்க்குலமே\nஆண் : நம்ம தாய்க்குலமே\nகுழு : நம்ம தாய்க்குலமே\nஆண் : அத கேட்டா தான்\nகுழு : ஆமாம் உங்க மனமே\nஆண் : ஆமாம் உங்க மனமே\nஆண் : இந்த ஊரு\nகுழு : என் சோக கதைய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://www.cineinbox.com/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8B-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2018-08-20T07:05:15Z", "digest": "sha1:22F2WDFFEL2KVEUL5LVNVFSC2T5A7JPC", "length": 16584, "nlines": 119, "source_domain": "www.cineinbox.com", "title": "பேட்டி பச்சோ\" என்ற மோடியின் கோஷம் பா.ஜனதாவினரிடம் இருந்து சிறுமிகளை காப்பாற்றுங்கள் என்றாகிவிட்டது ராகுல் விமர்சனம் | | Cineinbox.com Fully Entertainment", "raw_content": "\nடிக் டிக் டிக்’ – படம் ஒரு பார்வை \nநான் நலமாக உள்ளேன் யாரும் கவலை பட வேண்டாம் – தனுஷ் ட்வீட்\nசென்றாயனிடம் ஆங்கிலம் பேசிய கமல் ,ஒன்றும் புரியாமல் முழித்த சென்ட்ராயன் \nஎல்லை மீறுகிறதா பிக்பாஸ் நிகழ்ச்சி \nபடப்பிடிப்பில் விபத்து தனுஷுக்கு காலில் காயம் \nடெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின் மனைவி கழுத்து அறுக்கப்பட்���ு கொலை\nநல்லது செய்ய நினைத்து வழக்கில் சிக்கிய கோஹ்லி மற்றும் அவரின் மனைவி\nமத்தியஅரசு கர்நாடக பிரதிநிதியை தானாக அமைத்தது கோவத்தில் குமாரசாமி \nகண்ணாடியை திருப்புனா எப்படிப்பா ஆட்டோ ஓடும்\nகர்நாடகாவில் ஒரே பிரசவத்தில் 21 குட்டிகளை ஈன்ற நாய்\nமது அருந்தி விட்டு உடலுறவில் ஈடுபட்டால் உச்சக்கட்டத்தைத் தள்ளிப்போடலாமா \nகர்ப்பமான நேரத்தில் உறவு கொண்டால் வயிற்றில் இருக்கும் கருவுக்கு பாதிப்பு உண்டாகுமோ\nஇந்தநிலையில் நீங்கள் கண்டிப்பாக அவருடன் உடலுறவு கொள்ளக் கூடாது\nதிடீர் பாலுறவு குறித்து குறைவாக கவலைப்படும் பெண்கள் – ஆய்வு\nஆணின் விந்தணு தரமாக உள்ளதா என்ன அறிகுறி தெரியுமா\nகோவில் குளத்தில் எதற்காக காசு போடுகிறோம் என தெரியுமா \nஓடும் ரயிலில் சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட டிக்கெட் பரிசோதகர் கைது \nரமலான் ஸ்பெஷல் நோன்பு கஞ்சி செய்வது எப்படி \nஅதிகரிக்கும் செயற்கை மாம்பழம் கண்டுபுடிப்பது எப்படி \nதரைக்கு மாப் போட்ட பிரதமர்: வைரல் வீடியோ\n90 வயது முதியவரை திருமணம் செய்த இளம்பெண் \nசொந்த வீடு வாய்க்க அருளாசி புரியும் சிறுவாபுரி முருகப்பெருமான்…\nமனித நாகரிகம் இப்புடித்த அழியும் என கண்டுபுடித்த விஞ்ஞானிகள்\nஐபிஎல் சியர் லீடர்களுக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கப்படுகிறது\nமனைவியுடன் உல்லாசமாக இருந்த நண்பன் – அடித்து கொலை செய்த கணவன்\nஅக்காவின் குளியல் வீடியோவை போதையில் தெரியாமல் வெளியிட்ட தங்கை\nஎன்னுடன் படுக்கவில்லை என சத்தியம் செய் – நானிக்கு சவால் விடுத்த ஸ்ரீரெட்டி\n15 வயது சிறுமியை போதைக்கு பழக்கி பாலியல் பலாத்காரம் – சென்னையில் அதிர்ச்சி\nஇரண்டாவது திருமணம் செய்ய முயன்ற விஜய் டிவி நவீனின் திருமணம் நிறுத்தம் \nஇயற்கை மருத்துவத்தில் இஞ்சியின் பங்கு மகத்தானது …\nஇத்தனை அற்புத மருத்துவ குணங்கள் கொண்டதா கொத்தமல்லி\nமருதாணியில் தலமுடி உதிர்வை தடுக்கும் மருத்துவ பயன்கள் \nசரும அழகை அதிகரிக்க… ரோஸ் வாட்டர்\nகாதில் உள்ள அழுக்கை ஏன் சுத்தம் செய்யக் கூடாது தெரியுமா\nஒரு கோடியை தொட்ட சாமி ஸ்கொயர் டிரெய்லர்\nடிக் டிக் டிக்’ – படம் ஒரு பார்வை \nதுனிஷியாவை துவம்சம் செய்த பெல்ஜியம்: 5-2 கோல் கணக்கில் வெற்றி\nதேர்ச்சி பெற்றால் விளையாடு; இல்லையா வெளியே போ: ரவிசாஸ்திரி\nஇயற்கை மருத்துவத்தில��� இஞ்சியின் பங்கு மகத்தானது …\nபேட்டி பச்சோ” என்ற மோடியின் கோஷம் பா.ஜனதாவினரிடம் இருந்து சிறுமிகளை காப்பாற்றுங்கள் என்றாகிவிட்டது ராகுல் விமர்சனம்\n- in டாப் நியூஸ்\nComments Off on பேட்டி பச்சோ” என்ற மோடியின் கோஷம் பா.ஜனதாவினரிடம் இருந்து சிறுமிகளை காப்பாற்றுங்கள் என்றாகிவிட்டது ராகுல் விமர்சனம்\nகாங்கிரஸ் ‘அரசியலமைப்பை பாதுகாப்போம்’ என்ற பேரணியை தொடங்கி உள்ளது. பேரணியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆளும் பாரதீய ஜனதா மற்றும் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சனம் செய்தார். ராகுல் காந்தி பேசுகையில், “தேசம் பற்றி எரிந்தாலும்; சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாலும்; சிறுபான்மையினரின் உரிமைகள் ஆபத்தின்கீழ் இருந்தாலும் பிரதமர் மோடி மீண்டும் பிரதமர் ஆக வேண்டும் என்பதிலே ஆர்வமாக உள்ளார்,” என்று பேசினார்.\nதலித்கள் உரிமை மற்றும் பெண்கள் பாதுகாப்பு விவகாரத்தில் பிரதமர் மோடியின் மீது கூர்மையான தாக்குதலை முன்வைத்த ராகுல் காந்தி, பிரதமர் மோடியின் ஆட்சியின் கீழ் அரசியலமைப்பின் மாண்புகள் கடும் ஆபத்தின்கீழ் உள்ளது, அதனை எங்களுடைய கட்சி அனுமதிக்காது என குறிப்பிட்டார். ராகுல் காந்தி பேசுகையில், “சுப்ரீம் கோர்ட்டு போன்ற அரசு அமைப்புகள் காலில் போட்டு மிதிக்கப்படுகிறது, பாராளுமன்றம் அரசாலே முடக்கப்படுகிறது. நிரவ் மோடி ஊழல் உள்பட முக்கிய விவகாரங்கள் பற்றி என்ன 15 நிமிடங்கள் மட்டும் பேசுவதற்கு அனுமதித்தால் போதும், மோடி நாட்டைவிட்டே ஓடிவிடுவார்.\nஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கொள்கையின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் மட்டும் அரசு அமைப்புகளில் கால்பதிக்க அனுமதிக்கப்படுகிறார்கள். சிறுபான்மை பிரிவை சேர்ந்த மக்கள் மேற்கொள்ளும் தூய்மை பணியில் பிரதமர் மோடி ஆன்மிகத்தை பார்க்கிறார். ஆனால் அப்பிரிவை சேர்ந்த மக்களுக்கும், பெண்களுக்கும் அவருடைய மனதில் இடம் கிடையாது” என விமர்சனம் செய்தார்.\nபாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் பிற வாக்குறுதிகள் பிரதமர் மோடியால் முன்வைக்கப்பட்டதை குறிப்பிட்டு பேசிய ராகுல் காந்தி, “மீண்டும் ஓட்டுக்காக வாக்குறுதிகளுடன் வருவார்,” என்றார்.\nபிரதமர் மோடியின் முந்தைய கோஷம் “பேட்டி பச்சோ பேட்டி பதோ” (பெண் குழந்தைகளை பாதுகாப்போம், ப��ண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்) இப்போது பாரதீய ஜனதா மற்றும் அதன் தலைவர்களிடம் இருந்து பெண் குழந்தைகளை பாதுகாப்போம் என மாறிவிட்டது,” என கடுமையாக விமர்சனம் செய்தார். உன்னோவ்வில் சிறுமியை பா.ஜனதா எம்.எல்.ஏ. பாலியல் பலாத்காரம் செய்த சம்பவத்தை குறிப்பிட்டு பேசினார் ராகுல் காந்தி. தேசம் இப்போது எதிர்க்கொண்டு உள்ள பிரச்சனையை காங்கிரஸ் கட்சியால் மட்டுமே சரிசெய்ய முடியும் எனவும் குறிப்பிட்டார் ராகுல் காந்தி.\nடெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை\nநல்லது செய்ய நினைத்து வழக்கில் சிக்கிய கோஹ்லி மற்றும் அவரின் மனைவி\nமத்தியஅரசு கர்நாடக பிரதிநிதியை தானாக அமைத்தது கோவத்தில் குமாரசாமி \nகண்ணாடியை திருப்புனா எப்படிப்பா ஆட்டோ ஓடும்\nகர்நாடகாவில் ஒரே பிரசவத்தில் 21 குட்டிகளை ஈன்ற நாய்\nஇந்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அர்விந்த் சுப்ரமணியன் தனது பதவியை ஏன் ராஜினாமா செய்தார் \nடெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை\nடெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின்\nடிக் டிக் டிக்’ – படம் ஒரு பார்வை \nதுனிஷியாவை துவம்சம் செய்த பெல்ஜியம்: 5-2 கோல் கணக்கில் வெற்றி\nதேர்ச்சி பெற்றால் விளையாடு; இல்லையா வெளியே போ: ரவிசாஸ்திரி\nஇயற்கை மருத்துவத்தில் இஞ்சியின் பங்கு மகத்தானது …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/07/18/cricket.html", "date_download": "2018-08-20T06:46:17Z", "digest": "sha1:7KO5BP55BA7JALXU4III63WFMKXSFMJL", "length": 8327, "nlines": 160, "source_domain": "tamil.oneindia.com", "title": "இலங்கை கிரிக்கெட் தொடர் இன்று துவக்கம் | 3 nations cricket sarts today at srilanka - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» இலங்கை கிரிக்கெட் தொடர் இன்று துவக்கம்\nஇலங்கை கிரிக்கெட் தொடர் இன்று துவக்கம்\nகருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய விஜயகாந்த்\nராஜேஷ்குமாரின் அரசியல் க்ரைம் தொடர்: ஃபைவ் ஸ்டார் துரோகம் - அத்தியாயம் 13\nஅய்யே.. டிவி சீரியல்களை சீரியஸா பார்க்காதீங்க.. மன நோயில் மாட்டிக்குவீங்க\nகலிங்கம் காண்போம் - பரவச பயணத் தொடர்: பகுதி 40\nஇலங்கையில் 3 நாடுகள் பங்கேற்கும் ஒரு நாள் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது.\nஇந்தியா, இலங்கை, நியூஸிலாந்து ஆகிய கிரிக்கெட் அணிகள் பங்கேற்கும் ஒரு நாள் போட்டிகள் இன்று ஆரம்பம்ஆகிறது.\nஇன்றய ஆட்டத்தில் இலங்கையும் நியூஸிலாந்தும் மோதுகின்றன. வரும் 20ம் தேதி (வெள்ளிக்கிழமை) இந்தியாமற்றும் நியூஸிலாந்து அணிகள் மோதுகின்றன.\nஇந்தத் தொடரில் ஒவ்வொரு அணியும் மற்ற 2 அணிகளுடனும் தலா 3 ஆட்டங்களில் ஆடும். இறுதிப் போட்டிஅடுத்த மாதம் 5ம் தேதி நடக்கவுள்ளது.\nசோனி மேக்ஸ் டிவி இந்தப் போட்டிகளை நேரடியாக ஒளிபரப்புகிறது.\nஅனைத்துப் போட்டிகளையும் நமது தமிழ் இன்டியா இண்போவிலும் பால்-பை-பால் கமெண்ட்ரியுடன்போட்டியை ரசிக்கலாம்.\nஇன்றைய போட்டி இந்திய நேரப்படி பகல் 1.45 மணிக்குத் தொடங்கும். 1.45 மணி முதல் போட்டியை இன்டியாஇண்போவும் பால்-பை-பால் கமெண்ட்ரியுடன் வழங்கும்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/mnm-party-kamal-insists-government-to-make-arrangements-for-grama-sabha-panchayats-311847.html", "date_download": "2018-08-20T06:46:19Z", "digest": "sha1:HNJ53YPXR7HAF73JYNM6LZNP5ZS6YWJL", "length": 9931, "nlines": 174, "source_domain": "tamil.oneindia.com", "title": "காவிரி விவகாரத்திற்கு கமல்ஹாசன் புதிய முயற்சி! - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » தமிழகம்\nகாவிரி விவகாரத்திற்கு கமல்ஹாசன் புதிய முயற்சி\nகிராம சபை கூட்டங்கள் மூலம் பிரச்னைகளுக்குத் தீர்வு காண முடியும் என்றும் 25 ஆண்டுகளாக நம் கையில் இருக்கும் ஒரு பொக்கிஷத்தை பயன்படுத்தாமல் இருப்பதாகவும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். அரசு கிராம சபை கூட்டங்களை நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். சென்னையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாதிரி கிராம சபை கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த மாதிரி கிராம சபை கூட்டத்தை தொடங்கி வைத்து அதன் தலைவர் கமல்ஹாசன் பேசியதாவது : கிராம சபை என்பது போர் அடிக்கும் ஒரு நிகழ்ச்சியாக நகரத்தில் வாழ்பவர்களுக்குத் தோன்றலாம். இது வயலும், வாழ்வும் ஏன் நகரத்தில் வாழ்பவர்களும் சம்பந்தப்பட்டது.