diff --git "a/data_multi/ta/2018-34_ta_all_0508.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-34_ta_all_0508.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-34_ta_all_0508.json.gz.jsonl" @@ -0,0 +1,504 @@ +{"url": "http://jothidaveenai.com/news-details.php?cid=Spiritual&pgnm=Game---Dreams", "date_download": "2018-08-19T09:44:03Z", "digest": "sha1:FFJQHHVRIWF3CTVW7A2HIHOFNLMCTJTK", "length": 9388, "nlines": 77, "source_domain": "jothidaveenai.com", "title": "Jothida Veenai", "raw_content": "\nமுகப்பு / ஆன்மீகம் /\nவிளையாட்டு - கனவுகளும் பலன்களும்\nநீங்கள் கால்பந்து, பூப்பந்து போன்ற பந்தாட்டங்களைக் கனவில் கண்டால், வெற்றி அடைந்தாலும் அதற்கான மகிழ்ச்சி அடைய முடியாமல் தோல்வி அடைந்தாலும் அதற்காக வருத்தப்பட முடியாமல், எது வந்தாலும் சரி என்ற மனப்பான்மையுடன் உங்கள் வாழ்க்கையை நடத்திக் கொண்டு போக வேண்டிய கட்டம் ஒன்று உங்களுக்கு விரைவில் வரப்போகிறது. அந்தக் கட்டத்தைத் தாண்டிவிட்டால் எதிர்காலம் உங்களுக்கு மிகவும் இனியதாக இருக்கும்.\nமல்யுத்தம், குத்துச்சண்டை போன்ற பயங்கரமான விளையாட்டுக்களைக் கனவில் கண்டால் விளையாட்டுப் போல் தொடங்கப்படுகிற ஒரு விவாதம், பெரிய வினையாக முற்றவிடக் கூடிய வாய்ப்பு ஒன்று உங்கள் வாழ்க்கையில் ஏற்படப் போகிறது. அப்படி ஏற்பட்டால், அதனால் உங்களுக்கு பெருத்த நஷ்டங்களே உண்டாகும். ஆகையால் இன்னும் சிறிதுகாலம் வரையில், உற்ற நண்பர்களுடனுங்கூட நீங்கள் விளையாட்டான தகராறுகளை வைத்துக் கொள்ளாதீர்கள்.\nசீட்டு. சதுரங்கம். சொக்கட்டான் போன்ற தந்திர விளையாட்டக்களைக் கனவில் கண்டால் உங்களுடைய வாழ்க்கையில் இன்னும் சிறிது காலத்துக்கு ஏற்றமும் இறக்கமும் மாறிமாறி வந்து கொண்டிருக்கும். ஆகையால் ஏற்றம் வரும்போது எக்களிப்பு அடையாதீர்கள். இறக்கம் வரும்போத சோர்ந்து துவளாதீர்கள். எக்காரணத்தை முன்னிட்டும் பிறரை ஏமாற்றுவதற்கு எண்ணாதீர்கள். சிறித காலத்துக்கு அப்பால். நீங்கள் நிலையான நல்வாழ்வைப் பெறுவீர்கள்.\nநீங்கள் குதிரைப் பந்தயத்தைக் கனவில் கண்டால் உங்கள் வாழ்க்கையில் ஒரு பெரிய பிரச்னை தோன்றியிருக்கிறது. அதைத் தீர்த்துக் கொள்வதற்கு ஒரு குறுக்கு வழியைக் கையாண்ட பார்க்க நினைக்கிறீர்கள். அப்படிக் கையாண்டால், அது உங்களை மேலும் பல தீராத பிரச்னைகளுக்கு ஆளாக்கிவிடும். ஆகையால், வருவது வரட்டும் என்ற துணிவோடு. நேர்மையை விட்டு விலகாமல் நில்லுங்கள். உங்களுடைய பிரச்னை தானாகவே தீர்ந்து போய்விடும்.\nசேவல் சண்டை, ஆட்டுக்கடா சண்டை போன்ற கருணையற்ற விளையாட்டுகளைக் கனவில் கண்டால் நீங்கள் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யக்கூடிய வாய்ப்பு வரப்போகிறது அல்லது உங்கள் சொந்த ஊரை விட்டுப் போய், வெளியூர்களில் சிறிது காலம் நீங்கள் தங்கியிருக்க நேரலாம். உள்ளூரில் இருந்தால், உங்கள் குடும்பத்தில் பெரிய சச்சரவு ஏற்படும். அல்லது சமூகத்தில் உங்களுக்கு எதிர்ப்பு ஏற்படும். ஆகையால் வெளியூர் போய் இருந்து விட்டு வருவதே நல்லது.\nசர்க்கஸ். கழைக்கூத்து போன்ற ஆபத்தான விளையாட்டைக் கனவில் கண்டால் வெளிப்பார்வைக்கு மிகவும் மகிழ்ச்சியோடு காணப்பட்டாலும், உள்ளூர கலக்கம் அடைந்திருக்கிறீர்கள். அந்தக் கலக்கத்தைப் போக்கிக் கொள்வதற்கு ஒரு துணிச்சலான காரியத்தைச் செய்து விடலாமா என்று சிந்தித்துக் கொண்டிருக்கிறீர்கள் வேண்டாம். அதனால் ஆபத்துகள் ஏற்படக்கூடும். பேசாமல் சிலநாள்களைச் சும்மா தள்ளிக்கொண்டிருங்கள். உங்கள் கலக்கம் தீருவதற்கான வழி தானாகவே பிறக்கும்.\nமரம், செடி, கொடிகள் வைப்பதற்கான...\nவா‌ஸ்து படி பூஜையறை அமைக்கும் முறை\nயோகா செய்வதால் குணமாகும் நோய்கள்\nவெகுசனத் தொடர்பூடகங்களின் வளர்ச்சியானது நாளாந்த வாழ்க்கையை மிக எளிதாக்கியிருக்கிறது என்பது அனைவரும் அறிந்ததே. அதிலும் இணையதள சேவைகளின் விரிவாக்கம், உலக நடப்புகளை உடனுக்குடன் தெரிந்துகொள்வதற்கான வசதியை ஏற்படுத்தியிருக்கிறது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panipulam.net/?p=104318", "date_download": "2018-08-19T09:28:48Z", "digest": "sha1:MV5AA6IYDXIOTKUB652H4HATWVJDOV6M", "length": 13162, "nlines": 203, "source_domain": "panipulam.net", "title": "சமைத்துப் பார்", "raw_content": "\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்\nசாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல். திருமதி பாலசிங்கம் வள்ளியம்மை\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரணஅறிவித்தல்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (88)\nகாலையடி அ.மி.த.க. பாடசாலை (16)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (7)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (2)\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (15)\nகாலையடி மறுமலர்ச்சி மன்றம் (172)\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் (8)\nசாந்தை சனசமூக நிலையம் (29)\nசாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (9)\nசாந்தை பிள்ளையார் கோவில் (91)\nதினம் ஒரு திருக்குறள் (81)\nபணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (32)\nபணிப்புலம் சனசமூக நிலையம் (88)\nபூப்புனித நீராட்டு விழா (36)\nஸ்ரீ காடேறி ஞானவைரவர் (1)\n87 கிலோ கிராம் கஞ்சா பொதிகள் – காங்கேசன்துறை கடலில் மீட்பு\nவடக்கில் காணி விடுவிப்பு முட்டாள்தனமானது – சரத் பொன்சேகா\nபுதுக்குடியிருப்பு, கோம்பாவில் பகுதியில் கிணற்றில் இருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்பு\nஇந்தோனேசியாவில் 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nஐ.நா., முன்னாள் பொதுச் செயலாளர் கோஃபி அன்னன் மரணம்\nபலாலி வானூர்தி நிலை­யத்தை பிராந்­திய வானூர்தி நிலை­ய­மாகத் தரம் உயர்த்­து­வ­தற்கு முடிவு\nமுன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்றார்\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nமுதல் பக்கம் - Home\n« வட கொரியா தென் கொரியா தலைவர்கள் இடையிலான உச்சி மாநாடு தொடங்கியது.\nபெரிய வெங்காயம் – 2\nமஞ்சள் தூள் – அரை ஸ்பூன்\nபச்சை மிளகாய் – 1\nமிளகு தூள் – 2 ஸ்பூன்\nஎண்ணெய் – 4 ஸ்பூன்\nகடுகு, உளுந்து, கறிவேப்பிலை – கொஞ்சம்\nஉப்பு – தேவையான அளவு\nநறுக்கிய வெங்காயம் – சிறிதளவு\nவெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.முதலில் சட்டியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவேண்டும்.\nவெங்காயம் நன்றாக வதங்கியதும் முட்டை உடைத்து ஊற்றி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து முட்டை வெந்து உதிரி உதிரியாக வரும் வரை வதக்கவும்.\nமுட்டை வெந்தவுடன் கடைசியாக மிளகுதூள் சேர்த்து கிளறி அடுப்பில் இருந்து இறக்கி வைக்கவும்.ஒரு தட்டில் மேல் ஒரு சப்பாத்தியை வைத்து நடுவில் முட்டை பொரியலை பரப்பி, கொஞ்சம் வெங்காயம்,\nPosted in சமைத்துப் பார்\nமுதல் பக்கம் - Home\nஎம்மவர் அறிமுகமும் இணைவும் முன்னேற்றமுமே எமது நோக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://topic.cineulagam.com/celebs/raghu-babu", "date_download": "2018-08-19T09:18:48Z", "digest": "sha1:JKIHRASBA5PORI57ES3BNI2ABU5MU2BA", "length": 4128, "nlines": 103, "source_domain": "topic.cineulagam.com", "title": "Actor Raghu Babu, Latest News, Photos, Videos on Actor Raghu Babu | Actor - Cineulagam", "raw_content": "\nஅதள பாதளத்திற்கு போன விஸ்வரூபம்-2 வசூல், கமல் மார்க்கெட் இப்படியானதே\nகமல்ஹாசன் நடித்து இயக்கிய படம் விஸ்வரூபம்-2.\nப்ரியங்கா சோப்ரா நிச்சயத்தார்த்ததால் கண்ணீர் விட்டு கதறிய பிரபல நடிகை, ஏன் தெரியுமா\nப்ரியங்கா சோப்ரா பாலிவுட் திரையுலகில் ��ொடிக்கட்டி பறக்கும் ஹீரோயின்.\nவெள்ளத்தில் சிக்கிய மக்கள் உயிரை காப்பாற்றிகொள்ள எளிய டிப்ஸ் கொடுத்த பிரபல நடிகர் அர்ஜுன் - நிச்சயம் இதை மிஸ் பண்ணாதீங்க\nகேரளாவில் உண்டான பெருவெள்ளத்தில் பல மக்கள் சிக்கியுள்ளனர்.\nவைரலான ஜிமிக்கி கம்மல் பாட்டின் அர்த்தம் இதுதானா\nமெர்சல் படப்பிடிப்பில் விஜய் செய்த காரியம், அசந்து போன அந்த நிமிடம்- மனம் திறக்கும் நாயகி மீஷா\nஅனிதா மரணம் கொலையா, தற்கொலையா\nஅனிதா செய்த தப்பு - அரசாங்கம் செய்த கொலை - கொந்தளித்த பிரபல தொகுப்பாளினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/12/cm-sasi.html", "date_download": "2018-08-19T09:12:53Z", "digest": "sha1:JJ6A3EH367L3GR2L4P6IQXCSODENJHB3", "length": 7982, "nlines": 75, "source_domain": "www.news2.in", "title": "நாளை பொதுச் செயலாளராகிறார் சசிகலா..! தை முதல் வாரத்தில் முதல்வராக பதவி ஏற்கிறார்..!! - News2.in", "raw_content": "\nHome / அதிமுக / அரசியல் / சசிகலா / தமிழகம் / பதவி / பொதுக்குழு / பொதுச்செயலாளர் / முதல்வர் / நாளை பொதுச் செயலாளராகிறார் சசிகலா.. தை முதல் வாரத்தில் முதல்வராக பதவி ஏற்கிறார்..\nநாளை பொதுச் செயலாளராகிறார் சசிகலா.. தை முதல் வாரத்தில் முதல்வராக பதவி ஏற்கிறார்..\nWednesday, December 28, 2016 அதிமுக , அரசியல் , சசிகலா , தமிழகம் , பதவி , பொதுக்குழு , பொதுச்செயலாளர் , முதல்வர்\nதமிழகத்தில் ஜெயலலிதா இறந்த பின்பு எவ்வளவு மாற்றங்கள் அதிமுக விசுவாசிகள் மீது ஐடி ரெய்டு, கைது.\nகைது தொடரும் என்கிற அச்சுறுத்தல், இனி சசிகலாவின் பக்கம் அதிமுகவினா் நிற்க தயக்கம் காடடுவா். இனி நாம் சொல்லும்படிதான் அதிமுக என்று நினைத்தது மத்திய அரசு.\nஅனைத்தையும் தவிடு பொடியாக்கும் விதத்தில் அமைதி காக்கிறார், சசிகலா. அவரின் அமைதிக்கும் பல அா்த்தங்கள் உண்டு.\nஜெயலலிதா இறந்த உடனே அனைத்து எம்எல்ஏக்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய நிரா்வாகிகள், நகர, பேரூா் கழக நிர்வாகிகள், வட்ட செயலாளா்கள், கிளை செயலாளா்கள், பொதுக்குழு உறுப்பினா்கள், செயற்குழு உறுப்பினா்கள் என அனைவரையும் சசி குடும்பத்தினா் சரி கட்டி விட்டனா்.\nஎது வேண்டும் என எதிர்ப்பார்த்தனரோ அதை அவா்களுக்கு கொடுத்து தான் ஆதரவாளர்களை சரிசெய்துள்ளனர்.\nஎதிர்ப்பார் என்று சந்தேகப்படும் ஆட்களுக்கு பொதுக்குழு அழைப்பிதழையே வழங்கவில்லை என்றும் கூறப்படுகிறது. நாளை நடக்கும் பொதுக்குழுவி��் சசிகலா பொதுச் செயலாளராக தோ்வு செய்யப்பட உள்ளார்.\nஅதன் பின்பு வருகிற தை மாத்தில் ஒரு நல்ல நாளாக பார்த்து அவா் தமிழக முதல்வராக பதவியை ஏற்கவும் உள்ளார். அப்படி அவா் பதவி ஏற்கும் போது பன்னீா் செல்வம் துணை முதல்வா் பதவிக்கு வருகிறார்.\nமுதல் முறையாக ஜாதிக்கு ஒரு துணைப் பொதுச் செயலாளா் பதவியும் வழங்கி அனைத்து சாதியினரும் சரிகட்ட திட்டமிட்டிருக்கிறார்கள்.\nசர்ச்சைக்குரிய அமைச்சா்கள் சிலருக்கு அமச்சரவை பதவியில் இருந்து கல்தா கொடுக்கவும் தயாராகி விட்டனா். தமிழகமே எதிர்த்தாலும் இதுதான் நடக்கும் என்று அதிமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nமறுமணம் செய்ய ஷிரிய சட்டப்படி மாமனாருடன் உடலுருவு கொள்ள வேண்டும்\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nஜெ.சொத்தை விற்று அப்பல்லோவிற்கு ரூ. 84 கோடி பீஸ் அமைச்சர்களின் டீ, சமோஸா செலவு ரூ. 20 லட்சம்\nஇன்னொரு வெள்ளம் வந்தால் மீட்பு நடவடிக்கை எப்படியிருக்கும்\nநடந்து சென்று ரோந்து பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pathivu.com/2018/07/Rajenold.html", "date_download": "2018-08-19T09:26:03Z", "digest": "sha1:7PK5S3WPNCAGX36UNJPW32HQT25ENVI5", "length": 9937, "nlines": 65, "source_domain": "www.pathivu.com", "title": "தமிழ் அரசியல்வாதிகளின் முரண்பாடு அபிவிருத்திக்கு உதவாதாம் - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / தமிழ் அரசியல்வாதிகளின் முரண்பாடு அபிவிருத்திக்கு உதவாதாம்\nதமிழ் அரசியல்வாதிகளின் முரண்பாடு அபிவிருத்திக்கு உதவாதாம்\nதுரைஅகரன் July 25, 2018 இலங்கை\nதமிழ் அரசியல்வாதிகளுக்குள் இருக்கின்ற முரண்பாடுகள் தமிழ் மக்களுக்கு அபிவிருத்தியை ஒருபோதும் கொண்டுவராது என்று வடமாகாண ஆளுநர் றெஜினோல் குரே தெரிவித்துள்ளார்.\nஇவர்கள் மத்தியில் காணப்படும் முரண்பாடுகளினால் சாதாரண மக்கள் பாதிக்கப்படுகின்றார்கள். மக்களின் அபிவிருத்திக்காக அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று திருநெல்வேலி முத்துத்தம்பி மகாவித்தியாலயத்தில் நடைபெற்ற வருடாந்த பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு வடமாகாண ஆளுநர் இவ்வாறு குறிப்பிட்டார்.\nதமிழ் அரசியல்வாதிகளுக்குள் இருக்கின்ற முரண்பாடுகள் மக்களுக்கு அபிவிருத்தியை, சேவையை ஒருபோதும் கொண்டுவராது. இவர்கள் மத்தியில் காணப்படும் முரண்பாடுகளினால் சாதாரண மக்கள் பாதிக்கப்படுகின்றார்கள். மக்களின் அபிவிருத்திக்காக அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.\nமுஸ்லீம் அரசியல்வாதிகளை நீங்கள் பாருங்கள் அவர்கள் இந்த நாட்டில் எந்த கட்சி ஆட்சிக்கு வருகின்றதோ அதோடு இணைந்து தமது பிரதேசங்களுக்கும் தமது மக்களுக்கும் பாரிய அபிவிருத்தியை கொண்டு வந்திருக்கின்றார்கள். தமிழ் அரசியல் தலைவர்கள் தமக்குள் முரண்பட்டுக்கொண்டு எதிர்ப்பு அரசியலை நடாத்திக் கொண்டும் இருக்கின்றார்கள் என்று ஆளுநர் சுட்டிக்காட்டினார்.\nமாவை உரை உறுப்பினர்கள் நித்திரை - அதிர்ச்சிப் படங்கள்\nதமிழரசு கட்சியின் முன்னாள் தலைவர் அமரர் இ.மு.வீ நாகநாதனின் நினைவு தினம் இன்று(16) யாழ்ப்பாணம் மாட்டின் வீதியில் அமைந்துள்ள தமிழரசு கட்சி...\nநல்லூருக்கு வந்த இராணுவத்தின் தொலைக்காட்சி\nநல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த உற்சவ நிகழ்வு ஆரம்பித்துள்ள நிலையில் இலங்கை படையினர் ஆலய நுழைவு பகுதியில் பொருத்தியுள்ள பாரிய தொலைக்கா...\nவிடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்டு சரியாக 33ஆண்டுகள்\nஇன்று விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்டு சரியாக 33 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. 1985 ஆவணி 18 இல் பெண்புலிகளின் முதலாவது பயிற்சிம...\nநேவி சம்பத் கைது:கோத்தாவிற்கு இறுகுகின்றது ஆப்பு\nநேவி சம்பத் கைது செய்யப்பட்டதன் மூலம் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயவிற்கு எதிராக முடிச்சு இறுக்கப்பட்டுள்ளதாகசொல்லப்பட...\nமாவட்ட அலுவலகம் படையினரால் உடைப்பு\nதமிழ்தேசிய மக்கள் முன்னணியின் புதுக்குடியிருப்பு மருத்துவ மனைக்கு எதிராக உள்ள வீதியில் அமைந்துள்ள மாவட்ட அலுவலகம் படையினரால் உடைக்கப்ப...\nஆளும் கூட்டணியில் முன்னாள் அமைச்சர் விஜயகலா\nமுன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸவரன், தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பரிந்துரைக்காக காத்திருப்பதாக அரசு சொல்லி வந்தாலும் அமைச்சரி...\nஐ.நா முன்னாள் பொதுச் செயலாளர் கோபி அன்னான் மரணம்\nஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச்செயலாளராக 10 ஆண்டுகள் பதவி வகித்த கோபி அன்னான் தனது 80-ம் வயதில் சுவிட்சர்லாந்தில் இன்று மரணம் அடைந...\nவடக்கில் தமிழில் பெயர்:முதலமைச்சர் கோரிக்கை\nவடமாகாணத்திலுள்ள வீதிகள் மற்றும் கிராமங்களிற்கு தமிழில் பெயர் வைக்க நடவடிக்கை எடுக்கவேண்டுமென வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் கோ...\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணம்\nஅரசாங்கத்தின் அடிப்படை கட்டமைப்புகளை மாற்றியமைத்து, தமிழ்த் தேசத்தின் அங்கீகாரத்தை பெற உழைத்து வரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செ...\nரவிராஜிடம் ராஜிதவை இழுத்துவந்த சயந்தன்\nசாவகச்சேரி வைத்தியசாலைக்கு வருகை தந்திருந்த இலங்கை சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவை மறைந்த மாமனிதர் ரவிராஜிற்கு மலர் அஞ்சலி செலுத்த செ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-08-19T09:59:20Z", "digest": "sha1:4ONMVHDMPOFBQKEFAOTKFUQGAALEHYPY", "length": 12487, "nlines": 120, "source_domain": "ta.wikipedia.org", "title": "பண்ணாரி மாரியம்மன் கோயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nபண்ணாரி மாரியம்மன் கோயில் தமிழ் நாட்டில் உள்ள மாரியம்மன் கோவில்களில் சிறப்புவாய்ந்த கோவிலாகும்.\nஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் - மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை எண் 209 இல் பண்ணாரி எனும் ஊரில் அமைந்துள்ளது.\nபண்ணாரி அம்மன் கோயில் மேல்முகப்பு\nஆண்டுதோறும் பங்குனி மாதம் நடைபெறும் குண்டம் தீ மிதி (பூக்குழி) திருவிழா. பண்ணாரியம்மன் கோவில் ஈரோடு மாவட்டத்தில் சத்தியமங்கலம் வட்டத்தில் உள்ளது பண்ணாரி மாரியம்மன் கோவில். சத்தியமங்கலத்திலிருந்து மைசூர் செல்லும் சாலையில் 12 கி.மீ. தொலைவில் தேசிய நெடுஞ்சாலை 209 ல் அமைந்துள்ளது.பண்ணாரி அம்மன் கோவிலிலிருந்து திம்ப���் மலைப்பாதை ஆரம்பம். இக்கோவிலின் தெற்கே சுமார் 6 மைல் தொலைவில் பவானி ஆறு மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி ஓடுகிறது. இந்த ஆற்றில்தான் பவானிசாகர் அணை கட்டப்பட்டுள்ளது. இது மிகச்சிறந்த சுற்றுலா தலமாகும். சத்தியமங்கலம் வழியாக பண்ணாரி செல்லலாம். வழியில் நுணமத்தி, தோரணப் பள்ளம் என்ற இரண்டு பள்ளங்கள் உள்ளன. இவற்றில் தண்ணீர் நிறைந்திருக்கும். பண்ணாரியம்மன் திருக்கோவில் அழகிய கோபுரத்துடனும், அர்த்தமண்டபம், மகா மண்டபம், சோபன மண்டபம் முதலியவற்றுடன் தூண்களில் அற்புதமான சிற்ப வேலைப்பாட்டுடன் காணப்படுகிறது. வனத்தின் மேற்கே சுமார் 3 மைல் தொலைவில் ஓர் ஆலமரத்தினடியில் மாதேசுரசாமிக் கோவிலும், தீர்த்தக் கிணறும் உள்ளன. இங்கு ஆண்டு தோறும் பங்குனி மாதத்தில் பெரிய திருவிழா நடைபெறுகிறது. திருவிழாவிற்கு கோவை, ஈரோடு, சேலம் நாமக்கல் மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாமல், தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகா மாநிலத்தில் இருந்தும் ஏராளமான மக்கள் கலந்து கொள்கிறார்கள். கூட்ட நெரிசலை சமாளிப்பதற்காக திருவிழா அன்று ஈரோடு மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.\nபுலிகள் காப்பகம் தேசிய புலிகள் ஆணைய உத்தரவுப்படி, தமிழகத்தின் நான்காவது புலிகள் காப்பகமாக சத்தியமங்கலம் வனக்கோட்டத்தில் உள்ள 1 லட்சத்து 4 ஆயிரம் ஹெக்டேர் வனப்பரப்பு புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டு , 1.12.2013 முதல் நடைமுறைக்கு வந்தது .சத்தி வனக்கோட்டத்தின் வடக்கு மற்றும் மேற்குப் பகுதியில் கர்நாடக வனப்பகுதியும், தெற்கே நீலகிரி மற்றும் கோவை வனக்கோட்டமும், கிழக்கே ஈரோடு வனக்கோட்டமும் எல்லைகளாக அமைந்துள்ளன.இங்கு யானை, புலி, சிறுத்தை, காட்டெருமை, மான், செந்நாய், கரடி உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் உள்ளன. மேலும், 25க்கும் மேற்பட்ட புலிகள் உள்ளதாக கணக்கெடுப்புகள் தெரிவித்துள்ளன.\nபண்ணாரி மாரியம்மன் திருக்கோயில் தினமலர்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஈரோடு மாவட்டத்திலுள்ள அம்மன் கோயில்கள்\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 சூலை 2018, 12:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடு���லான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/cinema/06/153969", "date_download": "2018-08-19T09:56:39Z", "digest": "sha1:HANCRKB4THUJCI2CNTOCQTCQF23FVH3U", "length": 7006, "nlines": 84, "source_domain": "www.cineulagam.com", "title": "உலக சாதனை! அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார் முதல் வார வசூல் இத்தனை ஆயிரம் கோடியா? - Cineulagam", "raw_content": "\nஅதிர்ஷ்டத்திற்கு மத்தியில் செந்தில் செய்த காரியம்... தேவையா இந்த அரசியல் பதிவு\nபிக்பாஸ் 2 நிகழ்ச்சியிலிருந்து இந்த வாரம் வெளியேறப்போவது இவர் தான் - வெளியான கருத்துக்கணிப்பு ரிசல்ட்\nசர்க்கார் இயக்குனரை பிரம்மிக்க வைத்த ட்ரைலர்\nதென்னைமரம் அளவில் தண்ணீர்..... வீடு மூழ்கியது.... படுக்கையில் உள்ள மூதாட்டியின் நிலை\nகனடாவில் சர்ச்சையில் சிக்கிய ஈழத்து மருமகள் சூப்பர் சிங்கர் செந்தில் ஏன் இப்படி செய்தார் சூப்பர் சிங்கர் செந்தில் ஏன் இப்படி செய்தார்\nகூகுள் வரைக்கும் பரவி இருக்கும் இளைய தளபதி விஜய்யின் புகழ்- அப்போ அவர் கெத்து தான்\nகமல்ஹாசன் இருக்கும்போதே அடித்துக்கொண்ட போட்டியாளர்கள்\nஇளம்பெண்களின் களியாட்டத்தால் நடக்கும் பாலியல் கூட்டு பலாத்காரம்; அம்பாறையில் நடக்கும் அவலம்\nகேரளா வெள்ளத்திற்கு விஜய் அளித்த நன்கொடை, அதோடு நிற்கவில்லை, என்ன செய்துள்ளார் பாருங்க\nகேரள மக்களுக்காக ரஜினிகாந்த் செய்துள்ளதை பாருங்க சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினி தான்\nஹீரோயின் ஆனதும் ப்ரியா எப்படி மாறிவிட்டார் பாருங்க- கலக்கல் போட்டோஷுட் இதோ\nநிச்சயதார்த்தம் செய்ய உள்ள நடிகை பிரியங்கா சோப்ரா, நிக் ஜோனஸ் ஜோடி புகைப்படம்\nநடிகை சமந்தாவின் இதுவரை பார்த்திராத சில கியூட் புகைப்படங்கள்\nட்ரெண்டிங் உடையில் கலக்கும் தொகுப்பாளர் ரம்யாவின் சூப்பர் புகைப்படங்கள் இதோ\nமுதல் படத்திற்காக வித்தியாசமான லுக்கில் சின்னத்திரை நடிகை வாணி போஜன்\n அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார் முதல் வார வசூல் இத்தனை ஆயிரம் கோடியா\nசென்ற வெள்ளிக்கிழமை உலகம் முழுவதும் வெளிவந்த அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார் படம் பாக்ஸ் ஆபிஸில் பிரம்மாண்ட சாதனைகள் செய்து வருகிறது.\nமுதல் வார முடிவில் $630 மில்லியன் வசூலித்துள்ளது இந்த படம். இந்திய ருபாய் மதிப்பில் இது சுமார் 4200 கோடி. இருப்பினும் இந்த படம் உலக அளவில் இரண்டாவது இடம் மட்டுமே பிடிக்கமுடிந்தது. முதல் இடத்தில் Fate of the Furious $443 மில்லியன் வசூலுடன் முதல் வார வசூல் சாதனை பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.\nமேலும் இந்தியாவில் அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார் படத்திற்கு வேறு எந்த ஹாலிவுட் படத்திற்கும் கிடைக்காத வரவேற்ப்பு கிடைத்துள்ளது. இந்திய வசூல் மட்டும் 3 நாளில் 123 கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8/", "date_download": "2018-08-19T10:07:51Z", "digest": "sha1:CCPAPL5GFTUYXRYBRGNGGXP6PBIFFWI7", "length": 8972, "nlines": 61, "source_domain": "athavannews.com", "title": "இந்தியா – கானா இடையே ஒப்பந்தங்கள் கைச்சாத்து! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஜப்பான் அமைச்சர் இலங்கை விஜயம்: சீனாவின் ஆதிக்கத்தை முறியடிக்கும் முயற்சியா\nஇலங்கையில் கட்டுமானத்துறையும் கைப்பற்றுகின்றது சீனா: அதிர்ச்சியில் இலங்கை\nஅமெரிக்காவில் சூறாவளி: 14 பேர் காயம் – இசைக்கச்சேரி ரத்து\nபுட்டின் – அங்கெலா மேர்கல் சந்திப்பு: மனித உரிமைகள் குறித்து கரிசனை\nதமிழகத்திலும் வெள்ளம்: பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதலமைச்சர் நிவாரண உதவி (2ஆம் இணைப்பு)\nஇந்தியா – கானா இடையே ஒப்பந்தங்கள் கைச்சாத்து\nஇந்தியா – கானா இடையே ஒப்பந்தங்கள் கைச்சாத்து\nஇந்தியா மற்றும் கானா நாடுகளுக்கிடையிலான உறவினை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக இரண்டு புதிய ஒப்பந்தங்கள் கைச்சாத்தாகியுள்ளன.\nநான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு கானா நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷெர்லி போச்வே இந்தியா வந்துள்ளதுடன், குறித்த ஒப்பந்தங்கள் புதுடெல்லியில் நேற்று (புதன்கிழமை) கைச்சாத்திடப்பட்டுள்ளன.\nஇதன்போது மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜைச் சந்தித்துக் கலந்துரையாடிய ஷெர்லி போச்வே, இருநாடுகளுக்கும் இடையே வளர்ச்சியில் ஒத்துழைப்பு, வர்த்தகம் மற்றும் முதலீடு குறித்து ஆலோசனை நடத்தினார்.\nஇதேவேளை, இச்சந்திப்புக் குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ராவிஷ் குமார், இரண்டு நாடுகளுக்கும் இடையே கலாச்சார பரிமாற்றம், வர்த்தகம் மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது தொடர்பான இரண்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தானதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇந்தோ- பசுபிக் பிராந்திய பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா நிதியுதவி\nஇந்தோ- பசுபிக் பிராந்தியத்தில் பாதுகாப்பு உறவுகளை முன்னேற்றுவதற்காக, இலங்கை உள்ளிட்ட 27 நாடுகளுக்கு\nகஸகஸ்தானை தொடர்ந்து கிர்கிசுத்தான் சென்றார் சுஸ்மா\nகஸகஸ்தானை தொடர்ந்து கிர்கிசுத்தான் சென்ற இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஸ்மா சுவராஜ், அந்நாட்டு ஜ\nகஸகஸ்தான் அமைச்சருடன் சுஸ்மா சந்திப்பு- வர்த்தகம்- முதலீடு குறித்து பேச்சு\nஇந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஸ்மா சுவராஜ் மற்றும் கஸகஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் கைராட் அப்\nமத்திய ஆசிய நாடுகளுக்கான விஜயத்தை ஆரம்பித்தார் சுஸ்மா\nமத்திய ஆசிய நாடுகளுக்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் சு\nஈரானில் மீட்கப்பட்ட மீனவர்கள் தாயகம் திரும்ப நடவடிக்கை: சுஷ்மா சுவராஜ்\nஈரான் நாட்டில் ஊதியப்பிரச்சினை தொடர்பாக நெருக்கடிக்குள்ளான மீனவர்கள் 21 பேரும் பாதுகாப்பாகத் தாயகம்\nவறட்சியால் பாதிக்கப்பட்ட அவுஸ்ரேலிய விவசாயிகளுக்கு நிதி நிவாரணம்\nதமிழ் மக்களை தவறான வழிக்கு கொண்டு செல்கின்றனர்: அமீர் அலி குற்றச்சாட்டு\nதிரையுலகில் நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை – தமன்னா ஆதங்கம்\nஅமெரிக்காவில் சூறாவளி: 14 பேர் காயம் – இசைக்கச்சேரி ரத்து\nகேரள வெள்ளத்தால் பிரபல நடிகையின் வீட்டில் தஞ்சமடைந்துள்ள நட்சத்திரம்\nதமிழ் பண்பாட்டு கழகத்தின் விளையாட்டுவிழா இன்று\nஒரே நாளில் வெளியாகவுள்ள சர்கார் – விஸ்வாசம்\nமும்பைத் தாக்குதல் சூத்திரதாரி தாவூத் இப்ராஹிமின் நிதி முகாமையாளர் லண்டனில் கைது\nஇம்ரான் கான் பிரதமரானமை முழு உலகிற்கும் எடுத்துக்காட்டு: மஹிந்த – கோட்டா வாழ்த்து\nகொஃபி அனான் மறைவையொட்டி அரைக்கம்பத்தில் பறக்கும் ஐ.நா. கொடி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaninitamilan.in/flipkart-annouced-one-day-redund-scheme/", "date_download": "2018-08-19T10:13:20Z", "digest": "sha1:4YFLSPAG7Q2ZDDDBXBKNNWMDCU3T6ED4", "length": 9157, "nlines": 69, "source_domain": "kaninitamilan.in", "title": "ப்ளிப்கார்ட் அறிவிப்பு : ரீபண்ட தொகை ஒரே நாளில் உங்கள் கையில்.", "raw_content": "\nப்ளிப்கார்ட் அறிவிப்பு : ரீபண்ட தொகை ஒரே நாளில் உங்கள் கையில்.\nநாட்டின் முக்���ியமான இணையதள வர்த்தக நிறுவனமான ப்ளிப்கார்ட் தனது வாடிக்கையாளர்க்களுக்கு புதுபுது சேவையை அறிமுகம் செய்து வருகிறது.அந்த வகையில் வாடிக்கையாளர் ஆர்டர் செய்த பொருள் திரும்ப ஒப்படைக்கும் பட்சத்தில் ஒரே நாளில் ரீபண்ட வழங்கும் சேவையை தொடங்கியுள்ளது\nஇதன்படி கேஷ் ஆன் டெலிவரி மூலம் பொருட்கள் வாங்கி திருப்ப ஒப்படைக்கும் பொருட்கள் எப்போது ப்ளிப்கார்ட் சேவை மையத்தை அடைகிறதோ. உடனே அவர்களுக்கு ரீபண்ட தொகை Immediate Payments System (IMPS) எனப்படும் உடனடி ஈ-டிரான்ஸ்பர் முறையில் பேங்க் கணக்கிற்கு மாற்றப்படும். இந்த முறையில் உங்கள் ரீபண்ட தொகை குறுங்செய்தி, ஈமெயில் மூலம் தெரியப்படுத்தப்படும் என தெரிவித்துள்ளது.\nபயனுள்ளவையாக இருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்து ஊக்கப்படுத்துங்கள்\nகணினி தமிழ் – தமிழின் அடுத்த பரிமாணம்.\nகணினி தமிழன் – தமிழழின் அடுத்த அவதாரம்\nஇந்த தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் சமூகவலைதளங்களில் பின்தொடருங்கள்\nஇந்த செய்தி தொடர்ப்பான உங்கள் கருத்துக்களை கீழே பதிவு செய்யுங்கள்\n . \"கணினி தமிழன்\" - நவீன உலகத்தை கையாள உதவும் கணினி மற்றும் டெக்னாலஜி சம்பந்தமான தகவல்களை பாமரனும் அறிந்து கொள்ளும் வகையில் தாய் மொழியாம் தமிழில் எழுதி அனைவருக்கும் பயன்படும் என்ற நம்பிக்கையில் தொடங்கப்பட்ட இணைய தளம். சிலர் அறிந்த தகவல்களை பலருக்கு தெரிந்த என் தாய் மொழியில் கொடுப்பது என் நோக்கம்.\nபுதுப்பொழிவுடன் ப்ளிப்கார்ட் மொபைல் வெப்சைட் – ஆப் தொல்லை இனி இல்லை\nப்ளிப்கார்ட் மூலம் வருமானம் ஈட்டுவது எப்படி\nஒரு வருடத்தில் ப்ளிப்கார்ட் இணையதளத்திருக்கு மூடுவிழா – அதிகாரவப்பூர்வ அறிவிப்பு\n« பேஸ்புக் பேஜ் மூலம் GIFஅனிமேசன் போஸ்ட் பண்ணலாம் விரைவில்.\nகூகுள் புதிய லோகோ வெளியீடு. கூகுள் அன்று முதல் இன்று வரை. »\nJIO புதிய ரீசார்ஜ்க்கு ரூ. 75 கேஷ்பேக் ஆபர். மிஸ் பண்ணிடாதீங்க\nகூகுளில் ஆதார் கார்டு தகவல்களை கசியவிடுகிறது அரசு. பகீர் ரிப்போர்ட்…\nUber இல் பிழை கண்டுபிடித்த இந்தியர். . வாழ்நாள் முழுவதும் கேப் இலவசம்.\nஐபோன் ஆப் வெளியிட்ட 81வயது டெக் பாட்டி\nதிரும்பி வந்துட்டேனு சொல்லு.நோக்கியா ஸ்மார்ட்போன் வந்தாச்சு…\n40க்கும் மேற்ப்பட்ட பொய்யான BHIM ஆப். உண்மையான ஆப் கண்டறிவது எப்படி\nவாட்ஸ்அப் இனி பழைய போன்களில் செயல்படாது. ஏ���்\n2016இல் இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட ஸ்மார்ட்போன்கள்\nபில்கேட்ஸை உருவாக்கிய MS DOSக்கு விடைக்கொடுக்கிறது மைக்ரோசாப்ட்\n5 கோடி வாடிக்கையாளர்கள், வாட்ஸ்அப், பேஸ்புக்கை மிஞ்சிய ரிலையன்ஸ் ஜியோ\nரிலையன்ஸ் நிறுவனத்தின் அதிரடி புதிய Rs .149 பிளான்\nகருப்பு பணத்தை வெள்ளையாக்குவது எப்படி\nரூபாய் பிரச்சனையால் கேஷ் ஆன் டெலிவரி தடை விதித்த ஆன்லைன் நிறுவனங்கள்\nரிலையன்ஸ் ஜியோ ஆபர் மார்ச் 2017 வரை நீட்டிக்கப்படலாம்\nஆரஞ்சு மற்றும் நீல நிற ஜியோ சிம் கவர்களுக்கு உள்ள வேறுபாடு\nஉயர்தர மோட்டோ z , மோட்டோ z play , மோட்டோ மோட்ஸ் அறிவிப்பு.\nபேஸ்புக் பிரம்மாண்ட தகவல் பராமரிப்பு படங்களை வெளியிட்ட மார்க் சிகெர்பெர்க்\nகூகுளை அடுத்து`பேஸ்புக் முக்கிய பதவியில் தமிழர் – ஆனந்த் சந்திரசேகரன்\nMoto G4 play இந்தியாவில் அறிமுகம். விலை 8,999/-\nரிலையன்ஸ் ஜியோ – க்கு நம்பர் மாத்தபோறிங்களா\nபேஸ்புக் பேஜ் மூலம் GIFஅனிமேசன் போஸ்ட் பண்ணலாம் விரைவில்.\nஅணைத்து தொழில் நிறுவனங்களும் தங்களுக்கென ஒரு பிரத்யேக பேஸ்புக் பேஜ் வைத்துள்ளன. பல தொழில் நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளை பேஸ்புக் பேஜ் மூலம் தெரிவிக்கின்றன. இதனால்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?cat=43&paged=3", "date_download": "2018-08-19T09:41:38Z", "digest": "sha1:24DA7WSBMWNPC73WY7ZFYTT6C6UUGFKW", "length": 21905, "nlines": 264, "source_domain": "nadunadapu.com", "title": "படங்கள் | Nadunadapu.com | Page 3", "raw_content": "\n“ஈழத்தமிழ் மக்களின் நம்பிக்கை நட்சத்திரம் கலைஞர் கருணாநிதி – இவ்வாறு சொன்னவர் யார் தெரியுமா\nடெலோ என்ன செய்யப் போகிறது\nபோர் வரலாறு நடுநிலையாக ஆவணப்படுத்தப்படுமா – எம்.எஸ்.எம். ஐயூப் (கட்டுரை)\nடாம்பாய், நாய்கள் பிடிக்கும், மேடைகள் என்றால் பயம்… இந்திரா காந்தி பற்றி\nமகாத்மா காந்தியின் அரிய படங்களின் தொகுப்பு\nசிவாஜி கணேசன் மணிமண்டபம் திறப்பு விழா புகைப்படங்கள்\nஸ்ரீ திவ்யா லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nஆசியன் சமூகத்தைக் கட்டியெழுப்புவோம் என்ற தொனிப்பொருளில் நடைபெறும் ஆசியான் சர்வதேச அரசியல் கட்சிகளின் மாநாடு, இன்று கொழும்பில் ஆரம்பமானது. 40 நாடுகளின் 360 பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ள இந்த...\nஒரு ஊரில இரண்டு இராஜாக்கள் பிரத்யேக புகைப்படங்கள்\nஒரு ஊரில இரண்டு இராஜாக்கள் - (நண்பேன்டா படத்தின் பிரத்யேக) புகைப்படங்கள் Oru Oorla Rendu Raja Movie Stills\nநீண்ட நாட்களுக்குப் பின் மீடியா கண்களுக்கு தென்பட்ட ஐஸ்வர்யா ராய்\n2014 ஆம் ஆண்டின் கேன்ஸ் விழாவிற்கு பின் ஐஸ்வர்யா ராய் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் காண முடியவில்லை. ஆனால் சமீபத்தில் ஐஸ்வர்யா ராய், தனது கணவர் மற்றும்...\nமொனராகலை ஒப்பேகொட மத்திய மகா வித்தியாலத்தின் மஹிந்தோதய தொழில்நுட்பகூடம், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் இன்று ஞாயிற்றுக்கிழமை(31) திறந்து வைக்கப்பட்டது. இதனையடுத்து பாடசாலைக்கு வருகை தந்திருந்த மாணவர்களின் பெற்றோர்கள்,...\nஉலகின் மிக பெரிய மற்றும் மிக நீண்ட தலைப்பாகையை அணிந்துள்ள அவ்தார் சிங் (படங்கள்)\nஉலகின் மிக பெரிய மற்றும் மிக நீண்ட தலைப்பாகையை அணிந்துள்ள அவ்தார் சிங் (Avtar Singh Mauni wears the world's heaviest and longest turban, in pictures) உலகின் மிக பெரிய...\nசைக்கிளில் அமர்வுக்கு சென்ற அனந்தி (படங்கள் )\nஅனந்தி சசிதரனுக்கு வாகன வசதி இன்னும் வழங்கப்படாத நிலையில் அவர் இன்று மாகாண சபை அமர்வுக்காக சைக்கிளில் சென்றுள்ளார். வடக்கு மாகாண சபையின் 14 வது அமர்வு...\nமும்பையில் நடைபெற்ற 2014 ஆம் ஆண்டின் இந்திய சர்வதேச நகை வாரத்தினை முன்னிட்டு பொலிவூட் நடிகைகள் பலர் மிகவும் பிரபலமான சில நகை வடிவமைப்பாளர்களின் நகைகளை அணிந்து...\nதொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளினியான திவ்யதர்ஷினி(டிடி) டிஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் திருமணம் (படங்கள்) தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளினியான திவ்யதர்ஷினி(டிடி) டிஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் திருமணம் (படங்கள்)\nபொலிவியாவில் நேற்று ஆரம்பமான ஜி- 77 அரச தலைவர்கள் மாநாட்டில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொண்டுள்ளார். (படங்கள்) பொலிவியாவில் நேற்று ஆரம்பமான ஜி- 77 அரச தலைவர்கள் மாநாட்டில் ஜனாதிபதி...\n‘பகடை பகடை’ படத்தின் புகைப்பட தொகுப்பு\n'பகடை பகடை' படத்தின் புகைப்பட தொகுப்பு- (படங்கள் இணைப்பு)\nCFDA விருதுகள் 2014 : சூட்டை கிளப்பிய ரிஹானாவின் ஆடை\nநியூயார்க்கில் ஆண்டுதோறும் சிறந்த ஆடைவடிவமைப்புக்காக CFDA என்ற விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி நியூயார்க் நகரில் இன்று காலை நடந்து முடிந்தது. இதில்...\nவாலு படத்தின் பிரத்தியோக காட்சிகள்\nவாலு படத்தின் பிரத்தியோக காட்சிகள்\n‘புளிப்பு இனிப்பு’ பட காட்சி தொகுப்பு (படங்கள் இணைப்பு)\n‘புளிப்பு இனிப்பு’ பட காட்சி த��குப்பு (படங்கள் இணைப்பு) ‘புளிப்பு இனிப்பு’ பட காட்சி தொகுப்பு (படங்கள் இணைப்பு)\nமட்டக்களப்பின் வரலாற்று சின்னமாக கருதப்படும் மண்முனைப் பாலம் ஜனாதிபதியால் திறந்து வைப்பு\nமட்டக்களப்பு மாவட்டத்தின் எழுவான்கரையினையும் படுவான்கரையினையும் இணைக்கும் மண்முனைப் பாலத்தினை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்று திறந்து வைத்துள்ளார். மட்டக்களப்பு வாவி மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து நிற்பதால் வாவியின் கிழக்குப்...\nவட இந்திய நடிகர், நடிகைகள் பங்குபற்றிய நிகழ்வொன்றின் போது எடுக்கப்பட்ட படங்களே இவை. இந்த நிகழ்வின் போது நடிகைகளில் சிலர் அலங்கார உடைகளில் காட்சியளிப்பதை படங்களில் காணலாம். (படங்கள் )...\nதென்னாலிராமன் படத்தின் பிரதியோக காட்சிகள்\nதென்னாலிராமன் படத்தின் பிரதியோக காட்சிகள் - (படங்கள் இணைப்பு)\nஒவ்வொரு நண்பனும் தேவை மச்சான் (படத்தொகுப்பு)\nஒவ்வொரு நண்பனும் தேவை மச்சான் (படத்தொகுப்பு) -(படங்கள் இணைப்பு)\nகாதல் சொல்ல ஆசை காட்சி தொகுப்பு\nஜிகர்தண்டா – பட ஸ்டில்ஸ்\nஜிகர்தண்டா - பட ஸ்டில்ஸ் -(படங்கள் இணைப்பு)\nகோச்சடையான் பட இசை வெளியீட்டு விழா படங்கள்\nசெஞ்சோலை சிறுவர் இல்லத்தில் அழகிய மாலைப் பொழுதில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இவை..\nகிளிநொச்சியில் அமைந்து உள்ள செஞ்சோலை சிறுவர் இல்லத்தில் ஒரு மாலைப் பொழுதில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இவை. இப்படங்கள் செஞ்சோலை சிறுவர் இல்லத்தில் தோற்றப்பாடுகளையும், அழகையும் காண்பிக்கின்றன. சிறுவர்கள் இயல்பாக...\nமீண்டும் உறைந்தது நயாகரா நீர்வீழ்ச்சி\nவடகிழக்கு அமெரிக்க எல்லையில் உள்ள நயாகரா நீர்வீழ்ச்சி கடந்த ஜனவரிக்கு பிறகு மீண்டு உறைந்த நிலையில் காணப்படுகிறது. அமெரிக்கா மற்றும் கனடாவில் நிலவும் கடும் குளிர் காரணமாக நிமிடத்திற்கு ஆறு...\nநல்லுர் கந்தசாமி ஆலய 1 ம் நாள் மாலை திருவிழா நேரலையாக… வீடியோ\nஆவா குழுவிலுள்ள எனது மகனை மீட்டு தாருங்கள் தாயார் கதறல்\nஎன்னைச் சுடுவதுடன் நிறுத்திக்கொள்ளுங்கள் இல்லை எமது தாய் மண் சுடுகாடாகி விடும்..\nசுவிஸ்சில் கஞ்சாவுக்கு அடிமையான யாழ்ப்பாண பெடியனுக்கு வந்த கலியாண ஆசை\nகனடாவில் கொலை ஆயுதங்களுடன் தமிழர் கைது\nஇந்திய சமாதானப் படை வருகையும், தென் இலங்கையில் பயங்கரவாதமும்\nஇலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் விளைவுக��் சுதுமலையிலிருந்து இந்தியாவுக்கு கொண்டு செல்லப்பட்ட பிரபாகரன் சுதுமலையிலிருந்து இந்தியாவுக்கு கொண்டு செல்லப்பட்ட பிரபாகரன்\nஅமிர்தலிங்கத்தாருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற வன்னியில் வைத்து நாள் குறித்த பிரபாகரன்\nஅனுராதபுரத்தில் உள்ள பஸ் நிலையத்துக்குள் புகுந்து 120 பொதுமக்களை சுட்டுக்கொன்ற புலிகள்\nராணுவச் சுற்றி வளைப்பும், கொள்ளையடிப்பும், யாழ்தேவி தாக்குதலும் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’…...\n12 ராசிக்காரகளுக்குமான இந்த வார (ஆகஸ்ட் 17 – ஆகஸ்ட் 23)...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் விளம்பி வருட மஹோற்சவ நிகழ்வு 2018 – 2ம்...\nநல்லுர் கந்தசாமி ஆலய 1 ம் நாள் மாலை திருவிழா நேரலையாக… வீடியோ\nநல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் இன்று ஆரம்பம்\nகாமத்தில் இருக்கும் உச்சகட்டத்தை அறிந்துகொள்ளும் ஆர்வம் ஆண்-பெண் இருவருக்கும் உண்டு உடலுறவில் உச்சம்\n மகாயோகி விசுவாமித்திரர் தன்னை மறந்து, இந்த உலக இன்பங்களை எல்லாம் துறந்து இறைவனை நோக்கி தவம் செய்தவர். செல்வம், புகழ், பதவி, ராஜாங்கம் அனைத்தையும் தூக்கி எறிந்த அவர் முன்னே,...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=66&t=2794&sid=b9d29c4c24bbe5ecd689f2f6ed58b97b", "date_download": "2018-08-19T10:28:02Z", "digest": "sha1:VLCLMDCSAP6XWLOJHMGHLPPPXQBLZRPJ", "length": 29102, "nlines": 345, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஜோதிட வாழ்க்கை • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைக���், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இது உங்கள் பகுதி ‹ உங்களை பற்றி (About You)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஉங்களை பற்றிய செய்திகளை பதியும் பகுதி\nவணக்கம் அன்னை மண்ணின் அன்பு செல்வங்களுக்கு ஜோதிடம் எனது வாழ்க்கை பயனாக தேர்வு செய்து சமுதாயத்திற்கு நன்மை ,நல்வழி ஆற்றி வருகிறேன்.அன்பர்கள் ஆசியும்,அன்பும் ஊக்கப்படுத்தும்.வணக்கம்.\nஇணைந்தது: டிசம்பர் 8th, 2017, 12:50 pm\nby கரூர் கவியன்பன் » டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஅப்படியே சனிப்பெயர்ச்சி பலனை கணித்து கொஞ்சம் சொல்லுங்களேன்.. இனியாவது வாழ்க்கைல வெளிச்சம் அடிக்குமானு...\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்���ையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கி���ையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2018/indias-8-best-value-for-money-suvs-tata-nexon-to-mahindra-xuv500-015127.html", "date_download": "2018-08-19T09:48:22Z", "digest": "sha1:PDJQXXYLMWP5JYU7XJHH7M2RNJAL65W2", "length": 20092, "nlines": 208, "source_domain": "tamil.drivespark.com", "title": "கொடுக்கும் காசுக்கு இந்த கார்கள் எல்லாம் வொர்த் ; நியாமான விலை எஸ்யூவி கார்களின் பட்டியல் - Tamil DriveSpark", "raw_content": "\nகொடுக்கும் காசுக்கு இந்த கார்கள் எல்லாம் வொர்த் ; நியாமான விலை எஸ்யூவி கார்களின் பட்டியல்\nகொடுக்கும் காசுக்கு இந்த கார்கள் எல்லாம் வொர்த் ; நியாமான விலை எஸ்யூவி கார்களின் பட்டியல்\nஇந்தியாவில் கார் சமீபகாலமாக எஸ்யூவி கார்களுக்கான விற்பனை அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவில் வாடிக்கையாளர்கள் கொடுக்கும் காசிற்கு ஏற்ற நியாமான வசதிகள் மற்றும் அம்சங்கள் நிறைந்த எஸ்யூவி கார்களின் பட்டியலை இங்கே காணலாம்\nஇந்தியாவில் கார்களை விற்பனை செய்யும் கார் தயாரிப்பாளர்களுக்கு இருக்கும் பெரிய சவாலே அந்த காரை டிசைன் செய்வது தான். ஒவ்வொரு நாட்டிலும் அந்த நாட்டு மக்களின் மனநிலை, பொருளாதார நிலை, விருப்பங்கள் ஆகியவற்றை மனதில் வைத்து வாகனங்களை டிசைன் செய்வார்கள்\nஅந்த வகையில் இந்தியாவிற்காக வாகனங்களை டிசைன் செய்வது பெரும் சவாலாக அமைகிறது. இந்தியர்களுக்கு சிறந்த லுக், நல்ல பெர்பாமென்ஸ், நல்ல மைலேஜ் மிக முக்கியமாக குறைந்த விலை ஆகியவற்றை எதிர்பார்பார்கள், இந்த விஷயங்களை எல்லாம் எவ்வளவிற்கு எவ்வளவு ஒரு கார் டிசைன் திருப்தி படுத்துகிறேதா அவ்வளவிற்கு அவ்வளவு அந்த காரின் விற்பனை அமைகிறது.\nஇப்படியாக இந்தியர்களை அதிகம் கவர்ந்துவரும், இந்தியர்கள் அந்த காரக்காக வழங்கும் பணத்திற்காக நல்ல மதிப்பையும் வழங்கும் சிறந்த 8 எஸ்யூவி கார்களின் பட்டியலை கீழே காணலாம்.\nடாடா நிறுவனம் தயாரித்த கார்களின் சிறந்த காராக இந்த டாடா நெக்ஸான் கார் கருதப்படுகிறது. இந்த கார் அதிக இட வசதி, செளகரியமான கேபின், அதிக அம்சங்கள் என எக்கச்சக்க வசதிகள் இதில் இருக்கிறது.\nஇதன் பவர்புல் இன்ஜின், ஏஎம்டி ஆப்ஷன், 3 டிரைவிங் மோடு போன���ற வசதிகள் வாடிக்கையாளர்களை கவர்கின்றன. மேலும் ஸ்மார்ட் கீ, உயர்ரக மியூசிக் சிஸ்டம் என அந்த காரின் விலையை மதிப்பிடும் போது அதிக வசதிகள் உள்ள காராக இந்த கார் உள்ளது.\nஹூண்டாய் க்ரெட்டா காரின் பேஸ்லிப்ட் வெர்சன் வரும் வரை இந்த காருக்கு அதிக விலை என்ற கருத்தே பேசப்பட்டு வந்தது. ஆனால் பேஸ்லிப்ட் வெர்சனில் வந்த அப்டேட் அந்த எண்ணத்தை முற்றிலுமாக போக்கிவிட்டது.\nஇந்த காரில், சன் ரூப், அணிந்து கொள்ளும் வகையிலான கீ, பவர் அட்ஜெஸ்ட் டிரைவர் சீட், என பல வசதிகள் இதில் கொண்டுவரப்பட்டுள்ளன. அதில் முக்கியமானது என்னவென்றால் பழைய க்ரெட்டாவில் இருந்து பேஸ்லிப்ட் வெர்சன் வரும் போது விலையில் பெரிய அளவில் மாற்றம் இல்லை இதனால் கொடுக்கும் காசுக்கு வோர்த்தான காராக இது இருக்கிறது.\nமக்கள் மத்தியில் பரபலமாக இருந்த டாடா சபாரி காரை மார்கெட்டில் இருந்தே விரட்டிய பெருமை மஹேந்திர ஸ்கார்ப்பியோ காரையே சேரும். இந்த காரின் பவர்புல் இன்ஜின் மற்றும் பல அம்சங்கள் நிரைந்திருப்பது வாடிக்கையாளர்களை கவர்ந்துவிட்டது. முக்கியமாக இந்த காரில் 7 பேர் பயணிம் செய்யலாம்.\nஇதனால் பெரிய குடும்பத்துடன் இருப்பவர்கள் அலுவலக பணிக்காக பயன்படுத்துபவர்கள், அதிகாரிகளின் பயன்பாடு, அரசியல் வாதிகளின் பயன்பாடு, என பெரும்பாலான வாடிக்கையாளர்களின் தேவையை இந்த கார் பூர்த்தி செய்கிறது. இந்த காருக்கு சபாரி ஸ்டோர்ம், மற்றும் ஹோண்டா பி-ஆர்வி ஆகிய கார்கள் போட்டியாக இருந்தாலும் எதுவும் ஸ்கார்பியோவை நெருங்க முடியவில்லை.\nமஹேந்திர நிறுவனத்தின் முக்கிய தயாரிப்பான எக்ஸ்யூவி 500 காரும் கொடுக்கும் காசுக்கு தரமான காராக உள்ளது. இதன் பவர்புல் இன்ஜின் இதில் உள்ள சன்ரூப், சாப்ட் டச் லேதர் பினிஷ் டேஷ்போர்டு உள்ளிட்ட பல அம்சங்கள் வாடிக்கையாகளர்களை கவர்கிறது.\nமேலும் இது அதிக இடவசதி 7 பேர் அமரக்கூடியவகையிலான இருக்கைகள், எல்லாம் கூடுதல் கவனத்தை ஈர்க்கிறது. இதற்கு முந்தைய மாடல் காரை விட குறைவான விலையில் இந்த கார் இருப்பதால் மக்கள் அதிகம் இந்த காரை விரும்புகின்றனர்.\nடாடா நிறுவனத்தின் ஹெக்ஸா கார் உலக தரத்தில் வடிவமைக்கப்பட்ட கார்களில் ஒன்று. இதன் பவர்புல் டீசல் இன்ஜின் மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்களை கொண்டுள்ளது.\nஇன்போடெயின்மென்ட் வசதி, மல்டிபில் டிரைவிங் மோட் உள்ளிட்ட சில வசதிகள் வாடிக்கையாளர்களை கவர்கிறது. இதில் 4x4 சிஸ்டம் ஆப்ஷனாக வழங்கப்படுகிறது. இவ்வளவு வசதிகள் இருந்தும் இதன் விலை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் பணத்திற்கு வொத்தானதாக இருக்கிறது.\nகாம்பஸ் கார் இந்தியா சந்தையில் மிக விரைவில் தனக்கான இடத்தை பிடித்து கொண்டது. 5 பேர் அமரக்கூடிய சீட்கள் கொண்ட இந்த கா் பவர்புல் இன்ஜின், வசதியான கேபின், பல அம்சங்கள் என இதன் பாசிடிவ் பட்டியல் நீளுகிறது. ஜீப் போன்ற நல்ல பெயர்பெற்ற நிறுவனத்தின் உலக தர தயாரிப்பு நியாமான விலையில் கிடைக்கிறது.\nதற்போது விற்பனையாகி வரும் ஃபோ்டு என்டெவர் உலகளவில் பல்வேறு நாடுகளில் விற்பனை செய்யபட்ட ஃபோர்டு எவரெஸ்ட் காரின் தழுவல் தான். பவர்புல் இன்ஜின், நவீன மாடல் கேபின், ஆப் ரோடு பயணம் என இந்த கார் மக்களின் மனதில் எளிதாக கவர்கிறது. தற்போது விற்பனையாகி வரும் என்டெவர் உண்மையில் உலக தரமான கார்களில் ஒன்று இதை விலையும் மிக நியாமாக இருக்கிறது.\nஇந்த பட்டியிலில் இறுதியாக இஸூசு டி-மேக்ஸ் வி-கிராஸ் இடம் பிடிக்கிறது. இந்திய மக்களின் வாழ்க்கை ஸ்டைலை பொருத்தி இந்த கார் 5 பேர் அமர்ந்து செல்லும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் பவர்புல் இன்ஜின் மற்றும் கம்பீரமான டிசைன் ஆகியவை வாடிக்கையாளர்களை கவர்கிறது. இந்த காரில் உள்ள வசதிகளையும் அம்சங்களையும் பார்க்கும் போது இதன் விலை மிக நியாமானது தான்.\nடிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்படும் செய்திகள்\nசுஸுகி அக்செஸ் 125 ஸ்கூட்டரின் ஸ்பெஷல் எடிசன் அறிமுகம்\nபெட்ரோலை வைத்து கொண்டு ஆட்டம் போட்ட அரபு நாடுகளின் வாலை ஒட்ட நறுக்கியது இந்தியா\nமுதல்முறையாக கேமரா கண்களில் சிக்கிய க்விட் அடிப்படையிலான எம்பிவி கார்\nடிரைவிங் லைசன்ஸ் உடன் ஆதாரை இணைக்க மத்திய அரசு ஆலோசனை\nஏத்தர் 340 Vs ஏத்தர் 450 ஸ்கூட்டர்: வேறுபாடுகள் என்னென்ன\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆட்டோ செய்திகள் #auto news\nஹீரோ - டுகாட்டி இடையே புதிய கூட்டணி... 300சிசி பைக்கை களமிறக்க திட்டம்\nபுதிய ஆடி ஆர்எஸ்6 அவாந்த் பெர்ஃபார்மென்ஸ் கார் விற்பனைக்கு அறிமுகம்\nபுதிய ஹோண்டா சிவிக் கார் வெளியீடு: இந்திய வருகை விபரம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/02-houses-damage-dummy-bomb-blast.html", "date_download": "2018-08-19T09:20:49Z", "digest": "sha1:DC7PSWZES7RUZAIUMLML6MX2ISYDMVS4", "length": 19786, "nlines": 178, "source_domain": "tamil.filmibeat.com", "title": "டம்மி குண்டுவெடிப்பில் சிக்கிய பாம் ரவி, மனைவி சீரியஸ் | Houses damage in Dummy bomb blast, 'டம்மி' குண்டு வெடிப்பு: 'பாம்' ரவி - மனைவி சீரியஸ்! - Tamil Filmibeat", "raw_content": "\n» டம்மி குண்டுவெடிப்பில் சிக்கிய பாம் ரவி, மனைவி சீரியஸ்\nடம்மி குண்டுவெடிப்பில் சிக்கிய பாம் ரவி, மனைவி சீரியஸ்\nசென்னை: சினிமாவில் பயன்படுத்தப்படும் டம்மி குண்டுகளைத் தயாரித்து வந்த பாம் ரவியின் வீட்டில் நடந்த பயங்கர குண்டுவெடிப்பில்,காயமடைந்த ரவியும், அவரது மனைவி ரத்னாவும் உயிருக்குப் போராடி வருகின்றனர்.\nஅவர்கள் தவிர மேலும் நான்கு பேரும் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nமேற்கு மாம்பலம் காந்தி வீதியைச் சேர்ந்த ரவி (வயது 42), சினிமா வட்டாரத்தில் பிரபலமானவர். இவரை பாம் ரவி என்றுதான் அழைப்பார்கள். சினிமா படப்பிடிப்புக்கு டம்மி வெடிகுண்டுகள் செய்வது இவர் தொழில்.\nமனைவி ரத்னாவுடன் வசித்த இவர் தனது வீட்டிலேயே ஏராளமான டம்மி வெடிகுண்டுகளை பதுக்கி வைத்திருந்தாராம்.\nநேற்று இரவு 8 மணியளவில் பதுக்கி வைத்திருந்த டம்மி வெடிகுண்டுகள் திடீரென்று வெடித்தன. இதில் ரவியும் அவரது மனைவி ரத்னாவும் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் வசித்து வந்த வீடு இடிந்து தரைமட்டமானது.\nஅவர்களது வீட்டையொட்டி இருந்த ஒரு கடையும் நொறுங்கியது. ரவி வசித்து வந்த வீட்டின் மேல் மாடியும் பக்கத்தில் இருந்த இன்னொரு வீடும் இடிந்து தரைமட்டமானது. மொத்தம் 3 வீடுகளும், ஒரு கடையும் முற்றாக இடிந்து விழுந்தன.\nஅதோடு அந்த காம்பவுண்டில் உள்ள மேலும் 10-க்கும் மேற்பட்ட வீடுகளும் சேதமடைந்தன. குண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்ததால் மேற்கு மாம்பலம் காந்தி வீதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\nகுண்டு வெடிப்பில் காயமடைந்த ரவியும், அவரது மனைவி ரத்னாவும் உடனடியாக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்லப்பட்டனர். அவர்கள் இருவரும் உயிருக்கு போராடியதால் பின்னர் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.\nஅக்கம் பக்கத்து வீடுகளில் வசித்த லோகேஷ் (வயது 8), மகேஷ் (8), பாலாஜி (7), பத்மபிரியா (20) ஆகியோரும் காயம் அடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.\nஇந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரித்தனர். லைசென்ஸ் இல்லாமல் டம்மி குண்டுகளை ரவி வைத்திருந்தது தெரிய வந்தது.\nவீட்டின் உரிமையாளர் மற்றும் அக்கம் பக்கத்தாரிடமும் விசாரித்து வருகிறார்கள்.\nசம்பவ இடத்தை சென்னை மேயர் மா.சுப்பிரமணியன், தியாகராயநகர் எம்.எல்.ஏ. வி.பி.கலைராஜன் ஆகியோரும் பார்வையிட்டனர்.\nரவி- ரத்னா தம்பதிக்கு வருண் குமார் என்ற ஒரே மகன் உள்ளான். 7 வது படித்து வருகிறான் வருண் குமார்.\nரவியும், ரத்னாவும் மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇந்த குண்டுவெடிப்பிலிருந்து வருண் குமார் அதிர்ஷ்டவசமாக தப்பியுள்ளான். சம்பவம் குறித்து அவன் கூறுகையில், நான் படுக்கை அறையில் அமர்ந்து பாடம் படித்துக் கொண்டிருந்தேன். என் அம்மா சமையலறையில் சப்பாத்தி தயாரித்துக்கொண்டிருந்தார். அப்பா டி.வி. பார்த்துக் கொண்டிருந்தார்.\nஅப்போது திடீரென வீட்டுக்குள் இருந்து நெருப்புடன் புகை வந்ததை பார்த்து வெளியே வேகமாக ஓடினேன். சிறிது நேரத்தில் டம்மி வெடிகுண்டுகள் வெடித்து சிதறின. இதில் எங்கள் வீடு இடிந்து விழுந்தது. அதை பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்தேன்.\nஉடனே வீட்டுக்குள் ஓடிச்சென்று காயத்துடன் கீழே விழுந்து கிடந்த அப்பாவை வெளியே இழுத்து வந்தேன். பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அம்மாவை வெளியே கொண்டு வந்தோம். நான் மட்டும் குண்டு வெடிப்பில் காயமின்றி தப்பியதற்கு என் தாய்-தந்தை செய்த புண்ணியம்தான் காரணம் என்றான்.\nரவி வாடகைக்கு குடியிருந்த வீட்டின் உரிமையாளர் பாலு கூறுகையில், நான் வீட்டின் கீழ்தளத்தில் உள்ள கூல்டிரிங்ஸ் கடையில் இருந்தேன். குண்டு வெடித்த சமயத்தில் பிரிட்ஜ் சரிந்து கீழே விழுந்தது. இதைப் பார்த்ததும் வெளியே ஓடினேன். இல்லாவிட்டால் என் மீதும் கட்டிட இடிப்பாடுகள் விழுந்து நசுக்கி இருக்கும். பாம் ரவி டம்மி வெடிகுண்டு தயாரிப்பது எனக்கு தெரியும். டம்மி குண்டுதானே என்று நினைத்து அவருக்கு வீட்டை வாடகைக்கு கொடுத்தேன்.\nஇப்போது வீடு முழுவதும் இடிந்து கிடப்பதை பார்க்கும் போது மிகவும் வேதனையாக உள்ளது என்றார்.\nகுண்டுவெடிப்பில் காயம் அடைந்த சிறுமி ராஜேஸ்வரியின் வளர்ப்பு தாய் விஜயா கூறும்போது, நான் ரவி வீட்டு முன்பு பூ வியாபாரம் செய்து வருகிறேன். எனது மகள் என்னுடன்தான் நின்று கொண்டிருந்தாள். பயங்கர சத்தத்தில் டம்மி வெடிகுண்டு வெடித்ததும் எனது மகள் பயந்து போனாள். பயத்தில் அவள் விவரம் தெரியாமல் குண்டு வெடித்த வீட்டுக்குள் ஓடினாள். அப்போது கட்டிட இடிபாட்டில் சிக்கி காயம் அடைந்தாள் என்றார்.\nஇன்று சம்பவம் நடந்த வீடுகளில் வெடிகுண்டு நிபுணர்கள், போலீசார் சோதனை நடத்தினார்கள். அப்போது ரவி வீட்டில் இருந்து 2 கிலோ வெடிமருந்து, குழல் வெடிகுண்டுகள், டம்மி துப்பாக்கிகள், 8 காஸ் சிலிண்டர்கள் போன்றவற்றை பறிமுதல் செய்தனர். போலீசார் இன்று அந்த வீட்டின் அருகே பொதுமக்கள் சென்று விடாமல் இருக்க கயிறு கட்டி உள்ளனர்.\nஇன்று மாலை வீட்டை அதிகாரிகள் சோதனை செய்தபிறகு வீடு இடிக்கப்படுகிறது. குண்டு வெடிப்பில் விரிசல் அடைந்துள்ள 10 வீடுகளில் அதிகாரிகள் சோதனை நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.\nபாம் ரவி 10-ம் வகுப்பு வரை படித்துள்ளார். தொடக்கத்தில் மேற்கு மாம்பலத்தில் கேட்டரிங் தொழிலில் ஈடுபட்டிருந்தார். அப்போது சினிமா தொடர்புகள் ஏற்பட்டன. இதையடுத்து டம்மி குண்டு தயாரிப்பது குறித்து கற்றுக் கொண்டார்.\nஅதில் கை தேர்ந்தவராக மாறியதால் தென்னிந்திய மொழிப் படங்கள் அனைத்திலும் பணியாற்றத் தொடங்கினார். இவரது மனைவி ரத்னா பெங்களூரைச் சேர்ந்தவர்.\nபேயாட்டம் ஆடிய மகத், ஐஸ்வர்யா\nரசிகர்களை மிரட்டும் ஓவியா... அழகிய பேய்களாக பயமுறுத்தும் ஓவியா, வேதிகா\nபட்டுச்சேலையுடன் பொங்கல் கொண்டாடிய ஷாலினி பாண்டே.. ஷூட்டிங்ஸ்பாட் கொண்டாட்டம்\nபழனி பகுதியில் 'சாமி 2' பட ஷூட்டிங்... காக்கிச் சட்டையில் மிரட்டிய விக்ரம்\nநெட்டில் லீக்கானது 2.ஓ படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ\nபனி விழும் மலர் வனம்… புலிகளைக் காக்கும் படம்..\nஷூட்டிங் ஸ்பாட்டில் அம்மா ராதா இருந்தால் நடிப்பு வராது: கார்த்திகா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமுன்னாள் காதலரை பழிவாங்குவது என்றால் இந்த நடிகை போன்று பழிவாங்கணும்\n15ஆயிரம் அடி உயரத்தில் சூப் பாயாக மாறிய நடிகர்\n'கோலமாவு கோகிலா' காமெடி கலாட்டா, வெறித்தனம், செம: ட்விட்டர் விமர்சனம் #KolamaavuKokila\nகை உடைந்தும் கேரளா மக்களுக்கு உதவிய அம��ா பால்\nமும்பையில் களைகட்டும் பிரியங்கா சோப்ராவின் நிச்சயதார்த்த பார்ட்டி..\nBigg Boss 2 Memes ஐஸ்வர்யா மஹத்தை வச்சி செய்யும் மீம்ஸ்\nBigg Boss 2 Tamil ஐஸ்வர்யாவை வீட்டை விட்டு வெளியேற்றுவாரா கமல்\nBigg Boss 2 மும்தாஜ் ஐஸ்வர்யா யாஷிகா... இவர்களில் வில்லி யார்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/let-s-go-nindra-narayana-perumal-temple-near-thiruthangal-002207.html", "date_download": "2018-08-19T10:08:09Z", "digest": "sha1:Q7VKHBB2B6GDVK73FREH7J3F5FUQQCYU", "length": 13425, "nlines": 171, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Let's Go Nindra Narayana Perumal Temple Near Thiruthangal - Tamil Nativeplanet", "raw_content": "\n»விரும்பியவரை மணமுடிக்க உதவும் நின்ற நாராயண பெருமாள்...\nவிரும்பியவரை மணமுடிக்க உதவும் நின்ற நாராயண பெருமாள்...\nதம்பி லட்சுமணனைக் கொன்ற ராமபிரான் எந்த இடத்தில் தெரியுமா\nதமிழர்களின் வீரமிக்க அடையாளம் இந்த நகரம் தான்\nவிடுதலைப் போராட்டத்தின் கோரமான வரலாற்றுத் தளங்கள்..\nஇந்திய விடுதலையில் தமிழகத்தின் தியாகம்\nமதுரை டூ கொல்லம் - ரைடுக்கு ரெடியா மக்கா\nஇந்த இடத்துக்கெல்லாம் நைட்டு மட்டும் போய் பாருங்க\nதமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் அண்டம் காக்கும் கடவுளாகப் போற்றப்படுபவர் ஆழ்வான் என்ற விஷ்ணு. ஆழ்வான் என்ற சொல் சூரியனைக் குறிக்கும் சொல்லாகும். வேத காலத்தில் சூரியனோடு தொடர்புடைய தெய்வமாக விஷ்ணு போற்றப்படுகிறார். இவரை முதற் கடவுளாக வழிபடும் சமயம் வைணவ சமயம் ஆகும். இந்தியா முழுவதிலும் இந்த விஷ்ணு திருத்தலங்கள் உள்ளன. இவற்றை விடுத்து மேலும் பல பகுதிகளில் ஆழ்வார்க்கு பிரசிதிபெற்ற கோவில் உள்ளது. அப்படியொரு கோவில் தான் விரும்பியவரை மணமுடிக்க வைக்கும் நின்ற நாராயணப் பெருமாள் கோவில். வாங்க, எங்கே எப்படி உள்ளது என பார்க்கலாம்.\nவிருதுநகர் மாவட்டம், திருத்தங்கல் பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு நின்ற நாராயணப் பெருமாள் திருக்கோவில். விருதுநகரில் இருந்து ஆமத்தூர், கரிசெரி வழியாக சுமார் 24 கிலோ மீட்டர் பயணித்தாலும், அல்லது சிவகாசியில் இருந்து 4 கிலோ மீட்டர் பயணித்தாலும் இக்கோவிலை அடையலாம்.\nபெருமாளின் மங்களாசாசனம் அடைந்த 108 திவ்ய தேசங்களில் இக்கோவில் 91வது திவ்ய தேசமாகும். தங்காலமலை மேல் அமைந்துள்ள இது குடைவரைக் கோவிலாகும். இக்கோவில் அமைந்துள்ள ம��ையின் மீதே சிவன் மற்றும் முருகனுக்குக் கோவில்கள் உள்ளன. பெருமாளின் சன்னதியில் ஸ்ரீதேவி, பூமாதேவி, நீளாதேவி, ஜாம்பவதி ஆகிய நான்கு தாயார்கள் உள்ளனர். ஜாம்பவதியை இத்தலத்தில் வைத்தே பெருமாள் திருமணம் செய்தார்.\nபெருமாளுக்கு உகந்த சிறப்பு தினமான வைகுண்ட ஏகாதசியன்று மாபெரும் அளவிலான விழா கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் பெருமாளுக்குச் சிறப்பு அலங்காரமும், சிறப்பு பூஜைகளும் செய்யப்படுகிறது.\nஅருள்மிகு நின்ற நாராயணப் பெருமாள் கோவில் நடை காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4.30 மணியில் இருந்து இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.\nமனதிற்கு விருப்பமானவர்களை திருமணம் செய்ய விரும்புவோர் இக்கோவிலில் வழிபடுவதன் மூலம் நினைத்த காரியம் நிறைவேறும். திருமணத் தடை உள்ளவர்களும் கூட இத்தலத்தில் உள்ள நான்கு தாயார்களையும் வழிபடுவது நல்லது.\nவேண்டிய காரியம் நிறைவேறியதும் பெருமாள் மற்றும் அம்மையார்களுக்கு புது ஆடைகள் சாற்றி, சிறப்பு அபிஷேகம் செய்கின்றனர். மேலும், கோவில் வரும் பக்தர்களுக்கு அன்னம் படைத்து தங்களுது நேர்த்திக்கடனைச் செலுத்துகின்றனர்.\nநின்ற பெருமாள் கோவில் தலத்தின் ஒரு பகுதியில் அமைந்துள்ள தீர்த்தக் குளத்தில் நீராடி முருகன் சன்னதியை சுற்றிவர சர்வ தோஷங்களும் நீங்கும் என்பது தொன்நம்பிக்கை.\nநாராயணன் மனைவிகளான ஸ்ரீதேவி, பூமாதேவி, நீளாதேவி ஆகிய மூன்று தேவியாருக்கும் இடையே யார் உயர்ந்தவர் என்ற சர்ச்சை ஏற்பட்டது. அப்போது தானே சிறந்தவள் என நிரூபிக்க தங்காலமலை என்னும் பகுதிக்கு வந்த ஸ்ரீதேவி செங்கமல நாச்சியார் என்னும் பெயரில் படும் தவம் இருந்தார். ஸ்ரீதேவியின் தவத்தினால் மகிழ்ச்சியடைந்த பெருமாள், இவளே சிறந்தவள் என ஏற்றுக் கொண்டார். இதனாலேயே இத்தலம் திருத்தங்கல் என பெயர்பெற்றது.\nசென்னையில் இருந்து விருதுநகருக்கு திருநெல்வேலி எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், நெல்லை எக்ஸ்பிரஸ், நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் என ஏராளமான ரயில் சேவைகள் உள்ளன. மதுரை விமான நிலையம் விருதுநகரின் அருகில் உள்ள விமான நிலையமாகும். விருதுநகரில் இருந்து பேருந்து அல்லது தனியார் வாகனம் மூலம் புளிச்சகுளத்தில் உள்ள அருள்மிகு பஞ்சமுக விநாயகர் கோவிலை அடையலாம்.\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பய���ங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?cat=56&filter_by=popular", "date_download": "2018-08-19T09:28:28Z", "digest": "sha1:QA35EXDTUEYUML6GCDMSCSZI3RN72YZL", "length": 30719, "nlines": 264, "source_domain": "nadunadapu.com", "title": "இந்திய செய்திகள் | Nadunadapu.com", "raw_content": "\n“ஈழத்தமிழ் மக்களின் நம்பிக்கை நட்சத்திரம் கலைஞர் கருணாநிதி – இவ்வாறு சொன்னவர் யார் தெரியுமா\nடெலோ என்ன செய்யப் போகிறது\nபோர் வரலாறு நடுநிலையாக ஆவணப்படுத்தப்படுமா – எம்.எஸ்.எம். ஐயூப் (கட்டுரை)\nகாதல் ஜோடியான ஆண், பெண் இருவரையும் நிர்வாணமாக்கி, தோளில் சுமந்துசெல்ல வைத்த கொடூரம்- ( அதிர்ச்சி வீடியோ)\nஅம்பானியின் மூத்த மகன் திருமணத்திற்கு தங்கத்தாலான திருமண அழைப்பிதல்\n179 வயது மனிதர் வாரணாசியில் வாழ்கிறாராமே…\nபிரதமர் மோடியை நெகிழவைத்த கனடா பிரதமரின் குழந்தைகள்\nஉலகையே கலக்கிய இந்திய கடத்தல்காரர்கள் பற்றிய திகிலூட்டும் உண்மைகள்\nஇந்தியர்கள் மிகவும் திறமைசாலிகள், தாங்கள் காலூன்றிய துறைகளில் எல்லாம் வலுவான தடங்களை பதித்தவர்கள். நாசா, மைக்ரோசாப்ட் என மென்பொருள் தொழில் மட்டுமின்றி, கடத்தல், கொள்ளை என...\nமுடிந்தது முடிந்துவிட்டது, இனி பேச்சில்லை’: ஷமி மனைவி\nஇனி ஷமியுடன் வாழப்போவதில்லை’’ என உறுதியாகச் சொல்லிவிட்டார், கிரிக்கெட் வீரர் முகமது ஷமியின் மனைவி. சின்ன சின்ன குடும்ப சண்டைகள் இப்படி விஸ்வரூபம் எடுக்கும் என்று ஷமி கண்டிப்பாக நினைத்திருக்க மாட்டார். பொதுவாக புகழ் பெற்றுவிட்டாலே,...\nஇந்த ஒயரைக் கடித்து தான் இறந்தாரா ராம்குமார்\nசுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்ட ராம்குமார் கடந்த 18ம் தேதி மர்மமான முறையில் இறந்தார். சிறையில் மின் கம்பியை வாயால் கடித்து அவர் தற்கொலை கொண்டதாக சிறைத்துறை நிர்வாகம்...\nமூளைச்சாவு அடைந்து கோமா நிலையில் ஜெயலலிதா \nமுதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை தற்போது முன்னேற்றம் அடைந்து வருவதாக தற்போது செய்திகள் வந்தவண்ணம் உள்ளது. எனினும் தற்போது முதல்வர் மூளைச்சாவு ஏற்பட்டு உயிரிழக்க உள்ளதாக சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றது. குறித்த செய்தியில்...\nஎம்.ஜி.ஆரை எதனால் ��ுட்டார் எம்.ஆர்.ரா­தா சுடப்­­பட்டு 50 ஆண்­டுகள் இன்­றுடன் நிறைவு\nஎம்.ஜி.ஆர். துப்­பாக்­கியால் சுடப்­பட்டு 50 ஆண்­டுகள் நிறை­வு­பெற்­று­விட்­டன. ஆனால், இன்­ற­ளவும் எம்.ஆர்.ராதா நடத்­திய துப்­பாக்­கிச்­சூட்டின் பர­ப­ரப்பு அவ்­வ­ளவு எளிதில் அடங்­கி­விட­வில்லை. என்ன நோக்­கத்­திற்­காக ராதா துப்­பாக்­கியைத் தூக்­கினார் என்ற கேள்­விக்குப் பதிலைத் தெரிந்துகொள்ளும் ஆர்வம்...\nபெண் குழந்தையுடன் மது அருந்தும் பெண் வாட்ஸ் அப்பில் உலா வரும் படம்\nமதுரை: தமிழகத்தில் சிறு குழந்தைகளுக்கு மது கொடுக்கும் வீடியோ காட்சிகள், படங்கள் வெளியாகி தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சமீபத்தில் திருவண்ணாமலை மாவட்டம், சோழங்குப்பம் பகுதியில்...\nதிருமணமாகி 82 ஆண்டுகள் காணும் அதிசய தம்பதி…\nதிருமணம் முடிந்து இருபத்தைந்து ஆண்டுகள் நிறைவாகியதும் தம்பதியர் வெள்ளி விழா கொண்டாடுவார்கள். திருமணமாகி ஐம்பது ஆண்டுகள் நிறைவானால் பொன்விழா கொண்டாடுவார்கள். அறுபது ஆண்டுகள் நிறைவானால் வைரவிழா. அறுபத்தைந்து ஆண்டுகள் நிறைவானால் பவள விழா. பிளாட்டினம்...\nசோபன் பாபுவை திருமணம் செய்யாதது ஏன் – ஜெயலலிதாவின் கடிதம் மற்றும் பேட்டி\nசோபன் பாபுவுடன் 7 ஆண்டுகள் 'வாழ்ந்ததை' ஏன் மெனக்கெட்டு மறைக்க வேண்டும் என மறைந்த முதல்வர் ஜெயலலிதாவே மும்பையைச் சேர்ந்த ஸ்டார் அண்ட் ஸ்டைல் ஏட்டுக்கு கடிதமாக அனுப்பியுள்ளார். 1980-ம் ஆண்டு சோபன் பாபு-...\nநித்தியானந்தா, உடலுறவு கொள்ள இயலாத ஆண் என்று கூற முடியாது.. சிஐடி அறிக்கையில் பரபரப்பு தகவல்\nபெங்களூரு: உடலுறவு கொள்ள இயலாத ஆண்மகன் நித்தியானந்தா என்று கூற முகாந்திரம் இல்லை என்று சிஐடி போலீசார் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் சிஷ்யை ஆரத்தி ராவ் ...\nபெண்களுக்குப் பிடிக்காத மோசமான காதலர்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில்\n‘நீ இல்லன்னா நான் இல்ல…ஐ லவ் யூ…என்னை விட்டுட்டுப் போய்டமாட்டியே…இப்படி இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் ரிப்பீட் காதல் வசனங்களைப் பேசிக்கொண்டே இருப்பது… அடுத்து லெவலுக்கு அப்டேட் ஆகணும்ல ப்ரோ… அதனாலதான் 1500 காதலிகளிடம் தன்னுடைய...\n“கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் ‘அரிவாளால் வெட்டி’ கணவரை கொன்றேன்” பெண் பரபரப்பு வாக்குமூலம்\n��ள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் கணவரை கொன்றதாக, 2 வாலிபர்களுடன் கைதான பெண் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார். குமரி மாவட்டம் பள்ளியாடி பேராணிவிளையை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 40), கட்டிட தொழிலாளி. அவருடைய மனைவி...\nவேலூரில் கணவரின் ஆணுறுப்பை அறுத்து பர்ஸில் எடுத்துச் சென்ற மனைவி கைது\nதமிழ்நாட்டின் வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில், கணவனுடன் சண்டை போட்டு, அவரது ஆணுறுப்பை அறுத்துச் சென்ற மனைவி கைதுசெய்யப்பட்டுள்ளார். அவர் தன் பர்ஸில் வைத்திருந்த உறுப்பும் கைப்பற்றப்பட்டது. குடியாத்தத்தில் உள்ள லிங்கன்றம் என்ற இடத்தில் இந்த...\nகள்ளக்காதலனுக்கு மகளை திருமணம் செய்து வைத்த தாய்..\nஅரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள த.பொட்டக்கொல்லை அடுத்த வடகடல் கிராமத்தை சேர்ந்தவர் பாண்டியன், கூலித்தொழிலாளி. இவரது மனைவி சத்யா (வயது 45). இவர்களது மகள் செல்வி (வயது 16, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இந்தநிலையில்...\n“ஜெயலலிதாவின் ரத்த மாதிரி மருத்துவமனையில் உள்ளதா\nபெங்களூரைச் சேர்ந்த பெண் ஒருவர் தான்ஜெயலலிதாவின் மகள் என்று கோரிய வழக்கில், ஜெயலலிதாவின் ரத்த மாதிரி, அவர் சிகிச்சைபெற்ற அப்பல்லோ மருத்துவமனையில் சேகரித்து வைக்கப்பட்டுள்ளதா என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது. மேலும் அவர்...\nபெண் மருத்துவரை ஆசைக்கு அழைக்கும் பெரும்புள்ளி நிர்மலாதேவியை தொடர்ந்து லீக்கான அடுத்த ஆடியோ\nநிர்மலாதேவி ஆடியோ வெளியாகி பரபரப்பு முடிவதற்குள் அடுத்த ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி கால்நடைதுறை இயக்குனர் பத்மநாபன் தனது கட்டுப்பாட்டில் இயங்கும் பெண் மருத்துவரிடம் தனக்காக ரூம் போடச் சொல்லும் ஆடியோ...\nசெடியில் இருந்த பூவை பரித்ததற்காக இரக்கமின்றி வயதான மாமியாரை சித்ரவதை செய்த மருமகள் – (வீடியோ)\nவயதான மாமியரை மருமகள் கொடுமை படுத்தும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளத்தில் பரவி வருகின்றது . மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள கரியா என்ற பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. நேற்று...\nசின்னத்திரை ரீல் ஜோடிகள் ரியல் ஜோடிகள் ஆன கதை\nசினிமாவில் இரண்டு படங்கள் ஜோடியாக நடித்தாலே கிசுகிசு சும்மா கலந்து கட்டி அடிக்கும். இன்றைக்கு சீரியலில் நான்கு ஆண்டுகள் வரை ஜோடியாக நடிக்கிறார்கள். அவர்களுக்கு இடையே கெமிஸ்ட்ரி...\nஎன்னுடைய ஆசைக்கு இணங்காததால் மாணவியை பலாத்காரம் செய்து துடிக்க துடிக்க கொன்றேன்: கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம்\nசென்னை : திருப்போரூர் அடுத்த ஆலத்தூர் கிராமம் லெனின் நகர் பகுதியை சேர்ந்தவர் மலர்விழி (45). இவர், கேளம்பாக்கம் தனியார் மருத்துவமனையில் துப்புரவு தொழிலாளியாக உள்ளார். இவரது மகள்கள் திவ்யா (23), தனலட்சுமி (13)....\nகணவர் இறந்து விட்டதாக ஏமாற்றி 2-வது திருமணம் முடித்த பெண் என்ஜினீயர்\nதன்னை கஷ்டப்பட்டு படிக்க வைத்த கணவருக்கு ‘கல்தா‘ கொடுத்து விட்டு அவர் இறந்து விட்டதாக ஏமாற்றி 2-வது திருமணம் செய்து கொண்டார், ஒரு பெண் என்ஜினீயர். தகவல் அறிந்த கணவர் அதிர்ச்சி அடைந்து இதுகுறித்து...\n400 சீடர்களின் ஆண்மையை நீக்கிய குரு: காரணம் என்ன தெரியுமா\nபாலியல் பலாத்கார வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சாமியார் தனது சீடர்களின் ஆண்மையை நீக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபல ஆன்மீக சாமியார் ராம் ரஹிம் சிங் கடந்த 15 ஆண்டுகளுக்கு முந்தைய பாலியல்...\nஜெயலலிதாவின் மகள் என்பதை முன்பே சொல்லாதது ஏன்: அம்ருதா தந்தி டி.வி.க்கு அளித்த பேட்டி -(வீடியோ)\nஜெயலலிதா மகள் என்பதை முன்கூட்டியே சொல்லாதது ஏன் என்று பெங்களூர் பெண் அம்ருதா தந்தி டி.வி.க்கு பேட்டி அளித்துள்ளார். ஜெயலலிதாவின் மகள் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்திய பெங்களூர் பெண் அம்ருதா தந்தி டி.வி.க்கு...\nதிருமணத்திற்கு வந்த 6 வயது சிறுமியை ஐஸ் கிரீம் வாங்கி தருவதாக கூறி சீரழித்து கொன்ற கொடூரன்\nதிருமணத்திற்கு தனது பெற்றோருடன் வந்த 6 வயது சிறுமியை ஐஸ் கிரீம் வாங்கி தருவதாக ஒருவன் அழைத்து சென்று சிறுமியை சீரழித்து கொலை செய்துள்ள சம்பவம் மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் பகுதியில்...\nராஜஸ்தானில் தமிழக காவல் அதிகாரிய சுட்டுக்கொல்லும் அதிர வைக்கும் CCTV வீடியோ\nமதுரவாயில் நகை கடை கொள்ளை தொடர்பாக திருடர்களை பிடிக்க சென்ற தமிழக காவல் அதிகாரியை அந்த கொள்ளையர்கள் சரமாரியாக சுட்டு கொன்றனர். இந்த செய்தி மிகவும் பதட்டத்தை ஏற்படுத்தியது, அந்த பதட்டம் அடங்கும் முன்...\nஒடிஷாவில் உறவினர்கள் உதவாததால் தாயின் சடலத்தை சுமந்து அடக்கம் செய்த மகள்கள்\nஒடிஷாவின் கலாகண்டி மாவட்டத்தி��் சேர்ந்த மஜ்கி, என்பவர் தனது மனைவியின் சடலத்தை 12 கிலோ மீட்டர் தொலைவுக்கு தோளில் தூக்கி சென்ற அதிர்ச்சி சம்பவத்தில் இருந்து மீளாத நிலையில், இதே மாவட்டத்தில் மற்றொரு...\nபழனி அருகே, சீருடை அணிந்தபடி நண்பருடன் காரில் அமர்ந்து மது அருந்திய பெண் போலீஸ் ஏட்டு – (வீடியோ)\nபழனி அருகே சீருடை அணிந்தபடி நண்பருடன் காரில் அமர்ந்து பெண் போலீஸ் ஏட்டு ஒருவர் மது அருந்தும் காட்சி ‘வாட்ஸ்-அப்’ உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. நெய்க்காரப்பட்டி, திண்டுக்கல் மாவட்டம் பழனி மற்றும்...\nநல்லுர் கந்தசாமி ஆலய 1 ம் நாள் மாலை திருவிழா நேரலையாக… வீடியோ\nஆவா குழுவிலுள்ள எனது மகனை மீட்டு தாருங்கள் தாயார் கதறல்\nஎன்னைச் சுடுவதுடன் நிறுத்திக்கொள்ளுங்கள் இல்லை எமது தாய் மண் சுடுகாடாகி விடும்..\nசுவிஸ்சில் கஞ்சாவுக்கு அடிமையான யாழ்ப்பாண பெடியனுக்கு வந்த கலியாண ஆசை\nகனடாவில் கொலை ஆயுதங்களுடன் தமிழர் கைது\nஇந்திய சமாதானப் படை வருகையும், தென் இலங்கையில் பயங்கரவாதமும்\nஇலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் விளைவுகள் சுதுமலையிலிருந்து இந்தியாவுக்கு கொண்டு செல்லப்பட்ட பிரபாகரன் சுதுமலையிலிருந்து இந்தியாவுக்கு கொண்டு செல்லப்பட்ட பிரபாகரன்\nஅமிர்தலிங்கத்தாருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற வன்னியில் வைத்து நாள் குறித்த பிரபாகரன்\nஅனுராதபுரத்தில் உள்ள பஸ் நிலையத்துக்குள் புகுந்து 120 பொதுமக்களை சுட்டுக்கொன்ற புலிகள்\nராணுவச் சுற்றி வளைப்பும், கொள்ளையடிப்பும், யாழ்தேவி தாக்குதலும் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’…...\n12 ராசிக்காரகளுக்குமான இந்த வார (ஆகஸ்ட் 17 – ஆகஸ்ட் 23)...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் விளம்பி வருட மஹோற்சவ நிகழ்வு 2018 – 2ம்...\nநல்லுர் கந்தசாமி ஆலய 1 ம் நாள் மாலை திருவிழா நேரலையாக… வீடியோ\nநல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் இன்று ஆரம்பம்\nகாமத்தில் இருக்கும் உச்சகட்டத்தை அறிந்துகொள்ளும் ஆர்வம் ஆண்-பெண் இருவருக்கும் உண்டு உடலுறவில் உச்சம்\n மகாயோகி விசுவாமித்திரர் தன்னை மறந்து, இந்த உலக இன்பங்களை எல்லாம் துறந்து இறைவனை நோக்கி தவம் செய்தவர். செல்வம், புகழ், பதவி, ராஜாங்கம் அனைத்தையும் தூக்கி எறிந்த அவர் முன்னே,...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்ப���ி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://udhayasankarwriter.blogspot.com/2017/08/blog-post_17.html", "date_download": "2018-08-19T09:52:23Z", "digest": "sha1:CPDXMEJSAIIQXHCJVSMRDILPURW5LZF4", "length": 26867, "nlines": 232, "source_domain": "udhayasankarwriter.blogspot.com", "title": "கரிசக்காடு: தையல்சிட்டின் பாட்டு", "raw_content": "\nஅன்று ஞாயிற்றுக்கிழமை. காலையில் எந்த அவசரமும் இன்றி எழுந்தாள் பிரியா. பேஸ்டும் பிரஷும் எடுத்துக் கொண்டு வீட்டின் புறவாசலுக்கு வந்தாள். பிரியாவின் வீட்டுக்குப் பின்னால் ஒரு சிறிய தோட்டம் இருந்தது. ஒரு எலுமிச்சை மரம், ஒரு தேக்கு மரம், ஒரு பப்பாளி மரம் ஒரு முருங்கை மரம் என்று அடர்த்தியாய் இருந்தது. வெயில் வருவதே தெரியாது. தினசரி அதிகாலையில் குயில்களின் கூகூகூகூ சத்தம் விட்டு விட்டுக் கேட்கும். அதே போல செம்போத்தின் சத்தமும், காகங்களின் கரைதலும், தவிட்டுக்குருவிகளின் சளபுள சளபுள சத்தமும் தேன்சிட்டின் ட்வீக்…ட்வீக்…ட்வீக்.. என்ற சத்தமும், தையல்சிட்டின் ட்ட்ட்ட்ட்டீவீக்… என்ற சத்தமும் இனிமையான சேர்ந்திசை சங்கீதம் போல கேட்டுக்கொண்டிருக்கும். அதைக் கேட்டுக்கொண்டே தான் பள்ளிக்குப் புறப்படுவாள் பிரியா. ஆகா நம்ம வீட்டில் தான் எத்தனை உயிர்கள்\nகுயிலைப் பார்க்கவே முடியாது. முருங்கையிலோ, தேக்கிலோ மறைந்து நிற்கும். பிரியாவுக்கு அதன் வாலோ, சிறகோ தான் தெரியும். பார்த்து விடலாம் என்று அவள் அசைந்தால் போதும் விருட்டென்று பறந்து விடும். செம்போத்தும் அப்படித்தான். ஆனால் அது பிரியாவின் கண்களை நேருக்கு நேர் பார்த்துவிட்டால் பறந்து விடும். அப்பப்பா செம்போத்தின் கண்களும் சரி, குயிலின் கண்களும் சரி, சிவப்பு என்றால் சிவப்பு அப்படி ஒரு சிவப்பு. தீக்கங்குகளைப் போல ஒளிவீசும். சில சமயம் கொண்டைக்குருவிகளும் வரும். ஓணான்கள் ஒன்றோ இரண்டோ, எலுமிச்சை மரத்தில் ஊர்ந்து எறும்புகளை லபக் லபக் என்று நாக்கை நீட்டி விழுங்கிக் கொண்டேயிருக்கும். கட்டெறும்பு, கடிஎறும்பு, கருப்பு எறும்பு, என்று எறும்புகளும், சின்னச்சின்ன நத்தைக்குட்டிகளும் இருக்கும். பிரியாவின் அப்பா தான் இவற்றை எல்லாம் பிரியாவுக்குக் காட்டிக்கொடுத்தார்.\nசாயந்திர��் அலுவலகம் விட்டு வந்ததும் அப்பா புறவாசல் தோட்டத்தில் இருந்த படிக்கட்டில் உட்கார்ந்து பிரியாவை மடியில் உட்கார வைத்து ஒவ்வொன்றாகக் காட்டுவார். ஒவ்வொன்றைப் பற்றியும் அது என்ன செய்கிறது ஏன் செய்கிறது இயற்கை என்னும் அன்னை எத்தனை எத்தனை அற்புதங்களைப் படைத்திருக்கிறாள். பிரியாவுக்கு அப்பா சொல்லச்சொல்ல ஆச்சரியமாக இருக்கும். அவள் முகம் எல்லையில்லாத ஆனந்தத்தில் புன்சிரிப்பைச் சிந்திக் கொண்டேயிருக்கும்.\nஅப்படித் தான் ஒரு நாள் தேக்கு மரத்தில் உள்ள உயரமான கிளையில், ஒரு தேக்கு இலை சுருண்டிருப்பதைப் பார்த்த பிரியாவின் அப்பா முகத்தில் சிரிப்பு. பிரியா,\n“ என்னப்பா நீங்க மட்டும் சிரிக்கிறீங்க.. எனக்கும் சொல்லுங்க\nஎன்றாள். பிரியாவைத் தூக்கி நெஞ்சோடு அணைத்துக் கொண்டு\n“ தையல்சிட்டு நம்ம வீட்டில் கூடு கட்டியிருக்குடா பிரியாக்குட்டி..” என்று சொல்லிச் சிரித்தார். தையல் சிட்டைப் பார்த்திருக்கிறாள் பிரியா. ஆனால் அதன் கூட்டைப் பார்த்ததில்லை. அவளுடைய வீட்டில் தையல்சிட்டின் கூடு ஐய் அவளுடைய நண்பர்கள், ஐஸ்வர்யா, ஹாசினி, சில்வியா, ஐயப்பன், ஹிருதிக், எல்லோரிடமும் சொல்லுவாள். அவர்களுடைய வீடுகள் எல்லாம் அபார்ட்மெண்ட் வீடுகள் என்பதால் அவர்களுக்கு பிரியா சொல்கிற ஒவ்வொரு விஷயமும் ஆச்சரியமாய் இருக்கும்.\nவீட்டு மொட்டைமாடிக்குக் கூட்டிக் கொண்டு போனார் அப்பா. அங்கிருந்து பார்க்கும்போது தையல்சிட்டின் கூடு நன்றாகத் தெரிந்தது. எவ்வளவு அழகாக இலையின் இரண்டு பக்கங்களையும் சேர்த்து தன்னுடைய கூர்ந்த மூக்கினால் தைத்திருக்கிறது. உள்ளே நார்களைக் கிழித்துக்கிழித்து பஞ்சு மாதிரி மெத்தையாக்கி வைத்திருந்தது தையல்சிட்டு. அவளைச் சற்றுத்தூக்கிக் காட்டினார் அப்பா. மொச்சைக்கொட்டை மாதிரி இரண்டு முட்டைகள் இருப்பதைப் பார்த்தாள் பிரியா.\n..” என்று கூவினாள். அப்போது எங்கிருந்தோ தையல் சிட்டுகள் பறந்து வந்தன. ஒவ்வொரு கிளையாக உட்கார்ந்து பிரியாவையும் அவளுடைய அப்பாவையும் சந்தேகத்துடன் பார்த்துக் கத்தின. அப்பாவும் பிரியாவும் அப்படியே அசையாமல் நின்றார்கள். சில நிமிடங்களுக்குப் பிறகு அவர்களால் ஆபத்து இல்லை என்று தெரிந்து கூட்டில் போய் உட்கார்ந்தது பெண் தையல்சிட்டு. பிரியாவும், அப்பாவும் அப்படியே சத்தம�� காட்டாமல் நழுவி விட்டார்கள்.\n கூட்டில் உள்ள முட்டைகள் எப்படியிருக்கும் குஞ்சு பொரித்திருக்குமா தையல்சிட்டின் முட்டைகளே இத்துணூண்டு இருந்தால் அதன் குஞ்சுகள் எப்படியிருக்கும் பிரியாவுக்கு ஆர்வம் கூடிக்கொண்டே போனது. அவள் பல் தேய்த்துக் கொண்டே யோசித்தாள். அப்பாவிடம் கேட்க வேண்டும்.\nஅவள் வாய்க்கொப்பளித்து விட்டு அம்மா கொடுத்த பாலைக் குடித்து விட்டு அப்பாவைத் தேடினாள்.\nபிரியா மெல்ல மாடிப்படி ஏறினாள். அப்பா மொட்டைமாடியில் நின்று கொண்டிருந்தார். பிரியா மாடிப்படி ஏறி வருகிற சத்தத்தை முன்னாலேயே கேட்டு விட்டார் அப்பா. ஆனால் கேட்காத மாதிரி இருந்தார். பிரியா அப்பாவின் பின்னால் போய் “ பேவ்வ்வ் “ என்று கத்தினாள். அவளுடைய சத்தத்தைக் கேட்டு “ ஆஆஆ..” என்று பயந்தமாதிரி நடித்தார் அப்பா. இரண்டுபேரும் சிரித்துக் கொண்டனர்.\n“ அப்பா.. குஞ்சு பொரித்திருக்குமா\n“ ஐயோ மக்கு அப்பா… அந்தத் தையல்சிட்டு குஞ்சு பொரித்திருக்குமா\nஅதைக்கேட்ட அப்பா முகத்தில் ஒரு சிறு வருத்தம் வந்தது.\n அதோட முட்டைகளை ஒருத்தன் திருடிக்கிட்டுப் போயிட்டான்..”\n“ அவனும் சாப்பிடணும் இல்லையா..”\n“ அவன் ஏன் முட்டையைச் சாப்பிடணும்… சோறு, குழம்பு, சாப்பிட வேண்டியதானே..”\nஎன்று முகத்தைச் சீரியசாக வைத்துக் கொண்டு கேட்டாள் பிரியா. அவளுடைய தீவிரமான முகத்தைப் பார்த்த அப்பாவுக்குச் சிரிப்பு வந்தது.\n“ சோறு குழம்பு எல்லாம் நமக்குத்தான்.. அவனுக்கு எறும்பு, பூச்சி, முட்டைகள், தான் பிடிக்கும்… நாக்கை நீட்டி லபக்குனு முழுங்கிரும்..”\n“ நான் அந்தத் திருடனைக் கண்டுபிடிச்சிட்டேன்…. ஓணான் தானே\n“ அவன் திருடன் இல்லை… பிரியாக்குட்டி இயற்கை அன்னை ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு மாதிரி வாழக்கத்துக்கொடுத்திருக்கா… சின்னப்புழு..பூச்சி..எறும்பிலிருந்தே… பெரிய யானை, புலி, சிங்கம், மனுசன் வரை ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு மாதிரி உணவுப்பழக்கம்.. ஓணானோட பழக்கம் அது.. ”\nகன்னத்தில் கைகளை ஊன்றிக் கொண்டு அப்பா சொல்வதைக் கவனமாகக் கேட்டாள். அவளுக்குப் புரியவில்லை என்றாலும் புரிந்தமாதிரி தலையாட்டிக் கொண்டாள்.\n“ ஓணான் இல்லைன்னா எறும்புகளையோ, பூச்சிகளையோ, கட்டுப்படுத்தமுடியாது..ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு வேலை.. அதுதான் அவங்க வாழ்க்கை…”\nஎன்று சொல்லிய அப்பா பிரியாவை அப்படியே தூக்கி கன்னத்தில் முத்தமிட்டார். பிரியா நெளிந்தாள்.\n“ கூச்சமாருக்கு..மீசை கிச்சுகிச்சு மூட்டுது..”\nஎன்று சொன்னாள். அப்போது திடீரென,\n” ட்வீக்…ட்வீக்..ட்வீக்…ட்வீக்..” என்ற சத்தம் கேட்டது.\nதையல்சிட்டுகள் இரண்டும் அவர்களுடைய கூட்டைச் சுற்றிச் சுற்றி வந்தன. கிளையில் உட்கார்ந்து மறுபடியும் மறுபடியும்\n“ ட்வீக்…ட்வீக்..ட்வீக்..” என்று கத்தி விட்டுப் பறந்து போய் விட்டன. அந்தக்குரலில் இருந்த பரிதவிப்பு என்னவோ செய்தது. அப்பா அமைதியாக இருந்தார். பிரியா கேட்டாள்.\n” தையல்சிட்டு என்னப்பா சொல்லுது..\n” தன்னோட முட்டைகளைக் காணோம்னு பாட்டுபாடிட்டுப் போகுது..”\n“ கண்ணே என் கண்மணியே\nஏழு கடல் ஏழு மலை தாண்டி\nநம்ம கனவு எல்லாம் பொசுக்கினானே\nவேற ஒரு இடம் தேடி\nநம்ம குஞ்சுகளை நாம் பொரிப்போம்..”\nஅப்பா பாடி முடிக்கும் போது பிரியா அழுது விடுவதைப் போல இருந்தாள். அதைப்பார்த்த அப்பா,\n“ அந்தா பாரு.. பிரியாக்குட்டி காக்காக்கூடு கட்டுது..\nபிரியா திரும்பிப் பார்த்தாள். தேக்குமரத்தின் உச்சிக்கிளையில் இரண்டு காகங்கள் குச்சிகளை அடுக்கிக் கொண்டிருந்தன.\n..” என்று கை தட்டினாள் பிரியா.\nநன்றி - புதிய தலைமுறை கல்வி\nLabels: இலக்கியம், உதயசங்கர், சிறார் இலக்கியம், தையல்சிட்டு, புதியதலைமுறைகல்வி\nஒன்பது சிறுகதைத் தொகுதிகள்,ஒரு குறுநாவல் தொகுதி, ஐந்து கவிதைத் தொகுதிகள், எட்டு குழந்தை இலக்கிய நூல்கள்,பதினேழு மொழிபெயர்ப்பு நூல்கள், ஐந்து கட்டுரை நூல், தமுஎகசவில் மாநிலசெயற்குழு உறுப்பினர்.\nமனிதநலம் காக்கும் ஹோமியோபதி மருத்துவம்-2\nபிராமணிய மேல்நிலையாக்கமும் பண்பாட்டு அழிப்பும்\nஅக்கரையும் இக்கரையும் ஜப்பானிய நாடோடிக்கதை மலையாளத்தில்- பெரம்பரா தமிழில் - உதயசங்கர் முன்பு ஒரு காலத்தில் ஜப்பான் நாட்டில் ...\nபிராமணிய மேல்நிலையாக்கமும் பண்பாட்டு அழிப்பும்\nபிராமணிய மேல்நிலையாக்கமும் பண்பாட்டு அழிப்பும் உதயசங்கர் இப்போதெல்லாம் பெரும்பாலான நாட்டார் தெய்வக்கோவில்களில் கும்பாபிஷேகம் நடக...\nஒரு புதிர்க்கதை எழுத்தாளர் பிறக்கிறார்\nஉதயசங்கர் தொலைந்து போனவர்கள் சாத்தியங்களின் குதிரையிலேறி வனத்தினுள்ளோ சிறு புல்லினுள்ளோ கடலுக்குள்ளோ சிறு மீனுக்குள்ளோ மலையினுள்ளோ...\nஎன்றும் இளைஞன் எங்கள் கலைஞன் பால்ராமசு��்பு\nஉதயசங்கர் ராமசுப்புவை முதன்முதலாக எப்படிச் சந்தித்தேன் என்று நினைவில்லை. காலத்தின் ஓட்டத்தில் ஞாபகங்களின் மீது மண்மூடி அடைத்துக் கொள்கிறத...\nகி.ரா. 95 - இடைசெவலுக்கும் குமாரபுரம் ஸ்டேஷனுக்கும் இடையில்…அதிக தூரமில்லை…...\nகி.ரா. 95 - இடைசெவலுக்கும் குமாரபுரம் ஸ்டேஷனுக்கும் இடையில்…அதிக தூரமில்லை…... உதயசங்கர் கரிசக்காட்டில் அபூர்வமாய் இன்று ஒரு...\nஅவன் தவறவிட்ட பட்டாம்பூச்சிகளைப் பிடிக்கப் போய் இருக்கிறான்\nதலைப்பு நினைவிலில்லாத கதை - ஆதவன் தீட்சண்யா\nபடைப்பாளர்களை மதிக்கத் தெரிந்த கலைஞர்\n‘மஞ்சள்’ அரங்கிலிருந்து: சாதியா, தீண்டாமையா\nஎதிர்ப்பின் கனலும் ஒடுக்குமுறையின் களமும்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nமாநில திரைப்பயண நிறைவு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%86%E0%AE%BE/", "date_download": "2018-08-19T10:23:03Z", "digest": "sha1:HQW5D2YK5R67WO44M6ZYI4UF7AYSA5L2", "length": 9941, "nlines": 75, "source_domain": "www.supportaiadmk.org", "title": "எம்.ஜி.ஆர்.பிறந்தநாளையொட்டி பொதுக்கூட்டங்கள் நடத்தி சிறப்பாக கொண்டாட கழகத் தொண்டர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள் - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nHome / News / எம்.ஜி.ஆர்.பிறந்தநாளையொட்டி பொதுக்கூட்டங்கள்...\nஎம்.ஜி.ஆர்.பிறந்தநாளையொட்டி பொதுக்கூட்டங்கள் நடத்தி சிறப்பாக கொண்டாட கழகத் தொண்டர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள்\nஅ.இ.அ.தி.மு.க. நிறுவனத் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆரின் 99-வது பிறந்த நாள் விழா – வரும் 17-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை 3 நாட்கள் பொதுக்கூட்டங்கள் நடத்தி சிறப்பாக கொண்டாட முதலமைச்சர் ஜெயலலிதா, கழகத் தொண்டர்களுக்கு வேண்டுகோள��� விடுத்துள்ளார்.\nஇது குறித்து அதிமுக பொதுசெயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா வெளியிட்ட முக்கிய அறிவிப்பு வருமாறு:\nஅதிமுக நிறுவனத் தலைவர், எம்.ஜி.ஆரின் 99-ஆவதுபிறந்த நாளை முன்னிட்டு, 17.1.2016 ஞாயிற்றுக் கிழமை முதல் 19.1.2016 செவ்வாய்க் கிழமைவரை மூன்று நாட்கள் ` எம்.ஜி.ஆரின் 99-ஆவதுபிறந்த நாள் விழா பொதுக்கூட்டங்கள்’ கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும்ஒன்றியங்கள், நகரங்கள் மற்றும் மாநகராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளிலும்; கழக அமைப்புகள்செயல்பட்டுக் கொண்டிருக்கும் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, கேரளா, புதுடெல்லிமற்றும் அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் நடைபெற உள்ளன.\nகழக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆங்காங்கே நடைபெற உள்ள பொதுக்கூட்டங்களில்கலந்து கொண்டு சிறப்புரையாற்றுவார்கள். \\2 மாவட்டக் கழகச்செயலாளர்களும், மாவட்டக் கழக நிர்வாகிகளும், தங்கள் மாவட்டத்தில்அறிவிக்கப்பட்டுள்ள பொதுக்கூட்ட நிகழ்ச்சிகளை கழகம், எம்.ஜி.ஆர். மன்றம், ஜெ ஜெயலலிதாபேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம்,வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு,மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை,இளம் பெண்கள் பாசறை மற்றும் தகவல் தொழில்நுட்பப் பிரிவு உட்பட கழகத்தின் பல்வேறுஅமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளுடனும், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கூட்டுறவுசங்கங்களின் பிரதிநிதிகளுடனும் இணைந்து சிறப்புப் பேச்சாளர்கள் மற்றும் கலைக்குழுவினருடன் தொடர்புகொண்டு பொதுக்கூட்டங்களை ஏற்பாடு செய்து சிறப்பாக நடத்தி,அதன் விபரங்களை தலைமைக் கழகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.தலைமைக் கழகத்தால் அறிவிக்கப்படாத மற்ற இடங்களிலும், புதுச்சேரி, கர்நாடகா,ஆந்திரா, மகாராஷ்டிரா, கேரளா, புதுடெல்லி மற்றும் அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும்,17.1.2016 அன்று ஆங்காங்கே எம்.ஜி.ஆர்ச் சிலைக்கு அல்லது படத்திற்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கி சிறப்பிக்குமாறகேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் முதலமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார்.\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2015/10/blog-post_11.html", "date_download": "2018-08-19T09:39:44Z", "digest": "sha1:YPCSCZ3Z7LOEZJKZ4MTTDEVEDGXR2XLJ", "length": 11370, "nlines": 142, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: அப்துல்கலாமின் பிறந்த நாளை இளைஞர் எழுச்சி நாளாக பள்ளிக்கூடங்களில் கொண்டாடுங்கள்: பள்ளிக்கல்வி இயக்குனர் சுற்றறிக்கை", "raw_content": "\nஅப்துல்கலாமின் பிறந்த நாளை இளைஞர் எழுச்சி நாளாக பள்ளிக்கூடங்களில் கொண்டாடுங்கள்: பள்ளிக்கல்வி இயக்குனர் சுற்றறிக்கை\nபள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா உத்தரவுப்படி பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் அனைத்து பள்ளிகளுக்கும் முதன்மை கல்வி அதிகாரிகள் வழியாகசுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார்.அதில் அவர் கூறியிருப்பதாவது:-\n“இந்தியாவின் ஏவுகணை நாயகன்” என்றும் “இளைஞர்களின் எழுச்சி நாயகன்” என்றும் போற்றப்படும் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாமின் பிறந்த தினமான அக்டோபர் 15-ந்தேதி “இளைஞர் எழுச்சி நாள்” ஆக ஆண்டுதோறும் கொண்டாடப்படும் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்து அரசாணை வெளியிட்டுள்ளார்.அதன்படி அப்துல்கலாமின் பிறந்த தினத்தினை அனைத்து பள்ளிகளிலும் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட வேண்டும் என அறிவித்துள்ளார். எனவே , அக்டோபர் 15-ந்தேதி அனைத்து பள்ளிகளிலும் கீழ்க்கண்ட அறிவுரைகளின்படி, போட்டிகள் நடத்தப்பட்டு, “இளைஞர் எழுச்சி நாள்” ஆக கொண்டாட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.1 மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள நாட்டு நலப்பணி திட்ட மாணவர்களைக் கொண்டு, அனைத்து மாவட்ட தலைநகரங்களில் இளைஞர் பேரணி அக்டோபர் 15-ந்தேதி காலை 9 மணியளவில் நடத்த வேண்டும்.2. கட்டுரைப் போட்டி மற்றும் பேச்சுப்போட்டிகளை மாவட்ட அளவில், அனைத்து அரசு, உதவி பெறும் பள்ளி, தனியார் நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளிகளில் (6 முதல் 12 வரை) படிக்��ும் மாணவர்களைக் கொண்டு அக்டோபர் 13-ந்தேதி நடத்தப்பட வேண்டும்.இப்போட்டிகளிலிருந்து 6 முதல் 8 வரை உள்ள மாணவர்களில் முதலிடம் பெறும் ஒரு மாணவரும், 9 முதல் 12 வரை உள்ள மாணவர்களில் முதலிடம் பெறும் ஒரு மாணவரும், மாநில அளவில் நடைபெறும் பரிசளிப்பு விழாவில், பரிசு பெற அனுப்பப்பட வேண்டும். மாநில அளவில் நடைபெறும் பரிசளிப்பு விழாவிற்கு மாவட்ட அளவில் நடைபெற்ற கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகளில் முதலிடம் பெற்ற மாணவர்கள் பங்கேற்க வேண்டும்.3. மாவட்ட அளவில், நடுநிலை (6 முதல் 8) , உயர்நிலை (9 மற்றும்10) மற்றும் மேல்நிலைப்பள்ளி ( பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2) மாணவர்களைக் கொண்டு அக்டோபர் 13-ந்தேதி அறிவியல் கண்காட்சி நடத்தப்பட வேண்டும். அதில் தேர்ந்தெடுக்கப்படும் முதலிடம் பெறும் மாணவர் தங்களது படைப்புகளோடு 14-ந்தேதி காலை சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியில் பங்கேற்க செய்ய வேண்டும்.4. பள்ளி மாணவர்கள் பயனடையும் விதமாக, விண்வெளி கல்வி சார்பான புகைப்படக் காட்சி, அக்டோபர் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில், சென்னையில் உள்ள பிர்லா கோளரங்கத்தில் நடைபெறுகிறது. விருப்பமுள்ள பள்ளிகள் மாணவர்களை பிர்லா கோளரங்கத்திற்கு அழைத்துச் சென்று புகைப்படக் காட்சியினைக் காணச் செய்யலாம்.5. தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், உள்ளுர் பிரமுகர்களைக் கொண்டு, அனைத்து அரசு, உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளிகளிலும், அக்டோபர் 15-ம் நாளன்று பிற்பகல் 2 மணி முதல் 3 மணி வரை ஒரு மணி நேரம் அப்துல்கலாமின் முன்னேற்ற சிந்தனை சார்பான கருத்துக்களை எடுத்துரைக்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.\nஇவ்வாறு சுற்றறிக்கையில் ச.கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கண��்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.ideabeam.com/mobile/meizu-m3s-price.html", "date_download": "2018-08-19T09:21:58Z", "digest": "sha1:WHPW4EKEM64A6DSTXD6XJUUXP2TRDRD2", "length": 10486, "nlines": 152, "source_domain": "ta.ideabeam.com", "title": "இலங்கையில் Meizu M3s சிறந்த விலை 2018", "raw_content": "\nஇலங்கையில் Meizu M3s இன் விலை\nபுதுப்பிக்கப்பட்டது: 26 ஜூலை 2018\nசிறந்த விலை : ரூ. 24,900\nMeizu M3sக்கு சிறந்த விலையான ரூ. 24,900 Dealz Wootயில் கிடைக்கும்.\n4G LTE டுவல் சிம் 3 ஜிபி RAM 16 ஜிபி\nஇலங்கையில் Meizu M3s இன் விலை ஒப்பீடு\nDealz Woot Meizu M3s (Gold) நிறுவனத்தின் உத்தரவாதம்\nதயாரிப்பு விலை அல்லது கடைகள் தொடர்பாக எந்த புகாரும் இருந்தால் எங்களுக்கு சமர்ப்பிக்க\nஇங்கே உங்கள் கடை விலையை பட்டியலிடுவதற்கு\nமேலே உள்ள அட்டவணையில் உள்ள அனைத்து விலைகளும் இலங்கை ரூபாய் / LKR .\nMeizu M3s இன் சமீபத்திய விலை 26 ஜூலை 2018 இல் பெறப்பட்டது\nDealz Wootவில் Meizu M3s கிடைக்கிறது.\nIdeaBeam.Com மேலே உள்ள விலை உத்தரவாதம் தர முடியாது.\nIdeaBeam.Com வாடிக்கையாளர்கள் மேலே பட்டியலிடப்பட்டுள்ள வெவ்வேறு கடைகளில் மொபைல் போன் விலைகளை ஒப்பிட்டு உதவுகிறது.\nகொழும்பு, கம்பஹா, கண்டி, யாழ்ப்பாணம், குருநாகல், அம்பாறை, அனுராதபுரம், இரத்தினபுரி, பதுளை, களுத்துறை, புத்தளம், நுவரெலியா, மட்டக்களப்பு, காலி, மாத்தறை, மாத்தளை, தம்புள்ளை, பொலன்னறுவை, திருகோணமலை, அம்பாந்தோட்டை, மன்னார், கேகாலை, கிளிநொச்சி, வவுனியா, மொனராகலை மற்றும் முல்லைத்தீவு உட்பட இலங்கை இன் அனைத்து முக்கிய நகரங்களிலும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எந்த விலகலுக்கான குறிப்பிட்ட கடைகளில் உள்ள வழிமுறைகளை சரிபார்க்கவும்.\nமேலேயுள்ள விற்பனையாளர்களால் விற்கப்பட்ட பொருட்களுக்கு IdeaBeam.Com் பொறுப்பு அல்ல.\nMeizu M3s விலைகள் வழக்கமாக மாறுபடும். Meizu M3s இன் மிக குறைந்த விலையில் புதுப்பித்துக் கொள்ள எங்கள் தளத்தைப் பார்க்கவும்.\nபயன்படுத்திய Meizu M3s விலை\nMeizu M3s விலை கூட்டு\nசாம்சங் கேலக்ஸி J5 டுவல் சிம் LTE\nரூ. 24,950 இற்கு 2 கடைகளில்\nரூ. 24,990 இற்கு 2 கடைகளில்\nசியோமி Redmi நோட் 5A Prime 32ஜிபி\nரூ. 24,990 இற்கு 3 கடைகளில்\nரூ. 24,950 இற்கு 3 கடைகளில்\n19 ஆகஸ்ட் 2018 அன்று இலங்கையில் Meizu M3s விலை ரூ. 24,900 . நீங்கள் வாங்க முன் விலைகளை ஒப்பிடுக.\nஅப்பிள் ஐபோன் 8 256ஜிபி\nரூ. 137,500 இற்கு 11 கடைகளில் மேலும் விபரங்கள் »\nரூ. 110,900 இற்கு 11 கடைகளில் மேலும் விபரங்கள் »\nசாம்சங் க���லக்ஸி நோட்8 டுவோஸ்\nரூ. 91,600 இற்கு 8 கடைகளில் மேலும் விபரங்கள் »\nஅப்பிள் மொபைல் போன் விலைப்பட்டியல்\nப்ளாக்பெரி மொபைல் போன் விலைப்பட்டியல்\nDialog மொபைல் போன் விலைப்பட்டியல்\nE-tel மொபைல் போன் விலைப்பட்டியல்\nஎனெர்ஜிஸிர் மொபைல் போன் விலைப்பட்டியல்\nForme மொபைல் போன் விலைப்பட்டியல்\nGoogle மொபைல் போன் விலைப்பட்டியல்\nGreentel மொபைல் போன் விலைப்பட்டியல்\nHTC மொபைல் போன் விலைப்பட்டியல்\nஹுவாவி மொபைல் போன் விலைப்பட்டியல்\nIntex மொபைல் போன் விலைப்பட்டியல்\nLava மொபைல் போன் விலைப்பட்டியல்\nLenovo மொபைல் போன் விலைப்பட்டியல்\nLG மொபைல் போன் விலைப்பட்டியல்\nMeizu மொபைல் போன் விலைப்பட்டியல்\nMicromax மொபைல் போன் விலைப்பட்டியல்\nMicrosoft மொபைல் போன் விலைப்பட்டியல்\nMotorola மொபைல் போன் விலைப்பட்டியல்\nநொக்கியா மொபைல் போன் விலைப்பட்டியல்\nOnePlus மொபைல் போன் விலைப்பட்டியல்\nOppo மொபைல் போன் விலைப்பட்டியல்\nPanasonic மொபைல் போன் விலைப்பட்டியல்\nசாம்சங் மொபைல் போன் விலைப்பட்டியல்\nசொனி மொபைல் போன் விலைப்பட்டியல்\nVivo மொபைல் போன் விலைப்பட்டியல்\nசியோமி மொபைல் போன் விலைப்பட்டியல்\nZigo மொபைல் போன் விலைப்பட்டியல்\nZTE மொபைல் போன் விலைப்பட்டியல்\nபிரபல விற்பனையாளர்களிடமிருந்து செல் தொலைபேசிகள் மற்றும் டேப்லெட்டுகளுக்கான சமீபத்திய விலைகளை IdeaBeam வழங்குகிறது. அனைத்து சின்னங்களும் அவற்றின் உரிமையாளர்களின் வர்த்தக முத்திரைகளாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/58166", "date_download": "2018-08-19T09:25:34Z", "digest": "sha1:2DUWAFLF5H3V3ZT2FDCIJ35JV3WOGGEM", "length": 13744, "nlines": 103, "source_domain": "www.jeyamohan.in", "title": "தீராத விளையாட்டுப் பிள்ளை", "raw_content": "\n« உடலைக் கடந்த இருப்பு\nஇமயச்சாரல் – 3 »\nகேள்வி பதில், வெண்முரசு தொடர்பானவை\nவெண்முரசின் மிகச்சிறந்த விஷயம் என்று நான் நினைப்பது யானைகளையும் குதிரைகளையும் பற்றிய வர்ணனைதான். எப்போதுமே நீங்கள் யானைகளைப்பற்றி எழுதுவதில் வல்லவர். விஷ்ணுபுரத்தில் வரக்கூடிய அங்காரகன் என்ற யானைகளை என்னால் மறக்கவே முடியாது. அதேபோல வீரன் என்ற யானைகொல்லப்படும் இடமும் அற்புதமானது.\nவெண்முரசு மகாபாரதத்தின் tragic gait ஐ நோக்கி போய்க்கொண்டிருப்பதனால் யானைகள் பெரிய கதாபாத்திரங்கள் கிடையாது. ஆனாலும் காலகீர்த்தி என்ற யானைத்தாய் கம்பீரமாகச் சாகும் இடம் ஒரு அற்புதம். உபாலன் இறந்து அதை பு��ைக்கும் இடமும் அதேபோல ஒரு மறக்கமுடியாத காட்சி. இப்போது அஸ்வத்தாமா என்ற யானை. அதன் வன்மத்தை மனிதர்களின் கோபத்தைவிட துல்லியமாக புரிந்துகொள்ளமுடிகிறது. கர்ணனின் குதிரைகளான உஷ்ணியும் ரஸ்மியும் கண்ணிலேயே நிற்கிறார்கள். யானைகளின் ஒவ்வொரு அசைவையும் சொல்லியிருக்கும் விதம் வெண்முரசின் ஒரு சாதனை\nசிலநாட்களுக்கு முன்னால் திருக்கணங்குடி சென்றிருந்தோம். அங்கே ஒரு யானையைக் கட்டியிருந்தனர். நான் அதன்முன்னால் நின்றுவிட்டேன். யானை ஒரு சிறிய குச்சியை எடுத்து காதுக்குள் சொறிந்ததைக் கண்டு வியந்துவிட்டேன். பலமுறை பார்த்திருக்கிறேன். யானைகளால் கருவிகளை கையாள முடியும். ஆனாலும் அது அப்படிச் செய்வதைக் கண்டபோது உருவாகும் பரவசம் மகத்தானது.\nகுமரி மாவட்டத்தில் தென்பகுதியில் எப்படியும் யானைகளின் வ்சித்திரமான செய்கைகள் அடிக்கடி கண்ணில் பட்டுவிடும். லாரிமேல் சென்றுகொண்டிருந்த ஒரு யானை பக்கத்தில் போன லாரியின் ஒலிப்பானை – சும்மா ஒரு ஆர்வம்தான் — பிடுங்கி எடுப்பதை ஒருமுறை கண்டேன். ஒரு கல்யாணவீட்டில் பெரிய உருளியின் ஓரத்தை மிதித்து அதை கவிழ்த்து அதன்மேல் ஏறி நின்று அதை சப்பிய யானையை கொஞ்சநாள்முன் கண்டேன்.\nயானை எத்தனை வயதாக இருந்தாலும் விளையாடும். பாறசாலைகோயிலில் இருந்த பழுத்து விவேகம் வந்த முதிய யானையான கேசவன் கீழே கிடக்கும் அரசிலைகளை பொறுக்கி வைத்திருக்கும் அருகே போனால் நம் மீது ஊதி விடும். அதன் முகத்தில் சிரிப்பு இருப்பதுபோலவே தோன்றும்.\nயானையின் செயல்கள் வழியாக அதன் மனம் செயல்படுவதைப் பார்ப்பது பெரிய அனுபவம். நாம் பார்த்துக்கொண்டிருக்கையில் நாம் பார்ப்பதை யானை உணர்ந்திருக்கும்.சிலசமயம் கல்லையோ மட்டையையோ தூக்கி வீசிவிடும். அதன் பின்பக்கம் யாராவது வரும்போது செவிகளை மடித்து அது வருபவரை கேட்கும். துதிக்கையை பின்னால் சற்று திருப்பி அவரது வாசனையை உணரும்\nநான் மணிக்கணக்காக யானைகள் முன் அமர்ந்திருக்கிறேன். புத்தகம் படிப்பது போல யானையை கவனித்திருக்கிறேன். எங்கள் ஊரில் நான்கு யானைக்குடிமக்கள் இருந்தார்கள். அன்று இளமையாக இருந்த கோபாலன் இப்போது நோயுற்று ஆனையடி எஸ்டேட்டில் சிகிழ்ச்சையில் இருக்கிறார்.\nஇவ்வுலகில் எனக்குப் பிரியமான இடங்களில் ஒன்று குருவாயூரின் யானைக்கொட்டில். ஒவ்வொரு யானையும் ஒரு குணச்சித்திரம் என்பதை உணர அங்கே பதினைந்து நிமிடம் இருந்தால் போதும்.\nவெண்முரசு – விமர்சனங்களின் தேவை\nTags: கேள்வி பதில், யானை, வெண்முரசு தொடர்பானவை\nஃபுகொகாவும் யோஷிடாவும் இணையும் புள்ளி\n'வெண்முரசு' - நூல் நான்கு - 'நீலம்' - 7\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.islamicfinder.org/quran/surah-an-nisaa/93/?translation=tamil-jan-turst-foundation&language=id", "date_download": "2018-08-19T10:27:57Z", "digest": "sha1:UB6XII6Q5475QHQWRHKL2VUZAWWADWR3", "length": 29725, "nlines": 407, "source_domain": "www.islamicfinder.org", "title": "Surah Nisa dengan terjemahan dan transliterasi diTamil terjemahan oleh Jan Turst Foundation | IslamicFinder", "raw_content": "\nஎவனேனும் ஒருவன், ஒரு முஃமினை வேண்டுமென்றே கொலை செய்வானாயின் அவனுக்கு உரிய தண்டனை நரகமே ஆகும். என்றென்றும் அங்கேயே தங்குவான். அல்லாஹ் அவன் மீது கோப���் கொள்கிறான்;. இன்னும் அவனைச் சபிக்கிறான். அவனுக்கு மகத்தான வேதனையையும் (அல்லாஹ்) தயாரித்திருக்கிறான்.\n அல்லாஹ்வுடைய பாதையில் (போருக்கு) நீங்கள் சென்றால், (போர் முனையில் உங்களை எதிர்த்துச் சண்டை செய்வோர் முஃமின்களா அல்லது மற்றவர்களா என்பதைத்) தெளிவாக அறிந்து கொள்ளுங்கள். (அவர்களில்) எவரேனும் (தாம் முஃமின் என்பதை அறிவிக்கும் பொருட்டு) உங்களுக்கு \"ஸலாம்\" சொன்னால், இவ்வுலக வாழ்க்கையின் அற்பமான அழியக் கூடிய பொருட்களை அடையும் பொருட்டு \"நீ முஃமினல்ல\" என்று கூறி (அவரைக் கொன்று) விடாதீர்கள்;. அல்லாஹ்விடம் ஏராளமான பொருட்கள் இருக்கின்றன. இதற்கு முன்னர் நீங்களும் (பயந்து பயந்து) இவ்வாறே இருந்தீர்கள் - அல்லாஹ் உங்கள் மீது அருள் புரிந்தான்; எனவே (மேலே கூறியாவாறு போர் முனையில்) நீங்கள் தெளிவு படுத்திக் கொள்ளுங்கள்;. நிச்சயமாக அல்லாஹ் நீஙகள் செய்வதையெல்லாம் நன்கு அறிந்தவனாகவே இருக்கின்றான்.\nஈமான் கொண்டவர்களில் (நோய், பலஹீனம், முதுமை, பார்வையிழத்தல் போன்ற) எந்தக் காரணமுமின்றி (வீட்டில்) உட்கார்ந்திருப்பவர்களும், தங்களுடைய சொத்துக்களையும், தங்களுடைய உயிர்களையும் (அர்ப்பணித்தவர்களாக)அல்லாஹ்வின் பாதையில் போர் புரிபவர்களும் சமமாகமாட்டர்கள் தங்களுடைய பொருட்களையும் தங்களுடைய உயிர்களையும் (அர்ப்பணித்தவர்களாக) அறப்போர் செய்வோரை, உட்கார்ந்திருப்பவர்களைவிட அந்தஸ்தில் அல்லாஹ் மேன்மையாக்கி வைத்துள்ளான்;. எனினும், ஒவ்வொருவருக்கும் (அவர்களுடைய உறுதிப்பாட்டுக்குத் தக்கபடி) நன்மையை அல்லாஹ் வாக்களித்துள்ளான்;. ஆனால் அறப்போர் செய்வோருக்கோ, (போருக்குச் செல்லாது) உட்கார்ந்திருப்போரைவிட அல்லாஹ் மகத்தான நற்கூலியால் மேன்மையாக்கியுள்ளான்.\n(இதுவன்றி) தன்னிடமிருந்து (மேலான) பதவிகளையும், மன்னிப்பையும், அருளையும் (அவர்களுக்கு) அருள்கின்றான்;. ஏனென்றால் அல்லாஹ் மன்னிப்பவனாகவும், மிக்க கருணையுடையவனாகவும் இருக்கின்றான்.\n(அல்லாஹ்வின்ஆணையை நிறைவேற்றாது) எவர் தமக்குத் தாமே அநியாயம் செய்து கொண்டார்களோ அவர்களின் உயிரை மலக்குகள் கைப்பற்றும்போது \"நீங்கள் எந்த நிலையில் இருந்தீர்கள்\" என்று கேட்பார்கள். (அதற்கவர்கள்) \"நாங்கள் பூமியில் (கொடுமையை எதிர்க்க முடியா) பலஹீன��்களாக இருந்தோம்\" என்று கூறுவார்கள். அல்லாஹ்வின் பூமி விசாலமானதாக இல்லையா\" என்று கேட்பார்கள். (அதற்கவர்கள்) \"நாங்கள் பூமியில் (கொடுமையை எதிர்க்க முடியா) பலஹீனர்களாக இருந்தோம்\" என்று கூறுவார்கள். அல்லாஹ்வின் பூமி விசாலமானதாக இல்லையா அதில் (ஹிஜ்ரத் செய்து) நீங்கள் நாடு கடந்து போயிருக்கக்கூடாதா அதில் (ஹிஜ்ரத் செய்து) நீங்கள் நாடு கடந்து போயிருக்கக்கூடாதா\" என (மலக்குகள்) கேட்பார்கள்;. எனவே இத்தகையோர் ஒதுங்குமிடம் நரகம் தான்;. சென்றடையும் இடங்களில் அது மிகக் கெட்டதாகும்.\n(ஆனால்) ஆண்களிலும், பெண்களிலும், சிறுவர்களிலும் பலஹீனமானவர்களைத் தவிர - ஏனெனில் இவர்கள் எவ்வித உபாயமும் தெரியாதவர்கள்; (வெளியேறிச் செல்ல) வழியும் அறியாதவர்கள்.\nஅத்தகையோரை அல்லாஹ் மன்னிக்கப் போதுமானவன்;. ஏனெனில் அல்லாஹ் மிகவும் மன்னிப்பவனாகவும், பிழை பொறுப்பவனாகவும் இருக்கின்றான்.\nஇன்னும், தம் வீட்டைவிட்டு வெளிப்பட்டு அல்லாஹ்வின் பக்கமும் அவன் தூதர் பக்கமும் ஹிஜ்ரத் செல்லும் நிலையில் எவருக்கும் மரணம் ஏற்பட்டு விடுமானால் அவருக்குரிய நற்கூலி வழங்குவது நிச்சயமாக அல்லாஹ்வின் மீது கடமையாகி விடுகின்றது - மேலும் அல்லாஹ் மிக மன்னிப்போனாகவும், பேரன்பு மிக்கோனாகவும் இருக்கின்றான்.\nநீங்கள் பூமியில் பிரயாணம் செய்யும்போது, காஃபிர்கள் உங்களுக்கு விஷமம் செய்வார்கள் என்று நீங்கள் அஞ்சினால், அப்பொழுது நீங்கள் தொழுகையைச் சுருக்கிக் கொள்வது உங்கள் மீது குற்றம் ஆகாது. நிச்சயமாக காஃபிர்கள் உங்களுக்குப் பகிரங்கமான பகைவர்களாக இருக்கின்றனர்.\n போர் முனையில்) அவர்களுடன் நீர் இருந்து, அவர்களுக்கு தொழவைக்க நீர்(இமாமாக) நின்றால் அவர்களில் ஒரு பிரிவினர் தம் ஆயுதங்களைத் தாங்கிக் கொண்டு உம்முடன் தொழட்டும்;. அவர்கள் உம்முடன் ஸஜ்தா செய்து (தொழுகையை முடித்ததும்) அவர்கள் (விலகிச் சென்று) உங்கள் பின்புறம் (உங்களைக் காத்து நிற்கட்டும்); அப்பொழுது, தொழாமலிருந்த மற்றொரு பிரிவினர் வந்து உம்முடன் தொழட்டும். ஆயினும் அவர்களும் தங்கள் ஆயுதங்களைத் தாங்கிய வண்ணம், தங்களைப் பற்றி எச்சரிக்கையாக இருக்கட்டும் - ஏனெனில் நீங்கள் உங்கள் ஆயுதங்களைப்பற்றியும், உங்கள் சாமான்களைப் பற்றியும் கவனனக் குறைவாக இருந்தால், அ���்பொழுது உங்கள் மீது ஒரேயடியாகச் சாய்ந்து (தாக்கி) விடலாமென்று காஃபிர்கள் விரும்புகின்றனர்;. ஆனால் மழையினால் உங்களுக்கு இடைஞ்சல் இருந்தாலோ, அல்லது நீங்கள் நோயாளிகளாக இருப்பதினாலோ, உங்களுடைய ஆயுதங்களைக் (கையில் பிடிக்க இயலாது) கீழே வைத்து விடுவது உங்கள் மீது குற்றம் ஆகாது. எனினும் நீங்கள் எச்சரிக்கையாகவே இருந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்திருக்கின்றான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://butterflysurya.blogspot.com/2008/11/5.html", "date_download": "2018-08-19T10:17:15Z", "digest": "sha1:3Q3C27TCACNIMYNY6S6RHFXQUEYBY4K7", "length": 10603, "nlines": 300, "source_domain": "butterflysurya.blogspot.com", "title": "butterfly Surya: The World Fastest Indian", "raw_content": "\nஏதோ இந்தியன் என பெயர் உள்ளதால் நம்ம ஊரு கதை என நினைத்தேன்.. இந்தியன் என்பது 1920 ஆண்டின் மோட்டார் சைக்கிள் மாடல். நியுஸிலாந்தின் Burt Munro என்பவரை பற்றிய உண்மை கதை. கதாபாத்திரத்திற்கும் அதே பெயரை வைத்து எழுதி, தயாரித்து இயக்கி உள்ளார் ரோஜர் டொனால்ட்சன்.\n25 வருட மோட்டார் சைக்கிள் பந்தய கனவு நனவாகிறதா என்பதே கதை 50க்கும் மேற்பட்ட விருதுகளை பெற்று குவித்துள்ள் Antony Hopkins அற்புத நடிப்பு.\nதானே வடிவமைத்த மோட்டார் சைக்கிளுடனும் சிறிது உடல் நல குறைவனுடனும் நியுஸிலாந்திலுருந்து அமெரிக்கா நோக்கி புற்ப்படுகிறார். கடைசியில் தனது 25 வருட கனவை அடைந்ததுடன் புதிய ரெக்கார்டையும் படைக்கிறார்.\nவழியில் சந்திக்கும் நபர்களிடம் அவர் உரையாடுவதும் அன்புடன் பேசுவதும் எவ்வளவு யதார்தம். தமிழில் இந்த மாதிரி யதார்தங்கள் இல்லாமல் நடிகர்களை விஸ்வரூபங்களை போலவும் நடிகைகளை பதார்தங்கள் போல ( நல்ல பிசைந்து) காட்டுகிறார்கள் என எரிச்சலுடன் நினைக்க தோன்றுகிறது.\nநல்லா இருக்கு. நீங்க என்ன அரங்கிலிருந்து அரங்கு திரையிலிருந்து திரை பறப்பீங்களா வாங்க, தமிழ் பதிவுலகத்துக்கு. வாழ்த்துகள்\nஇன்னும் கொஞ்சம் விரிவாக எழுதினால் நன்றாக இருக்கும்.\nஇன்னும் நிறைய ஆங்கிலப்பட விமர்சனங்களை எதிர்பார்க்கிறேன்.\nதிரை விமர்சனம் வலைப்பதிவில் தங்களது பின்னூட்டம் பார்த்தேன். நீங்களும் அங்கு உங்களது பதிவுகளை பகிரலாமே உங்கள் பதிவின் முதலிரண்டு வரிகளைக் கொடுத்து உங்களுடைய வலைப்பதிவுக்கு வாசகர்களை அழைத்து வரலாம்.\nதங்களுக்கு விருப்��மிருந்தால், விமர்சனம் பதிவில் பின்னூட்டமிட்டு தெரிவிக்கவும்.\nஅனைவரின் அன்புக்கும் ஆலோசனைக்களுக்கும் மிக்க நன்றி..\nமுதல் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள் பல.\nKids Movie குடும்ப திரைப்படம் (1)\nஉலக திரைப்பட இயக்குநர் (1)\nசென்னை உலக திரைப்பட திருவிழா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/102862", "date_download": "2018-08-19T09:15:15Z", "digest": "sha1:PS73IRHU76DN7EK3XJCQUX24VQTVQIYM", "length": 14961, "nlines": 171, "source_domain": "kalkudahnation.com", "title": "ஹஜ் வழிகாட்டல் விவகாரம் கடந்த காலங்களை விட மிகவும் சிறந்த முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் ஹஜ் வழிகாட்டல் விவகாரம் கடந்த காலங்களை விட மிகவும் சிறந்த முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன\nஹஜ் வழிகாட்டல் விவகாரம் கடந்த காலங்களை விட மிகவும் சிறந்த முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன\nஹஜ் குழுவினரின் நடவடிக்கை ஹஜ் யாத்திரையாளர்களுக்கு திருப்தியளித்துள்ளது. இதில் ஹஜ் குழுவினர் முகவர்களுடைய ஆதிக்கத்துக்கு வலைந்து கொடுக்காமல் சீரான செய் நேர்த்தியுடன் செயற்பட்டு வருகின்றனர். ஒரு சில முகவர்கள் தங்களுடைய சுய இலாபத்திற்காக இது பற்றி விமர்சனம் செய்து வருகின்றனர். உண்மையிலேயே அமைச்சர் ஹலீம் அவர்கள் கடந்த காலங்கைள விட சிறந்த முறையில் ஹஜ் விவகாரப் பணிகளுக்கு ஆலோசனை வழங்கி சிறந்த முறையில் செயற்பட்டு வருகின்றார். அதற்கு எமது முஸ்லிம் சமூகம் நன்றியுணர்வுடன் பாராட்டுத் தெரிவிக்க வேண்டும் என்று மத்திய மாகாண சபை உறுப்பினர் எம். டி. முத்தலிப் தெரிவித்தார்.\nஇது தொடர்பாக மாகாண சபை உறுப்பினர் கருத்துத் தெரிவிக்கையில்\nமுஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ. ஹலிமின் ஆலோசனையின் பிரகாரம் முன்னெடுக்க்கப்படும் ஹஜ் வழிகாட்டல் விவகாரம் கடந்த காலங்களை விட மிகவும் சிறந்த முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த காலத்தில் முகவர்களே ஹஜ் யாத்திரையாளர்களை தெரிவு செய்தனர். ஆனால் புதிய ஒழுங்கின்படி ஹஜ் யாத்திரையாளர்களே சிறந்த முகவர் யார் என்று தெரிவு செய்து பயணத்தை மேற்கொள்ளுவதற்கான வசதி வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.\nஅது மட்டுமல்ல தற்போதைய டொலர் விலையேற்றத்தின் சூழலில் முகவர்கள் ஹஜ் யாத்திரையாளர்களைச் தெரிவு ச���ய்து கடந்த காலங்களைப் போன்று புனித மக்காவுக்கு அழைத்துச் செல்வார்களானால் ஒரு ஹாஜி 10 இலட்சத்துக்கு மேல் வரை செலுத்த வேண்டி நிர்ப்பந்தம் ஏற்பட்டு இருக்கும். சாதாரண மக்களால் புனித ஹஜ் யாத்திரை செல்ல முடியாது. இந்தப் புதிய ஒழுங்கு முறையின் மூலம் சாதாரண மக்களும் புனித ஹஜ் யாத்திரை மேற்கொள்ளலாம். அமைச்சர் ஹலீமினால் நியமிக்கப்பட்ட ஹஜ் குழுவினர் சிறந்த முறையில் திட்டமிட்டு செயற்பட்டு வருகின்றனர் என்பதை யாரும் மறுக்க முடியாது. இதற்காக நாங்கள் பெருமைப்பட வேண்டும்.\nசகல வசதிகளுடன் சாதாரண மக்களும் மிகவும் குறைந்த விலையில் கட்டணம் செலுத்தி ஹஜ் யாத்திரை செல்வதற்கான சகல ஒழுங்குகளும் செய்யப்பட்டுள்ளன. கடந்த அரசாங்கத்தில் 7 இலட்சம் என்று இருந்த கட்டணத்தொகை அமைச்சர் ஹலீமின் ஆலோசனையின் பிரகாரம் நான்கு இலட்சத்து 50 ஆயிரம் 5 இலட்சம் என குறைத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.\nஹஜ் யாத்திரையாளர்கள் அதிக பட்ச செலவுகள் இல்லாமல் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. இதற்கு முன்னர் ஹஜ் யாத்திரையாளர்களை அழைத்துச் சென்று அங்கு கஷ்டமான நிலைக்கு உள்ளாக்கினர். அவர்களுக்கு எந்த நடவடிக்கையும் இதற்கு முன்னர் இருந்தவர்கள் எடுக்க வில்லை. இப்போது அப்படியெல்லாம் நடக்க முடியாது. ஹஜ் யாத்திரையாளர் ஒருவருக்கு எதாவது சரி பாதகம் ஏற்பட்டால் எந்தவொரு தயவு தாட்சண்யமும் இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. இது ஹஜ் யாத்திரையாளர்களுக்கு நன்மையே தவிர முகவர்களுக்கு அல்ல . ஒரு சில முகவர்களின் சுய நலத்திற்காகவே ஹஜ் விவகாரம் சம்மந்தமாக விமர்சனம் செய்கின்றர் என்று மாகாண சபை உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.\nPrevious articleமுஸ்லிம்களுக்கு எதிராக நடைபெறும் பிரச்சினைகளுக்கு நாங்கள் ஆட்சிக்கு வரும் போது முற்றுப் புள்ளியை வைப்போம்.\nNext article20 இலட்சம் ரூபாய் செலவில் 50 வறிய குடும்பங்களுக்கான குடி நீர் வசதியும், ஒரு பாடசாலைக்கான மலசலகூடத் தொகுதியும் கையளிப்பு\nவாழைச்சேனை வை அஹமட் வித்தியாலயத்தில் மேலங்கி அறிமுக நிகழ்வு.\nசஜித் பிரேமதாஸவிற்கு சவால் விடுத்துள்ள விமல்\nமீராவோடை அல் ஹிதாயா மகா வித்தியாலய மாணவி தேசிய சாதனை.\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nபொலன்னறுவை மாவட்டத்தில் அதிகரித்து வரும் சிறு வயதுத்திருமணங்கள்\nகளுத்துறையில் சமட்ட செவன மாதிரிக் கிராமம் அமைச்சா் சஜித் பிரேமதாசாவினால் மக்களிடம் கையளிப்பு.\nகாத்தான்குடி மில்லத் வித்தியாலயத்தின் அபிவிருத்தி வேலைகளை பொறியியலாளர் ஷிப்லி பாறுக் பார்வை\nகேரளா கஞ்சாவுடன் முக்கிய புள்ளிகள் வாழைச்சேனையில் கைது-பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன\nமத்திய முகாம் பள்ளிவாயலுக்கு கலாநிதி ஏ.எம்.ஜெமீல் உதவி\nமுதலமைச்சரின் வேண்டுகோளில் ஜம்மிய்யத்து ஹஸனாத்தினால் ஜெயந்தியாயவுக்கு நீர்த்தாங்கிகள் வழங்கல்\nஓட்டமாவடி தேசிய பாடசாலையில் நடைபெற்ற JDIK யின் இஸ்லாமிய கருத்தரங்கு.\nசதொச போதைப்பொருள் விவகாரத்தில் நீதி விசாரணை இடம்பெற்று குற்றவாளி தண்டிக்கப்படுவாரா \nஅல் – மதீனாஸ் இளைஞர் கழகத்தின் கடந்தாண்டுக்கான வேலைத்திட்ட மதிப்பீட்டுச் செயற்றிட்ட நிகழ்வு\nபோலி குற்றச்சாட்டு தொடர்பில் உரிய விசாரணை நடத்துமாறு பிரதிப் பொலிஸ் மா அதிபரிடன் ஹிஸ்புல்லாஹ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?cat=43&paged=5", "date_download": "2018-08-19T09:41:27Z", "digest": "sha1:Z25CGV32J2C7GQSQISSKYEEYGXGVKA2G", "length": 18319, "nlines": 220, "source_domain": "nadunadapu.com", "title": "படங்கள் | Nadunadapu.com | Page 5", "raw_content": "\n“ஈழத்தமிழ் மக்களின் நம்பிக்கை நட்சத்திரம் கலைஞர் கருணாநிதி – இவ்வாறு சொன்னவர் யார் தெரியுமா\nடெலோ என்ன செய்யப் போகிறது\nபோர் வரலாறு நடுநிலையாக ஆவணப்படுத்தப்படுமா – எம்.எஸ்.எம். ஐயூப் (கட்டுரை)\nடாம்பாய், நாய்கள் பிடிக்கும், மேடைகள் என்றால் பயம்… இந்திரா காந்தி பற்றி\nமகாத்மா காந்தியின் அரிய படங்களின் தொகுப்பு\nசிவாஜி கணேசன் மணிமண்டபம் திறப்பு விழா புகைப்படங்கள்\nஸ்ரீ திவ்யா லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nசுவாரசிய அரச குடும்ப திருமணம்: இந்தோனேசிய மன்னர் யோகர்டடா சுல்தான மகளின் திருமணம்.\nஅரச குடும்ப திருமணங்களில் பிரிட்டிஷ் அல்லது வேறு மேலை நாட்டு திருமணங்களை பார்த்திருப்பீர்கள். இந்திய அரச குடும்ப திருமணங்களையும் பார்த்திருப்பீர்கள். வித்தியாசமாக, ஒரு ஆசிய நாட்டு அரச...\nஈத் மற்றும் ஹஜ் திருவிழா: படங்கள்\nயாழ். முஸ்லீம்களை சந்தித்த, முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் குழுவினர்\nயாழ். முஸ்லீம்களை சந்தித்த, முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் குழுவினர்\nஒரு நாள் மழையில் வெள்ள காடான சென்னை மாநகரம்\nஇரவு முழுவதும் கொ��்டி தீர்த்தது மழை தத்தளிக்கிறது சென்னை\nபுலிகளின் ஆடம்பர வாழ்வை வெளிப்படுத்தும் குடியிருப்புக்கள்\nதமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க தலைவர்களின் ஆடம்பர வாழ்க்கையை வெளிப்படுத்திக் காட்டக் கூடிய அதிர்ச்சிப் புகைப்படங்கள் இவை. இத்தலைவர்களுக்கு கிளிநொச்சியில் அமைத்துக் கொடுக்கப்பட்டிருந்த குடியிருப்புக்களை பாருங்கள். (...\nகண்ணைக் கவரும் கண்டி பெரஹர\nஉலகின் மிகப் பழமையான மத விழாக்களின் ஒன்றான கண்டி எசல பெரஹரவை அங்குள்ள பௌத்தர்கள் கொண்டாடி வருகின்றனர். (படங்கள் இணைப்பு) உலகின்...\nசொர்க்கத்துக்கு அழைத்துச் செல்லும் பசுக்கள்\nநேபாளத் தலைநகர் காட்மாண்டுவில் அண்மையில் காலமான உறவினர்களின் நினைவாக ஆண்டு தோறும் நடைபெறும் பசுத் திருவிழா 22.8.13 அன்று இடம்பெற்றது. (படங்கள் இணைப்பு) நேபாளத் தலைநகர் காட்மாண்டுவில் அண்மையில்...\nநல்லூர் கந்தன் ஆலயத்தின் 10 ஆம் திருவிழாவான மஞ்சத்திருவிழா இன்று புதன்கிழமை மிகச்சிறப்பாக நடைபெற்றது. இன்று மாலை 5.30 மணிக்கு முருகப்பெருமான் வள்ளி தெய்வாணையுடன் மஞ்சத்தில் எழுந்தருளி அடியவர்களுக்கு அருள் வழங்கினார். (படங்கள்...\nஜேம்ஸ் பாண்ட் பாவித்த நீர்மூழ்கி கார் விற்பனைக்கு..\n1977 ஜேம்ஸ் பாண்ட் நடித்த படமான ‘The Spy Who Loved’ இல் பாவித்த நீர்மூழ்கி கார் முதல் முறையாக...\nகவுச்சர் வீக் 2013:நடிகை தபு மற்றும் டிரஸ் வடிவமைப்பாளர் அஞ்சு மோடி\nகவுச்சர் வீக் 2013:நடிகை தபு மற்றும் டிரஸ் வடிவமைப்பாளர் அஞ்சு மோடி (படங்கள் இணைப்பு) இங்கிலாந்தில் பாலிவுட் நடிகர்கள் ஷாருக்கான் & தீபிகா படுகோனே ஷாருக்கான்,தீபிகா படுகோன் 'சென்னை எக்ஸ்பிரஸ்' பட விளம்பர...\nதொப்புள் கொடி கூட அகற்றப்படாமல் ஆற்றங்கரையில் வீசப்பட்ட இரட்டை குழந்தைகள்\nஅதிராம்பட்டினம் நசுவினி ஆற்றங்கரையில் இன்று மீட்கப்பட்ட இரட்டைக் குழந் தைகள், பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் இங்குபேட்டரில் வைக்கப்பட் டுள்ளது. (படங்கள் இணைப்பு) அதிராம்பட்டினம் நசுவினி ஆற்றங்கரையில் இன்று மீட்கப்பட்ட இரட்டைக்...\nபோப் கலந்துகொண்ட சிறப்பு பிராத்தனை: 3 மில்லியன் பேர் பங்கேற்பு\nசர்வதேச இளைஞர்கள் தினத்தை முன்னிட்டு பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் நேற்று போப் கலந்துகொண்ட சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் 30 லட்சத்திற்கும் அதிகமான...\n1953 ஆம் ஆண்டில் லண்டன் Buckingham அரண்மனையில் நடைபெற்ற குயின்ஸ் முடிசூட்டு விழாவில் பயன்படுத்தப்பட்ட பொருட்களின் கண்காட்சி.. (படங்கள் இணைப்பு) The Queen's Coronation has been brought to life by...\nஇன்றைய சிறப்பு படங்கள் (27-7-2013)\nபோப்பாண்டவர் பிரான்சிஸ் பிரேசிலில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். ரியோ டி ஜெனிரோவின் முக்கியமான கடற்கரைப் பகுதியான கோபாகபனா கடற்கரையில் உலக இளைஞர் தினவிழாவிலும் நேற்று முன்தினம் அவர் கலந்து...\nநல்லுர் கந்தசாமி ஆலய 1 ம் நாள் மாலை திருவிழா நேரலையாக… வீடியோ\nஆவா குழுவிலுள்ள எனது மகனை மீட்டு தாருங்கள் தாயார் கதறல்\nஎன்னைச் சுடுவதுடன் நிறுத்திக்கொள்ளுங்கள் இல்லை எமது தாய் மண் சுடுகாடாகி விடும்..\nசுவிஸ்சில் கஞ்சாவுக்கு அடிமையான யாழ்ப்பாண பெடியனுக்கு வந்த கலியாண ஆசை\nகனடாவில் கொலை ஆயுதங்களுடன் தமிழர் கைது\nஇந்திய சமாதானப் படை வருகையும், தென் இலங்கையில் பயங்கரவாதமும்\nஇலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் விளைவுகள் சுதுமலையிலிருந்து இந்தியாவுக்கு கொண்டு செல்லப்பட்ட பிரபாகரன் சுதுமலையிலிருந்து இந்தியாவுக்கு கொண்டு செல்லப்பட்ட பிரபாகரன்\nஅமிர்தலிங்கத்தாருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற வன்னியில் வைத்து நாள் குறித்த பிரபாகரன்\nஅனுராதபுரத்தில் உள்ள பஸ் நிலையத்துக்குள் புகுந்து 120 பொதுமக்களை சுட்டுக்கொன்ற புலிகள்\nராணுவச் சுற்றி வளைப்பும், கொள்ளையடிப்பும், யாழ்தேவி தாக்குதலும் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’…...\n12 ராசிக்காரகளுக்குமான இந்த வார (ஆகஸ்ட் 17 – ஆகஸ்ட் 23)...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் விளம்பி வருட மஹோற்சவ நிகழ்வு 2018 – 2ம்...\nநல்லுர் கந்தசாமி ஆலய 1 ம் நாள் மாலை திருவிழா நேரலையாக… வீடியோ\nநல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் இன்று ஆரம்பம்\nகாமத்தில் இருக்கும் உச்சகட்டத்தை அறிந்துகொள்ளும் ஆர்வம் ஆண்-பெண் இருவருக்கும் உண்டு உடலுறவில் உச்சம்\n மகாயோகி விசுவாமித்திரர் தன்னை மறந்து, இந்த உலக இன்பங்களை எல்லாம் துறந்து இறைவனை நோக்கி தவம் செய்தவர். செல்வம், புகழ், பதவி, ராஜாங்கம் அனைத்தையும் தூக்கி எறிந்த அவர் முன்னே,...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம��பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivaperuman.com/2016/09/26/2-093-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-08-19T10:11:18Z", "digest": "sha1:GRLX4JQ77FLI5HFEMRS4FJFSBJPZ24TI", "length": 7085, "nlines": 91, "source_domain": "sivaperuman.com", "title": "2.093 திருத்தெங்கூர் – sivaperuman.com", "raw_content": "\nSeptember 26, 2016 admin 0 Comment 2.093 திருத்தெங்கூர், பெரியாம்பிகையம்மை, வெள்ளிமலையீசுவரர்\nபுரைசெய் வல்வினை தீர்க்கும் புண்ணியர் விண்ணவர் போற்றக்\nகரைசெய் மால்கடல் நஞ்சை உண்டவர் கருதலர் புரங்கள்\nஇரைசெய் தாரழ லூட்டி யுழல்பவர் இடுபலிக் கெழில்சேர்\nவிரைசெய் பூம்பொழிற் றெங்கூர் வெள்ளியங் குன்றமர்ந் தாரே.\nசித்தந் தன்னடி நினைவார் செடிபடு கொடுவினை தீர்க்குங்\nகொத்தின் தாழ்சடை முடிமேற் கோளெயிற் றரவொடு பிறையன்\nபத்தர் தாம்பணிந் தேத்தும் பரம்பரன் பைம்புனல் பதித்த\nவித்தன் தாழ்பொழிற் றெங்கூர் வெள்ளியங் குன்றமர்ந் தாரே.\nஅடையும் வல்வினை யகல அருள்பவர் அனலுடை மழுவாட்\nபடையர் பாய்புலித் தோலர் பைம்புனற் கொன்றையர் படர்புன்\nசடையில் வெண்பிறை சூடித் தார்மணி யணிதரு தறுகண்\nவிடையர் வீங்கெழிற் றெங்கூர் வெள்ளியங் குன்றமர்ந் தாரே.\nபண்டு நான்செய்த வினைகள் பறையவோர் நெறியருள் பயப்பார்\nகொண்டல் வான்மதி சூடிக் குரைகடல் விடமணி கண்டர்\nவண்டு மாமல ரூதி மதுவுண இதழ் மறிவெய்தி\nவிண்ட வார்பொழிற் றெங்கூர் வெள்ளியங் குன்றமர்ந் தாரே.\nசுழித்த வார்புனற் கங்கை சூடியோர் காலனைக் காலால்\nதெழித்து வானவர் நடுங்கச் செற்றவர் சிறையணி பறவை\nகழித்த வெண்டலை யேந்திக் காமன துடல் பொடியாக\nவிழித்த வர்திருத் தெங்கூர் வெள்ளியங் குன்றமர்ந் தாரே.\nதொல்லை வல்வினை தீர்ப்பார் சுடலைவெண் பொடியணி சுவண்டர்\nஎல்லி சூடிநின் றாடும் இறையவர் இமையவ ரேத்தச்\nசில்லை மால்விடை யேறித் திரிபுரந் தீயெழச் செற்ற\nவில்லி னார்திருத் தெங்கூர் வெள்ளியங் குன்றமர்ந் தாரே.\nநெறிகொள் சிந்தைய ராகி நினைபவர் வினைகெட நின்றார்\nமுறிகொள் மேனிமுக் கண்ணர் முளைமதி நடுநடுத் திலங்கப்\nபொறிகொள் வாளர வணிந்த புண்ணியர் வெண்பொடிப் பூசி\nவெறிகொள் பூம்பொழிற் றெங்கூர் வெள்ளியங் குன்றமர்ந் தாரே.\nஎண்ணி லாவிற லரக்கன் எழில்திகழ் மால்வரை யெடுக்கக்\nகண்ணெ லாம்பொடிந் தலறக் கால்விர லூன்றிய கருத்தர���\nதண்ணு லாம்புனற் கண்ணி தயங்கிய சடைமுடிச் சதுரர்\nவிண்ணு லாம்பொழிற் றெங்கூர் வெள்ளியங் குன்றமர்ந் தாரே.\nதேடித் தானயன் மாலுந் திருமுடி யடியிணை காணார்\nபாடத் தான்பல பூதப் படையினர் சுடலையிற் பலகால்\nஆடத் தான்மிக வல்லர் அருச்சுனற் கருள்செயக் கருதும்\nவேடத் தார்திருத் தெங்கூர் வெள்ளியங் குன்ற மர்ந்தாரே.\n← 2.092 திருப்புகலூர் வர்த்தமானீச்சரம்\nசிவபெருமான்.காம் வாட்ஸ்அப் குரூப்பில் இணைய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://udhayasankarwriter.blogspot.com/2017/02/blog-post_76.html", "date_download": "2018-08-19T09:53:32Z", "digest": "sha1:TK3EV2ZLE2AAX4M4YNESMNME5YDFRBSY", "length": 11336, "nlines": 190, "source_domain": "udhayasankarwriter.blogspot.com", "title": "கரிசக்காடு: சுண்டைக்காய் இளவரசன்", "raw_content": "\nபதிப்பக வெளியீடான யெஸ்.பாலபாரதியின் சுண்டைக்காய் இளவரசன் வாசித்தேன். என் பாலியகாலத்தில் அம்புலிமாமா வாசித்த உணர்வு ஏற்பட்டது. புனைவின் சாத்தியங்களை குழந்தைகளின் மனங்கவரும் வண்ணம் பழமையும் புதுமையும் இணைந்த கதை சொல்லலில் அழகாகப்பின்னியிருக்கிறார் யெஸ்.பாலபாரதி. கையில் எடுத்தால் வாசித்து முடிக்காமல் கீழே வைக்க முடியாது. அவ்வளவு விறுவிறுப்பு. கதையோட்டத்தில் வாழ்வின் விழுமியங்களை சிறார் மனதில் பதியும் வண்ணம் அழகாக நெய்திருக்கிறார். கண்கவரும் ஓவியங்களும், புத்தகத்தயாரிப்பும் மனதைக் கொள்ளை கொள்கிறது. தமிழில் சிறார் இலக்கியத்தில் மிக முக்கியமான இடத்தை சுண்டைக்காய் இளவரசன் பிடிக்கும் என்பதில் ஐயமில்லை. வாழ்த்துக்கள் யெஸ்.பாலபாரதி\nவெளியீடு - வானம் பதிப்பகம்\nLabels: இலக்கியம், உதயசங்கர், சிறுவர் நாவல், சுண்டைக்காய் இளவரசன், யெஸ்.பாலபாரதி\nஒன்பது சிறுகதைத் தொகுதிகள்,ஒரு குறுநாவல் தொகுதி, ஐந்து கவிதைத் தொகுதிகள், எட்டு குழந்தை இலக்கிய நூல்கள்,பதினேழு மொழிபெயர்ப்பு நூல்கள், ஐந்து கட்டுரை நூல், தமுஎகசவில் மாநிலசெயற்குழு உறுப்பினர்.\nமனிதநலம் காக்கும் ஹோமியோபதி மருத்துவம்-2\nபிராமணிய மேல்நிலையாக்கமும் பண்பாட்டு அழிப்பும்\nஅக்கரையும் இக்கரையும் ஜப்பானிய நாடோடிக்கதை மலையாளத்தில்- பெரம்பரா தமிழில் - உதயசங்கர் முன்பு ஒரு காலத்தில் ஜப்பான் நாட்டில் ...\nபிராமணிய மேல்நிலையாக்கமும் பண்பாட்டு அழிப்பும்\nபிராமணிய மேல்நிலையாக்கமும் பண்பாட்டு அழிப்பும் உதயசங்கர் இப்போதெல்லாம் பெரும்பாலான நாட்டார் தெய்வக்கோவில்களில் கும்பாபிஷேகம் நடக...\nஒரு புதிர்க்கதை எழுத்தாளர் பிறக்கிறார்\nஉதயசங்கர் தொலைந்து போனவர்கள் சாத்தியங்களின் குதிரையிலேறி வனத்தினுள்ளோ சிறு புல்லினுள்ளோ கடலுக்குள்ளோ சிறு மீனுக்குள்ளோ மலையினுள்ளோ...\nஎன்றும் இளைஞன் எங்கள் கலைஞன் பால்ராமசுப்பு\nஉதயசங்கர் ராமசுப்புவை முதன்முதலாக எப்படிச் சந்தித்தேன் என்று நினைவில்லை. காலத்தின் ஓட்டத்தில் ஞாபகங்களின் மீது மண்மூடி அடைத்துக் கொள்கிறத...\nகி.ரா. 95 - இடைசெவலுக்கும் குமாரபுரம் ஸ்டேஷனுக்கும் இடையில்…அதிக தூரமில்லை…...\nகி.ரா. 95 - இடைசெவலுக்கும் குமாரபுரம் ஸ்டேஷனுக்கும் இடையில்…அதிக தூரமில்லை…... உதயசங்கர் கரிசக்காட்டில் அபூர்வமாய் இன்று ஒரு...\nஅவன் தவறவிட்ட பட்டாம்பூச்சிகளைப் பிடிக்கப் போய் இருக்கிறான்\nதலைப்பு நினைவிலில்லாத கதை - ஆதவன் தீட்சண்யா\nபடைப்பாளர்களை மதிக்கத் தெரிந்த கலைஞர்\n‘மஞ்சள்’ அரங்கிலிருந்து: சாதியா, தீண்டாமையா\nஎதிர்ப்பின் கனலும் ஒடுக்குமுறையின் களமும்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nகதைகளின் புதிர் விளையாட்டு கொடக்கோனார் கொலை வழக்கு...\nகுழந்தைகளின் அற்புத உலகில் – மதிப்புரை\nஒல்லி மல்லி குண்டு கில்லி\nஅநுபவங்களில் எழும் சலனங்களின் கலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/2733-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4/", "date_download": "2018-08-19T10:22:55Z", "digest": "sha1:RPDQJ3HESNJCPQKDZ4DMDHES5RZ6TYPH", "length": 6608, "nlines": 75, "source_domain": "www.supportaiadmk.org", "title": "முதல்வர் ஜெயலலிதா உத்தரவுப்படி,2,733 பேருக்கு திருமண நிதியுதவி:அமைச்சர்கள்,வளர்மதி,கோகுல இந்திரா, மேயர் சைதை எஸ். துரைசாமி உள்ளிட்டோர் வழங்கினர் - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nHome / News / முதல்வர் ஜெயலலிதா உத்தரவுப்படி,2,733 பேருக்கு...\nமுதல்வர் ஜெயலலிதா உத்தரவுப்படி,2,733 பேருக்கு திருமண நிதியுதவி:அமைச்சர்கள்,வளர்மதி,கோகுல இந்திரா, மேயர் சைதை எஸ். துரைசாமி உள்ளிட்டோர் வழங்கினர்\nசெவ்வாய்கிழமை, ஜனவரி 05, 2016,\nமூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ் 2,733 பயனாளிகளுக்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவுப்படி, நிதியுதவி வழங்கப்பட்டது.\nசென்னையில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், சமூக நலத் துறை அமைச்சர் பா. வளர்மதி, கைத்தறி, துணிநூல் அமைச்சர் எஸ்.கோகுல இந்திரா, மேயர் சைதை எஸ். துரைசாமி உள்ளிட்டோர் வழங்கினர்.\nதண்டையார்பேட்டை மண்டலத்தில் 1090 பேருக்கும், ராயபுரம் மண்டலத்தில் 532 பேருக்கும், திரு.வி.க.நகர் மண்டலத்தில் 589 பேருக்கும், அண்ணா நகர் மண்டலத்தில் 522 பேருக்கும் என மொத்தம் 2,733 பேருக்கு திருமண நிதியுதவியும், தாலிக்கும் தங்கமும் வழங்கப்பட்டன.கடந்த 4 ஆண்டுகளில் 19,621 பேர் பயனடைந்துள்ளதாக சென்னை மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.\nபயனாளிகள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துகொண்டனர்.\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/12b66e9df7/ongoing-freight-service-tax-awareness-camp-in-chennai-", "date_download": "2018-08-19T10:02:20Z", "digest": "sha1:YEQ5XTHPCGWW4HEWFK3GIXEMXTUT3J55", "length": 5212, "nlines": 79, "source_domain": "tamil.yourstory.com", "title": "சென்னையில் நடைப்பெறும் சரக்கு சேவை வரி விழிப்புணர்வு முகாம்!", "raw_content": "\nசென்னையில் நடைப்பெறும் சரக்கு சேவை வரி விழிப்புணர்வு முகாம்\nமத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSME) அமைச்சகத்தின் கீழ் இயங்கும் குறு, சிறு மற்றும் நடுத்தர மேம்பாட்டு நிறுவனமும் சேவை வரித் துறையும் (மண்டலம் – 2) இணைந்து 'சரக்கு மற்றும் சேவை வரித்' (ஜி.எஸ்.டி) தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியை பிப்ரவரி 27 – ந் தேதி நடத்துகிறது. இந்நிகழ்ச்சி கிண்டியில் உள்ள எம்.எஸ்.எம்.இ. அலுவலகத்தில் மாலை 3 மணிக்கு நடைபெறும்.\nமத்திய அரசு வரும் நிதி ஆண்டில் ஜி.எஸ்.டி. அமலாக்கத்தை கொண்டுவந்ததை கருத்தில் கொண்டு இந்த நிகழ்ச்சி பிரத்யேகமாக குறு, சிறு நடுத்தர நிறுவனங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஜி.எஸ்.டி. பதிவு மற்றும் அது தொடர்பான பிற நடைமுறைகள் குறித்து இந்த நிறுவனங்களுக்கு விளக்கம் அளிக்கப்படும்.\nஇந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விருப்பமுள்ள எம்.எஸ்.எம்.இ. நிறுவனங்கள் தங்கள் பெயர் மற்றும் நிறுவனம் குறித்த விவரங்களை msmeadmgt@gmail.com. என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பி பதிவு செய்து கொள்ளலாம். இந்நிகழ்ச்சியில் பங்கேற்க எந்தவிதமான கட்டணமும் இல்லை.\nகூடுதல் விவரங்களுக்கு எம்.எஸ்.எம்.இ. – டி.ஐ, கிண்டி அலுவலகத்தின் துணை இயக்குநர் பி.பாக்கிய ராஜனை தொடர்பு கொள்ளலாம்.\n‘தல’ அஜித் ஆலோசனையில் உருவான மாணவர்களின் ஆளில்லா விமானம் உலக சாதனை\nஇந்திய கிராமங்கள் பின்பற்றும் ஜப்பானிய நெற்பயிர் கலைவண்ணம்...\n'யாசின் இனி என்னுடைய மகன்'– நெகிழ்ந்த சூப்பர்ஸ்டார்\n’இன்று, உலகம் முழுதும் என்னைத் தெரியும், என் பெயர் தெரியும்’- ரொமேலு லுகாகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actors/06/154223", "date_download": "2018-08-19T09:57:26Z", "digest": "sha1:OPPFEOFN54TGGTPVKDV3BOJBNMIHMBFK", "length": 6709, "nlines": 84, "source_domain": "www.cineulagam.com", "title": "ரஜினியின் காலாவிலும் மெர்சல் கனக்ஷன் - ரசிகர்கள் உற்சாகம் ! - Cineulagam", "raw_content": "\nஅதிர்ஷ்டத்திற்கு மத்தியில் செந்தில் செய்த காரியம்... தேவையா இந்த அரசியல் பதிவு\nபிக்பாஸ் 2 நிகழ்ச்சியிலிருந்து இந்த வாரம் வெளியேறப்போவது இவர் தான் - வெளியான கருத்துக்கணிப்பு ரிசல்ட்\nசர்க்கார் இயக்குனரை பிரம்மிக்க வைத்த ட்ரைலர்\nதென்னைமரம் அளவில் தண்ணீர்..... வீடு மூழ்கியது.... படுக்கையில் உள்ள மூதாட்டியின் நிலை\nகனடாவில் சர்ச்சையில் சிக்கிய ஈழத்து மருமகள் சூப்பர் சிங்கர் செந்தில் ஏன் இப்படி செய்தார் சூப்பர் சிங்கர் செந்தில் ஏன் இப்படி செய்தார்\nகூகுள் வரைக்கும் பரவி இருக்கும் இளைய தளபதி விஜய்யின் புகழ்- அப்போ அவர் கெத்து தான்\nகமல்ஹாசன் இருக்கும்போதே அடித்துக்கொண்ட ��ோட்டியாளர்கள்\nஇளம்பெண்களின் களியாட்டத்தால் நடக்கும் பாலியல் கூட்டு பலாத்காரம்; அம்பாறையில் நடக்கும் அவலம்\nகேரளா வெள்ளத்திற்கு விஜய் அளித்த நன்கொடை, அதோடு நிற்கவில்லை, என்ன செய்துள்ளார் பாருங்க\nகேரள மக்களுக்காக ரஜினிகாந்த் செய்துள்ளதை பாருங்க சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினி தான்\nஹீரோயின் ஆனதும் ப்ரியா எப்படி மாறிவிட்டார் பாருங்க- கலக்கல் போட்டோஷுட் இதோ\nநிச்சயதார்த்தம் செய்ய உள்ள நடிகை பிரியங்கா சோப்ரா, நிக் ஜோனஸ் ஜோடி புகைப்படம்\nநடிகை சமந்தாவின் இதுவரை பார்த்திராத சில கியூட் புகைப்படங்கள்\nட்ரெண்டிங் உடையில் கலக்கும் தொகுப்பாளர் ரம்யாவின் சூப்பர் புகைப்படங்கள் இதோ\nமுதல் படத்திற்காக வித்தியாசமான லுக்கில் சின்னத்திரை நடிகை வாணி போஜன்\nரஜினியின் காலாவிலும் மெர்சல் கனக்ஷன் - ரசிகர்கள் உற்சாகம் \nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்த மாதம் ஜூன் 7ம் தேதி வெளியாகவுள்ளது காலா. இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா மிக விமர்சையாக சென்னை நந்தனத்தில் உள்ள YMCA மைதானத்தில் வருகிற 9ம் தேதி நடைபெறவுள்ளது.\nஇந்நிலையில் ட்விட்டர் நிறுவனம் காலாவுக்கு எமோஜி வெளியிடவுள்ளதாக தகவல், அதற்கான வேலைகள் தற்போது நடந்து வருகிறது.\nஇந்த ட்ரெண்ட் தமிழ் சினிமாவில் இளையதளபதி விஜய்யின் மெர்சல் படத்திலிருந்து தொடர்வது குறிப்பிடத்தக்கது. காலா படத்தை லைக்கா நிறுவனம் வெளியிடுவதால் மிகப்பெரிய அளவில் ப்ரோமோஷன்கள் திட்டமிட்டுள்ளார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/celebs/06/154611?ref=news-feed", "date_download": "2018-08-19T09:55:48Z", "digest": "sha1:GWMUSJROIPFKX5EBW6RXXSX3JH3PKZOK", "length": 6970, "nlines": 86, "source_domain": "www.cineulagam.com", "title": "விரைவில் திருமணம்? நயன்தாராவிடம் ப்ரொபோஸ் செய்த விக்னேஷ் சிவன் - Cineulagam", "raw_content": "\nஅதிர்ஷ்டத்திற்கு மத்தியில் செந்தில் செய்த காரியம்... தேவையா இந்த அரசியல் பதிவு\nபிக்பாஸ் 2 நிகழ்ச்சியிலிருந்து இந்த வாரம் வெளியேறப்போவது இவர் தான் - வெளியான கருத்துக்கணிப்பு ரிசல்ட்\nசர்க்கார் இயக்குனரை பிரம்மிக்க வைத்த ட்ரைலர்\nதென்னைமரம் அளவில் தண்ணீர்..... வீடு மூழ்கியது.... படுக்கையில் உள்ள மூதாட்டியின் நிலை\nகனடாவில் சர்ச்சையில் சிக்கிய ஈழத்து மருமகள் சூப்பர் சிங்கர் செந்தில் ஏன் இப்படி செய்தார் சூப்பர் சிங்கர் செந்தில் ஏன் இப்படி செய்தார்\nகூகுள் வரைக்கும் பரவி இருக்கும் இளைய தளபதி விஜய்யின் புகழ்- அப்போ அவர் கெத்து தான்\nகமல்ஹாசன் இருக்கும்போதே அடித்துக்கொண்ட போட்டியாளர்கள்\nஇளம்பெண்களின் களியாட்டத்தால் நடக்கும் பாலியல் கூட்டு பலாத்காரம்; அம்பாறையில் நடக்கும் அவலம்\nகேரளா வெள்ளத்திற்கு விஜய் அளித்த நன்கொடை, அதோடு நிற்கவில்லை, என்ன செய்துள்ளார் பாருங்க\nகேரள மக்களுக்காக ரஜினிகாந்த் செய்துள்ளதை பாருங்க சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினி தான்\nஹீரோயின் ஆனதும் ப்ரியா எப்படி மாறிவிட்டார் பாருங்க- கலக்கல் போட்டோஷுட் இதோ\nநிச்சயதார்த்தம் செய்ய உள்ள நடிகை பிரியங்கா சோப்ரா, நிக் ஜோனஸ் ஜோடி புகைப்படம்\nநடிகை சமந்தாவின் இதுவரை பார்த்திராத சில கியூட் புகைப்படங்கள்\nட்ரெண்டிங் உடையில் கலக்கும் தொகுப்பாளர் ரம்யாவின் சூப்பர் புகைப்படங்கள் இதோ\nமுதல் படத்திற்காக வித்தியாசமான லுக்கில் சின்னத்திரை நடிகை வாணி போஜன்\n நயன்தாராவிடம் ப்ரொபோஸ் செய்த விக்னேஷ் சிவன்\nநடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் காதலித்து வருகின்றனர் என்பது உலகம் அறிந்த விஷயம். அவர்கள் அடிக்கடி ஒன்றாகவே வெளிநாடுகளுக்கும் சென்று வருகின்றனர்.\nஇந்நிலையில் நயன்தாரா நடித்துள்ள கோலமாவு கோகிலா படத்திலிருந்து 'கல்யாண வயசு தான் வந்துடுச்சு டி\" பாடல் இன்று வெளிவந்துள்ளது.\nஅந்த பாடல் வரியை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு விக்னேஷ் சிவன் நயன்தாராவிற்கு ப்ரொபோஸ் செய்துள்ளார். மேலும் இந்த பாட்டு தன் சூழ்நிலைக்கு தகுந்தது போல உள்ளது என கூறி அனிருத் மற்றும் சிவகார்த்திகேயனுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/05/17165917/1163812/Sarathkumar-says-we-will-join-work-with-vijayakanth.vpf", "date_download": "2018-08-19T09:19:19Z", "digest": "sha1:OB4L6PDHA2E5HZKM7EAX66EF5TVEJ5U5", "length": 13090, "nlines": 171, "source_domain": "www.maalaimalar.com", "title": "சட்டமன்ற தேர்தலில் விஜயகாந்துடன் இணைந்து செயல்படுவோம்- சரத்குமார் || Sarathkumar says we will join work with vijayakanth in Assembly election", "raw_content": "\nசென்னை 19-08-2018 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nசட்டமன்ற தேர்தலில் விஜயகாந்துடன் இணைந்து செயல்படுவோம்- சரத்குமார்\nவரும் சட்டமன்ற தேர்தலில் இறைவன் நினைத்தால் விஜயகாந்துடன் இணைந்து செயல்படுவோம் என்று பாளையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் சரத்கும���ர் பேசினார். #Sarathkumar #Vijayakanth #TNAssemblyElection\nவரும் சட்டமன்ற தேர்தலில் இறைவன் நினைத்தால் விஜயகாந்துடன் இணைந்து செயல்படுவோம் என்று பாளையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் சரத்குமார் பேசினார். #Sarathkumar #Vijayakanth #TNAssemblyElection\nச.ம.க. துணை பொதுச் செயலாளர் சுந்தர் இல்ல விழா பாளை மார்க்கெட்டில் உள்ள திருமண மண்டபத்தில் இன்று நடந்தது. விழாவில் ச.ம.க. தலைவர் சரத்குமார் கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-\nஉச்சநீதிமன்ற தீர்ப்பின் படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும். கர்நாடகத்தில் காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளத்திற்கு அருதி பெரும்பான்மை இருந்தும் அது தேர்தலுக்கு பிந்தய கூட்டணி என கூறி பா.ஜனதாவை ஆட்சிக்கு அழைத்தது தவறு.\nஇது குதிரை பேரத்திற்கு வழிவகுக்கும். அரசியலிலும், கலைத்துறையிலும் விஜயகாந்த் எனக்கு நண்பர். நான் கஷ்டப்பட்ட நேரத்தில் உதவியவர்.\nவரும் சட்டமன்ற தேர்தலில் இறைவன் நினைத்தால் விஜயகாந்துடன் இணைந்து செயல்படுவோம். தென்காசி தொகுதியில் நான் மீண்டும் போட்டியிடுவேன்.\nகேரள வெள்ள நிவாரணத்துக்கு தமிழக காங்கிரஸ் சார்பில் ரூ. 10 லட்சம் - திருநாவுக்கரசர் அறிவிப்பு\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தி கலசம் யாத்திரை தொடங்கியது\nஈரோடு மாவட்டத்தில் 50 கிராமங்களில் வெள்ள பாதிப்பு - முதல்வர் பழனிசாமி\nஈரோடு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதித்த 7 ஆயிரம் பேர் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்\nஈரோடு மாவட்டம் பவானி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிப்படைந்த பகுதிகளை முதல்வர் பழனிசாமி ஆய்வு\nவைகை ஆற்றின் கைரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு 2-ம் கட்ட வெள்ள எச்சரிக்கை\nபிஜி தீவில் நில நடுக்கம் ரிக்டர் அளவில் 8.2 ஆக பதிவானது\n8 ஆண்டுகளாக வறண்டு கிடக்கும் வைகை ஆறு\nஅயனாவரத்தில் விடுதலை சிறுத்தை பிரமுகர் படுகொலை\nவியாசர்பாடி நகைக்கடை உரிமையாளர் வீட்டில் ரூ.7 லட்சம் திருட்டு - கடை ஊழியர் கைது\nதிருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு 4 லாரிகளில் நிவாரண பொருட்கள் - கலெக்டர் அனுப்பி வைத்தார்\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் - முதல்வர் பழனிசாமி\nசென்னையில் மாணவர் அணி நிர்வாகிகளுடன் சரத்குமார் கலந்துரையாடல்\nரஜினிகாந்தும், கமல்ஹாசனும் எனது நண்பர்கள் ���ல்லை- சரத்குமார்\nபெரிய தலைவர்கள் இல்லாததால் நடிகர்கள் அரசியலுக்கு வருகிறார்கள் - சரத்குமார்\nஇன்னும் நிறையபேர் பலியாவார்கள்- உதவிகேட்டு கதறும் எம்.எல்.ஏ.\n3-வது டெஸ்ட் இன்று தொடக்கம்- இந்திய அணியில் அதிரடியான மாற்றம்\nகை உடைந்த நிலையிலும் தன் ஊர் மக்களுக்கு உதவி செய்யும் அமலாபால்\nகேரளாவில் பேரழிவை ஏற்படுத்திய பேய்மழை - நிதி உதவி செய்வது எப்படி\nகேரளாவுக்கு மேலும் ரூ.5 கோடி நிதி உதவி- முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு\nகேரளாவுக்கு ரூ.500 கோடி இடைக்கால நிவாரண நிதி - மோடி அறிவிப்பு\n21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்பட்டது\nஇயக்குநர் ஷங்கர், சிவகார்த்திகேயன், உதயநிதி கேரளாவுக்கு நிவாரணம் அறிவிப்பு\nவெற்றி ஒன்றே நோக்கம், வீரர்களின் இடத்திற்கு உறுதியளிக்க இயலாது- விராட் கோலி\nசென்னைக்கு எந்த ஆபத்தும் இல்லை- ஜோதிடர் ஆதித்யகுருஜி தகவல்\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/05/17145730/1163762/Minor-girl-molested-by-housing-society-security-guard.vpf", "date_download": "2018-08-19T09:19:31Z", "digest": "sha1:DOSRCL3GGRDWZ5RPRE4LMXBESM6YWWIB", "length": 12399, "nlines": 165, "source_domain": "www.maalaimalar.com", "title": "மகாராஷ்டிராவில் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை - 3 பேர் மீது வழக்குப்பதிவு || Minor girl molested by housing society security guard 3 booked", "raw_content": "\nசென்னை 19-08-2018 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nமகாராஷ்டிராவில் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை - 3 பேர் மீது வழக்குப்பதிவு\nமகாராஷ்டிரா மாநிலம் தானேவில் 15 வயது சிறுமி கடத்தப்பட்டு கற்பழிக்கப்பட்ட சம்பவத்தில் செக்யூரிட்டி உட்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.\nமகாராஷ்டிரா மாநிலம் தானேவில் 15 வயது சிறுமி கடத்தப்பட்டு கற்பழிக்கப்பட்ட சம்பவத்தில் செக்யூரிட்டி உட்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.\nமகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டம் டோம்பிவிலி பகுதியில் கடந்த 15-ம் தேதி மருந்து வாங்க 15 வயது சிறுமி சென்றுள்ளார். அப்போது அப்பகுதியில் பணியாற்றும் பாதுகாவலர் அவரது 2 நண்பர்களின் உதவியுடன் அந்த சிறுமியை கடத்தியுள்ளார். அதைத்தொடர்ந்து வாகனம் மூலம் டோம்பிவிலி பகுதிக்கு பின்னால் உள்ள குடிசைப் பகுதிக்குள் கொண்டு சென்���ுள்ளனர்.\nபின்னர் அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதையடுத்து நேற்று காலை வீடு வந்து சேர்ந்த சிறுமி அவரது பெற்றோருடன் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.\nஅந்த புகாரின் அடிப்படையில், போக்ஸோ உள்ளிட்ட பல்வேறு சட்டப் பிரிவுகளின் கீழ் அந்த மூவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். #pocso\nகேரள வெள்ள நிவாரணத்துக்கு தமிழக காங்கிரஸ் சார்பில் ரூ. 10 லட்சம் - திருநாவுக்கரசர் அறிவிப்பு\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தி கலசம் யாத்திரை தொடங்கியது\nஈரோடு மாவட்டத்தில் 50 கிராமங்களில் வெள்ள பாதிப்பு - முதல்வர் பழனிசாமி\nஈரோடு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதித்த 7 ஆயிரம் பேர் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்\nஈரோடு மாவட்டம் பவானி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிப்படைந்த பகுதிகளை முதல்வர் பழனிசாமி ஆய்வு\nவைகை ஆற்றின் கைரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு 2-ம் கட்ட வெள்ள எச்சரிக்கை\nபிஜி தீவில் நில நடுக்கம் ரிக்டர் அளவில் 8.2 ஆக பதிவானது\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தி கங்கை நதியில் கரைக்கப்பட்டது\nகேரளா வெள்ள நிலவரம் குறித்து கவர்னர், முதல்வரிடம் ஜனாதிபதி கேட்டறிந்தார்\nகேரளாவில் மழை பாதிப்பு - 4 லட்சம் மக்கள் முகாம்களில் தஞ்சம்\nஆசிய விளையாட்டு போட்டி- துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தி கலசம் யாத்திரை தொடங்கியது\nஇன்னும் நிறையபேர் பலியாவார்கள்- உதவிகேட்டு கதறும் எம்.எல்.ஏ.\n3-வது டெஸ்ட் இன்று தொடக்கம்- இந்திய அணியில் அதிரடியான மாற்றம்\nகை உடைந்த நிலையிலும் தன் ஊர் மக்களுக்கு உதவி செய்யும் அமலாபால்\nகேரளாவில் பேரழிவை ஏற்படுத்திய பேய்மழை - நிதி உதவி செய்வது எப்படி\nகேரளாவுக்கு மேலும் ரூ.5 கோடி நிதி உதவி- முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு\nகேரளாவுக்கு ரூ.500 கோடி இடைக்கால நிவாரண நிதி - மோடி அறிவிப்பு\n21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்பட்டது\nஇயக்குநர் ஷங்கர், சிவகார்த்திகேயன், உதயநிதி கேரளாவுக்கு நிவாரணம் அறிவிப்பு\nவெற்றி ஒன்றே நோக்கம், வீரர்களின் இடத்திற்கு உறுதியளிக்க இயலாது- விராட் கோலி\nசென்னைக்கு எந்த ஆபத்தும் இல்லை- ஜோதிடர் ஆதித்யகுருஜி தகவல்\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/27087-will-rajiv-case-convicts-get-released.html", "date_download": "2018-08-19T10:17:13Z", "digest": "sha1:EEMRVIICMFSY4ZGS3DWVAV2INZJG4PYF", "length": 7210, "nlines": 96, "source_domain": "www.newstm.in", "title": "ராஜீவ்காந்தி கொலைவழக்கு இன்று விசாரணை! | Will Rajiv Case convicts get released?", "raw_content": "\nவெள்ளப்பாதிப்பு பகுதிகளை பார்வையிடுகிறார் பிரதமர் மோடி\nகேரளாவுக்கு ரூ.500 கோடி நிதியுதவி\nவெள்ளத்தில் சிக்கிய நடிகர் ஜெயராம் மற்றும் குடும்பத்தினர் மீட்பு\nவாஜ்பாயை கௌரப்படுத்திய அமுல் நிறுவனம்\nகர்நாடக அணைகளில் நீர் திறப்பு 2 லட்சத்தில் இருந்து 2.06 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு\nராஜீவ்காந்தி கொலைவழக்கு இன்று விசாரணை\nமுன்னாள் இந்தியப்பிரதமர் ராஜீவ்காந்தி கொலைவழக்கில் சிறைவாசம் அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்டவர்கள் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று உச்சநீதி மன்றத்தில் எடுத்துக்கொள்ளப்படுகின்றது. இந்நிலையில் கடந்த 25 ஆண்டகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் அவர்களை விடுவிப்பது தொடர்பில் இந்த விசாரணையை அடுத்து தெரியவரும் எனக்கூறப்படுகின்றது. இதுவரையில் இந்தக் கொலை சம்பந்தமான வழக்கில் மத்திய, மாநில அராசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இது குறித்த முடிவை உடனே எடுக்குமாறு உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டதைத்தொடர்ந்து இன்று இந்த வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.\nஇந்த வீழ்ச்சியில் இருந்து மீண்டு கேரளா ராஜநடை போடும்: நிவின்பாலி\nவீக்லி நியூஸுலகம்: மிரட்டல்விடும் அமெரிக்காவும் கேரளத்துக்கு தோல் கொடுக்கும் அமீரகமும்\nஜீனியஸ் பி.கே படம் போல இருக்கும் - சுசீந்திரன்\nகேரளாவுக்கு உதவிகரம்: நடிகர்கள் பிரபாஸ், ஜூனியர் என்.டி.ஆர் நிதியுதவி\n1. கோலமாவு கோகிலா - திரை விமர்சனம்\n2. ரிடயர்ட் அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு\n3. குளித்து முடித்ததும் முதலில் தலையை துவட்டக்கூடாது.ஏன் தெரியுமா\n4. 3 மாதங்களில் ரிலீசாகிறார் சசிகலா.. பிறந்த நாளில் மந்திரம் பலிக்குமா..\n5. பாகிஸ்தானை பதற வைத்த வாஜ்பாய்... ’ஒளிரும்’ சரித்திரங்கள்\n6. பக்ரீத் பண்டிகை விடுமுறை தேதியை மாற்றியது மத்திய அரசு\n7. வெள்ளத்தில் சிக்கிய நடிகர் ஜெயராம் மற்றும் குடும்பத்தினர் மீட்பு\nகேரளாவில் கவனம் ஈர்த்த கலெக்டர்கள்\nமகள் நிச்சயதார்தத்தை நிறுத்திவிட்டு பணத்தை கேரள மக்களுக்கு வழங்கிய பத்திரிக்கையாளர்\nகோலமாவு கோகிலா - திரை விமர்சனம்\nஇரு துருவங்கள் - இறுதிக்கு முற்பகுதி | ரசிகர்களின் யுத்தம்\nகன்னடப் பட உலகிலும் 'கன்றாவி' கலாச்சாரம்: அர்ஜுன் பட நாயகி ஆதங்கம்\nசின்சினாட்டி ஓபன்: நடால், பிளிஸ்கோவா வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/sakthivikatan/2016-may-10/spiritual-stories/118507-spiritual-informations-about-agni-natchathiram.html", "date_download": "2018-08-19T09:37:07Z", "digest": "sha1:Y6YUDBB4HICXEKAHQHIKHMUVLHT6KZD7", "length": 40020, "nlines": 492, "source_domain": "www.vikatan.com", "title": "அக்னி நட்சத்திரம் - அபூர்வ தகவல்கள்... அற்புத வழிபாடுகள்! | Spiritual informations about Agni Natchathiram season - Sakthi Vikatan | சக்தி விகடன்", "raw_content": "\n`என்னை மன்னித்து விடு...' - காதலிக்காக போலீஸை கலங்கடித்த காதலன்..\n`நான் என் கடைசிப் பந்தை வீசிவிட்டேன்' - மிட்சல் ஜான்சன் உருக்கம்\nகொலை, கொள்ளை என 113 குற்ற வழக்குகள்- சிக்கினார் மாஃபியா கும்பல் தலைவி `மம்மி'\nதிருப்பதி கோயிலில் தனித்து விடப்பட்ட பச்சிளம் குழந்தை - பசியால் கதறிய சோகம்\n`3 மணிநேரம் உறக்கம்...மற்ற நேரங்களில் மருத்துவ சேவை...' - கேரளா தம்பதிக்கு ஒரு சல்யூட்\n`வரலாறு தெரியாமல் பேசுகிறார் ரஜினி' - கொந்தளித்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nமனைவியைப் பார்க்க டாக்டர் வேஷத்தில் சென்ற கணவருக்கு போலீஸால் நேர்ந்த சோகம்\nகொள்ளிடம் பாலத்தின் தூண்கள் இடிந்து விழுந்தன\nஆகஸ்ட் இறுதியில் வெளியாகிறது 'இமைக்கா நொடிகள்' \nசக்தி விகடன் - 10 May, 2016\nகற்றலே தவம்... எழுத்தே வேள்வி\nஅள்ளித் தரும் அட்சய திரிதியை\nஅள்ளித் தரும் அட்சய திரிதியை\nஅக்னி நட்சத்திரம் - அபூர்வ தகவல்கள்... அற்புத வழிபாடுகள்\nசக்தி விகடன் சந்தாதாரர் ஆகுங்கள்\nஅக்னி நட்சத்திரம் - அபூர்வ தகவல்கள்... அற்புத வழிபாடுகள்\nஅது ஓர் அழகிய வனம். மூலிகைகளும் பெரும் விருட்சங்களும் அடர்ந்த அந்த வனத்தில் ரிஷிகள் பலர் வாழ்ந்து வந்தார்கள். தினமும் அவர்கள் செய்யும் வேள்விகளாலும், அவர்கள் எழுப்பும் வேதகோஷங்களாலும் பெரும் சாந்நித்தியம் அடைந்திருந்த அந்த வனத்தை ஒட்டி ஓடியது யமுனை\nஒருநாள், ராஜகுமார்கள் சில��், தங்கள் நண்பர் களுடனும் தாயாதிகளுடனும், உறவினர்களுடனும் அந்த வனத்தை ஒட்டிய யமுனை தீரத்துக்கு நீராட வந்தார்கள். சிலபல நாழிகைகள் நதியில் நீராடி மகிழ்ந்தபின் பலரும் கரையேறியபின்னர், இருவர் மட்டும் கடைசியாக கரைக்கு வந்தனர்.\nமாமனும், மைத்துனனுமான அவர்கள் கரையேறும்போது, வயோதிக அந்தணர் ஒருவர் அவர்களை வணங்கி, “உங்களைப் பார்த்தால், கருணை நிறைந்தவர்களாகத் தெரிகிறது. எனக்கு பசிக்கிறது. உணவிடுவீர்களா\nஅந்த இருவரில் ஒருவர் கிருஷ்ணன்; மற்றவன் அர்ஜுனன். வயோதிகரை உற்று நோக்கிய கிருஷ்ணன் அவரை இனம்கண்டு கொண்டார். பின்னர் புன்னகையுடன் அவரிடம் கேட்டார், “அக்னி பகவானே உமக்கேன் இந்த வேடம் வேண்டியதை எங்களிடம் நேரிடையாகவே கேட்டிருக்கலாமே\n உலகுக்கே படியளக்கும் உமக்குத் தெரியாததா சுவேதசி மன்னருக்காக துர்வாச மகரிஷி தொடர்ந்து நூறாண்டுகள் தீ வளர்த்து யாகம் செய்தார் (12 ஆண்டுகள் எனவும் சில புராணங்கள் சொல்கின்றன). நூறாண்டுகள் தொடர்ந்து நெய்யையும் ஹவிஸையும் (வேள்வி யில் இடும் பொருட்கள்) உண்டதால், எனக்கு வயிறு மந்தமாகி, இயல்பான செயல்களைச் செய்யமுடியவில்லை. இதற்குத் தீர்வு, மூலிகைகள் நிறைந்த இந்த காண்டவ வனத்தைச் சாப்பிடுவதுதான். ஆனால், அதை எரிக்கச் சென்றால், வருணன் வந்து என் தீ நாக்குகளை அணைத்துவிடுகிறான். என் பிணி தீர உதவுங்கள்” என வேண்டினார் அக்னி.\nஅக்னியே பிரதானம். அக்னி மந்தமானால் உலக வாழ்க்கை ஸ்தம்பிக்கும். பிரபஞ்சம் குளிர ஆரம்பித்தால் சிருஷ்டி முதல் அனைத்துக் காரியங்களும் தடைப்படும். கண்ணுக்குத் தெரியாத இழையால் பிணைக்கப்பட்ட அனைத்துமே ஒவ்வொன்றாக பாதிக்கப்படும். இதையெல்லாம் ஒரு விநாடியில் யோசித்த கிருஷ்ணர், கூடவே ஒரு தந்திரமும் செய்தார் அர்ஜுனனுக்காக.\n நாங்கள் நீராடவே வந்தோம். எங்களிடம் ஆயுதம் ஏதுமில்லை. என்ன செய்வது” என யோசிப்பது போல நடித்தார்.\nஉடனே, எடுக்க எடுக்க அம்புகள் குறையாத அம்பறாத் தூணியையும், காண்டீபம் எனும் வில்லையும் அர்ஜுனனுக்குக் கொடுத்தார் அக்னி பகவான். அப்புறமென்ன... காண்டீபத்தைக் கொண்டு வருணன் உள்ளே நுழையமுடியாத அளவுக்கு அம்புகளாலேயே பந்தலிட்டு (ஒரு சொட்டு நீர் கூட புகாத வண்ணம்), வனத்தை எரிக்க அக்னிக்கு உதவினான் அர்ஜுனன். முன்னதாக ரிஷிகள் முதலானோர் அங்கிருந���து வெளியேறிவிட்டனர்.மூலிகைகள் நிறைந்த அந்த வனத்தை 21 நாட்கள் எரித்து தீர்த்தார் அக்னி.\nபத்ம ஹஸ்த பரம் ஜ்யோதி: பரேசாய நமோ நம:\nஅண்டயோனே மஹாஸாக்ஷின் ஆதித்யாய நமோநம:\nகமலாஸன தேவேச பானு மூர்த்தே நமோ நம:\nதர்மமூர்த்தே தயாமூர்த்தே தத்வமூர்த்தே நமோ நம:\nஸகலேசாய ஸூர்யாய சாயேசாய நமோ நம:\nபிறகு ஸ்ரீகிருஷ்ணர், “பசியா, வாழ்வியலா என்றால், பசி போக்குவதே முதல் காரியம். அக்னி பசியாறுவது லோக கல்யாணம். இனி, உங்களுடைய தவபலத்தால் மீண்டும் காண்டவ வனத்தைப் புதுப்பிக்கும் சக்தியையும் வழங்கு கிறேன்” என்று காண்டவ வன ரிஷிகளுக்கு அருள்புரிந்தார்.\nஇந்த 21 நாட்களே அக்னி நட்சத்திரமாக இன்றளவும் தொடர்கிறது. பூமத்திய ரேகைக் கும், கடகரேகைக்கும் நடுவில் சூரியன் பயணிக்கும் காலம்; புவி மையக் கோட்பாட்டின் அடிப்படையில், பரணி நட்சத்திரம் மூன்றாம் பாதத்தில் இருந்து ரோகிணி நட்சத்திரத்தின் இரண்டாம் பாதம் வரை சூரியன் பிரவேசிக்கும் காலம், அக்னிநட்சத்திர காலம் ஆகும்.\nஇந்த காலத்தில் கார்த்திகை நட்சத்திரத்தின் ஊடாக சூரியன் பயணிக்கும் காலம், ‘கத்ரி காலம்' என பண்டைய பாரத வானியலாளர்கள் கணித்துள்ளனர். சந்திரனும் பூமியும் சூரியனுக்கு அருகில் இருப்பதால் அக்னி நட்சத்திரத்தில் வெப்பம் அதிகம் என்பது விஞ்ஞானம்.\nதாரகாசுரனை அழிக்கவேண்டி அனைத்து தேவர்களும் மஹாதேவனான ஈஸ்வரனிடம் முறையிட்டனர். அவர்களின் இன்னல்களைக் கண்டு சினந்து, தனது நெற்றிக்கண்ணை திறந்தார் சிவனார். அப்போது ஆறு ஒளிப் பிழம்புகள் வெளிவந்தன. அவற்றின் பிரகாசத்தை அன்னை பார்வதியால்கூட தாங்க இயலவில்லையாம்\nஅந்த ஆறு ஒளிப் பிழம்புகளையும் வாயுவிடம் ஒப்படைத்தார். வாயு அவற்றைக் கொண்டு இமயமலையின் அடியில் உள்ள சரவணப் பொய்கையில் சேர்க்க, அங்கே தீப்பொறிகள் ஆறு குழந்தைகளாக, ஆறு தாமரை மலர்களில் தவழ்ந்தன. அவர்களை கார்த்திகைப் பெண்கள் எடுத்துவளர்த்தனர். அவ்வேளையில் தீப்பொறிகளின் வெம்மை, அதாவது குழந்தைகளின் வெம்மை - உக்கிரம் தணிகிறது. கார்த்திகைப் பெண்களிடம் இந்த உஷ்ணம் (அக்னி) இடம்பெயர்கிறது. பின்னர், கார்த்திகைப் பெண்கள் உமையிடம் குழந்தை களைச் சேர்க்க, அவள் அவர்களை ஆனந்தத்தில் அணைக்க, ஆறு குழந்தைகளும் ஒன்றாகி ஆறுமுக னாக, அழகனாக, முருகனாக தோற்றம் தந்தனர்.\nகார்த்திகைப��� பெண்கள் கார்த்திகை நட்சத்திர மாக மாறும் பேறு பெறுகிறார்கள். மங்காத ஒளியுடன் அக்னியின் அம்சமாக மாறி ஜொலிக்கிறார்கள். கார்த்திகை நட்சத்திரத்துக்கு அக்னியே அதிபதி. கார்த்திகை நட்சத்திரத்தின் ஊடாக சூரியன் பிரவேசிப்பதே கத்திரி எனப் படும். கத்திரிக்கு முந்தைய காலம் முன்கத்ரி. பிந்தைய காலம் பின் கத்திரி. கத்ரியின் உக்ரம் தணிக்க தணிகைவேலனை வழிபடுவது சிறப்பு. (பவிஷ்யோத்ரபுராணம்).\nசிவன், விஷ்ணு, அம்மன், குமரக்கடவுள் வழிபாடு செய்யலாம். குமரன், சிவன் அக்னியின் அம்சம். மேலும் சீதளா தேவியை வணங்குவதால் அம்மை போன்ற நோய்கள் நீங்கும்.\nகோடையைத் தணிக்க வேப்பிலை, மஞ்சள் கொண்டு வீட்டை தூய்மைப்படுத்தவேண்டும். ஏழைகள், அந்தணர்கள் இயலாதவர்களுக்கு விசிறி, காலணி, குளிர்ந்த நீர், மோர், இளநீர், பானகம், தயிர்சாதம் கொடுப்பது விசேஷம்.\nகோயில்களில் இறைவன், இறைவிக்கு திருமஞ்சனம், அபிஷேகம் செய்வதும் கண்குளிர காண்பதும் சிறப்பு.\nவிஷ்ணு கோயில்களில் வசந்த உற்சவங்கள் நடைபெறும். பகல் பத்து, ராப்பத்து உற்சவங் களும் நடைபெறும். பரணிக்கு உரிய துர்கை, ரோஹிணிக்கு உரிய பிரம்மா இருவருக்கும் சந்தனக்காப்பு செய்வது சிறப்பு.\nஇந்த காலங்களில் உஷ்ணநோய் பாதிக்காமல் இருக்க, அரிசி மாவினால் சூரிய நவகிரக கோலமிட்டு, ‘அஸ்வத் த்வஜாய வித்மஹே பாஸ ஹஸ்தாய தீமஹி’ என சூரிய காயத்ரீ சொல்லி வழிபடுவது சிறப்பு.\nசிவாலயங்களில் சிவனின் மேல் உறி கட்டி அதில் சிறு துளையுடன் கூடிய மண் கலயத்தைத் தொங்கவிட்டு, அதற்குள் வெட்டி வேர், விளாமிச்சை வேர், பச்சிலை, ஜடாமஞ்சி, பன்னீர், பச்சைக் கற்பூரம், ஏலக்காய், ஜாதிக்காய், கடுக்காய், மஞ்சள் தூள் ஆகியவற்றைக் கலந்த நீரை நிரப்புவார்கள். அந்த நீரின் துளிகள், கலயத்தின் துளை வழியாக லிங்கத் திருமேனியில் சொட்டு சொட்டாக விழும் வண்ணம் செய்வர். இப்படி, அனைத்து கோயில்களிலும் ஜல தாரை வைப்பதால் இயற்கை உபாதைகளோ, பூமி அதிர்வோ ஏற்படாது என்பது ஐதீகம்.\nஇந்த நாட்களில் செடி- கொடி மரங்களை வெட்டக்கூடாது, நார் உறிக்கக்கூடாது, விதை விதைக்கக் கூடாது, கிணறு, குளம், தோட்டம் அமைக்கக் கூடாது. நிலம் மற்றும் வீடு பராமரிப்பு\nபணிகளைச் செய்யக்கூடாது. அதேபோல் நீண்ட தூர பிரயாணம், பூமி பூஜை, கிரகப் பிரவேசம், மொட்டை போடுதல் ஆகியவற்றையும் தவிர்க்கவேண்டும்.\nஇரண்டு முகம் கொண்டவன் அக்னி. யாகத் தீயில் ஆசார்யர், யஜமானர் இருவரும் இடும் ஹவிஸையும் ஏற்பதற்காக இரண்டு முகங்கள். தீ வளர்த்து ஹோமம் செய்பவர் பண்டிதர்.\nஅதன் பலனை அனுபவிப்பவர் யஜமானர்.\nஅக்னிக்கு இரு மனைவிகள் ஸ்வாஹா, ஸ்வதா. மங்கள காரியங்களுக்கு ஸ்வாஹா என்றும், பித்ரு காரியங்களுக்கு ஸ்வதா என்றும் கூறி மந்திரங்களை உச்சரிப்பார்கள்.\nரிக் வேதம் அக்னியைக் கொண்டே ஆரம்பிக்கிறது. அக்னியை கொண்டே முடிகிறது. முக்கிய குணம் - பிரகாசம், ரூபம் - ஹிரண்மயம் (தங்கத்தைப் போன்றது).\nஅக்னியே தேவதைகளுக்கும், ஹோமம் செய்பவர்களுக்கும் பாலமாக இருந்து, நாம் வழங்கும் ஹவிஸை (ஹோமத் தீயில் இடும்பொருட்களை) கொண்டு சேர்க்கிறார். அக்னி தேவனுக்கு ஏழு நாக்குகள். அதனால் ஏழு தினங்களுக்கு அவரை பூஜிப்பர். அதாவது, பூஜையறையில் செங்காவியால் அக்னியின் கோலத்தை வரைந்து வாசனை மலர்களால் அர்ச்சித்து தீபமேற்றி வழிபட வேண்டும். பிரசாதமாக முறையே ஞாயிறு - பாயசம், திங்கள் - பால், செவ்வாய் - தயிர் மற்றும் வாழைப்பழம், புதன் - தேன் மற்றும் வெண்ணெய், வியாழன் - சர்க்கரை மற்றும் நெய், வெள்ளி-வெள்ளை சர்க்கரை மற்றும் பானகம், சனி - பசுநெய் மற்றும் தயிர்சாதம் என நைவேத்தியம் படைத்து வழிபடவேண்டும்.\nவானுலகமாகிய சுவர்க்கத்தில் சூரியன், இடைவெளியில் மின்னல், மண்ணுலகில் அக்னி என மூவுலகிலும் நிலைத்திருப்பது சூரியனே என்கின்றன ஞானநூல்கள்.\nநமது பேரண்டத்தை ஒரு முட்டையைப் போல கற்பனை செய்யுங்கள். அதன் மேல் பகுதி: பூமி முதலான ஏழு உலகங்கள் (பூலோகம், புவர்லோகம், சுவர்லோகம், மகர்லோகம், ஜலலோகம், தபோலோகம், சத்தியலோகம்). கீழ்ப் பகுதி: அதல, சுதல, விதல, ரசாதல, தலாதள, பாதாள, மஹாதள லோகங்கள் ஆகும்.\nஇவற்றுள், பூமியின் மத்தியில் மேரு பர்வதம் உள்ளது. அந்த மலைக்கு பொன்மயமான சிகரங்கள் நான்கு உண்டு. ஒவ்வொரு சிகரமும் ஆயிரம் யோசனை விஸ்தீரணம் கொண்டது. அவை: சௌமனஸம் - பொன் மயம், ஜோதிஷ்கம் - பத்மராகம் மயம், சித்துரம் - சர்வதாது மயம், சாந்திரமாசம் - வெள்ளி மயம். இந்த நான்கில் உத்தராயனத்தில் சௌமனஸம் எனும் சிகரத்தில் இருந்தும், தக்ஷிணாயனத்தின்போது ஜோதிஷ்கம் என்ற சிகரத்திலிருந்தும் உதயமாகிறார் சூரியன். விஷூக்களின்போது இரண்டுக்கும் நடுவிலிருந்து உதயமாகிறார்.\nசூரியனை தேவாதிதேவர்களும் வழிபட்டு அருள்பெறுகிறார்கள். உதய நேரத்தில் இந்திரன், மதியப் பொழுதில் வாயு, அஸ்தமன நேரத்தில் வருணனும் சந்திரனும், அர்த்தஜாமத்தில் குபேரன், இரவின் முடிவில் மும்மூர்த்தியர் ஆகியோர் வழிபடுகிறார்களாம். அதேபோல் அஷ்டதிக்கிலும் அஷ்டதிக் பாலகர்கள் வழிபடுவதாகப் புராணங்கள் சொல்லும்.\nஇப்படி தேவர்களாலும், மும்மூர்த்திகளாலும் பூஜிக்கப்படும் சூரியனை நாமும் நாளும் வழிபட்டு வந்தால், பிணிகள் நீங்கும், ஆயுள் பெருகும். சரி அவரை வணங்கும்போது என்ன சொல்லி வணங்கலாம்\nஆதித்ய: ஸவிதா ஸூர்ய: கக: பூஷா கபஸ்திமான்\nஸுவர்ணஸத்ரூசோ பானு: ஹிரண்யரேதா திவாகர:\nதிமிரோன்மதன: சம்பு: த்வஷ்டா மார்த்தாண்ட அம்சுமான்:\nஅள்ளித் தரும் அட்சய திரிதியை\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nசிறந்த ஆளுமை கொண்டதா எடப்பாடி ஆட்சி\nநீரில் மூழ்கிய கேரளம்... மண்ணில் புதைந்த மனிதர்கள்\n' - ஸ்டாலினுக்குக் குவியும் ஆஃபரும் எச்சரிக்கையும் #VikatanExclusive\n’ - துபாய் போலீஸ் அதிகாரியின் மனதை கலங்கடித்த அந்தக் காட்சி\n`கேரள வெள்ள பாதிப்பு' தேசியப் பேரிடராக அறிவிக்கப்படாதது ஏன்\nஅழகிரியைப் புகழும் அ.தி.மு.க-வும்... கொதிக்கும் தி.மு.க-வும்\n`உண்மையான நண்பன் நீங்கள்தான்; உங்களுக்கு சல்யூட்'- அமீரக அதிபரை நெகிழவைத்த பினராயி விஜயன்\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nமுடிந்தது முன்னோட்டம்: உருகிய ஸ்டாலின்... உறுதி கொடுத்த உடன்பிறப்புகள்\nநீரில் மூழ்கிய கேரளம்... மண்ணில் புதைந்த மனிதர்கள்\nசென்னையில் அழகிரி... மதுரையில் ஸ்டாலின் - பலப்பரீட்சை ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnanbargal.com/node/64189", "date_download": "2018-08-19T10:18:25Z", "digest": "sha1:RTM3FEAVXRQWZJW6EHZMNEHDZNZNK6PF", "length": 7816, "nlines": 36, "source_domain": "tamilnanbargal.com", "title": "உலக அழிவின் சில அறிகுறிகள்", "raw_content": "\nஉலக அழிவின் சில அறிகுறிகள்\nகி.பி. 2000ல் உலகம் அழியும் என்றார்கள். அழியவில்லை. பின் கி.பி. 2012ல் உலகம் அழியும் என்றார்கள். அதுவும் நடக்கவில்லை. அதனால் உலகம் அழியவே அழியாது என்று அர்த்தமல்ல. உலகம் மொத்தமாக ஒரே நேரத்தில் அழிவதற்கு பதிலாக கொஞ்சம் கொஞ்சமாக அழியலாம்.\nஏற்கனவே மனிதன் நெருப்பைத் தவிர மற்ற பஞ்ச பூதங்கள் அனைத்தையும் மாசுபடுத்திவிட்டான். அவை கொஞ்சம் கொஞ்சமாக மனிதனை அழிக்க ஆரம்பித்துவிட்டன. இவற்றோடு மனிதனின் மனம், மற்றும் புத்தியும் தவறான பாதையிலேயே செல்கின்றன.\nஉலகில் நடப்பவற்றை நன்றாக கவனித்துப் பார்த்தால் ஒன்று விளங்கும். மனிதன் அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றுவதை விடுத்து ஆடம்பரத்தை, பகட்டை வெளிப்படுத்துவதிலேயே குறியாக இருக்கிறான்.\nமனிதனுக்கு சக மனிதர்களை கவனிக்க நேரமில்லை. உலகத்தை கவனிக்க நேரமில்லை. சமூகத்தை பற்றி எந்த அக்கறையுமில்லை. எந்த நேரமும் பணம், பதவியின் பின்னே ஓடிக்கொண்டிருக்கிறான். வீடு, வாகனம் வாங்குவதிலேயே பொழுதைக் கழிக்கிறான். இல்லையெனில் அறிவை வளர்க்கிறேன் என்ற பெயரில் செய்தித்தாள் படிக்கிறான். அதிலே மட்டும் என்ன இருக்கிறது. அடுத்தவரின் அந்தரங்கத்தை தவிர வேறு எதையும் பத்திரிக்கைகள் எழுதுவதில்லை. அதை அறிந்துகொள்வதிலேதான் வாசகனும் கவனம் செலுத்துகிறான். எவ்வளவு முட்டாள்தனம்.\nஉலகம் அழியும் காலத்தில் கோயில்களின் எண்ணிக்கை அதிகமாகும், ஆனால் பக்தி குறையும். தாய்மார்கள் செயற்கையாக கருத்தரிப்பார்கள், பிரசவிப்பார்கள். மனிதன் செயற்கையாக உணவுப்பொருட்களை தயாரிப்பான் என்கிறது வேதம்.\nஇவையனைத்தும் இன்று நடந்துகொண்டிருக்கின்றன. சோதனைக்குழாய் குழந்தை, சிசேரியன், செயற்கை அரிசி, செயற்கை முட்டை, மரபணு மாற்ற காய்கறிகள், விலங்குகள் என அனைத்துமே இந்த ரகம் தான். ஊசி மூலம் மருந்தை செலுத்தி நாற்பது நாட்களில் குஞ்சைக் கோழியாக்குகிறான். இதன் மூலம் சிறுவர் சிறுமிரே இன்று பெரியவராகின்றனர்.\nஅறம் போதிக்கப்பட்ட பின்னரே விஞ்ஞானம் போதிக்கப்பட வேண்டும். ஆனால் இன்று மனிதன் விஞ்ஞானத்தை போதிப்பதிலேயே கவனத்தை செலுத்துகிறான். இன்றைய குழந்தை இரண்டு வயதாகும் முன்பே நன்றாக பேசக்கற்றுக் கொண்டு விடுகிறது என்பது சந்தோஷப்பட வேண்டிய விசயமல்ல. அது வருத்தப்பட வேண்டிய விஷயம். குழந்தை தனது குழந்தைத்தனத்திலிருந்து விலகிவிட்டது. அதுவும் தந்திரமாகிவிட்டது. இன்றைய குழந்தையை தெய்வம் என்று கூறமுடியாது.\nவெளியிலிருக்கும் விஷயங்களைக் கற்றுக் கொள்வதில் சீக்கிரமாக ஈடுபடுத்தப்படும் குழந்தை தன்னுடைய தெய்வீகத்தன்மையை இழந்துவிடுகிறது. ஏனெனில் மனிதன் தெரிந்து கொண்ட விஷயங்கள் அத்தனை அழகானவை அல்ல. உயர்ந்தவையும் அல்ல. மேலும் அதிக விஷயங்கள் பொய்யானவை. இன்றைக்கு சீக்கிரத்திலேயே பள்ளிக்கு அனுப்பப்படும் குழந்தை இயற்கையான அறிந்து கொள்ளுதலை விடுத்து பொய்களைக் கற்றுக்கொள்வதில் சீக்கிரம் தேறிவிடுகிறது. இப்படி எத்தனயோ விஷயங்களை உலக அழிந்துகொண்டிருப்பதற்கு ஆதாரமாகக் கூறலாம்.\nஉடல் நலம் யோகா அழகு\nகாப்புரிமை © தமிழ் நண்பர்கள் | இணையத்தில் :", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2018-08-19T10:24:03Z", "digest": "sha1:5EKQMUJWUSSMEFFW4RE2OO5XD3HXZEK3", "length": 5421, "nlines": 67, "source_domain": "tamilthamarai.com", "title": "TamilThamarai.com | தமிழ்த்தாமரைசுபாஷ் சந்திர போஸ் இறுதிகால Archives - TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nஒன்றாக சேர்ந்து சட்டம்பயின்ற வாஜ்பாயும், அவரது தந்தையும்\n21 குண்டுகள் முழுங்க, முழு ராணுவ மரியாதையுடன் வாஜ்பாயின் உடல் தகனம்:\nபாஜக வளர காரணமாக இருந்தவர்\nசுபாஷ் சந்திர போஸ் இறுதிகால\nசுபாஷ் சந்திர போஸ் உயிருடன் இருக்கிறாரா பாகம் 1\n{qtube vid:=ghlnA7emBKs} சுபாஷ் சந்திர போஸ் உயிருடன் இருக்கிறாரா பாகம் 1, சுபாஷ் சந்திர போஸ் இறுதிகால மர்மங்கள் , சுபாஷ் சந்திர போஸ் இறப்பில் மர்மம் ...[Read More…]\nAugust,1,11, — — உயிருடன் இருக்கிறாரா, சுபாஷ் சந்திர போஸ், சுபாஷ் சந்திர போஸ் இறப்பில், சுபாஷ் சந்திர போஸ் இறுதிகால, மர்மங்கள், மர்மம்\nஇந்தியா வருந்துகிறது;- நரேந்திர மோடி\nவாஜ்பாய் அவர்களின் மரணத்துக்கு இந்தியா வருந்துகிறது. அவரது மரணம் ஒரு சகாப்தத்தின் முடிவைக் குறிக்கிறது. பலதசாப்தங்களாக அவர் தேசத்துக்காகவே வாழ்ந்து, தன்னலமற்ற சேவை புரிந்தவர். இந்த சோகமான தருவாயில், என் எண்ணங்கள் எல்லாம் அவரது குடும்பத்தினர், பா.ஜ.க தொண்டர்கள் மற்றும் அவரைப் ...\nபல போராட்டங்கள், தியாகங்களைக் கொண்டது � ...\nகல்லீரல் கோளாறுகளுக்கு பப்பாளி மருத்துவரீதியாக உதவி செய்யும். முறையான மாதவிலக்கு ...\nகருத்தரித்த முதல் 3 மாதங்களில் என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது \nகருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான ...\nயோக முறையில் தியானத்திற்குரிய இடம்\nபிறவிப் பெருங்கடலைக் கடந்து அழியாத பேரின்ப நிலையைப் பெற, வழிகள் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-4-%E0%AE%AA%E0%AF%87/", "date_download": "2018-08-19T10:17:13Z", "digest": "sha1:CLG6MHL4GY74RH6VP52SMJM6376B3EBN", "length": 11354, "nlines": 80, "source_domain": "www.supportaiadmk.org", "title": "குடியரசு தின விழாவில், 4 பேருக்கு வீர தீரச் செயலுக்கான அண்ணா பதக்கங்களை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்:முதலமைச்சருக்கு விருதாளர்கள் நன்றி - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nHome / News / குடியரசு தின விழாவில், 4 பேருக்கு வீர தீரச்...\nகுடியரசு தின விழாவில், 4 பேருக்கு வீர தீரச் செயலுக்கான அண்ணா பதக்கங்களை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்:முதலமைச்சருக்கு விருதாளர்கள் நன்றி\nசென்னை கடற்கரைச் சாலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற குடியரசு தின விழாவில், 4 பேருக்கு வீர தீரச் செயலுக்கான அண்ணா பதக்கங்களை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.\nநீலாங்கரை காவல் ஆய்வாளர் பாஸ்கர், கோ.சீனிவாசன், ரிஷி, முகமது யூனுஸ் ஆகிய 4 பேருக்கு ரூ.1 லட்சம் காசோலையும், ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள தங்க முலாம் பூசிய பதக்கமும், சான்றிதழும் வழங்கப்பட்டன.\nவெள்ளத்தின்போது 1,500 பேரை காப்பாற்றிய காவல் ஆய்வாளர்: சென்னையில் அண்மையில் மழை-வெள்ளத்தின்போது தன்னார்வத் தொண்டு அமைப்புகள், உள்ளூர் மீனவர்கள் உள்ளிட்டோரின் உதவியுடன் பெத்தேல் நகரிலுள்ள இஸ்லாமிய நூருன் அமின் பாடச் சாலையில் தங்கியிருந்த 3 பெரியவர்கள், 18 சிறார்கள் உள்ளிட்ட 1,500 பேரை காப்பாற்றியதற்காக நீலாங்கரை காவல் ஆய்வாளர் பாஸ்கருக்கு அண்ணா பதக்கம் அளிக்கப்பட்டது.\nகர்ப்பிணியைக் காப்பாற்றிய முகமது யூனுஸ்: சென்னையில் பெருமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 1,500 பேரை பத்திரமாக மீட்டு, 300 பேரை பாதுகாப்பான இடங்களில் சூளைமேட்டைச் சேர்ந்த முகமது யூனுஸ் தங்க வைத்தார். ஊரப்பாக்கத்தைச் சேர்ந்த கர்ப்பிணி சித்ராவை மருத்துவமனையிலும் சேர்த்தார். அப்போது, தனக்கு பிறந்த குழந்தைக்கு யூனுஸ் என பெயரை சித்ரா வைத்துள்ளார்.\nகடலில் மூழ்கிய தம்பதியை காப்பாற்றிய..: இதேபோல், மெரினா கடலில் அடித்துச் செல்லப்பட்ட குணசேகரனையும், அவரது மனைவி பிரபாவையும் ஆலந்தூர் வட்டம் நங்கநல்லூரைச் சேர்ந்த கோ.சீனிவாசன் பத்திரமாக மீட்டதற்காகவும் இந்தப் பதக்கம் வழங்கப்பட்டது.\nமரத்துண்டின் உதவியுடன் 3 பேரை காப்பாற்றிய இளைஞர்: நாகப்பட்டினம் மாவட்டத்துக்கு உள்பட்ட திருமுல்லைவாசல் கடற்கரையில் குளித்தபோது, பெரிய அலையால் அடித்துச் செல்லப்பட்ட அமிருதீன், சகாபுதீன், ஷமீர் பாரிஸ் ஆகியோரை இளைஞர் ரிஷி சிறிய மரத் துண்டின் உதவியுடன் காப்பாற்றினார்.\nஅதிராம்பட்டினம் அபுபக்கருக்கு கோட்டை அமீர் பத்தகம்: மத நல்லிணத்துக்காகப் பாடுபட்டு உயிர் நீத்த கோட்டை அமீரின் பெயரிலான மத நல்லிணக்கப் பதக்கத்தையும், ரூ.25 ஆயிரத்துக்கான காசோலையையும் தஞ்சாவூர் மாவட்டத்துக்குள்பட்ட அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த எம்.பி.அபுபக்கருக்கு முதல்வர் ஜெயலலிதா அளித்தார்.\nரம்ஜான் மாதத்தில் 40 நாள்களுக்கும் அனைத்து தரப்பைச் சேர்ந்த சுமார் 2 ஆயிரம் ஏழை-எளிய மக்களுக்கு உணவு அளித்தும், அதிராம்பட்டினத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை சுமுகமாக நடத்துவதற்கும் உதவியும் புரிந்துவருவதற்காக இந்தப் பதக்கம் அளிக்கப்பட்டது.\n3 பேருக்கு காந்தியடிகள் காவலர் பதக்கம்: மதுவிலக்கை தீவிரமாக அமல்படுத்தியதற்காக தஞ்சாவூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு கூடுதல் கண்காணிப்பாளர் கு.ராஜேந்திரன், நாகப்பட்டினம்-புதுப்பட்டினம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சு.ராமமூர்த்தி, தருமபுரி-ஏரியூர் காவல் நிலைய தலைமைக் காவலர் ம.ராஜூ ஆகிய 3 பேருக்கு காந்தியடிகள் காவலர் பதக்கத்தையும், ரூ.20 ஆயிரத்துக்கான காசோலையையும் முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2018/benelli-india-parts-way-with-dsk-motowheels-join-hands-with-mahavir-group-015417.html", "date_download": "2018-08-19T09:48:28Z", "digest": "sha1:RCJMJ4WDOJHB666D4EPCX3MQ6ULDQQZF", "length": 15032, "nlines": 189, "source_domain": "tamil.drivespark.com", "title": "டிஎஸ்கே நிறுவனத்துடன் கூட்டணியை முறித்தது பெனெல்லி நிறுவனம்! - Tamil DriveSpark", "raw_content": "\nடிஎஸ்கே நிறுவனத்துடன் கூட்டணியை முறித்தது பெனெல்லி நிறுவனம்\nடிஎஸ்கே நிறுவனத்துடன் கூட்டணியை முறித்தது பெனெல்லி நிறுவனம்\nடிஎஸ்கே மோட்டோவீல்ஸ்- பெனெல்லி பைக் நிறுவனம் இடையிலான கூட்டணி முறிந்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.\n2014ம் ஆண்டு மஹாராஷ்டிராவை சேர்ந்த டிஎஸ்கே மோட்டோவீல்ஸ் நிறுவனமும், இத்தாலியை சேர்ந்த பெனெல்லி பைக் தயாரிப்பு நிறுவனமும் கூட்டணி அமைத்து இந்தியாவில் வர்த்தகத்தை துவங்கின. டிஎஸ்கே நிறுவனம் டொயோட்டா உள்ளிட்ட நிறுவனங்களின் டீலர்ஷிப்பையும், ஹையோசங் பைக்குளின் வினியோகஸ்தராகவும் செயல்பட்டு வந்தது. ரியல் எஸ்டேட் துறையிலும் ஈடுபட்டு இருந்தது.\nஇந்த நிலையில், புதிய கூட்டணி மூலமாக பெனெல்லி பைக் உற்பத்தி, டீலர்ஷிப் மற்றும் சர்வீஸ் சேவைகளை டிஎஸ்கே மோட்டோவீல்ஸ் நிறுவனம் ஏற்றுக் கொண்டது. பெனெல்லி பைக்குகளுக்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததால், இந்த கூட்டணியின் வர்த்தகம் சிறப்பாக அமைந்தது. நாடுமுழுவதும் 25 நகரங்களில் டீலர்ஷிப்புகள் செயல்பட்டு வருகின்றன.\nபெனெல்லி டிஎன்டி 25, பெனெல்லி டிஎன்டி 300, 302ஆர், டிஎன்டி 600 ஜிடி, டிஎன்டி 600ஐ, டிஎன்டி 899 மற்றும் டிஎன்டி ஆர் உள்ளிட்ட ஸ்போர்ட்ஸ் ரக பைக் மாடல்களை இந்த கூட்டணி விற்பனை செய்து வந்தது. இதில், பிஎஸ்-4 மாசு உமிழ்வு பிரச்னை காரணமாக டிஎன்டி 899 மற்றும் டிஎன்டி ஆர் பைக்குகள் விலக்கிக் கொள்ளப்பட்டுவிட்டன.\nவிரைவில் லியான்சினோ ஸ்க்ராம்ப்ளர், டிஆர்கே 502 உள்ளிட்ட நடுத்தர ரக ஸ்போர்ட்ஸ் பைக்குகளை அறிமுகம் செய்யவும் திட்டமிட்டிருந்தன. இதில், டிஆர்கே 502 அட்வென்ச்சர் ரக பைக் என்பதுடன், இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக எத��ர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் மாடலாகவும் கருதப்படுகிறது.\nஇந்த நிலையில், டிஎஸ்கே மோட்டோவீல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் தீபக் குல்கர்னி மோசடி புகாரில் சிக்கியிருப்பதாலும், ரியல் எஸ்டேட் துறையில் பெரும் பொருளாதார பிரச்னையை சந்தித்துள்ளது. இதையடுத்து, டிஎஸ்கே மோட்டோவீல்ஸ் நிறுவனத்துடனான உறவை பெனெல்லி நிறுவனம் முறித்துக் கொண்டுள்ளது.\nமேலும், ஹைதராபாத்திற்கு தலைமையிடத்தை மாற்றி இருக்கும் பெனெல்லி, அந்நகரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் மஹாவீர் குழுமத்துடன் கூட்டணி அமைத்து வர்த்தகத்தை தொடர இருக்கிறது. ஹைதராபாத்தை சேர்ந்த மஹாவீர் குழுமம் வாகன டீலர்ஷிப்பில் பிரபலமான நிறுவனம். மெர்சிடிஸ் பென்ஸ், ஸ்கோடா, இசுஸூ மற்றும் இந்தியன் மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் டீலராக செயல்பட்டு வருகிறது. ஹைதராபாத், விஜயவாடாவில் ஷோரூம்கள் செயல்பட்டு வருகின்றன.\nடிஎஸ்கே மோட்டோவீல்ஸ் நிறுவனத்ததுடன் பெனெல்லி கூட்டணி முறிந்ததால், இந்தியாவில் பெனெல்லி பைக்குகளை வாங்கிய உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பராமரிப்பு மற்றும் பழுதுபார்க்கும் பணிகள் குறித்து உரிமையாளர்களிடத்தில் அச்சம் எழுந்தது. ஆனால், மஹாவீர் நிறுவனம் கூடிய விரைவில் டீலர்கள் மற்றும் சர்வீஸ் மையங்களை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறது.\nமேலும், டிஎஸ்கே மோட்டோவீல்ஸ் நிறுவனத்தின் கூட்டணி முறிந்துள்ளதால், பெனெல்லி பைக்குகள் அசெம்பிள் செய்யும் பணிகளும் முடங்கி இருக்கிறது. இந்த நிலையில், பெனெல்லி பைக்குகளை அசெம்பிள் செய்வதற்கான ஆலையையும் திறப்பதற்கு மஹாவீர் குழுமம் திட்டமிட்டுள்ளது. ஹைதராபாத்தில் இந்த ஆலையை திறக்கவும் முடிவு செய்துள்ளது.\nஇதனால், பெனெல்லி பைக் உரிமையாளர்கள் கவலை கொள்ள தேவையில்லை என்ற ஆறுதல் தகவல் வெளியாகி இருக்கிறது. தொடர்ந்து அனைத்து வித சேவைகளையும் மஹாவீர் குழுமத்தின் கூட்டணியில் வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதற்கு பெனெல்லி திட்டமிட்டுள்ளது.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nபுத்தம் புதிய 110சிசி பைக் மாடலை அறிமுகப்படுத்துகிறது டிவிஎஸ்\nதேசிய நெடுஞ்சாலை பணிகளுக்கு நிலங்களை எளிதாக கையகப்படுத்த ஸ்கெட்ச் போடும் மத்திய அரசு..