\nகாவிரி விவகாரத்திற்கு கமல்ஹாசன் புதிய முயற்சி\nகருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய விஜய���ாந்த்\n2018 இறுதியில் தமிழகம் வெள்ளத்தில் மூழ்குமாம்...பீதியைக் கிளப்பும் புயல் ராமச்சந்திரன்\nகேரளாவுக்கு ரூ 15 லட்சத்தை நிதியுதவியாக வழங்கினார் ரஜினி\nகருணாநிதி, வாஜ்பாய், கொள்ளிடம் பாலம்... ஒரு சோக ஒற்றுமை\n கேரள வெள்ளத்துக்கு இதுதான் காரணமா\nகேரள மக்களுக்கு கய் உடைந்தும் உதவிய நடிகை அமலா பால்\nகேரள வெள்ளத்தில் சின்னாபின்னமான பங்களா\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு தமிழகத்திலிருந்து குவியும் உதவி\nகொள்ளிடத்தில் வெள்ளப் பெருக்கு.. உடையும் நிலையில் பழைய பாலம்..\nசபரிமலை அய்யப்பன் கோவில் மண்டபத்துக்குள் ஆர்ப்பரித்து செல்லும் வெள்ளம்\nபிஎம்டபிள்யூ ஜி 310 ஆர், ஜி 310 ஜிஎஸ் பைக்குகள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்\nரூ.68,000 விலையில் புதிய சுஸுகி பர்க்மேன் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%C2%AD%E0%AE%9F%E0%AF%81%C2%AD%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-08-20T06:37:34Z", "digest": "sha1:L55COTQI3O3BN3UYKGIBOFKIC5UB5HC5", "length": 20638, "nlines": 213, "source_domain": "ilakkiyainfo.com", "title": "70 ஆண்­டு­களாக உணவு, நீர் இன்றி வாழ்ந்த அதிசயம்: வைத்தியர்களை வியக்க வைத்த 88 வயது சாமியார் | ilakkiyainfo", "raw_content": "\n70 ஆண்­டு­களாக உணவு, நீர் இன்றி வாழ்ந்த அதிசயம்: வைத்தியர்களை வியக்க வைத்த 88 வயது சாமியார்\nதான் கடந்த 70 ஆண்­டு­க­ளாக எந்­த­வி­த­மான தண்ணீர், உண­வின்றி வாழ்ந்து வரு­வ­தாக இந்­திய குஜராத் மாநி­லத்தைச் சேர்ந்த 88 வயது சாமியார் ஒருவர் தெரி­வித்­துள்ளார். இவரின் உடல்­நி­லையைப் பரி­சோ­தனை செய்த மருத்­து­வர்கள் மிகப்­பெ­ரிய அதி­சயம் என்று வியக்­கின்­றனர்.\nகுஜராத் மாநிலம் மேக்­சனா மாவட்டம், சாரோட் கிரா­மத்தில் வசித்து வரும் 88 வய­தான பிர­கலாத் ஜனி என்­பவர், உண­வுக்குப் பதி­லாக நாள் முழு­வதும் தியா­னத்­தி­லி­ருந்து காற்றை மட்­டுமே குடித்து வாழ்ந்து வரு­கின்றார். இதனால், உலக அள­வி­லுள்ள இவரின் சீடர்கள் ‘சுவாச ஞானி’ என்று அழைக்­கின்­றனர்.\nஇவர் உயிர் வாழும் அதி­சயம் குறித்து ஆய்வு செய்ய இது­வரை பல்­வேறு மருத்­து­வர்கள் மற்றும் மறைந்த முன்னாள் ஜனா­தி­பதி அப்துல் கலாம் ஆகியோர் இந்தச் சாமி­யாரை ஆய்வு செய்­துள்ளனர்.\nஇவரை ஆய்வு செய்த மருத்­து­வர்கள், எந்த அடிப்­��­டையில் இவர் உயிர்­வாழ்ந்து வரு­கிறார், உடல் உறுப்­புகள் எப்­படி இயங்­கு­கின்­றன என்­பது புரி­யாமல், குழம்­பி­யுள்­ளனர். ஆனால், ஏதோ மிகப்­பெ­ரிய அதி­சயம் ஒன்றால் மட்டும் பிர­கலாத் சாமியார் வாழ்­வதை ஒப்­புக்­கொள்­கின்­றனர்.\nகடந்த 2010ஆம் ஆண்டு மத்­திய பாது­காப்புத் துறையின் மருத்­துவம் மற்றும் அறி­வியல் துறை, மத்­திய பாது­காப்பு ஆய்வு மற்றும் மேம்­பாட்டு அமைப்பு (டி.ஆர்.டி.ஓ.) ஆகி­ய­வற்றில் இருந்து சாமியார் பிர­க­லாத்தை ஆய்வு செய்­தனர்.\nஅவரை 15 நாட்கள் கண்­கா­ணிப்பில் வைத்­தனர். அவரைச் சுற்றி கெம­ராக்கள் பொருத்திக் கண்­கா­ணித்­தனர். பிர­கலாத் சாமி­யா­ருக்கு எம்.ஆர்.ஐ. ஸ்கேன், அல்ட்ரா சவுண்ட், எக்ஸ்ரே, ரேடி­யா­லஜி, பயோ­கெ­மிக்கல் உள்­ளிட்ட பல்­வேறு மருத்­துவப் பரி­சோ­த­னைகள் செய்­யப்­பட்­டன.\nஆனால், ஆய்வின் முடிவில், சாமியார் பிர­கலாத், தனது உடலில் மிகவும் உச்­ச­கட்­ட­மாக பசியைத் தாங்கும் சக்­தியும், தண்ணீர் தாகத்தை தாங்கும் சக்தியும், ேஹா­ர்மோன்­களை கட்­டுப்­ப­டுத்­துதல், சக்­தியை மிச்­சப்­ப­டுத்­துதல் போன்­ற­வற்றை அபா­ர­மாகச் செய்து வரு­கிறார் என்று அறிக்கை அளித்­து­விட்டுச் சென்­றுள்­ளனர்.\nபிர­தமர் மோடி, குஜராத் மாநிலத்தில் உள்ள பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் சாமியார் பிரகலாத்தை சந்தித்து ஆசி பெற்றமையும் சிறப்பம்சமாகும்.\nதி.மு.க தலைவர் கருணாநிதி நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்திய விஜயகாந்த் – வீடியோ 0\nதடைகளை தகர்த்து சாதித்த திருநங்கை காவலர் நஸ்ரியா 0\nஓராயிரம் நன்னி தமிழ் மக்களே.. பாசமழை பொழியும் மலையாளிகள்.. கலங்க வைக்கும் வீடியோ 0\n`படகில் ஏற முதுகைப் படியாக்கிய மீனவர்’ – மனித நேயத்தால் மீளும் கேரளா\nபோதையில் வாகனம் ஓட்டியவருக்கு நீதிமன்றம் நூதன தண்டனை\nநடிகர் விக்ரம் மகன் கார் விபத்துபோது போலீசாரிடமிருந்து தப்பி ஓடும் காட்சி\nநல்லுர் கந்தசாமி ஆலய 1 ம் நாள் மாலை திருவிழா நேரலையாக… வீடியோ\nஈரானுக்கு எதிராக அமெரிக்கா போர் தொடுக்குமா\nராணுவ அதிகாரிகளின் மரணங்களில் பிரேமதாஸ தொடர்பு : ‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-20) -வி.சிவலிங்கம்\nவாள்வெட்டு வீரரும் வாய்ச்சொல் வீரரும் – கே. சஞ்சயன் (கட்டுரை)\n”சிறீ சபாரத்தினத்தை படுகொலை செய்ததால் பிரபாகரனை காப்பாற்றாமல் கைவிட்ட கருண���நிதி- என். ராம் பேட்டி\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nஇந்திய படைகளுடன் தொடங்கியது போர்: இளவயதுப் பெண்களுக்கு அதுவொரு பயங்கரமான காலம்: இளவயதுப் பெண்களுக்கு அதுவொரு பயங்கரமான காலம் ( ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -10)\nசந்திரிகாவின் ஆலோசனைகளை செவிமடுத்திருக்கலாம் என்றார் பிரபாகரன்: (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 29) -சிவலிங்கம்\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன் முடிந்தது யுத்தம் : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது\nஸ்டாலின் vs அழகிரி… 18 ஆண்டுகளுக்கு முன் மோதல் தொடங்கிய கதை\nஇடி அமீன்: சடலங்களுடன் தனிமையில் இருக்க விரும்பிய சர்வாதிகாரி\nஉதயம் முதல் அஸ்தமனம் வரை… கலக நாயகன் கருணாநிதியின் கதை\nசுவிஸ் குமாரை தப்பிக்க 45 இலட்சம் பெற்று கொண்டு உதவியது விஜயகலா மகேஸ்வரன் என்ற தேவடியா , [...]\nஐரோப்பாவில் இப்படி ஒரு காட்டு மிராண்டி மக்களா இது தடை செய்யப்பட வேண்டும். ஜப்பானியர்கள் [...]\nஅன்று மேற்குலகின் ( அமெரிக்கா ) வாலை அன்டன் பாலசிங்கம் மூலம் பிடித்த இந்த பிரபாகரன், [...]\nசீனர் என்ற படியால் பணம் கொடுத்தார் இதுவே ஒரு மேற்கு நாடடவராக இருந்தால் \" Thank You [...]\nபெரும் மதிப்புக்குரிய திரு. கோட்டாபய அவர்கள் பாதுகாப்பு செயலராக இருக்கும் போது இப்படி [...]\nசந்திரிகாவின் ஆலோசனைகளை செவிமடுத்திருக்கலாம் என்றார் பிரபாகரன்: (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 29) -சிவலிங்கம்விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள் குறிப்பாக கடற்படையினர் மீதான தாக்குதல்கள் அதிகரித்த நிலையில் பேச்சுவார்த்தைகளை நோக்கித் திரும்புவதற்கான நிபந்தனைகளும் அதிகரித்திருந்தன. இரு சாராரும் [...]\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன் முடிந்தது யுத்தம் : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -17)எம்மால் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய நியாயமான தீர்வு கிடைத்தால், ஈழம் கொள்கையையும் ஆயுதங்களையும் கைவிடத் தயார்’ என்று, 2002ஆம் ஆண்டுப் புலிகளுக்கும் [...]\n : ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -9) போருக்குள் பிறந்தேன். அகன்று விரிந்த வயல்வெளிகளும், அவற்றிடையே நெளிந்தோடும் வாய்க்கால்களும், கிரவல்மண் பாதைகளும், பூவரசு வேலிகளும், நான் பிறந்த ஊரான பரந்தனின் [...]\nஅமிர்தலிங்கத்தாருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற வன்னிய���ல் வைத்து நாள் குறித்த பிரபாகரன் : (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 150) புலிகளுடன் பேசுவதற்கான ஏற்பாடுகள் இரகசியமாக நடந்துகொண்டிருந்தன. அதே சமயம் பகிரங்க அரசியல் நாடகம் ஒன்றும் அரங்கேறியது. பாராளுமன்றத்தை தொடர்ச்சியாக பகிஷ்கரித்துவந்த ஈரோஸ் [...]\nமுல்லைத்தீவுக்கு அண்மையாக வந்த அமெரிக்க கப்பல் : பிரபாகரனை காப்பாபற்றுவதற்காகவா (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -16)புலிகளுடனான யுத்தத்தின்போது பல வெளிநாட்டு இராணுவத் தளபதிகளும் இலங்கைக்கு பயணம் செய்து இலங்கை இராணுவம் எப்படியான யுக்திகளை கையாளுகிறது என்று [...]\nபிரபாகரனுக்கு ஏற்பட்ட உச்சக்கோபம்: சரமாரியாக இராணுவத்தினருக்கு எதிராகப் பொழியப்பட்ட எறிகணைகள் (ஒரு கூர்வாளின் நிழலில் இருந்து.. – பாகம்-8)• இலங்கை தேசத்தின் ஏழைத் தாய்மாரின் பல்லாயிரக்கணக்கான பிள்ளைகள் ஏ9 வீதியிலும் வன்னிக் காடுகளிலும் யாருக்கும் நன்மை பயக்காத யுத்தமொன்றில் [...]\nகுறுநகையுடன் வாசிக்கத் தோதாக கலைஞரின் சுவாரஸ்யமிக்க சிலேடைகளில் சில.மிமிக்ரி கலைஞர்கள் அரசியல் தலைவர்களின் குரலை இமிடேட் செய்ய ஆசைப் பட்டால் முதலில் தேர்ந்தெடுக்கக் கூடியது கலைஞர் கருணாநிதியின் குரலைத்தான். மேடைகளில் [...]\nகல்மடுக் குளத்தின் அணைகளை தகர்த்த புலிகள் : இரண்டாயிரம் இராணுவத்தினர் கொல்லப் பட்டனர் : இரண்டாயிரம் இராணுவத்தினர் கொல்லப் பட்டனர் (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -15)புலிகள் பெரும் நம்பிக்கையோடு ஒரு தாக்குதல் திட்டத்தை தீட்டினார்கள். அந்தத் திட்டம் நிறைவேறினால் நிச்சயம் இராணுவம் நிலைகுலைந்து போகும் தங்களை மீள்கட்டமைப்பு [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvimalar.dinamalar.com/tamil/scholardetail.asp?id=597", "date_download": "2018-08-20T07:49:46Z", "digest": "sha1:3SZZSIXSIT3JC5EVAROAZUCTSK2IL33P", "length": 10381, "nlines": 140, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "Kalvimalar - Scholarship", "raw_content": "\nசிறந்த வாழ்க்கை திறன் பள்ளிகள் -\nமுதல்பக்கம் » உதவித் தொகை\nவயது: 40 வயது வரை\nகல்வித் தகுதி: எம்.