\nபெட்ரோல் விலை கடுமையாக உயரும் அபாயம்.. மோடி சார் ஈரான் விஷயத்தில் எங்கே உங்கள் ராஜ தந்திரம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bharathidasanfrance.blogspot.com/2018/02/normal-0-21-false-false-false-fr-x-none_26.html", "date_download": "2018-08-19T10:12:04Z", "digest": "sha1:L7ZF6BZO3QB3SRJHGYIM4AV64L7QJ33N", "length": 11056, "nlines": 286, "source_domain": "bharathidasanfrance.blogspot.com", "title": "கவிஞா் கி. பாரதிதாசன்: காலை வணக்கம்!", "raw_content": "\nஉலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்\nஇடுகையிட்டவா்: பாட்டரசர் கி. பாரதிதாசன் நேரம் 09:14\nஇணைப்பு : காலை வணக்கம், வெண்பா\nகலிப்பா மேடை - 10\nவிருத்த மேடை - 33\nவிருத்த மேடை - 32\nவிருத்த மேடை - 31\nவிருத்த மேடை - 30\nவிருத்த மேடை - 29\nஅறுசீர் விருத்தம் - 28\nவிருத்த மேடை - 27\nவிருத்த மேடை - 26\nவிருத்த மேடை - 25\nவிருத்த மேடை - 24\nவிருத்த மேடை - 23\nவிருத்த மேடை - 22\nவிருத்த மேடை - 20\nவிருத்த மேடை - 19\nவிருத்த மேடை - 18\nவிருத்த மேடை - 17\nவிருத்த மேடை - 16\nவிருத்த மேடை - 15\nவிருத்த மேடை - 13\nவிருத்த மேடை - 14\nவிருத்த மேடை - 12\nவிருத்த மேடை - 11\nவிருத்த மேடை - 10\nஅகவல். ஆசிரியப்பா. நேரிசை ஆசிரியப்பா (2)\nஅடி மறி வெண்பா (5)\nஅடிமறி மண்டில ஆசிரியப்பா (1)\nஇயல் தரவிணைக் கொச்சகக் கலிப்பா\nஇலக்கண வினா விடை (5)\nஉருவகப் பின்வருநிலை அணி (1)\nகம்பன் விழா மலர் (4)\nகலிப்பா மேடை. கட்டளைக் கலிப்பா (2)\nகலிப்பா மேடை. நேரிசைக் கலிவெண்பா (1)\nகுறள் வெண் செந்துறை (1)\nகேள்வி - பதில் (9)\nகொம்பும் காலும் இல்லா வெண்பா (1)\nசீரெதுகை பெற்று வந்த நிலைமண்டில ஆசிரியப்பா (1)\nசொற்பொருள் பின்வரு நிலையணி (1)\nதமிழ்ச் சிறப்பெழுத்து வெண்பா (1)\nபதினான்கு மண்டில வெண்பா (1)\nபுதியதோர் உலகம் செய்க (8)\nபொருள் பின்வரும்நிலை யணி (1)\nமகளிர் விழா மலர் (1)\nமீண்டும் ஓா் ஆசை (6)\nவலைப்பூ என் கவிக்பூ (33)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/80634/", "date_download": "2018-08-19T10:07:57Z", "digest": "sha1:RAMNU4QF3BYWHKG7L43WYJPOSEDD3JL6", "length": 41470, "nlines": 171, "source_domain": "globaltamilnews.net", "title": "ஜாலியன்வாலா பாக்கை நினைவுபடுத்தும் தூத்துக்குடி! – GTN", "raw_content": "\nஇந்தியா • இலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஜாலியன்வாலா பாக்கை நினைவுபடுத்தும் தூத்துக்குடி\nஜாலியன் வாலா பாக் படுகொலையை தூத்துக்குடி துயரம் நினைவுபடுத்துவதாகவே அநேகமான தமிழகத் தமிழர்களும் கூறுகின்றனர். ஈழத் தமிழர்கள்கூட அப்படியே கருதுகின்றனர். கடந்த ஆண்டு ஜாலியன் படுகொலைக்கு பிரிட்டன் அரசாங்கம் 99 ஆ���்டுகளுக்குப் பின்னர் மன்னிப்புக் கோரியது. (அப்போது குளோபல் தமிழ் வெளியிட்ட கட்டுரை http://globaltamilnews.net/2017/46558/) அத்தகைய மிருகத்தனமான கொலைகளை நிறுத்த வேண்டும் என்று ஈழத்தில் இருந்து குரல்கள் எழுகின்றன. ஆக அத்தகைய கொலைகளுக்கு மன்னிப்பும் எதிர்ப்பும் எழும் ஒரு காலத்தில் தமிழக அரசு நிகழ்த்திய தூத்துக்குடி படுகொலை ஒரு சாதாரண நிகழ்வல்ல. தி இந்துவில் வெளியான இப் பதிவை நன்றியுடன் குளோபல் தமிழ் செய்திகள் பிரசுரம் செய்கிறது.\nதமிழ்நாட்டையே பதைபதைக்க வைத்திருக்கிறது தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு. ராகுல் காந்தி குறிப்பிட்டிருப்பதுபோல அரச பயங்கரவாதமே இது. துப்பாக்கியுடன் ஒரு போலீஸ்காரர் வெள்ளை வேனில் குறிபார்த்தபடி படுத்திருக்கும் காணொலிக் காட்சி, மக்கள் மீதான தமிழக அரசின் கொடூர முகத்தை வெளிக்கொண்டுவந்திருக்கிறது. முதல் நாள் ஒன்பது உயிர்கள், மறு நாள் ஓருயிர் என்று பத்து உயிர்கள் இதுவரை பறிபோயிருக்கின்றன. மதிமுக தலைவர் வைகோ உட்பட பலரும் “ஜாலியன் வாலாபாகில் பிரிட்டிஷ் ராணுவம் உயிர்களை வேட்டையாடியதைப் போல தமிழகக் காவல் துறையும் மனித உயிர்களைப் பலிவாங்கியிருக்கிறது” என்று குமுறுகிறார்கள்.ஜாலியன் வாலாபாகை நினைவுகூர்கையில், இந்த ஒப்பீட்டின் பின்னுள்ள நியாயத்தையும் நடந்திருப்பது எத்தனை பெரிய கொடூரம் என்பதையும் புரியவைக்கும். பிரிட்டிஷ் அரசுக்கு எதிரான புரட்சியை அடக்குவதற்காகக் கொண்டுவரப்பட்ட ரவுலட் சட்டம், மக்களின் உரிமையை முற்றிலும் பறிப்பதாக அமைந்தது.இச்சட்டத்துக்கு எதிராக அமைதியான முறையில் போராடிய மக்கள், 1919 ஏப்ரல் 13-ல் பஞ்சாபின் அமிர்தசரஸ் நகரில் பொற்கோயிலுக்கு அருகில் உள்ள ஜாலியன் வாலாபாக் திடலில் கூடியிருந்தனர். அப்போது 50 கூர்க்கா படையினருடன் அங்கு வந்தார் ஜெனரல் டயர். போராட்டத் தில் ஈடுபட்ட மக்களைச் சுட்டுத்தள்ளுமாறு உத்தரவிட்டார். கொடூரமான அந்தப் படுகொலைச் சம்பவத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 376 என்று பிரிட்டிஷ் அரசு சொன்னாலும், 1,000-க்கும் மேற்பட்டோர் இறந்தனர் என்று காந்தி தலைமையிலான காங்கிரஸ் தலைவர்கள் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்தது.மக்கள் மீது அக்கறை கொண்ட ஒவ்வொருவரும் கொந்தளித்தனர். பிரிட்டிஷ் அரசு வழங்கிய ‘நைட்’ பட்டத்தைத் துறந்தார் ரவீந்திரநாத் தாகூர். அதுவரை, பிரிட்டிஷ் அரசின் ஒரு குடிமகன் என்று தன்னைக் கருதிக்கொண்டு, அதனளவில் பிரிட்டிஷாரை எதிர்த்துவந்த காந்தி, முற்றிலும் பிரிட்டிஷ் அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்க இந்தச் சம்பவம் காரணமாக அமைந்தது.\n‘கைசர் – இ – ஹிந்து’ பதக்கத்தைத் திருப்பிக்கொடுத்தார் காந்தி. 1920-ல் ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கினார். நேருவைத் தீவிர அரசியல் நோக்கிச் செலுத்தியதும் அதுவே. பகத் சிங்கைச் செலுத்தியதும் அதுவே. ஜெனரல் டயரை நோக்கி துப்பாக்கிச் சூடு குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, அவர் சொன்ன பதில்தான் இங்கே நினைவுகூர வேண்டியதில் முக்கியமானது: “மக்களைச் சுடவில்லை என்றால், கடமையிலிருந்து தவறியவனாவேன் என்று நினைத்தேன்\nஅரசு மட்டும் அல்ல; துப்பாக்கிச் சூட்டை நியாயப்படுத்தும் ஒவ்வொருவரும் இதையேதான் வெவ்வேறு வார்த்தைகளில் வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள்\n99ஆண்டுகளுக்கு முன்னரான ஜாலியன்வாலா படுகொலைக்கு பிரிட்டன் மன்னிப்பு கோர வேண்டுமானால் முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு\nகுளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்:-\nஇந்திய சுதந்திரப் போராட்ட காலகட்டத்தில் பிரித்தானிய அரசால் நிகழ்த்தப்பட்ட ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு பிரித்தானிய அரசு மன்னிப்பு கோர வேண்டும் என்று பிரித்தானியாவில் வாழும் இந்தியரான வீரேந்திர சர்மா, பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் கோரிக்கை விடுத்திருப்பது பிரித்தானியாவில் கவனத்தை ஈர்த்துள்ளது. இதனை பிரித்தானிய நாடாளுமன்றத்தில் ஒரு தீர்மானமாக அவர் முன் மொழிந்திருக்கிறார். இந்த விடயம் தொடர்பில் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் விவாதம் ஒன்றை நடத்த வேண்டும் என்றும் பிரித்தானிய அரசு இந்திய மக்களிடம் மன்னிப்புக் கேட்கும் தீர்மானத்தை நிறைவேற்ற நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் வீரேந்திர சர்மா பிரித்தானிய நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.\n99 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவின் பஞ்சாப் மாநிலப் பகுதியில் நடந்த கரை படிந்ததொரு நிகழ்வே ஜாலியன்வாலா பாக் படுகொலை. 1919ஆம் ஆண்டு ஏப்ரல் 13ஆம் திகதி பிரித்தானிய இராணுவ அதிகாரி ரெஜினோல்ட் டேயர் தலைமையில் நிகழ்த்தப்பட்ட மாபெரும் படுகொலை இது. பிரித்தானிய காலனி ஆதிக்கத்திற்கு எதிராக அக் கால கட்டத்தில் இந்தியப் ��ிராந்திய மக்கள் ஒன்றுபட்டு போராட்டத்தை முன்னெடுத்தார்கள். பிரித்தானிய ஆக்கிரமிப்புக்கு எதிராக, பால கங்காதர திலகர், அன்னி பெசன்ட், மகாத்மா காந்தி முதலியோர் தலைமையில் இந்தியப் பிராந்தியம் எங்கும் தொடங்கிய அமைதி வழிப் போராட்டங்கள் பிரித்தானியாவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது.\nசத்தியாக்கிரம் பிரிட்டிஷ் அரசுமீதான பேராபத்து என அக் காலத்தில் பிரித்தானிய கருதியதாக கூறப்படுகின்றது. பிரித்தானியாவுக்கு எதிரான எழுச்சியை ஆரம்ப கட்டத்திலேயே நசுக்கி விட வேண்டும் என்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 1919 மார்ச் 1ஆம் திகதி இந்தியப் பிராந்தியத்தில் சத்தியாக் கிரகப் போராட்டங்கள் முனைப்பு பெற்றன. இதனையடுத்து பிரித்தானிய ஆட்சியாளர்கள் சத்தியாக்கிரகப் போராட்டத்திற்கு எதிராக சிட்னி ரௌலட் தலைமையில் ஒரு குழுவை அமைத்தனர். வட இந்தியாவின் பஞ்சாப், வங்காளம் முதலிய மாநிலப் பகுதிகளில் ஜெர்மனிய, மற்றும் போல்ஷெவிக் நாடுகளின் ஆதரவும் தொடர்பும் இருப்பதாக பிரித்தானியா கூறியது.\nஇதனையடுத்து குறித்த மாநிலங்களை ஒடுக்க, சிட்னி ரளலட் தலைமையில் ஒரு குழுவின் பரிந்துரையின் பேரில் ரௌலட் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த சட்டத்தின் மூலம் ஊடகங்கள் மிக இறுக்கமான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, கருத்துச் சுதந்திரத்தின்மீது பாரிய அடக்குமுறை ஏற்படுத்தப்பட்டது. அத்துடன் அமைதிப் போராட்டத்தில் ஈடுபடுபவர்களை கைது செய்யவும், அவர்களை எவ்வித விசாரணையும் இன்றி சிறையில் இடுவதற்கும் இச்சட்டம் வழி சமைத்தது. மிகவும் மனித உரிமை மீறல் கொண்ட இச் சட்டம் இலங்கையின் பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு ஒப்பானது. போராட்டக் காரர்கள்மீது எத்தகைய நடவடிக்கையையும் மேற்கொள்ள பிரித்தானியப் படைகளுக்கும் காவல்துறைக்கும் சுதந்திரம் அளிக்கப்பட்டது.\nஎவ்வாறெனினும் இந்தியப் பிராந்திய மக்களின் எழுச்சியை கட்டுப்படுத்த இயலவில்லை. தனித் தனி இராட்சியங்களாக அரசாண்டு வாழ்ந்த வரலாற்றைக் கொண்ட இந்தியப் பிராந்திய மக்கள் ஒன்றுபட்டு பிரித்தானிய அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கைத் தீவில் தமிழ் இராட்சியமாகவும் சிங்கள இராட்சியமாகவும் இருந்த மக்கள் பிரித்தானிய அரசுக்கு எதிராக போராட்டத்தில�� ஈடுபட்டமைக்கு ஒப்பானது. இந்த நிலையில்தான் 1919ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29ஆம் திகதி ஜாலியான் வாலாபாக் திடலில் பெருமளவான மக்கள் கூட்டம் திரண்டது. அத்துடன் மார்ச் 30ஆம் திகதி மாபெரும் ஹர்த்தால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. புது டில்லியில் நடைபெற்ற ஹர்த்தாலின்போது பிரித்தானிய காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டில் எட்டுப் பேர் பலியாகினர்.\nமக்கள் விழிப்படைந்து போராட்டங்களை முன்னெடுத்தமை பிரித்தானிய அரசுக்கு அச்சுறுத்தலான அமைந்தது. பிரித்தானிய அரசு கொண்டு வந்த ரௌலட் சட்டத்துக்கு எதிராக மக்களிடையே எழுச்சி பரவலடைந்தது. கண்டனக் கூட்டங்களும் எதிர்ப்புக் கூட்டங்களும் மக்களின் எழுச்சியுடன் நடைபெற்றன. இதனை முறியடிக்க பிரித்தானிய அரசு திட்டம் ஒன்றை தீட்டியது. மக்களின் கிளர்ச்சியை கட்டுப் படுத்த தீர்மானித்த பிரித்தானியா அதற்காக மாபெரும் படு கொலை ஒன்றை நடாத்த திட்டமிட்டது. அதுவே ஜாலியன்வாலாபாக் படுகொலை ஆகும். மனித குலத்திற்கு விரோதமாக அப்பாவி மக்களை கொத்துக் கொத்தாக கொலை செய்த படுகொலை அதுவாகும்.\nஅமைதி வழியில் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக அம்ரித்சர் நகரில் ஜாலியன்வாலா பாக் மைதானத்தில் பெண்கள், குழந்தைகள் எனப் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டிருந்தனர். நான்கு புறமும் சுவரால் சூழப்பட்ட அந்த மைதானத்திற்கு செல்ல ஒரே ஒரு குறுகிய வழி மாத்திரமே காணப்பட்டது. பிரித்தானிய இராணுவ ஜென்ரல் ரெஜினோல்ட் டயர், 100 பிரித்தானிய வெள்ளையின படைகளையும் இந்திய சிப்பாய்கள் 50பேரையும் அழைத்துக் கொண்டு மக்கள் கூடியிருந்த மைதானத்திற்குள் நுழைந்தான். எந்த விதமான முன்னறிவிப்பும் இல்லாமல் அங்கு திரண்டிருந்த மக்கள்மீது துப்பாக்கிச் சூடு நடத்த ஜென்ரல் ரெஜினோல்ட் டயர் உத்தரவிட்டான்.\nமக்கள் திக்குமுக்காடினர். துப்பாக்கி ரவைகள் துளைத்து அந்த இடத்திலேயே செத்து வீழ்ந்தனர். அந்த மைத்தானத்தின் சிறிய வாசலை தேடி முண்டியடித்து ஓடியபோதும் அவர்களால் வெளியேறிவிட முடியவில்லை. சுவர்களின்மீது ஏறி வெளியில் செல்ல முயற்சித்தனர். துப்பாக்கி சூட்டில் இருந்து தப்பிக் கொள்ள மைதானத்தின் நடுவில் இருந்த கிணற்றுக்குள் குதித்தனர். அவ்வாறு கிணற்றுக்குள் வீழ்ந்தவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். அப்படி சுமார் 120 பேர் ��லியானதாக சொல்லப்படுகின்றது. இப் படுகொலையின்போது ஆயிரக்கணக்கானவர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்.\nஇப்படு கொலை நடைபெற்ற நாள் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பிரித்தானியர்களால் துயரமாக்கப்பட்ட ஒரு நாளாக கருதப்படுகின்றது. அன்று பஞ்சாப் மாநிலத்தின் ஆளுநராக இருந்த பிரித்தானியர் சேர் மைக்கல் ஒட்வையார், பிரித்தானிய இராணுவ ஜென்ரல் ரெஜினோல்ட் டயரின் இந்த நடவடிக்கை தனக்கு உடன்பாடான நடவடிக்கை என்று கூறினார். சேர் மைக்கல் ஒட்வையாரின் கட்டளையின் பிரகாரம் பிரித்தானிய அரசால் நிகழ்த்தப்பட்ட படுகொலையாக இது அரங்கேறியது. இப்படுகொலையை விசாரணை செய்ய ஹெண்டர் தலைமையில் விசாரணைக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இதன்போது ஜென்ரல் ரெஜினோல்ட் டயர்(1919 ஓகஸட் 25 அன்று) அளித்த வாக்குமூலம் மிகவும் முக்கியமானதாகும்.\n“நான் சுட்டேன். கூட்டம் சிதறிப்போகும் வரை சுட்டுக்கொண்டேயிருந்தேன். மக்களின் நெஞ்சிலே எவ்வளவு பெருந்தாக்கம் ஏற்படுத்த வேண்டுமென்று எண்ணங் கொண்டேனோ அதன் படிக்கு அத்தனை அதிகம் சுடவில்லை என்றுதான் நினைக்கிறேன். என்னிடம் மட்டும் இன்னும் கூடுதலாகப் படையாட்கள் இருந்திருந்தால் அடிபட்டோர் மற்றும் இறந்தோரின் எண்ணிக்கை இன்னும் கூடுதலாகவே இருந்திருக்கும். நான் அங்கு போனது வெறுமே கூட்டத்தை கலைக்க மாத்திரமல்ல. மக்களின் நெஞ்சிலே ஒரு குலைநடுக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்றுதான் போனேன். அங்கு கூடினவர்கள் நெஞ்சில் மட்டுமல்ல, பஞ்சாப் முழுதும் ஆன எல்லோருக்குமே குலை நடுக்கம் தோன்ற வேண்டும் என்றுதான் சுட்டுக்கொண்டேயிருந்தேன். அவசியத்துக்கு மேல் கடுமை காட்டிவிட்டேனோ என்ற கேள்விக்கே இடமில்லை.” என்றார் டயர்.\nஇந்தக் கொலை இடம்பெற்று 99 ஆண்டுகளின் பின்னர் இதற்கான நீதியை இந்தியவை பூர்வீகமாக கொண்ட பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் வலியுறுத்தியுள்ளார். அமைதியுடன் ஒன்று கூடிய அப்பாவி மக்களை கொடூரமாக கொன்று குவித்ததை ஏற்க முடியாது என்று கூறியுள்ள வீரேந்திர சர்மா இதற்கு பிரிட்டன் அரசு முழு பொறுப்பேற்று மன்னிப்பு கேட்க வேண்டும். அத்துயர சம்பவத்தை நினைவு தினமாக அறிவிக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார். இந்தியாவில் ஆண்டு தோறும் ஏப்ரல் 13ஆம் திகதி ஜாலியன்வாலா பாக் படுகொலை தினமாக கொண்டாடப்பு���ுகிறது.\nஇந்தப் படுகொலைக்கு பிரித்தானியா மன்னிப்புக் கோர வேண்டும் என்றும் இதற்கான நஷ்ட ஈட்டை பஞ்சாப் மக்களுக்கு வழங்க வேண்டும் என்றும் தொடர்ச்சியாக வலியுறுத்தப்படுகின்றது. இந்தியா விடுதலை பெற்று ஐம்பதாவது ஆண்டு இடம்பெற்ற பொன்விழா நிகழ்வுக்கு 1997இல் வருகை தந்த பிரிட்டிஷ் ராணி இரண்டாம் எலிசபெத் மற்றும் அவரது கணவர் எடின்பரோ ஜாலியன்வாலா பாக் படுகொலை நினைவிடம் சென்றனர். கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகப்படுத்தி இடம்பெற்றிருப்பதாக எலிசபெத் கூறிய கருத்து அப்போது விமர்சிக்கப்பட்டது. 2013இல் இந்தியாவுக்கு வருகை தந்த பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் இப் படுகொலைக்கு மன்னிப்புக் கோரினார்.\nஒரு படுகொலை இடம்பெற்று கிட்டத்தட்ட 100 வருடங்களுக்குப் பின்னரும் அதற்கான நீதி வலியுறுத்தப்படுகின்றது. ஜாலியன்வாலா பாக் படுகொலை இன்றும் பஞ்சாப் மக்களிடமும் இந்திய மக்களிடமும் நீங்காத நினைவாக வடுவாக நிலைத்துவிட்டது. பிரித்தானியா புரிந்த கரையாக படிந்துவிட்டது. இந்தியா, பிரித்தானியாவிடம் இருந்து சுதந்திரம் பெற்றுவிட்டபோதும் இப் படுகொலை இந்திய பிராந்திய மக்களால் மறக்க முடியாத ஒன்றாகவே காணப்படுகின்றது. ஒரு படுகொலையை இன்னொரு படுகொலையுடன் ஒப்பிட முடியாது. ஒரு கொடுமையை இன்னொரு கொடுமையுடன் ஒப்பிட முடியாது. ஆனால் படுகொலைகளை புரிந்தவர்கள் அதனை பொறுப்பு ஏற்பதிலும் அதற்கான நீதியை வழங்குவதிலும் இருந்து தப்பிக்கொள்ள முடியாது.\nஇலங்கை அரசு தமிழ் மக்களை வரலாறு முழுவதும் படுகொலை செய்திருக்கிறது. இலங்கையை மாறி மாறி ஆட்சி செய்பவர்கள்கூட தமிழ் மக்கள்மீது நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைகளை மாத்திரம் ஏற்றுக்கொண்டது கிடையாது. இதன் உச்ச கட்டமாக முள்ளி வாய்க்காலில் ஈழத் தமிழ் மக்கள் லட்ச கணக்கானவர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். அப் படுகொலையின் தாக்கத்திலிருந்து ஈழம் விடுபட முடியாமல் தகிக்கிறது. காணாமல் ஆக்கப்பட்டவர்களும் போர் கொல்லப்பட்டவர்களும் பொருளாதாரத்தை இழந்தவர்களுமாக ஈழம் காணப்படுகின்றது. ஒரு இனப்படுகொலை இப்படித்தான் அந்த நிலத்தை முற்றிலுமாக அழித்து கலைத்துப் போடுகின்றது.\nகாலத்தை கடத்துவதன் மூலமும் சர்வதேச ரீதியாக காய்களை நகர்த்துவதன் மூலமும் இனப்படுகொலை குற்றத்திலிருந்த�� தப்பித்து விடலாம் என்று எண்ணக்கூடாது. ஒரு இனப்படுகொலையின் தாக்கம் ஒரு சில வருடங்களில் நீங்கும் விடயமல்ல. ஒரு படுகொலையை புரிந்துவிட்டு அதற்கு பொறுப்புக்கூறவும் அதற்கான நீதியை வழங்குவதிலிருந்தும் எவரும் தப்பித்துக்கொள்ள முடியாது. எனவே, முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை விடயத்தில் இலங்கை அரசு பொறுப்புக் கூறவேண்டும், நீதியை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை ஆயிரம் வருடங்களைக் கடந்தாலும் நீங்கிவிடாது என்பதனைப் புரிந்துகொள்ள வேண்டும்.\nகுளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்\nTagsகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஜாலியன் வாலாபாகில் பிரிட்டிஷ் ராணுவம் உயிர்களை வேட்டையாடியது ஜாலியன்வாலா பாக் படுகொலைக்கு தமிழக அரசு தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள் • முஸ்லீம்கள்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nநாயாற்றில் வைத்த நெருப்பு: ஒரே நாடு, ஒரே தேசம், ஒரே கடல் – நிலாந்தன்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொடிய யுத்த அழிவுகளின் நினைவுகளை மக்களுக்கு மீள நினைவூட்டுவதை நிறுத்துங்கள்…\nசட்டவிரோத மணல் அகழ்வில் சிக்கித் தவிக்கும் கிளிநொச்சி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுள்ளிக்குளம் மக்களின் வாழ்வாதாரத்தில், கை வைக்கும் வன ஜீவராசிகள் திணைக்களம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n35 என்ற வயதெல்லையை எதிர்ப்பதாக மங்கள அறிவிப்பு…\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் – ஹற்றன் நஷனல் வங்கி உதவி முகாமையாளரும் ஊழியரும் பணி நீக்கம்\nஏமனின் சோகோட்ரா தீவில் அவசர நிலை பிரகடனம்\n – பசீர் சேகுதாவுத்… August 19, 2018\nநாயாற்றில் வைத்த நெருப்பு: ஒரே நாடு, ஒரே தேசம், ஒரே கடல் – நிலாந்தன்.. August 19, 2018\nகொடிய யுத்த அழிவுகளின் நினைவுகளை மக்களுக்கு மீள நினைவூட்டுவதை நிறுத்துங்கள்… August 19, 2018\nசட்டவிரோத மணல் அகழ்வில் சிக்கித் தவிக்கும் கிளிநொச்சி மு.தமிழ்ச்செல்வன்…. August 19, 2018\nமுள்ளிக்குளம் மக்களின் வாழ்வாதாரத்தில், கை வைக்கும் வன ஜீவராசிகள் திணைக்களம்… August 19, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nLogeswaran on திரும்பத் திரும்ப உரைப்பதன் மூலம் முதலமைச்சர் பொய்யை உண்மையாக்க முயல்கின்றாரா\nLogeswaran on நாங்கள் மத்திய அரசிடம் பல கோரிக்கைகளை முன்வைத்தோம் ஆனால் எதுவும் கிடைக்கவில்லை…\nArivarasan on யாழில் குள்ளர்களின் பின்னணியில் அரசியல் காரணங்கள் என காவற்துறை நம்புகிறது….\n“குரே ஐயா தனக்கு தெரிஞ்ச தமிழில பூந்து விளையாடப் போறார்” நாசம் அறுப்பான்…. – GTN on யாழில் அடையாளம் வேண்டும், அதிகாரம் வேண்டும் என்று மட்டுமே போராட்டங்கள்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pandianpandi.blogspot.com/2015/09/Modi-is-a-kingmaker.html", "date_download": "2018-08-19T09:19:05Z", "digest": "sha1:ALPZI3IKMIKTZNZPCDZVI5Q4RIXK2EMX", "length": 23073, "nlines": 204, "source_domain": "pandianpandi.blogspot.com", "title": "அரும்புகள் மலரட்டும்: நரேந்திர மோடி ஏன் உலகை கவர்கிறார்... தெரியாத சில ரகசியங்கள்!", "raw_content": "\nஎன் உள்ளத்து அரும்புகளை இங்கே மலர விடுகிறேன் மணம் பரப்பும் எனும் நம்பிக்கையில்\nநரேந்திர மோடி ஏன் உலகை கவர்கிறார்... தெரியாத சில ரகசியங்கள்\nஉலகளவில் அமெரிக்க அதிபர் ஒபமாவுக்கு பிறகு சமூக வலைதளங்களில் அதிகம் பேர் பின்தொடரும் நபராக இந்திய பிரதமர் நரேந்திர மோடி இருக்கிறார். தகவல் தொடர்பு நிறுவனங்களின் உலகத் தலைநகராக கருதப்படும் சிலிக்கான் வேலியே அவரது வருகையால் சிலிர்த்துக் கொண்டது என்றுதான் சொல்ல வேண்டும். உலக நாடுகளில் மோடிக்கு ஏன் இவ்வளவு வரவேற்பு இருக்கிறது என்றால் அதில் சில ரகசியங்களும் அடங்கியிருக்கிறது.\nபிரதமர் நரேந்திர மோடி பொலிட்டிக்கல் சயின்சில் முதுகலை பட்டம் பெற்றவர். அதோடு அமெரிக்காவில் 'இமேஜ் மேனேஜ்மென்ட் மற்றும் பப்ளிக் ரிலேஷன்ஷிப்பில் சிறப்பு பட்டம் பெற்றவர் என்பது நிறைய பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.\nஅவருக்கு ஒரு விஷயத்தை பற்றி மக்களிடம் எப்படி செய்தி சேர வேண்டும் என்பதில் தெளிந்த அறிவு உண்டு. அதனால்தான் வாய் சொல்லிலேயே காலத்தை ஓட்டி விடுகிறாரோ\nஇளம் வயது முதலே ஊர் ஊராக பயணம் மேற்கொள்வதில் மோடிக்கு மிகுந்த ஆர்வம். எங்கே போகிறோம் என்று தெரியாமலேயே மோடியின் பயணம் அமைந்திருக்குமாம். அப்படி ராஜ்கோட் முதல் இமயமலை வரை மோடியின் இளம் வயது பயணம் அமைந்திருக்கிறது.\nசில காலம் இமயமலையில் சந்நியாசி வாழ்க்கை கூட மோடி வாழ்ந்திருக்கிறார். மோடி வெளிநாடுகளுக்கு ஏன் அடிக்கடி பறக்கிறார் என்பதற்கு இப்போது விடை கிடைத்திருக்கிறதா\nபிரதமர் மோடி ஒரு மிகச்சிறந்த புகைப்பட கலைஞர். அவர் எடுத்த புகைப்படங்களை கொண்டு கண்காட்சியும் நடத்தியிருக்கிறார். அவரது தாய்மொழியான குஜராத்தியில் கவிதையும் புனைந்துள்ளார். சில புத்தகங்களையும் எழுதியுள்ளார்.\nஅமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு பிறகு ட்விட்டரில் அதிக ஃபாலோயர்கள் உள்ள தலைவர் மோடிதான். இவரை ட்விட்டரில் ஒரு கோடியே 20 லட்சம் பேர் தொடர்கின்றனர். உலகளவில் மோடிக்கு இதில் 2வது இடம்.\n1965ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான போரின் போது மோடியும் நாட்டுக்காக தன்னால் முடிந்த பங்களிப்பை செய்திருக்கிறார். அதாவது ரயிலில் செல்லும் ராணுவ வீரர்களுக்கு உதவி செய்யும் சிறுவனாக பயணித்திருக்கிறார்.\nகுஜராத் முதலமைச்சராக மோடி 13 ஆண்டுகள் இருந்திருக்கிறார். இதில் ஒருநாள் கூட அவர் விடுமுறை என்று எடுத்ததில்லையாம். இரவு லேட்டாக உறங்க சென்றாலும் மோடியின் விடியல் காலை 5.30 மணிக்கு தொடங்கி விடும்.\nபள்ளி, கல்லூரி காலத்தில் நாடகங்களில் நடிப்பதில் ஆர்வம் உண்டு. பல வேடங்களில் கலக்கியிருக்கிறார். அதனால்தான் இப்போதும் வேஷம் போடுகிறாரா\nமோடியின் சொந்த ஊரான வத்நகரில் உள்ள ஏரி முதலைகளுக்கும் வசிப்பிடமாக இருக்கிறது. இளவயது மோடி அந்த ஏரிக்கரையில் விளையாடுவது வழக்கம். கரையில் கிடந்த முதலையிடம் வம்பிழுத்திருக்கிறார். முதலை வாலால் தாக்கி விட சிறிய காயத்துடன் தப்பிய வரலாறும் மோடிக்கு உண்டு.\nமோடி குஜராத் முதல்வராக இருந்த போது கடந்த 2010ஆம் ஆண்டு உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் 3வது நகரமாக அகமதாபாத்தை ஃபேர்ப்ஸ் இதழ் தேர்வு செய்தது. முதல் இரு இடங்களை சீனாவின் ஜோக்ஜிங், செங்குடு நகரங்கள் பெற்றன.\nஒரு மாநாட்டில் மோடி பங்கேற்கிறார் என்றால் அங்கு பேச வேண்டிய விஷயங்களை ஹோம் வொர்க் செய்து பார்த்து விட்டுதான் மோடி மேடையே ஏறுவார்.\nகீழுள்ள திரட்டிகளில் ஓட்டளித்தும், சமூக தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்... நன்றி...\nபகிர்ந்து கொண்டது அ. பாண்டியன் at 13:32\nஅவரது கல்வி தகுதி கேள்விக்குரியது. ஏன் என்றால் எம்.பி தேர்தலுக்கு அவர் கொடுத்த கல்வி தகுதி முதுகலை பொலிடிகல் சயின்ஸ் . அதற்கு முன்பு குஜராத் தேர்தலில் கொடுத்த கல்வி தகுதி முதுகலை பொது நிர்வாகம் (public administration ) அவரது பெயரில் உள்ள இணைய தளத்தில் கூட அவரது கல்வி தகுதி பற்றிய குறிப்பு இல்லை. தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படி ஒருவர் பிரதமரின் கல்வி தகுதி குறித்து கேட்டதற்கு பிரதமர் அலுவலகத்தில் இருந்து அவர்க்கு வந்த பதில் \"எங்களுக்கே தெரியாது சாமி, ஆளை விடு\" என்பது தான். இவர் அமெரிக்காவில் படித்தாரா பொய்களை சொல்லியே ஆட்சியை பிடித்தார். அதை இன்றும் தொடர்கிறார். அவர் உலகை கவர பெரிய காரணம் ஒன்றும் இல்லை. நான்றாக பேசுகிறார். ஆனால் அத்தனையும் வெளிநாட்டில் பேசுகிறார். அதை நன்றாக விளம்பரபடுத்தி கொள்கிறார். இங்கே படித்துவிட்டு வெளிநாட்டில் சொகுசு வாழ்க்கை வாழும் உயர் வர்க்கத்திடம் மட்டுமே பேசுகிறார். எனவே அது நன்றாக ரீச் ஆகிறது. அவரை எல்லாரும் திரும்பி பார்க்கிறார்கள். தேர்தலுக்கு முன்னால் இந்தியாவில் ஒவ்வோர் பகுதிக்கும் சென்றார். ஆனால் இப்போது \"இந்திய பிரதமர்களில் முதல் முறையாக' என்ற அடைமொழியுடன் உலகை வலம் வருகிறார். உள்ளூரை சுற்றுபவரை விட உலகை சுற்றுபவரை அதிகமானோர் கவனிப்பது இயற்கை தானே\nகருத்திட்ட நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. மோடி அவர்களைப் பற்றிய செய்தியை எத்தனை பேர் படிக்கிறார்கள், மோடியின் மீதான அபிமானம் நம் நண்பர்களுக்கு எப்படி இருக்கிறது என்பதை அறியவும் பகிர்ந்து கொண்டேன். கருத்துகளையும் அறிந்தேன். நன்றி.\nவிகடன் பத்திரிக்கைகளை abroadல் இந்தியா, ஸ்ரீலங்கா விற்பனை நிலையங்களில் கண்டதுண்டு. வாங்கி படித்ததே இல்லை. இந்திய பிரதமரை பற்றிய தகவல் தந்ததிற்கு மீண்டும் நன்றி\n1. உலகம் ஒரு விசித்திரமான கல்லூரி. இங்கே பாடம் சொல்லிக்கொடுத்துத் தேர்வு வைப்பது இல்லை. தேர்வு வைத்த பிறகே பாடம் கற்பிக்கப்படுகிறது. ...\nபிறந்த நாள் வாழ்த்து- கவிதை\nஎங்கள் இல்லத்தின் தேவதையே உனக்கு வானத்து தேவதைகள் வாழ்த்து சொல்ல வரிசையில் நிற்கின்றார்கள் உனக்கு வாழ்த்து சொல்ல ஒற்றை ரோஜாவைத் தேடு...\nஆலமரத்து பேய்- ஓர் உண்மைக் கதை\nஅப்போதெல்லாம் பள்ளி விட���முறை விட்டால் எங்கள் சொந்த ஊரான கிராமத்திற்கு செல்வது வழக்கம். நான் அரைக்கால் சட்டை அணிந்த காலம் அது. மூன்றாம...\nதமிழ் இலக்கியத்தில் அறிவியல் சிந்தனைகள்\n அனைவரின் நலம் அறிய ஆவல். பத்தாம் வகுப்பு தமிழ்ப் பாடம் தமிழில் அறிவியல் சிந்தனைகள் எனும் பாடத்திற்காக புத்தகத்தில் இல...\nவலை உறவுகளுக்கு வணக்கம் ☑️டாக்டர் எனக்கு பல் ஆடுது\nஅரசு பள்ளியில் பட்டிமன்றம் - புதிய அனுபவம்\nநண்பர்களுக்கு வணக்கம் புதுக்கோட்டை மாவட்டம் மலம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணிபுரியும் திரு.சுரேஷ் அவர்க...\nமரம் வளர்த்தால் வைபை இலவசமாக கிடைக்கும் என்றால்\nவலை உறவுகளுக்கு வணக்கம் மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் மழைத்துளி உயிர்த்துளி கண்ணை இமை காக்கும் மண்ணை மழை காக்கும் இ து போன்ற வாசகங்...\nஇந்தப் படத்தை மக்கள் ஏன் பேசல\nநண்பர்களுக்கு வணக்கம். கடந்த வாரம் நண்பர் ஒருவர் அழைத்ததன் காரணமாக சமுத்திரகனி இயக்கிய நிமிர்ந்து நில் திரைப்படம் பார்க்க நேர்ந்தது. ...\nகல்வியின் மெக்கா என்றழைக்கப்படும் பின்லாந்து கல்விமுறை - ஒரு பார்வை\nஅப்படி என்னதான் இருக்கிறது பின்லாந்து கல்விமுறையில் பின்லாந்து என்ற நாடு நோக்கியா அலைபேசிகளின் மூலம் நமக்கு அறிமுகம். நோக்கியா நிறு...\nமுன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இத...\nஇரக்க மனத்தை கெடுக்கும் அரக்கன்...\nமனித மனங்களின் உள் சென்று பார்க்கிற யுத்தி......அரவிந்தனின் பார்வை - கா செ கோ\nபசுவும் சிசுவும் படைப்பில் ஒன்றே \nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … …\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nசின்னவள் என்னும் தேவதை -மீரா செல்வக்குமார் அவர்களின் 'சின்னவள்' கவிப்பார்வை\nஇயக்குநர் ராஜராஜாவும் பாடலாசிரியர் சொற்கோ கருணாநிதியும்\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nதைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டி-2016\nஅழைப்பிதழ் (1) கட்டுரை (83) கவிதை (31) திருமண அழைப்பிதழ் (1) நன்றி (1) நிகழ்வுகள் (38) பதிவர் திருவிழா 2015 (2) பொழுதுபோக்கு (11) பொன்மொழிகள் (2) விமர்சனம் (11) விருதுகள் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmp3songslyrics.com/PersonSongList/Actress-Andrea-Jeremiah/4650", "date_download": "2018-08-19T10:08:54Z", "digest": "sha1:HW3ICTR6ZWXBMHXWIS7IBFLEEMHA4UOB", "length": 2507, "nlines": 60, "source_domain": "tamilmp3songslyrics.com", "title": "Tamil Song Lyrics in Tamil and English - Tamil MP3 Songs Download", "raw_content": "\nTaramani தரமணி Paavanagalai serthukkondu பாவங்களை சேர்த்துக்கொண்டு\nTaramani தரமணி Oru koappai vendum ஒரு கோப்பை வேண்டும்\nTaramani தரமணி Un badhil vendi உன் பதில் வேண்டி\nTaramani தரமணி Unnai unnai unnai உன்னை உன்னை உன்னை\nUttama Villain உத்தம வில்லன் Mutharasan kadhai முத்தரசன் கதை\nUttama Villain உத்தம வில்லன் Thandhanathom endru solliye தந்தனத்தோம் என்று சொல்லியே\nUttama Villain உத்தம வில்லன் Thandhanatho endru solliye தந்தனத்தோம் என்று சொல்லியே\nAnjali அஞ்சலி Pooja பூஜா\nAsin அசின் Priya Anand பிரியா ஆனந்த்\nJothika ஜோதிகா Savithri சாவித்ரி\nKushboo குஷ்பு Shreya ஸ்ரேயா\nLakshmi Menon லக்ஷ்மி மேனன் Simran சிம்ரன்\nNamitha நமிதா Sneha சிநேகா\nPadmini பத்மனி Thrisha திரிஷா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2018-08-19T10:22:12Z", "digest": "sha1:TF7WFJAZCI4RRSRYQJBC36IEWYC3B4HY", "length": 6859, "nlines": 75, "source_domain": "www.supportaiadmk.org", "title": "தமிழக அரசின் சாதனைகளை விளக்கி அதிமுகவினர் வீடு, வீடாக காலண்டர் விநியோகம் - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nHome / News / தமிழக அரசின் சாதனைகளை விளக்கி அதிமுகவினர்...\nதமிழக அரசின் சாதனைகளை விளக்கி அதிமுகவினர் வீடு, வீடாக காலண்டர் விநியோகம்\nஎதிர்வரும் சட்டப்பேரவைத் தேர் தலை முன்னிட்டு, தமிழக அரசின் சாதனைகளை விளக்கும் தினசரி காலண்டரை தயார் செய்து தேனி மாவட்டத்தில் அதிமுகவினர் வீடு வீடாக விநியோகம் செய்து வருகின்றனர்.\nதமிழகத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற்று, வாக்குகள் மே மாதத்தில் எண்ணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அனைத்து கட்சியினரும் தே���்தலுக்கான ஆயத் தப்பணிகளில் தீவிரமாக ஈடு பட்டுள்ளனர்.\nஇந்நிலையில், தேனி மாவட்ட அதிமுகவினர் தமிழக அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் 2016ம் ஆண்டின் தினசரி காலண்டரை தயார் செய்து வீடு வீடாக விநியோகம் செய்ய தொடங்கி உள்ளனர்.\nஇதுகுறித்துஅதிமுக முக்கிய நிர்வாகி ஒருவர் கூறுகையில், அதிமுக அரசின் கடந்த நான்கரை ஆண்டுகள் சாதனைகளை பட்டியல் இட்டு நகராட்சி, பேரூராட்சி, ஊராட் சிகளில் வசிக்கும் மக்களுக்கு மாத காலண்டர் அட்டையில் பிரிண்ட் செய்து கொடுத்து வருகி றோம். தினமும் காலண்டரில் தேதியை மக்கள் கிழிக்கும்போது அதிமுக அரசின் சாதனைகளை பார்க்கும் வாய்ப்புள்ளது.அதனால், தேர்தலின்போது அதி முகவை மறக்க மாட்டார்கள் என்று அவர் கூறினார்.\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/06/153760", "date_download": "2018-08-19T09:56:37Z", "digest": "sha1:IEDCURUW4QLVVW33W4MT4TQKSVDQVIAS", "length": 8386, "nlines": 94, "source_domain": "www.cineulagam.com", "title": "Avengers: Infinity War படத்தின் முதல் எக்ஸ்க்ளூசிவ் விமர்சனம்- ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்ததா? - Cineulagam", "raw_content": "\nஅதிர்ஷ்டத்திற்கு மத்தியில் செந்தில் செய்த காரியம்... தேவையா இந்த அரசியல் பதிவு\nபிக்பாஸ் 2 நிகழ்ச்சியிலிருந்து இந்த வாரம் வெளியேறப்போவது இவர் தான் - வெளியான கருத்துக்கணிப்பு ரிசல்ட்\nசர்க்கார் இயக்குனரை பிரம்மிக்க வைத்த ட்ரைலர்\nதென்னைமரம் அளவில் தண்ணீர்..... வீடு மூழ்கியது.... படுக்கையில் உள்ள மூதாட்டியின் நிலை\nகனடாவில் சர்ச்சையில் சிக்கிய ஈழத்து மருமகள் சூப்பர் சிங்கர் செந்தில் ஏன் இப்படி செய்தார் சூப்பர் சிங்கர் செந்தில் ஏன் இப்படி செய்தார்\nகூகுள் வரைக்கும் பரவி இருக்கும் இளைய தளபதி விஜய்யின் புகழ்- அப்போ அவர் கெத்து தான்\nகமல்ஹாசன் இருக்கும்போதே அடித்துக்கொண்ட போட்டிய��ளர்கள்\nஇளம்பெண்களின் களியாட்டத்தால் நடக்கும் பாலியல் கூட்டு பலாத்காரம்; அம்பாறையில் நடக்கும் அவலம்\nகேரளா வெள்ளத்திற்கு விஜய் அளித்த நன்கொடை, அதோடு நிற்கவில்லை, என்ன செய்துள்ளார் பாருங்க\nகேரள மக்களுக்காக ரஜினிகாந்த் செய்துள்ளதை பாருங்க சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினி தான்\nஹீரோயின் ஆனதும் ப்ரியா எப்படி மாறிவிட்டார் பாருங்க- கலக்கல் போட்டோஷுட் இதோ\nநிச்சயதார்த்தம் செய்ய உள்ள நடிகை பிரியங்கா சோப்ரா, நிக் ஜோனஸ் ஜோடி புகைப்படம்\nநடிகை சமந்தாவின் இதுவரை பார்த்திராத சில கியூட் புகைப்படங்கள்\nட்ரெண்டிங் உடையில் கலக்கும் தொகுப்பாளர் ரம்யாவின் சூப்பர் புகைப்படங்கள் இதோ\nமுதல் படத்திற்காக வித்தியாசமான லுக்கில் சின்னத்திரை நடிகை வாணி போஜன்\nAvengers: Infinity War படத்தின் முதல் எக்ஸ்க்ளூசிவ் விமர்சனம்- ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்ததா\nAvengers: Infinity War உலகமே ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருக்கும் படம். இப்படம் இந்தியாவில் மட்டுமே 1000 திரையரங்குகளுக்கு மேல் வரவுள்ளது.\nஎப்படியும் நீண்ட நாள் இருக்கும் அவதார் சாதனையை இப்படம் முறியடிக்கும் என கூறப்படுகின்றது. இந்நிலையில் இப்படத்தின் ஸ்பெஷல் ஷோ ஒன்று பிரபலங்களுக்கு திரையிடப்பட்டுள்ளது.\nஇப்படத்தை பார்த்த அனைவரும் மார்வல் காமிக்ஸின் பெஸ்ட் படங்களில் இதுவும் ஒன்று, அதிலும் மார்வலில் இதுவரை வந்த வில்லன்களில் Thanos தான் பெஸ்ட்.\nபடத்தில் தோர் சம்மந்தப்பட்ட காமெடி காட்சிகள் செம்ம கலகலப்பாக உள்ளதாகவும் கூறியுள்ளனர்.\nபடத்தில் இரைச்சல் கொஞ்சம் அதிகம் என்றாலும், படம் மொத்தமாக செம்ம ட்ரீட் தான் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/05/17175714/1163829/3-MPs-and-5-MLCs-emerge-victorious-POLITICS-KARNATAKA.vpf", "date_download": "2018-08-19T09:19:45Z", "digest": "sha1:Z7VY2FDAQNTGKPJVBGWWRZDTG2FWVFZG", "length": 13575, "nlines": 165, "source_domain": "www.maalaimalar.com", "title": "கர்நாடகாவில் விரைவில் காலியாகும் 3 எம்.பி, 5 எம்.எல்.சி இடங்கள் || 3 MPs and 5 MLCs emerge victorious POLITICS KARNATAKA BYPOLL", "raw_content": "\nசென்னை 19-08-2018 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nகர்நாடகாவில் விரைவில் காலியாகும் 3 எம்.பி, 5 எம்.எல்.சி இடங்கள்\nகர்நாடக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற எடியூரப்பா உள்ளிட்ட 3 எம்.பி.க்கள் மற்றும் 5 எம்.எல்.சி.க்கள் அவர்களின் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதால் அந்த இடங்கள் காலியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. #KarnatakaBypoll\nகர்நாடக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற எடியூரப்பா உள்ளிட்ட 3 எம்.பி.க்கள் மற்றும் 5 எம்.எல்.சி.க்கள் அவர்களின் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதால் அந்த இடங்கள் காலியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. #KarnatakaBypoll\nகர்நாடக மாநில முதல்வராக இன்று பதவியேற்ற எடியூரப்பா ஷிமோகா எம்.பி.யாக இருந்து வருகிறார். நடந்து முடிந்த தேர்தலில் ஷிகாரிபூரா சட்டசபை தொகுதியில் வெற்றி பெற்றுள்ளதால் ஷிமோகா எம்.பி பதவியை ராஜினாமா செய்ய உள்ளார். எடியூரப்பாவை தவிர மொலகல்முறு சட்டசபை தொகுதியில் வெற்றி பெற்ற பல்லாரி எம்.பி ஸ்ரீராமுலு மற்றும் மெலுகோட் சட்டசபை தொகுதியில் வெற்றி பெற்ற மாண்யா எம்.பி சி.எஸ். புட்டராஜூ ஆகியோர் தங்களது எம்.பி பதவியை ராஜினாமா செய்யும் நிலையில் உள்ளனர்.\nமேலும், சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட 11 கர்நாடக எம்.எல்.சி உறுப்பினர்களில் ஷிமோகா தொகுதியில் வெற்றி பெற்ற கர்நாடக மேல்சபையின் எதிர்க்கட்சி தலைவர் ஈஸ்வரப்பா, கொரட்கேர் தொகுதியில் வெற்றி பெற்ற மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வரா, பிஜபூர் தொகுதியில் வெற்றி பெற்ற பசாசங்கவுடா பாட்டில் யட்னால், ஹெப்பல் தொகுதியில் வெற்றி பெற்ற பைராடி சுரேஷ் மற்றும் கோவிந்த் ராஜ் நகர் தொகுதியில் வெற்றி பெற்ற வி.சோமன்னா ஆகிய 5 பேரும் தங்களின் கர்நாடக எம்.எல்.சி உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்ய உள்ளனர்.\nகர்நாடக சட்டசபை தேர்தலுக்கு பின்னர் 3 எம்.பி.களும், 5 எம்.எல்.சி.களும் அவர்களின் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதால் இந்த இடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. #KarnatakaBypoll #BSYeddyurappa\nகேரள வெள்ள நிவாரணத்துக்கு தமிழக காங்கிரஸ் சார்பில் ரூ. 10 லட்சம் - திருநாவுக்கரசர் அறிவிப்பு\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தி கலசம் யாத்திரை தொடங்கியது\nஈரோடு மாவட்டத்தில் 50 கிராமங்களில் வெள்ள பாதிப்பு - முதல்வர் பழனிசாமி\nஈரோடு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதித்த 7 ஆயிரம் பேர் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்\nஈரோடு மாவட்டம் பவானி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிப்படைந்த பகுதிகளை முதல்வர் பழனிசாமி ஆய்வு\nவைகை ஆற்றின் கைரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு 2-ம் கட்ட வெள்ள எச்சரிக்கை\nபிஜி தீவில் நில நடுக்கம் ரிக்டர் அளவில் 8.2 ஆக பதிவானது\nமு���்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தி கங்கை நதியில் கரைக்கப்பட்டது\nகேரளா வெள்ள நிலவரம் குறித்து கவர்னர், முதல்வரிடம் ஜனாதிபதி கேட்டறிந்தார்\nகேரளாவில் மழை பாதிப்பு - 4 லட்சம் மக்கள் முகாம்களில் தஞ்சம்\nஆசிய விளையாட்டு போட்டி- துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தி கலசம் யாத்திரை தொடங்கியது\nஇன்னும் நிறையபேர் பலியாவார்கள்- உதவிகேட்டு கதறும் எம்.எல்.ஏ.\n3-வது டெஸ்ட் இன்று தொடக்கம்- இந்திய அணியில் அதிரடியான மாற்றம்\nகை உடைந்த நிலையிலும் தன் ஊர் மக்களுக்கு உதவி செய்யும் அமலாபால்\nகேரளாவில் பேரழிவை ஏற்படுத்திய பேய்மழை - நிதி உதவி செய்வது எப்படி\nகேரளாவுக்கு மேலும் ரூ.5 கோடி நிதி உதவி- முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு\nகேரளாவுக்கு ரூ.500 கோடி இடைக்கால நிவாரண நிதி - மோடி அறிவிப்பு\n21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்பட்டது\nஇயக்குநர் ஷங்கர், சிவகார்த்திகேயன், உதயநிதி கேரளாவுக்கு நிவாரணம் அறிவிப்பு\nவெற்றி ஒன்றே நோக்கம், வீரர்களின் இடத்திற்கு உறுதியளிக்க இயலாது- விராட் கோலி\nசென்னைக்கு எந்த ஆபத்தும் இல்லை- ஜோதிடர் ஆதித்யகுருஜி தகவல்\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/133740-precautionary-measures-have-been-taken-in-tamilnadu-says-minister-rb-udhayakumar.html", "date_download": "2018-08-19T09:36:40Z", "digest": "sha1:R7W6Q7UEMVJ7VAPCYJ76ANEQEJMUX2Z6", "length": 19740, "nlines": 406, "source_domain": "www.vikatan.com", "title": "`தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன' - கனமழை குறித்து ஆர்.பி.உதயகுமார்! | precautionary measures have been taken in tamilnadu says minister rb udhayakumar", "raw_content": "\n`என்னை மன்னித்து விடு...' - காதலிக்காக போலீஸை கலங்கடித்த காதலன்..\n`நான் என் கடைசிப் பந்தை வீசிவிட்டேன்' - மிட்சல் ஜான்சன் உருக்கம்\nகொலை, கொள்ளை என 113 குற்ற வழக்குகள்- சிக்கினார் மாஃபியா கும்பல் தலைவி `மம்மி'\nதிருப்பதி கோயிலில் தனித்து விடப்பட்ட பச்சிளம் குழந்தை - பசியால் கதறிய சோகம்\n`3 மணிநேரம் உறக்கம்...மற்ற நேரங்களில் மருத்துவ சேவை...' - கேரளா தம்பதிக்கு ஒரு சல்யூட்\n`வரலாறு தெரியாமல் பேசுகிறார் ரஜினி' - கொந்தளித்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nமனைவியைப் பார்க்க டாக்டர் வேஷத்தில் சென்ற கணவருக்கு போலீஸால் நேர்ந்த சோகம்\nகொள்ளிடம் பாலத்தின் தூண்கள் இடிந்து விழுந்தன\nஆகஸ்ட் இறுதியில் வெளியாகிறது 'இமைக்கா நொடிகள்' \n`தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன' - கனமழை குறித்து ஆர்.பி.உதயகுமார்\nசென்னை சேப்பாக்கத்தில் உள்ள பேரிடர் மேலாண்மை அலுவலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “கனமழை காரணமாக தற்போது மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,30,000 கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது. அதுபோல் அணையிலிருந்து வினாடிக்கு ஒரு லட்சத்து 35 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. வெள்ள அபாய முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க ஒலிபெருக்கிகள் மூலம் அறிவிக்கப்பட்டு வருகின்றன. சேலம், ஈரோடு மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 359 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு 4 நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். காவிரி கரையோரம் மாவட்டங்களான தர்மபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் கடலூர் மாவட்ட ஆட்சியர்கள் அனைவருக்கும் மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து விரிவான சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.\nகாவிரி நதிநீர் கால்வாய் மற்றும் பிற நீர் நிலைகளின் வழியாக வெளியேறும்போது நீச்சல், மீன்பிடித்தல் மற்றும் பிற பொழுதுபோக்கு போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்று மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வாழும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும் குழந்தைகளின் பாதுகாப்பு கருதி ஆற்றங்கரையில் குளிக்கவும் மற்றும் விளையாட அனுமதிக்கக் கூடாது என்றும் பெற்றோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் மலைப் பகுதிகளில் சில இடங்களில் வரும் 13 மற்றும் 18 ஆகிய இரு தினங்களில் கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆற்றங்கரை ஓரங்களில் பொது மக்கள் செல்பி எடுப்பது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. சென்னை மாந��ரிலும் பெரிதும் பாதிக்கக் கூடிய இடங்கள் தேர்வு செய்யப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.\nதேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம்\n' - ஸ்டாலினுக்குக் குவியும் ஆஃபரும் எச்சரிக்கையும் #VikatanExclusive\n’ - துபாய் போலீஸ் அதிகாரியின் மனதை கலங்கடித்த அந்தக் காட்சி\n`கேரள வெள்ள பாதிப்பு' தேசியப் பேரிடராக அறிவிக்கப்படாதது ஏன்\nஅழகிரியைப் புகழும் அ.தி.மு.க-வும்... கொதிக்கும் தி.மு.க-வும்\n`உண்மையான நண்பன் நீங்கள்தான்; உங்களுக்கு சல்யூட்'- அமீரக அதிபரை நெகிழவைத்த பினராயி விஜயன்\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nமுடிந்தது முன்னோட்டம்: உருகிய ஸ்டாலின்... உறுதி கொடுத்த உடன்பிறப்புகள்\nநீரில் மூழ்கிய கேரளம்... மண்ணில் புதைந்த மனிதர்கள்\nசென்னையில் அழகிரி... மதுரையில் ஸ்டாலின் - பலப்பரீட்சை ஆரம்பம்\n`தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன' - கனமழை குறித்து ஆர்.பி.உதயகுமார்\nபுதிய வரலாறு படைக்கும் நாசா -சூரியனை ஆய்வு செய்ய புறப்பட்டது முதல் விண்கலம்\n``திருமுருகன் காந்தியை திட்டமிட்டுப் பழிவாங்குவதா\"\nஒரு வருடத்தில் 28 மாநிலங்களுக்கு விசிட் - சாதனைப் படைத்த வெங்கையா நாயுடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bharathidasanfrance.blogspot.com/2017/04/1_24.html", "date_download": "2018-08-19T10:11:15Z", "digest": "sha1:DDJIPEVVFUD6FHDTWZZIHE2NWNGJXPF2", "length": 17600, "nlines": 378, "source_domain": "bharathidasanfrance.blogspot.com", "title": "கவிஞா் கி. பாரதிதாசன்: கவியரசர் - பகுதி 1", "raw_content": "\nகவியரசர் - பகுதி 1\nகவியரசு கண்ணதாசன் விழா கவியரங்கம்\nமுன்னிலையை ஏற்றுள்ள என்றன் நண்பர்\nமூளைக்குள் திரைப்பாடல் யாவும் மின்னும்\nதன்னிலையை வளர்கின்ற காலந் தன்னில்\nதமிழ்நிலையை வளர்த்திடவே வாழு கின்றார்\nஇருந்தென்றும் செயலாற்றும் அன்பே கொண்டார்\nபொன்னிலையை இம்மன்றம் காண வேண்டிப்\nபொறுப்போடு தொண்டாற்றும் சிவனார் வாழ்க\nகண்ண தாசன் கவிதை தாசன்\nஎண்ணம் யாவும் இனிமை ஏந்தி\nதிருமால் அடியைத் தினமும் பாடித்\nஅரும்பால் அமுதை அவனின் பாக்கள்\nகங்கைக் கரையின் கண்ணன் அடியைக்\nதங்கை அண்ணன் அன்பைப் பாடித்\nபுல்லாங் குழலின் புகழைப் போற்றிப்\nஎல்லாம் அவனின் இயக்கம் என்றே\nகம்பன் தமிழில் காதல் கொண்டு\nசெம்பொன் இராமன் சீதை அடியைத்\nசீதை யழகில் சிந்தை மயங்கிப்\nபாதை யாவும் பரமன் என்றே\nகாட்டின் அரிமா காணும் ஆட்சி\nபாட்டின் அரிமா படைத்த பாக்கள்\nமண்ணில் உள்ள மடமை கண்டு\nமேடை மணக்கும் மென்மைத் தமிழில்\nஆடை மணக்கும் அருமைப் பெண்ணின்\nகன்னல் தமிழைக் காத்தே நாளும்\nஇன்னல் பட்ட இடத்தை எல்லாம்\nநாட்டின் நிலையை நன்றே பாடி\nகாட்டின் மணமாய்க் கவிகள் தீட்டிக்\nமாற்றம் ஒன்றே மாறா தென்று\nஆற்றின் நடையில் அடிகள் பாடிப்\nஞாலம் வெல்லும் கோலத் தமிழை\nகாலம் வெல்லும் கவிதை பாடிக்\nவிண்மின் நடுவே வெண்மை நிலவாய்\nமண்மீ[து] எங்கும் வண்ணத் தமிழை\nதனக்குத் தானே இரங்கல் பாடித்\nஇனத்தின் நெஞ்சை என்றும் ஆளும்\nமனத்தின் வாசம் வனத்தின் வாசம்\nஇனத்தின் வாசம் இசையின் வாசம்\nபணத்தின் வாசம் பழியாம் வாசம்\nகுணத்தின் வாசம் கோயில் வாசம்\nமதுவின் வாசம் மலரின் வாசம்\nபொதுவில் உலகம் பொலிதல் என்றோ\nசெப்பும் மொழிகள் சீரார் நுாலைச்\nஒப்பே இன்றி உயர்ந்த கவியால்\nபாடி யளித்த பாக்கள் யாவும்\nகோடிப் புலவர் கூடி மகிழக்\nஇடுகையிட்டவா்: பாட்டரசர் கி. பாரதிதாசன் நேரம் 02:49\nவிண்மின் நடுவே வெண்மை நிலவாய்\nமண்மீ[து] எங்கும் வண்ணத் தமிழை\nகவியரசர் - பகுதி 2\nகவியரசர் - பகுதி 1\nசித்திரைக் கவியரங்கம் [பகுதி - 2]\nவெண்பா மேடை - 45\nசித்திரை [பகுதி - 1]\nவஞ்சித்துறை [தேமா + கூவிளம்]\nவெண்பா மேடை - 44\nஅகவல். ஆசிரியப்பா. நேரிசை ஆசிரியப்பா (2)\nஅடி மறி வெண்பா (5)\nஅடிமறி மண்டில ஆசிரியப்பா (1)\nஇயல் தரவிணைக் கொச்சகக் கலிப்பா\nஇலக்கண வினா விடை (5)\nஉருவகப் பின்வருநிலை அணி (1)\nகம்பன் விழா மலர் (4)\nகலிப்பா மேடை. கட்டளைக் கலிப்பா (2)\nகலிப்பா மேடை. நேரிசைக் கலிவெண்பா (1)\nகுறள் வெண் செந்துறை (1)\nகேள்வி - பதில் (9)\nகொம்பும் காலும் இல்லா வெண்பா (1)\nசீரெதுகை பெற்று வந்த நிலைமண்டில ஆசிரியப்பா (1)\nசொற்பொருள் பின்வரு நிலையணி (1)\nதமிழ்ச் சிறப்பெழுத்து வெண்பா (1)\nபதினான்கு மண்டில வெண்பா (1)\nபுதியதோர் உலகம் செய்க (8)\nபொருள் பின்வரும்நிலை யணி (1)\nமகளிர் விழா மலர் (1)\nமீண்டும் ஓா் ஆசை (6)\nவலைப்பூ என் கவிக்பூ (33)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ennaduidu.blogspot.com/2010_01_07_archive.html", "date_download": "2018-08-19T10:19:31Z", "digest": "sha1:SMDYUZT4AYM5RTIADARHBDS34XM4VGBR", "length": 8499, "nlines": 140, "source_domain": "ennaduidu.blogspot.com", "title": "~~ROMEO~~: 01/07/10", "raw_content": "\nபடிக்கணும் பாஸ் .. நிறைய படிக்கணும். அலுக்க அலுக்க படிக்கணும். தேடி புடிச்சி படிக்கணும், வெறியா படிக்கணும்..\nயாராவது என்னை ���ுத்தகம் படிப்பதை பற்றி கேட்டால் நான் முன்னர் சொன்னது தான் பதிலாக இருக்கும்.\nநேற்று புத்தக கண்காட்சிக்கு சென்று வந்தேன் .. ஒவ்வொரு ஸ்டாலாக சென்று என்ன மாதிரியான புத்தகம் இருக்கிறது என்று பார்த்து கொண்டே வந்தேன்.\nசிறுவர்களுக்கு என்று நிறைய புத்தகங்கள் இருக்கிறது. சில புத்தகங்களை வாசித்த போது நான் சிறியவனாக இருந்தே இருக்கலாம் என்று தோன்றியது.\nமாணவ மாணவியர்கள் படிப்பு சம்பந்தப்பட்ட கடைகளில் மொய்த்தார்கள்.\nகிழக்கு பதிப்பக நூல்கள், சுஜாதா நூல்கள் தான் நிறைய கடைகளில் இருந்தது. புத்தக கண்காட்சியில் அறிவியல் பற்றிய நிறைய நூல்கள் இடம் பெற்றிருந்தது சந்தோஷமே.\nகண்காட்சில் எடுத்த சில புகைப்படங்கள்.\n3 மணிக்கு சென்றவன் மாலை 7.30 மணிக்கு தான் வெளியே வந்தேன். 3 மணி முதலே மக்கள் வர ஆரமித்து விட்டார்கள் நேரம் செல்ல செல்ல மக்கள் கூட்டம் அதிகமாகி கொண்டே தான் இருந்தது\nசாரு, ராமகிருஷ்ணன் அவர்களை பார்த்தது சந்தோசமாக இருந்தது. இருவரிடமும் அவர்களின் புத்தகங்களின் பிரதிகளில் கையெழுத்து வாங்கினேன்\nஉரிமை பதிப்பகத்தில் நிறைய கூட்டம், அதே போன்று கிழக்கு பதிப்பகத்தில்.\nகை நிறைய புத்தகங்களுடன் வெளியே வந்தேன், வாங்கிய புத்தகங்கள் பட்டியல்\nஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nகலைவாணி - ஒரு பாலியல் தொழிலாளி\nஊறு பசி - ராமகிருஷ்ணன்\nகொல்லனின் ஆறு பெண் மக்கள் - கோணங்கி\nபண பற்றாக்குறை காரணமாக வா.மு. கோமுவின் ‘சாந்தாமணியும் இன்ன பிற காதல் கதைகளும்” , ஜெயமோகனின் ஏழாம் உலகம் , ராமகிருஷ்ணனின் யாமம் புத்தகங்கள் வாங்க முடிவில்லை.\nஇன்றோ நாளையோ கண்டிப்பாக திரும்ப செல்வேன் என்று நினைக்கிறன்.\nLabels: புத்தக சந்தை , புத்தகங்கள் , புத்தகம்\nAdisayam (1) architect (1) Buddha Hut (1) cable sankar (1) charu (1) Hans Zimmer (1) My Sassy Girl (1) அதிஷா (1) அவதார் (1) அனுபவம் (24) ஆப் சென்சுரி (1) இட மாற்றம் (1) எச்சரிக்கை (1) எரிச்சல் (2) கடத்தல் (1) கவிதை (4) காமெடி (1) கார்த்திகேயன் (1) குழந்தைகள் (1) கொஞ்சம் இடைவேளை (1) கொடுமை (2) கொலுசு (1) சந்திப்பு (2) சாரு (2) சிறுகதை (2) சினிமா (5) சின்ன சின்ன கதைகள் (2) தமிழ் படம் (1) திரும்பி பார்கிறேன் (12) தீபாவளி (1) தொகுப்பு (2) தொடர் கதை .. (5) தொடர் பதிவு (4) தொடர் விளையாட்டு (1) நித்யானந்தர் (1) பதில் (1) பதிவர் சந்திப்பு (1) பதிவர்கள் சந்திப்பு (1) பயண கட்டுரை (1) பிட் (1) பின்னுடம் (1) புகைப்படம் (2) புத்தக சந்தை (3) புத்தகங்கள் (7) புத்தகம் (8) மூட நம்பிக்கை (1) மொக்கை (3) மொக்கை ஜோக்ஸ் .. (1) யுவகிருஷ்ணா (1) ரயில் பயணங்கள் (6) ரிலாக்ஸ் (1) வால்பையன் (1) விமர்சனம் (6) விழா (2) ஷகிலா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/83218/", "date_download": "2018-08-19T10:08:50Z", "digest": "sha1:XQDBP4AXS5BCZTRRKSMW7NALZEWP2WIP", "length": 11935, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "அமெரிக்க – வட கொரிய ஜனாதிபதிகளுக்கிடையிலான பேச்சுவார்த்தை – முதல் கட்டம் நிறைவடைந்து இரண்டாவது கட்டம் ஆரம்பம் – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅமெரிக்க – வட கொரிய ஜனாதிபதிகளுக்கிடையிலான பேச்சுவார்த்தை – முதல் கட்டம் நிறைவடைந்து இரண்டாவது கட்டம் ஆரம்பம்\nசிங்கப்பூரில் கேபெல்லா விடுதியில் நடைபெற்ற அமெரிக்க மற்றும் வட கொரிய ஜனாதிபதிகளுக்கிடையிலான பேச்சுவார்த்தையின் முதல்கட்டம் நிறைவடைந்து தற்போது இரண்டாவது கட்டப் பேச்சுவார்தைகள் இடம்பெறுகின்றன.\nஅமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரிய ஜனாதிபதி கிங் ஜொங் உன்னும் பரஸ்பரம் கைகுலுக்கி கொண்டனர். இதையடுத்து, இரு நாட்டு தலைவர்களும் சுமார் 45 நிமிடம் இடம்பெற்ற முதல்கட்ட சந்திப்பு நிறைவடைந்ததும் இருவரும் விடுதியின் பால்கனியில் நின்றபடி செய்தியாளர்களை பார்த்து கையசைத்தனர்.\nஇந்த பேச்சுவார்த்தை குறித்து கருத்து தெரிவித்த டிரம்ப் வட கொரியா ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தை நன்றாக அமைந்தது என தெரிவித்தார். இந்த சந்திப்பு தொடர்பாக எழுந்த சந்தேகங்கள் மற்றும் யூகங்களை கடந்து வந்துள்ளதாகவும் இந்த சந்திப்பானது அமைதிக்கு வழிவகுக்கும் என கிம் ஜாங் உன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nஇந்தநிலையில் தற்போது இருவருக்குமிடையிலான இடையிலான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த சந்திப்பின் போது இரு தலைவர்களின் முக்கிய உதவியாளர்கள் மற்றும் மொழிபெயர்ப்பாளர்கள் மட்டுமே உடன் இருப்பர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு தலைவர்களும் தனியாக ஆலோசனை நடத்துவதால், பல முக்கிய விவகாரங்கள் குறித்து நேரடியாக இருவரும் விவாதிக்கலாம் என கருதப்படுகின்றது.\nTagstamil tamil news அமெரிக்க ஆரம்பம் இரண்டவாது கட்டம் சந்தேகங்கள் ஜனாதிபதிகளுக்கிடையிலான பேச்சுவார்த்தை வட கொரிய\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள் • ���ுஸ்லீம்கள்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nநாயாற்றில் வைத்த நெருப்பு: ஒரே நாடு, ஒரே தேசம், ஒரே கடல் – நிலாந்தன்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொடிய யுத்த அழிவுகளின் நினைவுகளை மக்களுக்கு மீள நினைவூட்டுவதை நிறுத்துங்கள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுள்ளிக்குளம் மக்களின் வாழ்வாதாரத்தில், கை வைக்கும் வன ஜீவராசிகள் திணைக்களம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n35 என்ற வயதெல்லையை எதிர்ப்பதாக மங்கள அறிவிப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசஜித் பிரேமதாஸவிற்கு விமல் சவால்….\nபல்கேரியாவில் ராணுவ ஹெலிகொப்டர் விபத்து – 2 விமானிகள் உயிரிழப்பு\nகுடும்பங்களில் பெண்களுக்கு வழங்கப்படுகின்ற உரிமையே எமது இனத்தின் உரிமையாகும்….\n – பசீர் சேகுதாவுத்… August 19, 2018\nநாயாற்றில் வைத்த நெருப்பு: ஒரே நாடு, ஒரே தேசம், ஒரே கடல் – நிலாந்தன்.. August 19, 2018\nகொடிய யுத்த அழிவுகளின் நினைவுகளை மக்களுக்கு மீள நினைவூட்டுவதை நிறுத்துங்கள்… August 19, 2018\nசட்டவிரோத மணல் அகழ்வில் சிக்கித் தவிக்கும் கிளிநொச்சி மு.தமிழ்ச்செல்வன்…. August 19, 2018\nமுள்ளிக்குளம் மக்களின் வாழ்வாதாரத்தில், கை வைக்கும் வன ஜீவராசிகள் திணைக்களம்… August 19, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nLogeswaran on திரும்பத் திரும்ப உரைப்பதன் மூலம் முதலமைச்சர் பொய்யை உண்மையாக்க முயல்கின்றாரா\nLogeswaran on நாங்கள் மத்திய அரசிடம் பல கோரிக்கைகளை முன்வைத்தோம் ஆனால் எதுவும் கிடைக்கவில்லை…\nArivarasan on யாழில் குள்ளர்களின் பின்னணியில் அரசியல் காரணங்கள் என காவற்துறை நம்புகிறது….\n“குரே ஐயா தனக்கு தெரிஞ்ச தமிழில பூந்து விளையாடப் போறார்” நாசம் அறுப்பான்…. – GTN on யாழில் அடையாளம் வேண்டும், அதிகாரம் வேண்டும் என்று மட்டுமே போராட்டங்கள்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/102865", "date_download": "2018-08-19T09:15:13Z", "digest": "sha1:ZMAUZGA2RCAUUXQB7KRJ7EDOVKTLXNCR", "length": 13901, "nlines": 170, "source_domain": "kalkudahnation.com", "title": "20 இலட்சம் ரூபாய் செலவில் 50 வறிய குடும்பங்களுக்கான குடி நீர் வசதியும், ஒரு பாடசாலைக்கான மலசலகூடத் தொகுதியும் கையளிப்பு | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் 20 இலட்சம் ரூபாய் செலவில் 50 வறிய குடும்பங்களுக்கான குடி நீர் வசதியும், ஒரு பாடசாலைக்கான...\n20 இலட்சம் ரூபாய் செலவில் 50 வறிய குடும்பங்களுக்கான குடி நீர் வசதியும், ஒரு பாடசாலைக்கான மலசலகூடத் தொகுதியும் கையளிப்பு\nவாழ்க்கைத் திட்டத்திற்கான ஒரு துளி எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதற்தடவையாக ஹற்றன் நஷனல் வங்கியின் அல்-நஜாஹ் இஸ்லாமிய வங்கிப் பிரிவின் நிதி அனுசரனையுடன் ஹபிடட் ஹியுமனிடி ஸ்ரீலங்கா நிறுவனத்தினால் சுமார் 20 இலட்சம் ரூபாய் செலவில் மஞ்சந்தொடுவாய் வீட்டுத்திட்டத்திலுள்ள தெரிவு செய்யப்பட்ட 50 வறிய குடும்பங்களுக்கான குடி நீர் வசதியையும், மஞ்சந்தொடுவாய் அமீர் அலி வித்தியாலயத்திற்கான மலசலகூடத் தொகுதியையும் நிர்மாணித்து கொடுத்துள்ளது.\nமேற்படி 50 வறிய குடும்பங்களுக்கான குடி நீர் வசதியையும், மஞ்சந்தொடுவாய் அமீர் அலி வித்தியாலயத்திற்கான மலசலகூடத் தொகுதியையும் உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு 11 இன்று புதன்கிழமை மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் அமீர் அலி வித்தியாலயத்தில் ஹற்றன் நஷனல் வங்கியின் காத்தான்குடி கிளை முகாமையாளர் ஜி.றிஸான் தலைமையில் இடம்பெற்றது.\nஇதன் போது நிகழ்வில் பிரதம அதிதிகளாக கலந்து கொண்ட ஹற்றன் நஷனல் வங்கியின் பிரதிப் பொது முகாமையாளர் றுவான் மனதுங்க, அல்-நஜாஹ் இஸ்லாமிய வங்கிப் பிரிவின் தலைவர் ஹிஸாம் அலி, ஹபிடட் ஹியுமனிடி ஸ்ரீலங்கா நிறுவனத்தின் பெருநிறுவன உறவுகள் மற்றும் வள அபிவிருத்தி சிரேஷ்ட முகாமையாளர் மெலிசா ஜயசூரிய உள்ளிட்ட அதிதிகளினால் 50 வறிய குடும்பங்களுக்கான குடி நீர் வசதியும், மஞ்சந்தொடுவாய் அமீர் அலி வித்தியாலயத்திற்கான மலசலகூடத் தொகுதியும் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.\nஇங்கு ஹற்றன் நஷனல் வங்கியின் அல்-நஜாஹ் இஸ்லாமிய வங்கிப் பிரிவினால் ஒரு தொகுதி புத்தகங்கள் மஞ்சந்தொடுவாய் அமீர் அலி வித்தியாலயத்திற்கு அதன் அதிபர் எம்.எல்.முஹம்மது கானிடம் கையளிக்கப்பட்டதோடு,பாடசாலை வளாகத்தில் ஐந்து பயன்தரும் மரங்களும் நட்டி வைக்கப்பட்டது.\nகுறித்த நிகழ்வில் காத்தான்குடி வர்த்தக சங்கத் தலைவரும்,நகர சபை உறுப்பினருமான கே.எல்.எம்.பரீட் ஜேபி,காத்தான்குடி ஜாமிஅதுல் பலாஹ் அறபுக் கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளர் மௌலவி ஏ.ஜி.எம்.அமீன் (பலாஹி),காத்தான்குடி ஆதார வைத்தியசாலை அத்தியட்சகர் டாக்டர் எம்.எஸ்.எம்.ஜாபிர், ஹற்றன் நஷனல் வங்கியின் கிழக்குப் பிராந்திய சிரேஷ்ட முகாமையாளர் கேதீஸ்வரன், கிழக்குப் பிராந்திய முகாமையாளர் கிரிதரன், கிழக்குப் பிராந்திய இஸ்லாமிய வங்கிப் பிரிவின் பொறுப்பாளர் அஹமட் ராறி,மஞ்சந்தொடுவாய் அமீர் அலி வித்தியாலய அதிபர் எம்.எல்.முஹம்மது கான்,சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியத்தின் தலைவர் ஹாரிஸ் ஜேபி, உட்பட உலமாக்கள்,பாடசாலைகளின் அதிபர்கள்,ஊர் பிரமுகர்கள், ஹற்றன் நஷனல் வங்கியின் கிளை முகாமையாளர்கள், ஹபிடட் ஹியுமனிடி ஸ்ரீலங்கா நிறுவனத்தின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.\nPrevious articleஹஜ் வழிகாட்டல் விவகாரம் கடந்த காலங்களை விட மிகவும் சிறந்த முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன\nNext articleஆரையம்பதி மாற்று திறனாளிகளுக்கு முந்திரயம் பருப்பு வியாபார பொருட்கள் கையளிப்பு\nவாழைச்சேனை வை அஹமட் வித்தியாலயத்தில் மேலங்கி அறிமுக நிகழ்வு.\nசஜித் பிரேமதாஸவிற்கு சவால் விடுத்துள்ள விமல்\nமீராவோடை அல் ஹிதாயா மகா வித்தியாலய மாணவி தேசிய சாதனை.\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nமுன்னாள் முதலமைச்சர் மீதான விமர்சனம் தொடர்பில் பிரதியமைச்சர் அமீர் அலி வெட்கப்பட வேண்டிய தருணமிது-எம்.லாஹிர்\n(வீடியோ) ஓட்டமாவடி ஹிஜ்றாவில் இடம் பெற்ற மாணவ தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு..\nராஜித பொதுபல சேனாவுக்கு வழங்கிய முக்கியத்துவத்தை அஸ்கிரிய பீடத்துக்கு வழங்கவில்லை-ஜோன்சன் பெர்னாண்டோ\nசம்மாந்துறை தாருஸ்ஸலாமில் கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு\nகிழக்கில் முதல் முறையாக Win Mind 2017 இலவசக் கல்விக்கருத்தரங்கு : இளைஞர் பாராளுமன்ற...\nகிழக்கு மாகாண ஆளுனர் முதலமைச்சரின் திட்டங்கள் குறித்து விசேட அவதானம்.\nஊடகங்களின் இரு முகங்கள் எம்.எம்.ஏ.ஸமட்\n���ுழந்தையை மண்ணில் புதைத்த கல்நெஞ்சத் தாய்: தம்புள்ளையில் சம்பவம்.\nஅரசியல் சாக்கடையை நாம் சுத்தம் செய்வோம் NFGG பிரதி தவிசாளர் சிராஜ் மஷ்ஹூர்\nமீராவோடை வைத்தியசாலைக்கு பத்து மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/12/Jayalalithaa-reported-wrote-a-will-in-her-relative.html", "date_download": "2018-08-19T09:14:46Z", "digest": "sha1:3XNKJZGF4GJYRJM2MLHG5XH7CRPIYPUW", "length": 10499, "nlines": 77, "source_domain": "www.news2.in", "title": "ஐதராபாத்தில் உறவுப்பெண் பெயரில் ஜெயலலிதா உயில் எழுதியதாக தகவல் - News2.in", "raw_content": "\nHome / அதிமுக / அரசியல் / உயில் / ஐதராபாத் / சொத்துகள் / தமிழகம் / ஜெயலலிதா / ஐதராபாத்தில் உறவுப்பெண் பெயரில் ஜெயலலிதா உயில் எழுதியதாக தகவல்\nஐதராபாத்தில் உறவுப்பெண் பெயரில் ஜெயலலிதா உயில் எழுதியதாக தகவல்\nSunday, December 18, 2016 அதிமுக , அரசியல் , உயில் , ஐதராபாத் , சொத்துகள் , தமிழகம் , ஜெயலலிதா\nமறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் கோடிக்கணக்கான சொத்துக்களுக்கு யார் வாரிசு என்ற எதிர் பார்ப்பு நாடு முழுவதும் நிலவிவருகிறது.\nஇந்த நிலையில் ஜெயலலிதாவின் உயில் ஐதராபாத் மேச்சல் என்ற பகுதியில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.\nஇந்த உயில் 2000-ம் ஆண்டு ஜூலை 14-ந்தேதி பதிவு செய்யப்பட்டு உள்ளது. ஜெயலலிதாவுக்கு சொந்தமான ஐதராபாத் புறநகர் பகுதியான பேட்பஷிராபாக பகுதியில் ஜெ.ஜெ.கார்டன் உள்ளது. இந்த முகவரியில் உயில் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஎந்தெந்த சொத்துக்கள் இந்த உயிலில் இடம் பெற்றுள்ளன என்ற விவரம் கூறப்படவில்லை. ஜெயலலிதா தனது ரத்த சொந்தத்தில் உள்ள உறவுப்பெண் ஒருவரின் பெயரில் இந்த உயிலை எழுதி வைத்திருப்பதாக சார்பதிவாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அவரது பெயரையும் சார் பதிவாளர் அலுவலகம் வெளியிடவில்லை.\nசம்பந்தப்பட்ட பெண் நேரில் வந்து தனது பெயரை ஆதாரப்பூர்வமாக தெரிவித்தால் மட்டுமே அவரிடம் இந்த உயில் ஒப்படைக்கப்படும் என்று சார்பதிவாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.\nஜெயலலிதா மீதான சொத்துகுவிப்பு வழக்கு கோர்ட்டில் நடந்த போது ஜெயலலிதா எழுதி வைத்திருந்த உயிலுடன் சார் பதிவாளர் பலமுறை சி.பி.ஐ. நீதிமன்றத்திலும் ஆஜராகியுள்ளார்.\n1965-ம் ஆண்டுக்கு முன்பு பல தெலுங்கு படங்களில் ஜெயலலிதா நடித்தார். அப்போது ஐதராபாத் பேட்பஷிராபாத் பகுதியில் ஜி.டி.மெட���லா, ஹோம்பள்ளி ஆகிய இடங்களில் 4 ஏக்கர், 7 ஏக்கர் பரப்பளவில் தோட்டம் வாங்கினார், இந்த தோட்டத்துக்கு ஜெ.ஜெ. கார்டன் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த தோட்டத்தை சுற்றி காம்பவுண்டு சுவர் கட்டப்பட்டுள்ளது. இந்த தோட்டத்தில் ஒரு விருந்தினர் இல்லமும் உள்ளது.\nஆரம்பத்தில் இந்த தோட்டத்தில் காவலாளி கிருஷ்ணன் என்பவர் விவசாயம் செய்து வந்தார். அப்போது அங்கு வாழை, மா, நெல் போன்றவற்றை பயிரிட்டார்.\nதற்போது இந்த தோட்டத்தில் ராமகிருஷ்ண ராஜூ என்பவர் காய்கறி மற்றும் எலுமிச்சை போன்றவற்றை விளைவித்து வருகிறார். இதற்காக குத்தகை போல ஆண்டுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ 25 ஆயிரம் கொடுத்து வந்தார்.\nஇந்த தோட்டத்தில்உள்ள விருந்தினர் இல்லத்தை தமிழகத்தை சேர்ந்த குடும்பத்தினர் பராமரித்து வருகிறார்கள். ஆரம்பகாலத்தில் வருடத்துக்கு ஒரு முறை ஜெயலலிதா இந்த தோட்டத்துக்கு சென்று பார்ப்பதுண்டு. அப்போது பேட்பஷிராபாத்தில் உள்ள சிவன் கோவிலுக்கும் அவர் சென்று தரிசனம் செய்வார். கடைசியாக அவர் 2007-ம் ஆண்டு ஜெ.ஜெ. கார்டனுக்கு வந்துள்ளார். அதன் பிறகு அவர் வரவில்லை.\nஇதே போல தெலுங்கு படங்களில் நடித்த போது ஐதராபாத் ஸ்ரீநகர் காலனியில் ஒரு வீட்டையும் ஜெயலலிதா வாங்கியுள்ளார். சினிமாவில் நடித்த போது அவர் இந்த வீட்டுக்கும் வந்து தங்குவதுண்டு. அரசியலில் நுழைந்த பிறகு அவர் இங்கு வரவில்லை. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்த வீட்டை ஒரு தனியார் நிறுவனத்துக்கு வாடகைக்கு கொடுத்துள்ளார்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nமறுமணம் செய்ய ஷிரிய சட்டப்படி மாமனாருடன் உடலுருவு கொள்ள வேண்டும்\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nஜெ.சொத்தை விற்று அப்பல்லோவிற்கு ரூ. 84 கோடி பீஸ் அமைச்சர்களின் டீ, சமோஸா செலவு ரூ. 20 லட்சம்\nஇன்னொரு வெள்ளம் வந்தால் மீட்பு நடவடிக்கை எப்படியிருக்கும்\nநடந்து சென்று ரோந்து பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.ideabeam.com/mobile/list/dual-sim/nokia/", "date_download": "2018-08-19T09:22:32Z", "digest": "sha1:QLVOINJYDCXVVPXRLUS673NOXYBUISQ4", "length": 7941, "nlines": 106, "source_domain": "ta.ideabeam.com", "title": "இலங்கையில் நொக்கியா டுவல் சிம் மொபைல் போன் பட்டியல் 2018 19 ஆகஸ்ட்", "raw_content": "\nஇலங்கையில் சிறந்த நொக்கியா டுவல் சிம் மொபைல் போன்கள்\nநொக்கியா டுவல் சிம் மொபைல் போன்கள் விலைப்பட்டியல் 2018\nஇலங்கையில் நொக்கியா டுவல் சிம் மொபைல் போன்களை பார்க்கவும். மொத்தம் 25 நொக்கியா டுவல் சிம் மொபைல் போன்கள் இலங்கையில் கிடைக்கின்றன. இலங்கை சந்தைகளில் நொக்கியா டுவல் சிம் மொபைல் போன்கள் ரூ. 2,950 தொடக்கம் காணப்படுகின்றது. குறைந்த விலை மாதிரி நொக்கியா105 டுவல் சிம் (2017) ஆகும்.\nஇலங்கையில் நொக்கியா டுவல் சிம் மொபைல் போன் விலை\nரூ. 24,990 இற்கு 3 கடைகளில்\nரூ. 10,900 இற்கு 7 கடைகளில்\nரூ. 20,250 இற்கு 9 கடைகளில்\nரூ. 34,990 இற்கு 8 கடைகளில்\nரூ. 30,890 இற்கு 10 கடைகளில்\nரூ. 8,800 இற்கு 11 கடைகளில்\nரூ. 27,990 இற்கு 2 கடைகளில்\nநொக்கியா6 64 ஜிபி 2018\nரூ. 27,990 இற்கு 7 கடைகளில்\nரூ. 53,500 இற்கு 8 கடைகளில்\nரூ. 12,200 இற்கு 10 கடைகளில்\nநொக்கியா130 (2017) டுவல் சிம்\nரூ. 3,790 இற்கு 5 கடைகளில்\nநொக்கியா105 டுவல் சிம் (2017)\nரூ. 2,950 இற்கு 6 கடைகளில்\nரூ. 29,200 இற்கு 9 கடைகளில்\nநொக்கியா3310 (2017) டுவல் சிம்\nரூ. 7,300 இற்கு 7 கடைகளில்\nரூ. 4,690 இற்கு 4 கடைகளில்\nரூ. 29,190 இற்கு 8 கடைகளில்\nரூ. 5,190 இற்கு 5 கடைகளில்\nநொக்கியா105 டுவல் சிம் (2015)\nரூ. 2,990 இற்கு 3 கடைகளில்\nரூ. 3,490 இற்கு 5 கடைகளில்\nநொக்கியாLumia 630 டுவல் சிம்\nஅப்பிள் ஐபோன் 8 256ஜிபி\nரூ. 137,500 இற்கு 11 கடைகளில் மேலும் விபரங்கள் »\nரூ. 110,900 இற்கு 11 கடைகளில் மேலும் விபரங்கள் »\nசாம்சங் கேலக்ஸி நோட்8 டுவோஸ்\nரூ. 91,600 இற்கு 8 கடைகளில் மேலும் விபரங்கள் »\nஅப்பிள் மொபைல் போன் விலைப்பட்டியல்\nப்ளாக்பெரி மொபைல் போன் விலைப்பட்டியல்\nDialog மொபைல் போன் விலைப்பட்டியல்\nE-tel மொபைல் போன் விலைப்பட்டியல்\nஎனெர்ஜிஸிர் மொபைல் போன் விலைப்பட்டியல்\nForme மொபைல் போன் விலைப்பட்டியல்\nGoogle மொபைல் போன் விலைப்பட்டியல்\nGreentel மொபைல் போன் விலைப்பட்டியல்\nHTC மொபைல் போன் விலைப்பட்டியல்\nஹுவாவி மொபைல் போன் விலைப்பட்டியல்\nIntex மொபைல் போன் விலைப்பட்டியல்\nLava மொபைல் போன் விலைப்பட்டியல்\nLenovo மொபைல் போன் விலைப்பட்டியல்\nLG மொபைல் போன் விலைப்பட்டியல்\nMeizu மொபைல் போன் விலைப்பட்டியல்\nMicromax மொபைல் போன் விலைப்பட்டியல்\nMicrosoft ம���பைல் போன் விலைப்பட்டியல்\nMotorola மொபைல் போன் விலைப்பட்டியல்\nநொக்கியா மொபைல் போன் விலைப்பட்டியல்\nOnePlus மொபைல் போன் விலைப்பட்டியல்\nOppo மொபைல் போன் விலைப்பட்டியல்\nPanasonic மொபைல் போன் விலைப்பட்டியல்\nசாம்சங் மொபைல் போன் விலைப்பட்டியல்\nசொனி மொபைல் போன் விலைப்பட்டியல்\nVivo மொபைல் போன் விலைப்பட்டியல்\nசியோமி மொபைல் போன் விலைப்பட்டியல்\nZigo மொபைல் போன் விலைப்பட்டியல்\nZTE மொபைல் போன் விலைப்பட்டியல்\nபிரபல விற்பனையாளர்களிடமிருந்து செல் தொலைபேசிகள் மற்றும் டேப்லெட்டுகளுக்கான சமீபத்திய விலைகளை IdeaBeam வழங்குகிறது. அனைத்து சின்னங்களும் அவற்றின் உரிமையாளர்களின் வர்த்தக முத்திரைகளாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2018-08-19T10:06:37Z", "digest": "sha1:J73BEWKV6QAA4MVL75QMXM3L45ZFFDYW", "length": 9204, "nlines": 65, "source_domain": "athavannews.com", "title": "பெண்களுக்கு நிதி சுதந்திரம் அவசியம்: பிரதமர் மோடி | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஅமெரிக்காவில் சூறாவளி: 14 பேர் காயம் – இசைக்கச்சேரி ரத்து\nபுட்டின் – அங்கெலா மேர்கல் சந்திப்பு: மனித உரிமைகள் குறித்து கரிசனை\nதமிழகத்திலும் வெள்ளம்: பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதலமைச்சர் நிவாரண உதவி (2ஆம் இணைப்பு)\nதமிழ் மக்களை தவறான வழிக்கு கொண்டு செல்கின்றனர்: அமீர் அலி குற்றச்சாட்டு\nபெண்களுக்கு நிதி சுதந்திரம் அவசியம்: பிரதமர் மோடி\nபெண்களுக்கு நிதி சுதந்திரம் அவசியம்: பிரதமர் மோடி\nபெண்களுக்கு அதிகாரம் கிடைக்க அவர்கள் நிதி சுதந்திரம் பெற வேண்டியது அவசியம் என்று, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.\nநாடு முழுவதும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மகளிர் சுய உதவிக் குழுக்களுடன், இன்று (வியாழக்கிழமை) காணொளி மூலம் உரையாற்றிய மோடி மேற்படி தெரிவித்துள்ளார்.\nபெண்கள் அதிகாரம் பெற அவர்களுக்கு யாரும் கற்பிக்க வேண்டியதில்லை என்றும், நிதி சுதந்திரம் பெறுவதற்கான வாய்ப்புகள் கிடைத்ததே போதுமானது என்றும் குறிப்பிட்டுள்ளார்.\nஅத்துடன் கிராமப்புற மகளிரும் இந்த அதிகாரத்தை பெறுவதன் மூலமே, ஒட்டுமொத்த சமூகத்தின் முன்னேற்றம் சாத்தியமாகுமென பிரதமர் இதன்போது சுட்டிக்காட்டினார்.\nமேலும் நிதி சுதந்திரம் பெற்ற பெண்கள் அனைவரும் சமூக தீமைகளுக்கு எதிராக வெற்றிகண்டவர்கள் என்றும், பெண்களின் முன்னேற்றத்தில் சுய உதவிக் குழுக்களின் பங்கு மகத்தானது என்றும் தெரிவித்தார்.\nஇதேவேளை, இதுவரை 45 மகளிர் சுய உதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டு ஐந்து கோடி பேர் உறுப்பினர்களாக இருப்பதாகவும், குறித்த மகளிர் சுய உதவிக்குழுக்களுடன் உரியாடியமை உத்வேகம் நிறைந்ததாக அமைந்துள்ளதாகவும் பிரதமர் கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகேரளாவின் சோகத்தில் பங்கெடுக்கும் அனைவருக்கும் பாராட்டுக்கள்: மோடி\nவெள்ளம் மற்றும் நிலச்சரிவால் நிலைகுலைந்துள்ள, கேரளா மக்களின் சோகத்தில் பங்கெடுத்துவரும் ஒட்டுமொத்த ம\nகேரளா வெள்ளப் பாதிப்புக்கள் தொடர்பில் பிரதமர் ஆய்வு (4ஆம் இணைப்பு)\nகேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புக்கள் தொடர்பில் பிரதமர் நரேந்திர மோடி நேரில் சென்று ஆய்வு நடத்தி\nபிரதமர் மோடியுடன் பூட்டான் மன்னர் சந்திப்பு\nபூட்டான் மன்னர் ஜக்மே கெஷார் நம்ஜெல் வாங்சுக்கிற்கும் பிரதமர் மோடிக்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்\nஇந்தியாவின் 72ஆவது சுதந்திர தினம் இன்று\nஇந்தியாவின் 72ஆவது சுதந்திர தினம் இன்று (புதன்கிழமை) வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. சுதந்திர தின\nஅமோக வெற்றிபெற்று ஆட்சியைக் கைப்பற்றுவோம் – மோடி சூளுரை\nஎதிர்வரும் 2019 ஆம் ஆண்டுத் தேர்தலில் அதிகளவு தொகுதிகளில் அமோக வெற்றிபெற்று ஆட்சியைக் கைப்பற்றுவோம்\nமகளீர் சுய உதவிக் குழு\nவறட்சியால் பாதிக்கப்பட்ட அவுஸ்ரேலிய விவசாயிகளுக்கு நிதி நிவாரணம்\nதிரையுலகில் நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை – தமன்னா ஆதங்கம்\nஅமெரிக்காவில் சூறாவளி: 14 பேர் காயம் – இசைக்கச்சேரி ரத்து\nகேரள வெள்ளத்தால் பிரபல நடிகையின் வீட்டில் தஞ்சமடைந்துள்ள நட்சத்திரம்\nதமிழ் பண்பாட்டு கழகத்தின் விளையாட்டுவிழா இன்று\nஒரே நாளில் வெளியாகவுள்ள சர்கார் – விஸ்வாசம்\nமும்பைத் தாக்குதல் சூத்திரதாரி தாவூத் இப்ராஹிமின் நிதி முகாமையாளர் லண்டனில் கைது\nஇம்ரான் கான் பிரதமரானமை முழு உலகிற்கும் எடுத்துக்காட்டு: மஹிந்த – கோட்டா வாழ்த்து\nகொஃபி அனான் மறைவையொட்டி அரைக்கம்பத்தில் பறக்கும் ஐ.நா. கொடி \nகொஃபி அனானின் மறைவிற்கு கனேடிய பிரதமர் இரங்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bharathidasanfrance.blogspot.com/2014/05/blog-post_21.html", "date_download": "2018-08-19T10:10:57Z", "digest": "sha1:RDAY3AEEOW5AKJ5I4IWWKLPLLY3GBWRO", "length": 15143, "nlines": 334, "source_domain": "bharathidasanfrance.blogspot.com", "title": "கவிஞா் கி. பாரதிதாசன்: நன்மொழியாள்", "raw_content": "\nபொன்மழை பொழியுதே உன்னொளிர் கண்ணே\nஎழுதிடும் கவிகள் மின்னிடும் விண்மீனாய்\nவலைவிரித்துப் பேசும் விழியே வாவா\nகலைவிரித்து வீசும் மொழியே வா\nசிலைவடித்து மின்னும் அழகே வாவா\nதலைமுடித்துப் பின்னும் அமுதே வா\nசிட்டழகு காட்டிச் சிந்தை புகுந்தாய்\nமெட்டழகு மீட்டி விந்தை புரிந்தாய்\nகட்டழகு காட்டிக் கண்ணுள் நுழைந்தாய்\nமொட்டழகு காட்டி மோகம் பொழிந்தாய்\nஉனையெண்ணித் பாடும் சொற்கள் இனிக்கும்\nஉட்கார்ந்து செல்லும் கற்கள் மணக்கும்\nமனையெண்ணி ஆசைப் பூக்கள் சிரிக்கும்\nவினைபின்னி இளமை பாக்கள் விரிக்கும்\nஊற்றாகப் பொங்கும் உன்றன் நினைவு\nஉறவாடிப் பொங்கும் காதல் கனவு\nஆற்றாகப் பொங்கும் அகத்துள் உணர்வு\nஅமுதாகப் பொங்கும் அன்பின் புணர்வு\nகூரியநுண் பார்வை அம்பாய்க் குத்தும்\nவீரியமென் கூட்டில் விளைந்து முற்றும்\nசீரியநற் பணிகள் செழித்து நிற்கும்\nதேறியஎன் னெஞ்சம் திளைத்துச் சொக்கும்\nபொன்னெழிலைக் கண்டு புலமை பெருகும்\nமென்னடையைக் கண்டு வியந்து உருகும்\nஅன்பமுதைக் கண்டு ஆடிப் பருகும்\nஉன்னுடலைக் கண்டு உயிரும் சொருகும்\nஇடுகையிட்டவா்: பாட்டரசர் கி. பாரதிதாசன் நேரம் 02:09\nஇணைப்பு : காதல் கவிதை, தமிழிசை\nதிண்டுக்கல் தனபாலன் 21 mai 2014 à 03:45\nரசித்தேன்.... ஒவ்வொன்றும் அருமை ஐயா... வாழ்த்துக்கள்...\nஅம்பாளடியாள் வலைத்தளம் 21 mai 2014 à 04:16\nகற்கண்டுச் சொல்லெடுத்துக் கவிதை படைக்கும் நற் தொண்டு\n\"சிட்டழகு காட்டிச் சிந்தை புகுந்தாய்\nமெட்டழகு மீட்டி விந்தை புரிந்தாய்\nகட்டழகு காட்டிக் கண்ணுள் நுழைந்தாய்\nமொட்டழகு காட்டி மோகம் பொழிந்தாய்\n படிகத்தூண்டும் கவிதை வரிகள்அருமை, அருமை.பகிர்விற்குநன்றி.\nநன்மொழியாள் உம்மை நன்கே புரட்டியுள்ளாள்\nபன்மொழி பலகலை பாவையவள் அறிந்தவளோ\nஇன்மொழி பேசியே இலகுவாய் உம்மைத்தன்\nகண்வழியே கவர்ந்து கலந்திருப்பள் கவனித்திரும்\nபொங்கும்அழ கெங்கும்அவள் தங்கும்இட மாக\nதொங்கும்இள தெங்கின்சுவை அங்கேமொழி யாகும் \nஅங்கம்அதில் மங்கும்எனத் திங்கள்முகம் வேகும்\nதிருஅருட்பா அரங்கம் - 7\nபெண்ணுாிமை - பகுதி 1\nபெண்ணுாிமை - பகுதி 3\nவலைப்பூ என் கவிப்பூ - பகுதி 29\nமாதவ மங்கையர் - பகுதி 7\nஅகவல். ஆசிரியப்பா. நேரிசை ஆசிரியப்பா (2)\nஅடி மறி வெண்பா (5)\nஅடிமறி மண்டில ஆசிரியப்பா (1)\nஇயல் தரவிணைக் கொச்சகக் கலிப்பா\nஇலக்கண வினா விடை (5)\nஉருவகப் பின்வருநிலை அணி (1)\nகம்பன் விழா மலர் (4)\nகலிப்பா மேடை. கட்டளைக் கலிப்பா (2)\nகலிப்பா மேடை. நேரிசைக் கலிவெண்பா (1)\nகுறள் வெண் செந்துறை (1)\nகேள்வி - பதில் (9)\nகொம்பும் காலும் இல்லா வெண்பா (1)\nசீரெதுகை பெற்று வந்த நிலைமண்டில ஆசிரியப்பா (1)\nசொற்பொருள் பின்வரு நிலையணி (1)\nதமிழ்ச் சிறப்பெழுத்து வெண்பா (1)\nபதினான்கு மண்டில வெண்பா (1)\nபுதியதோர் உலகம் செய்க (8)\nபொருள் பின்வரும்நிலை யணி (1)\nமகளிர் விழா மலர் (1)\nமீண்டும் ஓா் ஆசை (6)\nவலைப்பூ என் கவிக்பூ (33)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/category/indian-news/page/118/", "date_download": "2018-08-19T10:07:05Z", "digest": "sha1:Y2F25GMES7XHLYXSBZAWHE6MJOAR7KYM", "length": 12389, "nlines": 175, "source_domain": "globaltamilnews.net", "title": "இந்தியா – Page 118 – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇந்திய புதிய ராணுவ தளபதியாக ஜெனரல் பிபின் ராவத் நியமனம்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇணைப்பு2 – வி.கே.சசிகலா அ.தி.மு.கவின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்டார்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nபீகார் சிறையில் இருந்து 5 கைதிகள் தப்பி ஓடியுள்ளனர்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nடிஜிட்டல் யுகத்திலும் மனிதக் கழிவுகளை மனிதர்களே அள்ளுவது வேதனையளிக்கிறது – இயக்குநர் பா.ரஞ்சித்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nரூபாய் தாள் தொடர்பான அவசர சட்டத்துக்கு குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஅருணாச்சல பிரதேச முதலமைச்சர் பதவி நீக்கப்பட்டுள்ளார்.\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசென்னையில் எஸ்.பி.ஐ. காப்புறுதி நிறுவன கிளையில் இன்று தீவிபத்து\nஇந்தியா • பிரதான செய்திகள்\nபுனே நகரில் வெதுப்பகம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 6 தொழிலாளர்கள் பலி\nஇந்தியா • பிரதான செய்திகள்\nமார்ச் 31க்குப் பின்னர் பழைய 500, 1000 ரூபாய் தாள்கள் வைத்திருந்தால் சிறைத்தண்டனை இல்லை\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஅ.தி.முக பொதுச் செயலாளராக சசிகலா தெரிவுசெய்யப்பட்டார்:-\nஇந்தியா • பிரதான செய்திகள்\n“தொடர்ந்து இந்த வழக்கை நான் விசாரித்தால், ஜெயலலிதா உடலை தோண்டி எடுத்து உடற்கூறு செய்து விசாரிக்க உத்தரவிட்டிருப்பேன்” சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி:-\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஅதிமுக தலைமை அலுவலகத்துக்கு சென்ற சசிகலா புஷ்பாவின் கணவர் மீது தாக்குதல்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகான்பூரில் புகையிரதம் ஒன்று தடம்புரண்டதில் இருவர் உயிரிழந்ததுடன் 26 பேர் காயம்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nதந்தைமாரை இழந்த 700 மகள்மாருக்கு சீர்வரிசையுடன் மணம் முடித்து வைத்த அப்பா\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇந்தியாவில் 20,000 தொண்டு நிறுவங்களின் உரிமங்கள் ரத்து\nஇந்தியா • பிரதான செய்திகள்\nமக்கள் நலக் கூட்டணிக்கு விடை கொடுத்தார் வைகோ – பாஜக கூட்டணிக்கு தாவுகிறாரா\nஇந்தியா • பிரதான செய்திகள்\nடெல்லி – கோவா விமான நிலையங்களில் இடம்பெற இருந்த அனர்த்தங்கள் தடுக்கப்பட்டன:-\nஇந்தியா • பிரதான செய்திகள்\nவருமானவரித் துறையினர் சோதனை நடத்தப்பட்டமை அரசியல் சாசனத்தின் மீதான தாக்குதல் – நானே இப்போதும் தலைமைச் செயலர் – ராம்மோகன் ராவ்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇந்தியாவில் பினாமி சொத்து வைத்திருப்பவர்களுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை\nஇந்தியா • பிரதான செய்திகள்\nநாடு திரும்புவதா இல்லையா என்பதனை இலங்கை அகதிகளே தீர்மானிக்க வேண்டும் – பொன்.ராதகிருஸ்ணன்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nபோயஸ்கார்டனும், ஜெயலலிதாவின் வேதா இல்லமும் பொலிஸ் முற்றுகையில் இருந்து விடுதலை:-\n – பசீர் சேகுதாவுத்… August 19, 2018\nநாயாற்றில் வைத்த நெருப்பு: ஒரே நாடு, ஒரே தேசம், ஒரே கடல் – நிலாந்தன்.. August 19, 2018\nகொடிய யுத்த அழிவுகளின் நினைவுகளை மக்களுக்கு மீள நினைவூட்டுவதை நிறுத்துங்கள்… August 19, 2018\nசட்டவிரோத மணல் அகழ்வில் சிக்கித் தவிக்கும் கிளிநொச்சி மு.தமிழ்ச்செல்வன்…. August 19, 2018\nமுள்ளிக்குளம் மக்களின் வாழ்வாதாரத்தில், கை வைக்கும் வன ஜீவராசிகள் திணைக்களம்… August 19, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்���து:-\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nLogeswaran on திரும்பத் திரும்ப உரைப்பதன் மூலம் முதலமைச்சர் பொய்யை உண்மையாக்க முயல்கின்றாரா\nLogeswaran on நாங்கள் மத்திய அரசிடம் பல கோரிக்கைகளை முன்வைத்தோம் ஆனால் எதுவும் கிடைக்கவில்லை…\nArivarasan on யாழில் குள்ளர்களின் பின்னணியில் அரசியல் காரணங்கள் என காவற்துறை நம்புகிறது….\n“குரே ஐயா தனக்கு தெரிஞ்ச தமிழில பூந்து விளையாடப் போறார்” நாசம் அறுப்பான்…. – GTN on யாழில் அடையாளம் வேண்டும், அதிகாரம் வேண்டும் என்று மட்டுமே போராட்டங்கள்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/88997", "date_download": "2018-08-19T09:16:44Z", "digest": "sha1:GRK743QMQXJB2UA6YGLL4ITYVRQANXC4", "length": 13990, "nlines": 175, "source_domain": "kalkudahnation.com", "title": "அரசியல் கைதிகள் விடயத்தில் நியாயமான தீர்வு அவசியம்!-மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தெரிவிப்பு | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் அரசியல் கைதிகள் விடயத்தில் நியாயமான தீர்வு அவசியம்-மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தெரிவிப்பு\nஅரசியல் கைதிகள் விடயத்தில் நியாயமான தீர்வு அவசியம்-மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தெரிவிப்பு\nபயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்ட காலம் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் விடயத்தில் அரசு அதிக கரிசனை செலுத்த வேண்டுமெனத்தெரிவித்த புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், அரசியல் கைதிகளை விடுதலை செய்ய விசேட திட்டமொன்று அவசியமெனவும் தெரிவித்தார்.\nஅநுராதபுரம் சிறைச்சாலையில் கடந்த 14 நாட்களாக தொடர் உண்ணாவிரதமிருக்கும் மூன்று அரசியல் கைதிகளின் உடல் நிலை மிகவும் பாதிப்படைந்துள்ள நிலையில், அவர்களுக்கு ஆதரவாகவும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காகவும் இன்று வடக்கில் பல்வேறு பகுதிகளில் கவனயீர்ப்புப் போரட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துத்தெரிவிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஅவர் இது தொடர்பில் மேலும் கூறியதாவது:-\nநாட்டிலுள்ள பிரதான பிரச்சினைகளுள் காணாமல் போனவர்கள் மற்றும் அரசியல் கைதிகள் தொடர்பிலான பிரச்சினையும் மிக முக்கியவொன்றாகும். இது தொடர்பில் கவனஞ்செலுத்தி தீர்வினைப் பெற்றுக் கொடுக்க வேண்டியது நல்லாட்சி அரசின் கடமையாகும்.\nவிசேடமாக, பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு எவ்வித விசாரணைகளுமின்றி நீண்ட காலமாக பலர் சிறைகளில் வாடுகின்றனர். அவர்களை பொது மன்னிப்பின் அடிப்படையிலோ அல்லது நிபந்தனைகளின் அடிப்படையிலோ விடுதலை செய்ய அரசு நடவடிக்கையெடுக்க வேண்டும்.\nகிழக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதி என்ற அடிப்படையில் அம்மக்கள் படும் துன்பங்களை நன்கறிந்தவன். இதனால் நான் பல்வேறு சந்தர்ப்பங்களில் இவ்விடயம் தொடர்பில் அழுத்தம், திருத்தமாக நாடாளுமன்றத்திலும் அதற்கு வெளியேயும் பேசியுள்ளேன்.\nகடந்த காலங்களில் இடம்பெற்ற பயங்கரவாத நடவடிக்கைகளில் நேரடியாகத் தொடர்புபட்டவர்கள் இன்று மன்னிக்கப்பட்டு, அரசியல் மற்றும் ஏனைய துறைகளில் ஈடுபட்டுள்ளனர். அதற்கான அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.\nஅவ்வாறான நிலையில், அசாதாரண சூழலில் கைது செய்யப்பட்ட அப்பாவி சகோதரர்கள் இன்னும் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை நியாயமற்றவொன்றாகும் என்பதுடன், அதனை ஏற்றுக்கொள்ளவும் முடியாது.\nஆகவே, இன்று யுத்தம் முடிவடைந்துள்ளது. நாட்டில்அமைதி, சமாதானம் ஏற்பட்டுள்ளது. எல்லோரும் ஒற்றுமையாக வாழும் சூழல் உருவாகியுள்ளது. இந்த ஒற்றுமையான, சமாதானமான, அமைதியான சூழலில் கடந்த கால யுத்த சூழலில் பிடிக்கப்பட்டு, கைது செய்யப்பட்டு சிறைகளில் வாடுகின்றவர்கள் உடனடியாக ஏதோவொரு அடிப்படையில் விடுதலை செய்யப்பட வேண்டும்.\nஇதே வேளை, அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதமிருக்கின்ற மூன்று கைதிகளினதும் உடல் நிலை மிகவும் மோசமடைந்துள்ளதாக அறிய முடிகின்றது. எனவே, இந்த விடயம் தொடர்பில் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் கவனஞ்செலுத்த வேண்டும் என்றார்.\nPrevious articleமட்டு.கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களத்தினால் தேசிய விவசாய உற்பத்தி மேம்படுத்தல் விழிப்புணர்வு நிகழ்வு\nNext articleகொழும்பு -ஹமீத் அல் ஹுஸைனியா மாணவன் எம்.ஆர்.எம். தாரீப் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி\nமஹிந்த ராஜபக்‌ஷ மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியுமா\nவாழைச்சேனை வை அஹமட் வித்தியாலயத்தில் மேலங்கி அறிமுக நிகழ்வு.\nசஜித் பிரேமதாஸவிற்கு சவால் விடுத்துள்ள விமல்\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nகாணிப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் முஸ்லிம் காங்கிரஸ் தீவிரம்\nவிஜயகலா மகேஷ்வரனுக்கு எதிராக கடுமையான தீர்மானம் – அமைச்சர் ராஜித சேனாரத்ன\nகன்னி நூல் சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலை அபிவிருத்தி சபையினால் வெளியீடு\nமுன்னாள் அமைச்சா் ஏ.எச்.எம். அஸ்வா் ஞாபகாா்த்த நுால் வெளியீடு\nமீராவோடையில் மீள்குடியேறியுள்ள மக்களுக்கு சுமனரத்ன தேரர் எச்சரிக்கை\nமாற்றமே எமது சமூக இழக்கு…\nஅட்சோ அமைப்பின் இலவச கருத்தரங்குகள்.\nவாழைச்சேனையில் தௌஹீத் ஜமாஅத்தின் (JDIK) பள்ளிவாயல் தாக்கப்பட்டமை தொடர்பாக…\nமர்ஹூம் மன்சூர் மீதான புகழ்ச்சி: மர்ஹூம் அஷ்ரப், முஸ்லிம் காங்கிரஸ் மீது சேறுபூச முயற்சியா\nதம்புள்ளை விபத்தில் முஹம்மட் சுஹைல் வபாத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pathivu.com/2018/07/pointpedro.html", "date_download": "2018-08-19T09:28:11Z", "digest": "sha1:S2JYWHLAGDT6A2KUO2VRMWB5Z6D26DN5", "length": 10033, "nlines": 69, "source_domain": "www.pathivu.com", "title": "கழுத்து வெட்டப்பட்ட பெண் மருத்துவமனையில் அனுமதி! பருத்தித்துறை தும்பளையில் பரபரப்பு! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறப்புப் பதிவுகள் / கழுத்து வெட்டப்பட்ட பெண் மருத்துவமனையில் அனுமதி\nகழுத்து வெட்டப்பட்ட பெண் மருத்துவமனையில் அனுமதி\nதமிழ்நாடன் July 27, 2018 இலங்கை, சிறப்புப் பதிவுகள்\nபருத்தித்துறை, துப்பளைப் பகுதியில் பெண் ஒருவர் கழுத்து வெட்டப்பட்டு, படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nவீட்­டில் தைத்­துக் கொண்­டி­ருந்த பெண்­ணின் பின்புறமாக உள்நுழைந்த மர்மநபர் கழுத்தை வெட்டிவிட்டுத் தப்பியோடியுள்ளார்.\nபடு­கா­ய­ம­டைந்த சத்­தி­ய­சோதி சிறி­கௌசி (வயது 48) பருத்­தித்­துறை வைத்­தி­ய­சா­லை­யில் சேர்க்­கப்­பட்­டார்.\nதும்­ப­ளைப் பகு­தி­யில் பிள்­ளை­யு­டன் வசித்து வரும் சிறி­கௌசி தனது வீட்­டில் தைத்­துக் கொண்­டி­ருந்­தார்.\nஅப்­போது அவ­ருக்கு பின்­பக்­க­மாக வந்த மர்ம நபர் ஒரு­வர் அவ­ரு­டைய வாயினை பொத்­தி­யுள்­ளார்.\nஇத­னால் அதிர்ச்ச�� அடைந்த பெண் மர்­ம­ந­ப­ரின் பிடி­யி­லி­ருந்து தப்­பப் போரா­டி­னார்.\nகூக்­கு­ரல் எழுப்­பினார். இத­னால் பெண்­ணின் கழுத்தை கத்­தி­யால் அறுத்­து­விட்டு மர்ம நபர் அங்­கி­ருந்து தப்­பிச் சென்­றுள்­ளார் என்று பொலி­ஸில் முறைப்­பாட்­டில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.\nபடு­கா­ய­ம­டைந்த சிறி­கௌ­சிக்கு கழுத்­தில் 12 தையல் கள் போடப்­பட்­டுள்­ளன. பருத்­தித்­துறை பொலி­ஸார் விசா­ர­ணை­களை மேற்­கொண்­டுள்­ள­னர்.\nமாவை உரை உறுப்பினர்கள் நித்திரை - அதிர்ச்சிப் படங்கள்\nதமிழரசு கட்சியின் முன்னாள் தலைவர் அமரர் இ.மு.வீ நாகநாதனின் நினைவு தினம் இன்று(16) யாழ்ப்பாணம் மாட்டின் வீதியில் அமைந்துள்ள தமிழரசு கட்சி...\nநல்லூருக்கு வந்த இராணுவத்தின் தொலைக்காட்சி\nநல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த உற்சவ நிகழ்வு ஆரம்பித்துள்ள நிலையில் இலங்கை படையினர் ஆலய நுழைவு பகுதியில் பொருத்தியுள்ள பாரிய தொலைக்கா...\nவிடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்டு சரியாக 33ஆண்டுகள்\nஇன்று விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்டு சரியாக 33 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. 1985 ஆவணி 18 இல் பெண்புலிகளின் முதலாவது பயிற்சிம...\nநேவி சம்பத் கைது:கோத்தாவிற்கு இறுகுகின்றது ஆப்பு\nநேவி சம்பத் கைது செய்யப்பட்டதன் மூலம் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயவிற்கு எதிராக முடிச்சு இறுக்கப்பட்டுள்ளதாகசொல்லப்பட...\nமாவட்ட அலுவலகம் படையினரால் உடைப்பு\nதமிழ்தேசிய மக்கள் முன்னணியின் புதுக்குடியிருப்பு மருத்துவ மனைக்கு எதிராக உள்ள வீதியில் அமைந்துள்ள மாவட்ட அலுவலகம் படையினரால் உடைக்கப்ப...\nஆளும் கூட்டணியில் முன்னாள் அமைச்சர் விஜயகலா\nமுன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸவரன், தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பரிந்துரைக்காக காத்திருப்பதாக அரசு சொல்லி வந்தாலும் அமைச்சரி...\nஐ.நா முன்னாள் பொதுச் செயலாளர் கோபி அன்னான் மரணம்\nஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச்செயலாளராக 10 ஆண்டுகள் பதவி வகித்த கோபி அன்னான் தனது 80-ம் வயதில் சுவிட்சர்லாந்தில் இன்று மரணம் அடைந...\nவடக்கில் தமிழில் பெயர்:முதலமைச்சர் கோரிக்கை\nவடமாகாணத்திலுள்ள வீதிகள் மற்றும் கிராமங்களிற்கு தமிழில் பெயர் வைக்க நடவடிக்கை எடுக்கவேண்டுமென வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் கோ...\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணம்\nஅரசாங்கத்தின் அடிப்படை கட்டமைப்புகளை மாற்றியமைத்து, தமிழ்த் தேசத்தின் அங்கீகாரத்தை பெற உழைத்து வரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செ...\nரவிராஜிடம் ராஜிதவை இழுத்துவந்த சயந்தன்\nசாவகச்சேரி வைத்தியசாலைக்கு வருகை தந்திருந்த இலங்கை சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவை மறைந்த மாமனிதர் ரவிராஜிற்கு மலர் அஞ்சலி செலுத்த செ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2013/08/Mahabharatha-Adiparva-Section170.html", "date_download": "2018-08-19T10:18:15Z", "digest": "sha1:QSL3V2QLPBC2XOCREEYQULB66GKAFUGF", "length": 22289, "nlines": 85, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "பயணப்பட குந்தி ஆயத்தம் - ஆதிபர்வம் பகுதி 170 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | காணொளிகள் | தொடர்புக்கு\nபயணப்பட குந்தி ஆயத்தம் - ஆதிபர்வம் பகுதி 170\nவைசம்பாயனர் சொன்னார், \"அந்தணரின் இந்த வார்த்தைகளைக் கேட்ட குந்தியின் மகன்கள் {ஆசையெனும்} கணையால் தைக்கப்பட்டவர்கள் போல் இருந்தனர். நிச்சயமக அந்த பெரும் பலம் வாய்ந்த வீரர்கள் தங்கள் மன அமைதியை இழந்திருந்தனர். சலிப்படைந்தும், கவனக்குறைவுடனும் இருந்த தனது மகன்களைக் கண்ட உண்மையான குந்தி யுதிஷ்டிரனிடம், \"இந்த அந்தணரின் இல்லத்தில் நாம் பல காலத்திற்கு வாழ்ந்துவிட்டோம். இந்த நகரத்தில், பல அழகான இடங்களைக் கண்டும், சிறப்பானவர்களிடம் பிச்சையெடுத்தும் நமது காலத்தை இனிமையாகக் கழித்துவிட்டோம். ஓ எதிரிகளைத் தண்டிப்பவர்களே, நாம் இந்த இடத்திற்கு மிகவும் பழகிவிட்டோம். புதியன எதையும் நாம் இதில் காணவில்லை. ஓ குரு பரம்பரையில் வந்த வீரர்களே, நீங்கள் இப்போது விரும்பினால் பாஞ்சாலம் செல்லலாம். நாம் அந்த நாட்டைக் கண்டதில்லை. அங்கே வாழ்வது நமக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கலாம். ஓ எதிரிகளை அழிப்பவர்களே, பாஞ்சாலனின் நாட்டில், அதாவது அந்தணர்களுக்குத் தன்னை அர்ப்பாணித்துள்ள யக்ஞ்சேனனின் நாடு நமக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும் என நினைக்கிறேன். ஒரே இடத்தில் வாழ்வது நல்லதல்ல என்பது எனது கருத்து. ஆகையால், ஓ மகனே, நாம் அங்கே செல்வது நம���்கு நன்மை பயக்குமானால், நாம் அங்கு செல்லலாமே,\" என்றாள்.\nஇந்த வார்த்தைகளைக் கேட்ட யுதிஷ்டிரன், \"எங்களுக்கு நன்மை பயக்குவதாக இருப்பினும், அல்லதாக இருப்பினும், உனது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவது எங்கள் கடமையாகும். இருப்பினும் எனக்கு இளையவர்கள் அதை விரும்புகின்றனரா என்பது எனக்குத் தெரியவில்லை. அதை அறிந்து கொள்ளுங்கள்,\" என்றான்.\nவகை ஆதிபர்வம், குந்தி, சைத்ரரத பர்வம், யுதிஷ்டிரன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்ம��ஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, வித��்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2014/11/Mahabharatha-Virataparva-Section31.html", "date_download": "2018-08-19T10:18:13Z", "digest": "sha1:OLJKWI7ZSPLLMTSNDHHMHAZ6TAXBA2CA", "length": 35574, "nlines": 98, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "விராடப் படை அணிவகுப்பு! விராட பர்வம் பகுதி 31 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | காணொளிகள் | தொடர்புக்கு\n விராட பர்வம் பகுதி 31\n(கோஹரணப் பர்வத் தொடர்ச்சி - 6)\nஇப்பதிவின் காணொளி புத்தகத்தை யூடியூபில் காண\nஇப்பதிவின் ஆடியோவை எம.பி.3-ஆக பதிவிறக்க\nபதிவின் சுருக்கம் : விராடனின் பசுமந்தைகளைத் திரிகார்த்தர்கள் கைப்பற்றிச் செல்வதை மன்னன் விராடனிடம் வந்து மந்தையாளர்கள் சொல்வது; விராடன், பாண்டவர்களையும் தன்னுடன் சேர்ந்து போராடச் சொல்வது; பாண்டவர்கள் உற்சாகத்தோடு போருக்குப் புறப்பட்டது…\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஓ பலம்வாய்ந்த மன்னா {ஜனமேஜயா}, மன்னன் விராடனுக்குச் சேவை செய்யப் புகுந்து, அவனது {விராடனின்} சிறந்த நகரத்தில் மாறுவேடத்தில் வசித்து வந்த அந்த அளவிலா பராக்கிரமம் கொண்ட உயர் ஆன்ம பாண்டவர்கள், பிறரறியாமல் வாழ்வதாகத் தாங்கள் வாக்குறுதி அளித்திருந்த {அஜ்ஞாதவாச காலத்தை} காலத்தை நிறைவு செய்தார்கள். பகைவீரர்களைக் கொல்பவனான பலம்பொருந்திய மன்னன் விராடன், கீசகன் கொல்லப்பட்ட பிறகு, குந்தியின் மகன்கள் {பாண்டவர்கள்} மீது தனது நம்பிக்கையை வைக்கத் தொடங்கினான். அவர்களது {பாண்டவர்களின்} வனவாச காலத்தின் பதிமூன்றாவது வருட நிறைவில்தான் விராடனின் கால்நடைகளை {பசுக்களை} அந்தச் சுசர்மன் ஆயிரக்கணக்கில் கைப்பற்றினான். கால்நடைமந்தைகள் அப்படிக் கைப்பற்றப்பட்ட போது, விராடனின் மந்தையாளர்கள் {இடையர்கள்} பெருவேகத்துடன் நகருக்கு வந்து, விவேகமுள்ள சபை உறுப்பினர்கள், மனிதர்களில் காளையரான பாண்டுவின் மகன்கள் {பாண்டவர்கள்} மற்றும் காதுகுண்டலங்களும், கடகங்களும் அணிந்திருந்த துணிச்சல் மிக்க வீரர்கள் ஆகியோரின் மத்தியில் மத்ஸ்யர்கள் மன்னனான தங்கள் ஆட்சியாளன் {விராடன்} அரியாசனத்தில் அமர்ந்திருப்பதைக் கண்டார்கள்.\nதன் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளை மேம்படுத்தும் மன்னன் விராடன், தனது சபையில் அமர்ந்திருந்தபோது, அவனுக்கு {விராடனுக்கு} முன்பு தோன்றிய அந்த மந்தையாளர்கள், அவனை {விராடனைப்} பணிந்து வணங்கி, அவனிடம் {விராடனிடம்}, “ஓ மன்னர்களில் முதன்மையானவனே {விராடரே}, நண்பர்களோடு கூடிய எங்களை வீழ்த்தி அவமதித்த திரிகார்த்தர்கள் உமது மந்தைகளை நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் {அறுபதினாயிரம் என்கிறது ஒரு பதிப்பு} கைப்பற்றினர். எனவே, விரைந்து அவற்றை மீட்பீராக. ஓ மன்னர்களில் முதன்மையானவனே {விராடரே}, நண்பர்களோடு கூடிய எங்களை வீழ்த்தி அவமதித்த திரிகார்த்தர்கள் உமது மந்தைகளை நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் {அறுபதினாயிரம் என்கிறது ஒரு பதிப்பு} கைப்பற்றினர். எனவே, விரைந்து அவற்றை மீட்பீராக. ஓ, அவற்றை {பசுமந்தைகளை} நீர் தொலைத்துவிடாதிருக்க ஆவன செய்யும்” என்றனர். இந்த வார்த்தைகளைக் கேட்ட மன்னன் {விராடன்}, தேர்களும், யானைகளும், குதிரைகளும், காலாட்படைகளும், கொடிக்கம்பங்களும் நிறைந்த மத்ஸ்ய படையை அணிவகுக்கச் செய்தான்.\nஒளிர்ந்து கொண்டிருந்த வீரர்கள் அணியத்தக்க அழகான கவசங்களை மன்னர்களும், இளவரசர்களும், அதனதன் சரியான இடங்களில் விரைவாகப் பொருத்தினர். விராடனின் அன்பிற்குரிய தம்பியான சதானீகன் {Satanika}, தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டு, பிளக்க இயலாத எஃகால் {எஃகு} செய்யப்பட்ட கவசத்தைத் தரித்தான். சதானீகனுக்கு அடுத்து பிறந்தவனான மதிராக்ஷன் {Madirakshya}, தங்கம் பூசப்பட்டு, அனைத்து ஆயுதங்களையும் தாங்கவல்ல வலுவான கவசத்தை அணிந்தான். மத்ஸ்யர்கள் மன்னன் {விராடன்} அணிந்த கொண்ட கவசமானது, நூறு வட்டங்களும், நூறு புள்ளிகளும், நூறு கண்களும் கொண்டு நூறு சூரியன்களால் அலங்கரிக்கப்பட்ட பிளக்கமுடியாத கவசமாக இருந்தது. சூரியதத்தன் {Suryadatta} [1] அணிந்த கவசமானது, சூரியனைப் போன்று பிரகாசமாகவும், தங்கத்தால் பூசப்பட்டதாகவும், மணமிக்க (கல்லார {Kahlar}) இனத்தைச் சார்ந்த நூறு தாமரைகளைப் {செங்கழுநீர் மலர்களைப்} போல அகன்று இருந்தது. விராடனின் மூத்த மகனும் வீரனுமான சங்கன் {Sanksha} ஆயிரங்கண் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டு, பளபளக்கும் எஃகினால் செய்யப்பட்டதாகத் துளைக்கப்பட முடியாத கவசத்தை அணிந்த��ன்.\n[1]. “சூரியதத்தன் விராடனின் தளபதிகளில் ஒருவன்” என்கிறார் கங்குலி.\nஇப்படியே தேவர்களைப் போன்றிருந்த அந்தப் பலமிக்க நூறு வீரர்களும், தங்கள் ஆயுதங்களை எடுத்துக் கொண்டு, போர் செய்யும் ஆர்வத்துடன், தங்கள் கவசங்களைப் பூட்டினர். பிறகு கவசம் பூட்டப்பட்ட வெள்ளை நிறக் குதிரைகளைத் தங்கள் அற்புதமான தேர்களில் பூட்டினர். பிறகு, தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டு, பிரகாசத்தில் சூரியனையோ, சந்திரனையோ ஒத்திருந்த மத்ஸ்யனின் {விராடனின்} அற்புதமான தேரில் இருந்த {கொடிமரத்தில்} அவனது {விராடனது} மகத்தான கொடி ஏற்றப்பட்டது. பிறகு மற்ற க்ஷத்திரிய வீரர்களும், தங்கள் தங்கள் தேர்களில் உள்ள தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட கொடிமரத்தில் பல்வேறு வடிவகளில், பல கருவிகளைக் கொண்டிருந்த கொடிகளை ஏற்றினர்.\nபிறகு மன்னன் மத்ஸ்யன், தன் உடன்தம்பியான சதானீகனிடம், “பெரும் சக்தி கொண்ட கங்கன், வல்லவன், தந்திரீபாலன் மற்றும் தமக்கிரந்தி {கிரந்திகன் [நகுலன்]} ஆகியோர் போரிடுவார்கள் என்பது ஐயமின்றி எனக்குத் தெரிகிறது. கொடிகளுடன் கூடிய தேர்களை அவர்களுக்கு நீ கொடு. எளிமையாக அணிந்து கொள்ளும் வகையில் {எடை குறைந்த} பிளக்கமுடியாதவையான அழகான கவசங்களை அவர்கள் அணிந்து கொள்ளட்டும். அவர்கள் ஆயுதங்களைப் பெற {ஏற்பாடு} செய். {கவசம் போன்ற} தற்காப்பு வடிவங்களைத் தாங்கி, யானையின் பலமிக்கத் துதிக்கைகளைப் போன்ற கரங்களைக் கொண்ட அவர்களால் போரிட முடியாது என்று என்னால் சொல்ல முடியாது” என்றான் {விராடன்}.\n ஏகாதிபதி {ஜனமேஜயா}, மன்னனின் இந்த வார்த்தைகளைக் கேட்ட சதானீகன், அரசமகன்களான யுதிஷ்டிரன், பீமன், நகுலன், சகாதேவன் ஆகிய பிருதையின் மகன்களுக்கு {குந்தியின் மகன்களான பாண்டவர்களுக்கு} தேர்களை உடனே வரவழைத்தான். மன்னனால் உத்தரவு கொடுக்கப்பட்டதும், மகிழ்ச்சி நிறைந்த இதயங்களுடனும், மாறாபற்றைக் {விசுவாசத்தைக்} கருத்தில் கொண்ட தேரோட்டிகள் (பாண்டவர்களுக்காக) விரைந்து தேர்களைத் தயார் செய்தார்கள். பிறகு விராடனால் உத்தரவிடப்பட்ட வகையில், எளிமையாக அணிந்துகொள்ளத்தக்க, பிளக்கமுடியாதபடி இருந்த அழகிய கவசங்களை அந்தக் களங்கமற்ற புகழ் கொண்ட வீரர்கள் {பாண்டவர்கள்} அணிந்து கொண்டனர். நல்ல குதிரைகள் பூட்டப்பட்ட தேரில் ஏறிய அந்த மனிதர்களில் முதன்மையானவர்களும், ப���ைக்கூட்டத் தலைவர்களை அடிப்பவர்களுமான பிருதையின் மகன்கள் {குந்தியின் மகன்கள்}, மகிழ்ச்சிகரமான இதயத்துடன் புறப்பட்டனர்.\nஉண்மையில், போர்க்கலையில் நிபுணர்களான அந்தப் பெரும் பலம்வாய்ந்த வீரர்களும், குருகுலத்தின் காளையரும், பாண்டுவின் மகன்களும், கலங்கடிக்கப்படாத பராக்கிரமம் கொண்டவர்களுமான அந்த நான்கு வீரச் சகோதரர்களும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட தேர்களில் ஏறி, விராடனின் உத்தரவுக்கிணங்க ஒன்றாகப் புறப்பட்டனர். பயங்கர வடிவம் கொண்டவைகளும், மதப்பெருக்குடையவையும், அறுபது வயதைக் கடந்தவையும், நல்ல வடிவம் கொண்ட தந்தங்கள் கொண்டவைகளும், போரில் நிபுணர்களாக இருக்கும் வீரர்களால் ஏறப்பட்டவையும், மழைபொழிகின்ற மேகங்களைப் போன்றவையுமான யானைகளைப் போல, மன்னனைப் {விராடனைப்} பின்தொடர்ந்து, அசைந்து செல்லும் மலைகளைப் போல அவர்கள் {பாண்டவர்கள்}, சென்றார்கள்.\nஆவலுடன் மன்னனை {விராடனைத்} தொடர்ந்து சென்ற மத்ஸ்யனின் {விராடனின்} வீரர்களிடம், எட்டாயிரம் {8000} தேர்களும், ஆயிரம் {1000} யானைகளும், அறுபதினாயிரம் {60,000} குதிரைகளும் இருந்தன. மேலும், ஓ பாரதர்களில் காளையே {ஜனமேஜயா}, விராடனின் அந்தப் படை, ஓ பாரதர்களில் காளையே {ஜனமேஜயா}, விராடனின் அந்தப் படை, ஓ மன்னா {ஜனமேஜயா}, கால்நடைகளின் பாதச்சுவடுகளைக் குறித்துக் கொண்டு அணிவகுத்துச் சென்ற காட்சியைக் காண மிக அழகாக இருந்தது. உறுதிமிக்க ஆயுதங்களைத் தாங்கிய வீரர்கள் நிறைந்ததும், யானைகள், குதிரைகள், தேர்கள் நிறைந்ததுமான விராடனின் படைகளில் முதன்மையான அந்தப் படையின் அணிவகுப்புபைக் காண உண்மையில் அற்புதமாக இருந்தது.” {என்றார் வைசம்பாயனர்}.\nஇப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே\nPost by முழு மஹாபாரதம்.\nவகை கோஹரணப் பர்வம், சங்கன், சதானீகன், சூரியதத்தன், மதிராக்ஷன், விராட பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தி���ன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் வி���ிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-08-19T10:03:34Z", "digest": "sha1:XNQ67T4OMMNMY7NBXVEDZ6MFNJM2Q24D", "length": 25263, "nlines": 253, "source_domain": "ta.wikipedia.org", "title": "பாலிவைனைல் குளோரைடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயாங்கின் விகிதம் (E) 2900-3400 MPa\nநாட்சு சோதனை 2-5 kJ/m2\nகண்ணாடிநிலை வெப்பம் 87 °C\nவெப்பமாற்றுக் குணகம் (λ) 0.16 W/மீ.K\nவெப்ப நீட்சிக் குணகம் (α) 8 10-5 /K\nவிலை 0.5-1.25 €/கிலோ கிராம்\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nபாலிவினைல் குளோரைடு (Polyvinyl chloride) [4] என்பது, பரவலாகப் புழக்கத்திலுள்ள ஒரு நெகிழியாகும். இதை பாலிவைனைல் குளோரைடு, வினைல்[5] அல்லது பொதுவாக பி.வி.சி என்ற பெயர்களாலும் அழைப்பர். வருமான அடிப்படையில் நோக்கும்போது இது வேதித் தொழில்துறையின்பெறுமதிப்பு மிக்க வேதிப் பொருள்களுள் ஒன்றாகும். பாலியெத்திலீன் மற்றும் பாலிபுரோப்பைலீனுக்கு அடுத்ததாக செயற்கை முறையில் பரவலாக நெகிழி பலபடியாக உற்பத்தி செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருவதில் உலகில் மூன்றாவது இடத்தைப் பிடிக்கிறது[6].\nநெகிழிகள் இரண்டு அடிப்படை வடிவங்களில் தயாரிக்கப்படுகின்றன. கடின நெகிழி, இளகும் நெகிழி என்பன அவ்விரண்டு வகைகளாகும். கடின நெகிழியை சிலநேரங்களில் சுருக்கமாக ஆர்.பி.வி.சி என்று சுருக்கி அழைப்பார்கள். நீர் வழங்கும் அல்லது கழிவகற்றும் குழாய்கள் கட்டுமானம், கதவுகள் மற்றும் சன்னல்கள், கிராமப்போன் தட்டுகள் போன்றவற்றை தயாரிக்கும் பயன்பாடுகளில் கடின நெகிழி பயன்படுத்தப்படுகிறது.மேலும் இது புட்டிகள் எனப்படும் பாட்டில்கள், உணவு அல்லாத பொருட்களை சிப்பமாக்கல் அட்டைகள் தயாரித்தல் (வங்கி அல்லது உறுப்பினர் அட்டைகள் போன்றவை) போன்ற செயல்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது. நெகிழியாக்கிகளை கூடுதலாக கடினநெகிழிகளுடன் சேர்க்கும் போது மேலும் மென்மையான நெகிழ்வான தன்மை கொண்டதாக உருவாக்க முடியும். தாலேட்டுகள் எனப்படும் நெகிழியாக்கி மிகவும் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. இளகு குழாய்கள், மின் கம்பிகளுக்கான காப்பு உறைகள், மழை ஆடைகள், சாயல் தோல், விளம்பர வடிவங்கள், வரைவி பதிவேடுகள் [7] போன்றவற்றைத் தயாரிக்க இளகும் நெகிழிகள் பயன்படுத்தப்படுகின்றன. ஊதுபொருட்கள் மற்றும் பல பயன்பாடுகளில் நெகிழிகள் இரப்பருக்கு மாற்றாக வந்துள்ளன [8].\nதூய பாலிவினைல் குளோரைடு வெள்ளை நிறம் கொண்டதாகும். உடையக்கூடியதும் திடமானதுமாகவும் காணப்படுகிறது. ஆல்ககாலில் இது கரையும் ஆனால் டெட்ராஐதரோபியூரானில் சற்றே கரையும்.\nஉலக அளவில் உற்பத்தி செய்யப்படுகின்ற பிவிசியின் 50% கட்டுமானத் தொழிலிலேயே பயன்படுகின்றது. பிவிசியினால் உருவாக்கப்படும் கட்டிடப்பொருட்கள் விலை குறைந்தவை என்பதுடன் சுலபமாகப் பொருத்தப்படக்கூடியவை. அண்மைக்காலங்களில் பிவிசி, பாரம்பரியமான கட்டிடப்பொருட்களான மரம், காங்கிறீற்று, உலோகம், களிமண் போன்ற பொருட்களுக்குப் பதிலாகப் பயன்படுத்தப்ப���்டு வருகின்றது. பல வழிகளிலும் சிறப்பானதாகத் தோன்றும் இப்பொருளால் சூழலுக்கும், மனிதர்களின் உடல் நலத்துக்கும் ஏற்படக்கூடிய தீங்குகள் பற்றிக் கேள்விகள் எழுந்துள்ளன. இதனால், சூழல் பாதுகாப்பையும், மக்கள் நலனையும் முன்னிறுத்தி இயங்கிவரும் பல நிறுவனங்கள், பிவிசியின் பயன்பாட்டுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்து வருகின்றன.\nசெருமன் வேதியியலாளர் இயுகென் பௌமான் 1872 ஆம் ஆண்டில் தற்செயலாக இதைத் தயாரித்தார் [9]. வினைல் குளோரைடு குவளையின் உள்ளே ஒரு வெண்மையான திண்மமாக இந்த பலபடி தோன்றியது, அதை சூரிய ஒளியின் வெளிச்சத்தில் படுமாறு வைக்கப்பட்டது. 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் உருசிய வேதியியலாளர் இவான் ஓசுட்ரோமிலன்சுக்கி மற்றும் செருமனிய இரசாயன நிறுவனமான கிரெசெய்ம்-எலக்ட்ரான் நிறுவனத்தைச் சேர்ந்த பிரிட்சு கிளாட்டி என்ற இருவரும் வணிகப் பொருட்கள் தயாரிப்பில் நெகிழியைப் பயன்படுத்த முயற்சித்தனர், ஆனால் கடினத்தன்மையை செயலாக்குவதில் அவர்களுக்கு இடர்பாடுகள் தோன்றின. சில சமயங்களில் உடையும் பலபடி அவர்களின் முயற்சியை முறியடித்தது. 1926 ஆம் ஆண்டில் வால்டோ செமன் மற்றும் பி.எப்.காட்ரிட்சு நிறுவனம் நெகிழியாக்கியைச் சேர்த்து இளக்கும் ஒரு புது முறையை உருவாக்கியது. இதனைத் தொடர்ந்து நெகிழிப் பயன்பாடு பரவலாக்கப்பட்டது.\nவினைல் குளோரைடை பலபடியாக்குவதன் மூலம் பாலிவினைல் குளோரைடு உற்பத்தி செய்யப்படுகிறது[10].\nகிட்டத்தட்ட 80% நெகிழி தொங்கல் பலபடியாக்கல் முறையில் தயாரிக்கப்படுகிறது. பால்மப் பலபடியாக்கல் முறையில் 12% நெகிழியும், பருமப் பலபடியாக்கலில் 8% நெகிழியும் தயாரிக்கப்படுகின்றன. பலபடியாக்கல் வினையை பல்லுறுப்பாக்கல் வினை என்றும் அழைக்கலாம். தொங்கல் பலபடியாக்கலில் கிடைக்கும் நெகிழிகளில் உள்ள துகள்கள் சராசரியாக 100–180 μமீ அளவில் காணப்படுகின்ற்ன.பால்மப் பலபடியாக்கலில் இதைவிடச் சிறிய துகள்கள் 0.2 μமீ அளவில் காணப்படுகின்றன. வினைல் குளோரைடு ஒருமமும் தண்ணீரும் பலபடியாக்க வினை முடுக்கிகள் மற்றும் இதரக் கூட்டுசேர் பொருட்கள் உள்ள உலையில் சேர்க்கப்படுகின்றன. வினைநிகழும் உலையில் உள்ள வினைப்பொருட்கள் அழுத்தத்திற்கு உட்படுத்தப்பட்டு தொடர்ச்சியாக ஒருமத்தையும் நீரையும் கலந்து தொங்கல் பராமரிக்கப்படுகிறது. பாலிவினைல் குளோரைடு பிசினில் உள்ள துகள்களின் அளவு ஒரே சீரான அளவாக இருப்பது உறுதிபடுத்திக் கொள்ளப்படுகிறது. வினையானது வெப்ப உமிழ் வினையாகும் என்பதால் இங்கு குளிரூட்டல் அவசியமாகும். வினையின்போது கன அளவு குறையுமென்பதால் வினைக் கலவையுடன் தொடர்ச்சியாக நீர் சேர்க்கப்பட்டு தொங்கல் பராமரிக்கப்படுகிறது [6].\nவினைல் குளோரைடு ஒருமத்தின் பலபடியாக்கல் வினை வினைமுடுக்கிகள் எனப்படும் சேர்மங்களின் நீர்த்துளிகளால் துவக்கப்படுகிறது. இச்சேர்மங்கள் உடைந்து தனியுறுப்பு சங்கிலி வினைகளைத் தொடங்குகின்றன. டையாக்டனோயில் பெராக்சைடு மற்றும் டைசீட்டைல் பெராக்சி டைகார்பனேட்டு போன்ற சேர்மங்கள் குறிப்பிட்ட சில வினை முடுக்கிகளாகும். சில வினைமுடுக்கிகள் வினையை விரைவாகத் தொடங்குகின்றன ஆனால் விரைவில் சிதைவடைகின்றன. சில வினைமுடுக்கிகள் இதற்கு தலைகீழாக செயல்படுகின்றன. பலபடியாக்கம் ஒரு சீரான விகிதத்தில் நிகழ இரு வேறுபட்ட வினை முடுக்கிகளின் கலவை பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றது. பலபடி சுமார் 10 மடங்காக வளர்ந்த பின்னர் குறுகிய பலபடி வினைல் குளோரைடு ஒருமத்திற்குள் வீழ்படிவாகின்றது. இவ்விழ்படிவில் பலபடியாக்கம் தொடர்ந்து நடைபெறுகிறது. வர்த்தக பலபடிகளின் எடைச் சராசரி மூலக்கூற்று எடை 100,000 முதல் 200,000 வரையாக இருக்கும். எண்ணிக்கைச் சராசரி மூலக்கூற்று எடை 45,000 முதல் 64,000 ஆகவும் இருக்கும். வினையின் பாதை ஒரு முறை தொடங்கியவுடன் உருவாகும் பாலிவினைல் குளோரைடு குழம்பிலிருந்து வாயு நீக்கப்படுகிறது. அதிகப்படியாக உள்ள வினைல் குளோரைடு ஒருமம் தனியே பிரிக்கப்பட்டு மறுசுழற்சிக்குப் பயன்படுத்தப்படுகிறது. உருவான பலபடியிலுள்ள தண்ணீரை அகற்றுவதற்காக அது மையவிலக்கு அமைப்பின் வழியாகச் செலுத்தப்படுகிறது. பின்னர் இக்குழம்பு காற்றுப் படுக்கையில் உலர்த்தப்படுகிறது. இப்போது கிடைக்கும் தூளை சிறுசிறு உருண்டைகளாக்குவதற்கு முன்னர் நன்றாகச் சலித்துக் கொள்ளப்படுகிறது. பொதுவாக இவ்வாறு கிடைக்கின்ற பாலிவினைல் குளோரைடில் வினைல் குளோரைடு ஒருமம் மில்லியனுக்கு ஒரு பகுதி அளவிற்கே காணப்படும்.\nநெகிழிகளின் உடல்நல பிரச்சினைகள் மற்றும் பல உப்பாக்கியேற்ற பொருள்கள் (PHCs)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடை��ியாக 15 ஏப்ரல் 2018, 04:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/railway-station/barahat-h-bhle/", "date_download": "2018-08-19T10:10:06Z", "digest": "sha1:JRKA62BPAEEEAXCVJK3RHKQK64NLG2ER", "length": 6572, "nlines": 212, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Barahat H To by Train - Time Table, Schedules & Duration-NativePlanet Tamil", "raw_content": "\nமுகப்பு » ரயில்(கள்) » ரயில் நிலையங்களுக்கிடைப்பட்ட நிறுத்தங்கள்\nரயில் எண் அல்லது பெயர்\nரயில் பயணி பெயர் பதிவு (பிஎன்ஆர்) நிலை\nஇந்திய ரயில்களில் பயண பதிவு செய்யவிருப்பமா நீங்கள் சரியான இடத்தில்தான் இருக்கிறீர்கள். உங்களுக்கு தேவையான ரயில்கள் பற்றிய குறிப்புகளை நேட்டிவ் பிளானட் தமிழ் வழங்குகிறது. ரயில் சரிபார்ப்பு நேரம், தகவல்கள், குறிப்புகள், இரு நகரங்களுக்கிடையேயான ரயில் குறிப்புகள், ரயில் எண்கள், புறப்படும் , சென்றடையும் நேரம் ஆகியவற்றை துல்லியமாக வழங்குகிறது உங்கள் நேட்டிவ் பிளானட். இவற்றைக் கண்டறிவதற்கான எளிய அமைப்பை கீழே காணுங்கள்.\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/travel-veeraraghava-perumal-temple-near-madurai-002194.html", "date_download": "2018-08-19T10:08:36Z", "digest": "sha1:SY4UON3JBK6JQWC4AUSSSQJVNIRXI3J2", "length": 18158, "nlines": 190, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Travel to Veeraraghava Perumal Temple Near Madurai - Tamil Nativeplanet", "raw_content": "\n»மகரம் டூ அடுத்த 3 ராசிக்காரங்க இதுவரை காணாத செல்வத்தை அள்ளப்போறீங்க... #AstroTemple 4\nமகரம் டூ அடுத்த 3 ராசிக்காரங்க இதுவரை காணாத செல்வத்தை அள்ளப்போறீங்க... #AstroTemple 4\nதம்பி லட்சுமணனைக் கொன்ற ராமபிரான் எந்த இடத்தில் தெரியுமா\nதமிழர்களின் வீரமிக்க அடையாளம் இந்த நகரம் தான்\nவிடுதலைப் போராட்டத்தின் கோரமான வரலாற்றுத் தளங்கள்..\nஇந்திய விடுதலையில் தமிழகத்தின் தியாகம்\nமதுரை டூ கொல்லம் - ரைடுக்கு ரெடியா மக்கா\nஇந்த இடத்துக்கெல்லாம் நைட்டு மட்டும் போய் பாருங்க\nகடந்த மூன்று நாட்களாக வரும் தமிழ்புத்தாண்டில் ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் ஏற்படும் மாற்றம், எந்த கோவிலுக்குச் சென்றால் செல்வமிக்கவராக, நோய்நொடி அன்டாதவராக உருவெடுக்கலாம் என பார்த்து வந்தோம். அந்த வகையில் முதல் 9 ராசி நண்பர்களும் செ���்ல வேண்டிய கோவில்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள் என பார்த்து முடித்த நிலையில் இன்று இறுதியாக உள்ள மகரம், கும்பம், மீனம் ராசிக்காரர்கள் எந்தக் கோவிலுக்குச் சென்றால் இதுவரை காணாத உச்சத்திற்கு அழைத்துச் செல்லும் செல்வத்தை அள்ளி வரலாம் என பார்க்கலாம் வாங்க...\nவீரராகவப் பெருமாள் - மகரம்\nமகர ராசி உடையோரே உங்களது ராசியில் குருபகவான் லாப வீட்டில் அமர்வதால் எதிர்பாராத வகையில் தொழிலில் லாபம் பார்ப்பீர்கள். இறுப்பினும், ஏப்ரல் 14 முதல் 2019 பிப்ரவரி வரை ராசிக்குள் கேது நுழைவதால் தேவையற்ற வம்புகள், வீன் சலசலப்பு வர வாய்ப்புள்ளது. இதில் இருந்து தப்பிக்க, தேடி வரும் பொற்செல்வத்தை தக்கவைக்க மதுரையில் உள்ள வீரராகப் பெருமாளை வழிபட்டு வருவது யோகத்திற்கு வழிவகுக்கும்.\nமதுரை மாவட்டத்தில் சித்ராபவுர்ணமியன்று வைகை ஆற்றில் இறங்கும் கள்ளழகரைக் காண கோடி வரத்திற்கு ஈடாகும். மேலும், இக்கோவிலில் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியுடன் நின்ற நிலையில் வீரராகவராகவும், ஓய்வெடுக்கும் ரூபத்தில் ராங்கநாதராகவும், அமர்ந்த கோலத்தில் யோக நரசிம்மராகவும் அருள்பாலிக்கிறார்.\nபெருமாளுக்கு உகந்த நாட்களான சித்ராபவுர்ணமி, ஆடி, நவராத்திரி, வைகுண்ட ஏகாதசி உள்ளிட்ட சிறப்பு தினங்களில் மாபெரும் அளவிலான திருவிழா கொண்டாடப்படுகிறது. இதில், சித்ராபவுர்ணமி, வைகுண்ட ஏகாதசி வழிபாடுகள் உலகப் புகழ்பெற்றவை.\nஅருள்மிகு வீரராகவப் பெருமாள் திருக்கோவிலின் நடை காலை 6 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறக்கப்படுகிறது.\nசென்னையில் இருந்து திருநெல்வேலி சிறப்பு ரயில், மதுரை வார ரயில், சுருவாயூர் எக்ஸ்பிரஸ், ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ், நாகர்கோவில் சிறப்பு ரயில், திருச்செந்தூர் ரயில் என பல ரயில் சேவைகள் உள்ளன. மேலும், மதுரை விமான நிலையம் வீரராகவப் பெருமாள் கோவிலின் அருகேயே அமைந்துள்ளது. விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக எளிதில் கோவிலை அடையலாம்.\nமல்லிகார்ஜூனேசுவரர் கோவில் - கும்பம்\nகுரு, கேது, ராகு என ஒட்டுமொத்த சக்கரமும் உங்களை உச்சத்திற்கு கொண்டு செல்லும் வருடம் இந்த தமிழ்புத்தாண்டு. பொருட்செல்வம் மட்டுமில்லைங்க, மக்கள் செல்வமும், நோய்நொடியற்ற வாழ்க்கைச் செல்வமும் வந்து குவியப் போகுது. இந்த வருடத்தை மேலும், மகிழ்விக்க, அவ்வப்போது ஏற்படவுள்ள சிறுசிறு இன்னல்களை துரத்தியடிக்க தர்மபுரியில் அமைந்துள்ள மல்லிகார்ஜூனேசுவரர் கோவிலுக்கு குடும்பத்துடன் சென்று புத்தாடை சாற்றி வழிபட்டு வருவது சிறந்தது.\nஎந்த திருத்தலத்திலும் காணக்கிடைக்காத வகையில் மூலவரான மல்லிகார்ஜூனேசுவரரைக் காட்டிலும், தாய்மையின் சிறப்பை போற்றும் வகையில் காமாட்சி அம்மையாரின் திருஉருவம் உயரமாக காட்சியளிக்கிறது. மேலும், சுமார் மூன்று டன் எடையுள்ள இரண்டு தொங்கும் தூண்கள் இந்த சிவத்தலத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.\nமாதந்தோறும் பிரதோஷ வழிபாடு இக்கோவிலில் சிறப்பு பெற்றதாக உள்ளது. தமிர்புத்தாண்ட தினத்தன்று கோவிலில் ஏராளமான பக்தர்கள் சூழ மாபெரும் அளவிலான தீபாராதனை வழிபாடு நடத்தப்படுகிறது. அதுமட்டுமின்றி சன்னதியில் உள்ள பைரவருக்கு காலபைரவர் ஜெயந்தி தினங்களன்று சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு யாகம், அபிஷேகம் உள்ளிட்ட பூஜைகள் செய்யப்படுகின்றன.\nசென்னையில் இருந்து ஆலப்புழா எக்ஸ்பிரஸ், டாடா எக்ஸ்பிரஸ், வெஸ்ட் காஸ்ட் எக்ஸ்பிரஸ், கோயம்புத்தூர் எக்ஸ்பிரஸ், ஏற்காடு எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ஏராளமான ரயில் சேவைகள் தர்மபுரிக்கு செல்ல உள்ளன.\nஇந்த தமிழ்புத்தாண்டு உங்களுக்கான ஜாக்பாட் வருசங்குறதுல எந்த மாற்றமும் இல்லை. காரணம் பத்தாம் வீட்லேயே சனிபகவான் குடிகொண்டுள்ளார். தொட்டதெல்லாம் ஜெயமாக்கும் இந்த வருசத்துல தொழில் முன்னேற்றம், செல்வாக்கு அதிகரிப்பு, நினைத்ததை சாதிக்கும் ஆற்றல் என கூறைய பிச்சுக்கிட்டு வரப்போகுது வரம் உங்களுக்கு. இந்த அதிகப்படியான வாய்ப்புகளை தட்டிப் பறிக்க நினைக்கும் கண்ணுக்குத் தெரியாத எதிரிகளின் ஆதிக்கம் உங்களை விட்டு விலக தேனி மாவட்டத்துல உள்ள ஸ்ரீசுருளிவேலப்பரை வணங்குவது கட்டாயம்.\nகுகைக்குள்ள இருந்தபடியே அருள்பாலிக்கும் முரகள் உள்ள இத்தலத்தில் குகையில் உள்ள ஈர மணல் காய்ந்த உடன் விபூதி தோன்றுகிறது. அதுமட்டுமா, இத்தலத்தின் அருகே உள்ள ஓடை நீரில் விழுந்த இலை கல்லாக மாறுவதும், மாமரத்தின் அடியில் இருந்து வற்றாத ஊற்று நீர் பொங்கி வழிவதும் என இன்னும் ஏராளமான மர்ம நிகழ்வுகளும் நடக்கிறது.\nசித்திரைத் திருநாள், ஆடிப் பெருக்கு, தைப்பூசம், அம்மாவாசை, பங்குனி என முருகனுக்கு உகந்த இந்த நாட்களில் விமர்சையாக விழா கொண்டாடப்படுகிறது. பிற நாட்களில் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரையிலும் இக்கோவிலின் நடை திறந்த நிலையில் உள்ளது.\nசென்னையில் இருந்து விழுப்புரம், திண்டுக்கல் வழியாக தேனியை அடைந்து சுருளிமலைக்கு செல்லலாம். ரயில் பயணத்தைக் காட்டிலும் இருசக்கர, அல்லது காரில் சுருளியை அடைவது சிறந்த சுற்றுலாவாகவும் அமையும். சுற்றியுள்ள அருவிகளும், பசுமைக் காடுகளும், ஆன்மீகத் தலமும் இப்பயணத்தை இன்னும் மேன்மையடையச் செய்யும்.\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Tamilnadu/2863-stop-acting-cop-told-wounded-sterlite-protester-who-died-in-hospital.html", "date_download": "2018-08-19T10:18:32Z", "digest": "sha1:PFWPDJFJQUO57CTOXCQF2DR5H2SMMT4H", "length": 9223, "nlines": 82, "source_domain": "www.kamadenu.in", "title": "நடிக்காதே... குண்டடிபட்டுக் கிடந்த இளைஞரை மிரட்டிய போலீஸார்: வைரலாகும் வீடியோ | Stop Acting- Cop Told Wounded Sterlite Protester, Who Died In Hospital", "raw_content": "\nநடிக்காதே... குண்டடிபட்டுக் கிடந்த இளைஞரை மிரட்டிய போலீஸார்: வைரலாகும் வீடியோ\nதூத்துக்குடியில் குண்டடி பட்டுக்கிடந்த இளைஞர் ஒருவரை சுற்றிநின்ற போலீஸார் \"நடிக்காதே\" எனக் கூறி மிரட்டும் வீடியோ வைரலாகி வருகிறது.\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மீது நேற்று (புதன்கிழமை) இரண்டாவது நாளாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அந்த துப்பாக்கிச் சூட்டில் காளியப்பன் என்ற 22 வயது இளைஞர் பரிதாபமாக பலியானார். போலீஸாரை நோக்கி போராட்டக்காரர்கள் கற்களை வீசி எறிந்ததாலேயே துப்பாக்கிச் சூடு நடத்தியதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகளத்தில் துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அந்த இளைஞரை சுற்றி நின்று பார்த்த போலீஸ்காரர்கள் சிலர் \"நடிக்காதே எழுந்து ஓடு..\" என்று கூறுவதும் சிலர் \"அவன் நடிக்கிறான்\" என்று சொல்வதும் வீடியோ பதிவாக வெளியாகி வைரலாகிக் கொண்டிருக்கிறது. தூத்துக்குடி உள்ளூர் செய்தியாளர் ஒருவர் எடுத்த அந்த வீடியோ காவல்துறையினரின் அலட்சியத்தைக் காட்டுவதாக அமைந்திருப்பதாக பொதுமக்கள் ��லரும் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.\nகாளியப்பனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.\nஇந்நிலையில், தற்போது வெளியாகியுள்ள இந்த வீடியோவுக்கு, இறந்து கிடந்த இளைஞரைக்கூட போலீஸார் மிரட்டுகின்றனே என்ற அதிருப்தி கருத்துக்களை அதிகரித்துள்ளது.\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் 100-வது நாளை எட்டியதை தொடர்ந்து நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) ஸ்டெர்லைட் எதிர்ப்பு மாவட்ட மக்கள் கூட்டமைப்பு உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடந்தது. இந்தப் போராட்டத்தின்போது கலவரம் வெடித்தது. கலவரத்தை கட்டுப்படுத்த போலீ ஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், 2 பெண்கள் உள்ளிட்ட 9 பேர் உயிரிழந்தனர். 19 போலீஸார் உள்ளிட்ட 83 பேர் காயமடைந்தனர்.\nகலவரத்தில் காயமடைந்தவர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தூத்துக்குடி சிவந்தாகுளம் சாலையைச் சேர்ந்த முத்துப்பாண்டியன் மகன் கார்த்திக் (20), நேற்று முன்தினம் இரவில் உயிரிழந்தார். இதனால், பலி எண்ணிக்கை 10 ஆனது.\nஇந்நிலையில், நேற்று நடந்த துப்பாக்கிச் சூட்டில் காளியப்பன் என்ற 22 வயது இளைஞர் இறந்தார். இத்துடன் தூத்துக்குடி உயிரிழப்பு 11 ஆக அதிகரித்துள்ளது.\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு சிபிஐக்கு மாற்றம்: ஸ்டாலின் வரவேற்பு\nபிஸ்கட், சாக்லேட் கவர்களை நிறுவனங்களுக்கு அனுப்பிய மாணவியர்: சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிப்பதாக கடிதம்\nஆரவாரம் இல்லாமல் ஆறுதல் சொன்ன விஜய்: பாராட்டி தள்ளும் நெட்டிசன்கள்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியானோர் குடும்பத்துக்கு விஜய் நேரில் ஆறுதல்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்: விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் கொந்தளித்த பார்த்திபன்\n’ - ‘யார் நீங்க’ எனக்கேட்ட இளைஞர் விளக்கம்\n 20 : கம்பன் வாழ்க..\nநெற்றிக்கண் திறக்கட்டும் 20 : இதயமில்லா காக்கிகள்\nபயணங்களும் பாதைகளும் 16 : வாஷிங்டனில் பாட்டு\nஇணையத்தில் வைரலாகும் கோலியின் முகபாவனை\nடோல்கேட் தடுப்பை உடைத்த கேரள எம்.எல்.ஏ: வைரலாகும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2018/iit-students-develops-inflatable-safety-helmet-for-motor-cycle-riders-015227.html", "date_download": "2018-08-19T09:46:55Z", "digest": "sha1:M4NSQQJACYA2JJMTHECOYSCNQ23644HE", "length": 18187, "nlines": 199, "source_domain": "tamil.drivespark.com", "title": "இந்தியாவில் முதல் முறையாக டூவீலர்களிலும் ஏர் பேக்.. இனி சிரமப்பட்டு ஹெல்மெட் அணிய தேவையில்லை! - Tamil DriveSpark", "raw_content": "\nஇந்தியாவில் முதல் முறையாக டூவீலர்களிலும் ஏர் பேக்.. இனி சிரமப்பட்டு ஹெல்மெட் அணிய தேவையில்லை\nஇந்தியாவில் முதல் முறையாக டூவீலர்களிலும் ஏர் பேக்.. இனி சிரமப்பட்டு ஹெல்மெட் அணிய தேவையில்லை\nகார்களில் பாதுகாப்பிற்காக வழங்கப்பட்டிருக்கும் ஏர் பேக் போன்ற வசதி, இந்தியாவில் முதல் முறையாக டூவீலர்களிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இனி சிரமப்பட்டு ஹெல்மெட் அணிய வேண்டியதில்லை. ஐஐடி மாணவர்கள் கண்டுபிடித்துள்ள இந்த டிவைஸ் எப்படி செயல்படுகிறது விலை என்ன என்பது குறித்த விரிவான தகவல்களை பின்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.\nசாலை விபத்துக்கள் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் சுமார் 12 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். பல லட்சம் பேர் பலத்த காயமடைவதுடன், கை, கால்களையும் இழக்கி நேரிடுகிறது. இந்தியாவில் நடைபெறும் விபத்துக்களில் உயிரிழப்பவர்களில் 27 சதவீதம் பேர் இரு சக்கர வாகன ஓட்டிகள்தான்.\nஅதிக வருமானம் வரும் வளர்ச்சி அடைந்த நாடுகளை காட்டிலும், இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான இரு சக்கர வாகனங்கள் ஓடுகின்றன. இந்தியாவில் உள்ள மொத்த வாகனங்களில், 69 சதவீத வாகனங்கள் டூவீலர்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியும் பட்சத்தில், விபத்துக்களில் உயிரிழப்பதையோ அல்லது பலத்த காயம் அடைவதையோ, ஓரளவுக்கு தவிர்க்க முடியும். ஆனால் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினாலும், பலர் ஹெல்மெட் அணிவதே இல்லை.\nஹெல்மெட் அணிந்தால் முடி கொட்டுகிறது எனவும், முகம் அதிகம் வியர்த்து போய்விடுகிறது எனவும் சிலர் கூறுகின்றனர். வேறு சிலரோ, ஹெல்மெட்டின் எடை அதிகமாக இருப்பதால், கழுத்து வலி ஏற்படுவதாக தெரிவிக்கின்றனர்.\nஇப்படி ஹெல்மெட் அணியாததற்கு ஒவ்வொருவரும் பல்வேறு காரணங்களை வைத்துள்ளனர். இதை எல்லாம் விட கொடுமை என்னவென்றால், ஹெல்மெட் அணிந்திருந்தும் கூட, சிலர் விபத்தினால் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.\nதற்போது நடைமுறையில் உ���்ள ஹெல்மெட்களின் தரம் மிகவும் மோசமாக இருப்பதே இதற்கு காரணம். இந்த பிரச்னைகளுக்கு எல்லாம் முடிவு கட்டும் விதமாக, ஐஐடி (இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி) மாணவர்களால், ''இன்ப்ளாட்டபிள் சேப்டி ஹெல்மெட்'' கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nகார்களில் உள்ள ஏர் பேக்குகளை போன்று, ''இன்ப்ளாட்டபிள் சேப்டி ஹெல்மெட்'' செயல்படும். கார்களில் பாதுகாப்பிற்காக ஏர் பேக்குகள் வழங்கப்பட்டிருக்கும். விபத்து நடைபெறும் சமயங்களில், அவை உடனடியாக விரிவடைந்து, காரில் பயணிப்பவர்களை பாதுகாக்கும்.\n'இன்ப்ளாட்டபிள் சேப்டி ஹெல்மெட்''-களும் ஏறக்குறைய அப்படிதான் செயல்படும். பலூன் போன்ற ''இன்ப்ளாட்டபிள் சேப்டி ஹெல்மெட்''-களை, டூவீலரில் பயணிக்கும்போது, கழுத்தை சுற்றி அணிந்து கொண்டால் போதும். இதன் எஞ்சிய பகுதிகளை ''காலர்'' போன்று மடித்து வைத்து கொள்ளலாம்.\nவிபத்து நடைபெறும் சமயங்களில், ''இன்ப்ளாட்டபிள் சேப்டி ஹெல்மெட்'' ஒரு தலையணை போல விரிவடைந்து, தலையை சுற்றி படரும். இதன்மூலமாக தலை மற்றும் மூளையில் காயம் ஏற்படுவதை முற்றிலுமாக தவிர்த்துவிட முடியும்.\n''இன்ப்ளாட்டபிள் சேப்டி ஹெல்மெட்''-களில் சென்சார்கள் பொருத்தப்பட்டிருக்கும். விபத்து என்பதற்கான அறிகுறிகள் தென்பட்டால், இந்த சென்சார் உடனடியாக கண்டறிந்து, ''இன்ப்ளாட்டபிள் சேப்டி ஹெல்மெட்''-களை விரிவடைய செய்துவிடும்.\nஇந்தியாவில் முதல் முறையாக ''இன்ப்ளாட்டபிள் சேப்டி ஹெல்மெட்'' உருவாக்கப்பட்டுள்ளதாக ஐஐடி நிர்வாகம் தெரிவித்துள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் ரூர்கியில் உள்ள ஐஐடியில் படிக்கும் மாணவர்கள் ராஜ்வர்தன் சிங், சரங் நக்வான்ஸி, மொகித் சித்தா ஆகிய மூவரும்தான் இதனை கண்டறிந்துள்ளனர்.\nஇதன் விலை ஆயிரத்து 1,500 ரூபாய்க்குள்தான் இருக்கும். எனினும் இதன் விலையை இன்னும் குறைப்பதற்காகவும், பயன்படுத்துவதை மேலும் எளிதாக்குவதற்காகவும், அதிக எண்ணிக்கையில் உருவாக்குவதற்காகவும், ஏர் பேக் தயாரிப்பாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.\nஇணை பேராசிரியர் சஞ்சய் உபாத்யாய் வழிகாட்டுதலின் படி ''இன்ப்ளாட்டபிள் சேப்டி ஹெல்மெட்'' உருவாக்கப்பட்டுள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவில் (ISRO), ''இன்ப்ளாட்டபிள் ஸ்பேஸ் ஆன்டானா'' திட்டப்பணியில், சஞ்சய் உபாத்யாய் கடந்தா���்டு ஈடுபட்டிருந்தார்.\nஅந்த சமயத்தில் மாணவர்கள் ராஜ்வர்தன் சிங், சரங் நக்வான்ஸி, மொகித் சித்தா ஆகிய மூவரும் அங்கு ''இன்டர்ன்ஷிப்'' சென்றிருந்தனர். இதை அடிப்படையாக கொண்டுதான், ''இன்ப்ளாட்டபிள் சேப்டி ஹெல்மெட்'' உருவாக்கும் ஐடியா அவர்களுக்கு கிடைத்துள்ளது.\nமாணவர்கள் மூவரும் ரூர்கி ஐஐடியில், பிஇ மெக்கானிக்கல் இன்ஜினியரிங் இறுதியாண்டு படித்து வருகின்றனர். ''இன்ப்ளாட்டபிள் சேப்டி ஹெல்மெட்''-களை அவர்கள் பலமுறை சோதனை செய்து பார்த்து விட்டனர். அனைத்து முடிவுகளும் நல்லவிதமாக வந்துள்ளன.\nடிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்\n01.அரபுகளை அடி பணிய வைத்தது இந்தியா... இனி பெட்ரோல் விலை படிப்படியாக குறைய வாய்ப்பு...\n02.நடுவீதிக்கு வந்த ரயில்.. அதிர்ச்சியில் அலறியடித்து ஓடிய மக்கள்.. ஓட்டுனருக்கு இதுதான் தண்டனை\n03.பென்ஸ் எஞ்சினுடன் வரும் பவர்ஃபுல் ஃபோர்ஸ் குர்கா எக்ஸ்ட்ரீம் எஸ்யூவி\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆட்டோ செய்திகள் #auto news\nபுத்தம் புதிய 110சிசி பைக் மாடலை அறிமுகப்படுத்துகிறது டிவிஎஸ்\nபெட்ரோல் விலை கடுமையாக உயரும் அபாயம்.. மோடி சார் ஈரான் விஷயத்தில் எங்கே உங்கள் ராஜ தந்திரம்\nபுதிய ஹோண்டா சிவிக் கார் வெளியீடு: இந்திய வருகை விபரம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpscwinners.com/tamil-part-c-tamil-thondu.html", "date_download": "2018-08-19T09:13:59Z", "digest": "sha1:6QKBI6VPYO3UAF3HYPHH2BCR2Y4NQEVE", "length": 25651, "nlines": 253, "source_domain": "tnpscwinners.com", "title": "தமிழ்த்தொண்டு - General Tamil", "raw_content": "\nகவிமணி தேசிய விநாயகம் பிள்ளை\nதமிழ்த்தொண்டு - அகரமுதலி வரலாறு\nஅகரம் + ஆதி =அகராதி\nஒரு மொழியில் உள்ள எல்லாச் சொர்களையும் அகரவரிசையில் அமையும்படி ஒருசேரத் தொகுத்து விளக்கும் நூலை அகராதி என்பர்.\nஅகராதி என்னும் சொல் தற்போது அகரமுதலி என வழங்கப்படுகிறது.\nதமிழ் அகரமுதலி வரலாற்றில், செம்பாதி இடத்தைப்பெறும் சொற்பொருள் துறை நூல்கள் நிகண்டுகளாம்.\nநிகண்டுகளில் பழமையானது = திவாகரர் எழுதிய சேந்தன் திவாகரம்.\nநிகண்டுகளில் சிறப்பானது = மண்டலபுருடர் இயற்றிய சூடாமணி நிகண்டு.\nதிருமூலரின் திருமந்திரத்தில் “அகராதி” என்னும் சொல் முதன்முதலாக இடம் பெற்றுள்ளது.\nநிகண்டுகளில் ஒன்றான “அகர��தி நிகண்டில்” அகராதி என்ற சொல் அடைமொழியாக அமைந்துள்ளது.\nஇந்நூலே அகரமுதலிகள் தோன்றுவதற்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது.\nஇந்நூலில் சொற்களின் முதல் எழுத்துக்கள் மட்டுமே அகரவரிசையில் அமைந்திருந்தன.\nவீரமாமுனிவரின் சதுரகராதியே தமிழில் தோன்றிய முதல் அகரமுதலி.\nஇது கி.பி.1732ஆம் ஆண்டு வெளிவந்தது.\nசதுர் என்பதற்கு நான்கு என்று பொருள்.\nபெயர், பொருள், தொகை, தொடை என நான்கு வகைகளில் தனித்தனியாக பொருள் விளக்கம் இருந்தது.\nவீரமாமுனிவர் தமிழ்-இலத்தின் அகராதி, இலத்தின்-தமிழ் அகராதி, தமிழ்-பிரெஞ்சு அகராதி, பிரெஞ்சு-தமிழ் அகராதி, போர்த்துகீசிய-தமிழ்-பிரெஞ்சு அகராதி வெளியிட்டார்.\n“தமிழ்-தமிழ் அகராதி” ஒன்று லேவி-ஸ்பாடிஸ் என்பவரால் வெளியிடப்பட்டது.\nயாழ்பாணம் கதிரைவேலனாரால் “தமிழ்ச்சொல் அகராதி” வெளியிடப்பட்டது. இதனை “சங்க அகராதி” எனவும் அழைப்பர்.\nஇதில் சொல்லின் மூலம் தருதல், மேற்கோள் அமைதல் எனும் மரபு பின்பற்றப்பட்டுள்ளது.\nகுப்புசாமி என்பவர் “தமிழ்ப் பேரகராதி” வெளியிட்டார்.\nஇராமநாதன் என்பவர் படங்களுடன் கூடிய ஓர் அகரமுதலியை வெளியிட்டார். இந்நூல் “இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் அகராதி” எனும் பெயருடன் வந்தது.\nவின்சுலோ என்பவர் “தமிழ்-ஆங்கிலப் பேரகராதி” வெளியிட்டார்.\nபவானந்தர் என்பார் 1925ஆம் ஆண்டு “தற்காலத் தமிழ்ச்சொல் அகராதியும்”, 1937ஆம் ஆண்டு “மதுரைத் தமிழ்ப் பேரகராதியும்” வெளியிட்டார்.\nமு.சண்முகம் என்பவரால் “தமிழ்-தமிழ் அகரமுதலி” 1985ஆம் ஆண்டு தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம் மூலம் வெளியிடப்பட்டது\nஇருபதாம் நூற்றாண்டில் வெளிவந்த மிகப்பெரிய அகரமுதலி “சென்னைப் பல்கலைக்கழக அகராதி”.\nஇது நன்கு திட்டமிட்டு முழுமையாக உருவாக்கப்பட்டது.\nஇவ்வகரமுதலி “தமிழ் லெக்சிகன்” என்னும் பெயரில் ஆறு தொகுதிகளாக வெளிவந்தது.\n1985ஆம் ஆண்டு “தேவநேயபாவாணர்”யின் “செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி”யின் முதல் தொகுதி வெளிவந்தது.\nஇரண்டாவது தொகுதி 1993ஆம் ஆண்டு வெளியானது.\nஒவ்வொரு சொல்லின் சொற்பிறப்பும், இனமொழிச் சொற்களுக்கான குறிப்பும், பதிப்பின் இறுதியில் தரப்பட்டுள்ளன.\nபடங்களுடன் வேலி வந்த இரண்டாவது அகரமுதலி இதுவேயாகும்.\nமுழுமையாக கணினி உதவியுடன் உருவாக்கப்பட்டு வெளிவந்த முதல் அகரமுதலி “கிரியாவின் தற்கா���த் தமிழ் அகராதி”.\nவிளக்கச் சொற்களோடு வெளிவந்த முதல் அகரமுதலி இதுவே.\nதமிழ்க் கலைக்களஞ்சியங்களின் முன்னோடி = அபிதான கோசம்.\nஇது 1902ஆம் ஆண்டு இலக்கியப் புராண இதிகாசச் செய்திகளைக்கொண்டு வெளிவந்தது.\nஇது இலக்கியக் களஞ்சியம் ஆக திகழ்கிறது.\n1934ஆம் ஆண்டு இலக்கியச் செய்திகளோடு, அறிவியல் துறைப் போருகளையும் முதன் முதலாகச் சேர்த்து விளக்கம் தந்து வெளிவந்தது = அபிதான சிந்தாமணி.\nஇதனை சிங்காரவேலனார் தொகுத்து வெளியிட்டார்.\nதமிழ் வளர்ச்சி கழகம் முறையான “முதல் கலைக்களஞ்சியத்தை” தொகுத்து வெளியிட்டது.\nஇது பத்து தொகுதிகளை உடையது.\nஇக்கழகம் குழந்தைகள் கலைக்களஞ்சியம், நாடகக் கலைக்களஞ்சியம், இசுலாமிய கலைக்களஞ்சியம் முதலிய பல கலைக்களஞ்சியங்களை வெளியிட்டது.\nகாலைக்கதிர் நிறுவன முயற்சியால் பொதுஅறிவு, உளவியல், புவியியல், புள்ளியல், வரலாறு, வானவியல் முதலிய துறைகளுக்கும் கலைச்சொல் அகரமுதலிகள் 1960ஆம் ஆண்டு தொகுக்கக்ப்பட்டன.\nமணவை முஸ்தபா அறிவியல் சார்ந்த துறைவாரியான கலைச்சொல் அகரமுதலிகளைத் தொகுத்து வெளியிட்டார்.\nஅறிவியல் கலைச்சொல் களஞ்சியம் 1991ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.\nஊர் = திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோயில் அருகே புத்தூர்\nபெற்றோர் = ஞானமுத்து, பரிபூரணம் அம்மையார்\nசெந்தமிழ் ஞாயிறு(பறம்புமலை பாரி விழாவினர்)\nகட்டுரை வரைவியல் என்னும் உரைநடை இலக்கணம்\nபண்டைத் தமிழ் நாகரிகமும் பண்பாடும்\nதமிழ் கடன் கொடுத்து தழைக்குமா\nமண்ணில் வின் அல்லது வள்ளுவர் கூட்டுடைமை\nஇந்தியால் தமிழ் எவ்வாறு கெடும்\nமாந்தன் தோற்றமும் தமிழர் மரபும்(இறுதி கட்டுரை)\nஉலக முதல் மொழி தமிழ்; திராவிட மொழிகளின் தாய் மொழி தமிழ் என்ற இவர்தம் கொள்கையை நிலைநாட்ட வாழ்நாள் முழுவதும் முயன்றார்\nஉலகத் தமிழ் கழகம் தொடங்கினார்\nமன்னிப்பு உருதுச் சொல்; பொறுத்துக்கொள்க என்பது தமிழ்ச் சொல் என்றவர்\nதமிழை வடமொழி வல்லான்மையில் இருந்து மீட்கவே இறைவன் தன்னை படைத்ததாக கூறியவர்\nஅறிஞர் அண்ணா = பாவாணர் தமிழ்மொழிக்கும் நாட்டுக்கும் இடைவிடாத நற்தொண்டாற்றி நம் அனைவரின் நிலையினையும் உயர்த்தியவர், அவருடைய புலமை தெளிவும் துணிவும் மிக்கது\nமறைமலை அடிகளின் தனித்தமிழ்க் கொள்கையை நாடு முழுக்க பரப்பியவர்\nஇயற் பெயர் = துரை மாணிக்கம்\nஊர் = சேலம் மாவட்டம�� சமுத்திரம்\nபெற்றோர் = துரைசாமி, குஞ்சம்மாள்\nஉலக தமிழ் முன்னேற்ற கலகத்தை தொடங்கினார்\nமொழி ஞாயிறு தேவநேயபாவாணரின் கொள்கைகளைப் பரப்பும் தலை மாணாக்கர்\nபெயர் = ஜியார்ஜ் யுக்ளோ போப் என்று அழைக்கப்படும் ஜி.யு.போப்\nபிறந்த ஊர் = பிரான்ஸ் நாட்டின் எட்வர்ட் தீவு\nபிறப்பு = கி.பி.1820ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24ம் தேதி\nபெற்றோர் = ஜான் போப், கேதரின் போப்\nபுறப்பொருள் வெண்பா மாலை(சில பாடல்கள்)\nஇவருக்கு தமிழ் கற்ப்பித்தவர் = இராமானுஜ கவிராயர்\nஇவர் 19ஆம் வயதில் தமிழகம் வந்தார்\nஇவரின் திருவாசக மொழிப்பெயர்ப்பு மிகச் சிறப்பானது\n“திருக்குறளை ஏசுநாதரின் இதயஒலி, மலை உபதேசத்தின் எதிரொலி” எனப் புகழ்ந்தவர்\nElementary Tamil Grammar என்ற இலக்கண நூலை எழுதியுள்ளார். இது திரு.வி.க பபடித்த முதல் இலக்கண நூல்\nதம் கல்லறையில் “தமிழ் மாணவன்” என்று பொரிக்க வேண்டும் என்றவர்\nஇவர் ஒவ்வொரு ஆங்கிலப் புத்தாண்டு அன்றும் புறநானூற்றுப் பாடல் ஒன்றை மொழிப்பெயர்க்கும் வழக்கம் கொண்டிருந்தார்\nஜூலியன் வில்சன் = “இருவினை கடந்த செல்வன் இசைத்த வாசகத்தை எல்லாம் வரு விளையாட்டாற் போலும் மறுமொழி யதனில் வைத்தீர்\nஇயற்பெயர் = கான்ஸ்டாண்டின் ஜோசப் பெஸ்கி\nபெற்றோர் = கொண்டல் போபெஸ்கி, எலிசபெத்\nபிறந்த ஊர் = இத்தாலி நாட்டில் காஸ்திக்கிளியோன்\nஅறிந்த மொழிகள் = இத்தாலியம், இலத்தின், கிரேக்கம், எபிரேயம், தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம்\nதமிழ்க் கற்பித்தவர் = மதுரைச் சுப்ரதீபக் கவிராயர்\nசிறப்பு = முப்பதாம் வயதில் தமிழகம் வந்து தமிழ் பயின்று காப்பியம் படைத்தமை.\nதொன்னூல் விளக்கம்(“குட்டித் தொல்காப்பியம்” என்பர்)\nதிருக்குறளின் அறத்துப்பால், பொருட்பால் இரண்டையும் இலத்தின் மொழியில் மொழிபெயர்த்துள்ளார்\nபரமார்த்த குரு கதை(தமிழின் முதல் ஏளன இலக்கியம்)\nஎழுத்து சீர்திருத்தம் செய்து, சில குறில் எழுத்துக்களையும் நெடில் எழுத்துக்களையும் வேறுபடுத்தி மாற்றம் செய்தார்\nஐந்திலக்கண நூலான “தொன்னூல் விளக்கம்” என்னும் இலக்கண நூலை படைத்தார். இதன் சிறப்பு கருதி இந்நூலை “குட்டித் தொல்காப்பியம்” என்பர்\nசதுரகராதி என்னும் அகராதி நூலை வெளியிட்டு பிற்கால அகராதி நூல்களுக்கெல்லாம் வழிகாட்டினார்\nதேம்பாவணி காப்பியத்திற்கு வீரமாமுனிவரே உரை வடித்துள்ளார்\nதிருச்சியை ஆண்ட சந��தா சாகிப்பிடம் திவானாக பணி புரிந்தார்\nஇவர் மறைந்த இடம் = அம்பலகாடு\nதனது பெயரை முதலில் “தைரியநாதர்” என மாற்றிக்கொண்டார்\nகவியோகி சுத்தானந்த பாரதி = சாரமாம் தேம்பாவணியினைத் தொடினும், தமிழ் மனம் கமழும் என்கரமே\nகவியோகி சுத்தானந்த பாரதி = தமிழ் மாலைகளில் ஒரு வாடாத கற்பகமாலை காணப்படுகிறது. அதுவே தேம்பாவணி என்னும் பெருங் காப்பிய மாலை\nதிரு பூர்ணலிங்கம் பிள்ளை = இது சீவக சிந்தாமணிக்கு இணையான காவியமாகும்\nகால்டுவெல் = தமிழ் இலக்கியத்தில் தலை சிறந்த நான்கு காவியங்களுள் தேம்பாவணியும் ஒன்று\nரா.பி.சேதுபிள்ளை = தேம்பாவணி தமிழ் அன்னையின் கழுத்தில் வாடாத மாலையாகத் திகழ்கின்றது. காவலூர்க் கலம்பகம் கதம்ப மாலையாகக் காட்சியளிக்கிறது; தொன்னூல் பொன்னூலாக இலங்குகின்றது; சதுரகராதி முத்தாரமாக மிளிர்கிறது; வீரமாமுனிவர் தமிழ் முனிவர்களுள் ஒருவராக விளங்குகிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2004/11/blog-post_24.html", "date_download": "2018-08-19T09:51:54Z", "digest": "sha1:5SIU6UJFV5NMASFLTXEE6CJENDLDTWMP", "length": 28156, "nlines": 315, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: கான்பூர் கிரிக்கெட் டெஸ்ட் - நான்காம் நாள்", "raw_content": "\nபுனைவுகளில் காந்தி- இருபது வருடங்கள் – எம்.எஸ். கல்யாண சுந்தரம்\nபித்து – மூன்று கவிதைகள்\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 80\nகோப்ராபோஸ்ட் : தினமலருக்கு செஞ்சோற்றுக் கடனாற்றும் காலச்சுவடு \nசுதந்திர தின முன்னேற்பாடுகள் + சில பிற குறிப்புகள்\nNew : பீரங்கிப் பாடல்கள் நாவல் வெளியாகியுள்ளது : தம் பிரியாணி குறிப்புகள்\nமைதானத்தின் மத்தியில் ஒரு கொலை\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nஏன் நாம் ஒவ்வொரு முறையும் தோற்றுப் போகிறோம்\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nகான்பூர் கிரிக்கெட் டெஸ்ட் - நான்காம் நாள்\nதென் ஆப்பிரிக்கா 510/9 டிக்ளேர்ட், இந்தியா 401/4 (114 ஓவர்கள்) - திராவிட் 52*, லக்ஷ்மண் 4*\nமூன்றாம் நாள் இந்தியா விளையாடும்போது, தென் ஆப்பிரிக்கா எத்தனை மெதுவாக, நத்தை, ஆமை போல விளையாடி ஆட்டத்தையே வீணடித்து விட்டனர் என்று தோன்றியது. நான்காம் நாள் ஆட்டத்தைப் பார்க்கும்போது, இந்தியாவும் விதிவிலக்கல்ல, சேவாக்-கம்பீர் ஜோடி மட்டும்தான் விதிவிலக்கு என்று புரிந்தது.\nநான்காம் நாள் காலையும் பனிமூட்டத்தால், ஆட்டம் தாமதமாகவே தொடங்கியத��. ஆனால் மூன்றாம் நாள் போலல்லாமல் உணவு இடைவேளைக்கு முன்னரேயே ஆட்டம் தொடங்கிவிட்டது. சேவாக் எடுத்த எடுப்பிலேயே ரன்கள் பெற ஆரம்பித்தார். முதலிரண்டு ஓவர்களில் தலா ஒரு நான்கு. இந்தியா இருனூறைத் தாண்ட அதிக நேரம் எடுக்கவில்லை. எண்டினி வீசும் கை விக்கெட்டை விட்டு விலகி வர லெக் ஸ்டம்பைக் குறிவைத்தே பந்துவீசினார். சேவாக் அந்தப் பந்துகளை அடிக்க - அதாவது நான்குகள் அடிக்க - சிரமப்பட்டார். கிட்டத்தட்ட ஷார்ட் மிட்விக்கெட்டுக்கு ஒரு கேட்ச் போலப் போனது. ஆனால் தடுப்பாளர் முன் விழுந்து விட்டது. அடுத்த சில ரன்கள் ஒற்றைகளாகவே வந்தன. எண்டினியின் பந்தை ஃபைன் லெக்கிற்குத் தட்டி ஒரு ரன் பெற்று அதன்மூலம் தன் 8வது சதத்தைப் பெற்றார்.\nநேற்றே நான் எழுதியிருந்தது போல, கடந்த எட்டு டெஸ்ட் போட்டித் தொடர்களில் ஏழில், ஒவ்வொன்றிலும் ஒரு சதமாவது அடித்துள்ளார் சேவாக். வேறெந்த இந்திய மட்டையாளரும் செய்யாத சாதனையிது.\nமறுமுனையில் கம்பீரும் சதமடித்து, இந்தியாவிற்காக தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் சதமடிக்கும் நான்காவது ஜோடியாக இருப்பார்கள் என எதிர்பார்த்தது நடக்கவில்லை. [முதல் மூன்று ஜோடிகள்: விஜய் மஞ்ச்ரேகர்-முஷ்டாக் அலி, பங்கஜ் ராய்-வினு மன்கட், கவாஸ்கர்-ஸ்ரீக்காந்த் - இதில் பங்கஜ் ராய்-வினு மன்கட் இருவரும் சென்னையில் சேர்ந்து அடித்தது 413 ரன்கள், இன்றுவரை முதல் விக்கெட்டுக்கான உலக சாதனை.] கம்பீர் தன் சதத்தை நெருங்கும்போது மிகவும் மெதுவாக ரன்கள் பெற ஆரம்பித்தார். அதெ நேரம் போலாக், எண்டினி இருவருமே பந்துவீச்சை நெறியாக்கி, நன்றாக வீச ஆரம்பித்தனர். கம்பீர் 96இல் இருக்கும்போது போலாக் ஆஃப் ஸ்டம்பில் வீசி வெளியே கொண்டுபோன பந்தைத் தட்டி சோலிகிலே கையில் கேட்ச் கொடுத்து அவுட்டானார். இந்தியா 218/1.\nஇந்த நேரத்தில் லக்ஷ்மண் வருவார் என்று எதிர்பார்த்தேன். ஆனால் உள்ளே வந்தது திராவிட். இந்த ஆட்டத்தில் இந்தியா வெற்றிபெற வேண்டுமானால் ஒரே வழிதான் இருந்தது. கிடுகிடுவென ரன்களைச் சேர்ப்பது, நான்காம் நாள் ஆட்டம் முடியும்போது கிட்டத்தட்ட 550-600 ரன்கள் வரையில் இருப்பது. ஐந்தாம் நாள் காலையில் ஒரு மணிநேரம் விளையாடி 650 வந்ததும் டிக்ளேர் செய்து பந்துவீசி, தென் ஆப்பிரிக்காவை இரண்டாம் இன்னிங்ஸில் அவுட்டாக்குவது. ஆனால் திராவிட் இதுபோன்��� வேலைகளுக்கு சற்றும் லாயக்கல்ல. வந்தது முதலே ஆடுகளத்தில் என்னென்ன குறைகள் உள்ளன என்பதைப் பற்றிய பி.எச்டி தீஸிஸ் செய்வதைப் போல ஆடுகளத்தை மட்டையால் தட்டியும் கொட்டியும் இருந்தார். இந்த ஆடுகளம் மோசமானது, பந்துகள் திடீரென தரையோடு உருளும், திடீரென பிளவில் பட்டு எம்பும். ஆனால் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாதுதான் கம்பீர்-சேவாக் ஜோடி ரன்கள் பெற்றது. ஓவருக்கு 4 ரன்களுக்கு மேல் ரன்கள் வந்து கொண்டிருந்தன. ஆனால் திராவிட் வந்ததும் மொத்த ரன் ரேட்டே 3.6க்கு வந்தது. பல மெய்டன் ஓவர்கள் பறந்தன. தெய்வாதீனமாக எண்டினி பந்தில் இரண்டு - அடுத்தடுத்த பந்துகளில் - விளிம்பில் பட்டு ஸ்லிப் வழியாக திராவிடுக்கு இரண்டு நான்குகளைப் பெற்றுத் தந்தன. இரண்டுமே கிட்டத்தட்ட உருண்டு போன பந்துகள்தான். மறுமுனையில் சேவாக் ஒரு ரன்னைப் பெற்றால் மீதமுள்ள பந்துகளை திராவிட் ஒழித்துக் கட்டிவிடுவார்.\nஇப்படியே உணவு இடைவேளையின்போது 235/1 என்ற ஸ்கோர் இருந்தது. சேவாக் 108* (193 பந்துகளில்), திராவிட் 11* (33 பந்துகளில், இரண்டு விளிம்பில் பட்ட நான்குகள் அடக்கம்).\nமதிய உணவு இடைவேளைக்குப் பிறகு சேவாக் தடையை உடைத்தார். முதல் ஓவரிலிருந்தே பொறி பறக்க ஆரம்பித்தது. ஆண்டிரூ ஹால் ஓவரில் ஒரு நான்குதான். அதற்கடுத்த ஆண்டிரூ ஹால் ஓவரில் சேவாக் தன் முதல் ஆறையும், தொடர்ந்து ஒரண்டு நான்குகளையும் அடித்தார். அந்த ஓவரில் இந்தியாவுக்கு 18 ரன்கள். அடுத்த டி ப்ருயின் ஓவரில் 14 ரன்கள். அதற்கடுத்த ஹால் ஓவரில் சேவாக் ஒரு ரன் பெற்று இந்த வருடத்தில் (2004) டெஸ்ட் போட்டிகளில் 1,000 ரன்களைத் தாண்டிய ஏழாவது வீரரும், முதல் இந்தியரும் ஆனார்.\nஇடதுகை சுழற்பந்து வீச்சாளர் பீட்டர்சன் வந்தார். சேவாக் அவரை லாங்-ஆன் மேல் சிக்ஸ் அடித்து தன் 150ஐத் தாண்டினார். மற்றுமிரண்டு நான்குகளுடன் அந்த ஓவரில் 15 ரன்கள் வந்தன. ஆனால் அடுத்த ஓவரின் முதல் பந்திலேயே ஹால் வீசிய இன் கட்டரில் எல்.பி.டபிள்யூ ஆனார் சேவாக். 164, 228 பந்துகள், 24x4, 2x6. இந்தியா 294/2. அத்துடன் இந்தியா விளையாடிய ஆக்ரோஷமான ஆட்டமும் அடங்கிப்போனது.\nஇந்தியாவின் தலைசிறந்த மட்டையாளர் டெண்டுல்கர் வந்து, சிறிது நேரம் தடுமாறிய பின்னர் ஹால் வீசிய ரிவர்ஸ் ஸ்விங் பந்து கால் காப்பில் பட்டு ஸ்டம்பில் போய் விழுந்தது. டெண்டுல்கர் 3, இந்தியா 298/3. திடீரென ஆடுகளம் மோசமாகிப் போனதுபோலத் தோற்றமளித்தது.\nகங்குலியும், திராவிடும் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு விளையாடுவது போலவே விளையாடினர். விட்டால் நம் அணி ஃபாலோ-ஆன் வாங்கிவிடும் போலவும் அதன் பின் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் தோற்றுவிடுவது போலவும், இந்தப் பந்துவீச்சு உலகின் தலைசிறந்த பந்துவீச்சு போலவும், ஆடுகளம் மும்பை ஆடுகளம் போலவும் நினைத்துக்கொண்டு பந்துக்குப் பந்து திடுக்கிட்டு திடுக்கிட்டு விளையாடினர். சற்றுமுன்னர் வரைதான் சேவாக் ஒவ்வொரு பந்துவீச்சாளரையும் சொல்லிவைத்து அடித்துக் கொண்டிருந்தார்.\nசேவாக் அவுட்டான பின், கிட்டத்தட்ட 108 பந்துகளுக்கு மேல் நான்குகள் எதுவும் போகவில்லை. அதன்பின் பீட்டர்சன் பந்தில் திராவிட் மிட் ஆனில் ஒரு நான்கு அடித்தார். அதுதான் திராவிட் உருப்படியாக அடித்த முதல் நான்கு. தொடர்ந்து கங்குலி சற்றே மனதிடத்துடன் விளையாடினார். ரன்களும் அவருக்கு வர ஆரம்பித்தது. ஆனாலும் அவ்வப்போது எண்டினி வீசிய அலவு குறைந்து எழும்பி வரும் பந்துகளில் மிகவும் சிரமப்பட்டார். கையிலும், உடலிலும் பலமுறை அடிவாங்கினார். இந்த ஆடுகளத்தில் இன்னமும் சிறிது உயிர் இருந்திருந்தால் மிகப்பெரும் கங்குலியின் வாழ்க்கை சோகமாகிப்போயிருக்கும். தேநீர் இடைவேளையின்போது இந்தியா 338/3 என்ற எண்ணிக்கையில் இருந்தது.\nதேநீர் இடைவேளைக்குப் பிறகு கங்குலி சற்று அதிகமாக ரன்களைப் பெற்றார். ஆஃப் திசையிலும் சில நான்குகள் பறந்தன. எண்டினி வீசிய அளவு குறைந்த பந்தை ஹூக் கூட செய்து ஒரு நான்கைப் பெற்றார் கங்குலி. இப்படியாக கங்குலி திராவிடைத் தாண்டிப் போய், ஹால் பந்தில் ஒரு நான்கை அடித்து தன் அரை சதத்தைப் பெற்றார். ஆனால் அதற்கு சில ஓவர்கள் தாண்டி டி ப்ருயின் பந்தை ஃபைன் லெக்கிற்குத் திருப்பி அடித்து அங்கு ராபின் பீட்டர்சனுக்கு கேட்ச் கொடுத்து அவுட்டானார். கங்குலி 57, இந்தியா 394/4. இதுவே டி ப்ருயின் டெஸ்ட் வாழ்வில் முதல் விக்கெட்.\nலக்ஷ்மண் உள்ளே வந்தார். திராவிட் அந்த ஓவரிலேயே தன் அரை சதத்தைத் தொட்டார். இந்தியா 400ஐக் கடந்தது. மூன்றாம் நாள் போலவே போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால் ஆட்டம் தடை செய்யப்பட்டது.\nஇனி இந்த ஆட்டம் டிரா ஆவதைத் தவிர வேறு வழியில்லை. ஆட்டத்தில் இரண்டு அம்சங்கள்தான் இதுவரை பார்க்க சுவாரசிய���். ஒன்று சேவாகின் அற்புதமான சதம். இரண்டாவது கம்பீர் சேவாகுக்குக் கொடுத்த துணை. மற்ற இந்திய மட்டையாளர்கள் வெட்கப்பட வேண்டும்.\nஇரண்டாவது டெஸ்டிலாவது நல்ல, உயிருள்ள ஆடுகளத்தை வைத்து, தயங்கித் தயங்கி விளையாடும் தென் ஆப்பிரிக்காவை ஜெயிக்க இந்தியா முயல வேண்டும். இதைவிட நல்ல வாய்ப்பு கிடைக்காது. சென்ற வருடம் கூட நியூசிலாந்து விளையாட வந்திருந்த போது அஹமதாபாதிலும், மொஹாலியும் படு திராபையான ஆடுகளங்களை வைத்து இரண்டு டெஸ்ட்களையும் டிராவாக்கிய இந்தியா இப்பொழுதும் அதைப்போலவே நடந்து கொள்ளாமல் இருக்க எல்லாம் வல்ல கிரிக்கெட் இறைவனை வேண்டுவோம்.\nநல்ல இடுகை. 5ஆம் நாள் ஆட்டத்தில் இப்படி சொதப்பி எல்லோரும் அவுட் ஆனது ஆச்சரியம்.\nரிலையன்ஸ் பற்றிய கட்டுரைக்கு காத்திருக்கிறோம்\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nகொல்கொத்தா கிரிக்கெட் டெஸ்ட் - மூன்றாம் நாள்\nகொல்கொத்தா கிரிக்கெட் டெஸ்ட் - இரண்டாம் நாள்\nகொல்கொத்தா கிரிக்கெட் டெஸ்ட் - முதல் நாள்\nH4 விசாவில் அமெரிக்கா போகும் இந்தியப்பெண்கள் கதி\nகான்பூர் கிரிக்கெட் டெஸ்ட் - ஐந்தாம் நாள்\nகான்பூர் கிரிக்கெட் டெஸ்ட் - நான்காம் நாள்\nகான்பூர் கிரிக்கெட் டெஸ்ட் - இரண்டாம், மூன்றாம் நா...\nகான்பூர் கிரிக்கெட் டெஸ்ட் - முதல் நாள்\nபுஷ்ஷின் புதிய கேபினெட்டும், அடுத்த போர்களும்\nயாசர் அராபத், புஷ், பிளேர், ஷாரோன்\n'சிலிகான் வேலி' இந்தியப் பெருந்தலைகள்\nகோடம்பாக்கம் அம்மாவுக்குக் கொடுத்த பரிசு\nரஞ்சிக் கோப்பை ஆட்டம் பாழ்\nஆசாரகீனனின் தியோ வான் கோ இரங்கல்\nமும்பை டெஸ்ட் - மூன்றாம் (இறுதி) நாள்\nமும்பை டெஸ்ட் - இரண்டாம் நாள்\nமும்பை டெஸ்ட் - முதல் நாள்\nஇலங்கை வடக்குப் பகுதிகளுக்கு முரளிதரன் சுற்றுப்பயண...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newstm.in/", "date_download": "2018-08-19T10:18:30Z", "digest": "sha1:2P4ELBKQNVHKXWNNBL63S7JKLTHSCMM6", "length": 17478, "nlines": 171, "source_domain": "www.newstm.in", "title": "Latest Tamil News Online | Breaking News in Tamil | தமிழ் செய்திகள் – newstm", "raw_content": "\nவெள்ளப்பாதிப்பு பகுதிகளை பார்வையிடுகிறார் பிரதமர் மோடி\nகேரளாவுக்கு ரூ.500 கோடி நிதியுதவி\nவெள்ளத்தில் சிக்கிய நடிகர் ஜெயராம் மற்றும் குடும்பத்தினர் மீட்பு\nவாஜ்பாயை கௌரப்படுத்திய அமுல் நிறுவனம்\nகர்நாடக அணைகளில் நீர் திறப்பு 2 லட்சத்தில் இருந்து 2.06 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு\nபவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டித்தரப்படும்: முதல்வர் பழனிசாமி\nஈரோடு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்டித்தரப்படும் என கூறினார்.\nஉதார்விடும் பாலாஜி: பிக்பாஸ் பிரோமோ 1\nஜெயலலிதா இருந்திருந்தால் கருணாநிதிக்கு இடம் கொடுத்திருப்பார்... சிறையில் உருகிய சசிகலா\nஇந்த வீழ்ச்சியில் இருந்து மீண்டு கேரளா ராஜநடை போடும்: நிவின்பாலி (5 mins ago)\nவீக்லி நியூஸுலகம்: மிரட்டல்விடும் அமெரிக்காவும் கேரளத்துக்கு தோல் கொடுக்கும் அமீரகமும்\nஜீனியஸ் பி.கே படம் போல இருக்கும் - சுசீந்திரன்\nகேரளாவுக்கு உதவிகரம்: நடிகர்கள் பிரபாஸ், ஜூனியர் என்.டி.ஆர் நிதியுதவி (1 hour ago)\n11 வயது இளையவரை கரம் பிடிக்கிறார் பிரியங்கா சோப்ரா\nஇல்லத்தை விட்டு வெளியேறப்போகும் போட்டியாளர் யார் - பிக்பாஸ் ப்ரோமோ 2 (2 hours ago)\nலக்‌ஷ்மி பிரஸ் மீட் ஸ்டில்ஸ்\nபிரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸ் நிச்சயதார்த்த படங்கள்\nஓவியாவின் 90 ml பட ஸ்டில்ஸ்\nவட சென்னை படத்தின் நியூ ஸ்டில்ஸ்\nகேரளாவில் கவனம் ஈர்த்த கலெக்டர்கள்\nமகள் நிச்சயதார்தத்தை நிறுத்திவிட்டு பணத்தை கேரள மக்களுக்கு வழங்கிய பத்திரிக்கையாளர்\nகோலமாவு கோகிலா - திரை விமர்சனம்\nஇரு துருவங்கள் - இறுதிக்கு முற்பகுதி | ரசிகர்களின் யுத்தம்\nசென்னைக்கு திறந்துவிடும் குடிநீரின் அளவு அதிகரிப்பு\nகடந்த பல நாட்களாக கேரளாவில் விடாது மழை பெய்து வருகிறது. தொடர்ந்து கர்நாடகாவின் குடகு, தமிழகத்தின் பல இடங்கள் என ஆங்காங்கே மழை பெய்வதால் அணைகள் மற்றும் ஏரிகள் அனைத்தும் நிரம்பியுள்ளன. இதனால் பல அணைகளில் திறந்து விடப் படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப் பட்டுள்ளது.\nமுல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை குறைக்க விட மாட்டோம்: ஓ.பன்னீர்செல்வம்\nவாஜ்பாய் அஸ்தி நாளை ராமேஸ்வரம் கடலில் கரைக்கப்படுகிறது\nபவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டித்தரப்படும்: முதல்வர் பழனிசாமி\nமுதல்வரை கண்டு இயற்கை சீற்றங்களே அஞ்சுகிறது: செல்லூர் ராஜூ பேட்டி\nஇந்த வீழ்ச்சியில் ���ருந்து மீண்டு கேரளா ராஜநடை போடும்: நிவின்பாலி\nகடவுளின் தேசம் தற்போது தத்தளித்துக் கொண்டு இருக்கிறது என்றும் இதில் இருந்து கேரளா விரைவில் மீண்டு வந்து ராஜ நடை போடும் என்றும் நடிகர் நிவின் பாலி தெரிவித்துள்ளார்.\nஜீனியஸ் பி.கே படம் போல இருக்கும் - சுசீந்திரன்\nகேரளாவுக்கு உதவிகரம்: நடிகர்கள் பிரபாஸ், ஜூனியர் என்.டி.ஆர் நிதியுதவி\n11 வயது இளையவரை கரம் பிடிக்கிறார் பிரியங்கா சோப்ரா\nஇல்லத்தை விட்டு வெளியேறப்போகும் போட்டியாளர் யார் - பிக்பாஸ் ப்ரோமோ 2\nகேரளாவுக்கு ரூ. 500 கோடி போதாது: ராகுல் காந்தி\nநிலச்சரிவால் புதைந்த கிராமம்- அதிர்ச்சி தகவல்\nஉதவியவர்களுக்கு சல்யூட்.. உதவியை கேரள மக்கள் மறக்க மாட்டார்கள்\nஒருமாத ஊதியத்தை கேரளாவுக்கு நிவாரண நிதியாக அளிக்கும் காங்கிரஸ் எம்பிக்கள்\nகேரளாவிற்காக உதவுங்கள்: ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரஷித்கான்\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்திற்கு உதவி செய்ய முன் வாருங்கள் என கூறி ஆப்கானிஸ்தான் இளம் கிரிக்கெட் வீரர் ரஷித் கான் வீடியோ வெளியிட்டுள்ளார்.\nகேரளாவிற்காக பிரார்த்திக்கிறேன்: ஏபி டி வில்லியர்ஸ்\nஅபாரமாக விளையாடிய விராட் கோலி, ரஹானே: முதல் நாள் முடிவில் இந்தியா 307/6\nநழுவவிட்ட ஆர்சனல் ... செல்சி போராடி வெற்றி\n1. கோலமாவு கோகிலா - திரை விமர்சனம்\n2. ரிடயர்ட் அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு\n3. குளித்து முடித்ததும் முதலில் தலையை துவட்டக்கூடாது.ஏன் தெரியுமா\n4. 3 மாதங்களில் ரிலீசாகிறார் சசிகலா.. பிறந்த நாளில் மந்திரம் பலிக்குமா..\n5. பாகிஸ்தானை பதற வைத்த வாஜ்பாய்... ’ஒளிரும்’ சரித்திரங்கள்\n6. பக்ரீத் பண்டிகை விடுமுறை தேதியை மாற்றியது மத்திய அரசு\n7. வெள்ளத்தில் சிக்கிய நடிகர் ஜெயராம் மற்றும் குடும்பத்தினர் மீட்பு\nகார்ட்டூன்: மக்களின் பிரதமர் வாஜ்பாயின் பயணம் முடிந்தது\nகலாய்டூன்: மோடியின் மருத்துவ காப்பீட்டுத் திட்டம்\nகலாய்டூன்: சிபிஐக்கு சென்ற ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு விசாரணை\nகலாய்டூன்: அழகிரியின் பின்னால் நிற்கும் கட்டுக்கடங்காத கூட்டம்\nகலாய்டூன்: சிலை திருட்டை தடுக்க என்ன செய்துள்ளது அரசு\nவாழ்வும் வளமும் தரும் சாளக்கிராமகக் கற்கள்\nகண்டகி புனித நதியில் நீராடி முக்தி நாதன் எனப்படும் சாளக்கிராம மூர்த்தியை பக்தியுடன் வழிபடுபவ��்கள், பூவுலகில் சுகமாக வாழ்ந்த பின்னர் வைகுண்டத்தில் வசிப்பார்கள் என்கிறது விஷ்ணு புராணம்.\nஆறு தல மூர்த்திகள் முன் நின்று நடத்தும் நந்தி கல்யாணம்\nஆன்மீக செய்தி - மகாலட்சுமி 50\nதினம் ஒரு மந்திரம் – திருமலை ஏறும் போது சொல்ல வேண்டிய மந்திரம் :\nபெண் வடிவ தட்சிணாமூர்த்தி தரிசிக்க தில்லை செல்வோம்\nவீக்லி நியூஸுலகம்: மிரட்டல்விடும் அமெரிக்காவும் கேரளத்துக்கு தோல் கொடுக்கும் அமீரகமும்\nஇந்த வாரம் முழுவதிலும் உலகெங்கும் நடந்த முக்கிய சுவாரஸ்ய நிகழ்வுகளின் தொகுப்பு இது...\nஃபிஜி தீவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 8.2ஆக பதிவு\nநூறாண்டில் காணாத பேரழிவு: கேரளாவுக்காக ஐ.நா. பொதுச்செயலாளர் வருத்தம்\nஎல்லை சுவர் கட்டும் நிறுவனத்துக்கே அபராதம் - கேலிக்கூத்தாகும் அமெரிக்காவின் செயல்\nஐ.நா சபையின் முன்னாள் பொதுச் செயலாளர் காலமானார்\nஇந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத சரிவு\nசத்யம் சினிமாஸ் உள்ளிட்ட 17 திரையரங்குகளை வாங்கியது பி.வி.ஆர்\nஆன்லைன் வர்த்தகம் செய்தால் ஜிஎஸ்டி-யில் சலுகை\nஆதார் எண்ணை ஆண்ட்ராய்டு செல்போன்களில் பதிவு செய்தது நாங்கள்தான் - கூகுள்\nவேப்பிலை உடலுக்குத் தேவையான அத்தனை மகத்துவங்களையும் கொண்டுள்ளது. இதை ஒரு 'அதிசய மூலிகை' என்று கூட சொல்லலாம். முகம், முடி, உடல் என அனைத்திற்கும் தேவையான 130 மூலக் கூறுகள் இதில் உள்ளன. இதை இந்த மழைக் காலத்தில் எப்படி பயன்படுத்தலாம் என்பதைப் பார்ப்போம்.\nஆடி ஸ்பெஷல்: உடலுக்கு குளிர்ச்சி தரும் கேழ்வரகு கூழ்\nஉலகக் கல்லீரல் அழற்சி நாள் - ஜூலை 28.\nஉடல் நச்சுக்களை எளிதாக வெளியேற்றலாம்\nசுதந்திர தினத்தை கொண்டாடும் கூகுள் டூடுல்\nஇந்திய தேசிய கொடியும் அறியா உண்மைகளும்\nகாதலித்தால் உடல் எடை அதிகரிக்குமாம் - காரணம் உள்ளே\n'மோமோ சேலஞ்'சை வச்சு செஞ்ச மீம் க்ரியேடர்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mathimaran.wordpress.com/2018/07/18/kalanger-1348/", "date_download": "2018-08-19T10:21:00Z", "digest": "sha1:RPBANH2LBHLRCAEGJ5R5N6PUYNYMK2RR", "length": 10298, "nlines": 247, "source_domain": "mathimaran.wordpress.com", "title": "திமுகவுக்கெதிரான மூன்று முகம்; தினகரன், ரஜினி, கமல் | வே.மதிமாறன்", "raw_content": "\nகட்டுரைகள் | கேள்வி-பதில்கள் | கவிதைகள் | எனது புத்தகங்கள் | நான்\n← அதோ போறாரு விபச்சாரி, இதோ வராரு பத்தினி\nதிமுகவுக்கெதிரான மூன்று முகம்; தினகரன், ரஜினி, கமல்\n← அதோ ப���றாரு விபச்சாரி, இதோ வராரு பத்தினி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்\nதிமுகவுக்கெதிரான மூன்று முகம்; தினகரன், ரஜினி, கமல்\nஅதோ போறாரு விபச்சாரி, இதோ வராரு பத்தினி\nஆமாண்டா.. உறுதியா சொல்றேன்.. இது பெரியார் மண்தான்\nஇவரின் உச்சரிப்பு அவரை யார் எனகாட்டிக் கொடுக்கிறது\nரசிகர்களுக்கு ‘மாமா’ வேலை பார்க்கும் IPL\n‘ஆபரேஷன் திராவிடா’ ஆரம்பித்து விட்டது\nதலித் விரோத ஜாதி இந்துகளுக்கு அருட்கொடை சந்தையூர்\nகாவிரி மேலாண்மை; கடவுள் ராமனே சொன்னாலும் நடக்காது\nஆடாமல் அசையாமல் என்னையே கவனித்தார்கள். மகிழ்ச்சி\n‘ஆன்மீக அரசியல்’ மூட்டை பூச்சியை ஆரம்பத்திலேயே நசுக்குவோம்\n9 நிமிடத்தில் ரஜினி, கமலின் கடந்த காலமும் எதிர்காலமும்.\nகொளத்தூர் மணியை காட்டிக் கொடுக்கும் 'ஞாநி' -இதுதான் ஞானமா\nஆர்வமற்ற முறையிலான பாலியல் உறவே பெண்ணுக்கான ஒழுக்கமாக\nதலைவர் பிரபாகரன் சக்கிலியராகவோ இஸ்லாமியராகவோ இருந்திருந்தால்…\nதிமுகவுக்கெதிரான மூன்று முகம்; தினகரன், ரஜினி, கமல்\nபனியா காந்தியின் துரோகத்தை மறக்கவும் மாட்டோம் பார்ப்பன கோட்சேவின் கொலைவெறியை மன்னிக்கவும் மாட்டோம்\nடாக்டர் அம்பேத்கரோடு பெரியாரும் காந்தியும்\nவகைகள் பரிவொன்றை தெரிவுசெய் கட்டுரைகள் (643) கவிதைகள் (12) கேள்வி – பதில்கள் (247) பதிவுகள் (419)\n« ஜூன் ஆக »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiljothidamtips.com/astrology-articles/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4/", "date_download": "2018-08-19T09:35:36Z", "digest": "sha1:HNVHFROUHNQ73IGR42ZTOKJVWUEWEQZB", "length": 30832, "nlines": 280, "source_domain": "www.tamiljothidamtips.com", "title": "பிருகு நந்தி நாடி கிரக சேர்கை விதிகள் + கிரக காரகதுவங்கள் – Tamil Jothidam Tips", "raw_content": "\n2018 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017\n2018 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nபிருகு நந்தி நாடி கிரக சேர்கை விதிகள் + கிரக காரகதுவங்கள்\nபிருகு நந்தி நாடி கிரக சேர்கை விதிகள் + கிரக காரகதுவங்கள்\nபிருகு ஜோதிட வகுப்பு பதிவு 1\nஜோதிட வகுப்பு பதிவு 1\n( சேர்கை பெரும் கிரக காரகதுவங்கள் அடிபடையில் பலன் )\n1 நாடி ஜோதிடத்தில் கிரக சேர்கை விதிகள்.\n1 நாடி ஜோதிடத்தில் கிரக சேர்கை விதிகள்.\nஎந்த ஒரு கிரக��ும் தான் அமர்ந்த பாவத்திலிருந்து 1 5 7 9 / 2 / 3 11 ஆம் பாவங்களில் இருக்கும் கிரகங்களுடன் சேர்கை பெற்றே இயங்கும்.\nநாடி ( பிருகு ) ஜோதிடத்தில் கிரக சேர்கை பலன்களின் தரவரிசை.\n1 முதல்தர சேர்கை பலன்: 1 5 7 9 பாவ கிரகங்களுடன் பெரும் சேர்கை.\n2 இரண்டாம் தர சேர்கை பலன்: 2 பாவ கிரகங்களுடன் பெரும் சேர்கை.\n3 முன்றாம் தர சேர்கை பலன் 3 11 பாவ கிரகங்களுடன் பெரும் சேர்கை.\nமுதல்தர வரிசை 1 5 7 9 கிரக சேர்கை விளக்கங்கள்.\n( நேர்கோட்டு கிரக அ பாவ சேர்கை விளக்கங்கள் )\nநாடி ஜோதிடதில் முதல்தர கிரக சேர்கை விளக்கங்கள் அறிவதற்கு முன் திரிகோனபாவங்கள் படறிய ஒரு சிறு விளக்கம் அறிவது அவசியம். எந்த ஒரு பாவதுக்கும் அந்த பாவத்திலிருந்து வரும் 5 9 ஆம் பாவங்கள் திரிகோனபாவங்கள் ஆகும். குறிப்பிடும் ( ஆய்வு ) கிரகம் அ ஒரு பாவம் வலிமை குன்றிருந்தாலும் அதன் திரிகொனாதிபதி கிரகங்கள் அ திரிகொனபாவங்கள் வலுவாக இருப்பின் அந்த குறிப்பிட்ட ( ஆய்வு ) கிரகம் அ பாவம் ஏதோ ஓடும் அ தப்பித்து கொள்ளும். காரணம் ஒரு பாவம் அ கிரகம் இயங்கும் பொழுது அதன் திரிகொனாதிபதி கிரகங்கள் மற்றும் திரிகொனபாவங்களும் இயங்கும் ( இயங்குகிறது ) என்பது பாரம்பரியம் நாடி மற்றும் கேபி ஜோதிட விதிகளாகும்.\nஎந்த ஒரு பாவமும் எந்த ஒரு கிரகமும் தனித்து இயக்குவது இல்லை\n12 பாவத்தின் திரிகோண பாவங்கள்.\n1 ஆம் பாவம் வீக் என்றால் 5 9 வலிமை என்றால் 1 ஓடும் அ தப்பிக்கும்.\n2 ஆம் பாவம் வீக் என்றால் 6 10 வலிமை என்றால் 2 ஓடும் அ தப்பிக்கும்.\n3 ஆம் பாவம் வீக் என்றால் 7 11 வலிமை என்றால் 3 ஓடும் அ தப்பிக்கும்\n4 ஆம் பாவம் வீக் என்றால் 8 12 வலிமை என்றால் 4 ஓடும் அ தப்பிக்கும்.\nதிசைகள் அமைப்பு முலம் மொத்தம் 4 திசைகள்.\nகிழக்கு: மேஷம் சிம்மம் தனுஷு 1 5 9\nதெற்கு: ரிஷிபம் கன்னி மகரம் 1 5 9\nமேற்க்கு: மிதுனம் துலாம் கும்பம் 1 5 9\nவடக்கு: கடகம் விருசிகம் மீனம் 1 5 9\nமேலும் நட்சத்திர அமைப்பு முலம் ஓர் உதாரனம்:\n9 கிரகங்கள் 27 நட்சத்திரங்கள் ஒவ்வொரு கிரகத்திற்கும் 3 நட்சதிரங்கள் விதம் 9 கிரகத்திற்கும் 3 3 நட்சத்திரங்கள் விதம் 27 நட்சத்திர குட்டம் அடங்கியதாக ராசி மண்டலம் அமைகப்பட்டுள்ளது. உதாரனம் கேது நட்சத்திரங்கள் அஷ்வினி மகம் முலம் முறையே மேஷம் சிம்மம் தனுஷு என்று திரிகொனமாக திரிகொனபாவங்களில் அமைகப்பட்டுள்ளது. மேலும் உதாரனம் கேது நட்சத்திரங்கள் போலவே 9 ��ிரகங்களின் ஒவ்வொரு நட்சத்திரமும் அதன் திரிகொனபாவங்களில் அமர்ந்திருக்கும். பாரம்பரியம் அடிப்படை ஜோதிட வகுப்பு பதிவுகளில் விளக்கப்படும்.\nஅஷ்வினி ( மேஷம் ) மகம் ( சிம்மம் ) முலம் ( தனுஷு ) 1 5 9\nஅஷ்வினி ( ஆய்வு ) 1 ஆம் பாவமென்றால்……\nஒரு திசா அ ஒரு பாவம் இயங்கும் பொழுது அதன் திரிகொனபாவங்களும் திரிகொனதிசாகளும் ( திசைகள் ) இயங்கும். எந்த ஒரு பாவமோ அ திசாவோ தனித்து இயங்காது. அதன் திரிகொனங்களும் இயங்கும். அதற்க்கு தான் முன்னோர்கள் அமைத்தனர் ஒரே திசை ராசிகளும் ஒரே திசையில் அமைந்த நட்சத்திரஙகளையும். மேலும் பிறப்பு சந்திரன் ( ஜென்ம நட்சத்திரம் ) அஷ்வினியோ மகமோ அல்லது மூலமோ. கடந்த காலங்களில் கேது திசா இருப்பு என எழுதாமல் பெரியோர்கள் அஷ்வினி மகம் முலம் கொண்ட கேது திசா ( திசை ) இருப்பு என எழுதினர் ஆனால் இன்று வழக்கில் இல்லை.\nதிரிகோண பாவதிபதிகள் கிரகசேர்கை + பாவ காரகத்துவ சேர்கை\nஆக பாரம்பரியம் நாடி மற்றும் கேபி ஜோதிட விதிகளின்களின் படி ஒரு கிரக திசா அ புத்தி காலங்கள் அதன் திரிகோண பாவதிபதிகளுடனும் திரிகோண பாவ காரகதுவங்களுடனும் ( 5 9 இல் இருக்கும் கிரகங்களுடன் ) இணைந்தே செயல்படும். ஆனால் பலன் கணிக்க ஒரு கிரகம் அமர்ந்திருக்கும் 1 ஆம் பாவ காரகதுவங்களும் கிரக காரகதுவங்களும் மட்டுமே கணக்கில் எடுத்து கொள்ளப்படுகிறது. விளைவு அங்கு ஜோதிட கணிப்பு பலன் ௦% அ மாறுபட்ட பலன்.\nமுதல் தர சேர்கை 7 விளக்கங்கள்:\nராசி மண்டலம் ( பூமியில் இங்கிலாந்து க்ரின்விட்ச்லிருந்து ௦ ஆரம்பித்து முடிவு 360 பாகை ) 360 பாகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒரு கிரகம் அமர்ந்த ராசி ௦ பாகை ஆரம்பம் என கொண்டால், அதன் 12 ஆம் பாவம் முடிவு 360 பாகை என கொள்ளுதல் வேண்டும். எந்த ஒரு கிரகமும் ( ராகு கேது தவிர ) நேர் கோட்டு பார்வையையாக 180 பாகை அதாவது எதிர் திசையை நேர்கோட்டு பார்வையாக முழுமையாக பார்வையிடும். இங்கு பார்வை சேர்கை என கொள்ளுதல் வேண்டும்.\nகாலபுருஷ தத்துவ விளக்கம் 7 இன் சேர்க்கைக்கு.\nஉதாரணம்: மேஷம் மற்றும் ரிஷிபம்.\nமேஷம் ( 1 ) நெருப்பு என்றால் நெருப்பு நன்றாக ஏறிய துலாம் ( 7 ) காற்றின் அவசியம் முக்கியம். ரிஷிபம் ( 1 ) நிலம் என்றால் நிலம் பண்படுத்த விருசிகம் ( 7 ) நீர் அவசியம் அ முக்கியம்.\nநேர்கோட்டு சேர்கை 1 5 7 9 ஆம் பாவ கிரக சேர்க்கைகள்:\nஒரு கிரகம் தான் அமர்ந்த பாவத்திலிருந்து 1 5 7 9 ஆம் பாவங்களில் இருக்கும் கிரகங்களுடன் நேர்கோட்டியில் சேர்கை பெறுகிறது இது நாடி ஜோதிடத்தில் பலன் கணிக்க பயன்படும் முதல்தர வரிசை கிரக சேர்கை பலனாகும்.\nஇரண்டாம் ( 2 ) தர வரிசை கிரக சேர்கை விளக்கங்கள்:\nஅதாவது ( semi sextile ) அரை பங்கு சேர்கை என பொருள். மேஷத்திற்கு ( நெருப்பிறகு ) துலாம் ( காற்று ) 100% ஆக எதிர்திசை சேர்கையென்றால், மேஷத்திற்கு ரிஷிபம் ( நிலம் ) 50% ஆக எதிர்திசை சேர்க்கையை கிரக சேர்கை கணக்கில் கொள்ளுதல் வேண்டும்.\nஒரு குறிப்பிட்ட கிரகம் முதல்தர சேர்கையில் ஒன்றுக்கும் மேற்பட்ட கிரகங்களுடன் சேர்கை பெரும் பொழுதோ அ பெற்றிருந்தாலோ, கிரக சேர்கை பலனுக்கு இரண்டாம் தர சேர்க்கையை அதாவது கிரக காரகதுவதை சேர்கை பெரும் முதல் தர கிரகங்களின் காரகதுவ பலனுக்கு ஒத்துவந்தால் உருகாய் போல் எடுத்துக்கலாம் அல்லது தவிர்க்கலாம்.\nஆனால் முதல் தர கிரக சேர்கை ஒரே ஒரு கிரகத்துடன் இருந்தாலோ அ முதல் தர வரிசையில் கிரக சேர்க்கையே இல்லையென்றாலோ பலன் குற இரண்டாம் தர கிரக சேர்கை மிக முக்கியம். காரணம் ஒரு தேரை இயக்கும் சாரதி போன்றது இரண்டாம் தர கிரக சேர்கை பலன். ஒரு தேர் இயங்க சாரதி மிக முக்கியம். ஆனால் சாரதிகென்று ஒரு தகுதி உள்ளது. தேவையேன்றலோ அ சாரதியின் உதவி தேவைபட்டால் மட்டுமே இரண்டாம் தர கிரக சேர்கையை கணக்கில் கொள்ளுதல் வேண்டும்.\nமுன்றாம் ( 3 11 ) தர கிரக சேர்கை விளக்கங்கள்.\nமுன்றாம் தர கிரக சேர்க்கைக்கு முக்கியத்துவமே தர வேண்டாம். ஒருவேளை முதல் தர கிரக செர்கையிலோ அ இரண்டாம் தர கிரக செர்கையிலோ கிரகங்கள் இல்லையென்றால் மட்டுமே முன்றாம் தர சேர்க்கையை கிரக சேர்கை பலனுக்கு கணக்கில் கொள்ள வேண்டும். காரணம் முழு நேர்கோட்டு ( 100% ) சேர்கையும் இல்லை. அரை நேர்கோட்டு ( 50% ) சேர்கையும் இல்லை. மேஷம் கிழக்குயென்றால் மிதுனம் ( 3 ) கும்பம் ( 11 ) இரண்டுமே மேற்கு திசையை குறிக்கும்.\nமுன்றாம் தர கிரக சேர்க்கையை கணக்கில் கொள்ளும் விதம்:\nமுதல் தர கிரக சேர்கை வரிசையிலும் இரண்டாம் தர கிரக சேர்கை வரிசையிலும் கிரகங்கள் சேர்கை ஆய்வு கிரகத்திற்கு இல்லையென்றால் மட்டுமே பலன் கணிக்க கணக்கில் முன்றாம் தர வரிசையை கணக்கில் எடுத்து கொள்ள வேண்டும். இருந்தால் முதல் மற்றும் இரண்டாம் தர வரிசை கிரக காரகத்துவ சேர்கைக்கு முன்றாம் தர வரிசை கிரகங்கள் காரகதுவங்கள் ஒத்து வந்தால் மேலும் உருகாய் போல் பயன்படுதலாம் அ தவிர்க்கலாம்.\nமேஷத்தில் ஒரு ஆய்வு கிரகம் அமர்வு 5 பாகையில் இருந்தால், மிதுனம் (3) மற்றும் கும்பத்தில் (11) இருக்கும் முன்றாம் தர வரிசை கிரகம் 2 பாகையில் இருந்து 5 பாகைக்குள் இருத்தல் வேண்டும் அ 5 பாகையில் இருந்து 8 பாகைக்குள் இறுதல் வேண்டும். அவ்வாறு இருந்தால் மட்டுமே முன்றாம் தர வரிசை கிரக சேர்கையை நாடி ஜோதிட பலன் கணிக்க கணக்கில் எடுத்து கொள்ளுதல் வேண்டும். அவ்வாறு 3 பாகை வித்தியாச சேர்கை தவறினால் முன்றாம் தர கிரக சேர்கை நாடி ஜோதிட பலன் கணிக்க கணக்கில் இல்லை.\nகுறிப்பு: மேற்கொண்டு கணித்தால் நடைமுறைக்கு ஒத்துவராத அ முழுமையாக பலன் தராத விளைவுகளே நிகழும். நாடி ஜோதிட வகுப்பின் பதிவுகளான பிருகு சப்தரிஷி நாடிகளின் பரிணாமம் ஆர்ஜி ராவ் நாடி ( பாகைகள் அடிபடை ) ஜோதிடம் பயிலும் பொழுது முழுமையான விளக்கம் பெறலாம். பேசிக் பிருகு ஆர்ஜி ராவ் நாடி பாகைகள் அடிப்படை சேர்க்கையை பிருகுவில் முன்றாம் தர சேர்க்கையில் பில்ட்டர் செய்து தந்துள்ளேன், பயனாளிகள் பிருகு நாடி ஆரம்ப ஜோதிட பதிவுகளில் இருந்தே follow செய்து செய்து கொள்ளவும்.\nஅதாவது குறிப்பிட்ட ஒரு கிரகம் தான் அமர்ந்த பாவத்திலிருந்து 1 5 7 9 / 2 / 3 11 ஆம் பாவங்களில் இருக்கும் கிரகங்களின் காரகதுவங்களை பெற்றிருக்கும்.\n( விரக்தி, அலட்சியம், முழுமையான இடுபாடு இல்லாத நிலை etc )\n2 கிரகம் குறிக்கும் உறவு முறைகள்.\n( தாய் வழி பாட்டனார் etc..)\n3 கிரகம் குறிக்கும் கல்விகள்.\n( டெக்ஸ்டைலஸ் துறை, ஹோமேயோபதி அ சித்தா, வக்கில் etc..)\n4 கிரகம் குறிக்கும் தொழில்கள்.\n( ஜோதிடம், சித்தமருத்துவம், டெக்ஸ்டைலஸ் துறைகள் etc… )\n5 கிரகம் குறிக்கும் அதிதேவதைகள். ( தீவிரம் குறைய வணங்கும் கடவுள்கள் )\n( விநாயகர், அனுமன், 18 சித்தன்மார்கள் etc..)\n6 கிரக பாராயணம். ( மந்திரங்கள் )\n( கணேசா ஸ்தோத்திரங்கள் etc …)\n7 கிரக நட்பு பகை.\n( சூரியன் + கேது பகை etc.. )\n( அகம் புறம் ஆர்ஜி ராவ் நாடியில் காணலாம் )\n( பிருகு நாடியில் வான மண்டல கிரக சஞ்சார (கோட்சார) பலன் போதுமானது )\nபிருகு, சப்தரிஷி மற்றும் ஆர்ஜி ராவ் நாடி ஜோதிட வகுப்பு பதிவுகளில் முதல்நிலை பிருகு நாடி ஜோதிட வகுப்பு பதிவுகளில் மேலே குறிப்பிட்ட கிரக காரகங்களும் + கோட்சார பலனும் அறிந்தால் போதுமானது.\nநாடி ஜோதிடம் சிம்பிள் ஆக பலன் காணும் ஒரு ஜோதிட முறையாகும். மேலும் நாடியின் வகைகள் மற்றும் பரிணாமங்கள் கற்கும் பொழுது ஒரு குறிப்பிட அளவு துல்லிய பலன் காணலாம். முதல் நிலையான பிருகு நாடி ஜோதிடங்களில் அடுத்தடுத்த பரிணாமங்கள் கற்க பயன்படும் ஒரு எளிய முறை ஜோதிடம் ஆகும். மேலும் பயனாளிகள் சலுப்பு தட்டாமல் கற்க உதவும் ஆரம்ப நிலையாகும். மற்ற விபரங்கள் ஜோதிட வகுப்பு முனோட்ட பதிவுகளில் உள்ளது தேவையன்றால் காணவும்.\nஅனைவருக்கும் ஜோதிடம் என்னும் அறிவியல். மேற்கொண்டு சந்தேகம் இருப்பின் ஜோதிட வகுப்பு முனோட்ட பதிவுகளை எனது kalidaskalidassiddhan என்ற முகநூல்யில் முழுமையாக காணவும் விரைவில் அணைத்து பதிவுகளும் தமிழ் ஜோதிடம் டிப்ஸ். காம்யில் இடம் பிடிக்கும். .\nபாரம்பரியம் + நாடி + கேபி நிபுணன் சி,காளிதாஸ்.\nபாரம்பரியம் – நாடி – கேபி நிபுணர்\nகோடிஸ்வர யோகம் தரும் கிரக அமைப்புகள்\nஜோதிடத்தில் காதல் – Love in astrology\nகேபி ( கிருஷ்ணமூர்த்தி பத்ததி ) ஹோராரி அ ஆருடம் பிரசன்னம் ஜோதிடம்: பலன்கள்\nமீன ராசி விளம்பி வருட பலன் 2018 – 2019\nகும்ப ராசி விளம்பி வருட பலன் 2018 – 2019\nமகர ராசி விளம்பி வருட பலன் 2018 – 2019\nதனுசு ராசி விளம்பி வருட பலன் 2018 – 2019\nவிருச்சிக ராசி விளம்பி வருட பலன் 2018 – 2019\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் Video\n2018 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A/", "date_download": "2018-08-19T10:09:54Z", "digest": "sha1:7XJ7YQ4OITEU5ISYHB5PAFRADX7FUBLV", "length": 9208, "nlines": 58, "source_domain": "athavannews.com", "title": "மெக்சிகோவில் 13 பேரை காவுகொண்ட காணி மோதல் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nதமிழ் மக்களை தவறான வழிக்கு கொண்டு செல்கின்றனர்: அமீர் அலி குற்றச்சாட்டு\nஅமெரிக்காவில் சூறாவளி: 14 பேர் காயம் – இசைக்கச்சேரி ரத்து\nஇலங்கையில் கட்டுமானத்துறையும் கைப்பற்றுகின்றது சீனா: அதிர்ச்சியில் இலங்கை\nபுட்டின் – அங்கெலா மேர்கல் சந்திப்பு: மனித உரிமைகள் குறித்து கரிசனை\nதமிழகத்திலும் வெள்ளம்: பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதலமைச்சர் நிவாரண உதவி (2ஆம் இணைப்பு)\nமெக்சிகோவில் 13 பேரை காவுகொண்ட காணி மோதல்\nமெக்சிகோவில் 13 பேரை காவுகொண்ட காணி மோதல்\nமெக்சிகோவின் ஒக்ஷாகா மாநிலத்தில், 13 பேர் படுகொலை செய்யப்பட்டு��்ளனர். தென் மெக்சிகோவிலுள்ள ஒக்ஷாகா மாநிலத்தின் சியரா பகுதியில், பல தசாப்தங்களாகத் தொடா்ந்து வந்த நிலப்பிரச்சினையின் விளைவாக நேற்று (செவ்வாய்க்கிழமை) சியாராவிற்கு சற்று தொலைவிலுள்ள குடியிருப்பாளா்கள் சிலா் ஒன்றிணைந்து 13 பேரைக் கொலை செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.\nசன்டா மரியா எகடபெக் நகரைச் குறித்த 13 பேரையும் சென் லூகஸ் எக்ஸ்கோடபெக் குடியிருப்புவாசிகளே கொலைசெய்துள்ளனர் என ஒக்ஷாகா மாநில சட்டமா அதிபர் குறிப்பிட்டுள்ளார். மேலும் இவா்களுக்கிடையே நிலப்பிரச்சனை நீடித்து வந்ததை சுட்டிக்காட்டிய அவர், குறிப்பிட்டளவு தூரத்திற்கு அப்பால் பதுங்கியிருந்து இந்தக் கொலையை செய்துள்ளதாகவும் ஒக்ஷாகா மாநில சட்டமா அதிபர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.\nஇக்கொடூரக் கொலை சம்பவத்தினைத் தொடர்ந்து ஒக்ஷாகா மாநில பொலிஸார், தங்கள் மாநிலத்தில் சட்ட ஒழுங்கினைப் பேணும் பொறுப்பும் கடமையும் தமக்குள்ளதெனவும் அதனை சரிவர அமுல்படுத்தும் வகையில் செயற்பட போவதாகவும் தெரிவித்துள்ளார்கள்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஉலகில் முதன்முதலாக ரொபோ தயாரிப்பு ஒலிம்பிக் போட்டி\nரொபோ தயாரிப்பு தொடர்பான ஒலிம்பிக் போட்டியொன்று, மெக்சிகோவின் தலைநகர் மெக்சிகோ சிட்டியில் ஆரம்பமாகியு\nமெக்சிகோவில் 50 தொன் போதைப்பொருள் கைப்பற்றல்\nமெக்சிகோவில் சினாலாவோ மாநிலத்தில் 50 தொன் போதைப் பொருட்களை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். இரகசிய பொ\nமெக்ஸிகோ துப்பாக்கிச்சூட்டில் கனேடியர் உயிரிழப்பு\nமெக்ஸிகோவின் இரண்டாவது பெரிய நகரான குவாதலஹாராவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் கனேடியர் உயிரிழந்த\nவர்த்தகப் பேச்சு தோல்வியடைந்தால் வரி விதிக்கப்படும் – கனடாவிற்கு ட்ரம்ப் எச்சரிக்கை\nவர்த்தகப் பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்தால், கனடாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் வாகனங்கள் மற்ற\nநஃப்டா ஒப்பந்த நடவடிக்கைகளை உடனுக்குடன் அறியத்தருவோம் – மெக்சிகோ பொருளாதார அமைச்சர்\nஅமெரிக்காவின் நிலைப்பாட்டை தொடர்ந்து அவதானித்து வருவதன் ஊடாக வட அமெரிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்த\nவறட்சியால் பாதிக்கப்பட்ட அவுஸ்��ேலிய விவசாயிகளுக்கு நிதி நிவாரணம்\nதிரையுலகில் நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை – தமன்னா ஆதங்கம்\nஅமெரிக்காவில் சூறாவளி: 14 பேர் காயம் – இசைக்கச்சேரி ரத்து\nகேரள வெள்ளத்தால் பிரபல நடிகையின் வீட்டில் தஞ்சமடைந்துள்ள நட்சத்திரம்\nதமிழ் பண்பாட்டு கழகத்தின் விளையாட்டுவிழா இன்று\nஒரே நாளில் வெளியாகவுள்ள சர்கார் – விஸ்வாசம்\nமும்பைத் தாக்குதல் சூத்திரதாரி தாவூத் இப்ராஹிமின் நிதி முகாமையாளர் லண்டனில் கைது\nஇம்ரான் கான் பிரதமரானமை முழு உலகிற்கும் எடுத்துக்காட்டு: மஹிந்த – கோட்டா வாழ்த்து\nகொஃபி அனான் மறைவையொட்டி அரைக்கம்பத்தில் பறக்கும் ஐ.நா. கொடி \nதமிழகத்திலும் வெள்ளம்: பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதலமைச்சர் நிவாரண உதவி (2ஆம் இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/category/news?filter_by=popular7", "date_download": "2018-08-19T09:16:19Z", "digest": "sha1:KRZXQPYZWUFOKBGX4HAUT7FWMRD763P7", "length": 4839, "nlines": 132, "source_domain": "kalkudahnation.com", "title": "செய்திகள் | Kalkudah Nation", "raw_content": "\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nகிழக்கு மாகாண பிரதி பிரதம செயலாளரின் தீர்மானத்துக்கு தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு\nதமிழ்தேசிய பசுமை இயக்கத்தின் மலர்க் கண்காட்சி\nவட்டமடுவுக்கு அமைச்சர் ஹக்கீம் விஜயம்\nதியாகத்தை முன்னிலைப்படுத்தும் தித்திக்கும் ஹஜ்ஜுப் பெருநாள் நல்வாழ்த்துக்கள-ULM.முபீன்\nமின்னல் தாக்கத்தினால் மின்சார பொருட்கள் சேதம்: வாழைச்சேனை-கிண்ணையடி.\nவன்னி சிறுபான்மை முஸ்லிம்களை பின்பற்றி மக்கள் பிரதிநிதித்துவத்தை உருவாக்குங்கள்..\nமனித உரிமைகள் அமைப்பின் உறுப்பினராக ஹைதர் அலி நியமனம்\nவாழைச்சேனை வை.அஹமட்டில் ஆசிரியர் தின நிகழ்வுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://sivaperuman.com/2016/08/31/21-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2018-08-19T10:09:31Z", "digest": "sha1:NRTZTLQ7H4T3IL46LWG3G6GG5US3FTGG", "length": 8361, "nlines": 84, "source_domain": "sivaperuman.com", "title": "21. கோயில் மூத்த திருப்பதிகம் – அநாதியாகிய சற்காரியம் – sivaperuman.com", "raw_content": "\n21. கோயில் மூத்த திருப்பதிகம் – அநாதியாகிய சற்காரியம்\nAugust 31, 2016 admin 0 Comment 21. கோயில் மூத்த திருப்பதிகம் - அநாதியாகிய சற்காரியம்\nமாணிக்கவாசகர் சுவாமிகள் அருளிய எட்டாம் திருமுறை\n21. கோயில் மூத்த திருப்பதிகம் – அநாதியாகிய சற்காரியம்\nதில்லையில் அருளியது -அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nஉடையாள் உன்தன் நடுவிருக்கும் உடையாள் நடுவுள் நீயிருத்தி\nஅடியேன் நடுவுள் இருவீரும் இருப்பதானால் அடியேன்உன்\nஅடியார் நடுவுள் இருக்கும் அருளைப்புரி யாய் பொன்னம்பலத்தெம்\nமுடியா முதலே என்கருத்து முடியும் வண்ணம் முன்னின்றே. 378\nமுன்னின் றாண்டாய் எனை முன்னம் யானும் அதுவே முயல்வுற்றுப்\nபின்னின் றேவல் செய்கின்றேன் பிற்பட் டொழிந்தேன் பெம்மானே\nஎன்னின் றருளி வரநின்று போந்தி டென்னா விடில் அடியார்\nஉன்னின் றிவனார் என்னாரோ பொன்னம் பலக்கூத் துகந்தானே. 379\nஉகந்தானே அன்புடை அடிமைக் குருகாவுள்ளத் துணிர்விலியேன்\nசகந்தான் அறிய முறையிட்டால் தக்கவாறன் றென்னாரோ\nமகந்தான் செய்து வழிவந்தார் வாழ வாழ்ந்தாய் அடியேற்குன்\nமுகந்தான் தாரா விடின்முடிவேன் பொன்னம் பலத்தெம் முழுமுதலே. 380\nமுழுமுத லேஐம் புலனுக்கும் மூவர்க்கும் என்தனக்கும்\nவழிமுதலேநின் பழவடி யார் திரள்வான் குழுமிக்\nகெழுமுத லேயருள் தந்தி ருக்கஇரங்குங்கொல்லோ என்று\nஅழுமதுவேயன் றிமந்றென் செய்கேன் பொன்னம் பலத்தரைசே. 381\nஅரைசே பொன்னம் பலத்தாடும் அமுதே என்றுன் அருள்நோக்கி\nஇரைதேர் கொக்கொத் திரவுபகல் ஏசற்றிருந்தே வேசற்றேன்\nகரைசேர் அடியார் களிசிறப்பக் காட்சி கொடுத்துன் அடியேன்பால்\nபிரைசேர் பாலின் நெய்போலப் பேசா திருந்தால் ஏசாரோ. 382\nஏசா நிற்பர் என்னைஉனக் கடியா னென்று பிறரெல்லாம்\nபேசா நிற்பர் யான்தானும் பேணா நிற்பேன் நின்னருளே\nதேசா நேசர் சூழ்ந்திருக்குந் திருவோ லக்கஞ் சேவிக்க\nஈசா பொன்னம் பலத்தாடும் எந்தாய் இனித்தான் இரங்காயே. 383\nஇரங்கும் நமக்கம் பலக்கூத்தன் என்றென் றேமாந்திருப்பேனை\nஅருங்கற் பனைகற் பித்தாண்டாய் ஆள்வா ரிலிமா டாவேனோ\nநெருங்கும் அடியார் களும்நீயும் நின்று நிலாவி விளையாடும்\nமருங்கே சார்ந்து வரஎங்கள் வாழ்வே வாவென்றருளுவாயே. 384\nஅருளா தொழிந்தால் அடியேனை அஞ்சல் என்பார் ஆர்இங்குப்\nபொருளா என்னைப் புகுந்தாண்ட பொன்னே பொன்னம்பலக்கூத்தா\nமருளார் மனத்தோ டுனைப்பிரிந்து வருந்துவேனை வாவென்றுன்\nதெருளார் கூட்டங் காட்டாயேல் செத்தே போனாற் சிரியாரோ. 385\nசிரிப்பார் களிப்பார் தேனிப்பார் திரண்டுதிரண்டுன் திருவார்த்தை\nவிரப்பார் கேட்பார் ம���ச்சுவார் வெவ்வே றிருந்துன் திருநாமம்\nதரிப்பார் பொன்னம் பலத்தாடும் தலைவா என்பார் அவர்முன்னே\nதரிப்பாய் நாயேன் இருப்பேனோ நம்பி இனித்தான் நல்காயே. 386\nநல்கா தொழியான் நமக்கென்றும் நாமம் பிதற்றி நயனனீர்\nமல்கா வாழ்த்தா வாய்குழறா வணங்கா மனத்தால் நினைந்துருகிப்\nபல்காலுன்னப் பாவித்துப் பரவிப் பொன்னம் பலமென்றே\nஒல்கா நிற்கும் உயிர்க்கிரங்கி அருளாய் என்னை உடையானே. 387\n← 20. திருப்பள்ளியெழுச்சி – திரோதான சுத்தி\n22. கோயில் திருப்பதிகம் – அனுபோக இலக்கணம் →\nசிவபெருமான்.காம் வாட்ஸ்அப் குரூப்பில் இணைய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2018/01/19/83980.html", "date_download": "2018-08-19T10:19:42Z", "digest": "sha1:F7D2R2TTICZSRGKQCPLMZG7IXCDNYWS4", "length": 12932, "nlines": 174, "source_domain": "thinaboomi.com", "title": "வீரச்சாவடைந்த தமிழக வீரர் சுரேஷ் மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ் கோரிக்கை", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 19 ஆகஸ்ட் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nவீரச்சாவடைந்த தமிழக வீரர் சுரேஷ் மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ் கோரிக்கை\nவெள்ளிக்கிழமை, 19 ஜனவரி 2018 தர்மபுரி\nஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஆர்.எஸ்.புரா பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த தருமபுரி மாவட்டம் பண்டாரச்செட்டிப்பட்டியைச் சேர்ந்த எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் சுரேஷ் பாகிஸ்தான் படையினரின் தாக்குதலில் வீரச்சாவு அடைந்தார் என்பதை அறிந்து பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.\nஅவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். பாப்பிரெட்டிப்பட்டித் தொகுதிக்குட்பட்ட பண்டாரச்செட்டிப்பட்டியில் ராணுவ மரியாதையுடன் இன்று நடைபெறவுள்ள அவரது இறுதிச் சடங்குகளில் பா.ம.க.வினர் பங்கேற்று மரியாதை செலுத்துவார்கள்.\nஇந்திய இராணுவம், துணை இராணுவப்படையில் அதிக எண்ணிக்கையில் சேர்ந்து தேசத்தை காக்கும் பணியில் தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் முன்னணியில் இருப்பது தமிழர்கள் என்ற வகையில் நாம் பெருமிதம் கொள்ள வேண்டிய விஷயமாகும். அதேநேரத்தில் தேசத்திற்காக உயிர்த்தியாகம் செய்த நமது படைவீரர்களின் குடும்பத்தினரைப் பேணிக் காப்பதில் நமது அரசுகள் போதிய அக்கறை காட்டுவதில்லை என்பது தான் வருத்தமும், வேதனையும் அளிக்கிறது. இந்த நிலை மாற வேண்டும் என்றார்.\nபாகிஸ்தான் படையினரின் தாக்குதலில் வீரச்சாவடைந்த சுரேஷின் குடும்பத்திற்கு அவரது ஊதியம் மட்டுமே வாழ்வாதாரமாக இருந்தது. அவர் வீரச்சாவடைந்து விட்ட நிலையல் அவரது மனைவிக்கு அவரது கல்வித்தகுதிக்கு ஏற்ற அரசு வேலை வழங்க தமிழக ஆட்சியாளர்கள் முன்வர வேண்டும்.\nCOCO Public Review | Kolamavu Kokila | கோலமாவு கோகிலா ரசிகர்கள் கருத்து\nகட்சியின் சொத்துக்களை அபகரிக்க முயலும் தி.மு.க வினர் - மு.க. அழகிரி பகிர் தகவல்\nகண்பார்வை அற்றவர் வெறும் காகிதங்களை வைத்து ஒலி எழுப்பி சாகசம்\nஅழகிரிக்கு பதவி தர விரும்பாத ஸ்டாலின் - குடும்ப சண்டையால் வெடித்துள்ள பூகம்பம்\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீட்டில் வளர்க்க தகுந்த வண்ண மீன்களின் வகைகள் | Aquarium | Aquarium fish in tamil\nRacing Pigeon | Prepare to grow | புறாக்களை குஞ்சுகளிலிருந்து பந்தயத்திற்கு தயார் படுத்துதல்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nCOCO Public Review | Kolamavu Kokila | கோலமாவு கோகிலா ரசிகர்கள் கருத்து\nகட்சியின் சொத்துக்களை அபகரிக்க முயலும் தி.மு.க வினர் - மு.க. அழகிரி பகிர் தகவல்\nகண்பார்வை அற்றவர் வெறும் காகிதங்களை வைத்து ஒலி எழுப்பி சாகசம்\nஅழகிரிக்கு பதவி தர விரும்பாத ஸ்டாலின் - குடும்ப சண்டையால் வெடித்துள்ள பூகம்பம்\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீட்டில் வளர்க்க தகுந்த வண்ண மீன்களின் வகைகள் | Aquarium | Aquarium fish in tamil\nRacing Pigeon | Prepare to grow | புறாக்களை குஞ்சுகளிலிருந்து பந்தயத்திற்கு தயார் படுத்துதல்\nவீடியோ: கடுமையான மழை கேரளாவாழ் மக்களின் வாழ்க்கையை புரட்டிபோட்டு விட்டது நடிகர் நிவின்பாலி உருக்கம்\nவீடியோ : அணைகளில் நீர் வரத்து அதிகளவில் வருவதால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அமைச்சர் உதயகுமார் அறிவுறுத்தல்\nவீடியோ : அழிந்து வரும் பனை மரங்களை பாதுகாக்க திருமாவளவன் கோரிக்கை\nவீடியோ : கோலமாவு கோகிலா திரை விமர்சனம்\nவீடியோ: முன்னாள் பிரதமர் வாஜ்பாய் - வாழ்க்கை வரலாறு\nஞாயிற்றுக்கிழமை, 19 ஆகஸ்ட் 2018\n1ஆசியக் கோப்பை கிரிக்கெட் திட்டமிட்டபடியே நடக்கிறது - ஒப்பந்தம் கையெழுத்து\n2ஹாலிவுட் ஜேம்ஸ் பாண்ட் ரோலில் கருப்பின நடிகர்- சமூக வலைதளத்தில் எதிர்ப்பு\n3கேரள மக்களின் போராட்டக் குணத்துக்கு தலை வணங்குகிறேன்: மோடி பெருமிதம்\n4வேகமாக நிரம்பும் வைகை அணை : கரையோர மக்களுக்கு எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://breedsofkongadesam.blogspot.com/2011/03/blog-post_96.html", "date_download": "2018-08-19T10:23:09Z", "digest": "sha1:BGJLSC7RQZ6LASGOC7EVEUQS7ZL7JDAS", "length": 5524, "nlines": 53, "source_domain": "breedsofkongadesam.blogspot.com", "title": "கொங்கதேச விவசாய பிராணி இனங்கள்: கொங்கதேச குதிரை இனங்கள்:", "raw_content": "கொங்கதேச விவசாய பிராணி இனங்கள்\nகொங்கதேசத்தின் பூர்வீக பிராணி இனங்களைக் கண்டறிந்து பதிப்பித்துப் பெருக்க ஒரு முயற்சி\nபழனி மட்டம் இனம். சவாரி வண்டிகளுக்கு ஏற்றது.\nஆயினும் முற்காலக் குதிரைகள் Equus sivalensis, Equus namadicus\nவகைகளைச் சேர்ந்த நாட்டுக்குதிரைகள். இவை அழிந்து மத்தியாசிய குதிரைகளின் வம்சாவளி மட்டுமே பாரதத்திலுள்ளது. பழனி மட்டம் கூட துருக்கிய குதிரை வம்சத்தின் திரிபேயாகும்.ரிக் (1.162.18),யஜுர் வேதங்களில் குறிப்பிடப்படும் குதிரையினம் 34 விலாக்களை (17 ஜோடிகள்) கொண்டதாகவும்,வெளிப்புடைத்த முகமுடையதும்,மிகவுயரமானதுமாக இருந்துள்ளது (Great Indian Horse)\n34 விலா எலும்புடையது (17 ஜோடி) அஶ்வம்\nதற்போது உள்ளது மத்திய ஆசிய,அரபு குதிரைகள்தான்\nஇவற்றை வைத்து பூஜை ஹோமங்கள் செய்வது சீமை கொம்பு,திமில்,தாடையற்ற மாட்டை வைத்து பூஜை செய்வது போல வெளி வேஷம்தான்\nசதுஷ்த்ரிம்ஶத் (34 விலா) வாஜினோ தேவபந்தோர்வங்கரீரஶ்வஸ்ய ஸவதிதி:ஸமேதி|\nஉருவத்தில் பெரியதும்,17 ஜோடி விலா உடையதும்,முகம் வெளிப்புடைத்துக் காணப்படும் Equus sivalensis எனும் 10000 வருடங்களுக்கு முன்னிருந்த இனம்தான் அஶ்வம் எனும் நாட்டுக்குதிரை.\nஇது மத்திய ஆசிய,அரபு இனமான Equus equus ஆல் அழிவுற்றது.\nஎனவேதான் சீமை மாட்டுக்கு ஒப்பான இச்சீமைக் குதிரையை வைத்து அஶ்வமேதம் செய்யக்கூடாது என்பதால் \"கலியில் அஶ்வமேதம் அசாத்தியம்\" என்றானது.\nசரஸ்வதி-சிந்து நதி நாகரீகத்தின் குதிரை முத்திரை:\nகொங்கதேச பசுவினங்கள் (Bos indicus)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/05/17193802/1163848/ration-store-roof-collapsed-injured-father-and-son.vpf", "date_download": "2018-08-19T09:18:03Z", "digest": "sha1:XVYI3MRQPTJ2ZNIF2I2F5ECYGMOTBOYJ", "length": 12033, "nlines": 167, "source_domain": "www.maalaimalar.com", "title": "திருமங்கலம் அருகே ரே‌ஷன் கடை மேற்கூரை இடிந்ததில், தந்தை-மகன் காயம் || ration store roof collapsed injured father and son in thirumangalam", "raw_content": "\nசென்னை 16-08-2018 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதிருமங்கலம் அருகே ரே‌ஷன் கடை மேற்கூரை இடிந்ததில், தந்தை-மகன் காயம்\nரே‌ஷன் கடை மேற்கூரை இடிந்து விழுந்ததில் தந்தை-மகன் காயம் அடைந்தனர்.\nரே‌ஷன் கடை மேற்கூரை இடிந்து விழுந்ததில் தந்தை-மகன் காயம் அடைந்தனர்.\nதிருமங்கலம் அருகே உள்ள சின்ன உலகாணியில் ரே‌ஷன் கடை செயல்பட்டு வருகிறது. அந்த கட்டிடம் பழமையானது என்பதால் சிதிலமடைந்து உள்ளது.\nபல இடங்களில் மேற்கூரை பெயர்ந்து காணப்பட்டதால் மிகுந்த அச்சத்துடனேயே பொதுமக்கள் ரே‌ஷன் கடைக்கு வந்து சென்றனர்.\nநேற்று அந்தப்பகுதியைச் சேர்ந்த பாண்டி (வயது 32).தனது மகன் கருப்பசாமியுடன் (10) ரே‌ஷன் கடைக்கு வந்தார். அவர்கள் பொருட்கள் வாங்க வரிசையில் நின்ற போது, சிதிலமடைந்த கட்டிடத்தின் மேற்கூரை பெயர்ந்து விழுந்தது.\nஇதில் பாண்டி, கருப்பசாமி காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். ரே‌ஷன் கடை 15 ஆண்டுகளுக்கு முன் புள்ள கட்டிடத்தில் செயல்படுவதால், வேறு கட்டிடத்திற்கு மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nகேரள வெள்ள நிவாரணத்துக்கு தமிழக காங்கிரஸ் சார்பில் ரூ. 10 லட்சம் - திருநாவுக்கரசர் அறிவிப்பு\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தி கலசம் யாத்திரை தொடங்கியது\nஈரோடு மாவட்டத்தில் 50 கிராமங்களில் வெள்ள பாதிப்பு - முதல்வர் பழனிசாமி\nஈரோடு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதித்த 7 ஆயிரம் பேர் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்\nஈரோடு மாவட்டம் பவானி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிப்படைந்த பகுதிகளை முதல்வர் பழனிசாமி ஆய்வு\nவைகை ஆற்றின் கைரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு 2-ம் கட்ட வெள்ள எச்சரிக்கை\nபிஜி தீவில் நில நடுக்கம் ரிக்டர் அளவில் 8.2 ஆக பதிவானது\nஅயனாவரத்தில் விடுதலை சிறுத்தை பிரமுகர் படுகொலை\nவியாசர்பாடி நகைக்கடை உரிமையாளர் வீட்டில் ரூ.7 லட்சம் திருட்டு - கடை ஊழியர் கைது\nதிருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு 4 லாரிகளில் நிவாரண பொருட்கள் - கலெக்டர் அனுப்பி வைத்தார்\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் - முதல்வர் பழனிசாமி\nகைப்பந்து போட்டியில் தகராறு - வாலிபரின் கையை துண்டித்த 5 பேர் கைது\nஇன்னும் நிறையபேர் பலியாவார்கள்- உதவிகேட்டு கதறும் எம்.எல்.ஏ.\n3-வது டெஸ்ட் இன்று தொடக்கம்- இந்திய அணியில் அதிரடியான மாற்றம்\nகை உடைந்த நிலையிலும் தன் ஊர் மக்களுக்கு உதவி செய்யும் அமலாபால்\nகேரளாவில் பேரழிவை ஏற்படுத்திய பேய்மழை - நிதி உதவி செய்வது எப்படி\nகேரளாவுக்கு மேலும் ரூ.5 கோடி நிதி உதவி- முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு\nகேரளாவுக்கு ரூ.500 கோடி இடைக்கால நிவாரண நிதி - மோடி அறிவிப்பு\n21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்பட்டது\nஇயக்குநர் ஷங்கர், சிவகார்த்திகேயன், உதயநிதி கேரளாவுக்கு நிவாரணம் அறிவிப்பு\nவெற்றி ஒன்றே நோக்கம், வீரர்களின் இடத்திற்கு உறுதியளிக்க இயலாது- விராட் கோலி\nசென்னைக்கு எந்த ஆபத்தும் இல்லை- ஜோதிடர் ஆதித்யகுருஜி தகவல்\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2018-08-19T10:06:06Z", "digest": "sha1:YB63LQIQSITRUJKMI2IAGYKSNJJXDQCH", "length": 9740, "nlines": 67, "source_domain": "athavannews.com", "title": "இலங்கை பிரச்சினையில் தலையிடுவதற்கான தகுதியை தமிழ்நாடு இழந்துள்ளது: சி.வி. | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஅமெரிக்காவில் சூறாவளி: 14 பேர் காயம் – இசைக்கச்சேரி ரத்து\nபுட்டின் – அங்கெலா மேர்கல் சந்திப்பு: மனித உரிமைகள் குறித்து கரிசனை\nதமிழகத்திலும் வெள்ளம்: பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதலமைச்சர் நிவாரண உதவி (2ஆம் இணைப்பு)\nதமிழ் மக்களை தவறான வழிக்கு கொண்டு செல்கின்றனர்: அமீர் அலி குற்றச்சாட்டு\nஇலங்கை பிரச்சினையில் தலையிடுவதற்கான தகுதியை தமிழ்நாடு இழந்துள்ளது: சி.வி.\nஇலங்கை பிரச்சினையில் தலையிடுவதற்கான தகுதியை தமிழ்நாடு இழந்துள்ளது: சி.வி.\nஇலங்கையின் தமிழ் தேசிய பிரச்சினையில் தலையிடுவதற்கான தகுதியை தமிழ்நாடு இழந்துள்ளதாக தான் கருதுவதாக, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nகொழும்பு ஆங்க���ல ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே முதலமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nஇலங்கை தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் தொடர்பான அறிக்கையை ஜெனீவாவில் எதிர்வரும் 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் இலங்கை சமர்ப்பிக்க வேண்டும் என முதலமைச்சர் தெரிவித்தார்.\nஇதன்போது, இலங்கை விவகாரம் தொடர்பான தென்னிந்திய கட்சிகளின் செல்வாக்கு குறித்து வினவியதற்கு, தமிழ் நாட்டின் கட்சிகளுக்குள்ளேயே நிறைய மோதல்கள் காணப்படுகின்ற நிலையில் இலங்கையின் பிரச்சினையில் தமிழ்நாடு தலையிடுவது பொருத்தமற்றது எனக் குறிப்பிட்டார்.\nஇதேவேளை, ஐ.நா. மனித உரிமைகள் சபையிலிருந்து அமெரிக்கா வெளியேறியுள்ள நிலையில், பிரித்தானியா போன்ற நாடுகள் இலங்கையின் பிரச்சினை தொடர்பாக கவனம் கொண்டுள்ளமையால் இலங்கை அரசாங்கம் மீதான அழுத்தங்கள் குறையாது என்று எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nதமிழகத்திலும் வெள்ளம்: பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதலமைச்சர் நிவாரண உதவி (2ஆம் இணைப்பு)\nதமிழகம்- ஈரோடு மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பாதிப்புக்களை முதலமைச்சர் எட\nதமிழகத்தில் கன மழை: கொள்ளிடம் பாலத்தின் இரு தூண்கள் இடிந்து வீழ்ந்தன\nகொள்ளிடம் ஆற்று பாலத்தின் 18 மற்றும் 20ஆம் தூண்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை இடிந்து வீழ்ந்துள்ள\nயாழில் இராணுவ நினைவுச் சின்னங்கள் அகற்றப்படவேண்டும்: சி.வி\nகொடிய யுத்த அழிவுகளின் நினைவுகளை மக்களுக்கு மீள நினைவூட்டும் இராணுவ நினைவுச் சின்னங்கள் அகற்றப்படவேண\nதேவையற்ற பிளவுகளாலேயே இனப்பிரச்சினை தீரவில்லை – முதலமைச்சர் விளக்கம்\nஒற்றுமையின் கூட்டுப்பொறுப்பும் பரோபகார சிந்தனைகளும் ஒருமித்த தீர்மானங்களை மேற்கொள்ளக்கூடிய ஆற்றலும்\nவவுனியா பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவராக மீண்டும் ரி.கே.இராஜேஸ்வரன் தெரிவு\nவவுனியா தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் புதிய தலைவராக மீண்டும் ரி.கே.இராஜேஸ்வரன் தெரிவுசெய்யப\nவறட்சியால் பாதிக்கப்பட்ட அவுஸ்ரேலிய விவசாயிகளுக்கு நிதி நிவாரணம்\nதிரையுலகில் நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை – தமன்னா ஆதங்கம்\nஅமெரிக்காவில் சூறாவளி: 14 பேர் காயம் – இசைக்கச்சேரி ரத்து\nகேரள வெள்ளத்தால் பிரபல நடிகையின் வீட்டில் தஞ்சமடைந்துள்ள நட்சத்திரம்\nதமிழ் பண்பாட்டு கழகத்தின் விளையாட்டுவிழா இன்று\nஒரே நாளில் வெளியாகவுள்ள சர்கார் – விஸ்வாசம்\nமும்பைத் தாக்குதல் சூத்திரதாரி தாவூத் இப்ராஹிமின் நிதி முகாமையாளர் லண்டனில் கைது\nஇம்ரான் கான் பிரதமரானமை முழு உலகிற்கும் எடுத்துக்காட்டு: மஹிந்த – கோட்டா வாழ்த்து\nகொஃபி அனான் மறைவையொட்டி அரைக்கம்பத்தில் பறக்கும் ஐ.நா. கொடி \nகொஃபி அனானின் மறைவிற்கு கனேடிய பிரதமர் இரங்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmp3songslyrics.com/songpage/Kattum-Katti-Sri-Hari--Cinema-Film-Movie-Song-Lyrics-Sabariyil-vazhum-sivahari-baalaa/2647", "date_download": "2018-08-19T10:08:51Z", "digest": "sha1:Q3CU6KJIQBLATEAKRNQI7RMRIOWCXFT3", "length": 14713, "nlines": 153, "source_domain": "tamilmp3songslyrics.com", "title": "Tamil MP3 Song Lyrics-Kattum Katti Sri Hari Tamil Cinema/Film/Movie Songs with Lyrics - Sabariyil vazhum sivahari baalaa Song", "raw_content": "\nMovie Name (2007) : Kattum Katti Sri Hari கட்டும் கட்டி ஸ்ரீஹரி பக்திப்பாடல்கள்\nSabariyil vazhum sivahari baalaa சபரியில் வாழும் சிவஹரி பாலா\nSannadhiyil kattum katti சன்னதியில் கட்டும் கட்டி\nபாடலாசிரியர் அற்புதமாக பாடலை எழுதியிருக்கின்றார். வாழ்த்துக்கள்\nகருத்தாழமுள்ள பாடலை பாடலாசிரியர் எழுதியிருக்கின்றார்.\nமொத்தத்தில் இது ஒரு மிகவும் அற்புதமான பாடல்.\nபாடலாசிரியர் வார்த்தைகளை வைத்து விளையான்டிருக்கிறார். மிகவும் நன்று.\nமொத்தத்தில் இது ஒரு அற்புதமான பாடல்.\nஹீரோவை நன்றாக வேலை வாங்கியிருக்கின்றார் நடனாசிரிpயர்.\nகேமிராமேன் நன்றாக இயற்கையழகினை படமெடுத்திருக்கின்றார்.\nநடிகரின் உடை அலங்காரம் மிகவும் நன்றாக உள்ளது.\nஹீரோவின் முகபாவனை மிகவும் அற்புதம்.\nடைரக்டர் நன்றாக பாடல் காட்சியினை படமாக்கியிருக்கின்றார்.\nஹீரோயின் முகபாவனை மிகவும் அற்புதம்.\nஆண் குரல் மிகவும் நன்றாகயிருக்கின்றது.\n பாடலாசிரியர் அற்புதமாக பாடலை எழுதியிருக்கின்றார். வாழ்த்துக்கள்\nகருத்தாழமுள்ள பாடலை பாடலாசிரியர் எழுதியிருக்கின்றார்.\nபாடலாசிரியர் வார்த்தைகளை வைத்து விளையான்டிருக்கிறார். மிகவும் நன்று.\nடைரக்டர் நன்றாக பாடல் காட்சியினை படமாக்கியிருக்கின்றார்.\nஹீரோவின் முகபாவனை மிகவும் அற்புதம்.\nநடிகரின் உடை அலங்காரம் மிகவும் நன்றாக உள்ளது.\nஹீரோயின் முகபாவனை மிகவும் அற்புதம்.\nஹீரோயின் மிகவும் கவர்சியாக நடனமாடியிருக்கின்றார்.\nகேமிராமேன் நன்றாக இயற்கையழகினை படமெடுத்திருக்கின்றார்.\nகேமிராமேன் நன்றாக சுழன்று சுழன்று பாடலை படமெடுத்திருக்கின்றார்.\nநடன ஆசிரியர் நன்றாக ஆடலின் தொடாச்சியை அமைத்திருக்கின்றார்.\nபாடலில் வரும் மலைகள் இயற்கைக்காட்சிகள் ஆகியவை கண்களுக்கு குளிற்சியாக அமைந்திருக்கின்றன.\nசெட்டிங் அமைப்பாளருக்கு ஒரு ஜே போடலாம்.\nமிகவும் அற்புதமான செட்டிங் அமைப்புகள்.\nமிகவும் அதிக செலவில் அமைக்கப்பட்ட செட்டிங் அமைப்புகள்.\nவாழ்க்கையில் மறக்கமுடியாத செட்டிங் அமைப்புகள்.\nஹீரோவை நன்றாக வேலை வாங்கியிருக்கின்றார் நடனாசிரிpயர்.\nமிகவும் அற்புதமான குழு நடனம்.\nமிகவும் விலையுயர்ந்த உடைகளிள் ஹீரோயின் ஜொலிக்கின்றார்.\nஹீரோயின் மிகவும் குறைந்த ஆடையில் ஆடுகின்றார்.\nஇந்தப்பாடல் வெளி நாட்டில் படமாக்கப்பட்டிருக்கின்றது.\nஆண் குரல் மிகவும் நன்றாகயிருக்கின்றது.\nமொத்தத்தில் இது ஒரு மிகவும் அற்புதமான பாடல்.\nமொத்தத்தில் இது ஒரு அற்புதமான பாடல்.\nமொத்தத்தில் இது ஒரு கேட்கும்படியான பாடல்.\nBeat Songs குத்துப்பாட்டுக்கள் Gana Songs கானா பாடல்கள் Melodious Songs மெலோடியஸ் பாடல்கள்\nDevotional Songs பக்தி பாடல்கள் Love Songs காதல் பாடல்கள் Remix Songs ரீமிக்ஸ் பாடல்கள்\nஅண்ணன் அலங்காரம் Amman alangaaram nam annai அம்மன் அலங்காரம் நம் அன்னை பள்ளிக்கட்டு வீரமணி பக்தி பாடல்கள் Irumudi thaangi orumanadhaagi இருமுடி தாங்கி ஒருமனதாகி அண்ணன் அலங்காரம் Om enbathay manthiram ஓம் என்பதே மந்திரம்\nஇறைவனிடம் கையேந்துங்கள் Iraivanidam kai yeanthungal இறைவனிடம் கை ஏந்துங்கள் அண்ணன் அலங்காரம் Ammaa naan vanangum அம்மா நான் வனங்கும் பள்ளிக்கட்டு வீரமணி பக்தி பாடல்கள் Achchang kovil arasay அச்சங்கோயில் அரசே\nபள்ளிக்கட்டு வீரமணி பக்தி பாடல்கள் Bhagavaan saranam bagavadhi saranam பகவான் சரணம் பகவதி சரணம் கட்டும் கட்டி ஸ்ரீஹரி பக்திப்பாடல்கள் Sannadhiyil kattum katti சன்னதியில் கட்டும் கட்டி சங்கரன் கோயில் Thenpaandi makkalin தென்பாண்டி மக்களின்\nபுஷ்பவனம் குப்புசாமி பக்தி பாடல்கள் Anjumalai azhagaa anjumalai azhagaa அஞ்சுமலை அழகா அஞ்சுமலை அழகா புஷ்பவனம் குப்புசாமி பக்தி பாடல்கள் Indha kaana karunguilu pattu unakku இந்த கான கருங்குயிலு பாட்டு உனக்கு தீன் குல கன்னு Allahvai naam thozhuthaal அல்லாவை நாம் தொழுதால்\nபுஷ்பவனம் குப்புசாமி பக்தி பாடல்கள் Kaatraaga kanalaaga vaanOdu காற்���ோடு கனலாக வானோடு பள்ளிக்கட்டு வீரமணி பக்தி பாடல்கள் Villaali veeranay veeramani வில்லாலி வீரனே வீரமணி பள்ளிக்கட்டு வீரமணி பக்தி பாடல்கள் Kannimoola ganapathi bagavaanay கன்னிமூல கணபதி பகவானே\nபாகுபலி Siva sivaya poatri சிவா சிவாய போற்றி மாரியம்மன் தாலாட்டு Punnai nalloor maariyamman புன்னை நல்லூர் மாரியம்மன் ஆனந்த மாயனே எஸ்.பி.பி பக்தி பாடல்கள் Bambaa vilakku bambaa vilakku பம்பா விளக்கு பம்பா விளலக்கு\nதாயே கருமாரி Aadum karagam eduthu ஆடும் கரகம் எடுத்து ஐய்யப்பன் நாமம் வீரமணி பக்தி பாடல்கள் Irumudi kattu இருமுடி கட்டு இறைவனிடம் கையேந்துங்கள் Nabi arul vadivaanavar நபி அருள் வடிவானவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-08-19T09:59:16Z", "digest": "sha1:YPEEDB7DXUVZ4F7GA2DB76T5DOCVJ2HK", "length": 6518, "nlines": 111, "source_domain": "ta.wikipedia.org", "title": "தருண் தேஜ்பால் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதருண் தேஜ்பால் (பஞ்சாபி: ਤਰੁਣ ਤੇਜਪਾਲ, இந்தி: तरुण तेजपाल) (பிறப்பு: 15 மார்ச் 1963) என்பவர் ஒரு இந்திய பத்திரிகையாளர் , வெளியீட்டாளர் , புதின எழுத்தாளர் மற்றும் தெகல்கா பத்திரிக்கையின் முன்னாள் ஆசிரியர் ஆவார். இவர்மீது சக பெண் பத்திரிக்கையாளர் ஒருவர் சுமத்திய பாலியல் குற்றச்சாட்டால் நவம்பர் 2013 இல், ஆசிரியர் பதவியில் இருந்து விலகினார். பின் 30 நவம்பர் 2013 அன்று கைதுசெய்யப்பட்டு பின் பிணையில் வெளிவந்தார்..[1][2]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மே 2016, 19:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_(%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D)", "date_download": "2018-08-19T09:59:14Z", "digest": "sha1:5ACZMDZGOHYRESMFVYHYWVZ5TTDNXXPA", "length": 15653, "nlines": 434, "source_domain": "ta.wikipedia.org", "title": "முருங்கைக் கார் (நெல்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஏக்கருக்கு சுமார் 1300 கிலோ[2]\nமுருங்கைக் கார் (Murungaikar) இவ்வாறாக அழைக்கப்படும் இந்த நெல் வகை, ஒரு பாரம்பரிய நெல் வகையாகும். தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டப் பகுதிகளில் பிரதானமாக பயிரிடப்படும் இந்நெற்பயிர், ஒரு ஏக்கருக்கு குறைந்தது 600 கிலோ முதல் 900 கிலோ வரையிலும், முறையான பருவமழைக் காலத்தில் 1000 கிலோ முதல் 1300 கிலோ வரையிலும் தானிய மகசூல் கொடுப்பதாக கருதப்படுகிறது.[2]\nமிகக் குறைவான மழைப்பொழிவுக் காலங்களுக்கு ஏற்ற இந்நெல் இரகத்தை, பொதுவாக ஆகத்து மாதம் தொடங்கும் பின் சம்பா பருவத்தில் (ஆவணியில்) விதைத்து, சனவரியில் (மார்கழியில்) அறுவடைச் செய்யபடுகிறது.[2] மேலும் இதேப் பருவத்தில், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சாகுபடி செய்யப்படுவதாக அறியப்படுகிறது.[3]\nமானாவாரி (புன்செய்) நிலங்களில் விதைக்கப்படும் இந்த நெல் வகை, விதைப்புக்கு முன்னதாக அவ்வயலில், அடியுரமாக ஆட்டுக் கிடை மடக்கியும், மேலுரமாக யூரியா எனும் இரசாயன உரத்தை பயன்படுத்தியும், மகசூலை ஈட்டுவதாக கூறப்படுகிறது.[2]\n↑ தமிழ்நாட்டில் பயிரிடும் பருவங்கள்\n↑ பாரம்பரிய நெல் வகைப் பட்டங்கள் |கோ. நம்மாழ்வார்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 பெப்ரவரி 2018, 04:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/1cd2513225/yuvarstori-chennai-meeting-come-to-share-with-us-the-story-of-your-start-up-", "date_download": "2018-08-19T10:02:17Z", "digest": "sha1:ZUNXCNRRDMUUY4L2CRJUFC6E5AJKLP4I", "length": 6234, "nlines": 90, "source_domain": "tamil.yourstory.com", "title": "யுவர்ஸ்டோரி சென்னை சந்திப்பு: உங்கள் ஸ்டார்ட்-அப் கதையை எங்களிடம் பகிர்ந்து கொள்ள வாருங்கள்!", "raw_content": "\nயுவர்ஸ்டோரி சென்னை சந்திப்பு: உங்கள் ஸ்டார்ட்-அப் கதையை எங்களிடம் பகிர்ந்து கொள்ள வாருங்கள்\nயுவர்ஸ்டோரி உங்கள் நகரத்தை தேடி வருகின்றது... வாருங்கள் உங்கள் ஸ்டார்ட்-அப் கதையை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்\nநீங்கள் உங்கள் கதையை ஸ்டார்ட்-அப் சுற்றுச்சூழலில் உள்ள மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறீர்களா அப்படி என்றால் இதுதான் சரியான சமயம். யுவர்ஸ்டோரி உங்கள் கதையை வரும் மார்ச் 23 ஆம் தேதி மதியம் நாடெங்கிலும் டெல்லி, சென்னை, ஹைதராபாத், பெங்களுரு, மும்பை, கொல்கத்தா, அகமதாபாதா உள்ளிட்ட பல நகரங்களில் கேட்க வருகிறது.\nஆரம்ப கட்டத்தில் உள்ள தொடக்க நிறுவனங்கள் இதில் கலந்துகொண்டு உங்கள் அனுபவங்களை, சந்தேகங்களை பிறரோடு பகிர்ந்து கொள்ள ஒரு அரிய வாய்ப்பை ஏற்படுத்��ித் தருகிறோம். இரண்டு மணி நேர இந்த சந்திப்பில் நீங்கள் கலந்து கொள்ள உங்கள் பெயர் மற்றும் விவரங்களை கீழே தரப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தில் பூர்த்தி செய்து எங்களுக்கு அனுப்புங்கள்.\nஒவ்வொரு நகரத்தில் இருந்தும் ஸ்டார்ட்-அப்’ கள் தேர்ந்தெடுக்கப்பட்டு தங்களை பற்றியும் தங்கள் நிறுவன சேவை/தயாரிப்பு பற்றியும் கூட்டத்தில் வெளிப்படுத்த வாய்ப்பு வழக்கப்படும். உங்களை பேட்டி கண்டு உங்கள் ஸ்டார்ட்-அப்’ கதை YourStory.com இல் வெளியிடப்படும்.\nயுவர்ஸ்டோரியின் குழு உறுப்பினரின் அறிமுகத்தோடு சந்திப்பு தொடங்கும்\nProfiles.yourstory.com பற்றிய ஒரு அறிமுகம்\n3-5 நிமிடங்கள் தயாரிப்பு/சேவை பற்றிய அறிமுகம்\nசந்திப்பில் பங்குபெற விண்ணப்ப படிவம்: Yourstory Meetup\nமனிதத்துவத்தை கௌரவிக்கும் 'ALERT Being விருதுகள்' 2018- விண்ணப்பங்கள் வரவேற்பு\nரூ.1.2 கோடி ஆண்டு வருவாயுடன் கூகுளில் இணைய தேர்வாகி உள்ள இந்திய மாணவன்\n‘தல’ அஜித் ஆலோசனையில் உருவான மாணவர்களின் ஆளில்லா விமானம் உலக சாதனை\nஇந்திய கிராமங்கள் பின்பற்றும் ஜப்பானிய நெற்பயிர் கலைவண்ணம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.new.kalvisolai.com/2018/03/918.html", "date_download": "2018-08-19T09:58:28Z", "digest": "sha1:DA2JX2LRKLZ7YTLHSFVDGQOQNWFSQ2D2", "length": 15575, "nlines": 150, "source_domain": "www.new.kalvisolai.com", "title": "திருச்சி ‘பெல்’ நிறுவனத்தில் 918 பயிற்சிப் பணியிடங்கள்", "raw_content": "\nதிருச்சி ‘பெல்’ நிறுவனத்தில் 918 பயிற்சிப் பணியிடங்கள்\nதிருச்சி 'பெல்' நிறுவனத்தில் 918 பயிற்சிப் பணியிடங்கள் | திருச்சி 'பெல்' நிறுவனத்தில் 918 பேர் அப்ரண்டிஸ் பயிற்சிப் பணிக்கு சேர்க்கப்படுகிறார்கள். இது பற்றிய விவரம் வருமாறு:- பாரத மிகுமின் நிறுவனம் சுருக்கமாக பெல் (BH-EL) என்று அழைக்கப்படுகிறது. பொதுத்துறை நிறுவனமான இது திருச்சி உள்பட நாடு முழுவதும் பல்வேறு கிளைகளைக் கொண்டு செயல்படுகிறது. தற்போது திருச்சி பெல் நிறுவனத்தில் டிரேடு அப்ரண்டிஸ் 2018 பயிற்சிப் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. பிரிவு வாரியாக பிட்டர் - 330, வெல்டர் - 240, டர்னர் - 25, மெஷினிஸ்ட் - 35, எலக்ட்ரிசியன் - 75, வயர்மேன் - 20, எலக்ட்ரானிக் மெக்கானிக் - 15 இடங்கள் உள்ளன. இவை தவிர இன்ஸ்ட்ருமென்ட் மெக்கானிக், ஏ.சி. பிரிஜ், டீசல் மெக்கானிக், டிராட்ஸ்மேன், சீட் மெட்டல் ஒர்க்கர், சிஸ்டம் அட்மின் அசிஸ்டன்ட், ஹீட் டிரீட்டர், கார்பெண்டர், பிளம்பர், எம்.எல்.டி. பேதாலஜி போன்ற பிரிவிலும் கணிசமான பணியிடங்கள் உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்ப்போம்... வயது வரம்பு: விண்ணப்பதாரர் 1-4-2018-ந் தேதியில் 18 வயது பூர்த்தி அடைந்தவர்களாகவும், 27 வயதுக்கு உட்பட்டவர்களாகவும், இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு பின்பற்றப்படுகிறது. 8-ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐ.டி.ஐ. படித்தவர்கள், 10,12-ம் வகுப்பு தேர்ச்சியுடன் என்.சி.டி.வி.டி. பயிற்சி சான்றிதழ் பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 20-3-2018-ந் தேதியாகும். விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.bh-e-lt-ry.co.in என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கவும்.\nTRB - சிறப்பாசிரியர்கள் பணி நியமனம் - உயர்நீதிமன்றத்தில் வழக்கு\nசிறப்பாசிரியர்கள் பணி நியமனத்தில் ஓவிய ஆசிரியர்களுக்கு எந்த சான்றிதழ்கள் அடிப்படையில் பணி வழங்கப்படவுள்ளது என ஆசிரியர் தேர்வு வாரியம் தெளிவுபடுத்த வேண்டும் என்று தமிழ்நாடு கலை ஆசிரியர்கள் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.கோவை மாவட்டத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 23-ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் சிறப்பு ஆசிரியர் பணிக்காக 11 தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உடற்கல்வி, ஓவியம், தையல், இசை ஆகிய சிறப்பாசிரியர் நியமனங்களுக்கு 3,903 பேர் தேர்வு எழுதினர். இதனிடையே, நடத்தப்பட்ட சிறப்பாசிரியர்கள் நியமனம் சார்ந்த தேர்விற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் குறிப்பிட்ட குறிப்பாணையின் படி உரிய கல்வித் தகுதி இல்லாமல் சிலர் தேர்வு எழுதியுள்ளனர் எனவும் அவர்களையும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதனிடையே தற்போது சான்றிதழ் சரிபார்ப்பு தமிழகம் முழுவதும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரால் நடத்தப்பட்டு ஆசிரியர் தேர்வு வாரியடத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.இதில் போலி சான்றிதழ்களைக் கண்டறியவில்லை எனவும், தையல் ஆசிரியர்களுக்கு சான்றிதழ்கள் குறிப்பிட்டவாறு ஓவிய …\nதையல், ஓவியம், உடற்கல்வி உள்ளிட்ட சிறப்பாசிரியர் பதவிக்கு இன்று சான்றிதழ் சரிபார்ப்பு முதல்முறையாக போட்டித்தேர்வு\nதையல், ஓவியம், உடற்கல்வி உள்ளிட்ட சிறப்பாசிரியர் பதவிக் கான சான்றிதழ் சரிபார்ப்பு அனைத்து மாவட்டங்களிலும் இன்று (திங்கள்கிழமை) நடை பெறுகிறது. இதில் 2,845 தேர்வர்கள் கலந்துகொள்கிறார்கள். அரசு உயர்நிலைப் பள்ளிகள், அரசு மேல்நிலைப் பள்ளிகள், சென்னை, கோவை மாநகராட்சி பள்ளிகள் மற்றும் சமூக பாதுகாப்புத் துறை பள்ளிகளில் தையல், ஓவியம், இசை, உடற்கல்வி ஆகிய பாடப்பிரிவுகளில் 1,325 சிறப்பாசி ரியர்களை நேரடியாக நியமிக்கும் வகையில் கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் 23-ம் தேதி போட்டித்தேர்வு நடத்தப்பட்டது. ஆசிரியர் தேர்வு வாரியம் நடத் திய இந்தத் தேர்வை 35,781 பேர் எழுதினர். தேர்வு முடிவு கள் கடந்த ஜூலை 27-ம் தேதி வெளியிடப்பட்டன. சான்றிதழ் சரிபார்ப்புக்கு ஒரு காலியிடத் துக்கு 2 பேர் என்ற விகிதாச்சாரத் தில் தேர்வர்கள் அனுமதிக்கப் பட்டுள்ளனர். தேர்வு முடிவுகள் வெளியான அன்று வெளியிடப்பட்ட முதல் பட்டியல் மற்றும் அதைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட 2-வது பட்டியலையும் சேர்த்து மொத்தம் 2845 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தகுதி பெற்றுள்ளனர். ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற் கெனவே அறிவித்திருந்தபடி சான்றி தழ் சரிபார்ப்பு …\nஅரசுப்பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் ஆசிரியர்கள் நியமனம் - விரிவான விவரங்கள்\nஅரசுப்பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாதவர்கள் நியமனம் - ஊதியம் மற்றும் விண்ணப்பிக்கும் வழிமுறை.\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/82919/", "date_download": "2018-08-19T10:04:15Z", "digest": "sha1:7UTVXDTUYG2OIWBLSVRKO7MT35ETJ4ID", "length": 10762, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "ஒஸ்ரியா சில பள்ளிவாசல்களை மூடுவதற்கும் இமாம்களை நாடு கடத்தவும் தீர்மானம் – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nஒஸ்ரியா சில பள்ளிவாசல்களை மூடுவதற்கும் இமாம்களை நாடு கடத்தவும் தீர்மானம்\nஒஸ்ரியா சில பள்ளிவாசல்களை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஒஸ்ரியாவின் வலதுசாரி அரசாங்கம் ஏழு பள்ளிவாசல்களை மூடுவதற்கும், ஒரு தொகுதி இமாம்களை நாடு கடத்தவும் தீர்மானித்துள்ளது. வெளிநாடுகளின் நிதி உதவியுடன் இயங்கி வரும் பள்ளிவாசல்க��ே இவ்வாறு மூடப்பட உள்ளன. அடிப்படைவாத இஸ்லாமிய கோட்பாடுகளை பிரச்சாரம் செய்யும் பள்ளிவாசல்கள் மூடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\n8.8 மில்லியன் சனத்தொகையைக் கொண்ட ஒஸ்ரியாவில் சுமார் 600, 000 முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு வாழ்ந்து வரும் முஸ்லிம்களில் அநேகமானவர்கள் துருக்கியர்கள் அல்லது துருக்கிய பூர்வீகம் உடையவர்களாவர்.\nஒஸ்ரிய அரசாங்கத்தினால் பள்ளிவாசல்களை மூடுவதற்கு எடுத்த தீர்மானத்திற்கு துருக்கி அரசாங்கம் கடுமையான அதிருப்தியையும் எதிர்ப்பையும் வெளியிட்டுள்ளது.\nTagsAustria imams mosques tamil tamil news இமாம்களை ஒஸ்ரியா தீர்மானம் நாடு கடத்த பள்ளிவாசல்களை மூடுவதற்கு\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள் • முஸ்லீம்கள்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nநாயாற்றில் வைத்த நெருப்பு: ஒரே நாடு, ஒரே தேசம், ஒரே கடல் – நிலாந்தன்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொடிய யுத்த அழிவுகளின் நினைவுகளை மக்களுக்கு மீள நினைவூட்டுவதை நிறுத்துங்கள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுள்ளிக்குளம் மக்களின் வாழ்வாதாரத்தில், கை வைக்கும் வன ஜீவராசிகள் திணைக்களம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n35 என்ற வயதெல்லையை எதிர்ப்பதாக மங்கள அறிவிப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசஜித் பிரேமதாஸவிற்கு விமல் சவால்….\nஅமெரிக்க முதலீட்டு வங்கிக்கு வழங்கப்பட்ட பணத்தை மீளப் பெற்றுக் கொள்ளும் முயற்சியில் மலேசியா\nஇலங்கையில் நிலக்கண்ணி வெடிகளை அகற்றுவதற்கு அவுஸ்திரேலியா உதவி…\n – பசீர் சேகுதாவுத்… August 19, 2018\nநாயாற்றில் வைத்த நெருப்பு: ஒரே நாடு, ஒரே தேசம், ஒரே கடல் – நிலாந்தன்.. August 19, 2018\nகொடிய யுத்த அழிவுகளின் நினைவுகளை மக்களுக்கு மீள நினைவூட்டுவதை நிறுத்துங்கள்… August 19, 2018\nசட்டவிரோத மணல் அகழ்வில் சிக்கித் தவிக்கும் கிளிநொச்சி மு.தமிழ்ச்செல்வன்…. August 19, 2018\nமுள்ளிக்குளம் மக்களின் வாழ்வாதாரத்தில், கை வைக்கும் வன ஜீவராசிகள் திணைக்களம்… August 19, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நி��ாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nLogeswaran on திரும்பத் திரும்ப உரைப்பதன் மூலம் முதலமைச்சர் பொய்யை உண்மையாக்க முயல்கின்றாரா\nLogeswaran on நாங்கள் மத்திய அரசிடம் பல கோரிக்கைகளை முன்வைத்தோம் ஆனால் எதுவும் கிடைக்கவில்லை…\nArivarasan on யாழில் குள்ளர்களின் பின்னணியில் அரசியல் காரணங்கள் என காவற்துறை நம்புகிறது….\n“குரே ஐயா தனக்கு தெரிஞ்ச தமிழில பூந்து விளையாடப் போறார்” நாசம் அறுப்பான்…. – GTN on யாழில் அடையாளம் வேண்டும், அதிகாரம் வேண்டும் என்று மட்டுமே போராட்டங்கள்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marxist.tncpim.org/nhp2017/", "date_download": "2018-08-19T09:11:55Z", "digest": "sha1:BGMX3ZMAQDNG5IVA2GZV2RVBVLJPSR7Y", "length": 38830, "nlines": 127, "source_domain": "marxist.tncpim.org", "title": "ஏழைகளைக் கொலைசெய்யும் தேசிய சுகாதார கொள்கை | மார்க்சிஸ்ட்", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nPrivacy Policy – தனியுரிமைக் கொள்கை\nமார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ்\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nPrivacy Policy – தனியுரிமைக் கொள்கை\nஏழைகளைக் கொலைசெய்யும் தேசிய சுகாதார கொள்கை\n(சிந்தா – மலையாள இதழிலிருந்து தமிழில் : குறிஞ்சி ஜெனித்\nஇந்தியாவில் பேறுகால இறப்பு விகிதமும் குழந்தை இறப்பு விகிதமும் பெரிய அளவில் குறைந்துள்ளது. இருந்த போதும் தொற்று நோய்கள், தொற்று அல்லாத நோய்களின் பாதிப்புகள் இந்திய சுகாதாரத்துறைக்கு பெரும் சவாலாக இருந்து வருகிறது. அதுபோலவே, சுகாதாரத்தின் மீதான வணிகம் மிகப்பெருமளவில் அதிகரிப்பது இரண்டாவது பிரச்சனையாகும். மூன்றாவது பிரச்சனை, சுகாதாரத் தேவைகளுக்காக மக்கள் செலவளிக்கும் பணமும், அதன் மூலம் மக்கள் வறுமையில் தள்ளப்படுவதுமாகும். இது 2017, மார்ச் 16 அன்று மத்திய அரசு அறிமுகம் செய்த தேசிய சுகாதாரக் கொள்கையில் மிக முக்கியமாக பதிவுசெய்யபட்டுள்ள கருத்து ஆகும்.\nஇக்கருத்து சுகாதாரத்துறையில் நடைபெற்றுள்ளது. 2008ஆம் ஆண்டு வரையிலும் மாற்றங்கள் கவலைப்படும் விதமாக இருப்பதாகவே காட்டுகிறது. ஆனால் 2017ன் சுகாதாரக் கொள்க��யை ஆழமாக ஆய்வு செய்தால் மருத்துவச் சேவையில் இருந்து மத்திய அரசு வெளியேறுவது நன்கு புரியும். 2015ல் தயாரிக்கப்பட்ட வரைவோ, தாமதமாக இரண்டு ஆண்டுகளுக்குப் பின்புதான் கொள்கையாக அமலாக்கப்பட்டிருகிறது. இது மோடி அரசு மிக மெதுவாக இயங்குவதையே காட்டுகிறது.\n1983ல் வெளியான முதல் தேசிய சுகாதாரக் கொள்கை இந்தியாவில் கோடிக்கணக்கான மக்களுக்கு முழு சுகாதாரம் என்கிற லட்சியத்தோடு இயற்றப்பட்டது. ஆனால் ‘2000 ஆண்டில் முழு சுகாதாரம்‘ என்கிற லட்சியத்தை எட்ட அக்கொள்கையால் முடியவில்லை. அதனால் தேசிய சுகாதாரக் கொள்கை 2002 அறிமுகம் செய்யப்பட்டது, மற்ற அனைத்துத் துறைகளைப் போலவே சுகாதாரத் துறையிலும் இந்தக் கொள்கை தனியாருக்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது. 14 ஆண்டுகளுக்குப் பிறகு என்.டி.ஏ அரசாங்கம் வெளியிட்டுள்ள தேசிய சுகாதாரக் கொள்கை (2017) இதன் தொடர்ச்சியாகவே இருக்கின்றது. பாசிச சிந்தனையோடும், காங்கிரஸ் அரசை விட மிக வேகமாக நாட்டின் பொதுத்துறைகளைத் தனியாருக்கு விற்பனை செய்வதில் என்.டி.ஏ அரசு கவனம் செலுத்துவதன் தொடர்ச்சியாக சுகாதாரத் துறையையும் தனியாருக்கு விற்பனை செய்து அதனை முடக்க முயற்சிக்கிறார்கள். பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இந்திய மக்களை இது பெருமளவில் பாதிக்கும் என்பதில் எள்ளவும் சந்தேகமில்லை.\nபனிரெண்டாவது ஐந்தாண்டு திட்டத்தில் (2012-2017) குறிப்பிட்டபடி மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.5 சதவீதம் சுகாதார செலவீனத்திற்காக ஒதுக்க வேண்டும் என்பதற்கு செவிகொடுக்காமல் இதை நடைமுறைப்படுத்துவதற்கான கால அளவை 2020 ல் இருந்து 2025 க்கு மாற்றியிருப்பது தேசிய சுகாதாரக் கொள்கை (2017)ல் கவனிக்கப்படவேண்டிய ஒன்றாகும். 12-ம் ஐந்து ஆண்டு திட்டத்தில் 2017ல் சுகாதார பாதுகாப்புக்கான ஒதுக்கீடு உள்நாட்டு உற்பத்தியில் 1.87 சதவீதமாக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் 2016-17 ஆண்டில் 1.4 சதவீதம் என்ற அளவிலேயே அதிகரிக்க முடிந்துள்ளது என்பது பொருளாதார ஆய்வறிக்கை விபரங்களைக் காணும்போது தெரியவருகிறது. இதை மையமாக வைத்துப் பார்த்தால் 2025 லும் தேசிய சுகாதார கொள்கையின் லட்சியம் நிறைவேறுமா எனும் கேள்வி சாதரணமாக எழும்.\nஇந்திய மக்களின் சுகாதார நிலை மிகவும் குறைந்திருக்கும் இந்தச் சூழலில், இந்திய அரசு ஏன் மெதுவாக நகரும் கொள்கை���ை கடைப்பிடிக்கிறது 2015 ஆம் ஆண்டு முன்வைத்த தேசிய சுகாதார கொள்கை 2017 வரைவு அறிக்கையின் படி ஒரு நாடு அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5-6 சதவீதமாவது சுகாதாரப் பாதுகாப்பிற்காக செலவு செய்யாவிட்டால், அதனால் ஒருபோதும் அடிப்படை சுகாதாரத் தேவைகளை பூர்த்திசெய்ய இயலாது. இந்நிலையில் ‘டிஜிட்டல் இந்தியா‘ வில் சுகாதாரத் துறையில் செலவு செய்ய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.5 சதவீதம் கூட ஒதுக்குவதில் தோல்வி அடைந்திருப்பது புதிய கொள்கையின் வாயிலாக பொது சுகாதாரத் துறையை தனியாருக்கு விற்பதற்காகவே.\nமுழு சுகாதாரப் பாதுகாப்பிற்கு மத்திய அரசின் மையச் செயல்பாடுகளைக் குறித்து தேசிய சுகாதாரக் கொள்கை 2017 எதுவும் சொல்லவில்லை. பொது சுகாதாரத் துறையில் முழுமையான, இலவச சுகாதாரச் சேவையையும் பாதுகாப்பையும் உறுதிசெய்வதற்குப் பதிலாக மருத்துவக் காப்பீட்டு திட்டங்களை முன்வைக்கிறது தேசிய சுகாதாரக் கொள்கை 2017.\nபொதுத்துறை மருத்துவ சேவையை ஓரம்கட்டிவிட்டு தனியார் காப்பீட்டு நிறுவனங்களையும் தனியார் மருத்துவ நிறுவனங்களையும் இணைக்கும் சேவையை தேசிய சுகாதாரக் கொள்கை முன்வைக்கிறது. ஆனால் நாட்டின் சுகாதாரத் தேவைகளான மருத்துவர் – நோயாளி விகிதம், நோயாளி – படுக்கை விகிதம், செவிலியர் – நோயாளி விகிதம் போன்றவைகளை உறுதி செய்யாமல் சுகாதாரத்திற்கான உரிமையை உறுதிசெய்ய முடியாது. அத்தோடு இச்சேவைகள் சாதாரண மக்களுக்குக் கிடைப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.\nபாராளுமன்ற நிலைக்குழு கணக்குகளின் படி இந்தியாவில் சுகாதாரப் பாதுகாப்பு அதன் அளவுகோலில் இருந்து குறைந்திருக்கிறது. உலக நாடுகளில் சுகாதாரத்திற்காக மிகக் குறைந்த அளவு செலவு செய்யும் நாடாக இந்தியா இருந்து வருகிறது. இந்தியாவின் பட்ஜெட் செலவீடு உலக சராசரியான 5.99 சதவீதத்தை விடக் குறைவாகவே இருக்கிறது. மொத்த பட்ஜெட்டில் 1.15 சதவீதம் மட்டுமே இந்திய சுகாதாரத் துறை செலவு செய்கிறது. இந்தியாவை விட உள்நாட்டு உற்பத்தி குறைவான வங்காளதேசமும் இலங்கையும் உள்ளிட்ட இதர நாடுகளில் சாராசரி மனித ஆயுள் 75 வயது. இந்தியாவில் இப்போதும் 67.5 ஆகவே இருக்கிறது. இந்நிலையில் தான் சாராசரி மனித ஆயுளை 70 ஆக உயர்த்துவது என்கிற லட்சியத்தில் தேசிய சுகாதாரக் கொள்கை 2017 அமலாக்கப்பட்டுள்ளது. இத்தோடு தேசிய அளவிலும் மாநில அளவிலும் பிறப்பு விகிதத்தை 2.1 ஆகக் குறைக்கவும் இக்கொள்கை இலட்சியம் கொண்டுள்ளது. இதற்காக அரசு முன்வைக்கும் கட்டாய கருத்தடை திட்டம், பெண்களிடையே பெரிய அளவில் நடைமுறைப்படுத்த முயலுகிறது. மக்கட் தொகையைக் கட்டுப்படுத்தவும், தெரியப்படுத்தாத வேறு ஏதோ சில காரணங்களுக்காகவும் அமல் படுத்தப்படவிருக்கும் கட்டாயக் கருத்தடை பெண்களிடம் மட்டும் அமலாக்கப்படுவதென்பது குறிப்பிடத்தக்கது. பாதுகாப்பில்லாத Intra – uterine devices உம் injectables உம் பயன்படுத்தி இந்தியாவின் 17 முதல் 49 வயது வரையிலான பெண்களில் கருத்தடை நடத்த ஆலோசனை வழங்கும் இக்கொள்கை, இதனால் பெண்கள் சந்திக்க இருக்கும் மோசமான உடல்நிலையைக் கண்டுகொள்ளவில்லை. மக்கள் தொகை கட்டுப்படுத்த என்று சொல்லி பெண்களிடம் மட்டும் கருத்தடை செய்யும் அரசின் கொள்கைக்குப் பின் சங்பரிவாரின் ரகசிய அஜண்டா இருக்கிறதா என்கிற சந்தேகத்திற்கு இது இடமளிக்கிறது.\n2025ல் 5 வயதிற்குக் கீழுள்ள குழந்தைகளின் இறப்பு விகிதத்தினை 23 ஆகக் குறைக்கவும், 2019ல் குழந்தை இறப்பு விகிதத்தினை 28 ஆகக் குறைக்கவும், மகப்பேறு கால இறப்பு விகிதம் 2025 ல் 100 ஆகக் குறைக்கவும், பச்சிளம் குழந்தை இறப்பு விகிதத்தை 16 ஆகக் குறைப்பதும் ஆகிய இலட்சியங்களை நாம் அங்கீகரிக்க வேண்டும். ஆனால் குழந்தை இறப்பிற்கும், மகப்பேறுகால தாய் இறப்பிற்கும் காரணமாக இருக்கும் சுகாதாரமற்ற நிலைக்கும், வறுமை, உணவு பற்றாக்குறை, ஊட்டச்சத்து குறைவு போன்ற பிரச்சனைகளுக்கு எந்தத் தீர்வையும் தேசிய சுகாதாரக் கொள்கை 2017 தெளிவுபடுத்தவில்லை. பொது விநியோக திட்டத்தை முடக்குவதும், மானியத்தைக் குறைப்பதும், குழந்தைகளுக்கான மதிய உணவை முறையாக வழங்காமலும் என அனைத்தையும் அலங்கோலப்படுத்திய அரசால் எப்படி உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யவும், வறுமையை ஒழிக்கவும் திட்டங்களைத் தீட்டவும் அமலாக்கவும் முடியும் இத்தகைய அடிப்படை சுகாதாரப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணமல் எப்படி மேற்குறிப்பிட்ட இலட்சியங்களை அடைய முடியும் இத்தகைய அடிப்படை சுகாதாரப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணமல் எப்படி மேற்குறிப்பிட்ட இலட்சியங்களை அடைய முடியும் ஆகவே பொதுமக்களின் கண்களில் மண்ணைத் தூவுவதே தேசிய சுகாதாரக் கொள்கை 2017.\nபொதுத்துறையை வலுப்படுத்தியும் சுகாதார��் துறையில் தொடர்ச்சியாக பங்களித்துக்கொண்டும் பொது விநியோகத் திட்டத்தை முறையாக வலுப்படுத்தி வருகிற கேரளா போன்ற சிறிய மாநிலத்தில் மேற்குறிப்பிட்ட இலட்சியங்களை எட்ட முடிந்ததெனில் மத்திய அரசுக்கு அது சாத்தியமற்ற விஷயமல்ல. ஆனால் சுகாதாரத் துறையிலிருந்தும், சுகாதாரப் பாதுகாப்பிலிருந்தும் அரசு வெளியேறி அனைத்தையும் தனியாருக்கு வழங்குவதே மத்திய அரசின் முடிவு என்பதை இந்தக் கொள்கை வெளிக்காட்டுகிறது.\nகேரள மக்களுக்கு கிடைக்கிற சத்தான உணவு, வாழ்க்கை நிலை, பேறுகாலப் பாதுகாப்பு, மருத்துவர்கள் – செவிலியர்கள் சேவைகள் தான் கேரளாவை முன்னோடியாக மாற்றியது. கேரளாவில் பச்சிளம் குழந்தைகளின் இறப்பு விகிதம் 1000க்கு 6 ம், 5 வயதிற்குக் கீழுள்ள குழந்தைகளின் இறப்பு விகிதம் 1000க்கு 7 ம் என்பது குறிப்பிடத்தக்கது. சாதாரண மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தத் தேவையான முயற்சிகளை அரசு மேற்கொள்ளும்பொழுது மட்டுமே சுகாதார வாழ்வை உறுதி செய்ய முடியும்.\nதேசிய அளவில் சராசரி மனித ஆயுள் 67.5 வயது ஆக இருக்கும் பொழுதும் கேரளாவில் சராசரி மனித ஆயுள் 75 வயது. வருமானம் அதிகமிருக்கக்கூடிய ஹரியானா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களை ஒப்பிடும்போது கேரளாவின் வளர்ச்சி பெரிதாகவே இருக்கும். ஹரியானாவில் குழந்தை இறப்பு விகிதம் ஒவ்வொரு ஆயிரம் பிறப்பிற்கு 33 ம், 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் 41 ம் ஆகும். குஜராத் மாநிலத்தில் குழந்தை இறப்பு விகிதம் ஆயிரத்திற்கு 33 ம், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் 43 ம் ஆகும்.\nபெண்களையும் குழந்தைகளையும் பாதிக்கிற, அனைத்து சுகாதாரப் பிரச்சனைகளுக்கும் அடிப்படைக் காரணம் இரத்த சோகை. ஆண் பெண் விகிதம் சாதகமாக இருக்கக்கூடிய கேரளம் தவிர மற்ற மாநிலங்களில் பெண்களும் குழந்தைகளும் சந்திக்கும் மிக முக்கிய சுகாதாரப் பிரச்சனையாக இரத்த சோகை மாறியிருக்கிறது. நாட்டில் 15 வயது முதல் 49 வயது வரையிலான பெண்களில் 53 சதவீதமும் இரத்தசோகையால் பாதிக்கப்பட்டவர்கள் என புள்ளிவிபரங்கள் காட்டுகிறது. கடந்த முப்பதாண்டுகளாக இப்பிரச்சனைக்குத் தீர்வு காண நம் நாட்டிற்கு முடியவில்லை.\nதேசிய அளவில் 6 முதல் 59 மாதம் வரையிலான 58.4 சதவீதம் ஆண் குழந்தைகளில் 22.7 சதவீதமும் இரத்த சோகையினால் பாதிக்கப்பட்டவர்கள் தான். ���ெண்கள் பிரசவ காலத்தில் போலிக் ஆசிட் மாத்திரைகள் உட்கொண்டு இரத்த சோகையில் இருந்து பாதுகாத்துக் கொள்கிறார்கள். இம்மாத்திரை வெறும் 30.3 சதவீதம் மட்டுமே கிடைக்கிறது. வட இந்தியாவின் பல மாநிலங்களில் இம்மாத்திரை இன்றும் கிடைப்பதில்லை. அதே வேளையில் உயர்ந்த பொதுச் சுகாதாரச் சேவையும், தனியார் மருத்துவமனைகளும் குறைவாக இருக்கும் கேரளாவில் இரத்த சோகையின் அளவு தேசிய அளவை விடக் குறைவாக உள்ளது. (பெண்கள் – 35.6%, குழந்தைகள் – 34.2%, ஆண்கள் – 11.33%)\nபெண்களின் உடல்நிலை குறித்துப் பேசுகையில் நாட்டில் பிரசவகாலப் பாதுகாப்பு கிடைக்கிற தாய்மார்களின் அளவு வெறும் 2.1 சதவீதம் மட்டுமே. பிரசவ காலங்களில் முறையாக மருத்துவரை சந்திப்பதற்கும், பரிசோதனைகள் செய்வதற்கும் தனியார் மருத்துவமனைக்கோ அல்லது சர்வீஸ் சார்ஜ் வாங்குகிற பொது மருத்துவ மனைகளுக்கோ செல்வதற்கு இந்தியாவின் சாதாரண ஏழை பாமர மக்களுக்கு சாத்தியமில்லை. குழந்தை பிறந்து 2 நாட்களுக்குள் மருத்துவப் பரிசோதனை செய்யும் குழந்தைகளின் எண்ணிக்கை வெறும் 24 சதவீதம் மட்டுமே.\nஆணாதிக்கப் பொருளாதாரச் சூழலில் பெண்கள் சந்தித்து வரும் குடும்ப வன்முறைகளும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியக் குறைவிற்கு முக்கியக் காரணமாக இருக்கிறது. மூடநம்பிக்கைகளில் வீழ்ந்தும், கல்வியறிவின்றியும், பொருளாதார ஏற்றத்தாழ்வின் காரணமாகவும் உள்ள பெண்கள் சந்திக்கும் மிகப் பெரிய சவாலாக குடும்ப வன்முறை இருக்கிறது. தேசிய அளவில் சுமார் 80% பெண்கள் குடும்ப வன்முறைக்கு ஆளாக்கப்படுகிறார்கள். மகப்பேறு காலத்தில் பெண்கள் சந்திக்கும் வன்முறைகள் தாய் மற்றும் குழந்தையின் உடல்நிலையைப் பெருமளவில் பாதிக்கிறது. இது குழந்தை இறப்பிற்கு முக்கியக் காரணியாக அமைகிறது. தமிழ்நாடு, பீஹார், தெலுங்கானா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் 40% பெண்கள் மிகக் கொடூரமாக குடும்ப வன்முறைக்கு ஆளாகிறார்கள். ஹிமாசல் பிரதேசம், கேரளா, காஷ்மீர், உத்தரகாண்ட், கோவா உள்ளிட்ட மாநிலங்களில் இப்பிரச்னைகள் குறைவாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.\nதொழுநோய், காச நோய் உள்ளிட்ட தொற்று நோய்கள் 2018ம் ஆண்டோடு இல்லாத சூழல் உருவாகும் என்று தேசிய சுகாதாரக் கொள்கை சொன்னாலும் இதற்குக் காரணமான வாழ்க்கை நிலையின் பிரச்சனைகளையோ, வறுமையையோ மாற்ற���வதற்கான எந்தச் செயல் திட்டமும் முன்வைக்கப் படவில்லை. தொற்று நோய்களைத் தடுப்பதற்குத் தேவையான அடிப்படை வசதிகளைக் கட்டமைக்க முயற்சிகள் எடுக்காமல், கனவுகளை முன்வைத்து சுகாதாரத் துறையை தனியார் துறைக்கு விற்கும் முற்சிகள் நடைபெறுகின்றன.\nவேலையின்மையும் வறுமையும் வறட்சியும் அடிப்படை வசதியின்மையும் வளர்ந்துவரும் இந்திய மக்களின் வாழ்வில் நோய்களும் உடல் நலக்குறைவும் வாழ்கையோடு ஒட்டி உறவாடுகின்றன. ஆனால் இதைச் சந்திக்கும் சக்தியை இந்திய மக்கள் இழந்து கொண்டிருக்கின்றனர். உலக வர்த்தக நிறுவனத்தின் ஒப்பந்தத்தின்படி 2005 காப்புரிமைச் (pattent) சட்டத் திருத்தத்தின்படி மருந்துகளின் விலை அதிகரிக்கத் தொடங்கியது. இன்றைய சூழல் மிகவும் மோசமாக உள்ளது. காப்புரிமைச் (pattent) சட்டத் திருத்தத்தின் பிறகு மருத்து விற்பனை மற்றும் விநியோகத் துறையும் மருந்து விலை நிர்ணயமும் எந்தவித நிபந்தனையுமில்லாமல் மாறியிருக்கிறது. 80% சுகாதாரச் செலவுகள் மருந்துகளுக்காக மட்டும் செலவு செய்யப்படுவது சாபமாக மாறியுள்ளதற்கு உயர்ந்துவரும் மருந்துவிலையே காரணம். Indian Drugs & Pharmaceuticals Limited, Rajasthan Drugs & Pharmaceuticals Limited உள்ளிட்ட 5 பெரும் பொதுத்துறை மருந்து உற்பத்தி நிலையங்களை மூடப் போவதாக தேசிய சுகாதாரக் கொள்கை 2017 சொல்கிறது. இதன் விளைவாக மருந்துகளின் விலை தற்போது இருப்பதிலிருந்து பல மடங்கு உயரும் என்பதில் சந்தேகமில்லை. தனியார் துறை எந்நேரமும், எந்த விதத்திலும் மருத்துவத் துறையிலும், சுகாதார பாதுகாப்புத் துறையிலும் நுழைந்து சாதாரண மக்களைக் கொள்ளையடிக்க புதிய சுகாதாரக் கொள்கை 2017 வழிவகுத்துள்ளது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. பொதுத்துறை மருந்து நிறுவனங்களை மூடுவதால் கான்சர் உள்ளிட்ட நோய்களுக்கான மருந்துகளின் விலை லட்சத்தைத் தாண்டும். (ஜெர்மன் நிறுவனம் உற்பத்தி செய்கிற சோராஃபெனிப் டோசிலேட் [Sorafenib tosylate] என்கிற கான்சருக்கான மருந்து தயாரிப்பதற்கான கட்டாய லைசன்சிங் இந்திய நிறுவனத்திற்கு வழங்கியபோது 4200 ரூபாய்க்கு உற்பத்தி செய்ய முடிந்தது.) வெளிநாட்டுத் தனியார் கம்பெனிகளுக்கு அனுமதி வழங்கி, அவர்களுக்கு ஒத்திசை பாடும் மோடி அரசு சுகாதாரத் துறையில் அதைச் செய்திட இக்கொள்கையின் மூலம் முயற்சி செய்கிறது.\nமுந்தைய கட்டுரைஅரசமைப்புச் சட்டங்களின�� வழியே சோவியத் தரிசனம் \nஅடுத்த கட்டுரைமார்க்சிஸ்ட் ஆண்ட்ராய்ட் ‘செயலி’\nசோஷலிசமே தீர்வு – இ.எம்.எஸ்\n10 ஆயிரம் இடங்களில் #கார்ல்மார்க்ஸ்200 கொண்டாட்டம் – சிறப்புக் கட்டுரை …\nமார்க்சிஸ்ட் ஒலி இதழ்: புதுமையானதொரு வாசிப்பு அமர்வு \nகார்ல் மார்க்ஸ் 200: மார்க்சும் தொழிற்சங்கமும் \nகடவுளை வென்ற ஸ்டீபன் ஹாக்கிங் … – ப.கு.ராஜன்\nவிவசாயிகள் போராட்டம், தத்துவார்த்த பின்னணி …\nமதச்சார்பின்மைக் கொள்கையில் சமரசமற்ற பார்வை (15)\nபெட்டகம் – நாட்காட்டி வடிவில்\nகார்ல் மார்க்ஸ் 200: மார்க்சும் தொழிற்சங்கமும் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2012/05/blog-post_17.html", "date_download": "2018-08-19T09:51:58Z", "digest": "sha1:CB5WDVDKXFF2PTPYLB5HXOWSO4SZZLBR", "length": 26587, "nlines": 325, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: ரூபாய், டாலர், பவுண்ட், யூரோ", "raw_content": "\nபுனைவுகளில் காந்தி- இருபது வருடங்கள் – எம்.எஸ். கல்யாண சுந்தரம்\nபித்து – மூன்று கவிதைகள்\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 80\nகோப்ராபோஸ்ட் : தினமலருக்கு செஞ்சோற்றுக் கடனாற்றும் காலச்சுவடு \nசுதந்திர தின முன்னேற்பாடுகள் + சில பிற குறிப்புகள்\nNew : பீரங்கிப் பாடல்கள் நாவல் வெளியாகியுள்ளது : தம் பிரியாணி குறிப்புகள்\nமைதானத்தின் மத்தியில் ஒரு கொலை\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nஏன் நாம் ஒவ்வொரு முறையும் தோற்றுப் போகிறோம்\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nரூபாய், டாலர், பவுண்ட், யூரோ\nகடந்த சில தினங்களாக டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இறங்கிக்கொண்டே போயிருகிறது. அதேபோல யூரோவுக்கு நிகரான பிரிட்டிஷ் பவுண்டின் மதிப்பு ஏறிக்கொண்டே போயிருக்கிறது.\nஇரண்டு நாடுகளிலும் இதனால் சற்றே கலக்கம்.\nஇதென்னடா, ஏறினாலும் பிரச்னை, இறங்கினாலும் பிரச்னை\nஇந்தியாவைப் பொருத்தமட்டில் இறக்குமதிகள் அதிகம். அதுவும் கச்சா எண்ணெய் இறக்குமதி. டாலர் மதிப்பு அதிகரித்தால், அதனால் நம் நாடு நேரடியாக பாதிக்கப்படும். திடீரென டாலர் மதிப்பு ஏறுவது ஏன் இந்தியப் பொருளாதாரத்துடன் ஒப்பிடும்போது அப்படி ஒன்றும் அமெரிக்கப் பொருளாதாரம் அதி உயர்வாகப் போவதாகத் தெரியவில்லையே\nஉலகின் நிலையான கரன்சிகள் என்றால் அவை டாலர், பவுண்ட், யூரோ, (ஒரு காலத்தில் யென்). ஐரோப்பியப் பொருளாதார ஒன்றியம் என்ற அமைப்பு உருவாவதற்குமுன், ஜெ��்மனியின் மார்க் நாணயம் அப்படிப்பட்ட ஒன்றாக இருந்தது. ஒன்றியம் உருவானதும், அந்த இடத்தை யூரோ பிடித்துக்கொண்டது. இவற்றைத்தான் உலக நாடுகள் நாணய மாற்றாகப் பயன்படுத்துகின்றன. இதில் டாலர்தான் மிக முக்கியமான கரன்சி. இந்தியாவிலிருந்து இலங்கைக்குச் சுற்றுப் பயணம் செல்லவேண்டும் என்றால் நாம் டாலரை வாங்கிச் சென்று அங்கே இலங்கை ரூபாயாக மாற்றிக்கொள்கிறோம். இப்படி பல நாடுகளுக்கு இணைப்பு கரன்சியாக இருப்பதால், அமெரிக்கப் பொருளாதாரத்தின் ஏற்றத்தாழ்வுகளையும் தாண்டி டாலர் வலுவாக உள்ளது. யூரோ வெகு விரைவாக முன்னேறி ஒரு கட்டத்தில் டாலரை விஞ்சி உலகின் முக்கியமான மாற்று கரன்சியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.\nஆனால், ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்ந்து நடக்கும் குழப்படிகளால் யூரோ கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. கிரேக்க நாடு போண்டியாகும் நிலையில் உள்ளது. அதனை ஜெர்மனி, பிரான்ஸ் போன்றவர்கள் கை தூக்கிவிட்டு கடன் கொடுக்க முன்வந்துள்ளனர். ஆனால் அதற்கு விலையாக அந்நாடு தன் செலவுகளைக் கடுமையாகக் குறைக்கவேண்டும் என்கின்றனர். அதற்கு ஒப்புக்கொண்டுதான் அந்நாட்டின் முந்தைய அரசு கடனைப் பெற்றுக்கொண்டது. ஆனால் அங்கே தேர்தல் நடந்து தொங்கு நாடாளுமன்றம் உருவாகியுள்ளது. அந்நாட்டு மக்கள் செலவுக் குறைப்பை ஏற்க மறுக்கிறார்கள். ஆனால் அதனை ஏற்காவிட்டால் கடன் கொடுப்பவர்கள் மேற்கொண்டு கொடுக்கமாட்டார்கள்.\nஇதனால் யூரோவின் மதிப்பு வீழ்கிறது. தொடர்ந்து ஸ்பெயின், போர்ச்சுகல் முதல் பல்வேறு நாடுகளில் பொருளாதாரப் பிரச்னை பூதாகாரமாக விரிந்துகொண்டிருக்கிறது. வரிசையாக இந்த நாடுகள் பிச்சைப் பாத்திரம் ஏந்தி கடன்களை வாங்கவேண்டிய நிலை வரப்போகிறது. இதெல்லாம் வரும் இரண்டாண்டுகளில் நிகழும். யூரோ மேலும் மேலும் விழப்போகிறது.\nஇதனால் கையில் யூரோ வைத்திருக்கும் ஆட்கள் எல்லாம் அந்த நாணயத்தைக் குப்பையில் கொட்டிவிட்டு, மாற்றாக எதையோ வாங்கிவைக்க விரும்புகிறார்கள். அப்படி எதனை வாங்கி வைப்பது டாலரையும் பவுண்டையும்தான் ஆக, அவர்கள் விரும்பி ஒன்றும் இந்த நாணயங்களை ரிசர்வாக வைக்கவில்லை. யூரோவின் அழிவினால் தங்கள் சேமிப்பு போய்விடக்கூடாதே என்பதனால். அப்படியானால் டாலர், பவுண்ட் ஆகியவற்றுக்கு கிராக்கி அதிகமாகும��. அதனால் அவற்றின் மதிப்பு கூடும். எனவே இந்த இரண்டு கரன்சிகளுக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு விழும். இதனை இப்போதைக்குத் தடுக்க முடியாது.\nயூரோ யூனியன் பொருளாதாரக் குழப்பங்களால் உலகின் அனைத்துப் பங்குச் சந்தைகளிலுமே கரடி மனோபாவமே உள்ளது. உள்ள பங்குகளையெல்லாம் விற்றுத் தள்ளிவிட்டு, பணமாக (அதையும் டாலர், பவுண்டாக) வைத்துக்கொள்ளலாம் என்று பெரும் நிதி நிறுவனங்கள் முடிவு செய்தால் இந்தியப் பங்குச் சந்தையில் அதகளம் ஏற்படும். (ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது.) அந்நிய நிதி நிறுவனங்கள் தம் கையில் உள்ள இந்தியப் பங்குகளை டாலராக மாற்றும்போது அதனாலும் இந்திய ரூபாய்க்கு எதிரான டாலர்மீது கிராக்கி அதிகரிக்கிறது. டாலர் அதிகரிக்க, ரூபாய் விழுகிறது.\nஇந்த ஒரு விஷயத்தில் பிரணாப் முகர்ஜியை அல்லது இந்திய அரசை முதன்மை வில்லனாகச் சித்திரிக்க முடியாது. பிரணாப் சொல்வதுபோல விஷயம் மிகவும் சிக்கலானது. நாம் பதற்றம் அடையக்கூடாது. என்னதான் இந்திய அரசு சொதப்பினாலும், இந்தியாவின் அடிப்படைப் பொருளாதாரம் பிற நாடுகளுடன் ஒப்பிடும்போது அவ்வளவு மோசமில்லை. ஆனால் உலகப் பொருளாதாரத்தின் ஓர் அங்கமாக இந்தியா இருப்பதால் டாலர், யூரோ, பவுண்ட் போன்றவற்றின் ஆட்டங்கள் இந்திய ரூபாயைப் பாதித்து அதனால் இந்தியர்களை பாதிக்கும்.\nஇந்தப் பிரச்னைகளை ஓரளவுக்குச் சமாளிக்க ஒரு மாற்று வழி உள்ளது. ஆழம் மே இதழில் நரேன் எழுதியுள்ள கட்டுரையில் BRICS நாடுகள் தமக்கென ஒரு வங்கியை ஏற்படுத்திக்கொண்டு தம் சொந்தக் கரன்சியில் தமக்கு இடையேயான வியாபாரத்தைச் செய்வது பற்றி வருகிறது. வளரும் நாடுகளுக்கு, டாலர், யூரோ, பவுண்ட் தவிர ஒரு மாற்றுக் கரன்சி தேவை. அது சீனாவின் ரென்மின்பியாகவோ ரஷ்யாவின் ரூபிளாகவோ இருப்பதில் தப்பில்லை.\nஎளிதில் புரியும்படி இருக்கும் கட்டுரை.\nBRICS பொது கரன்சி வருவதும், வந்தாலும் நிலைத்து நிற்பதும் சந்தேகம் தான். சில ஒற்றுமைகள் இருந்தாலும், நிறைய வேற்றுமைகள் பிரிக்ஸ் நாடுகளிடையே உள்ளன. வேறு வேறு நிலப்பிரதேசங்கள். வெவ்வேறு கலாசாரம், கல்வி, செல்வம், இராணுவ பலம் பொருந்தியவை. மிக முக்கியமாக பரஸ்பர சந்தேகங்கள் (குறிப்பாக இந்தியா-சீனா இடையில்).\nஏசியன் கிளியரிங் யூனியன் பற்றி அறிந்திருப்பீர்கள். அது ஒரு தோல்வி என்று தான் கொள்ள ��ேண்டும்.\nபிரிக்ஸ் என்று மட்டுமில்லை. எல்லா முன்னேறும் நாடுகளுக்கும் (Emerging eonomies) தனிப்பட்ட ஒரு ரேட்டிங் ஏஜன்சி உருவாக வேண்டும். முப்பெரும் தெய்வங்களான மூடிஸ், ஸ்டாண்டர்ட் & புவர், ஃபிச் இவை எல்லாமே ஒரு வித 'மேற்கு உயர்ந்தது' என்னும் கண்ணோட்டத்தில் செயல் படுகின்றன. வெளிநாட்டுக் கடனை அடைக்க முடியாது என்று அடாவடி செய்த ஐஸ்லண்டுக்கு, தங்கம் அடமானம் வைத்தாவது வெளிநாட்டுக் கடனை அடைக்க முற்பட்ட இந்தியாவை விட மேலான மதிப்பெண்கள் (ரேட்டிங்). லீமன் க்ரைசிசில் முழுதும் தூங்கி விட்டு, மற்ற நாடுகளைக் கிடிக்கிப் பிடி போடும் இவை 'தும்பை விட்டு விட்டு வாலைப் பிடிக்கும்' வேலையை செவ்வனே செய்கின்றன.\nரஷ்யா, சைனா கரன்ஸிகள் பொது கரன்ஸியாக கொண்டு வருவதற்கு எந்தவொரு வாய்ப்பும் இருப்பதாக தோன்றவில்லை. இந்தியாவின் இறக்குமதி குறிப்பாக கச்சா எண்ணெய் தான் நமது பொருளாதார நிலையை தொடர்ந்து ஆட்டம் காண செய்து வருகிறது. அதற்கு மாற்றுவழி கண்டுப்பிடிக்காதபட்சத்தில் இந்தியாவின் பொருளாதாரம் எவ்வளவு நன்றாக இருந்தாலும் மற்ற நாடுகளில் ஏற்படும் பிரச்சினைகள் நம்மை பாதிக்கத்தான் செய்யும். கச்சா எண்ணெய்க்கு ஏதேனும் மாற்றுவழி இருந்தால் இந்தியா தன்னை நிலைநிறுத்திக்கொள்ள முடியும்.\n//என்னதான் இந்திய அரசு சொதப்பினாலும், இந்தியாவின் அடிப்படைப் பொருளாதாரம் பிற நாடுகளுடன் ஒப்பிடும்போது அவ்வளவு மோசமில்லை. //\nஇந்திய பொருளாதாரத்தில் கணக்கில் வரும் பணம் குறைவு தானே சார் :) :)\nகணக்கில் இல்லாத பணம் தானே அதிகம்\nஎனவே உலக பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் அந்த அளவு பாதிக்காது\nஅமெரிக்க கரன்சி உபயோகத்தில் உள்ள எந்த நாடும், அமெரிக்கா போல் நிர்வாக அமைப்போ, கட்டமைப்போ கொண்டதில்லை. உதாரணம், குறைந்த பட்ச கட்டணம். குறைந்த பட்ச நிர்வாக கட்டமைப்பு. ஆனால், யுரோ உபயோகத்தில் உள்ள நாடுகளில் இது அவசியம். அதனால் சில நாடுகள் வரலாம் போகலாம். இது ஒரு டாலர் சதி என்றே கூறுவேன்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nஇந்திய ரயில்வே துறையை உடைக்க ஒரு திட்டம்\nராபர்ட் ப்ரூஸ் ஃபூட் + தமிழ் இன உணர்வு\nகுடியரசுத் தலைவர் பூர்ணோ சாங்மா\nடயல் ஃபார் புக்ஸ் - டாப் டென் புத்தகங்கள்\nரூப��ய், டாலர், பவுண்ட், யூரோ\nசுருங்கும் தொழில்துறை - இந்தியாவுக்கு ஆபத்து\nயார் அடுத்த குடியரசுத் தலைவர்\nசென்னை தி.நகரில் புதிய புத்தகக் கடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2014/09/free-voice-calling-feature-on-whatsapp.html", "date_download": "2018-08-19T09:40:13Z", "digest": "sha1:DCIMG35SGRXCAUOJXN3JLVYSIIVK7SYF", "length": 4737, "nlines": 144, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: Free Voice Calling Feature On Whatsapp Soon?", "raw_content": "\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/nugegoda/furniture", "date_download": "2018-08-19T09:22:47Z", "digest": "sha1:3AGPKCWOAAQ3KIBN6FYJDCMHQYBYCL75", "length": 6567, "nlines": 185, "source_domain": "ikman.lk", "title": "நுகேகொட யில் புதிய மற்றும் பாவித்த தளபாடங்கள் விற்பனைக்கு", "raw_content": "\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nதேவை - வாங்குவதற்கு 1\nகாட்டும் 1-25 of 182 விளம்பரங்கள்\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mathimaran.wordpress.com/2011/01/", "date_download": "2018-08-19T10:21:25Z", "digest": "sha1:AH2MYJMJS33GOW43574JVJNDI5ZBE2C5", "length": 17957, "nlines": 247, "source_domain": "mathimaran.wordpress.com", "title": "ஜனவரி | 2011 | வே.மதிமாறன்", "raw_content": "\nகட்டுரைகள் | கேள்வி-பதில்கள் | கவிதைகள் | எனது புத்தகங்கள் | நான்\nகாமராஜர், கக்கன், கம்யூனிஸ்டுகளின் எளிமையும்; பார்ப்பன, தேசிய, தமிழ்த்தேசியவாதிகளின் சதியும்\nஒரு முறை நான் டைர���்டர் மகேந்திரன் வீட்டுக்கு போயிருந்தப்ப, காமராஜர் பட இயக்குனர் பாலகிருஷ்ணன் அங்கே இருந்தார். அப்போ கமராஜர் படபப்பிடிப்பு நடந்துக்கிட்டிருந்த நேரம். அவரை எனக்கு டைரகடர் மகேந்திரன் அறிமுகப் படுத்திவைச்சார். உடனே நான் பாலகிருஷ்ணன் கிட்ட கேட்டது, “பெரியாரா யார் நடிக்கிறாங்க” அதுக்கு பாலகிருஷ்ணன், “படத்துல பெரியார் கேரக்டரே இல்ல” என்றார். நான் … Continue reading →\nPosted in பதிவுகள்\t| 11 பின்னூட்டங்கள்\nமுத்துக்குமாரிடம் இருந்து நாம் பெற்றுக் கொள்ள வேண்டியது, தீக்குளிப்பை அல்ல; ‘தீ’ யை\nமுத்துக்குமார் தியாகத்தை ஒட்டி, அதுபோன்றே பல இளைஞர்கள் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டபோது, 3-2-2009 அன்று எழுதியது. அதே தலைப்புடன் மீண்டும் பிரசுரிக்கிறேன். * ஈழப் பிரச்சினைக் குறித்தும் அதில் இந்தியத் தமிழர்களின், இந்தியாவின் பங்களிப்புக் குறித்தும், இதுவரை பல கட்டுரைகள் பல அறிஞர்களால் ஆழமாக எழுதப்பட்டிருக்கிறது. அப்படி எழுதப்பட்டிருக்கிற கட்டுரைகள் படிப்பவரை, அவர் … Continue reading →\nPosted in கட்டுரைகள்\t| 6 பின்னூட்டங்கள்\nஅம்பேத்கர் திரைப்படம்: காணக் கிடைத்த விடுதலை ஒளி\n-யாழன் ஆதி கவிஞர் யாழன் ஆதி ‘தீராநதி’ இதழில் எழுதியதை இங்கு பிரசுரிக்கிறேன். * அடர்ந்த வனத்தில் பசியோடு அலைகின்ற சிங்கத்தைப் போல, சாதிய கோட்பாடுகளால் இறுகக் கட்டப்பட்ட ஒரு சமூகத்தில் சாதியை ஒழித்து மனித மாண்பை வலியுறுத்தும் போராட்டத்தை இடையறாது நடத்தி தன் குடும்பம், படிப்பு, வாழ்க்கை அனைத்தையும் அர்ப்பணித்த ஒரு மாமனிதர் அம்பேத்கர். … Continue reading →\nPosted in கட்டுரைகள்\t| 4 பின்னூட்டங்கள்\nகாதல் – ‘ஜாதி, மதத்தை’ ஒழிக்குமா\n -ஸ்டிபென், திண்டுக்கல். ஒழிக்காது. ஆண் தாழ்த்தப்பட்ட சமூகமாக இருந்து பெண் ஆதிக்கஜாதியாக இருந்தால், மிகப் பெரும்பாலும் அந்தக் காதல் காதலர்களோடு மட்டும் முடிவதில்லை. நகர்புறகமாக இருந்தால் குடும்ப உறுப்பினர்களின் கடுமையான புறக்கணிப்பை, எதி்ர்ப்பை சந்திக்க வேண்டிவரும். கிராமப் புறமாக இருந்தால், அந்த ஆண் உயிரோடு கொளுத்தப்படுவான். அவன் குடியிருக்கும் … Continue reading →\nPosted in கேள்வி - பதில்கள்\t| 6 பின்னூட்டங்கள்\n…ஆனால், உங்க இதயத்தில் மட்டும் இடம் ஒதுக்கிடாதீங்க’\nதேர்தல் நெருங்குகிறது, திமுக கூட்டணியில் உள்ள சிறிய கட்சிகள் எல்லாம் அப்படியே தொடருமா -குமார��, சிவகாசி. தெரியல. தேர்தலில் சீ்ட்டு ஒதுக்குறத பொறுத்து அது அமையும். ஆனால், கூட்டணிக்கட்சி தலைவர்கள் எல்லாம் பயந்துக்கிட்டு இருப்பாங்க. ‘தலைவர் கலைஞர் நமக்கு இதயத்தில் இடம் ஒதுக்கிடுவாரோ’ என்று. அதனால் அவர்கள் கலைஞரிடம், ‘தலைவா, எங்களுக்கு சுடுகாட்டுலகூட இடம் ஒதுக்குங்க… … Continue reading →\nPosted in கேள்வி - பதில்கள்\t| பின்னூட்டமொன்றை இடுக\n‘பெரியாரையே விமர்சிக்கிறாங்க… அப்பா…. பயங்கரமான ஆளா இருப்பாய்ங்க போல’\nபெரியாரையும் சேர்த்து திராவிட இயக்கம் தமிழர்களுக்கு தூரோகம் செய்துவிட்டது என்று சொல்கிறார்களே உண்மையா -தமிழ்ப்பித்தன், திட்டக்குடி. புதுசா இப்ப நிறையப் பேர் அப்படி கிளம்பி இருக்காங்க. தமிழகத்தில் ஜாதி ஆதிக்கத்திற்கு எதிராக புரட்சிகரமாக போராடிய திராவிட இயக்கத்தையும் பெரியாரையும் கடுமையாக விமர்சிக்கிறார்கள். ‘பெரியாரையே விமர்சிக்கிறாங்க… அப்பா…. பயங்கரமான ஆளா இருப்பாய்ங்க போல’ என்று நாம் வாய … Continue reading →\nPosted in கேள்வி - பதில்கள்\t| 13 பின்னூட்டங்கள்\nபுத்தகக் காட்சியில் எனது நூல்கள்\nகாதல் ஒரு நபரின் வாழ்க்கையில் ஒரு முறைதானே வரும் எல்.நிவேதிதா, சென்னை. சின்ன திருத்தம். ஒரு நபரின் மீது ஒரு முறை தான் வரும். ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் இருவரில் உங்களை அதிகம் கவர்ந்தது யார் எல்.நிவேதிதா, சென்னை. சின்ன திருத்தம். ஒரு நபரின் மீது ஒரு முறை தான் வரும். ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் இருவரில் உங்களை அதிகம் கவர்ந்தது யார் -எம்.டேவிட், திருச்சி. யார் இவர்கள். இவுங்க எதுக்கு என்னைய கவர்ராங்க -எம்.டேவிட், திருச்சி. யார் இவர்கள். இவுங்க எதுக்கு என்னைய கவர்ராங்க திருமணம் பெண்களுக்கு எதிரானது என்கிறார்கள். திருமணத்தை முற்றிலுமாக நிராகரித்து … Continue reading →\nPosted in பதிவுகள்\t| 3 பின்னூட்டங்கள்\nபாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்\nதிமுகவுக்கெதிரான மூன்று முகம்; தினகரன், ரஜினி, கமல்\nஅதோ போறாரு விபச்சாரி, இதோ வராரு பத்தினி\nஆமாண்டா.. உறுதியா சொல்றேன்.. இது பெரியார் மண்தான்\nஇவரின் உச்சரிப்பு அவரை யார் எனகாட்டிக் கொடுக்கிறது\nரசிகர்களுக்கு ‘மாமா’ வேலை பார்க்கும் IPL\n‘ஆபரேஷன் திராவிடா’ ஆரம்பித்து விட்டது\nதலித் விரோத ஜாதி இந்துகளுக்கு அருட்கொடை சந்தையூர்\nகாவிரி மேலாண்மை; கடவுள் ராமனே சொன்னாலும் நடக்காது\nஆடாமல் அசையாமல் என்னையே கவனித்தார்கள். மகிழ்ச்சி\n‘ஆன்மீக அரசியல்’ மூட்டை பூச்சியை ஆரம்பத்திலேயே நசுக்குவோம்\n9 நிமிடத்தில் ரஜினி, கமலின் கடந்த காலமும் எதிர்காலமும்.\nகொளத்தூர் மணியை காட்டிக் கொடுக்கும் 'ஞாநி' -இதுதான் ஞானமா\nஆர்வமற்ற முறையிலான பாலியல் உறவே பெண்ணுக்கான ஒழுக்கமாக\nதலைவர் பிரபாகரன் சக்கிலியராகவோ இஸ்லாமியராகவோ இருந்திருந்தால்…\nதிமுகவுக்கெதிரான மூன்று முகம்; தினகரன், ரஜினி, கமல்\nபனியா காந்தியின் துரோகத்தை மறக்கவும் மாட்டோம் பார்ப்பன கோட்சேவின் கொலைவெறியை மன்னிக்கவும் மாட்டோம்\nடாக்டர் அம்பேத்கரோடு பெரியாரும் காந்தியும்\nவகைகள் பரிவொன்றை தெரிவுசெய் கட்டுரைகள் (643) கவிதைகள் (12) கேள்வி – பதில்கள் (247) பதிவுகள் (419)\n« டிசம்பர் பிப் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/let-s-go-pollachi-helicopter-festival-002112.html", "date_download": "2018-08-19T10:08:52Z", "digest": "sha1:3JS3PBGMV4LWFXCNJZTDHXJ3UGBA5OUO", "length": 15686, "nlines": 164, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Let's Go To Pollachi For Helicopter Festival - Tamil Nativeplanet", "raw_content": "\nதம்பி லட்சுமணனைக் கொன்ற ராமபிரான் எந்த இடத்தில் தெரியுமா\nஉங்களை இப்போதே டாப்ஸ்லிப்புக்கு பயணிக்கத் தூண்டும் அழகிய 10 புகைப்படங்கள்\nபொள்ளாச்சியில் ஒரு நாள்: அடேங்கப்பா பொள்ளாச்சியில இவ்ளோ இடம் இருக்கா\nவால்பாறை டூ சாலக்குடி- இந்த ரூட்டுல ஒரு ரைடு போகலாம் வாங்க..\nபொள்ளாச்சி - அதிரப்பள்ளி : இப்படி ஒரு பைக் ரைடு போனா எப்படி இருக்கும் தெரியுமா \nதுரோகிகளை தண்டிக்கும் மாசாணி அம்மன்\n'ஐ' படத்தில் வரும் அற்புதமான சுற்றுலாத்தலங்கள்\nநம்மில் பெரும்பாலானோருக்கு வானில் உயரப் பறந்து பயணம் செய்ய வேண்டும் என்பது வாழ்நாள் ஆசையாக இருக்கும். இதில் பலரும் விமானத்தில் பயணம் செய்து தங்களது சையை நிவர்த்திசெய்து கொள்வர். ஆனால், எளிதில் கிடைக்காத ஹெலிகேப்டர் பயணம் என்பது வெற்றுக் கனவாகவே மறைந்து விடும். அப்படிப்பட்ட ஆசைகளும், கனவுகளும் உங்களது மனதில் நிலைகொண்டுள்ளதா . எங்கே செல்வது, வாய்ப்பு கிடைத்தாலும் அதில் பயணிப்பதற்கான கட்டணம் அதிகமாச்சேன்னு வருத்தப்பட்டுட்டு இருக்கீங்களா . எங்கே செல்வது, வாய்ப்பு கிடைத்தாலும் அதில் பயணிப்பதற்கான கட்டணம் அதிகமாச்சேன்னு வருத்தப்பட்டுட்டு இருக்கீங்களா . கவலைய விடுங்க, பொள்ளாச்சியில் உங்களுக்காகவே ஹேலிகாப்டர் திருவிழா இன்னும் ஓரிரு நாள்ள வருது.\nதென்னிந்திய மாநிலமான தமிழகத்தில் கோயம்புத்தூரை அடுத்து அமைந்துள்ளது பொள்ளாச்சி வட்டம். கோயம்புத்தூர் மாவட்டத்தின் தென்பகுதியில் அமைந்துள்ள இந்த ஊர், கோவை மாவட்டத்தின் இரண்டாவது பெரிய நகரமாகவும் சிறப்பு பெற்றுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைக்கு அருகில் ரம்மியமான வானிலை, மனதைக் கொள்ளைகொள்ளும் பசுமைத் தோட்டங்கள், எத்தனை முறை பயணம் செய்தாலும் திகட்டாத அனுபவத்தை அளிக்கும்.\nசுற்றுவட்டாரப் பகுதிகளிலேயே பொள்ளாச்சி சற்று சுற்றுலாத் தலங்கள் அதிகம் நிறைந்த பகுதியாக உள்ளது. இங்கு அமைந்துள்ள முருகன் திருக்கோவில் பொள்ளாச்சியின் மிகப் பிரபலமான சுற்றுலாத் தலமாகும். ஆசியாவிலேயே மிகப் பெரிய வெல்லச் சந்தையும் இங்கே தான் உள்ளது. அதேப்போல், தென்னிந்தியாவின் மிகப்பெரும் இரும்பு மற்றும் கால்நடைச் சந்தையும் இங்கு அமையப்பெற்றுள்ளன.\nஉலக புகழ்பெற்ற சந்தைகளைத் தவிர்த்து அணைக்கட்டுகளுக்கும் பொள்ளாச்சி பெயர்பெற்றுள்ளது. இதில், நீரார் அணை, ஆழியார் அணை, மீன்கார அணை, சோழியார் அணை, பெருவரிப்பள்ளம் அணை ஆகியன இங்குள்ள சில பிரபலமான அணைக்கட்டுகளாகும்.\nஇந்நகரில், ராமலிங்க சௌடேஷ்வரி அம்மன் கோவில், முருகன் கோவில், மாசாணி அம்மன் கோவில், அழகுநாச்சி அம்மன் கோவில், திருமூர்த்தி கோவில், சூலக்கல் மாரியம்மன் போன்ற பல ஆன்மீகத் தலங்களும் பொள்ளாச்சியில் பிரபலமான கோவில்களாகும். மேலும், ஆழியார் சித்தாஷ்ரமம், ஆனைமலை வனவிலங்கு சரணாலயம், டாப் ஸ்லிப், வால்பாறை, அமராவதி அணை மற்றும் முதலை பூங்கா ஆகிய பல இடங்களுக்கு அருகாமையில் அமைந்துள்ளது.\nவிமானத்தில் கூட குறைந்த கட்டணத்தில் பயணித்து விடலாம். ஆனால் ஹெலிகாப்டர் அப்படியா . இதில் பறக்க வேண்டும் என்ற நமது ஆசையை நிறைவேற்றும வகையில் இனி ஒவ்வொரு வருடமும் ஹெலிகாப்டர் திருவிழா நம்ம பொள்ளாச்சியில நடத்தப் போறாங்க. அப்புறம் என்னங்க . இதில் பறக்க வேண்டும் என்ற நமது ஆசையை நிறைவேற்றும வகையில் இனி ஒவ்வொரு வருடமும் ஹெலிகாப்டர் திருவிழா நம்ம பொள்ளாச்சியில நடத்தப் போறாங்க. அப்புறம் என்னங்க . உங்க ஆசைய நிறைவேற்ற இதைவிட வேற வாய்ப்பு கிடக்குமா என்ன . உங்க ஆசைய நிறைவேற்ற இதைவிட வேற வாய்ப்பு கிடக்குமா என்ன \nபொள்ளாச்சியில் சுற��றுலாவை மேம்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாத இறுதியில் ஹெலிகாப்டர் திருவிழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி வரும் மார்ச் 28ம் தேதி முதல் ஏப்ரல் 1ம் தேதி வரை இந்த திருவிழா நடைபெறவுள்ளது. அதுவும், பொள்ளாச்சியில் உள்ள நா.மூ.சுங்கம், ராமு கலைக் கல்லூரியில தாங்க. நம்ம அரசியல் வாதிங்க மட்டும் தான் இதுபோன்ற வாகனத்தில் பறப்பாங்களா என்ன . நாமும் எதற்கும் குறைஞ்சவங்க இல்லைன்னு பறந்துகாட்டலாமா..\nஇந்த திருவிழாவில் ஹெலிகாப்டரில் பயணிக்க 10 நிமிடத்தில் சுமார் 15 கிலோ மீட்டர் பயணிக்க 4199 ரூபாயும், அடுத்து 20 நிமிடத்தில் 30 கிலோ மீட்டருக்கு 7,999 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ராமு கலைக் கல்லூரியில் துவங்கும் இந்த பயணம் ஆழியாறு அணை மற்றும் அதை ஒட்டிய வனப்பகுதி என ஒரு த்ரில் பயணம் போக ரெடியா \nகோயம்புத்தூர் விமான நிலையம் பொள்ளாச்சிக்கு மிக அருகில் அமைந்துள்ளது. முக்கியமான, அனைத்து இந்திய, தென்னாசிய, மற்றும் வளைகுடா நகரங்களுக்கும், இங்கிருந்து உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்கள் உள்ளன. பொள்ளாச்சி பேருந்து நிலையத்திலிருந்து அருகில் உள்ள ஊர்களுக்கு, பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கோயம்புத்தூர் இரயில் நிலையமே, இவ்வூருக்கு மிக அருகில் அமைந்துள்ள இரயில் நிலையமாகும்.\nகோயம்புத்தூர் விமான நிலையம் பொள்ளாச்சிக்கு மிக அருகில் அமைந்துள்ளது. முக்கியமான, அனைத்து இந்திய, தென்னாசிய, மற்றும் வளைகுடா நகரங்களுக்கும், இங்கிருந்து உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்கள் உள்ளன. பொள்ளாச்சி பேருந்து நிலையத்திலிருந்து அருகில் உள்ள ஊர்களுக்கு, பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கோயம்புத்தூர் இரயில் நிலையமே, இவ்வூருக்கு மிக அருகில் அமைந்துள்ள இரயில் நிலையமாகும்.\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Business/78-internet-service-india-at-47th-place.html", "date_download": "2018-08-19T10:15:46Z", "digest": "sha1:Y6S72YV2DSJAGPDMQKIAVQS6ATSCVCGH", "length": 4128, "nlines": 74, "source_domain": "www.kamadenu.in", "title": "இணையச்சேவை: 47வது இடத்தில் இந்தியா | Internet service: India at 47th place", "raw_content": "\nஇணையச்சேவை: 47வது இடத்தில் இந்தியா\nகுறைந்த தரம் மற்றும் குறைந்தபட்ச பயன்பாடு காரணமாக அனைவரையும் உள்ளடக்கிய இணையச்சேவையில் இந்தியா 47-வது இடத்தில் இருப்பதாக ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது.\nமொத்தம் 86 நாடுகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. ஃபேஸ்புக் நிறுவனத்துக்காக பிரிட்டனை சேர்ந்த ஈஐயூ அமைப்பு இந்த ஆய்வை நடத்தியுள்ளது. ஆசிய அளவில் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட 23 நாடுகளில் இந்தியா 12-வது இடத்தில் இருக்கிறது. முந்தைய ஆண்டுகளை விட இணையச்சேவை வழங்கல் இப்போது 8.3% அதிகரித்துள்ளதாகவும் அந்த ஆய்வு தெரிவித்துள்ளது.\nஎங்கள் மீதான நம்பிக்கையை இழக்க வேண்டாம்: ரசிகர்களிடம் கேப்டன் விராட் கோலி வேண்டுகோள்\nபேஜ் வியூவ்ஸ் பிரச்சினை: அமெரிக்காவில் ஃபேஸ்புக்கை முந்தியது யூடியூப்\nஃபேஸ்புக்குக்கு ஒரு மாதம் தடை போட்ட அரசு\nஃபேஸ்புக், ட்விட்டரில் இல்லாதது ஏன்- கங்கனாவின் சுவாரஸ்ய பதில்\nஒரு ஜீவன் அழைத்தது...: ஃபேஸ்புக்கில் இன்று நான் ரசித்த பதிவு\n 20 : கம்பன் வாழ்க..\nநெற்றிக்கண் திறக்கட்டும் 20 : இதயமில்லா காக்கிகள்\nபயணங்களும் பாதைகளும் 16 : வாஷிங்டனில் பாட்டு\nஇணையத்தில் வைரலாகும் கோலியின் முகபாவனை\nடோல்கேட் தடுப்பை உடைத்த கேரள எம்.எல்.ஏ: வைரலாகும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://copiedpost.blogspot.com/2012/10/mp3_17.html", "date_download": "2018-08-19T09:57:35Z", "digest": "sha1:IAALPO6F4HZKZH3Q5J7MP4BNBEMYAGRJ", "length": 26076, "nlines": 256, "source_domain": "copiedpost.blogspot.com", "title": "ஹனுமான் புஜங்க ஸ்தோத்திரம்.mp3 | ஓம் சாய் ராம்", "raw_content": "\nபஜே வாயுபுத்ரம் பவித்ராப்த மித்ரம்\nபொன் போன்ற மேனியன். கற்றோன். ராஜ சிம்மம் போல தைரியம், கம்பீரம் நேர்மை ஆகியவற்றைக் கொண்டு உலகத்தை குறையேதுமில்லாமல் காப்பவன். ஆன்ம நேயன். அப்படிப்பட்ட வாயு புத்திரனாகிய எங்கள் அனுமா போற்றி.\n2. பஜே ராம ரம்பாவநீ நித்யவாஸம்\nபஜே சந்த்ரிகா குந்த மந்தாரஹாஸம்\nபஜே ஸந்ததம் ராம பூபாலதாஸம்\nபேரொளி கொண்டவனாயினும் அன்பர்க்குத் தென்றலாய் வருடிக் கொடுப்பவன். பாலனாக இருக்கையிலே சூரியனை பழமென்று எண்ணிப் பாயந்தவன். தீமைகளை அடியொடு சங்காரம் செய்வதில் சங்கரனே இவன். அந்த ராமதாசனான அனுமனைப் போற்றுவோம்.\n3. பஜே லக்ஷ்மணப்ராண ரஹாதிதக்ஷம்\nபஜே தோஷிதாநேக கீர்வாண பக்ஷம்\nபஜே கோர ஸங்க்ராம ஸீமாஹதாக்ஷம்\nபஜே ராமநாமாதி ஸம்ப்ராப்த ரக்ஷம்\nலக்��்மணனின் உயிரை மீட்டதால் ரகுவம்ச நாசத்தைத் தவிர்த்தவன். ஞானி. சிவ நேசச் செல்வனாய் புவனம் காத்து ஸ்ரீ ராமனையே (அவனே வியக்கும் வண்ணம்) நெஞ்சில் சுமந்து நிற்கும் அனுமனே போற்றி.\n4. கராலாட்ட ஹாஸம் க்ஷிதிக்ஷிப்தபாதம் கநக்ராந்தப்பருங்கம் கடிஸ்தோருஜங்கம் வியத்வ்யாப்வகேஸம் புஜாச்லேஷிதாச்சமம் ஜயஸ்ரீ ஸமேதம் பஜே ராமதூதம்\nசிம்ம கர்ஜனை செய்பவன். அழகான பாதங்களைக் கொண்டவன். வியக்கும்படியான அழகான நடையினை உடையவன். வனப்பான கேசத்தை உடையவன். அவன் தாவல் அசாத்ய அழகு. அத்தகைய சீதாராம தாசனைப் போற்றுவோம்.\nபஜே சாஞ்ஜநேயம் ப்ரபும் வஜ்ரகாயம்\nஆஞ்சநேயா போற்றி. வஜ்ரம் போன்ற உடல் வலிமையுள்ளவனே போற்றி. சிம்ம நாதா போற்றி. உனது ஒப்பற்ற வாலின் துணை கொண்டு விண்ணில் ஏகி, கருடனைப்போல் பறந்தாய். இலங்கையில் அட்டஹாசம் செய்தாய். நீயே சத்திய ஞான சொரூபன். மூவுலகும் நடுங்கும் சிங்கநாதா போற்றி.\n6. ரணே பீஷிணே மேகநாதே ஸநாதே\nககாநாம் கநாநாம் ஸுராணாஞ்ச மார்கே\nபோரிலே நீ ருத்ரனாக எரிப்பாய். மேகநாதனுடன் நடந்த போரிலே, இலக்குவனாக வந்த ஆதிசேஷனே உயிரற்ற சடலம் போல் வீழ்ந்து கிடந்தபோது - ஆதர்ஷ பூமியைத் தாங்குபவனாகிய அவனே பூமியில் கிடந்தபோது - நுண்ணறிவின் உதவியாலே விண்ணில் பாய்ந்து சென்று பல்லாயிர லட்ச யோசனைக்கப்பால் இருந்த சஞ்சீவி மலையையே பெயர்த்தெடுத்து வந்து இளவலின் உயிர் காத்த அனுமந்தன் பெருமையை யாரால் எப்படிக் கூற இயலும் \n7. கநத்ரத்ந ஜம்பாரி தம்போளிதாரா\nகநத்தந்த நிர்தூத காலோக்ர தந்தம்\nபொன்முடி தரித்தவா போற்றி. மாண்பு மிக்க செல்வா போற்றி. நீ வானரத் தலைவன். நல்ல மதி யூகி. மந்திரி. நீ ஐம் பூதங்களிலும் நின்றவன். நேர்த்தியுடன் செயல்படுபவன். உயர்வான பொன்னாடை தரித்தவன். சாகா நிலை பெற்றவன். உன்னை போற்றுகின்றோம்.\n8. மஹாக்ரோபீடாம் மஹோத்பாத பீடாம்\nராமனுக்கு இனியனே, ராக சொரூபனே, நோய் தீர்க்கும் சஞ்சீவியே, உலக ரட்சகனே, பத்ம பாதனே, வானர சிரேஷ்டனே, குமுதனே, உன்னைப் போற்றுகிறோம்.\n9. ஸுதாஸிந்து முல்லங்க்ய நாக ப்ரதீப்தா:\nஸுதா சௌஷதீஸ்தா ப்ரகுப்தப்ரபாவா க்ஷணே\nத்வயா வாயுஸூநோ கிலாநீய தத்கா:\nபேரருளும் பெருமையும் கொண்ட கபீந்தரா (வானரத் தலைவனே). நீ தானே தேடி வந்து எம்மை ரட்சிக்கும் தெய்வம். நீ பெரும் புகழ் நாயகனின் தூதன். மலைகளையும் குகைகளையும் ஆராய்வதில் வல்லவன். வலிமையில் மிக்கவனே. உமை வணங்குகிறேன்.\n10. நிராதங்கமாவிச்ய லங்காம் விசங்கோ\nஸமுத்ரம் தரங்காதி ரௌத்ரம் விநித்ரம்\nபொன்னாலான இலங்காபுரியை பொடிப் பொடியாக்கிய பிரபு நீயே தீயில் கருகிய இலங்கையும் வெந்தீயில் அழிந்தவற்றுள் நதிகள், கடல் என, எதுதான் உன் வெஞ்சினத்திற்குத் தப்பியது தீயில் கருகிய இலங்கையும் வெந்தீயில் அழிந்தவற்றுள் நதிகள், கடல் என, எதுதான் உன் வெஞ்சினத்திற்குத் தப்பியது உன் சினம் கண்டால் மடிவோம் என எண்ணும்படி நீலமேக ஸ்யாமளனின் கோபத்தை÷ உன்னுடையதாக்கிக் கொண்டாயோ மாருதி \n11. ரமானாக ராம க்ஷமாநாத ராமம்\nஅசோகே ஸ்சோகாம் விதாய ப்ரஹர்ஷம்\nவிடாப்ய பிரஹர்ஷாத் ஹநுமத் ஸ்த்வமேம\nராம நாமத்தையே சதா மனதில் கொண்டவனே ராம பிரம்மத்தின் நாத பிரம்மமே. அசோகவனத்தின் சோகத்தை மாற்றிய தீரா. ராமனின் பிராணனாகிய சீதா பிராட்டியின் அன்பைப் பெற்றிட்ட அரிய பேறை பெற்ற தவசீலனே ராம பிரம்மத்தின் நாத பிரம்மமே. அசோகவனத்தின் சோகத்தை மாற்றிய தீரா. ராமனின் பிராணனாகிய சீதா பிராட்டியின் அன்பைப் பெற்றிட்ட அரிய பேறை பெற்ற தவசீலனே இதற்கு என்ன தவம் செய்தனை \n12. ஜராபாரதோ பூரி பீடாம் சரீரே\nபவத் பாத பக்தீம் பவத் பக்தி ரக்திம்\nகுரு ஸ்ரீ ஹநுமத் பிரபோமே தயாளோ\n என இவ்வையகமே போற்றி மகிழ்வோடு போற்றிடும் பெருமைக்கு உரியவன் நீ. உன்னுடைய பூப்போன்ற மென்மையான உடல் பூமியைப் போன்று வலியது. உன் மேனி ரோமாஞ்சனம் தரக்கூடியது. (உன் திருமேனி கண்டால் சிலிர்ப்பு ஏற்படும்) நீ நாவுக்கரசன். சொல்லின் செல்வன். ராமதாசனே, அனைத்தையும் அவனிலிருந்தே பெற்று அவனுக்கே அளிக்கும் பிரபுவாக உள்ளவன் நீயே \n13. மஹாயோகிநோ ப்ரஹ்மருத்ராதயோ வா\nந ஜாநந்தி தத்வம் நிஜம் ராகவஸ்ய\nகதம் ஜ்ஞாயதே மாத்ருசைர் நிதயமேவ\nப்ரஸீத ப்ரபோ மாருதே நமஸ்தே\nருத்ரனும் பிரும்மனும் கூடப் போற்றும் மஹா யோகி நீயே தத்துவமும் தர்க்கமும் அறிந்தவன் நீ தத்துவமும் தர்க்கமும் அறிந்தவன் நீ இசையில் லயிப்பவன் எங்கெல்லாம் சத்தியத்திற்குக் கெடுதல் ஏற்படுகிறதோ, அங்கெல்லாம் வலியச் சென்று சத்தியத்தை ரட்சிப்பவன் நீயே \n14. நமஸ்தே மஹாஸத்வ பாஹாய துப்யம்\nசத்யவடிவினனே போற்றி. வஜ்ரதேகனே போற்றி ஞான சூரியனே போற்றி. சிரஞ்சீவி பதம் பெற்ற வாழு மைந்தனே போற்றி. தீய்க்கும் கனலினைக் கொண்���வா போற்றி.\n15. நமஸ்தே ஸதா ப்ரஹ்மசர்யாய துப்யம்\nநமஸ்தே ஸதா வாயுபுத்ராய துப்யம்\nநமஸ்தே ஸதா ராமபக்தாய துப்யம்\n எப்போதும் ராமநாம சங்கீதத்தில் திளைத்திருக்கும் நீ ராகங்களின் நுட்பத்தை உணர்ந்தவன். என்றும் நிரந்தர ராமதாஸன் நீயே.\nப்ரதோஷேபி வா சார்தராத்ரேபி மர்த்ய:\nபடந் பக்தியுக்த: ப்ரமுக் தாகஜால:\nநமஸ் ஸர்வதா ராமபக்திம் ப்ரயாதி\nஇந்த அனுமனது புஜங்க ஸ்தோத்திரத்தை மனம் வாக்கு காயத்தை சுத்தமாக வைத்துக் கொண்டு பிரதோஷ காலங்களில் (தினமும் மாலை நேரத்தில்) ஜபித்தால் சகல நன்மைகளும் கிடைக்கும். எதிரி பயம் விலகும். நியாயமான கோரிக்கைகள் ஈடேறும். சத்திய வழி நடப்பதால் கிட்டும் நன்மைகள் தடையின்றிச் சேரும் சர்வமங்களம் கூடும். நேர்வழியில் சென்று அனைத்திலும் வெல்லும் திறனும் தானே வரும்.\nஸ்ரீ ஹனுமத் புஜங்கம் நிறைவுற்றது.\nதொடர்புடைய பதிவுகள் , , ,\nLabels: mp3, அனுமன், ஸ்தோத்திரம், ஸ்ரீ ஆஞ்சநேயர்\nஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்திரம்.MP3 அகஸ்திய முனிவரால் ஸ...\nசரஸ்வதி ஸ்தோத்திரம் .MP3- தலையாய சித்தர் அகத்தியர்...\nஸ்ரீ ஸ்துதி - ஸ்ரீ மகாலக்ஷ்மி ஸ்துதி.MP3\nகால பைரவர் MP3 கவசம் , சாமா பிரார்த்தனை , ஸ்துதி ...\nபோகரின் ஆசியோடு ஒரு கோடி தடவை ஓம் அகத்தீசாய நமஹ என...\nபைரவரும் , பாபாவும் , என் குருநாதர் சாய் பாபா உபாசகரும் , என் அனுபவங்களும்\nபைரவரும் , பாபாவும் , என் குருநாதரும் இந்த பதிவு பைரவர் , பாபா , என் குருநாதர் இவங்களோட எனக்கு ஏற்பட்ட அனுபவத்தையும் , அவர்களோட ...\nஅகத்தியர் ஜீவ நாடி (11)\nதமிழ்நாடு அரசு வேலைகள் (3)\nதென்கச்சி .கோ . சுவாமிநாதன் (10)\nமகரிஷி மகேஷ் யோகி (1)\nஜே கிருஷ்ணமூர்த்தியின் தியானம் (34)\nஷீரடி சாய் பாபா LIVE TV (8)\nஷீரடி சாய்பாபா ஆரத்தி பாடல் (3)\nஸ்ரீ குரு சித்தானந்தா சுவாமிகள் (1)\nநீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். நீ உன்னைப் பலவீன்ன் என்று நினைத்தால் பலவீன்னாகவே ஆகிவிடுகிறாய். நீ உன்னை வலிமையுடையவன் என்ற...\nபைரவர் வழிபாடு - கை மேல் பலன்\nஎன் குருநாதர் சாய் பாபா உபாசகர் ( முக்காலமும் அறிந்தவர் ) சொன்ன பரிகார தகவல் இது பைரவரை வழிபடும் முறை : நம்முடைய அ...\n1.மகாலட்சுமி மந்திரம் ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் ஸ்ரீம் மஹாலக்ஷ்மி ஆகச்ச ஆகச்ச, மம மந்திரே திஷ்ட திஷ்ட ஸ்வாஹா இது பலிச்சக்ரவர்த்தியால் அன...\nஅரசு வேலைக்கு முயற்சி செய்வோர்கள் செய்ய வேண்டிய பரிகாரம் - சூரிய ���ழிபாடு\nஅரசு வேலைக்கு முயற்சி செய்வோர்கள் செய்ய வேண்டிய பரிகாரம் - சூரிய வழிபாடு குருநாதர் சாய்பாபா உபாசகர் என் நண்பருக்கு சொன்ன பரிகாரம் என் ந...\nதடைகளை நீக்கும் கால பைரவர்\nபைரவர் இல்லாத ஆலயங்களே வடநாட்டில் கிடையாது எனக் கூறும அளவிற்கு பெருமை பெற்றவர் பைரவர் . தலையில் கிரீடம் அணிந்து, கைகளில் திரிசூலம் , உடு...\nபைரவர் மூலமந்திரப் பலன்கள், 27 நட்சத்திரங்களுக்கும் உரிய பைரவர் பைரவர் ஸ்தலங்கள் மூலமந்திரப் பலன்கள்\nபைரவர் மூலமந்திரப் பலன்கள் மிகப் பிரபல நாளேடான தினத்தந்தி வெள்ளிமலரில் 150 வாரங்களுக்கும் மேலாக அகத்தியர் அருள்வாக்கு எனும் ...\nகால பைரவர் MP3 கவசம் , சாமா பிரார்த்தனை , ஸ்துதி , அஷ்டோத்திர சத நாமாவளி , சஹஸ்ரநாம ஸ்தோத்ரம்\nகால பைரவர் கவசம் MP3, சாமா பிரார்த்தனை MP3 , ஸ்துதி MP3 , அஷ்டோத்திர சத நாமாவளி MP3 , சஹஸ்ரநாம ஸ்தோத்ரம் MP3, அஷ்டகம்mp3 ...\nபைரவர் வழிபாடு - கை மேல் பலன் - தன்னை வெளிபடுத்திய பைரவர்\nஎன் குருநாதர் சாய் பாபா உபாசகர் ( முக்காலமும் அறிந்தவர் ) சொன்ன பரிகார தகவல் இது பைரவரை வழிபடும் முறை : நம்முடைய அனை...\nபலன் தரும் பத்து முத்திரைகள்\n\"முத்திரை (முத்ரா)” என்பது ஒரு சில மதங்களின் குறியீடாகவும், செய்கையாகவும் கூறப்படுகிறது. பெரும்பாலும் கை, விரல்களினால் செய்யப்பட்டாலும...\nஅகத்தியர் மூல மந்திரம் ஓம் ஸ்ரீம் ஓம் சற்குரு பதமே சாப பாவ விமோட்சனம் ரோக அகங்கார துர் விமோட்சனம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/17353/", "date_download": "2018-08-19T10:22:21Z", "digest": "sha1:NSIGOOMXV6AJ36WIYX7OQCNEJBCA6RLJ", "length": 14002, "nlines": 98, "source_domain": "tamilthamarai.com", "title": "TamilThamarai.com | தமிழ்த்தாமரைநீண்ட காலம் உழைப்பவர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும் என்பது உறுதியாகியுள்ளது - TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nஒன்றாக சேர்ந்து சட்டம்பயின்ற வாஜ்பாயும், அவரது தந்தையும்\n21 குண்டுகள் முழுங்க, முழு ராணுவ மரியாதையுடன் வாஜ்பாயின் உடல் தகனம்:\nபாஜக வளர காரணமாக இருந்தவர்\nநீண்ட காலம் உழைப்பவர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும் என்பது உறுதியாகியுள்ளது\nமத்தியப் பிரதேசத்தில் இருந்து ராஜ்யசபா எம்.பியாக தேர்வு செய்யப்பட இருக்கிறார் தமிழக பா.ஜ.கவின் மூத்த தலைவரான இல.கணேசன். ' காலதாமதமாக வழங்கப்பட்ட பதவி என்றாலும், ஆர்.எஸ்.எஸ்ஸின் முகமாக பட்டிதொட்டியெல்லாம் உழைத்தவருக்கு கட்சி அங்கீகாரம் கொடுத்திருக்கிறது' என்கின்றனர் தமிழக பா.ஜ.கவினர்.\nஆர்.எஸ்.எஸ் முன்னாள் பிரசாரகர், பா.ஜ.க மாநிலத் தலைவர், பொதுச் செயலர், தேசியச் செயலர், அகில இந்திய செயற்குழு உறுப்பினர் என, தமிழக பா.ஜ.க மூத்த தலைவர் இல.கணேசன் வகிக்காத பதவிகளே இல்லை. சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களில் கட்சிக்குப் போதிய செல்வாக்கு உள்ள கூட்டணி அமையவில்லை என்றாலும், மனம் கலங்காமல் வேட்பாளர்களின் வெற்றிக்காக வீதிகளில் வலம் வருவார்.\nதமிழக பா.ஜ.க மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகரிடம் பேசினோம். \" 1970-ம் ஆண்டில் ஆர்.எஸ்.எஸ் பிரசாரகராக பணியைத் தொடங்கியவர், இன்றுவரையில் ஓய்வில்லாமல் உழைப்பவர். 72-ம் ஆண்டில் அவரை சந்தித்தேன். முதல் சந்திப்பு எப்படி மகிழ்ச்சியாக அமைந்ததோ, அது இன்று வரையில் தொடர்கிறது. இன்றைக்குப் பட்டி தொட்டியெங்கும் தாமரை என்ற சின்னம் தெரிந்திருக்கிறது என்றால், அது எல்.ஜி வகுத்துக் கொடுத்த பாதைதான். மாநில அரசின் வருவாய்த் துறையில் வருவாய் ஆய்வாளராக பணியைத் தொடங்கியவர், ஆர்.எஸ்.எஸ் மீது இருந்த பற்றின் காரணமாக, ஆறே ஆண்டுகளில் பதவியை ராஜினாமா செய்துவிட்டார்.\nஎமர்ஜென்சி காலத்தில் அவர் எழுதிய பல பாடல்கள், ஆர்.எஸ்.எஸ் முகாம்களில் எதிரொலித்தன. அவர் ஒரு சிறந்த பாடகர் மட்டுமன்றி, அற்புதமாக கவிதை எழுதக் கூடியவர். 91-ம் ஆண்டில் இருந்து 2000-ம் ஆண்டு வரையில் தமிழக பா.ஜ.கவின் பொதுச் செயலாளராக பதவி வகித்தார். ஒருமுறை மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டார். தொகுதி வாரியாக கட்சிக்காக உழைக்கும் தொண்டர்களை தேடித் தேடி பதவி தருவதில், எல்.ஜிக்கு நிகர் அவர்தான். அவருக்கான அங்கீகாரம் என்பது தமிழக பா.ஜ.க தொண்டர்களுக்குக் கொடுக்கப்படும் கூடுதல் உற்சாகம்\" என நெகிழ்ந்தார்.\n\" தேர்தல் அரசியலில் 2009 மற்றும் 2014 எம்.பி தேர்தல்களில் போட்டியிட்டார். இரண்டு முறையும் தோல்வியைத் தழுவினார். கடந்தமுறை பா.ஜ.க ஆட்சியில் இருந்தபோதும், ராஜ்யசபா எம்.பியை எதிர்பார்த்தா ர். அதற்கான வாய்ப்பு அமையவில்லை. அரசியலமைப்பு சார்ந்த பதவிகளுக்கு அவர் பெயர் பரிந்துரைக்கப்படும்போதும், ' ராஜ்யசபாவைத் தவிர வேறு எந்தப் பதவியும் வேண்டாம்' என உறுதியாகக் கூறிவிட்டார். 2014 தேர்தலில் வெற்றி பெற்று பா.ஜ.க ஆட்சிக்கு வந்த நாளில் இருந்தே, ' அவருக்குப் பதவி வழங்க வே���்டும்' என பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தி வந்தார். மேகாலயா கவர்னராக நியமிக்கப்பட்ட சண்முகநாதனைவிடவும், கட்சியின் சீனியராக இருக்கிறார் எல்.ஜி. அவருடைய நீண்டநாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டிருக்கிறது. மத்திய அரசில் 75 வயதைக் கடந்தவர்களுக்கு அமைச்சர் பதவி இல்லை என்பதில் பிரதமர் மோடி உறுதியாக இருக்கிறார். தற்போது இல.கணேசனுக்கு 72 வயதாகிறது. எனவே, அவர் அமைச்சர் பதவியில் அமர்வாரா அல்லது வேறு ஏதேனும் முக்கியப் பதவிகள் வழங்கப்படுமா என்பதை அகில இந்தியத் தலைமைதான் தீர்மானிக்க வேண்டும்\" என்கிறார் பா.ஜ.க முன்னணி நிர்வாகி ஒருவர்.\nகட்சித் தலைமையிடம் வைத்த வேண்டுகோள் நிறைவேற்றப்பட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார் இல.கணேசன். இதுகுறித்துப் பேசியவர், ' நீண்ட காலம் உழைப்பவர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும் என்பது உறுதியாகியுள்ளது. மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றவுடன் மக்களுக்கு தொடர்ந்து சேவை செய்வேன்' என நெகிழ்ந்தார்.\nஇல.கணேசன் மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார்\nதமிழக பாஜக தலைவராக தமிழிசை சவுந்தரராஜன் மீண்டும் தேர்வு\nதமிழகத்தில் கட்டப் பஞ்சாயத்துக்கு அங்கீகாரம்…\nமுன்னால் பாஜக தலைவர் கிருபாநிதி காலமானார் \nநல்லமுடிவு எடுப்பதில் கவர்னர் காலம் தாழ்த்துவது தவறு…\nஆர்.எஸ்.எஸ், இல கணேசன், பா ஜ க, ராஜ்யசபா எம்.பி\nஇந்தியா வருந்துகிறது;- நரேந்திர மோடி\nவாஜ்பாய் அவர்களின் மரணத்துக்கு இந்தியா வருந்துகிறது. அவரது மரணம் ஒரு சகாப்தத்தின் முடிவைக் குறிக்கிறது. பலதசாப்தங்களாக அவர் தேசத்துக்காகவே வாழ்ந்து, தன்னலமற்ற சேவை புரிந்தவர். இந்த சோகமான தருவாயில், என் எண்ணங்கள் எல்லாம் அவரது குடும்பத்தினர், பா.ஜ.க தொண்டர்கள் மற்றும் அவரைப் ...\nபல போராட்டங்கள், தியாகங்களைக் கொண்டது � ...\nநெல்லி இலைகளினால் விஷ்ணுவை அர்ச்சிப்பது மிகவும் விஷேசமானது .தேவலோகத்தில் ...\nமிக அழகான தோல் வேண்டுமா\nமிக அழகான தோல் தனக்கு வேண்டும் என விரும்பாதவர்களை இவ் ...\nமுருங்கை கீரை , முருங்கை கீரையின் மருத்துவ குணம்\nமுருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2004/09/blog-post_28.html", "date_download": "2018-08-19T09:50:33Z", "digest": "sha1:GNLCYTKK5M7MB7OTPW4EILLIFAP3JWOB", "length": 51036, "nlines": 374, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: வங்கியல்லா நிதி நிறுவனங்களின் பங்கு", "raw_content": "\nபுனைவுகளில் காந்தி- இருபது வருடங்கள் – எம்.எஸ். கல்யாண சுந்தரம்\nபித்து – மூன்று கவிதைகள்\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 80\nகோப்ராபோஸ்ட் : தினமலருக்கு செஞ்சோற்றுக் கடனாற்றும் காலச்சுவடு \nசுதந்திர தின முன்னேற்பாடுகள் + சில பிற குறிப்புகள்\nNew : பீரங்கிப் பாடல்கள் நாவல் வெளியாகியுள்ளது : தம் பிரியாணி குறிப்புகள்\nமைதானத்தின் மத்தியில் ஒரு கொலை\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nஏன் நாம் ஒவ்வொரு முறையும் தோற்றுப் போகிறோம்\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nவங்கியல்லா நிதி நிறுவனங்களின் பங்கு\nநேற்று (27 செப்டம்பர் 2004, திங்கள்) பாஸ்டன் மெட்ரிகுலேஷன் பள்ளியில் பிரக்ஞா விஸ்வதர்ஷன் பேச்சுக்கள் வரிசையில் பேரா. எஸ்.ராதாகிருஷ்ணன் 'Role of NBFCs in Our Financial System' என்ற தலைப்பில் பேசினார். அதிலிருந்து நான் புரிந்து கொண்டவற்றை கட்டுரையாகத் தருகிறேன்.\nவங்கியோ, வங்கியில்லா நிதி நிறுவனமோ இரண்டும் செய்யும் வேலை - 'x' இடமிருந்து பணத்தை வாங்கி, 'y'க்கு பணத்தைத் தந்து பணத்தைப் புரட்டுவது. கடன்வாங்கிய பணத்திற்கு கொடுக்கும் வட்டியை விட, கடன்கொடுக்கும் பணத்திற்கு அதிக வட்டி வசூலிப்பார்கள். இந்த வட்டி வித்தியாசத்திற்கு spread என்று பெயர். இப்படி அதிகம் சம்பாதிக்கும் பணத்தைக் கொண்டு நிர்வாகச் செலவுகள் போக லாபம் சம்பாதிப்பார்கள்.\nஇந்தியாவில் வங்கி ஒன்றை நடத்த வேண்டுமானால் ரிசர்வ் வங்கியிடம் தேவையான உரிமம் பெறவேண்டும். வங்கியல்லா நிதி நிறுவனங்களால் (NBFC) வங்கிகள் செய்யும் பல காரியங்களைச் செய்ய முடியாது: அவர்களது வாடிக்கயாளர்களால் வைப்பு நிதி தவிர பிற கணக்குகளைத் தொடங்க முடியாது. (No savings bank a/c, current a/c etc. only fixed deposit. No safe deposit.) காசோலைகளை அச்சிட்டுத் தர முடியாது. அன்னியச் செலாவணி மாற்றுதலில் ஈடுபட முடியாது. பணத்தை ஒரு ஊரிலிருந்து பிற ஊர்களுக்கு கட்டு கட்டுகளாக எடுத்துக் கொண்டு போக முடியாது.\nஇந்தியாவில் வங்கிகள் தொடங்கும் முன்னரே முறைசாரா வங்கியல்லா நிதி நிறுவனங்கள் தோன்றிவிட்டன. சென்னையில் இருக்கும் மைலாப்பூர் ஹிந்து சாஸ்வத நிதி 130 வருடங்களுக்கு முந்தையது. இந்��ியாவின் முதல் வங்கியான பஞ்சாப் தேசிய வங்கி தொடங்கி 103 வருடங்கள்தான் ஆகின்றது.\nவங்கியல்லா நிதி நிறுவனங்கள் பொதுமக்களுக்கு இரண்டு முக்கியமான பணிகளைச் செய்தன: (1) வங்கிகள் தொடத் தயங்கும்/மறுக்கும் மக்களுக்கு, வெகு குறைந்த காலத்திலேயே சிறு-சிறு தொகைகளைக் கடன்களாகக் கொடுத்தன. (2) வங்கிகள் கொடுப்பதைவிட அதிக வட்டியை - எனவே அதிக வருமானத்தை - தம்மிடம் வைப்பு நிதிகளைக் கொடுத்திருப்போருக்கு அளித்து வந்தன.\nஇந்திய சுதந்திரத்துக்குப் பின்னர்தான் இந்தியாவில் பல்வேறு விதமான நிதி நிர்வாகம் செய்யும் நிறுவனங்கள் தோன்றத் தொடங்கின. பொருட்களைக் குத்தகைக்குக் (lease) கொடுத்து வருமானம் செய்யும் நிறுவனங்கள், வாடகை/வாங்கல் முறையில் - தவணை முறையில் (hire-purchase) - பொருட்களை வாங்க உதவும் நிறுவனங்கள், அடகு வைத்தல் மூலம் (mortgage) வீடு/நிலம் வாங்க உதவும் நிறுவனங்கள், பெனிபிட் பண்டு, நிதி, சகாய நிதி, சாஸ்வத நிதி என்று பல பெயர்களிலும் இயங்கும் 'நிதி'க்கள், சீட்டு நிறுவனங்கள் (chit fund என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுவது. இது கேரளாவில் குறி() என்ற பெயரிலும், தமிழ்நாட்டில் சீட்டு என்ற பெயரிலும் தொடங்கியது என்கிறார் பேராசிரியர்) என்று பல்வேறு இந்தியாவிற்கே உரித்தான பழமையான நிதி நிறுவன முறைகள், புதுமையான மேற்கத்திய வங்கி மற்றும் நிதி நிர்வாக முறைகளோடு சேர்ந்து வசிக்க ஆரம்பித்தன.\nஇந்தியாவின் முதல் குத்தகை கம்பெனி First Leasing Company Of India Limited சென்னையில்தான் தொடங்கியது. வாடகை/வாங்கலுக்கு உதவி செய்யும் சுந்தரம் பைனான்ஸ் இந்தத் துறையில் இந்தியாவிலேயே இரண்டாவது பழமையான நிறுவனம் - சென்னையில்தான் (1924இல்) தொடங்கியது. [முதலாவது நிறுவனம் பூனாவில்() தொடங்கப்பட்டது என்றார் என்று நினைக்கிறேன்.]\nகுத்தகை கம்பெனிகள் பிறருக்குத் தேவைப்படும் பொருள்களை தங்கள் செலவில் வாங்கி, அதன் அனுபவ உரிமையை மட்டும் பிறருக்கு - மாத வாடகையில் - கொடுக்கும். சொத்து குத்தகை கம்பெனிகள் பெயரில் இருக்கும். இதனால் அந்தப் பொருளின் தேய்மானம் (depreciation) குத்தகை கம்பெனியின் கணக்குகளில் வரும். பொருளுக்கான விலை, லாபம் அனைத்தையும் முதல் மூன்று (அல்லது ஐந்து) வருடங்களுக்குள் சம்பாதித்து விடுவர். அத்துடன் தேய்மானம் மூலம் கிடைக்கும் வரிச்சலுகையும் உண்டு. பின்னர் ஐந்து வருடங்கள் கழித்து அத��ை கிடைத்த விலையில் விற்கலாம். இப்படித்தான் குத்தகை கம்பெனிகள் லாபம் சம்பாதித்தன.\nவாடகை/வாங்கல் முறையில் பொருளானது வாங்குபவருக்குச் சொந்தம். ஆனால் அவர் பணம் கட்டுவதை நிறுத்தி விட்டால் பண உதவி செய்த நிறுவனம் பொருளை ஜப்தி செய்யலாம். ஆனால் தேய்மானம் அதிகம் உள்ள பொருட்களை ஜப்தி செய்தும் எந்தப் பயனுமில்லை. வீடு, நிலம், தங்கம் போன்ற பொருட்களை அடகு வைக்கும்போது அதன் மதிப்பில் குறைவு ஏதும் (பொதுவாக) ஏற்படுவதில்லை.\nசீட்டு முறை பழந்தமிழகத்தில் 'தான்யச் சீட்டு' என்று தானியங்களைக் கொண்டு செய்வதன் மூலம் பணம்/நாணயம் புழங்குவதற்கு முன்னேயே இருந்துள்ளது போலும். பத்து, பதினைந்து (அல்லது குறிப்பிட்ட எண்ணிக்கை) பேர் ஒன்று சேர்ந்து மாதம் குறிப்பிட்ட பணத்தைக் கட்ட வேண்டும். அந்தப் பணத்தை உறுப்பினர்களுல் ஒருவர் ஏலத்தில் எடுப்பார். யார் குறைந்த அளவு ஏலம் கேட்கிறாரோ அவருக்கு அவர் கேட்ட பணம் போய்ச்சேரும். மீதிப் பணத்தில், சீட்டு நடத்துபவரின் தரகு போக மீதியை மற்ற அனைவரும் பிரித்துக் கொள்வார்கள். இந்தத் தொகையைக் கழித்துக் கொண்டு மீதியை அடுத்த மாதம் கட்டினால் போதும். வரும் மாதங்களில் ஏற்கனவே ஏலத்தில் ஜெயித்தவர்கள் போக மீதிப்பேர்தான் ஏலத்தில் பங்கு பெற முடியும்.\nஇப்படி தமிழகம், கேரளாவில் தொடங்கிய சீட்டு முறை இப்பொழுது இந்தியா முழுதும் பரவியுள்ளது.\nசராசரியாகப் பார்க்கும்போது, இதுபோன்ற சீட்டு முறைகளில் ஒருவருக்கு கிட்டத்தட்ட 16-18% வட்டியில் பணம் கடனாகக் கிடைக்கிறது. அதுபோல மற்றவர்கள் அனைவருக்கும் அவர்கள் மாதாமாதம் கட்டும் தொகைக்கு கிட்டத்தட்ட 12% வரை வட்டி வருமானம் போலக் கிடைக்கிறது. (Spread - இந்த இரண்டு விகிதங்களுக்கும் இடையிலான வித்தியாசம் சீட்டு நடத்துபவரின் கமிஷன்...)\n'நிதி' என்ற பெயரில் இயங்கும் நிறுவனங்கள், பதிவு செய்யப்பட்ட கம்பெனிகள். இவற்றில் சேமிப்பு வங்கிக் கணக்கு (Savings Bank a/c), வைப்பு நிதி (Fixed Deposits), Recurring Deposits ஆகியவற்றைத் தொடங்கலாம். நிதி, தன்னிடம் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு காசோலை வசதிகளை அளிக்கலாம். ஆனால் நிதியில் கணக்கு வைத்துக் கொள்ளவோ, அல்லது கடன் வாங்கவோ முதலில் அந்த நிறுவனத்தில் பங்குதாரராக வேண்டும். ஒரு ரூபாய் பங்கு ஒன்று வாங்கினால் போதும் நிதி என்பது ஒரு சிறிய உள்வட்டத்தில் இயங்கு���து. அந்த சுற்றுப்புறத்தில் உள்ளவர்கள் மட்டும்தான் அதில் உறுப்பினராக இருப்பார்கள். (மைலாப்பூர், ராயப்பேட்டை... இதுபோல) The Companies Act, 1956 இல் நிதி எப்படி இயங்க வேண்டும், அதற்கு என்னென்ன சலுகைகள் உண்டு என்பதை பகுதி 680A விளக்குகிறது. நிதி தன் உறுப்பினர்களுக்கு டிவிடெண்ட் (பங்காதாயம் (அ) ஈவுத்தொகை) கொடுப்பதற்கு தனியாகக் காசோலைகளை அனுப்ப வேண்டியதில்லை. கம்பெனியின் உறுப்பினர்கள் அனைவருமே அந்த கம்பெனியிலேயே கடன் கணக்கோ அல்லது சேமிப்பு கணக்கோ வைத்திருப்பதால் ஈவுத்தொகையை நேரடியாக அவர்களது கணக்கிலே பற்று வைக்கலாம்.\nநிதியில் முகம் தெரிந்தவர்கள், தங்கள் தேவைகளுக்கான கடன்களை மூன்று, நான்கு நாட்களுக்குள் பெற முடிந்தது. தங்கம் மற்றும் நிலத்தை அடமானம் வைத்து அதன்மீதுதான் கடன் வாங்க முடியும். அதேபோல ஒரு குறிப்பிட்ட neighbourhood இல் உள்ள முக்கியஸ்தர்கள்தான் அந்த நிதியின் இயக்குனர்களாக, அந்த நிறுவனத்தைத் தொடங்கியவர்களாக இருந்தனர். இதனால் அந்தப் பகுதி மக்கள் தைரியமாகவும், நம்பிக்கையுடனும் தங்கள் சேமிப்புகளை இதுபோன்ற நிறுவனங்களில் வைத்தனர். அதற்கு ஏற்ப அதிக வட்டி வருவாயும் பெற்றனர்.\nவெறும் ரூ. 10,000 முதல் இருந்தால் போதும். நிதி தொடங்கலாம் என்று இருந்தது.\n1980-1996 நேரத்தில் வங்கியல்லா நிதி நிறுவனங்கள் காளான்கள் போல முளைத்தன. 1996இல் இவற்றுக்கு கெட்ட நேரம் தொடங்கியது. 1970களிலேயே வங்கிகள், வங்கியல்லா நிதி நிறுவனங்கள் தம் தொழிலைப் பிடுங்கிக்கொண்டு செல்வதாக, ரிசர்வ் வங்கியிடம் புகார் கொடுக்க ஆரம்பித்தன. அப்பொழுது வங்கியல்லா நிதி நிறுவனங்களுக்கு கட்டுப்பாடு ஏதும் இல்லாமலிருந்தது. 1977இல் மத்திய அரசு ரிசர்வ் வங்கிக்கு வங்கியல்லா நிதி நிறுவனங்களையும் கட்டுப்படுத்தும் உரிமை கொடுத்தது. ஆனால் ரிசர்வ் வங்கி அதிகமான கட்டுப்பாடுகளைக் கொண்டு வரவில்லை. கொண்டு வந்த சில கட்டுப்பாடுகள்:\n1. ஒரு வங்கியல்லா நிறுவனம் எத்தனை பணத்தை வைப்பு நிதியாகப் பெறலாம் என்பதில் கட்டுப்பாடி. முதல் + மீதி (Equity + Reserves) எவ்வளவோ, அதைப்போல ஒரு குறிப்பிட்ட மடங்குதான் (பத்து மடங்கு) வெளியாரிடமிருந்து 'கடன்'களைப் பெற முடியும்.\n2. இந்தக் கடன்களில் ஒரு குறிப்பிட்ட விகிதம் பிற வங்கிகளிடமிருந்தும், குறிப்பிட்ட விகிதம் வங்கியல்லா பிற நிதி நிறுவனங்களிடமிருந்தும் (Development Credit Institutions), மீதம்தான் பொதுமக்களிடமிருந்து டெபாசிட்டுகளாகவும் பெற முடியும்.\n3. பொதுமக்களிடமிருந்து பெறும் வைப்புக்கு ஒரு குறிப்பிட்ட வட்டி விகிதத்துக்கு மேல் கொடுக்க முடியாது.\n4. இடைத்தரகர்களுக்கு (வைப்பு நிதியைப் பெற்றுத்தருபவர்கள்) குறிப்பிட்ட அளவுக்கு மேல் கமிஷன் தர முடியாது.\nநன்கு நடந்து வந்த இந்தத் தொழிலும் பேராசைக்காரர்கள், கெட்ட எண்ணம் படைத்தவர்கள் வந்ததால் நாசமடைந்தது. மேலும் வரைமுறையில்லாமல் இவர்கள் பலருக்குக் கடன் கொடுத்ததும் ஒரு காரணம். சென்னை ராயப்பேட்டை பெனிபிட் பண்டு 400 கோடி ரூபாய் அளவிற்கு டெபாசிட்டுகளைப் பெற்றது. அதிலிருந்து ஒருவருக்கு மட்டுமே 140 கோடி ரூபாய் கடன் கொடுத்தது. அந்தப் பணம் திரும்பி வராமல் போகவே கம்பெனி முழுதாக மூழ்கிப் போனது.\nரிசர்வ் வங்கியின் பொறுப்பற்ற நடைமுறையும், கையாலாகத்தனமும் கூட ஒருவிதத்தில் காரணம். ராயப்பேட்டை பெனிபிட் பண்டை மேற்பார்வையிட்ட ரிசர்வ் வங்கி ஒரு பிரச்னையும் இல்லை என்று சொன்னது. ஆனால் சில நாள்களிலேயே அந்த கம்பெனி மூழ்கியது.\n1996இல் சென்னையைச் சேர்ந்த CRB Capital Markets என்னும் வங்கியல்லா நிதி நிறுவனம் மூழ்க ஆரம்பித்தது. அவர்கள் பொதுமக்கள் வைப்புத்தொகையையும் மற்ற பணத்தையும், பல்வேறு தவறான காரியங்களுக்காகப் பயன்படுத்தி வந்தனர். கொஞ்சம் கொஞ்சமாக இந்த நிறுவனம் மூழ்கப்போவதாக புரளி (நிசமாகவும் இருக்கலாம்) கிளம்பியது. இதனால் பீதி அடைந்த மக்கள், தங்கள் வைப்பு நிதிகளைத் திரும்பப் பெற முயன்றனர். ஆனால் CRBயால் திரும்பித் தர இயலவில்லை. மேலும் பீதியடைந்த பொதுமக்கள் இதர நிதி நிறுவனங்களில் தாங்கள் போட்டுவைத்திருந்த பணத்தையும் வெளியே எடுக்க முனைந்தனர்.\nரிசர்வ் வங்கியோ, கஷ்டத்தில் மாட்டிக்கொண்டிருக்கும் நிதி நிறுவனங்கள் அத்தனையையும் மேற்கொண்டு வைப்பு நிதிகளைப் பெறத் தடை செய்தது. அதே நேரம் வாடிக்கையாளர்களின் பணத்தைத் திருப்பித் தரவும் அழுத்தியது. இது முடியாத காரியம். பணத்தைப் புரட்டுவதனால் மட்டுமே செயல்பட்டுக்கொண்டிருக்கும் நிறுவனங்களின் கழுத்தை ரிசர்வ் வங்கி அழுத்திப் பிடித்தது. அத்தோடு நியாயமாக இயங்கிக் கொண்டிருந்த அனைத்து வங்கியல்லா நிதி நிறுவனங்களையும் இரும்புக் கரம் கொண்டு ரிசர்வ் வங்கி அடக்க ஆரம்பித்தது.\nஅத��வரையில் எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லாமல் தொடங்கப்பட்ட இந்த நிறுவனங்களுக்கு இனி லைசன்ஸ் உண்டு என்றும், அவர்கள் அனைவரும் உடனடியாக ரிசர்வ் வங்கியிடம் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். 1999இல் 40,000 எண்ணிக்கையில் இருந்த நிறுவனங்களில் பலவற்றை ரிசர்வ் வங்கி தொழிலிலிருந்து விலகிப்போகச் சொன்னது. அப்படியும் 10,000 நிறுவனங்கள் லைசன்ஸ் கேட்டு விண்ணப்பித்தன. ஆனால் இதுவரை வெறும் 674 நிறுவனங்களுக்கு மட்டுமே ரிசர்வ் வங்கி லைசன்ஸ் கொடுத்துள்ளது எந்தவித அவசரமும் இல்லாமல் மீதமுள்ள உரிம விண்ணப்பப் படிவங்களை ரிசர்வ் வங்கி கிடப்பில் போட்டு வைத்துள்ளது. அதிக எண்ணிக்கையில் NBFCக்கள் வேண்டாமே என்ற எண்ணம் ரிசர்வ் வங்கிக்கு.\nமேலும் வங்கிகளின் மீது விதிக்கப்படும் மிகக் கடுமையான கட்டுப்பாடுகள் (Capital Adequacy Ratio norms) போன்றவற்றை NBFCக்கள் மீதும் விதிக்கத் தொடங்கியது ரிசர்வ் வங்கி.\nஇதனால் NBFCக்கள் காணாமல் போக, பொதுமக்கள் வேறு வழியின்று பணத்தை வங்கிகளில் கொண்டு சேர்த்தனர். இதனால் வங்கிகளில் liquidity - பணத்தாராளம் - அதிகமானது. வங்கிகளும் கவலையே படாமல் இந்தப் பணத்தை ரிசர்வ் வங்கியிலும், நம்பகத்தன்மை அதிகமான அரசின் கில்ட் போன்றவற்றிலும் போட்டுவைத்து விட்டு சும்மா இருக்கின்றன. வட்டி விகிதம் குறையக் குறைய, பொதுமக்களின் சேமிப்பின் வருமானம் குறையத் தொடங்கியது.\nமேற்கத்தியப் பொருளாதாரம் நுகரும் கலாச்சாரத்தின் பின்னணியில் உருவானது. அதனால் வட்டி விகிதம் குறையக் குறைய, அவர்கள் அதிகமாகக் கடன் வாங்கி, அதிகம் செலவு செய்கின்றனர். ஆனால் இந்தியப் பொருளாதாரம் சேமிப்பின் அடிப்படையில் கட்டப்பட்டது. அதனால் வட்டி விகிதம் குறைவது இந்தியாவிற்கு நல்லதல்ல. அத்துடன் informal அடிப்படையில் பணம் கடன் கொடுப்பது நின்று போனது பல கீழ்நிலை மக்களைத்தான் பாதித்துள்ளது. இவர்களுக்கு எந்த வங்கியும் கடன் கொடுப்பதில்லை - ரிஸ்க் அதிகம் என்பதால். ஆனால் வங்கிகள் விடாமல் பணத்தேவையற்றவர்களைப் பின்தொடர்ந்து 'நீங்கள் கடனைக் கட்டிவிட்டீர்கள், அதனால் மேலும் கடன் வாங்குங்கள்' என்று நச்சரிக்கின்றன. ஆக, தேவையானவர்களுக்குக் கடன் கிடைக்காமல், தேவையில்லாதவர்களைப் பணம் பின்தொடர்கிறது\nநிதியமைச்சர் சிதம்பரம் வங்கிகளை விவசாயத்துறைக்கு கடன் கொடுக்கச் சொல்கிறார். ஆனால் வங்கிகளோ, விவசாயத்திற்குக் கடன் கொடுத்தால் அது NPA - Non Performing Asset ஆகிவிடுமோ என்று பயப்படுகின்றன. ஆனால் முறைசாராத்துறையில் இருக்கும் தனியார்கள், கிராமங்களில் பணத்தை இதுபோன்றவர்களுக்குத்தான் வட்டிக்குக் கொடுக்கின்றனர் (மிக அதிக வட்டியில்\nஇதற்கிடையில் ஜெயலலிதாவின் தமிழக அரசு அவசர அவசரமாக யாருமே 9%க்கு மேல் ஆண்டு வட்டி வசூலிக்கக் கூடாது என்று சட்டம் இயற்றியது. இது நடைமுறைக்கு ஒவ்வாத விஷயம். ஜி.வி என்னும் சினிமாக்காரர் தற்கொலை செய்து கொண்டது கந்துவட்டியினால்தான் என்பதால் இப்படி ஒரு சட்டம் இயற்றியிருக்க வேண்டாம். [இது பற்றிய என் முந்தைய பதிவு இங்கே. - பத்ரி] ஒரு பக்கத்தில் சிடிபேங், கிரெடிட் கார்டுகள் மூலம் மாதத்திற்கு 2.5% வரை வசூல் செய்கிறது ஆனால் தமிழகத்தில் கடன் கொடுப்பவர்கள் ஆண்டுக்கு 9% மேல் வட்டி வசூலிக்கக் கூடாதாம்\nஎந்தவொரு தொழிலை எடுத்துக்கொண்டாலும் அதில் சில நிறுவனங்கள் போண்டியாகும். கெட்டவர்கள் வருவார்கள், பணத்தைத் திருடுவார்கள். அதற்காக அந்த தொழிலையே ஒட்டுமொத்தமாக மூடிவிடுவது நியாயம் ஆகாது. சாலையில் இரண்டு பேர் மீது பஸ் மோதிவிட்டது என்பதனால் தெருவில் நடக்காமலா இருக்கிறோம்\nவங்கியில்லா நிதி நிறுவனங்கள் மிக அவசியம். அவை [கடன் வாங்கும்] வாடிக்கையாளர்களிடையே நெருக்கமான உறவுகளை வைத்துள்ளன. தமது informal முறையால் வாடிக்கையாளர்களுக்கு பிரச்னை இருக்கும்போது பணம் திருப்பிச் செலுத்தும் தவணையை மாற்றி அமைக்கின்றன. சுந்தரம் பைனான்ஸ் கொடுக்கும் கடன்கள் 99.5% திருப்பித் தரப்படுகின்றன இதற்குக் காரணம் அந்நிறுவனத்தின் ஊழியர்கள் தமக்கு முகம் தெரிந்தவர்களுக்கு மட்டுமே கடன் கொடுக்கிறார்கள். பொதுமக்களிடம் தமது உறவை வளர்த்துக் கொள்கிறார்கள். ஆனால் வங்கிகள் இதயமற்ற, முகமற்ற சேவையை அளிக்கின்றன. அவை வாடிக்கையாளர்களைப் புரிந்து கொள்ள எந்தவித முயற்சியும் எடுத்துக் கொள்வதில்லை. பணம் அதிகம் இருப்பவர்களுக்கு மட்டும்தான் நேரடி முகம் காண்பித்து சேவையைக் கொடுக்கின்றன. பணத்தின் அவசியத் தேவை உள்ளவர்களைப் புறக்கணிக்கின்றன.\nரிசர்வ் வங்கியால் NBFCக்க்களையும் அவை இந்தியப் பொருளாதாரத்திற்கு ஆற்றும் சேவையினையும் சரியான முறையில் இதுவரை புரிந்துகொள்ள முடிந்ததில்லை. எனவே NBFCக்க��ை ரிசர்வ் வங்கியின் இரும்புப் பிடியிலிருந்து விடுவிக்க வேண்டும். புதிதாக வேறு ஒரு கட்டுப்பாட்டு வாரியத்தை நிர்மாணித்து அதன் கையில் NBFCக்களை ஒப்படைக்க வேண்டும்.\nமிக அருமையாக இந்த விஷயங்களைப் பற்றி எளிமையாக எழுதுகிறீர்கள். நன்றி. இரண்டு கேள்விகள்\n1. உங்கள் அலுவலகங்களில் பணிபுரிபவர்கள் ( ) எப்போதாவது - என்னடா நம்ம பாஸ் எவ்வளவு எழுத்து, மீட்டிங், விழா என்று அலைகிறாரே.. வேலை எதுவும் செய்யவில்லையோ என எண்ணம் ஏற்படுவதை தவிர்க்கும் அளவில் எப்படி டைம் மானேஜ்மென்ட் செய்கிறீர்கள் அல்லது அவர்களும் வலைப்பதிவு, தமிழ் குழுக்கள் என வேலை நேரத்தில் பங்கெடுக்க ஆரம்பித்தால் (புனை பெயரில்) எப்படித்தெரியும் \n2. வீட்டில் எப்படி சமாளிக்கிறீர்கள் :-)\nமீட்டிங், விழா எல்லாமே வேலை நேரத்தில் நடப்பதில்லையே சனி, ஞாயிறு அல்லது மாலை வேளைகளில்.\nவேறு சில தந்திரங்களும் உள்ளன, அதைப் பற்றியெல்லாம் இங்கு நேரடியாக எழுத முடியாது:-)\nமற்றபடி வீட்டில் எதையும் சமாளிக்க வேண்டியதே இல்லை நிறைய நேரம் வீட்டிலும்தான் செலவழிக்கிறேன். தொலைக்காட்சி பார்க்கிறேன், சினிமா போகிறோம், ஊர் சுற்றுகிறோம் - அட நிசமாகத்தான் சார்\nஇந்த பதிவுகளையெல்லாம் எழுத நிறைய நேரம் பிடிப்பதில்லை. அதிகமாகப் போனால் அரை மணிநேரம் - அவ்வளவுதான்.\nசினிமா போகிறோம், ஊர் சுற்றுகிறோம் - அட நிசமாகத்தான் சார்\nநிதியமைச்சர் சிதம்பரம் வங்கிகளை விவசாயத்துறைக்கு கடன் கொடுக்கச் சொல்கிறார். ஆனால் வங்கிகளோ, விவசாயத்திற்குக் கடன் கொடுத்தால் அது NPA - Non Performing Asset ஆகிவிடுமோ என்று பயப்படுகின்றன. ஆனால் முறைசாராத்துறையில் இருக்கும் தனியார்கள், கிராமங்களில் பணத்தை இதுபோன்றவர்களுக்குத்தான் வட்டிக்குக் கொடுக்கின்றனர் (மிக அதிக வட்டியில்\nஎனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் விவசாயத்திற்காக வங்கிகளில் கடன் பெறுவது குதிரைக் கொம்பு. வங்கிகளை மட்டும் குற்றம் சொல்ல முடியாது. வாங்கிய கடனை திருப்பித்தர வேண்டும் என்ற எண்ணம் நிறைய பேரிடம் கிடையாது(நல்ல மகசூல் கண்டால் கூட). எதாவது ஒரு ஆட்சியில் கடன்களைத் 'தள்ளுபடி' செய்துவிடுவார்கள் என்று நம்பியிருப்பவர்கள் இருக்கிறார்கள்.\nஒரு பக்கத்தில் சிடிபேங், கிரெடிட் கார்டுகள் மூலம் மாதத்திற்கு 2.5% வரை வசூல் செய்கிறது ஆனால் தமிழகத்தில் கடன் கொட��ப்பவர்கள் ஆண்டுக்கு 9% மேல் வட்டி வசூலிக்கக் கூடாதாம்\nஅத்துடன் informal அடிப்படையில் பணம் கடன் கொடுப்பது நின்று போனது பல கீழ்நிலை மக்களைத்தான் பாதித்துள்ளது. இவர்களுக்கு எந்த வங்கியும் கடன் கொடுப்பதில்லை - ரிஸ்க் அதிகம் என்பதால்.\nவங்கிகள் எந்தக் காலத்திலும் கீழ்நிலை மக்களுக்குக் கடன் கொடுத்ததில்லை என்றே நினைக்கிறேன். கழுத்தைப் பிடித்து வெளியில் தள்ளாத குறையாக துரத்தியடித்த சம்பவத்தை நேரில் பார்த்த அனுபவம் உண்டு.\nபரி: 2.5% மாதத்திற்கு = 30% வருடத்திற்கு.\n\"மாதத்திற்கு\" - கவனிக்கவில்லை :D :D\n(சிட்டி பேங்க் = பகல் கொள்ளைக்காரர்கள்)\nபத்ரி, பின் தொடர்தல் வசதியைக் காணோமே. இந்தப் பதிவு சம்பந்தமான எனது பதிவு ஒன்று - http://blog.selvaraj.us/index.php\nஇங்கு பின்னூட்டமாக எழுத ஆரம்பித்து நீண்டதால் தனிப் பதிவாக இட்டிருக்கிறேன்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nசெம்மொழி தமிழ், அடுத்து செம்மொழி கன்னடம்\nவங்கியல்லா நிதி நிறுவனங்களின் பங்கு\nபொங்குதமிழ் - கனடா இலங்கைத் தமிழர் பொதுக்கூட்டம்\nசமாச்சார்.காம் - அன்னியச் செலாவணி பற்றி\nசமாச்சார்.காம் - மென்பொருள் பன்மொழியாக்கல்\nமக்கள் தொகை கணக்கெடுப்பு விவகாரம்\nபெஸ்லான் பயங்கரம் பற்றிய பின்னூட்டம்\nசமாச்சார்.காம் - சைபர் கஃபே\nபிசினஸ் ஸ்டாண்டர்ட் கட்டுரை: A misnomer called 'me...\nபெரியார் பற்றிய தொலைக்காட்சித் தொடர்\nராஜீவ் காந்தி கொலையும், தொடர்ந்த துப்பறிதலும்\nதிராவிட் - இந்தியப் பெருஞ்சுவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cameras/fujifilm-finepix-z70-12mp-digital-camera-silver-price-pdqma2.html", "date_download": "2018-08-19T09:35:45Z", "digest": "sha1:Z4LVY6Q25IEKXOAJWOQYBG3XG77B6MRZ", "length": 19542, "nlines": 412, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளபியூஜிபில்ம் பைனீபிஸ் ஸ்௭௦ ௧௨ம்ப் டிஜிட்டல் கேமரா சில்வர் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nபியூஜிபில்ம் பைனீபிஸ் ஸ்௭௦ ௧௨ம்ப் டிஜிட்டல் கேமரா\nபியூஜிபில்ம் பைனீபிஸ் ஸ்௭௦ ௧௨ம்ப் டிஜிட்டல் கேமரா சில்வர்\nபியூஜிபில்ம் பைனீபிஸ் ஸ்௭௦ ௧௨ம்ப் டிஜிட்டல் கேமரா சில்வர்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nபியூஜிபில்ம் பைனீபிஸ் ஸ்௭௦ ௧௨ம்ப் டிஜிட்டல் கேமரா சில்வர்\nபியூஜிபில்ம் பைனீபிஸ் ஸ்௭௦ ௧௨ம்ப் டிஜிட்டல் கேமரா சில்வர் விலைIndiaஇல் பட்டியல்\nபியூஜிபில்ம் பைனீபிஸ் ஸ்௭௦ ௧௨ம்ப் டிஜிட்டல் கேமரா சில்வர் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nபியூஜிபில்ம் பைனீபிஸ் ஸ்௭௦ ௧௨ம்ப் டிஜிட்டல் கேமரா சில்வர் சமீபத்திய விலை May 28, 2018அன்று பெற்று வந்தது\nபியூஜிபில்ம் பைனீபிஸ் ஸ்௭௦ ௧௨ம்ப் டிஜிட்டல் கேமரா சில்வர்ஸ்னாப்டேப்கள் கிடைக்கிறது.\nபியூஜிபில்ம் பைனீபிஸ் ஸ்௭௦ ௧௨ம்ப் டிஜிட்டல் கேமரா சில்வர் குறைந்த விலையாகும் உடன் இது ஸ்னாப்டேப்கள் ( 5,390))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nபியூஜிபில்ம் பைனீபிஸ் ஸ்௭௦ ௧௨ம்ப் டிஜிட்டல் கேமரா சில்வர் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. பியூஜிபில்ம் பைனீபிஸ் ஸ்௭௦ ௧௨ம்ப் டிஜிட்டல் கேமரா சில்வர் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்��வும்.\nபியூஜிபில்ம் பைனீபிஸ் ஸ்௭௦ ௧௨ம்ப் டிஜிட்டல் கேமரா சில்வர் - பயனர்விமர்சனங்கள்\nமிக நன்று , 1 மதிப்பீடுகள்\nபியூஜிபில்ம் பைனீபிஸ் ஸ்௭௦ ௧௨ம்ப் டிஜிட்டல் கேமரா சில்வர் விவரக்குறிப்புகள்\nலென்ஸ் டிபே Zoom lens\nபோக்கால் லெங்த் 6mm - 32mm\nஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 12.2 Megapixels\nசென்சார் சைஸ் 1/2.3 inches\nரெட் ஏஏ றெடுக்ஷன் Yes\nஇமேஜ் டிஸ்பிலே ரெசொலூஷன் 230000 dots\nவீடியோ போர்மட் AVI, MJPEG\nஇன்புஇலட் மெமரி 13 MB\nபுய்ல்ட் இந்த பிளாஷ் Yes\nபிளாஷ் ரங்கே 0.3 m - 3.1 m\nபியூஜிபில்ம் பைனீபிஸ் ஸ்௭௦ ௧௨ம்ப் டிஜிட்டல் கேமரா சில்வர்\n4/5 (1 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bharathidasanfrance.blogspot.com/2013/11/blog-post_25.html", "date_download": "2018-08-19T10:10:21Z", "digest": "sha1:KUSFGUQGNOB7FL3RK555TGU2B7DCFUN7", "length": 15865, "nlines": 341, "source_domain": "bharathidasanfrance.blogspot.com", "title": "கவிஞா் கி. பாரதிதாசன்: தமிழ்ச்தேசியத் தலைவா்", "raw_content": "\nதமிழ்த்தேசியத் தலைவா் பொன்விழா மலா் 2004\nஇடுகையிட்டவா்: பாட்டரசர் கி. பாரதிதாசன் நேரம் 01:12\nஇணைப்பு : தமிழிசை, தமிழீழம்\nவீரர்கள் வீழ்ந்துபோகலாம், வீரம் வீழ்வதில்லை. நெஞ்சுக்கு உரமாகி அடுத்த தலைமுறையை கொள்கைவழியில் அது நெறிப்படுத்தும். அற்புதமான கவிதை.\nதமிழில் இசைபாடும் கவிஞர் ஐயா\nதமிழ் இனத்தின் தலைவனுக்கு சாத்திய கவிதையின் ஒவ்வொரு வரியிலும் ஒவ்வொரு அர்த்தங்கள்......புரிகிறது... அருமை வாழ்த்துக்கள் ஐயா..\nபொங்கிடும் புகழ் வழி தீட்டிய அருங்கவியே வாழ்க வாழ்க ...\nநன்றி வாழ்க வளமுடன் ...\nதிண்டுக்கல் தனபாலன் 25 novembre 2013 à 06:39\nதங்கும் புகழ்மாறாத் தானைத் தலைவனை\nஉங்களின் உணர்வுக் கவியில் உறைந்திட்டேன் ஐயா\nஎன் பணிவான வணக்கமுடன் வாழ்த்துக்களும்\nஅழகிய படமும் அதற்கேற்ப உங்கள் கவிப் படைப்பும் அருமை\nவீரனைப் போற்றும் வீரமிகு வரிகள்...\nவலைப்பூ என் கவிப்பூ - பகுதி 18\nவலைப்பூ என் கவிப்பூ - பகுதி 17\nவலைப்பூ என் கவிப்பூ - பகுதி 16\nவலைப்பூ என் கவிப்பூ - பகுதி 15\nவலைப்பூ என் கவிப்பூ - பகுதி 14\nஉயர்தமிழ் காப்பாய் உடன் - 2\nஉயர்தமிழ் காப்பாய் உடன் - 1\nகருணைக்கடல் - பகுதி 3\nகருணைக்கடல் - பகுதி 2\nகருணைக்கடல் - பகுதி 1\nகம்பனில் ஒளிர்வது - பகுதி 4\nகம்பனில் ஒளிர்வது - பகுதி 3\nஅகவல். ஆசிரியப்பா. நேரிசை ஆசிரியப்பா (2)\nஅடி மறி வெண்பா (5)\nஅடிமறி மண்டில ஆசிரியப்பா (1)\nஇயல் தரவிணைக் கொச்சகக் கலிப்பா\nஇலக்கண வினா விடை (5)\nஉருவகப் பின்வருநிலை அணி (1)\nகம்பன் விழா மலர் (4)\nகலிப்பா மேடை. கட்டளைக் கலிப்பா (2)\nகலிப்பா மேடை. நேரிசைக் கலிவெண்பா (1)\nகுறள் வெண் செந்துறை (1)\nகேள்வி - பதில் (9)\nகொம்பும் காலும் இல்லா வெண்பா (1)\nசீரெதுகை பெற்று வந்த நிலைமண்டில ஆசிரியப்பா (1)\nசொற்பொருள் பின்வரு நிலையணி (1)\nதமிழ்ச் சிறப்பெழுத்து வெண்பா (1)\nபதினான்கு மண்டில வெண்பா (1)\nபுதியதோர் உலகம் செய்க (8)\nபொருள் பின்வரும்நிலை யணி (1)\nமகளிர் விழா மலர் (1)\nமீண்டும் ஓா் ஆசை (6)\nவலைப்பூ என் கவிக்பூ (33)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/12/World-News.html", "date_download": "2018-08-19T09:13:17Z", "digest": "sha1:54RY6VQ37COB6NL2OTU4DGUJ7ACCA5I7", "length": 27470, "nlines": 90, "source_domain": "www.news2.in", "title": "பலம் பெறும் வலம்! - News2.in", "raw_content": "\nHome / அமெரிக்கா / அரசியல் / இந்தியா / உலகம் / டொனால்டு டிரம்ப் / நரேந்திர மோடி / பலம் பெறும் வலம்\nTuesday, December 20, 2016 அமெரிக்கா , அரசியல் , இந்தியா , உலகம் , டொனால்டு டிரம்ப் , நரேந்திர மோடி\nஐரோப்பிய யூனியனில் இருந்து தன்னைத் துண்டித்துக்கொண்டு பிரிட்டன் வெளியேறியபோது, பலரும் அதை அபாயகரமான திருப்பமாகப் பார்த்தனர். பிரெக்ஸிட்டின் தாக்கம் படர்ந்து, பரவி, சர்வதேச அளவில் வலதுசாரி சித்தாந்தம் பலம்பெற்று​விட்டால், உலக ஒற்றுமை என்னவாகும் என்பதே அவர்கள் கவலை. டொனால்டு ட்ரம்ப் அமெரிக்க அதிபராகத் தேர்வானதும் அந்தக் கவலை அர்த்தம் இழந்துவிட்டது. உலக உருண்டை வலதுசாரிகளின் கரங்களுக்குப் போய்ச் சேர்ந்து, பல ஆண்டுகள் ஆகிவிட்டன என்னும் உண்மை சட்டென உரைத்தது.\nபிரெக்ஸிட்டையும் டொனால்டு ட்ரம்பையும் மட்டும் வைத்து இந்த முடிவுக்கு அவர்கள் வரவில்லை. உலகம் முழுக்கவே ஒரு பேரலை போல இந்த மாற்றம் நிகழத் தொடங்கியிருக்கிறது. முதலில் பிரான்ஸ்.\n‘நம் நாடு, கடந்த காலங்களில் அமல்படுத்திய காலனி ஆதிக்கக் கொள்கைகளுக்காக நாம் அவமானப்பட வேண்டும்’ என்ற ஒரு வரி, பிரான்ஸின் பாடப் புத்தகங்களில் இடம்பெற்றிருக்​கிறது. ஆப்பிரிக்கா, ஆசியா, வடஅமெரிக்கா... தொடங்கி பல நாடுகளை பிரான்ஸ் முன்னர் அடிமைப்படுத்தியிருந்தது வரலாற்று உண்மை. ஆனால், இந்த வரியைப் பாடப் புத்தகங்ளில் இருந்து நீக்கவேண்டும் எனக் கோரியிருக்கிறார் பிரான்ஸின் பிரதமராக இருந்த பிராங்கோயிஸ் ஃபிலோன். 2017-ம் ஆண்டு அந்த நாட்டில் நடைபெற இருக்கும் அதிபர��� தேர்தலில் ரிபப்ளிக்கன்ஸ் நாமினியாகக் களத்தில் நிற்கிறார் அவர்.\nஇவருடைய வாதம் எளிமையானது. பிரான்ஸ் தவறுகளே செய்யவில்லை என்பதால், மன்னிப்பும் கேட்கவேண்டியது இல்லை. `பிரான்ஸ், பிற நாடுகளை ஆக்கிரமித்தது' எனச் சொல்வது தவறு, ‘நம் கலாசாரத்தை நாம் மற்றவர்களுடன் பகிர்ந்துகொண்டோம், அவ்வளவுதான்’ என்கிறார். பிரிட்டன் இந்தியாவை அடிமைப்படுத்தவில்லை தன் கலாசாரத்தை இந்தியாவுடன் பகிர்ந்து​கொண்டது என்னும் வாதத்துக்கு ஒப்பானது இது. இருந்தும் பிரான்ஸில் கணிசமானவர்கள் ஃபிலோனின் வாதத்தை ஏற்றுக்கொண்டிருப்​பதோடு, அவரை ஓர் அதிபர் வேட்பாளராகவும் உயர்த்தியிருக்கிறார்கள். இன்று அவர் பிரான்ஸின் செல்வாக்குமிக்க தலைவர்களில் ஒருவர். அவர் முன்வைக்கும் வலதுசாரி கருத்துக்களுக்கு அங்கே ஆதரவு வளர்கிறது. இஸ்லாம், மிகப்பெரிய அச்​சுறுத்தல் என்பது இவருடைய ஆழமான நம்பிக்கை. வேற்றுமையில் ஒற்றுமை, எல்லா கலாசாரங்களும் சமமானவை போன்றவை அர்த்தமற்றப் பொய்கள் என்பது இவருடைய நம்பிக்கை.\nஇந்த ஃபிலானுக்கு, கடும்​போட்டியாளராக இருப்பவர் மரின் லா பென். நேஷனல் ஃபிரண்ட் கட்சியைச் சேர்ந்தவர். மனிதர்களுக்கு இடையில் நிச்சயம் இனவேறுபாடுகள் உள்ளன என்று திடமாக நம்பும் பாரம்பர்யமிக்க கட்சி அது. அந்தப் பாரம்பர்யத்தை மேலும் வளர்க்கிறார் லா பென். `ஐரோப்பாவின் டொனால்டு ட்ரம்ப்' என இவரை பலரும் அழைக்கிறார்கள்.\nஅடுத்து ஜெர்மனி... பராக் ஒபாமாவுக்குப் பிறகு, மேற்கு உலக நாடுகள் ஜெர்மனியின் சான்சிலர் ஏஞ்சலா மெர்கெலைத்தான் நம்பிக்கையுடன் உயர்த்திப் பிடித்தன. பன்முகக் கலாசாரத்தை மெர்கெல் முன்மொழிந்தது அதற்கு ஒரு காரணம். அகதிகளைச் சேர்க்கக் கூடாது என ஐரோப்பா முழுவதிலும் இருந்து தீவிரமான குரல்கள் வலுத்தபோது, ஜெர்மனியின் கதவுகளை அவர் திறந்துவிட்டார். ஆனால், அந்தக் கதவுகளை இழுத்து மூடும் முயற்சியை அங்கும் வலதுசாரிகள் தீவிரமாக முன்னெடுக்​கின்றனர். இனியும் ஜெர்மனி லிபரலாக இருக்கக் கூடாது, அமெரிக்காவைப் பார்த்துக் கற்றுக்கொள்ள வேண்டும் எனப் பிரசாரம் செய்ய தொடங்கி​விட்டனர். அவர்களில் `ஆல்ட்டர்நேட்டிவ் ஃபார் ஜெர்மனி’ என்னும் தீவிர வலதுசாரி கட்சி குறிப்பிடத்தக்கது.\nமற்றொரு பக்கம், ஏஞ்சலா மெர்கெலை மெள்ள மெள்ளக் கைவிட்���ுவருகிறார்கள் ஜெர்மானியர்கள். நாம் மட்டும் ஏன் அகதிகளை ஏற்க வேண்டும், நாம் மட்டும் ஏன் பல்வேறு கலாசாரங்களோடு அனுசரித்துப்​போக வேண்டும்... எனக் கேட்பவர்களின் எண்ணிக்கை அங்கே அதிகரித்துவருகிறது. ஜெர்மனி வலதுபக்கமாகச் சாய்ந்துவருகிறது என்பதற்கான தெளிவான அறிகுறிகள் இவை.\nஇடதுசாரிகளின் இதயமாக ஒருகாலத்தில் இருந்த ரஷ்யா, இன்று டொனால்டு ட்ரம்போடு இணைந்து பணியாற்ற ஆர்வமாக இருக்கிறது. விளாதிமிர் புடினை `வலதுசாரி' எனச் சொல்லாமல், வேறு எப்படி அழைக்க முடியும் இந்தியாவில் நரேந்திர மோடியின் தலைமையில் வலதுசாரிகள் பெற்ற புத்தெழுச்சியையும் இத்துடன் இணைத்துப்பார்க்க வேண்டும்.\nபெரிய நாடுகள் மட்டும் அல்ல, சிறிய நாடுகளில்கூட வலதுசாரிகளின் குரல் ஓங்கி ஒலிக்கிறது. உதாரணத்துக்கு, கிரேக்கம். டொனால்டு ட்ரம்புக்கு ஆதரவாக, அமெரிக்கத் தேர்தலுக்கு முன்னரே கிரேக்கத்தில் இருந்து கோல்டன் டான் என்னும் கட்சி குரல் கொடுத்திருக்கிறது. ட்ரம்ப் வெற்றிபெற்றதும் கிரேக்க நாடாளுமன்றத்தில் அவரை வாழ்த்தி வரவேற்று ஆதரவு தெரிவித்திருக்கிறது கோல்டன் டான். ட்ரம்பின் வெற்றி அவர்களை பல மடங்கு உற்சாகப்படுத்தியிருக்கிறது என்னும் செய்தியை அச்சத்துடன்தான் படிக்கவேண்டும். காரணம், கோல்டன் டான் ஒரு தீவிர நவ நாஜி கட்சி.\n`வாஷிங்டன் போஸ்ட்' சமீபத்திய கட்டுரை ஒன்றில் சுட்டிக்காட்டு​வதைப்போல் அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் மட்டும் அல்ல; ரஷ்யா, துருக்கி, இந்தியா, பிலிப்பைன்ஸ் எனத் தொடங்கி, உலகின் பல மூலைகளில் வலதுசாரிகள் பலம்பெற்றிருக்கிறார்கள் அல்லது ஏற்கெனவே வெற்றிபெற ஆரம்பித்துவிட்டார்கள். தேர்தல் வெற்றியோடு சேர்த்து கருத்தியல் ரீதியாகவும் அவர்கள் மக்களை வயப்படுத்தியிருக்கிறார்கள் என்பதை, பின்வரும் நான்கு அம்சங்கள் உறுதிசெய்கின்றன.\n1 - ‘உலக அமைதி, சர்வதேசப் பொருளாதாரம், மனிதகுலமேன்மை பற்றி எல்லாம் இனியும் என்னால் கவலைப்பட முடியாது. எனக்கு என் நாடு முக்கியம்’ என்பது போன்ற தீவு மனப்பான்மை அதிகரித்திருக்கிறது.\n2 - ‘என் நாடு உயர்ந்தது; என் கலாசாரம் சிறப்பானது; என் மொழி, என் இனம் மட்டுமே மேன்மையானது’ என்ற தற்பெருமை அதிகரித்திருக்கிறது.\n3 - ‘என் பொருளாதாரத்தை, என் வேலைகளை, என் வாய்ப்புகளை நான் எதற்காக முன்பின் தெரியாத அந்நியர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும்’ என்பது போன்ற வேலி போடும் அணுகுமுறை அதிகரித்திருக்கிறது.\n4- ‘இஸ்லாமியர்கள் ஆபத்தானவர்கள்; ஆசியர்கள் விரட்டப்படவேண்டியவர்கள்; ஆப்பிரிக்க அமெரிக்கர்​களுக்கு இங்கு என்ன வேலை’ என்பது போன்ற வெறுப்பு அரசியல் முன்னெப்போதையும்​விட இப்போது வளர்ந்திருக்கிறது.\nஇது சமீபத்திய வளர்ச்சிப்போக்கு அல்ல. கடந்த 15 ஆண்டுகளாகவே அமெரிக்கா, பிரிட்டன் போக, டென்மார்க், நெதர்லாந்து, ஜெர்மனி... தொடங்கி உலகம் முழுவதிலும் பரவலாக வலதுசாரி இயக்கங்கள் தொடர்ச்சியாக செழிப்பு அடைந்து​வருகின்றன. நாம்தான் போதுமான அளவுக்குக் கவனம் செலுத்தி இதை ஆராயவில்லை.\nவலதுசாரி அமைப்புகளின் எழுச்சி என்பது, இடதுசாரிகளின் வீழ்ச்சியோடு நேரடியாகத் தொடர்புடையது. தேர்தல் களத்தில் மட்டும் அல்ல; கருத்தியல் தளத்திலும் இடதுசாரிக் கட்சிகளும் லிபரல் - மையவாதக் கட்சிகளும் செல்வாக்கு இழந்துவருவதைத் தெளிவாகக் காண முடிகிறது. இந்தியா முதல் அமெரிக்கா வரை அதற்காகச் சாட்சியங்கள் பரவியிருக்​கின்றன.\nஒருகாலத்தில் தீவிர வலதுசாரிகள் நாஜி கொடியை உயர்த்திப் பிடிப்பது, வெளிப்படையாக வெறுப்பைக் கக்குவது, அவ்வப்போது வன்முறையில் இறங்குவது, பாசிச அழித்தொழிப்புச் சிந்தாந்தத்தை ஆதரிப்பது... போன்ற வழிமுறை​களைக் கையாண்டுவந்தார்கள். நவீனமயமாகி​விட்ட இன்றைய உலகில் இந்த வழிகள் இனியும் பயன்தராது என்பதால், அவர்கள் தங்கள் அணுகுமுறையையும் சித்தாந்தத்தையும் நாகரிகமான முறையில் வளர்த்தெடுக்கிறார்கள்.\nஉதாரணத்துக்கு, உடனடியாகப் பக்கத்து நாட்டை ஆக்கிரமித்து அவர்கள் செல்வத்தைக் கொள்ளையடிக்க வேண்டும் எனச் சீற்றத்துடன் முழங்குவதற்குப் பதில், ‘ஒடுக்குமுறைக்கு ஆளாகிக்கொண்டிருக்கும் அண்டை நாட்டு மக்களை விடுவிக்க நாம் மனிதாபிமான அடிப்படையில் தலையீடு செய்யவேண்டும்’ எனக் கோரு​கிறார்கள். ‘அந்நியர்களை உள்ளே அனுமதிக்க மாட்டோம்’ என, பொட்டில் அடித்தாற்போல் சொல்வதற்குப் பதில் `ஏற்கெனவே குறைந்து​கொண்டிருக்கும் நம் நாட்டின் வளங்களை நம் மக்கள் பயன்படுத்து​வதுதானே நியாயம்’ என அமைதியாக தர்க்கம் பேசுகிறார்கள். பிரான்ஸில் லா பென் தன் கட்சியை இப்படித்தான் முழுமுற்றாக நவீனப்படுத்தியிருக்கிறார்.\nஇன்னொரு நூதனமான வழியையும் நவீன வலதுசாரிகள் பயன்படுத்தத் தொடங்கியிருக் கிறார்கள். இடதுசாரிகளும் லிபரல்வாதிகளும் திகைத்துப் பின்வாங்கும் அளவுக்கு முற்போக்குச் செயல்திட்டங்களை அவர்களிடம் இருந்து அபகரித்து, அவற்றைத் தமதாக்கிக்\nகொள்​கிறார்கள். தங்களுடைய வழக்கமான வெறுப்பு அரசியலோடு இந்த முற்போக்குத் திட்டங்​களையும் கலந்து அளிக்கும்போது, தவிர்க்க இயலாதபடி மக்களின் ஆதரவு அதிகரிக்கத் தொடங்குகிறது. கவனிக்கவும். டொனால்டு ட்ரம்புக்கு அதிக வாக்குகள், வெள்ளை அமெரிக்கத் தொழிலாளர்களிடம் இருந்தும் வெள்ளை ஏழை, நடுத்தரக் குடும்பத்தினரிடம் இருந்தும்தான் கிடைத்திருக்கி​ன்றன.\nஇவர்கள் போக, பல்வேறு உதிரிக் கட்சிகளும் இயக்கத்தினரும் சிறிய குழுக்களும் மிதமான, தீவிரமான, அதிதீவிரமான வலதுசாரி அரசியல் கொள்கைகளை உலகம் முழுவதும் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களையும் நெருங்கிச் சென்று ஆராய்வது அவசியம். இந்த இடத்தில் ஹிட்லரின் உருவம் மனதில் நிழலாடுவதைத் தவிர்க்க முடியவில்லை. ஆரம்பத்தில் அவரும்கூட ஓர் உதிரிதான். மெள்ள மெள்ளப் பேசிப் பேசித்​தான், அவர் ஜெர்மானியர்களைக் கரைத்தார்.\nஹிட்லரின் சிந்தனை, அணுகுமுறை, செயல்பாடு அனைத்தும் தவறானவை என்றாலும், அவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. இதன் பொருள் ராணுவக் கலகமோ, ஆட்சிக் கவிழ்ப்போ நடத்தித்தான் ஒரு சர்வாதிகாரி ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என அவசியம் இல்லை. மேடையில் பேசி, சுவரொட்டி அடித்து, ஃபேஸ்புக்கில் பரப்புரை செய்து, அமைதியாக மக்கள் மனதையும் ஓட்டுக்களையும் கவர்வது இன்று சாத்தியம். ஆம்... சர்வாதிகார ஆட்சியை அமைப்பதற்கு, இன்று ஜனநாயகமே சிறந்த குறுக்கு வழி.\nவரலாறு, இன்னொன்றையும் தெளிவாகச் சுட்டிக்காட்டுகிறது. வலதுசாரி தலைவர்கள், தன்னிச்சையாக எழுச்சிப் பெற்றுவிடுவது இல்லை. அவர்களைக் கைத்தட்டி வரவேற்று ஆரவாரம் செய்பவர்கள் மக்களில் ஒரு பிரிவினர்தான். அவர்களுடைய ஆதரவுடன்தான் வெறுப்பு அரசியல் அவர்களால் வளர்த்தெடுக்கப்படுகிறது.\nமக்களின் அச்சங்களையும் எதிர்பார்ப்பு களையும் அரசியல் உணர்வற்ற நிலையையும் பயன்படுத்திக்கொண்டுதான், இந்தத் தலைவர்கள் மேலே எழுந்துவருகிறார்கள். எனவே, நாம் செய்யவேண���டியது எல்லாம் ஒன்றுதான், மனிதர்களை சக மனிதர்களோடு இணைக்கும் மக்கள் அரசியலை அவர்களிடம் கொண்டுசெல்ல வேண்டும். அது ஒன்றே வெறுப்பு அரசியலை வீழ்த்தும்\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nமறுமணம் செய்ய ஷிரிய சட்டப்படி மாமனாருடன் உடலுருவு கொள்ள வேண்டும்\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nஜெ.சொத்தை விற்று அப்பல்லோவிற்கு ரூ. 84 கோடி பீஸ் அமைச்சர்களின் டீ, சமோஸா செலவு ரூ. 20 லட்சம்\nஇன்னொரு வெள்ளம் வந்தால் மீட்பு நடவடிக்கை எப்படியிருக்கும்\nநடந்து சென்று ரோந்து பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://abedheen.com/2012/11/03/sukisivam-sun-kalam/", "date_download": "2018-08-19T09:10:38Z", "digest": "sha1:JJEJLN3BBR3AKODJKQG25B3LL7Q655OX", "length": 39630, "nlines": 521, "source_domain": "abedheen.com", "title": "சூரிய வணக்கத்தில் சுகி. சிவம் | ஆபிதீன் பக்கங்கள்", "raw_content": "\nசூரிய வணக்கத்தில் சுகி. சிவம்\nயாரோ யாரையோ வெட்டிக்கொண்டிருந்தார்கள் – அதிகாலைக் கனவில். இத்தனைக்கும் சுரேஷ் சொன்னாரே என்று Les sentiments பார்த்துச் சிரித்துவிட்டு உறங்கியிருந்தேன். இப்போது உடல் நடுங்க என்ன காரணம் படித்ததெல்லாம் வந்து தொலைகிறதோ கனவாக படித்ததெல்லாம் வந்து தொலைகிறதோ கனவாக எழுந்து டி.வியைப் போட்டால் (போட்டேன் என்றால் நிஜமாகவே போட்டேன், அப்போதான் அது இயங்கும்) குளோஸ்-அப்பில் வாசித்துக் கொண்டிருந்தார் குன்னக்குடி. குலுங்கக் குலுங்க அவர் முன்னே ஆடிக் கொண்டிருந்த பெண்மணிக்கு குறைந்தது ஐம்பது வயசு இருக்கும். எழுந்து ஓடாமல் பொறுமை காத்து ஏழெட்டு சானல்கள் மாற்றியது நல்லதாகப் போயிற்று. நாலு நல்லவார்த்தை சொன்னார் அடுத்துவந்த சுகி.சிவம் ஐயா ) அவருடைய மதநல்லிணக்க ‘பேக்கேஜ்’ மனசுக்கு இதமாக இருந்தது. ஆடியோ ரிகார்டிங் செய்ததை அப்படியே பகிர்கிறேன். இதன் வீடியோ லிங்க் கிடைத்தால் தெரியப்படுத்துங்கள், இணைக்கிறேன். நன்றி. – ஆபிதீன்\n”நான் ஒரு சாமி கும்பிடுறேன் என்பதற்காக மத்தவன் கும்பிடுற சாமியையெல்லாம் கேவலமாப் பேசலாமா குறைவா பேசலாமா (இதெல்லாம்) கூச்சமில்லாம நடக்குது இந்த நாட்டில ஒரு சமய நல்லிணக்க மாநாடுல கலந்துக்குற வாய்ப்பு எனக்கு கிடைச்சது. கவிக்கோ அப்துல்றகுமான் அவர்களும் பேசினாங்க. எனக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருந்தது. ஒரு கருத்து சொன்னேன். நான் அடிப்படையில ஒரு மதத்தை சார்ந்தவனா இருந்தாலும் மத்த மதங்களோடு என்னை இணைச்சிக்கிறதுக்கு ஒரு கொக்கி வச்சிருக்கேன். நீங்க ரெயில்வே ஸ்டேஷன்ல பாருங்களேன். ரெயில்பெட்டி இருக்கு, இல்லையா ஒரு சமய நல்லிணக்க மாநாடுல கலந்துக்குற வாய்ப்பு எனக்கு கிடைச்சது. கவிக்கோ அப்துல்றகுமான் அவர்களும் பேசினாங்க. எனக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருந்தது. ஒரு கருத்து சொன்னேன். நான் அடிப்படையில ஒரு மதத்தை சார்ந்தவனா இருந்தாலும் மத்த மதங்களோடு என்னை இணைச்சிக்கிறதுக்கு ஒரு கொக்கி வச்சிருக்கேன். நீங்க ரெயில்வே ஸ்டேஷன்ல பாருங்களேன். ரெயில்பெட்டி இருக்கு, இல்லையா அதுக்கு முன்பக்கத்து பெட்டியோட மாட்டிக்கிறதுக்கு ஒரு கொக்கி இருக்கும். பின்பக்கத்து பெட்டியோட மாட்டிக்கிறதுக்கு ஒரு கொக்கி இருக்கும். இந்த கொக்கிகள் மூலமாகத்தான் இணைப்பாங்க, ரெயில் பாட்டுக்கு ஓடிக்கிட்டே இருக்கும். அதுமாதிரி , அடிப்படையிலெ நான் ஒரு மதம் சாரந்தவனா இருந்தாகூட இன்னொரு மதத்தோட என்னை இணைக்கிறதுக்கு ஒரு கொக்கி வச்சிருக்கேன். என்ன கொக்கி அதுக்கு முன்பக்கத்து பெட்டியோட மாட்டிக்கிறதுக்கு ஒரு கொக்கி இருக்கும். பின்பக்கத்து பெட்டியோட மாட்டிக்கிறதுக்கு ஒரு கொக்கி இருக்கும். இந்த கொக்கிகள் மூலமாகத்தான் இணைப்பாங்க, ரெயில் பாட்டுக்கு ஓடிக்கிட்டே இருக்கும். அதுமாதிரி , அடிப்படையிலெ நான் ஒரு மதம் சாரந்தவனா இருந்தாகூட இன்னொரு மதத்தோட என்னை இணைக்கிறதுக்கு ஒரு கொக்கி வச்சிருக்கேன். என்ன கொக்கி எனக்கும் உங்களுக்கும் எந்த பிரச்சனையும் கிடையாது சார், நீங்க உங்க கடவுள கும்பிடுறீங்க, உங்க கொள்கையை கும்பிடுறீங்க, அது எல்லாமே சிறந்ததுதான், அதை நான் குறை சொல்ல மாட்டேன், உங்களோட வழிபாட்டு முறையை நான் குறை சொல்ல மாட்டேன், அப்படீன்னு… இப்ப அடிப்படையில நான் ஒரு மதம் சாரந்தவனா இருந்தாலும் எனக்குள்ளே இன்னொரு மதங்களுக்கு உரிய அந்த இணைப்பு கொக்கி இருக்கு. அப்படி இருக்கணும். அப்படி இருந்தா பிரச்சனை இல்லை. இது உள்ளவர்கள் , நல்லா யோசிச்சி பாருங்க, எல்லா மதத்தவரோடும் இணங்கிப் போறாங்க. எல்லா மதத்துலேயும் ஞானிங்க இருந்திருக்காங்க, எல்லா மதத்துலேயும் உயர்ந்த சிந்தனை உள்ளங்க இருந்திருக்காங்க, எல்லா மதத்துலேயும் இறையனுபவம் பெற்றவங்க இருந்திருக்காங்க. ஒரு குறிப்பிட்ட மதத்துலதான் இறையனுபவம் உள்ளவங்க பொறப்பாங்க, மத்த மதத்திலே இறையனுபவம் உள்ளவங்க பொறக்க மாட்டாங்கன்னு சொல்ல முடியுமா எனக்கும் உங்களுக்கும் எந்த பிரச்சனையும் கிடையாது சார், நீங்க உங்க கடவுள கும்பிடுறீங்க, உங்க கொள்கையை கும்பிடுறீங்க, அது எல்லாமே சிறந்ததுதான், அதை நான் குறை சொல்ல மாட்டேன், உங்களோட வழிபாட்டு முறையை நான் குறை சொல்ல மாட்டேன், அப்படீன்னு… இப்ப அடிப்படையில நான் ஒரு மதம் சாரந்தவனா இருந்தாலும் எனக்குள்ளே இன்னொரு மதங்களுக்கு உரிய அந்த இணைப்பு கொக்கி இருக்கு. அப்படி இருக்கணும். அப்படி இருந்தா பிரச்சனை இல்லை. இது உள்ளவர்கள் , நல்லா யோசிச்சி பாருங்க, எல்லா மதத்தவரோடும் இணங்கிப் போறாங்க. எல்லா மதத்துலேயும் ஞானிங்க இருந்திருக்காங்க, எல்லா மதத்துலேயும் உயர்ந்த சிந்தனை உள்ளங்க இருந்திருக்காங்க, எல்லா மதத்துலேயும் இறையனுபவம் பெற்றவங்க இருந்திருக்காங்க. ஒரு குறிப்பிட்ட மதத்துலதான் இறையனுபவம் உள்ளவங்க பொறப்பாங்க, மத்த மதத்திலே இறையனுபவம் உள்ளவங்க பொறக்க மாட்டாங்கன்னு சொல்ல முடியுமா குழந்தைத்தனமான பேச்சு உலகம் முழுக்க எல்லா மதங்களிலும் நல்ல இறையனுபவம் உடைய – noble solesன்னி சொல்றோம் பார்த்தீங்களா, மேன்மைதங்கிய ஆன்மாக்கள் – எல்லா மதத்துலேயும் பிறந்திருக்காங்க. குறிப்பிட்ட மதத்துலேதான் பிறப்பாங்க, குறிப்பிட்ட ஊர்லதான் பிறப்பாங்கன்னு சொல்றதெல்லாம் வளர்ச்சியடையாதவர்கள் பேசுற பேச்சு…\nஅந்த சமயநல்லிணக்க மாநாட்டுலே கவிக்கோ ரொம்ப அழகா ஒரு கருத்து சொன்னாரு. இந்த பக்குவப்படுத்துவது – அதுதான் சமயம்னு பேரு, சமயம்னா சமைப்பதுன்னுதான் அர்த்தம் – நம்ம குக்கர்லெ என்னா பண்றோம் ஒரு பொருளை வேக வைக்கிறதுக்கு இத்தனை விசில் விடுறதுன்னு ஒரு கணக்கு வச்சிருக்கோம் (பா.பருப்பு, து.பருப்பு, க.பருப்பு பற்றியெல்லாம் சொல்கிறார்). இப்ப கடினமான மாமிசம் வேகணும்னா ஏழெட்டு விசில் அடிச்ச��தான் வேகும். ரொம்ப அழகா கவிக்கோ சொன்னார், ‘இந்த மனுசன் ஒரு மோசமான மாமிசம். இவன வேகவைக்கிறதுக்கு ஏகப்பட்ட விசில் வேண்டியிருக்கு’ன்னார். எல்லா தீர்க்கதரிசிகளும் – பல மதங்கள்லேர்ந்து வர்றாங்க பாருங்க.. இவங்கள்லாம் அத்தனை விசில் மாதிரி. பல லட்சம் விசில் அடிச்சாதான் இந்த மனுசன் வேகுவான். இல்லேண்ணா சுலபத்துலெ வேகமாட்டான். அப்படீன்னாரு.. யோசியுங்க. மனுசனை பக்குவப்படுத்துறது அவ்வளவு கஷ்டமா இருக்கு. இன்னொரு கருத்து ரொம்ப வேடிக்கையா சொன்னாரு. அழகான உவமை ஒண்ணு சொன்னாரு. கோயில் யானை அறுத்துக்கிட்டு ஓடிப்போச்சு. ஏண்டான்னு கேட்டா ‘அதுக்கு மதம் பிடிச்சிடுச்சி சார்’ங்குறான். அப்துல் றஹ்மான் சார் சொன்னாரு ‘ அதுக்கு மதம் பிடிக்கலைடா, அதனால்தான் அறுத்துக்கிட்டு போச்சு’ ஒரு கோயிலுக்குள்ளே (மட்டும்) இருக்கவேணாம்னு…பொயடிக்கா கருத்து சொன்னாரு. என்ன குறிப்பு’ ஒரு கோயிலுக்குள்ளே (மட்டும்) இருக்கவேணாம்னு…பொயடிக்கா கருத்து சொன்னாரு. என்ன குறிப்பு மதம் பிடிப்பதென்பது நல்லதா நல்லதல்ல. மதப்பற்று என்பது வேறு. மத உணர்வு என்பது வேறு. மதங்களின் பெயரால் சண்டையிடுவது என்பது வேறுதான். எல்லா மதங்களிலும் தீர்க்கதரிசிகள் தோன்றியிருக்காங்க. ராமாயணத்துல என்ன செய்தி வருதோ அதே மாதிரியான செய்தியை வேற மதங்கள்ல பார்க்க முடியாதா உதாரணம் சொல்றேன் பாருங்களேன், ராமனுக்கு தேனும் மீனும் கொண்டுவந்தான் குகன் அப்படீன்னு இருக்கு. அவன் மனசு நோகக்கூடாதுன்னு ‘உண்டனம்’ அப்படீன்னு சொன்னாராம். அத சாப்பிட்டேம்பா உதாரணம் சொல்றேன் பாருங்களேன், ராமனுக்கு தேனும் மீனும் கொண்டுவந்தான் குகன் அப்படீன்னு இருக்கு. அவன் மனசு நோகக்கூடாதுன்னு ‘உண்டனம்’ அப்படீன்னு சொன்னாராம். அத சாப்பிட்டேம்பா தேனும் மீனையும் அருவருப்பா சொல்லலையாம். பரிவினில்… ‘இது எங்களுக்கு ரொம்ப பவித்திரமானதுப்பா’ என்றார். பவித்ரம்னா புண்யமானது, உயர்ந்ததுன்னு அர்த்தம். இதே மாதிரி ஒரு வரலாறு அண்ணல் நபிகள் அவர்களின் வாழ்க்கையில் காட்டட்டுமா தேனும் மீனையும் அருவருப்பா சொல்லலையாம். பரிவினில்… ‘இது எங்களுக்கு ரொம்ப பவித்திரமானதுப்பா’ என்றார். பவித்ரம்னா புண்யமானது, உயர்ந்ததுன்னு அர்த்தம். இதே மாதிரி ஒரு வரலாறு அண்ணல் நபிகள் அவர்களின் வாழ்க்கையில் கா��்டட்டுமா\nநபிகள் உட்கார்ந்திருக்காரு. ஒரு அம்மா கொண்டுவந்து திராட்சைப்பழங்கள் கொடுக்குது. அதை நீங்களே சாப்பிடனும்னு சொல்லுது. நபிகள் நாயகத்திடம் ஒரு நல்ல பழக்கம் என்னான்னா என்ன கொடுத்தாலும் எல்லார்க்கும் கொடுத்துட்டுதான் சாப்பிடுவாரு. அப்பேர்ப்பட்ட பண்பாளர். இந்த அம்மா ஒரு குலை திராட்சைப்பழத்தை கொடுத்து நீங்களே சாப்பிடுங்கன்னு சொல்லுது ஒரு பழத்தை எடுத்து வாயில போட்டாரு. பேசிக்கிட்டே அவர்பாட்டுக்கு எல்லா\nபழத்தையும் பிச்சி தன் வாயிலே போட்டுக்கிட்டாரு. கூட இருந்த நபித்தோழர்கள் எல்லாம் யோசிக்கிறாங்க. என்னடா இது, இப்படி பண்ணமாட்டாரே. அப்படீன்னு. அந்த அம்மா ரொம்ப சந்தோஷத்தோட எந்திரிச்சி போச்சு. அது போனபிறகு எல்லாரும் கேட்டாங்க, பெருமானே நீங்க இப்படி சாப்பிட மாட்டீங்களே, என்ன இப்படி இன்னக்கி’ன்னு. மிஞ்சியிருந்த ஒரு திராட்சையை எடுத்து ஒருத்தர்ட்ட கொடுத்து சாப்பிடுங்கன்னு சொல்றாரு நபிகள். அவர் வாயிலே போட்டு, ’தூ, புளிக்குது’ங்குறாரு. ‘ஆங்…இப்படி நடந்துடக்கூடாதுன்னுதான் எல்லாத்தையும் சாப்பிட்டேன்., நீ இப்படி துப்புனியே, அந்த அம்மா மனசு நொந்துபோகாதா’ன்னாரு. அப்ப யோசிச்சுப் பாருங்க, பிறர் மனம் நோகக்கூடாதுன்னு ராமர் நெனைச்சாரு. நபிகளும் நெனைச்சாரு. எங்கேயும் உயர்ந்த பண்புகள் இருக்குங்குற அடையாளம்தானே இது’ன்னாரு. அப்ப யோசிச்சுப் பாருங்க, பிறர் மனம் நோகக்கூடாதுன்னு ராமர் நெனைச்சாரு. நபிகளும் நெனைச்சாரு. எங்கேயும் உயர்ந்த பண்புகள் இருக்குங்குற அடையாளம்தானே இது அப்புறம் என்ன மதங்கள் பெயரால சண்டை\nநம்முடைய முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல்கலாம் ஒரு விழாவுக்குப் போறாரு. குத்துவிளக்கு ஏத்தச் சொல்றாங்க. அதை ஏத்துறதுக்கு அவர் கையில மெழுகுவர்த்தி கொடுத்தாங்க. எவ்வளவு Presence of Mind பாருங்க ’ஒரு இஸ்லாமியனான நான் கிருஸ்துவமதத்தின் அடையாளமான மெழுகுவர்த்தியைக் கொண்டு ஹிந்துமதத்தின் அடையாளமான ‘குத்துவிளக்கை ஏற்றுகிறேன். இவையெல்லாம் இணைந்தால் ஒளி பிரகாசிக்கும். இந்தியா ஒற்றுமையோடு இருந்தால் ஒளியோடு இருக்கும்’னு ஒரு கருத்து சொல்றாரு. யோசிக்க வேண்டாமா ’ஒரு இஸ்லாமியனான நான் கிருஸ்துவமதத்தின் அடையாளமான மெழுகுவர்த்தியைக் கொண்டு ஹிந்துமதத்தின் அடையாளமான ‘குத்துவிளக்கை ஏற்றுகிறேன். இவையெல்லாம் இணைந்தால் ஒளி பிரகாசிக்கும். இந்தியா ஒற்றுமையோடு இருந்தால் ஒளியோடு இருக்கும்’னு ஒரு கருத்து சொல்றாரு. யோசிக்க வேண்டாமா\nநன்றி : சுகி.சிவம் அவர்கள், சன்.டிவி.\nBonus : அமைதி பற்றி சுகி.சிவம் (Youtube)\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஆபிதீன் பக்கங்கள் ii :\nஆபிதீன் கூகுள் + :\n3. எழுத்தாளர்களின் இணையதளங்கள் (Links)\n5. கச்சேரிகள் , கஜல்கள்\n8 . நாகூர் ரூமி பதிவுகள்\nகலீபா உமர் (ரலி) (1)\nகுலாம் முஸ்தஃபா கான் (1)\nநுஸ்ரத் ஃபதே அலிகான் (6)\nபண்டிட் ராஜ்சேகர் மன்ஸூர் (1)\nவிஸ்வநாதன் – ராமமூர்த்தி (2)\nஅப்துல் வஹ்ஹாப் பாகவி (17)\nகுலாம் காதர் நாவலர் (4)\nஅபுல் கலாம் ஆசாத் (1)\nஅஸ்கர் அலி என்ஜினியர் (1)\nஎச். பீர் முஹம்மது (2)\nகிண்ணியா எஸ்.பாயிஸா அலி (2)\nகுர்அதுல் ஐன் ஹைதர் (1)\nகுளச்சல் மு. யூசுப் (5)\nசாத்தான்குளம் அப்துல் ஜப்பார் (2)\nஜோ டி குரூஸ் (1)\nதொ.மு. சி. ரகுநாதன் (1)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nபோர்வை பாயிஸ் ஜிப்ரி (1)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nயு.ஆர். அனந்த மூர்த்தி (1)\nவைக்கம் முஹம்மது பஷீர் (4)\nஹரி கிருஷ்ணன் (ஹரிகி) (1)\nத சன்டே இந்தியன் (1)\nநேஷனல் புக் டிரஸ்ட் (13)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mathimaran.wordpress.com/2012/11/", "date_download": "2018-08-19T10:22:45Z", "digest": "sha1:AAU2PHYZUWXRGPSGP5WGBOM4TFBHOLDJ", "length": 17706, "nlines": 246, "source_domain": "mathimaran.wordpress.com", "title": "நவம்பர் | 2012 | வே.மதிமாறன்", "raw_content": "\nகட்டுரைகள் | கேள்வி-பதில்கள் | கவிதைகள் | எனது புத்தகங்கள் | நான்\nஅம்மாவின் கைப்பேசி: ஆனந்த விகடன்-குமுதத்தின் அவதூறு\nPosted on நவம்பர்30, 2012\tby வே.மதிமாறன்\nஅம்மாவின் கைப்பேசி படத்தைப் பற்றி ஆனந்த விகடன், ‘நாட் ரீச்சபல்’ என்றும் குமுதம் ‘பேலன்ஸ் இல்லை’ என்றும் எழுதியிருக்கிறது. இது திட்டமிட்ட பச்சைப் பொய். அம்மாவின் கைப்பேசியில்.. ‘பேட்டரியே இல்ல’ * தொடர்புடையவை: அவன்-இவன்; பாலாவின் ஜல்லிக்கட்டு கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்’; யாருக்கு எதிராய் ‘பேராண்மை’ -‘முத்துக்களை எடுத்து பன்றிகளின் முன் போடாதீர்கள்’ பேராண்மை’- சென்சாரின் சிறப்பு‘ ‘பேராண்மை’ அசலும் நகலும் 7 ஆம் … Continue reading →\nPosted in பதிவுகள்\t| 9 பின்னூட்டங்கள்\nதருமபுரி ஜாதி வெறியர்களுக்கு எதிராக..\nPosted on நவம்பர்29, 2012\tby வே.மதிமாறன்\n….. தொடர்புடையவை: தருமபுரி: தலித் மக்கள் மீது வன்னிய ஜாதி வெறி தாக்குதல்; மத்த ஜாதிக்காரர்கள் யோக்கியமா பிராமணாள் ���பே: தலையில் பிறந்தவர்களா-தந்தை பெரியாரா பிராமணாள் கபே: தலையில் பிறந்தவர்களா-தந்தை பெரியாரா ஷிவ்ராம் அய்யர்-சௌம்யா அய்யர்-Splendor அய்யர்: ஜாதியை ஒழிச்ச HERO Splendor பறையர்; விளம்பரபடுத்த தயாரா ஷிவ்ராம் அய்யர்-சௌம்யா அய்யர்-Splendor அய்யர்: ஜாதியை ஒழிச்ச HERO Splendor பறையர்; விளம்பரபடுத்த தயாரா அல்லது Splendor அய்யருக்கு முடிவு கட்டிய பெரியார் தொண்டர்கள்\nPosted in பதிவுகள்\t| 8 பின்னூட்டங்கள்\nபாரதமாதா – தமிழ்த் தாய்: மூணாவது தெரு முக்குல குடியிருக்காங்க..\nPosted on நவம்பர்27, 2012\tby வே.மதிமாறன்\nதிராவிட இனம் என்ற ஒன்றே கிடையாது என்கிறார்களே இந்து அமைப்புகளும், தமிழ் உணர்வாளர்களும் -சாமுவேல், திருவாரூர். ஆரியர் என்ற இனம் இருப்பது உண்மையானால், திராவிடம் என்ற இனம் இருப்பதும் உண்மையே. ஆரியர் என்ற அடையாளத்திற்குரியவர்கள் இந்தியா முழுக்க பிராந்திய அளவில் இருந்தாலும், அவர்கள் தங்களை ‘ஆரியர் என்று அழைக்காதீர்கள்’ என்று சொல்வதில்லை. தமிழகத்திலும் ‘தமிழர்’ என்று … Continue reading →\nPosted in கேள்வி - பதில்கள்\t| 6 பின்னூட்டங்கள்\nமுஸ்லிம் பணம் குடுக்குறாங்களா.. எங்க\nPosted on நவம்பர்26, 2012\tby வே.மதிமாறன்\nநீங்க முஸ்லீம்கிட்ட பணம் வாங்குறிங்களாமே -பாலா, சென்னை. எத சொல்றீங்க -பாலா, சென்னை. எத சொல்றீங்க முந்தா நாளு என் நண்பன் சாகுல் ஒரு டீ வாங்கி கொடுத்தான். அத சொல்றீங்களா முந்தா நாளு என் நண்பன் சாகுல் ஒரு டீ வாங்கி கொடுத்தான். அத சொல்றீங்களா உங்கள மாதிரி எவ்வளவோ பேர் சொல்லித்தான் பாக்குறிங்க.. ஆனால், ஒரு முஸ்லிமும் அத புரிஞ்சுக்க மாட்றாங்களே உங்கள மாதிரி எவ்வளவோ பேர் சொல்லித்தான் பாக்குறிங்க.. ஆனால், ஒரு முஸ்லிமும் அத புரிஞ்சுக்க மாட்றாங்களே நமக்கும் ரொம்ப நெருக்கடியாதான் இருக்கு. எங்க குடுக்குறாங்கன்னு சொன்னா, நானே போய் … Continue reading →\nPosted in கேள்வி - பதில்கள்\t| 5 பின்னூட்டங்கள்\nஜாதி வெறியர்களுக்கு ரத்தக் கொதிப்பை ஏற்றும் திராவிடர் கழகம்; ‘இப்ப என்னா பண்ணுவ\nPosted on நவம்பர்24, 2012\tby வே.மதிமாறன்\nஜாதி மறுப்பு திருமணங்களுக்கு எதிராக, குறிப்பாக தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஆண், ஜாதி இந்து பெண்ணை திருமணம் முடித்தால் வெறிகொள்கிறார்கள் சூத்திரர்கள். தாழ்த்தப்பட்ட மக்களின் வீடுகளை தீ யிட்டு முற்றிலுமாக அவர்களின் வாழ்க்கையை சீரழிக்கிற, அவர்களை கொலை செய்கிற இன்றைய ஜாதி வெறிய���்களின் மோசமான செயல்களுக்கு நடுவே, திராவிடர் கழகத்தின் இந்த விழா முக்கியமான ஒரு பெரியார் … Continue reading →\nPosted in பதிவுகள்\t| 12 பின்னூட்டங்கள்\nமூன்று தமிழர்களை தூக்கிலிட துடிக்கும் ‘தினகரன்’\nPosted on நவம்பர்22, 2012\tby வே.மதிமாறன்\nதிடீரென்று ஒருவர் மாரடைப்பில் மரணம் அடைவதைப் போல், அஜ்மல் கசாப்பின் தூக்கு, தூக்கிடப் பட்டபின் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை நடத்தி, வயதாகி நோய் வாய்ப்பட்டு மரணம் அடைந்த பால்தாக்ரே மரணத்திற்கு, பதிலடி தருவதுபோல் அமைந்திருக்கிறது, அஜ்மல் கசாப்பிற்கான மரண தண்டனை. அநேகமாக தமிழகத்தைத் தவிர, மற்ற மாநிலங்களில் ‘கசாப் தூக்கை’ இனிப்புக் கொடுத்து விழாவாக … Continue reading →\nPosted in கட்டுரைகள்\t| 14 பின்னூட்டங்கள்\n‘ஞாநி’ யை நான் கவுண்டமணியுடன் ஒப்பிடவில்லை\nPosted on நவம்பர்20, 2012\tby வே.மதிமாறன்\nஅன்பிற்கினிய தம்பி கார்ட்டூன் பாலா தனது Facebook ல் ஜாதிகளுக்கெதிரான ஞாநி யின் கீழ் கண்ட அறிவிப்பை வெளியிட்டிருந்தார். அதுகுறித்து பாலாவின் பக்கத்தில் நான் எழுதிய கருத்து. * ஞாநி யின் கருத்து: கட்சி அரசியல்வாதிகள் எதுவும் உருப்படியாக செய்வார்கள் என்று தோன்றவில்லை. எனவே சாதிமறுப்பு, சாதி கலப்புத் திருமணங்களை ஆதரிக்கும் படைப்பாளிகள், கலைஞர்கள், ஆய்வாளர்கள், … Continue reading →\nPosted in பதிவுகள்\t| 10 பின்னூட்டங்கள்\nபாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்\nதிமுகவுக்கெதிரான மூன்று முகம்; தினகரன், ரஜினி, கமல்\nஅதோ போறாரு விபச்சாரி, இதோ வராரு பத்தினி\nஆமாண்டா.. உறுதியா சொல்றேன்.. இது பெரியார் மண்தான்\nஇவரின் உச்சரிப்பு அவரை யார் எனகாட்டிக் கொடுக்கிறது\nரசிகர்களுக்கு ‘மாமா’ வேலை பார்க்கும் IPL\n‘ஆபரேஷன் திராவிடா’ ஆரம்பித்து விட்டது\nதலித் விரோத ஜாதி இந்துகளுக்கு அருட்கொடை சந்தையூர்\nகாவிரி மேலாண்மை; கடவுள் ராமனே சொன்னாலும் நடக்காது\nஆடாமல் அசையாமல் என்னையே கவனித்தார்கள். மகிழ்ச்சி\n‘ஆன்மீக அரசியல்’ மூட்டை பூச்சியை ஆரம்பத்திலேயே நசுக்குவோம்\n9 நிமிடத்தில் ரஜினி, கமலின் கடந்த காலமும் எதிர்காலமும்.\nகொளத்தூர் மணியை காட்டிக் கொடுக்கும் 'ஞாநி' -இதுதான் ஞானமா\nஆர்வமற்ற முறையிலான பாலியல் உறவே பெண்ணுக்கான ஒழுக்கமாக\nதலைவர் பிரபாகரன் சக்கிலியராகவோ இஸ்லாமியராகவோ இருந்திருந்தால்…\nதிமுகவு��்கெதிரான மூன்று முகம்; தினகரன், ரஜினி, கமல்\nபனியா காந்தியின் துரோகத்தை மறக்கவும் மாட்டோம் பார்ப்பன கோட்சேவின் கொலைவெறியை மன்னிக்கவும் மாட்டோம்\nடாக்டர் அம்பேத்கரோடு பெரியாரும் காந்தியும்\nவகைகள் பரிவொன்றை தெரிவுசெய் கட்டுரைகள் (643) கவிதைகள் (12) கேள்வி – பதில்கள் (247) பதிவுகள் (419)\n« அக் டிசம்பர் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2018/rolls-royce-phantom-launched-at-rs-9-50-crores-specs-features-images-014335.html", "date_download": "2018-08-19T09:49:29Z", "digest": "sha1:BOSILD4RFD42ZB52B7K44QNIWZDVBJ7W", "length": 14460, "nlines": 195, "source_domain": "tamil.drivespark.com", "title": "இந்தியாவில் ரூ. 9.50 கோடி தொடக்க விலையில் ரோல்ஸ்-ராய்ஸ் பான்டம் VIII கார் விற்பனைக்கு அறிமுகம்..!! - Tamil DriveSpark", "raw_content": "\nஇந்தியாவில் ரூ. 9.50 கோடி தொடக்க விலையில் ரோல்ஸ்-ராய்ஸ் பான்டம் VIII கார் விற்பனைக்கு அறிமுகம்..\nஇந்தியாவில் ரூ. 9.50 கோடி தொடக்க விலையில் ரோல்ஸ்-ராய்ஸ் பான்டம் VIII கார் விற்பனைக்கு அறிமுகம்..\nஇந்தியாவில் 8வது தலைமுறை ரோல்ஸ் ராய்ஸ் பான்டம் கார் ரூ. 9.50 கோடி (எக்ஸ்-ஷோரூம் இந்தியா) தொடக்க விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனுடைய நீட்டிக்கப்பட்ட வீல்பேஸ் வேரியன்ட் காருக்கு ரூ. 11.35 கோடி (எக்ஸ்-ஷோரூம் இந்தியா) விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் கார்களில் உலகளவில் பிரபலமான மாடல் என்றால் அது பான்டம் தான். தற்போது இதன் 8வது தலைமுறை மாடலான 2018 பான்டம் கார் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது.\n6.75 லிட்டர் ட்வின்-டர்போ வி12 எஞ்சின் பெற்ற இந்த செடான் கார் 563 பிஎச்பி பவர் மற்றும் 900 என்.எம் டார்க் திறனை வழங்கும்.\n8 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்ட இந்த காரில் இசட்.எஃப் ஜிபிஎஸ் ரிசீவர் உள்ளது. இது கார் இருக்கும் இடத்தையும் வேககட்டுப்பாட்டையும் துள்ளியமாக காட்டும்.\nதுவக்க நிலையிலிருந்து 100கி.மீ வேகத்தை 5.3 விநாடிகளில் எட்டிபிடிக்கும் இந்த கார் மணிக்கு அதிகப்பட்சமாக 250 கி.மீ வேகத்தில் செல்லும்.\nமுற்றிலும் புதிய அலுமினியம் ஸ்பேஸ்ஃபிரேம் சேஸிஸில் கட்டமைக்கப்பட்டுள்ள இந்த கார், 'ஆர்கிடெக்சர் ஆஃப் லக்ஸுரி' என்ற பிளாட்பாரமின் கீழ் தயாராகியுள்ளது.\nஇந்த புதிய பிளாட்ஃபாரமின் கீழ் அடுத்ததாக ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் முதல் எஸ்யூவி காரான கல்லினன் மாடலும் தயாரிக்கப்படவுள்ளது.\n'ஆர்கிடெக்சர் ஆஃப் லக்ஸுரி' ��ன்ற பிளாட்பாரமின் கீழ் தயாராகியுள்ளதால், முந்தைய பான்டம் கார்களை விட 30 சதவீதம் வலிமை, உறுதி மற்றும் இலகுத்தன்மை ஆகியவற்றை இந்த புதிய தலைமுறை கார் அதிகமாக பெற்றிருக்கும்.\n5762 மிமீ நீளம், 2018 மிமீ அகலம், 1646 மிமீ உயரம் மற்றும் 3552 மிமீ லாங் வீல்பேஸ் அளவீடுகளில் 8வது ரோல்ஸ் ராய்ஸ் பான்டம் கார் தயாராகியுள்ளது.இதே மாடலில் நீட்டிக்கப்பட்ட வீல் பேஸ் கொண்ட வேரியன்ட் 3772 மிமீ வீல் பேஸில் தயாரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇதுதவிர ரோல்ஸ் ராய்ஸ் புதிய பான்டம் காரின் நீட்டிக்கப்பட்ட வீல்பேஸ் வேரியன்ட் 1656 மிமீ உயரம் கொண்டுள்ளது. இது சராசரி பான்டம் மாடலை விட 10 மிமீ அதிக உயரம்.\nதற்போதைய கார்களின் ஆடம்பர தேவைகளை விட கூடுதலான பல அம்சங்கள் இந்த காரில் உள்ளன. 2018 பான்டம் காரை வாங்கும் வாடிக்கையாளர்கள் கேட்கும் பிரத்யேக தேவைகளையும் ரோல்ஸ் ராய்ஸ் இந்த மாடலில் தயாரித்து வழங்கும்.\nபீ-ஸ்போக் ஆர்கிடெக்ச்சரில் தயாராகியுள்ளதன் காரணமாக கம்போர்ட், மற்றும் சொகுசான பயணத்தை இது வழங்கும். தவிர காரின் உள்கட்டமைப்பிலும் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.\n2018 பான்டம் காரில் பல உயர் ரக தொழில்நுட்பங்களை பெற்ற 12.3 இஞ்ச் டிஸ்பிளே உள்ளது. இதன்மூலம் முன்னர் இருந்த பின்னாகில் இன்ஃபொடெயின்மென்ட் டிஸ்பிளேவிற்கு ரோல்ஸ் ராய்ஸ் விடைக்கொடுத்துள்ளது.\nபுதிய பான்டம் கார் டாஷ்போர்டில் பெரிய கிளாஸ் பேனல் ஒன்று உள்ளது. இதை 'கேலரி' என்று குறிக்கிறது ரோல்ஸ் ராய்ஸ். மூன்று பரிமாணங்களை கொண்ட இந்த அமைப்பு உரிமையாளரின் பிரத்யேக தொழில்நுட்ப தேவைகளை பூர்த்தி செய்யும்.\nஏறுமுகத்தில் பெட்ரோல் விலை, 2018 பட்ஜெட் ஆகிய செயல்பாடுகளுக்கு பிறகு தற்போது ரோல்ஸ் ராய்ஸ் 2018 பான்டம் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது.\nஇதற்கான வரவேற்பும் எதிர்பார்ப்பும் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் தொடர்ந்து எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ரோல்ஸ் ராய்ஸ் #rolls royce\nபுதிய ஆடி ஆர்எஸ்6 அவாந்த் பெர்ஃபார்மென்ஸ் கார் விற்பனைக்கு அறிமுகம்\nபெட்ரோல் விலை கடுமையாக உயரும் அபாயம்.. மோடி சார் ஈரான் விஷயத்தில் எங்கே உங்கள் ராஜ தந்திரம்\nபுதிய ஹோண்டா சிவிக் கார் வெளியீடு: இந்திய வருகை விபரம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2012/03/06/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%AF-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2/", "date_download": "2018-08-19T09:44:46Z", "digest": "sha1:KITITHPR3TKBEK3DZHZNF37T7DEUDYRS", "length": 8982, "nlines": 163, "source_domain": "theekkathir.in", "title": "இதய நோயைத் தடுக்கும் வால்நட்", "raw_content": "\nஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவிற்கு துப்பாக்கி சுடுதலில் முதல் பதக்கம்\nபேரெழுச்சியுடன் துவங்கிய எஸ்எப்ஐ மாநாடு..\nதுவங்கியது ஆசிய விளையாட்டு போட்டி..\nகூட்டுறவுத் தேர்தல்: சிஐடியு, திமுக, எச்எம்எஸ் அணி அபார வெற்றி..\nகேரளாவிற்கு உதவிக்கரம் நீட்டிய மாநிலங்கள்..\nபொன்னமராவதியில் 50 தீக்கதிர் ஆண்டு சந்தா…\nஜூனியர் உலகக் கோப்பை சைக்கிள் பந்தயம் : இந்தியாவிற்கு முதல் பதக்கம்….\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»archive»இதய நோயைத் தடுக்கும் வால்நட்\nஇதய நோயைத் தடுக்கும் வால்நட்\nஉலர் பழ வகைகளில் ஒன்றான வால்நட்டை அன்றாடம் உணவில் சேர்த்துக் கொண்டால் இதய நோய் வரும் ஆபத்தைக் குறைக்க முடியும் என்று ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். கெட்ட கொழுப்பைக் குறைப்பது மற்றும் புரதச்சத்தைத் தருவது ஆகிய இரண்டு வேலையையும் சேர்த்தே அது செய்கிறது. அதேவேளையில், இந்தக் கொட்டைகள் அதிக அளவு கலோரிகளைக் கொண்டவையாகும். அதனால் பெரிய எண்ணிக்கையில் இதை உட்கொள்ளக்கூடாது. காலை சிற்றுண்டியோடு ஒரு வால்நட், மதிய வேளையில் ஒன்று மற்றும் மாலையில் ஒன்று என்று எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறார்கள் ஆய்வாளர்கள். துர்நாற்றம் உடைய எதையும் நாம் விரும்ப மாட்டோம். இதனால் கொட்டைகளை உடைக்காமல் குளிர்சாதனப் பெட்டிக்குள் வைத்துக் கொள்ளவும் அவர்கள் ஆலோசனை சொல்கிறார்கள்.\nPrevious Articleமுன்னாள் படை வீரர்கள் கவனத்துக்கு..\nNext Article சிரஞ்சீவி மாநிலங்களவை எம்.பி. ஆகிறார்\nகேரள வெள்ளம் : விஐடிபல்கலைக்கழகத்தின் நிர்வாகம் ரூ.1 கோடி நிவாரண நிதி…\nபாஜக-விலிருந்து முன்னாள் எம்எல்ஏ விலகல்….\nநாடாளுமன்றம் அருகே ஜேஎன்யு மாணவர் உமர் காலித் மீது துப்பாக்கி சூடு\nகேரளா கேட்பதை தயக்கமின்றி தாருங்கள்\nசாவுமணி அடிக்கட்டும் ஆகஸ்ட் 9 போர்\nநம்பிக்கை நட்சத்திரங்கள் என்றென்றும் வெல்லட்டும்…\nரபேல் ஒப்பந்தம்: வரலாறு காணா ஊழல்…\nரா��ாஜிக்கும், காமராஜருக்கும் இடம் தர மறுத்தாரா, கலைஞர் \nஊழலில் பெரிதினும் பெரிது கேள்\nஊடகங்களுக்கு அரசு மிரட்டல்: எடிட்டர்ஸ் கில்டு\nகண்ணீர் மல்க நண்பனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் என்.சங்கரய்யா\nஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவிற்கு துப்பாக்கி சுடுதலில் முதல் பதக்கம்\nபேரெழுச்சியுடன் துவங்கிய எஸ்எப்ஐ மாநாடு..\nதுவங்கியது ஆசிய விளையாட்டு போட்டி..\nகூட்டுறவுத் தேர்தல்: சிஐடியு, திமுக, எச்எம்எஸ் அணி அபார வெற்றி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-08-19T10:07:08Z", "digest": "sha1:RXO4UF5YPORARBOD6GG46AFTRP7WQRWP", "length": 13887, "nlines": 172, "source_domain": "athavannews.com", "title": "நோத் சவுண்ட் மைதானம் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஅமெரிக்காவில் சூறாவளி: 14 பேர் காயம் – இசைக்கச்சேரி ரத்து\nபுட்டின் – அங்கெலா மேர்கல் சந்திப்பு: மனித உரிமைகள் குறித்து கரிசனை\nதமிழகத்திலும் வெள்ளம்: பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதலமைச்சர் நிவாரண உதவி (2ஆம் இணைப்பு)\nதமிழ் மக்களை தவறான வழிக்கு கொண்டு செல்கின்றனர்: அமீர் அலி குற்றச்சாட்டு\nஅரசியலமைப்பை மீறி சி.வி. செயற்படுகிறார்: சந்திரசேன குற்றச்சா\nதேவையற்ற பிளவுகளாலேயே இனப்பிரச்சினை தீரவில்லை - முதலமைச்சர் விளக்கம்\nவீட்டுத்திட்டங்களை வழங்குவதில் அரசாங்கம் பாரபட்சம்\nமஹிந்தவின் ஆட்சியை தமிழ் - முஸ்லிம் மக்கள் விரும்பவில்லை: அசாத் சாலி\nஹட்டனில் இரு இடங்களில் மண்சரிவு\nகேரளா வெள்ளப் பாதிப்புக்கள் தொடர்பில் பிரதமர் ஆய்வு (4ஆம் இணைப்பு)\nஇந்தியாவில் பாரிய போதைப்பொருள் கடத்தல்: இருவர் கைது\nஐ.நா. முன்னாள் செயலாளர் நாயகம் கொஃபி அனான் காலமானார்\nரஷ்யாவில் கரையொதுங்கிய விசித்திர உயிரினம்\nஇத்தாலி அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு அரச மரியாதையுடன் இறுதிக்கிரியை\nஅவுஸ்ரேலியாவில் உசைன் போல்ட்டிற்கு மகத்தான வரவேற்பு\nகார்த்திக் சிவாவின் ‘களை’ திரைப்படம் அடுத்த வாரம் வெளியீடு\nபிரித்தானிய தமிழ் திரைப்படக் கலைஞர்களுக்கான ஒன்றுகூடல்\nஈழத்துக் கலைஞன் ஈழவேந்தனின் சத்தியயூகம்\nஈழத்துக் கலைஞனின் ‘சாலைப்பூக்கள்’ அடுத்தவாரம்\nபெப்ரவரி 23 முதல் ‘கோமாளி கிங்ஸ்’ முழு நீள இலங்கைத் தமிழ்த் திரைப்படம்\nதிருப்பத�� ஏழுமலையான் ஆலயத்தின் கும்பாபிஷேகம் நிறைவு\nபக்திபூர்வமாக நாளை ஆரம்பமாகிறது நல்லூர் திருவிழா: கொடிச்சீலை கொண்டுவரப்பட்டது\nதேவி கருமாரி அம்மன் கோயிலில் ஒரு லட்சத்து எட்டாயிரம் வளையல் அலங்காரம்\nமடு திருத்தல ஆவணி திருவிழா: இலட்சக்கணக்கான பக்தர்கள் வருகை\nஇராமநாத சுவாமி கோயிலில் ஆடி திருக்கல்யாண தேரோட்டம்\nஉள்ளங்கையில் அடங்கக்கூடிய உலகின் சிறிய கைப்பேசி\nஉலகில் முதன்முதலாக ரொபோ தயாரிப்பு ஒலிம்பிக் போட்டி\nதொலைதூர உறவுகளை அருகில் காட்டும் 3டி தொழிநுட்பம் அறிமுகம்\nசீனாவில் மனித மூளை-கணனி தொழிநுட்ப போட்டி நிகழ்ச்சி\nபுதிய முயற்சியில் அப்பிள் நிறுவனம்: ரியாலிட்டி கண்ணாடிகள் – அப்பிள் கார்கள் அறிமுகம்\nதேவையற்ற அழைப்புகளை தடுக்க கூகுளின் அடுத்த அறிமுகம்\nஸ்மார்ட் இருக்கை: அமெரிக்க நிறுவனம் சாதனை\nAndroid 9 PIE இயங்குதளம் கொண்ட கைப்பேசிகளில் அறிமுகம்\nTag: நோத் சவுண்ட் மைதானம்\nமேற்கிந்திய தீவுகளை வீழ்த்தி தொடரை கைப்பற்றுமா இந்தியா\nஇந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான நான்காவது ஒருநாள் போட்டி இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ளது. நோத் சவுண்ட் மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டியில் இந்திய அணிக்கு விராட் கோஹ்லியும், மேற்கிந்திய தீவுகள் அணிக்கு ஜேசன் ஹோல... More\nவறட்சியால் பாதிக்கப்பட்ட அவுஸ்ரேலிய விவசாயிகளுக்கு நிதி நிவாரணம்\nதமிழ் மக்களை தவறான வழிக்கு கொண்டு செல்கின்றனர்: அமீர் அலி குற்றச்சாட்டு\nதிரையுலகில் நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை – தமன்னா ஆதங்கம்\nஅமெரிக்காவில் சூறாவளி: 14 பேர் காயம் – இசைக்கச்சேரி ரத்து\nகேரள வெள்ளத்தால் பிரபல நடிகையின் வீட்டில் தஞ்சமடைந்துள்ள நட்சத்திரம்\nதமிழ் பண்பாட்டு கழகத்தின் விளையாட்டுவிழா இன்று\nஒரே நாளில் வெளியாகவுள்ள சர்கார் – விஸ்வாசம்\nமும்பைத் தாக்குதல் சூத்திரதாரி தாவூத் இப்ராஹிமின் நிதி முகாமையாளர் லண்டனில் கைது\nஇம்ரான் கான் பிரதமரானமை முழு உலகிற்கும் எடுத்துக்காட்டு: மஹிந்த – கோட்டா வாழ்த்து\nகொஃபி அனான் மறைவையொட்டி அரைக்கம்பத்தில் பறக்கும் ஐ.நா. கொடி \nரஷ்யாவில் கரையொதுங்கிய விசித்திர உயிரினம்\n‘கிஷி’ என்ற பெயரில் சீனாவில் காதலர் தினம்\nபெல்ஜியத்தில் உலகப் புகழ்பெற்ற பூ அலங்காரம்\nபிரபலங்களின் ஓ��ியங்களை முகத்தில் வரையும் சீனக் கலைஞர்\nலில்லி இலையில் அமர்ந்து ஒளிப்படமெடுக்கும் தாய்வான் மக்கள்\nஆர்ஜன்டீனாவில் சர்வதேச Tango நடனப் போட்டி\nரயிலில் ‘கிகி சேலஞ்ச்’ நடனம் ஆடிய இளைஞர்களுக்கு விநோதமான தண்டனை\nஇயற்கையின் படைப்பு இத்தனை அழகா- வியக்கவைக்கிறது ஹெவன் கிராமம்\nஜப்பானில் கரையொதுங்கிய நீலத் திமிங்கிலம்\n1,618 மில்லியன் ரூபாவினை இலாபமாக ஈட்டியுள்ள இ.போ.ச\n2013-2017 சீனாவின் வெளிநாட்டு வர்த்தகத்தின் பொற்காலம்\nபொருளாதாரத்தை வலுப்படுத்த வெளிநாட்டு நாணயங்களை லிராவிற்கு மாற்றும் துருக்கியர்கள்\nரயில் பெட்டிகளை நவீனமயப்படுத்த உள்நாட்டு தொழிநுட்பத்தை பயன்படுத்த நடவடிக்கை\nகனடாவின் 150ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு கே.எப்.சி.-யின் பெயர் மாற்றம்\nசீனாவிற்கான வெளிநாட்டு முதலீடுகள் அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/jammu-kashmer/", "date_download": "2018-08-19T10:09:02Z", "digest": "sha1:TFPTTU3GQR5G52QNX7WYJOQ4Y67XEIJO", "length": 18393, "nlines": 187, "source_domain": "athavannews.com", "title": "jammu -kashmer | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஇலங்கையில் கட்டுமானத்துறையும் கைப்பற்றுகின்றது சீனா: அதிர்ச்சியில் இலங்கை\nஅமெரிக்காவில் சூறாவளி: 14 பேர் காயம் – இசைக்கச்சேரி ரத்து\nபுட்டின் – அங்கெலா மேர்கல் சந்திப்பு: மனித உரிமைகள் குறித்து கரிசனை\nதமிழகத்திலும் வெள்ளம்: பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதலமைச்சர் நிவாரண உதவி (2ஆம் இணைப்பு)\nதமிழ் மக்களை தவறான வழிக்கு கொண்டு செல்கின்றனர்: அமீர் அலி குற்றச்சாட்டு\nஅரசியலமைப்பை மீறி சி.வி. செயற்படுகிறார்: சந்திரசேன குற்றச்சா\nதேவையற்ற பிளவுகளாலேயே இனப்பிரச்சினை தீரவில்லை - முதலமைச்சர் விளக்கம்\nவீட்டுத்திட்டங்களை வழங்குவதில் அரசாங்கம் பாரபட்சம்\nமஹிந்தவின் ஆட்சியை தமிழ் - முஸ்லிம் மக்கள் விரும்பவில்லை: அசாத் சாலி\nஹட்டனில் இரு இடங்களில் மண்சரிவு\nகேரளா வெள்ளப் பாதிப்புக்கள் தொடர்பில் பிரதமர் ஆய்வு (4ஆம் இணைப்பு)\nஇந்தியாவில் பாரிய போதைப்பொருள் கடத்தல்: இருவர் கைது\nஐ.நா. முன்னாள் செயலாளர் நாயகம் கொஃபி அனான் காலமானார்\nரஷ்யாவில் கரையொதுங்கிய விசித்திர உயிரினம்\nஇத்தாலி அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு அரச மரியாதையுடன் இறுதிக்கிரியை\nஅவுஸ்ரேலியாவில் உசைன் போல்ட்டிற்கு மகத்தான வரவேற்பு\nகார்த்த��க் சிவாவின் ‘களை’ திரைப்படம் அடுத்த வாரம் வெளியீடு\nபிரித்தானிய தமிழ் திரைப்படக் கலைஞர்களுக்கான ஒன்றுகூடல்\nஈழத்துக் கலைஞன் ஈழவேந்தனின் சத்தியயூகம்\nஈழத்துக் கலைஞனின் ‘சாலைப்பூக்கள்’ அடுத்தவாரம்\nபெப்ரவரி 23 முதல் ‘கோமாளி கிங்ஸ்’ முழு நீள இலங்கைத் தமிழ்த் திரைப்படம்\nதிருப்பதி ஏழுமலையான் ஆலயத்தின் கும்பாபிஷேகம் நிறைவு\nபக்திபூர்வமாக நாளை ஆரம்பமாகிறது நல்லூர் திருவிழா: கொடிச்சீலை கொண்டுவரப்பட்டது\nதேவி கருமாரி அம்மன் கோயிலில் ஒரு லட்சத்து எட்டாயிரம் வளையல் அலங்காரம்\nமடு திருத்தல ஆவணி திருவிழா: இலட்சக்கணக்கான பக்தர்கள் வருகை\nஇராமநாத சுவாமி கோயிலில் ஆடி திருக்கல்யாண தேரோட்டம்\nஉள்ளங்கையில் அடங்கக்கூடிய உலகின் சிறிய கைப்பேசி\nஉலகில் முதன்முதலாக ரொபோ தயாரிப்பு ஒலிம்பிக் போட்டி\nதொலைதூர உறவுகளை அருகில் காட்டும் 3டி தொழிநுட்பம் அறிமுகம்\nசீனாவில் மனித மூளை-கணனி தொழிநுட்ப போட்டி நிகழ்ச்சி\nபுதிய முயற்சியில் அப்பிள் நிறுவனம்: ரியாலிட்டி கண்ணாடிகள் – அப்பிள் கார்கள் அறிமுகம்\nதேவையற்ற அழைப்புகளை தடுக்க கூகுளின் அடுத்த அறிமுகம்\nஸ்மார்ட் இருக்கை: அமெரிக்க நிறுவனம் சாதனை\nAndroid 9 PIE இயங்குதளம் கொண்ட கைப்பேசிகளில் அறிமுகம்\nஜார்க்கண்ட் மாநிலத்தில் தீவிரவாதிகள் இருவர் சுட்டுக்கொலை\nஜார்க்கண்ட் மாநிலத்தில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். ஜார்க்கண்ட் மாநிலம் தும்கா மாவட்டத்தில் தீவிரவாதிகள் பதுங்கியுள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து மேற்கொள்ளப... More\nபயங்கரவாதிகளின் தாக்குதலில் பொலிஸார் படுகாயம்\nஎல்லையில் தொடர்ந்தும் மோதல்கள் அதிகரித்து வரும் நிலையில் ஜம்மு காஷ்மீர் – சோபியான் பகுதியில் பொலிஸார் மற்றும் பயங்கரவாதிகளுக்கிடையில் துப்பாக்கிப் பிரயோகங்கள் இடம்பெற்றுள்ளன. இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை நடந்த குறித்த மோதலில் 2 விசேட... More\nவன்கொடுமைச் சம்பவங்களைக் கண்டித்து பொதுமக்கள் போராட்டம்\nகாஷ்மீர் மாநிலம் கத்துவா மற்றும் உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் வன்கொடுமைச் சம்பவங்களை கண்டித்து பொதுமக்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர். பெண்கள் மற்றும் ���ுழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகளை கண்டித்து ட... More\nகாஷ்மீரில் பாகிஸ்தான் படைகள் அத்துமீறித் தாக்குதல்\nஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ரஜோரி மாவட்டத்தில் சர்வதேச எல்லைப் பகுதியில் உள்ள இந்திய நிலைகளின் மீது பாகிஸ்தான் இராணுவம் இன்று (சனிக்கிழமை) தாக்குதல் நடத்தியுள்ளது. ரஜோரி மாவட்டத்தில் உள்ள நவ்ஷேரா செக்டர் எல்லைக்கோட்டுப் பகுதியில் இன்று காலை ... More\nகத்துவா சிறுமியின் வழக்கை விசாரிக்க விரைவு நீதிமன்றம் அமைப்பு\nஜம்மு-காஷ்மீர் மாநிலம் கத்துவா பகுதியில் கொலை செய்யப்பட்ட சிறுமியின் வழக்கை விசாரிக்க விரைவு நீதிமன்றம் அமைக்குமாறு அம்மாநில முதலமைச்சர் மெஹ்பூபா முப்தி உத்தரவிட்டுள்ளார். நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் தொடர்... More\nகாஷ்மீரில் பாதுகாப்புப் படையின் தொடரணி மீது பயங்கரவாதிகள் தாக்குதல்\nஜம்மு – காஷ்மீரின் ஷோபியான் மாவட்டத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்புப் படையினரின் வாகனத் தொடரணி மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஜம்மு – காஷ்மீரின் நவுலா போஷ்வாரி கிராமத்தில் நேற்று (சனிக்கிழமை) ரோந்துப... More\nவறட்சியால் பாதிக்கப்பட்ட அவுஸ்ரேலிய விவசாயிகளுக்கு நிதி நிவாரணம்\nதமிழ் மக்களை தவறான வழிக்கு கொண்டு செல்கின்றனர்: அமீர் அலி குற்றச்சாட்டு\nதிரையுலகில் நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை – தமன்னா ஆதங்கம்\nஅமெரிக்காவில் சூறாவளி: 14 பேர் காயம் – இசைக்கச்சேரி ரத்து\nகேரள வெள்ளத்தால் பிரபல நடிகையின் வீட்டில் தஞ்சமடைந்துள்ள நட்சத்திரம்\nதமிழ் பண்பாட்டு கழகத்தின் விளையாட்டுவிழா இன்று\nஒரே நாளில் வெளியாகவுள்ள சர்கார் – விஸ்வாசம்\nமும்பைத் தாக்குதல் சூத்திரதாரி தாவூத் இப்ராஹிமின் நிதி முகாமையாளர் லண்டனில் கைது\nஇம்ரான் கான் பிரதமரானமை முழு உலகிற்கும் எடுத்துக்காட்டு: மஹிந்த – கோட்டா வாழ்த்து\nகொஃபி அனான் மறைவையொட்டி அரைக்கம்பத்தில் பறக்கும் ஐ.நா. கொடி \nரஷ்யாவில் கரையொதுங்கிய விசித்திர உயிரினம்\n‘கிஷி’ என்ற பெயரில் சீனாவில் காதலர் தினம்\nபெல்ஜியத்தில் உலகப் புகழ்பெற்ற பூ அலங்காரம்\nபிரபலங்களின் ஓவியங்களை முகத்தில் வரையும் சீனக் கலைஞர்\nலில்லி இலையில் அமர்ந்து ஒளிப்படமெடுக்கும் தாய்வான் மக்கள்\nஆர்ஜன��டீனாவில் சர்வதேச Tango நடனப் போட்டி\nரயிலில் ‘கிகி சேலஞ்ச்’ நடனம் ஆடிய இளைஞர்களுக்கு விநோதமான தண்டனை\nஇயற்கையின் படைப்பு இத்தனை அழகா- வியக்கவைக்கிறது ஹெவன் கிராமம்\nஜப்பானில் கரையொதுங்கிய நீலத் திமிங்கிலம்\n1,618 மில்லியன் ரூபாவினை இலாபமாக ஈட்டியுள்ள இ.போ.ச\n2013-2017 சீனாவின் வெளிநாட்டு வர்த்தகத்தின் பொற்காலம்\nபொருளாதாரத்தை வலுப்படுத்த வெளிநாட்டு நாணயங்களை லிராவிற்கு மாற்றும் துருக்கியர்கள்\nரயில் பெட்டிகளை நவீனமயப்படுத்த உள்நாட்டு தொழிநுட்பத்தை பயன்படுத்த நடவடிக்கை\nகனடாவின் 150ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு கே.எப்.சி.