டி., எம்.டி.எஸ்., அல்லது ஏதாவது ஒரு துறையில் பி.எச்டி., பட்டம்.\nதொடர்பு கொள்ள வேண்டிய முகவரியில் இருந்து விண்ணப்பங்களை பெற்று, அதை சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை விண்ணப்பிக்கும் நபர் எந்த நி��ுவனத்தில் ஆராய்ச்சி பணிகளை மேற்கொள்ள விரும்புகிறாரோ அந்த நிறுவனத்தின் தலைவர் மூலமாக சமர்ப்பிக்க வேண்டும்.\nஅறிவிக்கப்படும் தேதி மற்றும் கடைசி நாள்\nScholarship : ஆராய்ச்சி உதவித் தொகைகள்\nஇன்ஜினியரிங் கவுன்சிலிங் - 2017\nபுதுவை பல்கலையில் மாணவர் சேர்க்கை\nபாரதிதாசன் பல்கலையில் மாணவர் சேர்க்கை\nஎன் பெயர் கிருஷ்ணகாந்த். எனது தங்கை தமிழ் பி.ஏ., படிக்கிறாள். அவள் தனது துறையை மாற்ற விரும்புகிறாள். எனவே, அவளுக்கான வாய்ப்புகள் எவை நாங்கள் சிறிய நகரத்தில் வசிக்கிறோம்.\nயூனியன் பாங்கின் கிளார்க் வேலைக்கான நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டுள்ளேன். விரைவில் தேர்வு நடத்தப்படலாம். இதற்கு எப்படித் தயாராவது\nபி.ஏ., பி.எட்., படித்திருக்கும் நான் அடுத்ததாக எம்.ஏ., படிக்கலாமா அல்லது எம்.எட்., படிக்கலாமா எது படித்தால் வாய்ப்புகள் அதிகம்\nஅனிமேசன் துறை பற்றிக் கூறுங்கள்.\nஎன் பெயர் இளமுகில். நான் வெளிநாட்டில் பணிபுரிந்து கொண்டுள்ளேன். நான் முதுநிலை வரலாறு படிக்க வேண்டுமென விரும்புகிறேன். ஆனால், எப்போது தேர்வெழுத எனக்கு வாய்ப்புக் கிடைக்குமென தெரியவில்லை. நான் டெல்லி பல்கலையில் இளநிலைப் பட்டம் பெற்றவன். எனக்கான, ஏற்ற பல்கலை எது\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=16&t=2762&sid=996850d2d44e29537348e2c881a2a9f3", "date_download": "2018-08-20T07:22:04Z", "digest": "sha1:XBCOXSQQKR2WWBP7BDLKV57V6NFPDPJR", "length": 33257, "nlines": 358, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி: • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, ���டித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ அரசியல் (Political)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅரசியல் சதுரங்க நிகழ்வுகள், கட்சிகள், தேர்தல் தொடர்பான செய்திகளை பதியும் பகுதி.\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதிமுக தலைவர் கருணாநிதி சட்டப்பேரவை உறுப்பினராகி 60 ஆண்டுகள் நிறைவடைவதால் இது அவரது சட்டப்பேரவை வைரவிழா ஆண்டாகும்.\nதமிழக அரசியல் வரலாற்றில் யாரும் படைக்காத பல சாதனை களை செய்தவர் திமுக தலைவர் கருணாநிதி. இளம் வயதிலேயே முதல்வராக பதவியேற்றவர், தமி ழகத்தில் 5 முறை முதல்வர் ஆக இருந்தவர் என்ற சாதனைகள் வரிசையில் மற்றொரு சாதனை யையும் நிகழ்த்தி உள்ளார்.\nகரூர் மாவட்டம் குளித்தலை சட்டப்பேரவைத் தொகுதியில் கடந்த 1957-ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற தேர்தலில் கருணாநிதி, முதல்முறையாகப் போட்டியிட்டு எம்எல்ஏவாக வெற்றி பெற்றார். அதே ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி சட்டப்பேரவை உறுப்பினராகப் பதவியேற்றார்.\nஅவர் சட்டப்பேரவை உறுப்பின ராகி இன்றுடன் (மார்ச் 31) 60 ஆண்டுகள்\nநிறைவடைவதால், இது அவரது சட்டப்பேரவை வைரவிழா ஆண்டாகும்.\n1957-ல் குளித்தலை, 1962-ல் தஞ்சை, 1967 மற்றும் 1971-ல் சைதாப்பேட்டை, 1977 மற்றும் 1980-ல் அண்ணா நகர், 1989 மற்றும் 1991-ல் துறைமுகம், 1996, 2001 மற்றும் 2006-ல் சேப்பாக்கம், 2011 மற்றும் 2016-ல் திருவாரூர் என 13 சட்டப்பேரவைத் தேர்தல்களில் போட்டியிட்டு, தான் போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்றுள்ளார்.\nஎம்எல்சியாக இருந்ததால் கடந்த 1984-ம் ஆண்டு சட்டப்பேர வைத் தேர்தலில்\nஅவர் போட்டி ���ிடவில்லை. 1991-ம் ஆண்டு திமுக சார்பில் அவர் ஒருவர் மட்டுமே\nவெற்றி பெற்றதால், தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.\nகடந்த 60 ஆண்டுகளில் 55 ஆண்டுகளுக்கும் மேலாக சட்டப்பேரவை உறுப்பினராகவும், 2 ஆண்டுகள் பொதுப்பணித் துறை அமைச்சராகவும், 5 முறை முதல்வராகி 18 ஆண்டுகளுக்கும் மேலாக முதல்வர் பதவியையும் வகித்துள்ளார்.\nகடந்த திமுக ஆட்சியின்போது 2007-ம் ஆண்டு அவரது சட்டப் பேரவை பொன்விழா\nஆண்டை யொட்டி, கரூர் மாவட்டம் குளித்தலையில் சட்டப்பேரவை பொன்விழா\nகலைஞர் பொன்விழா அரசு கலைக் கல்லூரி தொடங் கப்பட்டது என்பதும் குறிப்பிடத் தக்கது.\nRe: சட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nby கரூர் கவியன்பன் » ஏப்ரல் 1st, 2017, 10:33 pm\nஇந்த சாதனையெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்.. இதிலிருந்து அறுபது ஆண்டு காலமாக அவர் என்னென்ன செய்தார் என கேள்வியும் எழாமல் இல்லை..\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\n���மிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.news/2018030752438.html", "date_download": "2018-08-20T06:55:48Z", "digest": "sha1:ENF5VIQVCGDD3KDJH7HUUXO66NTESRYW", "length": 5388, "nlines": 52, "source_domain": "tamilcinema.news", "title": "விஜய் 62 படத்தில் திருப்புமுனை கதாபாத்திரத்தில் வரலட்சுமி - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > விச���ட செய்தி > விஜய் 62 படத்தில் திருப்புமுனை கதாபாத்திரத்தில் வரலட்சுமி\nவிஜய் 62 படத்தில் திருப்புமுனை கதாபாத்திரத்தில் வரலட்சுமி\nமார்ச் 7th, 2018 | விசேட செய்தி\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் அவரது 62-வது படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதில் கதாநாயகியாக கீர்த்திசுரேஷ் நடித்து வருகிறார்.\nவில்லன் வேடத்தில் பழ.கருப்பையா, ராதாரவி நடிக்கிறார்கள். இவர்களுடன் யோகிபாபு, தம்பிராமையா, ரோபோ சங்கர் ஆகியோரும் நடித்து வருகிறார்கள்.\nஇந்த நிலையில், சரத்குமார் மகள் வரலட்சுமியும் இந்த படத்தில் இணைந்துள்ளார். அவரது பிறந்த நாளில் இது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இது அவருக்கு மறக்க முடியாத பிறந்த நாள் பரிசு என்று விஜய் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். இந்த படத்தில் அவருக்கு முக்கியத்துவமான வேடம் என்று கூறப்படுகிறது. திருப்புமுனை ஏற்படுத்தும் வில்லத்தனம் கலந்த பாத்திரமாக இருக்கலாம் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது.\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nபிரிட்டன் தேசிய விருதை தட்டிச் சென்ற மெர்சல்\n200 ஆண்களுடன் ஆபாச படம்: அமெரிக்காவை கலக்கும் இந்திய “செக்ஸ்” நடிகை\nதொழிலதிபருடன் நடிகை பூஜா திருவிளையாடல்: மீண்டுமொரு சர்ச்சை வீடியோ\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/17056-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-08-20T06:33:59Z", "digest": "sha1:ER5S7ZA4LED6CYSMPJE2UM4WFUD2NJAW", "length": 32072, "nlines": 311, "source_domain": "www.brahminsnet.com", "title": "திருப்புகழ்அம்ருதம்", "raw_content": "\nதந்தானன தானன தாத்தன தனதான\nமம்போருக னாடிய பூட்டிது இனிமேல்நாம்\nலங்காகுவம் வாஇனி தாக்கையை ஒழ��யாமல்\nவந்தாளுவம் நாமென வீக்கிய சிவநீறும்\nமைந்தாகும ராவெனு மார்ப்புய மறவாதே\nசெம்பூரிகை பேரிகை யார்த்தெழ மறையோதச்\nசெண்டாடிம காமயில் மேற்கொளு முருகோனே\nஎன்தாதைச தாசிவ கோத்திர னருள்பாலா\nயென்பார்மன மேதினி நோக்கிய பெருமாளே\nஅந்தோ மனமே நமது யாக்கையை\nநம்பாதே இதம் அகிதம் சூத்திரம்\nஅம்போருகன் ஆடிய பூட்டு இது இனி மேல் நாம்\nஅந்தோ மனமே = ஐயோ, மனமே நமதுயாக்கையை நம்பாதே= நமது உடலை நம்பாதே. இதம் = (ஏனெனில் இவ்வுடல்) இன்பத்துக்கும்அகிதம் = துன்பத்துக்கும். சூத்திரம் = ஒருபொறியாக இருக்கின்றது. அம்போருகன் = தாமரைமேல் இருக்கும் பிரமன் ஆடிய பூட்டு இது = ஆய்ந்து செய்த பூட்டு இதுவாகும். இனி மேல் நாம்= இனி மேல் நாம் என்ன செய்ய வேண்டும்என்றால்.\nஅஞ்சாது அமையா கிரி யாக்கையை\nஅங்கு ஆகுவம் வா இனிது யாக்கையை ஒழியாமல்\nஅஞ்சாது = பயப்படாமல் அமையா = பொருந்திஇருந்து கிரி யாக்கையை = கிரவுஞ்ச மலையின்உடலைப் போல் பஞ்சாடிய = சிதற அடித்தவேலவனார்க்கு = வேலவர்க்கு இயல் = நீங்காத அங்கு ஆகுவம் இனிது வா = அன்புடை யோமாவோம், இன்பத்துடனே வருவாயாக. (இந்த உடலை வீணாக்காமல் வேலவர்க்கு அடிமைப் படுவோம் என்றபடி).\nவந்தோம் இதுவே கதி ஆட்சியும்\nஇந்தா மயில் வாகனர் சீட்டு இது\nவந்து ஆளுவம் நாம் என வீக்கய சிவ நீறும்\nவந்தோம் = அங்ஙனம் அன்படிமைப்பட வந்துவிட்டோம் இதுவே கதி ஆட்சியும் = இது தான் நற்கதி தந்து நம்மை ஆள்வதற்கு வழி இந்தா = இதோபார் மயில் வாகனர் சீட்டு இது = மயில் வாகனப்பெருமான் ஆளுவோம் என்பதற்கு அறிகுறியாகஅவர் தந்த சீட்டும் இது வந்து ஆளுவம் நாம் =நாம் வந்து ஆட் கொள்ளுவோம் எனக் கூறி வீக்கிய= விரும்பிய (கட்டித்தந்த) சிவ நீறும் = சிவ நீற்றுப்பொட்டணமும்\nவந்தே வெகுவா நமை ஆட் கொளு\nவந்தார் மதம் ஏது இனி மேற்கொள\nமைந்தா குமரா எனும் ஆர்ப்பு உய மறவாதே\nவந்தே வெகுவா = (ஆதலால் அவர்) வந்துஅநேகமாக நமை ஆட்கொளு வந்தார் = நம்மைஆட்கொள்ள மகிழ்ந்து வந்துள்ளார் மதம் ஏது இனி மேற் கொள = இதனினும் நாம் மேற் கொள்ளவேண்டிய சமய வழிபாடு வேறு என்ன உள்ளதுமைந்தா, குமரா எனும் = மைந்தனே, குமரனேஎன்னும் ஆர்ப்பு = நிறை பேரொலியை உய = ஈடேறவேண்டி மறவாதே = மறவாமல் ஓதுக.\nதிந்தோதிமி தீதத மா துடி\nசெம் பூரிகை பேரிகை ஆர்த்து எழ மறை ஓத\nதிந்தோதிமி...= திந்தோதமி....... என்று. மா துடி =சிறந்த உடுக்கையும் செம் பூரிகை = செவ்விய ஊதுகுழலும் பேரிகை = முரசும் ஆர்த்து எழ = சப்தித்துஒலியை எழுப்ப மறை ஓத = வேதங்கள் முழங்க.\nசெம் காடு எனவே வரும் மூர்க்கரை\nசங்கார சிகாமணி வேல் கொடு\nசெண்டு ஆடி மகா மயில் மேல் கொளு முருகோனே\nசெங் காடு என = சிவந்த காடு போன்று (இரத்தம்பெருக) வரும் மூர்க்கரை = வந்த மூடர்களானஅசுரர்களை சங்கார = சங்காரம் செய்த சிகாமணி= சிகா மணியே வேல் கொடு = வேலாயுதத்தால்செண்டாடி = நிலை குலைத்தவனே மகா மயில் மேல் கொளும் முருகோனே = பெருமை மிக்கமயில் மீது ஏறிவரும் முருக வேளே\nஇந்தோடு இதழ் நாகம் மகா கடல்\nகங்காளம் மின் ஆர் சடை சூட்டிய\nஎன் தாதை சதா சிவ கோத்திரன் அருள் பாலா\nஇந்தோடு = பிறை நிலாவுடன் இதழ் = இதழி(கொன்றை) நாகம் = பாம்பு மகாக் கடல் = பெருங்கடல் போலப் பெருகி வரும் கங்கை கங்காளம் =எலும்புக் கூடு மின் ஆர் சடை = (இவைகளை) மின்போன்ற ஒளி விடுகின்ற சடையில். சூட்டிய =தரித்துள்ள. என் தாதை = என்னுடையதந்தையாகிய சிவபெருமான் சதாசிவ கோத்திரன்= சதாசிவ வர்க்கத்தான் அருள் பாலா =பெற்றருளிய பாலனே.\nஎண் கூடு அருளால் நௌவி நோக்கியை\nநல் பூ மணம் மேவி சிராப்ப(ள்)ளி\nஎன்பார் மனம் மேதினில் நோக்கிய பெருமாளே.\nஎண் கூடு = (அபரீதமான திருவருளால்) மதிப்பு கலந்த திருவருளால் நௌவி நோக்கியை = மான்போன்ற கண்ணை உடைய (பார்வையை உடைய)வள்ளியை நல் பூ மணம் மேவி = சிறந்த அழகிய(களவியல்) வழியில் திருமணம் விரும்பிச் செய்து.சிராப்பள்ளி என்பார் = திரிசிராப் பள்ளி என்னும்தலப் பெயரை செபிப்போர் மனம் மேதினில் =உள்ளமாகிய பூமியில் நோக்கிய பெருமாளே =வீற்றிருக்க விரும்பும் பெருமாளே.\nமனமே, நீ இந்த உடலை நம்பாதே. இது இன்பத்துக்கும் துன்பத்துக்கும்\nஇடமான ஒரு கருவியாகும். பிரமன் செய்த ஒரு பூட்டு இது. நாம் செய்ய வேண்டியது பின் வருமாறு.\nபயப்படாமல் அமைதியாக இருந்து, இவ்வுடலை வீணாக்காமல்\nவேலவர்க்கு அன்பு அடிமைப் படுவோம். இதுவே நமக்கு நற்கதியாகும். நம்மை ஆள்வதற்கு மயில் வாகனப் பெருமான் வந்துள்ளார் என்பதற்கு அறிகுறியாக இதோ பார் அவர் தந்த அனுமதி சீட்டும், சிவ நீறும். இதை விட நாம் மேற் கொள் வேண்டிய சமய நெறியாது உள்ளது மைந்தா, குமரா என்று மறக்காமல் ஓதவும்.\nபேரிகைகள் முழங்க, சண்டை செய்ய வந்த மூர்க்கரான அசுரர்களை\nசங்காரம் செய்த சிகா மணியே, மயில் வாகனனே, பிறை, கொன்றை,\nகங்கை, இவற்றைச் சடையில் தரித்த சிவபெருமான் அருளிய\nபாலனே, வள்ளியைக் களவியல் முறைப்படி மணம் செய்து, திரிசிராப் பள்ளியில் வீற்றிருக்கும் பெருமாளே, மைந்தா, குமரா என்னும் ஆர்ப்பு உய்ய மறவாதே\nகோள்களும் நாட்களும் கொக்கரித்தாலும் இடையூறு பிறருக்கு, நமக்கில்லை என எண்ணிச் செய்குவை. பக்கத்து வீட்டார் படுக்கை ஆயினார். எதிர் வீட்டுக் காரர் இறந்து போயினர். இதைக் கண்டிருந்தும் இன்னும் பல கேடுகளைப் பார்த்திருந்தும் என்றும் நாம் இருப்பம் என்று இருமாப்பு வைத்தனை. பொல்லாத உன் போக்கை புரிந்து கொள்ள முடியவில்லை. அறுபது தத்துவங்கள் தனித் தனியே அமைந்தவை. அவைகளை ஒன்று கூட்டி கட்டி வைத்த இத்தேகம் ஒரு கட்டிடம். வெளுத்த நரம்பும் உலுத்த தோலும் இழுத்து கட்டிய கூடு எனும் இந்த உடல் ஒவ்வொரு தத்துவமாக பிரமன் பூட்டி வைத்த ஒரு பூட்டு. இது பல இன்ப துன்ப அனுபவ எந்திரம். கட்டிடம் இடிந்து விழும், கூடு ஒரு நாள் குலைந்து விடும். தெரிந்த எந்திரம் தேய்ந்து விடும்\nஅந்தோ மனமே நமது ஆக்கையை\nநம்பாதெ இதம் அகிதம் சூத்திரம்\nஅம்போருகன நாடிய பூட்டி இது\n சண்டமாருத வேகத்தல் பிராணன் சஞ்சாரம் செய்யுமோஎந்த நேரத்தில் என்ன நேருமோஎந்த நேரத்தில் என்ன நேருமோஎண்ணும் போதே உடல் ஆட குடல் தான் புரண்டு குழம்புகிறதே. அஞ்சாமல் இருக்கலாம் என்றால் ஆவது இல்லையே. ஆகிற காலத்தில் பார்த்துக் கொள்ளலாம் இப்போது அவைகளை என்னாதே. பேசாதே எனில் ஆம் ஆம் ஜாதகப் படி இன்னும் எனக்கு ஆயுள் உண்டு. தேகத்திடம் உண்டு எனத் தைரியம் கொள்ளலாம். எனினும் பல சமயங்களில் டொண் டொண் என்று எழுப்புகிற சாப்பறை உண்டு உண்டு என பரிகசிப்பது போல் பயங்கரமாக ஒலிக்கிறதே.\nஇனிமேல் நாம் அஞ்சாது அமையா\nஅகங்காரம் மலை உருவாகி அமரர் முனிவரை அலறச் செய்தது. அம்மலையை நொருங்க வைத்து அன்பரைக் காத்தவன் ஞானவேல் அம்மான். பரந்த உலகில் பாசம் கொண்டு பட்ட பாடு போதும் போதும். பாழும் அஞ்ஞான பாசந்தான் அநியாய பல பிறப்பை அளிக்கிறது இனியேனும் சத்தி ஞான சக்தி தரன் இடத்தில் பரம அன்பாம் பாசம் வைப்பம்.\nகிரி ஆக்கையை பஞ்சாடிய வேலவனார்க்கு இயல் அங்காகுவம்\nவாழ்த்த வாயும் நினைக்க மட நெஞ்சும் தாழ்த்த சென்னியும் தந்த தலைவனை தந்த தலைவனை சூழ்த்த மா மலர் கொண்டு துதியாதே வீழ்தவா வினையேன் நெடுங்காலமே - தேவாரம் என்று திருமறையை எண்ணியபடி விணாக உடலில் முயற்சியை விரயம் செய்யோம். செவ்வேள் பரமன் சன்னதியில் சேவிப்போம்.\nஅங்கு இனிது வா ஆக்கையை ஒழியாது வந்தோம்\nஇதுவரை விதி வழி சென்ற மதி ஆட்சி இறைவனை வழிபட வந்த இந்த ஒன்று பயன் விளைய நம்மை ஆளும் பதி ஆட்சி.\nஇதுவே கதி ஆட்சியும் என நம்பு\nஆவரண சக்தி, ஓங்கார கோலம், குடிலுயின் சொரூபம் எனும் மயிலேறும் ஞெபருமான் மேல் அன்பு கொள். வாழ்விக்கும் எனது சன்னிதிக்கு வா நற்பேறு என்று இதையே நம்பு என்று எம்மான் ஆகம உருவில் எழுதி வைத்துள்ள அறிக்கையான இது தான் மயில் வாகனர் சீட்டு. என்னைத் தேடி நீ ஏமாந்து போகாதே. ஆலயத்திற்கு வந்து உன் அன்பைக் காணிக்கை ஆக்குவையேல் வலிய நாமே வருவேம். காணுமாறு எம்மை உனக்குக் காட்டுவம். அருளோடு நின்று ஆட்கொள்ளுவம் என்று அருளி அதற்கு அடையாளமாக அப்பரமன் அழுந்தத் தரித்துள்ள பேறான விபூதியை நீ பெற்றுக் கொள். - நின்று பாடும் இவன் தன் ஆவை இடர் தவிர்ப்பர் ஆதலின் நீறு கொண்டு மூன்று ரேகை நெற்றி மீதில் எழுதுமே - எனும் ஆன்றோர் அறிவிப்பையும் நீ அறிந்துளை. அதே செய்தியைத் தான் ஆண்டவன் வந்தாளுவம் நாம் என வீக்கிய சிவ நீறு என்று குறிப்பாக நானும் கூறுகிறேன் இந்த புனித விபூதியை நீயும் நன்றாகப் பூசிக் கொள்.\nநித்தியம் இவ் வழிபாடு நிகழுமாயேல் காணொணாதது பேசொணாதது வெளியே ஒளியது துரிய அதீதமானது என உள சொரூபப் பெருமான் நம்பால் கொண்ட நல் அருளால் தடத்த தடத்த உருவில் காணுமாறு தம்மைக் காட்டுவான். அரிய பல வகையில் நம்மை ஆட்கொள்ளும் பொருட்டு ஆனந்த மூர்த்தமாக சன்னிதியில் அமர்ந்துளன். இந்த அருமையைத் தான் வந்தே வெகுவாக நம்மை ஆட்கொள வந்தார் என்று உணருமாறு உனக்கு மனமே உணர்த்துகிறேன்.\nஇடத்திற்கும், காலத்திற்கும், ஊழிற்கும், இருக்கும் உணர்விற்கும் தக்கபடி எத்தனையோ சமயங்கள் இருக்கின்றன. எனினும் எளிது பயன்தரும் இதற்கு மேற்பட்ட சமயம் இந்த உலகில் இல்லை அதனால் தான், இனி மேற்கொள மதம் ஏது என்றேன். இதுவரை\nஇறைவ நின் அறக்கருணை. இனி மறக்கருணை. கொதிக்கும் கண்ணர், கோபக் கனலர், வெடிக்கும் சொல்லர், அடர்ந்த காடு போல் வந்து ஆரவாரிக்கும் அவுணர்கள், அமலரது அருள் ஆக்கம் அறியார். அறிந்து வழிபடுபவரையும் அழியச் செய்தனர். அதனால் உத்தம பத்தர்கள் ஓலமிட்டு அலறினர். அதை அறிந்து உடுக்கை, ஊரிகை, பே��ிகை முதலிய பறைகள் ஒலியைப் பரப்ப வேதங்கள் ம்ருத்த நாச மந்திரங்களை ஒலிக்க ஆக்ரமித்த அவுணர்களை அழிக்க நினைத்தீர்.\nஅகத்தில் ஆணவ கண்டனம், அநியாய வாதிகளை புறத்தில் அழித்தல், உத்தம உயிர்களில் ஒளியைப் பாய்ச்சி தாபம் மிகுவிக்கும் இளைப்பைத் தவிர்த்தல் முதலிய விவரமான சேவைகளைச் செய்யும் வேல் சங்கார சிகாமணி எனும் பெயர் பெறும்.\nகிரி யாக்கையை பஞ்சாடி அவ்வேலை ஏவி அவுணர்களைச் செஞ்சாடினீர். இது உமது மறக்கருணை. மாமயில் மேல் கொளும் முருகோனே\nபிரணவம் ஐந்து. அவைகளுள் இரண்டாவது பிரணவம் ஜகத் காரண காமராஜபீடம். அதன் பிரதிநிதியே மூன்றாம் பிறை. மகரந்தம் ஓம். ஐந்து இதழ்களும் ஐந்தெழுத்து. இதன் பெயர் கொன்றை. பரிக்ரக சக்தியே பாம்பு இதனுடன் அப்பரிக்ரக கங்கை இவைகளை மின் வண்ணச் சடையில் மிளிர வைக்கும் எம் பரம பிதா. அருவம் நான்கு, உருவம் நான்கு, அருவுரு ஒன்று இந்த நவம் தரும் பேதமாக நாடகமாடும் அந்த நம்பர் நாதகோத்திரர். நாதப்பிரபலர். ஆதலின் சதாசிவ கோத்திரர் எனப்படுவர்.\nஇந்தோடு இதழ் நாக மகாக்கடல்\nகங்காள மினார் சடை சூட்டிய\nஎன்தாதை சதாசிவ கோத்திரன் அருள்பாலா\nமான் பெற்ற மகளார் வள்ளி அம்மை. அதற்கு ஏற்ப மருளின் கண்ணினார் ஆதலின் அவர் நௌவி நோக்கினார் ஆகிறார். புறத்தில் புனம் காத்தார். அகத்தில் தவம் வளர்த்தார். குவித்த அவர் மனதில் திருவருள் கூட்டு செய்தது. அந்நிலையாரை ஏற்பம் என்பதற்கு அறிகுறியாக புறத்தவர் அறிய அவரை திருமணம் செய்து கொண்டம்.\nஎண்கூடு அருளால் நௌவி நோக்கியை\nஅரிச்சிராபகல் ஐவரால் ஆட்டுண்டு சுரிச்சிராது நெஞ்சே ஒன்று சொல்லக் கேள் திரிச்சிராப்பளி என்னலும் தீவினை நரிச்சிராது நடக்கும் நடக்குமே - தேவாரம். இப்பெயர் சொன்னதும் வினை ஒழியும் என்று அனுபவர் கூறினர் அப்பர் பெருமான். திருசிராப்பள்ளி என தினமும் ஓதுவார் உள்ளம் ஒரு நிலம். அந்த நிலத்தில் அருளோடு நோக்கி எழுந்தருளி பெருமித ஆட்சி செய்யும் பெருந்தகையே உம்மை சிராப்பளி என்பார் மன மேதினி நோக்கிய பெருமாளே என முதன்மைப் பெயரால் அழைப்பது தான் முறை.\nமைந்தா, குமரா, மறை நாயகனே முருகோனே, அருள் பால்,பெருமாளே என்று அறுமுகனை அன்போடு கூவி அழைத்துக் கொண்டே இரு. மறந்திடாதே. உய்யும் வழி இது ஒன்று தான் உளது என்று உருகா மனம் உருகி ஒத்துழைக்குமாறு அந்த மனத்திற்கு வினயம் காட்டி விண்ணப்பித்தபடி இந்தத் திருப்புகழ்.\n« திருப்புகழ்அம்ருதம் | திருப்புகழ்அம்ருதம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/8522-%E0%AE%B0%E0%AF%82-600-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-5-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-2975", "date_download": "2018-08-20T06:33:56Z", "digest": "sha1:XY2HYAF2I7HBMTXU2NCTCU7WC3BC72OY", "length": 9723, "nlines": 215, "source_domain": "www.brahminsnet.com", "title": "ரூ.600 கோடி அபராதம் 5 கோடியான மர்மம்: தனியார் ட", "raw_content": "\nரூ.600 கோடி அபராதம் 5 கோடியான மர்மம்: தனியார் ட\nThread: ரூ.600 கோடி அபராதம் 5 கோடியான மர்மம்: தனியார் ட\nரூ.600 கோடி அபராதம் 5 கோடியான மர்மம்: தனியார் ட\nபுதுடில்லி: உலகையே உலுக்கிய ஸ்பெக்ட்ரம் மோசடியின் தொடர்ச்சியாக, மேலும் ஒரு மோசடியை மத்திய தலைமை கணக்காயர் அலுவலகம் (சி.ஏ.ஜி.,) அம்பலப்படுத்தி உள்ளது. இந்த வகையில், முன்னதாக 600 கோடி ரூபாய் என விதிக்கப்பட்ட அபராத தொகை, பின்னர் சத்தமில்லாமல் 5 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது.\nகடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது, 2 ஜி அலைக்கற்றை ஏலம் விட்டதில் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டிருந்ததை மத்திய தலைமை கணக்காயர் அலுவலகம் கண்டுபிடித்தது. இதையடுத்து, இந்த ஊழல் பரபரப்பாக பேசப்பட்டது. முன்னாள் தொலைத் தொடர்பு அமைச்சர் ராசா உள்ளிட்ட பலர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பான விசாரணை சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில் நடந்து வருகிறது. குறுக்கு விசாரணை அனைத்தும் முடிந்த நிலையில், இந்த வழக்கில் தீர்ப்பு விரைவில் வௌியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்நிலையில், தனியார் டெலிகாம் நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட அபராத தொகை அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய தலைமை கணக்காயர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இப்பிரச்னை கடந்த வௌ்ளிக்கிழமை லோக்சபாவில் எதிரொலித்தது. முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது, கடந்த 2007ம் ஆண்டு, தொலை தூரத்தில் உள்ள, 27 மாநிலங்களைச் சேர்ந்த, 500 மாவட்டங்களுக்கு இணைப்பு கொடுக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதில், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், ரிலையன்ஸ் டெலிகாம் உள்ளிட்ட 14 நிறுவனங்கள் ஈடுபடுத்தப்பட்டன.\nஆனால், குறிப்பிட்ட சில தனியார் நிறுவனங்கள், தொலைதூர மாவட்டங்களுக்கு இணைப்பு தரும் விஷயத்தில் விதிமீறல் செய்திருந்தன. இது குறித்த புகாரின் பேரில், அந்த நிறுவனங்களுக்கு 600 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இந்நிலையில், ஸ்பெக்டரம் ஊழல் காரணமாக அப்போதைய அமைச்சர் ராசா தனது பதவியை ராஜினாமா செய்தார்.\nஅவர் ராஜினாமா செய்த சில நாட்களிலேயே, சத்தமி்ல்லாமல் தனியார் டெலிகாம் நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட அபராத தொகை குறைக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் அரசுக்கு 595 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தோண்ட தோண்ட ஸ்பெக்டரம் விஷயத்தில் பல்வேறு மோசடிகள் ஒவ்வொன்றாக வௌிப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.\n« dinamani news | ராக்கெட்களின் பயன்கள் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.spacevoice.net/tag/nasa/", "date_download": "2018-08-20T07:17:55Z", "digest": "sha1:OUTQQMEBPJCQE3STOGDZJEKWG5N5XIJW", "length": 10421, "nlines": 77, "source_domain": "www.spacevoice.net", "title": "nasa", "raw_content": "\nபுதிய சூரிய மண்டலத்தைக் கண்டுபிடித்தது நாசா\nவாஷிங்டன்: நமது சூரிய குடும்பத்தைப் போன்றே 8 கிரகங்களைக் கொண்ட புதிய சூரிய மண்டலத்தை நாசா தனது கெப்லர் தொலைநோக்கி மூலம் [ தொடர்ந்து படிக்க... ]\nசெவ்வாய் கிரகத்தில் தண்ணீர்… அறிவித்தது நாசா\nபசடோனா (நாசா தலைமையகம்): ஒருவழியாக செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பதை ஆதாரங்களுடன் உறுதிப்படுத்திவிட்டது நாசா. கூகுள் இதனை [ தொடர்ந்து படிக்க... ]\nசெவ்வாயில் வேறு யாரும வசிக்கிறார்களா கண்டுபிடிக்க இதோ நாசாவின் புதிய டெக்னிக்\nசெவ்வாய் கிரகத்தில் வேற்றுகிரகவாசிகள் வாழ்வு பற்றி உறுதியாக அறிந்துக்கொள்ள உதவும் வகையில் புதிய தொழில்நுட்பத்தைக் [ தொடர்ந்து படிக்க... ]\nசெவ்வாய் கிரகத்தில் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறது க்யூரியாசிட்டி\nசெவ்வாய் கிரகத்தில் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறது க்யூரியாசிட்டி நாசாவின் மார்ஸ் ரோவர் க்யூரியாசிட்டி செவ்வாய் [ தொடர்ந்து படிக்க... ]\nFiled Under: மார்ஸ் // Tagged: curiosity, mars, nasa, க்யூரியாசிட்டி, செவ்வாய் கிரகம், நாசா\nசெவ்வாய் கிரகத்தை நோக்கிப் புறப்பட்டது நாசாவின் மாவென்\nகேப் கனவரல் (ப்ளோரிடா): செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பை ஆராய்வதற்காக மாவென் என்ற விண்கலத்தை திங்கள்கிழமை வெற்றிகரமாக விண்ணில் [ தொடர்ந்து படிக்க... ]\nசூரியனை ஆராய நாசா அனுப்பும் ஐரிஸ்\nபசடோனா: சூரியனின் உட்பகுதி மற்றும் மேற்பரப்பை ஆராய நாசா ஆய்வு மையம் வரும் ஜூன் 26-ம் தேதி ஐர��ஸ் (Interface Region Imaging Spectrograph - IRIS) என்ற புதிய [ தொடர்ந்து படிக்க... ]\nசெவ்வாய் கிரகத்தில் உயிர் வாழ்வது சாத்தியம்.. தண்ணீர் இருப்பதை உறுதிப்படுத்திய க்யூரியாசிட்டி\nபடோசனா: செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வது சாத்தியமே. அங்கு ஒரு காலத்தில் உயிரினங்கள் வாழ்ந்திருப்பதற்கான ஆதாரங்கள், [ தொடர்ந்து படிக்க... ]\nசெவ்வாய் கிரகத்துக்கு மேலும் இரு ரோவர் விண்கலங்கள்\nசான் பிரான்சிஸ்கோ: செவ்வாய் கிரகத்துக்கு மேலும் ஒரு ரோவரை அனுப்புகிறது நாசா. இந்த விண்கலம் செவ்வாயில் உயிர்கள் வாழ்வது [ தொடர்ந்து படிக்க... ]\nசெவ்வாயில் புழுதிப் புயல் – ‘மார்ஸ் ரிகனய்சன்ஸ் ஆர்பிட்டர்’ அனுப்பிய படம்\nபஸடேனா: செவ்வாய்க் கிரகத்தில் பெரும் புழுதிப் புயல் வீசியதை, நாசா முன்பு அனுப்பிய மார்ஸ் ரிகனய்சன்ஸ் ஆர்பிட்டர் விண்கலம் (Mars [ தொடர்ந்து படிக்க... ]\nFiled Under: நாசா // Tagged: dust storm, mars, Mars Reconnaissance Orbiter, nasa, செவ்வாய் கிரகம், நாஸா, புழுதிப் புயல், மார்ஸ் ரிகனய்சன்ஸ் ஆர்பிட்டர்\nஒரு பில்லியன் ஒளியாண்டுகள் தூரத்தில்…\nபூமியிலிருந்து ஒரு பில்லியன் ஒளியாண்டுகள் தூரத்தில் உள்ள இரு கேலக்ஸிகளை (விண்மீன் கூட்டம்) பிளாங்க் செயற்கைக் கோள் [ தொடர்ந்து படிக்க... ]\nFiled Under: விண்வெளி செய்திகள் // Tagged: abell, nasa, new galaxy, ஆபெல், நாசா, புதிய கேலக்ஸி\nபுதிய சூரிய மண்டலத்தைக் கண்டுபிடித்தது நாசா\nசெவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பது இப்படித்தான்… இதோ படங்கள், வீடியோ\nசெவ்வாய் கிரகத்தில் தண்ணீர்… அறிவித்தது நாசா\nசெவ்வாயில் வேறு யாரும வசிக்கிறார்களா கண்டுபிடிக்க இதோ நாசாவின் புதிய டெக்னிக்\nசெவ்வாய் கிரகத்தில் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறது க்யூரியாசிட்டி\n70 மடங்கு பெரிய புதிய நிலவு கண்டுபிடிப்பு\nசெவ்வாய் கிரகத்தை நோக்கிப் புறப்பட்டது நாசாவின் மாவென்\nசூரியனை ஆராய நாசா அனுப்பும் ஐரிஸ்\n1200 ஒளி ஆண்டு தூரத்தில் பூமியைப் போன்ற 2 கிரகங்கள்\nசெவ்வாய் கிரகத்தில் உயிர் வாழ்வது சாத்தியம்.. தண்ணீர் இருப்பதை உறுதிப்படுத்திய க்யூரியாசிட்டி\nநிலவின் பாறைகளில் தண்ணீர் படிமங்கள்\nசெவ்வாய் கிரக ஆராய்ச்சியில் முக்கிய மைல்கல்: 1500 கிமீ நீள ஆறு கண்டுபிடிப்பு\nகாசினி விண்கலம் அனுப்பிய சனிக் கிரகத்தின் வண்ணமயமான புதிய படம்\nசெவ்வாய் கிரகத்தில் பூ வடிவ பொருள்.. பாம்பு வடிவ பாறை, பழைய நதி\nசெவ்வாய் க���ரகத்துக்கு மேலும் இரு ரோவர் விண்கலங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilkurinji.in/news_details.php?/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/&id=41866", "date_download": "2018-08-20T06:34:23Z", "digest": "sha1:WXFBZ2K2FPQQVUBBDYBRHWLWHRJONF2H", "length": 19727, "nlines": 153, "source_domain": "www.tamilkurinji.in", "title": "முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதி காலமானார்,Karunanidhi death: M Karunanidhi, DMK chief and former Tamil Nadu ...,Karunanidhi death: M Karunanidhi, DMK chief and former Tamil Nadu ... Tamil News | தமிழ் செய்திகள் | Tamilkurinji", "raw_content": "\nராகு - கேது பெயர்ச்சி பலன்\nமுன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதி காலமானார்,Karunanidhi death: M Karunanidhi, DMK chief and former Tamil Nadu ...\nமுன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதி காலமானார்\nமுன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதி காலமானார். கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த கருணாநிதி சென்னையில் காலமானார். 95 வயதான கலைஞர் கருணாநிதி இன்று மாலை 6.10 மணிக்கு காலமானார்.\n25ம் தேதி உடல்நிலை சரியில்லாமல் கோபாலபுர இல்லத்தில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் ரத்த அழுத்தம் காரணமாக 27 ம் தேதி அதிகாலை 1.30 மணி அளவில் காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 11 நாட்களுக்கு பிறகு சிகிச்சை பலனின்றி திமுக தலைவர் கருணாநிதி உயிரிழந்தார்.\nதிருவாரூர் மாவட்டம் அருகில் உள்ள திருக்குவளையில் முத்துவேல்- அஞ்சுகம் அம்மையாருக்கு மகனாக ஜூன் 3-ம் தேதி 1924-ம் ஆண்டு பிறந்தார்.\nகருணாநிதியின் இயற்பெயர் தட்சிணாமூர்த்தி ஆகும். அவர் தன்னுடைய 14 வயதில் நீதிக்கட்சித் தலைவர்களில் ஒருவரான அழகிரிசாமியின் பேச்சின்பால் ஈர்க்கப்பட்டு அதற்கு பிறகு அரசியலில் ஈடுபட்டார். அதன் பின்னர் இந்தி எதிர்ப்பு போரட்டத்தின் மூலம் கருணாநிதி தன் அரசியலில் தீவிரத்தைக் காட்டினார்.\nதமிழகத்தில் திராவிடர் இயக்க மாணவர் அணியை முதல் முதலாக தொடங்கியவர் கருணாநிதி ஆவார். தன் போட்டியிட்ட அனைத்து தேர்தல்களில் வெற்றி பெற்றவர் என்ற பெருமைக்குரியவர் கருணாநிதி. 1957-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட முடிவெட��த்தார்.\nபின்னர் குளித்தலையில் போட்டியிட்டு கருணாநிதி வெற்றி பெற்று முதல் முறையாக சட்டமன்றத்தில் திமுக அடியெடுத்து வைக்கவும், முதல் முறையாக தனது சட்டமன்ற வரலாற்றைத் துவக்கவும் வழிவகுத்தது.\n1967-ம் ஆண்டு நடைபெற்றத் தேர்தலின் மூலம் திமுக முதல் முறையாக தமிழக ஆட்சியில் பங்குபெற்றது. கருணாநிதி பொருளாளராக கட்சியில் உயர்வு பெற்றார். மேலும் தி.மு.க.வின் தொடக்க கால உறுப்பினராக இருந்தவர் கருணாநிதி. அவர், 1957-ம் ஆண்டிலிருந்து தமிழக சட்டமன்ற உறுப்பினராகவும், கடந்த 50 ஆண்டுகளாக தி.மு.க.வின் தலைவராகவும் பதவி வகித்து வந்தார்.\nதமிழகத்தின் முதல்வராக ஐந்துமுறை கருணாநிதி பதவி வகித்திருந்தார். ஒரு கட்சியின் தலைவாரக 50 ஆணடு தொடர்வது என்பது மிக பெரிய சாதனையாகும். அதை திமுக தலைவராக இருந்த கருணாநிதி நிகழ்த்தியுள்ளார். திமுக தலைவர் 50-ம் ஆண்டு பொன் விழாவை கடந்த மாதம் 27 ம் தேதி கொண்டாடினார்.