-யின் பெயர் மாற்றம்\nசீனாவிற்கான வெளிநாட்டு முதலீடுகள் அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/90227", "date_download": "2018-08-19T09:15:46Z", "digest": "sha1:NYNSLRO3ZQ63KTVSSYBIVYIBQXZXIO2R", "length": 15260, "nlines": 172, "source_domain": "kalkudahnation.com", "title": "அதிநவீன வலிப்பு நோய் சிகிச்சை நிலையம் திறந்துவைப்பு. | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் அதிநவீன வலிப்பு நோய் சிகிச்சை நிலையம் திறந்துவைப்பு.\nஅதிநவீன வலிப்பு நோய் சிகிச்சை நிலையம் திறந்துவைப்பு.\nஇலங்கை அரசினதும் சவுதி அரேபியா அபிவிருத்தி நிதியத்தினதும் நிதியுதவியில் நிர்மாணிக்கப்பட்ட இலங்கை தேசிய மருத்துவமனையில் ”வலிப்பு நோய் சிகிச்சை நிலையம்” 8 மாடிகளைக் கொண்டது. சவுதி அரேபியா 3963 மில்லியன் ருபாவும் இலங்கை அரசு 645 மில்லியன் ருபா செலவில் இப் பிரிவு நிர்மாணிக்கப்பட்டு்ளளது.\nஇந் நிலையைத்தினை அக்டோபா் 24ஆம் திகதி பி.பகல். 04.00 மணிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா, சுகாதார அமைசசா் டொக்டா் ராஜித்த சேனாரத்தினா, சவுதி அரேபியா துாதுவா் மற்றும் வருகை தந்துள்ள சவுதி அரசின் பிரநிதிகள் பங்கு பற்றுதலோடு திறந்து வைக்க்ப்படுகின்றது.\nஉலகில் வாழும் மக்களில் 50 மில்லியன் போ் காக்கை வலிப்பு (பிட்) நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனா். என உலக சுகாதார அறிக்கையில் தெரிவிக்க்பட்டுள்ளது. அந்த வகையில் இலங்கையில் 2 இலட்சதது 50 ஆயிரம் வரையிலனோா் உள்ளதாக தெரிவிக்கப்பட்டு்ளளது. தற்போது கொழும்பு தேசிய மருத்துவமனையில் வாராந்தம் 20 பேர் இந் நோயினால் பாதிக்கப்பட்டு பதியப்படுகின்றனா் வாராந்தம் 150-200 பேர் கிளினிக் சிகிச்சைக்காக வருகை தருகின்றதாகவும் டொக்டா் சுனேத்திரா சோனாநாயக்க தெரிவித���தாா்.\nஇலங்கையில் இதுபோன்ற நவீன வைத்தியசாலை இதுவரை இருந்ததில்லை. இதுவே முதற்தடவையாக நவீன இயந்திரங்களும் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. தணியாா் வைத்தியசாலையில் பெட் ஸ்கானுக்காக 1 இலட்சததிற்கு 50 ஆயிரம் அரவிடுகின்றனா், எம். ஆர். ஜ. க்காக 25 ஆயிரம் அரறவிடுகின்றனா். ஆனால் இங்கு இவைகள் நோயாளிகள் இலவசமாக சேவைகளைப் பெற்றுக் கொள்ள முடியும். இத்துறை சாா்ந்த வைத்தியா்கள் 5 போ் உள்ளனா். டொக்டா்களான சனேத்திரா, அனில் சில்வா , பத்மா குணரத்தின, சுதத் குணசேகர ஆகியோா் உள்ளனா்.\nஇதற்காக இலங்கையில் இதுவரை சகல வசதிகள் உபகரணங்கள் கொண்டதொரு தனியான வைத்தியசாலை யோ ஆராய்ச்சி நிலையமோ இருக்க வில்லை. இத்திட்டத்திற்காக இலஙகை அரசாங்கம் தயாரித்த திட்ட அறிக்கை சவுதி அபிவிருத்தி நிறுவனத்திடம் உதவிபடி அல்லது வட்டியில்லா கடன் வழங்குமாறு தற்போதைய ஜனாதிபதி சுகாதார அமைச்சராக பதவி வகித்த காலத்தில் கையளிக்க்ப்பட்டது.\nஇதற்காக தேசிய வைத்தியசாலையில் இருந்த காணியில் 8 மாடிகளைக் கொண்ட கட்டிடமும் அதற்கான நவீன இயந்திரங்களும் நிர்மணிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு சவுதி அரசும் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதாக இத்திட்டத்தின் பணிப்பாளா் பொறியியலாளா் . இத்திட்த்திற்காக சவுதி அராசாங்கம் துருக்கி நாட்டு பொறியியல் கம்பணியும் இலங்கையில் சீரா கம்பணியுடன் இனைந்து கட்டிடம் 8 மாடிகள் அத்துடன எம்.ஆர். ஜ ஸ்கானா்இ ரேடியோகிராபா்இ டி.எஸ்.ஏ பெட் ஸ்கானா்இ ஸ்பெக்டாஇ 75 கட்டடிகள் கொண்ட வாா்ட்இ போன்ற நவீன மெசின்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு மெசின்கள் ஜோ்மன் நாட்டில் இருந்து தருவிக்கப்பட்டு 40-70 கோடி ருபா பெறுமதி கொண்டவை.\nசவுதி அரேபியா 3963 மில்லியன் ருபாவும் இலங்கை 645 மில்லியன்ருபா செலவில் இந் நிலையம் நி்ர்மாணிக்கபட்டுள்ளது. சவுதி அரேபியா இலங்கை மக்களுக்கு வழங்கு உண்னத சேவைக்கு நாம் என்றென்றும் நன்றியுடையவா்களகாக இருததல் வேண்டும். ஏற்கனவே இவ் வைத்தியசாலையில் இது போன்ற வட்டியில்லா கடன் திட்டத்தில் மேலும் ஒரு வைத்தியசாலை பிரிவை அமைத்துக் கொடுத்துள்ளமை இங்கு குறிப்பிடதக்கது என பொறியியலாளா் யூதெரிவித்தாா்.\nPrevious articleஉள்ளூராட்சி மன்றத்தேர்தலில் போட்டியிடப்போவதாக வெளிவந்த செய்திக்கும் எனக்கும் சம்பந்தமில்லை–எம்.எஸ்.எம்.இப்ராஹீம் ஆசிரியர்\nNext articleஅனைவரது அவதானத்திற்கும்-கட்டாயம் அனுப்பி உதவுங்கள்\nமஹிந்த ராஜபக்‌ஷ மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியுமா\nவாழைச்சேனை வை அஹமட் வித்தியாலயத்தில் மேலங்கி அறிமுக நிகழ்வு.\nசஜித் பிரேமதாஸவிற்கு சவால் விடுத்துள்ள விமல்\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nஆரோக்கிய வாழ்வும் மாற்று மருத்துவ முறைகளும்: ஒரு வார விழிப்புணர்வுப்பரப்புரை\nகொன்று குவிக்கப்படும் மியன்மார் முஸ்லிம்களுக்கு நீதி கோரி மீராவோடை ஜூம்ஆ பள்ளிவாயலினால் பேரணி\nபிழையான பாதையில் பயணிக்கின்ற தலைமையை நிராகரித்து, புதிய மாற்றத்தை கிழக்கு முஸ்லிம்கள் ஏற்படுத்த வேண்டும்-நஸார்...\nசம்பந்தன் ஐயா இருட்டில் தடவிக்கொண்டு முஸ்லிம் பெண்களின் ஒழுக்க விழுமியத்தைக் கேவலப்படுத்தியுள்ளார்\nநல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் மூத்த சமூகப் பங்களிப்பாளர்களை கெளரவிக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு\nஅதிக வருமானம் ஈட்டித்தரும் தமன்கடுவை பிரதேச சபை ஏன் நகர சபையாக மாற்றப்படவில்லை\nமுன்னாள் முதலமைச்சரின் \"கல்விக்கு கரம் கொடுப்போம்\" உன்னதத்திட்டம் ஏறாவூரில் அங்குரார்ப்பணம்\nபாலமுனை வைத்தியசாலைக்கு பொது மக்கள் பூட்டு: மறியல் போராட்டம்\nதலைகளை எண்ணி மொத்த வியாபாரம் செய்யும் கேவலமான அரசியல் கலாச்சாரத்துக்கு முடிவுகட்ட முன்வாருங்கள்” அம்பாரை...\nதிஹாரி NFGG உறுப்பினர்களின் செலவில் பாதிக்கப்பட்டோருக்கு கூரை சீட் விநியோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.new.kalvisolai.com/2018/06/1-4.html", "date_download": "2018-08-19T09:58:39Z", "digest": "sha1:KRZRT73KKJKQJ5PNZ7C3GUVMMZAA6BVL", "length": 16039, "nlines": 149, "source_domain": "www.new.kalvisolai.com", "title": "பிளஸ் 1 விடைத்தாள் நகல் பெற 4-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க தேர்வுத்துறை அறிவிப்பு", "raw_content": "\nபிளஸ் 1 விடைத்தாள் நகல் பெற 4-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க தேர்வுத்துறை அறிவிப்பு\nபிளஸ் 1 மாணவர்கள் விடைத் தாள் நகல் பெற ஜுன் 4-ம் தேதிக்குள் (திங்கள்கிழமை) விண்ணப்பிக்க வேண்டும் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்துள் ளது. இதுதொடர்பாக அரசு தேர்வு கள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதா வது: பிளஸ் 1 பொதுத்தேர்வு விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக��க விரும்பும் பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளி மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் வழியாகவும் ஜுன் 2, 4 ஆகிய தேதிகளில் (சனி, திங்கள்) விண்ணப்பிக்கலாம். விடைத்தாள் நகல் பெற்றவர்கள் மட்டுமே பின்னர் மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க முடியும். விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பிப்பவர்கள் தற்போது அதே பாடத்துக்கு மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கக் கூடாது. விடைத்தாள் நகல் பெற்ற பிறகே மறுகூட்டலுக்கோ அல்லது மறுமதிப்பீட்டுக்கோ விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்படும். விடைத்தாளுக்கான கட்டணம் மொழித்தாள் - ரூ.550, ஆங்கிலம் - ரூ.550, மற்ற பாடங்கள் (ஒவ்வொன்றுக்கும்) - ரூ.275. மொழித்தாள், ஆங்கிலம், உயிரியல் பாடங்களுக்கு தலா - ரூ.305 (இரு தாள்கள் சேர்த்து), மற்ற பாடங்கள் (ஒவ்வொன்றுக்கும்) - ரூ.205. விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கான கட்டணத்தை விண்ணப்பிக்கும் பள்ளியிலேயே பணமாக செலுத்த வேண்டும். விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும்போது வழங்கப்படும் ஒப்புகைச்சீட்டை மாணவர்கள் பத்திரமாக வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அந்த ஒப்புகைச்சீட்டில் குறிப்பிட்டுள்ள விண்ணப்ப எண் ணைப் பயன்படுத்தியே பின்னர் விடைத்தாள் நகலை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்ய முடியும். மறுகூட்டல் முடிவுகளையும் அறிந்துகொள்ள இயலும். விடைத்தாள் நகல் பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாள் மற்றும் இணையதள முகவரி பற்றிய விவரம் பின்னர் வெளியிடப்படும்.\nTRB - சிறப்பாசிரியர்கள் பணி நியமனம் - உயர்நீதிமன்றத்தில் வழக்கு\nசிறப்பாசிரியர்கள் பணி நியமனத்தில் ஓவிய ஆசிரியர்களுக்கு எந்த சான்றிதழ்கள் அடிப்படையில் பணி வழங்கப்படவுள்ளது என ஆசிரியர் தேர்வு வாரியம் தெளிவுபடுத்த வேண்டும் என்று தமிழ்நாடு கலை ஆசிரியர்கள் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.கோவை மாவட்டத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 23-ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் சிறப்பு ஆசிரியர் பணிக்காக 11 தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உடற்கல்வி, ஓவியம், தையல், இசை ஆகிய சிறப்பாசிரியர் நியமனங்களுக்கு 3,903 பேர் தேர்வு எழுதினர். இதனிடையே, நடத்தப்பட்ட சிறப்பாசிரியர்கள் நியமனம் சார்ந்த தேர்விற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் குறிப்பிட���ட குறிப்பாணையின் படி உரிய கல்வித் தகுதி இல்லாமல் சிலர் தேர்வு எழுதியுள்ளனர் எனவும் அவர்களையும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதனிடையே தற்போது சான்றிதழ் சரிபார்ப்பு தமிழகம் முழுவதும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரால் நடத்தப்பட்டு ஆசிரியர் தேர்வு வாரியடத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.இதில் போலி சான்றிதழ்களைக் கண்டறியவில்லை எனவும், தையல் ஆசிரியர்களுக்கு சான்றிதழ்கள் குறிப்பிட்டவாறு ஓவிய …\nதையல், ஓவியம், உடற்கல்வி உள்ளிட்ட சிறப்பாசிரியர் பதவிக்கு இன்று சான்றிதழ் சரிபார்ப்பு முதல்முறையாக போட்டித்தேர்வு\nதையல், ஓவியம், உடற்கல்வி உள்ளிட்ட சிறப்பாசிரியர் பதவிக் கான சான்றிதழ் சரிபார்ப்பு அனைத்து மாவட்டங்களிலும் இன்று (திங்கள்கிழமை) நடை பெறுகிறது. இதில் 2,845 தேர்வர்கள் கலந்துகொள்கிறார்கள். அரசு உயர்நிலைப் பள்ளிகள், அரசு மேல்நிலைப் பள்ளிகள், சென்னை, கோவை மாநகராட்சி பள்ளிகள் மற்றும் சமூக பாதுகாப்புத் துறை பள்ளிகளில் தையல், ஓவியம், இசை, உடற்கல்வி ஆகிய பாடப்பிரிவுகளில் 1,325 சிறப்பாசி ரியர்களை நேரடியாக நியமிக்கும் வகையில் கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் 23-ம் தேதி போட்டித்தேர்வு நடத்தப்பட்டது. ஆசிரியர் தேர்வு வாரியம் நடத் திய இந்தத் தேர்வை 35,781 பேர் எழுதினர். தேர்வு முடிவு கள் கடந்த ஜூலை 27-ம் தேதி வெளியிடப்பட்டன. சான்றிதழ் சரிபார்ப்புக்கு ஒரு காலியிடத் துக்கு 2 பேர் என்ற விகிதாச்சாரத் தில் தேர்வர்கள் அனுமதிக்கப் பட்டுள்ளனர். தேர்வு முடிவுகள் வெளியான அன்று வெளியிடப்பட்ட முதல் பட்டியல் மற்றும் அதைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட 2-வது பட்டியலையும் சேர்த்து மொத்தம் 2845 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தகுதி பெற்றுள்ளனர். ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற் கெனவே அறிவித்திருந்தபடி சான்றி தழ் சரிபார்ப்பு …\nஅரசுப்பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் ஆசிரியர்கள் நியமனம் - விரிவான விவரங்கள்\nஅரசுப்பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாதவர்கள் நியமனம் - ஊதியம் மற்றும் விண்ணப்பிக்கும் வழிமுறை.\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/06/154604?ref=news-feed", "date_download": "2018-08-19T09:55:32Z", "digest": "sha1:674SSOVC6JJKAQKIGVZNA4EWKFWRIXFD", "length": 7729, "nlines": 86, "source_domain": "www.cineulagam.com", "title": "விஜய் படத்தில் நடித்த நடிகையா இது! தற்போதைய புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள் - Cineulagam", "raw_content": "\nஅதிர்ஷ்டத்திற்கு மத்தியில் செந்தில் செய்த காரியம்... தேவையா இந்த அரசியல் பதிவு\nபிக்பாஸ் 2 நிகழ்ச்சியிலிருந்து இந்த வாரம் வெளியேறப்போவது இவர் தான் - வெளியான கருத்துக்கணிப்பு ரிசல்ட்\nசர்க்கார் இயக்குனரை பிரம்மிக்க வைத்த ட்ரைலர்\nதென்னைமரம் அளவில் தண்ணீர்..... வீடு மூழ்கியது.... படுக்கையில் உள்ள மூதாட்டியின் நிலை\nகனடாவில் சர்ச்சையில் சிக்கிய ஈழத்து மருமகள் சூப்பர் சிங்கர் செந்தில் ஏன் இப்படி செய்தார் சூப்பர் சிங்கர் செந்தில் ஏன் இப்படி செய்தார்\nகூகுள் வரைக்கும் பரவி இருக்கும் இளைய தளபதி விஜய்யின் புகழ்- அப்போ அவர் கெத்து தான்\nகமல்ஹாசன் இருக்கும்போதே அடித்துக்கொண்ட போட்டியாளர்கள்\nஇளம்பெண்களின் களியாட்டத்தால் நடக்கும் பாலியல் கூட்டு பலாத்காரம்; அம்பாறையில் நடக்கும் அவலம்\nகேரளா வெள்ளத்திற்கு விஜய் அளித்த நன்கொடை, அதோடு நிற்கவில்லை, என்ன செய்துள்ளார் பாருங்க\nகேரள மக்களுக்காக ரஜினிகாந்த் செய்துள்ளதை பாருங்க சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினி தான்\nஹீரோயின் ஆனதும் ப்ரியா எப்படி மாறிவிட்டார் பாருங்க- கலக்கல் போட்டோஷுட் இதோ\nநிச்சயதார்த்தம் செய்ய உள்ள நடிகை பிரியங்கா சோப்ரா, நிக் ஜோனஸ் ஜோடி புகைப்படம்\nநடிகை சமந்தாவின் இதுவரை பார்த்திராத சில கியூட் புகைப்படங்கள்\nட்ரெண்டிங் உடையில் கலக்கும் தொகுப்பாளர் ரம்யாவின் சூப்பர் புகைப்படங்கள் இதோ\nமுதல் படத்திற்காக வித்தியாசமான லுக்கில் சின்னத்திரை நடிகை வாணி போஜன்\nவிஜய் படத்தில் நடித்த நடிகையா இது தற்போதைய புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்\nதமிழ் சினிமாவில் பல படங்களில் நடிகை மந்த்ரா. இவருக்கு ராசி என இன்னொரு பெயரும் இருக்கிறது. பல படங்களில் ஹீரோயினாக நடித்தவர் இவர். ஆனால் சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்துள்ளார்.\nதமிழில் பிரியம் படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர். மேலும் இவர் விஜய்யுடன் லவ் டுடே படத்திலும் அஜித்துடன் ரெட்ட ஜடை வயசு, ராஜா போன்ற படங்களில் நடித்துள���ளார்.\nமேலும் அருண் விஜய், பிரபும் ஜெயராமன் என 90 களில் பல படங்களில் தமிழில் நடித்திருக்கிறார். தற்போது திருமணமாகி உதவி இயக்குனர் நிவாஸ் என்பவரை திருமணம் செய்து ஹைதராபாத்தில் செட்டிலாகிவிட்டார்.\nஇவருக்கு பெண் குழந்தை இருக்கிறது. சிம்புவுடன் வாலு படத்தில் கடைசியாக நடித்திருந்தார். முக்கிய டிவி சானலில் விளையாட்டு நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கினார்.\nஅண்மையில் இவர் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது எடுக்கப்பட்ட புகைப்படம் அவரா இது என பல ரசிகர்களையும் கேட்க வைத்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/05/17143045/1163757/Final-decisions-given-by-Cauvery-Management-Authority.vpf", "date_download": "2018-08-19T09:17:32Z", "digest": "sha1:JHQQI6G3MP3WEHDGXOYA4Y3JRHWAIX7T", "length": 19071, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "இறுதி முடிவெடுக்க காவிரி மேலாண்மை ஆணையத்திற்கே அதிகாரம் - மத்திய அரசு || Final decisions given by Cauvery Management Authority in cauvery distribute issue", "raw_content": "\nசென்னை 19-08-2018 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nஇறுதி முடிவெடுக்க காவிரி மேலாண்மை ஆணையத்திற்கே அதிகாரம் - மத்திய அரசு\nகாவிரி பிரச்சனையில் இறுதி முடிவெடுக்க மேலாண்மை ஆணையத்திற்கே அதிகாரம் உள்ளது என மத்திய அரசு, சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த திருத்தப்பட்ட வரைவு செயல்திட்டத்தில் தெரிவித்துள்ளது. #CauveryManagementAuthority #CauveryIssue\nகாவிரி பிரச்சனையில் இறுதி முடிவெடுக்க மேலாண்மை ஆணையத்திற்கே அதிகாரம் உள்ளது என மத்திய அரசு, சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த திருத்தப்பட்ட வரைவு செயல்திட்டத்தில் தெரிவித்துள்ளது. #CauveryManagementAuthority #CauveryIssue\nகாவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் வரைவு செயல் திட்ட அறிக்கையை தாக்கல் செய்தது. அறிக்கையின் நகல்கள் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டு, அவர்களின் கருத்துக்களை கேட்டறியும்படி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டடது.\nமத்திய அரசு தாக்கல் செய்துள்ள வரைவு அறிக்கையில், நதி நீர் பங்கீடு தொடர்பாக முடிவு எடுப்பதற்கு ஒரு குழுவை பரிந்துரை செய்திருந்தது. 10 பேர் கொண்ட அந்த குழுவில் தலைவர், மத்திய அரசு அதிகாரிகள் 5 பேர், மாநில பிரதிநிதிகள் 4 பேர் இடம்பெறுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அமைப்பின் அதிகாரங்கள் வரம்புகள் குறித்த விவரமும் இடம்பெற்றிருந்தது.\nஇது தொடர்பான வழக்கை விசாரித்த சு��்ரீம் கோர்ட் சில அறிவுறுத்தல்களை வழங்கியது. குழுவின் முடிவுகளை மாநில அரசுகள் அமல்படுத்தவில்லை என்றால் மத்திய அரசு இறுதி முடிவை எடுக்கலாம் என்ற விதியை மாற்ற வேண்டும், காவிரி குழுவிற்கான முடிவுகளை மத்திய அரசே எடுக்க முடியாது, குழு தனது முடிவுகளை செயல்படுத்த மத்திய அரசின் உதவியை கோரலாம் என கூறிய சுப்ரீம் கோர்ட், திருத்தப்பட்ட வரைவு செயல் திட்ட அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது.\nஅதன்படி இன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது திருத்தப்பட்ட வரைவு செயல் திட்ட அறிக்கையை மத்திய அரசு தாக்கல் செய்தது. அதில், காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக அமைப்புக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் என பெயரிடப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் என பெயர் வைக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.\nஇறுதி முடிவுகள் எடுக்கும் அதிகாரம் மத்திய அரசிடமே இருக்கும் என முன்னர் இருந்த நிலையில், தற்போது அது திருத்தப்பட்டு இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் ஆணையத்திடம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆணையத்தின் முடிவை மாநில அரசுகள் செயல்படுத்தவில்லை எனில் மத்திய அரசை நாடலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.\nஅதேசமயம், கர்நாடக அரசு தரப்பில் இன்று தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், மத்திய அரசின் வரைவு செயல் திட்டம் சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு உட்பட்டதாக இல்லை என்றும், மாநில அரசின் அதிகாரம் மற்றும் செயல்பாட்டில் தலையிடுவதாக உள்ளது என்றும் கூறியுள்ளது.\nஇதையடுத்து தீர்ப்பு நாளை மாலை வழங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. திருத்தப்பட்ட வரைவு செயல் திட்டம், சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு உட்பட்டுள்ளதா என ஆராய்ந்து தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். #CauveryIssue #CauveryDraftScheme #CauveryManagementAuthority\nகாவிரி நீர் பிரச்சனை பற்றிய செய்திகள் இதுவரை...\nதமிழகத்துக்கு கூடுதலாக நீர் திறக்க குமாரசாமி உத்தரவு\nமத்திய தொழில் பாதுகாப்பு படையின் கீழ் கர்நாடக அணைகளை கொண்டு வர வேண்டும் - பி.ஆர்.பாண்டியன்\nஎந்தெந்த மாதங்களில் எத்தனை டிஎம்சி தண்ணீர் கிடைக்கும்\nகாவிரி ஆணையத்தின் முதல் கூட்டம் தொடங்கியது- 4 மாநில பிரதிநிதிகளும் பங்கேற்பு\nகாவிரி ஆணையத்தை செயல்படுத்த தமிழக எம்.���ி.க்கள் பிரதமரை சந்திக்க வேண்டும் - ஜி.கே.வாசன்\nமேலும் காவிரி நீர் பிரச்சனை பற்றிய செய்திகள்\nகேரள வெள்ள நிவாரணத்துக்கு தமிழக காங்கிரஸ் சார்பில் ரூ. 10 லட்சம் - திருநாவுக்கரசர் அறிவிப்பு\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தி கலசம் யாத்திரை தொடங்கியது\nஈரோடு மாவட்டத்தில் 50 கிராமங்களில் வெள்ள பாதிப்பு - முதல்வர் பழனிசாமி\nஈரோடு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதித்த 7 ஆயிரம் பேர் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்\nஈரோடு மாவட்டம் பவானி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிப்படைந்த பகுதிகளை முதல்வர் பழனிசாமி ஆய்வு\nவைகை ஆற்றின் கைரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு 2-ம் கட்ட வெள்ள எச்சரிக்கை\nபிஜி தீவில் நில நடுக்கம் ரிக்டர் அளவில் 8.2 ஆக பதிவானது\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தி கங்கை நதியில் கரைக்கப்பட்டது\nகேரளா வெள்ள நிலவரம் குறித்து கவர்னர், முதல்வரிடம் ஜனாதிபதி கேட்டறிந்தார்\nகேரளாவில் மழை பாதிப்பு - 4 லட்சம் மக்கள் முகாம்களில் தஞ்சம்\nஆசிய விளையாட்டு போட்டி- துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தி கலசம் யாத்திரை தொடங்கியது\nகாவிரியில் கழிவுகள் கலப்பது தொடர்பான தமிழக அரசின் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு- சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\nகே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் தண்ணீர் திறப்பு குறைப்பு\nதமிழக அரசியல் தலைவர்களுக்கு நல்ல புத்தியை கொடுக்க வேண்டும்- குமாரசாமி\nகே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் இருந்து தமிழகத்திற்கு 69 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு\nதமிழகத்துக்கு துரோகம் செய்தது காங்கிரசும், திமுகவும் தான்- அமைச்சர் வேலுமணி குற்றச்சாட்டு\nஇன்னும் நிறையபேர் பலியாவார்கள்- உதவிகேட்டு கதறும் எம்.எல்.ஏ.\n3-வது டெஸ்ட் இன்று தொடக்கம்- இந்திய அணியில் அதிரடியான மாற்றம்\nகை உடைந்த நிலையிலும் தன் ஊர் மக்களுக்கு உதவி செய்யும் அமலாபால்\nகேரளாவில் பேரழிவை ஏற்படுத்திய பேய்மழை - நிதி உதவி செய்வது எப்படி\nகேரளாவுக்கு மேலும் ரூ.5 கோடி நிதி உதவி- முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு\nகேரளாவுக்கு ரூ.500 கோடி இடைக்கால நிவாரண நிதி - மோடி அறிவிப்பு\n21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்பட்டது\nஇயக்குநர் ஷங்கர், சிவகார்த்திகேயன், உதயநிதி கேரளாவுக்கு நிவாரணம் அறிவிப்பு\nவெற்றி ஒன்றே நோக்கம், வீரர்களின் இடத்திற்கு உறுதியளிக்க இயலாது- விராட் கோலி\nசென்னைக்கு எந்த ஆபத்தும் இல்லை- ஜோதிடர் ஆதித்யகுருஜி தகவல்\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.ideabeam.com/mobile/huawei-y7-pro-2018-price.html", "date_download": "2018-08-19T09:20:08Z", "digest": "sha1:6X2VOKJVRJO6G7V6FTBUECILW7DB4G7O", "length": 15368, "nlines": 199, "source_domain": "ta.ideabeam.com", "title": "இலங்கையில் ஹுவாவி Y7 Pro (2018) சிறந்த விலை 2018", "raw_content": "\nஇலங்கையில் ஹுவாவி Y7 Pro (2018) இன் விலை\nபுதுப்பிக்கப்பட்டது: 16 ஆகஸ்ட் 2018\nவிலை வரம்பு : ரூ. 24,490 இருந்து ரூ. 25,990 வரை 10 கடைகளில்\nஹுவாவி Y7 Pro (2018)க்கு சிறந்த விலையான ரூ. 24,490 Dealz Wootயில் கிடைக்கும். இது The Next Level(ரூ. 25,990) விலையைவிட 6% குறைவாக உள்ளது.\nடுவல் சிம் LTE 4G 3 ஜிபி RAM 32 ஜிபி\nஇலங்கையில் ஹுவாவி Y7 Pro (2018) இன் விலை ஒப்பீடு\nDealz Woot ஹுவாவி Y7 Pro (2018) (Gold) விற்பனையாளர் உத்தரவாதம்\nஹுவாவி Y7 Pro (2018) (கருப்பு) விற்பனையாளர் உத்தரவாதம்\nNew Present Solution ஹுவாவி Y7 Pro (2018) (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nMyApple.lk ஹுவாவி Y7 Pro (2018) (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nGreenware ஹுவாவி Y7 Pro (2018) (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nSelfie Mobile ஹுவாவி Y7 Pro (2018) (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nDealz Woot ஹுவாவி Y7 Pro (2018) (Gold) நிறுவனத்தின் உத்தரவாதம்\nஹுவாவி Y7 Pro (2018) (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nஹுவாவி Y7 Pro (2018) (Blue) நிறுவனத்தின் உத்தரவாதம்\nDoctor Mobile ஹுவாவி Y7 Pro (2018) (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nஐடீல்ஸ் லங்கா ஹுவாவி Y7 Pro (2018) (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nதயாரிப்பு விலை அல்லது கடைகள் தொடர்பாக எந்த புகாரும் இருந்தால் எங்களுக்கு சமர்ப்பிக்க\nThe Next Level ஹுவாவி Y7 Pro (2018) (கருப்பு) விற்பனையாளர் உத்தரவாதம்\nThe Next Level ஹுவாவி Y7 Pro (2018) (Gold) நிறுவனத்தின் உத்தரவாதம்\nSmart Mobile ஹுவாவி Y7 Pro (2018) (Gold) நிறுவனத்தின் உத்தரவாதம்\nஹுவாவி Y7 Pro (2018) (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nஹுவாவி Y7 Pro (2018) (Blue) நிறுவனத்தின் உத்தரவாதம்\nSenadheera ஹுவாவி Y7 Pro (2018) (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nஇங்கே உங்கள் கடை விலையை பட்டியலிடுவதற்கு\nமேலே உள்ள அட்டவணையில் உள்ள அனைத்து விலைகளும் இலங்கை ரூபாய் / LKR .\nஹுவாவி Y7 Pro (2018) இன் சமீபத்திய விலை 16 ஆகஸ்ட் 2018 இல் பெறப்பட்டது\nIdeaBeam.Com மேலே உள்ள விலை உத்தரவாதம் தர முடியாது.\nIdeaBeam.Com வாடிக்கையாளர்கள் மேலே பட்டியலிடப்பட்டுள்ள வெவ்வேறு கடைகளில் மொபைல் போன் விலைகளை ஒப்பிட்டு உதவுகிறது.\nகொழும்பு, கம்பஹா, கண்டி, யாழ்ப்பாணம், குருநாகல், அம்பாறை, அனுராதபுரம், இரத்தினபுரி, பதுளை, களுத்துறை, புத்தளம், நுவரெலியா, மட்டக்களப்பு, காலி, மாத்தறை, மாத்தளை, தம்புள்ளை, பொலன்னறுவை, திருகோணமலை, அம்பாந்தோட்டை, மன்னார், கேகாலை, கிளிநொச்சி, வவுனியா, மொனராகலை மற்றும் முல்லைத்தீவு உட்பட இலங்கை இன் அனைத்து முக்கிய நகரங்களிலும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எந்த விலகலுக்கான குறிப்பிட்ட கடைகளில் உள்ள வழிமுறைகளை சரிபார்க்கவும்.\nமேலேயுள்ள விற்பனையாளர்களால் விற்கப்பட்ட பொருட்களுக்கு IdeaBeam.Com் பொறுப்பு அல்ல.\nஹுவாவி Y7 Pro (2018) விலைகள் வழக்கமாக மாறுபடும். ஹுவாவி Y7 Pro (2018) இன் மிக குறைந்த விலையில் புதுப்பித்துக் கொள்ள எங்கள் தளத்தைப் பார்க்கவும்.\nஹுவாவி Y7 Pro (2018) விவரக்குறிப்பு\nபயன்படுத்திய ஹுவாவி Y7 Pro (2018) விலை\nஹுவாவி Y7 Pro (2018)பற்றிய கருத்துகள்\nஹுவாவி Y7 Pro (2018) விலை கூட்டு\nரூ. 24,500 இற்கு 2 கடைகளில்\nசொனி எக்ஸ்பீரியா M2 Aqua LTE\nரூ. 24,500 இற்கு 2 கடைகளில்\n19 ஆகஸ்ட் 2018 அன்று இலங்கையில் ஹுவாவி Y7 Pro (2018) விலை ரூ. 24,490 . நீங்கள் வாங்க முன் விலைகளை ஒப்பிடுக.\nஅப்பிள் ஐபோன் 8 256ஜிபி\nரூ. 137,500 இற்கு 11 கடைகளில் மேலும் விபரங்கள் »\nரூ. 110,900 இற்கு 11 கடைகளில் மேலும் விபரங்கள் »\nசாம்சங் கேலக்ஸி நோட்8 டுவோஸ்\nரூ. 91,600 இற்கு 8 கடைகளில் மேலும் விபரங்கள் »\nஅப்பிள் மொபைல் போன் விலைப்பட்டியல்\nப்ளாக்பெரி மொபைல் போன் விலைப்பட்டியல்\nDialog மொபைல் போன் விலைப்பட்டியல்\nE-tel மொபைல் போன் விலைப்பட்டியல்\nஎனெர்ஜிஸிர் மொபைல் போன் விலைப்பட்டியல்\nForme மொபைல் போன் விலைப்பட்டியல்\nGoogle மொபைல் போன் விலைப்பட்டியல்\nGreentel மொபைல் போன் விலைப்பட்டியல்\nHTC மொபைல் போன் விலைப்பட்டியல்\nஹுவாவி மொபைல் போன் விலைப்பட்டியல்\nIntex மொபைல் போன் விலைப்பட்டியல்\nLava மொபைல் போன் விலைப்பட்டியல்\nLenovo மொபைல் போன் விலைப்பட்டியல்\nLG மொபைல் போன் விலைப்பட்டியல்\nMeizu மொபைல் போன் விலைப்பட்டியல்\nMicromax மொபைல் போன் விலைப்பட்டியல்\nMicrosoft மொபைல் போன் விலைப்பட்டியல்\nMotorola மொபைல் போன் விலைப்பட்டியல்\nநொக்கியா மொபைல் போன் விலைப்பட்டியல்\nOnePlus மொபைல் போன் விலைப்பட்டியல்\nOppo மொபைல் போன் விலைப்பட்டியல்\nPanasonic மொபைல் போன் விலைப்பட்டியல்\nசாம்சங் மொபைல் போன் விலைப்பட்டியல���\nசொனி மொபைல் போன் விலைப்பட்டியல்\nVivo மொபைல் போன் விலைப்பட்டியல்\nசியோமி மொபைல் போன் விலைப்பட்டியல்\nZigo மொபைல் போன் விலைப்பட்டியல்\nZTE மொபைல் போன் விலைப்பட்டியல்\nபிரபல விற்பனையாளர்களிடமிருந்து செல் தொலைபேசிகள் மற்றும் டேப்லெட்டுகளுக்கான சமீபத்திய விலைகளை IdeaBeam வழங்குகிறது. அனைத்து சின்னங்களும் அவற்றின் உரிமையாளர்களின் வர்த்தக முத்திரைகளாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilmp3songslyrics.com/PersonSongList/Lyrics-Writer-Vivaga/2157", "date_download": "2018-08-19T10:10:04Z", "digest": "sha1:FJDKGGV2XWMGY5DGDMK7JY7UYTLUMLK4", "length": 2504, "nlines": 60, "source_domain": "tamilmp3songslyrics.com", "title": "Tamil Song Lyrics in Tamil and English - Tamil MP3 Songs Download", "raw_content": "\nAadu Puli ஆடு புலி Boyse Google dat com பாய்சே கூகுல் டாட்காம்\nAlex Pandiyan அலெக்ஸ் பாண்டியன் Adi naalupakkam அடி நாலுப்பக்கம்\nIvan Veramaathiri இவன் வேறமாதிரி Love-ulla love-ulla லவ்வுல்ல லவ்வுல்ல\nJilla ஜில்லா Jingunu mani ஜிங்குனு மணி\nKabilan கபிலன் Vairamuthu வைரமுத்து\nKamalahaasan கமலகாசன் VairaMuthu வைரமுத்து\nMadhan Karky மதன் கார்கே Vivega விவேகா\nNa.Muthukumar நா.முத்துக்குமார் Yugabarathi யுகபாரதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://www.mixtamil.com/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2018-08-19T10:16:24Z", "digest": "sha1:EIFBCEKXSBEJCBGVYLPAR7HZMJJG3BN6", "length": 5816, "nlines": 74, "source_domain": "www.mixtamil.com", "title": "MixTamil: No.1 தமிழ் News website in the world|Latest Tamil News பணக்காரர்கள் பட்டியல்: பேஸ்புக் நிறுவனருக்கு 3வது இடம் - mixtamil", "raw_content": "\nதமிழ் மாத ஜோதிடம் ஜூலை மாதம் 16-ம் – ஆகஸ்டு 16-ம் தேதி வரை\n 30 லட்சம் பாம்புகளுடன் செல்வந்தர்களின் பூமியாக மிளிர்கின்ற கிராம்\nசர்க்கரை நோயாளிகள் கண்டிப்பா தெரிஞ்சுகோங்க திராட்சை சாப்பிடலாமா\nவேப்பிலையில் என்ன என்ன அற்புத மருத்துவகுணம் உள்ளத்து \nஉங்கள் சருமம் பளிச்சென ஜொலிக்க வேண்டுமா\nமுகப்பரு மற்றும் வயதான தோற்றத்தைச் சரிசெய்ய\nHome உலகம் பணக்காரர்கள் பட்டியல்: பேஸ்புக் நிறுவனருக்கு 3வது இடம்\nபணக்காரர்கள் பட்டியல்: பேஸ்புக் நிறுவனருக்கு 3வது இடம்\nஉலக பணக்காரர்கள் பட்டியலில் பேஸ்புக் சமூக வலைத்தளத்தின் நிறுவனரான மார்க் ஜூக்கர்பெர்க் 3வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.\nபேஸ்புக் நிறுவனத்தின் பங்குகள் வெள்ளிக்கிழமை 2.4% உயர்ந்தது. அத்துடன் அந்நிறுவனத்தின் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பும் உயர்ந்துள்ளது.\nஇதன் மூலம் உலக பணக்காரர்���ள் பட்டியலில் அவர் 3வது இடத்துக்குத் தாவியுள்ளார். 3வது இடத்தில் இருந்த வாரன் பஃபெட் தற்போது 4வது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளார்.\nதற்போது ஜூக்கர்பெக்கின் சொத்து மதிப்பு 81.6 பில்லியன் டாலர். வாரன் பஃபெட்டின் சொத்து மதிப்பு 81.2 பில்லியன் டாலர்.\nமுதல் இடத்தில் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் (142 பில்லியன் டாலர்) இருக்கிறார். இரண்டாவது இடத்தில் மெக்ரோசாஃப்ட் நிறுவனம் பில் கேட்ஸ் (94.2 பில்லியன் டாலர்) உள்ளார்.\nதுருக்கி ராணுவ புரட்சியில் ஈடுபட்ட 18,500 ஊழியர்கள் நீக்கம்\nஉலக மிஸ் யூனிவர்ஸ்’ போட்டியில் பங்கேற்கும் முதல் திருநங்கை- ஏஞ்சலா பொன்ஸ்\nபதறியடித்து ஓடிய மக்கள்;இலங்கையில் திடீரென தாழிறங்கி நிலம்\nமகிழ்ச்சியாக வாழவேண்டும் என உருக்கம் திருமணம் முடிந்த சில நாட்களிலே பேஸ்புக்கில் கெஞ்சிய தம்பதி\nயாழில் ஆண்குழந்தை பிரசவித்த குடும்பப்பெண் உயிரிழப்பு: காரணம் என்ன\n21ஆம் நூற்றாண்டின் நீண்ட சந்திரகிரகணம் – வெள்ளியன்று இலங்கையில் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bharathinagendra.blogspot.com/2018/06/blog-post.html", "date_download": "2018-08-19T10:15:10Z", "digest": "sha1:NKSDD57V2P2KPIHUGOX7QO6Y7XIGWXS4", "length": 6903, "nlines": 191, "source_domain": "bharathinagendra.blogspot.com", "title": "நாகேந்திர பாரதி: முரண் நலன்", "raw_content": "\nசனி, 9 ஜூன், 2018\nLabels: கவிதை, நாகேந்திரபாரதி, முரண்\nமுரண்பாடுகூட நல்லதுதான். இன்றைய உண்மையென்று நாம் நம்புவது நாளையே பொய்யாகிப் போய்விடுகிறது. Ephemeral value என்று சொல்வார்கள். நல்ல கவிதை.\nதிண்டுக்கல் தனபாலன் ஞாயிறு, ஜூன் 10, 2018\nகரந்தை ஜெயக்குமார் திங்கள், ஜூன் 11, 2018\nரமேஷ்/ Ramesh வெள்ளி, ஜூன் 22, 2018\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமுத்தமிழ்க் கலைஞர் -------------------------------------- கடிதமும் கதையும் இயலாய்ப் பூக்கும் கவிதையும் பாடலும் இசையைச் சேர்க்கும் ...\nபித்தாக வைத்தவள் ---------------------------------- பார்த்துப் பார்த்து பார்க்க வைத்தாள் சிரித்துச் சிரித்து சிரிக்க வைத்தாள் பேச...\nமுகமூடி மனிதர்கள் ------------------------------------- அகமும் முகமும் ஒன்றாம் குழந்தைக்கு சிரித்த முகத்துக்குள் சினத்தை ஒளிப்பதும் ...\nவிதையும் செடியும் ---------------------------------- பழைய நினைவுகள் புதைந்து போகலாம் மண்ணில் கலந்து மக்கிப் போகலாம் காற்று வீசும்ப...\nகொசு யுத்தம் - நகைச்சுவைக் கட்டுரை\nகொசு யுத்தம் - நகைச்சுவைக் கட்டுரை -------------------- உலக யுத்தத்துக்குப் பிறகு , ஏதோ தண்ணீர் யுத்தம் , ஓசோன் யுத்தம்னு ச...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://marxist.tncpim.org/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-18%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2018-08-19T09:10:40Z", "digest": "sha1:ZTMHPPCGND7XSMHFPYU55UXSRSIT3XMI", "length": 42418, "nlines": 155, "source_domain": "marxist.tncpim.org", "title": "கட்சியின் 18வது அகில இந்திய மாநாடு: நடைமுறை உத்தி குறித்து! | மார்க்சிஸ்ட்", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nPrivacy Policy – தனியுரிமைக் கொள்கை\nமார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ்\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nPrivacy Policy – தனியுரிமைக் கொள்கை\nகட்சியின் 18வது அகில இந்திய மாநாடு: நடைமுறை உத்தி குறித்து\nஎழுதியது ராமகிருஷ்ணன் ஜி -\nடெல்லியில் வருகிற 6 – 11, 2005 இல் நடைபெறவுள்ள கட்சியின் 18-வது அகில இந்திய மாநாட்டில் அரசியல் நகல் தீர்மானம் மற்றும் ஸ்தாபன அறிக்கை ஆகிய இரண்டு அறிக்கைகள் மீது விவாதம் நடைபெறவுள்ளது. ஹைதராபாத்தில் 2002 இல் நடைபெற்ற கட்சியின் 17-வது அகில இந்திய மாநாட்டிற்குப் பிறகு நிகழ்ந்துள்ள அரசியல் – பொருளாதார நிலைமையை பரிசீலித்து, எதிர்கால அரசியல் அணுகுமுறையையும், எதிர்கால கடமைகளையும் உள்ளடக்கி அரசியல் தீர்மானத்தை மாநாடு நிறைவேற்ற உள்ளது. மேலும் 17வது மாநாடு நிறைவேற்றிய அரசியல் தீர்மானத்தை எவ்வாறு அமுலாக்கினோம் உருவாகி வரும் அரசியல் சூழலில் கட்சி எவ்வாறு தலையிட்டது உருவாகி வரும் அரசியல் சூழலில் கட்சி எவ்வாறு தலையிட்டது அரசியல் தீர்மானத்தை அமுலாக்கிட நடைபெற்ற இயக்கங்கள், வர்க்க – வெகுஜன அமைப்புகள், கட்சியின் அரசியல் நிலைபாட்டில் நின்று மக்கள் பிரச்சினைகளில் நடத்திய இயக்கங்கள் போன்ற பல்வேறு அம்சங்களை மாநாடு பரிசீலிக்க இருக்கிறது. இத்தகைய அரசியல் – ஸ்தாபன அறிக்கையை மத்தியக்குழு சார்பில் மாநாட்டில்தான் விவாதத்திற்கு முன்வைப் பார்கள். மாநாட்டில் இரண்டு அறிக்கைகளையும் நிறைவேற்றி, இரண்டு தீர்மானங்களும் கட்சியின் சார்பில் வெளியிடப்படும். அந்த இரண்டு தீர்மானங்கள் எதிர்கால பணிகளுக்கு வழிகாட்டியாக அமையும்.\nஅரசியல் தீர்மானத்தின் நோக்கம் என்ன\nஅரசியல் தீர்மானத்தின் சாரத்தை உள்வாங்கிட, அதனை அமுலாக்கிட கட்சி எடுத்த முயற்சியை விளக்குவது பொருத்தமாக இருக்கும்.\n17-வது அகில இந்திய மாநாடு நிறைவேற்றிய தீர்மானத்தில் முக்கியமான அரசியல் கடமைகள், தீர்மானத்தின் கடைசி பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nபா.ஜ.க. தலைமையிலான அரசை வீழ்த்தி, ஒரு மதச்சார்பற்ற ஜனநாயக மாற்றுக்காக பாடுபடுவதுதான் கட்சி முன் உள்ள முக்கியமான எதிர்கால கடமையாகும். இதற்காக பரந்த அளவில் ஜனநாயக மதச்சார்பற்ற சக்திகளை திரட்டிட வேண்டும்\nமேற்கண்ட அரசியல் கடமையை நிறைவேற்றுகிற போது, இது இடதுசாரி – ஜனநாயக சக்திகளின் வளர்ச்சிக்கு இட்டுச் செல்லும் அளவிற்கு நமது பணி அமைய வேண்டும் என அத்தீர்மானம் கூறுகிறது.\nபாசிச பா.ஜ.க. அரசை வீழ்த்தும் கடமையை கடந்த மக்களவை தேர்தலில் நிறைவேற்றியுள்ளோம். மற்ற மதச்சார்பற்ற கட்சிகளுடன் இணைந்து இக்கடமையை நிறைவேற்றியிருக்கிறோம். இக்கடமையை நிறைவேற்றுவதில் இரண்டு விதமான உத்திகளை கட்சி கடைப்பிடித்துள்ளது.\nபாசிச தன்மை கொண்ட பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக அரசின் வகுப்புவாத, பொருளாதாரக் கொள்கையை எதிர்த்து, நமது கட்சியும் வெகுஜன அமைப்புகளும் அகில இந்திய அளவிலும், மாநில அளவிலும் எண்ணற்ற இயக்கங்கள் நடத்தியுள்ளோம். மற்ற மதச்சார்பற்ற கட்சிகளுடன் இணைந்தும் இயக்கங்கள் நடத்தி இருக்கிறோம். நாடு தழுவிய அளவில் சுயேச்சையாகவும், மற்ற அமைப்புகளுடன் இணைந்து கூட்டாகவும் நாம் நடத்திய இயக்கங்கள் மக்கள் மத்தியில் ஓரளவிற்கு தாக்கத்தை உருவாக்கியது.\nஇப்பின்னணியில் தான் 14-வது மக்களவை தேர்தலில் மதச்சார்பற்ற கட்சிகளுக்கிடையில் ஒற்றுமையை உருவாக்கி, பா.ஜ.க. தலைமையிலான என்.டி.ஏ. கூட்டணியை தோற்கடித்து காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை உருவாக்கி இருக்கிறோம். இதில் நமது கட்சியின் பங்கு மகத்தானதாகும்.\nமத்தியில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு உருவான நாள் முதல், அதனுடைய வகுப்புவாத நடவடிக்கைகளை எதிர்த்தும், தாராளமய பொருளாதார கொள்கைகளை எதிர்த்தும், நமது கட்சி சுயேச்சையாகவும் மற்ற இடதுசாரி – மதச்சார்பற்ற கட்சிகளோடு கூட்டாகவும், தொடர்ச்சியாக வலுவான பல இயக்கங்களை நடத்தினோம். மதச்சார்பற்ற – ஜனநாயக கட்சிகள் பல வகுப்புவாத பா.ஜ.க.வோடு சமரசம் செய்து கொண்டபோதும், காங்கிரஸ் கட்சி வகுப்ப��வாதத்தை எதிர்த்த இயக்கத்தில் சில நேரங்களில் ஊசலாடியபோதும், நாம் உறுதியாக போராடினோம். மேலும் பா.ஜ.க. அரசினுடைய தாராளமய பொருளாதாரக் கொள்கை அனைத்துப் பகுதி மக்களையும், கடுமையாக பாதித்தபோது, இதை எதிர்த்து நமது கட்சி மற்றும் நமது தலைமையிலான வெகுஜன அமைப்புகள் பல போராட்டங்களை நடத்தினோம். இத்தகைய இயக்கங்கள் மக்கள் மத்தியில் ஒரு தாக்கத்தை உருவாக்கின. இப்பின்னணியில்தான் தேசிய ஜனநாயக கூட்டணி அரசை எதிர்த்து, அகில இந்திய அளவில் மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றிணைந்து தேர்தல் போராட்டத்தை எதிர்கொண்டு வெற்றி பெற்றன.\nதேர்தலுக்கு முன்பு வகுப்புவாதத்தை எதிர்த்தும், தாராளமய பொருளாதாரக் கொள்கைகளை எதிர்த்தும் மற்ற இயக்கங்களோடு கூட்டு இயக்கம் நடத்தியதால் அக்கட்சிகளின் பின்னால் உள்ள மக்களில் ஒரு பகுதியினரையாவது நம் பக்கம் வென்றெடுக்க முடிந்துள்ளதா இதைத்தான் வர்க்க சேர்க்கையில் மாற்றத்தை உருவாக்குவது என கூறுகிறோம்.\nஓராண்டில் அல்லது ஒரு இயக்கத்தில் மாற்றம் உருவாகாது. தொடர்ச்சியான முயற்சி தேவை. வர்க்க சேர்க்கையில் மாற்றம் என்பது அடுத்தடுத்து நமது கட்சி மற்றும் இடதுசாரி ஜனநாயக சக்திகளின் பலம் அதிகரிக்க வேண்டும். இந்த சக்திகள் தீர்மானகரமான சக்தியாக மாற வேண்டும். இத்தகைய சக்திகளுக்கு நாளடைவில் நமது கட்சி தலைமை தாங்கிடும் நிலைமை உருவாகிட வேண்டும்.\nஇத்தகைய போராட்டத்தை நடத்திட, வர்க்க சேர்க்கையில் நமக்கு சாதகமான மாற்றத்தை உருவாக்கிட நாம் கடைப்பிடிக்க வேண்டிய அரசியல் நடைமுறை கொள்கையை உள்ளடக்கியதுதான் அரசியல் தீர்மானம். இந்த நோக்கத்தோடுதான் அரசியல் தீர்மானம் வரையப்படுகிறது, நிறைவேற்றப்படுகிறது.\nமதச்சார்பற்ற – ஜனநாயக அரசை உருவாக்குவது\nபாராளுமன்றத்தில் இடதுசாரிகளின் பலத்தை அதிகரிப்பது\nஎன்று நமது கட்சி தீர்மானித்த மூன்று கடமைகளையும் நிறை வேற்றியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்தது.\n14வது மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான அரசு தோற்கடிப்பப்பட்டதோடு, இடதுசாரிகளின் ஆதரவோடு காங்கிர தலைமையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு உருவாகி இருப்பதும் இந்திய அரசியலில் உருவாகியிருக்கும் புதிய சூழல்.\nஐ.மு.கூ. அரசின் பொருளாதார கொள்கையும் நமது அணுகுமுறையும்\nதாராளமய பொருளாதார கொள்கையை ஐ.ம��.கூ. அரசு அமுலாக்குகிறபோது அதை எதிர்த்து நாம் இயக்கம் நடத்துகிறோம். நம்முடைய எதிர்ப்பையும் கணக்கில் எடுக்காமல் ஐ.மு.கூ. அரசு தாராளமய பொருளாதார கொள்கையை அமுலாக்குவதால் மக்கள் மத்தியில் ஏற்படும் அதிருப்தி அரசுக்கு எதிராக திரும்புவதோடு, நம்மை பாதிக்காதா அரசுக்கு எதிராக உருவாகும் அதிருப்தியை பா.ஜ.க. பயன்படுத்தாதா அரசுக்கு எதிராக உருவாகும் அதிருப்தியை பா.ஜ.க. பயன்படுத்தாதா பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதற்காக ஐ.மு.கூ. அரசை நாம் ஆதரிப்பது நம்முடைய ஆதரவு தளத்தை பாதிக்காதா பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதற்காக ஐ.மு.கூ. அரசை நாம் ஆதரிப்பது நம்முடைய ஆதரவு தளத்தை பாதிக்காதா என்ற கேள்வி நியாயமே இத்தகைய சூழலை எப்படி எதிர் கொள்வது எத்தகைய நடைமுறை கொள்கையை கடைப்பிடிப்பது என்பது முக்கியமான அம்சம். 18வது அகில இந்திய மாநாட்டு அரசியல் நகல் தீர்மானத்தில் இத்தகைய பாதகமான சூழலை நமக்கு சாதகமாக எவ்வாறு மாற்றுவது என்ற அம்சம் பாரா 2.82 முதல் 2.85 வரையில் விளக்கப்பட்டுள்ளது.\nநம்முடைய ஆதரவோடு ஐ.மு.கூ. அரசு நீடிக்கிறது என்ற சூழல் நமக்கு சாதகமானது. நம்முடைய ஆதரவு இல்லாமல் அரசு நீடிக்க முடியாது என்பது நம்மிடம் இருந்து மக்கள் அதிகம் எதிர்பார்க்கும் ஒரு புதிய சூழலை உருவாக்கியுள்ளது. இதை எப்படி பயன் படுத்துவது இந்த சாதகமான சூழலை பயன்படுத்தி அரசை நிர்ப்பந்தப்படுத்தி மக்களுக்கு ஏதாவது சலுகைகளை இடதுசாரிகள் பெற்றுத் தருவார்கள் என்ற எதிர்பார்ப்பை உருவாக்குவது நமக்கு பெருமை சேர்ப்பததற்கு பதிலாக, நம்முடைய மரியாதையை பாதிக்கும். மாறாக, பொருளாதார பிரச்சினைகளிலும் அரசியல் பிரச்சினைகளிலும் வலுவான மக்கள் இயக்கத்தை உருவாக்குவதற்கு இப்புதிய சூழலை பயன்படுத்திட வேண்டும்.\nஐ.மு.கூ. அரசு முன்வைக்கும் தாராளமய பொருளாதார கொள்கை ஒவ்வொன்றிற்கும் நமது மாற்று கொள்கையை முன்வைத்து விவாதிக்கிறோம். முதன் முறையாக நாம் வைக்கும் மாற்று கொள்கை என்ன என்பதை மக்கள் கூர்ந்து கவனிக்கும் சூழல் இன்றைக்கு உருவாகியுள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி முதலாளித்துவ – நிலப்பிரபுத்துவ கொள்கையை எதிர்ப்பதோடு, நமது மாற்று பொருளாதார திட்டத்தை முன்வைத்திட வேண்டும்.\nமேற்குவங்கம், கேரளா, திரிபுரா ஆகிய மூன்று மாநிலங்கள��த் தவிர மற்ற மாநிலங்களில் உள்ள பெரும்பாலான மக்கள் நமது செல்வாக்கு எல்லைக்கு அப்பாற்பட்டு உள்ளவர்கள். அவர்களை பாதிக்கக்கூடிய பிரச்சினைகளில் நாம் இயக்கம் நடத்துகிறபோது, தாராளமய பொருளாதார கொள்கைக்கு நாம் நமது மாற்று திட்டத்தை முன்வைக்கிறபோது, அவர்கள் மத்தியில் நம்முடைய அறைகூவலுக்கு வரவேற்பு இருக்கும். அவர்களை நமது இயக்கத்தின்பால் ஈர்த்திட முடியும்.\nநமது கட்சிக்கும், வெகுஜன அமைப்புகளுக்கும் அப்பாற்பட்ட மக்களை எந்த அளவுக்கு நம்மால் திரட்ட முடியும், எந்த அளவுக்கு அவர்களை நம் பக்கம் கொண்டு வர முடியும் என்பதுதான் இன்று நம்முன் உள்ள முக்கியமான கேள்வி. இன்றுள்ள சாதகமான சூழலை எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்துத்தான் நமது வெற்றி அமையும்.\nவகுப்புவாத பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி தோற்கடிக்கப் பட்டுள்ளது, கட்சி வளர்ச்சிக்கு ஒரு நல்ல வாய்ப்பை அளித்துள்ளது. பா.ஜ.க.வின் தோல்வி தானாகவே வர்க்க சேர்க்கையில் ஒரு மாற்றத்தை உருவாக்கி விடாது.\nகாங்கிரஸ் கட்சியின் வர்க்கத் தன்மையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. எனவே ஐ.மு.கூ. அரசு ஒரு மாற்று திட்டத்தை முன்வைக்காது. இப்பின்னணியில் நம்முடைய தலையீடு, பரந்த மக்கள் மத்தியில் நாம் செல்ல வேண்டிய அவசியம், ஆகியவற்றை நாம் உணர வேணடும். இடதுசாரி சக்திகள் மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள மரியாதையை பயன்படுத்தி, இடதுசாரி மற்றும் ஜனநாயக சக்திகளுக்கு ஆதரவாக அதிகமான மக்களை திரட்டிட முயற்சிக்க வேண்டும்.\nமூன்றாவது மாற்றும் இன்றைய கடமையும்\nஐ.மு.கூ. அரசு கடைப்பிடிக்கக் கூடிய தாராளமய பொருளாதாரக் கொள்கையால் பாதிக்கக்கூடிய மக்களை எவ்வாறு திரட்டுவது என்பது பற்றியும், நமது கட்சிக்கு அப்பாற்பட்ட மக்களை திரட்டிட நமக்கு இருக்கும் வாய்ப்பு பற்றியும் மேலே பரிசீலித்தோம். மத்தியில் உள்ள கூட்டணி ஆட்சிக்கு காங்கிரஸ் கட்சி தலைமை தாங்குகிறது. பிரதான எதிர் கட்சியாக வகுப்புவாத பா.ஜ.க. உள்ளது. பா.ஜ.க. தோல்வியுற்றாலும் அக்கட்சி பலம் குறைந்திடவில்லை. கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி மீண்டும் எழுந்திட பா.ஜ.க.வும், சங்பரிவார அமைப்புகளும் முயற்சிக்கும். இப்பின்னணியில் நாம் கடைப்பிடிக்க வேண்டிய அணுகுமுறை பற்றி நகல் தீர்மானம் விளக்கியுள்ளது.\nபா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதற்காக காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஆட்சியை ஆதரிக்கிறோம். ஆனால் காங்கிரஸ் கட்சியுடன் நாம் ஐக்கிய முன்னணிக்கு செல்ல முடியாது. அதன் அடிப்படையில்தான் வெளியில் இருந்து ஐ.மு.கூ. அரசை ஆதரிக்கிறோம்.\nகாங்கிரஸ், பா.ஜ.க. ஆகிய இரண்டு கட்சிகளையும் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்ற முறையில் இரு கட்சி முறை உருவாகும் அளவுக்கு இவைகள் பலமடைவதை நமது கட்சி எதிர்க்கிறது.\nதேசிய ஜனநாயக கூட்டணியில் இல்லாத மற்றும் ஐ.மு.கூ.க்கு உள்ளேயும், வெளியேயும் உள்ள மதச்சார்பற்ற கட்சிகளுடன் உறவு வைத்துக் கொள்ள நாம் முயற்சிக்க வேண்டும். காங்கிரஸ் – பா.ஜ.க. ஆகிய இரண்டு கட்சிகள் அல்லாத ஒரு மூன்றாவது மாற்று உடனடியாக உருவாக வாய்ப்பில்லை என்றாலும், எதிர்காலத்தில் இதற்கான சூழல் உருவாகிற போது அமைத்திட நாம் முயற்சிக்க வேண்டும் என நகல் தீர்மானம் சுட்டிக்காட்டுகிறது.\nமூன்றாவது மாற்று பற்றி கடந்த கால அனுபவம் என்பது வேறு. காங்கிரஸ் அல்லாத பா.ஜ.க. அல்லாத மற்ற கட்சிகளைக் கொண்ட ஒரு ஆட்சி மத்தியில் இரண்டு முறை உருவானது. 1989ல் வி.பி.சிங் தலைமையிலும், 1996ல் தேவகவுடா தலைமையிலும் ஒரு மூன்றாவது அணி ஆட்சி அமைந்தது. இந்த இரண்டு அரசுகளையும் நாம் வெளியில் இருந்து ஆதரித்தோம். இந்த இரண்டு அரசிலும் காங்கிரசும் பங்கேற்கவில்லை, பா.ஜ.க.வும் பங்கேற்கவில்லை. இதைத்தான் பொதுவாக மூன்றாவது அணி என்று மக்கள் பார்த்தார்கள்.\nஆனால் இந்த இரண்டு ஆட்சிகளும் ஐந்து ஆண்டுகள் கூட முழுமையாக ஆட்சியில் நீடிக்க முடியவில்லை.\nஇடதுசாரி சக்திகள் பலமடையாத வரையில் இத்தகைய மூன்றாவது அணி தலைமையிலான அரசு ஸ்திரமாக நீடிக்க முடியாது என்று கல்கத்தாவில் நடைபெற்ற 16வது கட்சி காங்கிரஸ் கூறுகிறது.\nமூன்றாவது மாற்று குறித்த கடந்த கால அனுபவத்தை பரிசீலித்த 17வது கட்சி காங்கிரஸ் இத்தகைய மாற்று என்பது ஒரு பொதுவான திட்டத்தின் அடிப்படையில் உருவாக வேண்டும் என்று கூறியது. குறிப்பிட்ட தேர்தலுக்காக உருவாகும் கூட்டு என்பதற்கு மாறாக, காங்கிரஸ் அல்லாத மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளுடன் இணைந்து. பொதுவான பிரச்சினைகளில் கூட்டான முறையில் இயக்கங்களையும், போராட்டங்களையும் நடத்துவதில் இருந்து மூன்றாவது மாற்று உருவாக்குவதற்கான செயல்முறைகள் துவங்கப்பட வேண்டுமென்று கூறுகிற��ு.\nகாங்கிரஸ் அல்லாத பா.ஜ.க. அல்லாத மதச்சார்பற்ற கட்சிகளுடன் மக்கள் பிரச்சினைகளில் கூட்டு இயக்கத்திற்கு சென்றாலும், இயக்கங்கள் பல நடத்தினாலும் இக்கட்சிகளின் நிலைபாடுகளில் மாற்றம் ஏற்படாத வரை, ஒரு திட்டத்தின் அடிப்படையிலான மூன்றாவது மாற்று உருவாகாது. அப்படியென்றால் மதச்சார்பற்ற கட்சிகளின் நிலைபாடுகளில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதா இக்கட்சிகள் தற்பொழுது தாராளமய, தனியார்மய பொருளாதார கொள்யை ஆதரிக்கின்றன. இதில் மாற்றம் கொண்டுவர கட்சியின் வலுவான தலையீடு தேவைப்படுகிறது.\nபிரம்மாண்டமான இயக்கங்களை உருவாக்குவதன் மூலமும், போராட்டங்களை நடத்துவதன் மூலம்தான் அரசியல் கட்சிகளின் கண்ணோட்டங்களிலும் தற்போதைய அணி சேர்க்கையிலும் மாற்றங்கள் கொண்டு வர முடியும். இத்தகைய இயக்கங்கள் மற்றும் மதச்சார்பற்ற கட்சிகளின் பின்னால் திரண்டுள்ள மக்களின் மீது தாக்கங்களை ஏற்படுத்தி மாற்றங்களுக்கு வழிவகுக்கும் என தீர்மானம் கூறுகிறது.\nஇடதுசாரி கட்சிகள், மதச்சார்பற்ற மற்ற ஜனநாயக சக்திகள் கூட்டாக மக்கள் இயக்கத்தை உருவாக்குவது தற்போதைய முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ கூட்டணிகளில் மாற்றங்களை கொண்டுவரக்கூடிய திறவுகோலாக அமையும்.\nமேற்கண்ட மாற்றத்தை உருவாக்கிட இடதுசாரி கட்சிகளின் ஒற்றுமையை பலப்படுத்திடுவது அவசியமாகிறது. ஐ.மு.கூ. அரசின் பொருளாதார கொள்கைகளுக்கு மாற்று திட்டத்தை இடதுசாரி கட்சிகள்தான் முன்வைத்துள்ளன. நமது கட்சி இடதுசாரி கட்சிகளுக்குள் பிரதானமான கட்சி என்ற அடிப்படையில் நான்கு இடதுசாரி கட்சிகளின் ஒற்றுமையை பலப்படுத்திடுவதோடு, இடதுசாரி எண்ணமுள்ள குழுக்களையும், தனிநபர்களையும் ஒரு பொதுவான மேடைக்கு கொண்டு வர முயற்சிக்க வேண்டும். இதன் மூலம் இடதுசாரி சக்திகளின் செல்வாக்குகளை அதிகப்படுத்திட முடியும்.\nஇடதுசாரி ஜனநாயக சக்திகள் என்பதற்கு நகல் தீர்மானம் தெளிவான விளக்கத்தை அளித்துள்ளது. இடதுசாரி ஜனநாயக சக்திகள் என்பது அரசியல் கட்சிகளை மட்டும் குறிப்பிடுவதல்ல; நம்முடன் கூட்டு இயக்கங்களுக்கு வரக்கூடிய அமைப்புகள், கட்சிகள், குழுக்கள், செல்வாக்கு வாய்ந்த தனிநபர்கள் ஆகியோரும் இடதுசாரி ஜனநாயக சக்திகள்தான். எத்தகைய கோரிக்கைகளை முன்வைத்து மக்களை திரட்ட வேண்டும் என்று நகல் தீர்மானத்தின் பாரா 2.107 (1) முதல் 8 வரை விளக்கப்பட்டுள்ளது.\nஇன்றைய முதலாளித்துவ நிலப்பிரபுத்து கொள்கைகளுக்கு உண்மையான மாற்று திட்டத்தை இடதுசாரி ஜனநாயக சக்திகள் தான் முன்வைக்கிறது. இத்திட்டத்தின் அடிப்படையில் மக்களை திரட்டிட திட்டமிட வேண்டும்.\nமேற்கண்ட கடமைகளை நிறைவேற்றுவதில் கட்சிக்கு முக்கிய பாத்திரம் உள்ளது.\nமுதலாளித்துவ – நிலப்பிரபுத்துவ கட்சிகளுக்கு எதிராக இடதுசாரி மாற்றுத் திட்டத்தை முன்வைத்திடவேண்டும்.\nஅரசியல், சமூக, பொரளாதார, கலாச்சாரத்துறைகளில் நமது மாற்றுக் கண்ணோட்டத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.\nஇன்று சமூகத்தில் நிலவி வரும் முதலாளித்துவ – நிலப்பிரபுத்துவ சித்தாங்களுக்கு எதிராக தத்துவார்த்த போராட்டத்தை கட்சி நடத்திட வேண்டும்.\nஇத்தகைய கடமையை நிறைவேற்றிட கம்யூனிஸ்ட் ஸ்தாபன கோட்பாடுகளின் அடிப்படையில் அமைந்த ஒரு வலிமை மிக்க கட்சியைக் கட்டுவதும், இந்திய சமூகத்தில் நிலவும் பிரச்சினை களுக்கு மார்க்சியத்தை படைப்பாக்கத்துடன் பொருத்திப் பார்ப்பதும் ஒரு முக்கிய கடமையாகும்.\nமுந்தைய கட்டுரைகாப்புரிமைச் சட்டமும், மருந்துத் துறையும்\nஅடுத்த கட்டுரைபட்ஜெட் திசை மாறவில்லை\nவிவசாயிகள் போராட்டம், தத்துவார்த்த பின்னணி …\nசோஷலிசமே தீர்வு – இ.எம்.எஸ்\nசீனத்தில் நடந்து வரும் மாற்றங்கள் குறித்து …\nகார்ல் மார்க்ஸ் 200: மார்க்சும் தொழிற்சங்கமும் \nகடவுளை வென்ற ஸ்டீபன் ஹாக்கிங் … – ப.கு.ராஜன்\nவிவசாயிகள் போராட்டம், தத்துவார்த்த பின்னணி …\nமதச்சார்பின்மைக் கொள்கையில் சமரசமற்ற பார்வை (15)\nபெட்டகம் – நாட்காட்டி வடிவில்\nகார்ல் மார்க்ஸ் 200: மார்க்சும் தொழிற்சங்கமும் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2791&sid=c3c34d726640cdb702120c3dd8f94f40", "date_download": "2018-08-19T10:17:14Z", "digest": "sha1:3E7ZWZR4NDJAFMZ5PVKLLBP6LM4R57LE", "length": 46029, "nlines": 357, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅக்கம் பக்கம் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாற�� BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nஇன்றைய நாட்களில் நேர்வழியில் உழைப்பதை பலர் தவிர்க்கிறார்கள் . வேகமாகவும் , அதிகமாகவும் குறுக்கு வழியில் அதிகம் சம்பாதிக்கும் ஆசையே பலரிடம் மேலோங்கி நிற்கின்றது . உடம்பை அதிகம் வருத்த விரும்பாத பேர்வழிகள் இவர்கள்.\nகுறுக்கு வழிச் சம்பாத்தியத்தில் இன்று முன்னிற்பது போதைவஸ்து கடத்தல்தான் .கரணம் தப்பினால் மரணம் என்பது எல்லோருக்குமே தெரிந்த கதைதான், என்றாலும் பண ஆசை யாரைத்தான் சும்மா விட்டுவைக்கின்றது \nஐரோப்பிய நாடுகளுக்கு தென் அமெரிக்க நாடுகள்தான் வாழைப்பழ விநியோகம் செய்து வருகின்றன , சமீப காலங்களில் ஸ்பெயின் நாட்டு சுங்க அதிகாரிகள் போலி வாழைப்பழங்களில் பதுக்கி அனுப்பப்படும் போதைவஸ்துக்களைக் கைப்பற்றி வருகின்றார்கள் .\nகடந்த ஞாயிறன்று தொகையாக வந்த வாழைப்பழங்களுக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 37.5 இறாத்தல் எடையுள்ள கொக்கேயினைக் கைப்பற்றி இருப்பதோடு இது சம்பந்தமாக இருவரைக் கைது செய்துள்ளார்கள் . போலி வாழைப்பழங்களுக்குள் ஒளித��து வைக்கப்பட்ட 15கிலோ கொக்கெயின் இத் தொகையில் உள்ளடக்கம் . இப்படியான கடத்தல்கள் கடந்த நவம்பரில் மலாக்காவிலும் இத்தாலிய கரையோர நகரான வலன்சியாவிலும் சுங்க அதிகாரிகளால் மடக்கப்பட்டன. இன்றைய நாட்களில் ஐரோப்பிய நாடுகளுக்குள் போதை வஸ்தைக் கொண்டுவர ஸ்பானியா ஒரு முக்கியத்துவம் வாய்ந்த நாடாக இருந்து வருவதையே இந்தக் கைதுகள் நமக்கு தெளிவாக உணர்த்துகின்றன .\n2016இல் வெளிவந்த ஓர் அறிக்கையின்படி 2011-14 காலகட்டத்தில் பிடிபட்ட கொக்கெயினை ஸ்பெயின் , பெல்ஜியம் , பிரான்ஸ் , இத்தாலி போன்ற நாடுகள் ஊடாகவே கொண்டுவந்துள்ளார்கள் . இதில் 50 வீதமானவை ஸ்பெயின் ஊடாகவே வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது ,\nசென்ற மாதம் 5291 இறாத்தல் எடை கொண்ட கொக்கெயின் பிடிபட்டிருப்பதோடு கொக்கெயின் கடத்தல் கும்பலின் 24 அங்கத்தவர்கள் வகையாக மாட்டிக் கொண்டுள்ளார்கள் . கடந்த டிசம்பரில் 5677 இறாத்தல் எடை கொண்ட கொக்கேயினுடன் அறுவர் ஸ்பானிய அதிகாரிகளிடம் சிக்கி உள்ளார்கள் .\nகொக்கோ உற்பத்தி செய்யும் பொல்வியா, கொலம்பியா , பெரு ஆகிய தென் அமெரிக்க நாடுகளை விட உலகின் மிக மலிவான கொக்கெயின் பிரேசில் நாட்டில் ஒரு கிராம் பத்து டொலர் என்ற விலையில் கிடைக்கின்றது .\nஎபோலா பற்றி உங்களில் எத்தனை பேருக்கு தெரியும் விஞ்ஞானம் நன்றாகவே வளர்ந்து விட்டதால் இந்த எபோலா என்ற வியாதியால் பீடிக்கப்பட்டவர்கள் பேயடித்து இரத்தம் கக்கி இறந்தார்கள் என்று சொல்லப் போவதில்லை . பழம் தின்னும் வௌவால்கள் மூலம் மனிதருக்கு தொற்றிய இந்தப் பொல்லாத வியாதி வந்தால் அகமும் புறமும் இரத்தம் ஓட நோயாளி சாகடிக்கப்பட்டு விடுவார் .\nஇந்த வியாதி மனிதர்களை மட்டுமல்ல சிம்பன்சிகளையும் கொன்று அழித்துள்ளது, உலகின் மூன்றிலொரு தொகை கொரில்லாக் குரங்குகளை இந்த நோய் அழித்துள்ள நிலையில் புதியதொரு மருந்தைக் கண்டுபிடித்துள்ளதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளார்கள் , இவைகள் உண்ணும் உணவில் இந்த மருந்தைக் கலந்து கொடுத்தால் போதும் . தடுப்ப்பூசி போடத் தேவை இல்லை என்கிறார்கள் மருத்துவர்கள் . ஆயிரக்கணக்கான குரங்குகள் இந்த நோயால் பீடிக்கப்பட்டு அழிந்த நிலையில் இந்த மருந்தின் அறிமுகம் ஓர் அற்புதம் என்றே சொல்லத் தோன்றுகின்றது .\nஅன்று சையர் என்று அழைக்கப்பட்ட இன்றைய கொங்கோ குடியரசில் 1976ம் ஆண்டு மு��ற் தடவையாக இந்த நோய் கண்டுபிடிக்கப்பட்டது. 2014இல் மேற்குஆபிரிக்க நாடுகளில் பரவிய எபோலா சரித்திரத்தில் மிகப் பெரிய அளவில், 11,300 பேருக்கு அதிகமானவர்களைக் கொன்றழித்து கிலியால் பலரையும் ஆட்டுவித்ததை எவரும் மறுப்பதற்கில்லை. கொரில்லாக் குரங்குகளும் பெருமளவு கொல்லப்பட்டன. பழம் தின்னும் வௌவால்கள் முதலில் குரங்குகளைத் தாக்கின. இவற்றின் இறைச்சியை வேட்டையாடிய மனிதர் எபோலா தொற்றியதால் நோயால் கொல்லப்பட்டார்கள் .\nகொங்கோ குடியரசின் எபோலா நதி அருகே உள்ள ஒரு கிராமத்தில் இந்த நோய் முதல் ஆரம்பித்தால் எபோலா என்ற பெயர் இந்த நோயோடு ஒட்டிக் கொண்டு விட்டது .\nநாட்டின் நடுவே (மெகா) நகரம்\nநீயா நானா என்ற பலப் பரீட்சையில் சீனா நாலு கால் பாய்ச்சலில் ஓடிக் கொண்டிருக்கின்றது . அமெரிக்கா , ஜெர்மனி என்று பலம் வாய்ந்த நாடுகளுடன் போட்டி போட்டுக்கொண்டு பொருளாதார ரீதியாக பலத்த வளர்ச்சியைக் கண்டு வருகின்றது சீனா .\nபுதிய முயற்சியாக சீனாவில் மெகா நகரம் ஒன்று எழும்பப் போகின்றது . சீன ஜனத்தொகையின் பத்தில் ஒரு பகுதியினரைக் கொள்ளக் கூடியதாக இந்த நகரம் அமையும் என்கிறார்கள் அதாவது 100 மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் இங்கு வாழப் போகிறார்கள் . . இந்த இராட்சத நகரம் பிரித்தானியாவை விட பெரிதாக இருக்கப் போகின்றது என்கிறார்கள் . இலண்டன் மாநகரை விட 137தடவைகள் பெரிதாக இருக்கும் என்று எம்மை ஆச்சரியப்பட வைக்கின்றார்கள் .\nபோக்குவரத்து விடயத்தில் பெருதும் கவனம் எடுத்து 2020ம் ஆண்டளவில் வேகமாக ஓடக் கூடிய ரயில் நிர்மாணப் பணிகளை முடித்து விடுவது என்று அதிகாரிகள் திட்டமிட்டுள்ளார்கள் . சீனாவின் வட கிழக்கு பிராந்தியத்தில்தான் இந்த நகரம் உருவாகப் போகின்றது . பல நிறுவனங்கள் ஒன்று சேர்ந்து ஒரு பாரிய நிறுவனம் உருவாகுவது போல பெய்ஜிங்(20மி.) , டியான்ஜின்(13மி.) போன்ற பெரிய நகரங்களின் மொத்த ஜனத்தொகையும் இன்னும் சில நகரங்களின் ஜனத் தொகையும் ஒன்றாக்கப்படும்\nJing-Jin-Si என்று அழைக்கப்படவுள்ள இந்த பிராந்தியம் 83, 403 சதுர மைல் விஸ்தீரணம் கொண்டதாகவும் .பிரித்தானியாவை விட 3000 சதுர மைல் அளவு கூடுதல் கொண்டதாகவும் இருக்கும் என்று சொல்லப்படுகின்றது .\nகடந்த வருடம் 40பில்லியன் பவுண்ட்ஸ் தொகை 5தூண் தொழில் பேட்டைகள் என்று வர்ணிக்கப்படும் கல்வி , சுகாதாரம் , போக்��ுவரத்து சூழல் , மனிதவளம் ஆகியவற்றிற்காக அரசால் முதலிடப்பட்டுள்ளது.கடந்த நவம்பரில் 29 பில்லியன் பவுண்ட்ஸ் தொகையை 700மைல் நீளமான ரயில் பாதையை மூன்று வருடங்களுக்குள் நிர்மாணிக்க அரசு அங்கீகாரம் வழங்கி இருக்கின்றது .\n2022 இல் பனிக்கால ஒலிம்பிக் விளையாட்டு இடம் பெறப் போவது சிறப்புச்செய்தி..\nஎடு தடி என் பெண்டாட்டிகாக\nபறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம் என்ற பழைய சினிமாப் பாடல் வரிகள் உங்களில் சிலருக்கு ஞாபகத்தில் இருக்கலாம் . நாட்டுக்கு நாடு மொழி கலாச்சாரம் மட்டுமல்ல அவர்கள் நடை உடை பாவனையிலும் பெரிய மாற்றங்கள் இருப்பதை நாம் அவதானிக்கலாம் . ஒருவரின் உடையைப் பார்த்து இவர் இந்த நாட்டவர் என்றுகூட சொல்ல முடிகின்றது.\nஆபிரிக்க நாடுகள் பல விசித்திரங்களைக் கொண்டவை . எத்தியோப்பியா நாட்டின் கிராமப் புற வாழ்க்கை பல சடங்குகளை அனுஷ்டிக்கும் வினோத பழக்கவழக்கங்கள் கொண்ட கிராம மக்களைக் கொண்டுள்ளன .\nதென் மேற்கு எத்தியோப்பியாவில் உள்ள ஒரு இன மக்கள் தங்கள் உடம்பில் வடுக்களை ஏற்படுத்துவதில் முனைப்பாக இருக்கிறார்கள் . சூரி இனத்தவர்கள் என்று இவர்கள் அழைக்கப்படுகின்றார்கள் .. தங்கள் சொண்டுகள் நீளமாக இருக்க வேண்டும் என்பதற்காக பாரமான பொருட்கள் இணைத்துக் கட்டப்படுகின்றன . யார் பெண்ணாள்வது. என்பதைத் தீர்மானிக்க ஆபத்து நிறைந்த கோல் சண்டைகளில் ஈடுபடுகின்றார்கள் .\nதங்கள் கீழ் சொண்டுகளில் துளையிட்டு களி மண்ணினால் செய்த தட்டுக்களை போகும் இடமெல்லாம் காவிக்கொண்டு திரிகின்றார்கள் இங்குள்ள பெண்கள் . நீளமான சொண்டு இருப்பது தங்கள் அழகுக்கு ஒரு இலட்சணம் என்று இவர்கள் நம்புகின்றார்கள் . எவ்வளவுக்கு சொண்டு பெரிதாக இருக்கிறதோ அந்த அளவுக்கு பெரிய பசு ஒன்றை தன் மகளுக்கு சீதனமாக பெண்ணின் அப்பாவால் கேட்க முடியும் .\nஇவர்கள் வாழ்வின் தரத்தை இவர்கள் சொந்தமாக வைத்துள்ள கால்நடைகளே தீர்மானிக்கின்றன . இவர்களின் மிகப் பெரிய செல்வம் வீட்டில் உள்ள பசுக்கள்தான் ஒரு சாதாரண மனிதனிடம் 30 தொடக்கம் 40 பசுக்கள் வரை இருக்கும் . திருமணத்தின்போது தன் மனைவிக்கு கொடுக்க மாப்பிள்ளைக்கு 60பசுக்கள் வரை தேவைப்படும் . நன்கு கவனிக்கவும் . இங்கே சீதனம் வாங்குவது பெண் வீட்டார்தான் \nதங்கள் தொலை வெட்டி அதை முட்களால் உயர்த்தி உடம்பில் வடுக்களை உண்டாக்குவது இவர்கள் வழமை . பெண்கள் தங்கள் உடல் வடுக்களை ஆசையோடு பார்த்து ரசிக்கின்றார்கள் .\nடொங்கா என்று அழைக்கப்படும் கோல் சமர் ஆண்களுக்கு உரியது , நீண்ட தடிகள் ஒரு பெண்ணுக்காக ஆக்ரோஷமாக மோதிக் கொள்வார்கள் . சண்டையில் மரணமும் நிகழ்வதுண்டாம் .\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-��து பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப��புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muruguastrology.com/2016/04/17-23-2016.html", "date_download": "2018-08-19T09:24:39Z", "digest": "sha1:E5V27J75SXBY6BOSLNUJJLOVJKUUGCBI", "length": 73593, "nlines": 253, "source_domain": "www.muruguastrology.com", "title": ".: வார ராசிப்பலன் ஏப்ரல் 17 முதல் 23 வரை 2016", "raw_content": "\nவார ராசிப்பலன் ஏப்ரல் 17 முதல் 23 வரை 2016\nவிஜய் டிவியில் ஜோதிட தகவல்\nவிஜய் டிவியில் காலை 7.20 மணி முதல் 7.30 மணி வரை\nஎன்ற புதிய நிகழ்ச்சியினை காணத்தவறாதீர்\n(ஜோதிட தகவல் அனைத்தும் தற்போது\nஉள்ளது கண்டு மகிழுங்கள் )\nமுனைவர் முருகு பால முருகன்\nNo:19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nவடபழனி, சென்னை - 600 026\nவார ராசிப்பலன் ஏப்ரல் 17 முதல் 23 வரை 2016\nசித்திரை 4 முதல் 10 வரை\nமேஷம் அசுவனி, பரணி, கிருத்திகை1 ம் பாதம்\nதன்னுடைய வாக்கு வன்மையை பயன்படுத்தி தான் சொல்லும் சொல்லே சரி என வாதிடும் குணம் கொண்ட மேஷ ராசி நேயர்களே இந்த வாரம் ஜென்ம ராசியில் சூரியன் 8ல் சனி, செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் நீங்கள் எதில��ம் சிந்தித்து செயல்படுவதே நல்லது. தேவையற்ற அலைச்சல், டென்ஷன், எடுக்கும் முயற்சிகளில் தடை போன்ற அனுகூலமற்றப் பலன்கள் உண்டாகும் என்றாலும் எதையும் சமாளிக்க கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். பொருளாதார நிலை ஒரளவுக்கு சிறப்பாகவே இருக்கும். அசையும் அசையா சொத்துக்களால் சிறு சிறு விரயங்களை சந்திப்பீர்கள். தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து விடுவது நல்லது. கணவன் மனைவி விட்டு கொடுத்து நடந்து கொண்டால் குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து செல்வதன் மூலம் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. கொடுக்கல் வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். சிவ பெருமானை வழிபாடு செய்வது உத்தமம்.\nரிஷபம் கிருத்திகை 2,3,4ம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2ம் பாதங்கள்\nபிறருக்கு உதவி செய்வதில் தன்னலம் கருதாது செயலாற்றும் ரிஷப ராசி நேயர்களே ஜென்ம ராசிக்கு 11ல் உங்கள் ராசியாதிபதி சுக்கிரன் உச்சம் பெற்ற சஞ்சாரம் செய்வதால் ஓரளவுக்கு அனுகூலப் பலனைப் பெறுவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றியினைப் பெற முடியும். குடும்பத்தில் சிறு சிறு வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமைக் குறையாது. உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. பண வரவுகள் தேவைக்கேற்றபடியிருப்பதால் எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு சுப காரியங்கள் கை கூட சற்று தாமத நிலை உண்டாகும். புத்திர வழியில் சிறு சிறு மன சஞ்சலங்கள் தோன்றி மறையும். தேவையின்றி பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்த்தாலே வீண் பிரச்சனைகள் உண்டாவதை குறைத்து கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளை செய்து முடிப்பதில் சற்று இடையூறுகளை சந்திக்க நேர்ந்தாலும் உயரதிகாரிகளின் ஆதரவுகளால் எதையும் சாதிக்க முடியும். சிவ பெருமானை வழிபாடு செய்வது உத்தமம்.\nமிதுனம் மிருகசீரிஷம் 3,4ம் பாதங்கள், திருவாதிரை,புனர்பூசம் 1,2,3ம் பாதங்கள்\nசற்று குழப்பவாதியாக இருந்தாலும் எந்த வித கடினமான வேலைகளையும் பொறுப்புடன் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்ட மிதுன ராசி நேயர்களே ஜென்ம ராசிக்கு 3ல் ராகு, 10 சுக்கிரன் 11ல் சூரியன் சஞ்சாரம் செய்வதால் பண வரவுகள் தேவைக் கேற்றபடியிருக்கும். தடைப்பட்ட திருமண சுப காரியகளுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொண்டால் அனுகூல பலனை அடைய முடியும். பொன் பொருள் சேரும் சொந்த பூமி மனை வாங்கும் முயற்சிகளில் சாதகப் பலனை பெறலாம். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றும். கணவன் மனைவிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். பண வரவுகளில் சரளமான நிலையிருப்பதால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். கடன்களும் சற்று நிவர்த்தியாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டாளிகளும் தொழிலாளர்களும் ஆதரவாக நடந்து கொள்வார்கள். அபிவிருத்தியும் ஒரளவுக்கு பெருகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளைப் பெற முடியும். முருகப் பெருமானை வழிபாடு செய்வது உத்தமம்.\nகடகம் புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்\nஇரக்க குணமும் எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடியவளாகவும் இருந்தாலும் எதையும் முன்கூட்டியே அறிந்து செயல்படும் ஆற்றல் கொண்ட கடக ராசி நேயர்களே ஜென்ம ராசிக்கு 9ல் சுக்கிரன் 10ல் சூரியன் புதன் சஞ்சாரம் செய்வதால் அற்புதமான நற்பலன்களைப் பெற முடியும். தாராள தனவரவுகள் உண்டாவதால் பொருளாதாரம் மேன்மையடையும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். தொழில் வியாபாரத்தில் சிறப்பான லாபம் கிட்டும். கூட்டாளிகளும் ஆதரவுடன் செயல்படுவார்கள். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் நிலவும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். திருமண சுப காரியங்கள் தடபுடலாக கைகூடும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். வெளி வட்டாரத் தொடர்புகள் விரிவடையும். உத்தியோகத்திலும் கௌரவமான உயர்வுகள் உண்டாகும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். பணம் கொடுக்கல் வாங்கலில் சிந்தித்து செயல்படுவது நல்லது. துர்கை அம்மனை வழிபாடு செய்வது உத்தமம்.\nசிம்மம் மகம், பூரம். உத்திரம்1 ம் பாதம்\nபிறர் பழிச் சொற்களுக்கு செவி சாய்க்காமல் தனது விடாமுயற்சியால் பல சாதனைகளைச் செய்யும் ஆற்றல் கொண்ட சிம்ம ராசி நேயர்களே ஜென்ம ராசிக்கு 9ல் சூரியன் புதன் சஞ்சாரம் செய்வதால் ஏற்ற இறக்கமானப் பலன்கள��யேப் பெற முடியும் என்றாலும் எதையும் எதிர் கொள்ளும் பலமும் வளமும் கூடும் பேச்சில் சற்று நிதானத்தை கடைபிடித்து குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து நடந்துக் கொள்வது நல்லது. பணவரவுகள் தேவைக்கேற்றபடியிருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள். பல பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிடைக்கும். சிறு சிறு அலைச்சல் டென்ஷன்களை சந்திக்க நேர்ந்தாலும் பெரிய கெடுதியில்லை. உத்தியோகத்திலிருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளில் சற்று தாமத நிலை உண்டாகும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணி புரிய விரும்புவோரின் விருப்பம் தடைகளுக்குப் பின் நிறைவேறும். பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது நல்லது. தினமும் விநாயகப் பெருமானை வழிபாடு செய்வது உத்தமம்.\nகன்னி உத்திரம் 2,3,4ம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2ம் பாதங்கள்\nஎவ்வளவு அவசரமான காரியமாக இருந்தாலும் மற்றவர்களின் சௌகர்யங்களை ஆராய்ந்தே செயல்படும் கன்னி ராசி நேயர்களே ஜென்ம ராசிக்கு 3ல் சனி, செவ்வாய் சஞ்சரிப்பது அனுகூலமான அமைப்பு என்றாலும், 8ல் சூரியன் சஞ்சாரம் செய்வதால் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது உத்தமம். வீண் அலைச்சல்களை உண்டாக்கும் என்பதால் தேவையற்ற பயணங்களைன தவிர்த்து விடுவது நல்லது. பண வரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். முடிந்த வரை குடும்பத்திலுள்ளவர்களிடம் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது உத்தமம். திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தாமத நிலை உண்டாகும். பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். சிலருக்கு அசையும் அசையா சொத்துக்கள் மூலம் வீண் செலவுகள் ஏற்படும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு சற்று மந்த நிலையை சந்திக்க வேண்டியிருந்தாலும் பொருட் தேக்கம் ஏற்படாது. உத்தியோகஸ்தர்கள் பணியில் கவனமுடன் செயல்பட்டால் உயரதிகாரிகளின் ஆதரவினைப் பெற முடியும். சிவ பெருமானை வழிபாடு செய்வது உத்தமம்.\nதுலாம் சித்திரை3,4, சுவாதி, விசாகம்1,2,3ம் பாதங்கள்\nதராசு எவ்வளவு சிறியதாக இருந்தாலும் எவ்வாறு துல்லியமாக எடைபோட உதவுகிறதோ அதை போலத்தான் மற்றவர்களையும் எடைபோட்டு வைத்திருக்கும் துலா ராசி நேயர்களே ஜென்ம ராசிக்கு 2ல் சனி, செவ்வாய் 7ல் சூரியன் சஞ்சாரம் செய்வதால் குடும்பத்தில் தேவையற்ற வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அஜீரண கோளாறு, உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகள் ஏற்படும். பண வரவுகள் சுமாராக இருக்கும். தேவையற்ற அலைச்சல் டென்ஷன்கள் உண்டாக கூடிய காலம் என்பதால் எதிலும் சிந்தித்து செயல்படவும். தொழில் வியாபாரத்தில் ஒரளவுக்கு முன்னேற்றம் இருக்கும். கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு சற்று மந்தமான சூழ்நிலையே இருக்கும். எதிர் பார்க்கும் உயர்வுகள் தாமதப்படும். சிலருக்கு தேவையற்ற இடமாற்றங்கள் உண்டாகும். அசையா அசையா சொத்துக்களால் வீண் விரயங்களை சந்திப்பீர்கள். கொடுக்கல் வாங்கலில் நிதானம் தேவை. சனிக்குரிய பரிகாரங்களை செய்வது முருக பெருமானை வழிபாடு செய்வது உத்தமம்.\nவிருச்சிகம் விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை\nஎன்னதான் தோல்வியை சந்தித்தாலும் தன்னுடைய முயற்சிகளில் விட்டு கொடுக்காமல் வெற்றி பெறும் விருச்சிக ராசி நேயர்களே ஜென்ம ராசிக்கு 5ல் சுக்கிரன் 6ல் சூரியன் சஞ்சாரம் செய்வதால் பணவரவுகளில் இருந்த தடைகள் விலகி சரளமான நிலை உண்டாகும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளையும் தற்போது மேற்கொள்ளலாம். கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். தொழில் வியபாரம் நல்ல முறையில் நடைபெற்று லாபத்தை அள்ளி தரும். கூட்டாளிகள் ஒரளவுக்கு அனுகூலமாக இருப்பார்கள். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் எதிர் பார்க்கும் கௌரவமான பதவி உயர்வுகளை பெற சற்றே தாமதநிலை உண்டாகும். முடிந்த வரை தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது மூலம் அலைச்சலை குறைத்துக் கொள்ளலாம். பணம் கொடுக்கல் வாங்கலில் சிந்தித்து செயல்பட்டால் எதிர்பார்த்த லாபத்தை பெற முடியும். தொழில் வியாபாரத்தில் போட்டி பொறாமைகளை சமாளித்து ஏற்றம் பெறக்கூடிய அளவிற்கு ஆற்றல் உண்டாகும். சனிப்ரீதி ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது உத்தமம்.\nதனுசு மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்\nஎப்பொழுதும் நல்ல சுறுசுறுப்புடன் எடுக்கும் காரியங்களை சிறப்புடன் செய்து முடிக்கும் ஆற்றலும் எல்லோருக்குமே மரியாதை கொடுக்கும் பண���பும் கொண்ட தனுசு ராசி நேயர்களே ஜென்ம ராசிக்கு 4ல் சுக்கிரன் 5ல் புதன் சஞ்சாரம் செய்வதும், ஜென்ம ராசியை குரு பார்வை செய்வதும் நல்ல அமைப்பு என்பதால் பண வரவுகளிலிருந்த நெருக்கடிகள் குறையும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாவதுடன் கடன்களும் சற்று நிவர்த்தியாகும். தடைப்பட்ட திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொண்டால் அனுகூலப்பலன் உண்டாகும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியினை அளிக்கும். கொடுக்கல் வாங்கலில் சற்று கவனமுடன் செயல்பட்டால் நல்ல லாபத்தினை அடைய முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் புதிய வாய்ப்புகளை கிடைக்கப் பெறுவார்கள். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியளிக்கும். உத்தியோகத்திலிருப்பவர்களும் பணியில் நிம்மதியுடன் செயல் பட முடியும். சனிப்ரீதி ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது உத்தமம்.\nமகரம் உத்திராடம் 2,3,4ம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2ம் பாதங்கள்\nமற்றவர்களின் தேவையற்ற பேச்சுக்களால் மனம் புண்பட்டாலும் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அனைவரிடமும் அன்பாக பழகும் மகர ராசி நேயர்களே ஜென்ம ராசிக்கு 4ல் புதன் 11ல் சனி செவ்வாய் சஞ்சாரம் செய்வது வீண் அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கும். என்றாலும் எதிலும் சிந்தித்து செயல் பட்டால் எதையும் சமாளிக்க கூடிய ஆற்றல் உண்டாகும். குடும்பத்தில் சிறு சிறு பிரச்சனைகள் வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமைவதில் தாமத நிலை உண்டாகும் அசையும் அசையா சொத்துக்களால் சிறுசிறு விரயங்கள் ஏற்படும். வீடு வாகனம் வாங்கும் விஷயங்களில் கவனம் தேவை. கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். பொருளாதார நிலை தேவைக்கேற்றபடி இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொண்டால் கடனில்லா கண்ணிய வாழ்க்கை அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்பட்டு சற்றே அலைச்சல்கள் ஏற்படும். பணியில் கவனமுடன் செயல்படுவது நல்லது. சிவபெருமானை வழிபாடு செய்வது உத்தமம்.\nசந்திராஷ்டமம் 16.04.2016 மாலை 05.17 மணி முதல் 19.04.2016 அதிகாலை 04.56 மணி வரை.\nகும்பம் அவிட்டம்3,4ம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3ம் பாதங்கள்\nதவறு செய்பவர்களை தயவு தாட்சண்யம் பாராமல் கண்டிக்கும் குணமும், தன்னிடம் பழகுபவர்களை துல்லியமாக எடை போடும் ஆற்றலும் கொண்ட கும்ப ராசி நேயர்களே ஜென்ம ராசிக்கு 3ல் சூரியன் 10ல் சனி சுக்கிரன் சஞ்சாரம் செய்வது தாராள தன வரவுகள் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெறும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். பொன் பொருள் சேரும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகமும் உண்டாகும். பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலையிருக்கும். கொடுத்த கடன்களும் வசூலாகும். உங்களுக்கு 1,7ல் சர்ப கிரகங்கள் சஞ்சரிப்பதும் சாதகமற்ற அமைப்பு என்பதால் எதிலும் சற்று நிதானித்து செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் தோன்றும். பேச்சில் சற்று நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். தினமும் வினாயகரை வழிபாடு செய்வது உத்தமம்.\nசந்திராஷ்டமம் 19.04.2016 அதிகாலை 04.56 மணி முதல் 21.04.2016 மாலை 05.46 மணி வரை.\nமீனம் பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி\nசமயத்திற்கேற்றார்போல மாறிவிடும் சுபாவம் இருக்கும் என்றாலும் துர்போதனைகளுக்கும், கெட்டசகவாசங்களுக்கும் எளிதில் அடிமையாகாத மீன ராசி நேயர்களே ஜென்ம ராசியில் சுக்கிரன், 6ல் ராகு சஞ்சாரம் செய்வது ஓரளவுக்கு சாதகமான அமைப்பு என்பதால் பண வரவுகள் சுமாராகத்தானிருக்கும். எடுக்கும் முயற்சிகளில் சிறுசிறு தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும். கணவன் மனைவியிடையே தேவையற்ற வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமைக் குறையாது. உடல் ஆரோக்கியத்திலும், உணவு விஷயத்திலும் கவனமுடன் செயல்படுவது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது உத்தமம். கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது மூலம் வீண் பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமான நிலைகள் உண்டாகும். கூட்டாளிகளின் ஆதரவும் மகிழ்ச்சியளிக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. எதிலும் சிந்தித்து செயல்பட்டால் நற்பலனை அடைய முடியும். துர்க�� அம்மனை வழிபாடு செய்வது உத்தமம்.\nசந்திராஷ்டமம் 21.04.2016 மாலை 05.46 மணி முதல் 24.04.2016 காலை 06.24 மணி வரை.\nLabels: வார ராசிப்பலன் ஏப்ரல் 17 முதல் 23 வரை 2016\nவார ராசிப்பலன் மே 1 முதல் 7 வரை 2016\nஇசை துறையில் சாதிக்கும் யோகம்\nமே மாத ராசிப்பலன் -சுபமூகூர்த்தம். 2016\n6ஆம் இடமும் எதிரிகளை வெல்லும் திடமும்\nவார ராசிப்பலன் ஏப்ரல் 24 முதல் 30 வரை 2016\nவார ராசிப்பலன் ஏப்ரல் 17 முதல் 23 வரை 2016\nமீனம் துர்முகி வருட பலன்கள் 2016-2017\nகும்பம் துர்முகி வருட பலன்கள் 2016-2017\nமகரம் துர்முகி வருட பலன்கள் 2016-2017\nதனுசு துர்முகி வருட பலன்கள் 2016&2017\nவிருச்சிகம் துர்முகி வருட பலன்கள் 2016 2017\nதுலாம் துர்முகி வருட பலன்கள் 2016 - 2017\nகன்னி துர்முகி வருட பலன்கள் 2016&2017\nசிம்மம் துர்முகி வருட பலன்கள் 2016 - 2017\nவார ராசிப்பலன் ஏப்ரல் 10 முதல் 16 வரை 2016\nஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன் Ph.D in As...\nகடகம் துர்முகி வருட பலன்கள் 2016 2017\nமிதுனம் துர்முகி வருட பலன்கள் 2016 2017\nரிஷபம் துர்முகி வருட பலன்கள் 2016 2017\nமேஷம் துர்முகி வருட பலன்கள் 2016-2017\nவார ராசிப்பலன் ஏப்ரல் 3 முதல் 9 வரை 2016\nஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்;\nகுரு 12 ராசியில் எந்த ராசியில் இருந்தால் என்ன பலன்கள்\nஉத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nமிருகசீரிஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nஅவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nபூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nபூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/100258", "date_download": "2018-08-19T09:27:50Z", "digest": "sha1:HKBJU34EFRLUYCXEVG2TUUPG23I4ME2U", "length": 8523, "nlines": 83, "source_domain": "www.jeyamohan.in", "title": "என் மலையாள நூல்கள்", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 53\n[படம் என் தீவிரவாசகியான ரம்யாவின் தனிப்பட்ட சேகரிப்பில் இருந்து. ரம்யா நான் மலையாளத்தில் எழுத ஆரம்பித்தபோது பள்ளி மாணவி. அன்றுமுதலே தொடர்பில் இருக்கிறார்\nஉங்கள் நூல்கள் மலையாளத்தில் ஏராளமாக வந்துள்ளன. ஒரு புத்தகக் கண்காட்சியில் நிறைய நூல்களை பார்த்தேன். ஒரே நூலே பலர் வெளியிட வந்துள்ளது என நினைக்கிறேன். என்னென்ன நூல்கள் வந்துள்ளன\nமலைய���ளத்தில் வெளிவந்துள்ள நூல்கள் 1. நெடும்பாதையோரம் 2.உறவிடங்கள் 3 நூறுசிம்ஹாசனங்கள் 4 ஆனடோக்டர்\nமிகக்குறைவாகவே நூல்கள் வந்துள்ளன. காரணம் என்னால் மலையாளத்தில் தட்டச்சு செய்யமுடியாது. கையால் எழுதுவது கடினம். ஆகவே நான் மலையாளத்தில் மிகக்குறைவாக எழுதுபவன். குறைவாக எழுதினாலும் மலையாளத்தில் பிற எவரிடமும் இல்லாத தனித்த மொழிநடை ஒன்று எனக்கு உண்டு என்று விமர்சகர்கள் சொல்வார்கள். என் நூல்கள் மலையாளத்தில் ஆயிரக்கணக்கில் விற்றுள்ளன. குறிப்பாக நூறுசிம்ஹாசனங்கள் இரண்டுலட்சம் பிரதிகளைத் தொடுகிறது. யானைடாக்டர் விரைவில் அதை அடையும்\nவெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 30\nஒரு கோப்பை காபி- கடிதங்கள் 2\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ananyathinks.blogspot.com/2009/11/mr-mrs-iyer.html", "date_download": "2018-08-19T09:07:58Z", "digest": "sha1:ZXWTIKUTZMDYLL4IQJJXNSSF45JZMX3V", "length": 17572, "nlines": 151, "source_domain": "ananyathinks.blogspot.com", "title": "அனன்யாவின் எண்ண அலைகள்: Mr & Mrs Iyer", "raw_content": "\n2002இல் வெளிவந்து பல வருடங்களாக நான் பார்க்கவேண்டும் என்று நினைத்திருந்த படத்தை இன்று தான் பார்க்க முடிந்தது. அபர்ணா சென் என்ற புகழ்பெற்ற பெண் இயக்குனரின் படம் என்று titles போடும் வரை நான் அறிந்திருக்கவில்லை. அது என்னமோ இந்த கொண்கனா சென் ஷர்மாவின் மேல் அப்படி ஒரு அசைக்க முடியாத நம்பிக்கை எனக்கு. நிச்சியம் படம் நன்றாக தான் இருக்கும் என்று எடுத்துவிட்டேன். பற்றாக்குறைக்கு நம்ம ஹீரோ ராகுல் போஸ் இறுக்கமான முகத்திலும் அனாயாசமாக வெளிப்படும் பாவங்கள்.\nஒரு மொபைல் keypad டின் பட்டனுக்குள் எழுதிவிடக்கூடிய சிறிய கதை தான். (பின்னே, இதை எப்படி எல்லாமா சொல்லிட்டாங்க நான் என் ஸ்டைல் ல சொன்னேன் அவ்ளோ தான்.)\nநிற்க இந்தப்படத்தின் வசனங்கள் எல்லாம் ஆங்கிலத்தில் தான். இந்திய நாட்டின் வெவ்வேறு மொழிகளின் கலவை என்பதால் இதை ஒரு மொழியில் எடுக்க வேண்டாம், எல்லோரும் ஆங்கிலத்திலேயே பேசட்டும் அனால் அவரவர் Accent போட்டு தான் பேச வேண்டும் என்பது அபர்ணா வின் ஸ்ட்ரிக்ட் ஆர்டராம்,கொங்கனாவின் தமிழ் 'ழ' உச்சரிப்பு பிரமாதம் போங்கள் , அம்மணி தமிழில் நடித்தால், dubbing தேவை இருக்காது என்று நம்புவோமாக\nஇனக்கலவரம் காரணமாக தன்னுடன் பயணிக்கும் சக பயணியை கணவராக அறிமுகப்படுத்துகிறார் கொங்கனா. பெற்றோர் அறிமுகப்படுத்திய நண்பரின் நண்பர் என்பதைத்தவிர வேறெதுவும் தெரியாத நிலையில், இவர், தன் கணவர் என்று பிறருக்கு தோன்றும்படியாக பேசுகிறார் கொங்கனா சென். பஸ்ஸில் மற்ற பயணியரின் மனதை பளிச் என்று கண்ணாடி போல காட்டுகிறார் இயக்குனர்\nஅபர்ணா சென். முதிய இஸ்லாமிய தம்பதியினர், மன நலம் குன்றிய பையனும் அவன் தாயும், முசுடு பாட்டி, குதூகலிக்கும் இளைஞர் பட்டாளம் என்று பஸ்ஸில் பயணிக்கும் மனிதர்களின் பாத்திரப்படைப்பு அபாரம்.\nபோகும் வழியில் ஏதோ ஒரு இடத்தில் வெடிக்கும் இனக்கலவரத்தில் நாமும் கலவரம் அடையும்படியாக நிகழ்வுகள். அங்கே இங்கே சுற்றித்திரிந்து நாய் படாத பாடு பட்டு ஒரு வழியாக குழந்தையுடன் கொங்கனா கல்கத்தா வந்தடையும்போது நமக்கும் நிம்மதி கிடைக்கிறது அமோகமான ஒளிப்பதிவு, ஆர்ப்பாட்டமில்லாத கதை சொல்லும் திறன் இவை எல்லாம் இந்த படத்தின் தூண்கள்.\nமிகசிறப்பாக பயணிக்கும் கதையானது, ஏனோ தடம் புரண்டு, குழந்தையுடன் இருக்கும் சென் இந்த அறிமுகமற்ற அந்நியனிடம் காதலில் விழுகிறார் போன்ற பேத்தல்களினால் என்னால் முழு மனதுடன் இந்தப்படத்தை மெச்ச முடியவில்லை. என்ன தான் ஆயிரம் இருந்தாலும் நம்மூர்ப்பெண்களின் Psychology எப்படினா, தன் கணவன் தன் குழந்தை பத்தி மட்டும் தான், வள வள என்று பேசுவார்கள். ஒரு மனிதாபிமானத்துடன் காப்பாற்றிய ஒருவனிடம் எதற்கு காதல்வயப்பட வேண்டும் என்ற தெளிவு இல்லை. அப்படியே இருந்தாலும் அது நம் கலாச்சாரத்தின் படி ஏற்புடையதாக இல்லை. ஒரு வயது குழந்தையுடன் ஒரு தாய், கணவன் ஹௌரா ஜங்கஷனில் காத்துக்கொண்டு இருக்கும்போது, மடத்தனமாக காதல் வசனம் பேசுவதெல்லாம்... சாரி.. Rejected Aparna . இந்த ஒரு முக்கியமான cultural jerk ஜீரணிக்க முடியவில்லை. இந்த மாதிரி எல்லாம் நிஜ வாழ்க்கையில் நடக்குமாக இருக்கும், ஆனால் சினிமா என்ற சக்திவாய்ந்த ஊடகத்தை, இவ்வளவு தவறான ஒரு கலாச்சார சறுக்கை பற்றி சொல்லி வீணடித்திருக்க வேண்டாம். அந்த Love Track ஐ கத்தரிதிருந்தால் படம் நிறைவாக இருக்கும்.இதைப்பற்றி இவ்வளவு நேரம் பேசவேண்டாம் என்று தான் நினைத்திருந்தேன். ஆனால், படத்தின் இறுதியில் நல்ல விஷயங்கள் எல்லாம் அடிபட்டு போய், இந்த சொதப்பல் மட்டும் பூதாகாரமாக தெரிகிறது.\nகிறுக்கியது Ananya Mahadevan கிறுக்கிய ராஹூகாலம் 12:57 PM\nஅக்கா... இந்த படத்தை பற்றி ப்ரியா நிறைய சொல்லியிருக்கிறாள்... எனினும் நான் இன்னும் பார்க்காமல் இருப்பதற்கு ஒரு காரணம் உண்டு.. அந்த பஸ்ஸில் தீவிரவாதிகள் ஒரு வயதான பார்ஸி கனவானை வெளியே இழுத்துக்கொண்டு போகும்போது அவருடைய மனைவி அவரை கொல்ல தான் கொண்டுபோகிறார்கள் என்று உணராமல் ”அவருக்கு வேளாவேளைக்கு மாத்திரை கொடுக்கனும்..” என்று சொல்லி அனுப்பும் க்ளிப்பிங்கை மட்டும் ஏதோ ஒரு interview-இல் பார்த்தேன்... அன்று இரவு தூங்க முடியவில்லை... வன்முறையின் பாதிப்பை இப்படி ஒரே ஒரு காட்சியில் வன்முறையே காட்டாமல் சொல்லப்பட்டது master touch... இப்போது இந்தை எழுதும்போதே மனதில் பாரம் ஏற்படுவதை தவிர்க்கமுடியவில்லை.... அதனாலே இந்த படத்தை பார்க்கும் தைரியம் எனக்கு வரவில்லை\nநீ சொல்லுவது சரி தான். அப்படி இழுத்து செல்லப்படுவது ஒரு இஸ்லாமிய முதியவர். அவர், தன மனைவியிடம், பேசவேண்டும் என்றால் பல்செட்டு வேண்டும் என்று பல் கேட்பார், கண்ணாடி வேண்டுமா என்று மனைவி கண்ணாடி எடுத்து தருவாள், மருந்து மாத்திரை எல்லாம் எடுத்து தருவாள், இந்த sensitivity உணராத தீய இந்துக்கலவரக்காரர்கள் அவர்கள் இருவரையும் இழுத்து கொண்டு வெளியில் செல்லும்காட்சி பயங்கரம் தான். எல்லாவற்றையும் எழுதினால் அப்புறம் படம் பார்க்க ஒண்ணுமே இருக்காது. அதனால் தான் தவிர்த்து விட்டேன். எல்லா framesலேயும் அபர்ணா அபர்ணா அபர்ணா மயம் தான். கொங்கனாவின் கண்களுக்கு அப்பால் இன்னொரு speciality, இந்த படத்தில் அபர்ணாவின் Visuals. இப்படி இந்த முதியவர்களை காட்டி கொடுத்த ஒரு சக பயணியை அந்த மனநலம் குன்றிய சிறுவன் தன sipper bottle ல் அடிப்பது போல ஒரு காட்சி வரும், Beautiful. இதை விட எப்படி ஒரு impact கொண்டு வர முடியும் அதே போல போலீஸ்காரரிடம் இவர்கள் இருவரும் அந்த முதியவர்களைப்பற்றி எதாவது தகவல் தெரிந்ததா என்று கேட்கும் போது அந்த ஆள் மழுப்புவான். சந்தானம் என்ற அந்த 1 வயது குழந்தையின் ஒரு சிறிய gesture (ஆச்சு, காணோம் என்ற கை அசைப்பு) கூட அவ்வளவு பொருத்தமாக இருக்கும் அந்த காட்சியில். amazing\nஎன் தளத்தில் எனக்கும் உங்களுக்கும் பிடித்தவை\nஉன் காலடி மட்டும் தருவாய் தாயே, ஸ்வர்க்கம் என்பது பொய்யே\nஏக் காவ் மே ஏக் கிஸான் ரகு தாத்தா\nசில டுபாக்கூர் நிகழ்ச்சிகளில் சில வெட்டி காலர்ஸ்\nஸ்வர்க்கம் என்பது நமக்கு ....சுத்தமுள்ள வீடு தான்\nதுபாய் அல் கூசில் அய்யப்ப இலட்சார்ச்சனை\nமனம் ஒரு குரங்கு 10\nபோடி வளர்த்த சில சுவையான மனிதர்கள்\nநில் கவனி தாக்கு - சுஜாதா\nமருமகனே மருமகனே வா வா\nமனம் ஒரு குரங்கு 9\nஆயிரம் பொன் .. ச்சே.. இல்லை .. ஆ.....யிரம் பேரு\nஞாயிறு 180819 : என்னை நானே எதிர்பாராமல் எடுத்த ஒரு க்ளிக்\nகுகைக்குள் மாட்டிக் கொண்ட சிறுவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88/", "date_download": "2018-08-19T10:24:43Z", "digest": "sha1:WPFAUGPTQ4PBXI4UK5ECTFOXCE3JL2CD", "length": 14210, "nlines": 94, "source_domain": "tamilthamarai.com", "title": "TamilThamarai.com | தமிழ்த்தாமரைசென்னை Archives - TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nஒன்றாக சேர்ந்து சட்டம்பயின்ற வாஜ்பாயும், அவரது தந்தையும்\n21 குண்டுகள் முழுங்க, முழு ராணுவ மரியாதையுடன் வாஜ்பாயின் உடல் தகனம்:\nபாஜக வளர காரணமாக இருந்தவர்\nஅண்ணன் ஸ்டாலின் அடி எடுத்து வைத்து விட்டு அங்கேயே நின்று விட்டார். அதை இன்று அடி அடியாக ஓடவிட்டிருப்பது இன்றைய மத்திய, மாநில அரசுகள்தான்\nசென்னை மெட்ரோ ரயிலின் விரிவாக்கத்தை பெருமையோடு பெற்றிருக்கிறது சென்னை. ஆனால் இத்திட்டம் மத்திய பாஜக ஆட்சி அமைந்த பின்பு எவ்வளவு விரைவு படுத்த முடியுமோ விரைவு படுத்தி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது என்பது உண்மை. தமிழகத்தை ஆண்ட ......[Read More…]\nMay,16,17, — — சென்னை, மெட்ரோ, ஸ்டாலின்\nஅது மழையல்ல, பிழைகளைப் புரியவைத்த இறைவனின் இழை \nபூமியை விழுங்கி விடும் ஆவேசத்துடன் ஆக்ரோஷமாய் தனது அனகோண்டா நாக்குகளை நீட்டியது மழை. பெருமழை என்பதையும் பேய்மழை என்பதையும் வாசித்துப் பழகிய சென்னை வாசிகளுக்கு நேரில் பார்க்கும் வாய்ப்பு இப்போது தான் வாய்த்தது. அது ......[Read More…]\nஆர்எஸ்எஸ் சேவாபாரதி 3.5 லட்சம் சப்பாத்திகள் உள்ளிட்ட உணவுப் பொருள்கள் விநியோகம்\nசென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, திருப்பூரிலிருந்து 3.5 லட்சம் சப்பாத்திகள் உள்ளிட்ட உணவுப்பொருள்கள், மருந்துகள் லாரிகள் மூலமாக வியாழக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன. சென்னை, கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்கள் மழை ......[Read More…]\nDecember,4,15, — — ஆர்எஸ்எஸ், கடலூர், காஞ்சிபுரம், சென்னை, சேவாபாரதி, திருவள்ளூர்\nவெள்ளசேத பகுதிகளை பார்வையிட 29ம் தேதி சென்னை வருகை\nதமிழகத்தில் வெள்ளசேத பகுதிகளை பார்வையிட பிரதமர் நரேந்திர மோடி வரும் 29ம் தேதி (ஞாயிற்றுக் கிழமை) சென்னை வருகிறார் என்று கூறப்படுகிறது. தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை கடந்த மாதம் 28 ம்தேதி தொடங்கியது ......[Read More…]\nNovember,27,15, — — கடலூர், காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், நரேந்திர மோடி, பருவ மழை\nபாஜக., வின் மாபெரும் பொதுக்கூட்டம் ஏற்பாடுகள் தீவிரம்\nசென்னையை அடுத்த வண்டலூரில் இன்று நடைபெறும் பாஜக மாநாட்டில் பாஜக பிரதமர்வேட்பாளர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். இதற்காக அவர் தனிவிமானத்தில் சென்னை வருகிறார். மாநாட்டில் 10 லட்சம் தொண்டர்களை திரட்ட ஏற்பாடுகள் ......[Read More…]\nFebruary,6,14, — — சென்னை, பாஜக, வண்டலூர்\nஜீவ சமாதி அடைந்த குருலிங்க ஸ்வாமிகள்\nசென்னையை சுற்றி பல மகான்கள் சமாதி அடைந்த இடங்கள் உள்ளன. இப்படியாக சுமார் 50 அல்லது அறுபது சமாதிகள் சென்னையில் இருக்கலாம். அவை ஒவ்ஒன்றும் ஒவ���ஒரு விதத்தில் பிரசித்தி பெற்றவை. சமாதிகள் உள்ள இடங்களில் ......[Read More…]\nJanuary,10,12, — — குருலிங்க ஸ்வாமிகள், சக்தி, சமாதி, சென்னை, ஜீவ ஊற்று, ஜீவ சமாதி, மகான்களின்\nரஜினி காந்த் சிகிச்சை முடிந்து சென்னை திரும்பினார்\nஉடல்நிலை மிகவும்-மோசமாக பாதிக்கபட்டு சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றிருந்த ரஜினி சிகிச்சை முடிந்து இன்று சென்னைக்கு திரும்பினார்.விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ரஜினிக்கு உற்சாக வரவேற்பு தந்தனர் . ......[Read More…]\nJuly,13,11, — — சிகிச்சை முடிந்து, சிங்கப்பூர், சென்னை, ரஜினி\nகோடை மழை மேலும் 2 நாட்களுக்கு தொடரும்\nகோடை மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கில் உருவான சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் கடந்த இரண்டு தினங்களாக கோடைமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் ......[Read More…]\nApril,23,11, — — ஆய்வுமையம், உருவான, காரணமாக, கோடை மழை, சுழற்சியின், சென்னை, தமிழகத்தில், தெரிவித்துள்ளது, நீடிக்கும், மேலடுக்கில், வளிமண்டல, வானிலை\nபா ஜ கா, வின் சென்னை போராட்டம் இன்று நடைபெறுகிறது\nகடந்த நவம்பர் மாதம் 29-ந் தேதி சென்னை திருவொற்றியூரில் இருந்து தாமரை யாத்திரை தொடங்கியது. சிறுபான்மை மாணவர்களுக்கு வழங்குவது போல ஏழை இந்து மாணவர்களுக்கும் கல்வி உதவித் தொகை வழங்க வேண்டும் என்பது ......[Read More…]\nJanuary,29,11, — — அம்ச கோரிக்கையை, ஏழை இந்து மாணவர், கல்வி உதவித் தொகை, சிறுபான்மை மாணவர்களுக்கு, சென்னை, தாமரை யாத்திரை, திருவொற்றியூரில், நடத்தப்பட்டது, வலியுறுத்தி யாத்திரை\nகுற்றம் நிரூபிக்கப்பட்டால் ராசாவை கட்சியிலிருந்து தூக்கி எறிவோம்\nகுற்றம் நிரூபிக்கப்பட்டால் முன்னாள் மத்திய அமைச்சர் ராசாவைக் கட்சியிலிருந்து தூக்கி எறிவோம் என முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார். அலைக்கற்றை ஒதுக்கீடுகள் எப்படி நடந்தன என்ற விசாரணைக்கு நாங்கள் ரேடி என அவர் ......[Read More…]\nDecember,9,10, — — ஆ ராசாவின் தில்லி, கட்சியிலிருந்து, குற்றம், சி பி ஐ சோதனை, சென்னை, தூக்கி எறிவோம், பெரம்பலூர் வீடுகளில், முதல்வர் கருணாநிதி, முன்னாள் மத்திய அமைச்சர் ராசாவை\nஇந்தியா வருந்துகிறது;- நரேந்திர மோடி\nவாஜ்பாய் அவர்களின் மரணத்துக்கு இந்தியா வருந்துகிறது. அவரது மரணம் ஒரு சகாப்தத்தின் முடிவைக் குறிக்கிறது. பலதசாப்தங்களாக அவர் தேசத்துக��காகவே வாழ்ந்து, தன்னலமற்ற சேவை புரிந்தவர். இந்த சோகமான தருவாயில், என் எண்ணங்கள் எல்லாம் அவரது குடும்பத்தினர், பா.ஜ.க தொண்டர்கள் மற்றும் அவரைப் ...\nபல போராட்டங்கள், தியாகங்களைக் கொண்டது � ...\nஅகத்திப் பூவின் மருத்துவக் குணம்\nஅகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் ...\nமஞ்சள்காமாலை சித்த மருத்துவ சிகிச்சை\nகுடிதண்ணீரில் நஞ்சு, சுவாசிக்கும் காற்றில் அசுத்தம், உண்ணும் உணவில் ...\nவசம்பு என்னும் அறிய மருந்து\nசுக்கு, மிளகு, திப்பிலி போல இந்த வசம்பு முக்கிய இடத்தைப் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.todayyarl.com/2018/05/blog-post_202.html", "date_download": "2018-08-19T10:23:37Z", "digest": "sha1:32HNZNYXBUENETNRRCYG5GWX24JG2TMP", "length": 6404, "nlines": 136, "source_domain": "www.todayyarl.com", "title": "அஞ்சல்துறைக்கு வாகனங்கள்!! - Todayyarl.com | 24H About Jaffna", "raw_content": "\nHome Jaffna News News Slider அஞ்சல்துறைக்கு வாகனங்கள்\nவடமாகாண அஞ்சல்துறையை முன்னேற்றும் நோக்கில் மாவட்டத்திலுள்ள தபால் நிலையங்களிற்கு வாகனங்கள் கையளிக்கும் நிகழ்வு யாழ் பொது நூலக கேட்போர் கூடத்தில் இன்று கலை இடம்பெற்றது.\nவட பிராந்திய பிரதி தபாலதிபர் மதுமதி வசந்தகுமார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.அப்துல் கலீம் பிரதம வருந்தினராக கலந்துகொண்டு இந்த வாகனங்களை வழங்கி வைத்தார்.\nவட மாகாண அஞ்சல்துறையை முன்னேற்றும் நோக்கில் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் கோரிக்கையின்போரில் 2017ம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டத்தில் ஒதுக்கப்பட்ட ஒரு கோடி ரூபாவில் இந்த வாகனங்கள் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.\nஇதனடிப்படையில் யாழ். மாவட்டத்திலுள் பத்து அஞ்சல் நிலையங்களிற்கு மோட்டார் சைக்கிள்களும் இரண்டு பிரதான அஞ்சல் நிலையங்களுக்கு முச்சக்கரவண்டிகளும் இன்றைய தினம் வழங்கப்படடுள்ளதுடன் இந் நிதியில் யாழ். மாவட்டத்திலுள்ள 25 சிறிய தபால் நிலையங்களிற்கென கணணிகளும் வழங்க அனுமதி பெறப்பட்டுள்ளது.\nஇதன்போது வடமாகாண தபால் திணைக்களத்தினரால் அமைச்சர் அவர்கள் இங்கு விசேடமாக கௌரவிக்கப்பட்டார்.\nஅமைச்சின் செயலாளர் எம்.டி.பி.மகா��்முல்ல வடமாகாணசபை உறுப்பினர் அயூப் அஸ்மின் உள்ளிட்டவர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mathimaran.wordpress.com/2017/01/", "date_download": "2018-08-19T10:23:16Z", "digest": "sha1:DS67CUNKAGQO23WHYLS4QM25HFSHRZCQ", "length": 17049, "nlines": 247, "source_domain": "mathimaran.wordpress.com", "title": "ஜனவரி | 2017 | வே.மதிமாறன்", "raw_content": "\nகட்டுரைகள் | கேள்வி-பதில்கள் | கவிதைகள் | எனது புத்தகங்கள் | நான்\nபோலிஸ்காரன் விரட்டும்போது ஓடாதே. நில்லு’ இது மீனவன் சொல்லு –\n‘மீனவன் இல்லை என்றால் மாணவன் இல்லை’ * மீனவர் பாதுகாப்பு இல்லை என்றால் நேற்று மாணவர் போராட்டம் இல்லை. மாணவர் மீது விழ வேண்டிய அடிகள்தான் மீனவர் மீது விழுந்தது. ‘போலிஸ்காரர்கள் விரட்டும்போது ஓடாத நில்லு’ என்று மாணவர்களுக்குப் போராட்ட முறையைச் சொல்லித் தந்தது, மாணவர் மத்தியில் ஊடுருவிய உளவுத்துறையை அடையாளம் காட்டி. கடல் வழியாகத் … Continue reading →\nPosted in கட்டுரைகள்\t| 286 பின்னூட்டங்கள்\nபன்ஞ் டயலாக்’ சவடால்களே எம் மீனவ மக்களிடம் கற்றுக் கொள்ளுங்கள்\nமனசாட்சி இல்லாமல் மாணவர்களைக் கொச்சைப்படுத்தி ‘இது அரசு ஆதரவுடன் நடக்கும் போராட்டம்’ என்று தொடர்ந்து அவதூறு செய்தவர்களை அம்பலப்படுத்திய தடியடி இது. * ‘போராட்டம் முடிவுக்கு வந்தது’ என்ற பாணியிலும் கொடூரமாக தடியடி நடத்திய போலிசை ‘காவல் துறை வேண்டுகோள்’ என்று மென்மையாக சித்திரிததும் எல்லாத் தொலைக்காட்சிகளும் செய்தி வெளியிட்டுக் கொண்டிருக்கும்போது, NEWS 7 TAMIL … Continue reading →\nPosted in பதிவுகள்\t| 42 பின்னூட்டங்கள்\nசென்ற ஆண்டு சன் செய்திகள் விவாதத்தில் ராதா ராஜனிடம் கோயில் யானைகள் துன்புறுத்தப் படுவதைப் பற்றி கேட்டேன். அவர் திட்டமிட்டு பதில் சொல்லாமலே கடந்து விட்டார். 20 ஜனவரி மாணவர்களை விமர்சிப்பதற்கு ‘ஜனநாயக’ உரிமை கேட்கிறவர்கள்; சு. சுவாமி தமிழர்களை ‘பொறுக்கி’ என்றதை கண்டிக்காமல் ‘கமுக்கமா’ இருப்பதை எப்படி புரிந்த கொள்வது\nPosted in கட்டுரைகள்\t| 16 பின்னூட்டங்கள்\nஅடபாவிகளா.. என்னடா இது அநியாயம்\nசேவல் சண்டைக்காகச் சேவல் வளக்கிறவன் கோழி சாப்பிட மாட்டானா இல்ல சேவலதான் திங்க மாட்டானா இல்ல சேவலதான் திங்க மாட்டானா கோயிலுக்கு நேந்���ு விட்ட ஆட்ட பலியிட்டுச் சாமியாடா தின்னுது கோயிலுக்கு நேந்து விட்ட ஆட்ட பலியிட்டுச் சாமியாடா தின்னுது அதென்ன மாடு புடிக்கிறதுக்கு மட்டும் மாட்டிக்கறி சாப்பிடக் கூடாது அதென்ன மாடு புடிக்கிறதுக்கு மட்டும் மாட்டிக்கறி சாப்பிடக் கூடாது கறிச் சாப்பிடாதவனால், மாட்டைப் புடிக்க முடியாது. மாட்டு மூத்திரத்தைதான் புடிக்க முடியும். கறி சாப்பிட்டாதான் ஜல்லிக்கட்டு காளையைப் அடக்க முடியும். … Continue reading →\nPosted in பதிவுகள்\t| 29 பின்னூட்டங்கள்\nதேச விரோத Peta + தேச பக்தி = கள்ளக்கூட்டு\nசுப்பிரமணிய சுவாமியை கொண்டு வந்து போராடும் மாணவர் மத்தியில் ஒப்படைத்து விடுங்கள். ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கொடுப்பதை விடவும் அது முக்கியமானது. சிறப்பான முறையில் மாணவர்களே ஜல்லிக்கட்டை நடத்தி முடிப்பார்கள். பேராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர எளிய வழி. 18 தேதி. ‘பொறுக்கி என்று தமிழர்களை திட்டிய சு.சுவாமி மீது பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும். சு. … Continue reading →\nPosted in கட்டுரைகள்\t| 21 பின்னூட்டங்கள்\nமாணவிகள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள் இன்னும் பல்வேறு மக்கள் பணிகளில் ஈடுபடுகிறவர்களுக்காக, ‘நம் வாழ்வு – கல்விச் சுரங்கம்’ இதழ்கள் சார்பாக – நேற்று சென்னை சாந்தோம் தியான ஆசிரம்த்தில் நடந்த பயிற்சி வகுப்பில், ‘சமூகக் கட்டமைப்பும் ஊடகங்களின் பங்களிப்பும்’ என்ற தலைப்பில் பேசினேன். (இறையியல் – கல்வி பணியில் ஈடுபடுகிற பெண்களுக்காக மட்டும்) என் பேச்சை … Continue reading →\nPosted in பதிவுகள்\t| 18 பின்னூட்டங்கள்\nAll of a Sudden ஜெர்மன் படம். அய்ரோப்பாவின் நவீன சினிமாக்கள் பெரும்பாலும் பாத்ரூம் – பெட்ரூம் – டைனிங் டேபிள் – ரெஸ்டாரண்ட் – அலுவலகம் இதோடு முடிந்துவிடும். இந்தப் படமும் அப்படிதான். குடிப்பது, சாப்பிடுவது, முத்தமிட்டுக் கொள்வது, குளிப்பது, உறவு கொள்வது இவற்றுடன் பேசிக் கொண்டிருப்பதாக இருந்தது. ஆனால் மாலை பார்த்த ஒரு … Continue reading →\nPosted in பதிவுகள்\t| 7 பின்னூட்டங்கள்\nபாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்\nதிமுகவுக்கெதிரான மூன்று முகம்; தினகரன், ரஜினி, கமல்\nஅதோ போறாரு விபச்சாரி, இதோ வராரு பத்தினி\nஆமாண்டா.. உறுதியா சொல்றேன்.. இது பெரியார் மண்தான்\nஇவரின் உச்சரிப்பு அவரை யார் எனகாட்டிக் கொடுக்கிறது\nரசிகர்களுக்கு ‘மாமா’ வேலை பார்க்கும் IPL\n‘��பரேஷன் திராவிடா’ ஆரம்பித்து விட்டது\nதலித் விரோத ஜாதி இந்துகளுக்கு அருட்கொடை சந்தையூர்\nகாவிரி மேலாண்மை; கடவுள் ராமனே சொன்னாலும் நடக்காது\nஆடாமல் அசையாமல் என்னையே கவனித்தார்கள். மகிழ்ச்சி\n‘ஆன்மீக அரசியல்’ மூட்டை பூச்சியை ஆரம்பத்திலேயே நசுக்குவோம்\n9 நிமிடத்தில் ரஜினி, கமலின் கடந்த காலமும் எதிர்காலமும்.\nகொளத்தூர் மணியை காட்டிக் கொடுக்கும் 'ஞாநி' -இதுதான் ஞானமா\nஆர்வமற்ற முறையிலான பாலியல் உறவே பெண்ணுக்கான ஒழுக்கமாக\nதலைவர் பிரபாகரன் சக்கிலியராகவோ இஸ்லாமியராகவோ இருந்திருந்தால்…\nதிமுகவுக்கெதிரான மூன்று முகம்; தினகரன், ரஜினி, கமல்\nபனியா காந்தியின் துரோகத்தை மறக்கவும் மாட்டோம் பார்ப்பன கோட்சேவின் கொலைவெறியை மன்னிக்கவும் மாட்டோம்\nடாக்டர் அம்பேத்கரோடு பெரியாரும் காந்தியும்\nவகைகள் பரிவொன்றை தெரிவுசெய் கட்டுரைகள் (643) கவிதைகள் (12) கேள்வி – பதில்கள் (247) பதிவுகள் (419)\n« டிசம்பர் ஏப் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bharathidasanfrance.blogspot.com/2014/04/7.html", "date_download": "2018-08-19T10:10:17Z", "digest": "sha1:L6N64EA4ISDCSPNHTL5JH2YERJLHWIDA", "length": 14748, "nlines": 330, "source_domain": "bharathidasanfrance.blogspot.com", "title": "கவிஞா் கி. பாரதிதாசன்: கனிவிருத்தம் - பகுதி 7", "raw_content": "\nகனிவிருத்தம் - பகுதி 7\nபோகின்ற போக்கினிலே புதிராக ஒருபார்வை\nஆகின்ற நொடியெல்லாம் அல்லாடி நிற்கின்றேன்\nசேர்கின்ற ஆசையெலாம் சீர்பெறுதல் எந்நாளோ\nபுறப்பட்டுச் சென்றவுடன் புலம்புதடி என்னுள்ளம்\nமறைப்பிட்டுத் தடுத்தாலும் மனமொன்றி உறவாடும்\nஏறிவரும் படிகளிலே என்னவளின் கைத்தழுவல்\nஊறிவரும் உணர்வலைகள் உலகத்தைக் கடந்தனவே\nதேறிவரும் நெஞ்சத்துள் தேவிவரும் நாள்என்றோ\nகருத்தாக நீ..பேசும் கதையனைத்தும், இளந்தென்னைக்\nகுருத்தாக என்மனத்துள் கூத்தாடிச் சிரித்தனவே\nபெருக்காகப் பேரின்பம் பெற்றுவத்தல் எந்நாளோ\nஇடுகையிட்டவா்: பாட்டரசர் கி. பாரதிதாசன் நேரம் 01:28\nதிண்டுக்கல் தனபாலன் 8 avril 2014 à 02:42\nகவிஞா் கி. பாரதிதாசன் 12 avril 2014 à 00:44\nஆகா வெனநான் அளித்த கவியெல்லாம்\nபுலவர் இராமாநுசம் 9 avril 2014 à 08:23\nகவிஞா் கி. பாரதிதாசன் 12 avril 2014 à 00:51\nபுலவா் படைத்த புகழ்த்தோில் என்னுள்ளம்\nபடிக்கின்ற போதினிலே பாத்திறம் ஊட்டும்\nகவிஞா் கி. பாரதிதாசன் 12 avril 2014 à 01:01\nநாளும் வருகைதரும் நற்றமிழ்த் தோழனே\nகண்ணதாசன் - பகுதி 6\nகண்ணதாசன் - பகுதி 5\nகண்ணதா��ன் - பகுதி 4\nகண்ணதாசன் - பகுதி 3\nகண்ணதாசன் - பகுதி 2\nகண்ணதாசன் - பகுதி 1\nகனிவிருத்தம் - பகுதி 18\nகனிவிருத்தம் - பகுதி 17\nகனிவிருத்தம் - பகுதி 16\nகனிவிருத்தம் - பகுதி 15\nகனிவிருத்தம் - பகுதி 14\nகனிவிருத்தம் - பகுதி 13\nகனிவிருத்தம் - பகுதி 12\nகனிவிருத்தம் - பகுதி 11\nகனிவிருத்தம் - பகுதி 10\nதிருஅருட்பா அரங்கம் - 6\nவலைப்பூ என் கவிப்பூ - பகுதி 28\nகனிவிருத்தம் - பகுதி 9\nகனிவிருத்தம் - பகுதி 8\nகனிவிருத்தம் - பகுதி 7\nகனிவிருத்தம் - பகுதி 6\nகனிவிருத்தம் - பகுதி 5\nகனிவிருத்தம் - பகுதி 4\nஅகவல். ஆசிரியப்பா. நேரிசை ஆசிரியப்பா (2)\nஅடி மறி வெண்பா (5)\nஅடிமறி மண்டில ஆசிரியப்பா (1)\nஇயல் தரவிணைக் கொச்சகக் கலிப்பா\nஇலக்கண வினா விடை (5)\nஉருவகப் பின்வருநிலை அணி (1)\nகம்பன் விழா மலர் (4)\nகலிப்பா மேடை. கட்டளைக் கலிப்பா (2)\nகலிப்பா மேடை. நேரிசைக் கலிவெண்பா (1)\nகுறள் வெண் செந்துறை (1)\nகேள்வி - பதில் (9)\nகொம்பும் காலும் இல்லா வெண்பா (1)\nசீரெதுகை பெற்று வந்த நிலைமண்டில ஆசிரியப்பா (1)\nசொற்பொருள் பின்வரு நிலையணி (1)\nதமிழ்ச் சிறப்பெழுத்து வெண்பா (1)\nபதினான்கு மண்டில வெண்பா (1)\nபுதியதோர் உலகம் செய்க (8)\nபொருள் பின்வரும்நிலை யணி (1)\nமகளிர் விழா மலர் (1)\nமீண்டும் ஓா் ஆசை (6)\nவலைப்பூ என் கவிக்பூ (33)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/15658/", "date_download": "2018-08-19T10:25:04Z", "digest": "sha1:NEBDMIJVMYJTMINBJ3FE3BALEWQ23DRS", "length": 8968, "nlines": 95, "source_domain": "tamilthamarai.com", "title": "TamilThamarai.com | தமிழ்த்தாமரைகிராமத்துக்கு தலா ரூ.50 லட்சம் வளர்ச்சிநிதி அளிக்க பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை - TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nஒன்றாக சேர்ந்து சட்டம்பயின்ற வாஜ்பாயும், அவரது தந்தையும்\n21 குண்டுகள் முழுங்க, முழு ராணுவ மரியாதையுடன் வாஜ்பாயின் உடல் தகனம்:\nபாஜக வளர காரணமாக இருந்தவர்\nகிராமத்துக்கு தலா ரூ.50 லட்சம் வளர்ச்சிநிதி அளிக்க பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை\nஎம்.பி.க்களால் தத்தெடுக்கப் படும் கிராமங்களை நிதிப்பற்றாக்குறை காரணமாக மேம்படுத்துவதில் சிக்கல் நிலவுகிறது. இதைசமாளிக்க ஒவ்வொரு கிராமத்துக்கும் தலா ரூ.50 லட்சம் வளர்ச்சிநிதி அளிக்க பிரதமர் நரேந்திர மோடி ஆலோசித்து வருகிறார்.\nநாட்டின் முதுகெலும்பான கிராமங்களை முன்னேற்ற பிரதமர் மோடி கடந்த 2014, அக்டோபரில் எம்பி.க்கள் முன் மாதிரி கிராம திட்டத்தை (சன்ஸத் ஆதர்ஷ் கிராம் யோஜனா) அறிமுகப்ப��ுத்தினார். இத்திட்டத்தில் ஒவ்வொரு எம்பி.யும் 2015-16-ம் நிதியாண்டில் ஒருகிராமத்தை தத்தெடுத்து மேம்படுத்த வேண்டும் எனக் கூறப்பட்டது. 2019-க்குள் இதை மேம்படுத்தியபின் மேலும் இரு கிராமங்களை தத்தெடுக்கலாம் எனக் கூறியிருந்தார்.\nஇதற்காக மத்திய அமைச்ச கங்களின் திட்ட நிதி மற்றும் எம்.பி.க்கள் தொகுதிமேம்பாட்டு நிதியைப் பயன்படுத்தலாம் என அறிவுறுத்தப்பட்டது. என்றாலும் மற்ற கிராமங்களைவிட முன்மாதிரி கிராமங்களை உருவாக்க நிதிப்பற்றாக்குறை தடையாக உள்ளதாக புகார் எழுந்தது.\nஇதை சமாளிக்க முன் மாதிரி கிராமங்களுக்கு மத்திய அரசு சார்பில் ரூ.50 லட்சம் ஒதுக்க அதிகாரிகளுடன் மோடி ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான அறிவிப்பு 5 மாநில தேர்தலுக்குப் பின் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்தியாவில் 5.5 லட்சம் கிராமங்களுக்கு 2 ஆண்டுகளில் வைஃபைவசதி\nபிரதமர் நரேந்திர மோடி மூன்றாவதாக மேலும் ஒருகிராமத்தை…\n300 கிராமங்களை மேம்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nஎம்.பி.க்கள் ஒவ்வொருவரும் 3 லட்சம் பின் தொடர்பவர்களை…\nகட்சியை விரிவுபடுத்தும் வகையில் மாநிலங்களவை…\nகிராமங்களின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக கிராமங்கள்…\nஇந்தியா வருந்துகிறது;- நரேந்திர மோடி\nவாஜ்பாய் அவர்களின் மரணத்துக்கு இந்தியா வருந்துகிறது. அவரது மரணம் ஒரு சகாப்தத்தின் முடிவைக் குறிக்கிறது. பலதசாப்தங்களாக அவர் தேசத்துக்காகவே வாழ்ந்து, தன்னலமற்ற சேவை புரிந்தவர். இந்த சோகமான தருவாயில், என் எண்ணங்கள் எல்லாம் அவரது குடும்பத்தினர், பா.ஜ.க தொண்டர்கள் மற்றும் அவரைப் ...\nபல போராட்டங்கள், தியாகங்களைக் கொண்டது � ...\nமுருங்கைப் பட்டை | முருங்கை பட்டை மருத்துவ குணம்\nமுருங்கை பட்டையை நன்றாக சிதைத்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து ...\nஎலுமிச்சை அளவு கொத்தமல்லி தழைகளை சுத்தம் செய்து வாயில் போட்டு ...\nவயிற்றுஉப்பிசம், வயிற்றுவலி ஏற்பட்டிருந்தால் 1௦ கிராம் இஞ்சியை நைத்து ஒரு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mathimaran.wordpress.com/2008/02/", "date_download": "2018-08-19T10:22:38Z", "digest": "sha1:N3HI2MTIF2SXAAPJNSSKVWA3TBUHOFF5", "length": 17304, "nlines": 246, "source_domain": "mathimaran.wordpress.com", "title": "பிப்ரவரி | 2008 | வே.மதிமாறன்", "raw_content": "\nகட்டுரைகள் | கேள்வி-பதில்கள் | கவிதைகள் | எனது புத்தகங்கள் | நான்\nPosted on பிப்ரவரி28, 2008\tby வே.மதிமாறன்\nஉள்ளே-வெளியே ஆச்சாரத்தின் அவதாரங்கள் தொடர்ச்சி –2 -வே. மதிமாறன் ‘அடுத்தவர்களை தாழ்த்துவதின் மூலம் தன்னை உயர்த்திக் கொள்வது’ அதற்கு பெயரே ஆச்சாரம். அதை சில எடுத்துக்காட்டுகள் மூலம் பார்ப்போம். குடுமி வைப்பதுதான் ஆச்சாரம். கிராப் வைத்துக் கொண்டார்கள். மீசை இல்லாமல் இருப்பதுதான் ஆச்சாரம். மீசை வைத்துக் கொண்டார்கள். காபி, டீ குடிப்பது ஆச்சாரமில்லை. … Continue reading →\nPosted in கட்டுரைகள்\t| 6 பின்னூட்டங்கள்\nPosted on பிப்ரவரி26, 2008\tby வே.மதிமாறன்\n-வே. மதிமாறன் ‘ஆச்சாரம்’ அல்லது ‘ஆசாரம்’ என்கிற சமஸ்கிருத சொல்லுக்கு, ‘ஒழுக்கம்’ என்று அர்த்தம் சொல்லுகிறார்கள். ஆனால் அந்தச் சொல்லை பயன்படுத்துகிறவர்கள் ‘ஒழக்கம்’ என்ற அர்த்தத்தில் மட்டும் பயன்படுத்துவதில்லை. புரிந்து கொள்பவர்களும் அப்படி மட்டும் அதை புரிந்து கொள்வதுமில்லை. “எங்க பாட்டிதான் ரொம்ப ஆச்சாரம். நாங்க ஆச்சாரம் எல்லாம் பாக்கிறதில்ல.” என்று ஒரு … Continue reading →\nPosted in கட்டுரைகள்\t| 5 பின்னூட்டங்கள்\nPosted on பிப்ரவரி22, 2008\tby வே.மதிமாறன்\n– வே. மதிமாறன் தீண்டாமையை கடைப்பிடிப்பதில் பார்ப்பனரல்லாத ஜாதி இந்துக்ககளிடம் பெருமையோடு சுயநலம் சார்ந்த ஒரு ‘தந்திரம்’ இருக்கிறது. அந்த தந்திரம் சில நேரங்களில் நாயைப் போல் குழைந்து வாலை ஆட்டிக்கொண்டும், பல நேரங்களில் தன்னை விட பலவீனமான விலங்குகளிடம் வீரம் காட்டும் புலியைப் போல் பாய்ந்து குதறவும் செய்கிறது. ஜாதி இந்துக்கள், … Continue reading →\nPosted in கட்டுரைகள்\t| 6 பின்னூட்டங்கள்\nகலைஞருக்கு எதிராக மாமா மாலுனும் வாஸந்தி மாமியும்\nPosted on பிப்ரவரி20, 2008\tby வே.மதிமாறன்\nவே. மதிமாறன் கலைஞரும் – ஸ்ரீராமனும் – சில இலக்கிய வானரங்களும் தொடர்ச்சி 2 மாலன் எழுதுறாரு, “பாம்பன் நீரிணையில் நடந்து வரும் அகழ்வு. நம் அரசியல் தலைவர்களின் அடி மனதில் உள்ள அச்சங்களையும் ஆசைகளையும் காழ்ப்புகளையும் கூட வெளிக்கொணர்ந்து விட்டது“ அதையே நாம் இப்படி எழுதுவோம், கலைஞரின் ராமன் பற்றிய பேச்சுக்கு பிறகு, … Continue reading →\nPosted in கட்டுரைகள்\t| 2 பின்னூட்டங்கள்\nகலைஞரும் – ஸ்ரீராமனும் – சில இலக்கிய வானரங்களும்’\nPosted on பிப்ரவரி17, 2008\tby வே.மதிமாறன்\n-வே. மதிமாறன் ஒரு சமயம் “காஞ்சி காமகோ���ி பீடாதிபதி சங்கராச்சாரியார்” அவர்கள் திருவாரூர் ‘விஜயம்’ செய்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அவரை எதிர்ப்பது என்று எங்கள் கட்சியின் (திராவிடர் கழகம்) பெரியவர்கள் திரு. சிங்கராயர், ‘தண்டவாளம்’ ரங்கராஜு ஆகியோர் முடிவு செய்து விட்டார்கள்.……………………………………………………………………… ஒட்டகம், யானை, பதாகை ஏந்திய சிலவீரர்கள், இந்த வரிசைகளுக்குப் பிறகு ஒரு பல்லக்கில் சங்கராச்சாரியார் … Continue reading →\nPosted in கட்டுரைகள்\t| 4 பின்னூட்டங்கள்\nலெனினை சாட்டையாலடித்துப் பாடம் கற்பிக்கிறார், பாரதி\nPosted on பிப்ரவரி16, 2008\tby வே.மதிமாறன்\nபாரதி’ ய ஜனதா பார்ட்டி’ – 14 மூன்றாவது அத்தியாயம் “மாகாளி பராசக்தி உருசிய நாட் டினிற் கடைக்கண் வைத்தாளங்கே ஆகா வென்றெழுந்தது பார் யுகப் புரட்சி; கொடுங்கோலன் அலறி வீழ்ந்தான்” என்று பாட்டெழுதி ‘கம்யூனிஸ்ட் கட்சிகளின்’ ஆஸ்தான கவிஞரான பாரதி (போட்டியின்றி இன்று வரை பதவியைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்) பேய், பிசாசு, … Continue reading →\nPosted in கட்டுரைகள்\t| 5 பின்னூட்டங்கள்\n பெண் கல்வி வேண்டும் என்று கூச்சலிட்டதெல்லாம் நமது பெண்கள் பைபிள் வாசிக்கவா\nPosted on பிப்ரவரி14, 2008\tby வே.மதிமாறன்\n‘பாரதி’ ய ஜனதா பார்ட்டி’ – 13 மூன்றாவது அத்தியாயம் “இந்தியாவை வெளியுலகத்தார் பாமர தேசம் என்று நினைக்கும்படி செய்த முதற் குற்றம் நம்முடையது. புறக் கருவிகள் பல. முதலாவது கிறிஸ்துவப் பாதிரி….. அமெரிக்காவிலும் அய்ரோப்பாவிலும் சில கிறிஸ்தவப் பாதிரிகள் தங்கள் மத விஷயமான பிரசாரத்தை உத்தேசித்து நம்மைக் குறித்து பெரிய பெரிய பொய்கள் சொல்லி, … Continue reading →\nPosted in கட்டுரைகள்\t| 4 பின்னூட்டங்கள்\nபாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்\nதிமுகவுக்கெதிரான மூன்று முகம்; தினகரன், ரஜினி, கமல்\nஅதோ போறாரு விபச்சாரி, இதோ வராரு பத்தினி\nஆமாண்டா.. உறுதியா சொல்றேன்.. இது பெரியார் மண்தான்\nஇவரின் உச்சரிப்பு அவரை யார் எனகாட்டிக் கொடுக்கிறது\nரசிகர்களுக்கு ‘மாமா’ வேலை பார்க்கும் IPL\n‘ஆபரேஷன் திராவிடா’ ஆரம்பித்து விட்டது\nதலித் விரோத ஜாதி இந்துகளுக்கு அருட்கொடை சந்தையூர்\nகாவிரி மேலாண்மை; கடவுள் ராமனே சொன்னாலும் நடக்காது\nஆடாமல் அசையாமல் என்னையே கவனித்தார்கள். மகிழ்ச்சி\n‘ஆன்மீக அரசியல்’ மூட்டை பூச்சியை ஆரம்பத்திலேயே நசுக்குவோம்\n9 நிமிடத்தில் ரஜினி, கமலின் கடந்த காலமும் எதிர்காலமும்.\nகொளத்தூர் மணியை காட்டிக் கொடுக்கும் 'ஞாநி' -இதுதான் ஞானமா\nஆர்வமற்ற முறையிலான பாலியல் உறவே பெண்ணுக்கான ஒழுக்கமாக\nதலைவர் பிரபாகரன் சக்கிலியராகவோ இஸ்லாமியராகவோ இருந்திருந்தால்…\nதிமுகவுக்கெதிரான மூன்று முகம்; தினகரன், ரஜினி, கமல்\nபனியா காந்தியின் துரோகத்தை மறக்கவும் மாட்டோம் பார்ப்பன கோட்சேவின் கொலைவெறியை மன்னிக்கவும் மாட்டோம்\nடாக்டர் அம்பேத்கரோடு பெரியாரும் காந்தியும்\nவகைகள் பரிவொன்றை தெரிவுசெய் கட்டுரைகள் (643) கவிதைகள் (12) கேள்வி – பதில்கள் (247) பதிவுகள் (419)\n« ஜன மார்ச் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/04/04/jana.html", "date_download": "2018-08-19T09:18:59Z", "digest": "sha1:NSPNKBKPZSFESJXVH7EUBREANAN62DDG", "length": 10305, "nlines": 163, "source_domain": "tamil.oneindia.com", "title": "ம.தி.மு.க. வெளியேறியதால் பாதிப்பில்லை: பா.ஜ.க. | mdmks exit wont affect, says bjp chief - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» ம.தி.மு.க. வெளியேறியதால் பாதிப்பில்லை: பா.ஜ.க.\nம.தி.மு.க. வெளியேறியதால் பாதிப்பில்லை: பா.ஜ.க.\nஈரோடு: 50 கிராமங்கள் பாதிப்பு முதல்வர் அறிவிப்பு\n... கருணாநிதி, வாஜ்பாய், கொள்ளிடம் பாலம்... ஒரு சோக ஒற்றுமை\nஇன்னும் ஒரு பங்காளிச் சண்டை.. இந்த முறை வெல்லப் போவது யார்.. அழகிரியா\nஅழகிரி நடவடிக்கைகளால் திமுகவிற்குள் நிலவுகிறதா பெரும் பதற்றம்\nதிமுக கூட்டணியில் இருந்து மதிமுக வெளியேறியதால் பாதிப்பு இல்லை. அந்த கூட்டணி பெரிய வெற்றியைப் பெறும் என பா.ஜ.க. தலைவர்ஜனா.கிருஷ்ணமூர்த்தி கூறினார்.\nபாரதீய ஜனதா கட்சித் தலைவர் ஜனா.கிருஷ்ணமூர்த்தி செவ்வாய்க்கிழமை திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து பேசினார். அதன் பின் நிருபர்களிடம் பேசியகிருஷ்ணமூர்த்தி,\nகடந்த 8 ஆண்டுகளாக டெல்லியில் இருந்ததால் திமுக தலைவரை நேரில் சந்திக்க முடியவில்லை.\nதற்போது பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் என்ற முறையில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியை சந்தித்து பேசினேன். இது ஒருமரியாதை நிமித்தமான சந்திப்பு.\nதேசிய ஜனநாய கூட்டணியில் திமுகவும் இடம்பெற்று இருப்பதால், தேர்தல் நடைபெற உள்ள அஸ்ஸாம், மேற்கு வங்காளம், மற்றும் கேரளா அரசியல்நிலை குறித்து கருணாநிதியிடம் தெரிவித்தேன்.\nதமிழகம், பாண்டிச்சேரி பற்றி அவர���க்கு தெரியும். தமிழகத் தேர்தலுக்கு பிரச்சாரம் செய்ய பிரதமர் வாஜ்பாய் வருவது குறித்து மத்திய தேர்தல் குழுவிரைவில் கூடி முடிவெடுக்கும்.\nஅக்கூட்டத்திற்குப்பின் 5 மாநிலங்களின் தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும்.\nதமிழகத்தில் பா.ஜ.க. போட்டியிடும் தொகுதிகள் தவிர கூட்டணி கட்சிகளின் தொகுதிகளிலும் பா.ஜ.க. தலைவர்கள் பிரச்சாரம் செய்வார்கள்.\nதிமுக கூட்டணியில் இருந்து மதிமுக வெளியேறினாலும், திமுக கூட்டணிக்கு பாதிப்பு இல்லை. அந்த கூட்டணி பெரிய வெற்றியைப் பெறும் என தெரிவித்தார்.அவருடன் பா.ஜ.க.வின் தமிழக பொதுச்செயலாளர் இல.கணேசன், தேர்தல் பொறுப்பாளர் ராமாராவ் ஆகியோர் கருணாநிதியை சென்று சந்தித்தனர்.\n(சென்னை) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/08/24/kannappan.html", "date_download": "2018-08-19T09:18:53Z", "digest": "sha1:4UEHB2ZYROUJSV5JCGPSUQE4W6NVGGF3", "length": 11635, "nlines": 166, "source_domain": "tamil.oneindia.com", "title": "கண்ணப்பன் கண்ணுக்குத் தெரியும் பிரகாசமான வெற்றி | alliance with dmk will continue for the local body elections- kannappan - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» கண்ணப்பன் கண்ணுக்குத் தெரியும் பிரகாசமான வெற்றி\nகண்ணப்பன் கண்ணுக்குத் தெரியும் பிரகாசமான வெற்றி\nஈரோடு: 50 கிராமங்கள் பாதிப்பு முதல்வர் அறிவிப்பு\nதமிழகத்தில் மழையே இல்லாமல் வெள்ளம்.. பாவமா புண்ணியமா\nதமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்க்கும்... வானிலை மையம் எச்சரிக்கை\nகேரளாவுக்கு தொடர்ந்து உதவிக்கரம் நீட்டும் தமிழகம்.. ஒருநாள் ஊதியத்தை வழங்க அரசு ஊழியர்கள் முடிவு\nவரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலிலும் திமுகவுடன் கூட்டணி தொடரும் என்று மக்கள் தமிழ்தேசம் கட்சித் தலைவர்கண்ணப்பன் கூறினார்.\nமுன்னாள் அமைச்சர் கண்ணப்பன் கடந்த சட்டசபைத் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு மக்கள் தமிழ்தேசம்என்ற கட்சியை ஆரம்பித்தார். இவர் முந்தைய அதிமுக அரசில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தவர்.அப்போது இவர் பல மீது ஊழல் குற்றச்சாட்டுகள் கூறி பல வழக்குகளை திமுக அரசு பதிவு செய்தது.\nஇதையடுத்து கண்ணப்��ன் அதிமுகவிலிருந்து விலக்கப்பட்டார்.\nபிறகு இவர் மக்கள் தமிழ் தேசம் என்ற கட்சியை ஆரம்பித்து திமுக கூட்டணியில் சேர்ந்தார். இவரது கட்சிக்குகூட்டணியில் 6 இடங்கள் வழங்கப்பட்டது. அதிலும் இளையாங்குடி தொகுதியில் எனக்கு அதிக செல்வாக்கு உண்டுஎன்று கூறி அந்தத் தொகுதியைக் கேட்டு வாங்கி அங்கு நின்றார்.\nஇதனால் திமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த தமிழ்க்குடிமகன் திமுகவை விட்டு வெளியேறி அதிமுகவில் சேரும்நிலை ஏற்பட்டது.\nஆனால் கண்ணப்பன் அந்தத் தெகுதியில் படுதோல்வி அடைந்தார். அவரது கட்சியைச் சேர்ந்த மற்ற 5உறுப்பினர்களும் தங்கள் தலைவன் வழியில் தோல்வியைத் தழுவினார்கள்.\nஇந்நிலையில் மக்கள் தமிழ்தேசம் கட்சியின் 2ம் ஆண்டு தொடக்க விழா சென்னை மயிலாப்பூரில் உள்ள கட்சித்தலைமை அலுவலகத்தில் நடந்தது.\nஇந்தியன் வங்கி முன்னாள் தலைவர் கோபாலகிருஷ்ணன் உட்பட பல கட்சித் தொன்டர்களும் கலந்துகொண்டார்கள்.\nகட்சியின் நிறுவனத் தலைவர் கண்ணப்பன் விழாவில் கட்சிக்கொடியை ஏற்றி வைத்துப் பேசினார். அப்போது அவர்கூறியதாவது,\nதேர்தல் வெற்றி வாய்ப்பை பற்றிக் கவலைப்படாமல் கட்சியின் வளர்ச்சிக்காக உழைக்கும் அனைத்துத்தொண்டர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.\nநானும், டாக்டர் கோபாலகிருஷ்ணனும் தமிழகம் முழுவதும் 40 நாட்கள் சுற்றுப் பயணம் செய்து அனைத்துமாவட்டங்களிலும் கட்சிக் கொடியை ஏற்றி வைத்து பேச உள்ளோம்.\nவரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுடனான கூட்டணி தொடரும். மேலும் எந்தெந்த தொகுதிகளில்போட்டியிட்டால் நாம் வெற்றி பெறமுடியும் என்பதை ஆராய்ந்து வருகிறோம். அதன்படி மதுரை, நெல்லை மற்றும்கோவை மாநகராட்சிகளில் நமக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=35&p=8303&sid=0ede40ea84125e1765877cecc139192b", "date_download": "2018-08-19T10:14:50Z", "digest": "sha1:Y6B63WFGWSQHIJOCEDZ5JB2K45ZNUAN5", "length": 34290, "nlines": 361, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ மருத்துவம் (Medicine)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஉடல் நலக்குறிப்புகள், மருத்துவம் சார்ந்த செய்திகள் குறித்த பதிவுகளை இங்கே பதியலாம்.\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nபஞ்சாப் லூதியானா பண்ணை பல்கலைக் கழகத்தின் ஓர் ஆய்வாக 1987 ம் வெளிவந்த தகவல்களை இனிக்கும் வரிகளில் இதோ:-\n1. தேனை உடலில் உள்ள கட்டியின் மீது பூசி வந்தால் கட்டி உடைந்து குணமாகும்.\n** கட்டி உடைய தேனைப்பூசு **\n2. சிறு காயங்கள், தீக் காயங்கள் மீதும் தேனை தடவலாம்.\n** காயங்கள் ஆற தேனைத்தடவு **\n3. நாள்தோறும் தேனை பருகிவந்தால் இதயம் வலுப்படும். கல்லீரல் சம்பந்தமான நோய்கள் குணமாகும். வாய்வுத் தொல்லை நீங்கும்.\n** தேனைக் குடித்தால் இதயம் வலுப்படும் **\n4. களைப்பு, உடல் சோர்வுகளுக்கும், தொண்டை கரகரப்பு, சளித் தொல்லை ஆகியவைகளுக்கும் தேன் சிறந்த மருந்து.\n** உள்ளச் சோர்வுக்கு தேனை அருந்து **\n5. கண்ணில் ஒரு சொட்டு தேன் விட்டால் கண் வலி, எரிச்சல் நீங்கும்.\n** தேன் துளி இட்டால் துலங்கும் பார்வை **\nதேனைப் பற்றி திருக்குர் ஆன் கூறுவது ,\n‘‘மலைகளிலும்> மரங்களிலும்> மனிதர்கள் கட்டுபவற்றிலும் கூடுகளை நீ அமைத்துக் கொள் பின்னர் ஒவ்வொரு கனிகளிலிருந்தும் சாப்பிடு பின்னர் ஒவ்வொரு கனிகளிலிருந்தும் சாப்பிடு உனது இறைவனின் பாதைகளில் எளிதாகச் செல் உனது இறைவனின் பாதைகளில் எளிதாகச் செல்’’ என்று உமது இறைவன் தேனீக்களுக்கு அறிவித்தான். அதன் வயிறுகளிலிருந்து மாறுபட்ட நிறங்களையுடைய பானம் வெளிப்படுகிறது. அதில் மனிதர்களுக்கு நோய் நிவாரணம் உள்ளது. சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் சான்று உள்ளது.\nஇணைந்தது: டிசம்பர் 18th, 2013, 8:47 pm\nRe: தேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nதேன் கலந்த சீராக தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்\nஇன்றைய காலகட்டத்தில் உடல் நலனுக்குக் கூட முக்கியத்துவம் தராமல் உழைத்துக்கொண்டிருக்கிற நாம் வீட்டில் கிடைக்கிற எளிய பொருட்களைக் கொண்டே பல அறிய பலன்களை பெறலாம். அவற்றில் தேன் கலந்த தண்ணீர் குடிப்பதால் கிடைத்திடும் அறிய பலன்கள் கீழே..\n1.சீரக பானத்தை தினசரி குடிப்பதால், இரத்தத்தில் உள்ள கிருமிகள் வடிந்து, இரத்தம் சுத்தமாகும். இரத்த சுத்தமடைந்தால், நமது உடல்நலம் மேம்படும்.\n2.செரிமான பிரச்னையை சரிசெய்து, உடல் இயக்கத்தை, தேன் கலந்த சீரக தண்ணீர் மேம்படுத்துகிறது.\n3.மலச்சிக்கல் பிரச்னை சீராக, நாள்தோறும் தேன் கலந்த சீரக தண்ணீர் குடித்து வரவேண்டும். மலக்குடல் இயக்கத்தை சீர்படுத்தி, நல்ல பலனை ஏற்படுத்தித் தருகிறது.\n4.சீரகத்தில் உள்ள யூமினாய்ல் எனும் பொருள், புற்றுநோய் செல்கள் வளர்ச்சியை தடுக்கிறது. புற்றுநோய்க்கு, தேன் கலந்த சீரக தண்ணீர் எதிரியாக உள்ளது.\n5.தேன் கலந்த சீரக தண்ணீர், இரத்த அழுத்தம், தாதுச்சத்து, போன்றவற்றை சீராக பராமரிக்கிறது. நாள்தோறும் எனர்ஜியுடன் செயல்பட உதவுகிறது.\n6.சுவாசப் பாதையில் உள்ள உள்காயங்கள் சரிப்படுகிறது. இதனால், ஆஸ்துமா, சளித்தொற்று ஏற்படும் தொல்லை கிடையாது.\n7.தேன் கலந்த சீரக தண்ணீரில் இரும்புச்சத்து நிறைந்துள்ளதால், இரத்த உற்பத்தியை அதிகரிக்கிறது.\nஇணைந்தது: நவம்பர் 24th, 2017, 3:17 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivaperuman.com/2016/09/26/2-102-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-08-19T10:14:55Z", "digest": "sha1:P4PYV4MFEY2DQNIIWG6F6WZIIW5R7FA3", "length": 7420, "nlines": 91, "source_domain": "sivaperuman.com", "title": "2.102 திருச்சிரபுரம் – sivaperuman.com", "raw_content": "\nSeptember 26, 2016 admin 0 Comment 2.102 திருச்சிரபுரம், திருநிலைநாயகி, பிரமபுரீசர்\nஅன்ன மென்னடை அரிவையோ டினிதுறை அமரர்தம் பெருமானார்\nமின்னு செஞ்சடை வெள்ளெருக் கம்மலர் வைத்தவர் வேதந்தாம்\nபன்னு நன்பொருள் பயந்தவர் பருமதிற் சிரபுரத் தார்சீரார்\nபொன்னின் மாமலர் அடிதொழும் அடியவர் வினையொடும் பொருந்தாரே.\nகோல மாகரி உரித்தவர் அரவொடும் ஏனக்கொம் பிளஆமை\nசாலப் பூண்டுதண் மதியது சூடிய சங்கர னார்தம்மைப்\nபோலத் தம்மடி யார்க்குமின் பளிப்பவர் பொருகடல் விடமுண்ட\nநீலத் தார்மிடற் றண்ணலார் சிரபுரந் தொழவினை நில்லாவே.\nமானத் திண்புய வரிசிலைப் பார்த்தனைத் தவங்கெட மதித்தன்று\nகானத் தேதிரி வேடனா யமர்செயக் கண்டருள் புரிந்தார்பூந்\nதேனைத் தேர்ந்துசேர் வண்டுகள் திரிதருஞ் சிரபுரத் துறையெங்கள்\nகோனைக் கும்பிடும் அடியரைக் கொடுவினை குற்றங்கள் குறுகாவே.\nமாணி தன்னுயிர் மதித்துண வந்தவக் காலனை உதைசெய்தார்\nபேணி யுள்குமெய் யடியவர் பெருந்துயர்ப் பிணக்கறுத் தருள்செய்வார்\nவேணி வெண்பிறை யுடையவர் வியன்புகழ்ச் சிரபுரத் தமர்கின்ற\nஆணிப் பொன்னினை அடிதொழும் அடியவர்க் கருவினை யட��யாவே.\nபாரும் நீரொடு பல்கதிர் இரவியும் பனிமதி ஆகாசம்\nஓரும் வாயுவும் ஒண்கனல் வேள்வியில் தலைவனு மாய்நின்றார்\nசேருஞ் சந்தனம் அகிலொடு வந்திழி செழும்புனற் கோட்டாறு\nவாருந் தண்புனல் சூழ்சிர புரந்தொழும் அடியவர் வருந்தாரே.\nஊழி யந்தத்தில் ஒலிகடல் ஓட்டந்திவ் வுலகங்க ளவைமூட\nஆழி யெந்தையென் றமரர்கள் சரண்புக அந்தரத் துயர்ந்தார்தாம்\nயாழின் நேர்மொழி யேழையோ டினிதுறை இன்பன்எம் பெருமானார்\nவாழி மாநகர்ச் சிரபுரந் தொழுதெழ வல்வினை அடையாவே.\nபேய்கள் பாடப்பல் பூதங்கள் துதிசெய பிணமிடு சுடுகாட்டில்\nவேய்கொள் தோளிதான் வெள்கிட மாநடம் ஆடும்வித் தகனாரொண்\nசாய்கள் தான்மிக வுடையதண் மறையவர் தகுசிர புரத்தார்தாந்\nதாய்க ளாயினார் பல்லுயிர்க் குந்தமைத் தொழுமவர் தளராரே.\nஇலங்கு பூண்வரை மார்புடை இராவணன் எழில்கொள்வெற் பெடுத்தன்று\nகலங்கச் செய்தலுங் கண்டுதங் கழலடி நெரியவைத் தருள்செய்தார்\nபுலங்கள் செங்கழு நீர்மலர்த் தென்றல்மன் றதனிடைப் புகுந்தாருங்\nகுலங்கொள் மாமறை யவர்சிர புரந்தொழு தெழவினை குறுகாவே.\nவண்டு சென்றணை மலர்மிசை நான்முகன் மாயனென் றிவரன்று\nகண்டு கொள்ளவோர் ஏனமோ டன்னமாய்க் கிளறியும் பறந்துந்தாம்\nபண்டு கண்டது காணவே நீண்டவெம் பசுபதி பரமேட்டி\nகொண்ட செல்வத்துச் சிரபுரந் தொழுதெழ வினையவை கூடாவே.\n← 2.101 திருவாரூர் – திருவிராகம்\n2.103 திரு அம்பர்த்திருமாகாளம் →\nசிவபெருமான்.காம் வாட்ஸ்அப் குரூப்பில் இணைய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2004/10/blog-post_16.html", "date_download": "2018-08-19T09:51:40Z", "digest": "sha1:OCKFKIPJ6EKDZ77KNLL64KBCADZ2WT5U", "length": 29675, "nlines": 337, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: இரண்டாம் டெஸ்ட், மூன்றாம் நாள்", "raw_content": "\nபுனைவுகளில் காந்தி- இருபது வருடங்கள் – எம்.எஸ். கல்யாண சுந்தரம்\nபித்து – மூன்று கவிதைகள்\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 80\nகோப்ராபோஸ்ட் : தினமலருக்கு செஞ்சோற்றுக் கடனாற்றும் காலச்சுவடு \nசுதந்திர தின முன்னேற்பாடுகள் + சில பிற குறிப்புகள்\nNew : பீரங்கிப் பாடல்கள் நாவல் வெளியாகியுள்ளது : தம் பிரியாணி குறிப்புகள்\nமைதானத்தின் மத்தியில் ஒரு கொலை\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nஏன் நாம் ஒவ்வொரு முறையும் தோற்றுப் போகிறோம்\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nஇரண்டாம் டெஸ்ட், மூன்றா���் நாள்\nஆஸ்திரேலியா 235 & 150/4 (50 ஓவர்கள்) - மார்ட்டின் 19*, கில்லெஸ்பி 0*; இந்தியா 376\n மற்றுமொரு சுவாரசியமான தினம். ஆடுகளத்திலும், வெளியிலும் பல சுவையான நிகழ்ச்சிகள்.\nஇன்று காலை ஆடத் தொடங்கிய படேலும், காயிஃபும் நேற்று கஷ்டப்பட்டது போல இல்லாமல் இன்று மிகவும் சுலபமாகவே பந்துகளைச் சந்தித்தனர். இன்று நேற்றை விட வெய்யில் அதிகம். படேல் நேற்று தடவித் தடவித்தான் விளையாடினார். ஆனால் இன்று ஆரம்பம் முதலே பல அருமையான நான்குகள் அவரது பேட்டிலிருந்து பறக்க ஆரம்பித்தன. காஸ்பரோவிச், கில்லெஸ்பி, வார்ன், காடிச் யாரையும் விட்டுவைக்கவில்லை. காயிஃப் அதே நேரம் ஒன்று, இரண்டு என தன் எண்ணிக்கைகளை அதிகமாக்கினார்.\nமுதலில் காயிஃப் தன் அரை சதத்தை எட்டினார். படேல் அவரைத் தொடர்ந்தார். வார்ன் பந்தை மிட்விக்கெட்டில் புல் செய்து ஒரு நான்கைப் பெற்ற படேல், அடுத்து அவரை வெட்டி ஆடப்போய், விளிம்பில் பட்டு கில்கிறிஸ்டிடம் கேட்ச் கொடுத்தார். 335/7. படேல் 54, ஏழாவது விக்கெட்டுக்கு 102 ரன்கள் சேர்த்தனர் படேலும், காயிஃபும்.\nகும்ப்ளே, காயிஃப் இருவரும் சேர்ந்து ஆஸ்திரேலிய வீரர்களை தொடர்ந்து துன்புறுத்தினர். கும்ப்ளே அளவு அதிகமாக வீசப்பட்ட பந்துகளை தைரியமாக அடித்து விளையாடினார். உணவு இடைவேளை வரையில் வேறெந்த விக்கெட்டும் விழாமல் இந்தியா 363/7 என்ற நிலையில் உள்ளே திரும்பியது.\nகாலையில் தண்ணீர் இடைவேளை நேரத்தில் ஆஸ்திரேலிய 12வது ஆள் தண்ணீர், குளிர்பானம் கொண்டுவரும்போது கூடவே இரண்டு பிளாஸ்டிக் நாற்காலிகளையும் கொண்டுவந்தார். இது போன்று இதுவரை எந்த டெஸ்டிலும் நடந்ததில்லை. மதியம் நாற்காலிகளோடு விரியும் பெருங்குடை ஒன்றையும் கூடக் கொண்டுவர ஆரம்பித்தார் அவ்வப்போது நடுவர்களும் குடையின் கீழ் அமர்ந்தனர். ஆனால் இந்த முறையை இந்திய 12வது ஆள் பின்பற்றவில்லை அவ்வப்போது நடுவர்களும் குடையின் கீழ் அமர்ந்தனர். ஆனால் இந்த முறையை இந்திய 12வது ஆள் பின்பற்றவில்லை உணவு இடைவேளைக்கு சற்று முன்னதாகவே காயிஃப் ஒவ்வோர் ஓவரின் இடையிலும் தண்ணீர் குடித்துக் கொண்டே இருந்தார். ஒருமுறை நடுவர் ஷெப்பர்ட் காயிஃப் இவ்வாறு நேரம் கடத்துவதைக் கடுமையாகக் கண்டித்தார். உணவு இடைவேளையின் போது அவசர அவசரமாக உள்ளே ஓடிய காயிஃப் இடைவேளைக்குப் பின் பேட்டிங் செய்ய வரவில்லை. அப்��ொழுது காயிஃப் 60 ரன்களில் இருந்தார்.\nஇது இந்தியாவிற்கு பெரும் தலைவலியாக அமைந்தது. காயிஃப் உடலிலிருந்து நிறையத் தண்ணீர் வெளியேறியது என்றும் அதனால் அவர் திரும்பி விளையாட வருவது சந்தேகம்தான் என்றும், வேண்டுமானால் துணை ஓட்டக்காரர் ஒருவருடன் கடைசியாக வரலாம் என்றும் எங்களுக்குத் தகவல் கிடைத்தது.\nஇந்த ஒரு நூலைக் கையில் பிடித்துக் கொண்டு ஆஸ்திரேலியா முன்னேற ஆரம்பித்தது. காயிஃப் உடன் நன்றாக விளையாடிய கும்ப்ளே, ஹர்பஜன் சிங் உள்ளே வந்ததும் ஷேன் வார்ன் பந்து வீச்சில் - லெக் பிரேக் - இறங்கி அடிக்கப் போய் ஸ்டம்பை இழந்தார். 369/8. ஹர்பஜனும் வார்ன் பந்தில் அவருக்கே கையில் நேராக கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 372/9. இந்த நிலையில் காயிஃப் மீண்டும் விளையாட வந்தார்.\nஉள்ளே வரும்போதே அவருடன் கூட யுவராஜ் சிங்கும் வந்தார். அதைப் பார்த்த கில்கிறிஸ்ட் ஓடிப்போய் நடுவர்களிடம் தீவிரமாக முறையிட்டது போல இருந்தது. நடுவர் ஷெப்பர்ட் யுவராஜை வெளியே போ என்றார். அதிர்ந்து போன யுவராஜும், காயிஃபும் ஷெப்பர்டிடம் சென்று முறையிட்டனர். கில்கிறிஸ்ட் அவர்களுடன் சேர்ந்து கொண்டு ஏதோ பேசினார். கடைசியில் யுவராஜ் துணை ஓட்டக்காரராக இருக்க நடுவர்கள் அனுமதி அளித்தனர். ஆனால் விதி விளையாடியது. வார்ன் தனக்கு வீசிய முதல் பந்தை காயிஃப் மிட் ஆன் மேல் தூக்கி அடித்து நான்கு ரன்களைப் பெற்றார். அடுத்த பந்தை ரிவர்ஸ் ஸ்வீப் செய்துவிட்டு தானே ஓட ஆரம்பித்தார். யுவராஜ் தனக்காக ஓட இருப்பதை காயிஃப் மறந்து விட்டார். இரண்டடி எடுத்து வைத்தவர் தடுக்கி கீழே விழுந்து மீண்டும் கிரீஸுக்குள் வரமுடியவில்லை. இதற்கிடையில் யுவராஜ் மறுமுனைக்கு செல்ல, ஜாகிர் கான் காயிஃப் இருக்கும் முனைக்கு வர, காயிஃப் மட்டும் பரிதாபமாக தரையில் விழுந்து கிடந்தார். எழுந்து நிற்கக்கூட முடியவில்லை அவரால். இதற்குள் மார்ட்டின் பந்தைப் பொறுக்கி கில்கிறிஸ்டுக்கு அனுப்ப, அவர் ஸ்டம்பை உடைத்து அப்பீல் செய்ய, காயிஃப் ரன் அவுட் 64. இந்தியா 376 ஆல் அவுட்.\nஇதுநாள் வரை கில்கிறிஸ்ட் கட்டிவந்த கோட்டை சரிந்தது போல இருந்தது. ஆஸ்திரேலியர்களால் அசிங்கமான கிரிக்கெட் தான் விளையாட முடியும் என்று தோன்றியது. காயிஃப் ரன் அவுட் பற்றியதல்ல என் கோபம். ஆனால் காயிஃப் கேட்ட உதவி ஓட்டக்காரரை மறுக���கும் விதமாக ஆஸ்திரேலியர்கள் நடந்துகொண்டது அசிங்கமாக இருந்தது. சயீத் அன்வர் சென்னையில் 194 அடிக்கும்போது இந்தியா ரன்னர் கொடுப்பதை மறுக்கவில்லை. அதுபோல எத்தனையோ ஆட்டங்களிலும்.\n141 ரன்கள் பின்னிலையில் ஆஸ்திரேலியா இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியது. ஜாகீர் கான் வீசிய முதல் ஓவரில், அணியின் இரண்டாவது ஓவரில் ஹெய்டன் ரன் ஏதும் எடுக்காத நிலையில் பார்திவ் படேலுக்கு எளிதான கேட்ச் ஒன்றைக் கொடுத்தார். படேல் அதைத் தட்டிவிட அது முதல் ஸ்லிப் திராவிட் கையில் விழுந்தது, அவர் அதைத் தடவினார் ஹெய்டன் மறுபடியும் கும்ப்ளே பந்துவீச்சில் படேலுக்குக் கொடுத்த கேட்சும் நழுவியது. படேல் இதற்கு மேல் மோசமான கீப்பிங் செய்ய முடியாது\nதேநீர் இடைவேளையின்போது ஆஸ்திரேலியா 53/0 என்ற ஸ்கோரில் இருந்தது.\nஆனால் தேநீர் இடைவேளைக்குப் பிறகு முதல் பந்திலேயே விக்கெட் விழுந்தது. அதுவரை ஒழுங்காக விளையாடிக் கொண்டிருந்த லாங்கர் கும்ப்ளே பந்தை வெட்டப்போய் ஸ்லிப்பில் நிற்கும் திராவிட் கையில் கேட்ச் கொடுத்தார். கடவுள் புண்ணியத்தில் இம்முறை திராவிட் இந்த கேட்சைத் தவற விடவில்லை. 53/1.\nசைமன் காடிச் வருவதற்கு பதில் கில்கிறிஸ்ட் உள்ளே வந்தார். எல்லா பந்துவீச்சாளர்களையும் அடித்து நொறுக்கினார். திடீரென ஹெய்டனும், தானும் அவ்வாறே விளையாட முடிவு செய்து கும்ப்ளே பந்தை வானளாவ அடித்தார். பந்து மிட்விக்கெட்டில் இருக்கும் லக்ஷ்மண் கையில் விழுந்தது\nஇப்பொழுது காடிச் விளையாட வந்தார். இருவரும் மிக சுலபமாக ரன்களைப் பெற ஆரம்பித்தனர். இப்படி அப்படி திரும்புவதற்குள் இருவரும் சேர்ந்து 45 ரன்களைப் பெற்றனர்.\nஆட்டம் கைவிட்டுப் போவதை அறிந்த கங்குலி, வேறு வழியின்றி ஜாகீர் கானைப் பந்து வீச அழைத்தார். முதல்முறையாக கானின் பந்துவீச்சு பிரமாதமாக அமைந்தது. ஸ்விங் ஆகிவந்த பந்து ஒன்று காடிச்சை எல்.பி.டபிள்யூ ஆக்கியது. இரண்டு பந்துகளுக்குப் பிறகு மற்றுமொரு பந்து கில்கிறிஸ்ட் காலில் பட்டது. அரங்கில் இருந்த எங்களுக்கு அதுவும் அவுட் போலத்தான் தோன்றியது, ஆனால் ஷெப்பர்ட் நிராகரித்தார்.\nஇந்த ஸ்பெல்லில் கான் தொடர்ந்து ஐந்து ஓவர்கள் வீசினார். ஒவ்வொன்றிலும் கில்கிறிஸ்டையும், மார்ட்டினையும் தடுமாற வைத்தார். மார்ட்டினுக்கு எதிராக மிக நெருக்கமான ஒரு எல���.பி.டபிள்யூ கானுக்குக் கிடைக்கவில்லை. அதுவும் கூட அவுட் என்றுதான் தோன்றியது.\nஇதற்கிடையில் கில்கிறிஸ்ட் தன் அரை சதத்தை நெருங்கிக் கொண்டிருந்தார். ஆனால் கானும், கும்ப்ளேயும் வீசிய பந்துகளில் எளிதாக ரன்களைப் பெற முடியவில்லை. நாளின் கடைசி ஓவருக்கு முந்தைய ஓவரை கும்ப்ளே வீசினார். ஒவ்வொரு பந்தும் கூக்ளியாக இருந்தது. கில்கிறிஸ்ட் சற்றும் புரிந்துகொள்ள முடியாத இந்த ஓவரின் ஒரு பந்தில் 49 ரன்னுக்கு பவுல்ட் ஆனார். 145/4.\nகில்லெஸ்பி இரவுக் காவல்காரனாக வந்தார். கும்ப்ளே வீசிய கடைசி சில பந்துகள் எங்கு போகின்றன என்று கூட அறிய முடியவில்லை அவரால். படேலுக்கும் ஒரு மண்ணும் புரியவில்லை. ஒரு பந்து நான்கு பை, அடுத்த பந்து ஒரு பை.\nகடைசி ஓவரை ஹர்பஜன் வீசினார். அதை கில்லெஸ்பி ஒரு மாதிரியாகத் தடுத்தாடினார்.\nஇப்படியாக நாளின் கடைசியில் ஆஸ்திரேலியா 150/4 - அதாவது 9/4. நாளை ஆட்டம் கத்தியின் மீது நடப்பது போல இருக்கும் என்பதைச் சொல்லவும் வேண்டியதில்லை. இந்தியா ஆஸ்திரேலியாவின் கடைசி விக்கெட்டுகளை இன்னமும் 150 ரன்களுக்குள் எடுத்தாக வேண்டும். இல்லாவிட்டால் மிகவும் கஷ்டப்பட நேரிடும். ஆனால் கும்ப்ளே பந்துவீசுவதைப் பார்க்கும்போது இந்தியாவின் கையே மேலோங்கியிருப்பது போலத் தோன்றுகிறது.\nகாசி... இன்றும் மழை பெய்யவில்லை. 3.00 மணிக்கு இருட்டத் தொடங்கியது\nமீண்டும் சுவையான வருணனை. அனாயசமாக எழுதியிருக்கிறீர்கள், நன்றி.\nபடேல் எடுத்த ரன்னையெல்லாம் கீப்பிங்கில் கோட்டை விட்டு விட்டாரா என்று கணக்குப் போட்டுப் பார்க்க வேண்டும்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nகிரிக்கெட் தொலைக்காட்சி வர்ணனையாளர்கள் பற்றி\nசமாச்சார்.காம் - அரசின் குறுகிய பார்வை\nநாக்பூர் டெஸ்ட் - நான்காம் (இறுதி) நாள்\nநாக்பூர் டெஸ்ட், மூன்றாம் நாள்\nநாக்பூர் டெஸ்ட், இரண்டாம் நாள்\nநாக்பூர் டெஸ்ட், முதல் நாள்\nமையான்மார் தான் ஷ்வே இந்தியா பயணம்\nகுங்குமம் உருமாற சில யோசனைகள்\nராஜ் டிவி அப்லிங்கிங் உரிமை ரத்து பிரச்னை\nசமாச்சார்.காம் - இந்தியாவிற்கு வரும் வேலைகள் 3\nஇரண்டாம் டெஸ்ட், நான்காம் நாள்\nஇரண்டாம் டெஸ்ட், மூன்றாம் நாள்\nஇரண்டாம் டெஸ்ட், இரண்டாம் நாள்\nஇரண்டாம் டெஸ்ட், மு���ல் நாள்\nஜெயலலிதாவுக்கு தங்கத் தாரகை விருது\nமுதல் டெஸ்ட், ஐந்தாம் நாள் ஆட்டம்\nமுதல் டெஸ்ட், நான்காம் நாள்\nசமாச்சார்.காம் - இந்தியாவிற்கு வரும் வேலைகள் 2\nமுதல் டெஸ்ட், மூன்றாம் நாள், இறுதி\nமுதல் டெஸ்ட், மூன்றாம் நாள், தேநீர் இடைவேளை\nமுதல் டெஸ்ட், மூன்றாம் நாள், உணவு இடைவேளை\nமுதல் டெஸ்ட், இரண்டாம் நாள், இறுதி\nமுதல் டெஸ்ட், இரண்டாம் நாள், தேநீர் இடைவேளை\nமுதல் டெஸ்ட், ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸ்\nமுதல் டெஸ்ட், இரண்டாம் நாள், உணவு இடைவேளை\nவிதிகள் புரிந்தன, விளையாடத் தொடங்குவோம்\nமுதல் டெஸ்ட், முதல் நாள், கடைசி வேளை\nமுதல் டெஸ்ட், முதல் நாள், டீ வரையிலான ஆட்டம்\nஉலகப் புகழ் பெற்ற 'வைப்பாட்டிகள்'\nஒருத்தி - அம்ஷன் குமார்\nஜெயலலிதா - கரன் தாபர் HardTalk\nசமாச்சார்.காம் - இந்தியாவிற்கு வரும் அமெரிக்க வேலை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/horana/business-industry", "date_download": "2018-08-19T09:23:06Z", "digest": "sha1:FEWPQKSRDLLDJDR373QT622YIWGB6DDZ", "length": 7434, "nlines": 145, "source_domain": "ikman.lk", "title": "ஹொரனை யில் வேலை மற்றும் வணிக சேவைகளிற்கு", "raw_content": "\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nதொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்21\nகாட்டும் 1-21 of 21 விளம்பரங்கள்\nஹொரனை உள் வணிகம் மற்றும் கைத்தொழில்\nகளுத்துறை, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nகளுத்துறை, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nகளுத்துறை, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nகளுத்துறை, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nகளுத்துறை, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nகளுத்துறை, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nகளுத்துறை, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nகளுத்துறை, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nகளுத்துறை, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nகளுத்துறை, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nகளுத்துறை, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nகளுத்துறை, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nகளுத்துறை, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nகளுத்துறை, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nகளுத்துறை, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nகள���த்துறை, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nகளுத்துறை, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nகளுத்துறை, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nகளுத்துறை, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nகளுத்துறை, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nகளுத்துறை, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nபக்கம் 1 என்ற 1\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/off-beat/sachin-tendulkars-wicked-car-collection-india-014723.html", "date_download": "2018-08-19T09:47:23Z", "digest": "sha1:Q32DOP47ZYJGK7VTMTIU4WP7CH5Q6ZCM", "length": 17272, "nlines": 204, "source_domain": "tamil.drivespark.com", "title": "கிரிக்கெட் உலகின் \"கடவுள்\" சச்சினின் கார் கலெக்ஷன்கள்... சச்சின் பிறந்தநாள் ஸ்பெஷல்..! - Tamil DriveSpark", "raw_content": "\nகிரிக்கெட் உலகின் \"கடவுள்\" சச்சினின் கார் கலெக்ஷன்கள்... சச்சின் பிறந்தநாள் ஸ்பெஷல்..\nகிரிக்கெட் உலகின் \"கடவுள்\" சச்சினின் கார் கலெக்ஷன்கள்... சச்சின் பிறந்தநாள் ஸ்பெஷல்..\nஉலக புகழ்பெற்ற இந்திய கிரிக்கெட் வீரர் சச்சினின் பிறந்தநாள் இன்று. அவர் கார் மீது அலாதி பிரியம் கொண்டவர். அவரிடம் உள் மாருதி 800 காரில் இருந்து சூப்பர் கார் வரை அவரது கார் கலெக்ஷன்களை அவரது பிறந்தநாள் ஸ்பெஷலாக இங்கே பார்ப்போம் வாருங்கள்.\nகிரிக்கெட் உலகில் கடவுளாக ரசிகர்கள் மத்தியில் வளம் வரும் நமது \"மாஸ்டர் பிளாஸ்டர்\" சச்சனின் குறித்து உங்களுக்கு சொல்லி தெரியவேண்டியதில்லை. சச்சினிற்கு கார்கள் மீது உள்ள ஆர்வம் குறித்து உங்களுக்கு தெரியுமா\nசச்சனில் கார்கள் மீது அலாதி பிரியம் கொண்டவர். அவர் முதன் முதலில் வாங்கிய காரை கூட இன்னும் பத்திரமாகவே வைத்துள்ளார். இன்று அவரது பிறந்த நாளை முன்னிட்டு இதுவரை அவர் வாங்கிய கார்கள் குறித்தும் அவரது கராஜில் உள்ள கார்கள் குறித்து இந்த சச்சினின் பிறந்த நாள் ஸ்பெஷல் செய்தியில் பார்க்கலாம் வாருங்கள்.\nசச்சனின் வாங்கிய முதல் கார் இந்த மாருதி 800 தான். சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு இந்த காரை வாங்கியுள்ளார். முதலில் இந்த காரில் தான் வளம் வந்துள்ளார். பின்னர் அவரது கராஜில்உள்ள கார்களின் வளர்ச்சியை கீழே காணுங்கள்.\nகடந்த 2002 ம் ஆண்டு முதல் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மெனாக சச்சின் பார்க்கப்பட்டார். டான் பிராட்மேனின் டெஸ்ட் போட்டிகளில் 29 சதம் அடித்த சாதனையை சமன் செய்த போது ஃபியட் நிறுவம் சச்சினிற்கு இந்த காரை பரிசளித்தது. கடந்த 2011ம் ஆண்டு சச்சனின் இந்த காரை சூரத்தில் உள்ள ஒரு பிஸ்னஸ் மேனிற்கு இதை விற்று விட்டார்.\n2011ம் ஆண்டு ஃபெராரி காரை விற்ற பின்பு சச்சின் இந்த நிஸான் ஜி.டி.-ஆர் காரை வாங்கினார். இந்த கார் சுமார் 300 கி.மி., வேகத்தில் செல்லக்கூடியது. இந்த காரில் லாஞ்ச் கண்ட்ரோல் வசதியும் உள்ளது.\nபி.எம்.டபிள்யூ \" 30 ஜாரே எம்5\" லிமிட்ட் எடிசன்\nபிஎம்டபிள்யூ நிறுவனம் தனது 30வது ஆண்டு நிறைவு விழாவை கொண்டாடும் வகையில் இந்த காரை தயாரித்தது. இந்த மாடல் கார் உலகிலேயே 300 கார்கள் மட்டும் தான் தயாரானது. தற்போது பிஎம்டபிள்யூ கார்களிலேயே அதிக பவராகன கார் இது தான். இந்தியாவில் சச்சனிடம் மட்டும் தான் இந்த கார் உள்ளது. இந்த கார் 4.4 லிட்டர் வி8 இன்ஜின் கொண்டது. இது 600எச்பி பவர் வெளிப்படுத்தக்க கூடியது.\nஇந்த கார் இந்தியாவில் வெளியடுதற்காகவே தயார் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. ஆனால் இந்த காரை வெளியிடுதற்கு முன்பாகவே சச்சின் இதை பெற்றுவிட்டார். பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் பிராண்ட் அம்பாஸிடராக சச்சின் இருப்பதால் அவருக்க முதலிலேயே வழங்கப்பட்டது.\nபிஎம்டபிள்யூ எக்ஸ் 5 எம்50டி\nஇது உலகிலேயே அதிக பவர்புல் டீசல் எஸ்யூவி காராக இருந்தது. இந்த காரில் 3 லிட்டர் 6 சிலிண்டர் டர்போ சார்ஜிடு இன்ஜின் அமைந்துள்ளது. இது 381 எச்பி பவர் கொண்டது. இந்த கார் 0-100 கி.மீ., வேகத்தை 5.3 நொடிகளில் பிக்கப் செய்துவிடும். இந்த கார் இந்தியாவில் விற்பனை இல்லை. இந்த காரை பிஎம்டபிள்யூ நிறுவனம் சச்சினிற்காக இந்தியாவில் இறக்குமதி செய்தது.\nஇது சச்சினிடம் உள்ள செடன் ரக கார். இந்த காரின் ஸ்பெஷல் என்ன என்றால் இந்த காரின் சீட்டில் தலை வைக்கும் பகுதிகளிலும், டோர் சீல் பகுதிகளிலும் அவரது இன்சியல் பொறிக்கப்பட்டிருக்கும்.\nஇந்த கார் உலகின் விலையுயர்ந்த கார்களில் ஒன்று, இது சூப்பர் கார் வெரைட்டியை சார்ந்தது. இது குறித்து சச்சின் கூறும்போது \"இது தான் நான் இது வரை ஓட்டியதிலேயே தலை சிறந்த கார். சிலர் நான் பிஎம்டபிள்யூ நிறுவனத்திற்கு பிராண்ட் அம்பாசிட்டராக இருப்பதால் இப்படி கூறுவதாக நினைக்கலாம். ஆனால் நான் எனது நண்பர்களின் ஃபெராரி, லாம்போகினி ஆகிய கார்களையும் இயக்கியுள்ளேன்.\" என கூறினார்.\nபிஎம்டபிள்யூ 750 எல்ஐ எம் ஸ்போர்ட்\nஇந்த கார் சச்சனின் காரஜில் 2015ம் ஆண்டு இனைந்துள்ளது. இது சச்சினின் பிஎம்டபிள்யூ கார்களின் 6வது கார். அந்தாண்டு நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் தான் இந்த காரை சச்சின் அவர் அறிமுகப்படுத்தி வைத்தார். இந்த கார் 250 கி.மீ., வேகம் வரை செல்லக்கூடியது. இது 4.7 நொடிகளில் 0-100 வேகத்திற்கு பிக்கப் செய்துவிடும். 8 சிலிண்டர் கொண்ட பெட்ரோல் இன்ஜின் கார் இது.\nடிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்:\n01.புதிய தலைமுறை மஹிந்திரா தார் எஸ்யூவி குறித்த தகவல்கள்\n02.கோவையில் கார்கள் மீது சிதறிய தார்.. காரில் இருந்து தாரை அகற்ற பாதுகாப்பான வழிமுறை இதோ..\n03.டாடா நெக்ஸான் ஏஎம்டி மாடலுக்கு முன்பதிவு துவங்கியது\n04.இந்தியாவின் அதி நம்பகமான கார் நிறுவனங்கள்... பட்டியலில் ஹோண்டாவுக்கு கீழே மாருதி\n05.புதிய காரை எப்படி கையாள்வது\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #offbeat\nபுதிய ஆடி ஆர்எஸ்6 அவாந்த் பெர்ஃபார்மென்ஸ் கார் விற்பனைக்கு அறிமுகம்\n'ஹீரோ' ஆனது 'டிவிஎஸ்'.. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு 1 கோடி ரூபாய் நன்கொடை..\nபெட்ரோல் விலை கடுமையாக உயரும் அபாயம்.. மோடி சார் ஈரான் விஷயத்தில் எங்கே உங்கள் ராஜ தந்திரம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2018/benelli-confirms-to-launch-imperiale-400-in-india-next-year-015635.html", "date_download": "2018-08-19T09:47:25Z", "digest": "sha1:ORYMD4O2V23IVYGFLORSP32BAFNSKWPO", "length": 14586, "nlines": 192, "source_domain": "tamil.drivespark.com", "title": "ராயல் என்பீல்டு உடன் நேரடியாக மோத பெனெல்லி ரெடி.. இந்தியாவில் புதிய பைக்கை களமிறக்குகிறது.. - Tamil DriveSpark", "raw_content": "\nராயல் என்பீல்டு உடன் நேரடியாக மோத பெனெல்லி ரெடி.. இந்தியாவில் புதிய பைக்கை களமிறக்குகிறது..\nராயல் என்பீல்டு உடன் நேரடியாக மோத பெனெல்லி ரெடி.. இந்தியாவில் புதிய பைக்கை களமிறக்குகிறது..\nஇந்தியாவின் ராயல் என்பீல்டு நிறுவனத்திற்கு போட்டியாக, இத்தாலியின் பெனெல்லி நிறுவனம் இம்பீரியல் 400 மோட்டார் சைக்கிளை களமிறக்க உள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.\nஇத்தாலி நாட்டை சேர்ந்த பழமையான மோட்டார் சைக்கிள் உற்பத்தி நிறுவனமான பெனெல்லி, ராயல் என்பீல்டு நிறுவனத்திற்கு போட்டியாக, இம்பீரியல் 400 எனும் புதிய மோட்டார் சைக்கிளை, இந்தியாவில் லான்ச் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.\nபெனெல்லி நிறுவனத்தின் இம்பீரியல் 400, இந்தியாவில் அடுத்த ஆண்டு லான்ச் ஆகும் என பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் இம்பீரியல் 400 லான்ச் செய்யப்பட்டால், ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கிற்கு நேரடி போட்டியாக விளங்கும்.\nஇத்தாலி நாட்டின் மிலன் நகரில், 2017ம் ஆண்டு நடைபெற்ற EICMA கண்காட்சியில்தான் இம்பீரியல் 400 மோட்டார் சைக்கிளை, பெனெல்லி நிறுவனம் முதல் முறையாக காட்சிக்கு வைத்திருந்தது. இது ரெட்ரோ ஸ்டைல்டு க்ரூய்ஸர் மோட்டார் சைக்கிள் ஆகும்.\nபெனெல்லி இம்பீரியல் 400 பைக்கின் முன்னால் டிஸ்க் பிரேக்கும், பின்னால் டியூயல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கும் ஸ்டாண்டர்டாக வழங்கப்படும். இந்த பைக்கின் மொத்த எடை 200 கிலோ. இதன் ப்யூயல் டேங்க்கின் மொத்த கொள்ளளவு 12 லிட்டர்கள்.\nபெனெல்லி இம்பீரியல் 400 பைக்கில், 373.3 சிசி, சிங்கிள் சிலிண்டர், SOHC இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 5,500 ஆர்பிஎம்மில் 19 பிஎச்பி பவர் மற்றும் 3,500 ஆர்பிஎம்மில், 28 என்எம் டார்க் திறனை உருவாக்கும் வல்லமை வாய்ந்தது. 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் உடன் இந்த இன்ஜின் இணைக்கப்பட்டுள்ளது.\nதற்போதைய நிலையில், இந்த செக்மெண்டின் கிங் ராயல் என்பீல்டுதான். அதில் நுழையவே பெனெல்லி திட்டமிட்டுள்ளது. இதுதவிர இங்கிலாந்தை சேர்ந்த தங்கள் கூட்டாளியான டிரையம்ப் உடன் இணைந்து, ஒரு புதிய மோட்டார் சைக்கிள் மூலமாக, பஜாஜ் நிறுவனமும் இந்த செக்மெண்டில் நுழைய திட்டமிட்டு வருகிறது.\nஅத்துடன் இந்த சப் 500 சிசி செக்மெண்டில் (sub 500 cc segment) நுழைய, அமெரிக்காவின் ஹார்லி டேவிட்சன் நிறுவனமும் முயற்சி செய்து வருகிறது. எனவே ராயல் என்பீல்டு நிறுவனத்திற்கு போட்டி அதிகமாகி கொண்டே செல்கிறது என்பதே உண்மை.\nஆனால் தற்போதைய நிலையில், ராயல் என்பீல்டு மோட்டார் சைக்கிள்களின் விற்பனை, அதிகமாகி கொண்டேதான் இருக்கிறது. எனினும் இந்த புதிய வீரர்கள் இணைந்து, ராயல் என்பீல்டு நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சியை தடுத்து நிறுத்துவார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.\nமுன்னதாக பெனெல்லி நிறுவனம் இந்தியாவில் அடுத்த ஆண்டு லான்ச் செய்ய திட்டமிட்டுள்ள இம்பீரியல் 400 பைக்கின் விலை ரூ.2.5-3 லட்சத்திற்குள்தான் இருக்கும் என தெரிகிறது. நீண்ட காலமாக திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்டு வந்த இந்த பைக், இறுதியாக EICMA கண்காட்சியில்தான் காட்சிபடுத்தப்பட்டது.\nபெனெல்லி இம்பீரியல் 400 மோட்டார் சைக்கிளுக்கு, சிகப்பு மற்றும் கருப்பு என கவர்ச்சிகரமான கலர் ஸ்கீம் வழங்கப்பட்டுள்ளது. ஹாலோஜென் ஹெட் மற்றும் டெயில் லேம்ப்களை (halogen head and tail lamps) இந்த மோட்டார் சைக்கிள் பெற்றுள்ளது.\nடிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்\nடோல்கேட்டை இலவசமாக கடந்து செல்ல பாஸ்; மத்திய அரசு புதிய திட்டம்\nஅட்டகாசமான வசதிகளுடன் புது மாடல் அறிமுகம்.. இனி டாடா விங்கரில் 15 பேர் சௌகரியமாக பயணிக்கலாம்..\nடொயோட்டா ஆலையில் ரூ.7,000 கோடியை முதலீடு செய்யும் (மாருதி) சுஸுகி\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nஹீரோ - டுகாட்டி இடையே புதிய கூட்டணி... 300சிசி பைக்கை களமிறக்க திட்டம்\n'ஹீரோ' ஆனது 'டிவிஎஸ்'.. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு 1 கோடி ரூபாய் நன்கொடை..\nஇந்தியன் சீஃப்டெயின் எலைட் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் அறிமுகம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/computer/computer-saved-audio-file-types-007392.html", "date_download": "2018-08-19T09:16:16Z", "digest": "sha1:FBTZLKA7MSENIWR5ADR2JDLEAGJF2ZI5", "length": 10532, "nlines": 144, "source_domain": "tamil.gizbot.com", "title": "computer saved audio file types - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆடியோ பைல்கள் பற்றி சில தகவல்கள்...\nஆடியோ பைல்கள் பற்றி சில தகவல்கள்...\nகேரள வெள்ள பாதிப்புக்கு அமேசான், பேடிஎம் மூலம் உதவலாம்.\nநீங்கள் பயன்படுத்தும் ஹார்டு டிஸ்க் பற்றி தெரியுமா\nஉங்களது லேப்டாப்பில் ரேம் இன்ஸ்டால் செய்வது எப்படி\nஏன் இன்னும் குவர்டி கீபோர்டை பயன்படுத்துகிறோம்\nஇன்றைக்கு இசையை ரசிப்பதிலும் அவற்றைப் பங்கிட்டுக் கொள்வதிலும் மற்றவர்களுக்கு அனுப்புவதிலும் இன்று பலவகையான ஆடியோ பைல்கள் நமக்கு உதவுகின்றன.\nஎடுத்துக்காட்டாக எம்பி3 பைல்கள் இந்த வ��ையில் பெரிய புரட்சியை ஏற்படுத்தியது என்றால் மிகையாகாது.கம்ப்யூட்டர் பயன்பாட்டில் உள்ள சில ஆடி@யா பைல் வகைகளை இங்கு காணலாம்.\n.mp3: MPEG3 என்பதன் சுருக்கமாகும். சுருக்கமான முறையில் சிறிய பைல்களாக இசையைப் பதிவு செய்து அனுப்ப இணக்கமான பைல் பார்மட் இதுவாகும். இதனை ஒலிக்கச் செய்திட பல இலவச புரோகிராம்கள் இணையத்தில் கிடைக்கின்றன. வெகுகாலமாக மிக எளிதானதாகவும் பல வசதிகள் கொண்டதாகவும் கருதப்படுவது விண் ஆம்ப் பிளேயராகும். விண்டோஸ் மீடியா பிளேயரும் இதனை இயக்கும்.\n.wav: எம்பி 3 போல இதுவும் பிரபலமான ஒரு ஆடியோ பைலாகும். டிஜிட்டல் ஆடியோவைப் பதிவதில் இதுவும் ஒரு எளிய சிறிய பைலாக உருவாகும். எம்பி3 இயக்கும் ஆடியோ பிளேயர்கள், குறிப்பாக விண்டோஸ் மீடியா பிளேயர், இதனையும் இயக்குகின்றன.\n.aif: Audio interchange File format என்பதன் சுருக்கம் இது.வர்த்தக ரீதியாக வெளியிடப்படும் ஆடியோ சிடிக்களில் இது பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் மிகச் சிறந்த முறையில் ஆடியோவை வெளிப்படுத்தலாம். துல்லிதமான இசையைத் தருவதால் இதன் பைல் அளவு பெரிதாக இருக்கும். மூன்று நிமிடம் பாடக் கூடிய பாடல் 30 முதல் 50 எம்பி வரை இடம் பிடிக்கும். விண்டோஸ் மீடியா பிளேயரைப் பயன்படுத்தி இதனை இயக்கலாம்.\n.ogg: இதனை அடிக்கடி நீங்கள் காண முடியாவிட்டாலும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய பைல் வகையாகும். இதனை Ogg Vorbis audio என்று கூறுவார்கள். இது எம்பி3 பைலைக் காட்டிலும் இசையைத் தெளிவாகவும் துல்லிதமாகவும். இதனையும் விண்டோஸ் மீடியா பிளேயரில் இயக்கிக் கேட்கலாம். ஆனால் அதற்கு கோடெக் (codec)என்னும் ஸ்பெஷல் பைல் வேண்டும். இதனை www.freecodecs என்ற தளத்திலிருந்து இறக்கிக் கொள்ளலாம்.\n.wma: விண்டோஸ் மீடியா ஆடியோ பைல் என்பதன் சுருக்கம். இந்த பைல் வகையை உருவாக்கியது மைக்ரோசாப்ட் நிறுவனம். இந்த வகை பைல்களும் அளவில் மிகச் சிறியதாக இருக்கும். விண்டோஸ் மீடியா பிளேயரில் இதனை இயக்கி ரசிக்கலாம்.\nவிரைவில் சார்ஜ் ஆகும் ஓப்போ எப்9 புரோ: இது வேடிக்கை இல்ல ராஜா.\nஉலகின் முதல் 5ஜி மோடம் அறிமுகம் செய்து சாம்சங் சாதனை.\nவாட்ஸ் அப் மூலம் ஐஆர்சிடிசி ரயில் விபரங்களை தெரிந்து கொள்வது எப்படி\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2018-08-19T10:07:33Z", "digest": "sha1:OP7LBNMZUJNYPYPVB4VKLVNFD7Y6CLXT", "length": 9237, "nlines": 55, "source_domain": "athavannews.com", "title": "பெண்களுக்கு பாதுகாப்பில்லை: ஸ்குவாஷ் போட்டிகளை புறக்கணித்தார் ஆம்ரே! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஇலங்கையில் கட்டுமானத்துறையும் கைப்பற்றுகின்றது சீனா: அதிர்ச்சியில் இலங்கை\nஅமெரிக்காவில் சூறாவளி: 14 பேர் காயம் – இசைக்கச்சேரி ரத்து\nபுட்டின் – அங்கெலா மேர்கல் சந்திப்பு: மனித உரிமைகள் குறித்து கரிசனை\nதமிழகத்திலும் வெள்ளம்: பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதலமைச்சர் நிவாரண உதவி (2ஆம் இணைப்பு)\nதமிழ் மக்களை தவறான வழிக்கு கொண்டு செல்கின்றனர்: அமீர் அலி குற்றச்சாட்டு\nபெண்களுக்கு பாதுகாப்பில்லை: ஸ்குவாஷ் போட்டிகளை புறக்கணித்தார் ஆம்ரே\nபெண்களுக்கு பாதுகாப்பில்லை: ஸ்குவாஷ் போட்டிகளை புறக்கணித்தார் ஆம்ரே\nபாதுகாப்பை காரணம் காட்டி சென்னையில் நடைபெறும் இளையோருக்கான உலக சாம்பியன்ஷிப் ஸ்குவாஷ் போட்டிகளை சுவிட்ஸர்லாந்தின் முதற்தர வீராங்கனை ஒருவர் புறக்கணித்துள்ளார்.\nசுவிட்ஸர்லாந்தின் முன்னணி வீராங்கனையான ஆம்ப்ரே அல்லின்க்ஸ் என்ற வீராங்கனையே இவ்வாறு இளையோருக்கான ஸ்குவாஷ் போட்டிகளை புறக்கணித்துள்ளார். இந்த தகவலை சுவிட்ஸர்லாந்து அணியின் பயிற்சியாளர் பாஸ்கர் தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவில் பெண்களின் பாதுகாப்பு அச்சுறுத்தல்மிக்கதாய் காணப்படுவதால் ஆம்ப்ரேவின் பெற்றோர், தமது மகள் சென்னை போட்டியில் கலந்துகொள்ள மாட்டார் என சுவிட்ஸர்லாந்து அணி நிர்வாகத்திடம் அறிவித்துள்ளனர்.\nஅங்கு இடம்பெறும், பாலியல் வன்கொடுமை குறித்த செய்திகளால் தாங்கள் மிகவும் மனவேதனை அடைந்துள்ளதால் இந்த முடிவை எடுத்தாகவும் அவர்கள் அணி நிர்வாகத்திடம் அறிவித்துள்ளனர்.\nஎனவே, இந்தியாவில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்பதால் தமது 16 வயதான மகளை அங்கு அனுப்ப விருப்பமில்லை என ஆம்ப்ரே அல்லின்க்ஸின் பெற்றோர் கூறியுள்ளனர்.\nஇதேவேளை, வீராங்கனைகளின் பாதுகாப்பு குறித்து அமெரிக்கா, ஈரான், அவுஸ்ரேலிய விளையாட்டு நிர்வாகங்களும் கவலை தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nஎனினும், பாதுகாப்புக் குறித்து அவதானமாக இருக்குமாறு தமது நாட்டு வீராங்கனைகளுக்கு மேற்குறித்த நாடுகள் அறிவுறுத்தியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.\nஇந்நிலையில், தமிழ்நாடு ஸ்குவாஷ் சங்கம் வழங்கியுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து திருப்தியடைந்துள்ளதாக சர்வதேச ஸ்குவாஷ் சங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nசென்னையில், கடந்த 18ஆம் திகதி ஆரம்பமாகிய இளையோருக்கான உலக சாம்பியன்ஷிப் ஸ்குவாஷ் போட்டிகள் எதிர்வரும் 29ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன.\nஇந்திய தலைநகர் புதுடெல்லி மற்றும் மும்பை போன்ற நகரங்களிலும் சில கிராமப்புறங்களிலும் இளம் பெண்கள் வன்புணர்வுகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nவறட்சியால் பாதிக்கப்பட்ட அவுஸ்ரேலிய விவசாயிகளுக்கு நிதி நிவாரணம்\nதமிழ் மக்களை தவறான வழிக்கு கொண்டு செல்கின்றனர்: அமீர் அலி குற்றச்சாட்டு\nதிரையுலகில் நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை – தமன்னா ஆதங்கம்\nஅமெரிக்காவில் சூறாவளி: 14 பேர் காயம் – இசைக்கச்சேரி ரத்து\nகேரள வெள்ளத்தால் பிரபல நடிகையின் வீட்டில் தஞ்சமடைந்துள்ள நட்சத்திரம்\nதமிழ் பண்பாட்டு கழகத்தின் விளையாட்டுவிழா இன்று\nஒரே நாளில் வெளியாகவுள்ள சர்கார் – விஸ்வாசம்\nமும்பைத் தாக்குதல் சூத்திரதாரி தாவூத் இப்ராஹிமின் நிதி முகாமையாளர் லண்டனில் கைது\nஇம்ரான் கான் பிரதமரானமை முழு உலகிற்கும் எடுத்துக்காட்டு: மஹிந்த – கோட்டா வாழ்த்து\nகொஃபி அனான் மறைவையொட்டி அரைக்கம்பத்தில் பறக்கும் ஐ.நா. கொடி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.sathuragiriherbals.com/2013/09/blog-post_11.html", "date_download": "2018-08-19T09:39:30Z", "digest": "sha1:RKTCW434RSV6Q6UCZYHNQGDDJUGWBN6F", "length": 11100, "nlines": 97, "source_domain": "blog.sathuragiriherbals.com", "title": "சதுரகிரி ஹெர்பல்ஸ் ஸ்பெஷல் ஸ்நானப்பொடி", "raw_content": "\nமூலிகை விபரம் / விலை பட்டியல்\nமூலிகைகள் / காய கற்பம்\nசதுரகிரி ஹெர்பல்ஸ் ஸ்பெஷல் ஸ்நானப்பொடி\nஞானகுமாரன் 9/11/2013 02:01:00 PM விழிப்புணர்வு 1 comment\nசதுரகிரி ஹெர்பல்ஸ் ஸ்பெஷல் ஸ்நானப்பொடி\nஇன்றைய மாறிவரும் கால சூழ்நிலையில் சீயக்காய் அரப்புத்தூள் என்பதே இன்றைய தலைமுறையினருக்கு தெரியாமல் போய்விட்டது , வாராந்திர சீயக்காய் எண்ணைக் கு��ியல் பழக்கம் மறைந்து வருடம் முறை தீபாவளிக்கு எண்ணைக்குளியல் சீயக்காயுடன் அதுவும் மட்டுமே எனும் நிலை நம்மிடையே வந்து நெடுநாளாகிவிட்டது.\nஉடல் ஆரோக்கியம் காத்து , உடல் வெம்மை தணித்து மனதிற்கு புத்துணர்வு அளிக்கக்கூடிய எண்ணைக்குளியல் அத்துடன் உடலுக்கு குளுமை மற்றும் தோல் நோய பிரச்னை தீர்த்து , தலைமுடி உதிராமல் கருக்கச்செய்து உடலுக்கு சீயக்காய் தேய்த்து குளிப்பது இன்று அருகிவிட்டது.\nவிடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை கூட எண்ணைக்குளியல் என்பது , இன்றைய அவசர வாழ்வில் இயலாத ஒன்று என , விடுமுறை நாட்களில் கூட ஓய்வு எடுக்காமல் ஏதேதோ வேலை என .பரபரப்பாக இருக்கிறார்கள்.\nநம்முடைய முன்னோர் கடைசிவரை உடல் ஆரோக்கியத்துடன் இருந்ததற்கு, வாரம் தவறாமல் எடுத்துக்கொண்ட எண்ணைக்குளியலும் ஒரு காரணம்.\nஎண்ணைக்குளியல் எடுக்க முயற்சி செய்யுங்கள்\nஎண்ணைக்குளியலுக்கு வலு சேர்க்கும் ஸ்நானப்பொடி, நலம் பல பயக்கும் மூலிகைகளால் ஆனது, இயற்கை வனங்களில் விளைந்த சீயக்காய், குமிழம் பழம்,செம்பருத்தி,நெல்லி,பயிறுமாவு,குப்பைமேனி,நூற்றாண்டு வேம்பு இலை இன்னும் சில இயற்கை மூலிகைகள் கொண்டு பாரம்பரிய முறையில் தயாரிக்கப்படுவதுதான் சதுரகிரி ஹெர்பல்ஸ் ஸ்பெஷல் ஸ்நானப்பொடி.\nஉடலில் தேய்த்த எண்ணைப்பிசுக்கை மட்டும் போக்குவதல்ல இந்த ஸ்நானப் பொடி அத்துடன் முகத்துக்கு பொலிவையும்,கண்களுக்கு குளிர்ச்சியையும் உடலுக்கு இதமளித்து ,வலுவையும் புத்துணர்வையும் ஊட்ட வல்லது.\nநம்முடைய நாட்டுக்கு சற்றும் பொருந்தாத மேலை நாட்டு உணவு வகைகளை அதன் பின் விளைவுகள் பற்றிய விழிப்புணர்வு ஏதுமின்றி , அதன் மூலப் பொருட்கள் என்ன எனத் தெரியாமலேயே செயற்கைச்சுவையால் அதனிடம் கவரப்படும் நாம்,நம்முடைய மூதாதையர் பின்பற்றிய உடல் ஆரோக்கிய முறைகளை மறந்துபோனோம்\nஇனி ஒரு முடிவு செய்வோம் உடல் ஆரோக்கியம் காக்கும் எண்ணைக்குளியல் எடுத்துக்கொள்வோம் உடல் ஆரோக்கியம் காக்கும் எண்ணைக்குளியல் எடுத்துக்கொள்வோம்\nதிரு.கண்ணன் சார் உங்களின் அணைத்து பதிவுகள் மிக மிக அருமை சார்\nகாய கற்பம் / நோய் எதிர்ப்பு சக்தி\nமுடி / வழுக்கை / இள நரை\nகண் திருஷ்டி / பில்லி சூன்யம்\nஉடல் எடை குறைக்க / அதிகரிக்க\nசதுரகிரி யாத்திரையை பற்றி விவரம் அறிய\nஜுரம் / காய்ச்சல் / சளி / ஜல��ோசம்\nபெண்கள் / மாதவிலக்கு நோய்\n[ மாரடைப்பு ] இருதய இரத்தகுழாய் அடைப்பை நீக்க வெண் தாமரை கஷாயம்\nஅதிக உடல் எடையை குறைக்க நீர்முள்ளி லேகியம்\nஉடலில் உள்ள நாளமில்லா சுரப்பிகள் முறையாக சுரக்க.திரிபலா சூரணம்\nகுடல் பிதுக்கம் (குடலிறக்கம்) விரைவில் குணமாக\nகுடிப்பழக்கத்தினால் ஏற்படும் கணையத்தின் செயல் இழப்பை சரிசெய்ய \nகுடிப்பழக்கத்தை மறக்க பக்கவிளைவுகள் இல்லாத சித்த மருத்துவம்\nகுழந்தைச் செல்வம் மூன்று மாதத்தில் கிடைக்க சதுரகிரி அமிர்தம்\nசதுரகிரி ஹெர்பல்ஸ் மூலிகை பல்பொடி {பல் நோய்கள் அனைத்தும் நீங்கும்}\nசர்க்கரை நோய் மூலம் வரும் தீமைகளை போக்க\nசர்க்கரை புண் / தீப்புண்\nதீங்கற்ற சாதாரண ஒன்பது வகை கட்டிகள் கரையவும்\nதேள் கடி விஷம் குணமாக அனுபவ சித்த மருத்துவம்\nதொண்டைச் சதை வளர்ச்சியை குணமாக்க [Tonsillitis}\nதோல் நோய் / சொரியாசிஸ்\nபஞ்சரத்தின சஞ்சீவி ஐங்கூட்டு கற்ப மூலிகை\nபித்தம் போக்கும் பிரம்மமுனியின் அறுவகைச் சூரணம்\nபெண்களுக்கு வெள்ளைபடுதல் நோயை விரைவில் குணமாக்கலாம்\nமருந்திலும் உள்ள விஷத்தை முறிக்க\nமுதியோர்களுக்கு படுக்கைபுண் ஆற்ற மூலிகை இலவசமாக வழங்கப்படும்\nமூலிகை தீப திரியின் பயன்கள்\nவயிற்றுப் புண் [ulcer] குணமாக மணித்தக்காளி சூரணம்.\nஸ்ரீ சதுரகிரி ஹெர்பல்ஸின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nஸ்ரீ சதுரகிரி ஹெர்பல்ஸ்யின் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marxist.tncpim.org/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D-2/", "date_download": "2018-08-19T09:09:27Z", "digest": "sha1:GDEXNBOBWXORH3TPK2WNFF6FGAJNZHTQ", "length": 31585, "nlines": 129, "source_domain": "marxist.tncpim.org", "title": "இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முன்னோடி | மார்க்சிஸ்ட்", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nPrivacy Policy – தனியுரிமைக் கொள்கை\nமார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ்\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nPrivacy Policy – தனியுரிமைக் கொள்கை\nஇந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முன்னோடி\nஇந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியின் தத்துவார்த்த தமிழ் ஏடாக மலரும் மார்க்சிஸ்ட் முதல் மாத இதழ் இதோ தமிழக வாசகர்களையும் கட்சித் தோழர்களையும் ஆதர வாளர்களையும் சந்திக்கிறது. இப்படியொரு மாதாந்திர ஏட்டைக் கொண்டுவர வேண்டிய அவசியம் என்ன\nநாள்தோறும் புதுப்புது மாற்றங்கள் சர்வதேச அலவிலும் தேசிய அளவிலும் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. இந்த அன்றாட நிகழ்ச்சிப் போக்குகள் பற்றிய மார்க்சிய பார்வையை கட்சி அணி களுக்குத் தரவேண்டியுள்ளது. அத்துடன் பல்வேறு பிரச்சனைகள் பற்றி நமது வர்க்கக் கண்ணோட்டத்தையும் தத்துவார்த்த ரீதியாகத் தெளிவுபடுத்த வேண்டியுள்ளது. அந்த நோக்கத்துடன்தான் கட்சியின் மத்தியக் கமிட்டி சார்பில் `தி மார்க்சிஸ்ட்’ என்ற மாத ஏடு வெளிவந்து கொண்டிருக்கிறது. அதில் கட்சித் தலை வர்களின் கட்டுரைகளும், தத்துவார்த்த விளக்கங்களும், மார்க்சியக் கல்விக்கும், அரசியல் தெளிவுக்கும் உதவக்கூடிய முக்கிய சர்வதேசிய கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவர்களின உரைகளும் குறிப்புகளும் வெளியாகின்றன.\nஇத்தகைய கட்டுரைகளை தமிழில் தருவதோடு, நாமும் சில பிரச்சனைகளில் கட்டுரைகளும் தயாரித்தளிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன்தான் தமிழில் இந்த மார்க்சிஸ்ட் மாத ஏடு வெளிவருகிறது.\nஇந்த முதல் இதழில், இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முன்னோடிகளில் மூத்தவரான தோழர் முசாபர் அகமது அவர்கள் பற்றி மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினரும் ஆரம்பகாலத் தலைவர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவருமான தோழர் பி.டி.ரணதிவே எழுதியுள்ள `கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வரலாறும் தத்துவமும்’ உள்ளடக்கிய அருமையானதொரு கட்டுரை பொருத்தமாக இடம் பெறுகிறது. நாடு முழுவதும் முசாபர் அகமதுவின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது. இத்தருணத்தில் இக்கட்டுரை வெளியாவது இரட் டிப்பு பொருத்தம்.\nதோழர் முசாபர் அவர்கள் எழுதிய “நானும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும்” (Myself and the Communist Party of India) என்ற நூலை ஆதாரமாகக் கொண்டு, இந்திய கம்யூனிச இயக்கத்தின் அந்த ஆரம்பகால கட்டத்தில் கட்சியை உருவாக்குவதில் ஈடுபட்டவர் என்ற முறையில் பி.டி.ரணதிவே இக்கட்டுரையை வழங்கியுள்ளார்.\nமுசாபர் அகமதுவின் அரசியல் சிந்தனை வளர்த்தது எப்படி கடுமையான குடும்பச் சூழலில் ஒரு முஸ்லீம் குடும்பத்தில் பிறந்த அவர் ஒரு கம்யூனிஸ்ட்டாகப் பரிணமித்தது எப்படி என்பதை பி.டி.ஆர். அன்றைய இந்திய அரசியல் பின்னணியில் எடுத்துரைக்கிறார்.\n1020ம் ஆண்டுகளில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் பால் ஈர்க்கப்பட்டவர்களில் பலர��ம் காங்கிரஸ் தலைமையில் நடந்த ஒத்துழையாமை இயக்கத்திலோ அல்லது கிலாபத் இயக்கத்திலோ பங்கேற்றவர்கள்தான். இவை இரண்டிலுமே பங்கு பெறாத முசாபர் எப்படி கம்யூனிச இயக்கத்திற்கு வந்தார் என்பதை பி.டி.ஆர். விளக்குகிறார்.\nஜனநாயக சிந்தனையும், நாட்டுப்பற்றும் கொண்ட முசாபர் அன்றைய காங்கிரஸ் இயக்கம் முழங்கிய வந்தே மாதரம் பாடலில் இந்து மதக் கடவுளான துர்காதேவியை முன்னிறுத்தியிருந்ததைக் கண்டு காங்கிரசின் சுதந்திர லட்சியம் இந்துமத சார்புத்தன்மையை உடையதாகத்தான் இருக்கும் என்று கருதினார். காங்கிரசின் அந்தப் போக்கு முசாபருக்கு பிடிக்கவில்லை. இதே காலகட்டத்தில் முஸ்லீம் இளைஞர்கள் இயக்கம் முன்பு பிரிட்டிஷாரிடம் இழந்த முஸ்லீம் ராஜ்யத்தை அடைய மீண்டும் முயன்றதையும் முசாபர் பார்த்தார். அதையும் அவர் ஏற்கவில்லை. இந்த இரண்டு போக்குகளையுமே நிராகரித்து மதச்சார்பற்ற ஜனநாயக அரசிய லுக்கு வந்தவர் அவர்.\nமுசாபர் அவர்கள் வங்கமொழி கலை இலக்கியங்கள் மீதும் கலாச்சாரத்தின் மீதும் ஆர்வமும் ஈடுபாடும் கொண்டவராவார். ஆரம்பத்தில் வங்க முஸல்மான் சாகித்ய பரிஷத் என்ற கலை இலக்கிய அமைப்பு ஒன்றையும் உருவாக்கி, நவயுகம் என்ற பத்திரிகையையும் நடத்தி வந்தார். இயல்பாகவே அந்தப் பத்திரிகை தொழிலாளர் பிரச்சனை பற்றி எழுத வேண்டிய அவசியம் ஏற்பட்டது. பல பிரச்சனைகளோடு அவரை சந்திக்கவரும் தொழிலாளர்கள் மற்றும் மாலு மிகளுக்கு விளக்கமளிக்க வேண்டிய அவசியம் வருகிறது. காரல் மார்க்ஸ், லெனின் எழுதிய சில நூல்கள் அவருக்குக் கிடைக்கின்றன. மார்க்சின் இடதுசாரி தீவிரவாதம் இளம் பருவக்கோளாறு என்ற நூலையும் படிக்கிறார். அவை அவருக்குப் புதிய வெளிச்சத்தை தருகின்றன. நாட்டின் முழுமையான விடுதலைக்கு சரியான வழி இதுவே என்ற பார்வையைத் தருகின்றன. இதை வைத்து எப்படி இயக்கத்தைக் கட்டுவது இது சம்பந்தமாக சர்வதேசியத் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ளவும், இயக்கத்தை உருவாக்கவும் அவர் மனம் விழைந்தது.\nஇக்காலகட்டத்தில்தான் கம்யூனிஸ்ட் அகிலத்தின் மூன்றாவது மாநாடு நடைபெறுகிறது. அதில் கம்யூனிஸ்டுகள் அடிமைப்பட்டிருந்த கிழக் கிந்திய நாடுகளுக்குச் சென்று அங்கே கம்யூனிச இயக்கம் வளர உதவுவது என முடிவு செய்யப்பட்டது. அந்த அடிப்படையில் சர்வதேச கம்யூனிஸ்ட்���ுகள் (குறிப்பாக பிரிட்டனிலிருந்து) இந்தியாவிற்கும் வந்தனர். இந்தியாவின் பம்பாய், கல்கத்தா, சென்னை, லாகூர் ஆகிய நான்கு நகரங் களில் தொடர்பு கொண்டு இயங்கினர். கல்கத்தாவிலிருந்த முசாபர் அகமது, கம்யூனிஸ்ட் அகிலம் மூலமாகவே பம்பாயிலிருந்து செயல்பட்ட எஸ்.ஏ.டாங்கே, காட்டே போன்றவர்களை தெரிந்து கொள்கிறார். இவ்வாறு இந்தியாவில் அப்போது தனித்தனியே செயல்பட்டுக் கொண்டிருந்த தோழர்களிடையே தொடர்பு ஏற்படுத்தியது.\n1921ல் நடைபெற்ற கயா காங்கிரஸ் மாநாட்டில் எம்.என்.ராய், எழுதிய கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் கொள்கை அறிக்கை சமர்ப்பிக்கப்படுகிறது. அதன் பிறகே கம்யூனிஸ்டுகளுக்கு எதிரான தாக்குதல்களை பிரிட்டிஷ் அரசு தீவிரமாக்குகிறது. ஒன்றல்ல, இரண்டல்ல, கம்யூனிஸ்டுகளை முடக்குவதற்கு பல சதி வழக்குகளை ஜோடித்தது பிரிட்டிஷ் அரசு. 1922ல் கம்யூனிஸ்டுகள் மீதான முதல் சதி வழக்கு (பெஷாவர் சதிவழக்கு) தொடுக்கப்பட்டது. மாஸ்கோவில் தூரகிழக்கு பயிற்சிக் காலத்தில் பயிற்சி பெற்று வந்த இளம் முஸ்லீகள் பலர் இந்த வழக்கில் ஈடுபடுத்தப்பட்டனர்.\nஅதன் பின் முசாபர் அகமது, டாங்கே, நளினி குப்தா, சவுகத் உஸ்மான் ஆகியோரைக் கைது செய்து அவர்கள் மீது கான்பூரில் சதிவழக்கு தொடுக்கப்பட்டது. இதை கம்யூனிஸ்டு சதி வழக்கு என்று அறிவித்தனர். மாட்சிமை பொருந்திய பிரிட்டிஷ் மன்னரது ஆட்சியைக் கவிழ்க்க சதி செய்தனர் என்று அவர்கள் மீது குற்றஞ் சாட்டிய இந்த வழக்கு இந்திய மக்களிடையே கம்யூனிஸ்ட் லட்சியங்களைப் பிரபலப்படுத்தியது. அப்போது பிரிட்டனின் ஆளும் கட்சியாக இருந்த தொழிலாளர் கட்சியின் தலைவர்கள் பலர் இதை எதிர்த்தனர். இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியை அமைக்க முயன்றவர்களுக்கு சிறைத் தண்டனையா என்று கண்டித்தனர். அவர்களை விடுதலை செய்யக் கோரினர். நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. முசாபரும் இதர தோழர்களும் இரண்டு ஆண்டுகளில் விடுதலை செய்யப்படுகின்றனர்.\nவிடுதலையான முசாபர் அகமது கணவாணி (மக்கள் குரல்) என்ற பத்திரிகையைத் துவக்கினார். அதிலே கம்யூனிச இயக்கம் பற்றியும் தொழிலாளர் வர்க்கப் போராட்டங்கள் பற்றியும் தொடர்ந்து எழுதினார்.\n1924 முதல் 1927 வரையிலான மூன்றாண்டு காலத்தில் பல மாநிலங்களில் தொழிலாளர் விவசாயிகள் கட்சி உருவாக்கப்படுகிற���ு. கம்யூனிஸ்ட் குழுக்கள் உருவாகின. பிரிட்டிஷ் ஆட்சிக்கு உட்பட்ட ஒரு சுயாட்சியே போதுமென்று காங்கிரஸ் கட்சி கோரி வந்தபோது கம்யூனிஸ்டுகள்தாம் முதல் முறையாக இந்தியாவுக்கு பரி பூரண சுதந்திரமே லட்சியம் என்று முழங்குகிறார்கள். காங்கிரசில் இருந்த ஜவஹர்லால் நேரு போன்ற தலைவர்கள் அதை ஏற்றுக் கொண்டு பின்னர் அதையே காங்கிரசின் குரலாக ஒலித்தனர்.\nஇப்படி கம்யூனிஸ்ட் இயக்கம் வளர்ந்ததுடன் காங்கிரசுக்குள்ளேயே முற்போக்கான சிந்தனைகள் பிரதிபலித்தன. பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் பீதியடைந்தனர். கம்யூனிஸ்டுகளை மீண்டும் வேட்டையாடத் துவங்கினார்கள். 1929ல் மீரட் சதி வழக்கு தொடுக்கப்பட்டது. இந்திய நீதிமன்ற வரலாற்றிலேயே நீண்ட வழக்காகப் பதிவு பெற்ற இவ்வழக்கில் முசாபர் உள்ளிட்ட 31 தோழர் களுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படுகிறது. முசாபருக்கு ஆயுள் தண்டனை, பிலிப்ஸ் பிராட், பென் பிராட்ஸ், ஹாட்சிஸன் ஆகிய மூன்று பிரிட்டிஷ் கம்யூனிஸ்டுகளும் இவ்வழக்கில் சிறைக்கு அனுப்பப்பட்டனர். இப்படி பிரிட்டிஷ் தொழிலாளர் வர்க்கத்தின் முன்னணி தலைவர்கள் இந்திய கம்யூனிச இயக்க வளர்ச்சிக்கு உதவியதை முசாபரின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்வதன் மூலம் பி.டி.ஆர் கோடிட்டுக் காட்டுகிறார்.\nமீரட் சதி வழக்கில் விதிக்கப்பட் தண்டனையைக் கண்டித்து பிரிட்டனிலும் இயக்கம் வெடித்தது. ஆயுள் தண்டனை உள்பட முன்பு விதிக்கப்பட்டிருந்த தண்டனைகள் குறைக்கப்பட்டன. எனினும் தோழர் முசாபர் ஆறரை ஆண்டுகள் சிறையிலிருந்த பின்னரே 1926ல் விடுதலை செய்யப்பட்டார்.\nபிரிட்டிஷ் ஆட்சியின் இத்தகைய அடக்கு முறைகள் இந்திய கம்யூனிச இயக்கத்தின் அந்த முன்னோடிகளை ஒரு சிறிதும் கலக்கவில்லை. மாறாக வழக்கு நடைபெற்ற நீதிமன்றத்தையே தமது கம்யூனிஸ்ட் இயக்கப் பிரச்சார மேடையாகப் பயன்படுத்திக் கொண்டனர் கம்யூனிஸ்ட்டுகள்.