\nஇந்நிலையில் காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கருணாநிதியின் உடல் நிலை குறித்து தொலைபேசியல் பிரதமர் மோடி, மு.க.ஸ்டாலினிடம் கேட்டறிந்தார்\n. குடியரசு தலைவர், துணை குடியரசு தலைவர், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, தமிழக ஆளுநர் ஆகியோர் நேரில் சென்று ஸ்டாலினிடம் கேட்டறிந்தனர். மேலும் தமிழக முதல்வர், துணை முதல்வர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், வெளி மாநில முதல்வர்கள் , நடிகர்கள் ஆகியோர் கருணாநிதியின் உடல் நிலை குறித்து நேரில் சென்று கேட்டறிந்தனர். இந்நிலையில் 10 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த கருணாநிதியின் உயிர் மண்ணைவிட்டு பிரிந்தது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nதிருமுருகன் காந்தியை சிறையில் அடைக்க உத்தரவிட இயலாது: சைதாப்பேட்டை நீதிமன்றம்\nதேச விரோத செயலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ள திருமுருகன் காந்தியை சிறையில் அடைக்க உத்தரவிட இயலாது என்று சைதாப்பேட்டை நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சென்னையைச் சேர்ந்த திருமுருகன் காந்தி. இவர் ஜெனீவாவில் அண்மையில் நடைபெற்ற ஐ.நா.வின் மனித\nஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்’ - சந்தனபெட்டியின் மீது வாசகம்\nஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்’ என கருணாநிதி உடல் வைக்கப்பட்ட சந்தனபெட்டியின் மீது வாசகம் எழுதப்பட்டுள்ளது.5 முறை தமிழக முதல் அமைச்சராகவும் 50 ஆண்டு காலம் திமுக தலைவருமாக இருந்தவருமான கலைஞர் கருணாநிதி நேற்று (ஆகஸ்ட் 7) காலமானார். இந்திய\n21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் கருணாநிதி உடல் அடக்கம்\nஇந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும், திமுக தலைவருமான கருணாநிதி உடல் நல குறைவால் நேற்று(செவ்வாய்க்கிழமை) மாலை காலமானார். அவருக்கு வயது 95. இந்திய அரசியல் வரலாற்றில் மிகப்பெரும் ஆளுமைகளில் ஒருவரான கருணாநிதியின் மறைவுக்கு, ஜனாதிபதி,\nமெரினாவில் நினைவிடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த வழக்கு இன்று திடீர் வாபஸ்\nமெரினாவில் நினைவிடங்கள் அமைக்க கூடாது என தொடரப்பட்ட வழக்கை திடீரென வழக்கறிஞர் காந்திமதி வாபஸ் பெற்றுக்கொண்டுள்ளார். எனவே ஹைகோர்ட் அந்த வழக்கை தள்ளுபடி செய்துவிட்டது. எனவே மெரினாவில் நினைவிடம் அமைக்க இருந்த தடை நீங்கிவிட்டது. உலகிலேயே 2வது நீளமான கடற்கரை என்ற\nதிருமுருகன் காந்தியை சிறையில் அடைக்க உத்தரவிட இயலாது: சைதாப்பேட்டை நீதிமன்றம்\nஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்’ - சந்தனபெட்டியின் மீது வாசகம்\n21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் கருணாநிதி உடல் அடக்கம்\nமுன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதி காலமானார்\nமெரினாவில் நினைவிடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த வழக்கு இன்று திடீர் வாபஸ்\nகருணாநிதிக்கு தொடர்ந்து மருத்துவ சிகிச்சை: மருத்துவமனையில் திமுக நிர்வாகிகள்\nபோலீசாருடன் வாக்குவாதம் - அடையாறு ஆற்றில் குதித்த வாலிபர் உடல் மீட்பு\nஅத்தை மகளை காதலித்த 15 வயது சிறுவன் கண்டித்த அத்தை கொலை\nதிருச்சி விமான நிலையத்தில் தங்கம் கடத்தல் தொடர்பாக 6 அதிகாரிகள் உட்பட 19 பேர் கைது\nதமிழகம் முழுவதும் நாளை அரசு பேருந்து, ஆட்டோக்கள் ஓடாது\nசிலை கடத்தல் வழக்கு ; தமிழக அரசு திருடர்களைக் காப்பாற்ற முயற்சிக்கிறதா\nஇளம்பெண்ணை பலாத்காரம் செய்து கொலை செய்த காதலன் உட்பட 4 பேர் கைது\nசிலை கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு அதிரடி உத்தரவு\nதிருப்பரங்குன்றம் சட்ட மன்ற உறுப்பினர் ஏ.கே.போஸ் மாரடைப்பால் உயிரிழப்பு\nதிமுக நிர்வாகி தாக்குதல் ந���த்திய பிரியாணி ஹோட்டலுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய மு.க.ஸ்டாலின்\nமாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த கோவை விடுதி வார்டன் புனிதா சரண்\nசென்னையில் பெண்கள் மட்டுமே நிர்வகிக்கும் மெட்ரோ ரயில் நிலையங்கள்\nபஸ்சுக்காக காத்திருந்தவர்கள் மீது சொகுசு கார் மோதி 7 பேர் பலி\nபழனி உற்சவர் சிலை முறைகேடு : இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் கவிதா கைது\nதிமுக தலைவர் கருணாநிதியை ராகுல் காந்தி சந்தித்த புகைப்படம் வெளியீடு\n* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா\nவயதான தோற்றம் மறைந்து இளமையாக மாற அழகு குறிப்பு\nகண்களைச் சுற்றியுள்ள கருவளையம் நீங்க | kan karuvalayam neenga tips\nஇளமையை தக்கவைக்கவும் வயதான தோற்றத்தை மறைப்பதற்குமான உணவுகள்\nஅதிகப்படியான கொலஸ்டராலை குறைப்பதற்கான எளிய வழிகள் | simple ways to control cholesterol\nசற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/733608.html", "date_download": "2018-08-20T06:29:23Z", "digest": "sha1:2KJPX3OMA43WHQQFWZI4H335ZAYLKOTD", "length": 11650, "nlines": 63, "source_domain": "www.tamilcnn.lk", "title": "வடக்கு சபைகளில் கூட்டாட்சி! - தமிழரசு - காங்கிரஸை இணைக்க வர்த்தக சங்கம், சிவில் அமைப்புகள் தீவிர முயற்சி", "raw_content": "\n – தமிழரசு – காங்கிரஸை இணைக்க வர்த்தக சங்கம், சிவில் அமைப்புகள் தீவிர முயற்சி\nFebruary 13th, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nவடக்கில் உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பதில் தொங்கு நிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சபைகளின் நிர்வாகங்களை திறம்பட முன்னெடுத்துச் செல்வதற்கு, இலங்கைத் தமிழரசுக் கட்சியையும், அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியையும் இணைத்து ஆட்சியை முன்னெடுத்துச் செல்வதற்கான முயற்சிகள், வர்த்தக சங்கத்தினாலும், சிவில் அமைப்புக்களைச் சேர்ந்தவர்களாலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இரு தரப்புக்களுடன் முதல்கட்டப் பேச்சுக்கள் முடிவடைந்துள்ளது.\nஉள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகளின் பிரகாரம் வடக்கில் 27 உள்ளூராட்சி சபைகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (இலங்கைத் தமிழரசுக் கட்சி) கூடிய ஆசனங்களையும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி (அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி) இரண்டு சபைகளில் கூடிய ஆசனங்களையும் பெற்றுக் கொண்டுள்ளன. எந்தவொரு கட்சியும் தனித்து ஆட்சி அம��க்க முடியாத நிலைமை எழுந்துள்ளது. சபைகளில் நிர்வாகங்களை திறம்பட முன்னெடுத்துச் செல்வதற்காக இரு தரப்பையும் இணைக்கும் முயற்சிகள் வர்த்தக சங்கம் மற்றும் சில சிவில் அமைப்புக்களைச் சேர்ந்தவர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nமுன்னணியின் தலைவர்களுடன் நேற்றுச் சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது. கூட்டமைப்புடன் இணைந்து ஆட்சி அமைப்பதற்கு முன்னணி இணங்கவில்லை. கூட்டமைப்பு கூடிய ஆசனங்களைப் பெற்ற சபைகளில் அவர்கள் ஆட்சி அமைக்கலாம். முன்னணி எதிர்ப்பு வெளியிடாது. கூட்டமைப்பின் நல்ல திட்டங்களை ஆதரிக்கும். தவறான விடயங்களை எதிர்க்கும். இதேபோன்று, முன்னணி ஆட்சி அமைக்கும் சபைகளில் கூட்டமைப்பும் செயற்படவேண்டும் என்று முன்னணியின் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.\nஎந்தெந்த சபைகளில் தாங்கள் ஆட்சி அமைப்பது என்பது தொடர்பில் கலந்துரையாடிய பின்னர், நாளை (இன்று) அறிவிப்பதாகக் குறிப்பிட்டுள்ளனர்.\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, சாவகச்சேரி மற்றும் பருத்தித்துறை நகர சபைகளிலேயே கூடுதலான ஆசனங்களைப் பெற்றுக்கொண்டுள்ளனர். ஆனாலும், நல்லூர் பிரதேச சபையில் முன்னணி 5 ஆசனங்களையும், முன்னாள் அமைச்சர் ஐங்கரநேசன் தலைமையிலான சுயேச்சைக் குழு 2 ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளது. இரண்டு தரப்பும் இணைவது தொடர்பில் பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளது.\nசாவகச்சேரி மற்றும் பருதித்துறை நகர சபைக்கு மேலதிகமாக நல்லூர் பிரதேச சபையிலும் ஆட்சி அமைப்பதற்கு முன்னணி கோரக் கூடும் என்று தெரியவருகின்றது. இதற்கு இணங்கினாலேயே, புரிந்துணர்வு அடிப்படையில் செயற்படுவதற்கு அந்தக் கட்சி தயாராக இருக்கும் என்று தெரியவருகின்றது.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கூட்டம் மார்ட்டின் வீதியில் நேற்று மாலை நடைபெற்றுள்ளது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா, ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், புளொட் அமைப்பின் தலைவர் த.சித்தார்த்தன், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.\nசபைகளை குழப்பகரமாக விடக் கூடாது என்று இந்தச் சந்திப்பில் பேசப்பட்டுள்ளது. சபைகளை சுமுகமாக முன்னெடுக்க வர்த்தக சங்கம் மற்றும் சிவில் அமைப்புக்களால் முன்னெடுக்கப்படும் முயற்சி குறித்தும் பேசப்பட்டுள்ளது.\nமுறிகண்��ி தென்னிந்திய திருச்சபை விளையாட்டு விழா\nபடுகொலை செய்யப்பட்ட புளொட் அமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் வசந்தனின் நினைவஞ்சலி நிகழ்வு\nமலையகத்தில் கடும் மழையுடன் கடும் காற்று மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nபசில் ராஜபக்சவுக்கு அமெரிக்காவில் மூன்று மாதம் தங்கியிருக்க அனுமதி\nபேருந்து கட்டணம் மீண்டும் அதிகரிப்பு\nஆபத்தான பாம்புகளுடன் அட்டகாசம் செய்யும் இலங்கை யுவதி\nசீரற்ற வானிலையால் வாகன சாரதிகளை அவதானமாக செல்லுமாறு வலியுறுத்தல்\nபிறந்த நாளில் -பாடசாலைக்கு அன்பளிப்பு வழங்கிய மாணவி\nசாவகச்சேரி விபத்தில் இளைஞன் காயம்\nசமூகத்தைச் சீரழிப்பவர்களுக்கு மரணதண்டனை அவசியம்: சிறிநேசன்\nமாற்றுத்திறனாளிகளை கூடிய கவனம் செலுத்த வேண்டும்-மட்டு.