\nதேசிய விடுதலைக்காகப் போராடுகிற இந்திய பூர்ஷ்வாக்களுடன் இணைந்து விடுதலைப் போராட்டத்தை தீவிரப்படுத்துவது அவசியம் என்றும், அதே சமயத்தில் கம்யூனிஸ்டுகள் தமது தனித் தன்மையைப் பாதுகாத்துக் கொள்வதும் அவசியம் என்றும் சர்வதேச கம்யூனிச இயக்கம் வழிகாட்டிய விவரங்களை எல்லாம் இந்தக் கட்டுரையில் பி.டி.ஆர். நமக்களிக்கிறார். சுதந்திரப் போராட்டம் பற்றிய வர்க்க ரீதியான சரியான மதிப்பீட்டின் அடிப்படையில் இவ்வாறு வழிகாட்டப்பட்டது. அதைத் தொடர்ந்து கம்யூனிஸ்ட்டுகள் தேசிய இயக்கத்துடன் இணைந்ததும், விடுதலைப் போராட்டம் புதுவேகம் பெற்றதும் இறுதியில் 1947ல் இந்தியா விடுதலை பெற்றதும் நமக்கு தெரிந்த வரலாறு.\nஇந்தப் போராட்டங்களில் முக்கிய பங்கு வகிக்கிற முசாபரின் போராட்ட வாழ்க்கை சுதந்திரத்திற்குப் பிறகும் தொடர்கிறது. கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒரு சரியான மார்க்சிய-லெனினிய அணுகுமுறையை நிலைநாட்டுவதற்காக நடைபெற்ற போராட்டத்திலும் முசாபரின் பங்கு முக்கியமானது.\nவலதுசாரி திருத்தல்வாதப் போக்கையும், இடதுசாரி அதிதீவிரப் போக்கையும் எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த முசாபர் அகமது வர்கள் 1964ல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உதயமாவதற்கு முன்னர் நடைபெற்ற தெனாலி சிறப்பு மாநாட்டில் கலந்து கொண்டு கொடியேற்றி வைத்த காட்சி மறக்க முடியாதது. உடல் தளர்ந்த நிலையிலும் உள்ளத்தின் உறுதி கொஞ்சமும் தளராதவராக 1964ல் உருவான மார்க்சிஸ்ட் கட்சியுடன் இணைந்தார். இந்திய மக்களுக்கு ஒரு சரியான பாதையைக் காட்டி வரும் நம் கட்சியின் மத்தியகுழு உறுப்பினராக தொடர்ந்து பணியாற்றினார். 1968ல் அவரது மூச்சு நிற்கும் வரை, கம்யூனிச இயக்கத்தில் அவரது பணி நிற்காமல் தொடர்ந்தது.\nமுசாபரின் வரலாறு தனிமனிதனின் வரலாறல்ல. இந்திய கம்யூனிச இயக்கத்துடன் – மார்க்சிஸ்ட் கட்சியின் பரிணாமத்துடன் இரணடறக் கலந்து நிற்கும் வரலாறு என்பதை பி.டி.ஆரின் இந்தக் கட்டுரை விளக்குகிறது. ஒரு சரியான கொள்கை நிலைக்காக, மக்களின் உண்மையான விடுதலைக்காக சுரண்டலற்ற புதிய சமுதாயத்திற்காக இறுதி வரை போராடிய அந்த மாவீரனின் வரலாறு இன்றைய இளம் தோழர்களுக்கு ஒரு அனுபவ வழிகாட்டியாகத் திகழும் என்பதில் ஐயமில்லை.\nமுந்தைய கட்டுரைநாடாளுமன்றமும், இடதுசாரி அரசியலும்\nஅடுத்த கட்டுரைசோசலிச மக்கள் சீனக் குடியரசின் 65 ஆண்டு சாதனைகளை வாழ்த்துவோம்\nகார்ல் மார்க்ஸ் 200: மார்க்சும் தொழிற்சங்கமும் \nகடவுளை வென்ற ஸ்டீபன் ஹாக்கிங் … – ப.கு.ராஜன்\nவிவசாயிகள் போராட்டம், தத்துவார்த்த பின்னணி …\nகார்ல் மார்க்ஸ் 200: மார்க்சும் தொழிற்சங்கமும் \nகடவுளை வென்ற ஸ்டீபன் ஹாக்கிங் … – ப.கு.ராஜன்\nவிவசாயிகள் போராட்டம், தத்துவார்த்த பின்னணி …\nமதச்சார்பின்மைக் கொள்கையில் சமரசமற்ற பார்வை (15)\nபெட்டகம் – நாட்காட்டி வடிவில்\nகார்ல் மார்க்ஸ் 200: மார்க்சும் தொழிற்சங்கமும் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnanbargal.com/nabar/10197", "date_download": "2018-08-19T10:20:03Z", "digest": "sha1:NKDW4BZACBKCLCXEUCGLB4QKHJNPU7M4", "length": 4879, "nlines": 52, "source_domain": "tamilnanbargal.com", "title": "பட்டியல்", "raw_content": "\nகனவிலே கலக்கிய பாஞ்சாலி சபதம்\n(பாரதியார் எழுதிய பாஞ்சாலி சபதத்தில்த்ரௌபதியை துச்சாதனன் சபைக்கு இழுத்து வரும்போது வீமன் கூறுவது பா 182)”இது பொறுப்பதில்லை தம்பி எரிதழல் கொண்டு வாகதிரை வைத்திழந்தான் அண்ணன்கையை எரித்திடுவோம்”வீமன் ...\nகுடை சிந்தனைகள்குடிசையில் ஒழுகும் கூரையின் கீழ் நனையும் மனிதர்கள் கொல்லையில் நாய்க்குடை=========================================நனையும் ஆடுகளிடம் ஒட்டு கேட்கின்றன ஓநாய்கள்குடை பிடித்துக்கொண்டு\nசுந்தரேசன் புருஷோத்தமன், chinnamb மற்றும் 3 நபர் இதில் கருத்துரைத்துள்ளார்க்ள்\nவராத வருணனும் அக்கினி குஞ்சுகளும்\nவராத வருணனும் அக்கினி குஞ்சுகளும் கூட்டிலே வாழும் குஞ்சுகள் வானத்தை பார்த்து காத்திருக்கின்றன தாயின் வருகைக்கு வயிற்று பசி போக்கிட நாட்டிலே வாழும் விவசாயியும் வானத்தைத்தான் ...\nசுந்தரேசன் புருஷோத்தமன், chinnamb மற்றும் 4 நபர் இதில் கருத்துரைத்துள்ளார்க்ள்\nRAJESWARI G இதை விரும்புகிறார்\nடிசம்பர் 17, 2012 10:54 முப\nவிழுதுகள் பலவானாலும் மரம் ஒன்றே சாதிகள் பலவானாலும் மனிதம் ஒன்றே அறியாத சில நாட்டாமைகள் அமர்வதும் ஆல் நிழலிலே ஆலும்வேலும் பல்லுக்கு உறுதி பகன்ற்னர் சான்றோர் அதனை அழித்து அமைக்கும் ஆலைகளும் ...\nகா.உயிரழகன், சுந்தரேசன் புருஷோத்தமன் மற்றும் 3 நபர் இதில் கருத்துரைத்துள்ளார்க்ள்\n செல் பேசிகள் கதைக்கின்ற‌னவே சிங்கங்கள் செத்தால் என்ன‌ அசிங்கங்கள் அரஙகேறுகின்ற‌னவே காண்டாமிருகஙக‌ள் கானாமல் போனால் என்ன‌ அசிங்கங்கள் அரஙகேறுகின்ற‌னவே காண்டாமிருகஙக‌ள் கானாமல் போனால் என்ன‌ தீண்டாமைத்தீ எரிகின்ற‌தே தேனீர் ...\nஉடல் நலம் யோகா அழகு\nகாப்புரிமை © தமிழ் நண்பர்கள் | இணையத்தில் :", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2018/02/06/84977.html", "date_download": "2018-08-19T10:23:47Z", "digest": "sha1:TDLYKN45BVBDVDG7TYVQILZKUPJXLOH4", "length": 15818, "nlines": 175, "source_domain": "thinaboomi.com", "title": "மகளை பலாத்காரம் செய்ய முயன்றதால் அடித்து கொன்றோம் பென்னாகரம் வாலிபர் கொலை வழக்கில் புது தகவல்: தந்தை உள்பட 4 பேர் கைது: பரபரப்பு வாக்குமூலம்", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 19 ஆகஸ்ட் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nமகளை பலாத்காரம் செய்ய முயன்றதால் அடித்து கொன்றோம் பென்னாகரம் வாலிபர் கொலை வழக்கில் புது தகவல்: தந்தை உள்பட 4 பேர் கைது: பரபரப்பு வாக்குமூலம்\nசெவ்வாய்க்கிழமை, 6 பெப்ரவரி 2018 தர்மபுரி\nபென்னாகரம் அருகே சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்டார். வழக்கில் சிறுமியின் தந்தை உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போலீஸில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.\nதருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம் பருவதனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் என்ற பீமன் (37). கூலி தொழிலாளி இவருக்கு 15 ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது. மனைவி பிரிந்து சென்றுவிட்டதால் தந்தையுடன் வசித்து வந்த பெருமாள் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தி விட்டு அடிக்கடி ஊர்மக்களிடையே தகராறில் ஈடுபட்டு வந்தார். இந்த சூழ்நிலையில் நேற்று முன்தினம் இரவு கோடியூர் அரசு பள்ளி வளாகத்தில் பெருமாள் மர்மமான முறையில் கொலையாகி கிடந்தார். பொதுமக்கள் அளித்த தகவலின் பெயரில் போலிஸ்சார் அவரது உடலை மீட்டு பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்தது யார் என்பது குறித்து கோடியூர் கிராம மக்களிடத்திளும், அவரின் உறவினர்களிடத்திலும் போலிசார் விசாரித்தனர். அப்போது 9 வயது சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்றதால் அந்த சிறுமியின் உறவினர்கள் பெருமாளை அடித்து கொன்றிருக்கலாம் என்ற தகவல் கிடைத்தது.\nஅதனடிப்படையில் சிறுமியின், தந்தை சக்திவேலை (34) பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது பெருமாளை கட்டையால் தாக்கி கொன்றேன் என ஒப்புக்கொண்டார். அவர் அளித்த வாக்குமூலம் பற்றி போலிசார் கூறியதாவது; பாலக்கோடு அருகே திருமல்வாடியில் சக்திவேல் வசிக்கிறார். கோடியூரில் உள்ள தாத்தா வீட்டில் அவரது 9 வயது மகள் தங்கியிருந்து அங்குள்ள அரசு பள்ளியில் படித்து வந்துள்ளார். பள்ளிக்கு செல்லும் போதும், வரும் போதும் கண்காணித்து வந்த பெருமாள் அவருக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். நேற்று முந்தினம் சிறுமியை தனியாக அழைத்து சென்று பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதுபற்றிய ��கவல் கோடியூரில் உள்ள உறவினர்கள் மூலம் சக்திவேலுக்கு தெரியவந்தது.\nஅவர் தம்பி முருகன் (30) மற்றும் உறவினர்கள் அருண் (28), கமலேசன் (34) ஆகியோரிடம் சொல்லி வருத்தப்பட்டுள்ளார். இதனால் பெருமாளை அடித்து கொன்று விட வேண்டும் என்ற நோக்கில் பாலக்கோட்டில் இருந்து ஒரு காரில் சக்திவேல், முருகன், அருண், கமலேசன் ஆகிய 4 பேரும் கோடியூர் வந்தனர். அங்குள்ள அரசு பள்ளி அருகே நின்று கொண்டிருந்த பெருமாளை உருட்டு கட்டையால் சராமரியாக தாக்கினர். இதில் அவர் ரத்தவெள்ளத்தில் சுருண்டு விழுந்தார். சம்பவ இடத்திலேயே பலியானார். அதன்பின் 4 பேரும் தலைமறைவாகி விட்டனர். இதையடுத்து சக்திவேல் உள்ளிட்ட 4 பேரையும் போலீசார் பென்னாகரம் போலீசார் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.\nCOCO Public Review | Kolamavu Kokila | கோலமாவு கோகிலா ரசிகர்கள் கருத்து\nகட்சியின் சொத்துக்களை அபகரிக்க முயலும் தி.மு.க வினர் - மு.க. அழகிரி பகிர் தகவல்\nகண்பார்வை அற்றவர் வெறும் காகிதங்களை வைத்து ஒலி எழுப்பி சாகசம்\nஅழகிரிக்கு பதவி தர விரும்பாத ஸ்டாலின் - குடும்ப சண்டையால் வெடித்துள்ள பூகம்பம்\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீட்டில் வளர்க்க தகுந்த வண்ண மீன்களின் வகைகள் | Aquarium | Aquarium fish in tamil\nRacing Pigeon | Prepare to grow | புறாக்களை குஞ்சுகளிலிருந்து பந்தயத்திற்கு தயார் படுத்துதல்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nCOCO Public Review | Kolamavu Kokila | கோலமாவு கோகிலா ரசிகர்கள் கருத்து\nகட்சியின் சொத்துக்களை அபகரிக்க முயலும் தி.மு.க வினர் - மு.க. அழகிரி பகிர் தகவல்\nகண்பார்வை அற்றவர் வெறும் காகிதங்களை வைத்து ஒலி எழுப்பி சாகசம்\nஅழகிரிக்கு பதவி தர விரும்பாத ஸ்டாலின் - குடும்ப சண்டையால் வெடித்துள்ள பூகம்பம்\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீட்டில் வளர்க்க தகுந்த வண்ண மீன்களின் வகைகள் | Aquarium | Aquarium fish in tamil\nRacing Pigeon | Prepare to grow | புறாக்களை குஞ்சுகளிலிருந்து பந்தயத்திற்கு தயார் பட���த்துதல்\nவீடியோ: கடுமையான மழை கேரளாவாழ் மக்களின் வாழ்க்கையை புரட்டிபோட்டு விட்டது நடிகர் நிவின்பாலி உருக்கம்\nவீடியோ : அணைகளில் நீர் வரத்து அதிகளவில் வருவதால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அமைச்சர் உதயகுமார் அறிவுறுத்தல்\nவீடியோ : அழிந்து வரும் பனை மரங்களை பாதுகாக்க திருமாவளவன் கோரிக்கை\nவீடியோ : கோலமாவு கோகிலா திரை விமர்சனம்\nவீடியோ: முன்னாள் பிரதமர் வாஜ்பாய் - வாழ்க்கை வரலாறு\nஞாயிற்றுக்கிழமை, 19 ஆகஸ்ட் 2018\n1ஆசியக் கோப்பை கிரிக்கெட் திட்டமிட்டபடியே நடக்கிறது - ஒப்பந்தம் கையெழுத்து\n2ஹாலிவுட் ஜேம்ஸ் பாண்ட் ரோலில் கருப்பின நடிகர்- சமூக வலைதளத்தில் எதிர்ப்பு\n3கேரள மக்களின் போராட்டக் குணத்துக்கு தலை வணங்குகிறேன்: மோடி பெருமிதம்\n4வேகமாக நிரம்பும் வைகை அணை : கரையோர மக்களுக்கு எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://virusara.gov.lk/ta/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/201704201015-ta.html", "date_download": "2018-08-19T09:19:57Z", "digest": "sha1:4EIGGSLHWHCVWRQZOAOCSYSCLHZC4W3M", "length": 7413, "nlines": 45, "source_domain": "virusara.gov.lk", "title": "අාරක්ෂක අමාත්‍යාංශය - විශේෂ කාඩ්පත - வீரர்களின் குடும்பங்களுக்கு ஜனாதிபதி கையால் 2000 விருசர சிறப்புரிமை அட்டைகள் வழங்கப்படும்.", "raw_content": "\nசுது பரவியன்ட முல்தென தெமு\nபோர்வீர சேவைகள் அதிகார சபை, பாதுகாப்பு அரசு அமைச்சு மற்றும் பாதுகாப்பு அமைச்சு\nவீரர்களின் குடும்பங்களுக்கு ஜனாதிபதி கையால் 2000 விருசர சிறப்புரிமை அட்டைகள் வழங்கப்படும்.\n“வெள்ளை புறாக்களுக்கு முன்னுரிமை வழங்குங்க” என்ற கருப்பொருளின் கீழ் பாதுகாப்பு அமைச்சர் ருவன் விஜேவர்தன அவருடைய கோட்பாட்டில் மேற்கொள்ளப்படும் பயங்கரவாதத்துக்கு எதிராக தாய் நாட்டின் சுதந்திரத்திற்கு போரில் உயிர் இலந்த, காணமற் போன மற்றும் ஊனமுற்ற படையினர், போலீஸ் மற்றும் சிவில் பாதுகாப்புப் படையின் வீர்ர்கள் மற்றும் நிறுவனங்களின் கடமைகளை நிறைவேற்றும் பணியாளர்கள்(சமயாலர்/ அலுவலகம் உதவியாளர் உணவகங்கள் உதவியாளர் போன்ற) அவர்களுடைய குடும்பதினர்களுக்கு கிட்டத்தட்ட 03 இலட்சம் மேலான விருசர சிறப்புரிமை அட்டைகள் வழங்குவது குறித்த திட்டத்தின் அடிப்பட நோக்கமாகும்\nபோர் வீர்ர்களுக்காக விருசர சிறப்புரிமை அட்டைகள் வழங்கும் திட்டத்தினால் இப்பொலுது உரிமையாலர்கள��� முதலாக கவனிக்கப்படும். பல்வேறுபட்ட உணவு வகைகள் மற்றும் மருத்துவ வசதிகள், மருத்துவ சிகிச்சை, கல்வி படிப்புகள், தளபாடங்கள், நகைகள், போன்ற துறைகளில் 66ருக்கு மேற்பட்ட அரசாங்க மற்றும் தனியார் நிறுவனங்கள் மூலம் நன்மைகள் வழங்கப்படும். 2016 ஜனவரி மாதம் முதல் இது வரை பல திட்டங்களுக்கு கீழ் கிட்டத்தட்ட 30.000 பேருக்கு குறித்த விருசர சிறப்புரிமை அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது.\n2017-03-29 திகதி குருநாகல் பாதுகாப்பு சேவைகள் கல்லூரியில் 2000 விருசர சிறப்புரிமை அட்டைகள் போர் வீர்ர்களுக்கு மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு வழங்கும் விழா ஒனறு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன் நிகழ்வில் வட மேற்கு மாகாணத்தில் வீர குடும்பங்கள் 2000த்துக்கு விருசர சிறப்புரிமை அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. இவர்களுக்காக வெளி முகமைகள் மூலம் இது வரை 190.02 மிலியன் ரூபா பெருமதியான நன்மைகள் மற்றும் தள்ளுபடிகள் வழங்கப்பட்டுள்ளது.\nஇன் நிகழ்வுக்காக மதிப்பிற்குரிய சங்க தேர்ர்கள், அமைச்சர்கள், வடமேற்கு மாகாண ஆளுநர், ரனவிருசேவா அதிகாரசபையின் தலைவி, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், பாதுகாப்பு அமைச்சின் மூத்த அதிகாரிகள்,முப்படை தளபதிகள், முப்படை மூத்த அதிகாரிகள்,பாடசாலை மானவர்கள் ,பெற்றோர்கள் உட்பட புகழ்பெற்ற விருந்தாளிகள் கழந்துகொன்டனர்.\nதனியார் காப்புறுதி மற்றும் நிதி நிறுவனங்கள்\nஅரச அமைச்சகங்கள் மற்றும் தி​ணை க்களங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mathimaran.wordpress.com/2009/12/", "date_download": "2018-08-19T10:21:55Z", "digest": "sha1:47ZFZASKTDVWMYC3RT6EZEHMBXLHS4RA", "length": 18342, "nlines": 246, "source_domain": "mathimaran.wordpress.com", "title": "திசெம்பர் | 2009 | வே.மதிமாறன்", "raw_content": "\nகட்டுரைகள் | கேள்வி-பதில்கள் | கவிதைகள் | எனது புத்தகங்கள் | நான்\nPosted on திசெம்பர்31, 2009\tby வே.மதிமாறன்\nகலையம்சமே இல்லாமல் திரைப்படம் எடுத்தவர் இராம.நாராயணன். அவரை தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் தலைவராக நியமித்திருக்கிறார்களே -எஸ்.கிருஷ்ணசாமி, விழுப்புரம். கலையம்சம் இல்லாமல் படம் எடுத்ததுக்கூட பரவாயில்லை. பகுத்தறிவுக்கு எதிரான மூடக்கருத்துகளை -ஏற்கனவே மூடநம்பிக்கையில் மூழ்கி இம்சைபடுகிற எளிய மக்களிடம் பரப்பி, பணம் பார்த்தவர் இராம.நாராயணன். குரங்கு, நாய், பாம்பு இவைகளை நடிக்க வைத்தக் கொடுமையைக் … Continue reading →\nPosted in கேள்வி - பதில்���ள்\t| 9 பின்னூட்டங்கள்\n‘முற்போக்காளர்களை’ நெருக்கிப் பிடித்தால், ஜாதிதான் பிதுங்குகிறது\nPosted on திசெம்பர்28, 2009\tby வே.மதிமாறன்\nடாக்டர் அம்பேத்கர் படம்போட்ட T- Shirt கொண்டுவந்ததில் பலர் முக்கிய பங்காற்றினார்கள். அதில் தோழர் வேந்தனும் ஒருவர். டாக்டர் அம்பேத்கர் T- Shirt தலித் அல்லாத முற்போக்காளர்களிடம் கொண்டு போய் சேர்ப்பதில் தீவிரமாக பணியாற்றுபவர்களில் வேந்தனின் பங்கு அதிகம். அதனால் அவர் அடைந்த கசப்பான அனுபவங்களும் அதிகம். அதை orkut –ல் உலக தமிழ் மக்கள் … Continue reading →\nPosted in பதிவுகள்\t| 20 பின்னூட்டங்கள்\nPosted on திசெம்பர்26, 2009\tby வே.மதிமாறன்\nபேராண்மை விமர்சினக் கூட்டத்தின் முழு பேச்சு S.P. ஜனநாதன் இயக்கிய ‘பேராண்மை’ திரைப்படத்தின் விமர்சனக் கூட்டம் ‘தமிழ்த் திரைப்படத் திறனாய்வு வட்டம்’ சார்பில் 13-12-2009 அன்று மாலை சென்னை எழும்பூர் இக்சா அரங்கத்தில் நடைபெற்றது. அதில் நான் பேசியதின் தொகுப்பு: ‘கும்புடுறேன் சாமி’ என்கிற அடிமைத்தமிழையும், ‘நமஸ்காரம்’ என்கிற பார்ப்பன சமஸ்கிருதத்தையும் ஒழித்து, ‘வணக்கம்’ என்கிற … Continue reading →\nPosted in கட்டுரைகள்\t| 21 பின்னூட்டங்கள்\nதி.க.வின் பரிதாபத்திற்குரிய பெரியார் படமும் கம்யூனிஸ்டுகளின் போர்குணமிக்க புரட்சி படமும்\nPosted on திசெம்பர்23, 2009\tby வே.மதிமாறன்\nஅய்சன்ஸடினின் அக்டோபர் படத்தின் போஸ்டர் பெரியார்-எம்.ஆர்.ராதா-திமுக-மணிரத்தினம்-ஏ.ஆர்.ரகுமான்: இஸ்லாமியர் புறக்கணிப்பும் ஆதரவும் எதிர்ப்பும் -1 ‘பேராண்மை’ விடும் ராக்கெட் – 2 கமல்ஹாசன், மணிரத்தினத்தை விட டி.ராஜேந்தரும் ராமராஜனும் முற்போக்கானவர்கள் 3 பகுதி – 4 ‘நீ வந்து சினிமா எடுத்து பாரு, அப்ப தெரியும். வெளியில இருந்து பேசலாம். உள்ள வந்து பாத்ததான் அதன் சிரமம் தெரியும்’ அப்படின்னு இங்கவந்திருக்கிற … Continue reading →\nPosted in கட்டுரைகள்\t| 8 பின்னூட்டங்கள்\nகமல்ஹாசன், மணிரத்தினத்தை விட டி.ராஜேந்தரும் ராமராஜனும் முற்போக்கானவர்கள்\nPosted on திசெம்பர்21, 2009\tby வே.மதிமாறன்\nS.P. ஜனநாதன் இயக்கிய ‘பேராண்மை’ திரைப்படத்தின் விமர்சனக் கூட்டம் ‘தமிழ்த் திரைப்படத் திறனாய்வு வட்டம்’ சார்பில் 13-12-2009 அன்று மாலை சென்னை எழும்பூர் இக்சா அரங்கத்தில் நடைபெற்றது. அதில் நான் பேசியதின் தொகுப்பு: பெரியார்-எம்.ஆர்.ராதா-திமுக-மணிரத்தினம்-ஏ.ஆர்.ரகுமான்: இஸ்லாமியர் புறக்கணிப்பும் ஆதரவும் எ���ிர்ப்பும் -1 ‘பேராண்மை’ விடும் ராக்கெட் – 2 பகுதி – 3 சமூகநீதி, ஏகாதிபத்திய எதிர்ப்பு இவைகளுக்கு … Continue reading →\nPosted in கட்டுரைகள்\t| 6 பின்னூட்டங்கள்\nPosted on திசெம்பர்17, 2009\tby வே.மதிமாறன்\nஸ்டாலின் கிராட் யுத்தத்தில் வீழ்த்தப்பட்ட ஜெர்மானிய நாஜிகள். (நிஜப் படம்) S.P. ஜனநாதன் இயக்கிய ‘பேராண்மை’ திரைப்படத்தின் விமர்சனக் கூட்டம் ‘தமிழ்த் திரைப்படத் திறனாய்வு வட்டம்’ சார்பில் 13-12-2009 அன்று மாலை சென்னை எழும்பூர் இக்சா அரங்கத்தில் நடைபெற்றது. அதில் நான் பேசியதின் தொகுப்பு: பெரியார்-எம்.ஆர்.ராதா-திமுக-மணிரத்தினம்-ஏ.ஆர்.ரகுமான்: இஸ்லாமியர் புறக்கணிப்பும் ஆதரவும் எதிர்ப்பும் -1 பகுதி – 2 ‘பேராண்மை‘ இந்தப் … Continue reading →\nPosted in பதிவுகள்\t| 8 பின்னூட்டங்கள்\nபெரியார்-எம்.ஆர்.ராதா-திமுக-மணிரத்தினம்-ஏ.ஆர்.ரகுமான்: இஸ்லாமியர் புறக்கணிப்பும் ஆதரவும் எதிர்ப்பும்\nPosted on திசெம்பர்15, 2009\tby வே.மதிமாறன்\nS.P. ஜனநாதன் இயக்கிய ‘பேராண்மை’ திரைப்படத்தின் விமர்சனக் கூட்டம் ‘தமிழ்த் திரைப்படத் திறனாய்வு வட்டம்’ சார்பில் 13-12-2009 அன்று மாலை சென்னை எழும்பூர் இக்சா அரங்கத்தில் நடைபெற்றது. அதில் நான் பேசியதின் தொகுப்பு: ‘கும்புடுறேன் சாமி’ என்கிற அடிமைத்தமிழையும், ‘நமஸ்காரம்’ என்கிற பார்ப்பன சமஸ்கிருதத்தையும் ஒழித்து, ‘வணக்கம்’ என்கிற சுயமரியாதை மிக்க சொல்லை அறிமுகபடுத்தியது திராவிட … Continue reading →\nPosted in பதிவுகள்\t| 32 பின்னூட்டங்கள்\nபாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்\nதிமுகவுக்கெதிரான மூன்று முகம்; தினகரன், ரஜினி, கமல்\nஅதோ போறாரு விபச்சாரி, இதோ வராரு பத்தினி\nஆமாண்டா.. உறுதியா சொல்றேன்.. இது பெரியார் மண்தான்\nஇவரின் உச்சரிப்பு அவரை யார் எனகாட்டிக் கொடுக்கிறது\nரசிகர்களுக்கு ‘மாமா’ வேலை பார்க்கும் IPL\n‘ஆபரேஷன் திராவிடா’ ஆரம்பித்து விட்டது\nதலித் விரோத ஜாதி இந்துகளுக்கு அருட்கொடை சந்தையூர்\nகாவிரி மேலாண்மை; கடவுள் ராமனே சொன்னாலும் நடக்காது\nஆடாமல் அசையாமல் என்னையே கவனித்தார்கள். மகிழ்ச்சி\n‘ஆன்மீக அரசியல்’ மூட்டை பூச்சியை ஆரம்பத்திலேயே நசுக்குவோம்\n9 நிமிடத்தில் ரஜினி, கமலின் கடந்த காலமும் எதிர்காலமும்.\nகொளத்தூர் மணியை காட்டிக் கொடுக்கும் 'ஞாநி' -இதுதான் ஞானமா\nஆர்வமற்ற முறையிலான பாலியல் உறவே பெண்ணுக்கான ஒழுக்கமாக\nதலைவர் பி��பாகரன் சக்கிலியராகவோ இஸ்லாமியராகவோ இருந்திருந்தால்…\nதிமுகவுக்கெதிரான மூன்று முகம்; தினகரன், ரஜினி, கமல்\nபனியா காந்தியின் துரோகத்தை மறக்கவும் மாட்டோம் பார்ப்பன கோட்சேவின் கொலைவெறியை மன்னிக்கவும் மாட்டோம்\nடாக்டர் அம்பேத்கரோடு பெரியாரும் காந்தியும்\nவகைகள் பரிவொன்றை தெரிவுசெய் கட்டுரைகள் (643) கவிதைகள் (12) கேள்வி – பதில்கள் (247) பதிவுகள் (419)\n« நவ் ஜன »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mathimaran.wordpress.com/2012/09/", "date_download": "2018-08-19T10:22:41Z", "digest": "sha1:5PPXAPENWHD7TKROPXVT3VHLRFBHQOPQ", "length": 17523, "nlines": 239, "source_domain": "mathimaran.wordpress.com", "title": "செப்ரெம்பர் | 2012 | வே.மதிமாறன்", "raw_content": "\nகட்டுரைகள் | கேள்வி-பதில்கள் | கவிதைகள் | எனது புத்தகங்கள் | நான்\nஎன்னென்ன செய்தாலும் புதுமை எங்கெங்கு தொட்டாலும் இளமை; அற்பத்தனம்\nPosted on செப்ரெம்பர்25, 2012\tby வே.மதிமாறன்\nநடிகை லட்சுமியும்-புரட்சித்தலைவரும் ஏதோ ஒரு படத்திற்காக.. யாரையும் நீங்கள் பாராட்டவே மாட்டிர்களா, ஓருவரை புகழ்வதே தவறா -கவி ஒருவரிடம் பாராட்டுக்குரிய அம்சம் என்ன இருக்கிறதோ அதை குறிப்பிட்டு பாராட்டுவது தவறில்லை. அதை செய்யவும் வேண்டும். மிகப் பெரும்பாலும், ஒருவரிடம் இல்லாத திறமையையும் குணத்தையும் குறிப்பிட்டு பாராட்டுவதே, நமது மரபாக இருக்கிறது. அப்படி பாராட்டுவதின் மூலம் பாராட்டுகிறவர் … Continue reading →\nPosted in கேள்வி - பதில்கள்\t| 10 பின்னூட்டங்கள்\nகண்ணதாசனும் கடவுள் ஆகலாம் பச்சை தண்ணியும் போதையாக்கலாம்\nPosted on செப்ரெம்பர்21, 2012\tby வே.மதிமாறன்\nமதி, உங்களுக்கு மன ரீதியாக பிரச்சினைகள் இருக்கிறது. அதனால்தான் குறிப்பிட்ட ஜாதியை சேர்ந்தவர்களையும் இந்து மதத்தையும் விமர்சித்துக் கொண்டே இருக்கிறீர்கள். இந்து மதத்தின் மாபெரும் கவிஞர்களான பாரதி, கண்ணதாசன் போன்றவர்கள் மீது காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்துகிறீர்கள். உங்கள் மனத்தை விசாலப்படுத்திக் கொள்ளுங்கள், கவியரசு கண்ணதாசனின், மனம் இருந்தால்பறவைகூட்டில் மான்கள் வாழலாம் வழியிருந்தால் கடுகுக்குள்ளே மலையைக் காணலாம் துணிந்து … Continue reading →\nPosted in கேள்வி - பதில்கள்\t| 16 பின்னூட்டங்கள்\nஎன்ன செய்து கிழித்தார் பெரியார்-அவரின் தாடி மயிரை பிடித்து இழுத்து விளையாடும் பேரன்கள்\nPosted on செப்ரெம்பர்17, 2012\tby வே.மதிமாறன்\nபெரியாரும் அவரின் தாடி மயிரை பிடித்து இழுத்து விளையாடும் பிள்ளைகளும் பேரன்களும் பெரியார் அல்லது பெரியாரியம் அடிக்கடி நெருக்கடிக்கு உள்ளாகிறது. இந்த நெருக்கடி பார்ப்பனியத்தால், பார்ப்பனர்களால் ஏற்படுபவை அல்ல. அவர்களால் பெரியாரித்திற்கு நெருக்கடியை ஏற்படுத்த முடியாது. அப்படி நேரடியாக பெரியாரியத்தோடு மோதுகிற திராணி பார்ப்பனர்களுக்கும் கிடையாது. இந்த நெருக்கடி பெரும்பாலும், ‘வளத்த கடா முட்ட வந்தா, … Continue reading →\nPosted in கட்டுரைகள்\t| 8 பின்னூட்டங்கள்\nஉதயகுமார் கைது முயற்சி; தமிழக அரசின் தந்திரம்\nPosted on செப்ரெம்பர்13, 2012\tby வே.மதிமாறன்\n‘அணுஉலை எதிர்ப்பாளர்கள் மீது திட்டமிட்டத் தாக்குதல், போராட்டக்காரர்கள் மீது வழக்கு, உதயகுமார் உள்ளிட்ட அமைப்பாளர்களை கைது செய்தே தீருவது’ இதுபோன்ற நெருக்கடிகளின் மூலமாக, போரட்டக்கார்களை திசை திருப்புகிற முயற்சியில் தீவிரமாக இருக்கிறது ஜெயலலிதா அரசு. அதற்கு துணையாக பத்திரிகைகள், உதயகுமாரை ஒரு மர்மமான நபராக சித்திரித்து, ‘உதயகுமார் சதி அம்பலம், உதயகுமாரை பிடிக்க போலிஸ் திணறுகிறது. … Continue reading →\nPosted in பதிவுகள்\t| 5 பின்னூட்டங்கள்\nமீனவர்கள் மீது துப்பாக்கிசூடு: அன்று புரட்சித் தலைவர் இன்று புரட்சித் தலைவி\nPosted on செப்ரெம்பர்12, 2012\tby வே.மதிமாறன்\nஅன்று மெரினாவை அழகாக்க மீனவர்களை அப்புறப்படுத்த துப்பாக்கி சூடு நடத்தி சென்னை மீனவர்களை சுட்டுக் கொன்றார், புரட்சித்தலைவர். இன்று மனித உயிரை பலிகொண்டு, அணுஉலையை பாதுகாக்க, இடிந்தகரை மீனவர்களின் மீது துப்பாக்கி சூடு நடத்துகிறார் புரட்சித்தலைவி. தனது போர்குணத்தால், சென்னை மீனவர்கள், ‘மீனவநண்பன்’ எம்.ஜி.ஆருக்கு தக்கப்பாடம் புகட்டினார்கள். இறுதியில் சென்னை மீனவர்களே வெற்றி பெற்றார்கள். அணுஉலைக்கும், … Continue reading →\nPosted in பதிவுகள்\t| 3 பின்னூட்டங்கள்\nதமிழ் முதலாளிகளின் தாக்குதல்களும், தமிழர்களின் படுகொலைகளும்\nPosted on செப்ரெம்பர்8, 2012\tby வே.மதிமாறன்\nசிவகாசியில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் மீண்டும் பலர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இப்படி ஒவ்வொரு முறையும் தொழிலாளர்கள் மன்னிக்கவும் கொத்தடிமைகள் கொல்லப்படுவது; நீண்டநாள் நோய்வாய்பட்டவர்களின் மரணம்போல் எதிர்பார்த்த ஒன்றாகத்தான் புரிந்து கொள்ளப்படுகிறது. பலமுறை பட்டாசு பலிவாங்கிய உயிர்களில் ஒரு உயிர்கூட பட்டாசு அதிபர்களின் ��யிரில்லை என்பதே இது விபத்தல்ல, கொலைதான் என்பதற்கு சாட்சி. பச்சைத் தமிழர்களால் நடத்தப்படுகிற இந்த … Continue reading →\nPosted in கட்டுரைகள்\t| 10 பின்னூட்டங்கள்\nபாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்\nதிமுகவுக்கெதிரான மூன்று முகம்; தினகரன், ரஜினி, கமல்\nஅதோ போறாரு விபச்சாரி, இதோ வராரு பத்தினி\nஆமாண்டா.. உறுதியா சொல்றேன்.. இது பெரியார் மண்தான்\nஇவரின் உச்சரிப்பு அவரை யார் எனகாட்டிக் கொடுக்கிறது\nரசிகர்களுக்கு ‘மாமா’ வேலை பார்க்கும் IPL\n‘ஆபரேஷன் திராவிடா’ ஆரம்பித்து விட்டது\nதலித் விரோத ஜாதி இந்துகளுக்கு அருட்கொடை சந்தையூர்\nகாவிரி மேலாண்மை; கடவுள் ராமனே சொன்னாலும் நடக்காது\nஆடாமல் அசையாமல் என்னையே கவனித்தார்கள். மகிழ்ச்சி\n‘ஆன்மீக அரசியல்’ மூட்டை பூச்சியை ஆரம்பத்திலேயே நசுக்குவோம்\n9 நிமிடத்தில் ரஜினி, கமலின் கடந்த காலமும் எதிர்காலமும்.\nகொளத்தூர் மணியை காட்டிக் கொடுக்கும் 'ஞாநி' -இதுதான் ஞானமா\nஆர்வமற்ற முறையிலான பாலியல் உறவே பெண்ணுக்கான ஒழுக்கமாக\nதலைவர் பிரபாகரன் சக்கிலியராகவோ இஸ்லாமியராகவோ இருந்திருந்தால்…\nதிமுகவுக்கெதிரான மூன்று முகம்; தினகரன், ரஜினி, கமல்\nபனியா காந்தியின் துரோகத்தை மறக்கவும் மாட்டோம் பார்ப்பன கோட்சேவின் கொலைவெறியை மன்னிக்கவும் மாட்டோம்\nடாக்டர் அம்பேத்கரோடு பெரியாரும் காந்தியும்\nவகைகள் பரிவொன்றை தெரிவுசெய் கட்டுரைகள் (643) கவிதைகள் (12) கேள்வி – பதில்கள் (247) பதிவுகள் (419)\n« ஆக அக் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/05/17170053/1163813/OnePlus-6-Marvel-Avengers-Limited-Edition-Launched.vpf", "date_download": "2018-08-19T09:17:44Z", "digest": "sha1:RVBROZINTFNM6QNIB2UHWPG76HA5AZCS", "length": 13637, "nlines": 168, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஒன்பிளஸ் 6 மார்வெல் அவெஞ்சர்ஸ் லிமிட்டெட் எடிஷன் வெளியானது || OnePlus 6 Marvel Avengers Limited Edition Launched", "raw_content": "\nசென்னை 19-08-2018 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nஒன்பிளஸ் 6 மார்வெல் அவெஞ்சர்ஸ் லிமிட்டெட் எடிஷன் வெளியானது\nஇந்தியாவில் ஒன்பிளஸ் 6 மார்வெல் அவெஞ்சர்ஸ் லிமிட்டெட் எடிஷன் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் ஒன்பிளஸ் 6 மார்வெல் அவெஞ்சர்ஸ் லிமிட்டெட் எடிஷன் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nஒன்பிளஸ் ஏற்கனவே அறிவித்தபடி ஒன்பிளஸ் 6 மார்வெல் அவெஞ்சர்ஸ் லிமிட்டெட் எடிஷன் ஸ்மார்ட்போனினை இந்த��யாவில் அறிமுகம் செய்துள்ளது.\nமுன்னதாக சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டதை தொடர்ந்து இந்தியாவில் வெளியாகி இருக்கும் லிமிட்டெட் எடிஷன் ஸ்மார்ட்போன் 3D கெவெலர் டெக்ஸ்ச்சர் செய்யப்பட்ட கிளாஸ் பேக் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 கொண்டு பாதுகாக்கப்பட்டுகிறது. இந்த கிளாஸ் 6 அடுக்கு ஆப்டிக்கல் கோட்டிங் செய்யப்பட்டு பின்புறம் தங்க நிற அவெஞ்சர்ஸ் லோகோ இடம்பெற்றிருக்கிறது.\nஇத்துடன் 5 அவெஞ்சர்ஸ் வால்பேப்பர்களும் வழங்கப்படுகிறது. ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போனின் அலெர்ட் ஸ்லைடர் தங்க நிறம் கொண்டிருக்கிறது. இத்துடன் லிமிட்டெட் எடிஷனின் ஒவ்வொரு பெட்டியிலும் ஐயன் மேன் கேஸ் வழங்கப்படுகிறது.\nமற்றபடி புதிய லிமிட்டெட் எடிஷன் ஸ்மார்ட்போன் மற்றும் ஒன்பிளஸ் 6 சிறப்பம்சங்களில் அதிகப்படியான மாற்றங்கள் செய்யப்படவில்லை. ஒன்பிளஸ் 6 அவெஞ்சர்ஸ் லிமிட்டெட் எடிஷன் மாடல் 8 ஜிபி ரேம், 256 ஜிபி இன்டெர்னல் மெமரி மாடலின் விலை ரூ.44,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nபுதிய லிமிட்டெட் எடிஷன் ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போன் விற்பனை மே 29-ம் தேதி முதல் அமேசான் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருக்கிறது.\nமுன்னதாக ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போன் மற்றும் புல்லட்ஸ் வயர்லெஸ் ஹெட்போன்களை ஒன்பிளஸ் அறிமுகம் செய்தது. வாட்டர் ரெசிஸ்டண்ட மற்றும் பல்வேறு அசத்தல் அம்சங்களை கொண்டிருக்கும் வயர்லெஸ் ஹெட்போன்களின் விலை ரூ.3,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nகேரள வெள்ள நிவாரணத்துக்கு தமிழக காங்கிரஸ் சார்பில் ரூ. 10 லட்சம் - திருநாவுக்கரசர் அறிவிப்பு\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தி கலசம் யாத்திரை தொடங்கியது\nஈரோடு மாவட்டத்தில் 50 கிராமங்களில் வெள்ள பாதிப்பு - முதல்வர் பழனிசாமி\nஈரோடு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதித்த 7 ஆயிரம் பேர் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்\nஈரோடு மாவட்டம் பவானி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிப்படைந்த பகுதிகளை முதல்வர் பழனிசாமி ஆய்வு\nவைகை ஆற்றின் கைரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு 2-ம் கட்ட வெள்ள எச்சரிக்கை\nபிஜி தீவில் நில நடுக்கம் ரிக்டர் அளவில் 8.2 ஆக பதிவானது\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தி கங்கை நதியில் கரைக்கப்பட்டது\nகேரளா வெள்ள நிலவரம் குறித்து கவர்னர், முதல்வரிடம் ஜனாதிபதி கேட்ட��ிந்தார்\nகேரளாவில் மழை பாதிப்பு - 4 லட்சம் மக்கள் முகாம்களில் தஞ்சம்\nஆசிய விளையாட்டு போட்டி- துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தி கலசம் யாத்திரை தொடங்கியது\nஇன்னும் நிறையபேர் பலியாவார்கள்- உதவிகேட்டு கதறும் எம்.எல்.ஏ.\n3-வது டெஸ்ட் இன்று தொடக்கம்- இந்திய அணியில் அதிரடியான மாற்றம்\nகை உடைந்த நிலையிலும் தன் ஊர் மக்களுக்கு உதவி செய்யும் அமலாபால்\nகேரளாவில் பேரழிவை ஏற்படுத்திய பேய்மழை - நிதி உதவி செய்வது எப்படி\nகேரளாவுக்கு மேலும் ரூ.5 கோடி நிதி உதவி- முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு\nகேரளாவுக்கு ரூ.500 கோடி இடைக்கால நிவாரண நிதி - மோடி அறிவிப்பு\n21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்பட்டது\nஇயக்குநர் ஷங்கர், சிவகார்த்திகேயன், உதயநிதி கேரளாவுக்கு நிவாரணம் அறிவிப்பு\nவெற்றி ஒன்றே நோக்கம், வீரர்களின் இடத்திற்கு உறுதியளிக்க இயலாது- விராட் கோலி\nசென்னைக்கு எந்த ஆபத்தும் இல்லை- ஜோதிடர் ஆதித்யகுருஜி தகவல்\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ananyathinks.blogspot.com/2009/11/farm-ville-farmers-delight.html", "date_download": "2018-08-19T09:07:38Z", "digest": "sha1:3OWFFF5DW7BPADTDNGPQVU67OI2WCKA3", "length": 7590, "nlines": 154, "source_domain": "ananyathinks.blogspot.com", "title": "அனன்யாவின் எண்ண அலைகள்: Farm Ville - The Farmer's Delight", "raw_content": "\nகிறுக்கியது Ananya Mahadevan கிறுக்கிய ராஹூகாலம் 11:43 AM\nஎன் தளத்தில் எனக்கும் உங்களுக்கும் பிடித்தவை\nஉன் காலடி மட்டும் தருவாய் தாயே, ஸ்வர்க்கம் என்பது பொய்யே\nஏக் காவ் மே ஏக் கிஸான் ரகு தாத்தா\nசில டுபாக்கூர் நிகழ்ச்சிகளில் சில வெட்டி காலர்ஸ்\nஸ்வர்க்கம் என்பது நமக்கு ....சுத்தமுள்ள வீடு தான்\nதுபாய் அல் கூசில் அய்யப்ப இலட்சார்ச்சனை\nமனம் ஒரு குரங்கு 10\nபோடி வளர்த்த சில சுவையான மனிதர்கள்\nநில் கவனி தாக்கு - சுஜாதா\nமருமகனே மருமகனே வா வா\nமனம் ஒரு குரங்கு 9\nஆயிரம் பொன் .. ச்சே.. இல்லை .. ஆ.....யிரம் பேரு\nஞாயிறு 180819 : என்னை நானே எதிர்பாராமல் எடுத்த ஒரு க்ளிக்\nகுகைக்குள் மாட்டிக் கொண்ட சிறுவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/101106", "date_download": "2018-08-19T09:15:41Z", "digest": "sha1:H2I3K4TV3FAGEICG636IQUJJEQ2VB5CL", "length": 8817, "nlines": 170, "source_domain": "kalkudahnation.com", "title": "துப்பாக்கிச் சூட்டில் பொலிஸ் உத்தியோகத்தர் பலி | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் துப்பாக்கிச் சூட்டில் பொலிஸ் உத்தியோகத்தர் பலி\nதுப்பாக்கிச் சூட்டில் பொலிஸ் உத்தியோகத்தர் பலி\nஹொரவப்பொத்தனை, வாகொல்லாகட பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nசிவில் பாதுகாப்பு படை அதிகாரி ஒருவரின் துப்பாக்கி தவறுதலாக இயங்கியதில் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது.\nதுப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஹொரவப்பொத்தனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.\nஹொரவப்பொத்தனை, இகலதிவுல்வெவ பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய ​பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.\nசம்பவம் தொடர்பில் ஹொரவப்பொத்தனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.\nPrevious articleசீனா குவாங்சி உற்பத்தி கண்காட்சி ஆரம்ப நிகழ்வுக்கு பிரதம அதிதி பிரதி அமைச்சர் ஹரீஸ்\nNext articleகணவனை அடித்துக் கொலைசெய்த மனைவி:\nமஹிந்த ராஜபக்‌ஷ மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியுமா\nவாழைச்சேனை வை அஹமட் வித்தியாலயத்தில் மேலங்கி அறிமுக நிகழ்வு.\nசஜித் பிரேமதாஸவிற்கு சவால் விடுத்துள்ள விமல்\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nகல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமிய்யாவின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்.\nநுஜாவின் மே தின விழா அட்டாளைச்சேனையில்\nகுற்றமிழைத்த ரவி கருணாநாயக்க மனைவி, மகளை காட்டிக்கொடுத்துள்ளார்-நாமல் ராஜபக்ஷ\nஎமது அபிவிருத்திகளை விற்று ஆட்சி நடாத்த வேண்டிய துர்ப்பாக்கிய நிலை நல்லாட்சிக்கு-நாமல் ராஜபக்ஸ\nகுழந்தைக்கு மதுபானம் வழங்கிய காணொளி தொடர்பில் விசாரணை ஆரம்பம்\nஓட்டமாவடி பிரதேச சபையின் ஏற்பாட்டில் சுதந்திர தின விழாவும் மென் பந்து கிரிக்கட் சுற்றுத்...\nரவிக்கு ஏற்பட்ட ஞாபக மறதி நோய் ராஜிதவுக்கு ஏற்பட்டுள்ளது-நாமல் ராஜபக்‌ஷ\nதேசிய ஜக்கிய புகைப்படப்போட்டி -பிரதம அதிதியாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா\nமுஸ்லிம் சமூகத்தின் ஜீவநாடி மரச் சின்னம் என்று கூறியோர் எட்டுச் சின்னங்களில் போட்டியிடுகின்ற��ர்” –...\nயாழ்ப்பாணம் சுழிபுரம் சிறுமி கொலைச் சம்பவத்தில் மேலும் இருவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.ideabeam.com/mobile/sony-xperia-xz2-price.html", "date_download": "2018-08-19T09:21:53Z", "digest": "sha1:GECZROVXNRJG2LI4JUAM2HDDDSEU2NPI", "length": 14252, "nlines": 185, "source_domain": "ta.ideabeam.com", "title": "இலங்கையில் சொனி எக்ஸ்பீரியா XZ2 சிறந்த விலை 2018", "raw_content": "\nஇலங்கையில் சொனி எக்ஸ்பீரியா XZ2 இன் விலை\nபுதுப்பிக்கப்பட்டது: 26 ஜூலை 2018\nவிலை வரம்பு : ரூ. 101,000 இருந்து ரூ. 105,000 வரை 5 கடைகளில்\nசொனி எக்ஸ்பீரியா XZ2க்கு சிறந்த விலையான ரூ. 101,000 Greenwareயில் கிடைக்கும். இது ஐடீல்ஸ் லங்கா(ரூ. 105,000) விலையைவிட 4% குறைவாக உள்ளது.\nஇலங்கையில் சொனி எக்ஸ்பீரியா XZ2 இன் விலை ஒப்பீடு\nGreenware சொனி எக்ஸ்பீரியா XZ2 (கருப்பு)\nMyApple.lk சொனி எக்ஸ்பீரியா XZ2 (கருப்பு)\nGreenware சொனி எக்ஸ்பீரியா XZ2 (கருப்பு) விற்பனையாளர் உத்தரவாதம்\nSelfie Mobile சொனி எக்ஸ்பீரியா XZ2 (கருப்பு) விற்பனையாளர் உத்தரவாதம்\nNew Present Solution சொனி எக்ஸ்பீரியா XZ2 (கருப்பு) விற்பனையாளர் உத்தரவாதம்\nஐடீல்ஸ் லங்கா சொனி எக்ஸ்பீரியா XZ2 (கருப்பு) விற்பனையாளர் உத்தரவாதம்\nதயாரிப்பு விலை அல்லது கடைகள் தொடர்பாக எந்த புகாரும் இருந்தால் எங்களுக்கு சமர்ப்பிக்க\nஇங்கே உங்கள் கடை விலையை பட்டியலிடுவதற்கு\nமேலே உள்ள அட்டவணையில் உள்ள அனைத்து விலைகளும் இலங்கை ரூபாய் / LKR .\nசொனி எக்ஸ்பீரியா XZ2 இன் சமீபத்திய விலை 26 ஜூலை 2018 இல் பெறப்பட்டது\nசொனி எக்ஸ்பீரியா XZ2 இன் சிறந்த விலை Greenware இல் ரூ. 101,000 , இது ஐடீல்ஸ் லங்கா இல் (ரூ. 105,000) சொனி எக்ஸ்பீரியா XZ2 செலவுக்கு 4% குறைவாக உள்ளது .\nIdeaBeam.Com மேலே உள்ள விலை உத்தரவாதம் தர முடியாது.\nIdeaBeam.Com வாடிக்கையாளர்கள் மேலே பட்டியலிடப்பட்டுள்ள வெவ்வேறு கடைகளில் மொபைல் போன் விலைகளை ஒப்பிட்டு உதவுகிறது.\nகொழும்பு, கம்பஹா, கண்டி, யாழ்ப்பாணம், குருநாகல், அம்பாறை, அனுராதபுரம், இரத்தினபுரி, பதுளை, களுத்துறை, புத்தளம், நுவரெலியா, மட்டக்களப்பு, காலி, மாத்தறை, மாத்தளை, தம்புள்ளை, பொலன்னறுவை, திருகோணமலை, அம்பாந்தோட்டை, மன்னார், கேகாலை, கிளிநொச்சி, வவுனியா, மொனராகலை மற்றும் முல்லைத்தீவு உட்பட இலங்கை இன் அனைத்து முக்கிய நகரங்களிலும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எந்த விலகலுக்கான குறிப்பிட்ட கடைகளில் உள்ள வழிமுறைகளை சரிபார்க்கவும்.\nமேலேயுள்ள விற்பனையாளர்களால் விற்கப்பட்ட பொருட்களுக்கு IdeaBeam.Com் பொறுப்��ு அல்ல.\nசொனி எக்ஸ்பீரியா XZ2 விலைகள் வழக்கமாக மாறுபடும். சொனி எக்ஸ்பீரியா XZ2 இன் மிக குறைந்த விலையில் புதுப்பித்துக் கொள்ள எங்கள் தளத்தைப் பார்க்கவும்.\nசொனி எக்ஸ்பீரியா XZ2 விவரக்குறிப்பு\nபயன்படுத்திய சொனி எக்ஸ்பீரியா XZ2 விலை\nசொனி எக்ஸ்பீரியா XZ2பற்றிய கருத்துகள்\nசொனி எக்ஸ்பீரியா XZ2 விலை கூட்டு\nரூ. 101,900 இற்கு 10 கடைகளில்\nசாம்சங் கேலக்ஸி S9 டுவல் சிம்\nரூ. 102,500 இற்கு 5 கடைகளில்\nரூ. 101,990 இற்கு 9 கடைகளில்\nரூ. 97,500 இற்கு 7 கடைகளில்\n19 ஆகஸ்ட் 2018 அன்று இலங்கையில் சொனி எக்ஸ்பீரியா XZ2 விலை ரூ. 101,000 . நீங்கள் வாங்க முன் விலைகளை ஒப்பிடுக.\nஅப்பிள் ஐபோன் 8 256ஜிபி\nரூ. 137,500 இற்கு 11 கடைகளில் மேலும் விபரங்கள் »\nரூ. 110,900 இற்கு 11 கடைகளில் மேலும் விபரங்கள் »\nசாம்சங் கேலக்ஸி நோட்8 டுவோஸ்\nரூ. 91,600 இற்கு 8 கடைகளில் மேலும் விபரங்கள் »\nஅப்பிள் மொபைல் போன் விலைப்பட்டியல்\nப்ளாக்பெரி மொபைல் போன் விலைப்பட்டியல்\nDialog மொபைல் போன் விலைப்பட்டியல்\nE-tel மொபைல் போன் விலைப்பட்டியல்\nஎனெர்ஜிஸிர் மொபைல் போன் விலைப்பட்டியல்\nForme மொபைல் போன் விலைப்பட்டியல்\nGoogle மொபைல் போன் விலைப்பட்டியல்\nGreentel மொபைல் போன் விலைப்பட்டியல்\nHTC மொபைல் போன் விலைப்பட்டியல்\nஹுவாவி மொபைல் போன் விலைப்பட்டியல்\nIntex மொபைல் போன் விலைப்பட்டியல்\nLava மொபைல் போன் விலைப்பட்டியல்\nLenovo மொபைல் போன் விலைப்பட்டியல்\nLG மொபைல் போன் விலைப்பட்டியல்\nMeizu மொபைல் போன் விலைப்பட்டியல்\nMicromax மொபைல் போன் விலைப்பட்டியல்\nMicrosoft மொபைல் போன் விலைப்பட்டியல்\nMotorola மொபைல் போன் விலைப்பட்டியல்\nநொக்கியா மொபைல் போன் விலைப்பட்டியல்\nOnePlus மொபைல் போன் விலைப்பட்டியல்\nOppo மொபைல் போன் விலைப்பட்டியல்\nPanasonic மொபைல் போன் விலைப்பட்டியல்\nசாம்சங் மொபைல் போன் விலைப்பட்டியல்\nசொனி மொபைல் போன் விலைப்பட்டியல்\nVivo மொபைல் போன் விலைப்பட்டியல்\nசியோமி மொபைல் போன் விலைப்பட்டியல்\nZigo மொபைல் போன் விலைப்பட்டியல்\nZTE மொபைல் போன் விலைப்பட்டியல்\nபிரபல விற்பனையாளர்களிடமிருந்து செல் தொலைபேசிகள் மற்றும் டேப்லெட்டுகளுக்கான சமீபத்திய விலைகளை IdeaBeam வழங்குகிறது. அனைத்து சின்னங்களும் அவற்றின் உரிமையாளர்களின் வர்த்தக முத்திரைகளாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2018/02/06/84987.html", "date_download": "2018-08-19T10:20:31Z", "digest": "sha1:QKJKOZUGTNSWV5C474RNY22MFC5CCPTP", "length": 13248, "nlines": 172, "source_domain": "thinaboomi.com", "title": "புதுச்சேரி ஆட்சி மாற்றம் வந்துவிடும் என்பதால் தான், முதலமைச்சர் ஆளுநருடன் கைகோர்த்துள்ளார் அதிமுக எம்.எல்.ஏ. அன்பழகன் குற்றச்சாட்டு", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 19 ஆகஸ்ட் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nபுதுச்சேரி ஆட்சி மாற்றம் வந்துவிடும் என்பதால் தான், முதலமைச்சர் ஆளுநருடன் கைகோர்த்துள்ளார் அதிமுக எம்.எல்.ஏ. அன்பழகன் குற்றச்சாட்டு\nசெவ்வாய்க்கிழமை, 6 பெப்ரவரி 2018 புதுச்சேரி\nபுதுச்சேரியில் முதல்வர் மற்றும் துணைநிலை ஆளுநர் இருவரின் விளம்பர மோதல் போக்கினால் மத்திய பட்ஜெட்டில் புதுவை வளர்ச்சிக்கென கூடுதல் நிதி ஒதுக்கப்படவில்லை. மத்திய அரசை பலமுறை இருவரும் அணுகியும் கூடுதல் நிதி பெறாமல் கடமையில் இருந்து இருவரும் தவறியுள்ளனர். 2015-2016 ஆம் ஆண்டு மத்திய அரசு இயற்கை பேரிடர் சம்பந்தப்பட்டு 340 கோடி ஒதுக்கப்பட்டது.\nஅதில் 188 கோடியை அப்போதைய முதல்வர் ரங்கசாமி பெற்றுவந்தார். தற்போதைய முதல்வர் எந்த முயற்சியையும் மேற்கொள்ளாமல் செயலற்று இருக்கின்றார். பிஆர்டிசி,பாப்ஸ்கோ,ஏஎப்டி மில் ஊழல் என பல்வேறு குற்றசாட்டுகளை அதிமுக கூறியுள்ள நிலையில் அதையெல்லாம் விட்டு தற்போது மிக்சி கிரைண்டர் வழங்கியதில் ஊழல் நடந்துள்ளது என்று முதல்வர் நாராயணசாமி தற்போது கூறியுள்ளார். தேர்தல் அறிக்கைகளில் கூறியதை நிறைவேற்றாமல் தேர்தல் அறிக்கையில் கூறாத வீட்டுவரி,மின் கட்டணம்,தண்ணீர் வரி என பல்வேறு வரியை உயர்த்தியுள்ளார் நாராயண சாமி . புதுச்சேரியில் நிச்சயமாக ஆட்சி மாற்றம் வரும். ஆட்சி மாற்றம் வந்துவிடும் என்ற அச்சத்தில் துணைநிலை ஆளுநரிடத்தில் முதல்வர் நாராயணசாமி முழுவதுமாக சரணடைந்துள்ளார். ஆளுநருடன் கை கோர்த்து அனைத்து கட்சியையும் அவமதித்துவிட்டார்.அரசும் மீதும் சபாநாயகர் மீதும் நம்பிக்கை இல்லாததால் ஆளுநர் மீது கொடுக்கப்பட்டுள்ள உரிமை மீறல் புகாரை திரும்பப்பெறுவோம்.காங்கிரஸூக்கு எதிராக யார் ஆட்சி அமைத்தாலும் அதிமுக அவர்களை ஆதரிக்கும். இவ்வாறு அவர் பேசினார்.\nCOCO Public Review | Kolamavu Kokila | கோலமாவு கோகிலா ரசிகர்கள் கருத்து\nகட்சியின் சொத்துக்களை அபகரிக்க முயலும் தி.மு.க வினர் - மு.க. அழகிரி பகிர் தகவல்\nகண்பார்வை அற்றவர் வெறும் காகிதங்களை வைத்து ஒலி எழுப்பி சாகசம்\nஅழகிரிக்கு பதவி தர வி���ும்பாத ஸ்டாலின் - குடும்ப சண்டையால் வெடித்துள்ள பூகம்பம்\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீட்டில் வளர்க்க தகுந்த வண்ண மீன்களின் வகைகள் | Aquarium | Aquarium fish in tamil\nRacing Pigeon | Prepare to grow | புறாக்களை குஞ்சுகளிலிருந்து பந்தயத்திற்கு தயார் படுத்துதல்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nCOCO Public Review | Kolamavu Kokila | கோலமாவு கோகிலா ரசிகர்கள் கருத்து\nகட்சியின் சொத்துக்களை அபகரிக்க முயலும் தி.மு.க வினர் - மு.க. அழகிரி பகிர் தகவல்\nகண்பார்வை அற்றவர் வெறும் காகிதங்களை வைத்து ஒலி எழுப்பி சாகசம்\nஅழகிரிக்கு பதவி தர விரும்பாத ஸ்டாலின் - குடும்ப சண்டையால் வெடித்துள்ள பூகம்பம்\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீட்டில் வளர்க்க தகுந்த வண்ண மீன்களின் வகைகள் | Aquarium | Aquarium fish in tamil\nRacing Pigeon | Prepare to grow | புறாக்களை குஞ்சுகளிலிருந்து பந்தயத்திற்கு தயார் படுத்துதல்\nவீடியோ: கடுமையான மழை கேரளாவாழ் மக்களின் வாழ்க்கையை புரட்டிபோட்டு விட்டது நடிகர் நிவின்பாலி உருக்கம்\nவீடியோ : அணைகளில் நீர் வரத்து அதிகளவில் வருவதால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அமைச்சர் உதயகுமார் அறிவுறுத்தல்\nவீடியோ : அழிந்து வரும் பனை மரங்களை பாதுகாக்க திருமாவளவன் கோரிக்கை\nவீடியோ : கோலமாவு கோகிலா திரை விமர்சனம்\nவீடியோ: முன்னாள் பிரதமர் வாஜ்பாய் - வாழ்க்கை வரலாறு\nஞாயிற்றுக்கிழமை, 19 ஆகஸ்ட் 2018\n1ஆசியக் கோப்பை கிரிக்கெட் திட்டமிட்டபடியே நடக்கிறது - ஒப்பந்தம் கையெழுத்து\n2ஹாலிவுட் ஜேம்ஸ் பாண்ட் ரோலில் கருப்பின நடிகர்- சமூக வலைதளத்தில் எதிர்ப்பு\n3கேரள மக்களின் போராட்டக் குணத்துக்கு தலை வணங்குகிறேன்: மோடி பெருமிதம்\n4வேகமாக நிரம்பும் வைகை அணை : கரையோர மக்களுக்கு எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/97039", "date_download": "2018-08-19T09:17:35Z", "digest": "sha1:RMWYITWECENYDGZKPTWUMZ53N3YGNYFP", "length": 9538, "nlines": 169, "source_domain": "kalkudahnation.com", "title": "திஹார�� NFGG உறுப்பினர்களின் செலவில் பாதிக்கப்பட்டோருக்கு கூரை சீட் விநியோகம்! | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் திஹாரி NFGG உறுப்பினர்களின் செலவில் பாதிக்கப்பட்டோருக்கு கூரை சீட் விநியோகம்\nதிஹாரி NFGG உறுப்பினர்களின் செலவில் பாதிக்கப்பட்டோருக்கு கூரை சீட் விநியோகம்\nநேற்று முன்தினம் (26) திஹாரியில் வீசிய பலத்த காற்றினால் கூரைகள் கழன்றும், உடைந்தும் பாதிக்கப்பட்ட வீடுகளுக்குத் தேவையான கூரை சீட்களை, திஹாரிய NFGG உறுப்பினர்கள் தமது சொந்த செலவில் பெற்றுக்கொடுத்தனர்.\nநேற்று முன்தினம் மாலை நேரம் திஹாரியில் வீசிய பலத்த காற்றினால் பல வீடுகளின் கூரைகள் பகுதியளவிலும், முழுமையாகவும் கழன்றும், உடைந்தும் இருந்தன. எனவே, உடனே இவ்வீடுகளுக்கு விரைந்த NFGG யினர் மக்களின் குறைகளைக் கேட்டறிந்தனர்.\nபின்னர், மறுநாளே பாதிக்கப்பட்ட அனைத்து வீடுகளுக்கும் தேவையான கூரை சீட்களை தமது கட்சி அங்கத்தவர்களிடம் சேர்க்கப்பட்ட பணத்தைக் கொண்டு வாங்கி, உரிய வீடுகளுக்கு வழங்கினர். மொத்தமாக 1 இலட்சடத்து 56 ஆயிரம் ரூபா பெறுமதியான சீட்கள் வழங்கப்பட்டன.\nமக்களின் பிரச்சினைகளையும். தேவைகளையும் உரிய நேரத்தில் கண்டறிந்து உடனடியாக நடவடிக்கை எடுத்த NFGG க்கு மக்கள் நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டனர்.\nPrevious articleயார் ஆட்சி செய்தாலும் இந்நாட்டு முஸ்லிம்களுக்கு எதிர்காலத்தில் ஏற்பட இருக்கின்ற அவலநிலையை தடுக்கலாமா \nNext articleபள்ளிவாசலை உடைக்க வேண்டிய தேவை எழுந்தது ஏன் அம்பாறையில் அமைச்சர் ரிஷாட் கேள்வி\nமஹிந்த ராஜபக்‌ஷ மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியுமா\nவாழைச்சேனை வை அஹமட் வித்தியாலயத்தில் மேலங்கி அறிமுக நிகழ்வு.\nசஜித் பிரேமதாஸவிற்கு சவால் விடுத்துள்ள விமல்\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nகல்குடா நண்பர்கள் வட்டத்தின் மாதாந்த ஒன்றுகூடல்\nஒரு சமூகத்தின் வளர்ச்சி என்பது கல்வியின் வளர்ச்சியில் தான் தங்கயுள்ளது – தவிசாளர் திருமதி.ஸோபா...\nகாணியை மீளக்கோரி தொடரும் நாவலடி மக்களின் உண்ணாவிரதம்\nஊடகவியலாளர் இர்பான் முகம்மத் பயனித்த கார் தம்புள்ளையில் விபத்து.\nநாம் கல்வியையே இலக்காக கொண்டு செயற்படுகிறோம்: ஏ.எல்.எம். நசீர் எம்.பி\nபுத்தளம் அல்காசிமி சிட்டி பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி\n��ாகனேரி குளத்துமடு மக்களுக்கு பொதுக்கிணறு கையளிப்பு\nமுஸ்லீம் தனியார் சட்டமும் மாற்றத்தை நோக்கிய சந்தேகங்களும்-சட்டத்தரணி பஹ்மி முஹைதீன்\nவாகன விபத்தில் வபாத்தான ஜனூசின் ஜனாஸா நாளை உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும்.\nசுகாதாரத்தை கேள்விக்குறியாக்கியுள்ள உன்னிச்சை குடிநீர் : மட்டக்களப்பு மக்கள் அச்சம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sammatham.com/tag/shfarc/", "date_download": "2018-08-19T09:43:40Z", "digest": "sha1:SKPWYUPQNP6ONC4NTSAODIISJEM2M255", "length": 8604, "nlines": 146, "source_domain": "sammatham.com", "title": "SHFARC – சம்மதம் உயிராலயம்", "raw_content": "\nஓம் : அ+ உ+ ம = ஓம் (அ உ ம)\nஅண்டம் வேறு பிண்டம் வேறல்ல\nஅரிது அரிது, மானிடராய் பிறத்தல் அரிது\nஉடலிலே உள்ள மாபெரும் பொக்கிஷ குவியல்\nஉயிரே நம் சரீரத்தின் தாய்\nஅபான வாயு முத்திரை: உயிர் காக்கும் இருதய முத்திரை (Mudra For The Heart) நமது மோதிர விரல் நுனியும் நடு விரல் நுனியும் பெருவிரல் நுனியை\nஉடல் எடை குறைக்கும் கொள்ளு சூப் செய்முறை. கொழுத்தவனுக்கு கொள்ளு… இளைத்தவனுக்கு எள்ளு’ என்பது பிரபல மொழி. அந்தளவுக்கு கொழுப்பைக் கரைப்பதில் கொள்ளுக்கு முக்கியமான இடமுண்டு. ஆனால்,\nபல்லழகு பெற்று சொல்லழகு பெறுங்கள் இன்று பெருகி வரும் மக்கள் சுழலில் , அவசர உலகில் எல்லா மக்களுக்கு இருக்கும் ஒரு முக்கிய பிரச்சனை பற்கள்\nராஜ நந்தினி முலிகை கூ ந்தல் தைலம்\nநீளமான கூந்தலே அழகின் பெருமை தலைமுடி உதிர்தல்,இன்று அனைவரையும் சற்றே, மன வருத்தம் கொள்ள வைக்கும் ஒரு பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது, மாறி வரும் வாழ்க்கைச்\nநந்தினி குளியல் போடி சர்ம பாதுக்காப்பே உடல் பாதுகாப்பு தோலைப் பாதுகாப்பது அவசியமாஆம்.நம் உடலின் கவசம் அதுதான். நம் உடலில் முதுகுத் தண்டுவடத்தில் 7 சக்கரங்கள்\nஉங்கள் இதயம் நெஞ்சுவலியால் அலறும்வரை காத்திருக்க வேண்டாம் போகநாதர் அருளிய “HEART ATTACK PREVENTION KIT ” உங்களை மாரடைப்பில் இருந்து முழுமையாக பாதுகாக்கிறது தற்கால\nகாலையில் கண் விழித்ததும் பெட் காபியுடன் தான் பலருக்கு அன்றைய பொழுது விடிகிறது. உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் வெறும் வயிற்றில் லிட்டர் லிட்டராகத் தண்ணீர் குடிப்பது,\nஞாபக சக்தியை அதிகரிக்க நான்கு பயிற்சிகள்\nஞாபக சக்தியை அதிகரிக்க நான்கு பயிற்சிகள்.. நினைவாற்றல் சுமாராக இருப்பவர்கள் நினைவாற்றலை வளர்த்துக் கொள���ள நான்கு முக்கியமான வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். கவனமான பார்வை,ஆர்வம், அக்கறை,புதிதாகச் சிந்தித்தல்\nFlax Seed SHFARC SSTSUA ஆரோக்கியம் ஆளி விதை சம்மதம் உயிராலயம் தயாரிப்புகள் போகர்\nராஜ நந்தினி முலிகை கூ ந்தல் தைலம்\nNeem Capsule (வேம்பு மாத்திரை)\nசுத்த சம்மத திருச்சபை - சம்மதம் உயிராலயம் - உயிரே கடவுள்\nபுதுச்சேரி - திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/6742/", "date_download": "2018-08-19T10:20:53Z", "digest": "sha1:F6RKQYVC7MTK3XZBVNIL5TVRPF7CXXQ6", "length": 11229, "nlines": 100, "source_domain": "tamilthamarai.com", "title": "TamilThamarai.com | தமிழ்த்தாமரைகாங்கிரஸ் தலைமையிலான 10 ஆண்டுகால ஆட்சிதான் \"மாபெரும் சீரழிவுக் காலம்' - TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nஒன்றாக சேர்ந்து சட்டம்பயின்ற வாஜ்பாயும், அவரது தந்தையும்\n21 குண்டுகள் முழுங்க, முழு ராணுவ மரியாதையுடன் வாஜ்பாயின் உடல் தகனம்:\nபாஜக வளர காரணமாக இருந்தவர்\nகாங்கிரஸ் தலைமையிலான 10 ஆண்டுகால ஆட்சிதான் “மாபெரும் சீரழிவுக் காலம்’\nசுதந்திர இந்தியா வரலாற்றிலேயே காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் கடந்த 10 ஆண்டுகால ஆட்சிதான் “மாபெரும் சீரழிவுக் காலம்’ என குஜராத் முதல்வர் நரேந்திரமோடி கடுமையாக விமர்சித்துள்ளார்.\nகுஜராத் மாநிலம் காந்தி நகரை அடுத்த கோபா என்ற கிராமத்தில் பாஜகவின் மாநிலத் தலைமை அலுவலகம் புதிதாக கட்டப்பட்டுள்ளது. “ஸ்ரீகமலம்’ என்ற பெயரிலான இந்த அலுவலகத்தை மோடி திங்கள் கிழமை திறந்து வைத்தார். இவ்விழாவில் எல்.கே.அத்வானி உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டனர். விழாவில் மோடி பேசியதாவது:\nகாங்கிரஸ் கட்சியின் தவறுகளால் இந்திய பொருளாதாரம் மோசமான நிலையில் உள்ளது. சாமானியமனிதனின் பாதுகாப்பு இன்று கேள்விக் குறியாகி விட்டது. சிறியதோ, பெரியதோ ஒவ்வோர் அண்டைநாடும் இந்தியாவை மிரட்டுகிறது.\nஇவை அனைத்துக்கும் நாட்டின் தலைமையும், அரசும் தான் காரணம். சுதந்திர இந்தியாவின் வரலாற்றிலேயே ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சிக்காலம் தான் மிகமோசமானது. 10 ஆண்டு காலச்சீரழிவு இது.\nஎதிர்வரும் மக்களவை தேர்தல் நாட்டின் எதிர் காலத்தை மட்டுமின்றி உலகவிவகாரத்தில் அதன் நிலைப்பாட்டையும் தீர்மானிக்கும். இது வெறும்தேர்தல் அல்ல. இது நாட்டின் தலையெழுத்தையே தீர்மானிக்க கூடியதாகும்.\nகாங���கிரஸ்கூட்டணி ஆட்சியில் வரிசையாக அணிவகுத்து வந்த ஊழல்கள் காரணமாக அரசுக் கருவூலத்துக்கு மிகப் பெரிய நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நாட்டை கொள்ளையடிக்க அனுமதிக்கக்கூடாது.\nபாஜக தொண்டர்கள் தேர்தலுக்கு தயாராகவேண்டும். ஒவ்வொரு தொண்டனும் தங்கள் தொகுதியில் நிறுத்தப்படும் வேட்பாளர் வெற்றிபெறுவதை உறுதிப்படுத்த வேண்டும். வெற்றிக்காக அவர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் போராடவேண்டும்.\nஇந்த மக்களவை தேர்தல் பணவீக்கம், ஊழல், நல்லாட்சி ஆகிய மூன்று விவகாரங்களை அடிப்படையாக கொண்டேநடைபெறும். ஆனால் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் யாரும் இவைபற்றி பொதுக் கூட்டங்களில் பேசுவதில்லை. இவற்றை எழுப்ப காங்கிரஸ் பயப்படுகிறது. அதனால் தான் முக்கியமற்ற விஷயங்களை அக்கட்சியினர் எழுப்பிவருகின்றனர்.\nகாங்கிரஸ்கட்சி குஜராத்தில் தொடர்ந்து மூன்று பேரவை தேர்தல்களில் தோற்றுவந்துள்ளது. குஜராத் மாநில அரசின் நற்பெயரை குலைக்க பலரும் முயற்சிக்கின்றனர். ஆனால், தாமரை மேலும் பெரிதாக மலர்கிறது என்றார் மோடி.\nராகுல் காந்தி அணிந்துள்ள இத்தாலிய கண்ணாடி\nமூன்று மாநில சட்டப் பேரவை தேர்தல் பாஜக வெல்லும்…\nஊழல் பணம் எல்லாம் குப்பைபோல் ஆகிவிட்டது.\nதேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில்தான் நாட்டின்…\nமேற்குவங்கத்தில் கூட்டணி; கேரளத்தில் எதிரணி\nநாட்டை சூறையாடிய வர்களால் தான் கொள்ளையைப் பற்றி…\nஇந்தியா வருந்துகிறது;- நரேந்திர மோடி\nவாஜ்பாய் அவர்களின் மரணத்துக்கு இந்தியா வருந்துகிறது. அவரது மரணம் ஒரு சகாப்தத்தின் முடிவைக் குறிக்கிறது. பலதசாப்தங்களாக அவர் தேசத்துக்காகவே வாழ்ந்து, தன்னலமற்ற சேவை புரிந்தவர். இந்த சோகமான தருவாயில், என் எண்ணங்கள் எல்லாம் அவரது குடும்பத்தினர், பா.ஜ.க தொண்டர்கள் மற்றும் அவரைப் ...\nபல போராட்டங்கள், தியாகங்களைக் கொண்டது � ...\nநம்முடைய சிறுகுடலும் , பெருங்குடலும் சேர்கிற பகுதியில் இருக்கும் ஒரு ...\nஇயற்கையான வாழ்வு சில நியதிகள்\nபசி இல்லையேல் சாப்பிடக்கூடாது. உண்ணப்போகும் முன்பு ஒவ்வொரு வேளையிலும் சிறுநீர் கழிக்க ...\nகொஞ்சம் வெய்யிலில காயுங்க பாஸ்\nஒரு காலத்தில் முதுமையின் அடையாளமாக இருந்த கைகால், மூட்டு வலி ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந��தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muruguastrology.com/2016/07/blog-post_23.html", "date_download": "2018-08-19T09:25:10Z", "digest": "sha1:RXYCYJ475VSX4SIA5ZC4VXSLJGXUDZHV", "length": 76588, "nlines": 230, "source_domain": "www.muruguastrology.com", "title": ".: குருப்பெயர்ச்சி பலன்கள் தனுசு", "raw_content": "\n(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)\nமற்றவர்களுக்கு உதவி செய்வதில் தன்னலம் கருதாது பாடுபடும் ஆற்றல் கொண்ட தனுசு ராசி நேயர்களே உங்கள் ராசியாதிபதி குரு 02-08-2016 முதல் 02-09-2017 வரை ஜீவன ஸ்தானமான 10-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்யவுள்ளார். இது செய்யும் தொழில். உத்தியோக ரீதியாக நெருக்கடிகளை ஏற்படுத்தும் அமைப்பாகும். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும். கேது 3-ல் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் சிறுசிறு இடையூறுகளை சந்தித்தாலும் தடைகளுக்குப் பின் வெற்றியினைப் பெற்ற விட முடியும். கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்துச் செல்வது நல்லது. கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவது, பிறரை நம்பி வாக்குறுதி கொடுப்பது, முன்ஜாமீன் கொடுப்பது போன்றவற்றைத் தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் சற்று தாமதப்படும். சில நேரங்களில் பிறர் செய்யும் தவறுகளுக்கும் பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலைகள் உண்டாகும். எந்தவொரு விஷயத்திலும் சற்று சிந்தித்துச் செயல்படுவது நல்லது. கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றும். ஜென்ம ராசிக்கு 12-ல் சனி சஞ்சரித்து ஏழரைச்சனியில் விரயச்சனி நடைபெறுவதால் எதிர்பாராத வீண்விரயங்களை எதிர்கொள்ளகூடிய சூழ்நிலைகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்திலும் அடிக்கடி பாதிப்புகள் ஏற்படும். குடும்பத்திலுள்ளவர்களாலும் மருத்துவ செலவுகள் உண்டாகும். உடன் இருப்பவர்களை அனுசரித்து நடந்து கொள்வது, பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது.\nஉடல் நிலையில் அடிக்கடி பாதிப்புகள் தோன்றும். உடல் அசதி, கை, கால் மூட்டுகளில் வலி மனநிம்மதிக் குறைவு போன்றவை உண்டாகும். குடும்பத்திலுள்ளவர்களால் உண்டாகக் கூடிய மருத்துவச் செலவுகளால் வீண் விரயங்கள் அதிகரிக்கும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல், டென்ஷன்கள் ஏற்படும். முன்கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது.\nகுடும்ப ஒற்றுமை ஓரளவுக்கு சிறப்பாகவே இருக்கும். பணவரவுகள் ��ேவைக்கேற்றபடி இருப்பதால் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். திருமண சுபகாரியங்கள் சில தடைகளுக்குப் பின் நிறைவேறும். உற்றார் உறவினர்களிடையே வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. வீடு, வாகனம் போன்றவற்றால் அனுகூலங்கள் உண்டாகும். எதிர்பாராத உதவிகள் சில கிடைக்கப் பெறும். ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பது நல்லது.\nபணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும் என்பதால் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதைத் தவிர்க்கவும். கொடுத்த கடன்களை சில தடைகளுக்குப் பின்புதான் திரும்பப் பெறமுடியும். அதே போல் பண விஷயத்தில் பிறருக்கு வாக்குறுதி கொடுப்பது, முன்ஜாமீன் கொடுப்பது போன்றவற்றைத் தவிர்க்கவும். உங்களுக்குள்ள வம்பு, வழக்குகளில் தீர்ப்பு சாதகமாக அமையும்.\nசெய்யும் தொழில், வியாபாரத்தில் நிறைய போட்டிகளை சந்திக்க வேண்டி வரும். இதனால் வரவேண்டிய வாய்ப்புகளும் கைநழுவிப் போகும். கூட்டாளிகளின் ஒற்றுமையற்ற செயல்பாட்டினால் அபிவிருத்தி குறையும். தொழிலாளர்களும் தங்கள் பங்கிற்கு வீண் பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள். அவர்களுக்கு தரவேண்டிய சம்பளத் தொகைகளில் தடைகள் ஏற்படும். அரசு வழியில் நிம்மதிக்குறைவு உண்டாகும்.\nபணியில் பிறர் செய்யும் தவறுகளுக்குப் பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலைகள் உண்டாகும். உயரதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரிப்பதால் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியாது. எதிர்பார்த்துக் காத்திருந்த பதவி உயர்வுகளை கண்ணெதிரிலேயே பிறர் தட்டிச்செல்வதால் மன நிம்மதி குறையும். எதிர்பாராத இடமாற்றங்களால் அலைச்சல் அதிகரிக்கும்.\nஉடல் நிலையில் கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. கணவன், மனைவியிடையே அடிக்கடி கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். புத்திரவழியில் சிறுசிறு நிம்மதிக் குறைவுகள் உண்டாகும். அசையும்- அசையா சொத்துகளால் வீண்செலவு ஏற்படும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறும்.\nஉடனிருப்பவர்களிடம் விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது. மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவதில் தடைகள் ஏற்படும். மக்களின் ஆதரவைத் தக்கவைத்துக் கொள்ள அரும்பாடு படவேண்ட���யிருக்கும். கட்சிப் பணிகளுக்காக நிறைய வீண் செலவுகளும் உண்டாகும்.\nபயிர் விளைச்சல் சுமாராகத்தான் இருக்கும். போதிய நீர்வரத்து இல்லாததால் பயிர்கள் கருகும் நிலை உண்டாகும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தாமதப்படும். போட்ட முதலீட்டினை எடுக்கவே நிறைய உழைப்பினை மேற்கொள்ள நேரிடும்.\nஎதிர்பார்த்த கதாபாத்திரங்களுக்காக காத்திருக்காமல் கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வது நல்லது. பண வரவுகளில் தாமத நிலை ஏற்படுவதால் சுகவாழ்வு, சொகுசு வாழ்வு பாதிப்படையும். உடனிருப்பவர்களே போட்டியாளர்களாக மாறுவார்கள். தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களாலும் அலைச்சல்கள் உண்டாகும்.\nகல்வியில் மந்தநிலை ஏற்படக் கூடிய காலம் என்பதால் முழு ஈடுபாட்டுடன் செயல்படுவது நல்லது. எதிர்பார்த்த அளவிற்கு மதிப்பெண்களைப் பெற முடியாவிட்டாலும் தேர்ச்சியடையும் அளவிற்கு மதிப்பெண்கள் கிடைக்கும். பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவுகள் சிறப்பாக இருக்கும். அரசு வழியில் கிடைக்கவேண்டிய மானியத் தொகைகள் சற்று தாமதப்படும்.\nகுரு பகவான் உத்திர நட்சத்திரத்தில் 02-08-2016 முதல் 20-09-2016 வரை சஞ்சாரம்\nகுரு பகவான் பாக்கிய ஸ்தானாதிபதியாகிய சூரியனின் நட்சத்திரத்தில் ஜீவனஸ்தானமான 10-ல் சஞ்சாரம் செய்கிறார். இதுமட்டுமின்றி ஜென்ம ராசிக்கு விரய ஸ்தானமான 12-ல் சனி சஞ்சரிப்பதால் எதிலும் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகக் கூடிய காலம் என்பதால் பேச்சில் நிதானத்தைக் கடைப் பிடிப்பது நல்லது. உற்றார்- உறவினர்களையும் அனுசரித்துச் செல்ல வேண்டி வரும். பண வரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும் என்றாலும் ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக் கொள்வது நல்லது. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதைத் தவிர்க்கவும். தொழில், வியாபாரத்திலும் நிறைய போட்டிகள் நிலவும். கூட்டாளிகளிடம் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தைப் பெறுவார்கள்.\nகுரு பகவான் அஸ்த நட்சத்திரத்தில் 21-09-2016 முதல் 25-11-2016 வரை சஞ்சாரம்\nஜென்ம ராசிக்கு அட்டம ஸ்தானாதிபதியான சந்திரனின் நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம் செய்வதால் ஓரளவுக்கு சுமாரான பலன்களையே பெற முடியும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகக் கூடிய காலம் என்பதால் உணவு விஷயத்தில் கவனம் செலுத்துவது நல்லது. உற்றார்- உறவினர்களால் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். பல பொதுநலக் காரியங்களிலும் ஈடுபடுவீர்கள். பணம் கொடுக்கல், வாங்கலில் கவனமுடன் செயல்பட்டால் அதன்மூலம் லாபத்தை அடைய முடியும். புத்திர வழியில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் பெரிய கெடுதி இல்லை. தொழில், வியாபாரத்தில் எதிர் நீச்சல் போட்டாவது ஏற்றத்தை அடைவீர்கள். கூட்டாளிகளால் ஓரளவுக்கு சாதகப் பலன்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனத்தை செலுத்துவது நல்லது. எதிர்பார்க்கும் உயர்வுகள் சற்று தாமதமாகக் கிடைக்கும். பொருளாதாரநிலை தேவைக்கேற்றபடி இருக்கும்.\nகுரு பகவான் சித்திரை நட்சத்திரத்தில் 26-11-2016 முதல் 16-1-2017 வரை சஞ்சாரம்\nகுரு 5, 12-க்கு அதிபதியான செவ்வாயின் நட்சத்திரத்தில் 10-ல் சஞ்சரிப்பது தொழில், வியாபார ரீதியாக வீண் விரயங்களையும், நெருக்கடிகளையும் ஏற்படுத்தும் அமைப்பு என்றாலும், செவ்வாய் உங்கள் ராசியாதிபதி குருவுக்கு நட்பு கிரகம் என்பதால் எதையும் சமாளிக்கும் வலிமையும் வல்லமையும் உண்டாகும். ஜென்மராசிக்கு 12-ல் சனி சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்படும். கணவன், மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். எந்தவொரு காரியத்திலும் ஒருமுறைக்குப் பல முறை சிந்தித்துச் செயல்படுவது உத்தமம். பணம் கொடுக்கல்- வாங்கலில் பிறரை நம்பி முன்ஜாமீன் கொடுப்பதைத் தவிர்க்கவும். உற்றார்- உறவினர்களின் ஆதரவுகள் சிறப்பாகவே இருக்கும். பணவரவுகளும் தேவைக்கேற்றபடி இருக்கும். குடும்பத் தேவைகளும் பூர்த்தியாகும். உங்களுக்குள்ள வம்பு, வழக்குகளில் இழுபறி நிலையிருந்தாலும் பெரிய பாதிப்புகள் ஏற்படாது. உத்தியோகஸ்தர்கள் பணியில் நெருக்கடிகளைச் சந்தித்தாலும் உடனிருப்பவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள்.\nகுரு பகவான் சித்திரை நட்சத்திரத்தில் துலா ராசியில் 17-01-2017 முதல் 22-02-2017 வரை சஞ்சாரம்\nகுரு பகவான் இக்காலங்களில் அதிசாரமாக லாபஸ்தானமான 11-ஆம் வீட்டில் தனக்கு நட்பு கிரகமான செவ்வாயின் நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்வது அற்புதமான அமைப்பாகும். இதனால் கடந்த காலப் பிரச்சினைகள் குறையும். பணவரவுகளிலிருந்த தடைகள் விலகும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளிலும் அனுகூலம் கிட்டும். நல்ல வரன்கள் தேடி வரும். பொன், பொருள் சேரும். குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கடன்கள் குறையும். எடுக்கும் முயற்சிகளிலும் வெற்றி கிட்டும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. தொழில் ரீதியாக இருந்த போட்டிகள் குறையும். வரவேண்டிய வாய்ப்புகள் தடையின்றி வந்து சேரும். வெளியூர், வெளிநாடுகளுக்கு பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பும் கிட்டும். கூட்டாளிகள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு விரும்பிய இடமாற்றங்கள் கிடைக்கும்.\nகுரு பகவான் வக்ர கதியில் 23-02-2017 முதல் 01-06-2017 வரை\nகுரு பகவான் வக்ர கதியில் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமான நிலையினை அடைய முடியும். புதிய கூட்டாளிகள் சேருவார்கள். தொழிலாளர்களின் ஒத்துழைப்புகள் மகிழ்ச்சி அளிக்கும். உத்தியோகஸ்தர்களும் பணியில் மன நிம்மதியுடன் செயல்பட முடியும். எதிர்பார்த்துக் காத்திருந்த ஊதிய உயர்வு, இடமாற்றம் போன்றவையும் கிடைக்கப் பெறும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சியினை உண்டாக்கும். உத்தியோகரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் அனுகூலம் உண்டாகும். குடும்பத்திலும் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை நிலவும். உங்களுக்கு ஏழரைச் சனியில் விரயச் சனி நடைபெறுவதால் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. பணவரவுகள் சிறப்பாக இருக்கும். பூர்வீக சொத்துகளல் ஓரளவுக்கு லாபம் கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் செலுத்துவது நல்லது. குடும்பத்திலுள்ளவர்களால் மருத்துவச் செலவுகள் ஏற்படும்.\nகுரு பகவான் அஸ்த நட்சத்திரத்தில் 02-06-2017 முதல் 15-07-2017 வரை சஞ்சாரம்\nகுரு பகவான் சந்திரனின் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் இக்காலங்களில் நன்மை- தீமை கலந்த பலன்களையே பெறமுடியும். உடல் நிலையில் சற்று அதிக அக்கறை எ���ுத்துக் கொள்வது நல்லது. சனி சாதகமற்று சஞ்சரிப்பதால் வண்டி வாகனங்களில் பயணம் செய்யும் போது கவனம் தேவை. கணவன்- மனைவி விட்டுக்கொடுத்து நடந்து கொள்வதும் குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடப்பதும் நற்பலனைத் தரும். பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருந்தாலும் கேது 3-ல் இருப்பதால் எதையும் சமாளிக்க முடியும். புத்திர வழியில் மனக்கவலைகள் தோன்றி மறையும். பூர்வீக சொத்துக்களால் சிறுசிறு விரயங்களும் உண்டாகும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் தேவையற்ற பயணங்களையும் பெரிய முதலீடுகளையும் தவிர்ப்பது நல்லது. கூட்டாளிகளாலும் வீண் பிரச்சினைகள் உண்டாகும். தொழிலில் மந்த நிலை ஏற்பட்டாலும் பொருள் தேக்கம் உண்டாகாது. உத்தியோகஸ்தர்கள் உடன்பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் வேலைப் பளுவை குறைத்துக் கொள்ள முடியும். தெய்வீகப் பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும்.\nகுரு பகவான் சித்திரை நட்சத்திரத்தில் 16.07.2017 முதல் 02.09.2017 வரை சஞ்சாரம்\nகுரு பகவான் செவ்வாயின் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் இக்காலங்களிலும் ஏற்ற இறக்கமான பலன்களையே பெற முடியும். உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் செலுத்துவது நல்லது. குடும்பத்தினரால் மருத்துவச் செலவுகள் ஏற்படும். 27-07-2017-ல் ஏற்படவுள்ள சர்ப்ப கிரக மாற்றத்தால் கேது 2-ல், ராகு 8-ல் சஞ்சரிக்கவிருப்பதால் குடும்பத்திலுள்ள வர்களை அனுசரித்து நடந்து கொண்டால் குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெற்று எதையும் சமாளிக்க முடியும். குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். தொழில், வியாபாரத்தில் நெருக்கடிகள் உண்டாவதோடு போட்டி பொறாமைகள் அதிகரிப்பதால் வரவேண்டிய வாய்ப்புகள் கைநழுவிப் போகும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சிறுசிறு தடைகளுக்குப்பின் அனுகூலம் கிட்டும். ஆடம்பர செலவுகளைக் குறைத்துக் கொள்வது உத்தமம். கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது.\nதனுசு ராசியில் கேதுவின் நட்சத்திரத்தில் பிறந்துள்ள உங்களுக்கு குரு பகவான் 10-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சுமாராகத் தானிருக்கும். எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். குடும்பத்திலுள்ளவர்களை அன��சரித்து நடந்து கொண்டால் குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். மணமாகாதவர்களுக்கு வரன்கள் கிடைப்பதில் தாமத நிலை உண்டாகும். கொடுக்கல், வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. கடன்கள் சற்றே குறையும்.\nதனுசு ராசியில் சுக்கிரனின் நட்சத்திரத்தில் பிறந்துள்ள உங்களுக்கு குரு பகவான் 10-ல் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரத்தில் நெருக்கடிகள் ஏற்படும். போட்டி பொறாமைகள் அதிகரிப்பதால் வரவேண்டிய வாய்ப்புகள் கைநழுவிப் போகும் என்றாலும் எதையும் சமாளித்து விடுவீர்கள். பணவரவுகளிலும் சுமாரான நிலையே இருக்கும். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும் என்பதால் வீண் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். ஆடம்பர செலவுகளைக் குறைத்துக் கொண்டால் கடனில்லாமல் வாழ முடியும். உத்தியோகத்தில் வேலைப் பளு அதிகரிக்கும்.\nதனுசு ராசியில் சூரியனின் நட்சத்திரத்தில் பிறந்துள்ள உங்களுக்கு ஜீவன ஸ்தானத்தில் குரு சஞ்சரிப்பதால் நினைத்ததை நிறைவேற்றுவதில் தடைகள் ஏற்படும். எந்தவொரு காரியத்திலும் சிந்தித்துச் செயல்பட்டால் மட்டுமே வெற்றியினைப் பெறமுடியும். பணவரவுகளிலும் சுமாரான நிலையே இருக்கும் என்றாலும் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகி விடும். கொடுக்கல், வாங்கல் போன்றவற்றில் பிறருக்கு முன்ஜாமீன் கொடுப்பது, வாக்குறுதி கொடுப்பது போன்றவற்றைத் தவிர்க்கவும்.\nதனுசு ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு குரு பகவான் 10-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் வியாழக்கிழமைகளில் விரதமிருந்து, குரு தட்சிணா மூர்த்திக்கு கொண்டைக்கடலையை மாலையாகக் கோர்த்து அணிவித்து, மஞ்சள் நிற மலர்களால் அலங்கரித்து, நெய் தீபமேற்றி வழிபடுவது, தானம் போன்றவற்றை காலைப் பொழுதிலும் மந்திர ஜெபங்களை மாலைப் பொழுதிலும் செய்வது, மஞ்சள் நிற ஆடைகள் அணிவது, கைகுட்டை உபயோகிப்பது, மஞ்சள் நிற பூக்களை அணிவது, வெண் முல்லை மலர்களால் குருவுக்கு அர்ச்சனை செய்வது, \"\"ஓம் ஜீரம் ஜரிம் ஜீரௌம் ச குரவே நமஹ\"\" என்ற குரு மந்திரத்தை துதிப்பது, புஷ்பராகக் கல்லை மோதிரத்தில் பதித்து அணிந்து கொள்வது உத்தமம். ஏழரைச் சனி நடைபெறுவதால் ஊனமுற்ற ஏழை, எளியவர்களுக்கும் முடிந்த உதவிகளைச் செய்வது, அனுமனை வழிபடுவது, அனுமன் துதிகளைக் கூறுவது, விநாயகர் வழிபாடு மேற்கொள்வது, நல்லெண்ணெய், எள், கடுகு, சமையல் பாத்திரங்கள், குடை, செருப்பு, நீல மலர்கள் ஆகியவற்றை ஏழைகளுக்கு தானம் செய்வது, சனியின் பீஜ மந்திரமான \"\"ஹ்ரீம் ஸ்ரீம் க்ரஹ சக்ரவர்த்தினே, சனைச்சராய க்லிம் இம் சஹ ஸ்வாஹா\"\" என ஜெபிப்பது, நீலக்கல் மோதிரம் அணிவது நல்லது.\nLabels: குருப்பெயர்ச்சி பலன்கள் தனுசு\nவார ராசிப்பலன் ஜுலை 31 முதல் ஆகஸ்ட் 06 வரை ...\nவார ராசிப்பலன் ஜுலை 24 முதல் 30 வரை 2016\nமுருகு ஜோதிட ஆராய்ச்சிமையம் 2010 பட்டிமன்றம்\nமுருகு ஜோதிட ஆராய்ச்சிமையம் 2004 பட்டிமன்றம்\nகுருப்பெயர்ச்சி பலன்கள் ரிஷபம் (2016-2017)\nகுருப்பெயர்ச்சி பலன்கள் (2016-2017) மேஷம்\nவார ராசிப்பலன் ஜுலை 10 முதல் 16 வரை 2016\nமுருகு ஜோதிட ஆராய்ச்சிமையம் ஜோதிடா் மாநாடு 2011\nமாபெரும் குரு பெயர்ச்சி யாகம் மற்றும் ஜோதிடா்கள் ம...\nகுரு பெயா்ச்சி பலன்கள் 2016-2017 முருகுபாலமுருகன்...\nகுரு பெயா்ச்சி பலன்கள் 2016-2017 முருகுபாலமுருகன்...\nவார ராசிப்பலன் ஜுலை 03 முதல் 09 வரை 2016\nஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்;\nகுரு 12 ராசியில் எந்த ராசியில் இருந்தால் என்ன பலன்கள்\nஉத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nமிருகசீரிஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nஅவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nபூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nபூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.pathivu.com/2018/08/NPC-Srilanka9.html", "date_download": "2018-08-19T09:28:42Z", "digest": "sha1:OOXUKIEQZOA3QY25SFOQMXNSBJLIXKIA", "length": 7574, "nlines": 63, "source_domain": "www.pathivu.com", "title": "கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தியது வடமாகாணசபை! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தியது வடமாகாணசபை\nகருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தியது வடமாகாணசபை\nதமிழ்நாடன் August 09, 2018 இலங்கை\nதிராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் முன்னாள் முதலமைச்சரருமான கலைஞர் மு.கருணாநிதிக்கு வடமாகாணசபையின் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.\nஇன்றைய அமர்வு ஆரம்பிக்கப்பட்ட போதே கலைஞருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது என யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன.\nமாவை உரை உறுப்பினர்கள் நித்திரை - அதிர்ச்சிப் படங்கள்\nதமிழரசு கட்சியின் முன்னாள் தலைவர் அமரர் இ.மு.வீ நாகநாதனின் நினைவு தினம் இன்று(16) யாழ்ப்பாணம் மாட்டின் வீதியில் அமைந்துள்ள தமிழரசு கட்சி...\nநல்லூருக்கு வந்த இராணுவத்தின் தொலைக்காட்சி\nநல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த உற்சவ நிகழ்வு ஆரம்பித்துள்ள நிலையில் இலங்கை படையினர் ஆலய நுழைவு பகுதியில் பொருத்தியுள்ள பாரிய தொலைக்கா...\nவிடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்டு சரியாக 33ஆண்டுகள்\nஇன்று விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்டு சரியாக 33 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. 1985 ஆவணி 18 இல் பெண்புலிகளின் முதலாவது பயிற்சிம...\nநேவி சம்பத் கைது:கோத்தாவிற்கு இறுகுகின்றது ஆப்பு\nநேவி சம்பத் கைது செய்யப்பட்டதன் மூலம் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயவிற்கு எதிராக முடிச்சு இறுக்கப்பட்டுள்ளதாகசொல்லப்பட...\nமாவட்ட அலுவலகம் படையினரால் உடைப்பு\nதமிழ்தேசிய மக்கள் முன்னணியின் புதுக்குடியிருப்பு மருத்துவ மனைக்கு எதிராக உள்ள வீதியில் அமைந்துள்ள மாவட்ட அலுவலகம் படையினரால் உடைக்கப்ப...\nஆளும் கூட்டணியில் முன்னாள் அமைச்சர் விஜயகலா\nமுன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸவரன், தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பரிந்துரைக்காக காத்திருப்பதாக அரசு சொல்லி வந்தாலும் அமைச்சரி...\nஐ.நா முன்னாள் பொதுச் செயலாளர் கோபி அன்னான் மரணம்\nஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச்செயலாளராக 10 ஆண்டுகள் பதவி வகித்த கோபி அன்னான் தனது 80-ம் வயதில் சுவிட்சர்லாந்தில் இன்று மரணம் அடைந...\nவடக்கில் தமிழில் பெயர்:முதலமைச்சர் கோரிக்கை\nவடமாகாணத்திலுள்ள வீதிகள் மற்றும் கிராமங்களிற்கு தமிழில் பெயர் வைக்க நடவடிக்கை எடுக்கவேண்டுமென வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் கோ...\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணம்\nஅரசாங்கத்தின் அடிப்படை கட்டமைப்புகளை மாற்றியமைத்து, தமிழ்த் தேசத்தின் அங்கீகாரத்தை பெற உழைத்து வரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செ...\nரவிராஜிடம் ராஜிதவை இழுத்துவந்த சயந்தன்\nசாவகச்சேரி வைத்தியசாலைக்கு வருகை தந்திருந்த இலங்கை சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவை மறைந்த மாமனிதர் ரவிராஜிற்கு மலர் அஞ்சலி செலுத்த செ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://wslink.ru/tag/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%93%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2018-08-19T09:47:12Z", "digest": "sha1:JTH2L7UCS4WLPRNOXWPGBNHJI4RXPFU6", "length": 7559, "nlines": 86, "source_domain": "wslink.ru", "title": "ஆண்டி ஓப்பது எப்படி - - Tamil Sex Stories - Tamil Kamakathaikal -Tamil Sex Story | wslink.ru", "raw_content": "\nTag: ஆண்டி ஓப்பது எப்படி\n45 வயது வேலைக்காரியை சமையலறையில் வைத்து ஒத்த கதை\nTamil Sex Story இந்திராவை கற்பழித்த காம கதை\nTamil Kamakathaikal காதல் வந்ததும் காமம் வந்ததா\nதிடீரென்று என் அண்ணன் ஓத்துவிட்டான்\nமுதலாளியிடம் அவசர அவசரமாக ஓல் வாங்கும் வீடியோ\nகாட்டு வெளியில் ஆண்டியை ஓல் போடும் வீடியோ\nவெளிநாட்டு முதலாளி பிசையும் இந்திய முலை\nநண்பனை அம்மாவின் முலையில் அமுக்கும் விளையாட்டு\nஆண்டியை கட்டிலிலே போட்டு குதறி எடுக்கும் வீடியோ\nமீனலோசனி ஆண்டியை ஆபீஸ் இல் வைத்து ஒத்த உண்மை கதை\nநானும் என் தங்கையும் கட்டிலில் தாறுமாறாக புரண்டு எழும்பினோம்\nThangai Okkum Tamil Kamaveri – என் பெயர் சூர்யா நான் என் தங்கைகளை ஒத்ததை பற்றி சொல்கிறேன்… இது என் வாழ்வில் நடந்த உண்மை கதை…. முதலில் என் அம்மா கூட...\nஅம்மம்மா அம்மணமா படுத்து கிடந்தாள் – தாவி ஏறி ஓத்தேன்\nகொழுந்தனாரும் நானும் ஆடிய மரண ஓலாட்டம்\nஐயர்மாமியை கதவிடுக்கில் வைத்து நசுக்கிய கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AF-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2018-08-19T10:24:13Z", "digest": "sha1:SNVN4QZDHS745ZF3MPVCGAHZZ2DACV46", "length": 14907, "nlines": 98, "source_domain": "tamilthamarai.com", "title": "TamilThamarai.com | தமிழ்த்தாமரைபாரதீய ஜனதா Archives - TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nஒன்றாக சேர்ந்து சட்டம்பயின்ற வாஜ்பாயும், அவரது தந்தையும்\n21 குண்டுகள் முழுங்க, முழு ராணுவ மரியாதையுடன் வாஜ்பாயின் உடல் தகனம்:\nபாஜக வளர காரணமாக இருந்தவர்\nதெலுங்குதேசம் பாரதீய ஜனதா கூட்டணி தொடரும்\nகுஜராத் சட்டமன்றத் தேர்தலில் கடும்போட்டிக்கு இடையே பாரதீய ஜனதா வெற்றி பெற்ற போது ஆந்திர பிரதேசத்தில் பாரதீய ஜனதா கட்சியினர் எழுப்பிய கோஷமானது கூட்டணி கட்சியான தெலுங்கு தேசம் கட்சியினருக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. ......[Read More…]\nFebruary,3,18, — — தெலுங்குதேசம், பாரதீய ஜனதா\nராம்நாத் கோவிந்த்க்கு அ.தி.மு.க முழு ஆதரவு\nஜனாதிபதி தேர்தலில் பாரதீயஜனதா வேட்பாளராக ராம்நாத்கோவிந்த் அறிவிக்கப்பட்டுள்ளார். இதனைதொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு கட்சி தலைவர்களிடம் அவருக்கு ஆதரவுதர கோரிவருகிறார். ���ந்நிலையில், ஜனாதிபதி தேர்தலில் ராம்நாத்திற்கு தெரிவிப்பது பற்றி முடிவு செய்வதற்காக அ.தி.மு.க. தலைமை ......[Read More…]\nJune,21,17, — — ஜனாதிபதி தேர்தல், நரேந்திர மோடி, பாரதீய ஜனதா, ராம்நாத் கோவிந்த்\nகேரளாவில் பா.ஜ.க. தனது கணக்கை தொடங்கியது\nகேரளாவில் உள்ள 140 சட்டசபை தொகுதிகளுக்கு கடந்த 16–ந்தேதி சட்டசபை தேர்தல் நடந்தது. ஆளும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஒரு அணியாகவும், எதிர்க் கட்சியான இடதுசாரிகள் மற்றொரு அணியாகவும் போட்டியிட்டனர். இவர்களை எதிர்த்து பாரதீய ......[Read More…]\nMay,19,16, — — கேரளா, பாரதீய ஜனதா\nஇளைஞர்களின் மீதான கரிசனம் ராகுலை முன்னிறுத்த காங்கிரஸ் ஆடும் கபட நாடகமே\nஜெய்ப்பூர் காங்கிரஸ் மாநாட்டில் இளைஞர்களின் மீதான காங்கிரஷின் கரிசனம் ராகுலை முன்னிறுத்த காங்கிரஸ் ஆடும் கபட நாடகமே என்று பாரதீய ஜனதா கருத்து தெரிவித்துள்ளது. ...[Read More…]\nலக்னோவில் பாரதீய ஜனதா தேசிய நிர்வாகிகளின் 2 நாள் மாநாடு\nபாரதீய ஜனதா தேசிய நிர்வாகிகளின் 2நாள் மாநாடு லக்னோவில் இன்று -வெள்ளிக்கிழமை-தொடங்குகிறது. இந்த மாநாட்டில் இந்தியா முழுவதிலிருந்தும் முக்கிய தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். மிக கடுமையான விலைவாசி உயர்வு . ......[Read More…]\nJune,2,11, — — 2நாள் மாநாடு, கறுப்பு பண விவகாரம், தேசிய நிர்வாகிகளின், பாரதீய ஜனதா, விலைவாசி உயர்வு, ஸ்பெக்ட்ரம் ஊழல், ஸ்பெக்ட்ரம் ஊழல் என்றால் என்ன\nஅசாம் மாநில தேர்தல் பிரசாரத்தில் களம் இறங்கியுள்ள பாரதீய ஜனதா பிரபலங்கள்\nஅசாம் மாநிலத்தில் நடைபெறும் சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதா தனித்து போட்டியிடுகிறது. வாக்காளர்களை கவர்வதற்காக. கட்சியின் மூத்த தலைவர் அத்வானி, அகில-இந்திய தலைவர் நிதின் கட்காரி, எதிர் கட்சி தலைவர் சுஷ்மாசுவராஜ், மேல்சபை எதிர் ......[Read More…]\nApril,4,11, — — அசாம் மாநிலத்தில், சட்டசபை தேர்தலில், தனித்து போட்டி, நடிகர் சத்ருகன் சின்கா, நடிகை ஹேமமாலினி, நடைபெறும், பாரதீய ஜனதா\nவருண்காந்தியின் திருமணம் மார்ச் மாதம் 6ஆம் தேதி நடைபெறுகிறது\nபாரதீய ஜனதா கட்சியின் எம்.பி. வருண்காந்திக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. மணமகளின் பெயர் யாமினி ராய். மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்தவர். வருகிற மார்ச் மாதம் 6ஆம் தேதி உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி ......[Read More…]\nFebruary,10,11, — — அனுமன் மலை, இருக்கும், உத்தரப்பிரதேச, உள்ள, எம் பி, கட்���ி, காஞ்சி சங்கராச்சாரியார், கோவில், திருமணம், நடைபெறுகிறது, பாரதீய ஜனதா, பெயர், மணமகளின், மாநிலம், யாமினி ராய், வருண்காந்தி திருமணம், வாரணாசி\nகறுப்பு பண கணக்குகளில் பாரதீய ஜனதாவினர் இருந்தால் நடவடிக்கை\nசுவிஸ் வங்கிகளில் கறுப்புபணத்தை மறைத்து வைத்துள்ள இந்தியர்கலை பற்றிய தகவல்களை மத்திய-அரசு உடனடியாக வெளியிட வேண்டும். கறுப்பு- பணம் பதுக்கியவர்கள் பட்டியலில் பாரதீய ஜனதா வினரின் பெயர் இடம் பெற்று ......[Read More…]\nJanuary,18,11, — — இந்தியர்கலை, கறுப்புபணத்தை, சுவிஸ் வங்கிகளில், பட்டியலில், பணம் பதுக்கியவர்கள், பாரதீய ஜனதா, மத்திய அரசு, மறைத்து, வைத்துள்ள\nமத்திய அரசு தொடர்ந்து தாமசை தாங்கிவருவதற்கு காரணம் என்ன\nகறைபடிந்த ஊழல் கண்காணிப்பு கமிஷனரை மத்திய அரசு காப்பாற்ற முயற்சி செய்கிறது என பாரதீய ஜனதா குற்றம் சாட்டியுள்ளது. பத்திரிகையாளர்களிடம் பேசிய பாரதீய ஜனதா செய்தி-தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில் : ......[Read More…]\nJanuary,18,11, — — அரசு காப்பாற்ற, ஊழல், கண்காணிப்பு, கமிஷனரை, கறைபடிந்த, குற்றம் சாட்டியுள்ளது, செய்கிறது, பாரதீய ஜனதா, மத்திய, முயற்சி\nதமிழ்நாடு பாஜக தேர்தல் பொறுப்பாளராக சுஷ்மா சுவராஜ் தேர்ந்தெடுக்கபட்டுள்ளார்\nதமிழ்நாடு புதுச்சேரி, கேரள மாநில சட்டசபை தேர்தலுக்கான பாரதீய ஜனதாவின் தேர்தல் பொறுப்பாளராக மக்களவை எதிர் கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் தேர்ந்தெடுக்கபட்டுள்ளார். அஸ்ஸாமில் நடைபெறும் பாரதீய ஜனதாவின் உயர்மட்ட கூட்டத்தில் இதற்க்கான அறிவிப்பை ......[Read More…]\nJanuary,9,11, — — எதிர் கட்சி தலைவர், கேரள, சட்டசபை, சுஷ்மா சுவராஜ், தமிழ்நாடு, தேர்தலுக்கான, தேர்தல், பாரதீய ஜனதா, புதுச்சேரி, பொறுப்பாளராக, மக்களவை, மாநில\nஇந்தியா வருந்துகிறது;- நரேந்திர மோடி\nவாஜ்பாய் அவர்களின் மரணத்துக்கு இந்தியா வருந்துகிறது. அவரது மரணம் ஒரு சகாப்தத்தின் முடிவைக் குறிக்கிறது. பலதசாப்தங்களாக அவர் தேசத்துக்காகவே வாழ்ந்து, தன்னலமற்ற சேவை புரிந்தவர். இந்த சோகமான தருவாயில், என் எண்ணங்கள் எல்லாம் அவரது குடும்பத்தினர், பா.ஜ.க தொண்டர்கள் மற்றும் அவரைப் ...\nபல போராட்டங்கள், தியாகங்களைக் கொண்டது � ...\nசிலருக்கு மூலம் வெளியே வரும் உள்ளே போகும். இப்படிப்பட்டவர்கள் ...\nபல்வேறு வயிற்றுப்போக்கு, பேதி, காலரா, வயிற்றுக்கடுப்பு போன்ற���ற்றில் பல முறை ...\n அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamiljothidamtips.com/zodiac-signs-predictions/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-2017-2020-sani-peyarchi-palangal-makara-rasi/", "date_download": "2018-08-19T09:33:24Z", "digest": "sha1:E4ONIVVCAZTYCIIUKB3MUMP7PHYLQOPI", "length": 25601, "nlines": 257, "source_domain": "www.tamiljothidamtips.com", "title": "சனி பெயர்ச்சி பலன்கள் மகர ராசி 2017 – 2020 | Sani Peyarchi Palangal Makara Rasi – Tamil Jothidam Tips", "raw_content": "\n2018 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017\n2018 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nBy ஜோதிடரத்னா சந்திரசேகரன் Last updated Nov 16, 2017\nசனி பெயர்ச்சி பலன்கள் மகர ராசி 2017 – 2020\nகடந்த தை மாதம் 13 (26.01.2017) வியாழக்கிழமை\nஇரவு 7:31 க்கு ஸ்ரீ சனிபகவான் விருச்சிக ராசியிலிருந்து அதிசாரமாக பெயர்ச்சி ஆகி தனுசு ராசிக்கு சென்றார் பின் வக்கிர கதியில் வந்து ஆனி 6 ( 20.06.2017 ) செவ்வாய்கிழமை மீண்டும் விருச்சிக ராசிக்கு வந்தார்\nதற்போது மீண்டும் ஐப்பசி 9 (26.10.2017) வியாழக்கிழமை பிற்பகல் 3:28 க்கு நேர்கதியில் விருச்சிக ராசியில் முழுவதுமாக பெயர்ச்சியாகி விட்டார்.\nவரும் மார்கழி 4 (19.12.2017) செவ்வாய்க்கிழமை 8:52 நாழிகை அளவில் ஸ்ரீ சனிபகவான் விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி ஆக இருக்கிறார்\nஇதுவரை கடந்த இரண்டரரை வருட காலத்தில் உங்கள் 11 மிடத்தில் இருந்து கொண்டு யோக சனியாக இருந்து பல சுப பலனா அதிக தனவரவு, பதவி,பாராட்டு,பரிசு,எண்ணியவை எளிதில் முடித்து கொடுத்து இருப்பார், மகிழ்ச்சி குடும்ப சூழல் அமைந்திருக்கும், சுப நிகழ்வுகள்,மூத்தவர்களின் பூரண உதவிகள், ஒப்பந்த தொழிலில் நல்ல லாபம், குழந்தை பாக்கியம், கடந்த காலத்தில் இழந்த பொருளை மீட்டு இருப்பீர்கள், இளமாதர் தொடர்பு, குதூகலம்\nஇனி சனிபகவான் அடுத்து உங்கள் 12 மிடத்தில் அமர்ந்து ஏழரை சனியில் முதல் இரண்டரை வருடம் விரைய சனியாக பெயர்ச்சியாகி 3,7,10 ஆம் பார்வையாக 2, 6, 9 ஆகிய இடங்களை பார்க்க உள்ளது. இனி வரும் இரண்டு வருடமும் பல சுப அசுப பலன்களை தருவார்\nஇனி உங்களுக்கு அடுத்த கிட்டத்தட்ட இரண்டரை வருடம் ஏழரை சனியில் முதல் இரண்டரை ஆண்டுக்கு விரைய சனியாக வரவிருக்கிறார் அடுத்த இரண்டரை ஆண்டும் பல சுப அசுப கெடு பலனான அதிக விரையம் தருவார் அதை நீங்கள் சுப விரையமாக மாற்றி கொள்ளவேண்டும் அதவாது இக்காலத்தில் வீடு கட்ட துவங்கலாம், திருமண செலவுகள், சொத்துகள் வாங்கி போடலாம், அடுத்த இரண்டு வருடம் லாபம் தாராத சொத்தில் முதலீடு செய்து அதன் பிறகு நல்ல லாபம் கிடைக்கும் முதலீடு செய்யலாம், மருத்துவ செலவுகள் அதிகரிக்கும், களவு / மோசம் போகும், நஷ்டம், தண்ட செலவுகள், ஜாமீன் போடுவது தவிர்க்க வேண்டும், வம்பு வழக்கில் சிக்காமல் இருப்பது சிறப்பு, வெளிநாடு செல்ல வாய்ப்புகள் கிட்டும், தவறி விழ வாய்ப்புகள் அதிகம் உண்டு, வேலை / தொழிலில் கவனம், கடன், கொடுக்கல் வாங்கல் பிரச்சினை, குடும்ப விரோதம் / பிரிவு , தொடை மற்றும் முழங்காலில் ரோகம் உண்டாகும்.\nஉடல் ஆரோக்கியம் (Physical Health) :\nஉடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும், கண் சம்பந்தமான பிரச்சினை, தொடை / முழங்காலில் ரோகம், விபத்தில் கால் முறிவு, அடிக்கடி தவறி விழுந்து சங்கடபட சந்தர்ப்பம் உண்டாகும். உடனுக்குடன் மருத்துவம் எடுத்து கொள்ளவது சிறப்பு\nஅனுமானுக்கு வடைமாலை சாற்றி வழிபாடு, தன்வந்தரி பகவானுக்கு அர்ச்சனை வழிபாடு செய்யவும், சபரிமலைக்கு அடுத்த 7 வருடமும் வருடம் ஒரு முறை சென்று வர சிறப்பு சனீஸ்வரனுக்கு நல்லெண்ணெய் விளக்கிட்டு வழிபட சிறப்பு\nஉத்தியோகம் / வருமானம் (Job / Income) :\nஅலுவலகத்தில் வேலைப்பளு அதிகரிக்கும், அதிகாரிகளின் அவமதிப்பு, கெடுபிடி, பலரின் பணிகளை நீங்கள் செய்ய வேண்டிய சுழல், உங்கள் பணிகளை அடுத்தவரை நம்பி ஒப்படைக்கவேண்டாம் நீங்களே செய்வது சிறப்பு, துறை மாற்றம் உண்டாகும். சிலருக்கு வேலை மாற்றம் அதாவது இருக்கும் இடத்தை விட்டு புது பணிக்கும் செல்லும் நிலை. திடீரென்று வேலை / பதவி விலக வேண்டாம் விலகினால் பணி அமைவது கடினாமாக இருக்கும், அடுத்த இரண்டரை வருடமும் மிகுந்த கவனம் வேலையில் இருப்பது சிறப்பு. வருமானம் குறைவாக தான் இருக்கும் கடன் வாங்கிய பல செயல்களை செய்ய வேண்டியிருக்கும் அதனால் பற்றாக்குறை நீடிக்கும்\nசனிக்கிழமை தோறும் சனிபகவானுக்கு நல்லெண்ணெய் தீப வழிபாடு, புதன்கிழமை நெய்விளக்கிட்டு பெருமாள், ஆதரவற்றோர், முதியோர் இல்லத்துக்கு உதவிகள்\nதொழில் / வியாபாரம் / வருமானம் :\nஇக்காலத்தில் சுய தொழில் கூட்டு தொழில் ஆரம்பிப்பது பல சிரமத்தை நஷ்டத்தை ஏற்படுத்தும், தொழில் செய்பவர்களுக்கு தொழில் நசிந்தால் உடனே அடிமை வேலைக்கு செல்வது பலவிதமான இக்கட்டிலிருந்து / நஷ்டத்திலிருந்து தப்பிக்கலாம், செய்தொழிலில் மந்த போக்கு உண்டாகும், உற்பத்தி செய்த பொருள் தேங்கும், நஷ்டம், தீ விபத்து, களவு ஏற்படும், தொழிலிலை விர்வாக்கம் செய்வதை தவிர்க்காலாம், அதிக முதலீடு செய்வதை தவிர்க்கலாம், புதிய பொருள் சந்தை படுத்துவதில் மிகுந்த செலவுகள் நஷ்டம் ஏற்படும், கூட்டு தொழிலில் சங்கடம், நஷ்டம், அவமானம் சந்திக்க நேரிடும். ஜாமீன் போடுவதை தவிர்க்க வேண்டிய காலம், ஒப்பந்த தொழிலில் உள்ளோர் வம்பு வழக்கு ஜெயில் கோர்ட் கேஸ் சந்திக்க நேரிடும்,\nசனிக்கிழமை தோறும் சனிபகவானுக்கு நல்லெண்ணெய் தீப வழிபாடு, நெய்விளக்கிட்டு பெருமாள், மகாலட்சுமி வழிபாடு, முதியோர், ஆதரவற்றோர் இல்லத்தில் அன்னதானம் செய்ய சிறப்பு\nபெண்களுக்கு திருமணம் இழுப்பறியாகும், திருமண தடை, கணவனை விட்டு பிரிந்திருக்க வேண்டிய சூழல் உண்டாகும், சிலருக்கு டைவர்ஸ் ஆகும், அடிக்கடி குடும்பத்தில் சண்டை சச்சரவு உண்டாகும், வேலை இழப்பு / மாற்றம் ஏற்படும், உடல்நிலை பாதிக்கப்படும், வேலைப்பளு கூடும், அதிக நேரம் வேலை பார்க்க வேண்டிய சூழல், குழந்தைகளை பரமாரிக்க முடியாமல் அவதிபடுவீர்கள், கோர்ட் கேஸ் என்று அலைச்சல் திரிச்சல் உண்டாகும்ம், யாருக்கும் கடன் வாங்க ஜாமீன் போட வேண்டாம், பணத்தை நிதி நிறுவனத்தில் போட வேண்டாம், சேமிப்புகள் கரையும் காலம், யாரை நம்பியும் பொன் பொருள் ஆவணம் தரவேண்டாம்\nசனீஸ்வரன் வழிபாடு, அம்மன் வழிபாடு, குலதெய்வ வழிபாடு\nபதவி இழப்பு ஏற்படும், அடிக்கடி பிரச்சினைகளை சந்திக்கவேண்டிய சூழ்நிலை, தண்ட செலவுகள், அடிதடியில் கால் முறியும், காலில் அடிவிழும், பணம் மோசம் போகும், வம்பு வழக்கு, நீண்ட நாள் ஒளிந்து வாழும் சூழல் உண்டாகும், இதுவரை அனுபவித்து வந்த சுக பதவிகள் எல்லாம் பறிபோகும்\nஅன்னதானம், ஏழை மாற்று திறனளிக்கு உதவிகள் செய்ய, முதியோர் இல்லத்துக்கு உதவிகள்,சனிபகவான், குலதெய்வ வழிபாடு\nபயிர் நாசம் உண்டாகும், பூச்சி தொல்லையால் உற்பத்தி குறையும், விளைச்சல் கெடும், விளைந்த பொருள் தேக்கம் உண்டாகும், நல்ல விலைக்கு போகாது, கடன் பெருகும், பணபற்றாகுறை உண்டாகும், நிலம் விற்கும் சுழல் ஏற்படும். லாபம் கிடைக்காத காலம்\nகுலதெய்வ வழிபாடு , பெருமாள், சனீஸ்வர���் வழிபாடு\nபொது தேர்வு எழுதும், மாணவர்கள் மிகுந்த கவனத்துடன் படிக்க வேண்டிய காலம், எதரிபார்த்த மதிப்பெண்கள் கிடைக்காது, எதிர்பார்த்த பட்ட படிப்பும் அமையாத காலம், படிப்பில் கவனம் சிதறும், தேர்வறையில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும், அரியர்ஸ் உண்டாகும், ஆசிரியரின்/ பள்ளி நிர்வாகத்தின் கண்டிப்பு ஆளாக வேண்டி வரும், படிப்பில் ஆர்வம் குறையும், வெளிநாடு சென்று படிக்கும் வாய்ப்பு வரும்\nஹயத்கீரீவர், சரஸ்வதி வழிபாடு புதன்கிழமையில், சனீஸ்வரன் வழிபாடு சனிக்கிழமையில்\nபுதிய படைப்புகள் தடைபடும், நினைத்து ஒன்று நடப்பது வேறாக இருக்கும், புதிய முயற்சியில் மிகுந்த கவனம், இழப்பு ,நஷ்டம், பகை, களவு , விபத்து , ஏமாற்றம் உண்டாகும். சக கலைஞர்களே எதிரியாக மாறுவார்கள், வேலையாட்கள் பிரச்சினையால் படைப்புகள் முடங்கும். தேவையற்றவைகளில் பணம் முடங்கும், நஷ்டம் உண்டாகும்\nசரஸ்வதி,பெருமாள் ,சனீஸ்வரன், வழிபாடு, உனமுற்றோர்க்கு உதவிகள்\nமேற்குறிப்பிட்ட பலன்கள் மற்ற கிரக பெயர்ச்சிகள், உங்கள் ஜனன ஜாதகத்தின் வலு மற்றும் தசா புத்திகள் பொருத்து மாற்றங்கள் உண்டாக்கும்.\nஎனவே அருகிலுள்ள ஜோதிடரை அல்லது என்னை கலந்து ஆலோசித்து முடிவகள் எடுப்பது சிறப்பை தரும்\nஜோதிடம்,வாஸ்து,ஜாமக்கோள் ஆருடம், பிரசன்னம், நியூமாராலாஜி,ஹோமபரிகாரம். Astrology,vaastu,Jamakkol Aarudam,Prasannam,Numero and Homa Parikaram\nமீன ராசி விளம்பி வருட பலன் 2018 – 2019\nகும்ப ராசி விளம்பி வருட பலன் 2018 – 2019\nமகர ராசி விளம்பி வருட பலன் 2018 – 2019\nதனுசு ராசி விளம்பி வருட பலன் 2018 – 2019\nவிருச்சிக ராசி விளம்பி வருட பலன் 2018 – 2019\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் Video\n2018 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/timepassvikatan/2016-sep-03/world-news/122718-transit-elevated-bus.html", "date_download": "2018-08-19T09:34:30Z", "digest": "sha1:LOAP7OJWQBW7LEWQCNEMAQMTU4MNHBZ3", "length": 20391, "nlines": 476, "source_domain": "www.vikatan.com", "title": "பஸ்ஸு பறபற... | Transit Elevated Bus - Timepass | டைம்பாஸ்", "raw_content": "\n`என்னை மன்னித்து விடு...' - காதலிக்காக போலீஸை கலங்கடித்த காதலன்..\n`நான் என் கடைசிப் பந்தை வீசிவிட்டேன்' - மிட்சல் ஜான்சன் உருக்கம்\nகொலை, கொள்ளை என 113 குற்ற வழக்குகள்- சிக்கினார் மாஃபியா கும்பல் தலைவி `மம்மி'\nதிருப்பதி கோயிலில் தனித்து விடப்பட்ட பச்சிளம் குழந்தை - பசியால் கதறிய சோகம்\n`3 மணிநேரம் உறக்கம்...மற்ற நேரங்களில் மருத்துவ சேவை...' - கேரளா தம்பதிக்கு ஒரு சல்யூட்\n`வரலாறு தெரியாமல் பேசுகிறார் ரஜினி' - கொந்தளித்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nமனைவியைப் பார்க்க டாக்டர் வேஷத்தில் சென்ற கணவருக்கு போலீஸால் நேர்ந்த சோகம்\nகொள்ளிடம் பாலத்தின் தூண்கள் இடிந்து விழுந்தன\nஆகஸ்ட் இறுதியில் வெளியாகிறது 'இமைக்கா நொடிகள்' \nஆள் பாதி ஆப்ஸ் பாதி\nஅது ஒரு அழகிய டி.வி. காலம்\nரிமோட் இஸ் ஆன் எமோஷன்\nநாற்காலி ஆசைலாம் எனக்கு இல்லைங்க\nவருத்தப்படாத வாட்ஸ் அப் குரூப்\nதனுஷ் என் லவ் கிரஷ்\nபறக்கும் ரயிலையே நாம் இன்னும் அண்ணாந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க, விரைவில் சீனாவின் சாலைகளில் பறக்கும் பஸ் ஓடப்போகிறது. சீனாவில் வாகனங்களின் உபயோகம் அதிகமானதால், போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த முடியாமல் அரசு தவித்து வருகிறது. மக்களுக்குப் பயன்படும் விதமாய் போக்குவரத்து நெரிசலைக் குறைத்து வருமானத்தையும் பெருக்கும் டூ இன் ஒன் ஐடியாதான் இந்தப் பறக்கும் பஸ். Transit Elevated Bus எனப்படும் இந்த `3D எக்ஸ்பிரஸ் பஸ்' ஐடியா 2010-ம் ஆண்டு பீஜிங்கில் நடைபெற்ற `ஹை-டெக் எக்ஸ்போ'வில் முன்வைக்கப்பட்டது.\nசீனர்கள் தம் மூளையை பிரிச்சுப்போட்டு யோசிச்சு இந்த டெக்னிக்கைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். நேருக்கு நேரே போய் முட்டினால்தானே விபத்து நடக்கும் பஸ்ஸே ரோட்டில் இரண்டு ப்ளாட்ஃபாரத்தை மட்டும் தொட்டுகிட்டுப் போகும். ஜாலியா இருக்குல்ல பஸ்ஸே ரோட்டில் இரண்டு ப்ளாட்ஃபாரத்தை மட்டும் தொட்டுகிட்டுப் போகும். ஜாலியா இருக்குல்ல காரோ பைக்கோ இனி சைடு வாங்கிப் போகத் தேவை இல்லை. `சின்னத்தம்பி' கவுண்டமணி போல நடுவால புகுந்து போகலாம். சுரங்கப்பாதை ஃபீல்தான் கிடைக்கும். அதுக்கு வசதியா பஸ்ஸோட பேஸ் மட்டம் ஏழு அடி உயரத்தில் இருக்கு. இதனால் இந்த பஸ் பயணிக்கத் தனியாக சாலை தேவையில்லை. கார்கள் சென்றுகொண்டிருக்கும்போது அதற்குச் சற்று மேலேயே தவழ்ந்து செல்லும்.\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nசிறந்த ஆளுமை கொண்டதா எடப்பாடி ஆட்சி\nநீரில் மூழ்கிய கேரளம்... மண்ணில் புதைந்த மனிதர்கள்\n' - ஸ்டாலினுக்குக் குவியும் ஆஃபரும் எச்சரிக்கையும் #VikatanExclusive\n’ - துபாய் போலீஸ் அதிகாரியின் மனதை கலங்கடித்த அந்தக் காட்சி\n`கேரள வெள்ள பாதிப்பு' தேசியப் பேரிடராக அறிவிக்கப்படாதது ஏன்\nஅழகிரியைப் புகழும் அ.தி.மு.க-வும்... கொதிக்கும் தி.மு.க-வும்\n`உண்மையான நண்பன் நீங்கள்தான்; உங்களுக்கு சல்யூட்'- அமீரக அதிபரை நெகிழவைத்த பினராயி விஜயன்\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nமுடிந்தது முன்னோட்டம்: உருகிய ஸ்டாலின்... உறுதி கொடுத்த உடன்பிறப்புகள்\nநீரில் மூழ்கிய கேரளம்... மண்ணில் புதைந்த மனிதர்கள்\nசென்னையில் அழகிரி... மதுரையில் ஸ்டாலின் - பலப்பரீட்சை ஆரம்பம்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bharathidasanfrance.blogspot.com/2013/11/blog-post_19.html", "date_download": "2018-08-19T10:10:24Z", "digest": "sha1:DWWC2MYOZNM57MUKXK7RYFUD7VY26ASV", "length": 14509, "nlines": 332, "source_domain": "bharathidasanfrance.blogspot.com", "title": "கவிஞா் கி. பாரதிதாசன்: விளைத்திடுவோம்", "raw_content": "\nஇடுகையிட்டவா்: பாட்டரசர் கி. பாரதிதாசன் நேரம் 01:46\nமிகப் பிடித்தது ஒவ்வொரு வரியும்...நன்றி ஐயா\nதிண்டுக்கல் தனபாலன் 19 novembre 2013 à 04:43\nசிறப்பான கருத்துகள் ஐயா.... வாழ்த்துக்கள்.... நன்றி....\nவிளம்மாகா யென்று விளக்கிய பாக்கள்\nஎன் பணிவான வணக்கமும் வாழ்த்துக்களும் ஐயா\nநற்ப்பண்புகளை உள்ளத்தில் விளைத்துப்போன வரிகள் நன்றிங்க ஐயா.\nதறிக்காது பணி தொடர இதமாய்\nஎறிவது அன்பு வாழ்த்து. என்றும்\n, அழகு தமிழை அள்ளி தெளித்து இனிமையாக கவிதை சமைத்ததனால்.\nசிறப்பான கருத்துக்கூறும் கவிதை அருமை வாழ்த்துக்கள்...ஐயா\nவலைப்பூ என் கவிப்பூ - பகுதி 18\nவலைப்பூ என் கவிப்பூ - பகுதி 17\nவலைப்பூ என் கவிப்பூ - பகுதி 16\nவலைப்பூ என் கவிப்பூ - பகுதி 15\nவலைப்பூ என் கவிப்பூ - பகுதி 14\nஉயர்தமிழ் காப்பாய் உடன் - 2\nஉயர்தமிழ் காப்பாய் உடன் - 1\nகருணைக்கடல் - பகுதி 3\nகருணைக்கடல் - பகுதி 2\nகருணைக்கடல் - பகுதி 1\nகம்பனில் ஒளிர்வது - பகுதி 4\nகம்பனில் ஒளிர்வது - பகுதி 3\nஅகவல். ஆசிரியப்பா. நேரிசை ஆசிரியப்பா (2)\nஅடி மறி வெண்பா (5)\nஅடிமறி மண்டில ஆசிரியப்பா (1)\nஇயல் தரவிணைக் கொச்சகக் கலிப்பா\nஇலக்கண வினா விடை (5)\nஉருவகப் பின்வருநிலை அணி (1)\nகம்பன் விழா மலர் (4)\nகலிப்பா மேடை. கட்டளைக் கலிப்பா (2)\nகலிப்பா மேடை. நேரிசைக் கலிவெண்பா (1)\nகுறள் வெண் செந்துறை (1)\nகேள்வி - பதில் (9)\nகொம்பும் காலும் இல்லா வெண்பா (1)\nசீரெதுகை பெற்று வந்த நிலைமண்டில ஆசிரியப்பா (1)\nசொற்பொருள் பின்வரு நிலையணி (1)\nதமிழ்ச் சிறப்பெழுத்து வெண்பா (1)\nபதினான்கு மண்டில வெண்பா (1)\nபுதியதோர் உலகம் செய்க (8)\nபொருள் பின்வரும்நிலை யணி (1)\nமகளிர் விழா மலர் (1)\nமீண்டும் ஓா் ஆசை (6)\nவலைப்பூ என் கவிக்பூ (33)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivaperuman.com/2016/09/26/2-095-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%85%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2018-08-19T10:10:52Z", "digest": "sha1:FHCS3SMCGGBPFYJ3RFVPT7UEDFOFFPHF", "length": 6051, "nlines": 88, "source_domain": "sivaperuman.com", "title": "2.095 திருஅரைசிலி – sivaperuman.com", "raw_content": "\nSeptember 26, 2016 admin 0 Comment 2.095 திருஅரைசிலி, அரைசிலிநாதர், பெரியம்மை\nபாடல் வண்டறை கொன்றை பால்மதி பாய்புனற் கங்கை\nகோடல் கூவிள மாலை மத்தமுஞ் செஞ்சடைக் குலாவி\nவாடல் வெண்டலை மாலை மருவிட வல்லியந் தோல்மேல்\nஆடல் மாசுணம் அசைத்த அடிகளுக் கிடம்அர சிலியே.\nஏறு பேணிய தேறி யிளமதக் களிற்றினை யெற்றி\nவேறு செய்ததன் உரிவை வெண்புலால் கலக்க மெய்போர்த்த\nஊறு தேனவன் உம்பர்க் கொருவன்நல் லொளிகொளொண் சுடராம்\nஆறு சேர்தரு சென்னி யடிகளுக் கிடம்அர சிலியே.\nகங்கை நீர்சடை மேலே கதம்மிகக் கதிரிள வனமென்\nகொங்கை யாளொரு பாக மருவிய கொல்லை வெள்ளேற்றன்\nசங்கை யாய்த்திரி யாமே தன்னடி யார்க் கருள்செய்து\nஅங்கை யாலன லேந்தும் அடிகளுக் கிடம்அர சிலியே.\nமிக்க காலனை வீட்டி மெய்கெடக் காமனை விழித்துப்\nபுக்க ஊரிடு பிச்சை யுண்பது பொன்றிகழ் கொன்றை\nதக்க நூல்திகழ் மார்பில் தவளவெண் ணீறணிந் தாமை\nஅக்கின் ஆரமும் பூண்ட அடிகளுக் கிடம்அர சிலியே.\nமானஞ் சும்மட நோக்கி மலைமகள் பாகமு மருவித்\nதானஞ் சாவரண் மூன்றுந் தழலெழச் சரமது துரந்து\nவானஞ் சும்பெரு விடத்தை யுண்டவன் மாமறை யோதி\nஆனஞ் சாடிய சென்னி யடிகளுக் கிடம்அர சிலியே.\nபரிய மாசுணங் கயிறாப் பருப்பத மதற்கு மத்தாகப்\nபெரிய வேலையைக் கலங்கப் பேணிய வானவர் கடையக்\nகரிய நஞ்சது தோன்றக் கலங்கிய அவர்தமைக் கண்டு\nஅரிய ஆரமு தாக்கும் அடிகளுக் கிடம்அர சிலியே.\nவண்ண மால்வரை தன்னை மறித்திட லுற்றவல் லரக்கன்\nகண்ணுந் தோளுநல் வாயும் நெரிதரக் கால்விர லூன்றிப்\nபண்ணின் பாடல்கைந் நரம்பாற் பாடிய பாடலைக் கேட்டு\nஅண்ண லாயருள் செய்த அடிகளுக் கிடம்அர சிலியே.\nகுறிய மாணுரு வாகிக் குவலயம் அளந்தவன் றானும்\nவெறிகொள் தாமரை மேலே விரும்பிய மெ���்த்த வத்தோனுஞ்\nசெறிவொ ணாவகை யெங்குந் தேடியுந் திருவடி காண\nஅறிவொ ணாவுரு வத்தெம் அடிகளுக் கிடம்அர சிலியே.\nசிவபெருமான்.காம் வாட்ஸ்அப் குரூப்பில் இணைய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://upstreamfish.blogspot.com/2007/01/blog-post_24.html", "date_download": "2018-08-19T09:43:31Z", "digest": "sha1:UHZCT6PUPDIJTGSLKIMP4WAFU6IH6SIZ", "length": 3693, "nlines": 101, "source_domain": "upstreamfish.blogspot.com", "title": "Upstream Fish: படித்து-ரசித்துக் கொண்டிருப்பது...", "raw_content": "\n:) அமரர் கல்கியின் அமர காவியம்.\nஈரோட்டில் ஏதேனும் நல்ல தமிழ் புத்தகங்கள் கிடைக்குமா-வென்று - புத்தகக் கடைகளில் ஏறி இறங்கிய பொழுது - எதிர்பாரா விதமாய் கிடைத்தது.\nஅதுவும் - மிகவும் மலிந்த விலைக்கு - 6 பாகங்கள் - 175 Rs\nபலப்-பல வருஷங்களுக்குப் பிறகு, மீண்டும் பொன்னியின் செல்வன்\nவந்தியத்தேவனும் - குந்தவையும், அருள்மொழி வர்மரும், நந்தினியும் - ஆஹா\nகுறிப்பாக வந்தியத்தேவனின் பாத்திரப் படைப்பை மட்டுமே எவ்வளவு அற்புதமாக வடித்திருக்கிறர் கல்கி\nஎன்னை பாதித்த வலைப் பின்னல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "https://ta.downloadastro.com/bome_software_ek_germany/", "date_download": "2018-08-19T10:23:25Z", "digest": "sha1:ZLK4ZV7G3OC2QDS7OEYCB4WJWG2UDISL", "length": 3878, "nlines": 38, "source_domain": "ta.downloadastro.com", "title": "Bome Software e.K. மென்பொருள் சாதனங்களும் தீர்வுகளும் – முதன்மை பதிவிறக்கப் பட்டியல்", "raw_content": "உங்கள் தேடலை இங்கேத் தட்டச்சவும்:\nஉதாரணமாக ஸ்கைப், குரோம், யூடோரண்ட்\nமாநகரம் / நகரம் München\nஅஞ்சல் குறியீட்டு எண் 80637\nBome Software e.K. நிறுவனத்தின் மென்பொருள் பட்டியல்\nபுதிய வடிவமைப்புகளை உருவாக்க மற்றும் மாற்ற உதவும் மென்பொருள்.\nஎங்களைப் பற்றி ஆஸ்ட்ரோ செய்திமடல் எங்களைத் தொடர்பு கொள்ள\nதனியுரிமைக் கொள்கை (en) காப்புரிமைத் தகவல்கள் (en)\nஅனைத்து இலவச நிரல்கள் G+\nஉங்கள் மென்பொருளைப் பதிவேற்ற (en) பயன்பாட்டு விதிகள் (en) விளம்பர வாய்ப்புகள் (en)\nஇந்தத் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட மென்பொருட்கள், உங்கள் நாட்டுச் சட்டங்களுக்கு உட்பட்டே உபயோகப்படுத்தப்பட வேண்டும்,\nஇந்த மென்பொருட்களின் உபயோகம் உங்கள் நாட்டுச் சட்டத்தை மீறுவதாக இருந்தால், நாங்கள் அதை உபயோகிக்க ஊக்குவிக்க மாட்டோம்.\nDownloadastro.com © 2011-2018 நிறுவனத்திற்கே அனைத்து உரிமைகளும் பதிவு செய்யப்பட்டவை – எங்கள் தரவுதளத்தை மேம்படுத்த உதவுங்கள். உங்கள் விமர்சனங்களையும் ஆலோசனைகளையு���் அளிக்க எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ennaduidu.blogspot.com/2009_10_06_archive.html", "date_download": "2018-08-19T10:20:07Z", "digest": "sha1:OS75U3AE5WVILHR2CKUJTCQZ3BZV424E", "length": 13576, "nlines": 127, "source_domain": "ennaduidu.blogspot.com", "title": "~~ROMEO~~: 10/06/09", "raw_content": "\nதிரும்பி பார்கிறேன் - 06/10/09\nநைட் ஷிபிட்ல வேலை பார்க்குறது எவ்வளவு கொடுமை தெரியுங்களா போன வாரம் எல்லாம் நைட் ஷிபிட் நைட் 10pm - 6am. பதிவாளர் சந்திப்பு முடிச்சிட்டு அப்படியே ஆபீஸ் வந்துட்டேன், அங்க மழைல நனைத்து ஆபீஸ் வந்தால் AC கும்முன்னு ஓடிட்டு இருக்கு கொஞ்ச நேரம் கை கால் எல்லாம் நடுங்க ஆர்மிசிடுச்சி பொறுக்க முடியாம செக்யூரிட்டி கிட்ட சொல்லி AC ஆப் பண்ண சொன்னேன். வெயில் அருமை அப்போது தான் தெரிந்தது. நைட் புல்லா தூங்கமா இருந்தது காலைல வீட்டுக்கு போகும் போதே தூக்கம் கண்ணை சொருகுது, அம்மா சாப்பிட்டு தூங்கு என்று சொல்லுவதை எல்லாம் என்னோட காதுல விழவே இல்ல. அப்படியே மட்டை ஆகிட்டேன் எழுந்து பார்த்தா மணி மாலை 5. வயிறு கப கபன்னு எரிது அப்பறம் சாப்பிட்டு ஆபீஸ் கிளம்பி போனேன். தினமும் காலை உணவு என்பது 9 அல்லது 10 மணிக்கும் தான் எங்கள் வீட்டில் தயார் ஆகும், ஆனா போன வாரம் பாருங்க 8 மணிக்கும் எல்லாம் அம்மா எதாவது ரெடி பண்ணி வச்சிடுறாங்க. அவ்வளவு பாசம்.\nஅக்டோபர் 2 என்பது காந்தி ஜெயந்தி டாஸ்மாக் கடை எல்லாம் மூட சொல்லி அரசு உத்தரவு போட்டு இருகாங்க அப்படியே பார்ரையும் மூட சொல்லுங்கப்பா. எங்க ஏரியால இருக்குற தலை சிறந்த குடிகாரர் தொல்லை தாங்க முடியல. அன்னைக்கு நான் வீட்டுக்கு போயிட்டு இருக்கும் போது குறுக்கே வந்து கொஞ்ச நேரம் காதை புண் ஆகி விட்டு சென்றார். அவரிடம் நான் ஒரு கேள்வி கேட்டேன் அதற்கு அவர் சொன்ன பதில் தான் என்னை இப்படி ஒரு கோரிக்கை வைக்க சொன்னது. காந்தி ஜெயந்தி அன்னிக்கு கவேர்மேன்ட் டாஸ்மாக் மட்டும் தான் மூட சொல்லி இருக்காங்க பார்ர இல்ல கடைல இருக்குற சரக்கு எல்லாம் சைடுல இங்க வந்துடுது அப்பறம் எதுக்கு டாஸ்மாக் மட்டும் மூட சொல்லுராங்க மத்த நாள்ல எப்படி சேல்ஸ் ஆகுமோ இல்லையோ இந்த மாதுரி விடுமுறை நாட்களில் மட்டும் டபுள் சேல் ஆகுது. பேசாம சனி இரவு எல்லாம் கடை திறந்து வைத்து இருந்தால் அரசுக்கு குடுத்தால் லாபம் கிடைக்கும். இதையும் கொஞ்சம் பரிசிலிங்க .\nசண்டே நைட் விஜய் டிவில கலக்க போவ��ு யாரு ஜூனியர் நிகழ்ச்சியை எதற்ச்சியா பார்க்க நேர்ந்தது. அதுல வைதேகி என்கிற சிறுமி பரத நாடிய டிரஸ் போட்டுட்டு வந்து நின்னாங்க, எதோ மொக்கையா பண்ண போறாங்கன்னு பார்த்துட்டு இருந்தேன் ஆனா அவங்க வெஸ்டர்ன் , குத்து பாட்டுக்கு பரத நாட்டியம் சூப்பர்ரா ஆடினாங்க. நாக்க முக்கா , கத்தாழ கண்ணால, பாட்டுக்கு பரத நாட்டியம் ஆடி கலகிட்டாங்க . ஒரு பக்கம் சிரிப்பு தாங்கல இன்னொரு பக்கம் ரொம்ப ஆச்சரியமா இருந்துச்சு இப்படி எல்லாம் கூட நடனம் ஆட முடியுமா என்று. Hats off Vaidegi .\nஅதே மாதுரி நீயா நானா நிகழ்ச்சில மாணவர்களுக்கு எதிராக காலேஜ்ல நடக்குற அடக்குமுறை பற்றி சுடா விவாதிக்கபட்டது . மாணவர்கள் சைடுல இருந்தவங்க முக்கியமா சென்னைல இருக்குற முக்கியமான ஒரு கல்லூரியில் நடக்கும் அகிரமங்களை அடித்து பேசினார்கள். இந்த நிகழ்ச்சிய அந்த காலேஜ் டீன் பார்த்து கொஞ்சம் திரிந்தினால் தேவலாம்.\n\"சத்யமா\" நான் எந்த காலேஜ் பத்தியும் பேசலைங்க .. ஹி ஹி ஹி\nபோன வாரம் நடந்த சென்னை பதிவாளர் சந்திப்பு பற்றி அதில் கலந்து கொண்டவர்கள் எழுதி இருந்த பதிவு எல்லாம் அருமை. கேபிள் சங்கர் படங்கள் போடு அசதி இருந்தாரு அதே மாதுரி எவனோ ஒருவன் பதிவு படிச்சு சிரிக்காம இருக்க முடியல. யாருக்கு எனது பெயர் நினைவு இருந்ததோ இல்லையோ பதிவாளர் முரளி கண்ணன் ராஜாராஜன் என்று அறிமுகம் படுத்தியதில் இருந்து விடை பெற்று போகும் வரை பார்க்கும் போது எல்லாம் பெயர் சொல்லி கூப்பிட்டார். நானும் இங்க சொல்லி கொள்கிறேன் \" அடுத்த தடவை மழை , வெயில்யில் இருந்து தப்பிக்க ஏதுவான இடமா பாருங்க\" .\nகலையரசன் என்கிற பதிவாளரின் வலைபூவை அடிகடி படிப்பேன். நேத்து அவர் ஒரு பதிவு போடு இருந்தார் ஐயோ என்ன கொடுமை சார் அது. பாகிஸ்தானில் நடந்த மனித உரிமை மீறல் பற்றியது. இந்த சுட்டிய சொடுக்கி பாருங்க..\nஇந்த வார மொக்கை ஜோக்\nசின்ன ஏமாற்றம் நம்மை கலங்க வைக்கும\nசின்ன பிரிவு நம்மை அழ வைக்கும\nசின்ன வீடு நம்மை குஜால் படுத்தும். ஹி ஹி ஹி\nLabels: அனுபவம் , திரும்பி பார்கிறேன்\nதிரும்பி பார்கிறேன் - 06/10/09\nAdisayam (1) architect (1) Buddha Hut (1) cable sankar (1) charu (1) Hans Zimmer (1) My Sassy Girl (1) அதிஷா (1) அவதார் (1) அனுபவம் (24) ஆப் சென்சுரி (1) இட மாற்றம் (1) எச்சரிக்கை (1) எரிச்சல் (2) கடத்தல் (1) கவிதை (4) காமெடி (1) கார்த்திகேயன் (1) குழந்தைகள் (1) கொஞ்சம் இடைவேளை (1) கொடுமை (2) கொலுசு (1) சந்தி���்பு (2) சாரு (2) சிறுகதை (2) சினிமா (5) சின்ன சின்ன கதைகள் (2) தமிழ் படம் (1) திரும்பி பார்கிறேன் (12) தீபாவளி (1) தொகுப்பு (2) தொடர் கதை .. (5) தொடர் பதிவு (4) தொடர் விளையாட்டு (1) நித்யானந்தர் (1) பதில் (1) பதிவர் சந்திப்பு (1) பதிவர்கள் சந்திப்பு (1) பயண கட்டுரை (1) பிட் (1) பின்னுடம் (1) புகைப்படம் (2) புத்தக சந்தை (3) புத்தகங்கள் (7) புத்தகம் (8) மூட நம்பிக்கை (1) மொக்கை (3) மொக்கை ஜோக்ஸ் .. (1) யுவகிருஷ்ணா (1) ரயில் பயணங்கள் (6) ரிலாக்ஸ் (1) வால்பையன் (1) விமர்சனம் (6) விழா (2) ஷகிலா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://myassetsconsolidation.com/investment-advisory/category/uncategorized/", "date_download": "2018-08-19T09:36:28Z", "digest": "sha1:EXF566H4KIVKX3JVDAMXLZPKMXNAKCA6", "length": 9316, "nlines": 180, "source_domain": "myassetsconsolidation.com", "title": "Uncategorized » myassetsconsolidation.com", "raw_content": "\n- 9 – சுமக்கும் கடன்கள்… பெரிய கனவுகள்\nஓவியம்: ராஜேந்திரன் ‘‘நம் ஒவ்வொருவருக்கும் பணத்தை நிர்வகிக்கும் அவசியத்தைக் கற்றுத் தரும் நாணயம் விகடனுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என ஆரம்பித்த திருச்சியைச் சேர்ந்த ரவிக்கு இப்போது 28 வயது. ‘பண நிர்வாகத்தை நான் சரியாகத்தானே செய்கிறேன்’ எனச் சிலர் நினைப்பார்கள். ஆனால், குறைந்த வட்டிக்குக் கடன் வாங்கும் வாய்ப்பு கண்முன்னே இருந்தும், அதைக் குறித்த சிந்தனையில்லாமல் அதிக வட்டிக்குக் கடனை வாங்குவார்கள். நிறைய கடனை வைத்துக்கொண்டு பெரிய கனவுகளைக் காண்பார்கள். அந்த வரிசையில் ரவியும் ஒருவர் என்பதை …\nநிம்மதி தரும் நிதித் திட்டம் – 39 – இன்ஷூரன்ஸ் எடுப்பது எதற்கு\nஓவியம்: பாரதிராஜா “என் பெயர் அசோக். வயது 36. என் சொந்த ஊர் கள்ளக்குறிச்சி. நான் தற்போது குவைத்தில் பணியாற்றி வருகிறேன். மாதம் ரூ.2.5 லட்சம் சம்பளம் வாங்குகிறேன். குடும்பத்துடன் அங்குதான் வசித்துவருகிறேன். என் மனைவி பி.டெக் படித்தவர். இப்போதைக்கு குடும்பத்தைக் கவனித்துக் கொள்கிறார். எதிர்காலத்தில் வேலைக்குச் செல்வாரா என்பதை இப்போது முடிவு செய்ய இயலவில்லை. எங்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள். முதல் குழந்தைக்கு வயது ஏழு வயது ஆகிறது. இரண்டாம் வகுப்பு படிக்கிறார். இரண்டாவது குழந்தைக்கு …\n- 9 – சுமக்கும் கடன்கள்… பெரிய கனவுகள்\n – 8 – சின்னச் சின்ன தவறுகள்… சிக்கலை அவிழ்க்கும் தீர்வுகள்\n – 7 – கைவிட்ட மகன்… கவலை தரும் கடன்\n – 6 – கலங்க வைத்த சினிமா மோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/12/jayalalithaa-property_22.html", "date_download": "2018-08-19T09:14:07Z", "digest": "sha1:BNTWR7VHYVIHFPAV6ML5I3D6KCDHBXYV", "length": 25537, "nlines": 91, "source_domain": "www.news2.in", "title": "ஜெ. சொத்துக்கள் யாருக்குச் சொந்தம்? - News2.in", "raw_content": "\nHome / அதிமுக / அரசியல் / சொத்துகள் / தமிழகம் / பினாமி / மரணம் / ஜெயலலிதா / ஜெ. சொத்துக்கள் யாருக்குச் சொந்தம்\nஜெ. சொத்துக்கள் யாருக்குச் சொந்தம்\nThursday, December 22, 2016 அதிமுக , அரசியல் , சொத்துகள் , தமிழகம் , பினாமி , மரணம் , ஜெயலலிதா\nதமிழக முதல்வர் ஜெயலலிதா மரணம் அடைந்துவிட்டார். எம்.ஜி.ஆர். சமாதியில் அவரை அடக்கம் செய்த இடத்தில் இன்னும் ஈரம் காயவில்லை. அதற்குள், ஜெயலலிதா நிரந்தரப் பொதுச் செயலாளராக வீற்றிருந்த நாற்காலி, சசிகலாவுக்குப் பக்கத்தில் போய்விட்டது. தமிழக முதல்வர் என்ற அதிகாரம்மிக்க பதவி ஓ.பன்னீர்செல்வத்திடம் போய், பதினைந்து நாட்கள் ஓடிவிட்டன. ஆனால், ஜெயலலிதாவின் சொத்து விவகாரத்தில், இன்னும் மயான அமைதி நீடிக்கிறது.\nஜெயலலிதாவின் ரத்த சொந்தங்களான அவரது அண்ணன் பிள்ளைகள் தீபாவும், தீபக்கும் அத்தையின் சொத்துக்களுக்கு உரிமை கொண்டாடி இன்னும் குரலை உயர்த்தவில்லை. ‘தன் உடன்பிறவாச் சகோதரியின் சொத்துக்கள் யாருக்கு’ என்று சசிகலாவும் இன்னும் வாய் திறக்கவில்லை. இப்படிப்பட்ட சூழலில், சொத்துக் குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு, உச்ச நீதிமன்றத்தில் எப்போது வேண்டுமானாலும் வெளியாகும் நிலையில் உள்ளது. அந்தத் தீர்ப்பு வந்தபிறகு, ஜெயலலிதாவின் சொத்துக்கள் என்ன ஆகும் என்பது பற்றி கடந்த இதழில் விரிவாகச் சொல்லி இருந்தோம்.\nபினாமி சொத்துக்கள் என்றால் என்ன\nசொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி குன்ஹா, “ஜெயலலிதாவோடு ஒரே வீட்டில் வசிக்கும், சசிகலா, இளவரசி ஆகியோர், தங்களின் வருமானத்துக்கு அதிகமாகச் சேர்த்த சொத்துக்கள் எல்லாமே ஜெயலலிதாவின் பினாமி சொத்துக்கள்” என்று விளக்கம் கொடுத்துள்ளார். அதன்படி பார்த்தால், சொத்துக் குவிப்பு வழக்கில் சேர்க்கப்பட்ட சொத்துக்கள் போக, 1996-க்குப் பிறகு சசிகலா, இளவரசி, சசிகலாவின் அண்ணன் சுந்தரவதனத்தின் மகள் பிரபாவின் கணவர் டாக்டர் சிவக்குமார், ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் பெயர்களில் வாங்கப்பட்டுள்ள சொத்துக்களையும் ஜெயலலிதாவின் ‘பினாமி’ சொத்துக்கள் என்றுதான் கருத முடியுமாம். குன்ஹாவின் இந்தக் கருத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில், 2015-ம் ஆண்டு வெளியான திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலின்படி, ஜெயலலிதாவோடு ஒரே வீட்டில் வசிக்கும் சசிகலா, இளவரசி மற்றும் அவர்களுடைய உறவினர்கள் பலரும் புதிய சொத்துக்களை வாங்கியிருக்கிறார்கள். அவற்றை இயக்கும் சக்திகளாகவும் அவர்களே இருக்கின்றனர். அவற்றை எல்லாம், ஜெயலலிதாவின் பினாமி சொத்துக்கள் என்று கருதினால், அந்தச் சொத்துக்களின் நிலை என்ன அவற்றின் மூலம் லாபம் அடையப்போவது யார் அவற்றின் மூலம் லாபம் அடையப்போவது யார் அல்லது ‘பினாமி’ சொத்துக்கள் சட்ட நடவடிக்கைகளுக்கு உள்ளாகுமா அல்லது ‘பினாமி’ சொத்துக்கள் சட்ட நடவடிக்கைகளுக்கு உள்ளாகுமா என்ற கேள்விகளை சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ரமேஷிடம் முன்வைத்தோம். அவர் அளித்த விளக்கம்...\nபினாமி சொத்துக்கள் பரிவர்த்தனைத் தடைச் சட்டம்\n“பினாமி சொத்துக்கள் பரிவர்த்தனைத் தடைச் சட்டம், 1988-ல் கொண்டு வரப்பட்டது. பினாமி பரிவர்த்தனையை முழுவதுமாகத் தடை செய்ய அந்தச் சட்டம் வழிவகுத்தது. அதன் சாரம் என்னவென்றால், ‘ஒரு சொத்து யார் பெயரில் இருக்கிறதோ, அவர்தான் அந்தச் சொத்தின் உரிமையாளர். அதை மாற்றி, அந்தச் சொத்துக்கு வேறொருவர், தான் தான் உரிமையாளர் என்று உரிமை கோரி, நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க முடியாது. மேலும், பினாமி பெயரில் வாங்கப்பட்டு, பதிவு செய்யப்பட்டு இருப்பதாகச் சொல்வது குற்றமாகவும் கருதப்படுகிறது. ஆனால், அந்தச் சட்டத்தில், பினாமி சொத்தைப் பறிமுதல் செய்வது பற்றியோ, தண்டனை வழங்கும் நடைமுறை பற்றியோ எதுவும் அப்போது சொல்லப்படவில்லை.\nஇந்தக் குறைபாட்டை களைவதற்காக, 2016-ம் ஆண்டு, இந்தச் சட்டத்தில், மத்திய அரசு திருத்தங்களைக் கொண்டுவந்து அமல்படுத்தியது. புதிய திருத்தங்களின்படி, பினாமி சொத்துப் பரிவர்த்தனைகளை விசாரிக்க, ‘விசாரணை அதிகாரி’ என்பவருக்கு அதிகாரம் உள்ளது. அந்த விசாரணை அதிகாரி, புகாரைப் பெற்றோ அல்லது சுயமாகவோ விசாரணையைத் தொடங்கலாம். பதிவு அலுவலகங்கள், கம்பெனிகள் பதிவாளர் மற்றும் உரிய நபர்களிடம் இருந்து ஆவணங்களைப் பெறுவதற்கும் அவருக்கு அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது. விசாரணை முடிவில் பினாமி சொத்து என்று தெரியவந்தால், அந்தச் சொத்தை ஜப்தி செய்து, நீதி விசாரணை அதிகாரியிடம் (Adjudicating Authority) அறிக்கை சமர்பிப்பார். அந்த நீதி விசாரணை அதிகாரி, சம்பந்தப்பட்ட நபர்களை விசாரித்து, பிரச்னைக்குரிய சொத்துக்கள், பினாமி சொத்துகள்தான் என்ற முடிவுக்கு வந்துவிட்டால், அந்தச் சொத்துக்களை பறிமுதல் செய்து அரசிடம் ஒப்படைப்பார். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், ஒருவர் மரணம் அடைந்த பிறகும், அவர் வாரிசுகள் மீதும் பினாமி பரிவர்த்தனை தடைச் சட்டத்தின் நடவடிக்கை பாய சட்டம் வழி செய்கிறது. நீதி விசாரணை அதிகாரியின் நடவடிக்கையை எதிர்த்து, சம்பந்தப்பட்டவர்கள், மேல்முறையீடு செய்வதற்கு, ‘மேல்முறையீடு தீர்ப்பாயம்’ உள்ளது.\nபினாமி பரிவர்த்தனை தடைச் சட்டம் - விதிவிலக்குகள்\nஇந்துக் கூட்டுக்குடும்பத்தின் சார்பாக, குடும்பத் தலைவர் ஒரு சொத்தை வைத்திருப்பது, கணக்கில் காட்டப்பட்ட வருமானம் மூலம், மனைவி பெயரில் கணவன் (அ) கணவன் பெயரில் மனைவி சொத்துக்கள் வாங்கி வைத்திருப்பது, பிள்ளைகள் பெயரில் ஒருவர் சொத்துக்கள் வாங்குவது விதிவிலக்குகள். அதேபோல, சகோதரன், சகோதரிகளுடன் கூட்டாக சொத்துக்கள் வாங்கலாம். இந்தச் சொத்துக்கள், பினாமி பரிவர்த்தனை தடைச் சட்டத்தில் குற்ற நடவடிக்கையாக கருதப்படாது. இப்படி வாங்கப்படும் சொத்துக்கள் பினாமி சொத்துக்களாக கருதப்படாது.\nஉச்ச நீதிமன்றத்தில், மேல்முறையீட்டு வழக்கில் உள்ள சொத்துக்கள், ஜெயலலிதாவின் பினாமி சொத்துக்கள் என்று அறிவிக்கப்பட்டு, இந்தச் சட்டத்தின்படி, நடவடிக்கை எடுக்கப்பட்டால், அவை பறிமுதல் செய்யப்படலாம். நடவடிக்கைக்கு உள்ளாகவில்லை என்றால், அந்தச் சொத்தின் உரிமையாளர்கள் எவரோ, அவர்களே அதை அனுபவிப்பார்கள். ஜெயலலிதாவின் ரத்த சொந்தங்கள், அதில் உரிமை கொண்டாட முடியாது’’ என்றார்.\nசசிகலா, இளவரசி அன் கோ-விடம் சேர்ந்த புதிய சொத்துக்களில் சில...\n1. ஹாட் வீல்ஸ் இன்ஜினீயரிங்: சேர்மன் சசிகலா. 2014-ம் ஆண்டு, இளவரசி மற்றொரு ‘சேர் பெர்சன்’ ஆகி உள்ளார். அன்றுதான், இந்த நிறுவனத்தின் பெயர், ‘ஜாஸ் சினிமாஸ்’ என்று மாற்றப்பட்டுள்ளது. இதன் சி.இ.ஓ இளவரசியின் மகன் விவேக்.\n2. சந்தனா எஸ்டேட்ஸ்: ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் நிறுவனம். இயக்குநர்கள்-டாக்டர் சிவக்குமார், கார்த்திகேயன்.\n3. ரெயின்போ ஏர்: 2009-ல் தொடங்கப்பட்ட விமான சேவை நிறுவனம். பங்��ுதாரர்கள்- வி.ஆர்.குலோத்துங்கன், சவுந்தரபாலன், கார்த்திகேயன்.\n4. லைஃப் மெட்: கோபாலபுரத்தில் ‘லைஃப் மெட்’ என்ற மருத்துவமனை உள்ளது. இயக்குநர்கள் - திருநாராயணன், அருண்குமார், ஹேமா வெங்கடேஷ், டாக்டர் சிவக்குமார்.\n5. மேவிஸ் சாட்காம்: 1998-ல் தொடங்கப்பட்டது. தற்போது, பூங்குன்றன், பிரபாவதி சிவக்குமார், மனோஜ் பாண்டியன், பழனிவேலு இயக்குநர்களாக உள்ளனர். பழனிவேலு என்பவர் சசிகலாவின் கணவர் நடராஜனின் சகோதரர். இந்த நிறுவனத்தின் கீழ்தான், ‘ஜெயா டி.வி’ செயல்படுகிறது.\n6. கியூரியோ ஆட்டோ மார்க்ஸ்: 2002-ல் தொடங்கப்பட்டது. பத்திரிகை, செய்தித்தாள், வார இதழ், புத்தகம் உள்ளிட்ட ஊடகங்களைத் தொடங்கும் நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டது. இயக்குநர்கள்-இளவரசியின் மகள் பிரியாவின் கணவர் கார்த்திகேயன், டாக்டர் சிவக்குமார்.\n7. மிடாஸ் கோல்டன் ப்ரூவரிஸ்: எம்.நடராஜனின் தங்கை மகன் குலோத்துங்கனும், டாக்டர் சிவக்குமாரும் சேர்ந்து தொடங்கிய நிறுவனம். பீர், பிராந்தி, விஸ்கி போன்ற மதுபானங்களைத் தயாரிக்கிறது.\n8. ஸ்ரீஜெயா ஃபைனான்ஸ் அண்டு இன்வெஸ்ட்மென்ட்ஸ்: வட்டிக்கு கடன் கொடுக்கும் நிறுவனம். இயக்குநர்கள் - கார்த்திகேயன், டாக்டர் சிவக்குமார், பூங்குன்றன்.\nஇவைதவிர, டாக்டர் சிவக்குமார், கார்த்திகேயன் சம்பந்தப்பட்ட மேலும் சில நிறுவனங்கள். காட்டேஜ் ஃபீல்டு ரிஸார்ட்ஸ் லிமிடெட், வேர்ல்ட் ராக் பிரைவேட் லிமிடெட், சிக்னெட் எக்ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட், அவிரி ப்ராப்பர்டீஸ் பிரைவேட் லிமிடெட், ஃபேன்ஸி ஸ்டீல்ஸ் பிரைவேட் லிமிடெட்.\nஜெயா ஃபைனான்ஸ் அண்டு இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனத்தின் பங்குகளை வைத்திருக்கும் மற்றொரு நிறுவனம், ‘நமது எம்.ஜி.ஆர்.’ இதில், ஜெயா பிரின்டர்ஸ் நிறுவனம் 76 லட்சமும், ஜெ. ஃபார்ம் ஹவுஸ் 58 லட்சமும், மகாலெட்சுமி திருமண மண்டபம் 28 லட்சமும் முதலீடு செய்துள்ளன. இந்த நிறுவனங்கள் எல்லாம் பெங்களூரு சொத்துக் குவிப்பு வழக்கில், ஜெயலலிதா, சசிகலாவுக்குச் சொந்தமானவை என்று நிரூபிக்கப்பட்டவை. அதாவது, ஜெ., சசிக்குச் சொந்தமான நிறுவனங்கள் அவர்களுடைய மற்ற நிறுவனங்களின் பங்குகளை வாங்கி, விற்று, அவர்களுக்கே கடன் கொடுக்கும் தொழில் செய்துவருகின்றன.\nசொத்துக் குவிப்பு வழக்கில் உள்ள 32 பினாமி நிறுவனங்கள்\nபெங்களுரு சொத்துக் குவிப்பு வழக்கில�� தீர்ப்பளித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா கூறியுள்ள 32 நிறுவனங்களின் பட்டியல் இவை: ஜே ஃபார்ம் ஹவுசஸ், ஜே.எஸ்.ஹவுசிங் டெவலப்மென்ட், ஜே ரியல் எஸ்டேட், ஜெயா கான்ட்ராக்டர் அன்ட் பில்டர்ஸ், ஜே எஸ் லீசிங் அன் மெயின்டெனன்ஸ், க்ரீன் ஃபார்ம் ஹவுசஸ், மெட்டல் கிங், சூப்பர் டூப்பர் டி.வி. லிமிடெட், ஆஞ்சனேயா ப்ரின்டர்ஸ், ராம்ராஜ் அக்ரோ மில்ஸ், சினோரா பிசினஸ் என்டர்ப்ரைசஸ், லெக்ஸ் ப்ராப்பர்டீஸ் டெவலப்மென்ட், ரிவர்வே அக்ரோ ப்ராடக்ட்ஸ், மீடோ அக்ரோ ஃபார்ம்ஸ், இந்தோ தோஹா கெமிக்கல்ஸ் அண்டு பார்மசூட்டிக்கல்ஸ், ஏ.பி அட்வர்டைசிங் சர்வீசஸ், விக்னேஷ்வரா பில்டர்ஸ், லட்சுமி கன்ஸ்ட்ரக்சன்ஸ், கோபால் ப்ரமோட்டர்ஸ், சக்தி கன்ஸ்ட்ரக்சன்ஸ், நமசிவாயா ஹவுசிங் டெவலப்மென்ட், அய்யப்பா ப்ராப்பர்டி டெவலப்மென்ட்ஸ், சீ என்க்ளேவ், நவசக்தி கான்ட்ராக்டர்ஸ் அண்டு பில்டர்ஸ், ஓஷியானிக் கன்ஸ்ட்ரக்சன்ஸ், க்ரீன் கார்டன் அபார்ட்மென்ட்ஸ், மார்பிள் மர்வெல்ஸ், வினோத் வீடியோ விஷன், ஃபேக்ஸ் யுனிவெர்சல், ஃப்ரெஷ் மஷ்ரூம்ஸ், சூப்பர் டூப்பர் டிவி மற்றும், கொடநாடு டீ எஸ்டேட்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nமறுமணம் செய்ய ஷிரிய சட்டப்படி மாமனாருடன் உடலுருவு கொள்ள வேண்டும்\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nஜெ.சொத்தை விற்று அப்பல்லோவிற்கு ரூ. 84 கோடி பீஸ் அமைச்சர்களின் டீ, சமோஸா செலவு ரூ. 20 லட்சம்\nஇன்னொரு வெள்ளம் வந்தால் மீட்பு நடவடிக்கை எப்படியிருக்கும்\nநடந்து சென்று ரோந்து பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pazhaiyapaper.com/2016/06/chennai-vgp-snow-kingdom-and-3d-art-gallery.html", "date_download": "2018-08-19T09:16:53Z", "digest": "sha1:OYJFJDTWZK6WMTZATXK53G4ADUIXT3AJ", "length": 17297, "nlines": 129, "source_domain": "www.pazhaiyapaper.com", "title": "பனியும் பனி சார்ந்த இடமும் ! - பழைய பேப்பர்", "raw_content": "\nபுத்தம்புது பொலிவுடன் பழைய பேப்பர்\nபனியும் பனி சார்ந்த இடமும் \nகடந்த ஓரிரு மாதங்கள��ய் சென்னையில் வெயில் வாட்டி எடுக்க, ஏதாவது குளிர் பிரதேசம் போகலாமென எண்ணினேன். சமயம் கை கொடுக்கத்ததால், வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க விஜிபி ஸ்நோ கிங்டம் (VGP Snow Kingdom) மற்றும் புதியாய் திறந்துள்ள 3D ஆர்ட் மியுசியமும் போகலாம் என முடிவு செய்து கடந்த சனியன்று சென்றிருந்தேன். நான் பார்த்து, பிரம்மித்து, பூரித்து, விறைத்து போனதை பற்றி கொஞ்சம் விவரிக்கிறேன். படியுங்கள்\nசென்னை ஈஞ்சம்பாக்கதில் உள்ள விஜிபி ஸ்நோ கிங்டம் மே 2015 ல் தான் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.விஜிபி யூனிவெர்சல் கிங்டம் (VGP Universal Kingdom) அருகே தான் இதுவும் இருக்கிறது. சில நாட்களுக்கு முன் தான் இது போல ஒரு பனிக்கூடம் இருக்கிறது என்பதை அறிந்தேன். சரி எப்படி தான் இருக்கிறது என்பதை பார்க்க நேரில் சென்றிருந்தோம். நபர் ஒன்றுக்கு 345 ரூபாயும், சிறியவர்களுக்கு 295 ரூபாயும் வசூலிக்கின்றனர். எங்களுக்கு மாலை 0415 க்கு டைம் ஸ்லாட். 04 மணிக்கே உள்ளே அனுப்ப ஆரம்பித்துவிட்டனர். உள்ளே செல்லும் ஒவ்வொருவருக்கும் தனித்தனியே சாக்ஸ், பூட்ஸ், கிலோவ்ஸ், ஜெர்கின் என சைஸுக்கு ஏற்றவாறு கொடுக்கிறார்கள். நம் உடமைமைகளான செருப்பு, தண்ணி பாட்டில் ஏனைய பொருட்களை மூட்டைக்கட்டி டோக்கன் போட்டு கொடுத்து விடுகிறார்கள்.\nஜெர்கின், குல்லா என எல்லாம் போட்டுக்கொண்டு சுவிஸ் சிட்டிசன் கெட்டப்பில் உள்ளே சென்றோம். வாசலருகே போகும் போதே குளிரில் உடல் நடுங்க ஆரம்பித்துவிட்டது. அப்பப்பா -6 டிகிரி C -ல் குளிர். அதுவும் சென்னையில்... அறை முழுவதும் ஐஸ் -6 டிகிரி C -ல் குளிர். அதுவும் சென்னையில்... அறை முழுவதும் ஐஸ் வெண்ணிற மணலை அள்ளி கொட்டி பரப்பியது போல, எங்கு காணினும் வெண்பனி ஐஸ் குவியல் வெண்ணிற மணலை அள்ளி கொட்டி பரப்பியது போல, எங்கு காணினும் வெண்பனி ஐஸ் குவியல் பிரமாண்ட ஐஸ் மாளிகை போல ஒன்றை செட் போட்டு வைத்துள்ளனர். உள்ளே நுழைந்து அதை பார்க்கும் போதே நம் மனம் குதூகளிக்கிறது. மேலும் பனிக்கரடி, நீர்நாய், மான், பென்குயின், பனி மனிதன் போன்றவற்றின் பொம்மைகளையும், ஒரு சிறு ஈக்லூவும் (igloo) வைத்துள்ளனர். இதுபோக ஸ்லெட்ஜ் வண்டியும் வைத்துள்ளனர். 30 அடி உயர பனி சறுக்கு விளையாட்டு, (சுவர்) பனிமலை ஏறும் விளையாட்டு என பனியில் விளையாட சில சமாச்சாரங்களும் உள்ளது.\nஉள்ளே பலரும் செல்ஃபி எடுத்து கொண்டும், வீடியோ எடுத்து கொண்டும் பிசியாக இருந்தனர். சிறுவர், சிறுமியர், சிறு பிள்ளைகள் என அனைவரும் ஓடி ஆடி விளையாடி கொண்டும், ஐஸை அள்ளி வீசியும் விளையாடி கொண்டிருந்தனர். சிறு பிள்ளைகள் மட்டுமல்ல பெரியவர்களும் தான். ஒரு பதினைந்து நிமிடத்தில் பனி மழையை செயற்கையாக பொழிய வைத்தனர். ஏற்கனவே நடுங்கி கொண்டிருந்த வேளையில் இன்னும் குளிர் அதிகமாகி போனது. போட்டோ எடுக்க கிலோவ்ஸ் கழட்டி மாட்டும் சில மணி துளிகளில் கை விறைத்து கொள்கிறது. பலரும் அந்த ஐஸ் மணலில் தத்தக்கா பித்தக்கா என நடந்து கொண்டும், வழுக்கி விழுந்து கொண்டும் இருந்தனர் (நானும் தான்). 40 நிமிடத்திற்கு பின் டைம் முடியும் போது விசிலடித்து அனைவரையும் வெளியே அனுப்பி விடுகின்றனர். வெளியே வந்தவுடன் நாம் போட்டு கொண்ட உடுப்புகளையெல்லாம் சலவைக்கு போட்டு விட்டு மீண்டும் அடுத்த ஷோவுக்கு ஆயுத்தம் செய்கின்றனர்.\nஅவசரத்திற்கு கழிப்பறையும், இளைப்பாற ஒரு சிறு கான்டீனும் உள்ளது. இங்கு காபியை குடித்துவிட்டு வெயிலில் சற்று நேரம் நின்ற பின்தான் நார்மலுக்கு நம்மால் வரமுடிகிறது.\nசிறியவர்கள், பெரியவர்கள் என் யார் வந்தாலும் ஒரு மணி நேரத்திற்கு தங்களை மறந்து ஆச்சிரியத்துடனும், மகிழ்ச்சியுடனும் தான் வெளியே போவார்கள். ஆக மொத்தத்தில் கோடையில் குடும்பத்துடனும், நண்பர்களுடனும் இனிதே பொழுதை கழிக்க நல்ல இடம் இது.\nமேலும் தகவல்களுக்கு - vgpsnowkingdom.com\n3-டி ஆர்ட் மியுசியம் :\nஸ்நோ கிங்டத்திலேயே முதல் மாடியில் Click Art Museum என்ற 3D ஆர்ட் கேலரி ஒன்றை கடந்த மே 2106-ல் தான் ஆரம்பித்து உள்ளனர். இந்தியாவிலேயே முதல் முதலில் ஆரம்பிக்கப்பட்டுள்ள தந்திரகலை காட்சிக்கூடம் இது. நபர் ஒன்றுக்கு 150 ரூபாய் வசூலிக்கின்றனர்.\nபுகைப்படங்களில் என்ன இருக்க போகிறது என்று நினைத்து கொண்டு போனாலும், அங்கே போனதும் அந்த எண்ணம் தந்திரமாக மறைந்து போனது. ஒவ்வொரு 3டி போட்டோவிலும், ஃபிரேமைவிட்டு படங்களும், உருவங்களும் வெளியே வருவது போல தீட்டியுள்ளனர். போட்டோகளுக்கு அருகே நின்று போஸ் கொடுக்கும் போது, போட்டோவில் உள்ள உருவமும்/ படமும் நேரில் இருப்பவரும் சேர்ந்து இருப்பது போல தெரிவது இதன் சிறப்பம்சம்.\nமேலும் ஒவ்வொரு படங்களிலும், எப்படி போஸ் கொடுக்க வேண்டும், எங்கே நின்று போட்டோ எடுக்க வேண்டும் என்று எழுதி வைத்துள்ளனர். அதை பார்த்து நம் மக்களும் விதம்விதமாக போட்டாவுக்கு போஸ் கொடுத்து தள்ளுகின்றனர். அடிக்கடி செல்ஃபி எடுத்து கொள்ளும் பழக்கம் உடைய பலருக்கும், கலை விரும்பிகளுக்கும் இந்த இடம் மிகவும் பிடிக்கும். ஒரே குறை. உள்ளே சென்று சுற்றி வருவதற்குள் வியர்வையில் குளித்து விடுவீர்கள்.\nசென்னையில் எக்ஸ்பிரஸ் அவன்யூ மற்றும் புத்தக கண்காட்சியிலும் இந்த 3டி கலைக்கூடம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாம். நீங்களும் சென்று பார்த்து வியந்து வாருங்கள்.\nபனியும் பனி சார்ந்த இடமும் \nசினிமா தெரியாது, விமர்சிப்போம். அரசியல் தெரியாது, விவாதிப்போம். சமூக அக்கறை கொஞ்சம் கூட கிடையாது, குறை கூறுவோம். கொஞ்சம் படித்து தெரிந்து கொண்டோம் என்பதை வேறு எப்படி காட்டிகொள்ள முடியும்\nரொம்ப பேர் படிச்சது ...\nவணக்கம், நம் மக்கள் எதற்கு எதை பயன்படுத்த வேண்டுமோ, அதற்கு அதை பயன்படுத்தாமல், வேறு ஒரு விஷயத்துக்கு பயன்படுத்துவார்கள். கிராமபுறங்களில் ...\nகெட்ட வார்த்தை - த்தா... இத படிங்கடா முதல்ல \nவணக்கம், இந்த பதிவில் சில தகாத வார்த்தைகளை பற்றி பகிர்ந்துள்ளேன். விருப்பமில்லாதவர்கள் இதற்கு மேல் படிக்க வேண்டாம் எனக் கேட்டு கொள்ளபடுகி...\nவணக்கம், ஜல்லிக்கட்டு - கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் அனைவராலும் பேசப்படும் ஒரு ஹாட் டாபிக். 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு செல்லாமல் ...\nவணக்கம், சில வாரங்களுக்கு முன், நான் பார்த்த காட்சி என்னை வேதனைக்குள்ளாகி, வெறுப்படையவும் வைத்துள்ளது. அந்த கோபத்தின் அடையாளமே இந்த பதிவு...\nஅ....ஆஆஆ ... இங்க பேய் இருக்கு \nவணக்கம், பேய், ஆவி என்றெல்லாம் ஒன்று இருக்கிறதா எனத் தெரியவில்லை. ஆனால் பேய் பற்றிய பயமும், பேய் கதைகளை பற்றியும், நாம் பல இடங்களில் கேட்...\nCopyrights © பழைய பேப்பர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2018/new-maruti-dzire-damaged-before-delivery-dealer-offered-new-car-014690.html", "date_download": "2018-08-19T09:49:27Z", "digest": "sha1:SBQVOVFY3WTNDIDMEBTSCH73KAOOKWB5", "length": 12755, "nlines": 189, "source_domain": "tamil.drivespark.com", "title": "விபத்தில் சேதமடைந்த காருக்கு பதிலாக புதிய கார்... அதான்யா மாருதி!! - Tamil DriveSpark", "raw_content": "\nவிபத்தில் சேதமடைந்த காருக்கு பதிலாக புதிய கார்... அதான்யா மாருதி\nவிபத்தில் சேதமடைந்த காருக்கு பதிலாக புதிய கார்... அதான்யா மாருதி\nகேரளாவில், டெலிவிரி கொடுப்பதற்காக எடுத்து வந்த மாருதி ��ிசையர் கார் விபத்தில் சிக்கி சேதமடைந்ததால், புதிய கார் தருவதாக டீலர் கூறியிருப்பது வாடிக்கையாளரை நெகிழ செய்துள்ளது.\nகேரளாவை சேர்ந்த ஆஷிஷ் மேனன் என்பவர் மாருதி டிசையர் கார் விபத்தில் சிக்கியது குறித்து சில படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு இருக்கிறார். அதில், வாடிக்கையாளருக்கு டெலிவிரி கொடுப்பதற்காக யார்டில் இருந்து ஷோரூமுக்கு எடுத்து வந்த புதிய மாருதி டிசையர் கார் விபத்தில் சிக்கியதாக குறிப்பிட்டு பதிவு செய்துள்ளார்.\nஅதிவேகமாக வந்த ஆட்டோரிக்ஷ மீது கார் மோதி விபத்து ஏற்பட்டுள்ளதாக அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மழை பெய்ததால் போதிய பார்வை திறன் இல்லாத சமயத்தில் காரும், ஆட்டோ ரிக்ஷாவும் மோதி விபத்து ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.\nஇந்த விபத்தில் ஆட்டோ ரிக்ஷா ஓட்டுனர் கீழே விழுந்து காயமடைந்தார். அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். ஆனால், காரை ஓட்டி வந்த டீலரை சேர்ந்த ஓட்டுனர் அதிர்ஷ்டவசமாக தப்பி விட்டார்.\nஇந்த விபத்தில் காரின் முன்பகுதி பலத்த சேதமடைந்துள்ளது. முன் பக்க பேனல்கள், அச்சு முறிந்து போனதுடன் வலது பக்க முன்சக்கரம் தனியாக கழன்றுள்ளது. இந்த விபத்து குறித்து காரை ஓட்டி வந்த டீலர் ஓட்டுனர் மேலாளருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.\nஇந்த நிலையில், காரை டெலிவிரி எடுப்பதற்காக காத்திருந்த உரிமையாளர் இந்த சம்பவம் குறித்து கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளார். எனினும், டீலரை சேர்ந்தவர்கள் வாடிக்கையாளரை சமாதானப்படுத்தி இருக்கின்றனர்.\nஅத்துடன், விபத்தில் சிக்கிய காருக்கு பதிலாக புதிய காரை டெலிவிரி தருவதாகவும் உறுதி அளித்தனர். இதனால், வாடிக்கையாளர் சமாதானம் அடைந்ததுடன், விபத்தில் சிக்கிய காரையே டெலிவிரி தருவேன் என்று பிடிவாதம் இல்லாமல் புதிய காரை தருவதாக சொன்ன டீலரை வாடிக்கையாளர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டு இருக்கிறார்.\nபொதுவாக, சில டீலர்களில் இதுபோன்ற பிரச்னைகள் வரும்போது பெரும் பிரளயமே நடக்கும். சில டீலர்களில் டெஸ்ட் டிரைவ் கார்களை புதிது போல பாலிஷ் செய்து டெலிவிரி கொடுப்பது குறித்தெல்லாம் செய்திகள் வருவது வழக்கமாக இருக்கிறது.\nஆனால், விபத்தில் சிக்கி சேதமடைந்த காருக்கு எந்த பேரமும் பேசாமல் உடனடியாக புதிய காரை தருவதாக மாருதி டீலர் கூறி இருப்பது மாருதி மீதான நம்பகத்தன்மையை அதிகரிக்கும் விஷயமாகவே பார்க்க முடியும். விற்பனை மற்றும் பழுதுநீக்கும் சேவையில் மாருதி முன்னிலையில் இருப்பதற்கு இந்த சம்பவமும் சாட்சியாகவே கூற முடியும்.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #மாருதி சுஸுகி #maruti suzuki\nபுதிய ஆடி ஆர்எஸ்6 அவாந்த் பெர்ஃபார்மென்ஸ் கார் விற்பனைக்கு அறிமுகம்\nபெட்ரோல் விலை கடுமையாக உயரும் அபாயம்.. மோடி சார் ஈரான் விஷயத்தில் எங்கே உங்கள் ராஜ தந்திரம்\nஇந்தியன் சீஃப்டெயின் எலைட் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் அறிமுகம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/hands/", "date_download": "2018-08-19T10:10:48Z", "digest": "sha1:IZTQMOZTOKDNWUAXHHRJPRV2M73PHTST", "length": 24138, "nlines": 208, "source_domain": "athavannews.com", "title": "hands | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nதமிழ் மக்களை தவறான வழிக்கு கொண்டு செல்கின்றனர்: அமீர் அலி குற்றச்சாட்டு\nஅமெரிக்காவில் சூறாவளி: 14 பேர் காயம் – இசைக்கச்சேரி ரத்து\nஇலங்கையில் கட்டுமானத்துறையும் கைப்பற்றுகின்றது சீனா: அதிர்ச்சியில் இலங்கை\nபுட்டின் – அங்கெலா மேர்கல் சந்திப்பு: மனித உரிமைகள் குறித்து கரிசனை\nதமிழகத்திலும் வெள்ளம்: பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதலமைச்சர் நிவாரண உதவி (2ஆம் இணைப்பு)\nஅரசியலமைப்பை மீறி சி.வி. செயற்படுகிறார்: சந்திரசேன குற்றச்சா\nதேவையற்ற பிளவுகளாலேயே இனப்பிரச்சினை தீரவில்லை - முதலமைச்சர் விளக்கம்\nவீட்டுத்திட்டங்களை வழங்குவதில் அரசாங்கம் பாரபட்சம்\nமஹிந்தவின் ஆட்சியை தமிழ் - முஸ்லிம் மக்கள் விரும்பவில்லை: அசாத் சாலி\nஹட்டனில் இரு இடங்களில் மண்சரிவு\nகேரளா வெள்ளப் பாதிப்புக்கள் தொடர்பில் பிரதமர் ஆய்வு (4ஆம் இணைப்பு)\nஇந்தியாவில் பாரிய போதைப்பொருள் கடத்தல்: இருவர் கைது\nஐ.நா. முன்னாள் செயலாளர் நாயகம் கொஃபி அனான் காலமானார்\nரஷ்யாவில் கரையொதுங்கிய விசித்திர உயிரினம்\nஇத்தாலி அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு அரச மரியாதையுடன் இறுதிக்கிரியை\nஅவுஸ்ரேலியாவில் உசைன் போல்ட்டிற்கு மகத்தான வரவேற்பு\nகார்த்திக் சிவாவின் ‘களை’ திரைப்படம் அடுத்த வாரம் வெளியீடு\nபிரித்தானிய தமிழ் திரைப்படக் கலைஞர்களுக்கான ஒன்றுகூடல்\nஈழத்த���க் கலைஞன் ஈழவேந்தனின் சத்தியயூகம்\nஈழத்துக் கலைஞனின் ‘சாலைப்பூக்கள்’ அடுத்தவாரம்\nபெப்ரவரி 23 முதல் ‘கோமாளி கிங்ஸ்’ முழு நீள இலங்கைத் தமிழ்த் திரைப்படம்\nதிருப்பதி ஏழுமலையான் ஆலயத்தின் கும்பாபிஷேகம் நிறைவு\nபக்திபூர்வமாக நாளை ஆரம்பமாகிறது நல்லூர் திருவிழா: கொடிச்சீலை கொண்டுவரப்பட்டது\nதேவி கருமாரி அம்மன் கோயிலில் ஒரு லட்சத்து எட்டாயிரம் வளையல் அலங்காரம்\nமடு திருத்தல ஆவணி திருவிழா: இலட்சக்கணக்கான பக்தர்கள் வருகை\nஇராமநாத சுவாமி கோயிலில் ஆடி திருக்கல்யாண தேரோட்டம்\nஉள்ளங்கையில் அடங்கக்கூடிய உலகின் சிறிய கைப்பேசி\nஉலகில் முதன்முதலாக ரொபோ தயாரிப்பு ஒலிம்பிக் போட்டி\nதொலைதூர உறவுகளை அருகில் காட்டும் 3டி தொழிநுட்பம் அறிமுகம்\nசீனாவில் மனித மூளை-கணனி தொழிநுட்ப போட்டி நிகழ்ச்சி\nபுதிய முயற்சியில் அப்பிள் நிறுவனம்: ரியாலிட்டி கண்ணாடிகள் – அப்பிள் கார்கள் அறிமுகம்\nதேவையற்ற அழைப்புகளை தடுக்க கூகுளின் அடுத்த அறிமுகம்\nஸ்மார்ட் இருக்கை: அமெரிக்க நிறுவனம் சாதனை\nAndroid 9 PIE இயங்குதளம் கொண்ட கைப்பேசிகளில் அறிமுகம்\nகை மற்றும் கால்களில் உள்ள சுருக்கங்களை போக்க அற்புத வழிகள்\nஅழகு பராமரிப்பு என்று வரும் போது, அது முகத்தில் மட்டும் இல்லை கை, கால்களும் தான் உள்ளது. ஒருவருக்கு கைகள் முதுமையை விரைவில் வெளிக்காட்டும். எனவே முகத்திற்கு எவ்வளவு பராமரிப்புக்களைக் கொடுக்கிறீர்களோ, அந்த அளவில் கை, கால்களுக்கும் பராமரிப்பு... More\nரஷ்யாவில் 54 வெட்டப்பட்ட கைகள்: பொலிஸார் தீவிர விசாரணை\nரஷ்யாவின் ஹபரோவ்ஸ்க் நகருக்கு அருகில் 54 வெட்டப்பட்ட கைகள் கண்டெடுக்கப்பட்டமை தொடர்பாக, பொலிஸார் தீவிரமாக விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். மேற்படி நகரில் ஆமூர் ஆறு காணப்படுவதுடன், கடும் குளிர் காரணமாக ஆறு உறைந்து அதன் மீது பனிக்கட்டி படலம... More\nபெண்கள் முகத்தின் அழகுக்கு முக்கிய பெண்கள் முகத்தின் அழகுக்கு முக்கியத்துவம் கொடுக்கும்போது கைகளின் அழகுக்கும் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என விரும்புவார்கள். எனவே கைகளை எவ்வாறு அழகாக வைத்திருப்பது என்பது குறித்து நோக்கலாம், தினமும் அடிக... More\nகை, கால்கள் பராமரிப்புக்கு சில டிப்ஸ்\nஅழகு பராமரிப்பு என்று வரும் போது, அது முகத்தில் மட்டும் இல்லை கை, கால்களும் தான் உள��ளது. ஒருவருக்கு கைகள் முதுமையை விரைவில் வெளிக்காட்டும். எனவே கை, கால்களுக்கும் பராமரிப்புக்களைக் கொடுக்க வேண்டும். எனவே கையில் உள்ள சுருக்கங்களைப் போக்க சிற... More\nவிநாயகரின் ஐந்து கரங்கள் கூறும் தத்துவம் என்ன\nஇந்த உலகத்தில் எல்லாவற்றிற்கும் ஒவ்வொரு அர்த்தங்கள் உள்ளது. அந்த வகையில், விநாயகரின் ஐந்து கரங்கள் கூறும் தத்துவம் என்னவென்று பலருக்கு தெரியாது. எனவே அதனை தெரிந்துக்கொள்வோம். 01. ஒரு கை பாசத்தை ஏந்தி உள்ளது. இது படைத்தலை குறிக்கிறது. 02. தந... More\nகைவிரல்களில் தோல் உரிவதைத் தடுக்கும் வழிகள்\nசிலருக்கு கைவிரல்களில் தோல் உரிவதைக் காணலாம். சிலர் இதனை ஒரு சாதாரண பிரச்சிணை என்று கருதுவார்கள். எனினும் இது தொடர்பில் அதிக கவனம் செலுத்தாவிட்டால், அது பின்னர் பல ஆபத்துக்களை ஏற்படுத்தும். அதை தவிர்க்க என்ன செய்யலாம் என்பதை பார்க்கலாம். நல... More\nமென்மையான மற்றும் மிருதுவான சருமத்தை விரும்பாதவர்கள் யாரும் இருக்க முடியாது. உடலில் மிகவும் அழகான பகுதி கைகள் என்றே கூறலாம். ஆனால், கைகள் பராமரிப்பிற்கு அவ்வளவாக யாரும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. பாத்திரங்கள் கழுவுதல், துணி துவைத்தல் உட்... More\nகோயில் நூலை எத்தனை நாட்கள் கைகளில் கட்டியிருக்கலாம்\nகாசி, திருப்பதி போன்ற இடங்களுக்கும், இன்னும் பல அம்மன் கோயில்களிலும் பைரவர் கயிறு, வெங்கடாஜலபதி கயிறு என கருப்பு கயிறுகள் வாங்கி கட்டி வருகிறார்கள். சில கோயில்களில் சிவப்பு, மஞ்சள் கயிறு கையில் கட்டப்படுகிறது. இதை ஆண்கள் வலது கையிலும், பெண... More\nநமது கைகளை அழகுப்படுத்துகிற ஒரு சிகிச்சைதான் மெனிக்யூர். அழகுப் பராமரிப்பு என்று வருகிற போது பெரும்பாலும் எல்லோரும் முதலில் முகத்துக்கும், அடுத்து கூந்தலுக்கும்தான் முக்கியத்துவம் கொடுப்பார்கள். அதிகம் புறக்கணிக்கப்படுபவை கைகளும் கால்களும்த... More\nசருமத்தை காக்கும் தேங்காய் எண்ணெய்\nதேங்காய் எண்ணெயை, சருமத்திற்கு பயன்படுத்துவது நல்லதா என்ற கேள்வி பலரது மனதில் இருக்கும். உண்மையிலேயே தேங்காய் எண்ணெய் சருமத்திற்கு ஏற்ற மிகவும் சிறப்பான ஓர் அழகுப் பராமரிப்பு பொருள். இதற்கு காரணம் அதில் உள்ள சத்துக்கள் தான். தேங்காய் எண்ணெய... More\n கவலை வேண்டாம் இதோ டிப்ஸ்\nபலருக்கும் முகம் ஒரு நிறத்திலும், கைகள் ஒரு நிறத்திலும் இருக்கும். இதற்கு காரணம் வெயில் தான். வெயிலில் அதிகம் சுற்றும் போது, ஒரே இடத்தில் சூரியக்கதிர்கள் அதிகம் படுவதால், அவ்விடம் கருமையாகும். நாம் முகத்திற்கு தினமும் பராமரிப்பு கொடுப்பதால்... More\nநல்லெண்ணெய் குளிர்ச்சி தருவதோடு மட்டுமல்லாமல் பல்வேறு ஆரோக்கியங்களை வழங்குகிறது. இதில் உள்ள லினோலிக் அமிலம் இரத்தத்தில் இருக்க வேண்டிய நல்ல கொழுப்பை அதிகரிக்கிறது. நல்லெண்ணெயில் உள்ள சத்துக்கள் நல்லெண்ணெயில் வைட்டமின் ஈ சத்து அதிகம் உள்ளதால... More\nசப்போட்டா பழத்தில் ஃபேஸ் மசாஜ்\nபழுத்த சப்போட்டா பழத்தின் சாறு 2 ஸ்பூன், தேங்காய் பால், தேன் தலா 1 ஸ்பூன் மூன்றையும் கலந்து ஃபேஸ் மசாஜ் செய்யவும். கழுத்து, கை, முகம், கண்களுக்கு கீழ், நெற்றிப்பகுதிகள், கைகள் அழுத்தபடும்படி அழுத்தப் புள்ளிகளைப் பார்த்து மசாஜ் செய்யவும். அழ... More\nவறட்சியால் பாதிக்கப்பட்ட அவுஸ்ரேலிய விவசாயிகளுக்கு நிதி நிவாரணம்\nதிரையுலகில் நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை – தமன்னா ஆதங்கம்\nஅமெரிக்காவில் சூறாவளி: 14 பேர் காயம் – இசைக்கச்சேரி ரத்து\nகேரள வெள்ளத்தால் பிரபல நடிகையின் வீட்டில் தஞ்சமடைந்துள்ள நட்சத்திரம்\nதமிழ் பண்பாட்டு கழகத்தின் விளையாட்டுவிழா இன்று\nஒரே நாளில் வெளியாகவுள்ள சர்கார் – விஸ்வாசம்\nமும்பைத் தாக்குதல் சூத்திரதாரி தாவூத் இப்ராஹிமின் நிதி முகாமையாளர் லண்டனில் கைது\nஇம்ரான் கான் பிரதமரானமை முழு உலகிற்கும் எடுத்துக்காட்டு: மஹிந்த – கோட்டா வாழ்த்து\nகொஃபி அனான் மறைவையொட்டி அரைக்கம்பத்தில் பறக்கும் ஐ.நா. கொடி \nதமிழகத்திலும் வெள்ளம்: பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதலமைச்சர் நிவாரண உதவி (2ஆம் இணைப்பு)\nரஷ்யாவில் கரையொதுங்கிய விசித்திர உயிரினம்\n‘கிஷி’ என்ற பெயரில் சீனாவில் காதலர் தினம்\nபெல்ஜியத்தில் உலகப் புகழ்பெற்ற பூ அலங்காரம்\nபிரபலங்களின் ஓவியங்களை முகத்தில் வரையும் சீனக் கலைஞர்\nலில்லி இலையில் அமர்ந்து ஒளிப்படமெடுக்கும் தாய்வான் மக்கள்\nஆர்ஜன்டீனாவில் சர்வதேச Tango நடனப் போட்டி\nரயிலில் ‘கிகி சேலஞ்ச்’ நடனம் ஆடிய இளைஞர்களுக்கு விநோதமான தண்டனை\nஇயற்கையின் படைப்பு இத்தனை அழகா- வியக்கவைக்கிறது ஹெவன் கிராமம்\nஜப்பானில் கரையொதுங்கிய நீலத் திமிங்கிலம்\n1,618 மில்லியன் ரூபாவினை இலாபமாக ஈட்டியுள்ள இ.போ.ச\n2013-2017 சீனாவின் வெளிநாட்டு வர்த்தகத்தின் பொற்காலம்\nபொருளாதாரத்தை வலுப்படுத்த வெளிநாட்டு நாணயங்களை லிராவிற்கு மாற்றும் துருக்கியர்கள்\nரயில் பெட்டிகளை நவீனமயப்படுத்த உள்நாட்டு தொழிநுட்பத்தை பயன்படுத்த நடவடிக்கை\nகனடாவின் 150ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு கே.எப்.சி.-யின் பெயர் மாற்றம்\nசீனாவிற்கான வெளிநாட்டு முதலீடுகள் அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/100814", "date_download": "2018-08-19T09:17:22Z", "digest": "sha1:QNNVKCQ2Z7OFVG7KVW5SKBOPGWFVIP5C", "length": 14568, "nlines": 176, "source_domain": "kalkudahnation.com", "title": "வடக்கு கிழக்கு மீன்பிடி சமூகத்தினுடைய எதிர்பார்ப்புக்களை முடிந்தவரையில் மேற்கொள்வோம் | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் வடக்கு கிழக்கு மீன்பிடி சமூகத்தினுடைய எதிர்பார்ப்புக்களை முடிந்தவரையில் மேற்கொள்வோம்\nவடக்கு கிழக்கு மீன்பிடி சமூகத்தினுடைய எதிர்பார்ப்புக்களை முடிந்தவரையில் மேற்கொள்வோம்\nவடக்கு கிழக்கு பிரதேசத்தில் இருக்கின்ற மீன்பிடி சமூகத்தினுடைய எதிர்பார்ப்புக்களை முடிந்தவரையில் திட்டமிட்டு செயற்படுத்துவோம் என மீன்பிடி நீரியல்வள கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், மீன்பிடி நீரியல் வளங்கள் அபிவிருத்தி கிராமிய பொருளாதார பிரதியமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலியை வரவேற்கும் நிகழ்வும், விருந்துபசாரமும் பொத்தானை கழுவாமடுவில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற போது கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார்.\nஅங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்-\nதற்போது எனக்கு மேலதிகமாக மீன்பிடி நீரியல்வள பிரதியமைச்சும் கிடைத்துள்ளது, கடந்த காலத்தில் பிரதியமைச்சராக இருந்து கொண்டு மக்களுக்கு செய்த பணிகளைப் போன்று தொடர்ந்தும் இப்பணிகளை செய்ய இருக்கின்றேன்.\nஎதிர்காலத்தில் மீன்பிடி நீரியல்வள கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சினூடாக மட்டக்களப்பு மாவட்டத்திலும், விசேடமாக வடக்கு கிழக்கு பிரதேசத்தில் இருக்கின்ற மீன்பிடி சமூகத்தினுடைய எதிர்பார்ப்புக்களை முடிந்தவரையில் நல்ல முறையில் திட்டமிட்டு அவசரமாக செய்ய வேண்டிய விடயங்கள், திட்டமிட்டு செய்ய வேண்டிய விடயங்களை கருத்தில் கொண்டு நாங்கள் செயற்பட இருக்கின்றோம்.\nஉங்களுடைய பிள்ளைகளை நன்றாக கல்வி கற்பியுங்கள், கல்குடாப் பிரதேசத்திலுள்ள ஒவ்வொரு வீடுகளிலும் இருந்து ஒரு பட்டதாரி வரவேண்டும் என்று கனவு காண்கின்றவன் என்ற அடிப்படையில் உங்களது பிள்ளைகளை புலமை உள்ளவர்களாக மாற்றிக் கொள்ளுங்கள்.\nகல்குடாப் பிரதேசத்தில் இருக்கின்ற முகநூல் பாவனையாளர்கள் சிலர் மோசமான வார்த்தைப் பிரயோகங்களை கொண்டு மற்றவர்களை விமர்சனம் செய்கின்றார்கள். யாரைப் பற்றியும் எழுதுங்கள், அது ஜனநாயக உரிமை. ஆனால் வார்த்தைப் பிரயோகங்களை அழகாகவும், கன்னியமாகவும் பயன்படுத்த வேண்டும்.\nமுகநூல் பாவனையாளர்கள் எதிர்காலத்தில் விமர்சனங்களை செய்கின்ற பொழுது வார்த்தைப் பிரயோகங்களை மற்றைய சமூகத்தவர்கள், மற்றைய பிரதேசத்தவர்கள் வாசித்து உணரக் கூடிய வகையில் நல்ல சொற்பிரயோகங்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்றார்.\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்குடா கிளையின் ஏற்பாட்டில் ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் ஐ.ரி.அஸ்மி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்குடா தொகுதியிலுள்ள பல பிரதேசங்களிலிருந்தும் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.\nஇந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதேச சபை உறுப்பினர்கள், மத்திய குழு உறுப்பினர்கள், வட்டாரக்குழு உறுப்பினர்கள், கல்வி அதிகாரிகள், முக்கியஸ்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.\nஇதன்போது கல்குடாப் பிரதேச முக்கியஸ்தர்களால் மீன்பிடி நீரியல்வள கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன், கசிதாவும் இடம்பெற்றது.\nPrevious articleயாழ்ப்பாணத் தயாரிப்பு கார் கண்காட்சி நடைபெற்றது. (படங்கள்)\nNext articleமுஸ்லிம் சமூகம் கல்வியில் பின்தங்கிய நிலையில் காணப்படுவதற்கு வளப்பற்றாக்குறையும் காரணமாகும் – இஷாக் ரஹுமான்\nமஹிந்த ராஜபக்‌ஷ மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியுமா\nவாழைச்சேனை வை அஹமட் வித்தியாலயத்தில் மேலங்கி அறிமுக நிகழ்வு.\nசஜித் பிரேமதாஸவிற்கு சவால் விடுத்துள்ள விமல்\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nகட்டுகஸ்தோட்டை தாக்குதல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது\nவடக்கு மக்களின் ஆணையை பெற்றவர்கள் அந்த மக்களுக்கான அபிவிருத்தியை முடக்கும் செயற்பாடுகளை மேற்கொள்வது வேதனை...\nGSP+ இற்காக நாட்டின் இறையாண்மை அடகு வைக்கப்படுவதை அனுமதிக்க முடியாது : நாமல் ராஜபக்‌ஷ\nதேர்தல் வருவதால் வரிகள் குறைகின்றன-நாமல் ராஜபக்ஸ\nகிழக்கு மாகாண சபையின் ஆட்சிக்காலத்தை நீடித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியானது\nஅல் கிம்மா நிறுவனத்தினால் உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு\nயுத்தத்தின் பின்னர் பேரினவாதிகள் முஸ்லிம்களை இலக்கு வைத்துள்ளனர் – ரவூப் ஹக்கீம்\nஇரு தினங்களில் கல்வியியற்கல்லூரி ஆசிரியர்களின் பிரச்சினைக்குத்தீர்வு- மலேஷியாவிலிருந்து அலிசாஹிர் மௌலானா எம்பி\nபொறியியலாளர் ஷிப்லி பாறுக்கின் முயற்சியில் விளையாட்டு மைதானங்களுக்கு நிதியொதுக்கீடு\nஅரசியல் கட்சியொன்றின் ஏமாற்றத்தின் பின் தனவந்தர்களால் லீடர் எம்.எச்.எம். அஷ்ரப் வித்தியால நூலகத்திற்கு உபகரணங்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arunachala-ramana.org/forum/index.php?topic=8396.msg78017", "date_download": "2018-08-19T09:18:13Z", "digest": "sha1:JAUU62VWJIGR73UIJ7H6NVKLHFTEPQKM", "length": 18154, "nlines": 356, "source_domain": "www.arunachala-ramana.org", "title": "Tevaram - Some select verses.", "raw_content": "\nவைப்பு மாடென்று மாணிக்கத் தொளியென்று\nசெப்பு நேர்முலை மடவர லியர்தங்கள்\nஒப்பி லாதன உவமனி லிறந்தன\nதப்பன் ஆண்டுதன் அடியரிற் கூட்டிய\nஅதிசயங் கண்டாமே . (1)\nசுடர்பொற் குன்றைத் தோளா முத்தை\nகடைபட் டேனை ஆண்டு கொண்ட\nகருணா லயனைக் கருமால் பிரமன்\nதடைபட் டின்னுஞ் சார மாட்டாத்\nதன்னைத் தந்த என்னா ரமுதைப்\nபுடைபட் டிருப்ப தென்றுகொல் லோஎன்\nபொல்லா மணியைப் புணர்ந்தே (1)\nபாரொடு விண்ணாய்ப் பரந்த எம்பரனே\nசீரொடு பொலிவாய் சிவபுரத் தரசே\nயாரொடு நோகேன் ஆர்க்கெடுத் துரைக்கேன்\nவார்கடல் உலகில் வாழ்கிலேன் கண்டாய்\nவருகஎன் றருள்புரி யாயே .(1)\nசோதியே சுடரே சூழொளி விளக்கே\nபாதியே பரனே பால்கொள்வெண் ணீற்றாய்\nநீதியே செல்வத் திருப்பெருந் துறையில்\nஆதியே அடியேன் ஆதரித் தழைத்தால்\nஅதெந்துவே என்றரு ளாயே . (1)\nபிணக்கி லாதபெ ருந்து றைப்பெரு\nகிணக்கி லாததோர் இன்ப மேவருந்\nஉணக்கி லாததோர் வித்து மேல்விளை\nகணக்கி லாத்திருக் கோலம் நீவந்து\nகாட்டி னாய்கழுக் குன்றிலே . (1)\nஆர்வங் கூர அடியேற்கே .(1)\nஅம்மா னேஉன் னடியேற்கே. (1)\nபருவரை மங்கைதன் பங்கரைப் பாண்டியற்\nஒருவரை ஒன்று மிலாதவ ரைக்கழற்\nதெரிவர நின��றுருக் கிப்பரி மேற்கொண்ட\nஒருவரை யன்றி உருவறி யாதென்றன்\nஉம்பர்கட் கரசே ஒழிவற நிறைந்த\nவம்பெனப் பழுத்தென் குடிமுழு தாண்டு\nசெம்பொருட் டுணிவே சீருடைக் கழலே\nஎம்பொருட் டுன்னைச் சிக்கெனப் பிடித்தேன்\nஎங்கெழுந் தருளுவ தினியே. (1)\nஆண்டானைக் கொண்டன்றே . (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/c/headlines/page/67/", "date_download": "2018-08-19T10:21:26Z", "digest": "sha1:EDRFYOBNFVLIRW36FSW6FFIT6XYR74KC", "length": 7749, "nlines": 161, "source_domain": "www.supportaiadmk.org", "title": "Headlines Archives - Page 67 of 138 - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nநேபாள நிலச்சரிவில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள் 10 பேரை மீட்க அதிகாரிகளுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு\nபாலாறு தடுப்பணையில் தவறி விழுந்து உயிரிழந்த விவசாயி சீனிவாசன் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதியுதவி : முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு\nபேரவையை நடத்தவிடாமல் தடுக்கும் திமுக உறுப்பினர்களுக்கு பேரவைத் தலைவர் ப.தனபால் கண்டனம்\nஅ.தி.மு.க. சார்பில் தமிழக அரசின் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டங்கள் : தர்மபுரி மாவட்டத்தில் இன்று தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது\nபப்பாளி இலை சாற்றை பருக அரசாணை வெளியிட்டு டெங்கு நோயை ஒழித்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சித்த மருத்துவர்கள் பாராட்டு\nமுதலமைச்சர் ஜெயலலிதா மேற்கொண்ட தீவிர முயற்சியால் இலங்கை சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 77 பேர் தாயகம் வந்தடைந்தனர்\nஉள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற ஒன்றுபட்டு உழைக்க வேண்டும் : அதிமுகவினருக்கு முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள்\nமுதலமைச்சர் ஜெயலலிதா சிறுபான்மையினரின் காவல்தெய்வமாக திகழ்ந்து வருகிறார் : சட்டப்பேரவையில் தமிமுன் அன்சாரி பாராட்டு\nதமிழகத்தை அமைதிப்பூங்காவாக மாற்றியவர் முதலமைச்சர் ஜெயலலிதா : ஓ.பன்னீர்செல்வம்\nமாற்றுக்கட்சிகளை சேர்ந்த 31,834 தொண்டர்கள், முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர்\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://butterflysurya.blogspot.com/2008/11/blog-post.html", "date_download": "2018-08-19T10:18:15Z", "digest": "sha1:NAGDWSCQQQOP6HPWUTZKMBWXCXSGQVH7", "length": 10802, "nlines": 311, "source_domain": "butterflysurya.blogspot.com", "title": "butterfly Surya: Pursuit of Happyness", "raw_content": "\nPursuit of Happyness : உண்மை தழுவிய கதை. அதாவது True story என்பார்கள். Hollywood'ன் success formula இது. Will Smith தயாரித்தது மற்றும் நடித்தது. அமெரிக்காவில் எல்லாரும் பணக்காரன், ஏழையே கிடையாது.. என்று நினைப்பவர்கள் அனைவரும் பார்க்க வேண்டிய படம். நமக்கு பழகிய இந்திய மத்தியதர வாழ்க்கை. ஆனால் கதை நடப்பது San Francisco. அவ்வளவே தான் வித்தியாசம். சராசரி சினிமா ரசிகனுக்கு தெரிந்த Hollywood படங்களில் இருந்து இது பல காணி தூரம் தள்ளியே இருக்கிறது. பல தரப்பில் ரசிக்கபட்ட ஒரு படம் இது.\nWill Smith ன் மிக அற்புதமான நடிப்பு.. Sales Calls க்காக ஒவ்வொரு முறையும் ஒடும் போது பார்ப்பவர் நமக்கே மூச்சு இறைக்கும். அவர் மகனான சிறுவன் கேள்விகளை கேட்கும் போதெல்லாம் பொறுமையாக பதில் சொல்வது கவிதை.\nகுறிப்பாக இரவு தங்க இடமெல்லாமல் கழிவறையில் தங்கும் காட்சிகள் கண்களை குளமாக்கும்..\nநாங்கள் தமிழ் ஸ்டுடியோ.காம் எனும் குறும்படங்களுக்கான இணைய தளம் ஒன்றை நடத்தி வருகிறோம். எங்களுக்கு உங்கள் ப்ளாகில் ஒரு இணைப்பு தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். எங்கள் தளத்தியா பாருங்கள் பயனுள்ளவை எனக் கருதினால் இணைப்பு கொடுங்கள்.\nAdd a Gadget - ல் இதை பயன்படுத்துக\nTitle : தமிழ் ஸ்டுடியோ.காம்\nவாருங்கள் தேன்மொழி.. வருகைக்கு நன்றி.. நிச்சயம் பாருங்கள்..\nஇதே team இப்பொழுது 7 pounds என ஒரு படம் வெளியிட்டிருப்பதாக நண்பர் கூறினார்...பார்த்து விட்டீர்களா\nKids Movie குடும்ப திரைப��படம் (1)\nஉலக திரைப்பட இயக்குநர் (1)\nசென்னை உலக திரைப்பட திருவிழா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://rozavasanth.blogspot.com/2005/10/blog-post_10.html", "date_download": "2018-08-19T09:36:17Z", "digest": "sha1:EYY2KZWS5K6KN7KPE2K5C22ANRRQCWN2", "length": 16826, "nlines": 124, "source_domain": "rozavasanth.blogspot.com", "title": "ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.", "raw_content": "\n\"மழை பெய்யாத பகற்சாலை\" எனது கவிதைகளுக்கான வலைப்பதிவு\n\"தூவானம்\" என் குட்டி பதிவுகளுக்கான வலைப்பதிவு\n\"கூத்து\" விவாதம் மற்றும் பின்னூட்ட சேமிப்பிற்கான வலைப்பதிவு\n::ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.::\nபத்து யென் = 1 ஜென்\nஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.\n(இங்கே வலைப்பதிவில் திரிக்கப் பட்டது போல் குஷ்புவின் பேட்டி எதுவும் வெளிவரவில்லை. நான் அறிந்த வரையில் இந்தியா வெளியிட்ட பலருடய கருத்துக்களை திரட்டி வெளியான சர்வே கட்டுரைக்காக, தன்னிடம் கேட்டுகொள்ளப்பட்ட படி ஒரு சிறு கட்டுரையை அவர் எழுதியிருந்தார். அதை ஒரு துண்டு பிரச்சுரத்திலிருந்து கீழே தருகிறேன்- Rosavasanth.)\nபடித்த எந்த ஆணும் திருமனத்தின் போது மனைவியின் கன்னித்தன்மையை எதிர்பார்க்க மாட்டான்.\nபெண்கள் தங்களுடைய செக்ஸ் விருப்பங்களை வெளியிடும் விஷயத்தில் சென்னை பெங்களுரை விட பின் தங்கியே இருக்கிறது. இப்போது கடந்து வருகிறார்கள். பப்களிலும் டிஸ்கொதேகளிலும் ஏராலமான பெண்களை பார்க்க முடிகிறது.செக்ஸ் பற்றி பெண்களால் வெளிப்படையாக பேசமுடிகிறது. கட்டு பெட்டித்தனம் நிறைந்த இந்திய சமூகத்தில் பெண் மெல்ல இந்த விஷயத்தில் சிறகடிக்க ஆரம்பிக்கிறாள். ஆனாலும் ஸ்டெஃபானி போன்ற பெண்களுக்கு ஏற்பட்ட விபத்துக்கள் இந்த போக்கு ஆரோக்கியம்தானா என்கிற கேள்வியை எழுபுகிறது. அதே சமயம் பள்ளி கூடங்களில் செக்ஸ் கல்வி மிகவும் அவசியம். பள்ளி கூடங்களில் சொல்லி தரவில்லை என்றாலும் கூட பெற்றோர் தங்களுடைய குழந்தைகளுக்கு செக்ஸ் பற்றிய அடிப்படைகளை சொல்லித் தர வேண்டியிருக்கிறது.\nஎன்னை பொறுத்தவரை செக்ஸ் என்பது உடல் பற்றியது மட்டுமல்ல. அதில் மனதும் சம்பந்தப் பட்டிருக்கிறது. வாரந்தோறும் பாய்ஃப்ரண்டை மாற்றிகொள்வது போன்ற விஷயத்தை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஒரு பெண் தனது பாய் ஃப்ரண்ட் பற்றி உறுதியாக இருக்கும் போது அவள் தனது பெற்றோரிடம் சொல்லிகொ0ண்டே அவனுடன் வெளியே போகலாம். தன் பெண் சீரியஸான உறவை வைத்திருக்கும் போது அதை பெற்றோர் அனுமதிக்க வேண்டும்.\nபெண்கள் திருமணம் ஆகும் போது கன்னித்தன்மை கலையாமல் இருக்க வேண்டும் என்பது போன்ற எண்ணங்களில் இருந்து நமது சமுகம் விடுதலை ஆகவேண்டும். கல்வி பெற்ற எந்த ஆண்மகனும் தான் திருமணம் செய்ய போகிறவள் கன்னித்தன்மையுடன் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க மாட்டான். ஆனால் திருமணத்திற்கு முன்பு செக்ஸ் வைத்துகொள்ளும் போது கர்ப்பமாகாமலும், பால்வினை நோய்கள் வராமலும் பெண் தன்னை தற்காத்து கொள்ள வேண்டும்.\nநான் காதலித்த நபரை திருமணம் செய்துகொண்டேன். நாங்கள் எங்களது உறவு பற்றி நிச்சயமாக இருந்ததால் திருமணத்திற்கு முன்பே சேர்ந்து வாழ்ந்தோம். இப்போது திருமணமாகி ஆறு ஆண்டுகள் ஆகின்றன. இரண்டு குழந்தைகள் பிறந்ததால் எங்கள் பொறுப்புகள் அதிகமாகியிருக்கின்றன. குழந்தைகளும் எங்களுடனேயே தூங்குவதால் நாங்கள் எங்களுக்கென்று தனியான நேரத்தை ஒதுக்க வேண்டியிருக்கிறது. ஆனால் இப்பொழுதும் எங்கள் தாம்பத்திய வாழ்க்கை மகிழ்ச்சியானதாக இருக்கிரது.மனவாழ்வில் ஈடுபட்டிருக்கும் ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் உடல்ரீதியாகவும் சந்தோஷமளிக்க தெரிந்திருக்க வேண்டும். ஒருவரை ஒருவர் முழுமையாக திருப்தியடைய செய்வதுதான் ஆனந்தம். இருவரும் தங்கள் செக்ஸ் ஆசைகளை பரஸ்பரம் புரிந்துகொண்டால் மணவாழ்வில் பிரச்சனை இருக்காது.\nசில தம்பதிகள் செக்ஸ் புத்த்கங்கள் படங்கள் பயன்படுத்தி தாம்பத்திய இன்பத்தை பெருக்கி கொள்கிறார்கள். அதை தவறு என்று சொல்ல முடியாது. அதே சமயம் இருவருமே ஒருவர் மற்ரவரது விருப்பு வெறுப்புகளையும் சௌகரிய அசௌகரிய்ங்களையும் உணர்ந்து செயல்பட வேண்டும். பெண்கள் தமது செக்ஸ் விருப்பங்களை பற்றி பேசினால் அவர்களை தவறானவர்களாகப் பார்க்கும் ஆண்களின் கண்ணோட்டம் மாற வேண்டும். செக்ஸிற்கு இரு நபர்களிடைய மன இணக்கம் அவசியம்.\n(அவசரமாய் ஒரு சைபர் கபேயில், இதன் அவசியம் கருதி, இகலப்பையின்றி சுரதா உதவியுடன் அடித்து ஒட்டுவதில் வரும் எழுத்து மற்றும் வார்த்தை பிழைகளுக்கு மன்னிக்கவும்-Rosavasanth)\nமுதல் முறையாக குஷ்பு சொன்னதை முழுமையாக வாசிக்கத் தந்ததற்கு நன்றி. உப்புக்கு பெறாத விஷயத்தை ஊதிப் பெருக்கியதற்காக பாமகவும், தலித் சிறுத்தைகளும் மன்னிப்பு கேட்பது நல்லது.\n\"ஊரைவிட��டு விரட்டவேண்டும்\" என்ற கூச்சல் எழும்போதெல்லாம் எனக்கும் கொஞ்சம் கிலியாக இருக்கும். சகமனிதரின் மீது உடல்ரீதியான வன்முறையும், பொதுவில் வைத்து அவமானப்படுத்தும் உளரீதியான வன்முறையும் ஒன்றே.\nரோ. வ, நன்றி. ஆனாலுல் அநியாயம் இதுல தமிளர் பண்பாடு, கற்பு நெறி, புண்ணாக்குகள் எங்க வந்தது இதுல தமிளர் பண்பாடு, கற்பு நெறி, புண்ணாக்குகள் எங்க வந்தது துடைப்ப கட்டய தூக்கும் தமிழ் குடிதாங்கி அம்மணிகள் இத படிச்சிருப்பாங்களா துடைப்ப கட்டய தூக்கும் தமிழ் குடிதாங்கி அம்மணிகள் இத படிச்சிருப்பாங்களா நா கூட ஒரிஜனல் படிக்காம குஷ்பூவ தப்பா நெனச்சதுக்கு வருத்தப்படுகிறேன்.\n//\"ஊரைவிட்டு விரட்டவேண்டும்\" என்ற கூச்சல் எழும்போதெல்லாம் எனக்கும் கொஞ்சம் கிலியாக இருக்கும். சகமனிதரின் மீது உடல்ரீதியான வன்முறையும், பொதுவில் வைத்து அவமானப்படுத்தும் உளரீதியான வன்முறையும் ஒன்றே.\n\"அந்த இதழில் வந்திருந்த அந்தச் செய்தியின் அடிப்படையில் ஒரு நாளிதழ் குஷ்புவிடம் \"\"இப்படி சொல்லியிருக்கிறீர்களே'' என்று கேட்டது. அதற்கு குஷ்பு \"\"என்னுடைய கருத்து படித்தவர்களுக்குப் புரியும். தமிழ்நாட்டில் திருமணத்துக்கு முன்பு செக்ஸ் வைத்துக்கொள்ளாதவர்கள் இருக்கிறார்களா'' என்று கேட்டது. அதற்கு குஷ்பு \"\"என்னுடைய கருத்து படித்தவர்களுக்குப் புரியும். தமிழ்நாட்டில் திருமணத்துக்கு முன்பு செக்ஸ் வைத்துக்கொள்ளாதவர்கள் இருக்கிறார்களா'' என்று கூற அதன் பிறகுதான் பிரச்சினையே பூதாகரமானது.\"\nமொத்தத்தில் ஈரைப் பேனாக்கி....பேனைப் பெருமாளாக்கி...கடைசில் நாட்டை விட்டு பெருமாளைத் துரத்த வேண்டும் என்று கத்துவதுதான் நடந்திருக்கிறது. பெரிய அரசியல் பொறுப்பிலுள்ளவர்கள் கொஞ்சம் நாவடக்கத்தோடு பேச வேண்டும். குஷ்பூ சொன்னதை விட கட்சித் தலைவர்கள் சொல்லுக்கு அதிக வினை உண்டு. ஆகையால்தான் என்றைக்கும் \"யாகாவாராயின் நாகாக்க\".\nநாட்டை விட்டுத் துரத்துவேன் என்று சொன்னதை நானும் படித்தேன். நிச்சயமாக ஒரு பொறுப்புள்ள அரசியல் தலைவரின் பேச்சாக அதை என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. ஏதோ கட்டைப் பஞ்சாயத்து நடத்துகிறவன் பேச்சு போல இருந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivaperuman.com/2016/09/27/2-104-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-08-19T10:16:44Z", "digest": "sha1:ZGAUC65UZRJYWSHNOBLUOOLG5OJ4LEGJ", "length": 7514, "nlines": 91, "source_domain": "sivaperuman.com", "title": "2.104 திருக்கடிக்குளம் – sivaperuman.com", "raw_content": "\nSeptember 27, 2016 admin 0 Comment 2.104 திருக்கடிக்குளம், கற்பகேசுவரர், சவுந்தரநாயகியம்மை\nபொடிகொள் மேனிவெண் ணூலினர் தோலினர் புலியுரி யதளாடை\nகொடிகொள் ஏற்றினர் மணிகிணின் எனவரு குரைகழல் சிலம்பார்க்கக்\nகடிகொள் பூம்பொழில் சூழ்தரு கடிக்குளத் துறையுங்கற் பகத்தைத்தம்\nமுடிகள் சாய்த்தடி வீழ்தரும் அடியரை முன்வினை மூடாவே.\nவிண்க ளார்தொழும் விளக்கினை துளக்கிலா விகிர்தனை விழவாரும்\nமண்க ளார்துதித் தன்பராய் இன்புறும் வள்ளலை மருவித்தங்\nகண்க ளார்தரக் கண்டுநங் கடிக்குளத் துறைதரு கற்பகத்தைப்\nபண்க ளார்தரப் பாடுவார் கேடிலர் பழியிலர் புகழாமே.\nபொங்கு நற்கரி யுரியது போர்ப்பது புலியதள் அழல்நாகந்\nதங்க மங்கையைப் பாகம துடையவர் தழல்புரை திருமேனிக்\nகங்கை சேர்தரு சடையினர் கடிக்குளத் துறைதரு கற்பகத்தை\nஎங்கு மேத்திநின் றின்புறும் அடியரை இடும்பைவந் தடையாவே.\nநீர்கொள் நீள்சடை முடியனை நித்திலத் தொத்தினை நிகரில்லாப்\nபார்கொள் பாரிடத் தவர்தொழும் பவளத்தை பசும்பொன்னை விசும்பாருங்\nகார்கொள் பூம்பொழில் சூழ்தரு கடிக்குளத் துறையுங்கற் பகந்தன்னைச்\nசீர்கொள் செல்வங்க ளேத்தவல் லார்வினை தேய்வது திணமாமே.\nசுரும்பு சேர்சடை முடியினன் மதியொடு துன்னிய தழல்நாகம்\nஅரும்பு தாதவிழ்ந் தலர்ந்தன மலர்பல கொண்டடி யவர்போற்றக்\nகரும்பு கார்மலி கொடிமிடை கடிக்குளத் துறைதரு கற்பகத்தை\nவிரும்பு வேட்கையோ டுளமகிழ்ந் துரைப்பவர் விதியுடை யவர்தாமே.\nமாதி லங்கிய பாகத்தன் மதியமொ டலைபுனல் அழல்நாகம்\nபோதி லங்கிய கொன்றையும் மத்தமும் புரிசடைக் கழகாகக்\nகாதி லங்கிய குழையினன் கடிக்குளத் துறைதரு கற்பகத்தின்\nபாதங் கைதொழு தேத்தவல் லார்வினை பற்றறக் கெடுமன்றே.\nகுலவு கோலத்த கொடிநெடு மாடங்கள் குழாம்பல குளிர்பொய்கை\nஉலவு புள்ளினம் அன்னங்கள் ஆலிடும் பூவைசே ருங்கூந்தல்\nகலவை சேர்தரு கண்ணியன் கடிக்குளத் துறையுங்கற் பகத்தைச்சீர்\nநிலவி நின்றுநின் றேத்துவார் மேல்வினை நிற்ககில் லாதானே.\nமடுத்த வாளரக் கன்னவன் மலைதன்மேல் மதியிலா மையிலோடி\nஎடுத்த லும்முடி தோள்கரம் நெரிந்திற இறையவன் விரலூன்றக்\nகடுத்து வாயொடு கையெடுத் தலறிடக�� கடிக்குளந் தனில்மேவிக்\nகொடுத்த பேரருட் கூத்தனை யேத்துவார் குணமுடை யவர்தாமே.\nநீரி னார்கடல் துயின்றவன் அயனொடு நிகழடி முடிகாணார்\nபாரி னார்விசும் புறப்பரந் தெழுந்ததோர் பவளத்தின் படியாகிக்\nகாரி னார்பொழில் சூழ்தரு கடிக்குளத் துறையுங்கற் பகத்தின்றன்\nசீரி னார்கழ லேத்தவல் லார்களைத் தீவினை யடையாவே.\n← 2.103 திரு அம்பர்த்திருமாகாளம்\nசிவபெருமான்.காம் வாட்ஸ்அப் குரூப்பில் இணைய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2018/01/23/84215.html", "date_download": "2018-08-19T10:22:35Z", "digest": "sha1:KBUYA6E6HI2TEORTK6WVRBCJEWXJDPB7", "length": 13015, "nlines": 174, "source_domain": "thinaboomi.com", "title": "சிறகடிக்க நினைக்கும் புதிய பறவைகள் - பாதை தெரியாமல் பயணம் தடைபடும்: ரஜினி, கமல் அரசியல் பிரவேசம் குறித்து ஸ்டாலின் கருத்து", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 19 ஆகஸ்ட் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nசிறகடிக்க நினைக்கும் புதிய பறவைகள் - பாதை தெரியாமல் பயணம் தடைபடும்: ரஜினி, கமல் அரசியல் பிரவேசம் குறித்து ஸ்டாலின் கருத்து\nசெவ்வாய்க்கிழமை, 23 ஜனவரி 2018 அரசியல்\nசென்னை, நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் அரசியல் பிரவேசம் குறித்து, தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில், தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளதாவது,\nஅரசியல் தட்பவெப்பம் அறிந்து, புதிய புதிய பறவைகள் சிறகடிக்க நினைக்கின்றன. ஜனநாயகம் என்பது எல்லாருக்குமான வானம். எந்தப் பறவையின் சிறகுகளுக்கு எவ்வளவு வலு இருக்கிறதோ. அதற்கேற்ப சிறகடித்துப் பறந்து, அதன்பின் பாதை தெரியாமல் பயணம் தடைப்பட்டு ஓய்வெடுப்பதை அரசியல் களம் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறது.\nபுதிய பறவைகள் சிறகடிக்க நினைக்கின்றன. ஜனநாயகம் என்பது எல்லாருக்குமான வானம். எந்தப் பறவையின் சிறகுகளுக்கு எவ்வளவு வலு இருக்கிறதோ. அதற்கேற்ப சிறகடித்துப் பறந்து, அதன்பின் பாதை தெரியாமல் பயணம் தடைப்பட்டு ஓய்வெடுப்பதை அரசியல் களம் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறது. -- ஸ்டாலின்\nஎல்லா சாலைகளும் ரோம் நகரை நோக்கியே என்பதைப்போல, எல்லாருடைய கண்ணும் - கருத்தும் நம்மை நோக்கியே இருக்கின்றன. நமக்கான பாதை நீண்டதாயினும், மிகவும் தெளிவானது. அதற்காகவே, பிப்ரவரி 1- ம் தேதி முதல் களஆய்வு நடத்த திட்டமிடப்பட்டு, தலைமைக் கழகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.\nகள ஆய்வின் மீது நீங��கள் அளிக்கும் கருத்துகளின் அடிப்படையில், கழகத்தின் வளர்ச்சிக்குத் தேவையான ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை நிச்சயம் மேற்கொள்வேன் என்ற உறுதியினை அளிக்கிறேன். இவ்வாறு ஸ்டாலின் அதில் கூறியுள்ளார்.\nCOCO Public Review | Kolamavu Kokila | கோலமாவு கோகிலா ரசிகர்கள் கருத்து\nகட்சியின் சொத்துக்களை அபகரிக்க முயலும் தி.மு.க வினர் - மு.க. அழகிரி பகிர் தகவல்\nகண்பார்வை அற்றவர் வெறும் காகிதங்களை வைத்து ஒலி எழுப்பி சாகசம்\nஅழகிரிக்கு பதவி தர விரும்பாத ஸ்டாலின் - குடும்ப சண்டையால் வெடித்துள்ள பூகம்பம்\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீட்டில் வளர்க்க தகுந்த வண்ண மீன்களின் வகைகள் | Aquarium | Aquarium fish in tamil\nRacing Pigeon | Prepare to grow | புறாக்களை குஞ்சுகளிலிருந்து பந்தயத்திற்கு தயார் படுத்துதல்\nStalin Rajini Kamal ரஜினி கமல் அரசியல் ஸ்டாலின்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nCOCO Public Review | Kolamavu Kokila | கோலமாவு கோகிலா ரசிகர்கள் கருத்து\nகட்சியின் சொத்துக்களை அபகரிக்க முயலும் தி.மு.க வினர் - மு.க. அழகிரி பகிர் தகவல்\nகண்பார்வை அற்றவர் வெறும் காகிதங்களை வைத்து ஒலி எழுப்பி சாகசம்\nஅழகிரிக்கு பதவி தர விரும்பாத ஸ்டாலின் - குடும்ப சண்டையால் வெடித்துள்ள பூகம்பம்\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீட்டில் வளர்க்க தகுந்த வண்ண மீன்களின் வகைகள் | Aquarium | Aquarium fish in tamil\nRacing Pigeon | Prepare to grow | புறாக்களை குஞ்சுகளிலிருந்து பந்தயத்திற்கு தயார் படுத்துதல்\nவீடியோ: கடுமையான மழை கேரளாவாழ் மக்களின் வாழ்க்கையை புரட்டிபோட்டு விட்டது நடிகர் நிவின்பாலி உருக்கம்\nவீடியோ : அணைகளில் நீர் வரத்து அதிகளவில் வருவதால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அமைச்சர் உதயகுமார் அறிவுறுத்தல்\nவீடியோ : அழிந்து வரும் பனை மரங்களை பாதுகாக்க திருமாவளவன் கோரிக்கை\nவீடியோ : கோலமாவு கோகிலா திரை விமர்சனம்\nவீடியோ: முன்னாள் பிரதமர் வாஜ்பாய் - வாழ்க்கை வரலாறு\nஞாயிற்றுக்கிழமை, 19 ஆகஸ்ட் 2018\n1ஆசியக் கோப்பை கிரிக்கெட் திட்டமிட்டபடியே நடக்கிறது - ஒப்பந்தம் கையெழுத்து\n2ஹாலிவுட் ஜேம்ஸ் பாண்ட் ரோலில் கருப்பின நடிகர்- சமூக வலைதளத்தில் எதிர்ப்பு\n3கேரள மக்களின் போராட்டக் குணத்துக்கு தலை வணங்குகிறேன்: மோடி பெருமிதம்\n4வேகமாக நிரம்பும் வைகை அணை : கரையோர மக்களுக்கு எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2018/01/26/84388.html", "date_download": "2018-08-19T10:20:14Z", "digest": "sha1:BJ3WDAIECW3VNTLD6LWX5IYDVSO6NHU5", "length": 17102, "nlines": 176, "source_domain": "thinaboomi.com", "title": "ஆன்மீக நகரமாக விளங்கும் தி.மலை விரைவில் தொழில் நகரமாக மாற வாய்ப்பு: அமைச்சர் மாபா.பாண்டியராஜன் பேச்சு", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 19 ஆகஸ்ட் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஆன்மீக நகரமாக விளங்கும் தி.மலை விரைவில் தொழில் நகரமாக மாற வாய்ப்பு: அமைச்சர் மாபா.