அரசாங்க அதிபர்\nயாழ்ப்பாணத்தில் குழப்பங்களுக்கு மத்தியில் காணாமல் போனோர் பணியகத்தின் அமர்வு\nபுலிகள் தொடர்பில் விஜயகலா கூறியதில் எவ்வித தவறும் இல்லை- சுமந்திரன்\nபிரான்ஸில் இலங்கை தமிழ் மாணவி சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://spacenewstamil.com/andromeda-in-tamil/the-andromeda-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF-space-news-tamil/", "date_download": "2018-08-20T07:01:54Z", "digest": "sha1:OGUC2W3M5F7VVKWXO2MW4SSSTHVUQS43", "length": 6175, "nlines": 102, "source_domain": "spacenewstamil.com", "title": "The Andromeda | ஆண்ரோமிடா அண்டவெளி | Space News Tamil – Space News Tamil", "raw_content": "\nஆண்ரோமிடா அண்டம், இதனை மெஸ்ஸியர் 31 என்றும் அழைக்கப்படும் ( Messier‘s ) அல்லது M31 என்றும் அழைக்கப்படும். நமது பால்வெளி அண்டத்திற்கு அருகில் இருக்கும் ஒரு அண்டம் எது என்றால் இந்த ஆண்ரோமிடா அண்டவெளிதான். இது பார்ப்பதற்கு கிட்டத்தட்ட நமது பால்வழி அண்டத்தினை போல் தான் காட்சியளிக்கும், ஆனால் நமது அண்டத்தினை விட இது மிகவும் பெரியது.\nஇந்த இரண்டு அண்டங்களும் தான் நமது Local Group எனும் பகுதியில் அதிக இடத்தினை ஆக்கிரமித்து இருக்கும் என்றால் அது மிகையாகாது. பில்லியன் கணக்கில் நட்சத்திரங்கள் தான் இந்த பிரகாசமான ஆண்ரோமிடா அண்டத்தினை பார்ப்பதற்கு ஏற்றார்போல் செய்துள்ளன. மேலும், இந்த படத்தில் மேல் மற்றும் கீழ் பகுதியிலு. மற்றும், பின் புறத்தில் உள்ள அனைத்து நட்சத்திறங்களும் (Background Stars )நமது அண்டவெளியை சார்ந்தவை.\nM31 பற்றிய மற்ற விஷயங்கள் அனைத்தும் புதிராகவே உள்ளது.\nஇந்த புகைப்படமானது ஒரு சிறிய டெல��்கோப் மூலம் எடுக்கப்பட்ட பிறகு ஒன்று சேர்த்த ஒரு புகைப்படமாகும்,\nComet 45P Returned | சூரிய குடும்பத்தில் மீண்டும் நுழைந்த வால்மீன் »\nISRO TV is coming|வருகிறது இஸ்ரோ டிவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://tamililquran.com/history.php?page=478", "date_download": "2018-08-20T06:45:48Z", "digest": "sha1:JOG4V3DZNS7TTTDX3LMQM6W3X6IA4TRV", "length": 8877, "nlines": 23, "source_domain": "tamililquran.com", "title": "Tamilil Quran - நபி முஹம்மது (ஸல்) வரலாறு Prophet Mohamed History in tamil", "raw_content": "\nடாக்டர். முஹம்மது ஜான் அப்துல் ஹமீது பாகவி இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் ஸஹீஹ் புகாரி ஸஹீஹ் முஸ்லிம் முஹம்மது நபி(ஸல்) வரலாறு\nபக்கம் - 478 -\nரோமர்களும், கஸ்ஸானியர்களும் போருக்கு வருகின்றனர்\nமுஸ்லிம்களைத் தாக்குவதற்கு மாபெரும் போருக்குரிய முனைப்புடன் ரோமர்கள் வருகிறார்கள் எனும் செய்தி மதீனாவில் பரவலாகப் பேசப்பட்டது. இதனால் மதீனாவாசிகள் அச்சத்திலும் திடுக்கத்திலும் காலத்தைக் கழித்தனர். வழக்கத்திற்கு மாற்றமான ஏதாவது இரைச்சலைக் கேட்டுவிட்டால் ரோம் நாட்டுப் படை மதீனாவிற்குள் நுழைந்து விட்டதோ என எண்ணினர். உமர் இப்னு கத்தாப் (ரழி) தங்களைப் பற்றி கூறுவதிலிருந்து இதை மிகத் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.\nநபி (ஸல்) தங்கள் மனைவிகளிடம் ஒரு மாதத்திற்குச் சேரமாட்டேன் என்று அந்த ஆண்டு சத்தியம் செய்து விலகி தங்கள் வீட்டுப் பரணியில் தங்கிக் கொண்டார்கள். உண்மை நிலவரத்தை அறியாத நபித்தோழர்கள் நபி (ஸல்) தங்கள் மனைவியரைத் தலாக் சொல்லி விட்டார்கள் என்பதாக விளங்கிக் கொண்டார்கள். இது நபித்தோழர்களுக்குப் பெரும் துக்கத்தையும், மன வருத்தத்தையும் ஏற்படுத்தியது.\nஇந்நிகழ்ச்சியைப் பற்றி உமர் (ரழி) கூறுகிறார்கள்:\n“எனக்கு அன்சாரி நண்பர் ஒருவர் இருந்தார். நான் எங்காவது சென்று விட்டால் அன்று நடந்த செய்திகளை என்னிடம் வந்து கூறுவார். அவர் எங்காவது சென்றிருந்தால் நான் அவருக்கு விவரிப்பேன். நாங்கள் இருவரும் மதீனாவின் மேற்புறத்தில் வசித்து வந்தோம். நாங்கள் முறைவைத்து மாறி மாறி நபி (ஸல்) அவர்களின் அவையில் கலந்து கொள்வோம். கஸ்ஸான் நாட்டு மன்னன் எங்களைத் தாக்குவதற்குத் தயாராகிக் கொண்டிருக்கிறான் என்ற செய்தி பரவியிருந்ததால் எப்போதும் நாங்கள் பயத்தில் ஆழ்ந்திருந்தோம். ஒருநாள் திடீரென அன்சாரி தோழர் எனது வீட்டிற்கு ஓடிவந்து “திற திற” எனக் கூறிக் கொண்டு கதவை வேகமாகத் தட்டினார். நான் கதவைத் திறந்து “என்ன கஸ்ஸானிய மன்னனா வந்து விட்டான்” எனக் கேட்டேன். அதற்கவர் “இல்லை” எனக் கேட்டேன். அதற்கவர் “இல்லை அதைவிட மிக ஆபத்தான ஒன்று நடந்து விட்டது நபி (ஸல்) தங்கள் மனைவியரை விட்டு விலகி விட்டார்கள்” என்று கூறினார். (ஸஹீஹுல் புகாரி)\nமற்றும் ஓர் அறிவிப்பில் வருவதாவது, உமர் (ரழி) கூறுகிறார்கள்: கஸ்ஸான் கிளையினர் எங்களிடம் போர் புரிவதற்குப் படையை ஒன்று திரட்டுகின்றார் என்ற செய்தி எங்களுக்குக் கிடைத்ததிலிருந்து அதைப் பற்றியே நாங்கள் பேசிக் கொண்டிருந்தோம். ஒரு நாள் எனது அன்சாரி நண்பர் நபி (ஸல்) அவர்களின் அவையில் கலந்து கொண்ட பின், இஷா நேரத்தில் என் வீட்டு வாசல் கதவைப் பலமாகத் தட்டி “என்ன அவர் தூங்குகிறாரா” என்று கேட்டார். நான் திடுக்கிட்டு எழுந்து அவரிடம் வந்தபோது அவர் “மிகப்பெரிய விஷயம் ஒன்று நிகழ்ந்து விட்டது” என்று கூறினார். அதற்கு நான் “என்ன” என்று கேட்டார். நான் திடுக்கிட்டு எழுந்து அவரிடம் வந்தபோது அவர் “மிகப்பெரிய விஷயம் ஒன்று நிகழ்ந்து விட்டது” என்று கூறினார். அதற்கு நான் “என்ன கஸ்ஸானின் படை வந்துவிட்டதா” என வினவினேன். அதற்கவர் “அதைவிடப் பெரிய விஷயம் ஒன்று நடந்து விட்டது. நபி (ஸல்) தங்கள் மனைவியரைத் தலாக் சொல்லி விட்டார்கள்” என்று கூறினார். (ஸஹீஹுல் புகாரி)\nமேற்கண்ட அறிவிப்புகளிலிருந்து ரோமர்களின் படையெடுப்பைப் பற்றி முஸ்லிம்கள் மத்தியில் எந்தளவு அச்சம் நிலவியிருந்தது என்பதை அறிந்து கொள்ளலாம். ரோமர்கள் மதீனாவைத் தாக்கப் புறப்படுகின்றனர் என்ற செய்தி கிடைத்ததிலிருந்து மதீனாவில் இருந்த நயவஞ்சகர்கள் பல சதித்திட்டங்களில் ஈடுபட்டனர். எல்லாப் போர்களிலும் நபி (ஸல்) அவர்களே வெற்றியடைகிறார்கள். அவர்கள் உலகில் எந்த சக்தியையும், அரசர்களையும் பயப்படுவதில்லை. மாறாக, நபியவர்களின் வழியில் குறுக்கிடும் தடைகள் அனைத்தும் ஒன்றுமில்லாமல் ஆகிவிடுகின்றன என்பதை இந்த நயவஞ்சகர்கள் நன்றாக விளங்கியிருந்தும் இஸ்லாமுக்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக தங்கள் உள்ளத்தில் மறைத்து வைத்திருந்த கெட்ட எண்ணங்கள் நிறைவேற வேண்டுமென்று ஆசைப்பட்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/45947-pm-modi-wishes-csk-and-srh-for-ipl-final-match.html", "date_download": "2018-08-20T07:28:51Z", "digest": "sha1:CGRTXTM2GDZG3DIOVPM2GNS5Q4GAJBQB", "length": 9646, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சி.எஸ்.கே, ஐதராபாத் அணிகளுக்கு வாழ்த்துக்கள் - பிரதமர் மோடி | PM Modi Wishes CSK and SRH for IPL Final Match", "raw_content": "\nஇரண்டாக உடைந்தது கொள்ளிடம் பாலம்\nகேரள வெள்ளச்சேதத்தை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்- ராகுல்\n18-வது ஆசிய விளையாட்டு போட்டி இன்று தொடங்குகிறது\nபாகிஸ்தான் பிரதமராக தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சித் தலைவர் இம்ரான்கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nகேரளாவில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 324ஆக உயர்வு\nடெல்லி ஸ்மிருதி ஸ்தலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது\nவெள்ளப் பெருக்கு பாதிப்பு: தமிழகத்தில் ஆங்காங்கே போக்குவரத்து துண்டிப்பு\nசி.எஸ்.கே, ஐதராபாத் அணிகளுக்கு வாழ்த்துக்கள் - பிரதமர் மோடி\nஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் விளையாடி வருகின்றன.\nமும்பையில் நடைபெற்று வரும் ஐபிஎல் இறுதிப் போட்டியில், டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீசி வருகிறது. இந்த போட்டி தொடர்பாக பிரதமர் மோடி, “இறுதிப் போட்டியை விளையாடும் சி.எஸ்.கே மற்றும் ஐதராபாத் அணிகளுக்கு எனது வாழ்த்துக்கள். ஒரு அற்புதமான விளையாட்டு அமையட்டும். நமது சமுதாயத்தில் விளையாட்டு வீரர்கள் அதிகம் பரவட்டும்” என தெரிவித்துள்ளதாக, ஐபிஎல் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்திய அணியின் கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி விடுத்த, உடல் ஆரோக்கிய சவாலை மோடி ஏற்றுக்கொண்டதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nதற்போதைய நிலவரப்படி, ஐதராபாத் அணி 12.1 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 101 ரன்கள் குவித்துள்ளது. அந்த அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் 47 (36) ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்துளார். சாகிப் உல் ஹாசன் 18 (8) என்ற ரன்களுடன் களத்தில் விளையாடி வருகின்றார். இதுதவிர, முதன்முறை இன்றைய ஐபிஎல் போட்டியின் தொடக்கத்தில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.