பாண்டியராஜன் பேச்சு\nவெள்ளிக்கிழமை, 26 ஜனவரி 2018 திருவண்ணாமலை\nஆன்மீக நகரமாக விளங்கும் திருவண்ணாமலை விரைவில் தொழில்நகரமாக மாற வாய்ப்புள்ளது என்று திருவண்ணாமலையில் அதிமுக சார்பில் நடந்த மொழிப்போர் தியாகிகள் வீரவணக்கநாள் பொதுக்கூட்டத்தில் அமைச்சர் மாஃபா. க.பாண்டியராஜன் கூறினார்.\nதமிழகத்தில் நடைபெற்ற காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் இந்தி மொழியை கட்டயமாக திணித்தபோது, அதனை எதிர்த்து தமிழ்மொழிக்காக சிறைசென்று தங்களுடைய இன்னுயிரை விட்ட இளைஞர்கள் தாளமுத்து, நடராசன், விருகம்பாக்கம் அரங்கநாதன், கோடம்பாக்கம் சிவலிங்கம், கீழ்பாவூர் சின்னசாமி, சிவகங்கை ராஜேந்திரன், விராலிமலை சண்முகம் உள்ளிட்ட 63 மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையில், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அதிமுக மாணவரணி சார்பில் தி.மலை திருவள்ளுவர் சிலை அருகில் மொழிப்போர் தியாகிகளுக்காக வீரவணக்கநாள் பொதுக்கூட்டம் நடந்தது.\nகூட்டத்துக்கு மாவட்ட மாணவரணி செயலாளர் பீரங்கி ஜெ.வெங்கடேசன் தலைமைதாங்கினார். மாவட்ட மாணவரணி இணை செயலாளர் கே.உஷாநாதன் அனைவரையும் வரவேற்க, இணை செயலாளர் கே.குட்டிகணேசன் துவக்கவுரையாற்றினார். இதில் தலைமை கழக பேச்சாளர் நடிகர் தியாகு, தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் பெருமாள்நகர் கே.ராஜன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதனைத் தொடர்ந்து சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தமிழ்வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்��ர் மாபா. க.பாண்டியராஜன் பேசுகையில்,திருவண்ணாமலை ஆன்மீக நகரமாக விளங்குகிறது. இந்த நகரம் விரைவில் தொழில் நகரமாக வாய்ப்புள்ளது. தமிழ் உயர்ந்ததுபோல் திருவண்ணாமலையும் வளர்ச்சியில் உயரவேண்டும். முழுக்க முழுக்க விவசாயம் நிறைந்த மாவட்டமாக விளங்கும் திருவண்ணாமலை மாவட்டம் மாநிலத்திலேயே வளர்ச்சியில் முதன்மை மாவட்டமாக திகழவேண்டும். எளிதில் மக்களின் கோரிக்கைகளை உள்வாங்கி முதல்வர் எடப்பாடியும் துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வமும் இருதலைவர்களும் அம்மாவைப்போல் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். இந்த ஆட்சி தொடர வேண்டும் மக்கள் விரும்புகிறார்கள்.\nரூ. 650 கோடியில் புதிய திட்டம் வரவுள்ளது. இதன்மூலம் மகளிர் குழுவினர் மற்றும் விவசாயிகள் அரசின் பங்குதாரர்களாக மாறும் நிலைவரும். இவர்கள் அதிபர்களாகவும் மாற வாய்ப்பை இந்த அரசு ஏற்படுத்தி தரவுள்ளது. உள்ளாட்சி தேர்தல் வரும் ஏப்ரல் மாதத்திற்குள் வரவாய்ப்புள்ளது. மறைந்த முதல்வர் புரட்சித் தலைவி அம்மாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24ந் தேதி மகளிருக்கு மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கும் திட்டமும் இதேபோல் அம்மா மறுமலர்ச்சி திட்டமும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதனால் ஏழை எளிய நடுத்தரப்பட்ட மக்கள் இத்திட்டம் மூலம் பொருளாதாரத்தில் உயர வாய்ப்புள்ளது என்றார்.\nஇக்கூட்டத்தில் மாவட்ட கழக அவைத் தலைவர் அன்பழகன், மாவட்ட கழக பொருளாளர் எம்.எஸ்.நைனாகண்ணு, நகர செயலாளர் ஜெ.செல்வம், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் இ.என்.நாராயணன், மற்றும் மாவட்ட ஒன்றிய நகர பேரூர் கழக நிர்வாகிகள் வட்ட கழக நிர்வாகிகள் அணி சார்பு நிர்வாகிகள் முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட மாணவரணி பொருளாளர் கே.கே.செல்வம் நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருவண்ணாமலை தெற்கு மாவட்ட மாணவரணி செயலாளர் பீரங்கி ஜெ.வெங்கடேசன் செய்திருந்தார்.\nCOCO Public Review | Kolamavu Kokila | கோலமாவு கோகிலா ரசிகர்கள் கருத்து\nகட்சியின் சொத்துக்களை அபகரிக்க முயலும் தி.மு.க வினர் - மு.க. அழகிரி பகிர் தகவல்\nகண்பார்வை அற்றவர் வெறும் காகிதங்களை வைத்து ஒலி எழுப்பி சாகசம்\nஅழகிரிக்கு பதவி தர விரும்பாத ஸ்டாலின் - குடும்ப சண்டையால் வெடித்துள்ள பூகம்பம்\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீட்டில் வளர்க்க தகுந்த வண்ண மீன்களின் வகைகள் | Aquarium | Aquarium fish in tamil\nRacing Pigeon | Prepare to grow | புறாக்களை குஞ்சுகளிலிருந்து பந்தயத்திற்கு தயார் படுத்துதல்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nCOCO Public Review | Kolamavu Kokila | கோலமாவு கோகிலா ரசிகர்கள் கருத்து\nகட்சியின் சொத்துக்களை அபகரிக்க முயலும் தி.மு.க வினர் - மு.க. அழகிரி பகிர் தகவல்\nகண்பார்வை அற்றவர் வெறும் காகிதங்களை வைத்து ஒலி எழுப்பி சாகசம்\nஅழகிரிக்கு பதவி தர விரும்பாத ஸ்டாலின் - குடும்ப சண்டையால் வெடித்துள்ள பூகம்பம்\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீட்டில் வளர்க்க தகுந்த வண்ண மீன்களின் வகைகள் | Aquarium | Aquarium fish in tamil\nRacing Pigeon | Prepare to grow | புறாக்களை குஞ்சுகளிலிருந்து பந்தயத்திற்கு தயார் படுத்துதல்\nவீடியோ: கடுமையான மழை கேரளாவாழ் மக்களின் வாழ்க்கையை புரட்டிபோட்டு விட்டது நடிகர் நிவின்பாலி உருக்கம்\nவீடியோ : அணைகளில் நீர் வரத்து அதிகளவில் வருவதால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அமைச்சர் உதயகுமார் அறிவுறுத்தல்\nவீடியோ : அழிந்து வரும் பனை மரங்களை பாதுகாக்க திருமாவளவன் கோரிக்கை\nவீடியோ : கோலமாவு கோகிலா திரை விமர்சனம்\nவீடியோ: முன்னாள் பிரதமர் வாஜ்பாய் - வாழ்க்கை வரலாறு\nஞாயிற்றுக்கிழமை, 19 ஆகஸ்ட் 2018\n1ஆசியக் கோப்பை கிரிக்கெட் திட்டமிட்டபடியே நடக்கிறது - ஒப்பந்தம் கையெழுத்து\n2ஹாலிவுட் ஜேம்ஸ் பாண்ட் ரோலில் கருப்பின நடிகர்- சமூக வலைதளத்தில் எதிர்ப்பு\n3கேரள மக்களின் போராட்டக் குணத்துக்கு தலை வணங்குகிறேன்: மோடி பெருமிதம்\n4வேகமாக நிரம்பும் வைகை அணை : கரையோர மக்களுக்கு எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamiljothidamtips.com/zodiac-signs-predictions/%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-2017-2020-sani-peyarchi-palangal-dhanu-rasi/", "date_download": "2018-08-19T09:35:53Z", "digest": "sha1:R2BUII6H2MBANUXNLSZ6DQPJF2HREELN", "length": 26651, "nlines": 256, "source_domain": "www.tamiljothidamtips.com", "title": "சனி பெயர்ச்சி பலன்கள் தனுசு ரா���ி 2017 – 2020 | Sani Peyarchi Palangal Dhanu Rasi – Tamil Jothidam Tips", "raw_content": "\n2018 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017\n2018 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nBy ஜோதிடரத்னா சந்திரசேகரன் Last updated Nov 10, 2017\nசனி பெயர்ச்சி பலன்கள் தனுசு ராசி 2017 – 2020\nகடந்த தை மாதம் 13 (26.01.2017) வியாழக்கிழமை இரவு 7:31 க்கு ஸ்ரீ சனிபகவான் விருச்சிக ராசியிலிருந்து அதிசாரமாக பெயர்ச்சி ஆகி தனுசு ராசிக்கு சென்றார் பின் வக்கிர கதியில் வந்து ஆனி 6 ( 20.06.2017 ) செவ்வாய்கிழமை மீண்டும் விருச்சிக ராசிக்கு வந்தார்\nதற்போது மீண்டும் ஐப்பசி 9 (26.10.2017) வியாழக்கிழமை பிற்பகல் 3:28 க்கு நேர்கதியில் விருச்சிக ராசியில் முழுவதுமாக பெயர்ச்சியாகி விட்டார்.\nவரும் மார்கழி 4 (19.12.2017) செவ்வாய்க்கிழமை 8:52 நாழிகை அளவில் ஸ்ரீ சனிபகவான் விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி ஆக இருக்கிறார்\nஇதுவரை கடந்த இரண்டரரை வருட காலத்தில் உங்கள் 12 மிடத்தில் இருந்து கொண்டு ஏழரை சனியில் விரைய சனியாக இருந்து பல சுப அசுப விரையங்களை கொடுத்திருக்கும் அதாவது சொத்துகள் வாங்கியிருப்பீர்கள், வீடு கட்ட தொடங்கி இருப்பீர்கள், திருமண செலவு நடந்திருக்கும், வளர்ச்சி தாராத இடத்தில் உங்கள் பணம் முடங்கி போயிருக்கும், மருத்துவ செலவுகள், களவு, கொடுத்தவர் மோசம் செய்தல், நஷ்டம், நிதி நிறுவனத்தில் போட்ட பணம் திரும்ப கிடைக்காமல் அல்லாடி இருப்பீர்கள், ஜாமீன் போட்டு அதில் மாட்டி கொண்டியிருப்பீர்கள், வழக்கில் சிக்கி இருப்பீர்கள், வெளிநாடு செல்லும் வாய்ப்பும் செலவு உண்டாகியிருக்கும், தொழில் வழி சங்கடம், இடமாற்றம், குடும்ப பிரிவு, விரோதம், கொடுக்கல் வாங்கல் தடை தாமதம் இப்படி பல இரண்டும் கலந்து நடைபெற்று இருக்கும்\nஇனி சனிபகவான் அடுத்து உங்கள் ராசியில் அமர்ந்து ஜென்ம சனியாக பெயர்ச்சியாகி 3,7,10 ஆம் பார்வையாக 3, 7, 10 ஆகிய இடங்களை பார்க்க உள்ளது. இனி வரும் இரண்டு வருடமும் பல சிக்கல்களை சந்திக்க வேண்டிய காலமாக தான் இருக்கும்\nஇனி உங்களுக்கு அடுத்த கிட்டத்தட்ட இரண்டரை வருடம் ஏழரை சனியில் அடுத்த இரண்டரை ஆண்டுக்கு ஜென்ம சனியாக வரவிருக்கிறார் அடுத்த இரண்டரை ஆண்டும் பல கெடு பலனான உத்தியோகத்தில் வேலைப்பளு,அதிகாரிகளால் அவமதிப்பு,கெடுபிடி, செய்தொழிலில் அலைச்சல் திரிச்சல், இளைய சகோதரர்கள் உடன் பகை, கீர்த்தி பங்கம், ஆடை அணிகலன் இழப்பு, தொண்டையில் ரோகம், தன்மான இழப்பு, மந்த போக்கு, திருடு போதல், வறுமை, நோய், கஷ்டம், மேன்மக்கள் விரோதம், கணவன் மனைவி பிரிவு, டைவர்ஸ், கூட்டு தொழில் முறிவு, திருமண தடை, ரத்த சம்பந்தமான இழப்பு அதற்கு ஈடான நோய், வம்பு, வழக்கு, துக்க செய்தி, காரணமற்ற பயம்,பீதி உணர்வு, விபரீத சிந்தனைகள், கலகம், முறையான நேரத்தில் உணவருந்த இயலாத நிலை இது போல நடக்க வாய்ப்புகள் அதிகம் உண்டு எனவே மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு பிரச்சினைகளில் இருந்து தப்பித்து கொள்ள முயற்சி செய்யுங்கள்\nஉடல் மன ஆரோக்கியம் கெடும், தேவையற்ற சிந்தனைகள் வரும், மனதில் குழப்பங்கள் அதிகரிக்கும் அதனால் உடல்நிலையை கவனிக்க இயலாத சூழ்நிலை உண்டாகும் ஆகையால் கவனமுடன் உடல் நலத்தை பேண வேண்டும். கடுமையான நோய்கள் அல்லது அரிஷ்டம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு, தலைவலி, ஒற்றை தலைவலி, தொண்டை வலி, தொண்டை சம்பந்தமான நோய்கள், பல் சம்பந்தமான் நோய்கள், எலும்பில் கால்சியம் குறைபாடு,வயிறு,கணுக்கால் சம்பந்தமான நோய்கள். எனவே உடல் நிலையில் கவனமுடன் இருந்து உடனுக்குடன் மருத்துவ சிகிச்சை எடுத்து கொள்ள சிறப்பு\nஅனுமானுக்கு வெற்றிலைமாலை சாற்றி வழிபாடு, தன்வந்தரி பகவானுக்கு அர்ச்சனை வழிபாடு செய்யவும், சனீஸ்வரனுக்கு நல்லெண்ணெய் விளக்கிட்டு வழிபட சிறப்பு\nஉத்தியோகம் / வருமானம் :\nஅலுவலகத்தில் வேலைப்பளு அதிகரிக்கும், அதிகார்களின் அவமதிப்பு, கெடுபிடி, பலரின் பணிகளை நீங்கள் செய்ய வேண்டிய சுழல், உங்கள் பணிகளை அடுத்தவரை நம்பி ஒப்படைக்கவேண்டாம் நீங்களே செய்வது சிறப்பு, துறை மாற்றம் உண்டாகும். சிலருக்கு வேலை மாற்றம் அதாவது இருக்கும் இடத்தை விட்டு புது பணிக்கும் செல்லும் நிலை. திடீரென்று வேலை / பதவி விலக வேண்டாம் விலகினால் பணி அமைவது கடினாமாக இருக்கும், அடுத்த இரண்டரை வருடமும் மிகுந்த கவனம் வேலையில் இருப்பது சிறப்பு. வருமானம் இருக்கும் ஆனால் பற்றாக்குறை நீடிக்கும்\nசனிக்கிழமை தோறும் சனிபகவானுக்கு நல்லெண்ணெய் தீப வழிபாடு, புதன்கிழமை நெய்விளக்கிட்டு பெருமாள், ஆதரவற்றோர், முதியோர் இல்லத்துக்கு உதவிகள்\nதொழில் / வியாபாரம் / வருமானம் :\nதொழிலில் அலைச்சல் திரிச்சல் அதிகரிக்கும், பல இக்கட்டான சூழல் உண்டாகும், செய்தொழிலில் மந்த போக்கு உண்டாகும், உற்பத்தி செய்த பொருள�� தேங்கும், நஷ்டம், தீ விபத்து, களவு ஏற்படும், தொழிலிலை விர்வாக்கம் செய்வதை தவிர்க்காலாம், அதிக முதலீடு செய்வது தவிர்க்கலாம், புதிய பொருள் சந்தை படுத்துவதில் மிகுந்த செலவுகள் நஷ்டம் ஏற்படும், கூட்டு தொழிலில் சங்கடம், நஷ்டம், அவமானம் சந்திக்க நேரிடும். ஜாமீன் போடுவதை தவிர்க்க வேண்டிய காலம், ஒப்பந்த தொழிலில் உள்ளோர் வம்பு வழக்கு ஜெயில் கோர்ட் கேஸ் சந்திக்க நேரிடும்,\nசனிக்கிழமை தோறும் சனிபகவானுக்கு நல்லெண்ணெய் தீப வழிபாடு, நெய்விளக்கிட்டு பெருமாள், மகாலட்சுமி வழிபாடு, முதியோர், ஆதரவற்றோர் இல்லத்தில் அன்னதானம் செய்ய சிறப்பு\nபெண்களுக்கு திருமணம் இழுப்பறியாகும், திருமண தடை, கணவனை விட்டு பிரிந்திருக்க வேண்டிய சூழல் உண்டாகும், சிலருக்கு டைவர்ஸ் ஆகும், அடிக்கடி குடும்பத்தில் சண்டை சச்சரவு உண்டாகும், வேலை செய்யுமிடத்தில் கண்ட்டிப்புக்கு ஆளாகி வேலை இழப்பு / மாற்றம் ஏற்படும், உடல்நிலை பாதிக்கப்படும், வேலைப்பளு கூடும், அதிக நேரம் வேலை பார்க்க வேண்டிய சூழல், குழந்தைகளை பரமாரிக்க முடியாமல் அவதிபடுவீர்கள், கோர்ட் கேஸ் என்று அலைச்சல் திரிச்சல் உண்டாகும்ம், தலைவலி, பல், எழுப்பு சம்பந்தமான நோய்கள் அடிக்கடி ஏற்படும், யாருக்கும் கடன் வாங்க ஜாமீன் போட வேண்டாம், பணத்தை நிதி நிறுவனத்தில் போட வேண்டாம், சேமிப்புகள் கரையும் காலம், யாரை நம்பியும் பொன் பொருள் ஆவணம் தரவேண்டாம்\nசனீஸ்வரன் வழிபாடு, அம்மன் வழிபாடு, குலதெய்வ வழிபாடு\nகட்சியில் தலைவலிகள் கூடும், தலைவரின் கண்டிப்புக்கு ஆளாக நேரிடும், பதவி பறிப்பு, துறை மாற்றம் உண்டாகும், அடுத்து வரும் தேர்தலில் சீட் கிடைக்க பெரும் அவஸ்தை பட வேண்டும் கிடைக்காது, பொதுமக்களின் விரோதமாகும் சூழலால் பாதிக்கபடுவீர்கள், நண்பர்கள் போட்டியாக வந்து நிற்ப்பார்கள், அரசியல் சண்டையில் வம்பு வழக்கு ஜெயில் கேஸ் சந்திக்க வேண்டிய நிலை உண்டாகும், தலையில் அடிபடாமல் பார்த்து கொள்ளவும், ஆயுத தாக்குதல் உண்டாகும்\nஅன்னதானம், ஏழை மாற்று திறனளிக்கு உதவிகள் செய்ய, முதியோர் இல்லத்துக்கு உதவிகள்,சனிபகவான், குலதெய்வ வழிபாடு\nஉற்பத்தி குறையும், விளைச்சல் கெடும், விளைந்த பொருள் தேக்கம் உண்டாகும், நல்ல விலைக்கு போகாது, கடன் பெருகும், பணபற்றாகுறை உண்டாகும், நிலம் விற்கும் சுழல் ���ற்படும். லாபம் கிடைக்காத காலம்\nகுலதெய்வ வழிபாடு , பெருமாள், சனீஸ்வரன் வழிபாடு\nபடிப்பில் கவனம் சிதறும், தேர்வறையில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும், அரியர்ஸ் உண்டாகும், ஆசிரியரின் கண்டிப்பு ஆளாக வேண்டி வரும், படிப்பில் ஆர்வம் குறையும், வெளிநாடு சென்று படிக்கும் கனவு தடைபடும், படிப்பு செலவுக்கு பற்றாக்குறை உண்டாகும், உதவித்தொகை கிடைப்பதில் சிரமம் உண்டாகும், கல்வி கடனும் கிடைக்காமல் அவதி படுவீர்கள்\nஹயத்கீரீவர், சரஸ்வதி வழிபாடு புதன்கிழமையில், சனீஸ்வரன் வழிபாடு சனிக்கிழமையில்\nபுதிய படைப்புகள் தடைபடும், நினைத்து ஒன்று நடப்பது வேறாக இருக்கும், புதிய முயற்சியில் மிகுந்த கவனம், இழப்பு ,நஷ்டம், பகை, களவு , விபத்து , ஏமாற்றம் உண்டாகும். சக கலைஞர்களே எதிரியாக மாறுவார்கள், வேலையாட்கள் பிரச்சினையால் படைப்புகள் முடங்கும். தேவையற்றவைகளில் பணம் முடங்கும், நஷ்டம் உண்டாகும்\nசரஸ்வதி,பெருமாள் ,சனீஸ்வரன், வழிபாடு, உனமுற்றோர்க்கு உதவிகள்\nமேற்குறிப்பிட்ட பலன்கள் மற்ற கிரக பெயர்ச்சிகள், உங்கள் ஜனன ஜாதகத்தின் வலு மற்றும் தசா புத்திகள் பொருத்து மாற்றங்கள் உண்டாக்கும்.\nஎனவே அருகிலுள்ள ஜோதிடரை அல்லது என்னை கலந்து ஆலோசித்து முடிவகள் எடுப்பது சிறப்பை தரும்\nஜோதிடம்,வாஸ்து,ஜாமக்கோள் ஆருடம், பிரசன்னம், நியூமாராலாஜி,ஹோமபரிகாரம். Astrology,vaastu,Jamakkol Aarudam,Prasannam,Numero and Homa Parikaram\nமீன ராசி விளம்பி வருட பலன் 2018 – 2019\nகும்ப ராசி விளம்பி வருட பலன் 2018 – 2019\nமகர ராசி விளம்பி வருட பலன் 2018 – 2019\nதனுசு ராசி விளம்பி வருட பலன் 2018 – 2019\nவிருச்சிக ராசி விளம்பி வருட பலன் 2018 – 2019\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் Video\n2018 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.todayyarl.com/2018/05/blog-post_648.html", "date_download": "2018-08-19T10:22:04Z", "digest": "sha1:EAKN6J25C7WVICQNM56XHZDUVF7F6ZFN", "length": 6469, "nlines": 136, "source_domain": "www.todayyarl.com", "title": "தமிழ் இனப்படுகொலை வாரம் செம்மணிப் புதைகுழிப் பகுதியில் இன்று ஆரம்பமானது!! - Todayyarl.com | 24H About Jaffna", "raw_content": "\nHome News Srilanka News தமிழ் இனப்படுகொலை வாரம் செம்மணிப் புதைகுழிப் பகுதியில் இன்று ஆரம்பமானது\nதமிழ் இனப்படுகொலை வாரம் செம்மணிப் புதைகுழிப் பகுதியில் இன்று ஆரம்பமானது\nமுள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை வாரம் செம்மணிப் புதைகுழிப் பகுதியில் இன்று ஆரம்பமானது.\nவடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் தலைமையில் இன்று காலை யாழ். செம்மணி பகுதியில் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றுது.\nசெம்மணிப் புதைகுழியில் புதைக்கப்பட்ட சுண்டுக்குழி மகளிர் கல்லூரி மாணவி கிரிசாந்தி மற்றும் அவரது குடும்பத்தினர் உள்ளிட்ட 600 பேர் வரையானவர்கள் புதைக்கப்பட்ட பகுதியில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.\nபொது ஈகைச் சுடரினை வட மாகாண சிறுவர் மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் ஏற்றி வைத்து அஞ்சலி நிகழ்வினை ஆரம்பித்து அதனைத் தொடர்ந்து வடமாகாண சபை உறுப்பினர் எம்.சிவாஜிலிங்கம் மற்றும் பலர் அஞ்சலி செலுத்தினார்கள்.\nஇலங்கை அரச படைகளினாலும் அதன் ஆதரவுடனும் கடந்த மூன்று தசாப்தங்களால் நடாத்தப்பட்ட தமிழ் இனப்படுகொலையில் கொல்லப்பட்ட ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் உறவுகளுக்கு அஞ்சலி செலுத்துவதோடு, சர்வதேச நீதிப் பொறிமுறை ஊடாக நீதி கிடைக்க வேண்டுமென்று சர்வதேச சமூகத்திற்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.\nதமிழ் இனப்படுகொலை வாரம் இன்று முதல் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை அனுஷ்டிக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.todayyarl.com/2018/05/blog-post_879.html", "date_download": "2018-08-19T10:22:54Z", "digest": "sha1:GXJYNS2CJCZCYD5O63ZMERUIFLPLGUFQ", "length": 6216, "nlines": 135, "source_domain": "www.todayyarl.com", "title": "மகிந்தவின் மரணம் குறித்து குறி கேட்ட பிரபல அரசியல்வாதி!! - Todayyarl.com | 24H About Jaffna", "raw_content": "\nHome News Srilanka News மகிந்தவின் மரணம் குறித்து குறி கேட்ட பிரபல அரசியல்வாதி\nமகிந்தவின் மரணம் குறித்து குறி கேட்ட பிரபல அரசியல்வாதி\nமுன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஜாதகத்திற்கு அமைய அவர் எவ்வளவு காலம் உயிர் வாழ்வார், அவருக்கு மரணம் ஏற்படக் கூடிய கிரக தோஷம் இருக்கின்றதா என பிரபல அரசியல்வாதி ஒருவர் தேடி பார்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஇந்த அரசியல்வாதி இரண்டு வாரங்களுக்கு முன்னர் இலங்கையில் உள்ள பிரபலமான பெண் சோதிடரிடம் இது பற்றி விசாரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇதற்கு பதிலளித்த அந்த பெண் சோதிடர், இந்த கேள்விக்கு இன்னும் 16 ஆண்டுகளு���்கு பின்னரே பதிலளிக்க முடியும் எனவும், முன்னாள் ஜனாதிபதிக்கு இடை நடுவில் எந்த ஆபத்தும் ஏற்படக்கூடிய கிரக தோஷங்கள் எதுவும் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.\nஅதேவேளை சோதிடரிடம் மகிந்தவின் ஜாதகம் பற்றி விசாரித்த அரசியல்வாதியின் ஜாதகத்தை ஆராய்ந்த சோதிடர், குறுகிய காலத்தில் ஊசி மருந்தை போட்டுக் கொள்ளும் அளவில் நோய் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் இதனால் கூடிய சீக்கிரம் தேவையான பரிகாரங்களை செய்யுமாறும் குறிப்பிட்டுள்ளார்.\nஇதனையடுத்து குறித்த பிரபல அரசியல்வாதி ஏனைய வேலைகளை ஒதுக்கி விட்டு தனக்கு ஏற்பட போகும் நோயை தடுக்க பரிகாரங்களை செய்ய ஆரம்பித்துள்ளதாக தெரியவருகிறது.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/siragaagi-ponathae-song-lyrics/", "date_download": "2018-08-19T10:20:23Z", "digest": "sha1:HKOTNBF42YLQPSYMDGUZONUNR6GBFKFE", "length": 6003, "nlines": 208, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Siragaagi Ponathae Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகிகள் : சுஜித்ரா, கங்கா, கோவை ரஞ்சனி\nஇசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா\nபெண் : சிறகாய் போனதே\nவானே சிறை மீற போகிறேன்\nநானே இனி மேக தீவெல்லாம்\nபெண் : மாலை காற்றில்\nபேசுவேன் தானே அடி வான\nபெண் : ஆண் போல ஆடைகள்\nபெண் : காணாத சந்தோசம்\nஎன் தேசம் இதோ இதோ\nபெண் : கேளாத சங்கீதம்\nஎன் பாடல் இதோ இதோ\nபெண் : காணாத உற்சாகம்\nகுழு : பூவா பூவா\nபெண் : காணாதவை என்\nபெண் : தேன் ஆனது என்\nபெண் : ஓயாத உல்லாசம்\nபெண் : வான் பார்க்க\nகுழு : அடி வாடி வா\nபெண் : ஓயாத உல்லாசம்\nபெண் : வான் பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://butterflysurya.blogspot.com/2008/12/10.html", "date_download": "2018-08-19T10:16:32Z", "digest": "sha1:4LRUGH2WUO5EHM4C5YWTCL4QPDWQLV4A", "length": 10055, "nlines": 288, "source_domain": "butterflysurya.blogspot.com", "title": "butterfly Surya: சினிமா உலகம் 8", "raw_content": "\nமகாபாரத உட்கதையான துரோணாச்சாரியாருக்காக ஏகலைவன் தனது கட்டை விரலை குருதட்சிணையாக தருவதே இப்படத்தின் மூலக்கதை.\nஇதை பற்றிய திரைப்படம் எடுப்பதற்காக ஆரிப் என்ற இயக்குநர் காட்டு பகுதிகளுக்கு செல்கிறார். படத்திற்கு \"குருதட்சிணை\" எனவும் பெயரிடுகிறார்.\nஆனால் அங்கோ வில் வித்தைக்கு கட்டை விரலையே பயன படுத்தாது ஆட்காட்டி விரலையும் நடு விரலை மட்டுமே வில் வித்தை வீரர்கள் பயன் படுத்துவதை கண்டு ஆச்சிரியமும் குழப்பமும் அடைகிறார்.\nஏன் துரோணர் ஏகலைவனின் கட்டை விரலை குருதட்சிணையாக கேட்டார் என்ற கேள்விக்கு விடை தெரியாமல் ஆராய்ச்சி செய்கிறார்.\nபல்வேறு நூல்களையும் படித்து தகவல்களை திரட்டுமாறு தனது உதவி இயக்குநர்களிடமும் கூறவே அவர்களும் தகவல்களை திரட்டுகின்றனர்.\nதனக்கான சரியான பதில் கிடைக்காமல் படத்தை தொடர்ந்து எடுக்க போவதில்லை என்றும் விடை தெரிய அங்குளள வயதான மூத்த பழங்குடி மக்களை தேடி அலைகிறார்.\nகடைசியில் குருதட்சிணையாக ஏகவலைனின கட்டைவிரலை கேட்டதற்காக கோபம் கொண்டு அவனது பூர்விக குடிகள் இனிமேல் கட்டை விரலை பயன்படுத்தாது மற்ற விரல்களை பயன்படுத்தியே வில் வித்தையில் ஈடுபட போவதாக கூறுவதாக திரைக்கதையை மாற்றி அமைத்து திரைப்படத்தின் பெயரையும் RUPANTOR (Transformation) என மாற்றி திரைப்படத்தை முடித்து சந்தோஷத்துடன் ஊருக்கு பயணமாகிறார்கள்.\nஒற்றை வரிகதையை பழங்குடி மக்களின் வாழ்க்கையோடு பிணைந்து நல்ல திரைப்படத்தை இயக்கிய அபு சயீத்திற்கு ஒரு \"O\" போடலாம்.\nபல்வேறு திரைப்பட விழாவில் பங்கு பெற்றதுடன் கேரளா & சென்னை திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டது.\nதயாரிப்பு & இயக்கம்: Abu Sayeed\nஒளிப்பதிவு: A R Jahangir\nKids Movie குடும்ப திரைப்படம் (1)\nஉலக திரைப்பட இயக்குநர் (1)\nசென்னை உலக திரைப்பட திருவிழா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://rajinifans.com/story/part40.php", "date_download": "2018-08-19T09:08:43Z", "digest": "sha1:KSCLJWOQIS6IKZDCIFRHXGTMGAWWDSA7", "length": 12758, "nlines": 150, "source_domain": "rajinifans.com", "title": " Rajinifans.com - Superstar Rajinikanth E-Fans Association", "raw_content": "\nஉணர்ச்சி வசப்பட்டு அடிக்கும் பழக்கம்\n''உங்க பேச்சைக் கேட்காமல் நான் மறுபடியும் அடிச்சிட்டேன். எனக்கு நானே தண்டனை கொடுக்க வேண்டாமா இந்த விரலுக்கு சிகிச்சையே செய்ய மாட்டேன்''\nதிருமதி ரெஜினா வின்சென்ட் மேலும் பல விஷயங்களைப் பகிர்ந்துகொள்கிறார்:\nரஜினியை வைத்து படம் எடுத்தவர்கள் டாக்டர் செரியனுக்கு போன் செய்து, ரஜினி படப்பிடிப்புக்கு வந்தால் நடிக்கின்ற நிலையில் இருக்கிறாரா என்று கேட்பார்கள். அவர் என்னைத் தொடர்பு கொள்ளச் செய்து விபரம் தெரிவிப்பார்.\nஇதனால் ரஜினியின் கால்ஷீட் விவகாரங்களை நானே ஒழுங்குபடுத்துமளவில் ஆகிவிட்டது. அது மட்டுமல்ல, ரஜினியின் பணம் யாரிடம் இருக்கிறது. எவ்வளவு ���ணம் வாங்குகிறான் என்ற விவரமெல்லாம் எதுவும் புரியாமல் இருந்தது. ஏனென்றால் நான் பார்த்த பல சந்தர்ப்பங்களில் ரஜினியிடம் பணமே இல்லை.\nவீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும்போது திடீரென்று ரஜினி என் பையன்களை அழைத்து, ''வாங்க வெளியில் போய் சாப்பிடலாம்'' என்று பெரிய ஓட்டல்களுக்கு கூட்டிப் போவான். அங்கு போய் சாப்பிட்டபின், பணம் ஏதும் கொடுக்காமல் புறப்பட்டு விடுவான்.\nஇவர்களும் ரஜினியிடம் பணம் இருக்கும் என்று நம்பி வந்தவர்கள் தானே. அதனால் ஹோட்டலிலிருந்து எனக்கு போன் செய்து பணம் கேட்டு, நான் கொடுத்தனுப்பிய பின் வந்திருக்கிறார்கள். இதனால் ரஜினியின் பண விவகாரங்களை ஒழுங்குபடுத்த எனது ஆடிட்டர்களையே பயன்படுத்தினேன்.\nஆடிட்டர்கள் என் வீட்டிற்கு வந்து ரஜினியிடம் பேச விரும்பியபோது, ரஜினியை வரச் சொன்னேன். கறுப்புக் கண்ணாடி சகிதமாக கறுப்பு ஷர்ட், கறுப்பு பேண்ட் அணிந்து ஸ்டைலாக வந்த ரஜினி, இடுப்பில் இருந்த கத்தியைத் தூக்கி வேடிக்கையாக அவர்கள் முன் போட்டான். அவர்கள் பயந்து போனார்கள். நான் அவர்களுக்கு ரஜினியைப் பற்றி விளக்கம் சொல்லி, ரஜினியின் உயிருக்கு ஆபத்து இருப்பதால் பாதுகாப்புக்காகக் கத்தி வைத்திருப்பதாகச் சொன்னேன்.\nரஜினி அப்போது ஒரு நடிகையைக் காதலிக்கிறான் என்று நினைத்து, அந்த நடிகையைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர் ஆட்களை வைத்து தாக்கிவிட்டார். ரஜினி உடம்பெல்லாம் ரத்தக் காயங்களோடு வீட்டிற்கு வந்தான். அவனுக்கு சிகிச்சை செய்து குணப்படுத்திய பின்பே, கத்தி வைத்துக் கொள்ள வேண்டுமென்ற எண்ணம் அவனுக்கு வந்தது.\nரஜினி வீட்டுக்கு வரும்போது எல்லாம் ஒரு விஷயத்தைக் கவனித்தேன். உடையெல்லாம் அழுக்காக இருந்தது. அவன் இருக்குமிடத்தில் துணிகளைத் துவைத்துக் கொடுக்க யாருமில்லை என்று தெரிந்து கொண்டேன். ஆளனுப்பிப் பார்த்தால் அங்கு அறையிலுள்ள பொருள்கள், துணிகள் தாறுமாறாகக் கிடந்திருக்கின்றன.\nஅழுக்குத் துணிகளையெல்லாம் வீட்டிற்குக் கொண்டு வரச் செய்து வாஷிங் மிஷினில் சுத்தம் செய்து மீண்டும் அவனது அறையிலேயே வைக்கச் செய்தேன். ஆனால் இந்தச் சுத்தம் செய்யும் வேலையெல்லாம் யார் செய்தார்கள் என்பதைக் கூட ரஜினி அறியவில்லை.\n''சரியம்மா. இனி நான் அடிக்க மாட்டேன்''\nரஜினியின் மன நிலையில் மாற்றம் ஏற்பட்டிருந்த காலகட்டத்தில் தனக்குப் பிடிக்காத விஷயத்தை யார் செய்தாலும் பொறுமையுடன் அதை சகித்துக் கொள்ளாமல் உணர்ச்சி வசப்பட்டு கை நீட்டி அடித்துவிடும் பழக்கம் இருந்தது.\nஇதுபோல பல நிகழ்ச்சிகள், சந்தர்ப்பங்கள். அதேபோல பலர் கூட்டமாகக்கூடி படப் பிடிப்பிலோ அல்லது வேறு இடங்களிலோ தன்னை வேடிக்கை பார்ப்பதையும் ரஜினி அப்போது விரும்பாமல் இருந்தான். யாரையும் அவன் அடித்து விட்டான் என்று நான் கேள்விப்பட்டால் உடனே புத்திமதி கூறுவேன்.\n''அப்படியெல்லாம் யாரையும் அடிக்கக் கூடாது. அவர்கள் உன்னிடம் அன்பு கொண்டவர்கள். உன்னுடன் பேச வரும்போது அன்போடு நாலு வார்த்தை பேசினால் தானே அவர்கள் சந்தோஷப்படுவார்கள். அடித்தால் அது எவ்வளவு தப்பு தெரியுமா'' என்று ஒரு முறை கண்டித்தபோது, ''சரியம்மா. இனி நான் அடிக்க மாட்டேன்'' என்றான். ஆனால் அதில் அவனால் உறுதி காட்ட முடியவில்லை.\nமதுரையில் சிவாஜியின் 200-வது படவிழாவிற்குப் போன ரஜினி திரும்புகையில், விமான நிலையத்தில் யாரிடமோ தகராறு ஏற்பட அவர்களை பெல்ட்டால் அடித்து இருக்கிறான்.\nஅந்தச் சமயத்தில் பெல்ட்டை அருகிலிருந்த யாரோ பிடுங்கிக் கொள்ள, கையினால் ரஜினி ஓங்கி அடிக்கப் போய், வலது கை கட்டை விரல் எலும்பு நீட்டிக் கொண்டு விட்டது. அதனால் வீட்டிற்கு வந்த ரஜினி வலியால் அவதிப்பட்டிருக்கிறான். என்ன வலி என்று கேட்ட போதுதான் நடந்த விஷயம் தெரிய வந்தது.\nநான் விரலைப் பிடித்து இழுத்து சரி செய்தேன். எலும்பு பழையபடி பொருந்திக் கொண்டாலும், என்னை மேற்கொண்டு மருந்து போட ரஜினி அனுமதிக்கவில்லை.\n''உங்க பேச்சைக் கேட்காமல் நான் மறுபடியும் அடிச்சிட்டேன். எனக்கு நானே தண்டனை கொடுக்க வேண்டாமா இந்த விரலுக்குச் சிகிச்சையே செய்ய மாட்டேன்'' என்று பிடிவாதமாக இருந்துவிட்டான். நான் சங்கடப்பட்டாலும் ரஜினி அதில் உறுதியாக இருந்தான். இதனால் அந்த விரலில் அவனுக்கு நீண்ட நாட்களாக வலியும் பிரச்னையும் இருந்தது.\nரஜினியின் காதல் ஒருதலைக் காதலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2018-08-19T10:01:08Z", "digest": "sha1:7WHBFTNDLW7TJDZHDEO54P7RZDV5EQHI", "length": 7540, "nlines": 140, "source_domain": "ta.wikipedia.org", "title": "குளத்துக் கொக்கு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற ���லைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதீவாய்ப்புக் கவலை குறைந்த இனம் (IUCN 3.1)[1]\nகுளத்துக் கொக்கு எனப்படும் குருட்டுக் கொக்கு அல்லது மடையான் என்பது அளவில் சிறிய ஒரு கொக்கினம். இது தொல்லுலகைத் தாயகமாகக் கொண்டது. இது தென் ஈரானில் இருந்து கிழக்கில் இந்தியா, பர்மா, வங்கதேசம், இலங்கை வரை வாழ்கிறது. இது பரவலாகக் காணப்படும் பறவைகளுள் ஒன்றாக இருப்பினும் அவற்றின் நிறத்தின் காரணமாக எளிதாக கண்ணுக்குப் புலப்படாது. இப்பறவை குருட்டுக் கொக்கு, மடையான், குள நாரை என்றும் அழைக்கப்படுகிறது. இது பறக்கும் போது இதன் வெண்ணிறச் சிறகுகளைப் பார்க்கலாம்.\nஇப்பறவையின் கழுத்து குறுகிக் காணப்படும். குட்டையான வலிமையான அலகுகளைக் கொண்டிருக்கும்.\n↑ \"Ardeola grayii\". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2008. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2008).\nதீவாய்ப்பு கவலை குறைந்த இனங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 ஆகத்து 2018, 06:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/1970%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-08-19T10:02:23Z", "digest": "sha1:CSC44JANYOU5F2BJGQSFU3T76Y37PLQD", "length": 7827, "nlines": 199, "source_domain": "ta.wikipedia.org", "title": "1970கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nநூற்றாண்டுகள்: 19-ஆம் நூற்றாண்டு - 20-ஆம் நூற்றாண்டு - 21-ஆம் நூற்றாண்டு\nபத்தாண்டுகள்: 1940கள் 1950கள் 1960கள் - 1970கள் - 1980கள் 1990கள் 2000கள்\n1970கள் என்றழைக்கப்படும் பத்தாண்டு 1970ஆம் ஆண்டு ஆரம்பித்து 1979-இல் முடிவடைந்தது.\n1970 - வங்காள தேசம்: சூறாவளி ஏற்பட்டமையும் அதன் பின்னர் பாகிஸ்தானுடன் நிகழ்ந்த போர்.\n1970 - தேய்வழிவுப் போர் போர்த்தவிர்ப்பு.\n1971 - இண்டெல் 4004 வெளியீடு.\n1979 - இஸ்ரேல் - எகிப்து அமைதி ஒப்பந்தம்\n1979 - சோவியத் படைகளின் ஆப்கானிஸ்தான் படையெடு���்பு.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2017, 03:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.uplist.lk/tag/agriculture/", "date_download": "2018-08-19T10:06:05Z", "digest": "sha1:63BBCQVARA6PQ3SLEH3KA7UESA75L6P6", "length": 3647, "nlines": 93, "source_domain": "www.uplist.lk", "title": "agriculture Archives - Uplist", "raw_content": "\nவீட்டுத்தோட்டம் செய்ய நீங்கள் தயாரா\nஇன்றைய காலகட்டத்தில் நகரத்தில் வாழும் மக்கள் ஒரு பரப்பு காணி வாங்கவே கோடிக்கணக்கில் செலவு செய்ய வேண்டும்.இந்த\nDark Web இல் மறைந்துள்ள பலர் அறிந்திராத இரகசியங்கள்\nSmart Phone ஐ வேகமாக இயங்கச் செய்ய இலகுவான 8 வழிகள் \nRaj on Dark Web இல் மறைந்துள்ள பலர் அறிந்திராத இரகசியங்கள்\nVithu on Dark Web இல் மறைந்துள்ள பலர் அறிந்திராத இரகசியங்கள்\nShyam on Dark Web இல் மறைந்துள்ள பலர் அறிந்திராத இரகசியங்கள்\nPrashanth on Dark Web இல் மறைந்துள்ள பலர் அறிந்திராத இரகசியங்கள்\nShyam on 6 முன்னணி சமூக வலைத்தளங்கள் பற்றிய சுவாரஷ்யமான தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "http://bharathinagendra.blogspot.com/2018/07/blog-post_27.html", "date_download": "2018-08-19T10:12:21Z", "digest": "sha1:NTH7O7VGAZIQB736V22RDIA6ZUILCREU", "length": 7374, "nlines": 200, "source_domain": "bharathinagendra.blogspot.com", "title": "நாகேந்திர பாரதி: காலக் கணக்கு", "raw_content": "\nவெள்ளி, 27 ஜூலை, 2018\nஒரு கூட்டுத் தேன் சேர்க்க\nஒரு புற்று மண் சேர்க்க\nLabels: கவிதை, நாகேந்திரபாரதி, பொறுமை\nஅவசர உலமல்லவா நண்பரே இது...\nதிண்டுக்கல் தனபாலன் வெள்ளி, ஜூலை 27, 2018\nதேனி, எறும்பு, மனிதன் எலோருக்கும் எத்தனை எத்தனை காலக்கணக்கு\nஸ்ரீராம். சனி, ஜூலை 28, 2018\nதேனீயோ ஏறும்போ நேரம் பார்த்து வேலை செய்வதில்லை. மனிதன் பணம் பார்க்காமல் வேலை செய்ததில்லை\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமுத்தமிழ்க் கலைஞர் -------------------------------------- கடிதமும் கதையும் இயலாய்ப் பூக்கும் கவிதையும் பாடலும் இசையைச் சேர்க்கும் ...\nபித்தாக வைத்தவள் ---------------------------------- பார்த்துப் பார்த்து பார்க்க வைத்தாள் சிரித்துச் சிரித்து சிரிக்க வைத்தாள் பேச...\nமுகமூடி மனிதர்கள் ------------------------------------- அகமும் முகமும் ஒன்றாம் குழந்தைக்கு சிரித்த முகத்துக்குள் சினத்தை ஒளிப்பதும் ...\nவிதையும் செடியும் ---------------------------------- பழைய நினைவுகள் புதைந்து போகலாம் மண்ணில் கலந்து மக்கிப் போகலாம் காற்று வீசும்ப...\nகொசு யுத்தம் - நகைச்சுவைக் கட்டுரை\nகொசு யுத்தம் - நகைச்சுவைக் கட்டுரை -------------------- உலக யுத்தத்துக்குப் பிறகு , ஏதோ தண்ணீர் யுத்தம் , ஓசோன் யுத்தம்னு ச...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://butterflysurya.blogspot.com/2008/12/8.html", "date_download": "2018-08-19T10:18:20Z", "digest": "sha1:BRTVMSCIL45KHMJ5PWYB5BBB6TRTYLVV", "length": 12870, "nlines": 301, "source_domain": "butterflysurya.blogspot.com", "title": "butterfly Surya: Tulpan", "raw_content": "\nகப்பற்படை பணியிலிருந்து விடுபட்ட ஆஸா கஜகிஸ்தானில் உள்ள தனது சகோதரி குடும்பத்தினருடன் வந்து சேருகிறான். அவர்களுக்கோ ஆடு மேய்பதே தொழில்.\nஆஸா சகோதரியிடமும் அவள் குடும்பத்திடமும் மிகுந்த பாசத்துடன் இருக்க அவளது கணவன் ஓண்டாவோ ஆஸாவிடம் சதா சண்டையிடுகிறான்.\nஎனவே தானும் தனியாக தொழில் செய்ய எண்ணி தனக்கும் தனியாக ஆட்டு பண்ணை தருமாறு முதலாளியிடம் கேட்கவே திருமணமானல் மட்டுமே அவனுக்கு உதவ முடியும் என்று கண்டிப்பாக கூறுகிறார்.\nஅவர்கள் சமூகத்திலேயே மணமகாத ஒரே பெண் Tulpan. எனவே அவளை மணமுடிக்க எண்ணுகிறான்.\nஆனால் ஆஸாவின் காதுகள் பெரியதாக இருப்பதாக கூறி அவனை பார்க்க கூட விரும்பவில்லை என மறுக்கிறாள் Tulpan . அது மட்டும் இல்லாது அவள் கல்லூரியில் சேர்ந்து படிக்க நகரத்திற்கு செல்லவுமே விரும்புகிறாள்.\nதிருமணத்திற்காக ஆஸாவும் Tulpan என்ற பெண்ணை மணம் முடிக்க எப்படியெல்லாம முயற்ச்சிக்கிறான் வெற்றி பெற்றானா.. என்பதே நகைச்சுவை கலந்த கிராமிய மணம் நிரம்பிய கதை.\nஆள் அரவமற்ற மலை பிரேதசத்தில் ஆடுகளுடனான கிராமிய வாழ்க்கையை அற்புதமான எழுதி இயக்கியிருக்கிறார் Sergei Dvortsevoy. ஆடுகள் குட்டிகளை ஈன்றும் போதும் சில ஆடுகள் இறப்பதும் அதை பார்த்து குடும்பமே துடிப்பதும் ஆடுகளை காப்பாற்ற அல்லல் படுவதும் மனதினை வலிய வைக்கிறது.\nகால்நடை மருத்துவரின் பேச்சும் அவரது பாவனைகளும் நல்ல நகைச்சுவை.\nஒரு குச்சியையும் உயிருள்ள ஆமையை வைத்து கொண்டு சிறுவன் விளையாடுவதும் அவனது பெரிய சகோதரன் தினமும் வானொலி செய்திகளை மனப்பாடம் செய்து அப்பாவிடம் சொல்வதும் சகோதரி கிராமிய பாடல்களை சதா பாடுவதும் அந்த வறுமையிலும் மொத்த குடும்பமும் உற்சாகத்துடனும் அளவற்ற மகிழ்ச்சியுடன் வாழ்வதை ச���ல்ல வார்த்தைகள் இல்லை.\nகிராமிய பாடல்கள் மொழி புரியாது இருந்தாலும் மனதை ரம்மியமாய் வருடுகிறது.\nமலை பிரேசங்களிலும் திடீரென சீறும் சுழல் காற்றும் அத்தனை ஒவியமான ஒளிப்பதிவு.\nஉலக பல திரைப்பட விழாக்களில் இடம் பெற்றதும் பல விருதுகளை அள்ளி சென்ற திரைப்படம். கோவாவில் நடைபெற்ற இந்திய 39வது சர்வதேச திரைப்ப்ட விழாவில் தங்க மயில் விருது பெற்றது. விருதை வழங்கியவர் நமது உலக நாயகன் கமலஹாசன்.\nசந்தர்பம் கிடைத்தால் நிச்சயம் பாருங்கள்.\nவிருதுகள்: 2008 கோவா சர்வதேச திரைப்பட விழாவில் முதல் பரிசு. கேன்ஸ், அய்ரோப்பா மற்றும் பத்திற்கும் மேற்பட்ட விருதுகள்.\nஅந்தச் சின்னப் பொண்ணு அடிக்கடி பாடுற அந்த கஜகஸ்தான் நாடோடிப் பாடல்களோட மெட்டும் அந்தக் குரலும் இன்னும் காதுல கேட்டுக்கிட்டே இருக்கு வண்ணத்துப் பூச்சியாரே\nஆமாம். செந்தில் அற்புத கிராமிய இசை அது.\nKids Movie குடும்ப திரைப்படம் (1)\nஉலக திரைப்பட இயக்குநர் (1)\nசென்னை உலக திரைப்பட திருவிழா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?cat=68&filter_by=random_posts", "date_download": "2018-08-19T09:26:33Z", "digest": "sha1:3VFYFV2RHDU2M7FFUPF54KC4KHNSDJGB", "length": 31579, "nlines": 264, "source_domain": "nadunadapu.com", "title": "தலைப்பு செய்திகள் | Nadunadapu.com", "raw_content": "\n“ஈழத்தமிழ் மக்களின் நம்பிக்கை நட்சத்திரம் கலைஞர் கருணாநிதி – இவ்வாறு சொன்னவர் யார் தெரியுமா\nடெலோ என்ன செய்யப் போகிறது\nபோர் வரலாறு நடுநிலையாக ஆவணப்படுத்தப்படுமா – எம்.எஸ்.எம். ஐயூப் (கட்டுரை)\nயாருக்காவது கிடைப்பாங்களா சார், இப்படி ஒரு அம்மாவும் அப்பாவும்: ஆட்டோ சங்கரின் மரண வாக்குமூம்: ஆட்டோ சங்கரின் மரண வாக்குமூம்\nஆப்பிரிக்க கண்டத்துக்கு வந்த ஆபத்து பூமி இரண்டாகப் பிளந்து கொண்டிருக்கும் அபாயம் பூமி இரண்டாகப் பிளந்து கொண்டிருக்கும் அபாயம்\nஅப்பனுக்குப் பாடம் சொன்ன சுப்பையா \nஇந்த வார ராசிபலன் 11.6.18 முதல் 17.6.18 வரை 12 ராசிகளுக்கும்\nபறவையை வைத்து பாதையை முடிவு செய்த வீரப்பன்…’ – வீரப்பனின் சகா சொல்லும் தகவல்கள்\nவீரப்பன் ‘… தமிழக மக்கள் அவ்வளவு எளிதாக மறக்கமுடியாத பெயர். இன்று காவிரி பிரச்னையில் தமிழகத்துக்கு தண்ணி காட்டி வரும் கர்நாடகத்துக்கும், தமிழக காவல்துறைக்கு முப்பது ஆண்டுகளாக சிம்ம சொப்பனமாக இருந்தவரை, கடந்த 2004-ம்...\nகிளிநொச்சியில் பெரும் திரளானவா்கள் புடைசூழ யாழ்.பல்கலைக்கழக மாணவன் கஜனின் இறுதி ஊா்வலம்.\nயாழ். பல்கலைகழக அரசறிவியல் துறை மூன்றாம் வருட மாணவன் நடராசா கஜனின் இறுதி நிகழ்வு இன்று அவரது கிளிநொச்சி பாரதிபுரத்தில் அமைந்துள்ள இல்லத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டு இரணைமடு பொது மயானத்தில் அடக்கம்...\n : (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 131 )\n• வன்னியில் நடைபெற்ற சண்டையில் இந்தியப் படை வீரர்கள் சிலரை புலிகள் பிடித்தனர். • இந்தியப் படையுடன் சண்டை ஆரம்பித்து 7 மாதகாலத்தில் 240 புலிகள் பலி • பிரபாகரன் பற்றிய கணிப்பீட்டில் இந்திய அரசு...\nஇந்திராவைப் பற்றி ஃபிடல் காஸ்ட்ரோவிடம் என்ன சொன்னார் யாசர் அராஃபத் கே.நட்வர் சிங் முன்னாள் இந்திய வெளியுறவு அமைச்சர்\nகம்பீரமான, அதிகாரம் பொருந்திய ஒருவராகவே பெரும்பாலும் இந்திரா காந்தி பார்க்கப்படுகிறார். இயல்பானவர், பழகுவதற்கு இனிமையானவர் என்றோ, பிறரை கவரும் நபராகவோ அல்லது பிறர் மீது அக்கறை கொண்டவராகவோ இந்திரா காந்தி பார்க்கப்படவில்லை. ராணி...\nவிடுதலைப் புலிகள் ஓர் ‘கிறிமினல்’ அமைப்பாகும் – சுவிற்சலாந்து வழக்குத் தொடுனர் நீதிமன்றத்தில் தெரிவிப்பு\nதற்போது சுவிற்சலாந்தின் பெலின்ஸோனா (Bellinzona) குற்றவியல் நீதிமன்றத்தில் விடுதலைப்புலிகள் அமைப்பினர் குற்றச் செயல்களை மேற்கொள்வதற்காக அங்குள்ள தமிழர்களிடம் அவை குற்றம் எனத் தெரிந்தும் பலாத்காரமாக பணங்களை வசூலித்ததோடு பயங்கரவாதத்திற்குத் துணை புரிந்தார்கள் என...\nஇந்த வார ராசிபலன் 10.04.17 முதல் 16.04.17 வரை\nமேஷம்: பணவரவும் அதற்கேற்ற செலவுகளும் சமமாக இருக்கும் என்பதால் பிரச்னை எதுவும் இருக்காது. தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. திருமணத்துக்கு வரன் தேடும் முயற்சிகளில் பொறுமை அவசியம். இருக்கும் வீட்டை மாற்றும்...\n: தொ ட்டாலே ஷாக் அடிக்கும் (உடலுறவில் உச்சம்\nஆண்கள் மின்சாரம் தொ ட்டாலே ஷாக் அடிக்கக்கூடிய மின்சாரத்தைத்தான் ஆண்களின் செக்ஸ் நிலைக்கு உதாரணமாகச் சொல்ல வேண்டும். ஏனெனில், செக்ஸ் ஆசை ஆண்-பெண் இருவருக்கும் உண்டு என்றாலும், உடனடியாக ‘சட்’டென்று தூண்டப்படுவது ஆண்கள்தான். கவர்ச்சியான ஒரு புகைப்படத்தைப்...\nஇந்த வார ராசிபலன் நவம்பர் 20 முதல் 26 வரை\n பணவரவு திருப்திகரமாக இருந்தாலும் தேவையற்ற செலவுகள் ஏற்படக்கூடும். உறவினர்கள் மற்றும் நண்பர்களி��த்தில் இணக்கமாக நடந்துகொள்ளவும். திருமண வயதில் உள்ளவர்களுக்கு நல்ல இடத்தில் சம்பந்தம் அமையும். வழக்குகளில் இருந்த பிற்போக்கான...\nமுத்தம் கொடுத்தால் தான் வேலை – கொடூர பாஸ், இணையத்தில் கசியவிட்டு சிக்கவைத்த கேர்ள்ஸ்\nபாஸ் என்றால் காலையில் தினமும் பார்த்தல் சிரிப்போம், கை குலுக்குவோம், ஹாய் சொல்லுவோம். ஆனால், சீனாவில் ஒரு கொடூர பாஸ் தினமும் பெண்கள் தனக்கு முத்தமிட வேண்டும் என்கிறார். தமிழ்நாடு, இந்தியா என்று மட்டுமில்லை...\nயுத்தத்தினால் குடிநீரின்றி உயிரிருந்தும் உயிரற்றவர்களாக மாறிய குழந்தைகள் ; உலகை உலுக்கிய அதிர்ச்சி வீடியோ\nகுடிக்க தண்ணீர் மற்றும் பசியால் வாடி எலும்புக்கூடான குழந்தைகளின் நெஞ்சை உருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோ இணையத்தில் வெளியாகி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஈராக் நாட்டில் ஐ.எஸ் தீவிரவாதிகள் கட்டுபாட்டிலிருக்கும் மோசூல் நகர மக்களே இவ்வாறு...\nஆறு தசாப்த சட்டமன்ற வாழ்க்கை – சில குறிப்புகள்\nசுதந்திர இந்தியாவின் முதல் பொதுத் தேர்தலைத் தூரத்தில் நின்று வேடிக்கை பார்த்த திமுக, 1957 தேர்தலில் போட்டியிட முடிவு செய்தது. 60 ஆண்டு கால சட்டமன்ற சாதனையாளர் . நாகப்பட்டினத்தை விரும்பிய கருணாநிதியைக் குளித்தலைக்கு அனுப்பினார்...\nஇந்த வார ராசிபலன் அக்டோபர் 16 முதல் 22 வரை\nமேஷம்: மேஷராசி அன்பர்களுக்கு பணவரவு திருப்தி தரும். குடும்பத்தில் மற்றவர்களால் பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் குடும்ப விஷயத்தில் மற்றவர்களைத் தலையிட அனுமதிக்கவேண்டாம். கணவன் - மனைவி ஒருவருக்கு ஒருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. ஒரு...\nகார்த்திகை மாத ராசிபலன் நவம்பர் 17 முதல் டிசம்பர் 15 வரை\nமேஷம்: 8-ல் சூரியன், புதன், சனி; 6,7-ல் செவ்வாய்; 7-ல் குரு; 7,8-ல் சுக்கிரன்; 4-ல் ராகு; 10-ல் கேது மேஷ ராசி அன்பர்களே சூரியன் சாதகமாக இல்லாத காரணத்தால், உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அரசாங்கக்...\nவவுனியாவில் உடைக்கப்பட்ட இந்தியச் சிறை: 42 பேர் புலிகள் தப்பிச் சென்றனர். மாட்டிக்கிட்ட பெண் புலிகள்: 42 பேர் புலிகள் தப்பிச் சென்றனர். மாட்டிக்கிட்ட பெண் புலிகள்\nவவுனியாவில் இந்தியப் படையினரின் சிறை முகாம் ஒன்று 01.05.1989 அன்று உடைக்கப்பட்டது. உலகத் தொழிலாளர் தினமான மே 1ல் நடைபெற்ற சிறை உடைப்பு என்பதால் மேதின சிறை உடைப்��ு என்றும் அழைக்கலாம். வவுனியா நகரின் மையத்தில்...\nஇந்த வார ராசிபலன் 17.04.17 முதல் 23.04.17 வரை\nமேஷம்: பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். பணவரவு எதிர்பார்த்ததை விடவும் கூடுதலாக இருக்கும். அதே நேரம் சிறு சிறு உடல்நலக் குறைபாடுகள் ஏற்பட்டு, மருத்துவச் செலவுகள் ஏற்படவும்கூடும். சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவும், தெய்வப் பிரார்த்தனைகளை...\n‘நிறையக் காயங்கள்…அதான் யார்கூடவும் நெருங்கிப் பழகுறதில்லை” – கோவை சரளா பர்சனல்\nநகைச்சுவை ராணி ஆச்சி மனோரமாவுக்குப் பிறகு, தமிழ் சினிமாவில் காமெடி இளவரசியாக ஜொலித்துக்கொண்டிருப்பவர், கோவை சரளா. தென்னிந்திய மொழிகளில் 800 படங்களுக்கும் மேல் நடித்துவிட்டவர். இன்றும் ஓர் இளம் நடிகையைப்போல உற்சாகம் குறையாமல் வலம்வருபவர்....\n“இந்த ராசியில் பிறந்த ஆண்களைத் தான் பெண்களுக்கு அதிகம் பிடிக்குமாம்\n“நாங்களும் நல்லா தானடா இருக்கும், எங்கள ஒருத்தியும் பாக்க மாட்றா” என்று சுப்ரமணியபுரம் சசிகுமாரை போல் ஃபீல் பண்றவரா நீங்கள்” என்று சுப்ரமணியபுரம் சசிகுமாரை போல் ஃபீல் பண்றவரா நீங்கள் இல்லை உங்களுடைய நண்பனிடமோ அல்லது உங்களுக்குத் தெரிந்த ஒருவரிடமோ எப்பொழுதும் பல பெண்கள்...\nயாழில் சேவலின் தலையை முறுக்கி இரத்தம் குடிக்கும் காட்டேறிகள்\nமிருக வதையான வேள்வியை யாழ்ப்பாணத்தில் இருந்து முற்றாக நிறுத்திமைக்கு காரணமானவர் யாழ் மேல்நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன். அவர் கொடுத்த மிருக பலி தடை தீர்ப்பால் யாழ்ப்பாணத்தில் உள்ள சமூகஆர்வலர்களும் மக்களும் மகிழ்ச்சியடைந்தனர். இந் நிலையில் குறித்த...\nசீருடையில் மாற்றம், பாதையில் மாற்றமில்லை\nதங்களுடைய வழக்கமான காக்கி அரை கால்சட்டை சீருடையில் இல்லாமல், பளுப்பு நிறத்தில் முழு நீள கால்சட்டையோடும், முழுக்கை சட்டையோடும் அணிவகுத்து சென்ற ராஷ்டிரிய சுயம்சேவக் சங்க (ஆர்.எஸ்.எஸ்.) தன்னார்வலர்களிடம் ஏற்பட்டிருக்கும் புதிய மாற்றத்திற்கு...\nசகல தமிழர்களையும் புலிகளாக பார்த்த மஹிந்த.. தன்னையே முதலில் கொன்றிருப்பார்..\nகடந்த ஜனாதிபதி தேர்தலின் போது மஹிந்த ராஜபக்ச வெற்றி பெற்றிருந்தால தன்னையே முதலில் கொலை செய்திருப்பார் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார். நீர்கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் ஒன்றில் கல���்துகொண்டு உரையாற்றிய அவர்...\nஅரபு பாலைவனத்தில் புதைக்குழியில் மயிரிழையில் உயிர் தப்பிய ஷாருக்கான்: வீடியோ இணைப்பு\nஅரபு பாலைவனத்தில் புதைக்குழியில் ஷாருக்கான மயிரிழையில் உயிர் தப்பிய வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது. ஷாருக்கான் தனது தோழி மற்றும் பாதுகாவல்கள் இருவருடன் அரபு நாட்டில் உள்ள பாலைவனம் ஒன்றில் பயணம் மேற்கொண்ட...\n“பிரபாகரன் என் காலில் வந்து விழுந்தால்தான் போர் நிறுத்தம் செய்வேன்”- ராஜீவ் காந்தி : (அல்பிரட் துரையப்பா முதல்...\nபுலிகள் இயக்கத்தினர் நடமாட்டம் இருப்பதாகத் தகவல் கிடைத்ததும் இந்தியப் படை அணியொன்று விரைந்தது. அவர்கள் தேடிச்சென்ற பகுதியில் புலிகள் யாரும் இல்லை. தவறான தகவல் கிடைத்த ஏமாற்றத்துடன் திரும்பிக் கொண்டிருந்த போது புலிகள் திடீரென்று...\nஆசை இருப்பது ஒரு நிலை என்றால், அதை அனுபவிக்கத் தூண்டுவது அடுத்த நிலை.. : (உடலுறவில் உச்சம்\nபெண்கள் பலமுறை உச்சகட்டத்தை அனுபவிக்க கிளைட்டோரிஸ் உறுப்புதான் உதவியாக இருக்கிறது. ஒரு ஆண் உறுப்பின் நுனியில் இருக்கும் அத்தனை உணர்ச்சி நரம்புகளும் பெண்ணின் கிளைட்டோரிஸிலும் உண்டு. அதனால்தான், அதை வளராத ஆண் உறுப்பு என்பார்கள். உச்சகட்டத்தின்போது,...\nஎம்.ஜி.ஆரை தி.மு.க-விலிருந்து நீக்கிய அந்த ‘ஜனநாயக’ உரை இதுதான்\nதமிழக அரசியல் வரலாற்றில் 1972 அக்டோபர் மாதம் 10-ம் தேதி மறக்கவியலாத தினம். அன்றுதான் தி.மு.க-விலிருந்து எம்.ஜி.ஆர் நீக்கப்பட்டார். நீக்கப்பட்ட பின் அடுத்த ஒருவார காலத்துக்குள் அ.தி.மு.க என்ற புதிய கட்சியைத் தொடங்கினார் எம்.ஜி.ஆர். இன்று...\nகருட புராணம் கூறும் 28 கொடிய நரகங்கள்\nகருட புராணம் இந்து சமய புராணங்களில் ஒன்றாகும். வைணவ புராணமான இதில் விஷ்ணுவும் கருடனும் உரையாடுவது போன்று அமைந்துள்ளது. மரணத்திற்குப் பின்னுள்ள வாழ்க்கை, ஈமச்சடங்குகள் மற்றும் மறுபிறவி போன்றவைகளைப் பற்றி இதன் இரண்டாம் பகுதி...\nநல்லுர் கந்தசாமி ஆலய 1 ம் நாள் மாலை திருவிழா நேரலையாக… வீடியோ\nஆவா குழுவிலுள்ள எனது மகனை மீட்டு தாருங்கள் தாயார் கதறல்\nஎன்னைச் சுடுவதுடன் நிறுத்திக்கொள்ளுங்கள் இல்லை எமது தாய் மண் சுடுகாடாகி விடும்..\nசுவிஸ்சில் கஞ்சாவுக்கு அடிமையான யாழ்ப்பாண பெடியனுக்கு வந்த கலியாண ஆசை\nகனடாவில் கொலை ஆயுதங்களுடன் தமிழர் கைது\nஇந்திய ச��ாதானப் படை வருகையும், தென் இலங்கையில் பயங்கரவாதமும்\nஇலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் விளைவுகள் சுதுமலையிலிருந்து இந்தியாவுக்கு கொண்டு செல்லப்பட்ட பிரபாகரன் சுதுமலையிலிருந்து இந்தியாவுக்கு கொண்டு செல்லப்பட்ட பிரபாகரன்\nஅமிர்தலிங்கத்தாருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற வன்னியில் வைத்து நாள் குறித்த பிரபாகரன்\nஅனுராதபுரத்தில் உள்ள பஸ் நிலையத்துக்குள் புகுந்து 120 பொதுமக்களை சுட்டுக்கொன்ற புலிகள்\nராணுவச் சுற்றி வளைப்பும், கொள்ளையடிப்பும், யாழ்தேவி தாக்குதலும் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’…...\n12 ராசிக்காரகளுக்குமான இந்த வார (ஆகஸ்ட் 17 – ஆகஸ்ட் 23)...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் விளம்பி வருட மஹோற்சவ நிகழ்வு 2018 – 2ம்...\nநல்லுர் கந்தசாமி ஆலய 1 ம் நாள் மாலை திருவிழா நேரலையாக… வீடியோ\nநல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் இன்று ஆரம்பம்\nகாமத்தில் இருக்கும் உச்சகட்டத்தை அறிந்துகொள்ளும் ஆர்வம் ஆண்-பெண் இருவருக்கும் உண்டு உடலுறவில் உச்சம்\n மகாயோகி விசுவாமித்திரர் தன்னை மறந்து, இந்த உலக இன்பங்களை எல்லாம் துறந்து இறைவனை நோக்கி தவம் செய்தவர். செல்வம், புகழ், பதவி, ராஜாங்கம் அனைத்தையும் தூக்கி எறிந்த அவர் முன்னே,...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2018/01/20/84018.html", "date_download": "2018-08-19T10:04:38Z", "digest": "sha1:FEWK62ISASSSOJRXYPPYRNI3JHGLMK2G", "length": 12380, "nlines": 173, "source_domain": "thinaboomi.com", "title": "கொரியப் போருக்கு அமெரிக்கா சதி வட கொரியா குற்றச்சாட்டு", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 19 ஆகஸ்ட் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nகொரியப் போருக்கு அமெரிக்கா சதி வட கொரியா குற்றச்சாட்டு\nசனிக்கிழமை, 20 ஜனவரி 2018 உலகம்\nபியாங்கியாங்: மேலும் ஒரு கொரியப் போருக்கு அமெரிக்கா சதி செய்து வருகிறது என வட கொரியா குற்றம் சாட்டியுள்ளது.\nஇதுதொடர்பாக வட கொரிய வெளியுறவு அமைச்சக அதிகாரி ஒருவர் கூறியதாவது:\nகடந்த 1950-களில் நடந்த கொரியப் போரில் வட கொரியாவுக்கு எதிராக அமெரிக்காவின் அணியில் இணைந்த 20 நாடுகளின் வெளியுறவு அமை��்சர்கள் கூட்டம் ஜனவரி 15, 16-ம் தேதிகளில் கனடாவில் நடைபெற்றது. இதில் ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட நாடுகளும் பங்கேற்றுள்ளன. இதில் பேசிய அமெரிக்க அமைச்சர், வட கொரியாவுக்கு எதிராக கூடுதல் அழுத்தம் தரவேண்டும் என்று வெளிப்படையாக பேசியுள்ளார்.\nவட கொரியாவுக்கு எண்ணெய், தொழில்துறை பொருட்கள் ஏற்றுமதியைக் கட்டுப்படுத்தவேண்டும், வட கொரியா அணு ஆயுதத் திட்டத்தை நிறுத்தும் வரையில் வட கொரியத் தொழிலாளர்களை திருப்பி அனுப்பவேண்டும் என்பது உள்ளிட்ட பல விஷயங்கள் அந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளன. கொரிய தீபகற்பத்தில் மேலும் ஒரு போரை உருவாக்கும் வகையில் அமெரிக்க சதி செய்கிறது என்பது அந்தக் கூட்டத்தில் பேசிய பேச்சு மூலம் தெரியவந்துள்ளது. அதே நேரத்தில் கொரியா இடையேயான தற்போதைய அமைதி முயற்சிகளுக்கு உலக அளவில் ஆதரவு கிடைத்துள்ளது. இவ்வாறு அந்த அதிகாரி கூறியதாக சீனாவின் ஜின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.\nCOCO Public Review | Kolamavu Kokila | கோலமாவு கோகிலா ரசிகர்கள் கருத்து\nகட்சியின் சொத்துக்களை அபகரிக்க முயலும் தி.மு.க வினர் - மு.க. அழகிரி பகிர் தகவல்\nகண்பார்வை அற்றவர் வெறும் காகிதங்களை வைத்து ஒலி எழுப்பி சாகசம்\nஅழகிரிக்கு பதவி தர விரும்பாத ஸ்டாலின் - குடும்ப சண்டையால் வெடித்துள்ள பூகம்பம்\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீட்டில் வளர்க்க தகுந்த வண்ண மீன்களின் வகைகள் | Aquarium | Aquarium fish in tamil\nRacing Pigeon | Prepare to grow | புறாக்களை குஞ்சுகளிலிருந்து பந்தயத்திற்கு தயார் படுத்துதல்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nCOCO Public Review | Kolamavu Kokila | கோலமாவு கோகிலா ரசிகர்கள் கருத்து\nகட்சியின் சொத்துக்களை அபகரிக்க முயலும் தி.மு.க வினர் - மு.க. அழகிரி பகிர் தகவல்\nகண்பார்வை அற்றவர் வெறும் காகிதங்களை வைத்து ஒலி எழுப்பி சாகசம்\nஅழகிரிக்கு பதவி தர விரும்பாத ஸ்டாலின் - குடும்ப சண்டையால் வெடித்துள்ள பூகம்பம்\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம��பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீட்டில் வளர்க்க தகுந்த வண்ண மீன்களின் வகைகள் | Aquarium | Aquarium fish in tamil\nRacing Pigeon | Prepare to grow | புறாக்களை குஞ்சுகளிலிருந்து பந்தயத்திற்கு தயார் படுத்துதல்\nவீடியோ: கடுமையான மழை கேரளாவாழ் மக்களின் வாழ்க்கையை புரட்டிபோட்டு விட்டது நடிகர் நிவின்பாலி உருக்கம்\nவீடியோ : அணைகளில் நீர் வரத்து அதிகளவில் வருவதால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அமைச்சர் உதயகுமார் அறிவுறுத்தல்\nவீடியோ : அழிந்து வரும் பனை மரங்களை பாதுகாக்க திருமாவளவன் கோரிக்கை\nவீடியோ : கோலமாவு கோகிலா திரை விமர்சனம்\nவீடியோ: முன்னாள் பிரதமர் வாஜ்பாய் - வாழ்க்கை வரலாறு\nஞாயிற்றுக்கிழமை, 19 ஆகஸ்ட் 2018\n1ஆசியக் கோப்பை கிரிக்கெட் திட்டமிட்டபடியே நடக்கிறது - ஒப்பந்தம் கையெழுத்து\n2ஹாலிவுட் ஜேம்ஸ் பாண்ட் ரோலில் கருப்பின நடிகர்- சமூக வலைதளத்தில் எதிர்ப்பு\n3கேரள மக்களின் போராட்டக் குணத்துக்கு தலை வணங்குகிறேன்: மோடி பெருமிதம்\n4வேகமாக நிரம்பும் வைகை அணை : கரையோர மக்களுக்கு எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/27220-bank-strike-on-22nd.html", "date_download": "2018-08-19T10:16:54Z", "digest": "sha1:VKTWGCT6H7SWYEWSZH6464IPI2BXL2TX", "length": 6546, "nlines": 95, "source_domain": "www.newstm.in", "title": "வங்கி ஊழியர்கள் 22ம் தேதி போராட்டம் | Bank strike on 22nd", "raw_content": "\nவெள்ளப்பாதிப்பு பகுதிகளை பார்வையிடுகிறார் பிரதமர் மோடி\nகேரளாவுக்கு ரூ.500 கோடி நிதியுதவி\nவெள்ளத்தில் சிக்கிய நடிகர் ஜெயராம் மற்றும் குடும்பத்தினர் மீட்பு\nவாஜ்பாயை கௌரப்படுத்திய அமுல் நிறுவனம்\nகர்நாடக அணைகளில் நீர் திறப்பு 2 லட்சத்தில் இருந்து 2.06 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு\nவங்கி ஊழியர்கள் 22ம் தேதி போராட்டம்\nவருகிற 22ம் தேதி மத்திய அரசை கண்டித்து வங்கி ஊழியர்கள் சங்கம் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கிகளை தனியார்மயமாக்கும் மத்திய அரசின் முடிவுக்கு வங்கி ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டத்தை நடத்த உள்ளனர். ரூ.15 லட்சம் கோடி வாரக்கடன் உள்ளதால் வங்கிகள் நஷ்டத்தை சந்திக்கின்றன. போராட்டத்தில் 10 லட்சம் ஊழியர்கள் பங்கேற்பர் என்றும் வங்கி ஊழியர்கள் சங்க கூட்டமைப்பு செயலர் வெங்கடாசலம் அறிவித்துள்ளார்.\nஇந்த வீழ்ச்சியில் இருந்து மீண்டு கேரளா ராஜநடை போடும்: நிவின்பாலி\nவீக்லி நியூஸ���லகம்: மிரட்டல்விடும் அமெரிக்காவும் கேரளத்துக்கு தோல் கொடுக்கும் அமீரகமும்\nஜீனியஸ் பி.கே படம் போல இருக்கும் - சுசீந்திரன்\nகேரளாவுக்கு உதவிகரம்: நடிகர்கள் பிரபாஸ், ஜூனியர் என்.டி.ஆர் நிதியுதவி\n1. கோலமாவு கோகிலா - திரை விமர்சனம்\n2. ரிடயர்ட் அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு\n3. குளித்து முடித்ததும் முதலில் தலையை துவட்டக்கூடாது.ஏன் தெரியுமா\n4. 3 மாதங்களில் ரிலீசாகிறார் சசிகலா.. பிறந்த நாளில் மந்திரம் பலிக்குமா..\n5. பாகிஸ்தானை பதற வைத்த வாஜ்பாய்... ’ஒளிரும்’ சரித்திரங்கள்\n6. பக்ரீத் பண்டிகை விடுமுறை தேதியை மாற்றியது மத்திய அரசு\n7. வெள்ளத்தில் சிக்கிய நடிகர் ஜெயராம் மற்றும் குடும்பத்தினர் மீட்பு\nகேரளாவில் கவனம் ஈர்த்த கலெக்டர்கள்\nமகள் நிச்சயதார்தத்தை நிறுத்திவிட்டு பணத்தை கேரள மக்களுக்கு வழங்கிய பத்திரிக்கையாளர்\nகோலமாவு கோகிலா - திரை விமர்சனம்\nஇரு துருவங்கள் - இறுதிக்கு முற்பகுதி | ரசிகர்களின் யுத்தம்\n13,000 கோடி ரூபாய் பங்குகளை வாங்குகிறது இன்ஃபோசிஸ்\nமாஸ்டர் பிளான் போடும் முருகதாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/12/ecr-adhar-temple.html", "date_download": "2018-08-19T09:15:07Z", "digest": "sha1:DKC2VC45SRFBHXQXABUJO2PVGNT4RRJS", "length": 5827, "nlines": 68, "source_domain": "www.news2.in", "title": "ஆதார் எண், கைவிரல் ரேகை மூலம் டிஜிட்டல் முறையில் கோவில் காணிக்கை செலுத்த வசதி - News2.in", "raw_content": "\nHome / Caseless Transaction / ஆண்மீகம் / ஆதார் / கோயில் / சென்னை / தமிழகம் / வணிகம் / ஆதார் எண், கைவிரல் ரேகை மூலம் டிஜிட்டல் முறையில் கோவில் காணிக்கை செலுத்த வசதி\nஆதார் எண், கைவிரல் ரேகை மூலம் டிஜிட்டல் முறையில் கோவில் காணிக்கை செலுத்த வசதி\nசென்னை அடுத்த தாம்பரத்தில் டிஜிட்டல் முறையில் கோவிலில் காணிக்கை செலுத்தும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. மின்னணு பணப்பரிவர்த்தனையை மத்திய அரசு ஊக்குவித்து வரும் நிலையில், சானடோரியம் லட்சுமி விநாயகர் ஆலயத்தில் ரொக்கமில்லாமல் உண்டியல் காணிக்கை செலுத்த பிரத்யேக ஆப் அறிமுகம் செய்யப்பட்டது. அதன்மூலம் ஆதார் எண், கைவிரல் ரேகை மற்றும் செலுத்த வேண்டிய காணிக்கை தொகை ஆகியவற்றை பதிவிட்டால், பக்தர்களின் வங்கி கணக்கிலிருந்து, கோவில் வங்கி கணக்கிற்கு பணம் சென்றடையும். கோவிலுக்கு வந்த பக்தர்கள் புதிய முறையில் தங்கள் காணிக்கைகளை செலுத்தினர்.\nஇந்த முறை��ின் மூலம் கோயில் நிர்வாகத்தினர் இனி பண முறைகேடுகளில் ஈடுபட முடியாது என்றும் பக்தர்கள் தெரிவித்தனர்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nமறுமணம் செய்ய ஷிரிய சட்டப்படி மாமனாருடன் உடலுருவு கொள்ள வேண்டும்\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nஜெ.சொத்தை விற்று அப்பல்லோவிற்கு ரூ. 84 கோடி பீஸ் அமைச்சர்களின் டீ, சமோஸா செலவு ரூ. 20 லட்சம்\nஇன்னொரு வெள்ளம் வந்தால் மீட்பு நடவடிக்கை எப்படியிருக்கும்\nநடந்து சென்று ரோந்து பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/12/rasipuram-house-attacked.html", "date_download": "2018-08-19T09:14:48Z", "digest": "sha1:2T4PTPZS3YMUWE7BFBFOY3A3JU5LCL5S", "length": 8624, "nlines": 70, "source_domain": "www.news2.in", "title": "நாமக்கல்: வீட்டை அடித்து நொறுக்கிய கந்து வட்டி கும்பல்..! - News2.in", "raw_content": "\nHome / அடமானம் / அடிதடி / கந்து வட்டி / தமிழகம் / நாமக்கல் / போலீஸ் / மாவட்டம் / ரவுடி / வீடு / நாமக்கல்: வீட்டை அடித்து நொறுக்கிய கந்து வட்டி கும்பல்..\nநாமக்கல்: வீட்டை அடித்து நொறுக்கிய கந்து வட்டி கும்பல்..\nMonday, December 19, 2016 அடமானம் , அடிதடி , கந்து வட்டி , தமிழகம் , நாமக்கல் , போலீஸ் , மாவட்டம் , ரவுடி , வீடு\nஇராசிபுரம் அருகே பட்டணம் பேரூராட்சியை சேர்ந்தவர் பழனிவேல். இவரது மனைவி மாரியம்மாள். இவர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பட்டணம் கடைவீதியில் ஃபைனான்ஸ் நடத்தி வரும் ரகுபதி என்பவரிடம், வீட்டை அடமானம் வைத்து கந்துவட்டிக்கு 2 லட்ச ரூபாய் வாங்கியதாக கூறப்படுகிறது. இதில் பாதி பணத்தை திருப்பி செலுத்திய பழனிவேல், வட்டி அதிகமாக உள்ளதால் குறைத்து கொள்ளும்படி கேட்டுள்ளார். ஆனால் வட்டியை குறைக்க மறுத்த ரகுபதி, அடமானம் வைக்கப்பட்ட வீட்டை, வேறு ஒருவருக்கு விற்று விட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, பணத்தை திருப்பி தருவதாகவும், வீட்டு பத்திரத்தை வழங்குமாறும் பழனிவேல் கேட்டுள்ளார். அதற்கு, மீதமுள்ள ஒரு லட்ச ரூபாய்க்கு, 10 லட்ச ரூபாய் க���்டினால்தான் வீட்டுப் பத்திரத்தை வழங்க முடியும் என, ரகுபதி தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனிடையே வீட்டை விலைக்கு வாங்கிவிட்டதாக கூறி, கருப்பண்ணன், மஞ்சுளா ஆகியோர் வீட்டை காலி செய்யுமாறு பழனிவேல் தம்பதியை மிரட்டியுள்ளனர்.\nஆனால், வீட்டை காலி செய்ய மறுத்த பழனிவேல் தம்பதி, வீட்டை விலைக்கு வாங்கியவர்களிடமும், கந்து வட்டி பேர்வழியிடமும் தொடர்ந்து போராடி வந்துள்ளனர். இந்நிலையில், கந்துவட்டி வழங்கிய ரகுபதி மற்றும் வீட்டை விலைக்கு வாங்கிய கருப்பண்ணன், மஞ்சுளா உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோர், ஆளில்லாத நேரத்தில் பழனிவேல் வீட்டின் பூட்டை உடைத்துள்ளனர்.\nபின்னர் பொருள்கள் அனைத்தையும் அடித்து நொறுக்கி, பணம் இருக்கிறதா என தேடியுள்ளனர். வீட்டில் பணம் இல்லாததால், வீட்டின் மேற்கூரையை முழுவதுமாக அடித்து நொறுக்கிய அவர்கள், வீட்டில் இருந்த பொருட்களை தூக்கிச் சென்று, அங்கிருந்த புதரில் வீசியுள்ளனர். தகவல் அறிந்து பழனிவேலும் மாரியம்மாளும் வீட்டை நோக்கி ஓடிவரவே, அவர்களுக்கும் சரமாரியாக அடி உதை விழுந்துள்ளது.\nபழனிவேல் தற்போது இராசிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தாக்குதல் குறித்து இதுவரை வழக்கு பதிவு செய்யாத போலீஸார், விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளனர்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nமறுமணம் செய்ய ஷிரிய சட்டப்படி மாமனாருடன் உடலுருவு கொள்ள வேண்டும்\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nஜெ.சொத்தை விற்று அப்பல்லோவிற்கு ரூ. 84 கோடி பீஸ் அமைச்சர்களின் டீ, சமோஸா செலவு ரூ. 20 லட்சம்\nஇன்னொரு வெள்ளம் வந்தால் மீட்பு நடவடிக்கை எப்படியிருக்கும்\nநடந்து சென்று ரோந்து பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-08-19T10:19:06Z", "digest": "sha1:N4F7NHJSAEHDUSL2QVQ3RV3ZBH47R337", "length": 10674, "nlines": 80, "source_domain": "www.supportaiadmk.org", "title": "அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nHome / News / அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்: முதல்வர்...\nஅரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு\nதிங்கள் , ஜனவரி 04,2016,\nஅரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள், ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கு பொங்கல் போனஸ் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம், அரசுக்கு ரூ.326.85 கோடி செலவு ஏற்படும்.\nஇதுகுறித்து, முதல்வர் ஜெயலலிதா ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:\nபொங்கல் பண்டிகையை ஒட்டி அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மிகை ஊதியம் அதாவது போனஸ்-சிறப்பு மிகை ஊதியம் வழங்க உத்தரவிட்டுள்ளேன்.\n2014-2015 ஆம் நிதி ஆண்டிற்கு சி மற்றும் டி பிரிவைச் சார்ந்த அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ரூ.3 ஆயிரம் உச்சவரம்புக்கு உட்பட்டு 30 நாட்கள் ஊதியத்திற்கு இணையான மிகை ஊதியம் வழங்கப்படும்.\nஏ மற்றும் பி பிரிவைச் சார்ந்த அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள், ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் 240 நாட்கள் அல்லது அதற்கு மேல் பணிபுரிந்து மாத அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் பெறுவோரும் போனஸ் பெறத் தகுதியானவர்கள்.\nஅதன்படி, முழுநேர மற்றும் பகுதி நேரப் பணியாளர்கள், தொகுப்பூதியம் பெறும் பணியாளர்கள், சிறப்புக் கால முறை ஊதியம் பெற்று வரும் சத்துணவுத் திட்டப் பணியாளர்கள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டத்தில் பணிபுரியும் அங்கன்வாடி பணியாளர்கள், கிராம உதவியாளர்கள், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் சிறப்பு கால முறை ஊதிய விகிதத்த���ல் பணிபுரிந்து வரும் பஞ்சாயத்து உதவியாளர்கள், ஒப்பந்தப் பணியாளர்கள், ஒப்பந்த அடிப்படையிலான தாற்காலிக உதவியாளர்கள், தினக்கூலி அடிப்படையில் பணியாற்றுபவர்கள் மற்றும் ஒரு பகுதி தினக் கூலிகளாக பணியாற்றி பின்னர் நிரந்தரப் பணியாளர்களாக பணியமர்த்தப்பட்டவர்கள் ஆகியோருக்கு ரூ.1,000 சிறப்பு மிகை ஊதியம் வழங்கப்படும்.\nஉள்ளாட்சி அமைப்புகள், அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள், பல்கலைக் கழக மானியக் குழு, அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு-இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் ஆகியவற்றின் கீழ் சம்பள விகிதம் பெறுபவர்கள், அனைத்திந்தியப் பணி விதிமுறைகளின் கீழ் சம்பளம் பெறுபவர்கள் ஆகியோருக்கும் மிகை-சிறப்பு மிகை ஊதியம் வழங்கப்படும்.\nஓய்வூதியம்-குடும்ப ஓய்வூதியம்: தமிழகத்தில் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்கள், முன்னாள் கிராம நிர்வாக அலுவலர்கள் (தலையாரி மற்றும் கர்ணம்) ஆகியோருக்கு ரூ.500 பொங்கல் பரிசாக வழங்கப்படும். இதனால் அரசுக்கு 326 கோடியே 85 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.\nசுமார் 20 லட்சம் பேர்: தமிழகத்தில் அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் 14 லட்சம் பேருக்கு அதிகமாகவும் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் சுமார் 6 லட்சத்துக்கும் அதிகமாகவும் உள்ளனர். அதன்படி, தமிழக அரசின் பொங்கல் போனûஸ 20 லட்சத்துக்கும் அதிகமானோர் பெறுவார்கள் என அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.wsws.org/tamil/articles/2017/4-Apr/penc-a28.shtml", "date_download": "2018-08-19T09:39:23Z", "digest": "sha1:2QUDWLDY3JINQIN5RNNMGTUUPG2HSROF", "length": 27226, "nlines": 56, "source_domain": "www.wsws.org", "title": "பென்ஸின் ஆசிய சுற்றுப்பயணம் வடகொரியா மீதான அமெரிக்க அச்சுறுத்தல்களுக்கு வலுவூட்டுகிறது", "raw_content": "தினசரி செய்திகள், ஆய்வுகள் ஆங்கிலத்தில்\nஉலக சோசலிச வலைத் தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு பற்றி\nபென்ஸின் ஆசிய சுற்றுப்பயணம் வடகொரியா மீதான அமெரிக்க அச்சுறுத்தல்களுக்கு வலுவூட்டுகிறது\nவடகொரியாவுக்கு எதிராக சாத்தியமான இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுக்க கூட்டணிகளை பலப்படுத்தும் பொருட்டு முக்கிய அமெரிக்க ஆசிய-பசிபிக் தலைநகரங்களுக்கு அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் மேற்கொண்ட 10 நாட்களுக்கான சுற்றுப்பயணத்தை கடந்த வாரம் இறுதியாக இரண்டு நாள் சிட்னி விஜயத்துடன் நிறைவுசெய்தார்.\nதென் கொரியா, ஜப்பான், இந்தோனேஷியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு மேற்கொண்ட அவரது சுற்றுப்பயணம் முழுவதிலும் பென்ஸூம், ட்ரம்ப் நிர்வாகத்தின் ஏனைய உறுப்பினர்களும் வட கொரியாவிற்கு எதிரான அவர்களது அச்சுறுத்தல்களை மீண்டும் மீண்டும் வலியுறுத்தியதுடன், பெய்ஜிங்கின் அண்டை நாட்டு கூட்டாளிகளுக்கு எதிராக சீனா தலையீடு செய்யவேண்டுமென்ற அவர்களது கோரிக்கைகளை தீவிரப்படுத்தினர்.\nபென்ஸ் தனது நடவடிக்கையில் கட்டவிழ்த்துவிட்டதைப்போல், ஞாயிறன்று CNN இன் “State of the Union” நிகழ்ச்சியில் ஒரு நேர்காணலின்போது அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு செயலரான ஜோன் கெல்லி பேசுகையில், அமெரிக்கா மீது தாக்குதல் நடத்தும் அளவிற்கு ஒரு வடகொரிய அணுஆயுத ஏவுகணை திறன்கொண்டிருப்பது என்பது “ஒரு நாடாக நாங்கள் கடுமையான அபாயத்தில் இருப்பதாகவே” அர்த்தமாகும் என கூறினார். ட்ரம்ப் தனது இரண்டாவது பதவிக்காலத்தை தொடங்குவதற்கு முன்பு வட கொரியா இந்த திறமையை அடைந்துவிடும் எனக் கூறினார்.\nஉண்மையில், அமெரிக்காவின் பெரும் ஆயுத கட்டமைப்புடன் ஒப்பிடுகையில், வட கொரிய ஏவுகணையும், அணுஆயுத திறனும் இன்றளவும் பழமையானதாகவும், பலவீனமானதாகவும் உள்ளன. குறிப்பாக ஏனைய அணுஆயுதமேந்திய சக்திகளுடனும் மற்றும் வட கொரியாவுடன் எல்லைகளை கொண்டுள்ள சீனா மற்றும் ரஷ்யாவை மோதலுக்கு இட்டுச்செல்லும் வாய்ப்புள்ள போருக்கு இழுக்கக்கூடிய வகையில் ஒரு மோதலை தூண்டிவருவது வாஷிங்டனே தவிர பியோங்யாங் அல்ல.\nஜப்பானின் இரண்டு கடற்படை அழிப்புக்கப்பல்களானது, “பல்வேறு தந்திரோபாயங்களை கையாளும்” வகையிலான பயிற்சிகளுக்காக அமெரிக்க விமானந்தாங்கி கப்பலான கார்ல் வின்சனின் தாக்குதல் குழுவை சந்திக்கவிருப்பதை ஞாயிறன்று ஜப்பானில் பிரதம மந்திரி ஷின்ஜோ அபேயின் அரசாங்கம் உறுதிசெய்தபோது ஆத்திரமூட்டல்கள் அதிகரித்தன. நாளை வட கொரிய இராணுவ ஸ்தாபித நாள் (North Korea’s Military Foundation Day) நினைவுகூரலின்போது, இந்த பயிற்சிகள் தென் சீனக் கடல்பகுதிகளில் ஆரம்பிக்கப்பட்டு, ஜப்பான் கடல் பகுதியிலும், கொரிய கடற்கரை பகுதிகளிலும் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.\nவட கொரியாவின் அணுஆயுத மற்றும் ஏவுகணை திட்டங்களை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் போதுமானளவு சீன அரசாங்கம் செயலாற்றவில்லையென சென்ற வார இறுதியில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் அவரது குற்றச்சாட்டுக்களுக்கு புத்துயிர் கொடுத்தார். “வட கொரியாவின் பொருளாதார உயிர்நாடியாக சீனா பெரும்பங்கு வகிக்கிறது” என டவீட் செய்துள்ளார். “எளிதானது இல்லை என்றாலும், வட கொரிய பிரச்சனைக்கு அவர்கள் தீர்வு காண விரும்பும் பட்சத்தில், அவர்கள் அதை செய்துவிடுவார்கள்.”\nபொது அறிக்கைகளின்படி, சியோல், டோக்கியோ, ஜகார்த்தா மற்றும் சிட்னியில் பென்ஸ் பேசுகையில், வட கொரியாவுடனான மோதல் என்பதே “முதல் திட்ட நிரலாக” இருந்தது. எனினும், மூடிய அறைக்குள் விவாதிக்கப்பட்டவை குறித்து சரியாக விபரங்கள் வெளிபடுத்தப்படவில்லை.\n50 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் எந்தவொரு போருக்கும் உடனடியாக முன் வரிசையில் முகம்கொடுக்கின்றதான தென் கொரியாவிலிருந்து தொடங்கப்பட்ட சுற்றுப்பயணம், 127 மில்லியன் கணக்கிலான மக்கள் நேரடியாகவே துப்பாக்கி சூடுகளை எதிர்நோக்கி நிற்கும் ஜப்பானை நோக்கி முன்னேறியது. சீனாவுடனான அதன் அடிப்படை மோதலுக்கு ஒரு முக்கிய மூலோபாய இடமாக வாஷிங்டன் கருதுகின்ற இந்தோனேஷியாவில் பின்னர் பென்ஸ் நிலைகொண்டார். ஜகார்த்தாவில் பென்ஸ் பேசுகையில், ஒபாமா நிர்வாகத்தின்போது, இந்தோனேஷியாவுடன் ஸ்தாபிக்கப்பட்டதான அதன் “மூலோபாய கூட்டாண்மை” மீது அமெரிக்கா கொண்டிருக்கும் “உயர் மதிப்பு” குறித்து சமிக்ஞை செய்வதே அவரது விஜயத்தின் பிரதான நோக்கம் என்றும் கூறினார்.\nசனிக்கிழமையன்று சிட்னி துறைமுகத்தின் கடற்கரை பகுதியில், ஆஸ்திரேலிய பிரதம மந்திரி மால்கம் டர்ன்புல்லுடன் இணைந்து நடத்தப்பட்�� ஒரு கூட்டு ஊடக மாநாட்டில், வட கொரியாவிற்கு எதிராக “சகல வாய்ப்புகளும் தயாராகவுள்ளன” என்றும், மேலும் வட கொரியாவை சீனா “கையாளவில்லை” எனில், “அமெரிக்கா அதை செய்யும்” என்ற வகையில் ஒரு அப்பட்டமான இராணுவ அச்சுறுத்தலாக, வாஷிங்டனின் அச்சுறுத்தும் எச்சரிக்கைகளை பென்ஸ் மூன்று முறை திரும்ப திரும்ப வலியுறுத்தினார்.\nஆஸ்திரேலியாவுடனான அமெரிக்க கூட்டணி “புனிதமானது” என்றும், “மீறமுடியாதது” என்றும் பென்ஸ் விவரித்தார். கடந்த நூற்றாண்டின் ஒவ்வொரு முக்கிய யுத்தத்திலும் அமெரிக்காவுடன் இணைந்தே ஆஸ்திரேலியாவும் போராடிவந்ததாக குறிப்பிட்டார். மேலும், “கோரல் கடலிலிருந்து கந்தகார் நகர் வரையிலுமான எங்களது நட்பு தியாக தீயூடாக ஒன்றிணைக்கப்பட்டது,” எனவும் அறிவித்தார்.\nபென்ஸின் வருகை மூலம் அவர் “கௌரவ” படுத்தப்பட்டதாக டர்ன்புல் பாசாங்குத்தனத்துடன் தனது கருத்தை பரிமாறினார். பசிபிக் மீதான அமெரிக்காவின் நீண்டகால நலனும், தலையீடும் வழங்கியுள்ள “சமாதான அமெரிக்கா” பற்றி டர்ன்புல் பாராட்டினார். மேலும், “ஆஸ்திரேலியாவை விட வலுவான, அதிக ஈடுபாடுகொண்ட, அதிக விசுவாசமுள்ள பங்குதாரரும், நட்பு நாடும் வேறெதுவுமில்லை என்பதை அமெரிக்கா புரிந்துகொண்டிருப்பதாகவும்” அவர் கூறினார்.\nபென்ஸை போலவே, டர்ன்புல்லும் போரை அடிப்படையாக வைத்தே உறவை வரையறுத்தார். “கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு காலத்திற்கு முன்பு ஆஸ்திரேலிய, அமெரிக்க துருப்புக்கள் முதல் உலக போரில் ஈடுபட்டபோதே ஆரம்பிக்கப்பட்டதான அமெரிக்க, ஆஸ்திரேலிய கூட்டணி பற்றி அவர் குறிப்பிட்டார். அப்போதிருந்து கடந்த 99 வருடங்களாக ஒவ்வொரு முக்கிய மோதலிலும் அமெரிக்காவுக்கு ஆஸ்திரேலியா தோளோடு தோள் கொடுத்து வருவதாகவும்” தெரிவித்தார்.\nஎதிர்கட்சியான தொழிற் கட்சியின் தலைவர் பில் ஷார்டெனும் இதேபோன்ற கூற்றுக்களையே சொன்னார். ஆஸ்திரேலிய வெளியுறவு கொள்கையின் ஒரு “அடித்தளம்” போன்று கூறப்படுகின்றதான “பாதுகாப்பு கவசம்” அமெரிக்காவினால் வழங்கப்பட்டிருப்பது குறித்து அவர் விவரித்ததுடன், தனது “நன்றியுணர்வையும்” காட்டினார்.\nஆஸ்திரேலிய மக்களுடனான எவ்வித ஆலோசனையுமின்றி, அரசியல் ஸ்தாபகம் ஒரு பேரழிவுகரமான அணுஆயுத போர் எனும் ஆபத்தில் மில்லியன் கணக்கிலான மக்களை சிக்கவைத்துகொண்டிருக்கிறது. பென்ஸ் உடனான ஊடக மாநாட்டின்போது, வட கொரியாவிற்கு எதிரான அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைகள் எதிலும் ஆஸ்திரேலிய இணைந்து செயலாற்றுமா என்பது குறித்த ஒரு நிருபரின் கேள்விக்கு டர்ன்புல் விடையிறுக்க மறுத்துவிட்டார். மாறாக, ஆஸ்திரேலியா அமெரிக்காவிற்கு இராஜதந்திர ஆதரவினை வழங்கிவந்ததாகவும், மேலும் சீனா விடையிறுக்குமென அவர் “நம்பிக்கை” கொண்டிருந்ததாகவும் தெரிவித்தார்.\nகொரிய தீபகற்பத்தின் மீதான எந்தவொரு அமெரிக்க போரும் ஆஸ்திரேலியாவை தானாகவே அதில் ஈடுபடுத்தும் என்பதே உண்மையாகும். “Pine Gap” இல் அமைந்துள்ள அமெரிக்க செயற்கைகோள் தகவல்தொடர்பு தளமானது எந்தவொரு இராணுவ நடவடிக்கைகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கின்ற நிலையில், அமெரிக்க தலைமையிலான “Five Eyes” எனும் உலகளாவிய உளவுத்துறை வலைப்பின்னலில் ஆஸ்திரேலியா உறுப்பினராக இருப்பது பற்றியோ, ஆஸ்திரேலிய அதிகாரிகள் அமெரிக்க இராணுவ கட்டளையகங்கள் மற்றும் வடக்கு ஆஸ்திரேலியாவை தளமாக கொண்ட அமெரிக்க கடற்படை மற்றும் போர் விமானங்களுடன் ஒருங்கிணைப்பது பற்றியோ கூறவேண்டியதில்லை.\n1,250 க்கும் மேற்பட்ட கடற்படையினருடன் இராணுவ விமானந்தாங்கி கப்பலும் இணைந்ததான சமீபத்திய சுழற்சியாக, கடந்த வாரம் வட கொரியாவிற்கு எதிராக “போராட தயார்” என்று டார்வினை தொட்டதாக அவர்களது கட்டளை அதிகாரியான லெப்டினென்ட் கர்னல் பிரையன் மிடில்டன் நிருபர்களிடம் கூறினார்.\nபென்ஸின் வருகையை முன்னிட்டு, வட கொரிய நிலைமையை பற்றி பாதுகாப்பு அதிகாரிகளுடன் விவாதிப்பதற்காக அமைச்சரவை தேசிய பாதுகாப்பு குழு கூட்டத்தை டர்ன்புல் நடத்தியதாக Rupert Murdoch’s இன் ஆஸ்திரேலியன் பத்திரிகை கருத்து தெரிவித்துள்ளது. அமெரிக்காவிற்கும், ஆஸ்திரேலியாவிற்கும் இடையே இராணுவ பயிற்சிகளை முடுக்கிவிடுவது, வட கொரியாவிற்கு எதிரான கூடுதல் பொருளாதார தடைகளை விதிப்பது, மோதல் ஏற்பட்டால் தற்செயல் திட்டங்களை வகுப்பது உட்பட அனைத்து வாய்ப்புகளுக்கும் ஆதரவுதிரட்டப்பட்டது.\nபென்ஸ் விஜயத்தின்போது, டர்ன்புல் மற்றும் ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் ஜூலி பிஷப் இருவரும் வேண்டுமென்றே சூழ்நிலைக்கு தீயூட்டினர். வட கொரியா ஆஸ்திரேலியாவிற்கு ஒரு உடனடி அபாயமாக இருப்பதாக சித்தரிப்பதன் மூலமா��� ஊடகங்களுக்கு பரபரப்பான தலைப்பு செய்திகளை தந்தனர். எவ்வித ஆதாரத்தையும் வெளியிடாமல், ஆஸ்திரேலியாவிற்கான ஒரு “தீவிர அச்சுறுத்தல்” என பிஷப் முத்திரை குத்தியதுடன், அது விரைவில் “அதன் ஏவுகணை ஸ்தாபிதங்களை அடைந்துவிடும்” என்றும் தெரிவித்தார்.\nஅவரது கருத்துக்கள் ஒரு இராணுவவாத விடையிறுப்பை தூண்டியது. “அமெரிக்க தலைமையில் ஒரு அதிர்ச்சி படைப்பிரிவில்” ஆஸ்திரேலியா தொடர்ந்து நீடிப்பதானது, வட கொரியாவிலிருந்து ஏவப்படுவதான “ஒரு அணுஆயுத தாக்குதலுக்கு உட்பட்ட எல்லைக்குள் வருகின்ற ஒரு தற்கொலை நடவடிக்கையாகவே” அது இருக்குமென வட கொரிய வெளியுறவு அமைச்சர் தெரிவித்தார்.\nசமீபத்திய நாட்களில் வெளிவரும் இதுபோன்ற அறிக்கைகளை போல இந்த வெடிப்பும் அமெரிக்க தாக்குதலால் ஒரு அரசாங்கத்தை உருவாக்கும் எச்சரிக்கைமிக்க முயற்சிகளை சுட்டிக்காட்டுகிறது. ஆனால், இது வாஷிங்டனின் கைகளுக்கு தட்டும் சாதகமாக இருக்கவில்லை மாறாக, தற்போது உலகத்தையே ஒரு அணுஆயுத போரின் விளிம்பிற்கு இட்டுச்செல்லும் அரசாங்கங்களை கவிழ்ப்பதில் ஒரு பொதுவான நலன்களை கொண்டுள்ள சர்வதேசரீதியான அவர்களது சக தொழிலாளர்களுக்கும் இடையே ஒரு பிணைப்பை ஏற்படுத்துகின்றது.\nஆசிய-பசிபிக் பிராந்தியத்திற்கு ட்ரம்ப் நிர்வாகம் வழங்கும் பங்களிப்பை ஆஸ்திரேலியர்களுக்கு மீண்டும் உறுதிப்படுத்தும் விதமாகவே பென்ஸின் விஜயம் வடிவமைக்கப்பட்டதென ஆஸ்திரேலியாவிலுள்ள பெருநிறுவன ஊடக நிலையங்கள் சித்தரித்தன. இன்றைய ஆஸ்திரேலிய தலையங்கம், “வாஷிங்டன் உடனான எங்கள் கூட்டணியின் நீடித்த மதிப்பு தொடர்பாக ஒரு வரவேற்கும் நினைவூட்டலாக அமைந்ததான இது எங்களது பாதுகாப்பிற்கான மைல்கல்” என தலையங்கமிட்டது.\nஉத்தரவாதம் அளிப்பது என்பதை தாண்டி, மில்லியன் கணக்கிலான ஆஸ்திரேலியர்கள் ட்ரம்ப் நிர்வாகத்தையும், அமெரிக்க கூட்டணியையும் மிகப்பெரிய ஆபத்தாக எதிர்கொள்வதாகவே அவர்கள் கருதுவதாக சமீபத்திய கருத்து கணிப்புகள் சுட்டிக்காட்டுகின்றன.\nபென்ஸ் விஜயத்திற்கு எதிராக பெரும் எதிர்ப்புகள் எதுவும் அங்கு உருவாகவில்லை என்றாலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. வீட்டுகூரைகளிலும், தாழப்பறந்த ஹெலிகாப்டர்களிலும் மறைந்திருந்து சுடும் இராணுவ வீரர்கள் காணப்பட்டனர், ���மெரிக்க இரகசிய சேவை முகவர்கள் அதிகமாக தென்பட்டனர், பென்ஸின் மோட்டார் வாகன பவனியை முன்னிட்டு சாலைகள் மூடப்பட்டிருந்தன, மேலும் பெரும் எண்ணிக்கையில் பொலிஸ்கள் தெருக்களிலும், பூங்காக்களிலும், வணிகப்பகுதிகளிலும் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.wsws.org/tamil/articles/2017/6-Jun/macr-j17.shtml", "date_download": "2018-08-19T09:39:22Z", "digest": "sha1:RAPUVRVCEDFDYOFEATF2MBNSUSWSYSN3", "length": 29854, "nlines": 54, "source_domain": "www.wsws.org", "title": "பிரெஞ்சு ஜனாதிபதி மக்ரோன் பிரிட்டன் வெளியேறுவதை இரத்து செய்வதற்கான சாத்தியக்கூறுகளை வழங்குகிறார்", "raw_content": "தினசரி செய்திகள், ஆய்வுகள் ஆங்கிலத்தில்\nஉலக சோசலிச வலைத் தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு பற்றி\nபிரிட்டிஷ் பிரதம மந்திரி மே உடன் பாரீஸ் பேச்சுவார்த்தைகளில்\nபிரெஞ்சு ஜனாதிபதி மக்ரோன் பிரிட்டன் வெளியேறுவதை இரத்து செய்வதற்கான சாத்தியக்கூறுகளை வழங்குகிறார்\nஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவது மீதான நிபந்தனைகள் குறித்து அடுத்த வாரம் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் பிரிட்டனுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகள் தொடங்க இருப்பதற்கு முன்னதாக, பிரிட்டிஷ் பிரதம மந்திரி தெரேசா மே புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோனை சந்திக்க செவ்வாயன்று பாரீஸ் விஜயம் செய்தார். உயர்மட்ட ஜேர்மன் மற்றும் பிரெஞ்சு அதிகாரிகள் பிரிட்டன் வெளியேறுவதற்கான வாக்குகளை இலண்டன் தலைகீழாக்க அனுமதிப்பார்கள் என்பதற்கும், எஞ்சிய ஐரோப்பிய ஒன்றிய சக்திகளுடன் ஒரு நெருக்கமான கூட்டணியை மீட்டமைப்பார்கள் என்பதற்கும் சமிக்ஞை காட்ட அவர்களுக்கு இதுவொரு சந்தர்ப்பதாக இருந்தது.\nஅது மாதிரியான முதல் கருத்தை ஜேர்மன் நிதி அமைச்சர் வொல்ஃப்காங் சொய்பிள வெளியிட்டார். மக்ரோன் மே ஐ சந்திக்க தயாரான போது சொய்பிள புளூம்பேர்க் செய்திகளுக்கு கூறுகையில், “பிரிட்டன் வெளியேற்றத்தில் நாங்கள் நிலைத்திருப்போமென பிரிட்டிஷ் அரசாங்கம் தெரிவித்துள்ளது,” என்றார். “நாங்கள் அந்த முடிவை மதிப்பளிக்க வேண்டிய ஒரு விடயமாக எடுத்துக் கொள்கிறோம். ஆனால் அவர்கள் முடிவை மாற்றிக் கொள்ள விரும்பினால், உண்மையில், கதவுகள் திறந்திருப்பதை அவர்கள் காண்பார்கள்,” என்றார்.\nம�� உடனான கூட்டு பத்திரிகையாளர் கூட்டத்தில், பிரெஞ்சு ஜனாதிபதி கூறுகையில், “ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவது என்ற முடிவு பிரிட்டிஷ் மக்களால் எடுக்கப்பட்டது, அம்முடிவை நான் மதிக்கிறேன்,” என்றும் கூறினார். ஆனால் \"பிரிட்டன் வெளியேறுவது மீதான பேரம்பேசல்கள் முடிவுறாத வரையிலும் கதவு திறந்தே இருக்கும் … பேச்சுவார்த்தைகள் தொடங்கியதும், பின்வாங்குவது இன்னும் அதிக சிரமமாக இருக்கும் என்பதில் நாம் ஒருசேர நனவுபூர்வமாக இருக்க வேண்டும்,” என்றார்.\nகடந்த வாரம் நடந்த முன்கூட்டி அழைப்புவிடுக்கப்பட்ட தேர்தலுக்கு பின்னர் நாடாளுமன்றத்தில் பழமைவாத கட்சியின் முழு பெரும்பான்மையை இழந்து படுமோசமாக பலவீனமடைந்துள்ள மே, “பிரிட்டன் வெளியேறுவதற்கான பேச்சுவார்த்தைகளுக்கான கால அட்டவணை வழிமுறையில் உள்ளன, அடுத்த வாரம் பேச்சுவார்த்தைகள் தொடங்கும்,” என்று மக்ரோனுக்கு உறுதியளித்தார். எவ்வாறிருப்பினும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் நெருக்கமான உறவுகளைப் பேணும் விதத்தில் ஒரு \"மென்மையான பிரிட்டன் வெளியேற்ற\" மூலோபாயத்தை ஏற்க, பழமைவாத கட்சிக்குள் இருந்தும், மற்றும் பிரிட்டிஷ் ஆளும் உயரடுக்கில் இருந்தும் வரும் அழைப்புகள் மீது அவர் ஒரு நிலைப்பாட்டை எடுக்கவில்லை.\nதீவிரமானதாக அல்லது பயங்கரவாத பதிவுகளாக கருதப்படுவதை நீக்க மறுக்கும் சமூக ஊடக பெருநிறுவனங்கள் மீது அபராதம் விதிக்க அச்சுறுத்தி, சமூக ஊடகங்கள் மீது தணிக்கையை அதிகரிப்பதற்கான திட்டங்களையும் மே மற்றும் மக்ரோன் விவாதித்தனர்.\nபோட்டி ஐரோப்பிய அரசுகள், அதிகரித்து வரும் மக்கள் அதிருப்தியை தணிக்க முயன்று வரும் நிலையில், அதிகரித்தளவிலான அவற்றின் பெரும்பிரயத்தன சூழ்ச்சிகளையே இந்த முன்மொழிவுகள் பிரதிபலிக்கின்றன, அதேவேளையில் ஐரோப்பாவிற்கான ட்ரம்பின் முதல் விஜயத்திற்கு பின்னர் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் வாஷிங்டனுக்கு இடையே ஒரு கடுமையான மோதல் கட்டவிழ்ந்துள்ளது—இதில் பிரிட்டனின் வெளியுறவு கொள்கை நோக்குநிலையும் உள்ளடங்குகிறது.\nமுன்கூட்டியே அழைக்கப்பட்ட சமீபத்திய தேர்தலில் மே இன் பின்னடைவானது பிரிட்டனில் சிக்கன நடவடிக்கைகள் மற்றும் தேசியவாதத்தை மக்கள் அதிகரித்தளவில் நிராகரிப்பதற்கான ஒரு அறிகுறியாக பேர்லின் மற்றும் பாரீஸில் புரிந்து கொள்ளப்பட்டது. அவை ட்ரம்ப் உடனான ஒரு கூட்டணி மீதான அதன் நம்பிக்கை மங்கி வருவதைக் கைவிட்டு, அதற்கு பதிலாக ஏதோவொரு வகையில் மென்மையான பிரிட்டன் வெளியேற்றம் அல்லது ஒட்டுமொத்தமாக பிரிட்டன் வெளியேறுவதையே தவிர்த்துக் கொள்வதைப் பாவித்து ஐரோப்பாவுடன் அணிசேர்வதற்கு இலண்டனை சமாதானப்படுத்துவதற்காக அச்சுறுத்தல்கள் மற்றும் ஊக்குவிப்புகளின் ஒரு கலவையை நம்பிக் கொண்டிருக்கின்றன. அதேநேரத்தில், ஐரோப்பா எங்கிலும் இராணுவவாதம் மற்றும் சிக்கன நடவடிக்கைகளுக்கான அவற்றின் சொந்த பிற்போக்குத்தனமான திட்டங்களுக்கு அதிகரித்து வரும் மக்கள் எதிர்ப்பை மட்டுப்படுத்தவும் அவை கருதுகின்றன.\nசொய்பிள கூறுகையில் அவர் அவரின் பிரிட்டிஷ் சமபலமான நிதித்துறை சான்சிலர் பிலிப் ஹாம்மாண்ட் உடன் பிரிட்டிஷ் தேர்தல் குறித்து விவாதித்ததாக தெரிவித்தார். அவர் கூறினார், “பிரிட்டன் வெளியேறுவது என்பது பிரிட்டிஷ் வாக்காளர்கள் எடுத்த முடிவு என்பதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டுமென்பதை நாங்கள் முதல் நாளில் இருந்து உடன்பட்டுள்ளோம். ஆனால் சாத்தியமான சேதாரங்களைக் குறைத்து, பரஸ்பர ஆதாயங்களை அதிகரிப்போம்,” என்றார். ஹாம்மாண்ட் உடன் பேசிய பின்னர், சொய்பிள கூறுகையில், தொழிற் கட்சியின் ஜேர்மி கோர்பினை ஆதரித்த இளைஞர்கள் \"பிரிட்டன் வெளியேறுவதிலிருந்து அதிகம் விலகி\" இருக்கிறார்கள் என்ற உண்மை குறித்து இங்கிலாந்தில் \"அவர்கள் யோசித்து வருவதாக\" அவர் நிறைவு செய்தார்.\nசொய்பிள பிரான்ஸ் நிலைமைகளுடன் குறிப்பிட்டளவிற்கு \"சமாந்தரங்களை\" பார்த்ததாக புளூம்பேர்க் சேர்த்துக் கொண்டது. அங்கே, அவரது ஆழ்ந்த சிக்கன நடவடிக்கை, பேர்லின் உடனான இராணுவமயப்பட்ட கூட்டணி, மற்றும் ஒரு நிரந்தர அவசரகால நிலைக்கு பரந்த எதிர்ப்பு இருந்த போதினும் மக்கள் மக்ரோனைத் தேர்ந்தெடுத்தனர். அந்த வாக்குகள் பெரிதும் நவ-பாசிசவாத வேட்பாளர் மரீன் லு பென்னுக்கு மற்றும் யூரோவிலிருந்து பிரெஞ்சு வெளியேறுவதற்கான லு பென்னின் தேசிய முன்னணியினது திட்டங்களுக்கு எதிரான எதிர்ப்பாக இருந்தது. இந்த கொள்கைகள் பிரான்சில் தொழிலாள வர்க்கத்திடையே வெடிப்பார்ந்த சமூக எதிர்ப்பைத் தூண்டுமென ஆளும் உயரடுக்கு உட்பட பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.\nமுன்னாள் பிரதம மந்���ிரி டேவிட் கேமரூன் மற்றும் ஜோன் மேஜர் உட்பட பல முன்னணி பிரிட்டிஷ் பழமைவாதிகள் ஒரு \"மென்மையான பிரிட்டன் வெளியேற்ற\" மூலோபாயத்திற்கு அழுத்தமளித்ததற்குப் பின்னர் சொய்பிள இன் இந்த கருத்துக்கள் வந்தன. ஒரு கடுமையான பிரிட்டன் வெளியேற்றத்திற்கான திட்டங்கள் \"அதிகரித்தளவில் நீடித்திருக்க முடியாதென\" மேஜர் அறிவித்தார், அதேவேளையில் மே இன் பிரிட்டன் வெளியேற்ற மூலோபாயம் இதுவும் அவர் \"ஏனைய கட்சிகளுடன் அதிகமாக பரந்தளவில்\" கலந்தாலோசிக்குமாறு கேமரூன் அழைப்புவிடுத்தார்.\nசொய்பிள மற்றும் மக்ரோன் இலண்டன் உடன் சேர்ந்திருப்பதற்கான மட்டுப்படுத்தப்பட்ட வாய்ப்புகளை வழங்கிய நிலையில், பிரிட்டன் வெளியேறுவதற்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் பேச்சுவார்த்தையாளர் மைக்கேல் பார்னெர் உட்பட ஏனைய ஐரோப்பிய ஒன்றிய பிரமுகர்கள் பிரிட்டன் வெளியேறுவதற்கான வாக்குகளுக்காக கடுமையான பொருளாதார விளைவுகளுடன் இலண்டனை தொடர்ந்து அச்சுறுத்தினர்.\nஅவரது பிரிட்டன் வெளியேற்ற மூலோபாயம் குறித்து Le Monde உட்பட ஐரோப்பிய பத்திரிகைகளின் கூட்டமைப்பு உடனான ஒரு பேட்டியில், பார்னெர் கூறுகையில், “நாங்கள் அதை ஆக்ரோஷமின்றி, பழிவாங்கும் அல்லது தண்டிக்கும் நோக்கமின்றி, ஆனால் அப்பாவித்தனமாக விட்டுக்கொடுக்கும் தன்மையின்றி நடைமுறைப்படுத்துவோம். இலண்டன் உடனான எங்களின் எதிர்கால உறவுகள் என்னவாக இருக்கும் பிரிட்டிஷ் அரசியல் தலைவர்கள் வழமையாக குறிப்பிடும் \"உடன்பாடு கிடையாது\" விருப்புரிமை உட்பட ஒவ்வொரு விருப்புரிமைக்கும் தயாரிப்பு செய்து வருகிறோம்,” என்றார். “உடன்பாடு கிடையாது\" விருப்புரிமையானது ஐரோப்பா உடனான பிரிட்டிஷ் வர்த்தகத்திற்கு குறிப்பாக கடுமையாக இருக்கும் என்பதையும் பார்னெர் சேர்த்துக் கொண்டார்.\nமென்மையாக பிரிட்டன் வெளியேறுவதற்கான முன்மொழிவுகளை வழங்குவதில் சொய்பிள மற்றும் மக்ரோனின் பாத்திரம், பிரிட்டன் வெளியேறுவதற்கான விவாதத்தில் சகல முதலாளித்துவ கன்னைகளது இன்றியமையாத பிற்போக்குத்தன குணாம்சத்தைக் காட்டுகிறது. கடுமையான பிரிட்டன் வெளியேற்றத்திற்கு சார்பான கன்னைகள் தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தவும் மற்றும் நெறிமுறைகளை முறிக்கவும் தீர்மானகரமாக இருப்பதுடன் மிகவும் பகிரங்கமாக தேசியவாதத்துடன் இருந்த நிலையில், மென்மையாக பிரிட்டனை வெளியேற்றுவதை ஆதரிப்பவர்கள் அல்லது ஐரோப்பிய ஒன்றியத்திலேயே இருக்கலாம் என்பவர்கள் ஐரோப்பிய ஒன்றியம் முன்னெடுக்கும் ஓர் ஆக்ரோஷமான இராணுவவாதம் மற்றும் சிக்கன கொள்கையையும் ஆதரித்து வருகின்றனர்.\nகடந்த ஆண்டு பிரிட்டன் வெளியேறுவது மீதான சர்வஜன வாக்கெடுப்பை செயலூக்கத்துடன் புறக்கணிக்குமாறு அழைப்புவிடுத்த பிரிட்டன் சோசலிச சமத்துவக் கட்சி வலியுறுத்தியதைப் போல, சகல முதலாளித்துவ கும்பல்களையும் நிராகரித்து, தொழிலாள வர்க்கத்திற்கான ஒரு சுயாதீனமான, புரட்சிகர சோசலிச முன்னோக்கு தான் முக்கிய பிரச்சினையாகும். கால்வாயின் இருதரப்பிலும் உள்ள பிற்போக்குத்தனமான முதலாளித்துவ அரசியல்வாதிகளுக்கு இடையிலான கொள்கை ஒருங்கிணைப்புகள் தெளிவுபடுத்துவதைப் போல, இது ஐக்கிய ஐரோப்பிய சோசலிச அரசுகளுக்கான போராட்டத்தில் ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் உள்ள தொழிலாளர்களை பிரிட்டிஷ் தொழிலாளர்களுடன் ஐக்கியப்படுத்துவதற்கான ஒரு போராட்டம் மூலமாக மட்டுமே நடக்கும்.\nமறுபுறம் ஐரோப்பாவின் முதலாளித்துவ வர்க்கங்களிடையே என்ன மேலெழுந்து வருகிறது என்றால், ஈவிரக்கமற்ற புவிசார்அரசியல் மோதல் மற்றும் ஐரோப்பாவில் புதிய போர்களுக்கு அறிகுறியாக இராணுவ செலவுகளை அதிகரிப்பதற்கான உந்துதல். ட்ரம்ப் நிர்வாகத்தின் கொள்கைகளுக்கு எதிராக நெறிப்படுத்தப்பட்ட ஒரு சுதந்திரமான ஐரோப்பிய வெளியுறவு மற்றும் இராணுவ கொள்கைக்கு, சான்சிலர் அங்கேலா மேர்க்கெல் மற்றும் வெளியுறவு அமைச்சர் சிக்மார் காப்ரியேல் உட்பட உயர்மட்ட ஜேர்மன் அதிகாரிகளிடம் பகிரங்கமாக அழைப்புகள் வந்துள்ளதால் நிலைமை மொத்தத்தில் அதிக வெடிப்பார்ந்து உள்ளது.\nபிரான்சில் மக்ரோன் தேர்ந்தெடுக்கப்பட்டதற்குப் பின்னர், உலகின் மேலாதிக்க சக்தியாக அமெரிக்காவை பிரதியீடு செய்து ஜேர்மன் மேலாதிக்கத்திலான ஐரோப்பிய ஒன்றியத்தை ஸ்தாபிப்பதற்கான அதன் உந்துதலுடன் நெருக்கமாக அணிசேர்ந்துள்ள ஒரு கூட்டாளியை பேர்லின் பாரீசில் கொண்டுள்ளது.\nமக்ரோனின் வெளியுறவு கொள்கையின் அடியிலிருக்கும் கணக்கீடுகளில் சில Institut Montaigne சிந்தனை குழாமின் சிறப்பு புவிசார் அரசியல் ஆலோசகர் டொமினிக் முவாசியால் (Dominique Moisi) Le Point இன் ஒரு சமீபத்திய பேட்டியில் எடுத்துரைக்கப்பட்டது. “ட்ரம்ப் அவர் அதிருஷ்டம் சார்ந்த விடயம்\" என்பதால், பேர்லினுடன் வேகமாக மற்றும் நெருக்கமாக இணைந்து இயங்குமாறு மக்ரோனுக்கு அவர் அழைப்புவிடுத்தார். “அமெரிக்கா விடுவித்துக் கொள்கிறது, அமெரிக்க வீழ்ச்சி தீவிரமடைகிறது,” என்றால் \"ஒவ்வொன்றும் மிக வேகமாக மாற்றமடையும்,” என்பதை அனுமானித்து, ஐரோப்பிய ஒன்றியத்தின் உலகளாவிய மேலாதிக்கத்திற்கான நீண்டகால முயற்சிக்கு முவாசி ஒரு வேலைத்திட்டத்தை விவரித்தார்.\nகடந்த மாதம் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் உடனான உச்சி மாநாட்டு சந்திப்பை மக்ரோன் கையாண்ட விதத்தை, \"முதல்முறையாக ஒருவர் விளாடிமீர் புட்டினுக்கு\" “'விளையாட்டு போதும் இப்போது வேலையில் இறங்குங்கள்.' நாங்கள் அதற்காக காத்திருக்கிறோம்\" என்று கூறியதாக முவாசி பாராட்டினார். முன்னாள் பாதுகாப்பு மந்திரி ஜோன்-ஈவ் லு திரியோனை வெளியுறவுத்துறை மந்திரியாக மக்ரோன் நியமித்தமை \"சர்வாதிகார அரசாங்கங்கள் மற்றும் எகிப்தில் ஜெனரல் அல்-சிசி மற்றும் சவூதியர்கள் போன்ற குறிப்பிட்ட முக்கிய பங்காளிகளுக்கு\" மறுஉத்தரவாதம் அளிக்கும் என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார்.\nஅவர் அமெரிக்க இழப்பில் சீன-ஐரோப்பிய ஒன்றிய உறவுகளில் வேகமாக அபிவிருத்திகளை மேற்கொள்ளவும் சுட்டிக்காட்டினார்: “ட்ரம்பின் காரணமாக, நாம் எதிர்பல கூட்டணிகளைப் பார்த்து வருகிறோம், இதன் தாக்கங்கள் இன்னும் முழுமையாக புரிந்து கொள்ளப்படவில்லை. இது காலநிலை மாற்றம் போன்றதல்ல, அதில் சீனர்கள் முழுமையாக ஐரோப்பியர்களுடன் அணிசேர்ந்துள்ளனர். அமெரிக்கா இன்று அனுமானிக்க இயலாதுள்ள நிலையில், சீனாவிற்கு வேறு வாய்ப்பில்லை ஐரோப்பாவை நோக்கி திரும்பி ஆக வேண்டும். அனைத்திற்கும் மேலாக சீனாவிற்கு ஸ்திரப்பாடு தேவைப்படுகிறது. ஐயத்திற்கிடமின்றி அது அதன் பொறுப்புகளை எடுக்க வேண்டியிருக்கும் மற்றும் அது எதிர்பார்த்திருந்ததை போலவே ஆசியாவின் பொலிஸ்காரராக ஆக வேண்டியிருக்கும்,” என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/05/18111355/1163976/Vaiko-accusation-Karnataka-governor-acts-as-a-BJP.vpf", "date_download": "2018-08-19T09:17:49Z", "digest": "sha1:75LA2FW6KJBIUNFMCPOPS3ER2UZGOIUI", "length": 13342, "nlines": 173, "source_domain": "www.maalaimalar.com", "title": "பா.ஜனதா ஏஜெண்டுபோல் கர்நாடக கவர்னர் செயல்படுகிறார் - வைகோ குற்றச்சாட்டு || Vaiko accusation Karnataka governor acts as a BJP agent", "raw_content": "\nசென்னை 19-08-2018 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nபா.ஜனதா ஏஜெண்டுபோல் கர்நாடக கவர்னர் செயல்படுகிறார் - வைகோ குற்றச்சாட்டு\nகர்நாடக கவர்னர் பா.ஜனதாவின் ஏஜெண்டுபோல செயல்படுகிறார் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டி உள்ளார்.\nகர்நாடக கவர்னர் பா.ஜனதாவின் ஏஜெண்டுபோல செயல்படுகிறார் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டி உள்ளார்.\nம.தி.மு.க. வெள்ளி விழா கொடியேற்றும் நிகழ்ச்சி நாங்குநேரியில் இன்று நடந்தது. இதில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டு கட்சி கொடி ஏற்றினார். பின்பு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-\nகர்நாடகாவில் மெஜாரிட்டி இல்லாத எடியூரப்பாவை ஆட்சி அமைக்க கவர்னர் அழைத்தது அப்பட்டமான ஜனநாயக படுகொலை. இது குதிரை பேரத்திற்கு வழிவகுக்கும். கர்நாடக கவர்னர் பா.ஜனதாவின் ஏஜெண்டுபோல செயல்படுகிறார். 116 எம்.எல்.ஏக்கள் ஆதரவு உள்ள குமாரசாமியை அழைக்காமல் எடியூரப்பாவை அழைத்தது மற்ற கட்சிகளில் இருந்து ஆள் பிடியுங்கள் என்று கூறுவதுபோல் உள்ளது.\nதமிழகத்திற்கு விரோதமாக மத்திய அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. காவிரி பிரச்சினையிலும் கூட மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழகத்தை வஞ்சித்துவிட்டது.\nகேரள வெள்ள நிவாரணத்துக்கு தமிழக காங்கிரஸ் சார்பில் ரூ. 10 லட்சம் - திருநாவுக்கரசர் அறிவிப்பு\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தி கலசம் யாத்திரை தொடங்கியது\nஈரோடு மாவட்டத்தில் 50 கிராமங்களில் வெள்ள பாதிப்பு - முதல்வர் பழனிசாமி\nஈரோடு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதித்த 7 ஆயிரம் பேர் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்\nஈரோடு மாவட்டம் பவானி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிப்படைந்த பகுதிகளை முதல்வர் பழனிசாமி ஆய்வு\nவைகை ஆற்றின் கைரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு 2-ம் கட்ட வெள்ள எச்சரிக்கை\nபிஜி தீவில் நில நடுக்கம் ரிக்டர் அளவில் 8.2 ஆக பதிவானது\nஅயனாவரத்தில் விடுதலை சிறுத்தை பிரமுகர் படுகொலை\nவியாசர்பாடி நகைக்கடை உரிமையாளர் வீட்டில் ரூ.7 லட்சம் திருட்டு - கடை ஊழியர் கைது\nதிருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு 4 லாரிகளில் நிவாரண பொருட்கள் - கலெக்டர் அனுப்பி வைத்தார்\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் - ���ுதல்வர் பழனிசாமி\nகைப்பந்து போட்டியில் தகராறு - வாலிபரின் கையை துண்டித்த 5 பேர் கைது\nஜோதிடத்தால் தினம் 350 கி.மீ. பயணம் செய்து வரும் குமாரசாமியின் அண்ணன்- ருசிகர தகவல்\nபாராளுமன்றத் தேர்தல் வரை என்னை யாராலும் அசைக்க முடியாது- குமாரசாமி\nபெங்களூரு ஜெயநகர் தொகுதியில் காங்கிரஸ் வெற்றி - சட்டசபையில் பலம் 79 ஆக அதிகரிப்பு\nஜெயநகரை கைப்பற்றுவது காங்கிரசா, பாரதிய ஜனதாவா - வாக்கு எண்ணிக்கை தொடங்கியது\nகர்நாடகாவில் காங். அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு விரைவில் மந்திரி பதவி\nஇன்னும் நிறையபேர் பலியாவார்கள்- உதவிகேட்டு கதறும் எம்.எல்.ஏ.\n3-வது டெஸ்ட் இன்று தொடக்கம்- இந்திய அணியில் அதிரடியான மாற்றம்\nகை உடைந்த நிலையிலும் தன் ஊர் மக்களுக்கு உதவி செய்யும் அமலாபால்\nகேரளாவில் பேரழிவை ஏற்படுத்திய பேய்மழை - நிதி உதவி செய்வது எப்படி\nகேரளாவுக்கு மேலும் ரூ.5 கோடி நிதி உதவி- முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு\nகேரளாவுக்கு ரூ.500 கோடி இடைக்கால நிவாரண நிதி - மோடி அறிவிப்பு\n21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்பட்டது\nஇயக்குநர் ஷங்கர், சிவகார்த்திகேயன், உதயநிதி கேரளாவுக்கு நிவாரணம் அறிவிப்பு\nவெற்றி ஒன்றே நோக்கம், வீரர்களின் இடத்திற்கு உறுதியளிக்க இயலாது- விராட் கோலி\nசென்னைக்கு எந்த ஆபத்தும் இல்லை- ஜோதிடர் ஆதித்யகுருஜி தகவல்\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/hillary-clinton/", "date_download": "2018-08-19T10:11:18Z", "digest": "sha1:ZYVWBQHSM4IOQEM2CNMSC4PPJACNWDHW", "length": 19505, "nlines": 190, "source_domain": "athavannews.com", "title": "Hillary Clinton | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nதமிழ் மக்களை தவறான வழிக்கு கொண்டு செல்கின்றனர்: அமீர் அலி குற்றச்சாட்டு\nஅமெரிக்காவில் சூறாவளி: 14 பேர் காயம் – இசைக்கச்சேரி ரத்து\nஇலங்கையில் கட்டுமானத்துறையும் கைப்பற்றுகின்றது சீனா: அதிர்ச்சியில் இலங்கை\nபுட்டின் – அங்கெலா மேர்கல் சந்திப்பு: மனித உரிமைகள் குறித்து கரிசனை\nதமிழகத்திலும் வெள்ளம்: பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதலமைச்சர் நிவாரண உதவி (2ஆம் இணைப்பு)\nஅரசியலமைப்பை மீறி சி.வி. செயற்படுகிறார்: சந்திரசேன குற்றச்சா\nதேவையற்ற பிளவுகளாலேயே இனப்பிரச்சினை தீரவில்லை - முதலமைச்சர் விளக்கம்\nவீட்டுத்திட்டங்களை வழங்குவதில் அரசாங்கம் பாரபட்சம்\nமஹிந்தவின் ஆட்சியை தமிழ் - முஸ்லிம் மக்கள் விரும்பவில்லை: அசாத் சாலி\nஹட்டனில் இரு இடங்களில் மண்சரிவு\nகேரளா வெள்ளப் பாதிப்புக்கள் தொடர்பில் பிரதமர் ஆய்வு (4ஆம் இணைப்பு)\nஇந்தியாவில் பாரிய போதைப்பொருள் கடத்தல்: இருவர் கைது\nஐ.நா. முன்னாள் செயலாளர் நாயகம் கொஃபி அனான் காலமானார்\nரஷ்யாவில் கரையொதுங்கிய விசித்திர உயிரினம்\nஇத்தாலி அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு அரச மரியாதையுடன் இறுதிக்கிரியை\nஅவுஸ்ரேலியாவில் உசைன் போல்ட்டிற்கு மகத்தான வரவேற்பு\nகார்த்திக் சிவாவின் ‘களை’ திரைப்படம் அடுத்த வாரம் வெளியீடு\nபிரித்தானிய தமிழ் திரைப்படக் கலைஞர்களுக்கான ஒன்றுகூடல்\nஈழத்துக் கலைஞன் ஈழவேந்தனின் சத்தியயூகம்\nஈழத்துக் கலைஞனின் ‘சாலைப்பூக்கள்’ அடுத்தவாரம்\nபெப்ரவரி 23 முதல் ‘கோமாளி கிங்ஸ்’ முழு நீள இலங்கைத் தமிழ்த் திரைப்படம்\nதிருப்பதி ஏழுமலையான் ஆலயத்தின் கும்பாபிஷேகம் நிறைவு\nபக்திபூர்வமாக நாளை ஆரம்பமாகிறது நல்லூர் திருவிழா: கொடிச்சீலை கொண்டுவரப்பட்டது\nதேவி கருமாரி அம்மன் கோயிலில் ஒரு லட்சத்து எட்டாயிரம் வளையல் அலங்காரம்\nமடு திருத்தல ஆவணி திருவிழா: இலட்சக்கணக்கான பக்தர்கள் வருகை\nஇராமநாத சுவாமி கோயிலில் ஆடி திருக்கல்யாண தேரோட்டம்\nஉள்ளங்கையில் அடங்கக்கூடிய உலகின் சிறிய கைப்பேசி\nஉலகில் முதன்முதலாக ரொபோ தயாரிப்பு ஒலிம்பிக் போட்டி\nதொலைதூர உறவுகளை அருகில் காட்டும் 3டி தொழிநுட்பம் அறிமுகம்\nசீனாவில் மனித மூளை-கணனி தொழிநுட்ப போட்டி நிகழ்ச்சி\nபுதிய முயற்சியில் அப்பிள் நிறுவனம்: ரியாலிட்டி கண்ணாடிகள் – அப்பிள் கார்கள் அறிமுகம்\nதேவையற்ற அழைப்புகளை தடுக்க கூகுளின் அடுத்த அறிமுகம்\nஸ்மார்ட் இருக்கை: அமெரிக்க நிறுவனம் சாதனை\nAndroid 9 PIE இயங்குதளம் கொண்ட கைப்பேசிகளில் அறிமுகம்\nஹிலாரி கிளின்டன் இந்தியா விஜயம்\nமுன்னாள் அமெரிக்க வெளியுறவு செயலாளர் ஹிலாரி கிளின்டன், இந்தியாவிற்கு தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) டெல்லி விமான நிலையத்தை சென்றடைந்த அவர் அங்கிருந்து இந்தூர் நகருக்கு புறப்பட்டார். இன்று அவர் பல சுற்றுலாத் ... More\nட்ரம்புடன் வர்த்தக ஒப்பந���தம் செய்ய பிரித்தானியா முயற்சி: கிளிங்டன் எச்சரிக்கை\nஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறிய பின்னர் வர்த்தக ஒப்பந்தங்களில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தை சார்ந்திருக்க வேண்டாம் என அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி வேட்பாளர் ஹிலாரி கிளிங்டன் எச்சரித்துள்ளார். வடஅமெரிக்க சுதந்திர வர்த்... More\nமஞ்செஸ்டர் தாக்குதல் கோழைத்தனமானது: ஹிலரி கடும் கண்டனம்\nஇளைஞர்கள் கூட்டத்தின் மீது நடத்தப்பட்ட கோழைத்தனமான தீவிரவாதத் தாக்குதலினால் தாம் கடும் சீற்றமும் கோபமும் அடைந்துள்ளதாக கடந்த ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் ட்ரம்பிற்கு எதிராக போட்டியிட்டு தோல்வியுற்ற அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர் ஹிலர... More\nடொனால்ட் ட்ரம்ப்பிற்கு வாழ்த்து தெரிவித்து கடிதம் அனுப்பவுள்ளார் நிக்கோலா\nஅமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் ட்ரம்ப்பிற்கு வாழ்த்து தெரிவித்து, ஸ்கொட்லாந்தின் முதலமைச்சர் நிக்கோலா ஸ்டர்ஜன் கடிதம் ஒன்றை அனுப்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்கொட்லாந்து மற்றும் அமெரிக்காவுக்கு இடையில் பல வருடங்க... More\nமெடம் டுசாட்ஸில் விரைவில் ட்ரம்பின் மெழுகுச் சிலை : ஆர்வத்தில் லண்டன் வாசிகள்\nலண்டனில் அமையப்பெற்றுள்ள புகழ்பெற்ற மெடம் டுசாட்ஸ் (Madame Tussauds) மெழுகுச் சிலை அருங்காட்சியகத்தில், சர்ச்சைகளுக்கு மத்தியில் புதிய அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள டொனால்ட் ட்ரம்ப்பின் (Donald Trump) மெழுகுச் சிலை உருவாக்கப்படவுள்ளதாக... More\nஅமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் மும்முர வாக்களிப்பு\nமுழு உலகமும் உற்றுநோக்கும் பின்னணியில் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்பு தற்போது இடம்பெற்றுவருகின்றது. இந்தத் தேர்தலில் ஹிலரிகிளிரன் மற்றும் டொனல்ட்ரம்ப் ஆகியோர் முன்னணிப் போட்டியாளர்களான விளங்குகின்றனர். இன்று 8 ஆம் திகதி அமெரிக்காவி... More\nஹிலரி க்ளின்டன் வெற்றிபெற்றால் பில் க்ளின்டனை அமெரிக்கா எப்படி அழைக்கும்\nஅமெரிக்க தேர்தல் மிகுந்த பரபரப்புடன் நடைபெற்று வரும் இந்த நேரத்தில், புதிதாக ஒரு வினா எழுந்துள்ளது. பல தேர்தல் கணிப்பீடுகள் ஹிலரி கிளிண்டனே பெருமளவில் வெற்றியீட்டுவார் எனக் கூறியுள்ளன. அவர் வெற்றி பெற்றால் பல புதிய சாதனைகளின் சொந்தக்காரியாக... More\nவறட்சியால் பா��ிக்கப்பட்ட அவுஸ்ரேலிய விவசாயிகளுக்கு நிதி நிவாரணம்\nதிரையுலகில் நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை – தமன்னா ஆதங்கம்\nஅமெரிக்காவில் சூறாவளி: 14 பேர் காயம் – இசைக்கச்சேரி ரத்து\nகேரள வெள்ளத்தால் பிரபல நடிகையின் வீட்டில் தஞ்சமடைந்துள்ள நட்சத்திரம்\nதமிழ் பண்பாட்டு கழகத்தின் விளையாட்டுவிழா இன்று\nஒரே நாளில் வெளியாகவுள்ள சர்கார் – விஸ்வாசம்\nமும்பைத் தாக்குதல் சூத்திரதாரி தாவூத் இப்ராஹிமின் நிதி முகாமையாளர் லண்டனில் கைது\nஇம்ரான் கான் பிரதமரானமை முழு உலகிற்கும் எடுத்துக்காட்டு: மஹிந்த – கோட்டா வாழ்த்து\nகொஃபி அனான் மறைவையொட்டி அரைக்கம்பத்தில் பறக்கும் ஐ.நா. கொடி \nதமிழகத்திலும் வெள்ளம்: பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதலமைச்சர் நிவாரண உதவி (2ஆம் இணைப்பு)\nரஷ்யாவில் கரையொதுங்கிய விசித்திர உயிரினம்\n‘கிஷி’ என்ற பெயரில் சீனாவில் காதலர் தினம்\nபெல்ஜியத்தில் உலகப் புகழ்பெற்ற பூ அலங்காரம்\nபிரபலங்களின் ஓவியங்களை முகத்தில் வரையும் சீனக் கலைஞர்\nலில்லி இலையில் அமர்ந்து ஒளிப்படமெடுக்கும் தாய்வான் மக்கள்\nஆர்ஜன்டீனாவில் சர்வதேச Tango நடனப் போட்டி\nரயிலில் ‘கிகி சேலஞ்ச்’ நடனம் ஆடிய இளைஞர்களுக்கு விநோதமான தண்டனை\nஇயற்கையின் படைப்பு இத்தனை அழகா- வியக்கவைக்கிறது ஹெவன் கிராமம்\nஜப்பானில் கரையொதுங்கிய நீலத் திமிங்கிலம்\n1,618 மில்லியன் ரூபாவினை இலாபமாக ஈட்டியுள்ள இ.போ.ச\n2013-2017 சீனாவின் வெளிநாட்டு வர்த்தகத்தின் பொற்காலம்\nபொருளாதாரத்தை வலுப்படுத்த வெளிநாட்டு நாணயங்களை லிராவிற்கு மாற்றும் துருக்கியர்கள்\nரயில் பெட்டிகளை நவீனமயப்படுத்த உள்நாட்டு தொழிநுட்பத்தை பயன்படுத்த நடவடிக்கை\nகனடாவின் 150ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு கே.எப்.சி.-யின் பெயர் மாற்றம்\nசீனாவிற்கான வெளிநாட்டு முதலீடுகள் அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/computer/google-street-views-in-fifa-stadiums-007670.html", "date_download": "2018-08-19T09:16:21Z", "digest": "sha1:DQIQF7Y3UJNGKHLT7QE6MVSNM5ZB3DEI", "length": 7584, "nlines": 144, "source_domain": "tamil.gizbot.com", "title": "google street views in fifa stadiums - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகால்பந்தாட்ட மைதானத்தை காண்பிக்கும் கூகுள்...\nகால்பந்தாட்ட மைதானத்தை காண்பிக்கும் கூகுள்...\nகேரள வெள்ள பாதிப்புக்கு அமேசான், பேடிஎம் மூலம் உதவலாம்.\nகூகுளிடம் இருக்கும் உங்களது லொகேஷன் டேட்டா கண்டறிந்து அவற்றை அழிப்பது எப்படி\nசெய்திகளை வாசிக்கப் போகும் கூகுள் அசிஸ்டென்ட்\nநம் அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணிக்கும் கூகுள்\nஇன்னும் சில தினங்களில் உலக கோப்பை கால்பந்து போட்டி(FIFA 14)பிரேசிலில் தொடங்க இருக்கிறது உலகமே இதை ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றது.\nதற்போது பிரேசிலில் நடைபெற உள்ள இந்த ஆட்டங்கள் மொத்தம் 12 ஸ்டேடியங்களில் நடக்க உள்ளது.\nஅதில் 6 ஸ்டேடியங்கள் முழுவதும் இலவச Wi-Fi வசதி செய்யப்பட்டுள்ளது இந்த மைதானங்களை பற்றி அறிந்து கொள்ள கூகுள் ஒரு வசதியை கொடுத்துள்ளது.\nபோட்டி நடைபெறும் இந்த மைதானங்களின் தன்மையை கூகுள் மேப்ஸில் நாம் கண்டுகளிக்கலாம்.\nஅதாவது மைதானத்தின் பெயரை கொடுத்தால் கூகுள் மேப்ஸ் அந்த முழு விவரங்களையும் படங்களாக தந்துவிடும்.\nம்ம்ம் கூகுள் எங்கயோ போய்ட்டு இருக்குங்க ஆனா யாஹூ இப்பத்தான் தவழந்துகிட்டு இருக்கு.\nஏலியன் இருப்பதற்கான இன்னொரு ஆதாரம்: இது கிராபிக்ஸ் இல்ல உண்மை.\nவியக்க வைக்கும் விலையில் சியோமி மி பேட் 4 பிளஸ் அறிமுகம்.\nவாட்ஸ் அப் மூலம் ஐஆர்சிடிசி ரயில் விபரங்களை தெரிந்து கொள்வது எப்படி\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/railway-station/ammasandra-amsa/", "date_download": "2018-08-19T10:07:50Z", "digest": "sha1:32S65CIQDWMFSH36M273K7HJN2PMRX7L", "length": 7451, "nlines": 289, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Ammasandra To by Train - Time Table, Schedules & Duration-NativePlanet Tamil", "raw_content": "\nமுகப்பு » ரயில்(கள்) » ரயில் நிலையங்களுக்கிடைப்பட்ட நிறுத்தங்கள்\nரயில் எண் அல்லது பெயர்\nரயில் பயணி பெயர் பதிவு (பிஎன்ஆர்) நிலை\nஇந்திய ரயில்களில் பயண பதிவு செய்யவிருப்பமா நீங்கள் சரியான இடத்தில்தான் இருக்கிறீர்கள். உங்களுக்கு தேவையான ரயில்கள் பற்றிய குறிப்புகளை நேட்டிவ் பிளானட் தமிழ் வழங்குகிறது. ரயில் சரிபார்ப்பு நேரம், தகவல்கள், குறிப்புகள், இரு நகரங்களுக்கிடையேயான ரயில் குறிப்புகள், ரயில் எண்கள், புறப்படும் , சென்றடையும் நேரம் ஆகியவற்றை துல்லியமாக வழங்குகிறது உங்கள் நேட்டிவ் பிளானட். இவற்றைக் கண்டறிவதற்கான எளிய அமைப்பை கீழே காணுங்கள்.\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2012/06/07/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88/", "date_download": "2018-08-19T09:43:18Z", "digest": "sha1:HNH2IMU4HA5QML2N4RPYFZENY5X4LDH4", "length": 9181, "nlines": 164, "source_domain": "theekkathir.in", "title": "புதிய சம்பளக் கமிட்டியை அமைக்கவேண்டும் : நீர்வழிபோக்குவரத்து சம்மேளம் கோரிக்கை", "raw_content": "\nஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவிற்கு துப்பாக்கி சுடுதலில் முதல் பதக்கம்\nபேரெழுச்சியுடன் துவங்கிய எஸ்எப்ஐ மாநாடு..\nதுவங்கியது ஆசிய விளையாட்டு போட்டி..\nகூட்டுறவுத் தேர்தல்: சிஐடியு, திமுக, எச்எம்எஸ் அணி அபார வெற்றி..\nகேரளாவிற்கு உதவிக்கரம் நீட்டிய மாநிலங்கள்..\nபொன்னமராவதியில் 50 தீக்கதிர் ஆண்டு சந்தா…\nஜூனியர் உலகக் கோப்பை சைக்கிள் பந்தயம் : இந்தியாவிற்கு முதல் பதக்கம்….\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»archive»புதிய சம்பளக் கமிட்டியை அமைக்கவேண்டும் : நீர்வழிபோக்குவரத்து சம்மேளம் கோரிக்கை\nபுதிய சம்பளக் கமிட்டியை அமைக்கவேண்டும் : நீர்வழிபோக்குவரத்து சம்மேளம் கோரிக்கை\nசென்னை, ஜூன் 6 –\nதுறைமுகத் தொழிலா ளர்களுக்கு புதிய சம்பள கமிட்டியை உடனடியாக அமைக்கவேண்டும் என வலியுறுத்தி அகில இந்திய நீர்வழி போக்குவரத்து சம் மேளனம் சார்பில் புதனன்று துறைமுகம் வாயிலில் பிரச் சாரக்கூட்டம் நடைபெற்றது.சென்னை துறைமுகத்தை தனியாரிடம் தாரை வார்ப் பதை வாபஸ் பெற வேண் டும், ஒப்பந்த தொழிலா ளர்களுக்கு குறைந்த பட்ச சம்பளமாக ரூ10ஆயிரம் வழங்கவேண்டும், புதிய போனஸ் வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல் வேறு கோரிக்கைகள் வலி யுறுத்தப்பட்டன.சிஐடியு அகில இந்திய பொதுச்செயலாளர் தபன் சென் சிறப்புரையாற்றி னார். சம்மேளனத்தலைவர் சதன் , பொதுச்செயலாளர் டி.நரேந்திரராவ் ஆகி யோரும் பேசினர்.\nPrevious Articleதீ விபத்து: வீடுகள் எரிந்து சேதம்சி\nNext Article மன்மோகன், சோனியாவுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு\nகேரள வெள்ளம் : விஐடிபல்கலைக்கழகத்தின் நிர்வாகம் ரூ.1 கோடி நிவாரண நிதி…\nபாஜக-விலிருந்து முன்னாள் எம்எல்ஏ விலகல்….\nநாடாளுமன்றம் அருகே ஜேஎன்யு மாணவர் உமர் காலித் மீது துப்பாக்கி சூடு\nகேரளா கேட்பதை தயக்கமின்றி தாருங்கள்\nசாவுமணி அடிக்கட்டும் ஆகஸ்ட் 9 போர்\nநம்பிக்கை நட்சத்திரங்கள் என்றென்றும் வெல்லட்டும்…\nரபே���் ஒப்பந்தம்: வரலாறு காணா ஊழல்…\nராஜாஜிக்கும், காமராஜருக்கும் இடம் தர மறுத்தாரா, கலைஞர் \nஊழலில் பெரிதினும் பெரிது கேள்\nஊடகங்களுக்கு அரசு மிரட்டல்: எடிட்டர்ஸ் கில்டு\nகண்ணீர் மல்க நண்பனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் என்.சங்கரய்யா\nஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவிற்கு துப்பாக்கி சுடுதலில் முதல் பதக்கம்\nபேரெழுச்சியுடன் துவங்கிய எஸ்எப்ஐ மாநாடு..\nதுவங்கியது ஆசிய விளையாட்டு போட்டி..\nகூட்டுறவுத் தேர்தல்: சிஐடியு, திமுக, எச்எம்எஸ் அணி அபார வெற்றி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.new.kalvisolai.com/2017/05/admission-to-direct-second-year-bebtech.html", "date_download": "2018-08-19T09:57:28Z", "digest": "sha1:JZQDMMCXY26F2ULAV7RI2RGVW5W4VRAO", "length": 21421, "nlines": 252, "source_domain": "www.new.kalvisolai.com", "title": "ADMISSION TO DIRECT SECOND YEAR B.E/B.TECH DEGREE COURSES 2017-2018 | பி.இ., 2-ம் ஆண்டு சேர்க்கை மே 17 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பிக்க கடைசி தேதி 14.06.2017", "raw_content": "\nADMISSION TO DIRECT SECOND YEAR B.E/B.TECH DEGREE COURSES 2017-2018 | பி.இ., 2-ம் ஆண்டு சேர்க்கை மே 17 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பிக்க கடைசி தேதி 14.06.2017\nபி.இ., 2-ம் ஆண்டு சேர்க்கை மே 17 முதல் விண்ணப்பம் |அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள அரசு, தனியார் இன்ஜி., கல்லுாரிகளில், டிப்ளமோ, பி.எஸ்சி., முடித்தவர்கள் பி.இ., பி.டெக்., இரண்டாம் ஆண்டில் நேரடியாக சேர்ந்து படிப்பதற்கு, நாளை முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம், என இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கை செயலர் இளங்கோ கூறினார். அவர் கூறும்போது: இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கை விண்ணப்பங்கள் நாளை முதல் ஆன்லைனில் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் www.accetlea.com என்ற இணையதளத்தில் சென்று, விபரங்களை பூர்த்தி செய்ய வேண்டும். பூர்த்தி செய்தவுடன், விண்ணப்ப எண் வரும். அலைபேசி எண்ணுக்கு பாஸ்வேர்டு வரும். விண்ணப்ப எண் மற்றும் பாஸ்வேர்டு மூலம் அவர் அனுப்பிய விண்ணப்பத்துக்கான தகவல்களை பார்க்க முடியும். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து,அதனுடன் டிப்ளமோ மாற்று சான்றிதழ், மதிப்பெண் பட்டியல், பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல், ஜாதி, இருப்பிடம், முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் உள்ளிட்டவையின் நகலையும், ரூ.300-ன் காசோலை அசலையும், செயலர், இரண்டாம் ஆண்டு பி.இ., நேரடி சேர்க்கை 2017, அழகப்ப செட்டியார் இன்ஜி., கல்லுாரி, காரைக்குடி -630 003 என்ற முகவரிக்கு ஜூன் 14-ம் தேதி மாலை 5:00 மணிக்குள் அனுப்ப வேண்டும், என்றார். மேலும் விபரங்களை 04565-230 801 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.\nமேலும் பல செய்திகளை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்\nTRB PGT 2017 தேர்வு அறிவிப்பு\nTNPSC GROUP-2 A தேர்வு அறிவிப்பு\nMBBS IN CHINA | நீங்கள் சீனாவில் எம்.பி.பி.எஸ் படிக்க விருப்பமா \nTNPSC GROUP-2 A தேர்வு அறிவிப்பு வெளியானது.விண்ணப்பிக்க கடைசி நாள் 26.05.2017 தேர்வு நாள் 06.08.2017\nTNTET EXAM 2017 | ஆசிரியர் தகுதித்தேர்வு 2017\nNEET EXAM 2017 NEWS | மே 7ம் தேதி நீட் நுழைவுத் தேர்வு-2017\nபுதிய செய்தி - விறு விறு செய்திகளுடன்...\nTRB - சிறப்பாசிரியர்கள் பணி நியமனம் - உயர்நீதிமன்றத்தில் வழக்கு\nசிறப்பாசிரியர்கள் பணி நியமனத்தில் ஓவிய ஆசிரியர்களுக்கு எந்த சான்றிதழ்கள் அடிப்படையில் பணி வழங்கப்படவுள்ளது என ஆசிரியர் தேர்வு வாரியம் தெளிவுபடுத்த வேண்டும் என்று தமிழ்நாடு கலை ஆசிரியர்கள் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.கோவை மாவட்டத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 23-ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் சிறப்பு ஆசிரியர் பணிக்காக 11 தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உடற்கல்வி, ஓவியம், தையல், இசை ஆகிய சிறப்பாசிரியர் நியமனங்களுக்கு 3,903 பேர் தேர்வு எழுதினர். இதனிடையே, நடத்தப்பட்ட சிறப்பாசிரியர்கள் நியமனம் சார்ந்த தேர்விற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் குறிப்பிட்ட குறிப்பாணையின் படி உரிய கல்வித் தகுதி இல்லாமல் சிலர் தேர்வு எழுதியுள்ளனர் எனவும் அவர்களையும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதனிடையே தற்போது சான்றிதழ் சரிபார்ப்பு தமிழகம் முழுவதும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரால் நடத்தப்பட்டு ஆசிரியர் தேர்வு வாரியடத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.இதில் போலி சான்றிதழ்களைக் கண்டறியவில்லை எனவும், தையல் ஆசிரியர்களுக்கு சான்றிதழ்கள் குறிப்பிட்டவாறு ஓவிய …\nதையல், ஓவியம், உடற்கல்வி உள்ளிட்ட சிறப்பாசிரியர் பதவிக்கு இன்று சான்றிதழ் சரிபார்ப்பு முதல்முறையாக போட்டித்தேர்வு\nதையல், ஓவியம், உடற்கல்வி உள்ளிட்ட சிறப்பாசிரியர் பதவிக் கான சான்றிதழ் சரிபார்ப்பு அனைத்து மாவட்டங்களிலும் இன்று (திங்கள்கிழமை) நடை பெறுகிறது. இதில் 2,845 தேர்வர்கள் கலந்துகொள்கிறார்கள். அரசு உயர்நிலைப் பள்ளிகள், அரசு மேல்நிலைப் பள்ளிகள், செ��்னை, கோவை மாநகராட்சி பள்ளிகள் மற்றும் சமூக பாதுகாப்புத் துறை பள்ளிகளில் தையல், ஓவியம், இசை, உடற்கல்வி ஆகிய பாடப்பிரிவுகளில் 1,325 சிறப்பாசி ரியர்களை நேரடியாக நியமிக்கும் வகையில் கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் 23-ம் தேதி போட்டித்தேர்வு நடத்தப்பட்டது. ஆசிரியர் தேர்வு வாரியம் நடத் திய இந்தத் தேர்வை 35,781 பேர் எழுதினர். தேர்வு முடிவு கள் கடந்த ஜூலை 27-ம் தேதி வெளியிடப்பட்டன. சான்றிதழ் சரிபார்ப்புக்கு ஒரு காலியிடத் துக்கு 2 பேர் என்ற விகிதாச்சாரத் தில் தேர்வர்கள் அனுமதிக்கப் பட்டுள்ளனர். தேர்வு முடிவுகள் வெளியான அன்று வெளியிடப்பட்ட முதல் பட்டியல் மற்றும் அதைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட 2-வது பட்டியலையும் சேர்த்து மொத்தம் 2845 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தகுதி பெற்றுள்ளனர். ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற் கெனவே அறிவித்திருந்தபடி சான்றி தழ் சரிபார்ப்பு …\nஅரசுப்பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் ஆசிரியர்கள் நியமனம் - விரிவான விவரங்கள்\nஅரசுப்பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாதவர்கள் நியமனம் - ஊதியம் மற்றும் விண்ணப்பிக்கும் வழிமுறை.\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F/", "date_download": "2018-08-19T10:23:45Z", "digest": "sha1:7HGPS45PGSAAKMPD7WT5KJEESCLARCTS", "length": 10080, "nlines": 79, "source_domain": "tamilthamarai.com", "title": "TamilThamarai.com | தமிழ்த்தாமரைபோட்டியிட Archives - TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nஒன்றாக சேர்ந்து சட்டம்பயின்ற வாஜ்பாயும், அவரது தந்தையும்\n21 குண்டுகள் முழுங்க, முழு ராணுவ மரியாதையுடன் வாஜ்பாயின் உடல் தகனம்:\nபாஜக வளர காரணமாக இருந்தவர்\nஜனாதிபதி தேர்தலில் சுயேட்சை வேட்ப்பாளராக போட்டியிட தயார்; சங்மா\nஜனாதிபதி தேர்தலில் சுயேட்சை வேட்ப்பாளராக போட்டியிட தயார் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சங்மா தெரிவித்துள்ளார் . .ஜனாதிபதி வேட்பாளராக பி.ஏ. சங்மாவிற்கு ஆதரவு திரட்டும் பணியில் முதல்வர் ......[Read More…]\nMay,21,12, — — சுயேட்சை, ஜனாதிபதி, தயார், தேர்தலில், போட்டியிட, வேட்ப்பாளராக\nகேரள முதல் மந்திரி அச்சுதானந்தனுக்கு தேர்தலில் போட்டியிட டிக்கெட் இல்லை\nகேரள சட்ட சபை தேர்தலில்-போட்டியிட தற்போதைய முதல்-மந்திரி வி.எஸ்.அச்சுதானந்தனுக்கு டிக்கெட் கிடைக்காது என்று தகவல் வெளியாகி உள்ளது.இன்று உயர் மட்டக்குழு கூட்டம் அகில இந்திய பொதுச்செயலாளர் பிரகாஷ்கரத் முன்னிலையில் ......[Read More…]\nMarch,16,11, — — இந்திய பொதுச்செயலாளர், கட்சி அலுவலகத்தில், கேரள சட்ட சபை, டிக்கெட் கிடைக்காது, தற்போதைய, தேர்தலில், பிரகாஷ்கரத், போட்டியிட, முதல் மந்திரி, முன்னிலையில், வி எஸ் அச்சுதானந்தனுக்கு\nமொபைல் போன் மூலம் வேட்பாளர்களை தேர்வு செய்யும் மம்தா பானர்ஜி\nமேற்கு வங்கத்தில், விரைவில் சட்டசபை தேர்தல் நடக்க இருக்கிறது . திரிணமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜி, தன் கட்சி சார்பாக போட்டியிட தகுதியான வேட்பாளர்களை தேர்வு செய்து வருகிறார். வேட்பாளர்களை ......[Read More…]\nMarch,16,11, — — இருக்கிறது, கட்சி தலைவர், சட்டசபை, சார்பாக, தகுதியான, தன் கட்சி, திரிணமுல் காங்கிரஸ், தேர்தல், தேர்வு, நடக்க, போட்டியிட, மம்தா பானர்ஜி, வங்கத்தில், விரைவில், வேட்பாளர்களை\nதி.மு.க. வேட்பாளர்களின் பட்டியல் புதன் அன்று வெளியிடபடுகிறது\nவரும் ஏப்ரல் 13ந்தேதி தமிழகத்தில் நடைபெற இருக்கும் சட்டபேரவை தேர்தலில் போட்டியிட உள்ள தி.மு.க. வேட்பாளர்களின் பட்டியல் வருகிற புதன் அன்று வெளியிடபடும் என தெரிவித்துள்ளனர்.18-ந்தேதி அண்ணா அறிவாலயத்தில் கூட்டணி ......[Read More…]\nMarch,14,11, — — இருக்கும், உள்ள, ஏப்ரல் 13ந்தேதி, சட்டபேரவை, தமிழகத்தில், தேர்தலில், நடைபெற, பட்டியல், புதன், போட்டியிட, வருகிற, வரும், வெளியிடபடும், வேட்பாளர்களின்\nதொகுதி மாறும் முக்கிய தலைவர்கள்\nசென்னையில் பல தொகுதிகளில் தி.மு.க. வுக்கு சாதகமாகமான சூழ்நிலை இல்லை என்பதை தெரிந்து கொண்ட அந்த கட்சியின் மூத்த தலைவர்கள், சென்னையில் போட்டியிட விரும்பவில்லை என தெரியவருகிறது.தி.மு.க, தலைவர் கருணாநிதி சேப்பாக்கம்-தொகுதியை விட்டுக்கொடுத்து ......[Read More…]\nMarch,14,11, — — இல்லை, கருணாநிதி, சாதகமாகமான சூழ்நிலை, சென்னையில், சேப்பாக்கம் தொகுதியை, திமுக தலைவர், தொகுதிகளில் தி மு க, பல, போட்டியிட, விரும்பவில்லை, வுக்கு\nஇந்தியா வருந்துகிறது;- நரேந்திர மோடி\nவாஜ்பாய் அவர்களின் மரணத்துக்கு இந்தியா வருந்துகிறது. அவரது மரணம் ஒரு சகாப்தத்தின் முடிவைக் குறிக்கிறது. பலதசாப்தங்களாக அவர் தேசத்துக்காகவே வாழ்ந்து, தன்னலமற்ற சேவை புரிந்தவர். இந்த ��ோகமான தருவாயில், என் எண்ணங்கள் எல்லாம் அவரது குடும்பத்தினர், பா.ஜ.க தொண்டர்கள் மற்றும் அவரைப் ...\nபல போராட்டங்கள், தியாகங்களைக் கொண்டது � ...\nஆரைக்கீரை தரும் மருத்துவக் குணங்கள்\nநான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் ...\nவல்லாரை, அம்மான் பச்சரிசி, ஓரிதழ் தாமரை, குப்பை மேனி, சிறியாநங்கை, ...\nஆங்கிலத்தில் இப்பழம் 'Avocado' என்றும் தமிழில் ஆனைக் கொய்யா என்றும் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bharathinagendra.blogspot.com/2015/08/blog-post_29.html", "date_download": "2018-08-19T10:14:11Z", "digest": "sha1:ZB2RKGDOEIJYI7LQLTR7TFGMP5KN2FXL", "length": 8135, "nlines": 204, "source_domain": "bharathinagendra.blogspot.com", "title": "நாகேந்திர பாரதி: இயலாமை ஏக்கம்", "raw_content": "\nசனி, 29 ஆகஸ்ட், 2015\nபெயரில்லா செவ்வாய், செப்டம்பர் 01, 2015\nஅன்பு வார்த்தைதான்.........// பல விடயங்கள் போகப் போகத் தான் விளங்கும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமுத்தமிழ்க் கலைஞர் -------------------------------------- கடிதமும் கதையும் இயலாய்ப் பூக்கும் கவிதையும் பாடலும் இசையைச் சேர்க்கும் ...\nபித்தாக வைத்தவள் ---------------------------------- பார்த்துப் பார்த்து பார்க்க வைத்தாள் சிரித்துச் சிரித்து சிரிக்க வைத்தாள் பேச...\nமுகமூடி மனிதர்கள் ------------------------------------- அகமும் முகமும் ஒன்றாம் குழந்தைக்கு சிரித்த முகத்துக்குள் சினத்தை ஒளிப்பதும் ...\nவிதையும் செடியும் ---------------------------------- பழைய நினைவுகள் புதைந்து போகலாம் மண்ணில் கலந்து மக்கிப் போகலாம் காற்று வீசும்ப...\nகொசு யுத்தம் - நகைச்சுவைக் கட்டுரை\nகொசு யுத்தம் - நகைச்சுவைக் கட்டுரை -------------------- உலக யுத்தத்துக்குப் பிறகு , ஏதோ தண்ணீர் யுத்தம் , ஓசோன் யுத்தம்னு ச...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nகரப்பான் கராத்தே - நகைச்சுவைப் பேச்சு\nஒரு கவிஞனின் கதை - நகைச்சுவைப் பேச்சு\nமேனேஜர் படும் பாடு -நகைச்சுவைப் பேச்சு\nகாதலுக்குக் கண் உண்டு - நகைச்சுவைப் பேச்சு\nகண்ணீரின் கதை - நகைச்சுவைப் பேச்சு\nபாடச் சுமை - நகைச்சுவைக் கட்டுரை\nநாளை முதல் குடிக்க மாட்டேன் - நகைச்சுவைக் கட்டுரை\nதவளைக்கும் மீனுக்கும் தண்ணீ - நகைச்சுவைக் கட்டுரை...\nசீச்சீ இந்த நீச்சல் - நகைச்சுவைப் பேச்சு\nகுடிகாரன் பேச்சு - நகைச்சுவைப் பேச்சு\nகலர் தெரியாத வயது - நகைச்சுவைப் பேச்சு\nதிருக்குறள் விளக்கம் - அகர முதல\nநகைச்சுவைப் பேச்சு - மாலை நேரத்து மயக்கம்\nநகைச்சுவைப் பேச்சு - நடைப் பயிற்சி\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/National/2018/05/17140407/1163753/woman-with-a-six-year-old-daughter-committed-suicide.vpf", "date_download": "2018-08-19T09:20:05Z", "digest": "sha1:3ZGEYEAWUVJV7ZC5J2WQXMTQEWHP2LAY", "length": 14483, "nlines": 174, "source_domain": "www.maalaimalar.com", "title": "கணவரின் வரதட்சணை கொடுமையால் 6 வயது மகளுடன் பெண் தீக்குளித்து தற்கொலை || woman with a six year old daughter committed suicide", "raw_content": "\nசென்னை 19-08-2018 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nகணவரின் வரதட்சணை கொடுமையால் 6 வயது மகளுடன் பெண் தீக்குளித்து தற்கொலை\nகொழிஞ்சாம்பாறை அருகே வரதட்சணை கொடுமையால் குழந்தையை தீ வைத்து கொன்று தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.\nகொழிஞ்சாம்பாறை அருகே வரதட்சணை கொடுமையால் குழந்தையை தீ வைத்து கொன்று தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.\nகேரள மாநிலம் மலப்புரம் அருகே உள்ள நகப்பால் பகுதியை சேர்ந்தவர் பிஜூ (30). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி தாரா. இவர்களுக்கு அமேகா (6) என்ற மகள் இருந்தார்.\nநேற்று மாலை பிஜூ வெளியே சென்று இருந்தார். தாரா தனது குழந்தையுடன் வீட்டில் இருந்தார். பின்னர் மகளுடன் மேல் மாடிக்குசென்றார்.\nசற்று நேரத்தில் மேல் மாடியில் இருந்து புகை வந்தது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் சந்தேகம் அடைந்தனர். அவர்கள் தாரா வீட்டிற்கு வந்தனர்.\nஅப்போது மேல் மாடி கதவு பூட்டப்பட்டு இருந்தது . ஜன்னல் வழியாக பார்த்த போது தாராவும், அமேகாவும் தீயில் கருகி பிணமாக கிடந்தனர். தாரா தனது மகளை கொன்று விட்டு தானும் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.\nஇது குறித்து பொன்னானி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் அங்கு விரைந்து வந்தனர். மேல் மாடி கதவை உடைத்து உள்ளே சென்றனர். பின்னர் தீயில் கருகி பிணமாக கிடந்த தாரா, அமேகா ஆகியோர் பிணத்தை கைப்பற்றி அஞ்சேரியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.\nஇது குறித்து தாராவின் தந்தை மோகனன் பொன்னானி போலீசில் புகார் செய்தார். அதில் கடந்த 2 வருடமாக எனது மகளுக்கு அவரது கணவர் பிஜூ ���ரதட்சணை கேட்டு தொல்லை கொடுத்து வந்தார்.\nஇது தொடர்பாக அடிக்கடி எனது மகள் என்னிடம் புகார் தெரிவித்தார். வரதட்சணை கொடுமை காரணமாக தாரா தனது மகளை கொன்று அவரும் தீக்குளித்து தற்கொலை செய்துள்ளார் என கூறி உள்ளார்.\nஇது தொடர்பாக பொன்னானி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.#tamilnews\nகேரள வெள்ள நிவாரணத்துக்கு தமிழக காங்கிரஸ் சார்பில் ரூ. 10 லட்சம் - திருநாவுக்கரசர் அறிவிப்பு\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தி கலசம் யாத்திரை தொடங்கியது\nஈரோடு மாவட்டத்தில் 50 கிராமங்களில் வெள்ள பாதிப்பு - முதல்வர் பழனிசாமி\nஈரோடு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதித்த 7 ஆயிரம் பேர் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்\nஈரோடு மாவட்டம் பவானி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிப்படைந்த பகுதிகளை முதல்வர் பழனிசாமி ஆய்வு\nவைகை ஆற்றின் கைரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு 2-ம் கட்ட வெள்ள எச்சரிக்கை\nபிஜி தீவில் நில நடுக்கம் ரிக்டர் அளவில் 8.2 ஆக பதிவானது\nகேரளா வெள்ள நிலவரம் குறித்து கவர்னர், முதல்வரிடம் ஜனாதிபதி கேட்டறிந்தார்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தி கங்கை நதியில் கரைக்கப்பட்டது\nகேரளாவில் மழை பாதிப்பு - 4 லட்சம் மக்கள் முகாம்களில் தஞ்சம்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தி கலசம் யாத்திரை தொடங்கியது\nஉ.பி.யில் போனில் பேச மறுத்த மாணவியை உயிரோடு எரித்த வாலிபர்கள்\nவரதட்சணை கொடுமை: வெங்காயம், பூண்டு சாப்பிட கட்டாயப்படுத்தி பெண் சித்ரவதை\nஆண்டிப்பட்டி அருகே வரதட்சணைக்காக மனைவியை அடித்து விரட்டிய கணவர்\nவரதட்சணை தராததால் மருமகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாமனார்\nஇன்னும் நிறையபேர் பலியாவார்கள்- உதவிகேட்டு கதறும் எம்.எல்.ஏ.\n3-வது டெஸ்ட் இன்று தொடக்கம்- இந்திய அணியில் அதிரடியான மாற்றம்\nகை உடைந்த நிலையிலும் தன் ஊர் மக்களுக்கு உதவி செய்யும் அமலாபால்\nகேரளாவில் பேரழிவை ஏற்படுத்திய பேய்மழை - நிதி உதவி செய்வது எப்படி\nகேரளாவுக்கு மேலும் ரூ.5 கோடி நிதி உதவி- முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு\nகேரளாவுக்கு ரூ.500 கோடி இடைக்கால நிவாரண நிதி - மோடி அறிவிப்பு\n21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்பட்டது\nஇயக்குநர் ஷங்கர், சிவகார்த்திகேயன், உதயநிதி கேரளாவுக்கு நிவாரணம் அறிவிப்பு\nவெற்றி ஒன்றே நோக்கம��, வீரர்களின் இடத்திற்கு உறுதியளிக்க இயலாது- விராட் கோலி\nசென்னைக்கு எந்த ஆபத்தும் இல்லை- ஜோதிடர் ஆதித்யகுருஜி தகவல்\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/deivam-iruppathu-engey-song-lyrics/", "date_download": "2018-08-19T10:21:54Z", "digest": "sha1:72PXAEQRGV6J7UAFOVSBG5P4ZIMEO4EX", "length": 6147, "nlines": 222, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Deivam Iruppathu Engey Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகர் : டி.எம். சௌந்தரராஜன்\nஇசையமைப்பாளர் : கே.வி. மகாதேவன்\nஆண் : தெய்வம் இருப்பது\nஎங்கே அது இங்கே வேர்\nஎங்கே அது இங்கே வேர்\nஆண் : { தெளிந்த\nஆண் : தெய்வம் இருப்பது\nஆண் : { பொன்னும்\nவளர்ந்த காடு } (2)\nஆண் : { எண்ணும்\nதிகழும் வீடு } (2)\nஆண் : தெய்வம் இருப்பது\nஆண் : ஆடை அணிகலன்\nஆண் : { அங்கொரு\nஆண் : { இசையில்\nஇறைவன் உண்டு } (2)\nஆண் : { இவை தான்\nஉனது தொண்டு } (2)\nஆண் : தெய்வம் இருப்பது\nஎங்கே அது இங்கே வேர்\nஆண் : நன்றி நிறைந்தவர்\nஆண் : தெய்வம் இருப்பது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/102873", "date_download": "2018-08-19T09:15:17Z", "digest": "sha1:HV5QGGFKEQLAOTSLJV4YKXQTP424XSVJ", "length": 10396, "nlines": 170, "source_domain": "kalkudahnation.com", "title": "ஆரையம்பதி மாற்று திறனாளிகளுக்கு முந்திரயம் பருப்பு வியாபார பொருட்கள் கையளிப்பு | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் ஆரையம்பதி மாற்று திறனாளிகளுக்கு முந்திரயம் பருப்பு வியாபார பொருட்கள் கையளிப்பு\nஆரையம்பதி மாற்று திறனாளிகளுக்கு முந்திரயம் பருப்பு வியாபார பொருட்கள் கையளிப்பு\nஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மாற்று திறனாளிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் நோக்கில் முந்திரயம் பருப்பு வியாபாரம் செய்வதற்கான பொருட்கள் செயலக கேட்போர் கூடத்தில் நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்றது.\nபிரதேச செயலாளர் திருமதி.எஸ்.சத்தியானந்தி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மீன்பிடி நீரியல் வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.\nமேலும் அதிதிகளாக அமைச்சரின் இணைப்பாளர்களான ஜோன் பாஸ்டர், திருமதி.ஜெ.மீனா, எஸ்.ஜெகன், எம்.எஸ்.எம்.றிஸ்மின் உட்பட செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.\nமீன்பிடி நீரியல் வள அபிவிருத்தி மற்றும் கிராமிய ���ொருளாதார அமைச்சின் நான்கு இலட்சத்து எழுபத்தையாயிரம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் முந்திரயம் பருப்பு வியாபாரம் செய்வதற்கான பொருட்கள் கையளிக்கப்பட்டது.\nஅத்தோடு கிராமிய பொருளாதார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் ஆறு மாத கால தையல் பயிற்சியை முடித்த பதினாறு யுவதிகளுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டது.\nPrevious article20 இலட்சம் ரூபாய் செலவில் 50 வறிய குடும்பங்களுக்கான குடி நீர் வசதியும், ஒரு பாடசாலைக்கான மலசலகூடத் தொகுதியும் கையளிப்பு\nNext articleACMC யின் மீராவோடை மேற்கு வட்டாரக் குழுத் தலைவராக ஐ.எம்.றிஸ்வின் தெரிவு.\nவாழைச்சேனை வை அஹமட் வித்தியாலயத்தில் மேலங்கி அறிமுக நிகழ்வு.\nசஜித் பிரேமதாஸவிற்கு சவால் விடுத்துள்ள விமல்\nமீராவோடை அல் ஹிதாயா மகா வித்தியாலய மாணவி தேசிய சாதனை.\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nகிழக்கு மாகாண ஆசிரியர்களை கிழக்கு மாகாணப் பாடசாலைகளில் நியமிக்க முன்னாள் அமைச்சர் சுபையிர் முயற்சி\n“பெருந்தலைவர் அஷ்ஃரபின் ஆணையை அப்பட்டமாக மீறும் செயலே ‘அரசியல் வங்குரோத்துகளின்’ கூட்டமைப்புக்கான கோஷம்“- பழீல்...\nவாழைச்சேனை வை.அஹ்மட், ஆயிஷாவுக்கு ஒலிவாங்கி அன்பளிப்பு.\nவடக்கு கிழக்கு இணைப்புத்தொடர்பில் ஐக்கிய தேசியக்கட்சிக்கு எந்த விருப்பமுமில்லை-அமைச்சர் கபிர் காசீம்\nகொழும்பில் சர்வதேச புத்தகக்கண்காட்சி ஆரம்பம்: கவனிக்கப்பட வேண்டிய நடைமுறைகள்-எம்.ரிஷான் ஷெரீப்\nயுத்தத்தால் பாதிக்கப்பட்ட கிராமங்களை மீளக் கட்டியெழுப்ப ஜனாதிபதி மும்முரம்\nஓட்டமாவடி தேசிய பாடசாலை பழைய மாணவர் சங்க கட்டார் கிளையினரின் முயற்சிக்கு சாதகமான தீர்வு-அமைச்சர்...\nசம்மாந்துறை MB. நஷாடின் Multi Knowledge இனது புதிய பதிப்பு வெளியீடு\nஉடல் ஆரோக்கிய தேசிய வாரத்தையிட்டு சாய்ந்தமருது பிரதேச செயலகத்தினால் சைக்கிள் ஓட்டப்போட்டி\nவாகரைப் பிரதேச செயலாளரின் திடீர் இடமாற்றத்துக்கு கிராம மட்ட அமைப்புகள் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.ideabeam.com/mobile/samsung-galaxy-j7-dual-sim-price.html", "date_download": "2018-08-19T09:21:48Z", "digest": "sha1:EQPW4QAEVM6SHFWACUDU64YLLXXEV5VJ", "length": 13696, "nlines": 174, "source_domain": "ta.ideabeam.com", "title": "இலங்கையில் சாம்சங் கேலக்ஸி J7 டுவல் சிம் சிறந்த விலை 2018", "raw_content": "\nஇலங்கையில் சாம்சங் கேலக்ஸி J7 டுவல் சிம் இன் விலை\nபுதுப்பிக்கப்பட்டது: 16 ஆகஸ்ட் 2018\nசாம்சங் கேலக்ஸி J7 டுவல் சிம்\nவிலை வரம்பு : ரூ. 23,490 இருந்து ரூ. 43,900 வரை 4 கடைகளில்\nசாம்சங் கேலக்ஸி J7 டுவல் சிம்க்கு சிறந்த விலையான ரூ. 23,490 Dealz Wootயில் கிடைக்கும். இது daraz.lk(ரூ. 43,900) விலையைவிட 47% குறைவாக உள்ளது.\n4G LTE டுவல் சிம்\nஇலங்கையில் சாம்சங் கேலக்ஸி J7 டுவல் சிம் இன் விலை ஒப்பீடு\nDealz Woot சாம்சங் கேலக்ஸி J7 டுவல் சிம் (கருப்பு) விற்பனையாளர் உத்தரவாதம்\nசாம்சங் கேலக்ஸி J7 டுவல் சிம் (Gold) விற்பனையாளர் உத்தரவாதம்\nDealz Woot சாம்சங் கேலக்ஸி J7 டுவல் சிம் (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nசாம்சங் கேலக்ஸி J7 டுவல் சிம் (Gold) நிறுவனத்தின் உத்தரவாதம்\nWow Mall சாம்சங் கேலக்ஸி J7 Duo ரூ. 38,000 கடைக்கு செல்\ndaraz.lk சாம்சங் கேலக்ஸி J7 Duo - 4ஜிபி RAM - 32ஜிபி ROM - கருப்பு ரூ. 43,900 கடைக்கு செல்\nதயாரிப்பு விலை அல்லது கடைகள் தொடர்பாக எந்த புகாரும் இருந்தால் எங்களுக்கு சமர்ப்பிக்க\nCelltronics சாம்சங் கேலக்ஸி J7 டுவல் சிம் (கருப்பு) விற்பனையாளர் உத்தரவாதம் ரூ. 31,900 தொடர்பு கொள்ள\nCelltronics சாம்சங் கேலக்ஸி J7 டுவல் சிம் (கருப்பு) விற்பனையாளர் உத்தரவாதம் ரூ. 31,900 தொடர்பு கொள்ள\nஇங்கே உங்கள் கடை விலையை பட்டியலிடுவதற்கு\nமேலே உள்ள அட்டவணையில் உள்ள அனைத்து விலைகளும் இலங்கை ரூபாய் / LKR .\nசாம்சங் கேலக்ஸி J7 டுவல் சிம் இன் சமீபத்திய விலை 16 ஆகஸ்ட் 2018 இல் பெறப்பட்டது\nDealz Woot, Celltronics, Wow Mall, daraz.lkவில் சாம்சங் கேலக்ஸி J7 டுவல் சிம் கிடைக்கிறது.\nசாம்சங் கேலக்ஸி J7 டுவல் சிம் இன் சிறந்த விலை Dealz Woot இல் ரூ. 23,490 , இது daraz.lk இல் (ரூ. 43,900) சாம்சங் கேலக்ஸி J7 டுவல் சிம் செலவுக்கு 47% குறைவாக உள்ளது .\nIdeaBeam.Com மேலே உள்ள விலை உத்தரவாதம் தர முடியாது.\nIdeaBeam.Com வாடிக்கையாளர்கள் மேலே பட்டியலிடப்பட்டுள்ள வெவ்வேறு கடைகளில் மொபைல் போன் விலைகளை ஒப்பிட்டு உதவுகிறது.\nகொழும்பு, கம்பஹா, கண்டி, யாழ்ப்பாணம், குருநாகல், அம்பாறை, அனுராதபுரம், இரத்தினபுரி, பதுளை, களுத்துறை, புத்தளம், நுவரெலியா, மட்டக்களப்பு, காலி, மாத்தறை, மாத்தளை, தம்புள்ளை, பொலன்னறுவை, திருகோணமலை, அம்பாந்தோட்டை, மன்னார், கேகாலை, கிளிநொச்சி, வவுனியா, மொனராகலை மற்றும் முல்லைத்தீவு உட்பட இலங்கை இன் அனைத்து முக்கிய நகரங்களிலும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எந்த விலகலுக்கான குறிப்பிட்ட கடைகளில் உள்ள வழிமுறைகளை சரிபார்க்கவும்.\nமேலேயுள்ள விற்பனையாளர்களால் விற்கப்பட்ட பொர���ட்களுக்கு IdeaBeam.Com் பொறுப்பு அல்ல.\nசாம்சங் கேலக்ஸி J7 டுவல் சிம் விலைகள் வழக்கமாக மாறுபடும். சாம்சங் கேலக்ஸி J7 டுவல் சிம் இன் மிக குறைந்த விலையில் புதுப்பித்துக் கொள்ள எங்கள் தளத்தைப் பார்க்கவும்.\nசாம்சங் கேலக்ஸி J7 டுவல் சிம் விவரக்குறிப்பு\nபயன்படுத்திய சாம்சங் கேலக்ஸி J7 டுவல் சிம் விலை\nசாம்சங் கேலக்ஸி J7 டுவல் சிம்பற்றிய கருத்துகள்\nசாம்சங் கேலக்ஸி J7 டுவல் சிம் விலை கூட்டு\nரூ. 23,500 இற்கு 2 கடைகளில்\nசியோமி Redmi நோட் 5A Prime 32ஜிபி\nரூ. 23,500 இற்கு 8 கடைகளில்\nரூ. 23,500 இற்கு 2 கடைகளில்\n19 ஆகஸ்ட் 2018 அன்று இலங்கையில் சாம்சங் கேலக்ஸி J7 டுவல் சிம் விலை ரூ. 23,490 . நீங்கள் வாங்க முன் விலைகளை ஒப்பிடுக.\nஅப்பிள் ஐபோன் 8 256ஜிபி\nரூ. 137,500 இற்கு 11 கடைகளில் மேலும் விபரங்கள் »\nரூ. 110,900 இற்கு 11 கடைகளில் மேலும் விபரங்கள் »\nசாம்சங் கேலக்ஸி நோட்8 டுவோஸ்\nரூ. 91,600 இற்கு 8 கடைகளில் மேலும் விபரங்கள் »\nஅப்பிள் மொபைல் போன் விலைப்பட்டியல்\nப்ளாக்பெரி மொபைல் போன் விலைப்பட்டியல்\nDialog மொபைல் போன் விலைப்பட்டியல்\nE-tel மொபைல் போன் விலைப்பட்டியல்\nஎனெர்ஜிஸிர் மொபைல் போன் விலைப்பட்டியல்\nForme மொபைல் போன் விலைப்பட்டியல்\nGoogle மொபைல் போன் விலைப்பட்டியல்\nGreentel மொபைல் போன் விலைப்பட்டியல்\nHTC மொபைல் போன் விலைப்பட்டியல்\nஹுவாவி மொபைல் போன் விலைப்பட்டியல்\nIntex மொபைல் போன் விலைப்பட்டியல்\nLava மொபைல் போன் விலைப்பட்டியல்\nLenovo மொபைல் போன் விலைப்பட்டியல்\nLG மொபைல் போன் விலைப்பட்டியல்\nMeizu மொபைல் போன் விலைப்பட்டியல்\nMicromax மொபைல் போன் விலைப்பட்டியல்\nMicrosoft மொபைல் போன் விலைப்பட்டியல்\nMotorola மொபைல் போன் விலைப்பட்டியல்\nநொக்கியா மொபைல் போன் விலைப்பட்டியல்\nOnePlus மொபைல் போன் விலைப்பட்டியல்\nOppo மொபைல் போன் விலைப்பட்டியல்\nPanasonic மொபைல் போன் விலைப்பட்டியல்\nசாம்சங் மொபைல் போன் விலைப்பட்டியல்\nசொனி மொபைல் போன் விலைப்பட்டியல்\nVivo மொபைல் போன் விலைப்பட்டியல்\nசியோமி மொபைல் போன் விலைப்பட்டியல்\nZigo மொபைல் போன் விலைப்பட்டியல்\nZTE மொபைல் போன் விலைப்பட்டியல்\nபிரபல விற்பனையாளர்களிடமிருந்து செல் தொலைபேசிகள் மற்றும் டேப்லெட்டுகளுக்கான சமீபத்திய விலைகளை IdeaBeam வழங்குகிறது. அனைத்து சின்னங்களும் அவற்றின் உரிமையாளர்களின் வர்த்தக முத்திரைகளாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.downloadastro.com/pcwinsoft_systems_informatica_ltda_brazil/", "date_download": "2018-08-19T10:23:39Z", "digest": "sha1:YSDXAO3PBXSW7O7DUM34SGJRSDLB7NTZ", "length": 4702, "nlines": 56, "source_domain": "ta.downloadastro.com", "title": "PCWinSoft Systems Informatica Ltda மென்பொருள் சாதனங்களும் தீர்வுகளும் – முதன்மை பதிவிறக்கப் பட்டியல்", "raw_content": "உங்கள் தேடலை இங்கேத் தட்டச்சவும்:\nஉதாரணமாக ஸ்கைப், குரோம், யூடோரண்ட்\nமாநகரம் / நகரம் Sao Paulo\nஅஞ்சல் குறியீட்டு எண் 04151060\nPCWinSoft Systems Informatica Ltda நிறுவனத்தின் மென்பொருள் பட்டியல்\nஇணையத்தில் நேரடி ஒலி உள்ளடக்கத்தை ஒலிபரப்புகிகிறது.\nபதிவிறக்கம் செய்க 1AVMonitor, பதிப்பு 1.9.1.50\nபதிவிறக்கம் செய்க SuperLauncher, பதிப்பு 1.9.4.70\nஎங்களைப் பற்றி ஆஸ்ட்ரோ செய்திமடல் எங்களைத் தொடர்பு கொள்ள\nதனியுரிமைக் கொள்கை (en) காப்புரிமைத் தகவல்கள் (en)\nஅனைத்து இலவச நிரல்கள் G+\nஉங்கள் மென்பொருளைப் பதிவேற்ற (en) பயன்பாட்டு விதிகள் (en) விளம்பர வாய்ப்புகள் (en)\nஇந்தத் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட மென்பொருட்கள், உங்கள் நாட்டுச் சட்டங்களுக்கு உட்பட்டே உபயோகப்படுத்தப்பட வேண்டும்,\nஇந்த மென்பொருட்களின் உபயோகம் உங்கள் நாட்டுச் சட்டத்தை மீறுவதாக இருந்தால், நாங்கள் அதை உபயோகிக்க ஊக்குவிக்க மாட்டோம்.\nDownloadastro.com © 2011-2018 நிறுவனத்திற்கே அனைத்து உரிமைகளும் பதிவு செய்யப்பட்டவை – எங்கள் தரவுதளத்தை மேம்படுத்த உதவுங்கள். உங்கள் விமர்சனங்களையும் ஆலோசனைகளையும் அளிக்க எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/05/100907", "date_download": "2018-08-19T09:53:02Z", "digest": "sha1:ED76XP4KAMTQKCDL5RS5H3X6CG7YI3N5", "length": 13859, "nlines": 107, "source_domain": "www.cineulagam.com", "title": "தானா சேர்ந்த கூட்டம் திரை விமர்சனம் - Cineulagam", "raw_content": "\nஅதிர்ஷ்டத்திற்கு மத்தியில் செந்தில் செய்த காரியம்... தேவையா இந்த அரசியல் பதிவு\nபிக்பாஸ் 2 நிகழ்ச்சியிலிருந்து இந்த வாரம் வெளியேறப்போவது இவர் தான் - வெளியான கருத்துக்கணிப்பு ரிசல்ட்\nசர்க்கார் இயக்குனரை பிரம்மிக்க வைத்த ட்ரைலர்\nதென்னைமரம் அளவில் தண்ணீர்..... வீடு மூழ்கியது.... படுக்கையில் உள்ள மூதாட்டியின் நிலை\nகனடாவில் சர்ச்சையில் சிக்கிய ஈழத்து மருமகள் சூப்பர் சிங்கர் செந்தில் ஏன் இப்படி செய்தார் சூப்பர் சிங்கர் செந்தில் ஏன் இப்படி செய்தார்\nகூகுள் வரைக்கும் பரவி இருக்கும் இளைய தளபதி விஜய்யின் புகழ்- அப்போ அவர் கெத்து தான்\nகமல்ஹாசன் இருக்கும்போதே அடித்துக்கொண்ட போட்டியாளர்கள்\nஇளம்பெண்களின் களியாட்டத்தால் நடக்கும் பாலியல் கூட்டு பலாத்காரம்; அம்பாறையில் நடக்கும் அவலம்\nகேரளா வெள்ளத்திற்கு விஜய் அளித்த நன்கொடை, அதோடு நிற்கவில்லை, என்ன செய்துள்ளார் பாருங்க\nகேரள மக்களுக்காக ரஜினிகாந்த் செய்துள்ளதை பாருங்க சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினி தான்\nஹீரோயின் ஆனதும் ப்ரியா எப்படி மாறிவிட்டார் பாருங்க- கலக்கல் போட்டோஷுட் இதோ\nநிச்சயதார்த்தம் செய்ய உள்ள நடிகை பிரியங்கா சோப்ரா, நிக் ஜோனஸ் ஜோடி புகைப்படம்\nநடிகை சமந்தாவின் இதுவரை பார்த்திராத சில கியூட் புகைப்படங்கள்\nட்ரெண்டிங் உடையில் கலக்கும் தொகுப்பாளர் ரம்யாவின் சூப்பர் புகைப்படங்கள் இதோ\nமுதல் படத்திற்காக வித்தியாசமான லுக்கில் சின்னத்திரை நடிகை வாணி போஜன்\nதானா சேர்ந்த கூட்டம் திரை விமர்சனம்\nதானா சேர்ந்த கூட்டம் திரை விமர்சனம்\nசூர்யா தன் திரைப்பயணத்தின் மிக முக்கியமான இடத்தில் இருக்கின்றார். ஆம் அஞ்சான், மாஸ் என படுதோல்வி படங்களில் இருந்து 24, சிங்கம் 3 என சுமார் வெற்றியை ருசித்த இவருக்கு தற்போது மெகா ஹிட் ஒன்று தேவைப்படுகின்றது. அதற்காக நானும் ரவுடி தான் வெற்றி பட இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் இவர் கைக்கோர்த்த படம் தான் தானா சேர்ந்த கூட்டம். இந்த படம் இவருக்கு எதிர்ப்பார்த்த வெற்றியை கொடுத்ததா\nபாலிவுட்டில் அக்‌ஷய் குமார் நடிப்பில் செம்ம ஹிட் அடித்த படம் ஸ்பெஷல் 26. அப்படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்கே இந்த தானா சேர்ந்த கூட்டம்.\nசூர்யா அவருடைய நண்பர் கலையரசன் அரசாங்க வேலைக்காக போராடி வருகின்றனர். இதில் சூர்யா CBIக்கும், கலையரசன் போலிஸ் வேலைக்கும் முயற்சி செய்து வர, ஒரு சில ஊழல் மேலதிகாரிகள் சதியால் இருவருக்குமே வேலை கிடைக்காமல் போகின்றது.\nஅதை தொடர்ந்து கலையரசன் தற்கொலை செய்துக்கொள்ள, சூர்யா தனக்கென்று ஒரு கூட்டத்தை சேர்த்துக்கொண்டு அரசாங்கத்தில் இருக்கும் குள்ளநரிகளை எப்படி ஓட ஓட விரட்டுகின்றார் என்பதே மீதிக்கதை.\nமுதல் வார்த்தையே விண்டேஜ் சூர்யா இஸ் பேக் என்று தான் சொல்ல வேண்டும். தனக்கென்று ஒரு ஸ்டைல் வைத்துக்கொண்டு மௌனம் பேசியதே, அயன், சிங்கம் என கலக்கி வந்த சூர்யா சில நாட்களாக தடுமாறி வர, அவரை மீட்டுக்கொண்டு வந்து விட்டார் விக்னேஷ் சிவன். லோக்கலாகவும் சரி, தன் மைனஸ் என்று சொல்லப்படும் உயரத்தை கூட வெளிப்படையாக பேசி கடைசியில் அதற்காகவே ஒரு பன்ச் வைக்கும் இடத்திலும் சரி சூர்யாவின் அவுட் ஆப் கிரவுண்ட் சிக்ஸர் தான் இந்த தானா சேர்ந்த கூட்டம்.\nசூர்யா தனக்கென ஒரு போலி CBI கும்பலை வைத்துக்கொண்டு அரசாங்கத்தை ஏமாற்றுபவர்களையும், அரசாங்க வேலைகளில் இருந்து வேலை செய்யாமல் லஞ்சம் வாங்குபவர்களையும் ஓட விடுகின்றார். அதற்கு உறுதுணையாக ரம்யாகிருஷ்ணன், செந்தில், சத்யன் என ஒரு கூட்டம்.\nநீண்ட நாட்களுக்கு பிறகு ரம்யா கிருஷ்ணன் காமெடியிலும் கலக்கியுள்ளார். அதைவிட சீனியர் சீனியர் தான் என செந்திலும் கடைசி வரை தன் கெத்தை விடாமல் நம்மை சிரிக்க வைத்துள்ளார். அதிலும் கிளைமேக்ஸில் போலிஸிடம் நெஞ்சை நிமிர்த்தி நான் ஜோக்கர் இல்லை என்று ஆங்கிலத்தில் பேசும் காட்சி கைத்தட்டல் பறக்கின்றது.\nபடத்தின் முதல் பாதி நண்பனின் இழப்பு அதற்காக சூர்யா எடுக்கும் முயற்சி, கீர்த்தியுடன் காதல் என கலகலப்பாகவே செல்கின்றது. அதிலும் இடைவேளையில் நவரச நாயகன் கார்த்தியிடம் சவால் விட்டு போனை வைக்க, இரண்டாம் பாதி பட்டையை கிளப்ப போகின்றது என தோன்ற வைக்கின்றது.\nஇந்த மாதிரி வேலைகளை தற்போது செய்தால் இரண்டு செகண்டில் கண்டுப்பிடித்துவிடுவார்கள், அதற்காக கதையை 80களில் நடப்பது போல் காட்டியுள்ளது புத்திசாலித்தனம். அதிலும் ஒவ்வொரு காட்சிக்கு ஏற்றார் போல் தில்லு முல்லு, சபதம், நாயகன் பட போஸ்டர்கள் இருப்பது சூப்பர்.\nஇத்தனை ப்ளஸ் விஷயங்கள் படத்தில் இருந்தாலும் கிளைமேக்ஸ் ஏதோ படத்தோடு ஒன்றவே இல்லை. இன்னும் கொஞ்சம் அழுத்தமாகவே முடித்திருக்கலாம் என்று தோன்றுகின்றது, படம் முடிந்துவிட்டதா என கேட்கும் நிலையில் உள்ளது.\nசூர்யா, ரம்யா கிருஷ்ணன், செந்தில் என அனைவரின் நடிப்பும் கவர்கின்றது. சில நிமிடம் வரும் ஆனந்த்ராஜில் இருந்து ஆபிஸராக வரும் கார்த்தி, சுரேஷ் மேனன் வரை அசத்தியுள்ளனர்.\nபடத்தின் முதல் பாதி விறுவிறுப்பிற்கு பஞ்சமில்லை, அனிருத்தின் துள்ளலான இசை, தினேஷின் கலர்புல்லான ஒளிப்பதிவு.\nஜாலியாகவே சென்றாலும் இரண்டாம் பாதி குறிப்பாக கிளைமேக்ஸ் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.\nமொத்தத்தில் சூர்யாவின் ‘அன்பான’ தானா சேர்ந்த கூட்டத்திற்கு(ரசிகர்களுக்கு) விருந்து.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2018-08-19T10:09:40Z", "digest": "sha1:FIH2CSHEAQ25GG6DSJFBLP4JRHGATWWE", "length": 9551, "nlines": 62, "source_domain": "athavannews.com", "title": "வர்த்தகப்போர் பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் -ஜப்பான் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nதமிழ் மக்களை தவறான வழிக்கு கொண்டு செல்கின்றனர்: அமீர் அலி குற்றச்சாட்டு\nஅமெரிக்காவில் சூறாவளி: 14 பேர் காயம் – இசைக்கச்சேரி ரத்து\nஇலங்கையில் கட்டுமானத்துறையும் கைப்பற்றுகின்றது சீனா: அதிர்ச்சியில் இலங்கை\nபுட்டின் – அங்கெலா மேர்கல் சந்திப்பு: மனித உரிமைகள் குறித்து கரிசனை\nதமிழகத்திலும் வெள்ளம்: பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதலமைச்சர் நிவாரண உதவி (2ஆம் இணைப்பு)\nவர்த்தகப்போர் பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் -ஜப்பான்\nவர்த்தகப்போர் பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் -ஜப்பான்\nவர்த்தகப்போர் ஆரம்பமாகினால், உலகளாவிய பொருளாதார முன்னேற்றத்தில் பாரிய விளைவுகளை ஏற்படுத்துமென, ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் ரரோ கோனோ தெரிவித்துள்ளார்.\nஜப்பானுக்கு விஜயம் செய்துள்ள சீன அரசாங்கத்தின் உயர்மட்ட ராஜதந்திரி வாங் ஜி, ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் ரரோ கோனோ உள்ளிட்டோரைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து டோக்கியோவில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.\nஇது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்தபோது,’சீனாவுக்கும் அமெரிக்காவுக்குமிடையில், வர்த்தகப்போர் ஆரம்பமாகினால், உலகளாவிய பொருளாதார முன்னேற்றத்தில் பாரிய விளைவுகளை ஏற்படுத்துமென்பதுடன், இந்த நிலைப்பாட்டை ஜப்பானும் சீனாவும் புரிந்துகொண்டுள்ளன’ என்றார்.\nசீனாவும், அமெரிக்காவும் சுங்கவரித்திட்டத்தை மாறி, மாறி முன்வைத்ததைத் தொடர்ந்து, அவ்விரு நாடுகளுக்கிடையிலும் முறுகல் நிலை காணப்படுவதுடன், வர்த்தகப்போர் ஆரம்பமாகும் சாத்தியம் காணப்படுவதாகவும், உலகளாவிய ரீதியில் கவலைகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையிலேயே, ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ���தவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇலங்கையில் கட்டுமானத்துறையும் கைப்பற்றுகின்றது சீனா: அதிர்ச்சியில் இலங்கை\nஇலங்கையில் பொருளாதாரம் உட்பட பல்வேறு துறைகளிலும் சீன நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றது. இந்நி\nஜப்பான் அமைச்சர் இலங்கை விஜயம்: சீனாவின் ஆதிக்கத்தை முறியடிக்கும் முயற்சியா\nஇலங்கையில் சீனாவின் ஆதிக்கத்தை முறியடித்துக்கொள்ளும் விதமாக, ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் இட்சுனோரி\nஆசிய விளையாட்டுகள் கோலாகலமாக ஆரம்பம்\n45 நாடுகள் பங்கேற்கும் ஆசிய மெய்வல்லுனர் விளையாட்டு போட்டி இன்று(வெள்ளிக்கிழமை) இந்தோனேஷியாவில் மிக\nமலேசிய பிரதமர் சீனாவிற்கு விஜயம்\nசீனாவிற்கு விஜயம் செய்துள்ள மலேசியப் பிரதமர் மஹதிர் முகம்மட், சீன இணைய வர்த்தகத்தின் தலைமையகத்திற்கு\n2013-2017 சீனாவின் வெளிநாட்டு வர்த்தகத்தின் பொற்காலம்\n‘ஒரே பாதை – ஒரே மண்டலம்’ செயற்றிட்டத்தின் கீழ் பன்முக வர்த்தகச் செயற்பாட்டினால், கடந்த ஐ\nவறட்சியால் பாதிக்கப்பட்ட அவுஸ்ரேலிய விவசாயிகளுக்கு நிதி நிவாரணம்\nதிரையுலகில் நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை – தமன்னா ஆதங்கம்\nஅமெரிக்காவில் சூறாவளி: 14 பேர் காயம் – இசைக்கச்சேரி ரத்து\nகேரள வெள்ளத்தால் பிரபல நடிகையின் வீட்டில் தஞ்சமடைந்துள்ள நட்சத்திரம்\nதமிழ் பண்பாட்டு கழகத்தின் விளையாட்டுவிழா இன்று\nஒரே நாளில் வெளியாகவுள்ள சர்கார் – விஸ்வாசம்\nமும்பைத் தாக்குதல் சூத்திரதாரி தாவூத் இப்ராஹிமின் நிதி முகாமையாளர் லண்டனில் கைது\nஇம்ரான் கான் பிரதமரானமை முழு உலகிற்கும் எடுத்துக்காட்டு: மஹிந்த – கோட்டா வாழ்த்து\nகொஃபி அனான் மறைவையொட்டி அரைக்கம்பத்தில் பறக்கும் ஐ.நா. கொடி \nதமிழகத்திலும் வெள்ளம்: பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதலமைச்சர் நிவாரண உதவி (2ஆம் இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t46213-topic", "date_download": "2018-08-19T09:18:26Z", "digest": "sha1:CDAUMY3BFAYWIDI7VLCOD2SZ4NDDZS2D", "length": 20518, "nlines": 119, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "அந்த கடைசி நிமிடங்கள்...", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» அரசு பள்ளி ஆசி���ியர்களுக்கு நாளை முதல், 'நீட்' பயிற்சி\n» தகவல்உரிமை சட்டம்: பயனடைந்தோருக்கு பரிசு\n» கை குலுக்காமல் சென்றதால் வேலை இழந்த பெண்ணுக்கு நஷ்ட் ஈடு வழங்க உத்தரவு\n» சிதைக்கு தீ மூட்டும் பாரம்பரியத்தை பெண்களுக்கும் ஏற்படுத்தி தந்த வாஜ்பாய்\n» நேதாஜியின் அஸ்தியை இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசு முயற்சிக்க வேண்டும் - மகள் வலியுறுத்தல்\n» வாழ்வின் நிஜங்கள் – களக்காடு வ. மாரி சுப்பிரமணியன்\n» வாழ்வின் நிஜங்கள் — கவிஞர் அரங்க.கோவிந்தராஜன்\n» வாழ்வின் நிஜங்கள்- கவிஞர் சூடாமணி\n» வாழ்வின் நிஜங்கள்’- கோ. மன்றவாணன்\n» **வாழ்வின் நிஜங்கள்’- கவிஞர் ராமக்ருஷ்\n» ‘வாழ்வின் நிஜங்கள் -பெருவை பார்த்தசாரதி\n» ‘வாழ்வின் நிஜங்கள் -இனிய தமிழ் செல்வா\n» வாழ்வின் நிஜங்கள் – – பவித்ரா ரவிச்சந்திரன்\n» வாழ்வின் நிஜங்கள் -ஏ.கே.சேகர்\n» கெட்டவனுக்கும் நல்லது செய்\n» காதல் பற்றிய பேச்சுக்களுக்கு நயன்தாரா விளக்கம்\n» சிம்புவுடன் அதே ஜோடி\n» நெஞ்சமெல்லாம் பல வண்ணம்’.\n» அம்பு எய்துவதில் கின்னஸ் சாதனையை எட்டிய 3 வயது தமிழக சிறுமி\n» முத்துக் கதை: உபத்திரவம்\n» பிள்ளையார் பெயரில் அமைந்த ஊர்\n» ஆவணி மாத வளர்பிறை மிகுந்த முக்கியத்துவம் பெறுவது ஏன்\n» நற்செயலை நாள்தோறும் செய்து கொண்டிருப்பது மேல்\n» கனா படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சிவகார்த்திகேயன்\n» பிச்சைக்காரனுக்குப் பிறகு சசி இயக்கும் படம்: படப்பிடிப்பு தொடங்கியது\n» விரைவில் வெளியாகவுள்ள விஜய் சேதுபதி நடித்துள்ள சீதக்காதி\n» உஷார் மாப்பிள்ளை – ஒரு பக்க கதை\n» கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன \n» பாசக்கார பய – ஒரு பக்க கதை\n» பிபி, சுகர் இருக்கிறதுக்கான அறிகுறி…\n» சின்ன வீடு – ஒரு பக்க கதை\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nசென்னை திருவொற்றியூரைச் சேர்ந்தவர், இங்கே ஓவிய கல்லூரி படிப்பை முடித்து விட்டு இது தொடர்பான உயர்படிப்பிற்காக ஐதாராபாத்தில் இருப்பவர்.\nஓவியம் வரைவதிலும், புகைப்படம் எடுப்பதிலும் இவருக்கு விருப்பம் அதிகம்.\nமணிமாறன் சென்னை வந்திருந்த போது இவரது 94 வயது தாத்தா நமசிவாயம் உடல் நலமில்லாமல் படுத்த படுக்கையாக இருந்தார். மனைவி லட்சுமியம்மாள்(86)அருகில் இருந்து கவனித்துக்கொண்டிருந்தார்.\nகிட்டத்தட்ட ஏழு தலைமுறையை பார்த்துவிட்ட நமசிவாயம் நடமாட முடியாமல் படுக்கும் வரை மிகவும் சுறுசுறுப்பாக இருந்தவர், இயங்கியவர். சிறு சிறு வியாபாரம் செய்தவர், கடைசியில் உறவினர் ஒருவரின் பிரின்டிங் பிரஸ்சை பார்த்துக் கொண்டார்.\nஇவரது உயிரே அந்த பிரின்டிங் பிரஸ் என்று சொல்லலாம். பிரஸ்சை திறப்பதும் மூடுவதும் இவரது பிரதான வேலை. பிரஸ்சின் சாவியை கையில் எடுத்து விட்டாலே இவருக்கு தனி பலம் வந்துவிடும்.\nஇப்படிப்பட்டவர் முதுமை நோய் காரணமாக படுத்த படுக்கையில் விழுந்து விட்டார், எப்படியும் இரவிற்குள் இறந்துவிடுவார் என்ற நிலையில் அந்த வீடும் தாத்தாவின் அறையும் ஒருவிதமாக சோக சூழலுக்குள் அமிழ்ந்து கிடந்தது. நல்லபடியாக அவரது ஜீவன் அடங்க வேண்டுமே என வீட்டில் உள்ளவர்கள் பிரார்த்திக் கொண்டிருந்தனர்.\nகிட்டத்தட்ட 70 வருடங்களுக்கு மேல் தன்னோடு வாழ்ந்த கணவர் இன்னும் கொஞ்ச நேரத்தில் தன்னைவிட்டு பிரிய போகிறார் என்ற நிஜத்தை தாங்கமுடியாமல் அருகில் இருந்தபடி அழுது கொண்டிருந்தார் லட்சுமியம்மாள்.\nஅங்கு இருந்த மணிமாறனுக்கு அங்கு நிலவிய ஒரு அழுத்தமான சோகத்தை பதிவு செய்ய வேண்டும் என்று தோன்றியது. அது சரியா தவறா என்றெல்லாம் மனதிற்குள் ஒரு பக்கம் ஒடினாலும், அந்த எண்ணத்தை எல்லாம் தள்ளி விட்டு தாத்தாவின் கடைசி தருணத்தை கேமிராவில் பதிவு செய்வது என்று முடிவு செய்தார்.\nஇதை கறுப்பு வெள்ளையில் பதிவு செய்வது, யாருக்கும் தெரியாமல் படம் எடுப்பது, கேமிராவை கண் அருகே கொண்டு செல்லாமல் செட்டிங் செய்து கொண்டு படம் எடுப்பது, என்று முடிவு செய்து அங்கு இருப்பவர்களுக்கு தெரியாதபடி படம் எடுக்க ஆரம்பித்தார்.\nசிலர் வந்து தாத்தாவின் நாடியை பிடித்துவிட்டு, கண்ணைப் பார்த்துவிட்டு உதட்டை பிதுக்கவிட்டு சென்றனர். பாட்டி மட்டும் பக்கத்தில் உட்கார்ந்து கொஞ்சம் கொஞ்சமாக வாயில் கஞ்சியை ஊற்றினார், கஞ்சி வாய்க்குள் செல்லாமல் வழிந்தது.\nசரி பால் கொடுக்கலாம் என்று பாட்டி எழுந்திரிக்க முயற்சித்த போது தாத்தா தனது மெலிதான கையை அசைத்து பாட்டியின் புடவை தொட்டு லேசாக இழுத்தார், இந்த நேரத்தில் என்னை விட்டு எங்கேயும் போய்விடாதே என்று தாத்தா தனது விரல்மொழியால் சொல்வது போல பட்டது.\nபாட்டியும் அந்த சைகையை உணர்ந்தவர் போல இன்னும் அருகில் நெருங்கி அமர்ந்தார், பாட்டியின் கண்களில��� அளவிடமுடியாத சோகம், பெருகிய கண்ணீரை துடைக்ககூட தோணாமல் தாத்தாவை வைத்த கண்வாங்காமல் பார்த்தவாறு இருந்தார்.\nதாத்தாவிடம் எந்த அசைவும் இல்லை, ஆனால் தொண்டைக்குழி சன்னமாக ஆனால் சீரில்லாமல் ஏறி இறங்குவதை வைத்து ஜீவன் போராடுகிறது என்பதை உணரமுடிந்தது.\nஅவர் உயிராக மதித்த பிரின்டிங் பிரஸ் சாவியை பாட்டி கையில் கொடுத்ததும் உடம்பில் சின்ன அசைவு ,சாவியை கொஞ்ச நேரம் இறுக்கிப் பிடித்தவரின் பொக்கை வாயில் மெலிதாக ஒரு புன்னகை, கொஞ்ச நேரம்தான், புன்னகை மறைந்தது பிடிதளர்ந்து சாவி கீழே விழுந்தது.\nஅதற்கு மேல் மணிமாறனால் அந்த அறைக்குள் இருக்கமுடியவில்லை.\nதாத்தாவின் அந்திம காரியங்கள் எல்லாம் முடிந்த பிறகு சில நாள் கழித்து தாத்தாவின் கடைசி தருணத்தில் எடுத்த படங்களை கம்ப்யூட்டரில் இறக்கி பார்த்தார். நேரில் பார்த்தபோது இருந்தைவிட இந்த நிழற்படத்தை பார்த்தபோது சோகத்தின் கனம் கூடியிருந்தது.\nஇவரது இந்த புகைப்பட முயற்சி பற்றி உடனடியாக கருத்து சொல்லமுடியாவிட்டாலும் படங்கள் நெஞ்சை பிசைந்தது மட்டும் நிஜம்.\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள��| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panipulam.net/?p=86418", "date_download": "2018-08-19T09:28:16Z", "digest": "sha1:LLPAYEOPRURIQWJ7XXNAF2WNIP6AD3LK", "length": 14223, "nlines": 190, "source_domain": "panipulam.net", "title": "மிருதன் வெற்றியைத் தொடர்ந்து புது முயற்சியில் களமிறங்கும் ஜெயம் ரவி", "raw_content": "\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்\nசாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல். திருமதி பாலசிங்கம் வள்ளியம்மை\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரணஅறிவித்தல்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (88)\nகாலையடி அ.மி.த.க. பாடசாலை (16)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (7)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (2)\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (15)\nகாலையடி மறுமலர்ச்சி மன்றம் (172)\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் (8)\nசாந்தை சனசமூக நிலையம் (29)\nசாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (9)\nசாந்தை பிள்ளையார் கோவில் (91)\nதினம் ஒரு திருக்குறள் (81)\nபணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (32)\nபணிப்புலம் சனசமூக நிலையம் (88)\nபூப்புனித நீராட்டு விழா (36)\nஸ்ரீ காடேறி ஞானவைரவர் (1)\n87 கிலோ கிராம் கஞ்சா பொதிகள் – காங்கேசன்துறை கடலில் மீட்பு\nவடக்கில் காணி விடுவிப்பு முட்டாள்தனமானது – சரத் பொன்சேகா\nபுதுக்குடியிருப்பு, கோம்பாவில் பகுதியில் கிணற்றில் இருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்பு\nஇந்தோனேசியாவில் 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nஐ.நா., முன்னாள் பொதுச் செயலாளர் கோஃபி அன்னன் மரணம்\nபலாலி வானூர்தி நிலை­யத்தை பிராந்­திய வானூர்தி நிலை­ய­மாகத் தரம் உயர்த்­து­வ­தற்கு முடிவு\nமுன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்றார்\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nமுதல் பக்கம் - Home\n« பச்சிளம் குழந்தையை கருப்பு நிற பிளாஸ்டிக் பையில் கட்டி மறைத்து வைத்த கல்லூரி மாணவி\nசுழிபுரம் கிழக்கு சந்நியாசி சங்கரன் கேணியடி அருள்மிகு காளி அம்பாள் வைரவர் ஆலய பொங்கல் திருவிழா இன்று(02-04-2016) சிறப்பாக நடைபெற்றது. »\nமிருதன் வெற்றியைத் தொடர்ந்து புது முயற்சியில் களமிறங்கும் ஜெயம் ரவி\nஜெயம் ரவி நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ‘மிருதன்’ படம் ஜோம்பி வகையில் ஹாலிவுட் தரத்தில் வித்தியாசமாக படமாக்கப்பட்டது. இப்படத்தை சக்தி சௌந்தரராஜன் இயக்கியிருந்தார். தமிழ் சினிமாவுக்கு புதிய முயற்சியாக எடுக்கப்பட்டு வெளிவந்த இப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.\nஇப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது மீண்டும் ‘மிருதன்’ பட இயக்குனர் சக்தி சௌந்தராஜன் இயக்��ும் புதிய படத்தில் ஜெயம் ரவி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஏற்கெனவே, ஜோம்பி வகையிலான வித்தியாசமான கதையை கையிலெடுத்த படக்குழு, இந்த முறையும் வித்தியாசமான கதையை எடுக்கவிருக்கிறார்களாம்.\nஅதன்படி, இவர்கள் இணையும் புதிய படத்தை வான்வெளி சம்பந்தப்பட்ட கதையாக உருவாக்கவிருக்கிறார்களாம். இப்படம் தமிழ் சினிமாவுக்கு புதிய முயற்சி என்றும், தமிழ் சினிமாவை அடுத்த லெவலுக்கு கொண்டு செல்லும் என்றும் கூறுகின்றனர்.\nஅஜித் Vs ´ஜெயம்´ ரவி.\nலஷ்மண் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் போகன்\nதிருநங்கை பாத்திரத்தில் ஜெயம் ரவி.\nஇயக்குனருக்காக சேற்றில் விழுந்த ஜெயம் ரவி.\nகவனமாக தயாரிப்பாளர்களை தேர்ந்தெடுக்க முயலும் ஜெயம் ரவி.\nமுதல் பக்கம் - Home\nஎம்மவர் அறிமுகமும் இணைவும் முன்னேற்றமுமே எமது நோக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ponvenkata.blogspot.com/2014/03/blog-post_2033.html", "date_download": "2018-08-19T09:48:48Z", "digest": "sha1:3NPDQT4IEVFUBV3VLGMKBC7WOZKUGYM5", "length": 5397, "nlines": 84, "source_domain": "ponvenkata.blogspot.com", "title": "Aragalur-ஆறகழூர் வெங்கடேசன்.பொன்: திருவிழா", "raw_content": "\nதிங்கள், 10 மார்ச், 2014\nசித்தேரி முகப்பு வாயிலில் அமைந்துள்ள அங்காள பரமேஷ்வரி கோவில் கும்பாவிசேக விழா அழைப்பிதழ்..\nபோயர் சமூகம் ஆறகழூர்..12-03-2014 காலை 10 மணி\nஇடுகையிட்டது Aragalur pon.venkatesan நேரம் முற்பகல் 4:25\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அங்காளம்மன், ஆறகழூர், திருவிழா, போயர், aragalur\nஇருப்பிடம்: ஆறகளூர், தமிழ்நாடு 636101, India\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆறகழூர் துக்க செய்தி.. கண்ணீர் அஞ்சலி\nஆறகழூர் கல்வெட்டுகளும் படியெடுத்த ஆண்டும் வரிசையும...\nதொல்லியல் நோக்கில் சங்க காலம்\nதமிழகத்தில் நடுகல் - \"சதி\"கல் வழிபாடு\nஅஷ்டபைரவர் பரிகாரம் ஆறகழூர் காமநாதீஸ்வரர் ஆலயத்தில...\nஇருட்டில் கிடக்கும் தமிழ் வரலாற்று சான்றுகள்\nattur-ஆத்தூர் கோட்டையில் உள்ள சுரங்கத்தின் நுழைவு ...\nஆத்தூர் கோட்டையில் உள்ள 500 ஆண்டுகளுக்கு முற்பட்ட ...\nஆறகழூர் காமநாதீஸ்வரர் கோவில் கல்வெட்டு-2\nஆறகழூர் காமநாதீஸ்வரர் கல்வெட்டு செய்திகள்--1\nபொன் பரப்பின மகதை பெருமான்\nஆறகழூர் கணேசன் ஆசிரியர் மறைவு\nவாக்காளர் பட்டியலில் உங்க பேர் இருக்கா பாருங்க..\nஆறகழூர் பெற்றெடுத்த நன் முத்து அண்ணன் ஆறகழூர் மு.க...\n(aragalur)ஆறகழூரை தலைநக���ாக கொண்டு மூவேந்தர்களும் அ...\nபொன் பரப்பின வாண கோவரையன் ஆறகழூர்\nஆறகழூர் தி.மு.க. வின் சார்பாக ஸ்டாலின் பிறந்த நாள்...\nஆறகழூர் டெலிபோன் விஜயன் இல்ல புதுமனை புகுவிழா\nஇந்த கல்வெட்டு பாடலுக்கு பொருள் தெரிஞ்சா சொல்லுங்க...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puduvalasainews.blogspot.com/2014/07/blog-post_21.html", "date_download": "2018-08-19T09:14:21Z", "digest": "sha1:KJHJ3CYQJT36PIHY6IHGDX7KDMI2VO6Y", "length": 9578, "nlines": 180, "source_domain": "puduvalasainews.blogspot.com", "title": "புதுவலசை: காஸ்ஸாவில் போராளிகளுக்கு உதவ ஷேக் யூசுஃப் அல் கர்ளாவி அழைப்பு!", "raw_content": "\nசத்தியம் வந்தது - அசத்தியம் அழிந்தது (அல்குர்ஆன் 17:81)\nரிஹாப் இந்தியா ஃபவுண்டேஷன் (6)\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஇவர்கள் (எத்தகையோரென்றால்) நியாயமின்றித் தம் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டார்கள்; 'எங்களுடைய இறைவன் ஒருவன்தான்' என்று அவர்கள் கூறியதைத் தவிர (வேறெதுவும் அவர்கள் சொல்லவில்லை); மனிதர்களில் சிலரைச் சிலரைக் கொண்டு அல்லாஹ் தடுக்காதிருப்பின் ஆசிரமங்களும் சிறிஸ்தவக் கோயில்களும், யூதர்களின் ஆலயங்களும், அல்லாஹ்வின் திரு நாமம் தியானிக்கப்படும் மஸ்ஜிதுகளும் அழிக்கப்பட்டு போயிருக்கும்; அல்லாஹ்வுக்கு எவன் உதவி செய்கிறானோ, அவனுக்கு திடனாக அல்லாஹ்வும் உதவி செய்வான். நிச்சயமாக அல்லாஹ் வலிமை மிக்கோனும், (யாவரையும்) மிகைத்தோனுமாக இருக்கின்றான்.(22:40)\nபதிவுகளை மின்னஞ்சலில் பெற E-MAIL ID யை இங்கு பதிவு செய்யவும்:\nகாஸ்ஸாவில் போராளிகளுக்கு உதவ ஷேக் யூசுஃப் அல் கர்ளாவி அழைப்பு\nதோஹா: இஸ்ரேலுக்கு எதிராக போராடும் ஃபலஸ்தீன் முஜாஹிதுகளுக்கு முடிந்த அளவு உதவுமாறு உலக முஸ்லிம்களுக்கு சர்வதேச முஸ்லிம் அறிஞர் அவையின் தலைவர் ஷேக் யூசுஃப் அல் கர்ளாவி அழைப்பு ட்விட்டரில் அழைப்பு விடுத்துள்ளார்.\nபொருளாதாரரீதியாகவோ, மனிதநேய பணிகள் மூலமாகவோ அல்லது ரமலானின் கடைசிப் பத்துகளில் பிரார்த்தனைகளின் மூலமாகவோ காஸ்ஸா மக்களின் வெற்றிக்காக முயற்சிக்கவேண்டும் என்று கர்ளாவி வேண்டுகோள் விடுத்துள்ளார்.\n’சியோனிஸ்டுகளுக்கு உதவும் அரபு மற்றும் அரபு அல்லாத நாடுகள், மேற்கத்திய சக்திகளின் வெற்றிக்கொடி உயர அனுமதிக்காதே’ என்று கர்ளாவி அல்லாஹ்விடம் பிரார்த்தனைச் செய்துள்ளார். காஸ்ஸாவை இ��்ரேல் ஆக்கிரமிப்பதை மெளனமாக பார்த்துக்கொண்டிருப்பது முஸ்லிம்களுக்கு தடுக்கப்பட்டது என்று கர்ளாவி உலக முஸ்லிம்களுக்கு நினைவூட்டியுள்ளார்.\nஅரசோச்ச அலையன ஆர்தெளுந்து வா .....\nநன்றி : M.A.ஹபீழ் (இஸ்லாத்தின் நிழலில் இளைஞர்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/21422/", "date_download": "2018-08-19T10:24:27Z", "digest": "sha1:SVXKBMFHPS4CJRJU4RSVEA2ECVBXYIZI", "length": 19136, "nlines": 116, "source_domain": "tamilthamarai.com", "title": "TamilThamarai.com | தமிழ்த்தாமரைஇரட்டை இலை பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு ஒதுக்கீடு - TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nஒன்றாக சேர்ந்து சட்டம்பயின்ற வாஜ்பாயும், அவரது தந்தையும்\n21 குண்டுகள் முழுங்க, முழு ராணுவ மரியாதையுடன் வாஜ்பாயின் உடல் தகனம்:\nபாஜக வளர காரணமாக இருந்தவர்\nஇரட்டை இலை பழனிசாமி – ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு ஒதுக்கீடு\nஅதிமுகவின் பெயர், இரட்டை இலை சின்னம், கொடி மற்றும் அதிகாரப் பூர்வ கடிதம் ஆகியவற்றை முதல்வர் பழனிசாமி – ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு ஒதுக்கீடுசெய்து தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.\nஅதிமுகவில் நிகழ்ந்த இபிஎஸ் – ஒபிஎஸ் அணிகள் சேர்க்கைக்குப் பிறகு அக்கட்சியின் அவசரப் பொதுக்குழுகூட்டம் கூட்டப்பட்டது. அந்த கூட்டத்தில் சசிகலா மற்றும் தினகரன் ஆகியோரது நியமனங்கள் செல்லாது என்றும்,அவர்கள் இரு வரையும் கட்சியிலிருந்து நீக்கியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nஇந்நிலையில் அதிமுகவின் மூத்த அமைச்சர்கள் ஜெயக் குமார், சி.வி.சண்முகம் மற்றும் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் கடந்த செப்டம்பர் 22-ம் தேதி தில்லி சென்றனர். அங்கு தேர்தல் ஆணைய அலுவலகத்தில் கட்சியின் பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து எடுத்துரைத்தனர்.\nஅத்துடன் முடக்கப்பட்ட கட்சியின்பெயர் மற்றும் சின்னம் இரண்டும் ஒருங்கிணைந்த அணியான தங்களுக்கே ஒதுக்கப்படவேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்தனர்.\nஅதேநேரம் டிடிவி தினகரன் தரப்பும் இந்தவிவகாரத்தில் கூடுதல் ஆவணங்களை தாக்கல்செய்ய தங்களுக்கு கால அவகாசம் வேண்டும் என்று கோரி தேர்தல் ஆணையத்திடம் மனுசெய்திருந்தது\nஅன்றே அமைச்சர்கள் தலைமையிலான அணி சென்னை திரும்பியபின்னர் தேர்தல் ஆணையம் சார்பில் அதிமுக.,வின் இரட்டை இலை சின்னம்தொடர்பான விசாரணை அக்டோபர் 6-ல் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியானது.\nஅன்று துவங்கி ஐந்து கட்டங்களாக தேர்தல் ஆணையம் இருதரப்பினரிடையே தொடர்ந்து விசாரணை நடத்தியது. இருஅணிகளின் தரப்பில் தனித்தனியாக எழுத்துப்பூர்வ வாதங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. அதேசமயம் இந்தியாவின் முக்கியமான வழக்கறிஞர்கள் இருதரப்பிலும் ஆஜராகி வாதாடினார்கள்..\nவிசாரணையின் முடிவில் அதிமுகவின் பெயர், இரட்டை இலைசின்னம், கொடி மற்றும் அதிகாரப்பூர்வ கடிதம் ஆகியவற்றை முதல்வர் பழனிசாமி – ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு ஒதுக்கீடு செய்து தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்புவெளியிட்டுள்ளது.\nசெய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பழனிசாமி, இரட்டை இலைசின்னம் எங்களுக்கு கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நாங்கள் அளித்த ஆதாரத்தின் அடிப்படையில் விசாரணை நடத்தி, தேர்தல்கமிஷன் இந்த தீர்ப்பை வழங்கிஉள்ளது. எங்கள்பக்கம் நியாயம் இருப்பதால் தேர்தல்கமிஷன் நியாயமான தீர்ப்பை வழங்கி உள்ளது. இது மகிழ்ச்சியானசெய்தி. 90 சதவீதம் நிர்வாகிகள் எங்கள்பக்கம் உள்ளனர். என்றார்.\nதுணை முதல்வர் ஓ.பி.எஸ்., பேசுகையில்; தொண்டர்களின் எண்ணம்போல் இயக்கமும், ஆட்சியும் செயல்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்புக்கு மத்தியில் சோதனை ஏற்பட்டு தேர்தல்கமிஷன் நம்பக்கம் இருக்கிறது என்று காட்டப்பட்டுள்ளது. எம்ஜிஆர்., ஜெயலலிதாவுக்கு இந்தவெற்றியை அர்ப்பணிக்கிறோம். அனைவரும் ஒருங்கிணைந்து ஆட்சியையும், கட்சியையும் வழிநடத்தி செல்வோம். இவ்வாறு அவர் பேசினார்.\nஅதிமுக தரப்பில் தேர்தல்கமிஷன் முன்பு ஆஜரான வக்கீல் பாபுமுருகவேல் கூறியதாவது:\nதேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தினகரன் தரப்பு ஆவணங்களில் முரண்பாடு இருந்தது. பொதுக்குழு கூட்டியதன் ஆதாரங்களை தேர்தல்கமிஷனிடம் தாக்கல் செய்தோம். ஐக்கிய ஜனதா தளம் தொடர்பான தீர்ப்பும் எங்களுக்கு எதிர் காலத்திலும் உதவும்.\n* நியாயத்திற்கும், தர்மத்திற்கும் கிடைத்தவெற்றி – அமைச்சர் தங்கமணி.\n* இது அதிமுக தொண்டர்களுக்கு மகிழ்ச்சியான நாள், – அமைச்சர் காமராஜ்.\nஇரட்டை இலை சின்னத்தை ஈபிஎஸ் – ஓபிஎஸ் அணிகளுக்கு ஒதுக்கியது தொடர்பாக தேர்தல் ஆணையம் அளித்துள்ள விளக்கத்தில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:\n1. மக்களவையில் ஓபிஎஸ் – ஈபிஎஸ் அணியினருக்கு 34 எம்.பி.க்களின் ஆதரவு இருக்கிறது. அதேவேளையில் டிடிவி தரப்புக்கு 3 எம்.பி.,க்கள் ஆதரவு மட்டுமே இருக்கிறது.\n2. மாநிலங்களவையில் ஓபிஎஸ் – ஈபிஎஸ் அணியினருக்கு 8 எம்.பி.க்களின் ஆதரவு இருக்கிறது. டிடிவி தரப்புக்கு 3 எம்.பி.,க்கள் ஆதரவு மட்டுமே இருக்கிறது.\n3. தமிழக சட்டப்பேரவையில் ஓபிஎஸ் – ஈபிஎஸ் அணியினருக்கு 111 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு இருக்கிறது. டிடிவி தினகரன் தரப்புக்கு 20 எம்.எல்.ஏ.,க்கள் (தகுதி நீக்கம் செய்யப்பட்ட சிக்கலில் இருக்கும் 18 எம்.எல்.ஏ.,க்கள் உட்பட)ஆதரவே இருக்கிறது.\n4. புதுச்சேரி அதிமுகவில் 4 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவும் ஓபிஎஸ் – ஈபிஎஸ் அணியினருக்கே இருக்கிறது.\n5. எம்.எல்.ஏ.,க்கள் எம்.பி.,க்கள் ஆதரவு மதுசூதனன் தலைமையிலான ஓ.பன்னீர்செல்வம், செம்மலை உள்ளிட்ட மனுதாரர்களுக்கும் அவர்களுக்கு ஆதரவாக உள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அணியினருக்கே அதிகமாக இருப்பதால் சின்னம் அவர்களுக்கு ஒதுக்கப்படுகிறது.\n6. இரட்டை இலை சின்னத்தை மதுசூதனன் தலைமையிலான அணியினர் பயன்படுத்திக் கொள்ளலாம். அதேபோல் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியின் பெயரைப் பயன்படுத்தவும் எந்தத் தடையும் இல்லை.\n7. அதேபோல் கட்சிக் கொடியையும், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தையும் ஓபிஎஸ் – ஈபிஎஸ் அணியே இனி பயன்படுத்த முடியும்.\n8. இரட்டை இலை சின்னத்தை முடக்குவதாக கடந்த மார்ச் 22-ம் தேதி தேர்தல் ஆணையம் பிறப்பித்த இடைக்கால உத்தரவு தள்ளுபடி செய்யப்படுகிறது.\n9. சமாஜ்வாதி, ஐக்கிய ஜனதா தள சிக்கல் பாணியிலே இரட்டை இலை பிரச்சினைக்கும் தீர்வு காணப்பட்டுள்ளது. இந்த இரு கட்சிகளுக்கும் பெரும்பான்மை யாருக்கு இருந்ததோ அவர்களுக்கே சின்னம் ஒதுக்கப்பட்டது.\n10. அதிமுகவுக்கு கோடிக்கணக்கான தொண்டர்கள் ஆதரவு இருக்கிறது. அதில் எந்த அணிக்கு ஆதரவு என்பதை தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.க்கள் ஆதரவின் அடிப்படையிலேயே உறுதி செய்ய முடியும். எனவே, பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவு கொண்ட அணிக்கே இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்படுகிறது. எனவே, சின்னம் ஒதுக்கீடு செய்ய பொது வாக்கெடுப்பு தேவையில்லை.\nகழகங்கள் இல்லா தமிழகம் எங்கள் இறுதி இலக்கு\nதகுதி நீக்க வழக்கில் மாறுபட்ட தீர்���்பு\nஆர்.கே.நகர் இடைத் தேர்தல் பிரச்சாரம்: அமித் ஷா உட்பட…\nஇரட்டை இலையை முடக்கி அரசியல் ஆதாயம் தேட வேண்டிய…\nஇரட்டை இலைசின்னத்தை பெற லஞ்சம் கொடுக்கமுயன்ற…\nஇந்தியா வருந்துகிறது;- நரேந்திர மோடி\nவாஜ்பாய் அவர்களின் மரணத்துக்கு இந்தியா வருந்துகிறது. அவரது மரணம் ஒரு சகாப்தத்தின் முடிவைக் குறிக்கிறது. பலதசாப்தங்களாக அவர் தேசத்துக்காகவே வாழ்ந்து, தன்னலமற்ற சேவை புரிந்தவர். இந்த சோகமான தருவாயில், என் எண்ணங்கள் எல்லாம் அவரது குடும்பத்தினர், பா.ஜ.க தொண்டர்கள் மற்றும் அவரைப் ...\nபல போராட்டங்கள், தியாகங்களைக் கொண்டது � ...\nஇரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் கீழ்காணும் உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.\nநெல்லிக்காய் தினமும் ஒன்று சாபிட்டால் முடி கருமையாக வளரும். ஆலமரத்தின் இளம்பிஞ்சு ...\nஅதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/12/rahul-gandhi-accuses-modi-of-taking-bribe-from-corporate-houses.html", "date_download": "2018-08-19T09:14:22Z", "digest": "sha1:YDX5QPPAVNCSY3AT7YMMMIQJHL3ZLFYK", "length": 7916, "nlines": 74, "source_domain": "www.news2.in", "title": "கார்ப்பரேட் நிறுவனங்களிடம் லஞ்சம் வாங்கிய மோடி: ராகுல் காந்தி தாக்கு - News2.in", "raw_content": "\nHome / அரசியல் / காங்கிரஸ் / குஜராத் / நரேந்திர மோடி / பாஜக / ராகுல் காந்தி / லஞ்சம் / கார்ப்பரேட் நிறுவனங்களிடம் லஞ்சம் வாங்கிய மோடி: ராகுல் காந்தி தாக்கு\nகார்ப்பரேட் நிறுவனங்களிடம் லஞ்சம் வாங்கிய மோடி: ராகுல் காந்தி தாக்கு\nWednesday, December 21, 2016 அரசியல் , காங்கிரஸ் , குஜராத் , நரேந்திர மோடி , பாஜக , ராகுல் காந்தி , லஞ்சம்\nகுஜராத் மாநில முதலமைச்சராக இருந்தபோது, சஹாரா, பிர்லா போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களிடம் பிரதமர் மோடி லஞ்சம் வாங்கினார் என்று, ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.\nகுஜராத் மாநிலத்தில் உள்ள மேசேனா என்ற இடத்தில் காங்கிரஸ் கட்சியின் பொதுக் கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய ராகுல் காந்தி மேற்கண்ட குற்றச்சாட்டை முன்வைத்தார்.\nகுஜராத் மாநில முதலமைச்சராகச் செயல்பட்டபோது, பிரதமர் மோடி ஏராளமான புகார்களில் சிக்கியுள்ளார். அதில் ஒன்றே, சஹாரா மற்றும் பிர்லா தொழில் குழுமங்களிடம் இருந்து, பல முறை லஞ்சம் வாங்கிய புகாரும். கடந்த 2013ம் ஆண்டு அக்டோபர் தொடங்கி, பிப்ரவரி 2014 வரையான காலத்தில் மட்டும் 9 முறை, இந்த கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து, பல கோடி ரூபாய் லஞ்சப் பணம் நரேந்திர மோடிக்கு கைமாற்றப்பட்டுள்ளது.\nஇதற்கான வருமான வரித்துறை ஆதாரங்களும் உள்ளன. ஹெலிகாப்டர் பேர ஊழல் வழக்கில், காங்கிரஸ் கட்சியினரை குற்றம்சாட்டும் மோடி, இந்த லஞ்சப் புகார் பற்றி என்ன சொல்லப் போகிறார்.\nமுதலமைச்சராக இருந்த காலத்திலேயே இப்படி லஞ்சம் வாங்கியவர், தற்போது பிரதமர் பதவியை மட்டும் சீராக வழிநடத்துவார் என்று எப்படி எதிர்பார்க்க முடியும். அவர் கார்ப்பரேட் தொழில் நிறுவனங்களிடம் லஞ்சம் வாங்க மாட்டார் என்பதற்கு என்ன உத்திரவாதம் அவரின் ஒவ்வொரு செயல்பாடுகளும் சந்தேகத்திற்கு உரியது.\nதற்போது அமல்படுத்தியுள்ள ரூபாய் நோட்டுகள் சீர்திருத்த நடவடிக்கையும் கூட கார்ப்பரேட் நிறுவனங்களின் திட்டமே. கார்ப்பரேட் நலனுக்காக, அப்பாவி மக்களை பிரதமர் மோடி பலி கொடுத்துள்ளார்.\nஇவ்வாறு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பேசினார்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nமறுமணம் செய்ய ஷிரிய சட்டப்படி மாமனாருடன் உடலுருவு கொள்ள வேண்டும்\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nஜெ.சொத்தை விற்று அப்பல்லோவிற்கு ரூ. 84 கோடி பீஸ் அமைச்சர்களின் டீ, சமோஸா செலவு ரூ. 20 லட்சம்\nஇன்னொரு வெள்ளம் வந்தால் மீட்பு நடவடிக்கை எப்படியிருக்கும்\nநடந்து சென்று ரோந்து பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/computer/internet-random-pictures-for-laugh-006914.html", "date_download": "2018-08-19T09:19:39Z", "digest": "sha1:SDCBVY3BU4RP7Z4K6FAEUO7PDOWYVD5L", "length": 9739, "nlines": 197, "source_domain": "tamil.gizbot.com", "title": "internet random pictures for laugh - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகேரள வெள்ள பாதிப்புக்கு அமேசான், பேடிஎம் மூலம் உதவலாம்.\nஇந்தியாவில் 43,000 கிராமங்களில் செல்போன் நெட்வொர்க் இல்லை\nகூகுள் க்ரோமில் இருந்து பாஸ்வேர்டுகளை எக்ஸ்போர்ட் செய்வது எப்படி\nமலிவு விலையில் கிடைக்கும் சிறந்த இன்டர்நெட் ஹாட்ஸ்பாட்கள்.\nசூர்யசக்தி இணைய விமானத்தை நிரந்தரமாக தரையிறக்கும் பேஸ்புக்.\nவிண்டோஸ் 10 கணினியில் அமேசான் அலெக்சா பயன்படுத்துவது எப்படி\nகூகுள் டிரைவின் மறைக்கப்பட்ட ஒன்பது ரகசிய அம்சங்கள்.\nஉலகில் வாழும் ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு வகைன்னு தாங்க சொல்லணும் அந்த அளவுக்கு ஒருத்தரோட கேரக்டர் இன்னொருத்தருக்கு அப்படியே இருக்காது.\nஅந்த மாதிரி இங்க இருக்கற இந்த மனிதர்களை பாருங்க இவங்க மத்தவங்க மாதிரி இல்லாம கொஞ்சம் வித்தியாசமானவங்க அவ்ளோதான்.\nஅது என்ன என்பதை நீங்களே பாத்து தெரிஞ்சுக்கோங்க....\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nவிரைவில் சார்ஜ் ஆகும் ஓப்போ எப்9 புரோ: இது வேடிக்கை இல்ல ராஜா.\nஏலியன் இருப்பதற்கான இன்னொரு ஆதாரம்: இது கிராபிக்ஸ் இல்ல உண்மை.\nகுறைந்த விலைக்கு களமிறங்கிய நோக்கியா போன்கள்: கேஷ் பேக் அறிவிப்பு.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/timepassvikatan/2016-oct-01/cartoon/123689-cartoon.html", "date_download": "2018-08-19T09:37:09Z", "digest": "sha1:XZIMTDGW5GW25LTAVGTNLGKZZM366EH4", "length": 17507, "nlines": 469, "source_domain": "www.vikatan.com", "title": "கார்ட்டூன் | Cartoon - Timepass | டைம்பாஸ்", "raw_content": "\n`என்னை மன்னித்து விடு...' - காதலிக்காக போலீஸை கலங்கடித்த காதலன்..\n`நான் என் கடைசிப் பந்தை வீசிவிட்டேன்' - மிட்சல் ஜான்சன் உருக்கம்\nகொலை, கொள்ளை என 113 குற்ற வழக்குகள்- சிக்கினார் மாஃபியா கும்பல் தலைவி `மம்மி'\nதிருப்பதி கோயிலில் தனித்து விடப்பட்ட பச்சிளம் குழந்தை - பசியால் கதறிய சோகம்\n`3 மணிநேரம் உறக்கம்...மற்ற நேரங்களில் மருத்துவ சேவை...' - கேரளா தம்பதிக்கு ஒரு சல்யூட்\n`வரலாறு தெரியாமல் பேசுகிறார் ரஜினி' - கொந்தளித்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nமனைவியைப் பார்க்க டாக்டர் வேஷத்தில் சென்ற கணவருக்கு போலீஸால் நேர்ந்த சோகம்\nகொள்ளிடம் பாலத்தின் தூண்கள் இடிந்து விழுந்தன\nஆகஸ்ட் இறுதியில் வெளியாகிறது 'இமைக்கா நொடிகள்' \nஆள் பாதி ஆப்ஸ் பாதி\nபார்த்த ஞாபகமா இருக்கு ஜி\n‘‘நீ ஒரு சினிமா எடுத்துக்காட்டு பார்க்கலாம்\n``என் வேலை விமர்சனம்... அவங்க வேலை திட்டுறது\nநடந்தாலும் நடக்கும்... ஹிலாரிக்கே கிலி பிடிக்கும்ல\nவருத்தப்படாத வாட்ஸ் அப் குரூப்\nஇது ஜிம்னாஸ்டிக் சேலை ஃப்ரெண்ட்ஸ்\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nசிறந்த ஆளுமை கொண்டதா எடப்பாடி ஆட்சி\nநீரில் மூழ்கிய கேரளம்... மண்ணில் புதைந்த மனிதர்கள்\n' - ஸ்டாலினுக்குக் குவியும் ஆஃபரும் எச்சரிக்கையும் #VikatanExclusive\n’ - துபாய் போலீஸ் அதிகாரியின் மனதை கலங்கடித்த அந்தக் காட்சி\n`கேரள வெள்ள பாதிப்பு' தேசியப் பேரிடராக அறிவிக்கப்படாதது ஏன்\nஅழகிரியைப் புகழும் அ.தி.மு.க-வும்... கொதிக்கும் தி.மு.க-வும்\n`உண்மையான நண்பன் நீங்கள்தான்; உங்களுக்கு சல்யூட்'- அமீரக அதிபரை நெகிழவைத்த பினராயி விஜயன்\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nமுடிந்தது முன்னோட்டம்: உருகிய ஸ்டாலின்... உறுதி கொடுத்த உடன்பிறப்புகள்\nநீரில் மூழ்கிய கேரளம்... மண்ணில் புதைந்த மனிதர்கள்\nசென்னையில் அழகிரி... மதுரையில் ஸ்டாலின் - பலப்பரீட்சை ஆரம்பம்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/82922/", "date_download": "2018-08-19T10:08:40Z", "digest": "sha1:MOP4Z7SM73LSZL2OAIFAEYN5BM5AJEA3", "length": 10016, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "சுவிற்சர்லாந்தின் பேர்ன் நகரில் பௌத்தர்களுக்கு ஓர் மயானம்… – GTN", "raw_content": "\nஇலங்கை • உலகம் • பிரதான செய்திகள்\nசுவிற்சர்லாந்தின் பேர்ன் நகரில் பௌத்தர்களுக்கு ஓர் மயானம்…\nசுவிஸர்லாந்து அரசாங்கம் முதல் முறையாக பௌத்த மக்களுக்காக பேர்ன் நகரில் மயானம் ஒன்றை ஏற்படுத்திக்கொடுத்துள்ளது. பிரட் கார்டன் என அழைக்கப்படும் இந்த மயானம் கடந்த 7 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டுள்ளது.\nசுவிஸர்லாந்தில் 30 ஆயிரம் பௌத்தர்கள் வசிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐரோப்பாவில் ஏற்படுத்தப்பட்டுள்ள முதல் பௌத்தர்களுக்கான மயானம் இதுவாகும். பௌத்த மத சம்பிரதாயங்களுக்கு அமைய இறந்தவர்களின் இறுதி கிரியைகளை நடத்த வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்தே சுவிஸர்லாந்த�� அரசாங்கத்தின் நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nTagsஐரோப்பா சுவிஸர்லாந்து அரசாங்கம் பேர்ன் நகர் பௌத்தர்கள்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள் • முஸ்லீம்கள்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nநாயாற்றில் வைத்த நெருப்பு: ஒரே நாடு, ஒரே தேசம், ஒரே கடல் – நிலாந்தன்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொடிய யுத்த அழிவுகளின் நினைவுகளை மக்களுக்கு மீள நினைவூட்டுவதை நிறுத்துங்கள்…\nசட்டவிரோத மணல் அகழ்வில் சிக்கித் தவிக்கும் கிளிநொச்சி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுள்ளிக்குளம் மக்களின் வாழ்வாதாரத்தில், கை வைக்கும் வன ஜீவராசிகள் திணைக்களம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n35 என்ற வயதெல்லையை எதிர்ப்பதாக மங்கள அறிவிப்பு…\nடொனால்ட் சம்பத் கொலையில் சந்தேகநபர் ஒருவர் கைது….\nஎங்களுடைய மாணவர்களை சரிசெய்யவில்லையென்றால் சிங்கள மயமாக்களுக்குள் சரணாகதி அடையும் நிலையே ஏற்படும்\n – பசீர் சேகுதாவுத்… August 19, 2018\nநாயாற்றில் வைத்த நெருப்பு: ஒரே நாடு, ஒரே தேசம், ஒரே கடல் – நிலாந்தன்.. August 19, 2018\nகொடிய யுத்த அழிவுகளின் நினைவுகளை மக்களுக்கு மீள நினைவூட்டுவதை நிறுத்துங்கள்… August 19, 2018\nசட்டவிரோத மணல் அகழ்வில் சிக்கித் தவிக்கும் கிளிநொச்சி மு.தமிழ்ச்செல்வன்…. August 19, 2018\nமுள்ளிக்குளம் மக்களின் வாழ்வாதாரத்தில், கை வைக்கும் வன ஜீவராசிகள் திணைக்களம்… August 19, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nLogeswaran on திரும்பத் திரும்ப உரைப்பதன் மூலம் முதலமைச்சர் பொய்யை உண்மையாக்க முயல்கின்றாரா\nLogeswaran on நாங்கள் மத்திய அரசிடம் பல கோரிக்கைகளை முன்வைத்தோம் ஆனால் எதுவும் கிடைக்கவில்லை…\nArivarasan on யாழில் குள்ளர்களின் பின்னணியில் அரசியல் கார��ங்கள் என காவற்துறை நம்புகிறது….\n“குரே ஐயா தனக்கு தெரிஞ்ச தமிழில பூந்து விளையாடப் போறார்” நாசம் அறுப்பான்…. – GTN on யாழில் அடையாளம் வேண்டும், அதிகாரம் வேண்டும் என்று மட்டுமே போராட்டங்கள்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sabaritamil.blogspot.com/2018/02/blog-post_75.html", "date_download": "2018-08-19T09:08:44Z", "digest": "sha1:IW5KZV6MZ2AOM2IQI6BHDTNQ2FK6FAWV", "length": 46790, "nlines": 259, "source_domain": "sabaritamil.blogspot.com", "title": "அறிவியல் & தமிழ்: பித்ருக்கள், பித்ரு தோஷம் & பரிகாரம்", "raw_content": "\nஅழியக்கூடிய நிலையிலுள்ள நம் தொன்மையான நாகரீகத்தின் அறிவியல் மற்றும் நுண்கலைகளை பாதுகாக்க சிறு முயற்சி\nபித்ருக்கள், பித்ரு தோஷம் & பரிகாரம்\nஇப்பதிவு ஆன்மிக அன்பர்களுக்காக மட்டும், பித்ரு தோஷம்தோசம் தொடர்பாக இணையத்தில் இருக்கும் கீழ்கண்ட முக்கிய பதிவுகளின் தொகுப்பாகும்.\nபித்ருக்கள் என்ற சொல் இறந்து போன நமது முன்னோர்களைக் குறிக்கும். தந்தை வழியில் மற்றும் தாய் வழியில் இறந்து போன நமது முன்னோர்கள் அனைவரும் நமது பித்ருக்கள் ஆவர். தந்தை வழியில் இறந்து போன நமது முன்னோர்கள் அனைவரும் நமது பிதுர் வழி பித்ருக்கள் எனவும், தாய் வழியில் இறந்து போன நமது முன்னோர்கள் அனைவரும் நமது மாதுர் வழி பித்ருக்கள் எனவும் அழைக்கப்படுவர். மொத்தத்தில் இறந்து போன நமது முன்னோர்கள் அனைவரும் நமது பித்ருக்களே ஆவர்.\nநமது பித்ருக்கள் நம்முடன் வாழும் போது அவர்களை பேணிக் காத்து பசியினை போக்க வேண்டும். அதே போல் அவர்கள் மறைந்த பின்பும் அவர்களின் பசியைப் போக்க வேண்டும். இதுவே பிதுர்கடன் எனப்படும்.\nபித்ரு பூஜை வழிபாடு செய்யாமல், நீங்கள் என்னதான் வேள்விகள் செய்து கோவில் கோவிலாக அலைந்து பரிகார பூஜைகள் செய்தாலும் நிச்சயமாக பலன்கள் கிடைக்காது என்பது சித்தர்களின் வாக்கு. நமது முன்னோர்களில் ஒருவர் இறந்த திதி, பட்சம், தமிழ் மாதம் அறிந்து, ஒவ்வொரு தமிழ் வருடமும் அதே திதியன்று (ஆங்கிலத் தேதிக்கு ஒவ்வொரு ஆண்டும் மாறிவரும்) குடும்பத்தார்கள் பிண்டம் செய்து வைத்து படைப்பதே சிரார்த்தமாகும்.\nநமது முன்னோர்களும், பெற்றோர்களும் ஏற்கனவே இறைவனடி சேர்ந்திருந்தாலும் அவர்கள் அனைவரின் ஆன்மாக்களும் நம்மை எங்கிருந்தோ ஆசீர்வதித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது தொடர்ந்து இந்துக்களால் நம்பப்பட்டு வரும் ஐதீகம். நமது ���ுன்னோர்களின் ஆன்மாக்கள் நம்மைச் சுற்றி எங்கும் வியாபித்துக் கொண்டிருக்கிறது. இந்த தர்ப்பணத்தை செய்ய தவறியவர்கள் , முடியாதவர்கள் ஏதாவது ஒரு அமாவாசையன்று ஆற்றங்கரையில் அல்லது தன் சொந்த வீட்டில் (ஆண்டுக்கு ஒரு அமாவாசை என நமது ஆயுள் முழுக்கவும்) செய்து வருவது மிகவும் நன்மையையும், அளப்பரிய நற்புண்ணியங்களையும் தரும். சாதாரணமான அமாவாசையானது அனுஷம், விசாகம், சுவாதி நட்சத்திரங்களில் வருமானால் அப்போது செய்கிற சிரார்த்தம் ஒரு வருடத்துக்குரிய திருப்தியை உண்டாக்குகிறது அவ்வாறு செய்யப்படும் பிதரு பூஜையானது, பித்ருக்களுக்கும் தேவர்களுக்கும் கிடைக்காத புண்ணிய காலத்தையும், பித்ருக்கள் திருப்தி அடைந்து ஆயிரம் யுகங்கள் சுகமாக தூங்குவார்கள் என புராணங்கள் கூறுகிறது.\nபொதுவாக தர்ப்பணம் செய்யவேண்டிய பித்ருவர்க்கம்\n1. பிதா - தகப்பனார்\n2. பிதாமஹர் - பாட்டனார்\n3. ப்ரபிதாமஹர் - பாட்டனாருக்கு தகப்பனார்\n4. மாதா - தாயார்\n5. பிதாமஹி - பாட்டி\n6. ப்ரபிதாமஹி - பாட்டனாருக்கு தாயார்\n7. மாதாமஹர் - தாயாருக்குத் தகப்பனார்\n8. மாது: பிதாமஹர் - தாய்ப்பாட்டனாருக்குத் தகப்பனார்\n9. மாது: பிரபிதாமஹர் - தாய்ப் பாட்டனாருக்குப் பாட்டனார்\n10. மாதாமஹி - பாட்டி (தாயாருக்கு தாயார்)\n11. மாது : பிதாமஹி - தாய்ப்பபாட்டனாருக்குத் தாயார்\n12. மாது: ப்ரபிதாமஹி - தாய்ப்பாட்டனாருக்குப் பாட்டி\nமேற்கண்டபடி பொதுவாக 12 பேர்களுக்குத் தர்ப்பணம் செய்ய வேண்டும். இவர்களில் யாராவது ஒருவர் பிழைத்திருந்தால் அவருக்கு முன்னோர் ஒருவரை தர்ப்பணத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு தர்ப்பணம் செய்யாதது கர்மம் (கடன் ). கர்ம – கடனை தீர்த்துக்கொள்வது இந்துக்களது சமய சாஸ்திர தர்மம்.\nபித்ரு தோஷத்தை ஜாதகத்தில் கண்டறிவது எப்படி\nசூரியனும் சந்திரனும் தாய் தந்தையராகக் கருதப்படுகிறார்கள். தாயும் தந்தையும் இணைந்ததால், சேர்ந்ததால் நாம் பிறந்தோம். எனவே சூரியனும் சந்திரனும் இணையும், சேரும் ஒவ்வொரு மாத அமாவாசையன்றும் பெற்றோரை நினைக்கச் சொன்னது நமது மதம்.\nநவக்கிரகங்கள் எனப்படும் ஒன்பது கிரகங்களிலும் ஒளிக்கிரகங்கள் எனப்படும் இந்தச் சூரியனும், சந்திரனுமே ஒரு ஜாதகத்தின் முதன்மையானவர்கள். ஜாதகத்தில் சூரிய சந்திரர்களின் வலிமை முக்கியமானது எனும் நிலையில் இந்த இருவருடன் ஒளி இழந்த இருட்டுகளான ராகு, கேது, சனி ஆகியவை இணைந்து அவர்களைப் பலமிழக்கச் செய்யும் நிலையே ஜோதிடப்படி பித்ருதோஷம் எனப்படுகிறது.\nசூரியனும், சந்திரனும் தாய், தந்தையரைக் குறிப்பிடுவது போல ராகுபகவான் தந்தையின் முன்னோர்களையும் கேது தாயின் முன்னோர்களையும் குறிக்கும் கிரகங்கள் ஆவார்கள். இவர்கள் இருவரும் உயிராகிய சூரியனுடனோ உடலாகிய சந்திரனுடனோ இணைந்து அவர்களைப் பலவீனப்படுத்துவது முதன்மையான தோஷமானது.\nராகு-கேதுக்கள் எத்தனை டிகிரியில் அவர்களை நெருங்கி வலுவிழக்கச் செய்திருக்கிறார்கள். அல்லது குறிப்பிட்ட தூரம் விலகி நின்று ராகுபகவான் சூரியனின் வலுவை ஏற்று அந்த ஜாதகருக்கு நன்மை செய்யப் போகிறாரா வேறுவகைகளில் அந்த ராகு கேதுக்களுக்கோ சூரிய சந்திரர்களுக்கோ சுபர்பார்வை தொடர்பு ஏற்பட்டு அவர்கள் வலிமை இழக்காமல் இருக்கிறார்களா என்பதைத் துல்லியமாகக் கணித்தபிறகே தோஷம் கணக்கிடப்பட்டுச் சொல்லப்பட வேண்டும்.\nஜாதகத்தில் சூரியன் அல்லது சந்திரன் ராகு வுடனோ அல்லது கேதுவுடனோ எந்த இடத்தில் சேர்ந்திருந்தாலும் பித்ரு தோஷம் உண்டு.\nராகுவுடன் சூரியனும் சனியும் சிம்மத்தில் சேர்ந்து இருந்தால் மூன்று தலைமுறைக்கு பித்ரு தோஷம் இருப்பதாக அர்த்தமாகும். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூரியன், சனி சேர்க்கை இருந்தால், அவர்களது வாழ்க்கையில் பித்ருக்களால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படக் கூடும்.\nஒரு ராசியில் ராகுவும், சூரியனும் சேர்ந்திருப்பதாலேயே சூரியன் வலுவிழந்து விடுவது இல்லை. இதற்கு உதாரணமாக சூரியனும், ராகுவும் இணைந்த எத்தனையோ ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகளையும், அரசாங்க அதிகாரத்தை கொண்ட உயர்நிலையில் இருப்பவர்களையும் என்னால் காட்ட முடியும்.\nஉங்கள் பிறந்த ஜாதகத்தில், லக்னத்துக்கு 1, 5, 7, 9 முதலான இடங்களில் இராகு அல்லது கேது இருந்தால் நீங்கள் பிதுர்தோஷத்துடன் பிறந்துள்ளதாக அர்த்தம்.\nஒரு ஜாதகத்தின் சென்ற பிறவி நன்மைகளையும், அதனால் உண்டாகும் இப்பிறவி பாக்கியங்களையும் குறிப்பிடும் ஐந்து, ஒன்பதாம் இடங்களில் இந்த சாயாக்கிரகங்கள் அமர்வதும் பித்ருதோஷம்தான் என்றும் விளக்கப்படுகிறது.\nஇந்த பிதுர்தோஷம், நாம் முற்பிறவியில் நமது கணவன் அல்லது மனைவியை கவனிக்காமல் இருந்ததையும், நமது அப்பா அம்மா���ை பாடாய் படுத்தியதையும், நமது மகனை அவனது மனைவியுடன் பிரித்து வைத்ததையும், அல்லது நமது மகளை அவளது கணவனுடன் பிரித்து வைத்ததையும், நமது வறிய சகோதரனை அவன் கெஞ்சிக்கேட்டும் அவனுக்கு அவசர உதவிகூட செய்யாமல் பணத்திமிர், அதிகாரத் திமிரில் இருந்ததையும் காட்டுகிறது.\nதை, மாசி, வைகாசி மாதங்களில் பிறந்த ஆண்-பெண் இருபலரும் முற்பிறவியில் தந்தைக்கு ஈமக்கிரியை செய்யாததால் பித்ரு தோஷம் பெற்றவர்கள். கார்த்திகை மாதம் பிறந்தவர்கள் முற்பிறவியில் பெற்ற தாய்க்கு ஈமக்கிரியை செய்யாததால் பித்ரு தோஷம் பெற்றவர்கள்.\n6-ம் வீட்டுக்கு உடையவர் 9-ம் வீட்டில் இருந்தாலும் அல்லது 9-ம் வீட்டுக்கு உடையவர் 12 -ம் வீட்டில் இருந்தாலும் தந்தையும் அவரது முன்னோர்களும் மகிழ்ச்சியாக இல்லை என்பதால் பித்ரு தோஷம் ஏற்பட்டிருக்கும்.\nசந்திரன் 6-ம் வீட்டில் இருந்தாலும், அல்லது 6-ம் வீட்டுடன் தொடர்பு கொண்டாலும் தாயும் அவரது முன்னோர்களும் ஜாதகரிடத்தில் மகிழ்ச்சியாக இல்லை என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.\nசூரியன் பாதிக்கப்பட்டு கொடிய பாவியுடன் சேர்ந்தாலோ அல்லது சந்திரன் பாதிக்கப்பட்டு கொடிய பாவியுடன் சேர்ந்தாலோ பித்ரு தோஷம் தந்தை வழியிலோ, தாய் வழியிலோ ஏற்பட்டிருக்கலாம் என்பதைக் காட்டுகிறது\nசூரியன், சந்திரன் செவ்வாயின் ராசி அல்லது செவ்வாயின் நவாம்ச வீட்டில் இருந்து அது பாதக ஸ்தானம் பெற்றால் தோஷம்.\nகடகம், சிம்மம் லக்னத்துக்கு பாதக ஸ்தானம் பெற்று, அதில் கொடிய பாவி இருந்தால் பித்ரு தோஷம் வரும்.\nகுருவானவர் ராகு, கேதுவின் நட்சத்திரத்தில் நின்றாலோ, அல்லது குருவானவர் ராகு, கேது சேர்க்கை பெற்று ராசியிலும், நவாம்சத்திலும் இருந்தால் தோஷம்.\nபித்ரு தோஷம் எதனால் வருகிறது\nதன்னைப் பெற்று வளர்த்து ஆளாக்கிய தாய்- தந்தையர் காலமாகிவிட்டால், அவர்களுக்குச் செய்ய வேண்டிய ஈமக்கிரியைகளை (இறுதிச் சடங்கு) பிள்ளைகள் செய்தால் மட்டுமே அவர்கள் ஆன்மா சாந்தி அடையும். ஈமக்கிரியை செய்யத் தவறுபவர்களுக்கு பித்ரு தோஷம் உடனடியாக வந்து சேரும்.\nகூப்பிடும் தூரத்தில் அல்லது வந்து சேரும் அளவு தூரத்தில் வசிக்கும் பிள்ளைகள் (ஆண்-பெண் இருவரும்) வேண்டும் என்றே இறுதிச் சடங்கிற்கு வராமல் இருப்பது.\nஇறுதிச் சடங்கில் கலந்துகொள்ள வந்தும் சொத்துச் சண்டை மற்றும் ஏதேனும் காரணங்களுக்காக ஈமகிரியைகளைச் செய்யாமல் உதாசீனப்படுத்துவது.\n(வெளிமாநிலம் வெளிநாட்டில் இருப்பவர்கள் பயணத்தடை காரணமாக தாமதமாக வந்து இறுதிச் சடங்கு செய்யத் தவறிவிடுவார்கள். இவர்களை பித்ரு தோஷம் பாதிக்காது)\nஸ்ரீ ராமபிரான் தசரத சக்கரவர்த்தியின் கட்டளைப்படி காட்டிற்குச் செல்கிறார். அப்போது அவர் தந்தை இறந்த செய்தி அவருக்குக் கிடைக்கிறது. இறைவன் அவதாரமான ஸ்ரீராமபிரான், ஆஞ்சனேயரை வைத்து தர்ப்பணம் செய்து புண்ணியம் பெற்றதாகப் புராணக் கதைகள் வாயிலாகத் தெரிய வருகிறது.\nபித்ரு தோஷம் நாம் நம் முற்பிறவிகளில் செய்த பாவங்களினாலும், நமது முன்னோர்கள் செய்த பாவங்களினாலும் ஏற்படுகிறது.\nஒரு ஆண் தன் முற்பிறவியில் தனது மனைவியை கவனிக்காமல் வேறு பெண்ணின் மோகம் கொண்டு அலைந்ததால் இப்பிறவியில் தனது மனைவியால் பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது.\nஒரு பெண் தன் முற்பிறவியில் தனது கணவனை கவனிக்காமல் வேறு ஆணின் மோகம் கொண்டு அலைந்ததால் இப்பிறவியில் தனது கணவனால் பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது.\nஒருவர் தன் முற்பிறவியில் தனது பெற்றோர்களை கவனிக்காமல் இருந்தால் பெற்றோர்கள் இடும் சாபம் மறுபிறவியில் பித்ரு தோஷமாக மாறுகிறது.\nஒருவர் தன் முற்பிறவியில் தனது சகோதர / சகோதரிகளுக்கு துன்பம் இழைத்திருந்தால் இப்பிறவியில் தனது சகோதர / சகோதரிகளால் பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது.\nஒருவர் தன் முற்பிறவியில் முறையற்ற கருச்சிதைவு செய்திருந்தால் இப்பிறவியில் மகப்பேறு இல்லாமல் சந்ததி விருத்தியடையாமல் போகும் நிலையும் அமைகிறது.\nகருச்சிதைவு செய்துகொண்டால், இந்த தோஷம் வரும்.\nபெற்றோர்களின் இறுதி நாட்களில் அவர்களை சரிவர கவனிக்காமல் இருந்து அதனால் அவர்கள் மன வேதனை அடைந்தால், பித்ரு தோஷம் வரும்.\nஒருவரின் இளைய தாரத்துப் பிள்ளைகள் மூத்த அன்னைக்கு திதி கொடுக்காவிட்டாலும் வரும். தந்தைக்கு எத்தனை தாரங்கள் இருந்தாலும் அவர்கள் அனைவருக்கும் தவறாமல், திவசம் செய்யவேண்டும்.\nஆண்வாரிசு இல்லாத சித்தப்பா, பெரியப்பா, அத்தை , சகோதரர் ஆகியோருக்கு திதி கொடுக்காவிட்டால் வரும்.\nதுர்மரணம் அடைந்தவர்களுக்கு திதி கொடுப்பதோடு மட்டுமின்றி கயா சென்று கூப சிரார்த்தம் செய்யாவிடில் பித்ரு தோஷம் வரும்.\nநமது முன்னோர்கள் நம்��ீது அளவுக்கு அதிகமான பாசம் வைத்திருப்பவர்களாக இருந்திருந்தாலும் கூட, நாம் அவர்களைப் பார்த்துக் கொள்வதிலிருந்து தவறியிருந்தாலோ, அவர்களின் காலத்துக்குப் பிறகு நமது சோம்பலினாலோ அலட்சியத்தினாலோ நம்பிக்கையின்மையினாலோ சரியாக பித்ரு காரியங்களைச் செய்யாமல் இருந்தால், அதாவது நாம் செய்யவேண்டிய தர்மத்திலிருந்து வழுவியிருந்தால், அந்த தர்மமானது நம்மைத் தண்டித்துவிடும். தர்மத்தை நாம் காப்பாற்றினால், அதன்படி நடந்தால், அந்த தர்மமானது நம்மைக் காப்பாற்றும். அதே தர்மத்தை நாம் காப்பாற்றத் தவறினால், அந்த தர்மமே நம்மைத் தண்டித்துவிடும். இந்த தர்மம் பொதுவானது.\nஅனுஷம், பூசம், புனர்பூசம், விசாகம், பூரட்டாதி, திருவாதிரை, சுவாதி, சதயம், அவிட்டம் இந்த நட்சத்திரத்தில் அமாவாசை வருமானால், அன்றைய தினம் சிராத்தம் செய்தால், பித்ரு தோஷம் நீங்கும். மஹாளய பக்ஷத்தில் வரும் பரணி நட்சத்திரத்தில் திதி கொடுத்தால் மிகவும் விசேஷமாகும். ஏனென்றால் இந்த பரணி மஹா பரணி எனப்படும். அட்சய திரிதியை வரும் நாளில் பித்ருக்களுக்கு சிராத்தம் செய்தால் பித்ரு தோஷம் நீங்கும்.\nமேற்கூறிய நாள்களில் சிராத்தம் செய்தாலோ, அல்லது காளஹஸ்தி சென்று அங்கு 'பித்ரு பூஜை' செய்தாலோ பித்ரு தோஷம் நிவர்த்தி ஆகி சகல செளபாக்யங்களும் வந்து சேரும்\nநூறு கிராம் சந்தனக்கட்டை வாங்கிக் கொண்டு சிவன் கோவிலுக்குச் செல்ல வேண்டும். அங்கு சந்தனத்தை உரசி எடுக்க வேண்டும். உரசி எடுத்த சந்தனத்தை அர்ச்சகரிடம் கொடுத்து சிவபெருமானுக்கு சந்தன அபிஷேகம் செய்யச் சொல்ல வேண்டும். (இந்த அபிஷேகம் அமாவாசை அன்று செய்ய வேண்டும்.) அந்த அபிஷேகத்தைப் பார்த்த நாள் முதல் உங்கள் பித்ரு தோஷம் விலகும்.\nசிவன் கோவில் சென்று அபிஷேகம் செய்ய முடியாதவர்கள் நூறு கிராம் பச்சரிசி, ஐந்து ரூபாய்க்கு அகத்திக்கீரை 50 கிராம் கருப்பு எள், 100கிராம் வெல்லம், வாழைக்காய் ஆகியவற்றை அமாவாசை தினத்தன்று பசுமாட்டிற்குக் கொடுக்க, பித்ரு தோஷம் நீங்கும். தொடர்ந்து ஒன்பது அமாவாசைக்கு இந்த எளிய பரிகாரத்தைச் செய்ய வேண்டும். இதனால் பித்ரு தோஷம் முழுமையாக நீங்கும்.\nபித்ரு தோஷ நிவர்த்தி பூஜை\nஇந்த வகை பூஜை முறையானது சுமார் 3000 ஆண்டுகளுக்கு மேலாக சித்தர்களும், ரிஷிகளும் கடைபிடிக்கும் வழிபாட்டுமுறையாகும், இந்த தோஷம் ஒருசமயம் சிவனுக்கும் நிகரான அகத்தியர், கொங்கணர் போன்ற முனிவர்களையே தன் சித்திகளை அடையாவண்ணம் தடுத்ததாகவும் வரலாறுகள் சொல்கின்றன\nபித்ரு தோஷம் நீங்க பரிகாரங்கள்\nராமேசுவரம் சென்று சில ஹோமம் செய்வதும், கயா சிரார்த்தம் செய்வதும், காசி, அலகாபாத், பத்ரி நாத் சென்று திவசம் செய்வதும், திருவெண்காடு சென்று திதி கொடுப்பதும் இந்த தோஷத்துக்குப் பரிகாரம். குடும்பத்தில் யாரேனும் விபத்துக்களில் இறந்திருந்தாலோ, அல்லது தற்கொலை செய்து கொண்டிருந்தாலோ மட்டுமே திலஹோமம் செய்ய வேண்டும். அனைவரும் இயற்கைமரணம் அடைந் திருந்தால், தில ஹோமம் செய்ய வேண்டிய தில்லை.\nபித்ரு சாபம் நீங்க எளிய பரிகாரம்\nகாலையில் எழுந்து பித்ரு காரகனான சூரியனை நோக்கி குளித்த ஈர வஸ்திரத்துடன் நின்று கீழ்க்கண்ட மந்திரம் சொல்லி வழிபடுவது பித்ரு தோஷத்திற்கு தகுந்த இறை பரிகாரமாகும்.\nஹரி ஓம் ஹ்ராம் ஹ்ரீம்\nவா வா ஐயும் கிலியும் சவ்வும் வசி வசி ஸ்வாஹா\nஇந்த மந்திரத்தை தினமும் காலையில் சூரியனை பார்த்து மேற்சொன்ன முறைப்படி சூரிய பகவானை மனதில் நிலை நிறுத்தி கூறி வந்தால் பித்ருக்களினால் ஏற்படும் தடை நீங்கி வாழ்வில் நன்மை ஏற்படும்\nஆதித்ய ஹ்ருதய மந்திரம் சூரியனை வழிபடும் மிகச்சிறந்த மந்திரம் ஆகும். அது பற்றிய முழுவிளக்கத்தை இங்கு காணலாம்.\nராமேஸ்வரம் கோவில் சிறப்பு என்ன..\nஇந்த உலக மக்கள் அனைவருக்கும் பித்ரு தோஷம் போக்கும் கோயில- ராமேஸ்வரம் கோவில்\nயாருடைய ஜாதகத்திலாவது பித்துரு தோசம் இருக்கா அப்படின்னா நீங்க போய் வணங்க வேண்டியது இராமநாத சுவாமிளைத்தான். இந்த கோயிலதான் இராமேஸ்வரத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில்.\nகுடும்பத்தில் யாராவது அகால மரணம் அடைந்துவிட்டாலோ விபத்து, தற்கொலை, காரணங்களால் அவர்களின் ஆத்மா சாந்தியடைய இங்கு தர்ப்பணம், திதி கொடுப்பது அவசியமாகும. .அப்போதுதான் அக்குடும்பத்தில் நிம்மதி,சந்தோசம் பெருகும்.\nLabels: சோதிடம், தோசம், பரிகாரம், மதம், மந்திரம், வழிபாடு\nஎல்லோரும் இரசிக்கும் வகையி்ல் பார்த்து பதமா ;-)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅகஸ்திய மகரிஷி அருளிய ஆதித்ய ஹ்ருதயம் தமிழ் விளக்க...\nபித்ருக்கள், பித்ரு தோஷம் & பரிகாரம்\nஇலவசமாக பாஸ்கரா ஜோதிடம்: 250க்கும் மேற்ப்பட்ட வீடி...\nஅணு மின் நிலையம் (1)\n2022 ஆண்டுக்குள் இந்திய விண்வெளித் தேடல் மையம் மனிதர் மூவர் இயக்கும் விண்சிமிழ் அனுப்ப திட்டமிடுகிறது - 1984 இல் ரஷ்ய விண்ணூர்திப் பயண விமானி சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++++++++++++++ சந்திரனைச் சுற்றுது இந்தியத் துணைக் கோள் ...\nபித்து – மூன்று கவிதைகள் - நான் அதிகம் கவிதைகள் எழுதியதில்லை. எழுதியவற்றுள் நாவல்களுக்குள் அமையும் கவிதைகளே மிகுதி. இக்கவிதைகள் சுந்தர ராமசாமியின் காலச்சுவடு இதழில் 1988ல் வெளியானவ...\nAstrology: ஜோதிடம்: 17-8-2018ம் தேதி புதிருக்கான விடை - *Astrology: ஜோதிடம்: 17-8-2018ம் தேதி புதிருக்கான விடை - *Astrology: ஜோதிடம்: 17-8-2018ம் தேதி புதிருக்கான விடை* இந்த ஜாதகம் பிரபல திரை இசைப் பாடகர்- அதாவது பின்னணிப் பாடகர். திரு.P.B. ஸ்ரீனிவாஸ் அவர்களுடையது ...\n தொடர்ச்சி.. ஓஷோ - இயற்கையின் இயக்கம் என்கிற செயல்பாடு எங்கும் நடந்து கொண்டே இருக்கின்றது. ஆனால் இறுக்கத்தின் பரபரப்பு இருப்பதில்லை. மரங்கள் வளர்ந்து கொண்டு இருக்கின்றன. பறவை...\nகாந்திமுள் - *ஊருக்குச் சென்றேன் கொடித்தடத்தில் நடந்து போனேன் நாயுருவி பார்த்தேன் ஆடா தோடை அலர்ந்திருக்கக் கண்டேன் ஊமத்தை மலர் மலர்ந்திருக்கக் கண்டேன் கண்டங்கத்தரி மல...\nஅன்பும், நன்றியும், வாழ்த்தும்.... - வருட இடைவெளிக்குப் பிறகு இன்னொரு பதிவு. அதுவும் முந்தைய கடைசிப் பதிவினைப் போலொரு வாழ்த்துப் பதிவாகிறது. சித்தர்கள் இராச்சியத்தின் இணை நிர்வாகியும், எனது அண...\n - இயற்கையின் குழந்தையான மனிதன் இன்று, உணவு, உடை, உறைவிடம் என எங்கும் செயற்கை எதிலும் செயற்கை மனித அறிவின் சமகால கண்டுபிடிப்புகளுள், செயற்கை நுண்ணறிவுத்திற...\nகீ த ப் ப் ரி ய ன்\nரெண்டு டன் காண்டோம் - எத்தனை வக்கிரம் இருந்தால் அந்தப் பெண்கள் முன்னிலையில் இதை திரும்பத் திரும்ப சொல்லுவார் ஒரு தேர்ந்த செக்ஸ் கதை சொல்லி போல, சாத்தான் வேதம் ஓதுவதும் இப்பட...\nகிரகணம் சில கேள்விகள் - *கிரகணம் என்றால் என்ன * சூரிய மண்டலத்தில் நாம் வசிக்கும் பூமி, சந்திரன் மற்றும் சூரியன் ஆகியவை ஒரே நேர் கோட்டில் அமைவது கிரகணம். பூமியிலிருந்து காணும் பொழு...\nதிட்டமிடப்படாத தனிநபர் வாழ்வாதார திட்டங்களும் தோல்வியும். - விடுதலை நோக்கிய பயணத்தின் 30 வருடகால கொடுர யுத்தத்தால் நாம் சாதித்தவைகள் என்ன பெற்றுக்கொண்டவைகள் என்ன விடுதல��ப் போராட்டத்தில் நாம் பல வீரவரலாற்றுச் சாதன...\n - *முன்பெல்லாம் சித்திரைத்திருநாள் என்று வந்துவிட்டால் வெயிலைப் பொருட்படுத்தாமல் திருவிழாவின் ஒவ்வொரு நிகழ்வையும் நேரில் தரிசனம் செய்கிற நல்ல வழக்கம், உடல...\nஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்\nசென்னை வலைப்பதிவர்கள் சந்திப்பு - • அன்பு தமிழ் வலைப்பதிவர்களுக்கு, எதிர்வரும் ஆகஸ்ட் 26ம் நாள் சென்னையில் மாபெரும் பதிவர்களுக்கான சந்திப்பு *சென்னை வலைப்பதிவர்கள் குழுமம்* சார்பில் நடைப...\nஇயலாமை - *இயலாமை* எனது இயலாமைகளை மற்றவரிடம் பகிர்ந்து கொள்ள மனது அனுமதிபப்தே இல்லை ச்சே என்ன ஒரு இயலாமை *காதல்* இறந்துபோன கவிஞனின் முழுமை அடையாத கவிதையாய்... உ...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gotquestions.org/Tamil/Tamil-family-heaven.html", "date_download": "2018-08-19T09:27:45Z", "digest": "sha1:S3V5WWB2UJZHNFEZDY6EAVLLRSWLMLPV", "length": 8780, "nlines": 22, "source_domain": "www.gotquestions.org", "title": "பரலோகத்தில் நாம் நண்பர்கள், உறவினர்களை பார்க்கவும் அறியவும் முடியுமா?", "raw_content": "\nபெருமளவு அடிக்கடி கேட்கப்பட்ட கேள்விகள்\nபரலோகத்தில் நாம் நண்பர்கள், உறவினர்களை பார்க்கவும் அறியவும் முடியுமா\nகேள்வி: பரலோகத்தில் நாம் நண்பர்கள், உறவினர்களை பார்க்கவும் அறியவும் முடியுமா\nபதில்: பரலோகத்தில் சென்றவுடனே செய்ய வேண்டிய முதலாவது காரியம் தங்களை விட்டு பிரிந்து போன நண்பர்கள் உறவினர்களை பார்பது தான் என்று அநேகர் விரும்புகிறார்கள். நித்தியத்தில் நாம் நண்பர்கள் உறவினர்களை பார்க்கவும் அறிந்துகொள்ளவும் அதிக நேரம் நமக்கு இருக்கும். ஆனால், பரலோகத்தில் அது நமது முக்கிய நோக்கமானது அல்ல. நாம் தேவனை ஆராதிப்பதிலும் பரலோகத்தின் அதிசயங்களை அனுபவிப்பதிலும் அதிக நேரத்தை செலுத்துவோம். நாம் நேசிப்பவர்களோடு மீண்டும் இணையும்போது, நாம் தேவனின் கிருபையையும் மகிமையையும், அவரின் ஆச்சரியமான அன்பையும், மகத்தான செயல்களையும் குறித்து பேசுவோம். நாம் மற்ற விசுவாசிகளோடு, குறிப்பாக நாம் நேசிபபவர்களோடு, தேவனை துதித்து ஆராதிக்கிறபடியினால் நாம் அதிக சந்தோஷப்படுவோம். மருவாழ்வில் நாம் ஜனங்களை அடையாலம் கண்டுபிடிப்போமா இல்லையா என்பதை குறித்து வேதம் என்ன சொல்லுகிறது\n\"எந்தொரில்\" குறி சொல்லுகிற அந்த ஸ்திரீ சாமுவேலை மரித்தோரில் இருந்து எ���ுப்பி வரவைத்தபோது சவுல் அவரை அடையாலம் கண்டுகொண்டான் (1 சாமுவேல் 28:8-17). தாவீதின் மகன் மரித்தபோது அவன் சொல்லுகிறான், “நான் அதினிடத்துக்குப் போவேனே அல்லாமல், அது என்னிடத்துக்குத் திரும்பி வரப்போகிறது இல்லை என்றான்.” (2 சாமுவேல் 12:23). தாவீதின் மகன் குழந்தையாய் இருந்தபோதே மரித்த போதிலும்,தாவீது அவன் மகனை பரலோகத்தில் அடையாலம் கண்டுபிடிப்பான் என்று நம்பினான். லூக்கா 16:19-31-ல், மரித்த பிறகும் கூட ஆபிரகாம், லாசரு, மற்றும் ஐஸ்வரியவானின் அடையாலம் கண்டு கொள்ள முடிந்தது என்று பார்க்கிறோம். மறுரூப மலையில், மோசேயும் எலியாவையும் அடையாலம் கண்டு கொள்ள முடிந்தது (மத்தேயு 17:3-4). மரித்த பிறகும் கூட மனிதர்களை அடையாலம் கண்டு கொள்ள முடியும் என்று இந்த வேத எடுத்துக்காட்டுகள் காண்பிக்கிறது.\nநாம் பரலோகத்தில் சேரும்போது, இயேசுவை “போலவே நாமும் இருப்போம்; அவர் இருக்கிறவன்னமாகவே அவரை காண்போம்” (1 யோவான் 3:2) என்று வேதம் சொல்லுகிறது. நமது பூமிக்குரிய சரீரங்கள் முதல் மனிதன் ஆதாமை போல் இருப்பதுபோல, நமது உயிர்த்தெழபட்ட சரீரங்கள் கிரிஸ்துவை போல இருக்கும் (1 கொரிந்தியர் 15:47). “மேலும் மண்ணானவனுடைய சாயலை நாம் அணிந்திருக்கிறதுபோல, வானவருடைய சாயலையும் அணிந்துகொள்வோம்.அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் தரித்துக்கொள்ளவேண்டும்” (1 கொரிந்தியர் 15:49, 53). உயிர்த்தெழுந்த பிறகு, இயேசுவை அநேகர் அடயாலம் கண்டு கொண்டார்கள் (யோவான் 20:16, 20; 21:12; 1 கொரிந்தியர் 15:4-7). மகிமையடைந்த சரீரத்தில் இருந்த இயேசுவை அடையாலம் கண்டு கொள்ள முடிந்ததென்றால், நாமும் மகிமைபடுத்தபட்ட சரீரத்தில் இருக்கும்போதே அடையாலம் கண்டு கொள்ளபடுவோம். நாம் நேசிப்பவர்களை பரலோகத்தில் பார்போம் என்பது ஒரு மகிமையான காரியமாய் இருந்தாலும், பரலோகம் நம்மை பற்றி இருப்பதை விட அதிகமாய் தேவனை பற்றியதாகும். நாம் நேசிப்பவர்களோடு மீண்டும் இணைக்கபட்டு, அவர்களோடு நித்தியமாய் தேவனை ஆராதிப்போம் என்பது எவ்வளவு மகிழ்ச்சியானது.\nதமிழ் முதற் பக்கத்திற்குச் செல்க\nபரலோகத்தில் நாம் நண்பர்கள், உறவினர்களை பார்க்கவும் அறியவும் முடியுமா\nநற்செய்தி மிகவும் முக்கியமான கேள்விகள் பெருமளவு அடிக்கடி கேட்கப்பட்ட கேள்விகள்\nபெருமளவு அடிக்கடி கேட்கப்பட்ட கேள்விகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/Sports/2018/05/18014508/1163896/Test-Cricket-ICC-Considering-Scrapping-Coin-Toss.vpf", "date_download": "2018-08-19T09:19:12Z", "digest": "sha1:EST6425UJCPB7Y6WI52AB7YDPNURHLVK", "length": 13037, "nlines": 166, "source_domain": "www.maalaimalar.com", "title": "கிரிக்கெட் போட்டிகளில் டாஸ் போடும் வழக்கத்தை மாற்ற ஐசிசி திட்டம் || Test Cricket ICC Considering Scrapping Coin Toss", "raw_content": "\nசென்னை 19-08-2018 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nகிரிக்கெட் போட்டிகளில் டாஸ் போடும் வழக்கத்தை மாற்ற ஐசிசி திட்டம்\nடெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் பின்பற்றப்பட்டு வரும் டாஸ் போடும் வழக்கத்தை மாற்றுவது குறித்து ஐசிசி ஆலோசனை நடத்தி வருகிறது. #ICC #ScrapCoinToss\nடெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் பின்பற்றப்பட்டு வரும் டாஸ் போடும் வழக்கத்தை மாற்றுவது குறித்து ஐசிசி ஆலோசனை நடத்தி வருகிறது. #ICC #ScrapCoinToss\nசர்வதேச கிரிக்கெட் போட்டிகளில், போட்டியை நடத்தும் நாடு அந்த அணிக்கு ஏற்றவாறு பிட்ச் அமைத்து கொள்கின்றன. இதனால் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்யும் அணிகள், அந்த நாட்டு மைதானத்தின் பிட்ச் தன்மை குறித்து புரிந்து கொள்வதில் பல சிரமங்கள் உள்ளன.\nஇதனால் வெளிநாடுகளுக்கு டெஸ்ட் போட்டியில் விளையாட செல்லும் அணி டாஸ் மூலம் மட்டும் தங்கள் அணி பேட்டிங் செய்வதா, பவுலிங் செய்வதா என்ற முடிவை எடுக்க முடிகிறது. இது போட்டியை நடத்தும் அணிக்கு சாதகமாக அமைந்துவிடுகிறது. இதனால் போட்டி, போட்டியை நடத்தும் அணியின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இது வெளிநாட்டில் இருந்து விளையாட செல்லும் அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அமைகிறது.\nஇதன்காரணமாக கிரிக்கெட் போட்டிகளின் போது டாஸ் போடும் முறையை மாற்ற ஐசிசி ஆலோசனை நடத்தி வருகிறது. அதன்படி போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்வது யார் என்பதை எதிரணியினர் தீர்மானிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆலோசனையை அடுத்தாண்டு இங்கிலாந்தில் நடைபெறும் ஆஷஸ் டெஸ்ட் தொடரில் சோதித்துப் பார்க்க ஐசிசி திட்டமிட்டுள்ளது. #ICC #ScrapCoinToss\nகேரள வெள்ள நிவாரணத்துக்கு தமிழக காங்கிரஸ் சார்பில் ரூ. 10 லட்சம் - திருநாவுக்கரசர் அறிவிப்பு\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தி கலசம் யாத்திரை தொடங்கியது\nஈரோடு மாவட்டத்தில் 50 கிராமங்களில் வெள்ள பாதிப்பு - முதல்வர் பழனிசாமி\nஈரோடு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதித்த 7 ஆயிரம் பேர் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்\nஈரோடு மாவட்டம் பவானி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிப்படைந்த பகுதிகளை முதல்வர் பழனிசாமி ஆய்வு\nவைகை ஆற்றின் கைரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு 2-ம் கட்ட வெள்ள எச்சரிக்கை\nபிஜி தீவில் நில நடுக்கம் ரிக்டர் அளவில் 8.2 ஆக பதிவானது\nசின்சினாட்டி ஓபன்- இறுதிப் போட்டியில் ரோஜர் பெடரர் - ஜோகோவிச் பலப்பரீட்சை\nஆசிய விளையாட்டு போட்டி- துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம்\nஆசிய விளையாட்டு - இந்திய பெண்கள் கபடி அணி வெற்றி\nகோலி, ரகானே அபார ஆட்டம் - இந்திய அணி முதல் நாள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 307 ரன்கள் குவிப்பு\nஇங்கிலாந்தில் 16 ஆண்டுக்கு பிறகு 150 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த கோலி - ரகானே ஜோடி\nஇன்னும் நிறையபேர் பலியாவார்கள்- உதவிகேட்டு கதறும் எம்.எல்.ஏ.\n3-வது டெஸ்ட் இன்று தொடக்கம்- இந்திய அணியில் அதிரடியான மாற்றம்\nகை உடைந்த நிலையிலும் தன் ஊர் மக்களுக்கு உதவி செய்யும் அமலாபால்\nகேரளாவில் பேரழிவை ஏற்படுத்திய பேய்மழை - நிதி உதவி செய்வது எப்படி\nகேரளாவுக்கு மேலும் ரூ.5 கோடி நிதி உதவி- முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு\nகேரளாவுக்கு ரூ.500 கோடி இடைக்கால நிவாரண நிதி - மோடி அறிவிப்பு\n21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்பட்டது\nஇயக்குநர் ஷங்கர், சிவகார்த்திகேயன், உதயநிதி கேரளாவுக்கு நிவாரணம் அறிவிப்பு\nவெற்றி ஒன்றே நோக்கம், வீரர்களின் இடத்திற்கு உறுதியளிக்க இயலாது- விராட் கோலி\nசென்னைக்கு எந்த ஆபத்தும் இல்லை- ஜோதிடர் ஆதித்யகுருஜி தகவல்\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t36684-17", "date_download": "2018-08-19T09:17:09Z", "digest": "sha1:DZNRQLA4W64DOSBZ5NQ7ZNMI65GS4XZO", "length": 20426, "nlines": 167, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "இந்தியாவின் பிரபல பெண்கள்: முதலிடத்தில் சோனியா.. 17வது இடத்தில் 'வருங்கால பிரதமர்' ஜெ??????", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நாளை முதல், 'நீட்' பயிற்சி\n» தகவல்உ���ிமை சட்டம்: பயனடைந்தோருக்கு பரிசு\n» கை குலுக்காமல் சென்றதால் வேலை இழந்த பெண்ணுக்கு நஷ்ட் ஈடு வழங்க உத்தரவு\n» சிதைக்கு தீ மூட்டும் பாரம்பரியத்தை பெண்களுக்கும் ஏற்படுத்தி தந்த வாஜ்பாய்\n» நேதாஜியின் அஸ்தியை இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசு முயற்சிக்க வேண்டும் - மகள் வலியுறுத்தல்\n» வாழ்வின் நிஜங்கள் – களக்காடு வ. மாரி சுப்பிரமணியன்\n» வாழ்வின் நிஜங்கள் — கவிஞர் அரங்க.கோவிந்தராஜன்\n» வாழ்வின் நிஜங்கள்- கவிஞர் சூடாமணி\n» வாழ்வின் நிஜங்கள்’- கோ. மன்றவாணன்\n» **வாழ்வின் நிஜங்கள்’- கவிஞர் ராமக்ருஷ்\n» ‘வாழ்வின் நிஜங்கள் -பெருவை பார்த்தசாரதி\n» ‘வாழ்வின் நிஜங்கள் -இனிய தமிழ் செல்வா\n» வாழ்வின் நிஜங்கள் – – பவித்ரா ரவிச்சந்திரன்\n» வாழ்வின் நிஜங்கள் -ஏ.கே.சேகர்\n» கெட்டவனுக்கும் நல்லது செய்\n» காதல் பற்றிய பேச்சுக்களுக்கு நயன்தாரா விளக்கம்\n» சிம்புவுடன் அதே ஜோடி\n» நெஞ்சமெல்லாம் பல வண்ணம்’.\n» அம்பு எய்துவதில் கின்னஸ் சாதனையை எட்டிய 3 வயது தமிழக சிறுமி\n» முத்துக் கதை: உபத்திரவம்\n» பிள்ளையார் பெயரில் அமைந்த ஊர்\n» ஆவணி மாத வளர்பிறை மிகுந்த முக்கியத்துவம் பெறுவது ஏன்\n» நற்செயலை நாள்தோறும் செய்து கொண்டிருப்பது மேல்\n» கனா படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சிவகார்த்திகேயன்\n» பிச்சைக்காரனுக்குப் பிறகு சசி இயக்கும் படம்: படப்பிடிப்பு தொடங்கியது\n» விரைவில் வெளியாகவுள்ள விஜய் சேதுபதி நடித்துள்ள சீதக்காதி\n» உஷார் மாப்பிள்ளை – ஒரு பக்க கதை\n» கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன \n» பாசக்கார பய – ஒரு பக்க கதை\n» பிபி, சுகர் இருக்கிறதுக்கான அறிகுறி…\n» சின்ன வீடு – ஒரு பக்க கதை\nஇந்தியாவின் பிரபல பெண்கள்: முதலிடத்தில் சோனியா.. 17வது இடத்தில் 'வருங்கால பிரதமர்' ஜெ\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nஇந்தியாவின் பிரபல பெண்கள்: முதலிடத்தில் சோனியா.. 17வது இடத்தில் 'வருங்கால பிரதமர்' ஜெ\nடெல்லி: இந்தியாவின் பிரபலமான, அதிகாரமிக்க பெண் சோனியா காந்திதான் என்று கருத்துக் கணிப்பு முடிவு தெரிவிக்கிறது.\nமகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளையொட்டி அசோசெம் மற்றும் ஜீ\nபிஸினஸ் ஆகியவைஇணைந்து இந்தியாவில் 2012-ம் ஆண்டுக்கான பிரபலமான பெண்கள்\nஇதில் டெல்லி, மும்பை, அகமதாபாத்,\nகொச்சி, பெங்களூர், ஹைதராபாத், இந்தூர், பாட்னா, புனா, சண்டிகார் உள்பட\nஇந்தியாவில் உள்ள பெரிய மாநகரங்களில் கடந்த ஜனவரி,பிப்ரவரி மாதங்களில் இந்த\n32 பல்வேறு நிறுவனங்கள் மற்றும்\nஅமைப்புகளை சேர்ந்த சுமார் 2 ஆயிரம் பேர் இந்த பணியில் ஈடுபட்டனர்.\nஇவர்களில் பெரும்பாலானவர்கள் தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள். சர்வதேச மகளிர்\nதினம் இன்று கொண்டாடப்படுவதையொட்டி நேற்று மாலை இந்திய பிரபல பெண்கள்\nஇதில் காங்கிரஸ் மற்றும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியாகாந்திக்கு முதலிடம் கிடைத்துள்ளது.\nஐ.சி. ஐ.சி.ஐ. வங்கி நிர்வாக இயக்குநர் சந்தா கோச்சார் 2-வது இடத்தையும்,\nபெப்ஸி நிறுவன தலைவர் இந்திரா நூயி 3-வது இடத்தையும், பயோகான் லிமிடெட்\nதலைவர் கிரண் மஜும்தார் ஷா 4-வது இடத்தையும் பெற்றனர்.\nஐஸ்வர்யா ராய்க்கு 5வது இடம்\nஉலக அழகியும், இந்தி நடிகையுமான ஐஸ்வர்யாராய் பச்சன் 5-வது இடத்தையும்,\nஇந்தி நடிகை வித்யா பாலன் 7-வது இடத்தையும் பெற்றுள்ளனர். 6-வது இடத்தை\nஆக்சிஸ் வங்கி நிர்வாக இயக்குநர் ஷிகா சர்மா பெற்றார்.\nபதக்கம் பெற்ற இந்திய குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோமுக்கு 8-வது இடமும்,\nபேட்மிட்டன்வீராங்கனை சாய்னா நேவாலுக்கு 9-வது இடமும் கிடைத்தது.\nஇந்தியாவின் முதல் ஐ.பி.எஸ். அதிகாரி கிரண் பேடிக்கு 10-வது இடம்\nஎச்.எஸ்.பி.சி. வங்கி தலைவர்நைனா லால் கித்வாய்க்கு\n11-வது இடமும், பிரமால் ஹெல்த்கேர் லிமிடெட் நிறுவன துணைத்தலைவர்\nபிரமால்க்கு 12-வது இடமும், இந்தி நடிகை ஷபனா ஆஸ்மிக்கு 13-வது இடமும்,\nஇந்தி டி.வி. சீரியல் இயக்குநர் ஏக்தா கபூருக்கு 14-வது இடமும், இந்திப்பட\nஇயக்குநர் சோயா அக்தருக்கு 15-வது இடமும் கிடைத்தது.\nபாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவரான பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த சுஷ்மா சுவராஜுக்கு 16-வது இடம் வழங்கப்பட்டுள்ளது.\nதமிழக முதல்வரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவுக்கு 17-வது இடம் வழங்கப்பட்டுள்ளது.\nமேற்குவங்காள முதல்வர் மம்தா பானர்ஜிக்கு 18-வது இடமும், பாராளுமன்ற\nசபாநாயகர் மீரா குமாருக்கு 19-வது இடமும்,உத்தரபிரதேச முதல்வர் அகிலேஷ்\nயாதவின் மனைவி டிம்பிள் யாதவ் எம்.பி.க்கு 20-வது இடமும் கிடைத்துள்ளது.\nRe: இந்தியாவின் பிரபல பெண்கள்: முதலிடத்தில் சோனியா.. 17வது இடத்தில் 'வருங்கால பிரதமர்' ஜெ\nகணக்கெடுப்பு சென்னை மாநகரிலும் எடுக்கப்பட்டதா\nRe: இந்தியாவின் ப���ரபல பெண்கள்: முதலிடத்தில் சோனியா.. 17வது இடத்தில் 'வருங்கால பிரதமர்' ஜெ\nமக்கள் மனதில் சோனியாவுக்கு இடமே கிடையாது :)+:\nRe: இந்தியாவின் பிரபல பெண்கள்: முதலிடத்தில் சோனியா.. 17வது இடத்தில் 'வருங்கால பிரதமர்' ஜெ\nதம்பி wrote: மக்கள் மனதில் சோனியாவுக்கு இடமே கிடையாது\nஹே போங்க தம்பி போய் புள்ள குட்டிய படிக்க வைங்க ஹே மக்களுக்கு மனமே இல்ல அதுல எங்க இடமிருக்க போகுது.\nRe: இந்தியாவின் பிரபல பெண்கள்: முதலிடத்தில் சோனியா.. 17வது இடத்தில் 'வருங்கால பிரதமர்' ஜெ\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவி���ைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marxist.tncpim.org/materialism-and-empirio-criticism-intro/", "date_download": "2018-08-19T09:10:08Z", "digest": "sha1:XVDXIBVZGDOSUYSTPBG63JYPLF7XITIL", "length": 69061, "nlines": 178, "source_domain": "marxist.tncpim.org", "title": "வாழ்வா, சாவா போராட்டத்தின் மற்றொரு களம் | மார்க்சிஸ்ட்", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nPrivacy Policy – தனியுரிமைக் கொள்கை\nமார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ்\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nPrivacy Policy – தனியுரிமைக் கொள்கை\nவாழ்வா, சாவா போராட்டத்தின் மற்றொரு களம்\nஎழுதியது குணசேகரன் என் -\nலெனின் “பொருள்முதல்வாதமும் அனுபவாத விமர்சனமும்”என்ற நூலை 1908-ஆம் ஆண்டு பிப்ரவரி துவங்கி அக்டோபர் மாதத்தில் எழுதி முடித்தார்.1909-ஆம் ஆண்டு அந்நூல் பிரசுரமாகி வெளிவந்தது. மிகவும் சிக்கலான தத்துவப் பிரச்னைகளை மையமாகக்கொண்டு எழுதப்பட்ட நூல் இது.\nஇந்த நூல் வெளிவந்த எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, ரஷ்யாவில் பிற்போக்கு முதலாளித்துவ ஆட்சி தூக்கியெறியப்பட்டு,புதிய தொழிலாளி விவசாயிகளின் வர்க்க அரசு ஆட்சிக்கு வந்தது.அந்த அரசுக்கு லெனின் தலைமை ஏற்றார்.இந்த காலங்கள் முழுவதும் புரட்சிக்கான தயாரிப்பு பணிகளும் போராட்டங்களும் நிறைந்த காலமாக இருந்த நிலையில் ஒரு தத்துவ நூல் எழுத வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டதுஅதிலும் புரட்சியின் தலைமையில் நின்று, முழுமூச்சாக செயல்பட்டு வந்த லெனின், அந்தப் பணியை ஏன் மேற்கொண்டார்\nஅன்றைய காலக்கட்டத்தில் எழுந்த தத்துவப் பிரச்னைகள் புரட்சி வெற்றியோடு இணைந்த பிரச்னைகள் என்று லெனின் கருதினார்.தத்துவப் பிரச்னைகளில் அக்கறை செலுத்தாமல் அவற்றைக் கைவிட்டால்,புரட்சி முன்னேற்றம் அடையாது என்ற ஆபத்தினை அவர் உணர்ந்ததால்தான் இந்தக் கடினமான பணியில் ஈடுபட்டார்.\nமார்க்சிய நோக்கிலான அவரது தீர்க்கதரிசனம் பின்னர் உண்மையானது.தத்துவத் துறையில் மார்க்சிய தத்துவத்தை திரித்து குழப்பம் விளைவித்துக் கொண்டிருந்தோரின் கருத்து நிலைபாடுகளோடு இந்த நூல் வலிமையான கருத்து யுத்தத்தை நடத்தி, அந்தக் கருத்துக்களை முறியடித்தது.அதன் விளைவாக ரஷ்யப் பாட்டாளி வர்க்கம் மார்க்சிய தத்துவத்தின் உயிர்நாடியான இயக்கவியல் பொருள்முதல்வாதத்தை இறுகப் பற்றிகொண்டு புரட்சியை நோக்கி முன்னேறியது.\nசமுக மாற்றத்தில்,புரட்சியில் நம்பிக்கை கொண்டவர்கள் தத்துவத்தை கைவிடக்கூடாது என்ற பாடத்தை இந்த வரலாற்று அனுபவம் எடுத்துரைக்கிறது.தொழிலாளி மற்றும் உழைக்கும் வர்க்கங்களிடம் வர்க்க தத்துவப் பிரச்சாரத்தை செய்வதும்,,முதலாளித்துவ தத்துவ நிலைகள்,மதப்பழமைவாதங்களின் குரலாக ஒலிக்கிற உலகப் பார்வைகள் போன்றவற்றிற்கு எதிராக தத்துவப் போராட்டம் மேற்கொள்வதும் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு அவசியமனது. இந்த நூல் உணர்த்தும் உன்னதமான லெனினிய அறிவுரை.\n19-ஆம் நூற்றாண்டின் இறுதியிலும்,20-ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலும் ஐரோப்பாவில் எர்னஸ்ட் மாக் பெயரால் மாக்கிசம் எனவும்,”அனுபவவாத விமர்சனம்“ என்றும் அழைக்கப்பட்ட தத்துவம் பரவியிருந்தது. எர்னஸ்ட் மாக்,அவேனரியஸ் உள்ளிட்ட இந்த தத்துவவாதிகள் தாங்களது தத்துவமே ஒரே அறிவியல் தத்துவம் என்று சொல்லிக் கொண்டனர்.இதற்கு அவர்கள் பல வாதங்களை முன்வைத்தனர்.\nதத்துவம்,கருத்துமுதல்வாத��்,பொருள்முதல்வாதம் என்ற இரண்டு முகாம்களாக பிரிந்துள்ளது. இரண்டும் வெவ்வேறு பக்கமாக சாய்ந்திருக்கும் பிரிந்திருக்கும் நிலையை தாங்கள் சரிசெய்து செழுமையாக்கி ,”அனுபவவாத விமர்சனம்“ தத்துவத்தைப் படைத்திருப்பதாக பெரிதாக ஆரவாரம் செய்து நூல்களை வெளியிட்டனர்.\nஅன்றைய சமுக ஜனநாயக இயக்கத்தில் இருந்த மார்க்சிஸ்ட்கள் பலரும் ,”அனுபவவாத விமர்சனம்“ என்பது அறிவியல் உலகின் ஒரு புதிய சிந்தனையாக பார்க்க முற்பட்டனர்.சிலர் மார்க்சிய தத்துவமான இயக்கவியல் பொருள்முதல்வாதத்திற்கு மாற்றான தத்துவம் என்று நினைக்கும் அளவிற்கு கூட சென்றனர்.இந்த கூட்டத்தோடு சில முக்கியமான அறிவியலாளர்களும் சேர்ந்து கொண்டனர்.\nஅன்று சோசலிஸ்ட் கட்சிகளைக் கொண்ட சர்வதேச அகிலம் இயங்கி வந்தது.அது பிரெடரிக் எங்கெல்சின் அரும்பெரும் பணியால் உருவானது.ஆனால் அவரது மறைவிற்குப் பிறகு சந்தர்ப்பவாதிகள் நிறைந்த அமைப்பாக மாறிப் போனது.அகிலத்தின் தலைவராக இருந்த கார்ல் காவுத்ஸ்கி ஜெர்மானிய சமுக ஜனநாயகத்தின் செல்வாக்கான தலைவராகவும் விளங்கியவர்.தத்துவ உலகில் மார்க்சியத்தை பின்னுக்குத் தள்ளுகிற வகையில் பரவிக் கொண்டிருக்கும் மாக்கிசத்திற்கு பதிலடி கொடுக்க சர்வதேச அகிலம் எந்த முயற்சிகளையும் எடுக்கவில்லை.\nஒரு கட்டத்தில் காவுத்ஸ்கி மார்க்சிய தத்துவம்,எர்னஸ்ட் மாக்கின் தத்துவத்தோடு எந்த வகையிலும் முரண்படவில்லை என்று அறிவித்தார்.இது மேலும் பல ஐரோப்பிய சோஷலிச கட்சிகளிடையே அனுபவாத விமர்சனத் தத்துவம் பரவிட வழிவகுத்தது.\nஐரோப்பாவில் இந்த சூழல் நிலவியபோது ரஷ்யாவிலும் கருத்தியல் போராட்டத்திற்கான தேவை அதிகரித்தது.1905-07-ஆம் ஆண்டுகளில் ஜாராட்சிக்கு எதிராக எழுந்த புரட்சி கடுமையாக அடக்கி ஒடுக்கப்பட்டது.புரட்சி தோல்வியில் முடிந்ததையொட்டி ஜார் அரசாங்கம் புரட்சியாளர்களை வேட்டையாடியது. பல்லாயிரக்கணக்கானோர் தூக்கிலடப்பட்டனர்.\nரஷ்ய அறிவுஜீவிகள் மத்தியில் மார்க்சியம் மீதும்,இயக்கவியல்,வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தின் மீதும் நம்பிக்கை குறையத் தொடங்கியது.சமூகப் பிரச்னைகளை ஒதுக்கி வைத்துவிட்டு கடவுளை நாடும் போக்கு அதிகரிக்கத் துவங்கியது.”கடவுள் நாடுவோர்”எனும் பெயரில் கடவுள் பிரசாரம் செய்யப்பட்டு கிறித்துவத்தின��� மீது புதிய ஆர்வம் தூண்டப்பட்டது.\nஎல்லாவற்றுக்கும் மேலாக, ரஷ்ய கம்யுனிஸ்ட் கட்சியான போல்ஷ்விக் கட்சியில் இருந்த சிலர் இந்தக் கருத்துக்களுக்கு இரையானதுதான் பெரும் ஆபத்தாக உருவெடுத்தது. போக்தானாவ், பசாராவ், லூனாசார்ஸ்கி போன்றோர் மார்க்சியத்தையும் எர்னஸ்ட் மாக்கின் தத்துவத்தையும் இணைத்துப் பேச முற்பட்டனர்.மார்க்சியத்தை வளர்க்கிறோம் என்ற பெயரில் இது நடந்தது.\nஆக, புரட்சிகர கட்சியின் தத்துவ அடித்தளத்தை வேரோடு சாய்த்திடும் வேலை நடந்து வந்தது.இந்த நிலையை லெனின் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருப்பாராமார்க்சியத்தின் மீதான தாக்குதல்களை முறியடித்து, மார்க்சியத்தை பாதுகாத்திடும் கருத்துப் போரில் இறங்கினார்.அதன் விளைவாகவே “பொருள்முதல்வாதமும் அனுபவவாத விமர்சனமும்” நூல் பிறப்பெடுத்தது.\n“பொருள்முதல்வாதமும் அனுபவவாத விமர்சனமும்”என்ற தலைப்பிலேயே தனது முக்கிய குறிக்கோளை லெனின் வெளிப்படுத்துகிறார். ஆழ்ந்து நோக்கினால் இது புலப்படும்.\nதத்துவத்தில் பொருள்முதல்வாதம்,கருத்துமுதல்வாதம் என இரண்டு பிரிவுகள்தான் உண்டு.எந்த பெயர்களில் எந்த தத்துவம் எழுந்தாலும் இந்த இரண்டுக்குள் தான் அடக்கம்.எனவே ஒரு புறம் பொருள்முதல்வாதம் எனில் மற்றொருபுறம் “அனுபவவாத விமர்சனம்”என்ற பெயர் கொண்டாலும் அது கருத்துமுதல்வாதம்தான்.ஆனால்,அனுபவவாத விமர்சன தத்துவ ஆசிரியர்கள் தங்களை கருத்துமுதல்வாதிகள் என்று ஏற்றுக் கொள்ளவில்லை.எனினும், அவர்களுடைய வாதங்கள் அனைத்தும் பழைய கருத்துமுதல்வாதமே என்று லெனின் நூலில் ஆணித்தரமாக நிறுவுகிறார்.புலனறிவு,பொருளின் இருப்பு,அறிவு போன்ற அடிப்படை தத்துவார்த்த பிரச்னைகளில் மார்க்சியத்தின் பார்வையையும் மாக்கியவதிகள் விமர்சித்துள்ளனர்.ஒவ்வொரு கருத்தையும் அலசி ஆராய்ந்து தகர்க்கின்றார் லெனின்.\nஅனுபவவாத விமர்சன தத்துவ ஆசிரியர்கள் தத்துவத்தின் இரு பிரிவுகளில் உள்ள குறைகளை நீக்கி ஒரு புதிய தத்துவ முறையை படைப்பதாக கூறிக்கொண்டனர்.இந்தக் கூற்றினைத் தகர்த்து அவர்களின் புதிய முறை என்பது பழைய 17௦௦-ஆம் ஆண்டுகளில் ஜார்ஜ் பெர்க்லியின் கருத்துமுதல்வாதம்தான் என்று லெனின் நிறுவுகிறார்.பெர்க்லியின் வாதங்களும்,முந்தைய கருத்துமுதல்வாதிகளின் கருத்துக்களும் மாக���,அவனேரியஸ் போன்றோர்களின் கருத்துக்களோடு எவ்வாறு ஒத்துப் போகின்றன என்பதை லெனின் அம்பலப்படுத்துகிறார்.\nதத்துவத்தில் இரண்டு வேறுபட்ட நிலைகளான பொருளா,கருத்தா என்ற முகாம்களில் நான் எதிலும் சாராதவர் என்று சொல்லி வருகின்றார், அனுபவாத விமர்சகர்,வித்தியாசமான நிலை என்னுடையது என்று உள்ளே புகுந்து வாதிடுகிறார்.\nபுலன் உணர்வுகளின் தொகுதியே பொருள் என்று பேசுகின்றார் அவர். புதிய பார்வை என்ற பெயரால் மாக் புகுத்துகிற கருத்தை அம்பலப்படுத்துகிறார் லெனின்.கருத்துதான் அடிப்படை;பொருளின் இருப்பை கருத்தே நிர்ணயிக்கிறது எனும் பழைய தத்துவத்தைத்தான் “புலன் உணர்வுகளின் தொகுதி”என்று மாக் புது பெயர் சூட்டி அழைகின்றார்.\nபொருள் மனிதனின் புலன் உணர்வில் பிரதிபலிக்கிறது.பிறது அது மனித மூளையால் பெறப்பட்டு பொருள் பற்றிய அறிவு உருவாகிறது.உதாரணமாக,பச்சை நிறம் கொண்ட திராட்சையை பார்க்கும் ஒருவர் அதன் நிறத்தை தனது புலன் உறுப்பினால் (கண்பார்வை) புலன் உணர்வு பெறுகின்றார்..அந்த புலன் உணர்வு மூளைக்கு அனுப்பப்பட்டு அந்தப் பொருள் பச்சை நிறம் கொண்ட திராட்சை என்று அறிதலுக்கு வருகின்றார்.\nபொருளின் கூறுகள் மனிதரின் புலன் உணர்வுகளோடு கலந்து வினையாற்றும் போதுதான் புலனறிவு ஏற்பட்டு அறிவு பெறும் நிகழ்வு நடப்பதை லெனின் விளக்குகிறார். பச்சை நிறம் கொண்ட திராட்சையின் நிறம் எப்படி உணரப்படுகிறதுஒளி அலைகள் கண்ணின் கருவிழிகளில் பட்டு,அந்த உணர்வுகள் மூளையில் பதிகின்றன.அதன் விளைவாக பச்சை நிறம் என்ற புலன் அறிவும்,பிறகு பொருளின் (பச்சை நிறம் கொண்ட திராட்சை) முழுத் தன்மை சார்ந்த அறிவும் தோன்றுகிறது.\nஇதில் பொருள் மட்டுமல்ல,ஒளி அலைகளும் பொருளாகவே லெனின் காண்கின்றார்.நம்மைச் சுற்றியுள்ள,வெளியுலகம் அனைத்துமே பொருட்களால் ஆனது:அனுபவவாத விமர்சகர்கள் பொருள் அல்லாதவைகளின் இருப்பு பற்றி பேசுவதை லெனின் நிராகரிக்கிறார்.இதனை புலனுணர்ச்சிகளின் தொகுதி என்பது போன்ற எந்தப் பெயர்களை அவர்கள் கொடுத்தாலும் அது உண்மையல்ல.எனவே பொருள்,அதன் தன்மைகள் அனைத்தும் மனித மனதிற்கு அப்பாற்பட்டு சுயேச்சையான இருப்பு கொண்டவை.இதுவே மார்க்சிய இயக்கவியல் பொருள்முதல்வாதத்தின் அடிப்படை என்கிறார் லெனின். இதுவே உலகை சரியாக அறிந்து கொள்ளவும்,புரிந்து கொள்ளவும் உதவிடும்.\nவண்டியை குதிரைக்கு முன்னால் நிறுத்தி…\nஅனுபவவாத விமர்சகர்கள் பொருளை “அருவமான அடையாளம்”என்று வரையறுக்கின்றனர்.இந்த சொல்லாடலைப் பயன்படுத்தி குழப்புவதற்கு அவர்கள் முயற்சிக்கின்றனர். “அருவமான அடையாளம்”என்றால் நிலையான புலன் உணர்வுகளின் தொகுதிதான் உண்மையாக இருக்கிறது;பொருள்அல்ல என்பது அவர்களது வாதம்.இது அவர்களை எங்கு கொண்டு சேர்க்கிறது பொருள் என்பதே மனித உணர்வில் தோன்றி உருவாகும் கருத்தாக்கம் என்பதுதான் அனுபவவாதிகளின் உண்மையான நிலை என்று வெளிப்படுத்திய லெனின்,அதனால் அவர்கள் கருத்துமுதல்வாதத்தில்தான் கரைந்து போகிறார்கள் என்று எடுத்துரைக்கின்றார்.\nபொருள்,புலனுணர்வு,அறிவு ஆகியவற்றில் புலன் உணர்வுகளை முதன்மையாக அடிப்படையாக பார்ப்பது கருத்துமுதல்வாதம்.புலன் உணர்வுகளிருந்து பெறப்படும் எண்ணங்கள் மேலும் செழுமைப்படுத்தப்பட்டு அறிவு உண்டாகிறது என்பது கருத்துமுதல்வாதத்தின் நிலை.ஆனால்,புலன் உணர்வுக்கும் அதையொட்டி ஏற்படும் அறிவுக்கும் அடிப்படை பொருள்தான் என்பது பொருள்முதல்வாதம்.\nதனது நூலில் லெனின் விளக்குகிறார்:\n“பொருள்முதல்வாதத்திற்கும் கருத்துமுதல்வாதத்துக்கும் இடையே உள்ள எதிர்நிலை, தத்துவத்துறையில் இரண்டு அடிப்படையான போக்குகளுக்கும் இடையே உள்ள வேறுபாடே பிரச்சனையாகும். நாம் பொருட்களில் இருந்து புலனுணர்வுக்கும் சிந்தனைக்கும் போவதா அல்லது நாம் சிந்தனை மற்றும் அறிந்துணர்ந்துகொள்ளலில் இருந்து, புலனுணர்விலிருந்து பொருட்களுக்கு போவதா அல்லது நாம் சிந்தனை மற்றும் அறிந்துணர்ந்துகொள்ளலில் இருந்து, புலனுணர்விலிருந்து பொருட்களுக்கு போவதாமுதல் போக்கை, அதாவது பொருள்முதல்வாத போக்கை ஏங்கெல்ஸ் பின்பற்றுகிறார். இரண்டாவது போக்கை, அதாவது கருத்துமுதல் வாத போக்கை மாக் கடைப்பிடிக்கிறார். பொருட்கள் புலனுணர்வுகளின் தொகுதிகள் என்ற ஏ. மாக்கின் கோட்பாடு அகநிலைக் கருத்துவாதம் (Subjective Idealism); பெர்க்லிவாதத்தின் எளிமையான புத்துருவாக்கம் என்ற தெளிவான, மறுக்க முடியாத உண்மையை எந்தப் போலித்தனமும் , எந்த குதர்க்கமும் (அப்படி ஏராளமானவற்றை நாம் இனிமேல் சந்திக்க வேண்டியிருக்கும்) அகற்ற முடியாது.”\nமாக்கின் வாதப்படி உலகப் பொருட்கள் எல்லாமே “புலனுணர்வுகளின் தொகுதிகள்” என்பது மொத்த உலகமே கருத்து அல்லது சிந்தனையில்தான் உள்ளது என்பதாகவே முடிகிறது.அவருக்கு முன்பு,பெர்க்லி “புலனுணர்வுகளின் ஒன்றுசேர்த்தல்கள்” என்ற சொற்றொடரை பயன்படுத்தி உணர்வு மட்டுமே உண்மை,பொருள் உண்மையானது அல்ல என்று கூறியிருந்தார்.இந்த வாதத்தை நீட்டினால் எதார்த்தத்தில் உலகமோ அல்லது பொருட்களோ இல்லை,ஒவ்வொருவரின் தனிப்பட்ட உணர்வு மட்டுமே உண்மையானது என்ற முடிவிற்கு வர வேண்டியிருக்கும்.\nலெனின் இந்த விநோத வாதங்கள் எங்கு கொண்டு செல்கிறது என்பதை விளக்குகிறார்: “…இத்தகைய வாதங்களிலிருந்து தொடங்கினால், தன்னைத் தவிர மற்றவர்களும் இருக்கிறார்கள் என்பதைக் கூட ஒப்புக்கொள்ள இயலாது;… இது,ஒருவரின் சொந்த எண்ணம் மட்டுமே உள்ளது எனக்கூறும் ஆன்மீக நித்தியவாதம் (Solipsism) ஆகும்.”\nஅனுபவவாத விமர்சகர்கள் மீது லெனின் வைக்கும் அடிப்படை குற்றச்சாட்டு இதுதான்.: பொருள் அடிபடையானது,பொருலிருந்தே சிந்தனை தோன்றுகிறது என்ற உண்மையை அனுபவவாத விமர்சகர்கள் மறுக்கிறார்கள்.அதாவது, வண்டியை குதிரைக்கு முன்னால் நிறுத்தி வண்டியை ஓட்ட முயற்சிக்கிறார்கள்.\nஇந்த விவாதத்தில் லெனின் சிந்தனை அல்லது,கருத்து,அல்லது எண்ணங்கள் ஆகியவற்றின் பங்கையும் மறுக்கவில்லை,வறட்டு பொருள்முதல்வாதிகள் அத்தவறை செய்தனர்.மிக உயர்ந்த அளவில் வளர்ச்சி பெற்றுள்ள உயிர்ப்பு நிலையில் (organic)உள்ள பொருளின் குணம்தான் உணர்வு,சிந்தனை,கருத்து போன்றவை என்கிறார் லெனின்.(இந்த குணம் கொண்ட பொருளாக மனிதர்களிடம் மனித மூளை இயங்குகிறது).இந்த குணம் மனிதர்கள் மற்றும் உயிரினங்களின் தங்கள் வாழ்வின் சுற்றுப்புற இயற்கை நிகழ்வுகளையும்,சமுக சூழல்களையும் அறிந்து கொள்ள துணை புரிகிறது,இவ்வாறு அறிந்து,தகுந்த முறையில் எதிர்வினைகள்,செயல்பாடுகளை அமைத்துக்கொள்ள உதவுகிறது.\nமார்க்சிய இயக்கவியல் பொருள்முதல்வாதம்தான் பொருளுக்கும் சிந்தனைக்குமான இந்த தொடர்பை சரியான முறையில் விளக்குகிறது.கருத்துமுதல்வாதம் பொருளின் அடிப்படைப் பங்கினை மறுக்கிறது. அது,சிந்தனைதான் பொருளின் அடிப்படை என்று பார்க்கிறது.கருத்துமுதல்வாதத்தின் நீட்சியாக ஆன்மிகவாதம் மகத்தான சிந்தனையான கடவுள்தான்,இந்த உலகத்தின் பொருட்கள்,இயற்கை,பிரபஞ்சம் அனைத்துக்கும் ஆதாரம் என்று வாதிடுகிறது.\nஇந்த வாதம் உண்மைக்கு மாறானது மட்டுமல்ல,இயற்கை ,பொருட்கள்,சமுகம் ஆகியனவற்றின் நிலைமைகளை உணர்ந்து ,அவை பற்றிய அறிவினைப் பெற்று அந்த நிலைமைகளை மாற்றும் வல்லமையை மனிதர்கள் பெற்றிடாமல் தடுத்திடத் தூண்டுகிறது.பொருள்முதல்வாதம்,கருத்துமுதல்வாதம் இரண்டிலிருந்தும் நாங்கள் வித்தியாசப்பட்டவர்கள் என்று முன்வந்த அனுபவாத விமர்சகர்கள் கருத்துமுதல்வாத சரக்கையே உருமாற்றிக் கொடுததனர்.\n‘பொருள்முதல்வாதிகள் பொருள் முதன்மையானது என்று பேசுகிறார்கள்; ஆனால் பொருளின் உண்மையான தன்மை என்ன என்பதை வரையறுக்க யாரும் முயற்சிக்கவில்லை’ என்று அனுபவாத விமர்சகர்கள் பொருள்முதல்வாதிகள் மீது குற்றம் சாட்டுகின்றனர்.\n’அதிலும் குறிப்பாக வளர்ந்து வரும் இயல்பியல் அறிவியல், பொருளைப் பற்றி பல கண்டுபிடிப்புக்களை வெளியிட்டு வருகிறது;(19-ஆம் நூற்றாண்டு இறுதியில்) அணுவையும் தாண்டி பல துகள்கள் (particles) கண்டுபிடிக்கப்பட்டது;இதனால் பொருள் என்று ஒன்று உண்டா என்று பொருளின் இருப்பே கேள்விக்குள்ளாகியுள்ளது;இந்த கண்டுபிடிப்புக்களைப் பற்றி எந்த கவனமும் செலுத்தாமல் சொன்னதையே சொல்லிக்கொண்டு, பொருளைப் பற்றிய வரையறை எதுவும் செய்யாமல் இருகின்றனர் பொருள்முதல்வாதிகள்’ என்று அடுக்கடுக்காக குற்றம் சாட்டினர்.\nலெனின் அவர்களது வாதங்களை எதிர்கொண்டார். பொருளின் முதன்மையை பொருள்முதல்வாதிகள் வலியுறுத்துகின்றனர்.இந்த வாதம் தத்துவ உலகில் விவாதிக்கப்படும் விஷயமாக நீடிக்கிறது.பொருள் பற்றிய பல்வேறு தன்மைகளை விளக்குவதும், மேலும் மேலும் ஆராய்ந்து புதிய கண்டுபிடிப்புக்களை உருவாக்குவதும் அவசியம்.இது இடையறாது நடைபெற வேண்டிய துறை அறிவியல் துறை ஆகும்.\nதத்துவத்துறையில் பொருளின் இருப்பு மற்றும் அதன் முதன்மையை வலியுறுத்துவதோடு மார்க்சிஸ்ட்கள் நின்றுவிடவில்லை.அது முந்தைய பொருள்முதல்வாதிகள் செய்த தவறு.மார்க்சிஸ்ட்கள் பொருளின் முதன்மையை வலியுறுத்துவதோடு,பொருள் இடையறாது இயங்கிக் கொண்டிருக்கிறது என்ற கோட்பாட்டையும் வலியுறுத்துகின்றனர்.இதுவே இயக்கவியல் பொருள்முதல்வாதம்.பொருளின் மாறும் தன்மையை ஏற்றுக் கொள்கிற நிலையில் நவீன் அறிவியலோடு இயக்கவியல் பொருள்முதல்வாதம் ஒத்துப் போகிற தத்துவமாக விளங்குகிறது.\nபல அறிவியல் கண்டுபிடிப்புக்கள் யாருடைய உணர்வையும் சிந்தனையையும் சாராமல், சுயேச்சையாக, பொருளின் இருப்பும்,இயக்கமும் இருப்பதை எடுத்துரைக்கின்றன.பொருளின் இந்த புறநிலை எதார்த்தத்திலிருந்துதான் அறிவியலுக்கு பொருளை ஆராய்ந்திட வழி ஏற்படுகிறது.பொருளின் சுதந்திர இருப்பினை மறுத்தால் அறிவியலுக்கான் கதவுகள் மூடப்படும்.அறிவியலுக்கு வாய்ப்பற்ற நிலையைத்தான் கருத்துமுதல்வாதம் ஏற்படுத்துகிறது.அதையேதான் அனுபவவாத விமர்சகர்களும் செய்கின்றனர்,ஆனால் நாசூக்காக தாங்கள் அறிவியலின் துணையோடு நிற்பதாகக் காட்டிக்கொண்டு பிற்போக்குத்தனத்தை புகுத்துகின்றனர்.\nபொருளுக்கான வரையறை இல்லை என்றவர்களிடம் வாதப்போரில் ஈடுபட்ட லெனின்,வாதங்களின் ஊடாக அற்புதமான,பிரசித்திபெற்ற பொருள் பற்றிய ஒரு வரையறையை வழங்கினார்;\n“பொருள் என்பது தத்துவரீதியான ஒரு கருத்தினம் (cetegory).இது புறநிலையான எதார்த்தத்தை சுட்டிக்காட்டுகிறது.இந்த எதார்த்தம் மனிதரின் புலன் உணர்வுகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது.புலன் உணர்வுகளின் பிரதிபலிப்பால் அங்கு அது காப்பி எடுக்கப்படுகிறது;நிழல் படம் எடுக்கப்படுகிறது;(இவை அனைத்தும்)பொருள் புலன்களுக்கு அப்பால் சுயேச்சையாக இருக்கும் நிலையில் நிகழ்கிறது.”\nஇந்த விரிவான வரையறை மனிதன்,புற உலகு இரண்டுக்குமான தொடர்பினை துல்லியமாக விளக்குகிறது.பொருள் முதன்மையானது,,பொருளிலிருந்துதான் சிந்தனை தோன்றுகிறது என்ற கோட்பாடுகளை இந்த வரையறை கொண்டுள்ளது.\nதத்துவத்தின் கருப்பொருள் மனிதன்,புற உலகு இரண்டுக்குமான தொடர்பினை விளக்குவதுதான்.எனவே இந்த வரையறையில் பொருளை தத்துவத்தின் கருத்தினம் என்று லெனின் துவங்குகிறார்.பொருளின் உள்ளே இயங்கும் தொடர்புகளையும்,உள்ளிருக்கும் அணு,துகள்கள்,எலேக்ட்ரோன் போன்றவை அனைத்தும் இயல்பியல் உள்ளிட்ட அறிவியல் பிரிவுகளின் ஆராய்ச்சிக்கு உட்பட்டவை. அந்த அறிவியல் வளர்ந்து கொண்டே வருகின்றது.\nஇருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் முக்கியமான பல கண்டுபிடிப்புக்கள் அறிவியல் துறையில் நிகழ்ந்தன.எக்ஸ்-ரே(1895)ரேடியோக்டிவிட்டி(1896),எலக்ட்ரான் கண்டிபிடிப்பு(1897)ரேடியம் கண்டிபிடிப்பு(1898),க்வாண்டம் கோட்பாடு(quantum thoery-1900). சார்பியல் தத்துவம் (theory of relativity-1905),வேதியல் பொருட்கள் ஒன்று மற்றொன்றாக மாற்ற முடியும் என்பது உள்ளிட்ட இந்த கண்டுபிடிப்புக்கள் அறிவியலில் பெரும் புரட்சிகர மாற்றங்களை நிகழ்த்திக் கொண்டிருந்தன.இந்த கண்டுபிடிப்புக்கள் அனைத்தும் தத்துவத்துறையில் இயக்கவியல் பொருள்முதல்வாத நிலைபாடுகளை மேலும் மேலும் உறுதி செய்தன.ஒப்பீட்டளவில் அளவில் பார்த்தால் இன்று இந்த ஆராய்ச்சிகள் மேலும் பிரம்மாண்டமான முன்னேற்றத்தை அடைந்துள்ளன.\nஇந்த அறிவியல் வளர்ச்சி வரலாறும் லெனின் வாதிட்ட இயக்கவியல் பொருள்முதல்வாதத்தின் முக்கிய கோட்பாட்டை உறுதி செய்கின்றன.இயற்கை, பிரபஞ்சத்தில் இன்னும் அறியப்படாதவை எராளமாக இருக்கின்றன;ஆனால் அவை அனைத்தும் இன்னும் அறியப்படவில்லை என்பதுதானே தவிர அறிய முடியாதது என்று எதுவுமில்லை.அனைத்தையும் அறிதல் சாத்தியம்.\n**லெனினது வாதங்கள் அனுபவாத விமர்சகர்களின் கருத்துக்கள் பலவற்றை முறியடித்து மார்க்சிய தத்துவத்தின் மேன்மையை உயர்த்திப் பிடித்தது.வில்லியம் ஆச்ட்வால்த் என்ற அறிவியலாளர் எதார்த்தம் என்பது பொருளோ சிந்தனையோ அல்ல;ஆற்றல் மட்டுமே உண்மையான எதார்த்தம் என்று வாதிட்டார்.இது கருத்துமுதல்வாதம் பொருள்முதல்வாதம் இரண்டையும் எதிர்ப்பதாகக் கூறும் அனுபவாத விமர்சனத் தத்துவத்திற்கு ஆதரவாக இருந்தது.\nலெனின் பொருளில்லாமல் ஆற்றல் இருக்க முடியாது எனவும்,பொருள் இயக்கத்துடன் இணைந்திருக்கிறது என்பதையும் விளக்குகிறார்.பொருள் இல்லாமல் இயக்கம் இல்லை;அதேபோன்று இயக்கம் இல்லாமல் பொருள் இல்லை.இரண்டும் ஒன்றிணைந்த முழுமையாகவே உள்ளது.வெறும் ஆற்றல்தான் என்பது இயல்பியலில் கருத்துமுதல்வாதத்தை புகுத்துவதாகும் என்று லெனின் எச்சரிக்கிறார்.\n**நம்பிக்கை அடிப்படையில் அறிவைப் பெற முடியும் என்று வாதிட்ட அனுபவவாத விமர்சன அறிவுக் கோட்பாட்டையும் லெனின் கண்டித்தார்.இது மூட நம்பிக்கைகளுக்கு கொண்டு செல்லும் என்றார்.போகடனாவ் போன்றவர்கள் உண்மை பற்றிய கோட்பாடு என்ற பெயரில் இக்கருத்தை முன்வைதத்த போது, பாரம்பர்ய மார்க்சியத்தின் சமரசமற்ற நாத்திகத்தை அரித்து,மதப் பழைமைக்கு இடமளிக்கும் என்று எச்சரித்தார்.\n**அனுபவவாத விமர்சகர்கள் ரஷ்ய மார்க்சிஸ்ட்டான பிளக்கனாவ் கருத்துக்களை தாக்கி வந்தனர்.அவர்களது தாக்குதல்களை எதிர��கொண்டு நூல் முழுவதும் பிளக்கனாவின் பொருள்முதல்வாதக் கருத்துக்களை ஆதரித்து எழுதினார் லெனின்.ஆனால் பிளக்கனாவின் ஒரு கருத்தோடு அவர் முரண்படுகின்றார்.\nபிளக்கனாவ் புலன் உணர்வு என்பது புற எதார்த்தத்தின் ஒரு சித்திரம்தான் ( hyroglyph ) என்றும் புற உலகு பற்றி ஒருவர் நிழல் போன்ற ஒரு குறியீட்டை மட்டுமே பெற இயலும் என்றும் எழுதினார்.லெனின் இதனை மறுத்தார். எதையும் முழுமையாக அறிய முடியாது என்ற அறியொணாக் கோட்பாட்டை பிளக்கனாவ் கூறுவதாக சாடினார்.உண்மையான எதார்த்த உலகம், இயற்கை ஆகியன மனித அறிவுக்கு எட்டாதவை என்ற கருத்தை பிளக்கனாவ் முன்வைக்கின்றார்.\nமாறாக புலன் உணர்வுகள் புற உலகை பிரதியெடுத்தும், படமெடுத்தும், உண்மை எதார்த்தத்தை தர இயலும் என்று வாதிட்டார் லெனின்.உலகை மாற்றுவதற்கு உலகை அறிந்திடவேண்டும்.இதற்கு உலகை அரிய முடியும் என்ற பொருள்முதல்வாதக் கோட்பாடு உதவுகிறது.\n**ரஷ்ய போல்ஷ்விக்காக இருந்த லூனாசார்ஷியும் கூட தத்துவ குழப்பத்தில் ஆளாகி,”நாத்திக மதம்”என்று உருவாக வேண்டுமெனவும்,அது “உயர்ந்த மனித ஆன்மாவாக”விளங்கிடும் என்ற வகையில் கருத்துக்களை வெளியிட்டார்.”கடவுள்-கட்டும்”இந்த வேலையை கடுமையாக சாடினார் லெனின்.பாரம்பர்யமான மத மூட நம்பிக்கைகளுக்கு பதிலாக அந்த இடத்தில் அதே மாதிரியான நம்பிக்கைகளை புதிய வகையில் புகுத்தும் முயற்சி என்று விமர்சித்தார்.\n**அனுபவவாத விமர்சகர்கள் மார்க்சிய வரலாற்றுப் பொருள்முதல்வாதத்திலும் தலையிட்டனர்.வரலாற்று நிகழ்வுகளை ஆராயும்போது உயிரியல்ரீதியான காரணங்கள்,சமூகவியல் ரீதியான அம்சங்களை விவாதிக்க வேண்டும் என்றனர்.மார்க்சியம் சமுக நிகழ்வுகளின் அனைத்துப் பரிமாணங்களையும் ஆராய்கிறது என்றாலும்,பொருளியல் அடிப்படையை வலியுறுத்துகிறது.இந்த அடிப்படையை நிராகரிப்பதாக அனுபவவாத விமர்சகர்கள் பார்வை உள்ளது என்று குறிப்பிடுகிறார்,லெனின்.\n**சமுக உணர்வினை நிர்ணயிப்பதில் சமுக இருப்பு அல்லது எதார்த்தம் அடிப்படையானது என்பது மார்க்சிய வரலாற்றுப் பொருள்முதல்வாதம்.இதை மறுக்கும் வகையில் போகடானாவ் இரண்டையும் ஒன்றுபடுத்துவதாக கூறி ஒரு ஒருமைக் கோட்பாட்டை உருவாக்கினார்.இதில் சமுக சிந்தனையை முதன்மையாக்கி அந்த சிந்தனையை நிர்ணயிப்பதில்,பொருளியல் அடிப்படைகளின் முதன்மைப் பங்கினை போகடானாவ் கைவிட்டதாக லெனின் குற்றம் சாட்டினார்.\n**அனுபவாத விமர்சகர்களின் தத்துவம், பொருள்முதல்வாதம்,கருத்துமுதல்வாதம் என்ற இரண்டு எல்லைகளையெல்லாம் தாண்டிய நடுநிலையான தத்துவம் என்று தங்களது தத்துவத்தை அவர்கள் பாராட்டிக்கொண்டனர்.இந்த கருத்தினையும் லெனின் தாக்கினார்.ஒரு தத்துவவாதி நடுநிலை என்ற நிலையை தத்துவப் பிரச்னைகளில் எடுக்க முடியாது.ஏனென்றால்,பொருளாகருத்தாஎது அடிப்படை என்பதுதான் தத்துவத்தின் அடிப்படைப் பிரச்னை.எது அடிப்படை என்ற நிலையெடுத்து தனது தத்துவத்தை விளக்கிட வேண்டும்.இதில் நடுநிலை இருக்க இயலாது.அப்படி இருப்பதாக கூறிக் கொள்வது ஏமாற்று வித்தை.\nமார்க்சியம் எந்த தயக்கமும் இல்லாமல் தனது சார்புத்தன்மையை அறிவிக்கிறது.பொருள்தான் அடிப்படை என்ற இயக்கவியல் பொருள்முதல்வாதத்தினைப் பற்றி நிற்கிறது.\n“துவக்கத்திலிருந்து கடைசி வரை மார்க்சும் எங்கெல்சும் தத்துவத்தில் சார்பு கொண்டவர்களாகவே இருந்தனர்.பொருள்முதல்வாதத்திலிருந்து திசைமாறுகிற ஒவ்வொரு விலகலையும் அவர்களால் கூர்ந்து கண்டுபிடிக்க முடிந்தது.ஒவ்வொரு புதிய போக்குகள் உருவெடுக்கும் போதும் அது கருத்துமுதல்வாதத்திற்கும் மத விசுவாசத்திற்கும் எவ்வாறு இடமளித்து சலுகைகள் கொடுக்கிறது என்பதை நுணுகி கண்டறிந்தனர்…..”\nஎனவே தத்துவம் என்பது எதோ சில அறிவுஜீவிகளின் மயிர் பிளக்கும் வாதங்களுக்கான களமாக லெனின் பார்க்கவில்லை.பாட்டாளி வர்க்கம் முதலாளித்துவத்திற்கு எதிராக நடத்தும் வாழ்வா,சாவா போராட்டத்தின் மற்றொரு களமாகவே லெனின் தத்துவத்தை அணுகினார்.\nதத்துவத்துறையில் நிலைத்து நிற்கும் நூலாக…\nலெனின் எழுதிய சில நூல்கள் மட்டுமே பரவலாக அறிமுகமாகியுள்ளன.அதிகம் அறியப்படாத நூல்கள் பல உள்ளன.அதிலும் குறிப்பாக தத்துவம் பற்றிய நூல்களை பலர் வாசிப்பதில்லை.அதற்கு முக்கிய காரணம்,அன்றாட அரசியல் தேவைகளுக்கு தத்துவம் உதவிடாது என்ற எண்ணம் பலரிடம் நீடிப்பதுதான்.ஆனால் எட்டு மாதங்கள் முழுமையாக செலவிட்டு இடைவிடாது எழுதி முடித்த“பொருள்முதல்வாதமும் அனுபவவாத விமர்சனமும்” புரட்சிகர அரசியலுக்கு உதவிகரமாக அமைந்தது.\nஅந்த நூலை எழுதி முடித்தவுடன் லெனின் அந்நூல் உடனே வெளியாக வேண்டும் என்று அவசரம�� காட்டினார் என்பது அவரது கடிதங்களில் தெரிய வருகிறது. பதிப்பகத்தாருக்கு அவர் எழுதிய ஒரு கடிதத்தில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்.\n“…..(1909) ஏப்ரல் முதல் வாரத்தில் நூல் வெளிவர வேண்டும்;இதற்கான வகையில் எல்லா திருத்தங்களையும் செய்து முடித்துக் கொடுத்துவிட்டேன்…..இதில் ஒரு நூல் பங்களிப்பு என்ற நோக்கம் மட்டுமல்லாது ;இந்நூல் வெளிவருவது,முக்கியமான அரசியல் விளைவுகளோடு தொடர்புடையது ……”\nஇவ்வளவு அவசரமும் ஆர்வமும் அவர் கொண்டிருந்ததற்குக் காரணம், நூலின் கருத்துக்கள் பாட்டளி வர்க்கத்திடம் இயக்கத்தினரிடம் செல்ல வேண்டுமென்பதுதான். ரஷ்ய புரட்சிகர அரசியல் மாற்றத்திற்கு அந்த நூல் பயன்படும் என்று உறுதியாக நம்பினார்.\nஅவரது நம்பிக்கை வீண் போகவில்லை.“பொருள்முதல்வாதமும் அனுபவவாத விமர்சனமும்”அன்று அந்த மாற்றத்திற்கான பணியை நிகழ்த்தியது. இந்நூல் வெளியான பிறகு ரஷ்யாவில் பரவலாக வாசிக்கப்பட்டது.இதையொட்டிய ரகசியக் வாசிப்புக் கூட்டங்கள்,விவாதங்கள் நடைபெற்றன.ரஷ்யாவில் மட்டுமல்லாது பாரிஸ் நகரத்தில் தொழிலாளர் கூட்டங்கள் நடந்தன.நாடு கடத்தப்பட்டவர்கள், சிறையிலிருப்பவர்கள் என பலரிடம் நூல் தாக்கத்தை ஏற்படுத்தியது.\nஅன்று லெனின் எதிர்பார்த்த அரசியல்மாற்றத்திற்கு இந்நூல் பயன்பட்டதுடன்,இன்றும் தத்துவத்துறையில் நீடித்து நிலைத்து நிற்கும் நூலாக விளங்குகிறது.\nஒரு புறம்,முதலாளித்துவ கார்ப்பரெட் சுரண்டல்,அதற்கு துணையாக நிற்கும் அரசு,அதிகாரம்,மறுபுறம்,சுரண்டலுக்கு ஆளாகி,மனமொடிந்து,வறுமைக்கும்,வேதனைக்கும் ஆளாகும் உழைக்கும் வர்க்கங்கள் என கூறுபட்டு நிற்பது இந்தச் சமுகம்.இது எதார்த்தம்.இந்த எதார்த்த நிலையிலிருந்து மாற்றத்திற்கான புரட்சிக்கான கருத்துக்கள் தோன்றுகின்றன.\nகருத்திலிருந்து பொருள் என்ற வகையில் பார்த்தால் உண்மை எதார்த்தம் கடவுளால் அல்லது ஹெகலின் சொற்றொடரில் முழுமுதல் கருத்தினால் படைக்கப்பட்டது.அது மாற்ற முடியாதது என்ற முடிவிற்குத்தான் வர வேண்டியிருக்கும்.முதலாளித்துவம் நிரந்தரமானது என்றும் அது விதிக்கப்பட்டது என்றும் முடிவிற்கு இட்டுச் செல்வது கருத்துமுதல்வாதம்.உண்மை நிலையை மாற்றுவதற்கு இட்டுச் செல்வது பொருள்முதல்வாதம்.இதனால்தான் இயக்கவியல் பொருள்முதல்வாத அடிப்படைகளை பாதுகாப்பது புரட்சிகர கடமை என்று போதித்தார் லெனின்.\nமுந்தைய கட்டுரைகாஷ்மீர்: மக்கள் கிளர்ச்சியும், ராணுவ தாக்குதலும் ... தீர்வு என்ன\nஅடுத்த கட்டுரைமக்களிடமிருந்து மக்களுக்கு ...\nசெவ்வியல் நூல்: மார்க்சியமும், தேசிய இனப் பிரச்சனையும் …\nபுரட்சி உத்திகள் எனும் கலை\nஉலக வரலாற்றின் போக்கையே மாற்றியமைத்த புரட்சிக்கு, ஒரு நேரடி சாட்சியம் …\nகார்ல் மார்க்ஸ் 200: மார்க்சும் தொழிற்சங்கமும் \nகடவுளை வென்ற ஸ்டீபன் ஹாக்கிங் … – ப.கு.ராஜன்\nவிவசாயிகள் போராட்டம், தத்துவார்த்த பின்னணி …\nமதச்சார்பின்மைக் கொள்கையில் சமரசமற்ற பார்வை (15)\nபெட்டகம் – நாட்காட்டி வடிவில்\nகார்ல் மார்க்ஸ் 200: மார்க்சும் தொழிற்சங்கமும் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Survey/2299-dinakaran-divakaran-your-choice.html", "date_download": "2018-08-19T10:18:06Z", "digest": "sha1:YZHYRHF5JREUDFMEZ5UYRAN456GXVLVB", "length": 2507, "nlines": 66, "source_domain": "www.kamadenu.in", "title": "தினகரன், திவாகரன் - நீங்கள் யார் பக்கம்? | dinakaran, divakaran - your choice", "raw_content": "\nதினகரன், திவாகரன் - நீங்கள் யார் பக்கம்\nதினகரன், திவாகரன் - நீங்கள் யார் பக்கம்\nவிசில் போடுமா அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்- கட்சிப் பெயரை அறிவித்து கொடியை அறிமுகம் செய்தார் டிடிவி\nடிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம்: தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு\n 20 : கம்பன் வாழ்க..\nநெற்றிக்கண் திறக்கட்டும் 20 : இதயமில்லா காக்கிகள்\nபயணங்களும் பாதைகளும் 16 : வாஷிங்டனில் பாட்டு\nஇணையத்தில் வைரலாகும் கோலியின் முகபாவனை\nடோல்கேட் தடுப்பை உடைத்த கேரள எம்.எல்.ஏ: வைரலாகும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/83635/", "date_download": "2018-08-19T10:07:00Z", "digest": "sha1:7NTKPOLWDZCDR4RUJ4XFOVOXPKQN434Q", "length": 10418, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "நுண் கடன் திட்டத்திற்கு எதிராக கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநுண் கடன் திட்டத்திற்கு எதிராக கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்\nநுண் கடன் திட்டத்தினால் ஏற்படும் பாதிப்புக்களை குறிப்பாக பெண்கள் நுண் கடன் பொறிக்குள் சிக்கி தவிக்கும் நிலையினை தவிர்க்கும் வகையிலும் கிளிநொச்சியில் ஆர்ப்பாட்ம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இன்று(14-06-2018) காலை 10.30 மணியளவில் குறித்த போராட்டம் ஆரம்பமானது. கிளிநொச��சி கரடிபோக்கு சந்தியிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட பேரணி கிளிநொச்சி மாவட்ட செயலகம் வரை சென்று அங்கு கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.\nகுறித்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மாற்று திட்டங்களை வங்கிகள் ஊடாக மக்களிற்கு வழங்க கோரியும் மக்கள் குறித்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது மாவட்ட செயலகம் ஊடாக மத்திய வங்கி மற்றும் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டோருக்கு மகஜரும் வழங்கப்பட்டமை குறிப்பிடதக்கதாகும்.\nTagstamil tamil news ஆர்ப்பாட்டம் எதிராக கரடிபோக்கு சந்தி கிளிநொச்சி நுண் கடன் திட்டத்திற்கு\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள் • முஸ்லீம்கள்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nநாயாற்றில் வைத்த நெருப்பு: ஒரே நாடு, ஒரே தேசம், ஒரே கடல் – நிலாந்தன்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொடிய யுத்த அழிவுகளின் நினைவுகளை மக்களுக்கு மீள நினைவூட்டுவதை நிறுத்துங்கள்…\nசட்டவிரோத மணல் அகழ்வில் சிக்கித் தவிக்கும் கிளிநொச்சி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுள்ளிக்குளம் மக்களின் வாழ்வாதாரத்தில், கை வைக்கும் வன ஜீவராசிகள் திணைக்களம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n35 என்ற வயதெல்லையை எதிர்ப்பதாக மங்கள அறிவிப்பு…\nகோத்தாபயவை கைது செய்ய முடியாது – தடை நீடிப்பு –\nமன்னாரில் மனித எலும்புக்கூடு அகழ்வு பணி இடை நிறுத்தம் :\n – பசீர் சேகுதாவுத்… August 19, 2018\nநாயாற்றில் வைத்த நெருப்பு: ஒரே நாடு, ஒரே தேசம், ஒரே கடல் – நிலாந்தன்.. August 19, 2018\nகொடிய யுத்த அழிவுகளின் நினைவுகளை மக்களுக்கு மீள நினைவூட்டுவதை நிறுத்துங்கள்… August 19, 2018\nசட்டவிரோத மணல் அகழ்வில் சிக்கித் தவிக்கும் கிளிநொச்சி மு.தமிழ்ச்செல்வன்…. August 19, 2018\nமுள்ளிக்குளம் மக்களின் வாழ்வாதாரத்தில், கை வைக்கும் வன ஜீவராசிகள் திணைக்களம்… August 19, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம���பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nLogeswaran on திரும்பத் திரும்ப உரைப்பதன் மூலம் முதலமைச்சர் பொய்யை உண்மையாக்க முயல்கின்றாரா\nLogeswaran on நாங்கள் மத்திய அரசிடம் பல கோரிக்கைகளை முன்வைத்தோம் ஆனால் எதுவும் கிடைக்கவில்லை…\nArivarasan on யாழில் குள்ளர்களின் பின்னணியில் அரசியல் காரணங்கள் என காவற்துறை நம்புகிறது….\n“குரே ஐயா தனக்கு தெரிஞ்ச தமிழில பூந்து விளையாடப் போறார்” நாசம் அறுப்பான்…. – GTN on யாழில் அடையாளம் வேண்டும், அதிகாரம் வேண்டும் என்று மட்டுமே போராட்டங்கள்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajinifans.com/story/part49.php", "date_download": "2018-08-19T09:08:40Z", "digest": "sha1:V7RSJHLZZZS4HBUHQ3SO7VRV5L3PNK4M", "length": 10027, "nlines": 144, "source_domain": "rajinifans.com", "title": " Rajinifans.com - Superstar Rajinikanth E-Fans Association", "raw_content": "\nரஜினி திரும்பவும் ஸ்கூட்டரிலேயே வீடு திரும்ப முற்பட்டார். ''வேண்டாம் கார் அனுப்புகிறேன்'' என்றேன். ''ஸ்கூட்டரில் போவதுதான் ஜாலியாக இருக்கிறது'' என்று\nவீரப்பன் ஸ்கூட்டரிலேயே வீடு திரும்பினார்.\n'பில்லா' வெளியாகி சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை எட்டி ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் நடித்துக் கொண்டிருந்த ரஜினி துளியும் பேதம் பார்க்காமல் மழையில் நனைந்த கோலத்தில் ஸ்கூட்டரில் வந்து நின்ற எளிமையைப் பார்த்து மலைத்துப் போனேன். ரஜினி நடிக்கவிருக்கும் படம் பற்றிய விஷயங்களை முடிவு செய்யவிருப்பதைப் பற்றிக் கூறினேன்.\n''இப்ப நிஜமாகவே என்னிடம் தேதியில்லை. ஆனா ஏவி.எம். படத்தில் நடிப்பதற்காக நான் எப்படியும் கால்ஷீட் அட்ஜஸ்ட் செய்து தருகிறேன்'' என்ற ரஜினி தனது அன்றைய சம்பளம் பற்றிச் சொன்னார். அது எங்களுக்கு நியாயமாகவே இருந்ததால் ஒத்துக் கொண்டோம். ரஜினி திரும்பவும் ஸ்கூட்டரிலேயே வீடு திரும்ப முற்பட்டார். ''வேண்டாம் கார் அனுப்புகிறேன்'' என்றேன். ''ஸ்கூட்டரில் போவதுதான் ஜாலியாக இருக்கிறது'' என்று வீரப்பன் ஸ்கூட்டரிலேயே வீடு திரும்பினார்.\nமுதலில் 'முரட்டுக்காளை' யைத் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் தயாரிப்பதாக இருந்தோம். பின்னர் தமிழில் மட்டும் எடுப்பது என்று முடிவு செய்து ரஜினியிடம் சொன்னபோது அவர் தனது சம்பளத்தைக் குறைத்துக் கொண்டார். படம் பிரம்மாண்டமாகத் தயாராகி பெரிய வெற்றியைப் பெற்றத���.\nசுட்டாது உன்னாரு ஜாக்ரதா' (சொந்தக்காரங்க இருக்காங்க ஜாக்கிரதை) என்ற கிருஷ்ணா இரட்டை வேடத்தில் நடித்த தெலுங்குப் படமொன்று பார்த்தேன். அது ரஜினிக்குப் பொருத்தமாக இருக்குமென்று நினைத்து, அவரையே நடிக்கச் செய்ய விரும்பிக் கேட்டேன். ஆனால் அதற்கு முன்பே ரஜினி அந்தப் படத்தைப் பார்த்திருக்கிறார். தெலுங்குப் படத் தயாரிப்பாளரே ரஜினியைத் தமிழில் நடிக்கச் செய்ய விரும்பியபோது ரஜினிக்குப் படம் பிடிக்காததால், நடிக்க மறுத்து விட்டார்.\nஅதே படம் பற்றி ரஜினியிடம் நான் பேசியபோது ''இந்தக் கதை எனக்குப் பொருத்தமாக இருக்காது. கமலுக்கு சரியாக இருக்கும். அவரையே நடிக்க வையுங்கள்'' என்றார்.\nநான் ரஜினியிடம் ''உங்களுக்குப் பொருத்தமாக இருக்குமென்று நான் நினைக்கிறேன். கமல் இதே டைப்பில் ''சட்டம் என் கையில்'' படத்தில் நடித்து விட்டார். அவருக்கு இது புதிதல்ல. ஆனால் உங்களுக்கு இது புதிதாக இருக்கும். உங்களுக்கு இஷ்டம் இருந்தால் இந்தக் கதையில் நடியுங்கள்'' என்றேன்.\nரஜினி சிறிது நேரம் தடுமாற்றமாக இருந்தார். பின் ''சரி படத்தை நான் மீண்டும் பார்க்கிறேன்'' என்றார். அவருக்காக எங்கள் ஸ்டுடியோவிலேயே அந்தத் தெலுங்குப் படத்தினைப் பார்க்க ஏற்பாடு செய்தோம். அன்று ஒரு படப்பிடிப்பில் நடித்து முடிந்த கையோடு இரவில் ஸ்கூட்டரிலேயே வந்து படம் பார்த்துவிட்டு, ஸ்கூட்டரிலேயே வீடு திரும்பினார்.\nமறுமுறை என்னைச் சந்தித்துப் பேசிய ரஜினி, அப்போதும் படத்தைப் பற்றி நல்லபிப்பிராயம் தனக்கு ஏற்படவில்லை என்றவர், ''எனக்குப் படத்தின்மீது நம்பிக்கையில்லை. ஆனால் உங்கள் மீது இருக்கிறது. உங்களுக்குப் படத்தின்மீது ஏதோ உறுதியான பிடிப்பு இருக்கிறது. அதனால் நம்பிக்கையோடு நடிக்கச் சொல்கிறீர்கள். உங்கள் நம்பிக்கைக்காக நான் நடிக்கிறேன்'' என்று ஒத்துக் கொண்டார். அவர் தயக்கத்தோடு நடித்த படம்தான் ''போக்கிரி ராஜா''.\nதெலுங்குப் படத்தில் இருந்த விஷயங்களில் பலவற்றைத் தமிழில் மாற்றினோம். போக்கிரி ரஜினியின் கேரக்டரில் சில திருத்தங்களைச் செய்தோம். ரஜினி இன்னும் அதை மெருகுப்படுத்தி கொண்டார். கையில் சாராயம் ஊற்றிக் குடிப்பது, போக்கிரியின் சேஷ்டைகள் பல - இதெல்லாம் அவரது கற்பனையில் விளைந்தவை.\nரஜினி ராதிகாவை தோளில் சுமந்தாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://topic.cineulagam.com/celebs/appukutty", "date_download": "2018-08-19T09:18:41Z", "digest": "sha1:6Y4ONCZHMPKED6UZ654G5MFTBX7PXLR4", "length": 7216, "nlines": 134, "source_domain": "topic.cineulagam.com", "title": "Comedian Appukutty, Latest News, Photos, Videos on Comedian Appukutty | Comedian - Cineulagam", "raw_content": "\nஅதள பாதளத்திற்கு போன விஸ்வரூபம்-2 வசூல், கமல் மார்க்கெட் இப்படியானதே\nகமல்ஹாசன் நடித்து இயக்கிய படம் விஸ்வரூபம்-2.\nப்ரியங்கா சோப்ரா நிச்சயத்தார்த்ததால் கண்ணீர் விட்டு கதறிய பிரபல நடிகை, ஏன் தெரியுமா\nப்ரியங்கா சோப்ரா பாலிவுட் திரையுலகில் கொடிக்கட்டி பறக்கும் ஹீரோயின்.\nவெள்ளத்தில் சிக்கிய மக்கள் உயிரை காப்பாற்றிகொள்ள எளிய டிப்ஸ் கொடுத்த பிரபல நடிகர் அர்ஜுன் - நிச்சயம் இதை மிஸ் பண்ணாதீங்க\nகேரளாவில் உண்டான பெருவெள்ளத்தில் பல மக்கள் சிக்கியுள்ளனர்.\nவைரலான ஜிமிக்கி கம்மல் பாட்டின் அர்த்தம் இதுதானா\nமெர்சல் படப்பிடிப்பில் விஜய் செய்த காரியம், அசந்து போன அந்த நிமிடம்- மனம் திறக்கும் நாயகி மீஷா\nஅனிதா மரணம் கொலையா, தற்கொலையா\nஅனிதா செய்த தப்பு - அரசாங்கம் செய்த கொலை - கொந்தளித்த பிரபல தொகுப்பாளினி\nபெயர், பணம், சினிமா செல்வாக்குக்கு முன்பு இவர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா\nநடிக்க வருவதற்கு முன் அப்புக்குட்டி என்ன வேலை செய்தார் தெரியுமா\nசினிமாவுக்கு வருவதற்கு முன் பிரபல காமெடியன்கள் என்ன வேலை செய்திருக்கிறார்கள் தெரியுமா\nகாத்திருப்போர் பட்டியல் படத்தின் ஸ்டில்ஸ்\nமீத்தேன் குழாயை பதித்ததால் நேர்ந்த குரூரத்தை வேதனையோடு சொன்ன இமான் அண்ணாச்சி\nஅப்புக்குட்டி நடிக்கும் தெரு நாய்கள் படத்தின் காட்சி\nஅப்புக்குட்டி, இமான் அண்ணாச்சி நடிக்கும் தெரு நாய்கள் டீசர்\nஇதற்கு கூட அஜித் என்ன செய்வார்- அப்புக்குட்டி கேள்வி\nசாந்தனு வித்தியாசமான கெட்டப்பில் நடிக்கும் முப்பரிமாணம் படத்தின் பிரஸ் மீட்\nஅப்போலோவுக்கு சூப்பர்ஸ்டார் விஜயம், சந்தானத்துக்கு ஜோடி இவரா அஜித் ரசிகருக்கு வந்த சோதனை - நேற்றைய டாப் செய்திகள் ஒரு பார்வை\nஅஜித் ரசிகருக்கு இப்படி ஒரு சோதனையா\nஅஜித் எனக்கு வீடு வாங்கி கொடுத்தாரா- பிரபல நடிகர் மறுப்பு\nஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டதற்கு வெற்றி மாறனுக்கு வாழ்த்து தெரிவித்த பிரபலங்கள்\nநடிகர் அஜித் தலைமையில் பிரபல நடிகரின் திருமணம்\nஅஜித் படத்திற்காக வெளிநாடு பறக்கும் பிரபல நடிகர்\nஅஜித்திற்��ு பெருமை சேர்த்த பிரபல நடிகர்\nதமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் புதிய இசையமைப்பாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2005/01/blog-post_04.html", "date_download": "2018-08-19T09:50:26Z", "digest": "sha1:ZVXTNWDMI3AVJFCZVDP5ZGZJYBP56UYR", "length": 20740, "nlines": 331, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: அள்ள அள்ளப் பணம்", "raw_content": "\nபுனைவுகளில் காந்தி- இருபது வருடங்கள் – எம்.எஸ். கல்யாண சுந்தரம்\nபித்து – மூன்று கவிதைகள்\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 80\nகோப்ராபோஸ்ட் : தினமலருக்கு செஞ்சோற்றுக் கடனாற்றும் காலச்சுவடு \nசுதந்திர தின முன்னேற்பாடுகள் + சில பிற குறிப்புகள்\nNew : பீரங்கிப் பாடல்கள் நாவல் வெளியாகியுள்ளது : தம் பிரியாணி குறிப்புகள்\nமைதானத்தின் மத்தியில் ஒரு கொலை\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nஏன் நாம் ஒவ்வொரு முறையும் தோற்றுப் போகிறோம்\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\n[நான் ஈடுபட்டுள்ள கிழக்கு பதிப்பகம் வெளியிடும் புத்தகங்களில் என்னை மிகவும் கவர்ந்த சிலவற்றைப் பற்றி இங்கே எழுத இருக்கிறேன். அதில் இரண்டாவதாக இந்தப் புத்தகம்.]\nகிழக்கு பதிப்பகம் தொடங்கிய முதல் சில நாள்களிலேயே பங்குச்சந்தை பற்றி ஓர் எளிமையான புத்தகத்தைக் கொண்டு வரவேண்டும் என்ற எண்ணம் இருந்தது. அப்பொழுது அறிமுகமானவர்தான் சோம.வள்ளியப்பன்.\nபிப்ரவரி 2004, திசைகள் இயக்கம் சார்பாக ஆம்பூரில் ஒரு கூட்டம் நடந்தது. அப்பொழுது ரயிலில் பிரயாணம் செய்யும்போது நானும் ராகவனும் வள்ளியப்பனுடன் இதைப்பற்றிப் பேசினோம். அவர் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார். ஏப்ரல் 2004-ல் கையெழுத்தில் எழுதிய ஒரு பிரதி வந்துவிட்டது. ஆனால் முதலில் கையில் கிடைத்த பிரதியில் எனக்குத் திருப்தியில்லை. நிறைய மாற்றங்கள் செய்யவேண்டியிருந்தது.\nஅதன்பின் முன்னும் பின்னுமாக பிரதியை ஒழுங்குபடுத்த கிட்டத்தட்ட ஐந்து மாதங்கள் தேவைப்பட்டன. அதற்கிடையே வேறு எத்தனையோ பல புத்தகங்கள் எங்கள் பதிப்பகத்திலிருந்தே வெளிவந்துவிட்டன. வள்ளியப்பனுக்கு, தான் எழுதிய பங்குச்சந்தை பற்றிய புத்தகம் பதிப்பாகுமா என்ற சந்தேகமே வந்துவிட்டது.\nகடைசியாக ஓரளவுக்கு மகிழ்ச்சி தரக்க்கூடிய வகையில் பிரதியை ஒழுங்குபடுத்தியிருந்தேன்.\nஓ'ரெய்லி பதிப்பகத்தார் கணினித் தொழில்நுட்பத் துறையில் கொண்டுவரும் ஆழமான புத்த��ங்களைப் போலல்லாமல் \".... for dummies\" வரிசையைப் போன்ற மிக எளிமையான, ஆரம்ப நிலை வாசகர்களை - ஒன்றுமே தெரியாதவர்களை - சென்றடையுமாறு ஒரு புத்தகத்தைத்தான் முதலில் கொண்டுவர முடிவு செய்தோம்.\nஇந்தப் புத்தகத்தில் பங்குச்சந்தை பற்றிய மிக எளிய அறிமுகம் உண்டு. எல்லாவற்றுக்கும் இந்தியச் சூழ்நிலையிலான எடுத்துக்காட்டுகள். கம்பெனிகள், மூலதனம், பங்குகள், சந்தையில் லிஸ்ட் செய்வது, பங்குகளில் வர்த்தகம் செய்வது, பங்குகளின் முகப்பு விலை, சந்தை விலை, பங்குகளை எப்படி வாங்கி விற்பது, சந்தையில் ஏன் விலை ஏறுகிறது, இறங்குகிறது என ஒவ்வொரு சிறு விஷயமும் விளக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து தொடங்கி P/E விகிதம், டெக்னிகல் அனாலிசிஸ் பற்றிய சிறு அறிமுகம் என பல நுணுக்கமான விஷயங்களைப் பற்றியும் வள்ளியப்பன் விளக்குகிறார். பங்குச்சந்தையின் மொழி ஆங்கிலமல்லவா எனவே புத்தகத்தின் இறுதியில் பங்குச்சந்தை குழூஉக்குறிகளின் விளக்கம் முழுமையாகக் கொடுக்கப்பட்டுள்ளது. ஆங்கிலச் சொற்றொடர், அதன் தமிழ் ஒலிவடிவம், அதன் பொருள், அதன் விளக்கம் என்று.\nஆனால் \"சே, சுத்த போர்\" என்று சொல்லாமல் படிப்பவரை மிக நெருக்கமாக வைத்துக்கொள்ளும் விதமாக வள்ளியப்பன் நிறையக் கதைகள் சொல்கிறார். படிக்கும்போது எங்குமே தொய்வு இல்லாமல் செல்வது புத்தகத்தின் சிறப்பு.\nநான் அதிக நேரம் எடுத்து வேலை செய்த பிரதி என்பதால் எனக்கு இந்தப் புத்தகம் மிகவும் நிறைவை அளித்தது. மேலும் இந்தியச் சூழலில், இதுபோன்ற எளிதான பங்குச்சந்தை பற்றிய அறிமுகப் புத்தகம் ஆங்கிலத்தில் கூடக் கிடைப்பதில்லை வெளிநாட்டுப் புத்தகங்கள் எதையும் அப்படியே நேரடியாக இந்தியச் சூழலில் பயன்படுத்த முடியாது.\nஅள்ள அள்ளப் பணம், சோம.வள்ளியப்பன், கிழக்கு பதிப்பகம், அக்டோபர் 2004, விலை ரூ. 100\nகாஷூனட் -க்கு நாந்பிக்ஷனுக்கும் * பேக்சனுக்கும்(faction) குழம்பிருச்சு போல இருக்கு. நட்டு இது புரிய வைக்கவேண்டிய புஸ்தகம், கற்பனையில் மிதக்க்வேண்டியது இல்ல\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nகே.வி.ராஜா - கோமதி திருமண வரவேற்பு\nபொறியியல் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு தேவையா\nநதிநீர் இணைப்பை வலியுறுத்தி உண்ணாவிரதம்\nபுத்தகக் கண்காட்சிய��ன் விடியோத் துண்டு\nகடத்தப்படும் பிஹார் பள்ளிச் சிறார்கள்\n'பத்ம' விருதுகளை பெயருடன் சேர்த்துக்கொள்ளக் கூடாது...\nகிராம வருமானத்தை ஏன் அதிகரிக்க வேண்டும்\nகிராம வருமானத்தை இரட்டிப்பாக்க என்ன செய்யவேண்டும்\nபுத்தகக் கண்காட்சி ஞாயிறு அன்று\nபுத்தகக் கண்காட்சியில் வியாழன், வெள்ளி\nபுத்தகக் கண்காட்சியில் செவ்வாய், புதன்\nபுத்தகக் கண்காட்சி ஞாயிறு அன்று\nபுத்தகக் கண்காட்சியில் சனிக்கிழமை அன்று\nஹர ஹர சங்கர - அவசர விமர்சனம்\nசென்னை புத்தகக் கண்காட்சி 2005 - முன்னோட்டம்\nஜ்யோதீந்திர நாத் தீட்சித் 1936-2005\n28வது சென்னை புத்தகக் கண்காட்சி\nநிவாரணப் பணிகள் பற்றிய சிறுகுறிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.mixtamil.com/category/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-tamil-lifestyle/", "date_download": "2018-08-19T10:14:20Z", "digest": "sha1:ABJ23ERO3GKZM3WCEAKPS5XXQPSDU3SO", "length": 11766, "nlines": 148, "source_domain": "www.mixtamil.com", "title": "MixTamil: No.1 தமிழ் News website in the world|Latest Tamil News வாழ்க்கைமுறை-Tamil-lifestyle", "raw_content": "\nதமிழ் மாத ஜோதிடம் ஜூலை மாதம் 16-ம் – ஆகஸ்டு 16-ம் தேதி வரை\n 30 லட்சம் பாம்புகளுடன் செல்வந்தர்களின் பூமியாக மிளிர்கின்ற கிராம்\nசர்க்கரை நோயாளிகள் கண்டிப்பா தெரிஞ்சுகோங்க திராட்சை சாப்பிடலாமா\nவேப்பிலையில் என்ன என்ன அற்புத மருத்துவகுணம் உள்ளத்து \nஉங்கள் சருமம் பளிச்சென ஜொலிக்க வேண்டுமா\nமுகப்பரு மற்றும் வயதான தோற்றத்தைச் சரிசெய்ய\nஉங்கள் சருமம் பளிச்சென ஜொலிக்க வேண்டுமா\nஉங்கள் சருமம் பளிச்சென ஜொலிக்க வேண்டும் என்றால் கீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளை பின்பற்றுங்கள். சுத்தமான சந்தனத்தை பாதாம் எண்ணெய்யில் குழைத்து முகத்தில் பூசி, இந்த கலவை காய்ந்ததும் முகத்த...\tRead more\nமுகப்பரு மற்றும் வயதான தோற்றத்தைச் சரிசெய்ய\nஇலவங்கப்பட்டை மற்றும் ஜாதிக்காயை பொடி செய்து முகத்தில் தடவி வந்தால், முகப்பரு மற்றும் வயதான தோற்றத்தைச் சரிசெய்ய முடியும். ஜாதிக்காய் கொலாஜன் உற்பத்தியை அதிகப்படுத்தோடு உடலின் ரத்த ஓட்டத்தைய...\tRead more\nஆரோக்கிய பலனை அனுபவிக்க தினமும் 6 பாதாம்கள் போதுமானது.\nபாதாம் பருப்பில் உடலுக்கு நலம் சேர்க்கும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. வைட்டமின் ஈ, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, மெக்னீசியம், துத்தநாகம், நியாசின், செம்பு, செலினியம் போன்றவை இருக்கி...\tRead more\nஏனுங்க…உங்��� தாடி நரைமுடியாக இருக்கா..\nnarai mudi karupaga tamil அழகிய ஆசைகளை உங்கள் தாடியில் உள்ள நரைமுடிகள் கெடுத்துவிடுகிறதா.. மேலும் கருமையான தாடி இல்லை என வருந்துகிறீர்களா.. மேலும் கருமையான தாடி இல்லை என வருந்துகிறீர்களா.. கவலையை விட்டுத்தள்ளுங்கள். உங்கள் நரைகள் கொண்ட த...\tRead more\nஉங்க கன்னமும் ஆப்பிள் மாதிரி ஆகணுமா… அப்போ ஏன் இத செய்யக்கூடாது… அப்போ ஏன் இத செய்யக்கூடாது\nbeauty tips in tamil for face பல நன்மைகள் கொண்ட ஆப்பிள் பழத்தில் வைடமின் ஏ, சி மற்றும் தாமிரம் அதிகமாக உள்ளது. இவை சருமத்திற்கு நன்மை அளிக்கும் ஊட்டச்சத்துகள் ஆகும். சேதமடைந்த சரும திசுக்களை...\tRead more\nதொப்பையை ரொம்ப ஈஸியா குறைக்கலாம் ஒரே வாரத்தில் தீர்வு தரும் பானம்\nதொப்பையை ரொம்ப ஈஸியா குறைக்கலாம் ஒரே வாரத்தில் தீர்வு தரும் பானம் நம் வீட்டு உணவுகளில் சுவைக்காகவும், உடல்நலத்திற்காகவும் சேர்க்கப்படும் முக்கிய பொருள் தான் புளி. நூறாண்டுகள் வரை வாழும் தன்...\tRead more\nஒரு ஸ்பூன் தயிருடன் இதை கலந்தால் போதும்: என்றென்றும் இளமையுடன்\nபொதுவாக பெண்களுக்கும், ஆண்களுக்கும் பருவ வயதில் முகப்பருக்கள் வருவது இயல்பு தான், அதுவே ஒருசிலருக்கு தழும்பாகிவிடும். இதுதவிர வெளிப்புற தூசி, அதிகளவு தண்ணீர் அருந்தாமை, மன அழுத்தம் உட்பட பல...\tRead more\nஅலுவலகத்தில் பொறாமை பிடித்த சக ஊழியர்களை சமாளிப்பது எப்படி\nஅலுவலகத்தில் பொறாமை பிடித்த சக ஊழியரகளை சமாளிக்க சில வழிகள். ராஜதந்திரம்….. உங்கள் ‘பாஸ்’க்கு நீங்கள் நெருக்கமானவராக இருந்தால், சக ஊழியர்கள் சில நேரத்தில் வேண்டும் என்றே உங்களை புறக்கண...\tRead more\nஆலிவ் ஆயில் பயன்படுத்தினால் கிடுகிடுவென முடி வளர்கிறதாம்; எப்படித் தெரியுமா\nஆலிவ் ஆயில், அதன் ஆச்சரியத்தக்க பண்புகளுக்காக அறியப்பட்டது. ஆலிவ் மரங்கள் பெரும்பாலும் மத்திய தரைக்கடல் பகுதியில் வளர்கிறது. இதிலிருந்து ஆலிவ் ஆயில் பிரித்தெடுக்கப்பட்டு, உலகின் பல்வேறு நாடு...\tRead more\nதிருமணமான பெண்கள் கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டிய மந்திரம்\nதிருமணத்திற்கு பிறகு பெண்கள் தங்களது கணவனை தன்னுடைய முந்தானையில் முடிந்து வைக்க வேண்டிய மந்திரமாக சிலவற்றை கூறலாம். பெண்களின் ஆசை திருமணத்திற்கு பிறகு பெண்கள், தங்களது கணவனின் அன்பை முழுமையா...\tRead more\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினருக்கு ஆதரவாக கொழும்பில் ஆர்ப்பாட்டம்\n அப்படியென்றால் நிச்சயமாக இதை படியுங்கள்\nஉலகளவில் பயன்படுத்தப்படும் ஸ்மார்ட் கைப்பேசிகள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்\nஇந்த வருடம் அறிமுகமாகவுள்ள ஐபோன்கள் தொடர்பில் வெளியான சுவாரஸ்யமான தகவல்\nஅடுத்த ஆண்டு குடியரசு தினவிழாவில் பங்கேற்க அதிபர் டிரம்புக்கு அழைப்பு\nஇனி வாகனத்தை வேகமாக ஓட்ட முடியாது: இலங்கை போலீசாரின் சாதூர்யம்\nதிரைவிமர்சனம் – தமிழ்படம் 2\nதுருக்கி ராணுவ புரட்சியில் ஈடுபட்ட 18,500 ஊழியர்கள் நீக்கம்\nஅனைத்து பட்டதாரிகளுககும் நான்கு கட்டங்களாக வேலைவாய்ப்பு – அரசாங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newjaffna.net/", "date_download": "2018-08-19T09:19:42Z", "digest": "sha1:4LA4ACSEYVL2C5IET6OUF2XEOV7TXJEM", "length": 45428, "nlines": 258, "source_domain": "www.newjaffna.net", "title": "New Jaffna | Jaffna News", "raw_content": "\nUNHCR அறிக்கையில் இலங்கை குறித்த இரு அறிக்கைகள்\nஎதிர் வரும் செப்டம்பர் மாதம் இடம்பெறவுள்ள ஐக்கியநாடுகள் மனித... Read more »\nஇலங்கை வாக்குறுதிகளை நிறைவேற்றவேண்டும் – பிரிட்டன்\nஇலங்கை மக்களிற்கும் சர்வதேச சமூகத்திற்கும் வழங்கிய வாக்குறுதிகளை... Read more »\nஐ.நா பொதுச்செயலாளர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது\nஇலங்கையில் போரின் போது இடம்பெற்ற சம்பவங்கள் மற்றும் ஐக்கிய... Read more »\nஇலங்கை பொறுப்புக்கூறல் விடயத்தில் புலம்பெயர்ந்தோர் அவசியம்\nஜெனீவா பொறுப்புக்கூறல்களை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றுவதனை... Read more »\nயாழில் சீன உளவுத்துறை ஆய்வு\nதமிழர் தாயகமான வடக்கு- கிழக்கு பிரதேசங்களில் சீனாவின் ஆதிக்கத்தை... Read more »\n08/19 UNHCR அறிக்கையில் இலங்கை குறித்த இரு அறிக்கைகள்\n08/18 இலங்கை வாக்குறுதிகளை நிறைவேற்றவேண்டும் – பிரிட்டன்\n08/17 ஐ.நா பொதுச்செயலாளர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது\n08/16 இலங்கை பொறுப்புக்கூறல் விடயத்தில் புலம்பெயர்ந்தோர் அவசியம்\n08/14 யாழில் சீன உளவுத்துறை ஆய்வு\n08/14 கோத்தபாயவின் ஜனாதிபதிக் கனவுக்கு ஆப்பு செருகிய சேது..\n08/14 சேதுவைப்பற்றி மகிந்தவுக்கு வகுப்பு எடுத்த Asian உளவுத்துறை\n>> << புலனாய்வு செய்திகள்\nUNHCR அறிக்கையில் இலங்கை குறித்த இரு அறிக்கைகள்\nஇலங்கை வாக்குறுதிகளை நிறைவேற்றவேண்டும் – பிரிட்டன்\nஐ.நா பொதுச்செயலாளர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது\nஇலங்கை பொறுப்புக்கூறல் விடயத்தில் புலம்பெயர்ந்தோர் அவசியம்\nயாழில் சீன உளவுத்துறை ஆய்வு\nகோத்தபாயவின் ஜனாதிபதிக் கனவுக்கு ஆப்பு செருகிய சேது..\nசேதுவைப்பற்றி மகிந்தவுக்கு வகுப்பு எடுத்த Asian உளவுத்துறை\nஐபிசி தமிழின் V மிளகாய்தூள் ஆலை மானிப்பாயில்\nபளையில் அதிகரிக்கும்- சட்ட விரோத மணல் அகழ்வு\nகிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெற்று வருகிறது என்று பொது மக்களும் பொது அமைப்புக்ளும், பொது மக்களும் கவலை தெரிவித்துள்ளனர். நாளுக்கு நாள் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெற்று வருகிறது. உள்ளூர் நபர்களும், வெளியிடத்தவர்களும் இணைந்தே சட்ட விரோதமாக… Read more »\nவன்னி – புதிய கட்டளை அதிகாரியாக கேர்ணல் எஸ்.பீ அமுனுகம\nவன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 622 ஆவது படைத் தலைமையகத்தின் புதிய கட்டளை அதிகாரியாக கேர்ணல் எஸ்.பீ அமுனுகம உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுள்ளார். மணலாறு ஹெலம்பஹவௌயில் அமைந்துள்ள 622 ஆவது படைத் தலைமையகத்தில் கடந்த திங்கட்கிழமை இந்த நிகழ்வு இடம்பெற்றது…. Read more »\nபாதணி இன்றி பள்ளி செல்கிறது எதிர்கால தேசம்………………\nபாதணி இன்றி பள்ளி செல்கிறது எதிர்கால தேசம்……………… by Hits: 424\nபுதுக்­கு­டி­யி­ருப்புப் பொலி­ஸார் 200 பேருக்கு இழஞ்செழியன் மரணதண்டனை கொடுப்பாரா\nசுண்ணாகம் போலிஸ் நிலையத்தில் கைதான சுலக்சன் துப்பாக்கி மீட்டு தருவதாக இரணைமடு காட்டுக்குள் தப்பி ஓடி குழத்தில் வீழந்து பலியானதை இழஞ்செழியன் கொலை என்று போலி சாட்சிகளை வைத்து தண்டனை கொடுத்திருந்தார். அப்படியானால் இண்று நடந்த சம்பவமும் ஒரு கொலையே. இந்த… Read more »\nஐபிசி தமிழின் V மிளகாய்தூள் ஆலை மானிப்பாயில்\nஐபிசி தமிழின் அனுசரணையோடு V மிளகாய்தூள் ஆலை மானிப்பாயில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. புலம்பெயர் தமிழர்களும் மொத்தமாகவும் சில்லறையாகவும் பெற்றுக்கொள்ளலாம். தொடர்புகளுக்கு :- மயூரசங்கர் +94 779447977 #Ibctamil. by Hits: 266\nபயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் ஆளுநர் கைது \nஈழப் போராட்டம் என்பதும் தனது வெற்றி, தோல்வி, படையெடுப்பு, ஆக்கிரமிப்பு, துரோகம், துயரம் என்பவற்றையும் தனது பாடல்களால் நிரப்பி வைத்திருக்கிறது. ரமணன் அண்ணாவின் ‘ ஓ மரணித்த வீரனே ‘ என்ற பாடல் ஒவ்வொரு ஈழத்தமிழனின் / தமிழச்சியின் நினைவடுக்குகளில் ஒரு… Read more »\nயாழ்பாணத்தின் முதலாவது காகித உற்பத்தித் தொழிற்சாலை\nIBC தமிழின் முதலீ��்டில் யாழ்பாணத்தின் முதலாவது காகித உற்பத்தித் தொழிற்சாலை எதிர்வரும் ஆகஸ்ட் மதம் 22ம் திகதி திறந்துவைக்கப்பட இருக்கிறது. by Hits: 371\nமட்டுவிலுக்கே உரித்தான முட்டிக் கத்திரிக்காய்\nயாழ்ப்பாண குடாநாட்டில் உள்ள இந்துக்கள் அனைவரும் மட்டுவில் பன்றித்தலைச்சி கண்ணகை அம்மன் ஆலயத்தின் ஏதாவது ஒரு பங்குனித் திங்களுக்காவது செல்வது வழமையாகும். மாட்டு வண்டில் பயணம், ஆலய தீர்த்தக் கேணியில் நீராடுதல், காவடி, தூக்குக்காவடி, பால்செம்பு, கற்பூரச்சட்டி, அடியழித்தல், அங்கப்பிரதட்சணம் மற்றும்… Read more »\nநரயாம்பிட்டி தீவிலுள்ள தேவாலயத்தில சின்னமணி அண்ணயுடன்\nஊர்காவற்துறைக்கும் வேலணைத்தீவுக்கும் மத்தியில் சுருவிலுக்கு அண்மையாக அமைந்துள்ள நரயாம்பிட்டி தீவிலுள்ள தேவாலயத்தில சின்னமணி அண்ணயுடன். by Hits: 237\nவேலணை சைவப்பிரகாச வித்தியாலயத்தின் இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி\nவேலணை சைவப்பிரகாச வித்தியாலயத்தின் இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி. by Hits: 110\nஒரு தொகுதி மின் விளக்குகள் எமது வேலணை மேற்கு கிராமத்தில் அண்மையில் பொருத்தப்பட்டன\nஒரு தொகுதி மின் விளக்குகள் எமது வேலணை மேற்கு கிராமத்தில் அண்மையில் பொருத்தப்பட்டன. by Hits: 150\nஇவர்களிலொரு நபர் காத்தான்குடியை சேர்ந்தவராவார்\nவேலணை சோளாவத்தை பகுதியில் பழைய இரும்பு , உடைந்த பிளாஸ்ரிக் கொள்வனவு செய்வதாக கூறிக்கொண்டு வீடொன்றினுள் நுழைந்த இரு இஸ்லாமியர்கள் அங்கு எவருமில்லாததை சாதகமாக்கி அங்கிருந்த நீரிறைக்கும் மோட்டார் இயந்திரமொன்றினை களவாடிச்செல்வதை அவதானித்த வேலணை பிரதேச சபை உறுப்பினர் அவ்வாகனத்தினை பின்தொடர்ந்து… Read more »\nமிருசுவில் – வாள்வெட்டுக் குழுவினர் நள்ளிரவுநேரம் அட்டகாசம்\nஅண்மைக்காலமாக யாழ்ப்பாணக் குடாநாட்டில் நாசகார செயற்காடுகளிலும் கொள்ளை மற்றும் வாள்வெட்டுக்களில் ஈடுபட்டுவருகின்ற தேசவிரோத குழுக்கள் எனச் சந்தேகிக்கப்படுகின்ற இனந்தெரியாத குழுவினர் தென்மராட்சி மிருசுவில் தெற்கில் உள்ள சில குடியிருப்புக்களுக்குள் புகுந்து தாக்குதல் மேற்கொண்டதுடன் சில வாகனங்களையும் சேதமாக்கியதுடன் அப்பிரதேச மக்களை அச்சுறுத்தியும்… Read more »\nமட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் கோவிலும் சூழலும்\nமட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் கோவிலும் சூழலும் by Hits: 174\nபொலிஸாரால் விழிப்புணர்வுப் பிரசுரங்கள் விநியோகம்\nவாகனப் போக்குவரத்து தண்டப் பணம் செலுத்துவது தொடர்பான விழிப்புணர்வுத் துண்டுப் பிரசுரங்கள் சாவகச்சேரி நகர்ப்பகுதியில் இன்று வழங்கப்பட்டன. சாவகச்சேரி அஞ்சல் அலுவலகத்தினரும், பொலிஸாரும் இணைந்து வாகனச் சாரதிகளுக்கும் பொது மக்களுக்கும் துண்டுப் பிரசுரங்களை வழங்கினர். சாவகச்சேரி பேருந்து நிலையம் முன்பாக வைத்து… Read more »\nதந்தையொருவர் தனது இரண்டு பிள்ளைகளுக்கும் விஷம் கொடுத்து தானும் விஷம் அருந்திய அதிர்ச்சி சம்பவம்\nதந்தையொருவர் தனது இரண்டு பிள்ளைகளுக்கும் விஷம் கொடுத்து தானும் விஷம் அருந்திய அதிர்ச்சி சம்பவம் சாவகச்சேரி -மீசாலை பகுதியில் இடம்பெற்றுள்ளது. நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 35 வயதான தந்தை, தனது 10 வயது மகனுக்கும், 7 வயதான மகளுக்கும்… Read more »\nSubscribe to நீதிமன்ற செய்திகள்\nஇன்று பலரும் அவர் அரசியலமைப்புச் சட்டத்தை மீறிவிட்டார். அவருக்கெதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும்; என்று கோசமெழுப்புகின்றனர். இது தொடர்பாக பார்ப்போம். குறித்த பேச்சுத் தொடர்பாக அரசியலமைப்புச் சட்டம் சம்பந்தப்படுகின்ற பிரதான சரத்துக்கள் 157A, 161(d) (06ஆவது அரசியலமைப்புத் திருத்தம்) என்பனவாகும். இவை பிரதானமாக… Read more »\nவிஜயகலாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாது – சரத் என் சில்வா\nதமிழீழ விடுதலைப் புலிகளை ஆதரித்து முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் உரையாற்றியமைக்கு எதிராக அரசியலமைப்பின் படி வழக்கு தொடர முடியாது என்று முன்னாள் தலைமை நீதியரசரான சரத் என் சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற தேசிய ஒன்றுமைக்கான சட்டத்தரணிகள்… Read more »\nமாவட்ட நீதிபதிகள் நால்வர் பதவியேற்பு\nகிளிநொச்சி , ஊர்காவற்துறை நீதிபதி, மல்லாகம் மாவட்ட நீதிபதி, மற்றும் மேலதிக மாவட்ட நீதிபதி ஆகியோர் யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் எடுத்த பதவியினை ஏற்றுக்கொண்டுள்ளனர். நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின் ஆண்டின் இடைக்கால இடமாற்ற கொள்கையின்… Read more »\nமோட்டு சிங்கள போலிஸ்காறனை முட்டாளாக்கும் யாழ்பாண பெக்கோ\nமோட்டு சிங்கள போலிஸ்காறனை முட்டாளாக்கும் யாழ்பாண பெக்கோ. by Hits: 900\nபெண்ணின் கழுத்தை கொடுரம���க அறுத்த செல்வா குழு – பருத்தித்துறையில் சம்பவம்\nவடமராட்சி பகுதியை ஒரு வன்முறை பூமியாக மாற்றும் நோக்குடன் வீட்டில் தைத்துக் கொண்டிருந்த பெண்ணின் கழுத்தை இராணுவத்துடன் சேந்து திரியும் கண்ணன் குழு எனப்படும் ஏ.செல்வாவின் அடியாள் ஒருவர் பெண்னை கத்தியால் வெட்டிக் காயப்படுத்திவிட்டுத் தப்பினார். படுகாயமடைந்த சத்தியசோதி சிறிகௌசி (வயது… Read more »\nசுகிர்தனின் வீட்டை சுத்தம் செய்த செல்லப்பிரானிகள்\nவடமாகாண சபை உறுப்பினர் ச.சுகிர்தனின் பெற்றோர் வீட்டினுள் புகுந்த சுகிர்தனின் செல்லபிராணிகள் சில நகை இ பணம் என்பவற்றை கொள்ளையிட்டு சென்றுள்ளனர். அவர்கள் வேறு யாரும் இல்லை சுகிர்தனின் செல்லபிராணிகளே வீட்டுக்குள் வந்து சென்றமை செய்மதி ஊடாக பாக்க முடிகிறது. குடத்தனையில்… Read more »\nமந்திகை ஆதார வைத்திய சாலையில் வெய்யில் நிறுத்தப்படும் சலரோக நோயாளர்கள்\nமந்திகை ஆதார வைத்திய சாலையில் சலரோக நோயாளர்களை கட்டிடத்துக்கு வெளியில் நடு வெய்யிலில் நிறுத்தி வைத்து வைத்தியம் பார்க்கும் பரிதாப விடயம் எமது செய்தி சேவைக்கு கிடைத்துள்ளது சலரோக நோயாளர்களுக்கு பொதுவாகவே தலைச்சுற்று நீண்ட நேரம் நிற்க முடியாமை போன்ற உடல்… Read more »\nபருத்தித் துறையிலும்: தடுத்து நிறுத்துவது யார்\nகிளிநொச்சி , பச்சிலைப் பள்ளியை தொடர்ந்து பருத்தித்துறை பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தினருக்கும் எரிபொருள் நிரப்பு நிலையத்தை மீள இயக்குவதற்கே தடை விதிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் நிரப்பு நிலையத்தின் உரிமத்தை தனியாரிற்கு வழங்கும் முயற்சிகள் இடம் பெறுகின்றன என்று சங்கத்தினர் குற்றஞ்சாட்டினர் குறித்த எரிபொருள்… Read more »\nஏழை மாணவிகளுக்கு நீதி கிடைக்குமா வலி வடக்கில்\nதெல்லிப்பளை யூனியன் கல்லூரி ஆசிரியர் செல்வரத்தினம் சத்தியநாராயணன் மாணவிகளை மாலை நேர பிரத்தியேக வகுப்பில் வைத்து பாலியல் ரீதியாக துஸ்பிரயோகம் செய்ததாக பெற்றோர் மாணவிகள் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் தெல்லிப்பளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தால் வருகின்ற 7ம்… Read more »\nசிறுவர் பாலியல் துஸ்பிரயகத்தில் தெல்லிப்பளை யூனியன் ஆசிரியர் கைது\nயா /தெல்லிப்பளை யூனியன் கல்லூரி கணித மற்றும் பிரபல பெளதீகவியல் ஆசிரியர் சத்தியநாரயணன் நேற்றைய தினம் புதன்கிழமை மாலை தெல்லிப்பளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பிள்ளைகளின் பெற்றோர் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் 1929 என்ற சிறுவர் பாதுகாப்பு… Read more »\nதெல்லிப்பளை பாடசாலை மகிந்தோதய ஆய்வு கூடத்தில் மாணவிகள் துஸ்பிரயோகம்\nயா/தெல்லிப்பளை யூனியன் கல்லூரி மாணவிகளை மாலை நேர விசேட வகுப்பில் வைத்து கணித பாட ஆசிரியர் பல மாதங்களாக துஸ்பிரயோகம் செய்து வந்தமை யாழ் மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆங்கில மொழி மூல மாணவிகள் பலரும் கணித பாட ஆசிரியரின்… Read more »\nகைவிடப்பட்ட நிலையில் குப்பிளான் சனசமூக நிலையம்\nயாழ்.குப்பிளான் குறிஞ்சிக்குமரன் சனசமூக நிலையத்தில் கடந்த பல நாட்களாக பத்திரிகைகள் இல்லாமையால் தினமும் வாசகர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பிச் செல்வதாக விசனம் தெரிவிக்கப்படுகின்றது. மேற்படி சனசமூக நிலையத்தில் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் சில பத்திரிகைகள் வாசகர்களின் பார்வைக்காக வைக்கப்பட்டு வந்த போதும் கடந்த… Read more »\nபளையில் அதிகரிக்கும்- சட்ட விரோத மணல் அகழ்வு\nகிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெற்று வருகிறது என்று பொது மக்களும் பொது அமைப்புக்ளும், பொது மக்களும் கவலை தெரிவித்துள்ளனர். நாளுக்கு நாள் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெற்று வருகிறது. உள்ளூர் நபர்களும், வெளியிடத்தவர்களும் இணைந்தே சட்ட விரோதமாக… Read more »\nவன்னி - புதிய கட்டளை அதிகாரியாக கேர்ணல் எஸ்.பீ அமுனுகம\nபாதணி இன்றி பள்ளி செல்கிறது எதிர்கால தேசம்..................\nபுதுக்­கு­டி­யி­ருப்புப் பொலி­ஸார் 200 பேருக்கு இழஞ்செழியன் மரணதண்டனை கொடுப்பாரா\nSubscribe to சமூக சீர்கேடுகள்\nஇலட்சிய தொழில்களில் முதலிடத்திலிருப்பது அரசியல்வாதியாவதுதான்…..\nஈழத்தமிழர்களின் எதிர்கால இலட்சியங்கள் என்று பட்டியல்படுத்தப்பட்ட தொழில்களில் இன்று முதலிடத்திலிருப்பது அரசியல்வாதியாவதுதான். நடந்து முடிந்த உள்ளுராட்சி தேர்தல் அதற்கு மிகப்பெரிய சாட்சி. அதற்கு அடுத்த இடத்திலிருப்பது கவிஞராகுவது. அவசரப்பட்டு மேசையை குத்திக்கொண்டு எழும்பிவிடாதீர்கள். உட்காருங்கள். எனக்கும் அதே சந்தேகம்தான். கடந்த உள்ளுராட்சி… Read more »\nயாழ் மலையன் கபே மசாலாத்தோசைக்குள் மனிதக்கழிவு \nகுடாநாட்டு குழப்பங்களை வழிநடத்தும் EPDP, SLPP, கோத்தா\nசான்றிதழை உறுதி செய்வதற்கு வடமராட்சிப் பகுதியில் 2 ஆயிரம் ரூபா\nநரயாம்பிட்டி தீவிலுள்ள தேவாலயத்தில சின்னமணி அண்ணயுடன்\nஊர்காவற்துறைக்கும் வேலணைத்தீவுக்கும் மத்தியில் சுருவிலுக்கு அண்மையாக அமைந்துள்ள நரயாம்பிட்டி தீவிலுள்ள தேவாலயத்தில சின்னமணி அண்ணயுடன். by Hits: 237\nவேலணை சைவப்பிரகாச வித்தியாலயத்தின் இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி\nஒரு தொகுதி மின் விளக்குகள் எமது வேலணை மேற்கு கிராமத்தில் அண்மையில் பொருத்தப்பட்டன\nஇவர்களிலொரு நபர் காத்தான்குடியை சேர்ந்தவராவார்\nமிருசுவில் – வாள்வெட்டுக் குழுவினர் நள்ளிரவுநேரம் அட்டகாசம்\nஅண்மைக்காலமாக யாழ்ப்பாணக் குடாநாட்டில் நாசகார செயற்காடுகளிலும் கொள்ளை மற்றும் வாள்வெட்டுக்களில் ஈடுபட்டுவருகின்ற தேசவிரோத குழுக்கள் எனச் சந்தேகிக்கப்படுகின்ற இனந்தெரியாத குழுவினர் தென்மராட்சி மிருசுவில் தெற்கில் உள்ள சில குடியிருப்புக்களுக்குள் புகுந்து தாக்குதல் மேற்கொண்டதுடன் சில வாகனங்களையும் சேதமாக்கியதுடன் அப்பிரதேச மக்களை அச்சுறுத்தியும்… Read more »\nமட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் கோவிலும் சூழலும்\nபொலிஸாரால் விழிப்புணர்வுப் பிரசுரங்கள் விநியோகம்\nதந்தையொருவர் தனது இரண்டு பிள்ளைகளுக்கும் விஷம் கொடுத்து தானும் விஷம் அருந்திய அதிர்ச்சி சம்பவம்\nSubscribe to நீதிமன்ற செய்திகள்\nஇன்று பலரும் அவர் அரசியலமைப்புச் சட்டத்தை மீறிவிட்டார். அவருக்கெதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும்; என்று கோசமெழுப்புகின்றனர். இது தொடர்பாக பார்ப்போம். குறித்த பேச்சுத் தொடர்பாக அரசியலமைப்புச் சட்டம் சம்பந்தப்படுகின்ற பிரதான சரத்துக்கள் 157A, 161(d) (06ஆவது அரசியலமைப்புத் திருத்தம்) என்பனவாகும். இவை பிரதானமாக… Read more »\nவிஜயகலாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாது - சரத் என் சில்வா\nமாவட்ட நீதிபதிகள் நால்வர் பதவியேற்பு\nமோட்டு சிங்கள போலிஸ்காறனை முட்டாளாக்கும் யாழ்பாண பெக்கோ\nSubscribe to புலனாய்வு செய்திகள்\nUNHCR அறிக்கையில் இலங்கை குறித்த இரு அறிக்கைகள்\nஎதிர் வரும் செப்டம்பர் மாதம் இடம்பெறவுள்ள ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் 39வது அமர்வில் இலங்கை குறித்த இரு அறிக்கைகள் விவாதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் 39 வது அமர்வு எதிர்வரும் செப்டம்பர் 10 ம் திகதி முதல்… Read more »\nஇலங்கை வாக்குறுதிகளை நிறைவேற்றவேண்டும் – பிரிட்டன்\nஐ.நா பொதுச்செயலாளர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது\nஇலங்கை பொறுப்புக்கூறல் விடயத்தில் புலம்பெயர்ந்தோர் அவசியம்\nகேழ்வரகு உட்கொள்வதால் உடலுக்கு கிடைக்கும் மகத்தான நன்மைகள்\nஇந்த தானியத்தில் குறைந்த அளவில் கொழுப்பு சத்து உள்ளது மற்றும் நிறைவுறா கொழுப்பு என்று சொல்லப்படும் அன்சாச்சுரேட்டட் கொழுப்பு அதிக அளவில் உள்ளது. இந்த வகை தானியம் செரிமானமாவதில் எளிதானது. கேழ்வரகு மிகவும் சத்தான தானியங்களுள் ஒன்றாகும். க்ளுட்டன் அலர்ஜி உள்ளவர்கள்… Read more »\nஉங்கள் ஈரலிலிருந்து நச்சுகளை வெளியேற்றி சுத்தப்படுத்தலாம் \nகுழந்தைகளுக்கு உணவு தருவதில் மட்டுமே கவனமாக இருந்தால் போதாது\nஇறைவன் மனிதனுக்கு கொடுத்த ஒரு வரப்ரசாதம் தூதுவளை\nSubscribe to லைவ் ஸ்டைல்\nதமிழர்களுக்கு சொல்கின்ற செய்தி ஒன்றுதான்\nதமிழர்களுக்கு சொல்கின்ற செய்தி ஒன்றுதான். by Hits: 182\nஅழகிய, தத்ரூபமான கருங்கல், வெண்கல சிற்ப நிலையம் நாவற்குழியில்\nயாழ் பண்ணை கடல்நீரேரி...கொக்குக்கும் பருந்துக்கும் சண்டை\nயாழ் மாலைநேர மண்ணின் அழகு\nபெண்ணின் கழுத்தை கொடுரமாக அறுத்த செல்வா குழு – பருத்தித்துறையில் சம்பவம்\nவடமராட்சி பகுதியை ஒரு வன்முறை பூமியாக மாற்றும் நோக்குடன் வீட்டில் தைத்துக் கொண்டிருந்த பெண்ணின் கழுத்தை இராணுவத்துடன் சேந்து திரியும் கண்ணன் குழு எனப்படும் ஏ.செல்வாவின் அடியாள் ஒருவர் பெண்னை கத்தியால் வெட்டிக் காயப்படுத்திவிட்டுத் தப்பினார். படுகாயமடைந்த சத்தியசோதி சிறிகௌசி (வயது… Read more »\nசுகிர்தனின் வீட்டை சுத்தம் செய்த செல்லப்பிரானிகள்\nமந்திகை ஆதார வைத்திய சாலையில் வெய்யில் நிறுத்தப்படும் சலரோக நோயாளர்கள்\nபருத்தித் துறையிலும்: தடுத்து நிறுத்துவது யார்\nஏழை மாணவிகளுக்கு நீதி கிடைக்குமா வலி வடக்கில்\nதெல்லிப்பளை யூனியன் கல்லூரி ஆசிரியர் செல்வரத்தினம் சத்தியநாராயணன் மாணவிகளை மாலை நேர பிரத்தியேக வகுப்பில் வைத்து பாலியல் ரீதியாக துஸ்பிரயோகம் செய்ததாக பெற்றோர் மாணவிகள் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் தெல்லிப்பளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தா��் வருகின்ற 7ம்… Read more »\nசிறுவர் பாலியல் துஸ்பிரயகத்தில் தெல்லிப்பளை யூனியன் ஆசிரியர் கைது\nதெல்லிப்பளை பாடசாலை மகிந்தோதய ஆய்வு கூடத்தில் மாணவிகள் துஸ்பிரயோகம்\nகைவிடப்பட்ட நிலையில் குப்பிளான் சனசமூக நிலையம்\nசுன்னாகத்தில் இரு நண்பர்கள் தமது நலன்களை விசாரித்து இருப்பார்களோ…\nசுன்னாகத்தில் இரு நண்பர்கள் தமது நலன்களை விசாரித்து இருப்பார்களோ…\nகரிகோச்சி (Viceroy ) புகையிரதம் யாழ்ப்பாணம் வருகை\nசில முடிவுகளை விட முயற்சிகள் அழகானவை\nசில முடிவுகளை விட முயற்சிகள் அழகானவை. by Hits: 386\nசுமந்திரன் பேரில் சுத்துமாத்து செய்த TID DIG Silva\nநோர்வேயில் சேது ஜ.நா செயலாளர் இரகசிய சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%A4/", "date_download": "2018-08-19T10:19:38Z", "digest": "sha1:5K35K45IPGJXPXF3AP45FGNIF2OEHG6R", "length": 14724, "nlines": 86, "source_domain": "www.supportaiadmk.org", "title": "வெள்ள நிவாரணப் பணியாக இதுவரை அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா விளக்கம் - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nHome / News / வெள்ள நிவாரணப் பணியாக இதுவரை அரசு மேற்கொண்ட...\nவெள்ள நிவாரணப் பணியாக இதுவரை அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா விளக்கம்\nவெள்ள நிவாரணப் பணியாக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டுள்ளார்.\nஇதுதொடர்பாக ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\nதமிழகத்தில் பெய்த கனமழையின் காரணமாக அதிக பாதிப்புக்குள்ளான மாவட்டங்களான கடலூர், திருவள்ளூர் மற்றும் காஞ்சீபுரம் மாவட்டங்களில் மீட்பு, நிவாரணம் மற்றும் சீரமைப்புப் ப��ிகளை துரிதப்படுத்த, அமைச்சர்கள், மூத்த இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகள் கொண்ட குழுக்களை அனுப்பி வைத்தேன்.\nஇதுவன்றி சென்னை மாநகரில், ஒவ்வொரு மண்டலத்திற்கும், ஒரு இந்திய ஆட்சிப்பணி அதிகாரி வீதம், 15 மண்டலங்களிலும் உயர் அதிகாரிகள் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை சென்னை மாநகராட்சி ஆணையருடன் இணைந்து மேற்கொண்டனர்.\nகடந்த 100 ஆண்டுகளில் இல்லாத வகையில் பெருமழை பொழிந்ததன் காரணமாக வெள்ளத்தில் சிக்கும் மக்களை மீட்பதற்குத் தேவையான ராணுவம், கப்பற்படை மற்றும் விமானப்படை, தேசியப் பேரிடர் மீட்பு குழு, கடலோரக் காவல் படை ஆகியவற்றின் உதவி உரிய நேரத்தில் கோரி பெறப்பட்டது. 1,200 ராணுவ வீரர்கள், 600 கப்பற்படை மற்றும் விமானப்படை வீரர்கள், 1,920 தேசிய பேரிடர் பாதுகாப்புப் படையினர், 30 ஆயிரம் காவல் துறையினர், 1,400 தீயணைப்பு மற்றும் மீட்புத் பணிகள் துறையினர், 45 ஆயிரம் இதரத்துறையினர் என மொத்தம் 80,120 பேர் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.\nமழை வெள்ளம் சூழ்ந்ததால் பாதிப்புக்கு உள்ளான 13,80,461 மக்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு 5,554 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். அவ்வாறு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள நபர்களுக்கு உணவு, குடிநீர் மற்றும் மருத்துவ வசதிகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதுவன்றி, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு 72,64,353 உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன.\nமழை வெள்ளத்தால் பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகளை இழந்த பள்ளி மாணவர்கள் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு புதிய பாடப்புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள் மற்றும் ஒரு ஜோடி சீருடை வழங்க நான் ஆணையிட்டிருந்தேன். இதனடிப்படையில் இதுவரை 37,707 பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகங்களும், 26,865 மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்களும், 9,306 மாணவர்களுக்கு பள்ளிச்சீருடைகள் வழங்கப்பட்டுள்ளன.\nமேலும், மழை வெள்ளத்தால் குடும்ப அட்டைகளை இழந்த மக்களுக்கு, நகல் குடும்ப அட்டைகள் வழங்கவும் என்னால் ஆணையிடப்பட்டு, நகல் குடும்ப அட்டைகள் துரிதமாக வழங்கப்பட்டு வருகின்றன. நிவாரண முகாம்களில் தங்கியுள்ள நபர்களுக்கு பால் மற்றும் பால் பவுடர் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 453 டன் பால் பவுடர் வினியோகம் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 130 டன், திருவள்ளூர் மாவட்டத்தில் 112 டன், காஞ்சீபுரம் மாவட்டத்தில் 108.5 டன், கடலூர் மாவட்டத்தில் 102.5 டன் வினியோகம் செய்யப்பட்டுள்ளது.\nஇதுவன்றி, என்னுடைய ஆணையின் பேரில் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு பாய் மற்றும் போர்வைகள் வழங்கப்பட்டுள்ளன. வெளிச்சந்தையில் காய்கறிகளின் விலை அதிகமாகியுள்ளதால், உடனடியாக பண்ணை பசுமை நுகர்வோர் அங்காடிகள் மூலமாக குறைந்த விலையில் காய்கறிகளை பொதுமக்களுக்கு அளிக்க வேண்டும் என்று நான் ஆணை பிறப்பித்ததன் அடிப்படையில், தற்போது சென்னை மாநகரத்தில் 90 பண்ணை பசுமை நுகர்வோர் அங்காடிகளில் குறைந்த விலையில் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அத்துடன் 13 நகரும் அங்காடிகள் மூலமாக விற்பனை நடைபெற்று வருகிறது.\nசென்னையில் உள்ள பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை நிலையங்களுள், 85 சதவீதம் நிலையங்கள் போதிய அளவு இருப்புடன் செயல்பட்டு வருகின்றன. பொதுமக்களுக்கு எரிவாயு எவ்வித தடையின்றி கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மகளிர் சுகாதாரம் பேணும் வகையில் ‘சேனிட்டரி நேப்கின்கள்’ வழங்க வேண்டும் நான் உத்தரவிட்டதன் பேரில், தற்போது நிவாரண முகாம்களில் ‘சேனிட்டரி நேப்கின்கள்’ வழங்கப்பட்டு வருகின்றன. அத்துடன் முகாம்களில் தங்கியுள்ள குழந்தைகளுக்கு ‘டையாபரும்’ எனது ஆணையின் பேரில் வழங்கப்பட்டு வருகிறது.\n95 சதவீத மின் வினியோகம்\nமின் வினியோகத்தைப் பொறுத்தமட்டில், சென்னையில் 95 சதவீத இடங்களில் மின்வினியோகம் தற்போது வழங்கப்பட்டு வருகிறது. வெள்ளநீர் சூழ்ந்துள்ள ஒரு சில இடங்களில் மட்டும், இன்னமும் மின் வினியோகம் சீர் செய்யப்படவில்லை. வெள்ளநீர் வடிந்த பின்னர் இந்த இடங்களில் மின் வினியோகம் சீர் செய்யப்படும்.இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த ��ுதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cochrane.org/ta/podcasts/10.1002/14651858.CD001392.pub3", "date_download": "2018-08-19T10:07:32Z", "digest": "sha1:HRPE4XLFDZD32XWRUIXDSGIL34IYYSWF", "length": 4925, "nlines": 66, "source_domain": "www.cochrane.org", "title": "குழந்தைகள் மற்றும் வயது வந்தவர்களில் கட்டியல்லாத இழைம பெருக்க மூச்சு குழாய் தளர்ச்சி நோய்க்கு (நான்-சிஸ்டிக் பைரோசிஸ் பிரான்க்யக்டேசிஸ்) நோய்க்கு நீடித்த நுண்ணுயிர்க் கொல்லி சிகிச்சை | Cochrane", "raw_content": "\nபாட்காஸ்ட்: குழந்தைகள் மற்றும் வயது வந்தவர்களில் கட்டியல்லாத இழைம பெருக்க மூச்சு குழாய் தளர்ச்சி நோய்க்கு (நான்-சிஸ்டிக் பைரோசிஸ் பிரான்க்யக்டேசிஸ்) நோய்க்கு நீடித்த நுண்ணுயிர்க் கொல்லி சிகிச்சை\nஒரு பரந்த அளவிலான நுரையீரல் பிரச்னைகளுக்கு காக்ரேன் ஏர்வேஸ் குழு இப்போது 300-க்கும் அதிகமான முழு திறனாய்வுகளை தயாரித்துள்ளது. அவற்றில் ஒன்று, பிரான்க்யக்டேசிஸ் ஆகும் மற்றும் ஆகஸ்ட் 2015-லிருந்து ஒரு புதுப்பிக்கப்பட்ட திறனாய்வு நீண்ட-கால நுண்ணுயிர்க் கொல்லி சிகிச்சையின் விளைவுகளை ஆராய்கிறது. அதன் கண்டுப்பிடிப்புகளை, ஆஸ்திரேலியாவின் அடெலைட்லிலுள்ள ப்ளிண்டேர்ஸ் யுனிவெர்சிட்டிலிருந்து கின் ஹின் இந்த ஆதார வலையொலியில் தொகுத்துள்ளார்.\nஇந்த வலையொலியின் ஆங்கில பதிப்பை தமிழில் மொழிபெயர்த்து, ஒலிப்பதிவு செய்து வழங்குவது University of Oxford-லிருந்து சிந்தியா ஸ்வர்ணலதா.\nஅட்டவணை | உரிமைத் துறப்பு | தனியுரிமை | குக்கீ கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/timepassvikatan/2016-nov-05/cinema/125038-director-anurag.html", "date_download": "2018-08-19T09:35:38Z", "digest": "sha1:XQZKC5YFO5ZHOXS7CRSTEPKDHNCEIFWG", "length": 26059, "nlines": 481, "source_domain": "www.vikatan.com", "title": "`கலைவெறி' அனுராக்! | Director Anurag - Timepass | டைம்பாஸ்", "raw_content": "\n`என்னை மன்னித்து விடு...' - காதலிக்காக போலீஸை கலங்கடித்த காதலன்..\n`நான் என் கடைசிப் பந்தை வீசிவிட்டேன்' - மிட்சல் ஜான்சன் உருக்கம்\nகொலை, கொள்ளை என 113 குற்ற வழக்குகள்- சிக்கினார் மாஃபியா கும்பல் தலைவி `மம்மி'\nதிருப்பதி கோயிலில் தனித்து விடப்பட்ட பச்சிளம் குழந்தை - பசியால் கதறிய சோகம்\n`3 மணிநேரம் உறக்கம்...மற்ற நேரங்களில் மருத்துவ சேவை...' - கேரளா தம்பதிக்கு ஒரு சல்யூட்\n`வரலாறு தெரியாமல் பேசுகிறார் ரஜினி' - கொந்தளித்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nமனைவியைப் பா���்க்க டாக்டர் வேஷத்தில் சென்ற கணவருக்கு போலீஸால் நேர்ந்த சோகம்\nகொள்ளிடம் பாலத்தின் தூண்கள் இடிந்து விழுந்தன\nஆகஸ்ட் இறுதியில் வெளியாகிறது 'இமைக்கா நொடிகள்' \nரிட்டன் ஆஃப் கவிதை குண்டர்\nஇவன் ரொம்ப வேற மாதிரி\nதீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள்... - இப்படி பண்றீங்களேம்மா...\nஇப்படி உட்கார்றதைப் பார்க்கிறதும் ஜென் நிலைதான்\nவருத்தப்படாத வாட்ஸ் அப் குரூப்\n“ஆமா, நான் நாத்திகன்தான்... ஆனா என்னோட மதம் சினிமா” - இப்பிடிப் பேசுவது பாலிவுட் இயக்குநர் அனுராக்கின் பாலிஸி. இவர் இப்படித்தான் என்ற வரையறைக்குள்ளேயே அடக்க முடியாத மனுஷன். சமீபத்தில் நேரடியாக ட்விட்டரில் மோடியை இவர் சீண்டிவிட வடக்கே எக்கச்சக்க களேபரம்.\n பிரபல பாலிவுட் இயக்குநர் கரண் ஜோஹர் ரொமான்ஸ் சொட்டச் சொட்ட ஐஸ்வர்யா ராய், அனுஷ்கா ஷர்மா, ரன்பீர் கபூர், ஃபவாத் கான் ஆகியோரை வைத்து `ஏ தில் முஷ்கில்' என்றொரு திரைப்படத்தை எடுத்திருக்கிறார். தீபாவளிக்குத் திரைக்கு வருகிறது. டீஸர், ட்ரைலர், பாடல்கள் என எல்லாமே அதிரிபுதிரி ஹிட் அடிக்க செம உற்சாகத்தில் இருந்த கரண் ஜோஹருக்கு பாகிஸ்தான் நடிகர் ஃபவாத் கான் வடிவில் சைத்தான் வந்தது. `இந்தியா-பாகிஸ்தான் இடையே சுமுகமற்ற நிலை நீடித்துவரும் சூழ்நிலையில் பாக் நடிகர்கள் நடித்த படத்தைத் திரையிடக்கூடாது' என முஷ்டி முறுக்கின சில கோஷ்டிகள். இதையடுத்து மஹாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, கோவா உள்ளிட்ட மாநிலங்களில் படத்துக்குத் தடை அறிவித்துவிட்டார்கள்.\nஇந்தத் தருணத்தில்தான் பொங்கி எழுந்துவிட்டார் இயக்குநர் அனுராக் காஷ்யப். “நீங்கள் மக்களின் வரிப்பணத்தில் கடந்த டிசம்பரில் நவாஸ் ஷெரீப்பைப் பார்க்கப் போயிருந்தீர்கள். கரண் ஜோஹரோ வட்டிக்குப் பணம் வாங்கித் திரைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார். நீங்க செஞ்சா சரி, நாங்க செஞ்சா தப்பா'' “இப்படியே அமைதியா இருந்தா எப்படி'' “இப்படியே அமைதியா இருந்தா எப்படி” “எல்லா பிரச்னைகளுக்கும் சினிமாக்காரரர்களைக் குறை சொல்றதும், சினிமாத் தடை செய்து பிரச்னையை டைவர்ட் செய்றதும் சரியில்லை, சினிமா தொழிலுக்குப் பாதுகாப்பு வேண்டும்” என மோடிக்கு டேக் செய்து ட்வீட்டுகளாக போட்டுத் தாக்கிவிட்டார். `தேசப் பற்றைக் காட்டணும்னா பார்டர் போங்க' எனத் தன்னைக் கலாய்ப்பவர்களுக்குப் பதிலடியும் கொடுத்தார்.\nஅனுராக்குக்கும் சர்ச்சைகளுக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம்தான். `பாஞ்ச்', `பிளாக் ஃப்ரைடே'வில் ஆரம்பித்து சமீபத்தில் தயாரித்த `உட்தா பஞ்சாப்' வரை சென்சார் அதிகாரிகளுடன் மல்லுக்காட்டாமல் அனுராக்கின் பொழுது விடிந்தது கிடையாது. தன் படம் மட்டுமன்றி, எந்தப் படத்துக்கு பிரச்னை வந்தாலும் எதிராளிகளை நெம்பி எடுத்துவிடுகிறார்.\nஅவர் தயாரித்த `உட்தா பஞ்சாப்' படத்தை யாரோ நெட்டில் திருட்டுத்தனமாக அப்லோடு செய்துவிட்டார்கள். ஃபேஸ்புக்கில் ஒரு பதிவை எழுதினார் அனுராக். ``நானெல்லாம் டோரண்ட்டுல இருந்து படத்தை டவுன்லோடு பண்ணியதே இல்லை, எப்படிப் பண்ணணும்னுகூட எனக்குத் தெரியாது. எப்பாவாச்சும் ஃப்ரெண்ட்ஸ்கிட்ட இருந்து படத்தை வாங்கிப் பார்ப்பேன். அதுக்கும் டிவிடி புளூரே, ஒரிஜினல் டிவிடி வாங்கி கணக்கை நேர் செஞ்சுக்குவேன். அப்பா சாமிகளா, நீங்க டவுன்லோடு பண்ணுவது உங்கள் உரிமை. அதைக் கொஞ்சம் படம் ரிலீஸான மறுநாள் செய்யுங்க'' என எழுதியிருந்தார். `பொய் சொல்லாதீங்க பாஸ்' என ஒரு ரசிகர் வெறுப்பு மூட்ட, `இந்தியாவிலேயே பெரிய பெர்சனல் சினிமா லைப்ரரி என்கிட்டேதான் இருக்கு தெரியுமா' என ட்விட்டரில் ரிப்ளை செய்தார் அனுராக்.\nஆண்ட்ரே போர்ஜஸ் என்ற நிருபர் இதைப் பார்த்துக் கடுப்பாகி, ``இது கொஞ்சம் ஓவர்... இந்தியாவுலயே பெருசுனு கப்ஸா அடிக்காதீங்க'' என நேரடியகக் கேட்டுவிட்டார். அனுராக்கோ, ``வீட்டுக்கு வாங்க தம்பி'' என அழைத்துச் சென்றிருக்கிறார். வீட்டுக்குப் போன ஆண்ட்ரே மலைத்துப் போனார். மொழி பேதம் இல்லாமல் ஆயிரக்கணக்கில் டிவிடிக்களைக் குவித்து வைத்திருக்கிறார் அனுராக். ``அவர் வைத்திருக்கும் டிவிடி லைப்ரரியில் ஐந்தில் ஒரு பங்கு அளவு பற்றிக்கூட நான் கேள்விப்பட்டதே இல்லை. அவ்வளவும் ஒரிஜினல் டிவிடி'' எனச் சிலிர்த்துச் சொன்னார் ஆண்ட்ரே.\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nசிறந்த ஆளுமை கொண்டதா எடப்பாடி ஆட்சி\nநீரில் மூழ்கிய கேரளம்... மண்ணில் புதைந்த மனிதர்கள்\n' - ஸ்டாலினுக்குக் குவியும் ஆஃபரும் எச்சரிக்கையும் #VikatanExclusive\n’ - துபாய் போலீஸ் அதிகாரியின் மனதை கலங்கடித்த அந்தக் காட்சி\n`கேரள வெள்ள பாதிப்பு' தேசியப் பேரிடராக அறிவிக்கப்படாதது ஏன்\nஅழகிரியைப் புகழ���ம் அ.தி.மு.க-வும்... கொதிக்கும் தி.மு.க-வும்\n`உண்மையான நண்பன் நீங்கள்தான்; உங்களுக்கு சல்யூட்'- அமீரக அதிபரை நெகிழவைத்த பினராயி விஜயன்\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nமுடிந்தது முன்னோட்டம்: உருகிய ஸ்டாலின்... உறுதி கொடுத்த உடன்பிறப்புகள்\nநீரில் மூழ்கிய கேரளம்... மண்ணில் புதைந்த மனிதர்கள்\nசென்னையில் அழகிரி... மதுரையில் ஸ்டாலின் - பலப்பரீட்சை ஆரம்பம்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bharathidasanfrance.blogspot.com/2014/04/12.html", "date_download": "2018-08-19T10:10:22Z", "digest": "sha1:ZLK3BOR2V4PNDXPB6NAIDFQIPGAWDD63", "length": 14721, "nlines": 318, "source_domain": "bharathidasanfrance.blogspot.com", "title": "கவிஞா் கி. பாரதிதாசன்: கனிவிருத்தம் - பகுதி 12", "raw_content": "\nகனிவிருத்தம் - பகுதி 12\nகலிவிருத்தம் (அ) கனிவிருத்தம் - பகுதி 12\nசொல்முற்றிக் கவிபாடும் தூயதமிழ்த் தைச்சுவைபோல்\nவில்முற்றி விழிகாட்டும் வியன்செல்வி வாழியவே\nகடல்கரையில் நீராடிக் கமழ்கின்ற கவிபாடி\nசுடர்மரையில் சுரக்கின்ற தேனுண்டு வண்டாடும்\nமடல்தொடரில் மதுவுண்டு மகிழ்ந்தாடும் என்மனமே\nஎன்பூறும் குருதியென என்கூட்டில் இருப்பவளே\nசொன்னூறும் கற்பனைகள் சுடர்ந்தூறும் செம்பகமே\nஎன்னூறு வருடமென என்ஆயுள் ஏறுதடி\nஅப்போது நீ..சொன்ன அத்தனையும் மறந்தோயோ\nதப்போதும் கண்டாயோ தளிர்க்கொடியே என்னிடத்தில்\nஇடுகையிட்டவா்: பாட்டரசர் கி. பாரதிதாசன் நேரம் 12:43\nஎந்நாளும் மின்னும் எழுகதிா்போல் உன்பாக்கள்\nஅம்பாளடியாள் வலைத்தளம் 16 avril 2014 à 13:29\nசெந்தமிழைப் போற்றுவதும் சிந்து பாடி வலையில் ஏற்றுவதும்\nஎந்த ஜென்மம் எடுத்தாலும் இனி அடங்கவே அடங்காது ஐயா :))\nமனம் மகிழ்ந்தேன் வாழ்த்துக்கள் .த .ம .3\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் 16 avril 2014 à 13:44\nதிண்டுக்கல் தனபாலன் 16 avril 2014 à 19:43\nஒப்பேதும் இல்லாத ஓவியம் தான்\nதப்பேதும் இல்லாத காவியம் தான்\nஅருமை அருமை நன்றி தொடர வாழ்த்துக்கள்...\nகண்ணதாசன் - பகுதி 6\nகண்ணதாசன் - பகுதி 5\nகண்ணதாசன் - பகுதி 4\nகண்ணதாசன் - பகுதி 3\nகண்ணதாசன் - பகுதி 2\nகண்ணதாசன் - பகுதி 1\nகனிவிருத்தம் - பகுதி 18\nகனிவிருத்தம் - பகுதி 17\nகனிவிருத்தம் - பகுதி 16\nகனிவிருத்தம் - பகுதி 15\nகனிவிருத்தம் - பகுதி 14\nகனிவிருத்த��் - பகுதி 13\nகனிவிருத்தம் - பகுதி 12\nகனிவிருத்தம் - பகுதி 11\nகனிவிருத்தம் - பகுதி 10\nதிருஅருட்பா அரங்கம் - 6\nவலைப்பூ என் கவிப்பூ - பகுதி 28\nகனிவிருத்தம் - பகுதி 9\nகனிவிருத்தம் - பகுதி 8\nகனிவிருத்தம் - பகுதி 7\nகனிவிருத்தம் - பகுதி 6\nகனிவிருத்தம் - பகுதி 5\nகனிவிருத்தம் - பகுதி 4\nஅகவல். ஆசிரியப்பா. நேரிசை ஆசிரியப்பா (2)\nஅடி மறி வெண்பா (5)\nஅடிமறி மண்டில ஆசிரியப்பா (1)\nஇயல் தரவிணைக் கொச்சகக் கலிப்பா\nஇலக்கண வினா விடை (5)\nஉருவகப் பின்வருநிலை அணி (1)\nகம்பன் விழா மலர் (4)\nகலிப்பா மேடை. கட்டளைக் கலிப்பா (2)\nகலிப்பா மேடை. நேரிசைக் கலிவெண்பா (1)\nகுறள் வெண் செந்துறை (1)\nகேள்வி - பதில் (9)\nகொம்பும் காலும் இல்லா வெண்பா (1)\nசீரெதுகை பெற்று வந்த நிலைமண்டில ஆசிரியப்பா (1)\nசொற்பொருள் பின்வரு நிலையணி (1)\nதமிழ்ச் சிறப்பெழுத்து வெண்பா (1)\nபதினான்கு மண்டில வெண்பா (1)\nபுதியதோர் உலகம் செய்க (8)\nபொருள் பின்வரும்நிலை யணி (1)\nமகளிர் விழா மலர் (1)\nமீண்டும் ஓா் ஆசை (6)\nவலைப்பூ என் கவிக்பூ (33)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/82952/", "date_download": "2018-08-19T10:08:47Z", "digest": "sha1:JRKATJCTBNUQKWSQCPD24YRRN4LVIDZS", "length": 16911, "nlines": 161, "source_domain": "globaltamilnews.net", "title": "அமெரிக்க கடற்படையின் தரவுகள் சீன இணையதிருடர்களின் கைகளுக்கு சென்றன… – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅமெரிக்க கடற்படையின் தரவுகள் சீன இணையதிருடர்களின் கைகளுக்கு சென்றன…\nஅமெரிக்க கடற்படையின் ஒப்பந்ததாரரின் இணையத்தில் திருட்டுத் தனமாக நுழைந்து, மிகவும் முக்கியமான பாதுகாப்பு தரவுகளை திருட்டு போன பின்னர், அமெரிக்க உளவுத்துறை இதுபற்றி விசாரணை மேற்கொண்டு வருவதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.\nஒளியைவிட வேகமாக சென்று தாக்கும் ஏவுகணை திட்டங்கள் உள்பட பல தரவுகள் இந்த இணைய திருட்டு மூலம் பறிபோயுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் வாஷிங்டன் போஸ்ட்டிம் கூறியுள்ளனர். இந்த ஆண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரியில் நடத்தப்பட்ட இந்த இணைய தாக்குதல்களை சிபிஎஸ் செய்தி நிறுவனம் உறுதி செய்துள்ளது.\nநீர்மூழ்கிக் கப்பல் மற்றும் நீருக்கடியில் பயன்படுத்தப்படும் ஆயுதங்களை ஆய்வு செய்து உருவாக்கும் அமெரிக்க ராணுவ நிறுவனத்தோடு தொடர்புடைய ஒப்பந்ததாரரை இலக்கு வைத்து இந்த இணைய திருட்டு சம்பவம் அரங்கேற்றப்பட்டுள்ளது.\nஇன்னொரு தனிப்பட்ட முன்னேற்றமாக, சீன முகவருக்கு உயரிய ரசிய ஆவணங்களை வழங்கியது தொடர்பாக முன்னாள் அமெரிக்க உளவுத்துறை அதிகாரியின் குற்றம் உறுதி செய்யப்பட்டுள்ளது. 61 வயதாகும் கெவின் மல்லோரி என்பவரின் குற்றம் பெடரல் உளவுச் சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.\nசெப்டம்பர் 21ம் தேதி அவருக்கு தண்டனை அறிவிக்கப்படவுள்ளது. அதிகபட்சமாக ஆயுள் தண்டனை வழங்கப்படலாம் என்று அமெரிக்க நிதித்துறையின் ஓர் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nரோத்தே தீவிலுள்ள நியூபோர்ட்டை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ராணுவ நிறுவனமான கடற்படையின் கடலுக்கடியில் உள்ள மையத்திற்காக தரவுகள் திருடப்பட்டுள்ள இந்த நிறுவனம் பணியாற்றி வந்ததாக அமெரிக்க கடற்படையின் ஒப்பந்ததாரர் வழக்கு தொடர்பாக அமெரிக்க அதிகாரிகள் வாஷிங்டன் போஸ்டிடம் தெரிவித்துள்ளனர்,\n“சி ட்ராகன்” என்று அறியப்படும் ஒரு பணித்திட்டம் தொடர்பான தரவுகளும், கடற்படையின் நீர்மூழ்கிகளை உருவாக்கும் தொகுதியின் மின்னணு போர் நூலக தகவல்களும் இணையத் திருடர்களால் (ஹேக்கர்ஸ்) பார்க்கப்பட்டுள்ளதாக அவர்கள் மேலும் கூறியுள்ளனர்.\n2020ம் ஆண்டுக்குள் அமெரிக்க நீர்மூழ்கிகளில் பொருத்தப்படவுள்ள ஒரு கப்பல் எதிர்ப்பு ஏவுகணை அமைப்பும் தகவல் திருட்டுப்போன இந்த திட்டங்களில் அடங்கியுள்ளன. ஒப்பந்ததாரருடைய வகைப்படுத்தப்படாத வலையமைப்பில் இந்த தரவுகள் சேமிக்கப்பட்டிருந்தாலும், உருவாக்கப்பட்டு வருகின்ற இந்த தொழிற்நுட்பத்தின் இயல்பு மற்றும் ராணுவ பணித்திட்டங்களுடனான அதன் தொடர்பு ஆகியவற்றால் இது மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.\n“கட்டுப்படுத்தப்பட்ட வகைப்படுத்தப்படாத தகவல்கள்” அடங்கிய வலையமைப்புகள் மீது இணைய தாக்குதல் நடத்தப்பட்டிருந்தால், அதனை அரசுக்கு தெரியப்படுத்த வேண்டிய நடவடிக்கைகள் உள்ளன என்று அமெரிக்க கடற்படை கட்டளையதிகாரி பில் தெரிவித்திருக்கிறார். “இந்நேரத்தில் மேலதிக விவரங்களை பற்றி உரையாடி கொண்டிருப்பது பொருத்தமற்றது” என்று அவர் மேலும் கூறியுள்ளார். இந்த புலனாய்வு, ஃபெடரல் உளவுத்துறையின் உதவியோடு கடற்படையால் நடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.\nஇந்த ஒப்பந்ததாரரோடு தொடர்புடைய இணைய பாதுகாப்பு பிரச்சனைகளில் புலனாய்வு செய்ய வெள்ளிக்கிழமை அமெரிக்க பாதுகாப்பு துறை செயலாளர் ஜிம் மேட்டிஸ் ஆணையிட்டுள்ளார்.\nஅமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும், வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன்னும் சிங்கப்பூரில் சந்திக்க இருக்கும் உச்சி மாநாட்டுக்கும் சில நாட்களுக்கு முன்னர் இந்த செய்தி வெளிவந்துள்ளது. வட கொரியாவின் மிக நெருங்கிய நட்பு நாடுகளில் ஒன்றாக சீனா இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.\nTagsஅமெரிக்க உளவுத்துறை அதிகாரி அமெரிக்க கடற்படை சீனா ரசிய ஆவணங்கள் வாஷிங்டன் போஸ்ட்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள் • முஸ்லீம்கள்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nநாயாற்றில் வைத்த நெருப்பு: ஒரே நாடு, ஒரே தேசம், ஒரே கடல் – நிலாந்தன்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொடிய யுத்த அழிவுகளின் நினைவுகளை மக்களுக்கு மீள நினைவூட்டுவதை நிறுத்துங்கள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுள்ளிக்குளம் மக்களின் வாழ்வாதாரத்தில், கை வைக்கும் வன ஜீவராசிகள் திணைக்களம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n35 என்ற வயதெல்லையை எதிர்ப்பதாக மங்கள அறிவிப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசஜித் பிரேமதாஸவிற்கு விமல் சவால்….\n10 இலட்சம் ரூபாய் காசோலை – குற்றத் தடுப்புப் புலனாய்வு திணைக்களத்துக்கு செல்கிறேன்…\nபெரியகல்லாற்றைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தை இராசதுரை துவேந்திரன் சடலமாக மிட்பு…\n – பசீர் சேகுதாவுத்… August 19, 2018\nநாயாற்றில் வைத்த நெருப்பு: ஒரே நாடு, ஒரே தேசம், ஒரே கடல் – நிலாந்தன்.. August 19, 2018\nகொடிய யுத்த அழிவுகளின் நினைவுகளை மக்களுக்கு மீள நினைவூட்டுவதை நிறுத்துங்கள்… August 19, 2018\nசட்டவிரோத மணல் அகழ்வில் சிக்கித் தவிக்கும் கிளிநொச்சி மு.தமிழ்ச்செல்வன்…. August 19, 2018\nமுள்ளிக்குளம் மக்களின் வாழ்வாதாரத்தில், கை வைக்கும் வன ஜீவராசிகள் திணைக்களம்… August 19, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nLogeswaran on திரும்பத் திரும்ப உரைப்பதன் மூலம் முதலமைச்சர் பொய்யை உண்மையாக்க முயல்கின்றாரா\nLogeswaran on நாங்கள் மத்திய அரசிடம் பல கோரிக்கைகளை முன்வைத்தோம் ஆனால் எதுவும் கிடைக்கவில்லை…\nArivarasan on யாழில் குள்ளர்களின் பின்னணியில் அரசியல் காரணங்கள் என காவற்துறை நம்புகிறது….\n“குரே ஐயா தனக்கு தெரிஞ்ச தமிழில பூந்து விளையாடப் போறார்” நாசம் அறுப்பான்…. – GTN on யாழில் அடையாளம் வேண்டும், அதிகாரம் வேண்டும் என்று மட்டுமே போராட்டங்கள்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/83546/", "date_download": "2018-08-19T10:05:59Z", "digest": "sha1:SZJH66TR2MTSGLL52MJH6YMCFVR6SNBM", "length": 10070, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "நைக் நிறுவனத்தின் நடவடிக்கைக்கு ஈரானிய கால்பந்தாட்டப் பயிற்றுவிப்பாளர் அதிருப்தி – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள் • விளையாட்டு\nநைக் நிறுவனத்தின் நடவடிக்கைக்கு ஈரானிய கால்பந்தாட்டப் பயிற்றுவிப்பாளர் அதிருப்தி\nஅமெரிக்காவின் பிரபல விளையாட்டுப் பொருள் உற்பத்தி நிறுவனமான நைக் நிறுவனத்தின் நடவடிக்கைகளுக்கு ஈரானிய கால்பந்தாட்ட அணியின் பயிற்றுவிப்பாளர் கார்லோஸ் கைரோஸ் ( Carlos Queiroz ) தெரிவித்துள்ளார். அமெரிக்கா, ஈரான் மீது பிரயோகித்துள்ள பொருளாதாரத் தடை காரணமாக நைக் நிறுவனம், வீரர்கள் அணியும் பூட்ஸ்களை வழங்க முடியாது என அறிவித்திருந்தது.\nஇந்த நடவடிக்கைக்கு ஈரான் அணியின் பயி;ற்றுவிப்பாளர் கடும் ஆட்சேபத்தை வெளியிட்டுள்ளார். பூட்ஸ்களை வழங்க முடியாது எனக் கூறிய நைக் நிறுவனம் ஈரானிய வீரர்களிடம் மன்னிப்பு கோர வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.\nTagsCarlos Queiroz tamil அதிருப்தி ஈரானிய கால்பந்தாட்டப் பயிற்றுவிப்பாளர் நைக் நிறுவனத்தின் பொருளாதாரத் தடை\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள் • முஸ்லீம்கள்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nநாயாற்றில் வைத்த நெருப்பு: ஒரே நாடு, ஒரே தேசம், ஒரே கடல் – நிலாந்தன்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொடிய யுத்த அழிவுகளின் நினைவுகளை மக்களுக்கு மீள நினைவூட்டுவதை நிறுத்துங்கள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுள்ளிக்குளம் மக்களின் வாழ்வாதாரத்தில், கை வைக்கும் வன ஜீவராசிகள் திணைக்களம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n35 என்ற வயதெல்லையை எதிர்ப்பதாக மங்கள அறிவிப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசஜித் பிரேமதாஸவிற்கு விமல் சவால்….\nஜாக்டோ-ஜியோ அமைப்பினரின் போராட்டம் ஒத்திவைப்பு\nமோடிக்கு எதிராக ஆம் ஆத்மி கட்சி வழக்கு தாக்கல்\n – பசீர் சேகுதாவுத்… August 19, 2018\nநாயாற்றில் வைத்த நெருப்பு: ஒரே நாடு, ஒரே தேசம், ஒரே கடல் – நிலாந்தன்.. August 19, 2018\nகொடிய யுத்த அழிவுகளின் நினைவுகளை மக்களுக்கு மீள நினைவூட்டுவதை நிறுத்துங்கள்… August 19, 2018\nசட்டவிரோத மணல் அகழ்வில் சிக்கித் தவிக்கும் கிளிநொச்சி மு.தமிழ்ச்செல்வன்…. August 19, 2018\nமுள்ளிக்குளம் மக்களின் வாழ்வாதாரத்தில், கை வைக்கும் வன ஜீவராசிகள் திணைக்களம்… August 19, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nLogeswaran on திரும்பத் திரும்ப உரைப்பதன் மூலம் முதலமைச்சர் பொய்யை உண்மையாக்க முயல்கின்றாரா\nLogeswaran on நாங்கள் மத்திய அரசிடம் பல கோரிக்கைகளை முன்வைத்தோம் ஆனால் எதுவும் கிடைக்கவில்லை…\nArivarasan on யாழில் குள்ளர்களின் பின்னணியில் அரசியல் காரணங்கள் என காவற்துறை நம்புகிறது….\n“குரே ஐயா தனக்கு தெரிஞ்ச தமிழில பூந்து விளையாடப் போறார்” நாசம் அறுப்பான்…. – GTN on யாழில் அடையாளம் வேண்டும், அதிகாரம் வேண்டும் என்று மட்டுமே போராட்டங்கள்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mixtamil.com/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2018-08-19T10:15:37Z", "digest": "sha1:HV2EIGR4GKZZCJS2BU4VUEJ6GP2OMVME", "length": 6794, "nlines": 73, "source_domain": "www.mixtamil.com", "title": "MixTamil: No.1 தமிழ் News website in the world|Latest Tamil News இரட்டைக் குழந்தை", "raw_content": "\nதமிழ் மாத ஜோதிடம் ஜூலை மாதம் 16-ம் – ஆகஸ்டு 16-ம் தேதி வரை\n 30 லட்சம் பாம்புகளுடன் செல்வந���தர்களின் பூமியாக மிளிர்கின்ற கிராம்\nசர்க்கரை நோயாளிகள் கண்டிப்பா தெரிஞ்சுகோங்க திராட்சை சாப்பிடலாமா\nவேப்பிலையில் என்ன என்ன அற்புத மருத்துவகுணம் உள்ளத்து \nஉங்கள் சருமம் பளிச்சென ஜொலிக்க வேண்டுமா\nமுகப்பரு மற்றும் வயதான தோற்றத்தைச் சரிசெய்ய\nHome ஏனையவை கர்ப்பமுற்றதே தெரியாமல் இரட்டைக் குழந்தை பெற்ற பிரித்தானிய பெண்.\nகர்ப்பமுற்றதே தெரியாமல் இரட்டைக் குழந்தை பெற்ற பிரித்தானிய பெண்.\nபிரித்தானியாவின் Staffordshireஐச் சேர்ந்த ஒரு பெண் தான் கர்ப்பமுற்றதே தெரியாமல் இரட்டைக் குழந்தை பெற்றெடுத்த ஆச்சரிய சம்பவம் நடைபெற்றுள்ளது.\nBeth Bamford (21), ஒரு நாள் வயிற்றுவலி ஏற்படவே டாய்லெட்டிற்கு சென்றிருக்கிறார்.\nஅங்கு அவருக்கு திடீரென குழந்தை பிறக்கவே அதிர்ச்சியடைந்த Beth ஆம்புலன்சுக்கு போன் செய்திருக்கிறார்.\nதொப்புள் கொடி வெளியே வர வேண்டும் என்பதால் முயற்சி செய்யச் சொல்லியிருக்கிறார்கள் மருத்துவ உதவி குழுவினர்.\nஅவர்கள் கூறியது போலவே Beth செய்ய அடுத்த குழந்தை பிறந்திருக்கிறது. தான் கர்ப்பமுற்றதே தெரியாமல் இருந்ததால் திடீரென குழந்தைகள் பிறந்ததால் அதிர்ச்சியடைந்தார் Beth.\nதனக்கு உடல் நலமில்லை என கருதி பல முறை மருத்துவர்களிடம் சென்றபோதும் மருத்துவர்களோ, அவரோ Beth Bamford கர்ப்பமுற்றிருப்பதைக் கண்டுபிடிக்கவே இல்லை.\nதான் சற்று குண்டாக இருப்பதாகவே Beth Bamford நினைத்திருக்கிறார். இதற்கிடையில் ஏதோ சத்தம் கேட்டு வந்து பார்த்த Bethஇன் கணவனான Andy, தனது தாயாரிடம் சென்று, Beth பாத்ரூமில் இரண்டு குழந்தைகளுடன் இருக்கிறாள் என்று கூற, அவரோ இவனுக்கு என்ன ஆகி விட்டது, இவர்களுக்குதான் இரண்டு குழந்தைகள் இருப்பது எல்லோருக்கும் தெரியுமே என்று நினைத்தது இன்னொரு வேடிக்கை.\nதிடீரென குடும்பத்தில் இரண்டு உறுப்பினர்கள் சேர்ந்தது அதிர்ச்சிதான் என்றாலும் தங்கள் குழந்தைகளுக்காக மகிழ்ச்சியடைவதாக Beth தெரிவித்துள்ளார்.\nமூவாயிரம் ஆண்டுகளாக தழுவியபடி இருக்கும் கணவன் மனைவி: நெஞ்சை நெகிழ வைக்கும் உக்ரைன் காதல்\nஜோதிடப்படி காதலுக்கு முன் காமத்தை தேர்வு செய்யும் ராசிக்காரர்கள் இவங்கதானாம்\n 30 லட்சம் பாம்புகளுடன் செல்வந்தர்களின் பூமியாக மிளிர்கின்ற கிராம்\nமுடிஞ்ச வரைக்கும் அனுபவிச்சிக்குங்க.. இன்னும் 10, 20 வருஷத்துல இதெல்லாம் அழிஞ்சிடும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/railway-station/beliator-ph-bzc/", "date_download": "2018-08-19T10:07:56Z", "digest": "sha1:GPJFOYTHEU6HEBDWQ6A23LLJLHJKBEZW", "length": 5908, "nlines": 146, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Beliator Ph To by Train - Time Table, Schedules & Duration-NativePlanet Tamil", "raw_content": "\nமுகப்பு » ரயில்(கள்) » ரயில் நிலையங்களுக்கிடைப்பட்ட நிறுத்தங்கள்\nரயில் எண் அல்லது பெயர்\nரயில் பயணி பெயர் பதிவு (பிஎன்ஆர்) நிலை\nஇந்திய ரயில்களில் பயண பதிவு செய்யவிருப்பமா நீங்கள் சரியான இடத்தில்தான் இருக்கிறீர்கள். உங்களுக்கு தேவையான ரயில்கள் பற்றிய குறிப்புகளை நேட்டிவ் பிளானட் தமிழ் வழங்குகிறது. ரயில் சரிபார்ப்பு நேரம், தகவல்கள், குறிப்புகள், இரு நகரங்களுக்கிடையேயான ரயில் குறிப்புகள், ரயில் எண்கள், புறப்படும் , சென்றடையும் நேரம் ஆகியவற்றை துல்லியமாக வழங்குகிறது உங்கள் நேட்டிவ் பிளானட். இவற்றைக் கண்டறிவதற்கான எளிய அமைப்பை கீழே காணுங்கள்.\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/120860978f/tamilnadu-government-i", "date_download": "2018-08-19T10:04:54Z", "digest": "sha1:ZFT4JYX2N26FNE4SLODBVQJQTZI7YQL4", "length": 6960, "nlines": 85, "source_domain": "tamil.yourstory.com", "title": "தொழில் புரிவதை எளிதாக்கும் இணையதள வழி ஒற்றைச்சாளார தகவினை தமிழக அரசு அறிமுகம்!", "raw_content": "\nதொழில் புரிவதை எளிதாக்கும் இணையதள வழி ஒற்றைச்சாளார தகவினை தமிழக அரசு அறிமுகம்\nதமிழக முதலமைச்சர் கே.பழனிச்சாமி, தொழில் துறைக்கான இணையதள வழி ஒற்றைச்சாளார தகவினை-யை (single window portal) நேற்று 2.11.17 தலைமைச் செயலகத்தில் துவங்கி வைத்தார். தொழில்துறை அமைச்சர், சிறு-குறு தொழில்துறை (MSME) அமைச்சர், துறையின் மூத்த அரசு அதிகாரிகள், CII, FICCI, MCCI, ASSOCHAM & TANSTIA அதிகாரிகள் துவக்க விழாவில் கலந்துகொண்டனர்.\nதமிழ்நாட்டில் எளிதாக தொழில் புரிவதை ஊக்குவிப்பதற்காக தொழில்துறை ஒரு ஒருங்கிணைந்த ஒற்றைச் சாளர வலைதளத்தை உருவாக்கியுள்ளனர். தொழில் துவங்குவதற்கு முந்தைய நடவடிக்கைகளுக்கான அனுமதி மற்றும் புதுப்பித்தல்களை DTCP, TNPCB, தீயணைப்பு மற்றும் மீட்பு சேவைகள், லேபர் / DISH போன்ற 11 துறைகள் அல்லது ஏஜென்சிகளிடமிருந்து தொழில் துவங்குவோர் இந்த தளத்தில் விண்ணப்பித்து சுலபமாக பெறமுடியும்.\nஇந்த போர்டல் வாயிலாக மனித நேரடி தலையீடின்றி பல்வேறு துறைகளிலிரு���்து 37 வகையான சேவைகளை முதலீட்டாளர்கள் பெறலாம்.\nவிண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் சமர்ப்பிக்கவும், சட்டப்பூர்வமான கட்டணங்கள் (Statutory fees), SMS மற்றும் இ-மெயில் வாயிலாக விண்ணப்பங்களின் தற்போதைய நிலையை கண்காணித்தல் போன்ற வசதிகளை இந்த ஆன்லைன் தளம் வழங்குகிறது. விண்ணப்பதாரர் இறுதி ஒப்புதலையும் இந்த போர்டல் வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nதமிழ்நாடு அரசு சமீபத்தில் அவசரச்சட்டம் வாயிலாக Tamilnadu Business Facilitation Act/ Rules 2017 கொண்டுவந்தது. ஒவ்வொரு ஒப்புதலுக்கும் காலக்கெடுவை நிர்ணயித்தல், ஒரு சில அனுமதிகளுக்கு ஒப்புதலளித்ததாக கருதப்படுதல் போன்றவற்றின் மூலம் சிங்கிள் விண்டோ அமைப்பை வலுப்படுத்துவதற்காக இந்த சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் ஒப்புதல்கள் காலகெடுவிற்குள் வழங்கப்படுவதை கண்காணிக்க உயர்மட்ட கமிட்டிக்கள் மூலம் குறை தீர்க்கும் வழிமுறைகளையும் இந்த அவசரச்சட்டம் வழங்குகிறது.\nதமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ள இணையதள முகவரி: https://easybusiness.tn.gov.in/\nதமிழகத்தில் முதன்முறையாக: யுவர்ஸ்டோரி நடத்தும் சிறந்த தொழில் தலைவர்கள் கூடும் விழா\nஉலக எமொஜி தினத்தை முன்னிட்டு 70 புதிய ஸ்மைலிகள் அறிமுகம்\nவாட்ஸ் அப்’ல் உண்மையற்ற செய்திகளை கண்டறியும் புது வழி விரைவில் அறிமுகம்\n100 பில்லியன் டாலர் வருடாந்திர வருவாயை முதல் முறையாக கடந்தது மைக்ரோசாஃப்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2012/02/23/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2018-08-19T09:44:41Z", "digest": "sha1:3I4DZQQK2ETIWFNKW2UGZ4O5AC5ZGLIO", "length": 9598, "nlines": 163, "source_domain": "theekkathir.in", "title": "இலவச வாகன ஓட்டுநர் பயிற்சி", "raw_content": "\nஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவிற்கு துப்பாக்கி சுடுதலில் முதல் பதக்கம்\nபேரெழுச்சியுடன் துவங்கிய எஸ்எப்ஐ மாநாடு..\nதுவங்கியது ஆசிய விளையாட்டு போட்டி..\nகூட்டுறவுத் தேர்தல்: சிஐடியு, திமுக, எச்எம்எஸ் அணி அபார வெற்றி..\nகேரளாவிற்கு உதவிக்கரம் நீட்டிய மாநிலங்கள்..\nபொன்னமராவதியில் 50 தீக்கதிர் ஆண்டு சந்தா…\nஜூனியர் உலகக் கோப்பை சைக்கிள் பந்தயம் : இந்தியாவிற்கு முதல் பதக்கம்….\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»archive»இலவச வாகன ஓட்டுநர் பயிற்சி\nஇலவச வாகன ஓட்டுநர் பயிற்சி\nகோவை,பிப்.22- வேலையில்லாத சிறுபான்மையினருக்கு ��லவச வாகன ஓட்டுநர் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இது பற்றி கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் தமிழக அரசின் நிதி உதவியோடு தமிழ் நாடு அரசு சாலைப்போக்குவரத்து நிறுவனம் சார் பில் இலகு ரக மற்றும் கனரக ஓட்டுனர் இலவச பயிற்சி வகுப்புகள் சென்னை தரமணி சாலைப்போக்குவரத்து நிறுவனத்திலும், திருச்சி சாலைப்போக்குவரத்து நிறுவ னத்தின் ஒட்டுனர் பயிற்சி பள்ளியிலும் நடக்கிறது. கனரக வாகன ஒட்டுனர் பயிற்சி மற்றும் நேர்காணல் இன்று (பிப்.23) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை முதல்வர், தமிழ்நாடு அரசுபோக்குவரத்துக் கழக ஓட்டுனர் பயிற்சி நிறுவனம், பொள்ளாச்சி என்ற முக வரியில் நடக்கிறது. குடும்ப ஆண்டு வருமானம் ரு.1லட் சத்துக்கு மிகாமலும், 1-1-2012 அன்று 20 வயது நிறைவு பெற்ற இஸ்லாமிய, கிறிஸ்தவ, சீக்கிய, புத்த மற்றும் பார் சீய மதத்தைச் சேர்ந்த சிறுபான்மையினர் இப்பயிற்சி யில் சேர்ந்து பயன்பெறலாம்.\nPrevious Articleஜோதி-கொடி பயணக்குழுக்களுக்கு வரவேற்பு\nNext Article சிபிஎம் மாநில மாநாட்டில் மூத்த தோழர்கள் கௌரவிப்பு\nகேரள வெள்ளம் : விஐடிபல்கலைக்கழகத்தின் நிர்வாகம் ரூ.1 கோடி நிவாரண நிதி…\nபாஜக-விலிருந்து முன்னாள் எம்எல்ஏ விலகல்….\nநாடாளுமன்றம் அருகே ஜேஎன்யு மாணவர் உமர் காலித் மீது துப்பாக்கி சூடு\nகேரளா கேட்பதை தயக்கமின்றி தாருங்கள்\nசாவுமணி அடிக்கட்டும் ஆகஸ்ட் 9 போர்\nநம்பிக்கை நட்சத்திரங்கள் என்றென்றும் வெல்லட்டும்…\nரபேல் ஒப்பந்தம்: வரலாறு காணா ஊழல்…\nராஜாஜிக்கும், காமராஜருக்கும் இடம் தர மறுத்தாரா, கலைஞர் \nஊழலில் பெரிதினும் பெரிது கேள்\nஊடகங்களுக்கு அரசு மிரட்டல்: எடிட்டர்ஸ் கில்டு\nகண்ணீர் மல்க நண்பனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் என்.சங்கரய்யா\nஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவிற்கு துப்பாக்கி சுடுதலில் முதல் பதக்கம்\nபேரெழுச்சியுடன் துவங்கிய எஸ்எப்ஐ மாநாடு..\nதுவங்கியது ஆசிய விளையாட்டு போட்டி..\nகூட்டுறவுத் தேர்தல்: சிஐடியு, திமுக, எச்எம்எஸ் அணி அபார வெற்றி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2012/06/06/%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E/", "date_download": "2018-08-19T09:45:45Z", "digest": "sha1:CVEBHPQ6TH2GQS4TTTVZJ74CBSCFN7EZ", "length": 14899, "nlines": 165, "source_domain": "theekkathir.in", "title": "வழக்கு எண் திரைப்பட கலைஞர்களுக்கு பாராட்டு", "raw_content": "\nஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவிற்கு துப்பாக்கி சுடுதலில் முதல் பதக்கம்\nபேரெழுச்சியுடன் துவங்கிய எஸ்எப்ஐ மாநாடு..\nதுவங்கியது ஆசிய விளையாட்டு போட்டி..\nகூட்டுறவுத் தேர்தல்: சிஐடியு, திமுக, எச்எம்எஸ் அணி அபார வெற்றி..\nகேரளாவிற்கு உதவிக்கரம் நீட்டிய மாநிலங்கள்..\nபொன்னமராவதியில் 50 தீக்கதிர் ஆண்டு சந்தா…\nஜூனியர் உலகக் கோப்பை சைக்கிள் பந்தயம் : இந்தியாவிற்கு முதல் பதக்கம்….\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»archive»வழக்கு எண் திரைப்பட கலைஞர்களுக்கு பாராட்டு\nவழக்கு எண் திரைப்பட கலைஞர்களுக்கு பாராட்டு\nகோவை, ஜூன் 5-தமிழ் சினிமா வரலாற்றில் அழியாத ஒரு பதிவையும், தடத்தையும் வழக்கு எண் 18/9 திரைப்படம் உருவாக்கியுள்ளது என இப்படத்திற்காக நடைபெற்ற பாராட்டு விழாவில் கலைஞர்கள், தலைவர்கள் புகழாரம் சூட்டினர்.தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் கோவை மாவட்டக்குழு சார்பில் கே.ஜி திரையரங்கில் வழக்கு எண் 18/9 திரைப்படத்தின் சிறப்பு திரையிடல் மற்றும் பாராட்டு விழா நடைபெற்றது. இப்பாராட்டு விழாவிற்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாவட்டத் செயலாளர் தி.மணி தலைமை தாங்கி பேசுகையில், நல்ல படங்களை ஆதரிப்பதும், கொண்டாடுவதும் தமுஎகச வின் வழக்கம். இயக்குநர் மிருணாள்சென் கூறியதுபோல, இயக்குநர் என்பவர் ஒரு சமூக விஞ்ஞானி. அவரது கூற்றைப்போல இயக்குநர் பாலாஜி சக்திவேல் திகழ்கிறார் என்றார்.சிபிஎம் கோவை மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.பத்மநாபன் பேசுகையில், படத்தில் நடித்துள்ள 17 கதாபாத்திரங்களும் தங்களது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். தமிழ் சினிமா சூழலில் வரப்போகிற படத்தைத்தான் கொண்டாடுகிறார்கள்.\nவெளிவந்த படம் எப்படி என்று பேசுவதே இல்லை. ஆனால் தமுஎகச அதை பேசுகிறது என்று பாராட்டு தெரிவித்தார். இதன்பின், கவிஞர் புவியரசு வாழ்த்திப் பேசுகையில், இந்த படம் பார்த்ததும் பதற்றமாக உள்ளது. இந்த படம் மனசாட்சியை தொட்டு இருக்கிறது. ஆனால் மனசாட்சியோடு படம் பார்க்கிற உள்ளங்கள் குறைந்து கொண்டே வருகின்றன. தமிழ்சினிமா வரலாற்றில் அழிக்க முடியாத தடத்தையும், பதிவையும் வழக்கு எண் த��ரைப்படம் உருவாக்கி உள்ளது. இந்த படம் உலகின் தலைசிறந்த படமாக போற்றப்பட வேண்டும். இது போன்ற படங்களை தொடர்ந்து எடுக்க வேண்டும். இதற்காக இடதுசாரிகள் தொடர்ந்து உங்கள் பின் இருக்கிறோம் என்றார்.மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினரும், கோவை நாடாளுமன்ற உறுப்பினருமான பி.ஆர்.நடராஜன் பேசுகையில், சினிமா என்றாலே 150 கோடி என்ற இலக்கணத்தை உடைத்து விட்டது வழக்கு எண் 18/9 திரைப்படம். வழக்கமான தமிழ் திரைப்பட இலக்கணமான 5 பாடல்கள், சண்டைக்காட்சிகள், சினிமாத்தனம் உள்ளிட்டவற்றை தவிர்த்துதரமான படமாக வழக்கு எண் 18/9 வெளிவந்துள்ளது. இதற்காக பாலாஜி சக்திவேலை பாராட்டுகிறேன்.மேலும் இது தமிழ் திரைப்படங்களை நல்ல திசை நோக்கி பயணிக்க வைக்கும் என்பதில் சந்தேகமில்லை எனக் கூறினார்.இப்படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்த முத்துராமன் பேசுகையில், அனைத்து தலைமுறையினரும் இப்படத்தை காண வருகிறார்கள். அழுக்கை அழகாகவும், அழகை அழுக்காகவும் அழகாக படம் பிடித்துள்ளார்கள் என்று கவிஞர் அறிவுமதி சுட்டிக்காட்டியதை அவர் இங்கு நினைவு கூர்ந்தார்.\nஇந்நிகழ்ச்சியின் நிறைவாக இயக்குநர் பாலாஜி சக்திவேல் பேசுகையில், இதுபோன்று திரைப்படத்திற்கு ஆதரவு தருவது தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் தான். இந்த படத்திற்கு சிறப்பு திரையிடல் மற்றும் பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எங்களை மேலும் ஊக்கப்படுத்தும் என்றார். தொடர்ந்து ரசிகர்களின் கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது.இவ்விழாவில் தமுஎகச மாவட்டத் தலைவர் பெ.சக்திவேல், இயக்காக்கோ சுப்பிரமணியம், வழக்கறிஞர் வைகை, மாவட்ட நிர்வாகிகள் மு.ஆனந்தன், பரமேஸ்வரன், பாலாஜி, சுரேஷ், தன்மான முருகன், இரா. வெங்கடேசன் ஆகியோர் பங்கேற்றனர்.\nPrevious Articleகட்டி முடித்து 4 ஆண்டுகளாகியும் திறக்கப்படாத கழிப்பிடம்\nNext Article நம்பிக்கையான மூன்றாவது மாற்றாக சிபிஎம் உருவாகும் : யெச்சூரி பேட்டி\nகேரள வெள்ளம் : விஐடிபல்கலைக்கழகத்தின் நிர்வாகம் ரூ.1 கோடி நிவாரண நிதி…\nபாஜக-விலிருந்து முன்னாள் எம்எல்ஏ விலகல்….\nநாடாளுமன்றம் அருகே ஜேஎன்யு மாணவர் உமர் காலித் மீது துப்பாக்கி சூடு\nகேரளா கேட்பதை தயக்கமின்றி தாருங்கள்\nசாவுமணி அடிக்கட்டும் ஆகஸ்ட் 9 போர்\nநம்பிக்கை நட்சத்திரங்கள் என்றென்றும் ���ெல்லட்டும்…\nரபேல் ஒப்பந்தம்: வரலாறு காணா ஊழல்…\nராஜாஜிக்கும், காமராஜருக்கும் இடம் தர மறுத்தாரா, கலைஞர் \nஊழலில் பெரிதினும் பெரிது கேள்\nஊடகங்களுக்கு அரசு மிரட்டல்: எடிட்டர்ஸ் கில்டு\nகண்ணீர் மல்க நண்பனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் என்.சங்கரய்யா\nஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவிற்கு துப்பாக்கி சுடுதலில் முதல் பதக்கம்\nபேரெழுச்சியுடன் துவங்கிய எஸ்எப்ஐ மாநாடு..\nதுவங்கியது ஆசிய விளையாட்டு போட்டி..\nகூட்டுறவுத் தேர்தல்: சிஐடியு, திமுக, எச்எம்எஸ் அணி அபார வெற்றி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/timepassvikatan/2016-may-28/satire/119429-future-tamil-movies-name.html", "date_download": "2018-08-19T09:37:05Z", "digest": "sha1:OOIZGBK5EJZSMFUBM76BYYMQYP65M4W3", "length": 18909, "nlines": 485, "source_domain": "www.vikatan.com", "title": "இது புதுசு! | Future Tamil Movies Name - Timepass | டைம்பாஸ்", "raw_content": "\n`என்னை மன்னித்து விடு...' - காதலிக்காக போலீஸை கலங்கடித்த காதலன்..\n`நான் என் கடைசிப் பந்தை வீசிவிட்டேன்' - மிட்சல் ஜான்சன் உருக்கம்\nகொலை, கொள்ளை என 113 குற்ற வழக்குகள்- சிக்கினார் மாஃபியா கும்பல் தலைவி `மம்மி'\nதிருப்பதி கோயிலில் தனித்து விடப்பட்ட பச்சிளம் குழந்தை - பசியால் கதறிய சோகம்\n`3 மணிநேரம் உறக்கம்...மற்ற நேரங்களில் மருத்துவ சேவை...' - கேரளா தம்பதிக்கு ஒரு சல்யூட்\n`வரலாறு தெரியாமல் பேசுகிறார் ரஜினி' - கொந்தளித்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nமனைவியைப் பார்க்க டாக்டர் வேஷத்தில் சென்ற கணவருக்கு போலீஸால் நேர்ந்த சோகம்\nகொள்ளிடம் பாலத்தின் தூண்கள் இடிந்து விழுந்தன\nஆகஸ்ட் இறுதியில் வெளியாகிறது 'இமைக்கா நொடிகள்' \nஆள் பாதி ஆப்ஸ் பாதி\n“கோட் ஷூட் போட ஆசை\nதமிழ் சினிமாவில் ‘இறைவி’, ‘மனிதி’, ‘தெய்வமி’, ‘கடவுளி’ எனப் புதுப்புது வார்த்தைகளை லோடிங், அன்லோடிங் பண்ணும் கவிஞர்களுக்கு புதுசா என்னால் முடிஞ்ச சில வார்த்தைகளை வழங்கக் கடமைப்பட்டிருக்கிறேன்... ச்சும்மா காமெடிக்குதான்\nநெஞ்சுளி - நெஞ்சை உளிகொண்டு செதுக்குபவளே\nஇஷ்டமி - பிரியம் வைத்திருக்கும் அத்தை மகள்\nகாரிகி - கரியநிறக் கூந்தலை உடையவள்\nஅயிரைவி - அயிரை மீன் போன்ற கண்களை உடையவள்\nசங்கடரி - கூச்ச சுபாவம் கொண்ட பெண்\nமொக்கி - பப்ளிமாஸ் பெண்\nகர்நாடி - நல்ல குரல்வளம் கொண்ட பெண்\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nசிறந்த ஆளுமை க��ண்டதா எடப்பாடி ஆட்சி\nநீரில் மூழ்கிய கேரளம்... மண்ணில் புதைந்த மனிதர்கள்\n' - ஸ்டாலினுக்குக் குவியும் ஆஃபரும் எச்சரிக்கையும் #VikatanExclusive\n’ - துபாய் போலீஸ் அதிகாரியின் மனதை கலங்கடித்த அந்தக் காட்சி\n`கேரள வெள்ள பாதிப்பு' தேசியப் பேரிடராக அறிவிக்கப்படாதது ஏன்\nஅழகிரியைப் புகழும் அ.தி.மு.க-வும்... கொதிக்கும் தி.மு.க-வும்\n`உண்மையான நண்பன் நீங்கள்தான்; உங்களுக்கு சல்யூட்'- அமீரக அதிபரை நெகிழவைத்த பினராயி விஜயன்\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nமுடிந்தது முன்னோட்டம்: உருகிய ஸ்டாலின்... உறுதி கொடுத்த உடன்பிறப்புகள்\nநீரில் மூழ்கிய கேரளம்... மண்ணில் புதைந்த மனிதர்கள்\nசென்னையில் அழகிரி... மதுரையில் ஸ்டாலின் - பலப்பரீட்சை ஆரம்பம்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/category/sports/page/51/", "date_download": "2018-08-19T10:07:08Z", "digest": "sha1:CFCZQ4SJ35LQK6BTUJNGTVWET2GEW3QR", "length": 12044, "nlines": 175, "source_domain": "globaltamilnews.net", "title": "விளையாட்டு – Page 51 – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nயாழ். மாவட்ட இளைஞர் சேவைகள் மன்றத்தால் தேசிய மட்டத்தில் சாதித்த வீர, வீராங்கனைகள் கௌரவிப்பு-\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nவடமாகாண பூப்பந்து அணியை உருவாக்கும் செயல்திட்டம் இடம்பெற்றுள்ளது\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nமன்செஸ்டர் சிட்டி கழகத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nமார்லன் சமுவேல்ஸ் போட்டிகளில் பந்து வீச அனுமதி\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள் • விளையாட்டு\nகிளிநொச்சியின் தங்க மகள் தனுசியா – குளோபல் தமிழ்ச் செய்திகளுக்காக மு.தமிழ்ச்செல்வன்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஎதியோப்பிய ஒட்ட வீரர் பைசியா நீண்ட இடைவெளியின் பின்னர் குடும்பத்தினரை சந்தித்தார்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஉசைன் போல்ட் ஒய்வு பெறுவதை உறுதிபடுத்தியுள்ளார்.\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nபாகிஸ்தான் வீரர் நசீர் ஜம்சத் கைது\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nகிளிநொச்சி அரச அதிபர் கிண்ணத்ததை கைப்பற்றியது கரைச்சி\nபிரதான செய்திகள் • விளையாட��டு\nபாகிஸ்தான் வீரர் ஜம்சத்துக்கு போட்டித் தடை\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஇங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தலைவராக ஜோ ரூட் நியமனம்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nநியூசிலாந்து ரக்பி வீரர் 35 வயதில் மரணம்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nரஸ்ய வீராங்கனை மரியா சவினோவாவின் தங்க பதக்கம் மீறப் பெறப்பட்டுள்ளது.\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nஐந்துக்கு பூஜ்ஜியம் என்ற அடிப்படையில் இலங்கையை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றியது தென் ஆபிரிக்கா:-\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nபெட் டென்னிஸ் கிண்ண போட்டிகளில் பிரித்தானியா வெற்றி\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஇலங்கை தென் ஆபிரிக்க அணிகளுக்கு இடையிலான இறுதி ஒருநாள் போட்டி இன்று :\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nசானியா மிர்சாவுக்கு ஹைதராபாத் சேவை வரித்துறை அழைப்பாணை\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஅவுஸ்திரேலியாவிற்கெதிரான இருபதுக்கு 20 போட்டியில் லசித் மலிங்க\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஅமெரிக்காவின் முன்னணி மெய்வல்லுன வீராங்கனைக்கு 3 மாத போட்டித் தடை\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஉபுல் தரங்க இரண்டாண்டு காலம் விளையாடாமை இழப்பாகும் – சனத் ஜயசூரிய\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nபார்வையற்றோர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அரை இறுதிக்கு தகுதி :\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nகிரிக்கெட் போட்டிகளின் நடுவர் தீர்மானத்தை மீளாய்வு செய்யும் முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது\n – பசீர் சேகுதாவுத்… August 19, 2018\nநாயாற்றில் வைத்த நெருப்பு: ஒரே நாடு, ஒரே தேசம், ஒரே கடல் – நிலாந்தன்.. August 19, 2018\nகொடிய யுத்த அழிவுகளின் நினைவுகளை மக்களுக்கு மீள நினைவூட்டுவதை நிறுத்துங்கள்… August 19, 2018\nசட்டவிரோத மணல் அகழ்வில் சிக்கித் தவிக்கும் கிளிநொச்சி மு.தமிழ்ச்செல்வன்…. August 19, 2018\nமுள்ளிக்குளம் மக்களின் வாழ்வாதாரத்தில், கை வைக்கும் வன ஜீவராசிகள் திணைக்களம்… August 19, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nLogeswaran on திரும்பத் திரும்ப உரைப்பதன் மூலம் முதலமைச்சர் பொய்யை உண்மையாக்க முயல்கின்றாரா\nLogeswaran on நாங்கள் மத்திய அரசிடம் பல கோரிக்கைகளை முன்வைத்தோம் ஆனால் எதுவும் கிடைக்கவில்லை…\nArivarasan on யாழில் குள்ளர்களின் பின்னணியில் அரசியல் காரணங்கள் என காவற்துறை நம்புகிறது….\n“குரே ஐயா தனக்கு தெரிஞ்ச தமிழில பூந்து விளையாடப் போறார்” நாசம் அறுப்பான்…. – GTN on யாழில் அடையாளம் வேண்டும், அதிகாரம் வேண்டும் என்று மட்டுமே போராட்டங்கள்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=51&t=2747&sid=0ede40ea84125e1765877cecc139192b", "date_download": "2018-08-19T10:15:28Z", "digest": "sha1:ICNYFOKNCSKS64DG7XGZKMYTMQVQIAUX", "length": 29991, "nlines": 361, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅறிமுகம்-கமல் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) ‹ தரவிறக்க பிணியம் (Download Link)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nமிடையம், மின்னூல், கோப்புகள் போன்ற தரவிறக்க பிணியங்களை மட்டும் பதியும் பகுதி.\nControl+G யை மாறி மாறி அழுத்தி தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யலாம்hai friends how are you\nஇணைந்தது: பிப்ரவரி 16th, 2017, 11:22 pm\nby கரூர் கவியன்பன் » பிப்ரவரி 18th, 2017, 1:42 pm\nதங்கள் வரவு இனிதாகட்டும். இங்கு நல்வரவாகட்டும் நண்பரே.....\nதமிழில் பதிவுகள் இடுவதற்காகவே அந்த குறிப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. அதனைப் பயன்படுத்தி தமிழில் பதிவுகள் இடுங்கள் நண்பரே...\nதங்கள் வரவு பொருள் நிறைந்தவைகளாக மாறட்டும்...தமிழுக்கு நல்லுரமாகட்டும்..\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nby கரூர் கவியன்பன் » பிப்ரவரி 18th, 2017, 1:43 pm\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nர���மர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவ��ர்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/15631/", "date_download": "2018-08-19T10:25:47Z", "digest": "sha1:BZCS6BSBWY2Y3YKTWIEAJGNVZMVTEZKX", "length": 11844, "nlines": 99, "source_domain": "tamilthamarai.com", "title": "TamilThamarai.com | தமிழ்த்தாமரைபஞ்ச பூதங்களிலும் ஊழல் செய்தவர்கள் காங்கிரஸ் திமுக.,வினர் - TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nஒன்றாக சேர்ந்து சட்டம்பயின்ற வாஜ்பாயும், அவரது தந்தையும்\n21 குண்டுகள் முழுங்க, முழு ராணுவ மரியாதையுடன் வாஜ்பாயின் உடல் தகனம்:\nபாஜக வளர காரணமாக இருந்தவர்\nபஞ்ச பூதங்களிலும் ஊழல் செய்தவர்கள் காங்கிரஸ் திமுக.,வினர்\nபா.ஜ.க, மட்டுமே நிகழ்கால, நாட்டின் வருங்கால கட்சியாக திகழ்கிறது. தமிழகத்தில் திமுக.,- அதிமுக., இறந்த கட்சிகளாக மாறிவிட்டன. இன்று பா.ஜ., பலவீனமாக இருக்கலாம். 1984ல் லோக் சபாவில் இரு எம்.பி.,களுடன் இருந்த பா.ஜ., இன்று 282 எம்.பி.,க்களுடன் ஆட்சியில் உள்ளது.கடந்த லோக் சபா தேர்தலில் நாடு முழுவதும் மோடிஅலை வீசியது. தமிழகத்தில் மட்டும் தேர்தல் வித்தியாசமாக அமைந்தது. 'ஜெயலலிதா வெற்றி பெற்றால் பிரதமர் ஆவார்' என மக்கள் ஓட்டளித்தனர். ஒவ்வொரு தேர்தலும் வித்தியாசமாக அமையும். வரும் சட்ட சபை தேர்தலில் பா.ஜ., வெற்றி பெறும்.\nஐம்பது ஆண்டுகளாக தி.மு.க., -அ.தி.மு.க., ஆட்சிசெய்கின்றன. தி.மு.க., மீது கோபம் ஏற்படும் போது அ.தி.மு.க.,விற்கும்; அ.தி.மு.க., மீது கோபம் ஏற்படும்போது தி.மு.க.,விற்கும் ஒட்டளிக்கின்றனர். இந்தநிலை இனி நீடிக்காது. சீட்டாட்டாடத்தில் 'ஆஸ்' இல்லாமல் வெற்றிபெற முடியாது. அதுபோல 'ஆஸ்' என்ற நரேந்திரமோடி ஆதரவின்றி யாரும் வெற்றிபெற முடியாது.\nமத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் ஊழல் மிகுந்ததாக இருந்தது. இந்த இரண்டு ஆண்டுகாலத்தில் சுற்றுச்சூழல் அமைச்சகத்தில் ஊழல் இல்லை. தமிழக விவசாயிகள் காளைகளை அன்புடன் கொண்டாடுவர். ஆனால் மத்தியில் இருந்த காங்., திமுக., கூட்டணி அரசு ஜல்லிக் கட்டை தடைசெய்தது. நான் அமைச்சரானதும் ஜல்லிக்கட்டு நடத்த உத்தரவு பிறப்பித்தேன். தற்போது ஜல்லிகட்டிற்கு இடைக்காலதடை உள்ளது. நீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டு நடத்த தேவையான வாதங்களை மத்திய அரசு முன்வைத்துள்ளது. அடுத்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடக்கும்.\nஅலைக்கற்றை ஒதுக்கீடு, காமன்வெல் விளையாட்டு போட்டிகளில் கட்டடங்கள், நிலக்கரி ஊழல் என பஞ்சபூதங்களிலும் காங்.,- தி.மு.க., கூட்டணி அரசு ஊழல்செய்தது. மோடி அரசு வந்தபின் நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் ரூ.3 லட்சம் கோடிவரை வருவாய் கிடைத்தது.\nபா.ஜ.க, அரசு வி���ைவாசியை கட்டுப்படுத்தியுள்ளது. தானியங்கள் விலை மட்டும் சற்று விலை உயர்வாக இருந்தபோதும், அதையும் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கிறது.\nரூ.400 ஆக இருந்த எல்இடி., பல்பு விலை மோடி அரசால் ரூ.70க்கு குறைக்கப்பட்டது. இதனால் 5 கோடி வீடுகள் பயன் பெற்றன. ஆனால் தமிழகத்திற்கு இந்தசலுகை கிடைக்கவில்லை. தமிழக அரசு, தனியாருடன் ஒப்பந்தம் போடுவதிலும், கமிஷன் பார்ப்பதிலும் குறியாக இருப்பதால், எல்இடி., பல்புகளை வாங்க மறுத்துவிட்டது.\nபணத்தை கொடுத்து ஓட்டுக்களைபெற முயற்சி நடக்கிறது. மனமா, பணமா என வரும் போது மக்கள் மனத்திற்கு முக்கியத்தும் கொடுப்பர்.\nமதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் பேசியது.\nஅவசர சட்டம் பிரகடனம் ஜல்லிக்கட்டிற்க்கான தடை அகன்றது\nஊழல் செய்ததற்காக சிறைசென்ற ஒரே முதல்வர் ஜெயலலிதாதான்\nஎங்களது ஒன்றரை வருட முயற்சிகளுக்கு பலன்கிடைக்கும்\nரூ.1,000 கோடிவரை பணம் விநியோகம் செய்திருப்பார்கள்\nஊழல் கட்சிகளுக்கு மாறி மாறி வாக்களித்தது போதும், ஒரு…\nஅ.தி.மு.க, தி மு க, பிரகாஷ் ஜாவடேகர்\nஇந்தியா வருந்துகிறது;- நரேந்திர மோடி\nவாஜ்பாய் அவர்களின் மரணத்துக்கு இந்தியா வருந்துகிறது. அவரது மரணம் ஒரு சகாப்தத்தின் முடிவைக் குறிக்கிறது. பலதசாப்தங்களாக அவர் தேசத்துக்காகவே வாழ்ந்து, தன்னலமற்ற சேவை புரிந்தவர். இந்த சோகமான தருவாயில், என் எண்ணங்கள் எல்லாம் அவரது குடும்பத்தினர், பா.ஜ.க தொண்டர்கள் மற்றும் அவரைப் ...\nபல போராட்டங்கள், தியாகங்களைக் கொண்டது � ...\nநீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள:\nநீரிழிவுநோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் அதன்மூலம் பாதிப்புகள் ஏற்படாவண்ணம் பாதுகாத்துக் ...