\nபொருளாதார வளர்ச்சி தேவை; அதை விட முக்கியம் அமைதி, ஆரோக்கியம், நிம்மதி: விவேக்\n சிஎஸ்கேவுக்கு கடின இலக்கை நிர்ணயித்த ஹைதராபாத்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகணவருக்கு ’தலாக்’ கூறிவிட்டு காதலருடன் சென்ற மனைவி\n“கூடுதலாக ஹெலிகாப்டர்களை அனுப்புங்கள்” - பினராயி விஜயன் கோரிக்கை\nகேரளாவுக்கு மேலும் 5 கோடி நிதி: தமிழக முதல்வர் அறிவிப்பு\n“கேரள வெள்ளச்சேதத்தை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்”- ராகுல்\nகேரளாவில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்து வருகிறார் மோடி\nகேரளாவை புரட்டிப்போட்ட மழை வெள்ளம்: நாளை பார்வையிடுகிறார் பிரதமர் மோடி\nவாஜ்பாய் உடலுக்கு பிரதமர் மோடி அஞ்சலி\nவாஜ்பாஜ் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்\nகாவி தலைப்பாகைக்கு மாறிய பிரதமர் மோடி\nRelated Tags : IPL , PM Modi , CSK , SRH , IPL Final , ஐபிஎல் , பிரதமர் மோடி , சென்னை சூப்பர் கிங்ஸ் , சன்ரைசர்ஸ் ஐதராபாத்\nஆசிய விளையாட்டுப் போட்டி - இந்தியாவுக்கு முதல் தங்கமும் வெள்ளியும் \n\"இரவு 9 மணிக்கு மேல் ஏடிஎம்-ல் பணம் நிரப்பக்கூடாது\"- மத்திய உள்துறை\nவாஜ்பாயை அவமதிக்கும் நோக்கம் இல்லை \n'நீர் மேலாண்மையில் தமிழக அரசு தோல்வி'- ஸ்டாலின்\nஅசத்தினார் பாண்ட்யா, அடங்கியது இங்கிலாந்து\n“இந்த இளைஞன் பிரதமராவான்” நேருவின் கணிப்பை நிஜமாக்கிய வாஜ்பாய்\nரவி சாஸ்திரிக்கு இங்கிலாந்தில் டெலிவரியா என்ன குழந்தை பிறக்கும் \nதிமுகவுக்கு என்ன செய்தார் அழகிரி \nமெரினா தீர்ப்பு மாறாக வந்திருந்தால் செயற்குழுவில் ஸ்டாலின் கண்ணீர் மல்க உருக்கம்\nதோற்கலாம், ஆனால் இவ்வளவு மோசமாகவா \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபொருளாதார வளர்ச்சி தேவை; அதை விட முக்கியம் அமைதி, ஆரோக்கியம், நிம்மதி: விவேக்\n சிஎஸ்கேவுக்கு கடின இலக்கை நிர்ணயித்த ஹைதராபாத்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/bhavana-wedding-actor-innocent-not-invited-051447.html", "date_download": "2018-08-20T06:44:05Z", "digest": "sha1:ZX7CRYT4EHHLF24JXP6YXJSE3Q63KVHZ", "length": 11640, "nlines": 174, "source_domain": "tamil.filmibeat.com", "title": "திருமணத்திற்கு 'அம்மா'வை கழற்றிவிட்ட பாவனா? | Bhavana Wedding: Actor Innocent Not Invited? - Tamil Filmibeat", "raw_content": "\n» திருமணத்திற்கு 'அம்மா'வை கழற்றிவிட்ட பாவனா\nதிருமணத்திற்கு 'அம்மா'வை கழற்றிவிட்ட பாவனா\nஅம்மா சங்கத்தை திருமணத்துக்கு அழைக்காத பாவனா- வீடியோ\nதிருச்சூர்: நடிகை பாவனா தனது திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சிக்கு மூத்த நடிகர் ஒருவரை அழைக்கவில்லையாம்.\nநடிகை பாவனா தனது நீண்ட நாள் காதலரான கன்னட பட தயாரிப்பாளர் நவீனை கடந்த 22ம் தேதி கேரள மாநிலம் திருச்சூரில் தி��ுமணம் செய்து கொண்டார்.\nஅதே நாளில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் நடந்தது.\nதிருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு மம்மூட்டி, ஜெயராம், ப்ரித்விராஜ் உள்ளிட்ட நடிகர்கள் வந்திருந்தனர். மோகன்லால் படப்பிடிப்புக்காக மும்பையில் இருந்ததால் வரவில்லை.\nமலையாள நடிகர் சங்கமான அம்மாவின் தலைவரான இன்னசன்டை பாவனா அழைக்கவில்லையாம். திருமணத்திற்கும், வரவேற்புக்கும் தன்னை அழைக்கவில்லை என்று இன்னசன்ட் தெரிவித்துள்ளார்.\nஅம்மா சங்கத்தை சேர்ந்த யாருக்கும் பாவனா பத்திரிகை வைக்கவில்லை என்ற பேச்சு கிளம்பியுள்ளது. அம்மா நிர்வாகிகள் யாரும் திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாததால் இந்த பேச்சு கிளம்பியுள்ளது.\nநடிகை மஞ்சு வாரியர், ஜெயசூர்யா, இந்திரஜித், சன்னி வெயின், அஜு வர்கீஸ், ரம்யா நம்பீசன், நஸ்ரியா நஸீம், நவ்யா நாயர், மனோஜ் கே ஜெயன் உள்ளிட்ட ஏராளமானோர் பாவனா வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்டனர்.\nஎஸ்.வி.சேகரை அதிர வைத்த கருணாகரன்\nபாவனாவுக்கு என்னதான் ஆச்சு... லேட்டஸ்ட் போட்டோவால் அதிர்ந்த ரசிகர்கள்\nகாதலரை மணந்தார் நடிகை பாவனா: ரசிகர்கள் வாழ்த்து\n22ம் தேதி காதலரை திருமணம் செய்யும் நடிகை பாவனா: ஆனால் அழைப்பு...\nச்ச்சீ, என் ஆளு அப்படிப்பட்டவர் இல்லை: பாவனா\nபுது போன் வாங்க பாவனா போட்ட பிளான்\nதிலீப்புடன் ரியல் எஸ்டேட் பிரச்சனையா: முதல் முறையாக உண்மையை சொன்ன பாவனா\nபாவனாவை அசிங்கப்படுத்தியதற்கு பின்னால் சதி இருப்பதை முதலில் கூறியது யார் தெரியுமா\nபாவனா கடத்தல்... காவ்யா மாதவன் தொடர்புக்கு 2 ஆதாரங்கள்... விரைவில் கைது\nஏற்கனவே ஒரு முறை பாவனாவை கடத்த முயன்ற திலீப் அடியாட்கள்\nஅதிரடி முடிவு எடுத்துடுச்சி அம்மா... நடிகர் சங்கம் இன்னும் ஏன் இருக்கு சும்மா\nகேரள நடிகர் சங்கத்திலிருந்து திலீப் நீக்கம்... 'அம்மா' சங்கக் கூட்டத்தில் அதிரடி முடிவு\n'12 செகண்ட்' செல்போன் காலால் சிறையில் கம்பி எண்ணும் நடிகர் திலீப்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஉலகின் சொல்லப்படாத கதை... 'செய்கை ஒரு பாடமாகட்டும்'\nஇந்தாம்மா ஐஸு, ஓரமா போய் விளையாடு, அடிச்சிடப் போறேன்: சென்றாயன் ராக்ஸ்\nசமந்தாவைப் பாராட்டிய பாகுபலி நடிகர்\nநிலச்சரிவில் சிக்கி அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த நடிகர் ஜெயராம் குடும்பம்-வீடியோ\nகை உடைந்தும் கேரளா மக்களுக்கு உதவிய அமலா பால்\nமும்பையில் களைகட்டும் பிரியங்கா சோப்ராவின் நிச்சயதார்த்த பார்ட்டி..\nBigg Boss 2 Memes ஐஸ்வர்யா மஹத்தை வச்சி செய்யும் மீம்ஸ்\nBigg Boss 2 Tamil ஐஸ்வர்யாவை வீட்டை விட்டு வெளியேற்றுவாரா கமல்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/kasthuri-is-angry-with-leading-daily-051464.html", "date_download": "2018-08-20T06:44:12Z", "digest": "sha1:C4LMNPYTG2SQI5HXR7QPQT2JCDZ2QPTP", "length": 13145, "nlines": 186, "source_domain": "tamil.filmibeat.com", "title": "'ராஜா'வை அவமதித்த நாளிதழ்.. காரித் துப்பி கிழித்தெறிந்த கஸ்தூரி.. வைரல் வீடியோ #Ilaiyaraja | Kasthuri is angry with a leading daily - Tamil Filmibeat", "raw_content": "\n» 'ராஜா'வை அவமதித்த நாளிதழ்.. காரித் துப்பி கிழித்தெறிந்த கஸ்தூரி.. வைரல் வீடியோ #Ilaiyaraja\n'ராஜா'வை அவமதித்த நாளிதழ்.. காரித் துப்பி கிழித்தெறிந்த கஸ்தூரி.. வைரல் வீடியோ #Ilaiyaraja\nகாரித் துப்பி கிழித்தெறிந்த கஸ்தூரி\nசென்னை: இளையராஜாவின் சாதியை தலைப்பில் போட்ட பிரபல ஆங்கில நாளிதழை காரித் துப்பி கிழித்தெறிந்துள்ளார் நடிகை கஸ்தூரி.\nஇசைஞானி இளையராஜாவுக்கு பத்மவிபூஷன் விருது வழங்கப்பட உள்ள செய்தியை வெளியிட்ட பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்று தலைப்பில் அவரின் சாதியை குறிப்பிட்டுள்ளது.\nஇதை பார்த்து இசைஞானியின் ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர்.\nஇளையராஜா தேசிய பொக்கிஷம். கடவுளுக்கு சாதி கிடையாது. இசைக்கு எல்லை இல்லை என்று கூறி இளையராஜாவின் சாதியை குறிப்பிட்டிருந்த பிரபல நாளிதழை காரித் துப்பி கிழித்துப் போட்ட வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் நடிகை கஸ்தூரி.\nதலித் என்ற வரையறைக்குள் அவரை சிறைப்படுத்தி பார்ப்பது அவரது இசை ஞானத்தையும் சாதனையையும் கொச்சைப்படுத்துவதாகும்.\nஇசைஞானியை சாதியின் பெயரை சொல்லி ஒரு வரையறைக்குள் அவரை கொண்டு வந்துள்ளதை பார்த்து ஒருவர் தனது ஆதங்கத்தை ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.\nமிகச் சிறப்பான சம்பவம் 😎😎😎😎😎👌👌👌👌👌\nஇளையாராஜாவை பற்றி அவரது சாதியின் பெயரோடு செய்தி வெளியிட்டதை பார்த்து கஸ்தூரி கொந்தளித்ததற்கு ரசிகர்கள் அவருக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.\nஇளையராஜாவுக்கு பத்மவிபூஷன் கிடைத்துள்ளதை பற்றி மட்டும் எழுதாமல் சாதியை இழுத்த நாளிதழை ரசிகர்கள் திட்டித் தீர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.\nஇளையராஜாவின் திறமையை பற்றி ���ேசாமல் தலைப்பில் சாதியை போட்ட நாளிதழை ரசிகர்கள் வன்மையாக கண்டித்துள்ளனர். கடையை சாத்திவிட்டு வீட்டிற்கு செல்லுமாறும் கூறியுள்ளனர்.\nஎஸ்.வி.சேகரை அதிர வைத்த கருணாகரன்\n25 வருடங்களுக்கு பிறகு ஜெயலலிதாவுக்காக இளையராஜாவுடன் இணையும் பாரதிராஜா\nகருணாநிதி மறைந்த நாள் தமிழ் மக்களுக்கு துக்கதினம்... இளையராஜா உருக்கம்\n'பியார் பிரேமா காதல்'... மகனுக்காக 'இறங்கி' வந்த இளையராஜா\nஇளையராஜாவின் இசை - நாடியவர்களும் மடை மாறியவர்களும்\nஅரிதாய் மலர்ந்த மலர்கள் - மகேந்திரனின் ‘நண்டு’ திரைப்படம்\nபர்த்டே ஸ்பெஷல்... 1000 ரசிகர்களுடன் போட்டோ எடுத்துக்கொண்ட இளையராஜா\nஇளையராஜாவுக்கு இதெல்லாம் ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதம்\nபுதுப் புது ராகம் படைப்பதாலே.. இவரும் இறைவனே\nராக்கம்மா கையைத் தட்டு.. இன்று இதை எத்தனை முறை கேட்டீங்க\nகருணாநிதிக்காக தன் பிறந்தநாள் தேதியையே மாற்றிக் கொண்ட மாபெரும் ‘கலைஞர்’\nதமிழின் அடுத்த தலைமுறை இசையமைப்பாளர்களையும் கண்டுகொள்ளுமா தேசிய விருது தேர்வு குழு\n'இயேசு உயிர்த்தெழவில்லை..' - இளையராஜா கருத்தால் வெடித்த சர்ச்சை\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n\"ஓவியா என் டார்லிங்\"... ஐஸ் வைக்கும் 'கட்டிங்' நடிகை\nசமந்தாவைப் பாராட்டிய பாகுபலி நடிகர்\nஉர்ரென்று இருந்த மும்தாஜையே வெட்கப்பட வைத்த சென்றாயன்: என்ன செய்தார்\nநிலச்சரிவில் சிக்கி அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த நடிகர் ஜெயராம் குடும்பம்-வீடியோ\nகை உடைந்தும் கேரளா மக்களுக்கு உதவிய அமலா பால்\nமும்பையில் களைகட்டும் பிரியங்கா சோப்ராவின் நிச்சயதார்த்த பார்ட்டி..\nBigg Boss 2 Memes ஐஸ்வர்யா மஹத்தை வச்சி செய்யும் மீம்ஸ்\nBigg Boss 2 Tamil ஐஸ்வர்யாவை வீட்டை விட்டு வெளியேற்றுவாரா கமல்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/chocolate-chocolate-song-lyrics/", "date_download": "2018-08-20T06:36:16Z", "digest": "sha1:GEDJ5FANCFYZE7SAF5ZYK26IAQQYF7IW", "length": 6990, "nlines": 210, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Chocolate Chocolate Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nஆண் : சாக்லே சாக்லேட் போலவே\nலைஃப்பே டேஸ்ட்டு டேஸ்ட்டு டா\nலைஃப்பே டேஸ்ட்டு டேஸ்ட்டு டா\nஎல் போர்டு எல் போர்டு எதுக்கு டா\nஆண் : பூக்களின் சிரிப்புக்கெல்லாம்\nஆண் : சாக்லேட் சாக்லேட் போலவே\nலைஃப்பே டேஸ்ட்டு ���ேஸ்ட்டு டா\nஆண் : சேட்டு கடையில்\nசாதா பிகர் அண்ணன்னு சொன்னா\nஆண் : தோட்டா இல்லாமல்\nபேட்டா கடையில் அஞ்சு பைசா\nஒன் வே-ல போக சொன்ன தாங்க் யு\nசண்டேல தூங்க சொன்ன தாங்க் யு\nஆண் : சாக்லேட் சாக்லேட் போலவே\nலைஃப்பே டேஸ்ட்டு டேஸ்ட்டு டா\nஎல் போர்டு எல் போர்டு எதுக்கு டா\nஆண் : குவாட்டர் வாங்கையில்\nஆண் : தினத்தந்தி கன்னி தீவு\nடி கடை சீட் மேல காலை வச்சா\nதினம் லைப்ல சொல்லி பாரு\nஆண் : சாக்லேட் சாக்லேட் போலவே\nலைஃப்பே டேஸ்ட்டு டேஸ்ட்டு டா\nஎல் போர்டு எல் போர்டு எதுக்கு டா\nஆண் : பூக்களின் சிரிப்புக்கெல்லாம்\nஆண் : சாக்லேட் சாக்லேட் போலவே\nலைஃப்பே டேஸ்ட்டு டேஸ்ட்டு டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215858.81/wet/CC-MAIN-20180820062343-20180820082343-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"}