\nமுள்ளங்கி உடலுக்கு வலிமை சேர்க்கும். மலமிளக்கும். இதயத்திற்கு மிகவும் நல்லது. ...\nஇலை கட்டி வீக்கம் கரைப்பதாகவும், நாடி நடை மிகுந்து வெப்பத்தைப் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2018-08-19T10:09:08Z", "digest": "sha1:6DKHI4WWLWI3JP527PE5UCLGCTCXM3RE", "length": 8340, "nlines": 61, "source_domain": "athavannews.com", "title": "தென்னா���ிரிக்க தூதுவர் பதவிக்கு பெண்ணொருவரின் பெயர் பரிந்துரைப்பு! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஅமெரிக்காவில் சூறாவளி: 14 பேர் காயம் – இசைக்கச்சேரி ரத்து\nஇலங்கையில் கட்டுமானத்துறையும் கைப்பற்றுகின்றது சீனா: அதிர்ச்சியில் இலங்கை\nபுட்டின் – அங்கெலா மேர்கல் சந்திப்பு: மனித உரிமைகள் குறித்து கரிசனை\nதமிழகத்திலும் வெள்ளம்: பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதலமைச்சர் நிவாரண உதவி (2ஆம் இணைப்பு)\nதமிழ் மக்களை தவறான வழிக்கு கொண்டு செல்கின்றனர்: அமீர் அலி குற்றச்சாட்டு\nதென்னாபிரிக்க தூதுவர் பதவிக்கு பெண்ணொருவரின் பெயர் பரிந்துரைப்பு\nதென்னாபிரிக்க தூதுவர் பதவிக்கு பெண்ணொருவரின் பெயர் பரிந்துரைப்பு\nதென்னாபிரிக்காவுக்கான தூதுவர் பதவிக்கு அநுருத்த குமார மல்லிகாராச்சியின் பெயரும் பிரித்தானியாவுக்கான தூதுவர் பதவிக்கு என்.எம்.ஏ.குணசேகரவின் பெயரும் ஜனாதிபதியினால் முன்மொழியப்பட்டுள்ளது.\nமேலும் புதிய தூதுவர் பதவிக்கு ஜனாதிபதியின் முன்னாள் செயலாளராகவிருந்த ஒஸ்டின் பெர்ணான்டோவின் பெயர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் முன்மொழியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகுறித்த நியமனம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளதோடு, அதன் பின்னர் நியமனங்கள் வழங்கப்படுமென தெரிவிக்கப்படுகிறது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇலங்கையில் கட்டுமானத்துறையும் கைப்பற்றுகின்றது சீனா: அதிர்ச்சியில் இலங்கை\nஇலங்கையில் பொருளாதாரம் உட்பட பல்வேறு துறைகளிலும் சீன நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றது. இந்நி\nஇலங்கையில் நடைபெறவுள்ள சர்வதேச சைட்டீஸ் மாநாடு\nதாவரங்களையும் விலங்குகளையும் பாதுகாக்கும்பொருட்டு மக்களை விழிப்புணர்வூட்டும் சர்வதேச சைட்டீஸ் மாநாடு\nரயில் பெட்டிகளை நவீனமயப்படுத்த உள்நாட்டு தொழிநுட்பத்தை பயன்படுத்த நடவடிக்கை\nரயில் பெட்டிகளை நவீனமயப்படுத்துவதற்கு உள்நாட்டு தொழிநுட்பங்களை பயன்படுத்தி விசேட வேலைத்திட்டம் ஒன்றை\nஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான கடனுதவிகள் 2019 முதல் நிறுத்தம்\nஆசிய அபிவிருத்தி வங்கியின் இலகுக் கடன் வசதியைப் பெற்றுக்கொள்ளும் தகுதியை 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ம\nஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்னாள் ஜனாதிபதிகளுக்கு தடைகள் இல்லை\nமுன்னாள் ஜனாதிபதிகள் மூன்றாம் முறையாகவும் தேர்தலில் போட்டியிடுவதற்கு எந்ததொரு தடைகளும் இல்லையென சட்ட\nவறட்சியால் பாதிக்கப்பட்ட அவுஸ்ரேலிய விவசாயிகளுக்கு நிதி நிவாரணம்\nதமிழ் மக்களை தவறான வழிக்கு கொண்டு செல்கின்றனர்: அமீர் அலி குற்றச்சாட்டு\nதிரையுலகில் நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை – தமன்னா ஆதங்கம்\nஅமெரிக்காவில் சூறாவளி: 14 பேர் காயம் – இசைக்கச்சேரி ரத்து\nகேரள வெள்ளத்தால் பிரபல நடிகையின் வீட்டில் தஞ்சமடைந்துள்ள நட்சத்திரம்\nதமிழ் பண்பாட்டு கழகத்தின் விளையாட்டுவிழா இன்று\nஒரே நாளில் வெளியாகவுள்ள சர்கார் – விஸ்வாசம்\nமும்பைத் தாக்குதல் சூத்திரதாரி தாவூத் இப்ராஹிமின் நிதி முகாமையாளர் லண்டனில் கைது\nஇம்ரான் கான் பிரதமரானமை முழு உலகிற்கும் எடுத்துக்காட்டு: மஹிந்த – கோட்டா வாழ்த்து\nகொஃபி அனான் மறைவையொட்டி அரைக்கம்பத்தில் பறக்கும் ஐ.நா. கொடி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/India/1305-delivery-man-stabbed-20-times-recounts-brutal-attack.html", "date_download": "2018-08-19T10:07:55Z", "digest": "sha1:PL3F4VO6HLHCCFNLVIJTST2Q6DHOSB7I", "length": 8756, "nlines": 73, "source_domain": "www.kamadenu.in", "title": "அந்தப் பெண் எனது அந்தரங்க உறுப்பைத் துண்டிக்க முயன்றார்: மீண்டுவந்த டெலிவரி மேனின் பகீர் அனுபவப் பகிர்வு | Delivery man stabbed 20 times recounts brutal attack", "raw_content": "\nஅந்தப் பெண் எனது அந்தரங்க உறுப்பைத் துண்டிக்க முயன்றார்: மீண்டுவந்த டெலிவரி மேனின் பகீர் அனுபவப் பகிர்வு\nமொபைல் போன் டெலிவரியை தாமதமாக்கியதற்காக ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தின் டெலிவரி மேனை 20 முறை கத்தியால் குத்தி கொடுமைப்படுத்திய சம்பவத்தில் பாதிக்கப்பட்ட கேசவ் குமார் சிங், தனது பகீர் அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.\nடெல்லி நிஹால் விஹார் பகுதியில், மொபைல் போனை தாமதமாகக் கொண்டுவந்த கூரியர் நபரை பெண் ஒருவர் 20 முறை கத்தியால் குத்தியுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக கமல்தீப் (30) அவரது சகோதரர் ஜிதேந்திர சிங் (32) ஆகியோரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், அந்த நபர் தான் பட்ட வேதனைகளைப் பகிர்ந்துள்ளார்.\nமறக்க முடியாத 20 நிமிடங்கள்:\nவழக்கம்போல் மார்ச் 21-ம் தேதி பணிக்குச் சென்றேன். கஸ்டமரிடம் மொபைல் போனை கொண்டு சேர்க்க சிறிது தாமதமாகிவிட்டது. வீட்டை தேடித்திரிந்ததால் தாமதமானதாகக் கூறினேன். மொபைல் போனுக்கான ரூ,11,000 பணத்தைக் கொடுத்த அந்தப் பெண் என்னுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். திடீரென அவர் என்னை கத்தியால் தாக்கினார். முதலில் எனது வலது மணிக்கட்டை அறுத்தார் பின்னர் எனது இடது மணிக்கட்டையும் அறுத்தார். அவரது சகோதரரும் சேர்ந்துகொண்டார். ஷூ லேஸால் என் கழுத்தை நெறிக்க முயன்றனர். அந்தப் பெண் எனது அந்தரங்க உறுப்பைத் துண்டிக்க முயன்றார். ஆனால், அவரது சகோதரர் தடுத்ததால் நிறுத்திவிட்டார். நான் தப்பிக்க முயன்றேன் என் மீது ஒரு நாற்காலியைப் போட்டு அதன் மீது ஏறி அப்பெண் அமர்ந்துகொண்டார். நான் உதவிக்குரல் எழுப்பினே. உடனே என் வாயில் ஒரு கத்தியை நுழைத்தார். மேலும், வீட்டிலிருந்த ஹோம் தியேட்டரை அலறவிட்டார். இதனால் எனது குரல் வெளியே கேட்க வாய்ப்பில்லாமல்போனது. இரவு என்னை ஒரு வேனில் ஏற்றி கழிவுநீர் கால்வாய் அருகே வீசிச் சென்றனர்.\nஅந்த வீட்டில் அந்த 20 நிமிடங்கள் என் வாழ்நாளில் மறக்கவே முடியாது. அந்தப் பெண் ஒரு பிசாசைப் போல் நடந்து கொண்டார்\" என விவரித்தார். கேசவ் உடலில் 45 தையல்கள் போடப்பட்டுள்ளன. ஒருவாரம் கழித்து மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளார்.\nஎல்லா வாடிக்கையாளர்களும் அப்படி அல்ல..\nஇவ்வளவு நடந்த பின்னரும், கேசவ் பூரணமாக உடல்நலன் பெற்றதும் மீண்டும் அதே பணிக்குச் செல்லப்போவதாகக் கூறினார். எல்லா வாடிக்கையாளர்களும் இப்படி நடந்து கொள்ள மாட்டார்கள். கடந்த மூன்று ஆண்டுகளாக நான் இந்த வேலையைச் செய்கிறேன். வெவ்வேறு விதமான கஸ்ட்டமர்களைச் சந்தித்திருக்கிறேன். ஒவ்வொருவரும் ஓவ்வொருவிதம். நிறைய அவமானப்பட்டிருக்கிறேன். சிலர், என்னைப் புரிந்து கொண்டு கனிவாக நடந்து கொள்வர். சிலர் எரிச்சலடைவர். ஆனாலும், நான் என் வேலையைத் தொடர்வேன்.\nநான் முழுமையாக குணமடையும் வரை எனக்கான முழு சம்பளத்தையும் தருவதாக எனது நிறுவனம் கூறியுள்ளது\" என்றார்.\nகடந்து வா – 17 : ‘ஒரே அசிங்கமாப் போச்சு குமாரு\nமொபைல் போனை தாமதமாகக் கொண்டுவந்த கூரியர் நபரை 20 முறை கத்தியால் குத்திய பெண்\n 20 : கம்பன் வாழ்க..\nநெற்றிக்கண் திறக்கட்டும் 20 : இதயமில்லா காக்கிகள்\nபயணங்களும��� பாதைகளும் 16 : வாஷிங்டனில் பாட்டு\nஇணையத்தில் வைரலாகும் கோலியின் முகபாவனை\nடோல்கேட் தடுப்பை உடைத்த கேரள எம்.எல்.ஏ: வைரலாகும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Tamilnadu/4641-the-former-chief-minister-and-his-canine-friends.html", "date_download": "2018-08-19T10:18:48Z", "digest": "sha1:KJTOOLNHXABX6HBZZ7ZNFPCOCS3OYQUZ", "length": 8738, "nlines": 81, "source_domain": "www.kamadenu.in", "title": "செல்லப்பிராணிகளின் பிரியர் கருணாநிதி! | The former Chief Minister and his canine friends", "raw_content": "\nதிமுக தலைவர் கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்துக்குச் சென்றால் அங்கு வராண்டாவில் ராஜாஜி, காமராஜ், தென்னரசு ஆகியோருடன் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் அலங்காரமாக நிற்பதைப் பார்க்க முடியும். அதே வேளையில் வராண்டாவை நோட்டமிடும் எவரும் கருணாநிதி அவர் வளர்த்த நாயுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தைப் பார்க்காமல் இருக்க முடியாது.\nலாசா அப்ஸோ இனத்தைச் சேர்ந்த அந்த நாயுடன் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படம் பளிச்சிடும். அந்த நாய்க்குட்டி கருணாநிதியின் வீட்டில் ஒரு விஐபியைப் போலவே உலா வரும்.\nவாயில்கதவுக்கு அருகே சென்று குரைத்தால், கருணாநிதி வீடு திரும்பிவிட்டார் என்று எல்லோருமே தெரிந்துகொள்ளலாம். அவர் ஒவ்வொரு நாளும் வெளியில் செல்லும்போது அந்த நாய்க்குட்டி அவரை வழியணுப்புமாம்.\nதினமும் இரண்டு வேலை தவறாமல் அவரது செல்ல நாய்க்குட்டிக்கு பிஸ்கட் போடத்தவற மாட்டார் என்கின்றனர் கருணாநிதியை நெருக்கமாக அணிந்தவர்கள்.\nஒருமுறை கொடைக்கானல் செல்லும்போது அந்த நாய்க்குட்டியையும் கருணாநிதி கூடவே அழைத்துச் சென்றிருக்கிறார்.\nகவிஞர் இளையபாரதி கூறும்போது, \"கருணாநிதிக்கு நாய்கள் மீது அவ்வளவு பிரியம். தென்பாண்டி சிங்கம் சீரியல் தயாரிப்பு தொடர்பாக ஒருமுறை அவரை நேரில் பார்த்தேன். அப்போது தலைவர் டிவியில் தென்பாண்டி சிங்கம் பார்த்துக் கொண்டிருந்தார். அந்த சீரியல் தொடங்கும்போது கருணாநிதி தோன்றி பேசுவார். அப்போது, அவரது வளர்ப்பு நாயும் அவருடன் இருந்தது. டிவி திரையில் கருணாநிதி தோன்றியவுடன் அருகே சென்று உற்று உற்று அந்த நாய் நோக்க கருணாநிதி உடனே, \"பாரு பாரு, அப்பா டா\" என்றார்.\nஅவரது ஆலிவர் ரோடு இல்லத்தில் டாஸ்சன்ட் வகை நாய் ஒன்று வளர்ந்தது. சிஐடி காலணி இல்லத்தில் சிங்கம் என்ற பக் வகை நாய் இருந்தது. கருணாநிதிக்கு இந்த நாய்க்��ுட்டிகள் மீதும் அலாதி பிரியம். வீட்டில் வளர்த்த நாய்கள் மட்டுமல்ல அண்ணா அறிவாலயத்தில் சுற்றிவந்த தெருநாய் ஒன்றும்கூட கருணாநிதியின் அன்பைப் பெற்றிருந்தது. அவர் அங்கு நடைப்பயிற்சி செல்லும்போது அந்த தெருநாய் அவருடன் செல்லும். நிறைய பொதுக்கூட்டங்களில் அந்த நாய் குறித்து கருணாநிதி பேசியிருக்கிறார்.\nநாய்கள் மட்டுமல்லாமல் இன்னும் பிற செல்லப்பிராணிகளும் கருணாநிதிக்கு பிரியமானதாக இருந்துள்ளன. அவரது நடை தடுமாறியபோதுதான் கோபாலபுர இல்லத்தில் நாய்கள் வளர்ப்பது நிறுத்தப்பட்டது. கருணாநிதியின் காலடியில் புரளும் செல்லப்பிராணிகளால் அவர் தவறி விழுந்துவிடக் கூடாது என்பதாலேயே அவற்றிற்கு தடை விதிக்கப்படன.\nஇரண்டு ஆண்டுகளுக்கு அசைவமே சாப்பிடாத கருணாநிதி\nகருணாநிதி நினைவிடத்தில் நடிகர் விஜய் அஞ்சலி\nஅண்ணா சதுக்கத்தில் அமைதியாக நடந்த கருணாநிதி உடல் நல்லடகம்: ஐ.ஏ.எஸ் அதிகாரி அமுதாவுக்கு குவியும் பாராட்டு\nராமேஸ்வரம் கோயிலில் கருணாநிதிக்காக மோட்ச தீபம்\nமும்பை தாராவியில் கருணாநிதிக்கு கண்ணீர் அஞ்சலி\nதூக்குமேடை நாடகத்தில் எம்.ஆர்.ராதாவின் சுயவசனமும் கருணாநிதியின் சுடச்சுட பதிலும்\n 20 : கம்பன் வாழ்க..\nநெற்றிக்கண் திறக்கட்டும் 20 : இதயமில்லா காக்கிகள்\nபயணங்களும் பாதைகளும் 16 : வாஷிங்டனில் பாட்டு\nஇணையத்தில் வைரலாகும் கோலியின் முகபாவனை\nடோல்கேட் தடுப்பை உடைத்த கேரள எம்.எல்.ஏ: வைரலாகும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sammatham.com/%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2018-08-19T09:43:17Z", "digest": "sha1:UD4X6XAATOUOYQEGYBG2AA2JO2MQ4JNJ", "length": 9260, "nlines": 144, "source_domain": "sammatham.com", "title": "அபான வாயு முத்திரை – சம்மதம் உயிராலயம்", "raw_content": "\nஓம் : அ+ உ+ ம = ஓம் (அ உ ம)\nஅண்டம் வேறு பிண்டம் வேறல்ல\nஅரிது அரிது, மானிடராய் பிறத்தல் அரிது\nஉடலிலே உள்ள மாபெரும் பொக்கிஷ குவியல்\nஉயிரே நம் சரீரத்தின் தாய்\nஅபான வாயு முத்திரை: உயிர் காக்கும் இருதய முத்திரை (Mudra For The Heart)\nநமது மோதிர விரல் நுனியும் நடு விரல் நுனியும் பெருவிரல் நுனியை தொடும்படி வைத்து\nஆள்காட்டி விரலை பெருவிரலின் அடிப்பாகத்தை தொடும்படி வைத்து, சிறுவிரலை நேராக நீட்டி வைத்துக்கொள்ளவேண்டும்.\nஇந்த முத்திரையை தினமும் அதிக பட்சம் 45 நிமிடங்களும், குறைந��த பட்சம் 15 நிமிடங்களாவது செய்வது நல்ல பலனைத் தரும். இந்த முத்திரைப் பயிற்சி எந்த நேரங்களிலும் செய்யலாம்.\nஇந்த முத்திரை நெஞ்சு வலி மற்றும் ஹார்ட் அட்டாக் போன்ற அனைத்து இருதய சம்பந்தப்பட்ட நோய்களை குணப்படுத்தும். இதனால் இதற்கு “மிருத்யு சஞ்சீவி” என்று பெயர். இந்த முத்திரை பயிற்சி நம்மை சாவிலிருந்து காப்பாற்றும்.\nஇந்த முத்திரை “அபான முத்திரை” மற்றும் “வாயு முத்திரை” இரண்டின் தொகுப்பு ஆகும். இந்த முத்திரை பயிற்சி செய்வதால் அந்த இரண்டு முத்திரை பயிற்சி செய்வதற்கு சமமாகும்.\nஅபான வாயு முத்திரையினால் ஏற்படும் நல்ல விளைவுகள்:\n• இது உயிர் காக்கும் முத்திரை. இருதயத்தை பலப்படுத்தி இருதய நோய் வராமல் பாதுகாக்கும்.\n• உயர் இரத்த அழுத்த நோய் 15 நிமிடங்களில் குறையும்,\n• நெஞ்சு படபடப்பு குறையும்.\n• வாயுக்கோளாறு, மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.\n• உடலில் கழிவுகளை வெளியேற்றும் உறுப்புகள் நன்றாக இயங்கி உடலில் சக்தி அதிகமாகும்.\n• சிறுநீர்ப்பை உறுப்புகளில் உள்ள தடைகள் நீங்கி சிறுநீர் சிரமமில்லாமல் வெளியேறும்.\n• உடல் உறுப்புகளின் வலி அனைத்தும் குறையும். (உம்- தலைவலி, உடல்வலி, மூட்டு வலி, கனுக்கால் வலி முதலியன ).\n• இரைப்பை மற்றும் பெருங்குடலில் உள்ள வாயு தொல்லைகளை நீக்கும்.\n• உடல் உள் உறுப்புகளில் உள்ள கெட்ட சக்திகளை நீக்கும். (TOXINS)\n• வியர்வை குறைபாடுகள் உள்ளவர்கள் இந்த பயிற்சி செய்தால் வியர்வை நன்றாக வெளியேறும்.\n• இருதயத்தில் இரத்த நாளங்களில் ஏதாவது தடை இருந்தால் (BLOCK) அது நீங்கி நெஞ்சு வலி குறையும்.\n• இந்த முத்திரை பயிற்சி தொடர்ந்து செய்துவந்தால் இருதயம் பலப்படும்.\n• ஹார்ட் அட்டாக் சமயத்தில் இந்த முத்திரை பயிற்சி உடனடியாக செய்தால் இது “சார்பிட்ரேட்” உயிர் காக்கும் மாத்திரை சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்குமோ அதேபோல் நம்மை காப்பாற்றும்.\nபூஜ்ஜியத்துக்குள்ளே ஒரு ராஜ்ஜியம் →\nFlax Seed SHFARC SSTSUA ஆரோக்கியம் ஆளி விதை சம்மதம் உயிராலயம் தயாரிப்புகள் போகர்\nராஜ நந்தினி முலிகை கூ ந்தல் தைலம்\nNeem Capsule (வேம்பு மாத்திரை)\nசுத்த சம்மத திருச்சபை - சம்மதம் உயிராலயம் - உயிரே கடவுள்\nபுதுச்சேரி - திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://topic.cineulagam.com/celebs/avanthika-mohan", "date_download": "2018-08-19T09:18:57Z", "digest": "sha1:S2FRMD3PIBNX2G3XPYELUD7XIZK2MGDC", "length": 3952, "nlines": 110, "source_domain": "topic.cineulagam.com", "title": "Actress Avanthika Mohan, Latest News, Photos, Videos on Actress Avanthika Mohan | Actress - Cineulagam", "raw_content": "\nஅதள பாதளத்திற்கு போன விஸ்வரூபம்-2 வசூல், கமல் மார்க்கெட் இப்படியானதே\nகமல்ஹாசன் நடித்து இயக்கிய படம் விஸ்வரூபம்-2.\nப்ரியங்கா சோப்ரா நிச்சயத்தார்த்ததால் கண்ணீர் விட்டு கதறிய பிரபல நடிகை, ஏன் தெரியுமா\nப்ரியங்கா சோப்ரா பாலிவுட் திரையுலகில் கொடிக்கட்டி பறக்கும் ஹீரோயின்.\nவெள்ளத்தில் சிக்கிய மக்கள் உயிரை காப்பாற்றிகொள்ள எளிய டிப்ஸ் கொடுத்த பிரபல நடிகர் அர்ஜுன் - நிச்சயம் இதை மிஸ் பண்ணாதீங்க\nகேரளாவில் உண்டான பெருவெள்ளத்தில் பல மக்கள் சிக்கியுள்ளனர்.\nவைரலான ஜிமிக்கி கம்மல் பாட்டின் அர்த்தம் இதுதானா\nமெர்சல் படப்பிடிப்பில் விஜய் செய்த காரியம், அசந்து போன அந்த நிமிடம்- மனம் திறக்கும் நாயகி மீஷா\nஅனிதா மரணம் கொலையா, தற்கொலையா\nஅனிதா செய்த தப்பு - அரசாங்கம் செய்த கொலை - கொந்தளித்த பிரபல தொகுப்பாளினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.mixtamil.com/%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9/", "date_download": "2018-08-19T10:13:05Z", "digest": "sha1:OYVM5NY4AIDUXIPWIOXZDGILL4NRNQ7Q", "length": 6612, "nlines": 76, "source_domain": "www.mixtamil.com", "title": "MixTamil: No.1 தமிழ் News website in the world|Latest Tamil News ஜோதிடப்படி காதலுக்கு முன் காமத்தை தேர்வு செய்யும்", "raw_content": "\nதமிழ் மாத ஜோதிடம் ஜூலை மாதம் 16-ம் – ஆகஸ்டு 16-ம் தேதி வரை\n 30 லட்சம் பாம்புகளுடன் செல்வந்தர்களின் பூமியாக மிளிர்கின்ற கிராம்\nசர்க்கரை நோயாளிகள் கண்டிப்பா தெரிஞ்சுகோங்க திராட்சை சாப்பிடலாமா\nவேப்பிலையில் என்ன என்ன அற்புத மருத்துவகுணம் உள்ளத்து \nஉங்கள் சருமம் பளிச்சென ஜொலிக்க வேண்டுமா\nமுகப்பரு மற்றும் வயதான தோற்றத்தைச் சரிசெய்ய\nHome வாழ்க்கைமுறை ஜோதிடப்படி காதலுக்கு முன் காமத்தை தேர்வு செய்யும் ராசிக்காரர்கள் இவங்கதானாம்\nஜோதிடப்படி காதலுக்கு முன் காமத்தை தேர்வு செய்யும் ராசிக்காரர்கள் இவங்கதானாம்\nஜோதிடப்படி காதலுக்கு முன் காமத்தை தேர்வு செய்யும் 6 ராசிக்காரர்கள் இவங்கதானாம்.\nவிருச்சிகம்:செக்ஸ் என்பது இந்த ராசிக்காரர்களுக்கு அத்தியாவசியமான விஷயமாகும். இவர்கள் தன்னுடன் உணர்வு பூர்வமாக யாரும் இல்லை என்றாலும் கவலையில்லை. ஆனால் படுக்கையில் கண்டிப்பான தேவ�� என்பார்கள்.\nமேஷம்:இந்த ராசிக்காரர்கள் எளிதில் செக்ஸில் ஈடுபடுவர்கள். இவரிடம் ஆசையாக பேசினாலே, தயங்காமல் முதலில் செக்ஸில் ஈடுபட துணிந்துவிடுவார்கள்.\nமேஷம்:இந்த ராசிக்காரர்கள் எளிதில் செக்ஸில் ஈடுபடுவர்கள். இவரிடம் ஆசையாக பேசினாலே, தயங்காமல் முதலில் செக்ஸில் ஈடுபட துணிந்துவிடுவார்கள்.\nகும்பம்: இந்த ராசிக்காரர்கள் செக்ஸை மிகவும் விரும்புபவர்கள். சில நாட்களுக்கு முன் பழகியவர்களுடன் கூட தயங்காமல் செக்ஸில் ஈடுபடுவார்கள்.\nசிம்மம்: இவர்கள் படுக்கையில் அதிகம் ஆதிக்கம் செலுத்த விரும்பும் ராசிக்காரர்கள். ஒருவருடன் செக்ஸில் ஈடுபட துவங்கிவிட்டால், அது காதலா அல்லது காமமா என கவலைப்படாமல், திருப்தியடைய மட்டும் விரும்புவார்கள்.\nரிஷபம் : இவர்கள் எந்த நேரத்திலும் செக்ஸில் ஈடுபட தயாராக இருப்பார்கள். செக்ஸில் ஈடுபடாமல் இருப்பதற்கு எப்படி ஈடுபட்டாலும் பரவாயில்லை என நினைப்பார்கள்.\nகர்ப்பமுற்றதே தெரியாமல் இரட்டைக் குழந்தை பெற்ற பிரித்தானிய பெண்.\nதிருமணமான பெண்கள் கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டிய மந்திரம்\nஉங்கள் சருமம் பளிச்சென ஜொலிக்க வேண்டுமா\nமுகப்பரு மற்றும் வயதான தோற்றத்தைச் சரிசெய்ய\nஆரோக்கிய பலனை அனுபவிக்க தினமும் 6 பாதாம்கள் போதுமானது.\nஏனுங்க…உங்க தாடி நரைமுடியாக இருக்கா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pathivu.com/2018/08/SLPP.html", "date_download": "2018-08-19T09:27:45Z", "digest": "sha1:M6VPPX7EBEAT7WXUUME6TYQJVH533PVD", "length": 9228, "nlines": 65, "source_domain": "www.pathivu.com", "title": "மகிந்தவின் கட்சிக்கு சீன கம்யூனிஸ்ட் ஆதரவு - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / மகிந்தவின் கட்சிக்கு சீன கம்யூனிஸ்ட் ஆதரவு\nமகிந்தவின் கட்சிக்கு சீன கம்யூனிஸ்ட் ஆதரவு\nதுரைஅகரன் August 05, 2018 இலங்கை\nமேலதிக பரிமாற்ற நிகழ்ச்சித் திட்டங்களின் மூலம், மகிந்த ராஜபக்சவின் தலைமையிலான சிறிலங்கா பொதுஜன முன்னணியுடனான உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள முடியும் என்று சீன கம்யூனிஸ்ட் கட்சி நம்பிக்கை வெளியிட்டுள்ளது.\nசிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய குழுவின், அனைத்துலக உறவுகள் திணைக்கள உதவி அமைச்சர் கோ யிசோ, நேற்று முன்தினம் சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவையும், சிறிலங்கா பொது ஜன முன்னணியின் தலைவர் ஜி.எல்.பீரிசையும் சந���தித்துப் பேச்சு நடத்தினர்.\nசீனாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்த சிறிலங்காவின் முன்னைய அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகளை சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரி பாராட்டினார் என்று பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், தெரிவித்துள்ளார்.\nஅத்துடன், சிறிலங்கா பொதுஜன முன்னணியுடனான உறவுகளை சீன கம்யூனிஸ்ட் கட்சி வலுப்படுத்திக் கொள்ளவும், விருப்பம் வெளியிட்டுள்ளதாகவும், அவர் குறிப்பிட்டார்.\nமாவை உரை உறுப்பினர்கள் நித்திரை - அதிர்ச்சிப் படங்கள்\nதமிழரசு கட்சியின் முன்னாள் தலைவர் அமரர் இ.மு.வீ நாகநாதனின் நினைவு தினம் இன்று(16) யாழ்ப்பாணம் மாட்டின் வீதியில் அமைந்துள்ள தமிழரசு கட்சி...\nநல்லூருக்கு வந்த இராணுவத்தின் தொலைக்காட்சி\nநல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த உற்சவ நிகழ்வு ஆரம்பித்துள்ள நிலையில் இலங்கை படையினர் ஆலய நுழைவு பகுதியில் பொருத்தியுள்ள பாரிய தொலைக்கா...\nவிடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்டு சரியாக 33ஆண்டுகள்\nஇன்று விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்டு சரியாக 33 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. 1985 ஆவணி 18 இல் பெண்புலிகளின் முதலாவது பயிற்சிம...\nநேவி சம்பத் கைது:கோத்தாவிற்கு இறுகுகின்றது ஆப்பு\nநேவி சம்பத் கைது செய்யப்பட்டதன் மூலம் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயவிற்கு எதிராக முடிச்சு இறுக்கப்பட்டுள்ளதாகசொல்லப்பட...\nமாவட்ட அலுவலகம் படையினரால் உடைப்பு\nதமிழ்தேசிய மக்கள் முன்னணியின் புதுக்குடியிருப்பு மருத்துவ மனைக்கு எதிராக உள்ள வீதியில் அமைந்துள்ள மாவட்ட அலுவலகம் படையினரால் உடைக்கப்ப...\nஆளும் கூட்டணியில் முன்னாள் அமைச்சர் விஜயகலா\nமுன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸவரன், தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பரிந்துரைக்காக காத்திருப்பதாக அரசு சொல்லி வந்தாலும் அமைச்சரி...\nஐ.நா முன்னாள் பொதுச் செயலாளர் கோபி அன்னான் மரணம்\nஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச்செயலாளராக 10 ஆண்டுகள் பதவி வகித்த கோபி அன்னான் தனது 80-ம் வயதில் சுவிட்சர்லாந்தில் இன்று மரணம் அடைந...\nவடக்கில் தமிழில் பெயர்:முதலமைச்சர் கோரிக்கை\nவடமாகாணத்திலுள்ள வீதிகள் மற்றும் கிராமங்களிற்கு தமிழில் பெயர் வைக்க நடவடிக்கை எடுக்கவேண்டுமென வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் கோ...\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணம்\nஅரசாங்கத்தின் அடிப்படை கட்டமைப்புகளை மாற்றியமைத்து, தமிழ்த் தேசத்தின் அங்கீகாரத்தை பெற உழைத்து வரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செ...\nரவிராஜிடம் ராஜிதவை இழுத்துவந்த சயந்தன்\nசாவகச்சேரி வைத்தியசாலைக்கு வருகை தந்திருந்த இலங்கை சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவை மறைந்த மாமனிதர் ரவிராஜிற்கு மலர் அஞ்சலி செலுத்த செ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.todayyarl.com/2018/04/49.html", "date_download": "2018-08-19T10:22:06Z", "digest": "sha1:C67FOWEI7VHOZJIBQ53IVOLLYBGSW3SX", "length": 11883, "nlines": 142, "source_domain": "www.todayyarl.com", "title": "49 இரா­ணு­வத்­தி­னர் குறித்து ஐ.நா.அமை­தி­காப்பு ஆய்­வு­கள் மேற்­கொள்­ள நட­வ­டிக்கை!! - Todayyarl.com | 24H About Jaffna", "raw_content": "\nHome News Srilanka News 49 இரா­ணு­வத்­தி­னர் குறித்து ஐ.நா.அமை­தி­காப்பு ஆய்­வு­கள் மேற்­கொள்­ள நட­வ­டிக்கை\n49 இரா­ணு­வத்­தி­னர் குறித்து ஐ.நா.அமை­தி­காப்பு ஆய்­வு­கள் மேற்­கொள்­ள நட­வ­டிக்கை\nஐ.நா. அமை­திப் படை­யில் பணி­யாற்ற லெப­னா­னுக்கு அனுப்­பப்­பட்ட 49 இரா­ணு­வத்­தி­னர் தொடர்­பான மனித உரிமை ஆய்­வு­களை முன்­னு­ரிமை கொடுத்து உட­ன­டி­யாக, மேற்­கொள்ள வேண்­டும் என்று அர­சி­டம் கோரப்­பட்­டுள்­ள­தாக ஐ.நா அமை­தி­காப்பு நட­வ­டிக்கைப் பணி­யக பேச்­சா­ளர் தெரி­வித்தார்.\nமனித உரி­மை­கள் ஆணைக்­கு­ழு­வின் ஆய்­வு­கள் முடிய முன்­னரே, இரா­ணு­வத்­தின் 49 பேர் கொண்ட அணி­யொன்று கடந்த பெப்­ர­வரி மாதம் லெப­னா­னுக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டது.\nஇதை­ய­டுத்து, ஏனைய அணி­கள் லெப­னா­னுக்கு அனுப்­பப்­ப­டு­வதை ஐ.நா. அமை­திப்­ப­டைச் செய­ல­கம் தடுத்­தி­ருந்­தது.\nஇது­கு­றித்து கருத்து வெளி­யிட்­டுள்ள ஐ.நா. அமை­தி­காப்பு நட­வ­டிக்கைப் பணி­யகப் பேச்­சா­ளர் நிக் பேர்ன்­பக், மனித உரி­மை­கள் ஆய்­வுக்­குட்­ப­டுத்­தப்­ப­டா­மல், லெப­னா­னுக்கு அனுப்­பப்­பட்ட 49 இரா­ணு­வத்­தி­னர் குறித்து உட­ன­டி­யாக ஆய்­வு­கள் மேற்­கொள்­ளப்­பட வேண்­டும்.\nஏற்­க­னவே லெப­னா­னுக்கு அனுப்­பப்­பட்ட 49 இரா­ணு­வத்­தி­னர் தொடர்­பாக இந்த ஆய்­வு­க­ளில் மனித உரிமை கரி­ச­னை­கள் எழுப்­பப்­பட்­டால், அவர்­க­ளைத் திருப்பி அழைக்­கு­மாறு அரசு கேட்­டுக் கொள்­ளப்­ப­டக் கூடும். அத்­து­டன், அர­சின் செல­வி­லேயே வேறு நபர்­களை அனுப்­பும் நிலை­யும் ஏற்­ப­டும், எ��்­றும் அவர் தெரி­வித்­துள்­ளார்.\nஇலங்கை மனித உரி­மை­கள் ஆணைக்­குழு, இந்த விட­யம் தொடர்­பில் ஆட்­சே­பனை எழுப்­பி­யி­ருந்­தது. இதற்­குப் பதி­ல­ளித்த இரா­ணு­வத் தள­பதி மகேஷ் சேன­நா­யக்க, ஐ.நா. அமை­திப் படைக்கு அனுப்­பும் படை­யி­ன­ரின் மனித உரி­மை­களை ஆய்­வுக்கு உட்­ப­டுத்­து­வது தொடர்­பில் இலங்கை மனித உரி­மை­கள் ஆணைக்­கு­ழு­வு­டன் இரா­ணு­வம் இன்­ன­மும் ஒப்­பந்­தம் கைச்­சாத்­தி­ட­வில்லை என்று தெரி­வித்­தி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.\nஐ.நா. அமை­திப் படை­யில் பணி­யாற்ற லெப­னா­னுக்கு அனுப்­பப்­பட்ட 49 இரா­ணு­வத்­தி­னர் தொடர்­பான மனித உரிமை ஆய்­வு­களை முன்­னு­ரிமை கொடுத்து உட­ன­டி­யாக, மேற்­கொள்ள வேண்­டும் என்று அர­சி­டம் கோரப்­பட்­டுள்­ள­தாக ஐ.நா அமை­தி­காப்பு நட­வ­டிக்கைப் பணி­யக பேச்­சா­ளர் தெரி­வித்தார்.\nமனித உரி­மை­கள் ஆணைக்­கு­ழு­வின் ஆய்­வு­கள் முடிய முன்­னரே, இரா­ணு­வத்­தின் 49 பேர் கொண்ட அணி­யொன்று கடந்த பெப்­ர­வரி மாதம் லெப­னா­னுக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டது.\nஇதை­ய­டுத்து, ஏனைய அணி­கள் லெப­னா­னுக்கு அனுப்­பப்­ப­டு­வதை ஐ.நா. அமை­திப்­ப­டைச் செய­ல­கம் தடுத்­தி­ருந்­தது.\nஇது­கு­றித்து கருத்து வெளி­யிட்­டுள்ள ஐ.நா. அமை­தி­காப்பு நட­வ­டிக்கைப் பணி­யகப் பேச்­சா­ளர் நிக் பேர்ன்­பக், மனித உரி­மை­கள் ஆய்­வுக்­குட்­ப­டுத்­தப்­ப­டா­மல், லெப­னா­னுக்கு அனுப்­பப்­பட்ட 49 இரா­ணு­வத்­தி­னர் குறித்து உட­ன­டி­யாக ஆய்­வு­கள் மேற்­கொள்­ளப்­பட வேண்­டும்.\nஏற்­க­னவே லெப­னா­னுக்கு அனுப்­பப்­பட்ட 49 இரா­ணு­வத்­தி­னர் தொடர்­பாக இந்த ஆய்­வு­க­ளில் மனித உரிமை கரி­ச­னை­கள் எழுப்­பப்­பட்­டால், அவர்­க­ளைத் திருப்பி அழைக்­கு­மாறு அரசு கேட்­டுக் கொள்­ளப்­ப­டக் கூடும். அத்­து­டன், அர­சின் செல­வி­லேயே வேறு நபர்­களை அனுப்­பும் நிலை­யும் ஏற்­ப­டும், என்­றும் அவர் தெரி­வித்­துள்­ளார்.\nஇலங்கை மனித உரி­மை­கள் ஆணைக்­குழு, இந்த விட­யம் தொடர்­பில் ஆட்­சே­பனை எழுப்­பி­யி­ருந்­தது. இதற்­குப் பதி­ல­ளித்த இரா­ணு­வத் தள­பதி மகேஷ் சேன­நா­யக்க, ஐ.நா. அமை­திப் படைக்கு அனுப்­பும் படை­யி­ன­ரின் மனித உரி­மை­களை ஆய்­வுக்கு உட்­ப­டுத்­து­வது தொடர்­பில் இலங்கை மனித உரி­மை­கள் ஆணைக்­கு­ழு­வு­டன் இரா­ணு­வம் இன்­ன­மும் ஒப்­பந்­தம் கைச்­சாத்­தி­ட­வில்லை என்���ு தெரி­வித்­தி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/d16e68497a/former-journalist-who", "date_download": "2018-08-19T10:01:15Z", "digest": "sha1:54YR43G2LFPDJKZS26QKQEQVFUYSYTSJ", "length": 26308, "nlines": 104, "source_domain": "tamil.yourstory.com", "title": "நலிந்த குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகளின் கல்விக்கு உதவும் முன்னாள் பத்திரிக்கையாளர்", "raw_content": "\nநலிந்த குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகளின் கல்விக்கு உதவும் முன்னாள் பத்திரிக்கையாளர்\nவறுமையின் பிடியில் வளர்ந்த தினேஷ் குமார் கௌதம், தனது அறக்கட்டளை வாயிலாக ஏழை குழந்தைகளுக்கு கல்வி வழங்குவதுடன் பெண்களுக்கு ஹெல்த்கேர் சேவை வழங்கி அதிகாரமளிக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளார்.\nஇளம் வயதிலேயே ஆர்வம் ஏற்பட்டது\n40 வயதான தினேஷ், தனது இளம் வயதிலேயே பல போராட்டங்களை சந்தித்துள்ளார். எதுவும் எளிதாக நடந்துவிடவில்லை. ஹரியானாவின் குபானா கிராமத்தில் பிறந்தார். குடும்பத்தில் எப்போதும் பணப்பிரச்சனை இருந்தது. நிலையை மேம்படுத்த அவரது குடும்பம் டெல்லியின் நஜஃப்கர் பகுதிக்கு மாற்றலாயினர். குடும்பத் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. அரசுப் பள்ளியில் சேர்ந்து படிக்கவேண்டியிருந்தது. பதின்பருவத்தில் தனிப்பட்ட தேவைகளை பூர்த்துசெய்துகொள்ளவும் படிப்பிற்காகவும் சிறு பணிகளை மேற்கொண்டார். இன்றைய நிலையை எட்ட அவர் எதிர்கொண்ட பல்வேறு விஷயங்கள் குறித்து நினைவுகூறுகையில்,\n“தனியார் பேருந்துகளில் உதவியாளராக வேலை செய்துள்ளேன். வீடு வீடாகச் சென்று பொருட்களை விற்பனை செய்துள்ளேன். விற்பனையாளர்களிடம் பான் மசாலாவை விநியோகம் செய்துள்ளேன். அனைத்து விதமான வேலைகளையும் செய்துள்ளேன். உயிர் வாழவேண்டும் என்பதைத் தாண்டி எதையும் சிந்திக்காத மக்கள் அடங்கிய சமூகத்துடனே அந்த நாட்களில் நான் தொடர்பில் இருந்தேன். இதனால் அவர்களுக்கு எப்படியாவது உதவவேண்டும் என்கிற ஆர்வமும் விருப்பமும் தோன்றியது.”\nபத்திரிக்கைப் பிரிவில் படித்தார். நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மாஸ் கம்யூனிகேஷனில் டிப்ளோமா முடித்தார். முன்னனி ஹிந்தி நாளிதழில் பணியில் சேர்ந்தார். க்ரைம் ரிப்போர்டிங்குடன் சேர���த்து சமூக பிரச்சனைகளுக்காகவும் பணியாற்றத் துவங்கினார்.\nவாழ்க்கையில் ஏதாவது சாதிக்கவேண்டும் என்கிற விருப்பம் இல்லாத, தரமான கல்வி இல்லாத, அடிப்படை வசதிகள்கூட இல்லாத பிரிவினரைக் குறித்த நினைவுகள் அவருக்கு தொடர்ந்து வந்தவண்ணம் இருந்தது. இந்த எண்ணங்களுடன் அவர் வாழ்ந்து வந்த கடினமான காலகட்டமும் சேர்ந்து சமூக நலனுக்காக பணிபுரியவேண்டும் என்கிற வலுவான எண்ணம் அவரது பதின்பருவத்தில் தோன்றியது.\n“நான் பத்திரிக்கையாளராக இருந்த காலகட்டத்தில் ராஜஸ்தானின் மேவாட் மாவட்டத்தில் அல்வார், பரத்பூர் போன்ற பகுதிகளுக்குச் சென்றேன். அங்குதான் மக்களுக்கு குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு முறையான கல்வி இல்லாத நிலையை உணர்ந்தேன்.”\nஅங்குள்ள வருந்தத்தக்க நிலையைக் கண்டு அதிர்ந்த தினேஷ் செயலில் ஈடுபட்டார். 1998-ம் ஆண்டு குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்கத் துவங்கினார். அதன் பிறகு ஆல்வார் பகுதியில் அடுத்த ஆண்டே New Delhi Educationa Society என்கிற ஒரு இலவச நடுநிலைப் பள்ளியை துவங்கினார். அவருக்கு 19 வயதிருக்கையில் கிட்டத்தட்ட 187 குழந்தைகளுக்கு கல்வி வழங்கினார். அதே சமயம் தனது பத்திரிக்கையாளர் பணியையும் 2003-ம் ஆண்டு வரை தொடர்ந்துவந்தார்.\n”கிராமப் பஞ்சாயத்தின் ஆதரவுடன் கல்வி வாயிலாக குழந்தைகளுக்கு அதிகாரமளிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டேன். ஆனால் என்னுடைய தனிப்பட்ட கடமைகள் அதிகரித்தன. எனக்கு திருமணம் முடிந்தது. பணி மாறினேன். இதனால் 2004-ம் ஆண்டு கனத்த இதயத்துடன் பள்ளியை மூட தீர்மானித்தேன்.”\nசமூக பணிகளுக்கான ஆர்வம் அதிகரித்து 2004 – 2011 இடைப்பட்ட காலத்தில் தினேஷ் டெல்லியின் குடிசைப்பகுதியில் வசிக்கும் குழந்தைகள் பாடதிட்டத்தின் இணை நடவடிக்கைகளில் ஈடுபட உதவினார். மற்ற முயற்சிகள் பலவற்றையும் மேற்கொண்டார். நலிந்த குடும்பத்து குழந்தைகளுக்கு கல்வி புகட்டுவதில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்ட இவர் தனது பணி நேரத்திற்குப் பிறகான கூடுதல் நேரங்களை இதற்காக செலவிட்டார்.\n2012-ம் ஆண்டு தனது பணியை முறையாக மேற்கொள்ளவேண்டும் என்கிற திடமான முடிவுடன் அஹமதாபாத்திற்கு மாற்றலானார். இங்கு திருஷ்டி அறக்கட்டளை நிறுவனத்தை நிறுவினார். ”என்னுடைய மகளின் பெயரையே அறக்கட்டளைக்கு வைத்தேன். பெண் குழந்தைகள் குடும்பத்திற்கு பாரமல்ல அவர்கள் குடும்பத்திற்கு பெருமை சேர்ப்பவர்கள் என்பதை உலகிற்கு காட்டவே இந்த பெயரை வைத்தேன். ‘பெண் குழந்தை பெற்ற ஒருவரது குடும்பம் கஷ்டப்படுகையில் கடவும் அவருக்குக் கைகொடுப்பார்’ என்பார்கள். எனக்கு ஒரு பெண் குழந்தை பிறந்த பிறகே நான் வாழ்க்கையில் வெற்றியடைந்தேன்,” என்று பெருமிதத்துடன் கூறினார்.\nஇன்று டெல்லியின் ஜவஹர் கேம்ப் குடிசைப் பகுதியிலும் அஹ்மதாபாத்தின் வாத்வா குடிசைப் பகுதியிலும் திருஷ்டி ஃபவுண்டேஷன் இரண்டு பள்ளிகளை நடத்தி வருகிறது. இந்த பள்ளிகள் வெவ்வேறு பாடங்களை குழந்தைகள் புரிந்துகொள்ள உதவுகிறது. இவர்களது நோக்கத்திற்கு ஆதரவளிக்கும் தனிநபர்கள் வழங்கும் பயன்படுத்தாத பகுதிகளிலும் இயங்குகிறது. ”நர்சரி முதல் உயர்நிலை வரை உள்ளது. பாடதிட்டம், இணை நடவடிக்கைகள் ஆகியவற்றுடன் ஆளுமை மேம்பாடு மற்றும் திறன் பயிற்சி ஆகியவற்றிலும் கவனம் செலுத்துகிறோம். நலிந்த பிரிவைச் சேர்ந்த பல குழந்தைகளுக்கு கல்வி வழங்கப்பட்டாலும் ஒரு நல்ல பணி கிடைக்கத் தேவையான மரியாதையான நடத்தை, தனிப்பாங்கு உள்ளிட்ட பிற குணாதிசயங்களை அவர்களுக்கு யாரும் கற்றுக்கொடுப்பதில்லை. எனவே அவர்களுக்காக பல்வேறு தனிநபர் முன்னேற்ற வொர்க்ஷாப்களையும் ஆலோசனை வகுப்புகளையும் நாங்கள் ஏற்பாடு செய்கிறோம்.\nகல்வி மட்டுமல்லாது பெண்களின் பல் மற்றும் வாய் பராமரிப்பு சார்ந்த ஹெல்த்கேரிலும் கவனம் செலுத்துகிறது திருஷ்டி அறக்கட்டளை. குறிப்பாக பல் பராமரிப்பை தேர்ந்தெடுத்தது குறித்து தினேஷ் விவரிக்கையில்,\n“கிராமப்புறங்களில் ஒரு லட்சம் மக்களுக்கு ஒரே ஒரு பல் மருத்துவர் மட்டுமே இருப்பார். மேலும் பல் சம்பந்தப்பட்ட மருத்துவ செலவிற்கு மருத்துவ காப்பீடும் கிடையாது. அத்துடன் அவர்கள் குடிக்கும் தண்ணீரில் அதிகளவிலான ஃப்ளூரைட் இருந்ததால் அனைத்து வயதினருக்கும் இது தீங்கு விளைவித்தது. மேலும் பல் சார்ந்த மருத்துவ செக் அப்களுக்கும் சிகிச்சைகளுக்கும் அதிக செலவாகும். இதனால் அவர்களுக்கு வலியுடன் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை.\nதினேஷ் மற்றும் தன்னார்வல மருத்துவர்கள் அடங்கிய குழுவிற்கும் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணவேண்டும் என்கிற எண்ணம் தோன்றியது. இதனால் இலவச பல் செக் அப்கள், மருத்துவ பராமரிப்பு முகாம்கள் ஆகியவற்றை குஜ��ாஜ், ராஜஸ்தான், டெல்லி, ஹரியானா, உத்தர்கண்ட், மும்பை, சிக்கிம் உள்ளிட்ட ஏழு நகரங்களில் மேற்கொண்டனர். குருக்ராம் செக்டார் 31-ல் அறக்கட்டளை ஒரு மருத்துவ கிளினிக்கை அமைத்தது. இந்த கிளினிக் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற முடியாத நோயாளிகளுக்காக அமைக்கப்பட்டது. மேலும் வாய் புற்றுநோய் குறித்த முகாம்களையும் ப்ரோக்ராம்களையும் இவரது ஃபவுண்டேஷன் ஏற்பாடு செய்தது.\nசுய வருமானத்தைக் கொண்டே செயல்படுகிறார்\nஇதில் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் விஷயம் என்னவென்றால் துவங்கிய நாள் முதல் தற்போது வரை ஒவ்வொரு ப்ராஜெக்டிற்கும் தனது சொந்த வருமானத்தையே முதலீடு செய்து வருகிறார் தினேஷ். ஒரு ஹெல்த்கேர் நிறுவனத்தில் மார்கெட்டிங் தலைவராக பொறுப்பு வகிக்கிறார். இதில் கிடைக்கும் சம்பளத்தைக் கொண்டு திருஷ்டி அறக்கட்டளையின் நடவடிக்கைகளை மேற்கொள்கிறார். தனிப்பட்ட அளவில் இது தினேஷிற்கு ஒரு மிகப்பெரிய சவாலாக உள்ளது. ஏனெனில் அவரிடம் எந்தவித சேமிப்பும் இல்லை. ஆனால் ஆதரவான மனைவியும் மகளும் இருப்பது அதிர்ஷ்டம் என்றே அவர் உணர்கிறார்.\n“தேவையான ஒப்புதல்களும் தகுதியும் இருப்பினும் அரசு தரப்பிலிருந்து கொடுக்க முன்வரும் உதவித்தொகையை நாங்கள் ஏற்றுக்கொள்வதில்லை. அதற்கு பதிலாக வளங்களை ஏற்பாடு செய்வதற்காக வெவ்வேறு நிறுவனங்களுடன் இணைந்துள்ளோம். அனைத்திற்கும் ஒரு விலை உண்டு என்பது நமது பொதுவான ஒரு புரிதலாகும். இது தவறு. பணம் ஈட்டவேண்டும் என்கிற நோக்கமில்லாமல் வளங்களை வழங்க முன்வரும் நபர்களும் இருக்கின்றனர்.”\nசமூக பணிகளில் பங்களிக்க பலரை ஒன்றிணைக்கவேண்டியதன் அவசியத்தை தினேஷ் குறிப்பிட்டார். “திருஷ்டி ஃபவுண்டேஷன் ட்ரஸ்டில் ஊழியர்கள் யாரும் இல்லை. தன்னார்வலர்கள் மட்டுமே உள்ளனர். மேலும் பணத்தை நன்கொடையாக வாங்குவதில் எங்களுக்கு விருப்பமில்லை. மாறாக நாங்கள் கொடையாளர்களுக்கும் தேவையிருப்போருக்கும் இடையே இருக்கும் இடைவெளியை குறைத்து அவர்களை இணைக்கும் பாலம் மட்டுமே. நலிந்த மக்களுக்காக பல்வேறு அரசு திட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு நிறுவனமும் சமூக பொறுப்பு நடவடிக்கைகளுக்காக நிதி ஒதுக்குகிறது. எனினும் சரியான திசையை நோக்கி செல்வதில்லை. அதைத்தான் நான் செய்கிறேன். சமூக பொறுப்பு நடவடிக்கைகளிலும் ஊழியர்கள�� ஈடுபட்டு நிஜ உலகின் பிரச்சனைகளை நேருக்கு நேர் பார்க்கவேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன். இதனால் சமூக நலனில் பங்களிக்கவேண்டும் என்கிற எண்ணம் தனிநபருக்கும் ஏற்படும்.”\nநீங்களும் நானும் மாற்றத்தை ஏற்படுத்தலாம்\nமுழுமையாக தன்னார்வலர்களைக் கொண்டு இயங்கும் நிறுவனம் 1,000 க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களைக் கொண்டுள்ளது. இவர்கள் வேறு பணியில் முழுநேரமாக ஈடுபட்டிருப்பவர்கள். ஐந்து வருடங்களுக்கும் மேலான அனுபவமுள்ள 600 தன்னார்வல மூத்த பல் மருத்துவர்கள் உள்ளனர். ஒவ்வொருவராக சுழற்சி முறையில் செயல்படும் இந்த தன்னார்வலர்கள் தினமும் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்கின்றனர். அத்துடன் பல் பிரச்சனைகள் மற்றும் சமூக பிரச்சனைகளுடன் போராடும் பெண்களுக்கு உதவுகின்றனர். இவ்வாறு செயல்பட்டு 15,000 க்கும் அதிகமான குழந்தைகள் மற்றும் 20,000 க்கும் அதிகமான பெண்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர்.\nதற்போது இந்த அறக்கட்டளை MobiShala பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக ஏழை மற்றும் கல்வியறிவில்லாதவர்கள் பண பரிவர்த்தனைகளுக்கு மொபைல் ஃபோனை பயன்படுத்தவும் பயிற்சியளிக்கிறது. பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது இந்த முயற்சி துவங்கப்பட்டது. ஏனெனில் அப்போதுதான் வணிகத்தில் ஈடுபட்டிருந்த தொழில்நுட்ப புரிதல் இல்லாத பிரிவினர் அதிகம் பாதிக்கப்பட்டனர்.\n”அனைத்து பிரச்சனைகளுக்கும் அரசாங்கம் திறம்பட முயற்சியெடுக்கவில்லை என்று புகார் கூறுவது எளிது. ஆனால் நம்மைப்போன்ற குடிமக்கள் தனிப்பட்ட அளவில் பங்களிக்கவேண்டும். தற்சமயம் நாம் எடுத்து வைக்கும் சின்ன அடிகளும் நீண்ட கால அடிப்படையில் மாற்றத்தை ஏற்படுத்தும்,” என்று கூறி முடித்தார் தினேஷ்.\nமாற்றத்தை ஏற்படுத்த நீங்கள் அரசு சாரா நிறுவனத்தின் ஒரு பகுதியாக இருக்கவேண்டும் என்கிற அவசியமில்லை. நீங்களே முன்வந்து ஒரு அரசு சாரா நிறுவனமாக செயல்படலாம் என்பதை தினேஷ் போன்ற தனிநபர்கள் நிரூபித்து காட்டுகின்றனர்.\nஆங்கில கட்டுரையாளர் : சானியா ராசா\n‘தல’ அஜித் ஆலோசனையில் உருவான மாணவர்களின் ஆளில்லா விமானம் உலக சாதனை\nஇந்திய கிராமங்கள் பின்பற்றும் ஜப்பானிய நெற்பயிர் கலைவண்ணம்...\n'யாசின் இனி என்னுடைய மகன்'– நெகிழ்ந்த சூப்பர்ஸ்டார்\n’இன்று, உலகம் முழுதும் என்னைத் தெரியும், என��� பெயர் தெரியும்’- ரொமேலு லுகாகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2012/06/06/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-11/", "date_download": "2018-08-19T09:45:05Z", "digest": "sha1:3GWPV7K7BJJSLJVHETO25BF2BZUNFLFN", "length": 13190, "nlines": 167, "source_domain": "theekkathir.in", "title": "விளையாட்டு", "raw_content": "\nஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவிற்கு துப்பாக்கி சுடுதலில் முதல் பதக்கம்\nபேரெழுச்சியுடன் துவங்கிய எஸ்எப்ஐ மாநாடு..\nதுவங்கியது ஆசிய விளையாட்டு போட்டி..\nகூட்டுறவுத் தேர்தல்: சிஐடியு, திமுக, எச்எம்எஸ் அணி அபார வெற்றி..\nகேரளாவிற்கு உதவிக்கரம் நீட்டிய மாநிலங்கள்..\nபொன்னமராவதியில் 50 தீக்கதிர் ஆண்டு சந்தா…\nஜூனியர் உலகக் கோப்பை சைக்கிள் பந்தயம் : இந்தியாவிற்கு முதல் பதக்கம்….\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nதடுமாற்றத்தில் இந்திய ‘ஏ’ அணி\nமேற்கிந்திய ஏ அணிக்கு எதிரான முதலாவதுடெஸ்ட் போட்டியில் வெற்றிபெற 186 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் இந்திய ‘ஏ’ அணி மூன்று விக்கெட்டுகளை 22 ஓட்டங்களுக் குள் இழந்து தடுமாறுகிறது.விக்கெட் இழப்பின்றி 3 ஓட்டங்களுடன் மூன்றாம் நாள் ஆட்டத்தைத் தொடங்கிய மேற்கிந்தியா 210 ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்தது. முதல் இன்னிங்சின் முன்னிலையான 25 ஓட்டங்களைக் கழித்துவிட்டால், இந்தியா வெற்றிபெற 186 ஓட்டங்கள் தேவைப்பட்டது. இந்தியா 22 ஓட்டங்களுக்குள் மூன்று விக்கெட்டுகளை இழந்து தவிக்கிறது.அபிநவ் முகுந்த் மீண்டும் பூஜ்யம் எடுத்தார். ரஹானேயின் முதல் ஸ்டம்ப் நடைபழகியது. இரவு காவலராக வந்த ராகுல் சர்மாவும் ஆட்டம் இழந்தார். இந்திய ‘ஏ’ அணித்தலைவர் செட்டேஸ்வர் பூஜாராவும் சிகார் தவாணும் களத்தில் உள்ளனர்.சிம்மன்ஸ் (53), பிரத்வெய்ட் (50) இணை 68 ஓட்டங்கள் எடுத்தனர். இந்த இணை பிரிக்கப்பட்ட பின் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் மேற்கிந்திய அணி விக்கெட்டை இழந்து கொண்டு வந்தது. புவனேஸ்வர்குமார் 44 ஓட்டங்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மட்டையில் சிறப்பாக ஆடிய ரோகித் சர்மா பந்து வீச்சிலும் பிரகாசித்தார். அவர் 46 ஓட்டங்கள் கொடுத்து மூன்று விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.\nபிரெஞ்ச் ஓபன் அரை இறுதியில் பூபதி-சானியா இணை\nஇந்திய கலப்பு இரட்டையர் இணையான மகேஷ்பூபதி – சானியா மிர்சா அணி பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் அரை இறுதிக்குச் சென்றுள்ளது. அவர்கள் செக் குடிய��சு – அமெரிக்க கலப்பு இணையான கேவெட்டா பெஸ்கி-மைக் பிரியன் இணையை 6-2, 6-3 என்ற செட்டுகளில் தோற்கடித்தனர்.இந்திய இணை மிகவும் சிறப்பாக ஆடியது. அவர்கள் சந்தித்த நான்கு சர்வீஸ் முறியடிப்பு புள்ளிகளைச் சமாளித்து வென்றனர். அதேபோல் எதிரணியின் ஐந்து சர்வீஸ் ஆட்டங்களை முறியடிக்க கிடைத்த வாய்ப்புகளில் நான்கைக் கைப்பற்றினர்.ராபெல் நாடல் பிரெஞ்ச் ஓபன் கால் இறுதியில் நுழைந்துள்ளார். கடைசி 16 சுற்றில் நாடல் அர்ஜென்டினாவின் ஜூவன் மொனாகோவை 6-2, 6-0, 6-0 எனத் தோற்கடித்தார். மொனாகோவை படுமோசமாகத் தோற்கடித்ததற்காக நாடல் மனம் வருத்தப்பட்டார்.வினா டெல் மெர், ஹெஸ்டன் ஆகிய செம்மண் தளங்களில் பட்டம் வென்ற நம்பிக்கையோடு ஆடிய மொனாகோவை நாடல் துவம்சம் செய்துவிட்டார். கால் இறுதியில் நாடல் சக நாட்டவரான நிகோலஸ் அல்மக்ரோவை சந்திக்கிறார்.விரோதமான சுற்றுச்சூழலைப் பொருட்படுத்தாமல் ஸ்காட்லாந்து வீரரான ஆன்டி மர்ரே, பிரான்சின் ரிச்சர்ட் காஸ்கட்டை 1-6, 6-4, 6-1, 6-2 என வென்றார். பிரான்ஸ் மண்ணில் பிரான்ஸ் வீரரை எதிர்கொள்வது கடினம் என்பதை மர்ரே உணர்ந்து கொண்டார். ஆடுகளத்தில் அவர் இறங்கியபோது கேலிக்கூச்சலும் கிளம்பியது.\nPrevious Articleகட்டி முடித்து 4 ஆண்டுகளாகியும் திறக்கப்படாத கழிப்பிடம்\nNext Article நம்பிக்கையான மூன்றாவது மாற்றாக சிபிஎம் உருவாகும் : யெச்சூரி பேட்டி\nகேரள வெள்ளம் : விஐடிபல்கலைக்கழகத்தின் நிர்வாகம் ரூ.1 கோடி நிவாரண நிதி…\nபாஜக-விலிருந்து முன்னாள் எம்எல்ஏ விலகல்….\nநாடாளுமன்றம் அருகே ஜேஎன்யு மாணவர் உமர் காலித் மீது துப்பாக்கி சூடு\nகேரளா கேட்பதை தயக்கமின்றி தாருங்கள்\nசாவுமணி அடிக்கட்டும் ஆகஸ்ட் 9 போர்\nநம்பிக்கை நட்சத்திரங்கள் என்றென்றும் வெல்லட்டும்…\nரபேல் ஒப்பந்தம்: வரலாறு காணா ஊழல்…\nராஜாஜிக்கும், காமராஜருக்கும் இடம் தர மறுத்தாரா, கலைஞர் \nஊழலில் பெரிதினும் பெரிது கேள்\nஊடகங்களுக்கு அரசு மிரட்டல்: எடிட்டர்ஸ் கில்டு\nகண்ணீர் மல்க நண்பனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் என்.சங்கரய்யா\nஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவிற்கு துப்பாக்கி சுடுதலில் முதல் பதக்கம்\nபேரெழுச்சியுடன் துவங்கிய எஸ்எப்ஐ மாநாடு..\nதுவங்கியது ஆசிய விளையாட்டு போட்டி..\nகூட்டுறவுத் தேர்தல்: சிஐடியு, திமுக, எச்எம்எஸ் அணி அபார வெற்றி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2012/06/07/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2018-08-19T09:45:01Z", "digest": "sha1:KBXY4THJX4KEWT525JZWBVCWI2LGXQRA", "length": 11935, "nlines": 164, "source_domain": "theekkathir.in", "title": "தனியாரிடம் வாங்கும் மீட்டர்களுக்கு மின்வாரியம் பொறுப்பேற்காதாம்! அதிகாரிகள் பதிலால் பொதுமக்கள் அதிர்ச்சி", "raw_content": "\nஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவிற்கு துப்பாக்கி சுடுதலில் முதல் பதக்கம்\nபேரெழுச்சியுடன் துவங்கிய எஸ்எப்ஐ மாநாடு..\nதுவங்கியது ஆசிய விளையாட்டு போட்டி..\nகூட்டுறவுத் தேர்தல்: சிஐடியு, திமுக, எச்எம்எஸ் அணி அபார வெற்றி..\nகேரளாவிற்கு உதவிக்கரம் நீட்டிய மாநிலங்கள்..\nபொன்னமராவதியில் 50 தீக்கதிர் ஆண்டு சந்தா…\nஜூனியர் உலகக் கோப்பை சைக்கிள் பந்தயம் : இந்தியாவிற்கு முதல் பதக்கம்….\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»archive»தனியாரிடம் வாங்கும் மீட்டர்களுக்கு மின்வாரியம் பொறுப்பேற்காதாம் அதிகாரிகள் பதிலால் பொதுமக்கள் அதிர்ச்சி\nதனியாரிடம் வாங்கும் மீட்டர்களுக்கு மின்வாரியம் பொறுப்பேற்காதாம் அதிகாரிகள் பதிலால் பொதுமக்கள் அதிர்ச்சி\nமதுரை,ஜூன்6-தனியாரிடம் வாங்கும் மின் மீட்டர்களுக்கு தமிழ் நாடு மின்சார வாரியம் எந்தவகையிலும் பொறுப் பேற்காகது என அதிகாரி கள் கூறிய பதிலால் பொது மக்கள் அதிர்ச்சியடைந் தனர்.புதிதாக மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்தவர் களுக்கு அரசாங்கத்திடம் மின் மீட்டர் இல்லை என்ற பதிலை மின்வாரியம் கடந்த 5 மாதங்களாக கூறிவந்தது. இந்நிலையில் தனியாரிடம் மின் மீட்டர் வாங்கி வந்தால் தங்களுக்கு ஆட்சேபணை யில்லை என மின்வாரியம் கூறியது. இதையடுத்து மின் மீட்டர்கள் எந்தெந்த கடை களில் கிடைக்கும் விவ ரத்தை மின்வாரிய அதிகாரி கள் பத்திரிகைகள் மூலம் வெளியிட்டனர். இதைய டுத்து புதிதாக மின் இணைப்பு கேட்டவர்கள் ரூ.1250 கொடுத்து மின் மீட்டர்களை வாங்கினர்.\nமின்மீட்டர்களை மின் வாரிய அலுவலகத்திற்கு கொண்டுசென்ற பொதுமக் களுக்கு அதிகாரி ஒருவர் கூறிய தகவலால் பொது மக்கள் அதிர்ச்சியடைந் தனர்.தனியாரிடம் வாங்கும் மின் மீட்டருக்கும் மின் வாரியத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. மின் மீட்டரில் எந்தப் பிரச்சனை ஏற்பட்டாலும் அதை நுகர் வோர்களே தங்களது சொந் தச் செலவில் சரி செய்து தர வேண்டும். அதுவும் ஒரு வார காலத்தில் மின்மீட் டரை சரிசெய்து தரவில்லை யெனில் மின்சாரம் துண் டிக்கப்படும் என்றார்.மேலும், தமிழக அரசு மீட்டர்களை வாங்குவதற்கு முடிவு செய்துள்ளது. முதல் கட்டமாக 3லட்சம் மீட் டர்கள் வந்துவிடும். அதிக பட்சம் 10 நாட்களுக்குள் வந்துவிடும் என்றார்.இதனால் அதிர்ச்சி யடைந்த பொதுமக்கள், இந்தத் தகவலை ஏன் நீங்கள் முன்னதாக தெரிவிக்க வில்லை எனக்கேட்டதற்கு தெளிவான பதில் கிடைக்க வில்லை.அரசாங்கத்தின் மின் மீட்டர் வந்துவிடும் எனத் தெரிந்தே, பொதுமக்களை தனியாரிடம் தள்ளிவிட்டு ஆதாயம் அடைந்தது யார் என்பதை மின்வாரிய அதி காரிகள் தான் தெளிவு படுத்த வேண்டும்.\nPrevious Articleதீ விபத்து: வீடுகள் எரிந்து சேதம்சி\nNext Article மன்மோகன், சோனியாவுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு\nகேரள வெள்ளம் : விஐடிபல்கலைக்கழகத்தின் நிர்வாகம் ரூ.1 கோடி நிவாரண நிதி…\nபாஜக-விலிருந்து முன்னாள் எம்எல்ஏ விலகல்….\nநாடாளுமன்றம் அருகே ஜேஎன்யு மாணவர் உமர் காலித் மீது துப்பாக்கி சூடு\nகேரளா கேட்பதை தயக்கமின்றி தாருங்கள்\nசாவுமணி அடிக்கட்டும் ஆகஸ்ட் 9 போர்\nநம்பிக்கை நட்சத்திரங்கள் என்றென்றும் வெல்லட்டும்…\nரபேல் ஒப்பந்தம்: வரலாறு காணா ஊழல்…\nராஜாஜிக்கும், காமராஜருக்கும் இடம் தர மறுத்தாரா, கலைஞர் \nஊழலில் பெரிதினும் பெரிது கேள்\nஊடகங்களுக்கு அரசு மிரட்டல்: எடிட்டர்ஸ் கில்டு\nகண்ணீர் மல்க நண்பனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் என்.சங்கரய்யா\nஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவிற்கு துப்பாக்கி சுடுதலில் முதல் பதக்கம்\nபேரெழுச்சியுடன் துவங்கிய எஸ்எப்ஐ மாநாடு..\nதுவங்கியது ஆசிய விளையாட்டு போட்டி..\nகூட்டுறவுத் தேர்தல்: சிஐடியு, திமுக, எச்எம்எஸ் அணி அபார வெற்றி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/02/14/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AE/", "date_download": "2018-08-19T09:44:58Z", "digest": "sha1:XRDKIU6T6TKYMFVHBNYX2H6BLZQH27BA", "length": 9044, "nlines": 166, "source_domain": "theekkathir.in", "title": "இந்திய அணி கேப்டன் கோலி மகிழ்ச்சி…!", "raw_content": "\nஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவிற்கு துப்பாக்கி சுடுதலில் முதல் பதக்கம்\nபேரெழுச்சியுடன் துவங்கிய எஸ்எப்ஐ மாநாடு..\nதுவங்கியது ஆசிய விளையாட்டு போட்டி..\nகூட்டுறவுத் தேர்தல்: சிஐடியு, திமுக, ���ச்எம்எஸ் அணி அபார வெற்றி..\nகேரளாவிற்கு உதவிக்கரம் நீட்டிய மாநிலங்கள்..\nபொன்னமராவதியில் 50 தீக்கதிர் ஆண்டு சந்தா…\nஜூனியர் உலகக் கோப்பை சைக்கிள் பந்தயம் : இந்தியாவிற்கு முதல் பதக்கம்….\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»சிறப்புப் பகுதிகள்»விளையாட்டு»இந்திய அணி கேப்டன் கோலி மகிழ்ச்சி…\nஇந்திய அணி கேப்டன் கோலி மகிழ்ச்சி…\nவெற்றி குறித்து இந்திய அணி கேப்டன் கோலி கூறியதாவது,”தொடரை வென்றது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.கூட்டு முயற்சியால் புதிய வரலாறு படைத்து இருக்கிறோம்.3-வது டெஸ்ட் போட்டியில் இருந்து நாங்கள் சிறப்பாக விளையாடி வருகிறோம்.\nஒருநாள் தொடரை 5-1 என்ற கணக்கில் வெல்ல விரும்புகிறோம். வெற்றி பெறுவதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வோம்.கடைசி ஒருநாள் போட்டியில் சில வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க விவாதித்து வருகிறோம். ஆனால் வெற்றிக்கே முன்னுரிமை என்பதால் போட்டி தொடங்கும் முன் இறுதி முடிவு எடுக்கப்படும்” என கோலி கூறினார்.\nகடைசி ஒரு நாள் போட்டி வருகிற 16-ஆம் தேதி (வெள்ளியன்று) செஞ்சூரியனில் நடைபெறுகிறது.\nஇந்திய அணி கேப்டன் கோலி மகிழ்ச்சி...\nPrevious Articleஎல்லாப் பாதைகளும் முத்துநகர் நோக்கிச் செல்வோம்…\nNext Article உள்கட்சி ஜனநாயகத்தின் உச்சம்…\nஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவிற்கு துப்பாக்கி சுடுதலில் முதல் பதக்கம்\nதுவங்கியது ஆசிய விளையாட்டு போட்டி..\nஜூனியர் உலகக் கோப்பை சைக்கிள் பந்தயம் : இந்தியாவிற்கு முதல் பதக்கம்….\nகேரளா கேட்பதை தயக்கமின்றி தாருங்கள்\nசாவுமணி அடிக்கட்டும் ஆகஸ்ட் 9 போர்\nநம்பிக்கை நட்சத்திரங்கள் என்றென்றும் வெல்லட்டும்…\nரபேல் ஒப்பந்தம்: வரலாறு காணா ஊழல்…\nராஜாஜிக்கும், காமராஜருக்கும் இடம் தர மறுத்தாரா, கலைஞர் \nஊழலில் பெரிதினும் பெரிது கேள்\nஊடகங்களுக்கு அரசு மிரட்டல்: எடிட்டர்ஸ் கில்டு\nகண்ணீர் மல்க நண்பனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் என்.சங்கரய்யா\nஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவிற்கு துப்பாக்கி சுடுதலில் முதல் பதக்கம்\nபேரெழுச்சியுடன் துவங்கிய எஸ்எப்ஐ மாநாடு..\nதுவங்கியது ஆசிய விளையாட்டு போட்டி..\nகூட்டுறவுத் தேர்தல்: சிஐடியு, திமுக, எச்எம்எஸ் அணி அபார வெற்றி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/celebs/06/154608?ref=news-feed", "date_download": "2018-08-19T09:55:00Z", "digest": "sha1:FDMNJRMGA5H2PQVVDGJNRBBPDXERWI2G", "length": 8202, "nlines": 87, "source_domain": "www.cineulagam.com", "title": "கீர்த்தி சுரேஷ் படத்திற்கு பிரபல நடிகரின் மகளால் கடும் எதிர்ப்பு! வெடிக்கும் புது சர்ச்சை - Cineulagam", "raw_content": "\nஅதிர்ஷ்டத்திற்கு மத்தியில் செந்தில் செய்த காரியம்... தேவையா இந்த அரசியல் பதிவு\nபிக்பாஸ் 2 நிகழ்ச்சியிலிருந்து இந்த வாரம் வெளியேறப்போவது இவர் தான் - வெளியான கருத்துக்கணிப்பு ரிசல்ட்\nசர்க்கார் இயக்குனரை பிரம்மிக்க வைத்த ட்ரைலர்\nதென்னைமரம் அளவில் தண்ணீர்..... வீடு மூழ்கியது.... படுக்கையில் உள்ள மூதாட்டியின் நிலை\nகனடாவில் சர்ச்சையில் சிக்கிய ஈழத்து மருமகள் சூப்பர் சிங்கர் செந்தில் ஏன் இப்படி செய்தார் சூப்பர் சிங்கர் செந்தில் ஏன் இப்படி செய்தார்\nகூகுள் வரைக்கும் பரவி இருக்கும் இளைய தளபதி விஜய்யின் புகழ்- அப்போ அவர் கெத்து தான்\nகமல்ஹாசன் இருக்கும்போதே அடித்துக்கொண்ட போட்டியாளர்கள்\nஇளம்பெண்களின் களியாட்டத்தால் நடக்கும் பாலியல் கூட்டு பலாத்காரம்; அம்பாறையில் நடக்கும் அவலம்\nகேரளா வெள்ளத்திற்கு விஜய் அளித்த நன்கொடை, அதோடு நிற்கவில்லை, என்ன செய்துள்ளார் பாருங்க\nகேரள மக்களுக்காக ரஜினிகாந்த் செய்துள்ளதை பாருங்க சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினி தான்\nஹீரோயின் ஆனதும் ப்ரியா எப்படி மாறிவிட்டார் பாருங்க- கலக்கல் போட்டோஷுட் இதோ\nநிச்சயதார்த்தம் செய்ய உள்ள நடிகை பிரியங்கா சோப்ரா, நிக் ஜோனஸ் ஜோடி புகைப்படம்\nநடிகை சமந்தாவின் இதுவரை பார்த்திராத சில கியூட் புகைப்படங்கள்\nட்ரெண்டிங் உடையில் கலக்கும் தொகுப்பாளர் ரம்யாவின் சூப்பர் புகைப்படங்கள் இதோ\nமுதல் படத்திற்காக வித்தியாசமான லுக்கில் சின்னத்திரை நடிகை வாணி போஜன்\nகீர்த்தி சுரேஷ் படத்திற்கு பிரபல நடிகரின் மகளால் கடும் எதிர்ப்பு\nகீர்த்தி சுரேஷ் தற்போது பெரும் பாராட்டு மழையால் நனைந்துள்ளார். அண்மையில் அவரின் நடிப்பில் மகாநதி படம் வெளியானது. பிரபல நடிகை சாவித்திரியாக இதில் நடித்திருந்தார்.\nதமிழில் நடிகையர் திலகம் என இப்படம் வெளியானது. படத்திற்கு நல்ல கலெக்‌ஷன். நிறைய பாராட்டும் படியான விமர்சனங்கள். பல பிரபலங்களும் கீர்த்தியை வாழ்த்தியிருக்கிறார்கள்.\nஇப்படத்தில் சாவித்திரியை ஜெமினி கணேசன் இரண்டாவது திருமணம் செய்துகொள்வார். பின் படத்தோல்வி, சமூக அந்தஸ்து குறைவால் ஜெமினி கணேசன் தாழ்வு மனப்பான்மைக்கு ஆளாவார்.\nஇதனால் அதிர்ச்சியான சாவித்திரி அவரால் குடிப்பழக்கத்திற்கு ஆளாவது போல காட்சிகள் இடம் பெற்றது. ஆனால் படத்தை பார்த்த சாவித்திரியின் மகள் விஜய சாமுண்டிடீஸ்வரி குறை எதுவும் சொல்லாமல் பாராட்டினார்.\nஆனால் ஜெமினி கணேசனின் முதல் மனைவியின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சாவித்திரிக்கு ஜெமினி தான் குடிக்க கற்றுக்கொடுத்தார் என காட்சிகள் வைத்திருக்கிறார்கள்.\nஅவரால் எந்த ஒரு பெண்ணுக்கும் பாதிப்பு கிடையாது. தன்னை விரும்பி பெண்களை தான் அவர் திருமணம் செய்துகொண்டார் என கூறியது சமூகவலைதளத்தில் சர்ச்சையாகியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/05/18105243/1163968/Tirunelveli-sand-smuggling-case-22-person-arrest.vpf", "date_download": "2018-08-19T09:17:53Z", "digest": "sha1:7R32GHIQVM6S3ZPICQN7Z662JOYUZURY", "length": 13684, "nlines": 171, "source_domain": "www.maalaimalar.com", "title": "நெல்லை மாவட்டத்தில் மணல் கடத்திய 22 பேர் கைது- 10 வாகனங்கள் பறிமுதல் || Tirunelveli sand smuggling case 22 person arrest", "raw_content": "\nசென்னை 19-08-2018 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nநெல்லை மாவட்டத்தில் மணல் கடத்திய 22 பேர் கைது- 10 வாகனங்கள் பறிமுதல்\nநெல்லை மாவட்டத்தில் மணல் கடத்தலில் ஈடுபட்ட 22 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் பயன்படுத்திய 10 வாகனங்களும் பறிமுதல செய்யப்பட்டது.\nநெல்லை மாவட்டத்தில் மணல் கடத்தலில் ஈடுபட்ட 22 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் பயன்படுத்திய 10 வாகனங்களும் பறிமுதல செய்யப்பட்டது.\nநாங்குநேரி அருகே உள்ள வடக்கு விஜயநாராயணம் பகுதியில் மணல் கடத்தல் கும்பலால் தனிப்பிரிவு ஏட்டு ஜெகதீஷ் துரை படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் மணல் கொள்ளையர்களை மடக்கி பிடிக்க அரசு உத்தரவிட்டது.\nஇதையடுத்து போலீசார் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு மணல் கடத்துவோரை கைது செய்து வருகின்றனர். நெல்லை மாவட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்திகுமார் உத்தரவின் பேரில் நேற்று ஒரே நாளில் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. அப்போது மணல் கடத்தலில் ஈடுபட்டவர்களை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தார்கள்.\nமணல் அள்ள பயன்படுத்தப்பட்ட ஜே.சி.பி.எந்திரங்கள் மற்றும் லாரிகள் என 10 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். நாங்குநேரி பகுதியில் மணல் கடத்திய 2 பேரும், தாழையூத்து பகுதியில் 5 பேரும், சீவலப்பேரியில் 2 பேரும், களக்காட்டில் 6 பேரும், முன்னீர்பள்ளத்தில் ஒருவரும், சேரன்மகாதேவி, ஊத்துமலை, சொக்கம்பட்டி ஆகிய பகுதியில் தலா 2 பேரும் என மொத்தம் 22 பேர் கைது செய்யப்பட்டார்கள். #Tamilnews\nகேரள வெள்ள நிவாரணத்துக்கு தமிழக காங்கிரஸ் சார்பில் ரூ. 10 லட்சம் - திருநாவுக்கரசர் அறிவிப்பு\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தி கலசம் யாத்திரை தொடங்கியது\nஈரோடு மாவட்டத்தில் 50 கிராமங்களில் வெள்ள பாதிப்பு - முதல்வர் பழனிசாமி\nஈரோடு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதித்த 7 ஆயிரம் பேர் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்\nஈரோடு மாவட்டம் பவானி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிப்படைந்த பகுதிகளை முதல்வர் பழனிசாமி ஆய்வு\nவைகை ஆற்றின் கைரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு 2-ம் கட்ட வெள்ள எச்சரிக்கை\nபிஜி தீவில் நில நடுக்கம் ரிக்டர் அளவில் 8.2 ஆக பதிவானது\nஅயனாவரத்தில் விடுதலை சிறுத்தை பிரமுகர் படுகொலை\nவியாசர்பாடி நகைக்கடை உரிமையாளர் வீட்டில் ரூ.7 லட்சம் திருட்டு - கடை ஊழியர் கைது\nதிருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு 4 லாரிகளில் நிவாரண பொருட்கள் - கலெக்டர் அனுப்பி வைத்தார்\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் - முதல்வர் பழனிசாமி\nகைப்பந்து போட்டியில் தகராறு - வாலிபரின் கையை துண்டித்த 5 பேர் கைது\nசமயபுரத்தில் மணல் ஏற்றி வந்த 3 மாட்டு வண்டிகள் பறிமுதல் - 3 பேர் கைது\nசங்கராபரணி ஆற்றில் மணல் கடத்திய டிராக்டர் - மாட்டு வண்டி பறிமுதல்\nமோகனூர் அருகே மணல் கடத்திய 2 லாரிகள் பறிமுதல் - டிரைவர் கைது\nமீஞ்சூர் அருகே லாரியில் மணல் கடத்தல் - 2 பேர் கைது\nபோடி அருகே மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்\nஇன்னும் நிறையபேர் பலியாவார்கள்- உதவிகேட்டு கதறும் எம்.எல்.ஏ.\n3-வது டெஸ்ட் இன்று தொடக்கம்- இந்திய அணியில் அதிரடியான மாற்றம்\nகை உடைந்த நிலையிலும் தன் ஊர் மக்களுக்கு உதவி செய்யும் அமலாபால்\nகேரளாவில் பேரழிவை ஏற்படுத்திய பேய்மழை - நிதி உதவி செய்வது எப்படி\nகேரளாவுக்கு மேலும் ரூ.5 கோடி நிதி உதவி- முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு\nகேரளாவுக்கு ரூ.500 கோடி இடைக்கால நிவாரண நிதி - மோடி அறிவிப்பு\n21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் வாஜ்பாய் ���டல் தகனம் செய்யப்பட்டது\nஇயக்குநர் ஷங்கர், சிவகார்த்திகேயன், உதயநிதி கேரளாவுக்கு நிவாரணம் அறிவிப்பு\nவெற்றி ஒன்றே நோக்கம், வீரர்களின் இடத்திற்கு உறுதியளிக்க இயலாது- விராட் கோலி\nசென்னைக்கு எந்த ஆபத்தும் இல்லை- ஜோதிடர் ஆதித்யகுருஜி தகவல்\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pandianpandi.blogspot.com/2015/01/virtual-water.html", "date_download": "2018-08-19T09:18:54Z", "digest": "sha1:2LCMPXOTLBP6GDEXY23YSGV4ICO4LP3G", "length": 24700, "nlines": 210, "source_domain": "pandianpandi.blogspot.com", "title": "அரும்புகள் மலரட்டும்: மறை நீர் பொருளாதாரம் - ஓர் அலசல்", "raw_content": "\nஎன் உள்ளத்து அரும்புகளை இங்கே மலர விடுகிறேன் மணம் பரப்பும் எனும் நம்பிக்கையில்\nமறை நீர் பொருளாதாரம் - ஓர் அலசல்\nமறை நீர் (Virtual water) என்பது ஒரு பொருளுக்குள் மறைந்திருக்கும் கண்ணுக்கு தெரியாத நீர் ஆகும். அந்த பொருளை உருவாக்குவதற்கு தேவைப்படும் நீர் தான் மறை நீர். மறை நீர் வணிகம் என்பது ஒரு பொருளாதார தத்துவம் ஆகும்.\nஅதாவது ஒரு மெட்ரிக் டன் கோதுமைக்கு தேவைப்படும் நீரின் அளவு 1,600 கியூபிக் மீட்டர் ஆகும். ஆனால் கோதுமை விளைந்தவுடன் அதை உருவாக்கப் பயன்பட்ட நீர் அதில் இல்லை. எனினும் அந்த நீர், கோதுமை தானியங்களுக்காக செலவிடப்பட்டிருப்பதால் அதில் மறைந்திருக்கிறது. இதுவே மறை நீர். இவ்வாறு ஒரு மெட்ரிக் டன் கோதுமையை ஏற்றமதி செய்யும் நாடு 1,600 கியூபிக் மீட்டர் அளவுக்குத் தனது நாட்டின் நீரை செலவழிக்கிறது. அதேப்போல ஒரு மெட்ரிக் டன் கோதுமையை இறக்குமதி செய்யும் நாடு 1,600 கியூபிக் மீட்டர் அளவுக்குத் தனது நாட்டின் நீரை சேமித்துக்கொள்கிறது. இதுவே மறை நீர் பொருளாதார தத்துவம் ஆகும்.\nநீரின் தேவையையும் பொருளின் தேவையையும் துல்லியமாக ஆய்வு செய்து அதற்கு ஏற்ப உற்பத்தி, ஏற்றுமதி, இறக்குமதி கொள்கைகளை வகுக்க வேண்டும். சீனா, இஸ்ரேல் மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் அப்படித்தான் செய்கின்றன. சீனாவின் பிரதான உணவு பன்றி இறைச்சி. ஒரு கிலோ பன்றி இறைச்சி உற்பத்திக்கான மறைநீர் தேவை 5,988 லிட்டர்.\nஅதனால், சீனாவில் பன்றி உற்பத்திக்கு கெடுபிடி அதிகம். ஆனால், தாராளமாக இறக்குமதி செய்து கொள்ளலாம். ஒரு கிலோ ஆரஞ்சுக்கான மறைநீர் தேவை 560 லிட்டர். சொட்டு நீர���பாசனத்தில் கோலோச்சும் இஸ்ரேலில் ஆரஞ்சு உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்கு கெடுபிடிகள் அதிகம். இவ்விரு நாடுகளும் ஒவ்வொரு பொருளுக்குமான மறைநீர் தேவையைத் துல்லியமாகக் கணக்கிட்டு அதன்படி ஏற்றுமதி, இறக்குமதி கொள்கைகளை வகுத்துள்ளன.\nநமது இந்திய நாட்டின் நிலவரம்\nமுட்டை உற்பத்தியில் இந்தியாவில் முதலிடம் வகிக்கிறது மகாராஷ்டிரம். நாமக்கல்லுக்கு இரண்டாவது இடம். நாமக்கல்லில் ஒருநாளைக்கு மூன்று கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அதில் 70 லட்சம் முட்டைகள் தினசரி வளைகுடாநாடுகள், ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன. இதன் மூலம் ஆண்டுக்கு 4.80 கோடி டாலர்கள் அன்னிய செலவாணி கிடைக்கிறது.\nவளைகுடா மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் தண்ணீர் பற்றாக்குறை கொண்டவை. ஐரோப்பிய நாடுகள் மறைநீர் தத்துவத்தைப் பின்பற்றுபவை என்பதை இங்கு கவனிக்க வேண்டும். சரி, சராசரியாக 60 கிராம் கொண்ட ஒரு முட்டையை உற்பத்தி செய்ய 196 லிட்டர் மறைநீர் தேவை. மூன்று ரூபாய் முட்டை 196 லிட்டர் தண்ணீரின் குறைந்த பட்ச விலைக்குச்சமம் என்பது எந்த ஊர் நியாயம் முட்டையினுள் இருக்கும் ஒரு கிராம் புரோட்டீனுக்கு 29 லிட்டர் மறைநீர் தேவை. ஒரு கிலோ பிராய்லர் கோழிக்கறி உற்பத்திக்கான மறைநீர் தேவை 4325 லிட்டர்.\nசென்னை கதைக்கு வருவோம். பன்னாட்டு நிறுவனங்கள் இங்கு ஆண்டுக்கு லட்சக்கணக்கான கார்களைத் தயாரித்து அவர்கள் நாடு உட்பட வெளிநாடுகளுக் குஏற்றுமதி செய்கின்றன. ஏன் அவர்களின் நாடுகளில் அவற்றை உற்பத்தி செய்ய முடியாதா அவர்களின் நாடுகளில் அவற்றை உற்பத்தி செய்ய முடியாதா இடம்தான் இல்லையா உண்டு. இங்கு மனித சக்திக்கு குறைந்த செலவு என்றால், நீர்வளத்துக்கு செலவே இல்லை. 1.1 டன் எடைகொண்ட ஒரு கார் உற்பத்திக்கான மறைநீர் தேவை நான்கு லட்சம் லிட்டர்கள்.\nஇந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் தோல் பொருட்களில் 72 % வேலூர் மாவட்டத்தில் இருந்தே ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்தியாவில் 2013-14-ம் ஆண்டில் தோல் பொருட்கள் ஏற்றுமதிக்கு 850 கோடி டாலருக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலிருந்து ஆண்டுக்கு சராசரியாக 5,500 கோடி ரூபாய்க்கு தோல் பொருட்கள் ஏற்றுமதியாகின்றன.\nஅன்னிய செலவாணி வருவாய் ஆண்டுக்கு சுமார் 10,000 கோடி ரூபாய். ஒரு எருமை அல்லது மாட்டின் ஆயுள்கால மறைநீர்தேவை 18,90,000 லிட்டர். 250 கிலோ கொண்ட அக்கால்நடையில் இருந்து ஆறுகிலோ தோல்கிடைக்கும்.\nஒருகிலோ தோலை பதனிட்டு அதனை செருப்பாகவோ கைப்பையாகவோ தயாரிக்க 17,000 லிட்டர் மறைநீர் தேவை.\nபனியன், ஜட்டி உற்பத்தியில் முதலிடம் திருப்பூருக்கு. ராக்கெட் தயாரிக்கும் வல்லரசுகளுக்கு ஜட்டிதயாரிக்க தெரியாதா 250 கிராம் பருத்தி உற்பத்திக்கான மறைநீர் தேவை 2495 லிட்டர்கள். ஒரு ஜீன்ஸ் பேண்ட்தயாரிக்க 10,000 லிட்டர் மறைநீர்தேவை.\nஒரு பொருளின் விலை என்பது அதன் எல்லா செலவுகளையும் உள்ளடக்கியது தானே அப்படிஎனில், பெரும் நிறுவனங்கள் எல்லாம் தண்ணீருக்கு மட்டும் ஏன் அதன் விலையை செலவுக்கணக்கில் சேர்ப்பது இல்லை. ஏனெனில், நம்மிடம் இருந்து இலவசமாகத் தண்ணீரைச் சுரண்டி நமக்கே கொள்ளை விலையில் பொருட்களை விற்கின்றன அந்நிறுவனங்கள்.\nஇப்படி எல்லாம் முட்டையில் தொடங்கி கார்வரைக்கும் கணக்கு பார்த்தால் நாட்டின் வளர்ச்சி என்னவாவது நாம் என்ன கற்காலத்திலா இருக்கிறோம் என்கிற கேள்விகள் எழாமல் இல்லை. கண்ணை மூடிக்கொண்டு பொத்தாம் பொதுவாய் ஏற்றுமதி, இறக்குமதி செய்யவேண்டாம் என்கிறது மறைநீர் பொருளாதாரம்.\nமறைநீருக்கு மதிப்பு கொடுத்திருந்தால் உலகின் பணக்காரர்களிடம் பட்டியலில் என்றோ இடம் பிடித்திருப்பான் இந்திய விவசாயி. இனியாவது இந்திய அரசு மறைநீர் தத்துவத்தை உணரவேண்டும்.\nகீழுள்ள திரட்டிகளில் ஓட்டளித்தும், சமூக தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்... நன்றி...\nபகிர்ந்து கொண்டது அ. பாண்டியன் at 17:53\nமறைநீர்.. இன்றுதான் அறிகிறேன்ன்.. புதிய சொல்லை எமக்கு அறிமுகப்படுத்தியமைக்கு வாழ்த்துக்கள்...\nபொதுவாக எவரும் இது பற்றிக் கவலைப்படுவதில்லை.ஒரு விழிப்புணர்வாக உள்ளது. பயனுள்ள பகிர்வு,\nநீங்கள் எழுதியதில் எனக்கு ரொம்ப பிடித்த பதிவுகளில் ஒன்று ...\nமிக் அமிக அருமையான பதிவு பயனுள்ள அறிவு சார்ந்த பதிவு பயனுள்ள அறிவு சார்ந்த பதிவு\nதிண்டுக்கல் தனபாலன் 11 January 2015 at 06:19\nநாம் ஏமாளிகள் என்பது உறுதியாகிறது...\nஇப்படி கணக்கில் வராத விடயங்கள் நிறைய இருக்கும் போல் உள்ளது இல்லையா ம்..ம்.. நல்ல விடயம் பாண்டியா. தலைப் பொங்கல் அல்லவா இது ம்..ம். இருவருக்கும் இனிய பொங்கல். வாழ்த்துக்கள். ..\n1. உலகம் ஒரு விசித்திரமான கல்லூரி. இங்கே பாடம் சொல்லிக்கொடுத்துத் தேர்���ு வைப்பது இல்லை. தேர்வு வைத்த பிறகே பாடம் கற்பிக்கப்படுகிறது. ...\nபிறந்த நாள் வாழ்த்து- கவிதை\nஎங்கள் இல்லத்தின் தேவதையே உனக்கு வானத்து தேவதைகள் வாழ்த்து சொல்ல வரிசையில் நிற்கின்றார்கள் உனக்கு வாழ்த்து சொல்ல ஒற்றை ரோஜாவைத் தேடு...\nஆலமரத்து பேய்- ஓர் உண்மைக் கதை\nஅப்போதெல்லாம் பள்ளி விடுமுறை விட்டால் எங்கள் சொந்த ஊரான கிராமத்திற்கு செல்வது வழக்கம். நான் அரைக்கால் சட்டை அணிந்த காலம் அது. மூன்றாம...\nதமிழ் இலக்கியத்தில் அறிவியல் சிந்தனைகள்\n அனைவரின் நலம் அறிய ஆவல். பத்தாம் வகுப்பு தமிழ்ப் பாடம் தமிழில் அறிவியல் சிந்தனைகள் எனும் பாடத்திற்காக புத்தகத்தில் இல...\nவலை உறவுகளுக்கு வணக்கம் ☑️டாக்டர் எனக்கு பல் ஆடுது\nஅரசு பள்ளியில் பட்டிமன்றம் - புதிய அனுபவம்\nநண்பர்களுக்கு வணக்கம் புதுக்கோட்டை மாவட்டம் மலம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணிபுரியும் திரு.சுரேஷ் அவர்க...\nமரம் வளர்த்தால் வைபை இலவசமாக கிடைக்கும் என்றால்\nவலை உறவுகளுக்கு வணக்கம் மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் மழைத்துளி உயிர்த்துளி கண்ணை இமை காக்கும் மண்ணை மழை காக்கும் இ து போன்ற வாசகங்...\nஇந்தப் படத்தை மக்கள் ஏன் பேசல\nநண்பர்களுக்கு வணக்கம். கடந்த வாரம் நண்பர் ஒருவர் அழைத்ததன் காரணமாக சமுத்திரகனி இயக்கிய நிமிர்ந்து நில் திரைப்படம் பார்க்க நேர்ந்தது. ...\nகல்வியின் மெக்கா என்றழைக்கப்படும் பின்லாந்து கல்விமுறை - ஒரு பார்வை\nஅப்படி என்னதான் இருக்கிறது பின்லாந்து கல்விமுறையில் பின்லாந்து என்ற நாடு நோக்கியா அலைபேசிகளின் மூலம் நமக்கு அறிமுகம். நோக்கியா நிறு...\nமுன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இத...\nஇரக்க மனத்தை கெடுக்கும் அரக்கன்...\nமனித மனங்களின் உள் சென்று பார்க்கிற யுத்தி......அரவிந்தனின் பார்வை - கா செ கோ\nபசுவும் சிசுவும் படைப்பில் ஒன்றே \nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … …\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nசின்னவள் என்னும் தேவதை -மீரா செல்வக்குமார் அவர்களின் 'சின்னவள்' கவிப்பார்வை\nஇயக்குநர் ராஜராஜாவும் பாடலாசிரியர் சொற்கோ கருணாநி��ியும்\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nதைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டி-2016\nஅழைப்பிதழ் (1) கட்டுரை (83) கவிதை (31) திருமண அழைப்பிதழ் (1) நன்றி (1) நிகழ்வுகள் (38) பதிவர் திருவிழா 2015 (2) பொழுதுபோக்கு (11) பொன்மொழிகள் (2) விமர்சனம் (11) விருதுகள் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivaperuman.com/2016/08/31/45-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B5-%E0%AE%85/", "date_download": "2018-08-19T10:09:38Z", "digest": "sha1:RD5N6A73XWMEBF7PAATCRYLRPVBR7TRB", "length": 8266, "nlines": 84, "source_domain": "sivaperuman.com", "title": "45. யாத்திரைப் பத்து – அனுபவ அதீதம் உரைத்தல் – sivaperuman.com", "raw_content": "\n45. யாத்திரைப் பத்து – அனுபவ அதீதம் உரைத்தல்\nAugust 31, 2016 admin 0 Comment 45. யாத்திரைப் பத்து - அனுபவ அதீதம் உரைத்தல்\nமாணிக்கவாசகர் சுவாமிகள் அருளிய எட்டாம் திருமுறை\n45. யாத்திரைப் பத்து – அனுபவ அதீதம் உரைத்தல்\nதில்லையில் அருளியது – அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nபூவார் சென்னி மன்னனெம் புயங்கப் பெருமான் சிறியோமை\nஓவா துள்ளம் கலந்துணர்வாய் உருக்கும் வெள்ளக் கருணையினால்\nஆவா என்னப் பட்டன் பாய் ஆட்பட் டீர்வந் தொருப்படுமிள்\nபோவோங் காலம் வந்ததுகாண் பொய்விட் டுடையான் கழல்புகவே. 605\nபுகவே வேண்டா புலன்களில்நீர் புயங்கப் பெருமான் பூங்கழல்கள்\nமிகவே நினைமின் மிக்கவெல்லாம் வேண்டா போக விடுமின்கள்\nநகவே ஞாலத் துள்புகுந்து நாயே அனைய நமையாண்ட\nதகவே யுடையான் தனைச்சாரத் தளரா திருப்பார் தாந்தாமே. 606\nதாமே தமக்குச் சுற்றமும் தாமே தமக்கு விதிவகையும்\nயாமார் எமதார் பாசமார் என்னமாயம் இவைபோகக்\nகோமான் பண்டைத் தொண்டரோடும் அவன்தன் குறிப்பே குறிக்கொண்டு\nபோமா றமைமின் பொய்நீக்கப் புயங்கன் ஆள்வான் பொன்னடிக்கே. 607\nஅடியார் ஆனீர் எல்லீரும் அகல விடுமின் விளையாட்டைக்\nகடிசே ரடியே வந்தடைந்து கடைக்கொண் டிருமின் திருக்குறிப்பைச்\nசெடிசே ருடைலச் செலநீக்கிச் சிவலோகத்தே நமைவைப்பான்\nபொடிசேர் மேளிப் புயங்கன்தன் பூவார் கழற்கே புகவிடுமே. 608\nவிடுமின் வெகுளி வேட்கைநோய் மிகவோர் காலம் இனியில்லை\nஉடையான் அடிக்கீழ்ப் பெருஞ்சாத்தோடு உடன்போ வதற்கே ஒருப் படுமின்\nஅடைவோம் நாம்போய்ச் சிவபுரத்துள் அணியார் கதவ தடையாமே\nபுடைபட்டுருகிப் போற்றுவோம் புயங்கள் ஆள்வான் புகழ்களையே. 609\nபுகழ்மின் தொழுமின் பூ��்புனைமின் புயங்கன் தானே புந்திவைத்திட்டு\nஇகழ்மின் எல்லா அல்லலையும் இனியோர் இடையூ றடையாமே\nதிகழுஞ் சீரார் சிவபுரத்துச் சென்று சிவன்தாள் வணங்கிநாம்\nநிகழும் அடியார் முன்சென்று நெஞ்சம் உருகி நிற்போமே. 610\nநிற்பார் நிற்கநில் லாவுலகில் நில்லோம் இனிநாம் செல்வோமே\nபொற்பால் ஒப்பாந் திருமேனிப் புயங்கன் ஆவான் பொன்னடிக்கே\nநிற்பீர் எல்லாந் தாழாதே நிற்கும் பரிசே ஒருப்படுமின்\nபிற்பால் நின்று பேழ்கணித்தாற் பெறுதற் கரியன் பெருமானே. 611\nபெருமான் பேரானந்ததுப் பிரியா திருக்கப் பெற்றீர்காள்\nஅருமா லுற்றிப் பின்னைநீர் அம்மா அழுங்கி அரற்றாதே\nதிருமா மணிசேர் திருக்கதவங் திறந்தபோதே சிவபுரத்துச்\nதிருமா லறியாத் திருப்புயங்கன் திருத்தாள் சென்று சேர்வோமே. 612\nசேரக் கருகிச் சிந்தனையைத் திருந்த வைத்துச் சிந்திமின்\nபோரிற் பொலியும் வேற்கண்ணாள் பங்கன் புயங்கன் அருளமுதம்\nஆரப் பருகி ஆராத ஆர்வங்கூர அழுந்துவீர்\nபோரப் புரிமின் சிவன்கழற்கே பொய்யிற் கிடந்து புரளாதே. 613\nபுரள்வார் தொழுவார் புகழ்வாராய் இன்றே வந்தான் ஆகாதீர்\nமருள்வீர் பின்னை மதிப்பாரார் மதியுட் கலங்கி மயங்குவீர்\nதெருள்வீராகில் இதுசெய்ம்மின் சிவலோ கக்கோன் திருப்புயங்கன்\nஅருளார் பெறுவார் அகலிடத்தே அந்தோ அந்தோ அந்தோவே. 614\n← 44. எண்ணப்பதிகம் – ஒழியா இன்பத்துவகை\n46. திருப்படை எழுச்சி – பிரபஞ்சப் போர் →\nசிவபெருமான்.காம் வாட்ஸ்அப் குரூப்பில் இணைய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mixtamil.com/forums/reply/3736/", "date_download": "2018-08-19T10:17:17Z", "digest": "sha1:BZYAHEO7G4KQWFR2CLROPVOY7E3LC3MR", "length": 4874, "nlines": 92, "source_domain": "www.mixtamil.com", "title": "MixTamil: No.1 தமிழ் News website in the world|Latest Tamil News - mixtamil", "raw_content": "\nதமிழ் மாத ஜோதிடம் ஜூலை மாதம் 16-ம் – ஆகஸ்டு 16-ம் தேதி வரை\n 30 லட்சம் பாம்புகளுடன் செல்வந்தர்களின் பூமியாக மிளிர்கின்ற கிராம்\nசர்க்கரை நோயாளிகள் கண்டிப்பா தெரிஞ்சுகோங்க திராட்சை சாப்பிடலாமா\nவேப்பிலையில் என்ன என்ன அற்புத மருத்துவகுணம் உள்ளத்து \nஉங்கள் சருமம் பளிச்சென ஜொலிக்க வேண்டுமா\nமுகப்பரு மற்றும் வயதான தோற்றத்தைச் சரிசெய்ய\nவிஜய்யை பார்த்து திகைத்துப்போன பிரபல சீரியல் நடிகை அந்த அழகான இளம்பெண் இவர் தான்\nஇனி வாகனத்தை வேகமாக ஓட்ட முடியாது: இலங்கை போலீசாரின் சாதூர்யம்\nஉங்கள் சருமம் பளிச்சென ஜொலிக��க வேண்டுமா\nதூத்துக்குடி போலீஸ் தாக்குதல்: இலங்கை மக்கள் கண்டனம்\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினருக்கு ஆதரவாக கொழும்பில் ஆர்ப்பாட்டம்\nஏனுங்க…உங்க தாடி நரைமுடியாக இருக்கா..\n பப்ளிக்காக வெளியான புகைப்படத்தால் கடும் சர்ச்சை- குவியும் லைக்ஸ்\nவவுனியாவில் குடும்பப் பெண்ணொருவருக்கு ஆடையால் ஏற்பட்ட விபரீதம்\nஅனைத்து பட்டதாரிகளுககும் நான்கு கட்டங்களாக வேலைவாய்ப்பு – அரசாங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mixtamil.com/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE/", "date_download": "2018-08-19T10:17:14Z", "digest": "sha1:IPLC7GX3JRBTSR4FE2LIINW26AOSZUCV", "length": 6800, "nlines": 131, "source_domain": "www.mixtamil.com", "title": "MixTamil: No.1 தமிழ் News website in the world|Latest Tamil News காலா Archives - mixtamil", "raw_content": "\nதமிழ் மாத ஜோதிடம் ஜூலை மாதம் 16-ம் – ஆகஸ்டு 16-ம் தேதி வரை\n 30 லட்சம் பாம்புகளுடன் செல்வந்தர்களின் பூமியாக மிளிர்கின்ற கிராம்\nசர்க்கரை நோயாளிகள் கண்டிப்பா தெரிஞ்சுகோங்க திராட்சை சாப்பிடலாமா\nவேப்பிலையில் என்ன என்ன அற்புத மருத்துவகுணம் உள்ளத்து \nஉங்கள் சருமம் பளிச்சென ஜொலிக்க வேண்டுமா\nமுகப்பரு மற்றும் வயதான தோற்றத்தைச் சரிசெய்ய\nநடிகர்கள் – ரஜினிகாந்த், ஈஸ்வரிராவ், ஹுமா குரேஷி, சமுத்திரக்கனி மற்றும் பலர் இயக்கம் – பா.ரஞ்சித் இசை – சந்தோஷ் நாராயணன் தயாரிப்பு – உண்டர்பார் ஸ்டுடியோஸ் தமிழ்த் திர...\tRead more\nஉங்கள் சருமம் பளிச்சென ஜொலிக்க வேண்டுமா\nமுகப்பரு மற்றும் வயதான தோற்றத்தைச் சரிசெய்ய\nஆரோக்கிய பலனை அனுபவிக்க தினமும் 6 பாதாம்கள் போதுமானது.\nஏனுங்க…உங்க தாடி நரைமுடியாக இருக்கா..\nஉங்க கன்னமும் ஆப்பிள் மாதிரி ஆகணுமா… அப்போ ஏன் இத செய்யக்கூடாது… அப்போ ஏன் இத செய்யக்கூடாது\n i phone பயன்படுத்துபவரா நீங்கள்..\n17 பேரில் ஒருவனுக்கு கூடவா மனசாட்சி இல்லை; வைரமுத்து வேதனை\nஇருட்டு அறையில் முரட்டு குத்து நடிகையின் வைரலாகும் கவர்ச்சி புகைப்படம்\nபிரபல சிங்களப் பாடகி கொலை: கணவர் கைது\nமுழு நிர்வாணமாக நடிக்க என் கணவர் முழு சுதந்திரம் கொடுத்துள்ளார்: நடிகை\nஇத்தாலி நாட்டு தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழர்கள்..\nமகிழ்ச்சியாக வாழவேண்டும் என உருக்கம் திருமணம் முடிந்த சில நாட்களிலே பேஸ்புக்கில் கெஞ்சிய தம்பதி\nஅனைத்து பட்டதாரிகளுககும் நான்கு கட்டங்களாக வேலைவாய்ப்பு – அரசாங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://abedheen.com/2011/01/04/asogamitran-story-kadan/", "date_download": "2018-08-19T09:10:42Z", "digest": "sha1:GDDREBQVKU5T3KE4ICDW4RTQLEZNEUE5", "length": 70340, "nlines": 633, "source_domain": "abedheen.com", "title": "கொடுத்த கடன் – அசோகமித்திரன் | ஆபிதீன் பக்கங்கள்", "raw_content": "\nகொடுத்த கடன் – அசோகமித்திரன்\n04/01/2011 இல் 16:00\t(அசோகமித்திரன், தாஜ்)\nஎன் அப்பா இறந்த போதுதான் அவர் ஆரோக்கியசாமிக்குப் பணம் கொடுத்திருக்கிறார் என்று தெரிந்தது. இதுகூட நேரிடையாகத் தெரியவில்லை. என் அப்பாவும் குறிப்பு ஏதும் எழுதி வைக்கவில்லை. ஆனால் குமாரசுவாமி என்பவர் அப்பாவிடம் எண்ணூறு ரூபாய் வாங்கியிருந்தார் என்று அம்மாவுக்குத் தெரியும். நான் குமாரசுவாமியைத் தேடிப்போனேன். அவர் ஐதராபாத்தின் அன்றைய விமான நிலையத்தில் வேலை பார்த்து வந்தார். “நீ எப்படி வந்தாய்” என்று ஆச்சரியத்துடன் கேட்டார்.\n“அப்பா செத்துப் போய்விட்டார் என்று தெரிந்து மிகவும் வருத்தமாயிருந்தது. நான் இந்த வாரம் வரலாமென்று இருந்தேன்.”\n“நீங்கள் அப்பாவிடம் பணம் வாங்கியிருக்கிறீர்களாம்.”\n“ஆமாம். ஆனால் திருப்பிக் கொடுத்து விட்டேனே\n“ஆமாம். நான் கணக்கு வைத்திருக்கிறேன்.”\nகுமாரசுவாமி உள்ளே போய் ஒரு டைரி கொண்டு வந்தார். அதில் கடைசியில் ஒரு பக்கத்தில் என் அப்பா பெயர் எழுதி வரிசையாகத் தேதி போட்டுப் பணம் குறித்திருந்தார்.\n“நான் பாக்கி இல்லை. ஆரோக்கியசாமிதான் இன்னும் தர வேண்டும் என்று அப்பா சொல்லியிருக்கிறார்.”\n“எனக்குத் தெரியாது. உங்கள் வீடு இருக்கும் தெருவிலேயே இருக்கிறார் என்று நினைக்கிறேன்.”\nஎன் அம்மா நம்பவில்லை. நான் கணக்கைப் பார்த்ததாகச் சொன்னேன்.\n“இல்லை. அது குமாரசுவாமி டைரி.”\nகுமாரசுவாமி வீட்டுக்கு வந்து அம்மாவிடம் துக்கம் விசாரித்தார். வேறு வீடு பார்த்துத் தருவதாகச் சொன்னார். அதையும் அவர் திறம்பட அவருடைய நண்பர் மூலம் பூர்த்தி செய்தார். புத்தம் புது வீடு. முதல் மழைக்கு ஒழுகினாலும் உடனே சரி செய்யப்பட்டது. கிணற்றில் நன்கு இனிக்கும் தண்ணீர்.\n அம்மாவுக்கும் தெரியவில்லை. எங்கள் வீட்டுக்கு ஒரு ஜோதிடர் வருவார். அவரை அம்மாவுக்குப் பிடிக்காது. அவர் வந்தால் ஒரு வேளையாயாவது சாப்பிடாமல் போகமாட்டார். அம்மா ‘சனீசுவரன் வந்துடுத்து, சனீசுவரன் வந்துடுத்து’ என்று முணுமுணுத்துக் கொள்வாள். அப்பா செத்தது தெரியாமல் அவர் ஒருநாள் வந்தபோது அவருக்க�� நம்ப முடியவில்லை. “அவருக்கு இப்போ சாவில்லையே” என்று சொல்லிக் கொண்டே இருந்தார்.\n“உங்களுக்கு பணம் ஏதாவது கொடுத்திருந்தாரா\n“இல்லையேம்மா, அவர்தான் எங்கிட்டே அப்பப்போ பத்து, இருபது வாங்கிப்பார். கொடுத்துடுவார். இன்னியத் தேதிக்கு நானும் அவருக்குத் தர வேண்டாம். அவரும் எனக்குத் தர வேண்டாம்.”\n“ஆமாம்மா…. அவர் மோதிரத்தைக் கொடுத்து ஆரோக்கியசாமிக்குப் பணம் கொடுத்தார். அவன் வீட்டு முன்னாலே போலீஸ் கத்திண்டிருந்தது.”\n“உங்களுக்குத் தெரியாது. அவர் ஒருத்தர்தான் இந்த ஊரிலே நம்ப பாஷை பேசி, நகை பண்ணுவார்.”\n“இப்படிப் பணம் கொடுத்ததை ஏன் எங்கிட்டே சொல்லலே\nஜோசியர் பதில் கூறவில்லை. ஆனால் சிறிது பொறுத்து அவர் பேசினார். “உங்க வீட்டுக்காரர் உபகாரி. எல்லாம் சின்னச் சின்ன தொகைதான். மோதிரம் ஒண்ணரைப் பவுன் போல. அதை உடனே அடகு வைச்சு அரோக்கியசாமிக்குப் பணம் கொடுத்தார். மோதிரத்தை அவரா மீட்டுட்டார். ஆனா ஆரோக்கியசாமி பணம் அப்படியே நிக்கறது.”\nஜோசியர் அழுத்தம் திருத்தமாகப் பேசினார். “நான் ஆரோக்கியசாமியை உங்களை வந்துப் பார்க்கச் சொல்றேன்” என்று சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டார்.\n“நாம எப்போ காலி பண்ணணும்\n“சனிக்கிழமை வண்டிக்குச் சொல்லியிருக்கு” நான் சொன்னேன்.\n“அதுக்குள்ளே ஆரோக்கியசாமி வந்தாத் தேவலை.”\n“அம்மா பேசிக் கொண்டிருக்கும் போதே ஒருவர் வந்தார். “அம்மா, நான்தான் ஆரோக்கியசாமி” என்றார்.\n“நீங்க அவருக்குப் பணம் தரணுமாமே\n“இல்லேம்மா. இரண்டு ஜோடி வளையல் செய்து முடிக்கணும். அதைச் செஞ்சா கூலி கிடைக்கும். உடனே கொடுத்துடுவேன்.”\n“நாங்க வீட்டைக் காலி பண்ணிடுவோமே\nஆரோக்கியசாமி மிகவும் உறுதியாகப் பேசினார். அவர் பணம் தர வேண்டுமென்று ஒத்துக் கொண்டதே பெரிய விஷயம்.\nநாங்கள் வேறு வீடு போய் ஒரு மாதமாயிற்று. ஆரோக்கியசாமி வரவில்லை. ஜோசியர் மட்டும் இடம் விசாரித்துக் கொண்டு வந்தார். சிறிது அத்வானமான இடம்தான். இருந்த சாதத்தை அவருக்கு இலையில் போட்டு இருந்த மோரை அவருக்கு அம்மா ஊற்றினார்.\nநாங்கள் வீடு மாறின போதே குமாரசுவாமி சொன்னார்: “நான் வாரம் பத்து நாளைக்கு ஒரு முறை வந்து விசாரிக்கிறேன். இங்கே வீட்டுக்கு யாராவது வந்து போகிற மாதிரிதான் நல்லது. மனிதர்கள் யாருமில்லை என்பது போலத் தோன்றிவிட்டால் அவ்வளவு பத்திரம் இல்��ை.”\nகுமாரசுவாமிக்கு சைக்கிள் உண்டு. அவர் எங்கள் புது ஜாகைக்கு வர ஒரு கால்மணி நேரம் சைக்கிளை மிதிக்க வேண்டும். அவ்வளவுதான். ஆனால் ஜோசியருக்கு சைக்கிள் விடத் தெரியாது. பஸ்ஸில் வந்து போக ஆறணாவாவது ஆகும். மேலும் ஜோதிட நுணுக்கங்களை அப்பாவிடம் விவாதிக்கலாம். அப்பா இல்லாத போது அவர் ஏன் வர வேண்டும் அவரும் அப்போதைக்கு அப்போது கிடைக்கும் பணத்தை வைத்துதான் குடும்பத்தை நடத்த வேண்டும்.\nஆரோக்கியசாமியிடம் சொல்வதாக வாக்களித்து விட்டு ஜோசியர் போய் விட்டார். ஆரோக்கியசாமி வரவில்லை.\nநாங்கள் இன்னும் ஒரு மாதம் காத்திருந்தோம். ஆரோக்கியசாமி வரவில்லை. நான் ஒரு விடுமுறை நாளன்று சைக்கிளை எடுத்துக் கொண்டு ஆரோக்கியசாமி வீட்டுக்குப் போனேன். நாங்கள் முன்பு இருந்த தெருவிலேயே ஒரு வீட்டின் பின்பகுதியில் அவர் இடம் என்று விசாரித்துக் கொண்டு போனேன். வீடு பூட்டியிருந்தது. அது ஞாயிற்றுக்கிழமை அவர் கோயிலுக்குப் போயிருக்கலாமல்லவா\n“விசாரிச்சுண்டுதாம்மா…. அவர் வீட்டுக்குப் போனேன்…”\nஅதற்கடுத்த ஞாயிற்றுக்கிழமை மழை கொட்டித் தீர்த்துவிட்டது. இரு நாட்கள் கழித்து அதிகாலையிலேயே கிளம்பி ஆரோக்கியசாமி வீட்டுக்குப் போனேன். இந்த முறை முன் வீட்டுக்காரரிடம் ஆரோக்கியசாமி வீடு பூட்டியே இருப்பது பற்றிக் கேட்டேன்.\n“நீ சின்னப் பையன் இதெல்லாம் வேண்டாம்.”\n“அவர் எங்க அப்பாகிட்டேந்து பணம் வாங்கியிருக்கார். எங்க அப்பா செத்துப்போயிட்டார்.”\n“அந்த மனுஷன் இருந்த தங்கத்தை எல்லாம் சுருட்டிண்டு எங்கேயோ போயிட்டான்.”\n“அவர் வீட்டிலே வேறே யாரும் இல்லையா\n“எல்லாம் உண்டு. அவன் இன்னொரு அம்மாளை இழுத்துண்டு எங்கேயோ ஓடிப் போயிட்டானாம். அவன் வீட்டிலே ஒண்ணுமே இல்லை. இருந்த ஒண்ணு இரண்டு பாத்திரத்தையும் அவனுடைய சம்சாரம் தூக்கிண்டு அவ அம்மா வீட்டுக்குப் போயிட்டா. இங்கே வாடகை நாலு மாசமா நிக்கறது.”\nஅவர் இன்னும் ஏதேதோ சொல்லிக் கொண்டு போனார். அவர்தான் வீட்டுக்காரராக இருக்க வேண்டும்.\nஎன் அம்மா கடுமையான சாபங்களை எங்கேயிருக்கிறார் என்று தெரியாத ஆரோக்கியசாமி மீது வீசினார். ஆரோக்கியசாமி அப்பாவுடைய அன்புக்குப் பாத்திரமாக இருந்திருக்க வேண்டும். இல்லாது போனால் கையில் பணமில்லாத போது கை மோதிரத்தை அடகுவைத்து அப்பா பணம் கொடுத்திருப்பாரா\nநாட்கள் போகப் போக எல்லாமே மறந்து போய் விட்டது. நாங்கள் இருந்த வீட்டுக்குச் சரியான எண்ணோ, அங்கே தெரு ஒன்றும் முறையான பெயர் கொண்டும் இல்லாததால் ‘துர்க்காபாய் வீட்டருகில்’ என்று தபால்காரரே சொல்லி அதைத்தான் எங்கள் முகவரியாக வைத்துக் கொண்டிருந்தோம். துர்காபாய் என்பது ஒரு பெரிய ஜமீந்தாரிணி.\nஎங்கள் வீட்டுக்கு ஐந்தாறு மைல் தூரத்தில் ஒரு ஜமீந்தாரின் வயலில் ஆளுயரப் புல்வகை ஒன்று வளர்த்து வந்தார்கள். மிகவும் திட்டமாக அறுத்து இருபது கட்டுகள் கட்டி வைத்திருப்பார்கள். சரியான நேரத்துக்குப் போனால் ஒரு கட்டு வாங்கிவரலாம். கட்டு அரைரூபாய்.\nநான் அன்று காத்திருந்து அந்தப் புல்கட்டை வாங்கி சைக்கிள் பின்னால் கட்டி வந்தேன். வீட்டுக்கு வந்தவுடனேயே அம்மா, “உன்னைத் தபாலாபீசுல கூப்பிட்டாளாம். உடனே போ.” என்றார்.\nஅது ஒரு மைல் தள்ளியுள்ள இடம். நான் அங்கு போவதற்குள் இரண்டு மணியாகிவிட்டது. எங்கள் தபால்காரனைக் காணோம்.\nநான் காத்திருந்தேன். மூன்று மணிக்கு அவர் வந்தார். “உங்கப்பா பேருக்கு மணியாடர் வந்திருக்கு. நீ அப்பா செத்துட்டார்னியே” என்றார்.\nஅந்த மனிதன் மணியார்டரைக் காட்டினார். அதில் என் அப்பா பெயர் எழுதி, முன்னால் மிஸஸ் என்றிருந்தது. நான் காண்பித்தேன்.\nதபால்காரர் மிகவும் வருந்தினார். என்னைத் தமிழில் கையெழுத்திடச் சொன்னார். அறுபது ரூபாய் கொடுத்து ஒரு சிறு சீட்டை அந்தப் படிவத்திலிருந்து கிழித்துக் கொடுத்தார். நான் பணத்தையும் அந்தச் சீட்டையும் வீட்டுக்கு எடுத்து வந்தேன். அந்தச் சீட்டை வைத்துக் கொண்டு, அது என்னதென்று புரிந்து கொள்ள முயற்சி செய்தேன்.\nஒரு மூலையில் ‘ஆ’ என்று எழுத்து தெரிந்தது. திரும்பத் திரும்பப் பார்த்ததில் புரிய ஆரம்பித்தது. அது நாக்பூரிலிருந்து வந்திருந்தது. பணத்தை அனுப்பியவர் ஆரோக்கியசாமி.\nஅவருக்கு எப்படி எங்கள் முகவரி கிடைத்தது என்று எனக்கு இன்னும் தெரியாது. பணத்தை அவர் வீட்டுக்கு அனுப்பியிருக்கலாமே என்றும் தோன்றியது.\nநன்றி: அசோகமித்திரன், விஜயபாரதம் (தீபாவளி மலர், 2010)\nஅசோகமித்திரன்: மேலும் சில குறிப்புகள் – தாஜ்\nதிரு. அசோகமித்திரன் என்றால் எனக்கும் ஆபிதீனுக்கும் ரொம்ப இஷ்டம். அவரது சிறுகதைகளும், நாவல்களும் எங்களை அப்படியோர் ஈர்ப்பிற்கு இலக்காக்கியிருக்கிறது. ��வர் எழுத்தின் மீது எனக்காவது கடுகத்தனை விமர்சனம் உண்டு. ஆபிதீனுக்கு அதுவும் கிடையாது. அவருக்கு, அவர் great\nஇணையத்தில் மட்டுமே இலக்கியம் தேடும் வாசகர்கள், அனேகமாக இந்தக் கதையினை வாசித்திருக்க வாய்ப்பில்லை. அப்படியும் சொல்லிவிட முடியாது. சமீபத்தில் வந்த இந்தக் கதையை எவர் ஒருவரும் பதிவேற்றாவிட்டாலும், இணையத்தில் தெரியத் தொடங்கிவிடுகிற காலமாக இருக்கிறது இப்படியே, இன்னும் கொஞ்சம் காலம் போனால், படைப்பாளி எழுத உத்தேசித்திருக்கும் படைப்பும் கூட – எழுத்தில் அமர்வதற்கு முன்னமேயே – இணையத்தில் வாசிக்க கிடைக்கலாம்; வியப்பதற்கில்லை இப்படியே, இன்னும் கொஞ்சம் காலம் போனால், படைப்பாளி எழுத உத்தேசித்திருக்கும் படைப்பும் கூட – எழுத்தில் அமர்வதற்கு முன்னமேயே – இணையத்தில் வாசிக்க கிடைக்கலாம்; வியப்பதற்கில்லை கம்யூட்டரை முன்வைத்து காலம் நம்மைப்பார்த்து பரிகசிக்கத் துவங்கிவிட்டது.\nஅசோகமித்திரனின் சிறுகதை யுக்தி, இலக்கிய மூர்த்திகள் பலரை மலைக்கவைப்பது. ஆனால், புதிதாகத் அவரது கதைகளைத் தேடும் வாசகர்களுக்கு அது எடுபடாது. ஏழாவது படிக்கும் மாணவன், ஆர்வக்கோளாறால் எழுத முயன்றதாகவே தெரியும் அவரது நடை உப்புசப்பற்று படும். இளம் வாசகர்கள், அவரது கதை சார்ந்த நுட்பத்தைப் புரிந்து விளங்கிக் கொள்ள ஜீவிதமான வாசிப்புகளோடு பல படிகளையும் தாண்டி வரவேண்டும்.\nஊசியில் நூல் கோர்ப்பது போல் அசோகமித்திரன் எழுதும் வார்த்தைப் பிரயோகங்கள் ஏழாவது படிக்கும் மாணவனின் ஏனோதானோ அல்ல. வித்தகம் அது. அலங்காரமற்ற, தாண்டிக்குதிக்காத அவரது நடை ஆழ்ந்த யோசனைகளுக்குரியது. இந்தக் கதையிலும் அவர் ஊசியில் நூல் கோர்த்திருக்கிறார். அந்த இலக்கிய வித்தைகளை, நீங்கள் கதையை படிக்கும் போது அறியமுடியும். என்றாலும், சூட்சுமம் கொண்டு அவர் புதைத்திருக்கும் தகவல்களை அத்தனை சீக்கிரம் கதையில் கண்டறிந்துவிட இயலாது. கொஞ்சத்திற்கு இடறும்; ஆனாலும் முடியும். முயன்றால் எந்த கதவும் திறக்கும். எட்டாத கனி உண்டா உலகில்\n1. அசோகமித்திரனின் எத்தனையோ சிறுகதைகளில் காணும் அவரது இளமைக்கால ஹைதராபாத்தும் அதன் புறச்சூழல்களும் இதிலும் காட்சியாகிறது. தட்டாது அவரது இளமைக் காலமும் பேசப்படுகிறது.\n2. அரைரூபாய்க்கும் ஆறணாவுக்கும் மதிப்பிருந்த காலம் குறித்து மீண்டும் இதில் வியக்க சொல்லப்படுகிறது\n3. குடும்பத் தலைவன் இறந்து போன தருணங்கள் என்பது அவரது மனைவியும், பிள்ளைகளும் சஞ்சலம் கொள்ளவேண்டிய நேரம். ஆனால், அவரது குடும்பம் பணத்தை முன் நிறுத்தி, பரிதவிப்பு கொள்கிறது. குடும்பத் தலைவனின் இறப்பு இரண்டாம் பட்சம் மூன்றாம் பட்சமாக போகிறது இங்கே அந்த அளவிற்கு குடும்ப வறுமை பேசப்படுகிறது.\n4. சக மனிதர்களின் ஏமாற்றும் புரட்டும் மட்டுமல்ல, வியக்கவைக்கும் மனித நேர்மையும் இந்தக் கதையில் பிரதானமாக பேசப்பட்டிருக்கிறது.\n5. ஜோசியம் மறைமுக கேலிக்கு உள்ளாகிறது.\n– இந்தக் கதையின் ஓட்டத்தில் காணும் இத்தனையையும் தடங்கள் இல்லாமல் சராசரி வாசகர்கள் பின்தொடர்ந்து விட முடியும். சூட்சுமக் கட்டுக்குள் இருக்கிற செய்திகளுத்தான் கொஞ்சம் முயலவேண்டும். அதனையும் கண்டறிந்தால்தான், இந்தக் கதையினை முழுமையாக நீங்கள் உள்வாங்கிக் கொண்டதாக ஆகும்\nபையனின் அப்பா, இறப்பதற்கு முன்னால் குமாரசுவாமிக்கும் ஆரோக்கியசாமிக்கும் கடன் கொடுத்திருக்கிறார். குமாரசுவாமி இந்து; ஆரோக்கியசாமி கிருஸ்துவர். குமாரசுவாமி கடன் பெற்றதாக அறியப்படுத்தப்படுவது பெரிய தொகை ஆரோக்கியசாமி பெற்ற கடனோ சிறிய தொகை. கதைவழியே குமாரசுவாமி, ஏர்போர்ட்டில் வேலை. பெரிய வேலையில் அவர் இருந்தாலும், பெற்ற கடனை ஏமாற்றிவிடுவதாகவே உணர்த்தப்படுகிறது ஆரோக்கியசாமி, நடத்தையில் பிசகானவனாக இருந்தாலும் வாங்கியப் பணத்தை காலம் கடந்தேனும் திருப்பித் தந்துவிடுகிறார்\nகதையோட்டத்தில் குமாரசுவாமியை குறிப்பிடும் போதெல்லாம் ‘சுவாமி’ ‘சுவாமி’ என்று உயர்வு பொங்க குறிப்பிடுவதையும், ஆரோக்கியசாமியை கதை முழுமைக்கும் ‘சாமி’ ‘சாமி’ என்று உயர்ச்சி அற்று விளிப்பதையும் நாம் கவனமேற்பது சரியாக இருக்கும்.\nஇந்தக் கதையில் இன்னொரு சூட்சும சங்கதியாய் ஜோசியரும் குமாரசுவாமியும் முன் நிறுத்தப்படுகிறார்கள் அவர்களைக் கொண்டு பையனின் அம்மா கேள்விகுறியாக்கப்படுவதாகவே தோன்றுகிறது. கவன வாசிப்பு கொள்ளும் வாசகர்கள் அதனைக் கண்டறிந்து சொன்னால் தேவலாம். பெண்பித்தனாகப் பேசப்படும் ஆரோக்கியசாமி, ‘பையனின் அம்மா கேள்விக்குறி ஆக்கப்படும்’ வட்டத்திற்குள் வராததையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.\nசிறந்த படைப்பாளியின் எந்தவொரு படைப்பும், இதனால்தான் மதிப்பு கொள்கிறது. நிஜங்கள் எத்தனைக்கு சுட்டாலும் அதை அவர்கள் மறைப்பது இல்லை. சில நேரங்களில் அவர்களின் பேனா, அவர்களையும் மீறி நிஜங்களை கவனமாய் பதிவுக்குள் பொதித்துவிடும் பின்னர் படைப்பாளியே அதை ‘எடிட்’ செய்ய நினைத்தாலும் அவனில் வாழும் படைப்பு சார்ந்த நெறி, அதற்கு இடம் தராது பின்னர் படைப்பாளியே அதை ‘எடிட்’ செய்ய நினைத்தாலும் அவனில் வாழும் படைப்பு சார்ந்த நெறி, அதற்கு இடம் தராது (ஆபிதீன் பற்றி தாஜ் எழுதிய வரிகள் இங்கே நீக்கப்படுகின்றன (ஆபிதீன் பற்றி தாஜ் எழுதிய வரிகள் இங்கே நீக்கப்படுகின்றன\n1999-ம் ஆண்டுவாக்கில் ‘இந்தியா டுடே’ இதழில் அசோகமித்திரன் எழுதிய கதையொன்று என்னை மிகவும் கவந்தது. அந்தக் கதை, அவரது ஏராளமான கதைகளைப் போன்று ஹைதராபாத்தை களமாக கொண்டு, அவரது இளமைப் பருவத்தை பேசுகிற கதைதான் என்றாலும் அது ஏதோ ஒரு கோணத்தில் என்னில் உட்கார்ந்து விட்டது என்றாலும் அது ஏதோ ஒரு கோணத்தில் என்னில் உட்கார்ந்து விட்டது மொகலாயச் சக்கரவர்த்தியான அக்பரது சபையில், இசை வித்தகராக விளங்கிய ‘தான்சேன்’ பற்றிய இந்தி சினிமா காண, சின்ன வயசு அசோகமித்திரனும் அவரது தமக்கையும் தியேட்டருக்கு சென்று காணுவதும், அந்த சினிமாவையொட்டிய பிற நிகழ்வுகளுமான கதை அது.\nஅதைப் படித்த சில மாதங்களில் சென்னையில் ஓர் புத்தக வெளியீட்டு விழாவில் வைத்து அசோகமித்திரனை சந்தித்தேன். ஓடிச் சென்று அவரது கரத்தை இறுக்கமாகப் பற்றி கொண்டேன். நான் இத்தனை அழுத்தமாக கரத்தைப் பற்றுவதற்கான காரணம் அவருக்கு விளங்கவில்லை. உணர்ச்சி வயப்பட்ட நிலையில் இருந்த எனக்கும் உடனே காரணத்தைச் சொல்ல முடியவில்லை. அவரது கரத்தை அப்படி அழுத்தி இறுகப் பிடித்ததிருந்ததில் நிச்சயம் அவருக்கு வலியெடுத்திருக்கும். இன்னும் சற்று அழுத்தமாக பிடித்திருந்தால், அவரது கரமேகூட முறிவு கண்டிருக்கும் அத்தனைக்கு ஒல்லியில்தான் இருந்தது அவரது கரமும்\n‘இந்தியா டுடே’ இதழில் நான் வாசித்துத் திளைத்த, அவரது கதையின் பெயரை ஒருவழியாக கூறி, சகஜத்திற்கு வந்து, பேசி முறையான சந்தோஷத்தை திரும்பவும் வெளிப்படுத்தினேன். அவர் திகைத்து நின்றார் அது எனக்குப் போதுமானதாக இருந்தது. அடுத்த மாதத்தில் அந்த ‘இந்தியா டு டே’ யில் அவரது இன்னொரு கதை வெ��ிவந்திருந்தது. அதுவும், நான் வியந்த முந்தைய கதையொட்டிய அதே வீச்சு அது எனக்குப் போதுமானதாக இருந்தது. அடுத்த மாதத்தில் அந்த ‘இந்தியா டு டே’ யில் அவரது இன்னொரு கதை வெளிவந்திருந்தது. அதுவும், நான் வியந்த முந்தைய கதையொட்டிய அதே வீச்சு அதை வாசித்து முடித்த நாழியில் சிலிர்த்தேன்\n‘சக்கரவர்த்தி’ என்கிற அழகியசிங்கர் என் நண்பர். ‘நவீன விருட்சம்’ என்கிற சிற்றிதழின் ஆசிரியரும் கூட. அவர், தனது சிறுகதைகளை அசோகமித்திரனின் பாணியில் எழுதுவதாக நினைத்து எழுதிக் கொண்டிருப்பவர் நவீன விருட்சம்’ இதழ் தோறும் அவரது கதை கட்டாயம் நவீன விருட்சம்’ இதழ் தோறும் அவரது கதை கட்டாயம் அந்த இதழின் ஆரம்பகால சந்தாதாரர் நான். அவரது அத்தனைக் கதைகளையும் நட்புக்கு பணிந்து வாசிப்பவன். இன்றைய தேதிவரை அவரது கதை ஒன்றுகூட மனதில் நிற்கவில்லை என்பது வேறு செய்தி அந்த இதழின் ஆரம்பகால சந்தாதாரர் நான். அவரது அத்தனைக் கதைகளையும் நட்புக்கு பணிந்து வாசிப்பவன். இன்றைய தேதிவரை அவரது கதை ஒன்றுகூட மனதில் நிற்கவில்லை என்பது வேறு செய்தி. அசோகமித்திரன் பாணியை இன்னும் அவர் விடுவதாக இல்லை. அப்படித்தான் எழுதிக் கொண்டு வருகிறார். சரியாகச் சொன்னால், அவர் அந்தப் பாணியினை விடவேண்டிய அவசியமும் இல்லை. அசோகமித்திரன் மாதிரி எழுதுவதாக, அவர்நினைத்துக் கொண்டு எழுதினால் ஆயிற்றா\nஎனக்கும் அசோகமித்திரன் பாணியில் ஒன்றை எழுதிப்பார்க்கணும் என்ற ஆசை நீண்ட காலமாக இருந்தது. ஆனால் அவரது படைப்பின் மந்திரம் பிடிபடுவதே இல்லை. இத்தனைக் காலம் அவரைப் படித்து என்ன செய்ய நொந்தபடி, மூன்று ஆண்டுகளுக்கு முன் ‘தமிழ்ப் பேசும் ஆங்கில படம்’ என்ற ஒரு சிறுகதை எழுதினேன். அது அசோகமித்திரனை மனதில் நிறுத்திக் கொண்டு எழுதியதுதான். அந்தக் கதை நன்றாக இருப்பதாக அழகிய சிங்கரும் சொன்னார். அவரது இணையத் தளத்திலும், பின்னர் தனது இதழான நவீன விருட்சத்திலும் பதிவேற்றினார் நொந்தபடி, மூன்று ஆண்டுகளுக்கு முன் ‘தமிழ்ப் பேசும் ஆங்கில படம்’ என்ற ஒரு சிறுகதை எழுதினேன். அது அசோகமித்திரனை மனதில் நிறுத்திக் கொண்டு எழுதியதுதான். அந்தக் கதை நன்றாக இருப்பதாக அழகிய சிங்கரும் சொன்னார். அவரது இணையத் தளத்திலும், பின்னர் தனது இதழான நவீன விருட்சத்திலும் பதிவேற்றினார் நேரில் சந்தித்த ப��தும் என்னைப் பாராட்டினார் நேரில் சந்தித்த போதும் என்னைப் பாராட்டினார் அந்தக் கதையை நன்றாக எழுதியிருப்பதாக நான் நினைத்தது போக, அழகிய சிங்கரின் பாரட்டுதலுக்குப் பிறகு குழம்ப ஆரம்பித்துவிட்டேன்.\nதிரு. அசோகமித்திரனைப் பற்றி சொல்வதானால் சொல்லிக் கொண்டே போகலாம். ‘கணையாழி’ ஆசிரியராக இருந்து அவர் சாதித்த சாதனைகளை, பல இளம் எழுத்தாளர்களை அதன் வழியே ஆசீர்வதித்ததை, நவ கவிதைகளை பெண் வாசகர்களிடம் கொண்டு சேர்த்து பரவலாக்கியதை சொல்லிக் கொண்டே போகலாம். தவிர, கீர்த்திக் கொண்ட ஆங்கில எழுத்தாளர்களை / அவர்களது ஆக்கங்களை தமிழ் வாசகர்களுக்கு எத்திவைத்ததையும் சொல்லி வியக்கலாம். எளிமையான மனிதர். கோலமும் அப்படிதான்\n‘விஜயபாரதம்’ என்கிற இதழில் இந்தக் கதை வெளிவந்தது. அந்த இதழின் சென்ற தீபாவளி மலரில் விசேசமாக பிரசுரித்திருந்தார்கள். ஆர்.எஸ்.எஸ். சார்ந்த… பாரதிய ஜனதா சார்ந்த… இந்து முன்னணி, பஜ்ரங்தள், சிவசேனா சார்ந்த… இந்துத்துவா புகழ்பாடும் இதழ் அது இருந்தும்… என்ன செய்ய அதன் ஆசிரியர் கவனம், போதாததாக இருக்கிறது ஓர் வேதக்காரனின் நேர்மையை மெச்சும்படிக்கு அசோகமித்திரன் எழுதிருப்பதை அந்த இதழ் ஆசிரியர் கவனிக்க தவறியிருக்கிறார் ஓர் வேதக்காரனின் நேர்மையை மெச்சும்படிக்கு அசோகமித்திரன் எழுதிருப்பதை அந்த இதழ் ஆசிரியர் கவனிக்க தவறியிருக்கிறார் அவரது, மேலிடப் பார்வையில், இந்திய சிறுபான்மையினர்களில் நேர்மை கொண்டவர்களும் உண்டா என்ன\nசீனாவரை போய் கல்வி கற்கச் சொன்ன ஓர் மதத்தின் வழி வந்த மக்களாகிய நாம், ‘விஜயபாரதம்’ வரை போய் பார்க்கலாம். தப்பில்லை அந்த இதழ் , சிறுபான்மைச் சமூகத்தார்களின் இரத்தம் சூடாகிற அளவில் பல செய்திகளை வெளியிடுவதும் உண்மை. ஆக, நம்மவர்கள் எழுச்சி பெற விஜயபாரதம் வாசிப்பது ஓர் எளிய வழி அந்த இதழ் , சிறுபான்மைச் சமூகத்தார்களின் இரத்தம் சூடாகிற அளவில் பல செய்திகளை வெளியிடுவதும் உண்மை. ஆக, நம்மவர்கள் எழுச்சி பெற விஜயபாரதம் வாசிப்பது ஓர் எளிய வழி தவிர, நம்ம மணவாடு விஞ்ஞான மேதை, அணுகுண்டு வித்தகர், ஜனாப் அப்துல் கலாம் பாய், சூஃபி மனம் பெற்றவராக பாரத ரிஷிகளையும், மஹான்களையும் வியந்து வியாக்கியானம் செய்பவராக, அதனைக் குறித்து எழுதுபவராக விஜயபாரத திண்ணையில்தான் ஜாகை\nவிஜபாரதத்திற்கு சந்தா செலுத்த எண்ணம் கொள்பவர்கள் என்னை அணுகலாம். ஆண்டு சந்தா (மலர் உட்பட) 250 ரூபாய். இரண்டாண்டு சந்தா (மலர் உட்பட) 475 ரூபாய். ஐந்தாண்டு சந்தா (மலர் உட்பட) 1000 ரூபாய். கமிஷன் தனி\nதாஜ், ஒரு பிரபல எழுத்தாளர்/பிரசுரத்தார் எழுதிய புத்தகத்தைப் பார்த்தால் அவன் சொன்னான் இவன் சொன்னான் என்றிருக்கும். அவர் என்ன சொல்கிறார் என்பது அவருக்கும் தெரியாது படிக்கும் வாசகருக்கும் தெரியாது. அது அவருடைய பாணி.\nஅதே பாணியை நீங்க கொஞ்சம் மாத்தி செய்றீங்க, மத்தவங்களை பூஜை செய்றீங்களே ஒழிய உங்க பூஜையெக் காணோம். இன்னும் தொண்டனா இருக்காதீங்க தலைவனாவுங்க. ஒங்க POTENTIALITY ஐ வெளியே கொண்டுவாங்க.\nஅசோகமித்ரனின் இலக்கிய கொளகை எனக்கு மிகவும் உவப்பானது.\n என்பதை பற்றிய அசோகமித்ரனின் கருத்து இது : மனதில் குழப்பம், கிளர்ச்சி உண்டு பண்ணக் கூடாது. மனிதனை மனிதனிடமிருந்து பிரிப்பதாக இருக்கக் கூடாது.மனிதனைப் பற்றி மேலும் அறியத் தூண்டுவதாக இருக்க வேண்டும்.வாழ்க்கையில் நம்பிக்கையும், தெளிவும் கொள்ளக் கூடியதாக இருக்க வேண்டும். (பக்கம் 164 என் பயணம் என்ற நூலில் அசோகமித்ரன்)\nஅசோகமிதரன் என்ற அற்புத எழுத்தாளர் சொன்ன படியே எழுதியிருக்கிறார்.\nநன்றி தாஜ், அபிதீன் நானா\nநடையோ எளிமை; பொதிந்திருப்பதோ ஏராளம்.\nஇது மாதிரிக் கதைகள், கவிதைகள் எனக்கு உயிர்.\n100 கிலோ பொதி தலைமேல் இருந்தாலும், அதை அனாயாசமாய் ஏதோ ஒரு குல்லா வைத்திருப்பது மாதிரி உணர்ந்தால் எப்படி இருக்கும்\nஅசோகமித்திரன் கதைகள் நானும் வாசித்திருக்கிறேன். தமிழில் பாவனை செய்யாத நல்ல கதாசிரியர்.தாஜ் நானா சொன்னதுபோல் கதையின் உள்ளே பல கதைகள் ஒளிந்து கிடக்கின்றன. அசோகமித்திரனே அவற்றை சாடை மாடையாக சொல்லியிருக்கும்போது நாம் விலாவாரியாக ஆராய வேண்டியதில்லை. இதுபோன்ற கதைகளில் தொலைந்து போன வாழ்கையை காண முடிகிறது. நன்றி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஆபிதீன் பக்கங்கள் ii :\nஆபிதீன் கூகுள் + :\n3. எழுத்தாளர்களின் இணையதளங்கள் (Links)\n5. கச்சேரிகள் , கஜல்கள்\n8 . நாகூர் ரூமி பதிவுகள்\nகலீபா உமர் (ரலி) (1)\nகுலாம் முஸ்தஃபா கான் (1)\nநுஸ்ரத் ஃபதே அலிகான் (6)\nபண்டிட் ராஜ்சேகர் மன்ஸூர் (1)\nவிஸ்வநாதன் – ராமமூர்த்தி (2)\nஅப்துல் வஹ்ஹாப் பாகவி (17)\nகுலாம் காதர் நாவலர் (4)\nஅபுல் கலாம் ஆசாத் (1)\nஅஸ்கர் அலி என்ஜினியர் (1)\nஎச். ��ீர் முஹம்மது (2)\nகிண்ணியா எஸ்.பாயிஸா அலி (2)\nகுர்அதுல் ஐன் ஹைதர் (1)\nகுளச்சல் மு. யூசுப் (5)\nசாத்தான்குளம் அப்துல் ஜப்பார் (2)\nஜோ டி குரூஸ் (1)\nதொ.மு. சி. ரகுநாதன் (1)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nபோர்வை பாயிஸ் ஜிப்ரி (1)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nயு.ஆர். அனந்த மூர்த்தி (1)\nவைக்கம் முஹம்மது பஷீர் (4)\nஹரி கிருஷ்ணன் (ஹரிகி) (1)\nத சன்டே இந்தியன் (1)\nநேஷனல் புக் டிரஸ்ட் (13)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mathimaran.wordpress.com/2011/02/", "date_download": "2018-08-19T10:23:17Z", "digest": "sha1:6FUX2NQY7AOIZDIDZTOMU7J2YRUIRRDE", "length": 18348, "nlines": 246, "source_domain": "mathimaran.wordpress.com", "title": "பிப்ரவரி | 2011 | வே.மதிமாறன்", "raw_content": "\nகட்டுரைகள் | கேள்வி-பதில்கள் | கவிதைகள் | எனது புத்தகங்கள் | நான்\nகாதலர் தின வர்த்தகம்-விஜயகாந்த்-கமல்ஹாசன்-கிரிக்கெட்-தமிழ்சினிமாவின் ஆதிக்கஜாதி உணர்வு\nPosted on பிப்ரவரி28, 2011\tby வே.மதிமாறன்\nதங்கம் பிப்ரவரி மாத இதழில் வாசகர்கள் கேள்விகளுக்கு நான் எழுதிய பதில்களின் முழு தொகுப்பு விஜயகாந்த் யாருடன் கூட்டணி வைப்பார் –நா. விசு, சென்னை. யாரு அவர ‘வெயிட்டா’ கவனிக்குறாங்களோ, அவுங்ககூடதான் கூட்டணி வைப்பாரு. ‘வெயிட்டா’ இருக்கிறவங்கதானே வெயிட்டா கவனிப்பாங்க. திருவிளையாடல் படத்துல சோமநாத பாகவதரோட தொல்லை தாங்காம, ‘இது என்ன மதுரைக்கு வந்த சோதனை…’ … Continue reading →\nPosted in கேள்வி - பதில்கள்\t| 2 பின்னூட்டங்கள்\nஉலகத் தமிழ் மக்கள் அரங்கம் நடத்தும் கருத்தரங்கம்\nPosted on பிப்ரவரி25, 2011\tby வே.மதிமாறன்\nஆர்குட்டில் உலகதமிழ் மக்கள் அரங்கம் என்ற பெயரில் நண்பர்கள் இணைந்து நடத்தும் கருத்தரங்கத்திற்கு அதன் தலைவர் சசிகுமார் அழைப்பு விடுத்துள்ளார். ஆர்குட்டில் அவர் வெளிட்டதை இங்கு வெளியீடுகிறேன். * உலகத் தமிழ் மக்கள் அரங்க தோழர்களுக்கு வணக்கம் நம் அரங்கம் வெறும் வெற்று பேச்சுக்களிலும் வெற்று விவாதங்களிலும் பங்கேற்கும் அரங்கமாக இல்லாமல், நடைமுறையில் சமூக அநீதிகளுக்கெதிராக … Continue reading →\nPosted in பதிவுகள்\t| 3 பின்னூட்டங்கள்\nஎம்.ஜி.ஆர், கண்ணதாசன் – சத்தியராஜ், மணிவண்ணன் – பாக்கியராஜ், சேரன் – பாலா; இவர்களில்…\nPosted on பிப்ரவரி24, 2011\tby வே.மதிமாறன்\nதேவர் மகன், சின்னக் கவுண்டர் போன்று சாதி பெயர்களிலும் ஆதிக்க சாதிகளை ஆதரித்தும் படம் வந்திருக்கிறதே –கு. அர்சுனன், விழுப்புரம். அது மட்டுமல்ல, தாழ்த்தப்பட்ட மக்களை புறக்கண��க்கிற அவமானப்படுத்துகிற சினிமாக்களாகவும் அவைகள் இருக்கின்றன. இதுபோன்ற மோசடிகளை அந்த குறிப்பிட்ட ஆதிக்க ஜாதியை சேர்ந்தவர்கள் மட்டுமல்ல, முற்போக்காளர்களாக அறியப்படுகிற இயக்குநர்களும் செய்திருக்கிறார்கள். பகுத்தறிவு மற்றும் இஸ்லாமியர்களை முன்னிலைப்படுத்திய … Continue reading →\nPosted in கேள்வி - பதில்கள்\t| 16 பின்னூட்டங்கள்\nஉலகக்கோப்பை கிரிக்கெட்; கவுண்டமணி, செந்திலை நினைவூட்டுகிறது\nPosted on பிப்ரவரி22, 2011\tby வே.மதிமாறன்\nஉலகக்கோப்பை கிரிக்கெட்டின் துவக்க விழா மிக பிரம்மாண்டமாக பங்களாதேசில் நடைபெற்றது. ‘பாதிநாள் பட்டினி, மீதி நாள் ஒருவேளை’ என்று வாழுகிற பரிதாபத்திற்குரிய நாடு பங்களாதேஷ். இந்தியாவையே பணக்கார நாடாக பார்க்கும் பங்களாதேசுக்கு இது தேவையா இந்த வெட்டி வேலைக்காக தலைநகர் டாக்காவை சுத்தப்படுத்த 100 மில்லியன் டாலர் பணத்தைச் செலவிட்டிருக்கிறது பங்களாதேஷ் அரசு. சுத்தப்படுத்துவது என்பது … Continue reading →\nPosted in கட்டுரைகள்\t| 8 பின்னூட்டங்கள்\n‘எம்.எஸ்.வி., இளையராஜாப்போல் தேவிஸ்ரீ பிரசாத்’; கமல் பெருமிதம் – இது சும்மா தமாசு\nPosted on பிப்ரவரி18, 2011\tby வே.மதிமாறன்\nஎம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா இடத்தை தேவிஸ்ரீ பிரசாத் நிரப்புவார் என்று கமல்ஹாசன் பேசியுள்ளாரே –டி. பிட்டர், பொன்னேரி. அது கமல்ஹாசனின் விரும்பமாக இருக்கலாம். ஆனால் அதை தேவிஸ்ரீ பிரசாத்தே நம்ப மாட்டார். எல்லோரும் கமலை ‘உலக நாயகன்’னு சொல்றதுபோல ‘இது சும்மா தமாசு’ என்று என்று நினைத்திருப்பார் தேவிஸ்ரீ. சமீபத்தில் வெளியான கமலுடைய ‘மன்மதன் அம்பு’ படத்துல … Continue reading →\nPosted in கேள்வி - பதில்கள்\t| 3 பின்னூட்டங்கள்\nபுரட்சிக்கலைஞர் – ‘இது என்ன தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை’\nPosted on பிப்ரவரி16, 2011\tby வே.மதிமாறன்\nவிஜயகாந்த் யாருடன் கூட்டணி வைப்பார் –நா. விசு, சென்னை. யாரு அவர ‘வெயிட்டா’ கவனிக்குறாங்களோ, அவுங்ககூடதான் கூட்டணி வைப்பாரு. ‘வெயிட்டா’ இருக்கிறவங்கதானே வெயிட்டா கவனிப்பாங்க. திருவிளையாடல் படத்துல சோமநாத பாகவதரோட தொல்லை தாங்காம, ‘இது என்ன மதுரைக்கு வந்த சோதனை…’ என்று டி.ஆர். மகாலிங்கம் புலம்புவாரு. அதுபோல், விஜயகாந்த் கட்சி ஆரம்பிச்சி, ‘இது என்ன தமிழ்நாட்டுக்கு … Continue reading →\nPosted in கேள்வி - பதில்கள்\t| 2 பின்னூட்டங்கள்\nஇளிச்சவாய் காதலர்களும்- காதலர் தின வியாபாரிகளும்\nPosted on பிப்ரவரி14, 2011\tby வே.மதிமாறன்\n –கல்பனா, பாளையங்கோட்டை. காதலர்களுக்கு என்று ஒரே ஒரு நாளுதானா உண்மையான காதலர்களுக்கு ஒவ்வொருநாளும் காதலர் தினம்தான். இது வர்த்தக தினம். வர்த்தகம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு, பல பன்னாட்டுக் கம்பெனிகள், தங்கள் பொருட்களை விற்பதற்கு, வருடத்தில் பலநாட்களுக்கு, ‘அம்மா தினம், அப்பா தினம், நண்பர்கள் தினம்’ என்று பெயர் வைத்து, அந்த … Continue reading →\nPosted in கேள்வி - பதில்கள்\t| 6 பின்னூட்டங்கள்\nபாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்\nதிமுகவுக்கெதிரான மூன்று முகம்; தினகரன், ரஜினி, கமல்\nஅதோ போறாரு விபச்சாரி, இதோ வராரு பத்தினி\nஆமாண்டா.. உறுதியா சொல்றேன்.. இது பெரியார் மண்தான்\nஇவரின் உச்சரிப்பு அவரை யார் எனகாட்டிக் கொடுக்கிறது\nரசிகர்களுக்கு ‘மாமா’ வேலை பார்க்கும் IPL\n‘ஆபரேஷன் திராவிடா’ ஆரம்பித்து விட்டது\nதலித் விரோத ஜாதி இந்துகளுக்கு அருட்கொடை சந்தையூர்\nகாவிரி மேலாண்மை; கடவுள் ராமனே சொன்னாலும் நடக்காது\nஆடாமல் அசையாமல் என்னையே கவனித்தார்கள். மகிழ்ச்சி\n‘ஆன்மீக அரசியல்’ மூட்டை பூச்சியை ஆரம்பத்திலேயே நசுக்குவோம்\n9 நிமிடத்தில் ரஜினி, கமலின் கடந்த காலமும் எதிர்காலமும்.\nகொளத்தூர் மணியை காட்டிக் கொடுக்கும் 'ஞாநி' -இதுதான் ஞானமா\nஆர்வமற்ற முறையிலான பாலியல் உறவே பெண்ணுக்கான ஒழுக்கமாக\nதலைவர் பிரபாகரன் சக்கிலியராகவோ இஸ்லாமியராகவோ இருந்திருந்தால்…\nதிமுகவுக்கெதிரான மூன்று முகம்; தினகரன், ரஜினி, கமல்\nபனியா காந்தியின் துரோகத்தை மறக்கவும் மாட்டோம் பார்ப்பன கோட்சேவின் கொலைவெறியை மன்னிக்கவும் மாட்டோம்\nடாக்டர் அம்பேத்கரோடு பெரியாரும் காந்தியும்\nவகைகள் பரிவொன்றை தெரிவுசெய் கட்டுரைகள் (643) கவிதைகள் (12) கேள்வி – பதில்கள் (247) பதிவுகள் (419)\n« ஜன மார்ச் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2018/volvo-owner-thanks-exceptional-built-quality-015187.html", "date_download": "2018-08-19T09:46:38Z", "digest": "sha1:THPOQTLOODYBJDUH2HG6BVNT2BVXXNVD", "length": 14801, "nlines": 196, "source_domain": "tamil.drivespark.com", "title": "லாரி மீது மோதிய வால்வோ கார்; எந்தவித காயமும் இன்றி தப்பிய டிரைவர் - அதிர்ச்சி வீடியோ - Tamil DriveSpark", "raw_content": "\nலாரி மீது மோதிய வால்வோ கார்; எந்தவித காயமும் இன்றி தப்பிய டிரைவர் - அதிர்ச்சி வீடியோ\nலாரி மீது மோதிய வால்வோ கார்; எந்தவித காயமும் இன���றி தப்பிய டிரைவர் - அதிர்ச்சி வீடியோ\n40டன் லாரி மீது 100 கி.மீ. வேகத்தில் சென்ற வால்வோ கார் மோதியபோதும் காரில் இருந்தவருக்கு எதுவும் ஆகவில்லையாம்.வால்வோ காரின் பாடி பில்ட் தான் இதற்கு முக்கிய காரணம் இந்த அதிர்ச்சி கரமான சம்பவம் தற்போது வீடியோவாக வெளியாகியுள்ளது.\nநார்வே நாட்டில் தென்கிழக்கு பகதியில் ஒருவர் தனது வால்வோ எக்ஸ் சி70 காரில் ஒரு நெடுஞ்சாலையல் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்பொழுது அவர் முன்னே சென்ற காரை முந்த முயற்சி செய்த போது எதிரே வந்த 40 டன் எடை கொண்ட ஸ்கேனியா லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டது.\nஅந்நாட்டில் வலது புற டிரைவிங் தான் விதியாக இருப்பதால் காரின் இடது புறம்தான் ஸ்டியரிங் இருக்கும். விபத்தில் வால்வோ காரை ஓட்டிய டிரைவர் இருக்கும் இடது பகுதியும் எதிரே வந்த லாரியின் இடது பகுதியும் கண்ணிமைக்கும் நேரத்தில் மிக பலமாக மோதி கொண்டன.\nஇதில் கார் சில அடி தூரம் தூக்கி வீசப்பட்டது. காரின் பானட்டில் உள்ள இடது பகுதி முழுமையாக சேதமடைந்தது. மேலும் , லாரியின் இடது பகுதியும் பலத்த சேதமடைந்தது. ஆனால் அதிர்ஷ்ட வசமாக அந்த வால்வோ காரில் பயணம் செய்தவர் எந்த வித காயமும் இல்லாமல் தப்பியுள்ளார்.\nஇச்சம்பவங்கள் அனைத்தும் விபத்தில் சிக்கிய காருக்கு பின்னால் வந்த காரின் டேஷ்போர்டு கேமராவில் பதிவாகியிருந்தது. இந்த காட்சியில் இரண்டு வாகனங்களும் மிக வேகமாக வந்து மோதியது தெளிவாக தெரிகிறது.\nஎனினும் காரின் வேகத்தை சுமார் 110-115 கிமீ. வந்திருக்கும், லாரியின் வேகம் சரியாக கனிக்க முடியவில்லை. இந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.\nஇந்த விபத்தில் பெரும் பாதிப்பை சந்தித்தது வால்வோ கார் தான். அதுவும் டிரைவர் இருக்கும் பகுதி தான் பலத்த சேதாரத்தை சந்தித்துள்ளது. அவ்வாறு இருந்த போதும் எந்த காயமும் இல்லாமல் டிரைவர் தப்பியுள்ளார் என்றால் அதற்கு முக்கியமான காரணம் வால்வோ காரின் பாடிபில்ட்\nஇந்த விபத்தில் வால்வோ கார் இல்லாமல் மற்ற கார்கள் இருந்திருந்தால், அந்த காரை ஓட்டிய டிரைவரை இப்பொழுது நாம் உயிருடன் பார்த்திருக்க முடியுமா என்பது சதேகம் தான்.\nகார்களை பொருத்தவரை அதற்கு எவ்வளவு பாதுகாப்பு அம்சங்கள் இருந்தாலும் சிறந்த பாடி பில்ட் தான் மிக முக்கியமான அசம்சமாக இருக்க���ம். வால்வோ காரின் பாடி பில்ட் குறித்து நாம் சொல்லி தான் தெரியவேண்டியதில்லை இதற்கு முன்னர் பல விபத்துக்களில் பலரை காப்பாற்றியிருக்கிறது.\nஇந்த கார் தயாரித்து விற்பனைக்கு வரும் முன் விபத்து சேதார சோதனையில் இந்த கார் 5 ஸ்டார் ரேட்டிங்கை வாங்கியுள்ளது. மற்ற கார்களை விட வால்வோ கார்கள் உறுதியானதாவும், பாதுகாப்பானதாகவும் இரக்கிறது.\nவால்வோ கார் நிறுவனத்தின் ஸ்பெஷாலிட்டியே அதன் பாதுகாப்பு அசம்சங்கள் தான். வால்வோ காரின் இன்னொரு சிறப்பு என்ன தெரியுமா வால்வே எக்ஸ்சி90 கார் லண்டலில் விற்பனையாகி வருகிறது. இந்த காரில் சென்று விபத்தில் சிக்கி இது வரை யாருமே உயிரிழந்தது இல்லையாம்.\nடிரைவ்ஸ்பார்க் தமிழ்தளத்தில் அதிகம் வாசிக்கப்படும் செய்திகள்\n01. இந்தியாவில் மின்சார கார்களை தயாரிக்க மெர்சிடிஸ் பென்ஸ் திட்டம்\n02. பெட்ரோல் ஜிஎஸ்டி வரம்பிற்குள் வந்தாலும் விலை குறையாதாம்... மத்திய அரசு மாஸ்டர் பிளான்...\n03. 2019 முதல் மக்கள் கார், பைக் வாங்கவே கூடாது.. புதிய சட்டத்தின் பரபரப்பு பின்னணி இதுதான்\n04. மேம்படுத்தப்பட்ட புதிய மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ் கார் இந்திய வருகை விபரம்\n05. புதிய வண்ணக் கலவையில்ல கேடிஎம் ஆர்சி200 பைக் விற்பனைக்கு அறிமுகம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n13 முறை போக்குவரத்து விதிகளை மீறிய முதல்வரின் கான்வாய் கார்கள்.. அபராதமும் செலுத்தவில்லை..\nபுதிய ஆடி ஆர்எஸ்6 அவாந்த் பெர்ஃபார்மென்ஸ் கார் விற்பனைக்கு அறிமுகம்\nபுதிய ஹோண்டா சிவிக் கார் வெளியீடு: இந்திய வருகை விபரம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/let-s-go-valparai-chalakudy-bike-ride-002211.html", "date_download": "2018-08-19T10:08:34Z", "digest": "sha1:NKMLNGVKWXIBY6GITWBZ2BEWSX6NNBRL", "length": 19225, "nlines": 178, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Let's go to Valparai - chalakudy: Bike Ride - Tamil Nativeplanet", "raw_content": "\n»வால்பாறை டூ சாலக்குடி- இந்த ரூட்டுல ஒரு ரைடு போகலாம் வாங்க..\nவால்பாறை டூ சாலக்குடி- இந்த ரூட்டுல ஒரு ரைடு போகலாம் வாங்க..\nதம்பி லட்சுமணனைக் கொன்ற ராமபிரான் எந்த இடத்தில் தெரியுமா\nகோவை டூ முள்ளி, கோத்தகிரி... பட்டைய கிளப்பும் பசுமைச் சுற்றுலா\nஇந்திய விடுதலையில் தமிழகத்தின் தியாகம்\nஆன்மீகம், சாகசம், சுற்றுலா... அப்படி என்னதான் உள்ளது இந்த மலை���ில் \nஉங்களை இப்போதே டாப்ஸ்லிப்புக்கு பயணிக்கத் தூண்டும் அழகிய 10 புகைப்படங்கள்\nகோயம்புத்தூரான கோவன் புத்தூர் வரலாறு தெரியுமா \nவீரப்பன் ஆவி உலாவும் சத்தியமங்கலக் காடு..\nதென் இந்தியாவின் மேன்செஸ்டர், தொழில்நுட்ப வளர்ச்சி, மக்கள் தொகையில் அபரிவித அளவு என கோயம்புத்தூர் மாவட்டம் பல வளர்ச்சிகளைக் கண்டாலும், இன்றளவும் கோயம்புத்தூருக்கு உட்பட்ட பல மலைப் பிரதேசத் தலங்கள் தனது பொழிவை இலக்காமல் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதில் பெருமை கொண்டுள்ளது. இந்த வகையில் கோயம்புத்தூர்க்கு உட்பட்ட வால்பாறை எந்த கால சூழ்நிலையும் தனது குழுமை குறையவிடாமல் ஜில்லென்ற காலநிலையைக் கொண்டுள்ளது. கோடையை பயணத்தில் கழிக்க விரும்வோர் வால்பாறையில் இருந்து சாலக்குடி செல்ல எந்த சாலை சிறந்தது என தெரியுமா \nகேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து கோயம்புத்தூரை தனியாக பிரித்து வைக்கும் இயற்கைக் கோடு மேற்குத்தொடர்ச்சி மலை எனலாம். சுமார் 1600 கிலோமீட்டர்கள் பரந்துவிரிந்து உள்ள மேற்குத்தொடர்ச்சி மலையில் பசுமைக் காடுகள், வனவிலங்குகள், கொட்டும் நீரோடை என ஆண்டுதோரும் பசுமை நிறைந்து காணப்படும்.\nபொள்ளாச்சியில் இருந்து ஆழியார் வழியாக சுமார் 65 கிலோ மீட்டர் பயணித்தால் தேயிலைத் தோட்டங்கள் நிறம்பிய பசுமைக் காடுகளுக்கு நடுவில் அமைந்துள்ளது வால்பாறை. இந்த இடைப்பட்ட தூரத்தில் பொள்ளாச்சியில் இருந்து 22 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஆழியார் அணை, இதனை அடுத்துள்ள குரங்கு அருவி உங்களது பயணத்தை உற்றாகத்துடன் துவக்கி வைக்கும். நீங்கள் மீன் விரும்பியாக நீங்கள் இருந்தால் ஆழியார் அணையின் வெளிப்புறத்தில் வரிசையாக இருக்கும் மீன் கடைகளில் ஒரு வெளுவெளுத்துட்டு வாங்க.\nவால்பாறையில் இருந்து 25 கிலோ மீட்டர் காட்டு வழி சாலையில் பயணித்தால் மலை முகடுகளின் நடுவே உள்ள சோலையாறு அணையை அடையலாம். இந்த சாலை சற்று கறடுமுறடான சாலை என்பதால் அதற்கு ஏற்றவாறு வாகனங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும், இதன் இடைப்பட்ட தூரத்தில் பெட்ரோல் நிலையங்களும் இல்லாத காரணத்தால் முன்கூட்டியே பெட்ரோல் நிறப்பிக்கொள்வது நல்லது. சக்கரத்தில் காற்றையும் சரிபார்த்துக்கொள்ள தவறிவிடாதீர்கள்.\nஆசியாவிலேயே இரண்டாவது ஆழமான அணை என்று கூறப்படும் சோ���ையாறு பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தின் கீழ் வரும் ஒரு முதன்மையான நீர்த்தேக்கம் ஆகும். 160 அடி கொள்ளளவு கொண்ட இந்த நீர்த்தேக்கம், சுற்றியுள்ள மலைக் காடுகள் புகைப்பட விரும்பிகளை பெரிதும் ஈர்க்கக் கூடிய தன்மைகொண்டது.\nசோலையாறு அணையில் இருந்து சுமார் 22 கிலோ மீட்டர் தொலைவில் அடர் வனப்பகுதியின் நடுவே உள்ளது தொட்டபுரா காட்சி முனை. ஆனைமலை- சாலக்குடி சாலையில் உள்ள இதன் அருகிலேயே சோலையாறு நீர்த்தேக்கமும் உள்ளது. சோலைவனக் காடுகளில் பெருக்கெடுத்து வரும் நீர் இப்பகுதியிலேயே இணைந்து பெரிய அணைபோல காட்சியளிக்கிறது. புகைப்படக் கலைஞராக இருந்தால் இந்தக் காட்டின் சற்று உட்புறத்தில் சுற்றித்திரியும் மான், முள்ளம்பன்றி, யானை, சாம்பார் மான் உள்ளிட்ட எளிதில் கண்களுக்குப்படும் விலங்குகளை புகைப்படம் எவ்வித இடையூறுமில்லாமல் புகைப்படம் எடுக்கலாம். ஆனால், வனப்பகுதியின் உட்புறத்தில் நீண்ட தூரம் செல்வதை தவிக்க வேண்டும்.\nதொட்டபுரா - வழச்சல் நீர்வீழ்ச்சி\nதொட்புராவில் இருந்து 29 கிலோ மீட்டர் தூரத்தில் தமிழக- கேரள எல்லையில் சோலயார் மலைப்பகுதியில் உள்ளது வழச்சல் நீர்வீழ்ச்சி. இது சாலக்குடி காடுகளிலிருந்து 36 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள அடர் வனப்பகுதியாகும். அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியைப்போல் அல்லாது முற்றிலும் மாறுபட்ட தோற்றத்துடன் வேகமாக ஓடும் ஆறு போன்றே இந்த நீர்வீழ்ச்சி பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறது. பார்ப்பதற்கு நயாகரா போன்றே இதுவும் காட்சியளிப்பது குறிப்பிடத்தக்கது.\nவழச்சல் நீர்வீழ்ச்சியை சுற்றியுள்ள பகுதிகள் ஆற்றங்கரை பசுமைத்தாவரங்களை மிகுதியாக கொண்டுள்ளன. மேலும் இப்பகுதி முக்கியமான பறவைகள் சரணாலயமாகவும் இந்தியாவின் சிறந்த யானைப்பாதுக்காப்பு வனச்சரகமாகவும் அறியப்படுகிறது. பொதுவாக குறைந்த நீர் மட்டத்துடன் காணப்படும் இந்த நீர்வீழ்ச்சி மழைக்காலத்தின் போது நீர்மட்டம் உயர்ந்து மிக பிரம்மாண்டமான அகலமான ஆக்ரோஷமான வேகத்துடன் நீர் வழியும் நீர்வீழ்ச்சியாக மாறி விடுகிறது.\nவழச்சலில் இருந்து சாலக்குடி ஆற்றங்கரையை ஒட்டியவாறே சுமுர் 5 கிலோ மீட்டர் பயணித்தால் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியை அடையலாம். இதன் இடையில் வழச்சலில் இருந்ழ ஒரு சிலை கிலோ மீட்டர்களிலேயே சப்ரா நீர்வீழ்ச்சி���ும் உள்ளது. இதனையடுத்து கேரள எல்லையான திருச்சூர் மலைப்பிரதேசத்தில் கொச்சியிலிருந்து 70 கிலோ மீட்டர் தூரத்தில் அதிரப்பள்ளி கிராமம் அமைந்துள்ளது.\nதென்னிந்தியாவின் மிகப்பிரசித்தமான நீர்வீழ்ச்சிக்கும் ரம்மியமான வனப்பகுதிகளுக்கும் இந்த அதிரப்பள்ளி புகழ்பெற்று விளங்குகிறது. பல்லுயிர் பெருக்கத்துக்கான இயற்கை வளத்தை பெற்றிருக்கிறது. அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி என்ற பிரசித்தமான நீர்வீழ்ச்சியோடு வழச்சல் மற்றும் சர்ப்பா என்ற துணை நீர்வீழ்ச்சிகளும் சேர்ந்து மொத்தம் மூன்று நீர்வீழ்ச்சிகள் இந்த அதிரப்பள்ளி கிராமப்பகுதியில் அமைந்துள்ளன. இப்பகுதியின் இயற்கை வளம் கேரளாவில் வேறெங்கும் காணமுடியாத தனித்தன்மையான செழிப்பை கொண்டுள்ளதாக சொல்லப்படுகிறது.\nமேற்குத்தொடர்ச்சி மலைகளுக்கு அருகில் அமைந்துள்ளதால் இப்பகுதி அடர்த்தியான தாவரங்களுடனும் பலவகைப்பட்ட உயிரினங்களுடனும் காட்சியளிக்கிறது. இந்த கிராமத்தை ஒட்டிய வனப்பகுதி அதிரப்பள்ளி வழச்சல் வனப்பகுதி என்று அழைக்கப்படுகிறது. அருகி வரும் பல உயிரினங்களும் பறவைகளும் இந்த காடுகளில் வசிக்கின்றன. இந்திய காட்டுயிர் அறக்கட்டளை அமைப்பு இந்த அதிரப்பள்ளி வனப்பகுதியை இந்தியாவிலேயே மிகச்சிறந்த யானைகள் பாதுகாப்பு தலமாக குறிப்பிட்டுள்ளது.\nஅதிரப்பள்ளியில் இருந்து சாலக்குடி ஆற்றங்களை ஓரமாக சுமார் 24 கிலோ மீட்டர் பயணித்தால் சாலக்குடியை அடைந்துவிடலாம்.\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/05/18091838/1163941/Mumbai-dabbawalas-to-deliver-couriers-parcels-in-the.vpf", "date_download": "2018-08-19T09:19:29Z", "digest": "sha1:4AUMSE3B3DIE5T2SSDNKC47MEZMLYVK7", "length": 15352, "nlines": 171, "source_domain": "www.maalaimalar.com", "title": "சாப்பாடு மட்டுமல்ல இனி கொரியரும் டெலிவரி செய்யப்போகும் டப்பாவாலாக்கள் || Mumbai dabbawalas to deliver couriers parcels in the city soon", "raw_content": "\nசென்னை 19-08-2018 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nசாப்பாடு மட்டுமல்ல இனி கொரியரும் டெலிவரி செய்யப்போகும் டப்பாவாலாக்கள்\nஉலக அளவில் பிரபலமான டப்பாவாலாக்கள் சாப்பாடு மட்டுமல்ல கொரியர், பார்சல் ஆகியவையும் வீடு வீடாக டெலிவரி செய்ய அதிரடி திட்டமிட்டுள்ளனர். #Dabbawalas\nஉலக அளவில் பிரபலமான டப்பாவாலாக்கள் சாப்பாடு மட்டுமல்ல கொரியர், பார்சல் ஆகியவையும் வீடு வீடாக டெலிவரி செய்ய அதிரடி திட்டமிட்டுள்ளனர். #Dabbawalas\nசுடச்சுட நமது மனைவி அல்லது தாயார் கைகளால் அன்பொழுக சமைக்கப்பட்ட சாப்பாட்டை வீடு தேடி வந்து பெற்றுக்கொண்டு சம்பந்தப்பட்ட நபரிடம் குறிப்பிட்ட நேரத்திற்குள் சேர்ப்பதுதான் டப்பாவாலாக்களின் வேலை. இதற்காக மாதாமாதம் ஒரு தொகையை இவர்கள் சம்பளமாக பெற்றுக்கொள்கின்றனர்.\nஇந்தியாவில் மும்பை, டெல்லி போன்ற பெருநகரங்களில் அதிகளவில் இயங்கி வரும் டப்பாவாலாக்களுக்கு தனியாக சங்கம் இருப்பது குறிப்பிடத்தக்கது. எம்.பி.ஏ. பாடங்களில் கூட ‘பொருளை துல்லியமாக கொண்டு போய் சேர்ப்பது மற்றும் நேரம் தவறாமை’ ஆகிய தலைப்புகளில் டப்பாவாலாக்கள் உதாரணமாக கூறப்பட்டுள்ளனர்.\nஅந்த நபர், ரெயில், பஸ், ஆட்டோ மற்றும் சைக்கிள் என எந்த வழியிலாவது சென்று மதியத்திற்குள் ‘டிங் டாங்’ என சேர வேண்டிய இடத்தில் சாப்பாடு கேரியர்களை சேர்க்கின்றார்.\nகேரியரை உரியவரிடம் சேர்ப்பதோடு அவர்களின் பணி முடியவில்லை. வாடிக்கையாளர் சாப்பிட்டு முடிந்ததும் மீண்டும் கேரியரை பெற்றுக்கொண்டு அவர்கள் வீட்டில் ஒப்படைக்கிறார்கள். போக்குவத்து நெரிசல், மழை, வெள்ளம் என எந்த இடர்பாடுகள் வந்தாலும் டப்பாவாலாக்கள் சேவையில் சோர்ந்து போனதே கிடையாது.\nசுமார் 60 கி.மீ சுற்றளவில் இயங்கும் டப்பாவாலாக்கள் ஒரு நாளைக்கு குறைந்தது 2 லட்சம் சாப்பாடு கேரியர்களில் கையாளுகின்றனர்.\n 2 லட்சமா, கேரியர் மாறி வேறு ஆட்களிடம் சேர்ந்து விடாதா” என கேட்கிறீர்களா. அதற்கு வாய்ப்பே இல்லை. ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு அடையாளம் என ரகசிய குறியீடுகளை சாப்பாடு கேரியரின் எழுதி வைத்துள்ளனர்.\nதொழில்நுட்பம் பெரிதும் வளர்ந்து விட்ட இந்நாட்களில் அடையாள அட்டை, செல்போன், எஸ்.எம்.எஸ். என தங்களை அப்டேட் செய்து கொண்ட டப்பாவாலாக்கள் ஆரம்ப காலம் முதல் கொண்ட செயல் முறையை இன்னும் மாற்றவே இல்லை.\nஎல்லாவற்றிலும் புகுந்துள்ள புதுமை யோசனைகள் இந்த டப்பாவாலாக்களின் செயல் முறையையிலும் ஒரு புரட்சியை தற்போது கொண்டு வந்துள்ளது.\nசாப்பாடு மட்டுமல்ல பார்சல் மற்றும் கொரியர் டெலிவரி செய்ய அவர்கள் திட்டமிட்டுள்ளனர். இதற்கான ஆரம்ப கட்ட பணிகள் சங்கம் மூலமாக நடந்து வருவதாகவும், விரைவில் சேவை தொடங்கப்படும் என டப்பாவாலாக்கள் தெரிவித்துள்ளனர்.\nகேரள வெள்ள நிவாரணத்துக்கு தமிழக காங்கிரஸ் சார்பில் ரூ. 10 லட்சம் - திருநாவுக்கரசர் அறிவிப்பு\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தி கலசம் யாத்திரை தொடங்கியது\nஈரோடு மாவட்டத்தில் 50 கிராமங்களில் வெள்ள பாதிப்பு - முதல்வர் பழனிசாமி\nஈரோடு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதித்த 7 ஆயிரம் பேர் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்\nஈரோடு மாவட்டம் பவானி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிப்படைந்த பகுதிகளை முதல்வர் பழனிசாமி ஆய்வு\nவைகை ஆற்றின் கைரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு 2-ம் கட்ட வெள்ள எச்சரிக்கை\nபிஜி தீவில் நில நடுக்கம் ரிக்டர் அளவில் 8.2 ஆக பதிவானது\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தி கங்கை நதியில் கரைக்கப்பட்டது\nகேரளா வெள்ள நிலவரம் குறித்து கவர்னர், முதல்வரிடம் ஜனாதிபதி கேட்டறிந்தார்\nகேரளாவில் மழை பாதிப்பு - 4 லட்சம் மக்கள் முகாம்களில் தஞ்சம்\nஆசிய விளையாட்டு போட்டி- துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தி கலசம் யாத்திரை தொடங்கியது\nஇன்னும் நிறையபேர் பலியாவார்கள்- உதவிகேட்டு கதறும் எம்.எல்.ஏ.\n3-வது டெஸ்ட் இன்று தொடக்கம்- இந்திய அணியில் அதிரடியான மாற்றம்\nகை உடைந்த நிலையிலும் தன் ஊர் மக்களுக்கு உதவி செய்யும் அமலாபால்\nகேரளாவில் பேரழிவை ஏற்படுத்திய பேய்மழை - நிதி உதவி செய்வது எப்படி\nகேரளாவுக்கு மேலும் ரூ.5 கோடி நிதி உதவி- முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு\nகேரளாவுக்கு ரூ.500 கோடி இடைக்கால நிவாரண நிதி - மோடி அறிவிப்பு\n21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்பட்டது\nஇயக்குநர் ஷங்கர், சிவகார்த்திகேயன், உதயநிதி கேரளாவுக்கு நிவாரணம் அறிவிப்பு\nவெற்றி ஒன்றே நோக்கம், வீரர்களின் இடத்திற்கு உறுதியளிக்க இயலாது- விராட் கோலி\nசென்னைக்கு எந்த ஆபத்தும் இல்லை- ஜோதிடர் ஆதித்யகுருஜி தகவல்\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnanbargal.com/vakai/!Content/!field_kavithai_vakai/424?page=2", "date_download": "2018-08-19T10:19:31Z", "digest": "sha1:JCZWFZVYXVYRSVCNC2RQJXU5LOS4VARW", "length": 7536, "nlines": 83, "source_domain": "tamilnanbargal.com", "title": "காதல் கவிதைகள்", "raw_content": "\nவண்ண நிலவுக்கு வானம் எழில்வீதி எண்ணக் கனவுக்கு பொன்னித யம்வீதி கொஞ்சும் கவிதைக்கு செந்தமிழ் பொன்வீதி நெஞ்சவீதி யில்நீ மதி . பாண்டிமா விரும்பியபடி ரதியான இன்னிசை வெண்பா : வண்ண நிலவுக்கு ...\nஎன்னை ..... விரும்பு என்று .... கெஞ்ச மாட்டேன் .... என்னை விரும்பாத ... வரை விட மாட்டேன் .... <3 உலகில் ..... பெரிய சித்திர வதை .... பேசிய ஒரு உள்ளம் .... பேசாமல் இருப்பது தான் ...... உலகில் ...\nமலர்த் தோட்டத்தில் மாலையில் சந்தித்தோம் மாறும் பொழுதுகள்போல் நீயும் மாறிவிட்டதால் மனத்தோட்டத்தில் தனிமையில் நடக்கிறேன் \nஎன்றென்றும் காதல் நீ தானே \nமனசெல்லாம் திரைப்படத்தில் நீ தூங்கும் நேரத்தில் பாடல் மெட்டுக்கேற்ப வரிகளை நான் புதிதாக அமைத்துள்ளேன். காதல் நிராகரிக்கப் பட்ட பெண்ணின் ஏக்கமே இவ்வரிகள்..... பல்லவி என் காதல் ஆழம் என்ன\nகாதல் பிறக்கும் நதிப்புறங்களில் கண்ணில் நீந்தும் கயல்கள் கயல்கள் நீந்தும் கண்களில் காதல் பிறக்கும் நதிப் புறங்களில் \nகவிதைகள் கண்ணீரை பேனா மையாக்கி .... வலிகளை வரிகளாக்கி பிரசவிக்கின்றன...... நீ காலை ...... மாலை பூக்கும் ... மலராக இருந்து விடு ... இரட்டை இதயம் ...\nசில நேரங்களில்.... கனவுகள் பலித்தால்.... வலியென்ன என்பதை.... உன் காதலில் கற்றுக்கொண்டேன்..... நீ..... நினைவில் வரும்போது..... தலைவலி தருகிறாய்.... கனவில் வரும் ...\nபிப்ரவரி 26, 2018 11:33 முப\nபுதிதாய் ஒரு பயணம் பூக்களில் தொடங்கி பூக்களில் முடியும் பயணம் வழியில் பூக்களும் வரலாம் புயல்களும் வரலாம் புன்னகையில் மட்டும் பதில் சொல் வாழ்வு வளமாகும்.............\nநீரின்றி உலகேது, நீயின்றி நானேது, நீயில்லா என்வாழ்வில் பொருள்யாது நித்தமும் உன்நினைவு என்னுள்ளே, நிழலும் வரமறுக்கிறது என்பின்னே, அன்பு மழை பொய்த்துவிட்டதா - ஏன் கண்ணீரால் காப்பாற்ற ...\nசுற்றி சுற்றி வருகிறேன் கொத்தி கொத்தி கலைக்கிறாய் காதல் செத்து செத்து பிழைக்கிறது ,,,, @ காதலி உள்ளம் சுத்தமாகும்.... கவிதை எழுது எண்ணம் சுத்தமாகும்..... இரண்டும் செய் வாழ்கை ...\nஉடல் நலம் யோகா அழகு\nகாப்புரிமை © தமிழ் நண்பர்கள் | இணையத்தில் :", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bharathinagendra.blogspot.com/2016/10/blog-post_13.html", "date_download": "2018-08-19T10:14:24Z", "digest": "sha1:3S2UQSFSILIKPD3DRX46M4UYOJRJ2GM6", "length": 7111, "nlines": 193, "source_domain": "bharathinagendra.blogspot.com", "title": "நாகேந்திர பாரதி: இயற்கைப் பண்", "raw_content": "\nவியாழன், 13 அக்டோபர், 2016\nLabels: கவிதை, நாகேந்திரபாரதி, மழை\nஉடனடி எதிர்வினை மழை அழகே\nவலிப்போக்கன் வெள்ளி, அக்டோபர் 14, 2016\nஅடிக்கிற வெயிலுக்கு... அந்த இயற்கையின் மங்கல பன் எப்போ கேட் முடியுமோ.......\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமுத்தமிழ்க் கலைஞர் -------------------------------------- கடிதமும் கதையும் இயலாய்ப் பூக்கும் கவிதையும் பாடலும் இசையைச் சேர்க்கும் ...\nபித்தாக வைத்தவள் ---------------------------------- பார்த்துப் பார்த்து பார்க்க வைத்தாள் சிரித்துச் சிரித்து சிரிக்க வைத்தாள் பேச...\nமுகமூடி மனிதர்கள் ------------------------------------- அகமும் முகமும் ஒன்றாம் குழந்தைக்கு சிரித்த முகத்துக்குள் சினத்தை ஒளிப்பதும் ...\nவிதையும் செடியும் ---------------------------------- பழைய நினைவுகள் புதைந்து போகலாம் மண்ணில் கலந்து மக்கிப் போகலாம் காற்று வீசும்ப...\nகொசு யுத்தம் - நகைச்சுவைக் கட்டுரை\nகொசு யுத்தம் - நகைச்சுவைக் கட்டுரை -------------------- உலக யுத்தத்துக்குப் பிறகு , ஏதோ தண்ணீர் யுத்தம் , ஓசோன் யுத்தம்னு ச...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅதிகாலைக் கனவு - நகைச்சுவைக் கட்டுரை\nகாலை நேரத்து மயக்கம் - நகைச்சுவைப் பேச்சு\nஒன் லைன் சினிமா - நகைச்சுவைக் கட்டுரை\nஹலோ ஆட்டோ - நகைச்சுவைப் பேச்சு\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2014/12/Mahabharatha-Virataparva-Section70.html", "date_download": "2018-08-19T10:18:09Z", "digest": "sha1:3JG5OCBBEAK3GL5V7VTJRB453IML2W3U", "length": 33403, "nlines": 94, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "அறத்தின் திருவுருவம் யுதிஷ்டிரன்! - விராட பர்வம் பகுதி 70 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | காணொளிகள் | தொடர்புக்கு\n - விராட பர்வம் பகுதி 70\n(கோஹரணப் பர்வத் தொடர்ச்சி - 45)\nஇப்பதிவின் ஆடியோவை எம்.பி.3-ஆக பதிவிறக்க\nபதிவின் சுருக்கம் : பாண்டவர்கள் தங்களை நன்கு அலங்கரித்துக் கொண்டு விராடனின் சபையில் மன்னர்களுக்கு ஒதுக்கப்பட்ட ஆசனத்தில் அமர்வது; அங்கே வந்த விராடன் அதைக் கண்டு கோபமுற்று, கங்கனை நிந்திப்பது; அர்��ுனன் விராடனைப் பரிகசிக்கும் வகையில் யுதிஷ்டிரனின் புகழைச் சொல்வது...\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “பிறகு, {அன்றிலிருந்து} மூன்றாவது நாளில் [1] குளித்து முடித்து வெள்ளுடை உடுத்தி, அனைத்து வகைகளிலாலான ஆபரணங்களும் தரித்துக் கொண்ட அந்தப் பெரும் தேர்வீரர்களான ஐந்து பாண்டவ சகோதரர்களும், தங்கள் நோன்பை முடித்து, ஐந்து மதங்கொண்ட யானைகளைப் போல யுதிஷ்டிரனைத் தலைமையாகக் கொண்டு, பிரகாசத்துடன் அரண்மனை வாயிலுக்குள் நுழைந்தனர். விராடனின் சபா மண்டபத்துக்குள் நுழைந்த அவர்கள், மன்னர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த அரியணைகளில் அமர்ந்து கொண்டு, வேள்விப்பீடத்தில் இருக்கும் நெருப்புகள் போலப் பிரகாசமாக ஒளிர்ந்தனர். அப்படிப் பாண்டவர்கள் தங்கள் ஆசனங்களில் அமர்ந்த பிறகு, பூமியின் தலைவனான விராடன், தனது அரச அலுவல்களை முடித்து, தனது சபையை நடத்த அங்கே வந்தான். சுடர்விடும் நெருப்புகளைப் போன்ற ஒப்பற்ற பாண்டவர்களைக் கண்டு சிறிது நேரம் அந்த மன்னன் {விராடன்} சிந்தித்தான். பிறகு, கோபம் நிறைந்த மத்ஸ்ய மன்னன், மருதர்களால் சூழப்பட்ட தேவர்கள் தலைவனைப் போல அமர்ந்திருந்த கங்கனிடம் பேசினான். அவன் {விராடன்}, “பகடையாட்டக்காரனான நீ என்னால் சபை உறுப்பினராகவே அமர்த்தப்பட்டாய் அழகிய ஆடைகளும் ஆபரணங்களும் அணிந்து கொண்டு, அரச ஆசனத்தில் நீ எப்படி அமரலாம் அழகிய ஆடைகளும் ஆபரணங்களும் அணிந்து கொண்டு, அரச ஆசனத்தில் நீ எப்படி அமரலாம்\n[1] இரண்டாவது நாளில் என்று ஒரு பதிப்பில் இருக்கிறது.\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “ஓ மன்னா {ஜனமேஜயா}, விராடனின் சொற்களைக் கேட்டு அவனைக் கேலி செய்ய விரும்பிய அர்ஜுனன், அவனிடம் {விராடனிடம்} புன்னகையுடன், “இந்த மனிதர், ஓ மன்னா {ஜனமேஜயா}, விராடனின் சொற்களைக் கேட்டு அவனைக் கேலி செய்ய விரும்பிய அர்ஜுனன், அவனிடம் {விராடனிடம்} புன்னகையுடன், “இந்த மனிதர், ஓ மன்னா {விராடரே}, இந்திரனுடன் சேர்ந்து ஒரே ஆசனத்தில் அமரத் தகுந்தவராவார். அந்தணர்களுக்குத் தன்னை அர்ப்பணித்து, வேதங்களை அறிந்து, ஆடம்பரம் மற்றும் உடல் இன்பங்களை அலட்சியப்படுத்தி, வேள்விகள் செய்வதை வழக்கமாகக் கொண்டு, நோன்புகளில் நிலைத்து நின்று, சக்தி கொண்ட அனைத்து மனிதர்களிலும், முதன்மையானவரும், பூமியில் உள்ள அனைவரிலும் புத்திச���லித்தனத்தில் மேன்மையானவரும், தவத்திற்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவரும், பல்வேறு ஆயுதங்களை அறிந்தவருமான இவர் உண்மையில் அறத்தின் உருவமாவார் {உடல் கொண்டு வந்த தர்மம் [தர்மதேவன்] ஆவார்}.\nமூன்று உலகத்திலும் உள்ள அசையும் மற்றும் அசையாத உயிரினங்களில் யாரும் இத்தகு {இவர் கற்று வைத்திருக்கும்} ஆயுதங்களின் அறிவை இதுவரை அடைந்தது இல்லை, இனி அடையப்போவதும் இல்லை. தேவர்களிலோ, அசுரர்களிலோ {Asuras}, மனிதர்களிலோ, ராட்சசர்களிலோ {Rakshasas}, கந்தர்வர்களிலோ {Gandharvas}, யக்ஷத் தலைவர்களிலோ {Yaksha chiefs}, கின்னர்களிலோ {Kinnaras}, ஊர்க்கர்களிலோ {Uragas} இவரைப் போன்ற ஒருவரும் இல்லை. பெரும் முன்னறிதிறமும் {தீர்க்கதரிசனமும்}, சக்தியும் கொண்டு, குடிமக்கள், மாகாணங்களில் வசிப்பவர்கள் ஆகியோரால் விரும்பப்படும் இவரே பாண்டு மகன்களில் {பாண்டவர்களில்} பெரும்பலமிக்கத் தேர்வீரராவார். வேள்விகளைச் செய்பவரும், அறநெறிகளுக்குத் தன்னை அர்ப்பணித்தவரும், ஆசைகளை அடக்கியவரும், பெரும் முனிவரைப் போன்றவருமான இந்த அரசமுனி அனைத்து உலகங்களாலும் கொண்டாடப்படுபவராவார். பெரும் பலமும், பெரும் புத்திசாலித்தனமும், திறனும், உண்மையும் {சத்தியமும்}, கொண்ட இவர் தனது புலன்கள் அனைத்தையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பவராவார். செல்வத்தில் இந்திரனுக்கும், குவியல்களால் குபேரனுக்கும் நிகரான இவர் பெரும் பராக்கிரமம் மிக்க மனுவைப் போல உலகங்களைப் பாதுகாப்பவராவார். இவர் பெரும் பலமிக்கவராவார். அனைத்து உயிரினங்களிடத்தும் அன்பு பாராட்டும் இவர், குருகுலத்தின் காளையும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்திரரைத் தவிர வேறு யாருமில்லை.\nஇந்த மன்னனின் சாதனைகள் சூரியனைப் போன்ற சுடர் மிகும் பிரகாசம் கொண்டவையாகும். அந்தச் சூரியனின் கதிர்களைப் போலவே இவரது புகழும் அனைத்துத் திக்குகளுக்கும் பயணித்துக் கொண்டே இருக்கிறது. உதயச் சூரியனின் கதிர்களைப் போன்ற சுடர்மிகும் பிரகாசம் கொண்ட இவர் குருக்களின் மத்தியில் வசித்தபோது, ஓ மன்னா {விராடரே}, வேகமான பத்தாயிரம் {10000} யானைகள் இவரைப் பின்தொடர்ந்து செல்லும். ஓ மன்னா {விராடரே}, வேகமான பத்தாயிரம் {10000} யானைகள் இவரைப் பின்தொடர்ந்து செல்லும். ஓ மன்னா {விராடரே}, சிறந்த குதிரைகளால் இழுக்கப்பட்டு, தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட முப்பதாயிரம் {30000} தேர்க��் இவரைப் பின்தொடர்ந்து செல்வது வழக்கம். ரத்தினங்கள் ஒளிரும் காது வளையங்கள் அணிந்த எண்ணூறு {800} துதிபாடிகளும், பாணர்களும், இந்திரனைப் புகழும் முனிவரைகளைப் போல, இவரது புகழையே அந்தக் காலத்தில் பாடிக் கொண்டிருந்தனர்.\n மன்னா {விராடரே}, கௌரவர்களும், இந்தப் பூமியின் பிற தலைவர்களும், தேவர்கள் குபேரனுக்காகக் காத்திருப்பது போல், இவருக்காக எப்போதும் அடிமைகள் போலக் காத்திருப்பார்கள். பிரகாசமான கதிர்கொண்ட சூரியனைப் போல இருக்கும் இந்த உயர்ந்த மன்னன் {யுதிஷ்டிரர்}, இந்தப் பூமியின் அனைத்து மன்னர்களையும், உழவர் வர்க்கத்தினர் போலத் தனகு கப்பம் கட்ட வைத்தார். உயர் ஆன்ம ஸ்நாதகர்கள் எண்பத்தெட்டாயிரம் {88000} பேர், தங்கள் வாழ்வாதாரத்திற்காக அற்புத நோன்புகள் பயிலும் இந்த மன்னனையே நம்பி இருந்தனர். இந்த ஒப்பற்ற தலைவன் {யுதிஷ்டிரன்}, முதிர்ந்தவர்களையும், ஆதரவற்றவர்களையும், முடமானவர்களையும், குருடர்களையும் தனது மகன்களைப் போலப் பாதுகாத்து, தனது குடிகளை அறம் சார்ந்து ஆட்சி செய்தார்.\nஅறநெறியில் உறுதியாக, தன்னடக்கத்துடன், கோபத்தை அடக்கும் திறனுடன், தாராளக் குணம் மிகுந்து, அந்தணர்களுக்குத் தன்னை அர்ப்பணித்து, உண்மையுடன் {சத்தியத்துடன்} இருந்த இவர் பாண்டுவின் மகனாவார். இவரது {யுதிஷ்டிரனது} செழுமையும் பராக்கிரமமும், மன்னன் சுயோதனனையும் {துரியோதனனையும்}, கர்ணன் மற்றும் சுபலனின் மகன் {சகுனி} அடங்கிய அவனது தொண்டர்களையும் துன்புறுத்தியது. ஓ மனிதர்களின் தலைவரே {விராடரே}, இவரது அறங்கள் எண்ண இயலாத முடிவிலி தன்மை கொண்டவை. அறநெறிக்குத் தன்னை அர்ப்பணித்திருக்கும் இந்தப் பாண்டுவின் மகன் எப்போதும் ஊறிழைப்பதைத் தவிர்ப்பவராவார் {அஹிம்சாவாதியாவார்}. இத்தகு குணங்களைக் கொண்ட மன்னர்களில் காளையான இந்தப் பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, ஓ மனிதர்களின் தலைவரே {விராடரே}, இவரது அறங்கள் எண்ண இயலாத முடிவிலி தன்மை கொண்டவை. அறநெறிக்குத் தன்னை அர்ப்பணித்திருக்கும் இந்தப் பாண்டுவின் மகன் எப்போதும் ஊறிழைப்பதைத் தவிர்ப்பவராவார் {அஹிம்சாவாதியாவார்}. இத்தகு குணங்களைக் கொண்ட மன்னர்களில் காளையான இந்தப் பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, ஓ ஏகாதிபதி {விராடரே}, {இந்த} அரச ஆசனத்தை அடையத் தகுதி வாய்ந்தவரே ஆவார்.\nஇப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே\nPost by முழு மஹாபாரதம்.\nவகை அர்ஜுனன், கோஹரணப் பர்வம், யுதிஷ்டிரன், விராட பர்வம், விராடன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சய���் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/cd3bf771d6/rs-3-crore-house-owner", "date_download": "2018-08-19T10:05:38Z", "digest": "sha1:5ZE642SAA5C7J2TIILD7QEVLJYYIXATW", "length": 7526, "nlines": 87, "source_domain": "tamil.yourstory.com", "title": "ரூ.3 கோடி மதிப்பிலான வீட்டின் சொந்தக்காரர் ஊர்வசி நடத்தும் தள்ளுவண்டி கடை!", "raw_content": "\nரூ.3 கோடி மதிப்பிலான வீட்டின் சொந்தக்காரர் ஊர்வசி நடத்தும் தள்ளுவண்டி கடை\nகுர்கானை சேர்ந்த ஊர்வசி யாதவ் ஒரு எஸ்யூவி வண்டி, 3 கோடி மதிப்பிலான வீட்டுக்கு சொந்தக்காரர். ஆனால் அவர் கடந்த ஆண்டு ரோட்டு ஓரக்கடை ஒன்றை தொடங்கி நடத்தி வருகிறார் என்றால் நம்ப முடியுமா தொடக்கத்தில் அவரை கேலி செய்த பலரையும் கண்டுகொள்ளாமல் தன் பணியை செய்த ஊர்வசி, தற்போது ஒரு ரெஸ்டாரண்டையும் திறந்துள்ளார்.\nஊர்வசியின் கணவர் திடீரென இறந்தபோது, குடும்பத்தின் வருங்காலத்தை பற்றி கவலைக் கொண்டு நிதி நிலையை சமாளிக்க யோசித்தார். மழலையர் பள்ளி ஆசிரியையான ஊர்வசி, சோலே-குல்சே தள்ளுவண்டி கடையை ரோட்டோரம் திறந்தார். இதன் வருமானம் கொண்டு கூடுதலாக சம்பாதிக்க முடிவெடுத்தார்.\nஅவருக்கு நிதி நெருக்கடி என்று எதுவும் இல்லாத போதும், வருங்காலத்துக்காக இந்த கடையை திறந்ததாக ஊர்வசி கூறுகிறார். அவருக்கு சமைப்பதில் அதிக ஆர்வம் இருந்ததால் இந்த ஐடியா தோன்றியதாக தெரிவித்தார்.\nஊர்வசியின் கணவர் அமித் யாதவ், பிரபல உற்பத்தி நிறுவனத்தில் தலைமை அதிகாரியாக பணியாற்றினார். ஒரு நாள் தவறி விழுந்த அமிதின் இடுப்பு முறிந்தது. அப்போது அதற்கு ஏற்பட்ட மருத்துவ செலவு, பின் அவர் இறந்ததில் மாதச்சம்பளமும் நின்று போனதால் ஊர்வசி இந்த முடிவை எடுத்தார்.\n”என் குழந்தைகள் நல்ல நிலையில் வாழ்ந்து வந்ததால் அதே வாழ்க்கையை தர நான் உழைக்கவேண்டும் என்று தீர்மானித்தேன்,” என்கிறார் ஊர்வசி.\nகடையை தொடங்கிய ஊர்வசி, ஒரு நாளுக்கு 2500 ரூபாய் முதல் 3000 ரூபாய் ஈட்டினார். ஆனால் இத்தகைய முடிவை எடுப்பது அவருக்கு அவ்வளவு சுலபமாக இருந்திருக்கவில்லை. அவரின் மாமியார் வீட்டில் கடும் எதிர்ப்பு இருந்தது. அவரின் குழந்தைகளும் கூட ரோட்டில் கடை வைப்பது சரிவராது என்று எண்ணினர். ஆனால் தன் முடிவில் திடமாக இருந்து அதை நிறைவேற்றினார்.\nஊர்வசியின் நம்பிக்கை பொய்க்கவில்லை. அவர் தனது உணவு வண்டிக்கு லைசென்ஸ் எடுத்து, நடத்தி தற்போது குர்கானில் ‘ஊர்வசி ஃபுட் ஜாயிண்ட்’ என்ற ரெஸ்டாரண்ட் திறக்கும் அளவிற்கு பிரபலமாகி உள்ளார்.\nசோலே-குல்சே முக்கிய உணவு வகையை தவிர பிற ருசிகர ஐயிடங்களையும் செய்து கொடுக்கிறார் ஊர்வசி. இவரின் இந்த தன்னம்பிக்கை பலரை நிச்சயம் ஊக்கப்படுத்தும்.\n‘தல’ அஜித் ஆலோசனையில் உருவான மாணவர்களின் ஆளில்லா விமானம் உலக சாதனை\nஇந்திய கிராமங்கள் பின்பற்றும் ஜப்பானிய நெற்பயிர் கலைவண்ணம்...\n'யாசின் இனி என்னுடைய மகன்'– நெகிழ்ந்த சூப்பர்ஸ்டார்\n’இன்று, உலகம் முழுதும் என்னைத் தெரியும், என் பெயர் தெரியும்’- ரொமேலு லுகாகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cameras/canon-elph-340-hs-16mp-silver-price-pm6a5I.html", "date_download": "2018-08-19T09:23:56Z", "digest": "sha1:ZWL6E4MTNSG3P7OISVMT4VEFPSFBWHG7", "length": 15585, "nlines": 352, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளகேனான் எல்ப் 340 ஹஸ் ௧௬ம்ப் சில்வர் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nகேனான் எல்ப் 340 ஹஸ் ௧௬ம்ப் சில்வர்\nகேனான் எல்ப் 340 ஹஸ் ௧௬ம்ப் சில்வர்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nகேனான் எல்ப் 340 ஹஸ் ௧௬ம்ப் சில்வர்\nகேனான் எல்ப் 340 ஹஸ் ௧௬ம்ப் சில்வர் விலைIndiaஇல் பட்டியல்\nகேனான் எல்ப் 340 ஹஸ் ௧௬ம்ப் சில்வர் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nகேனான் எல்ப் 340 ஹஸ் ௧௬ம்ப் சில்வர் சமீபத்திய விலை Jun 26, 2018அன்று பெற்று வந்தது\nகேனான் எல்ப் 340 ஹஸ் ௧௬ம்ப் சில்வர்அமேசான் கிடைக்கிறது.\nகேனான் எல்ப் 340 ஹஸ் ௧௬ம்ப் சில்வர் குறைந்த விலையாகும் உடன் இது அமேசான் ( 58,228))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமு���ைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nகேனான் எல்ப் 340 ஹஸ் ௧௬ம்ப் சில்வர் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. கேனான் எல்ப் 340 ஹஸ் ௧௬ம்ப் சில்வர் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nகேனான் எல்ப் 340 ஹஸ் ௧௬ம்ப் சில்வர் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nகேனான் எல்ப் 340 ஹஸ் ௧௬ம்ப் சில்வர் - விலை வரலாறு\nகேனான் எல்ப் 340 ஹஸ் ௧௬ம்ப் சில்வர்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2018-08-19T10:07:39Z", "digest": "sha1:ZDU7PIZCAJMHHEPK7D3CP6REONSAVP2F", "length": 8855, "nlines": 60, "source_domain": "athavannews.com", "title": "எதிர்க்கட்சித் தலைவர் விவகாரம்: சபாநாயகரை சந்திக்கிறது மஹிந்த அணி! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஇலங்கையில் கட்டுமானத்துறையும் கைப்பற்றுகின்றது சீனா: அதிர்ச்சியில் இலங்கை\nஅமெரிக்காவில் சூறாவளி: 14 பேர் காயம் – இசைக்கச்சேரி ரத்து\nபுட்டின் – அங்கெலா மேர்கல் சந்திப்பு: மனித உரிமைகள் குறித்து கரிசனை\nதமிழகத்திலும் வெள்ளம்: பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதலமைச்சர் நிவாரண உதவி (2ஆம் இணைப்பு)\nதமிழ் மக்களை தவறான வழிக்கு கொண்டு செல்கின்றனர்: அமீர் அலி குற்றச்சாட்டு\nஎதிர்க்கட்சித் தலைவர் விவகாரம்: சபாநாயகரை சந்திக்கிறது மஹிந்த அணி\nஎதிர்க்கட்சித் தலைவர் விவகாரம்: சபாநாயகரை சந்திக்கிறது மஹிந்த அணி\nநாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தனவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்குமாறு கோரிக்கை விடுப்பதற்காக, சபாநாயகர் கரு ஜயசூரியவை ஒன்றிணைந்த எதிரணி சந்திக்கவுள்ளது.\nஒன்றிணைந்த எதிரணி சார்பில் 70 உறுப்பினர்கள் இன்று (புதன்கிழமை) மாலை சபாநாயகரை சந்திப்பதற்கு தீர்மானித்துள்ளனர்.\nதமது கட்சி கூடி ஆராய்ந்தபோது இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாவும், அரசாங்கத்திலிருந்து விலகிய 16 சுதந்திரக் கட்சி உறுப்பினர்களில் 13 பேர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டிருந்ததாகவும் ஒன்றிணைந்த எதிரணியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் டளஸ் அழகப்பெரும குறிப்பிட்டுள்ளார்.\nஒன்றிணைந்த எதிரணியில் 92 பேரில் 70 பேர் தினேஸிற்கு ஆதரவு தெரிவித்துள்ளதாகவும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அதற்கு வாழ்த்து தெரிவித்துள்ளதாகவும் டளஸ் குறிப்பிட்டுள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nமாகாண சபை தேர்தல்கள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் சிறப்பு விவாதம்\nமாகாண சபை தேர்தல்கள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் சிறப்பு விவாதம் ஒன்று நடாத்தப்படவுள்ளது. எதிர்வரும்\nஐ.ம.சு.மு.-க்கு நியாயமான பிரதிநிதித்துவம் பெற்றுக் கொடுக்கப்படும்: சபாநாயகர்\nஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து வழங்க முடியாத போதிலும், அவர்களுக்கு நியாயமா\nஎதிர்க்கட்சி தலைவராக சம்பந்தனே தொடர்வார்: சபாநாயகர் அறிவிப்பு\nஎதிர்க்கட்சி தலைவராக இரா.சம்பந்தனே தொடர்ந்தும் செயற்படுவார் என சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார்\nகுற்றவியல் திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றில் நிறைவேற்றம் (2ஆம் இணைப்பு)\nகுற்றவியல் கருமங்களில் பரஸ்பர உதவியளித்தல் தொடர்பான திருத்தச் சட்டமூலம் பெரும்பான்மை வாக்குகளுடன் நி\nஎதிர்க்கட்சித் தலைவர் பதவி: நாளை இறுதி தீர்மானம் (3ஆம் இணைப்பு)\nஎதிர்கட்சி தலைவர் தொடர்பிலான அறிவிப்பு அடுத்த நாடாளுமன்ற அமர்வில் அறிவிக்கப்படும் என கட்சி தலைவர்கள்\nவறட்சியால் பாதிக்கப்பட்ட அவுஸ்ரேலிய விவசாயிகளுக்கு நிதி நிவாரணம்\nதமிழ் மக்களை தவறான வழிக்கு கொண்டு செல்கின்றனர்: அமீர் அலி குற்றச்சாட்டு\nதிரையுலகில் நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை – தமன்னா ஆதங்கம்\nஅமெரிக்காவில் சூறாவளி: 14 பேர் காயம் – இசைக்கச்சேரி ரத்து\nகேரள வெள்ளத்தால் பிரபல நடிகையின் வீட்டில் தஞ்சமடைந்துள்ள நட்சத்திரம்\nதமிழ் பண்பாட்டு கழகத்தின் விளையாட்டுவிழா இன்று\nஒரே நாளில் வெளியாகவுள்ள சர்கார் – விஸ்வாசம்\nமும்பைத் தாக்குதல் சூத்திரதாரி தாவூத் இப்ராஹிமின் நிதி முகாமையாளர் லண்டனில் கைது\nஇம்ரான் கான் பிரதமரானமை முழு உலகிற்கும் எடுத்துக்காட்டு: மஹிந்த – கோட்டா வாழ்த்து\nகொஃபி அனான் மறைவையொட்டி அரைக்கம்பத்தில் பறக்கும் ஐ.நா. கொடி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bharathinagendra.blogspot.com/2018/03/blog-post_6.html", "date_download": "2018-08-19T10:14:47Z", "digest": "sha1:3OEX46B7I3D7VWNIFZYJNMIRXCEWVVSR", "length": 7763, "nlines": 198, "source_domain": "bharathinagendra.blogspot.com", "title": "நாகேந்திர பாரதி: கோயில் மணியோசை", "raw_content": "\nசெவ்வாய், 6 மார்ச், 2018\nLabels: கவிதை, நாகேந்திரபாரதி, மணியோசை\nராஜி செவ்வாய், மார்ச் 06, 2018\nகோவில் மணி வெகுசிலரின் பசி ஆத்தும்\nகரந்தை ஜெயக்குமார் புதன், மார்ச் 07, 2018\nதமிழ் அருவி சனி, மார்ச் 10, 2018\nதமிழ்அருவி தானியங்கி திரட்டி தங்கள் பதிவுகளை தானாகவே திரட்டிக்கொள்ளும் திறன் பெற்றது.\nதங்கள் Site/Blog இணைப்பதற்கு தமிழ்அருவி (http://www.tamilaruvi.in) தளத்தில் கணக்கு துவங்க வேண்டும்.\nபிறகு உங்கள் Profile சரியாக நிரப்ப வேண்டும் அவ்வளவுதான்.\nஉங்கள் பதிவுகள் 48 மணி நேரத்திற்குள் தமிழ்அருவி தளத்தில் பட்டியலிடப்படும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமுத்தமிழ்க் கலைஞர் -------------------------------------- கடிதமும் கதையும் இயலாய்ப் பூக்கும் கவிதையும் பாடலும் இசையைச் சேர்க்கும் ...\nபித்தாக வைத்தவள் ---------------------------------- பார்த்துப் பார்த்து பார்க்க வைத்தாள் சிரித்துச் சிரித்து சிரிக்க வைத்தாள் பேச...\nமுகமூடி மனிதர்கள் ------------------------------------- அகமும் முகமும் ஒன்றாம் குழந்தைக்கு சிரித்த முகத்துக்குள் சினத்தை ஒளிப்பதும் ...\nவிதையும் செடியும் ---------------------------------- பழைய நினைவுகள் புதைந்து போகலாம் மண்ணில் கலந்து மக்கிப் போகலாம் காற்று வீசும்ப...\nகொசு யுத்தம் - நகைச்சுவைக் கட்டுரை\nகொசு யுத்தம் - நகைச்சுவைக் கட்டுரை -------------------- உலக யுத்தத்துக்குப் பிறகு , ஏதோ தண்ணீர் யுத்தம் , ஓசோன் யுத்தம்னு ச...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=20&t=2795&sid=b9d29c4c24bbe5ecd689f2f6ed58b97b", "date_download": "2018-08-19T10:27:14Z", "digest": "sha1:XPXJR7XK5XNDIAR3ATDNLUG7H64L5IE7", "length": 29064, "nlines": 356, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nபாரதி - உன்னால் பாரினில் தீ • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ சொந்தக்கவிதைகள் (Own Stanza )\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம்.\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் » டிசம்பர் 11th, 2017, 10:13 am\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கே���ிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ர��ரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உ���னே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2018/new-maruti-vitara-india-launch-details-revealed-014480.html", "date_download": "2018-08-19T09:47:59Z", "digest": "sha1:UVKXDZJBXBBSACUNMJ3CJ2NVUW3JAPYC", "length": 13941, "nlines": 193, "source_domain": "tamil.drivespark.com", "title": "புதிய மாருதி விட்டாரா எஸ்யூவி இந்திய வருகை விபரம்! - Tamil DriveSpark", "raw_content": "\nபுதிய மாருதி விட்டாரா எஸ்யூவி இந்திய வருகை விபரம்\nபுதிய மாருதி விட்டாரா எஸ்யூவி இந்திய வருகை விபரம்\nஎஸ்யூவி மார்க்கெட்டில் இருக்கும் வர்த்தக வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளும் விதத்தில், புதிய எஸ்யூவி மாடலை மாருதி நிறுவனம் களமிறக்க இருக்கிறது.\nமாருதி நிறுவனம் முதல்முறைாக எஸ் க்ராஸ் காருடன் எஸ்யூவி மார்க்கெட்டில் அடி எடுத்து வைத்தது. ஆனால், அந்த காரின் விலை எகிடுதகிடாக நிர்ணயிக்கப்பட்டதால் மார்க்கெட்டில் எடுபடவில்லை.\nஉடனே சுதாரித்துக் கொண்டு 4 மீட்டர் நீளத்திற்கும் குறைவான விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியை மிக சரியான பட்ஜெட்டில் களமிறக்கியது. விட்டாரா பிரெஸ்ஸாவிற்கு நல்ல வரவேற்பு இருப்பதுடன், விற்பனையிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி வருகிறது.\nஇந்த சூழலில், எஸ் க்ராஸ் கார் மாடல் க்ராஸ்ஓவர் ரகத்தில் இருப்பதால் வாடிக்கையாளர்கள் கவனத்தை பெறவில்லை. எனவே, முழுமையான எஸ்யூவி மாடலை இதே ரகத்தில் நிலைநிறுத்த மாருதி முடிவு செய்துள்ளது.\nஅதன்படி, தனது விட்டாரா எஸ்யூவியை இந்த செக்மென்ட்டில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு திட்டமிட்டுள்ளது. இந்த புதிய எஸ்யூவி எஸ் க்ராஸ் காரைவிட சற்று கூடுதல் பட்ஜெட்டில் நிலைநிறுத்தப்படும்.\nஐரோப்பிய நாடுகளில் சுஸுகி பிராண்டில் விற்பனையில் இருக்கும் இந்த விட்டாரா எஸ்யூவி பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.\nஇந்தியாவில் விற்பனைக்கு வரும்போது இந்த எஸ்யூவியில் 140 பிஎச்பி பவரையும், 230 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்ல 1.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷனில் அறிமுகமாகும் என்று தெரிகிறது. இதன் ரகத்தில் மிகவும் சக்திவாய்ந்த பெட்ரோல் மாடலாக இருக்கும்.\nஅதேபோன்று, டீசல் மாடலில் ஃபியட் நிறுவனத்தின் 1.6 லிட்டர் மல்டிஜெட் டர்போசார்ஜ்டு எஞ்சின் பயன்படுத்தப்படும் வாய்ப்பு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 120 பிஎச்பி பவரையும், 320 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.\nபெட்ரோல் மாடலில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனிலும் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டீசல் மாடலில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும்.\nசர்வதேச அளவில் இந்த விட்டாரா எஸ்யூவி ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட மாடலில் விற்பனை செய்யப்பட்டு வந்தாலும் இந்தியாவில் முன்சக்கரங்களுக்கு எஞ்சின் பவர் செலுத்தும் நுட்பத்திலான ஃப்ரண்ட் வீல் டிரைவ் ஆப்ஷனில் வரும்.\nஇந்த எஸ்யூவி 5 சீட்டர் மாடலாகவும், அதிக பிரிமியம் வசதிகளை பெற்றதாகவும் இருக்கும். ஏர்பேக்குகள் மற்றும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்ட பல பாதுகாப்பு தொழில்நுட்பங்களும் இடம்பெற்றிருக்கும்.\nநடுத்தர வகை எஸ்யூவி மார்க்கெட்டிலும் தனது ஆதிக்கத்தை கொண்டு வருவதற்கு இந்த புதிய விட்டாரா எஸ்யூவி சிறப்பான மாடலாக இருக்கும் என்று மாருதி நிறுவனம் கருதுகிறது. அடுத்த ஆண்டு மத்தியில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஅண்மையில் இந்த புதிய விட்டார எஸ்யூவி இந்திய மண்ணில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு வருவது குறித்த ஸ்பை படங்கள் கூட வெளியாகின. இந்த புதிய எஸ்யூவி ஹூண்டாய் க்ரெட்டா மார்க்கெட்டை குறிவைத்து நிலைநிறுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #மாருதி சுஸுகி #maruti suzuki\n11 வேரியண்ட்டுகள், 7 வண்ணங்களில் வருகிறது புதிய மாருதி சியாஸ்\nதேசிய நெடுஞ்சாலை பணிகளுக்கு நிலங்களை எளிதாக கையகப்படுத்த ஸ்கெட்ச் போடும் மத்திய அரசு..\nஇந்தியன் சீஃப்டெயின் எலைட் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் அறிமுகம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/let-s-go-this-ambalavaner-sivan-temple-near-virudhunagar-002153.html", "date_download": "2018-08-19T10:08:39Z", "digest": "sha1:DKMT4IPAJEW7VMOMWV6GDFMKGVVWZNVV", "length": 12901, "nlines": 172, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Let's Go This Ambalavaner Sivan Temple Near Virudhunagar - Tamil Nativeplanet", "raw_content": "\n»சிவனை தரிசிக்கும் சூரியன்... வருடத்தின் ஒரே நாளில் நிகழும் அதிசயம்... #Travel2Temple 8\nசிவனை தரிசிக்கும் சூரியன்... வருடத்தின் ஒரே நாளில் நிகழும் ���திசயம்... #Travel2Temple 8\nதம்பி லட்சுமணனைக் கொன்ற ராமபிரான் எந்த இடத்தில் தெரியுமா\nதமிழர்களின் வீரமிக்க அடையாளம் இந்த நகரம் தான்\nவிடுதலைப் போராட்டத்தின் கோரமான வரலாற்றுத் தளங்கள்..\nஇந்திய விடுதலையில் தமிழகத்தின் தியாகம்\nமதுரை டூ கொல்லம் - ரைடுக்கு ரெடியா மக்கா\nஇந்த இடத்துக்கெல்லாம் நைட்டு மட்டும் போய் பாருங்க\nஇப்பூவுலகில் ஆங்காங்கே நம்மை வியப்பில் ஆழ்த்தும் பல்வேறு அதிசய மிகு நிகழ்வுகள் அரங்கேறிக் கொண்டே இருக்கின்றன. ஏன், நம் ஊரிலே கூட இதுபோன்ற பல நிகழ்வுகள் நடக்கின்றன. பல சம்பவங்கள் அறிவியல் பூர்வமாக விஞ்ஞாணிகளால் கூட தீர்வுகிடைக்காத வகையில் இன்றளவும் ஓர் மர்மம் நிறைந்த அதிசயங்களாகவே உள்ளன. அந்த வகையில், இங்கே ஓர் கோவிலில் வருடத்தின் ஒரே நாளில் மட்டும் சூரியனின் ஒளி மூலவராக வீற்றிருக்கும் சிவபெருமாளின் மீது விழும் அரிய நிகழ்வு நிகழ்கிறது என்றால் நம்ப முடிகிறதா... வாங்க, அது எந்தக் கோவில், எங்கே உள்ளது என பார்க்கலாம்.\nவிருதுநகரில் இருந்து சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள முடுக்கங்குளம் பகுதியில் அமைந்துள்ளது அம்பலவாணர் திருக்கோவில். இங்கே மூலவராக அம்பலவாணரும், அம்மனாக சிவகாமி சுந்தரியும் ருள்பாலிக்கின்றனர். இக்கோவிலில் உள்ள சிவனின் மீதே வியக்கத்தக்கும் வகையிலாக சூரிய ஒளி விழும் அரிய நிகழ்வு நடக்கிறது.\nபாண்டியர் காலகட்டத்தில் கட்டப்பட்டதாக சான்றுகள் உள்ள இந்த சிவன் கோவிலில் வருடத்திற்கு ஒரே முறை மகா சிவராத்திரி நாளில் சூரியனின் ஒளி சிவனின் மீது விழுவது தலசிறப்பாகக் கருதப்படுகிறது. இந்நிகழ்வினைக் காண சுற்றுவட்டாரத்திற் இருந்தும் பக்தர்கள் குவிவது வழக்கம்.\nசிவபெருமானுக்குரிய விரத நாளான மகா சிவராத்திரியன்றும், பிரதோஷம், மார்கழி உள்ளிட்ட விசேச நாட்களிலும் கோவிலின் திருமுழக்கு முழங்க மாபெரும் விழா எழுப்பப்படுகிறது.\nஅம்பலவாணர் கோவிலின் நடை காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாரை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.\nராவணனின் மனைவியான மண்டோதரி இளம்வயதில் தனக்கிருந்த திருமணத் தடையை நீக்க முடுக்கங்குளத்தில் நீராடி சிவனை வழிபட்டு பூஜைகள் செய்தால். அதனைத் தொடர்ந்தே சிவனின் தீவிர பக்தரான ராவணரை திருமணம் செய்யும் பாக்கியம் மண்டோதரிக்கு ஏற்பட்டது என்று புராணக் கதைகளின் வாயிலாக கூறப்படுகிறது.\nபல நூற்றாண்டுகளுக்கு முன்பு பாண்டியரின் ஆட்சிக் காலத்தில் இக்கோவில் கட்டப்பட்டதற்கான தொல்லியல் சான்றுகள் உள்ளன. அவற்றின் அடையாளமாக கோவிலின் ஒரு பகுதியில் முக்காலப் பாண்டியன் மீன்சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது.\nமாசிசிவராத்திரி தினத்தில் வேறெங்கும் நிகழாத அதிசயமாக இங்கு ரியனின் ஒளி சிவனின் மீது படர்கிறது. இதற்காக பலகணி என்னும் கல்சாளரம் ஒன்று மூலவரின் சந்நிதி எதிரே உள்ளது.\nகோவிலின் வாசயில் பிற கோவில்களைப் போலவே விநாயகர் சந்நிதி அமைக்கப்பட்டுள்ளது. இங்கே தான் மண்டோதரி தனது திருமணம் சிறப்பாக நடைபெற அருள் பெற்றதால் இந்த விநாயகர் கல்யாண விநாயகர் என்றும் அழைக்கப்படுகிறார். விநாயகர் சந்நிதிக்கு அருகே சிவகாமி திருக்குளமும் உள்ளது.\nசென்னை எக்மோரில் இருந்து குருவாயூர் எக்ஸ்பிரஸ், தூத்துக்குடி எக்ஸ்பிரஸ், நாகர்கோவில் எக்ஸ்பிரஸ், திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், நெல்லை சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ், பொதிகை, திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் என ஏராளமான ரயில் சேவைகள் உள்ளது. விருதுநகரில் இருந்து வடகம்பட்டி, காரியாபட்டி வழியாக முடுக்கங்குளத்தை அடையலாம்.\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/lets-go-manjolai-near-tirunelveli-002089.html", "date_download": "2018-08-19T10:08:28Z", "digest": "sha1:4EV2NIUOHWLF737G4XRXJ4B5WQEEYIY5", "length": 12916, "nlines": 160, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Let's go to Manjolai near Tirunelveli - Tamil Nativeplanet", "raw_content": "\n மனதை விழுங்கும் மலைக் காடு..\n மனதை விழுங்கும் மலைக் காடு..\nதம்பி லட்சுமணனைக் கொன்ற ராமபிரான் எந்த இடத்தில் தெரியுமா\nதமிழகத்தில் புகழ்பெற்ற வனவிலங்கு சரணாலயங்கள்\nபிரம்மாண்ட குகை, ஆண்கள் மட்டுமே செல்லும் அகத்தியர் அருவி \nஆர்ப்பரிக்கும் அருவியும் ஆன்மீக சுற்றுலாவும்\nநெல்லையில் தவறவிடக்கூடாத அதற்கேற்ற தலங்கள்\nஇந்த பத்து இடங்களையும் பற்றி அவ்வளவு குறைவா எடை போடாதீங்க\nசம்மர் வந்தாலே இந்த வெயிலுல கிடந்து தவிக்க வேண்டியதா இருக்குது, குழந்தைகளுக்கு வேற லீவு விட��டுட்டாங்க, அவங்களையும் சமாளிக்க முடியல... வாட்டியெடுக்குற வெயிலுல இருந்து தப்பிச்சு எங்கயாச்சும் போயிடலாம் போல இருக்கு... இப்படியெல்லாம் அன்றாடம் அவதிப்பட்டுட்டு இருப்பவரா நீங்க . குடும்பத்துடன் சுற்றுலா செல்வதாக இருந்தாலும் கையில லம்ப்பா ஒரு அமோன்ட் இல்லாம எங்கய்யா போறது . குடும்பத்துடன் சுற்றுலா செல்வதாக இருந்தாலும் கையில லம்ப்பா ஒரு அமோன்ட் இல்லாம எங்கய்யா போறது -ன்னு தினரிட்டு இருக்கீங்களா . டோன்ட் வொரி சாரே... நம்ம ஊருலயும் ஓரிரு நாட்கள்ல போய்ட்டு வரமாதிரி கோடைக்காலத்துக்கு ஏற்ற சுற்றுலாத் தலங்களெல்லாம் இருக்கு.\nதமிழகத்தில் உதகை, கொடைக்கானல், ஏற்காடு, ஆனைமலை, ஏலகிரி போன்ற பல மலைப் பிரதேசங்கள் சுற்றுலாத் தலங்களாக அறியப்பட்டிருந்தாலும் பெரும்பாலோரின் பார்வையில் இருந்து சற்று விலகி பசுமை போர்த்திய சொர்க்கமாக திகழ்வது மாஞ்சோலை. முக்கால்வாசிப் பகுதி ஆங்கிலேயர்களால் பயிரிடப்பட்ட தேயிலைத் தோட்டங்கள் நிறைந்த வனப்பகுதியாக இருந்தாலும் சில்லென்ற சீதோஷனம் உங்களை மூழ்கடிக்கச் செய்துவிடும்.\nவேப்பந்தோப்புக் குயிலும் நீதானோ'...ன்னு பாரதிராஜா படத்துல பாட்டு கேட்ட ஞாபகம் இருக்குதா.. மாஞ்சோலை மலை என்ற மலைப்பகுதி தேயிலை தோட்டத்திற்கு பெயர் பெற்றது. இந்த மலையின் உயரம் சுமார் 1162 மீட்டர். இங்கே உதகையைப் போலவே விதவிதமான தேயிலைகள் பயிரிடப்படுகின்றது.\nவெறும் தேயிலைத் தோட்டத்திற்கும், சுற்றுலாத் தலங்களுக்கு மட்டும் மாஞ்சோலை பெயர்பெற்றது இல்லைங்க. தென்னிந்தியாவில் இப்பகுதி புலிகள் சரணாலயம் அடங்கிய பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாகவும் உள்ளது.\nநெல்லை மாவட்டத்தில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையின் மணிமுத்தாறு அணைக் கட்டிற்கு மேலே உள்ளது இந்த சொர்க்க பூமியான மாஞ்சோலை.\nதரைப் பகுதியிலிருந்து ஏறத்தாழ 2800 அடி உயரத்திலிருக்கும் இதற்கு மேலே 3800 அடி உயரத்தில் ஊத்து, அங்கிருந்து உயரமாக குதிரைவெட்டி, நாலுமுக்கு, மலைப் பிரதேசததிற்கு மேலே 4800 அடி உயரத்தில் அப்பர் டேம் உள்ளிட்டவை உள்ளது.\nமாநிலத்தின் பிற பகுதிகளில் கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையிலும் மாஞ்சோலை மலை பணி மூட்டத்துடனேயே காணப்படுவது வியக்கத்தக்க ஒன்றாகும். தனியார் கம்பெனிகளின் தேயிலை தோட்டங்களில் தவிழ்ந்து செல்லும் மேகக் கூட்டங்களைக் காண கண்கள் இரண்டு போதாது என்றுதான் சொல்ல வேண்டும். தொழிலாளர்களின் குடியிருப்பு, ஆங்காங்கே டூரிஸ்ட்கள் தங்குவதற்கு என வனத்துறையினரால் பராமரிக்கப்பட்டு வரும் கெஸ்ட் ஹவுஸ், மாஞ்சோலையின் அழகை ரம்மியமாக கண்டு ரசிக்கலாம்.\nமாஞ்சோலைக்கு பயணம் செய்ய திட்டமிட்டீர்கள் என்றால் மலைச் சிகரங்கள், தேனீர் தொழிற்சாலை, கக்கச்சி, நலுமுக்கு, அகத்தியர் மலை அருவி உள்ளிட்ட பகுதிகளைக் காண தவறிவிடாதீர்கள்.\nசென்னையில் இருந்து சுமார் 692 கிலோ மீட்டர் தொலைவிலும், கோயம்புத்தூரில் இருந்து 428 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது மாஞ்சோலை சிகரம். மதுரை, விருதுநகர், சிவகாசி, திருசெல்வேலி வழியாக மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள இதனை அடையலாம். திருநெல்வேலியில் இருந்து மாஞ்சோலைக்கு பேருந்து வசதிகள் உள்ளன. இதனருகேயே முன்டாந்துரை, பாபநாசம், பேச்சிப்பாறை உள்ளிட்ட சுற்றுலாத் தலங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-08-19T10:06:13Z", "digest": "sha1:VR42BDLGMH4POUA4XDQWMYHRLMYGPFSS", "length": 15465, "nlines": 178, "source_domain": "athavannews.com", "title": "சல்மான் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஅமெரிக்காவில் சூறாவளி: 14 பேர் காயம் – இசைக்கச்சேரி ரத்து\nபுட்டின் – அங்கெலா மேர்கல் சந்திப்பு: மனித உரிமைகள் குறித்து கரிசனை\nதமிழகத்திலும் வெள்ளம்: பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதலமைச்சர் நிவாரண உதவி (2ஆம் இணைப்பு)\nதமிழ் மக்களை தவறான வழிக்கு கொண்டு செல்கின்றனர்: அமீர் அலி குற்றச்சாட்டு\nஅரசியலமைப்பை மீறி சி.வி. செயற்படுகிறார்: சந்திரசேன குற்றச்சா\nதேவையற்ற பிளவுகளாலேயே இனப்பிரச்சினை தீரவில்லை - முதலமைச்சர் விளக்கம்\nவீட்டுத்திட்டங்களை வழங்குவதில் அரசாங்கம் பாரபட்சம்\nமஹிந்தவின் ஆட்சியை தமிழ் - முஸ்லிம் மக்கள் விரும்பவில்லை: அசாத் சாலி\nஹட்டனில் இரு இடங்களில் மண்சரிவு\nகேரளா வெள்ளப் பாதிப்புக்கள் தொடர்பில் பிரதமர் ஆய்வு (4ஆம் இணைப்பு)\nஇந்தியாவில் பாரிய போதைப்பொருள் ��டத்தல்: இருவர் கைது\nஐ.நா. முன்னாள் செயலாளர் நாயகம் கொஃபி அனான் காலமானார்\nரஷ்யாவில் கரையொதுங்கிய விசித்திர உயிரினம்\nஇத்தாலி அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு அரச மரியாதையுடன் இறுதிக்கிரியை\nஅவுஸ்ரேலியாவில் உசைன் போல்ட்டிற்கு மகத்தான வரவேற்பு\nகார்த்திக் சிவாவின் ‘களை’ திரைப்படம் அடுத்த வாரம் வெளியீடு\nபிரித்தானிய தமிழ் திரைப்படக் கலைஞர்களுக்கான ஒன்றுகூடல்\nஈழத்துக் கலைஞன் ஈழவேந்தனின் சத்தியயூகம்\nஈழத்துக் கலைஞனின் ‘சாலைப்பூக்கள்’ அடுத்தவாரம்\nபெப்ரவரி 23 முதல் ‘கோமாளி கிங்ஸ்’ முழு நீள இலங்கைத் தமிழ்த் திரைப்படம்\nதிருப்பதி ஏழுமலையான் ஆலயத்தின் கும்பாபிஷேகம் நிறைவு\nபக்திபூர்வமாக நாளை ஆரம்பமாகிறது நல்லூர் திருவிழா: கொடிச்சீலை கொண்டுவரப்பட்டது\nதேவி கருமாரி அம்மன் கோயிலில் ஒரு லட்சத்து எட்டாயிரம் வளையல் அலங்காரம்\nமடு திருத்தல ஆவணி திருவிழா: இலட்சக்கணக்கான பக்தர்கள் வருகை\nஇராமநாத சுவாமி கோயிலில் ஆடி திருக்கல்யாண தேரோட்டம்\nஉள்ளங்கையில் அடங்கக்கூடிய உலகின் சிறிய கைப்பேசி\nஉலகில் முதன்முதலாக ரொபோ தயாரிப்பு ஒலிம்பிக் போட்டி\nதொலைதூர உறவுகளை அருகில் காட்டும் 3டி தொழிநுட்பம் அறிமுகம்\nசீனாவில் மனித மூளை-கணனி தொழிநுட்ப போட்டி நிகழ்ச்சி\nபுதிய முயற்சியில் அப்பிள் நிறுவனம்: ரியாலிட்டி கண்ணாடிகள் – அப்பிள் கார்கள் அறிமுகம்\nதேவையற்ற அழைப்புகளை தடுக்க கூகுளின் அடுத்த அறிமுகம்\nஸ்மார்ட் இருக்கை: அமெரிக்க நிறுவனம் சாதனை\nAndroid 9 PIE இயங்குதளம் கொண்ட கைப்பேசிகளில் அறிமுகம்\nசவுதி மன்னரின் பிரான்ஸ் விஜயத்துக்கு எதிர்ப்பு\nசவுதி அரேபியாவின் முடிக்குரிய மன்னர் முஹம்மட் பின் சல்மானின் பிரான்ஸ் விஜயத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பரிஸில் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது. சவுதி மன்னர் சல்மான், பிரான்ஸுக்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) விஜயம் செய்தபோது, பிரான்ஸிலுள்ள யேம... More\nசவுதி இளவரசர் – எகிப்து ஜனாதிபதி சந்திப்பு\nசவுதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசர் முஹம்மட் பின் சல்மான், எகிப்துக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள நிலையில், எகிப்து ஜனாதிபதி அப்தெல் ஃபட்டா அல் சிசியை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். 33 வயதான இளவரசர் சல்மான், கடந்த 2017ஆம் ஆண... More\nசவுதி மன்னர்- ரஷ்ய ஜன���திபதிக்கு இடையில் இரகசிய பேச்சுவார்த்தை\nஇருதரப்பு மற்றும் பிராந்திய பிரச்சினைகள் தொடர்பில் சவுதி மன்னர் சல்மான் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஆகியாருக்கு இடையில் ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது. நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற இந்த இருதரப்பு பேச்... More\nவறட்சியால் பாதிக்கப்பட்ட அவுஸ்ரேலிய விவசாயிகளுக்கு நிதி நிவாரணம்\nதிரையுலகில் நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை – தமன்னா ஆதங்கம்\nஅமெரிக்காவில் சூறாவளி: 14 பேர் காயம் – இசைக்கச்சேரி ரத்து\nகேரள வெள்ளத்தால் பிரபல நடிகையின் வீட்டில் தஞ்சமடைந்துள்ள நட்சத்திரம்\nதமிழ் பண்பாட்டு கழகத்தின் விளையாட்டுவிழா இன்று\nஒரே நாளில் வெளியாகவுள்ள சர்கார் – விஸ்வாசம்\nமும்பைத் தாக்குதல் சூத்திரதாரி தாவூத் இப்ராஹிமின் நிதி முகாமையாளர் லண்டனில் கைது\nஇம்ரான் கான் பிரதமரானமை முழு உலகிற்கும் எடுத்துக்காட்டு: மஹிந்த – கோட்டா வாழ்த்து\nகொஃபி அனான் மறைவையொட்டி அரைக்கம்பத்தில் பறக்கும் ஐ.நா. கொடி \nகொஃபி அனானின் மறைவிற்கு கனேடிய பிரதமர் இரங்கல்\nரஷ்யாவில் கரையொதுங்கிய விசித்திர உயிரினம்\n‘கிஷி’ என்ற பெயரில் சீனாவில் காதலர் தினம்\nபெல்ஜியத்தில் உலகப் புகழ்பெற்ற பூ அலங்காரம்\nபிரபலங்களின் ஓவியங்களை முகத்தில் வரையும் சீனக் கலைஞர்\nலில்லி இலையில் அமர்ந்து ஒளிப்படமெடுக்கும் தாய்வான் மக்கள்\nஆர்ஜன்டீனாவில் சர்வதேச Tango நடனப் போட்டி\nரயிலில் ‘கிகி சேலஞ்ச்’ நடனம் ஆடிய இளைஞர்களுக்கு விநோதமான தண்டனை\nஇயற்கையின் படைப்பு இத்தனை அழகா- வியக்கவைக்கிறது ஹெவன் கிராமம்\nஜப்பானில் கரையொதுங்கிய நீலத் திமிங்கிலம்\n1,618 மில்லியன் ரூபாவினை இலாபமாக ஈட்டியுள்ள இ.போ.ச\n2013-2017 சீனாவின் வெளிநாட்டு வர்த்தகத்தின் பொற்காலம்\nபொருளாதாரத்தை வலுப்படுத்த வெளிநாட்டு நாணயங்களை லிராவிற்கு மாற்றும் துருக்கியர்கள்\nரயில் பெட்டிகளை நவீனமயப்படுத்த உள்நாட்டு தொழிநுட்பத்தை பயன்படுத்த நடவடிக்கை\nகனடாவின் 150ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு கே.எப்.சி.-யின் பெயர் மாற்றம்\nசீனாவிற்கான வெளிநாட்டு முதலீடுகள் அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/15691/", "date_download": "2018-08-19T10:25:08Z", "digest": "sha1:NKBXZ7XMYBZVM5PW4QNZ4HBQTMN6FVWG", "length": 10017, "nlines": 96, "source_domain": "tamilthamarai.com", "title": "TamilThamarai.com | தமிழ்த்தாமரைகொல்கத்தா மேம்பால கட்டிடவிபத்து கடவுள் விடுத்த எச்சரிக்கை - TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nஒன்றாக சேர்ந்து சட்டம்பயின்ற வாஜ்பாயும், அவரது தந்தையும்\n21 குண்டுகள் முழுங்க, முழு ராணுவ மரியாதையுடன் வாஜ்பாயின் உடல் தகனம்:\nபாஜக வளர காரணமாக இருந்தவர்\nகொல்கத்தா மேம்பால கட்டிடவிபத்து கடவுள் விடுத்த எச்சரிக்கை\nகொல்கத்தா மேம்பால கட்டிடவிபத்து கடவுள் விடுத்துள்ள எச்சரிக்கை. திருணமூல் காங்கிரசிடம் இருந்து மக்களைகாப்பாற்ற விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை அது. மேம்பால விபத்து என்பது மிகவும் மோசமானவிபத்து. திறமையான தலைவர் என்றால் அவர் மக்களை காப்பாற்றவே முனைப்புகாட்டுவார்.\nஆனால் மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தாபானர்ஜி, பழியை இடது சாரிகள் மீது போட்டுவிட்டு தப்பிக்க பார்க்கிறார். இறந்தவர்களுக்கு உரிய மரியாதையை வழங்க மம்தாபானர்ஜி தவறிவிட்டது,\nஅவரது எண்ணத்தில் தற்போது முதல்வர் நாற்காலி மட்டுமே, அப்பாவிமக்கள் அல்ல. எந்த வகையான முதல்-மந்திரி அவர் மாநிலத்தின் வளர்ச்சிகுறித்த ஆலோசனை கூட்டத்திற்காக மத்திய அரசு அழைக்கும் பொழுதெல்லாம், அவர் புறக் கணித்தார். அது அவருடைய மாநிலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றாலும் கூட, மோடி அந்தகூட்டங்களை கூட்டினார் என்பதற்காகவே அவர் கலந்து கொள்ளவில்லை. ஆனால் மம்தா பானர்ஜி டெல்லிசெல்லும் பொழுதெல்லாம், சோனியா காந்தியை சந்தித்து ஆசி பெற்றுக்கொள்கிறார்.\nகடந்த சில தினங்களுக்கு கொல்கத்தாவில் நடைபெற்ற மேம் பால கட்டிட விபத்தின்போது மேற்குவங்காள அரசு உடனடியாக மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு பதிலாக குறைகூறுவதில் அக்கறை செலுத்தியது. இடதுசாரி கட்சி ஆட்சியின் போது மேம்பாலம் தொடங்கப்பட்டதாக கூறினார். மேம்பாலம் கட்டி முடித்துவிட்டால் முந்தைய அரசை பாராட்டுவாரா அனைத்து பெருமை களையும் தனக்கே உரித்தாக்கிக் கொள்வார்.\nவளர்ச்சியை பற்றி பேசுவதற்குபதிலாக திரிணாமூல் காங்கிரஸ் கட்சியும் இடதுசாரிகளும் ஒருவரை ஒருவர் மாறிமாறி வசைபாடி கொள்கின்றனர்.\nபிரதமர் நரேந்திர மோடி வங்காள மாநிலத்தின் மடரிஹட், ஆசன்சோல் மற்றும் சிலிகுரி பகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசியது,\nமக்களால் தேர்ந்தெடுக்��ப்பட்ட பிரதமர் குறித்து மம்தா…\nமம்தா பானர்ஜியின் ஆட்சி இருண்டகாலம்\nமேற்குவங்க மாநிலத்தில் அமைதியை குலைக்க முதலமைச்சர்…\nஅதிகாரம் நிரந்தரமல்ல என்றாலும், தேர்தல் ஆணையம்…\nமதுர வாயல் மேம்பால சாலைதிட்டத்தை உடனடியாக தமிழக அரசு…\nபொருளாதாரத்தை காட்டிலும் நாட்டின் பாதுகாப்புதான் முக்கியம்\nஇந்தியா வருந்துகிறது;- நரேந்திர மோடி\nவாஜ்பாய் அவர்களின் மரணத்துக்கு இந்தியா வருந்துகிறது. அவரது மரணம் ஒரு சகாப்தத்தின் முடிவைக் குறிக்கிறது. பலதசாப்தங்களாக அவர் தேசத்துக்காகவே வாழ்ந்து, தன்னலமற்ற சேவை புரிந்தவர். இந்த சோகமான தருவாயில், என் எண்ணங்கள் எல்லாம் அவரது குடும்பத்தினர், பா.ஜ.க தொண்டர்கள் மற்றும் அவரைப் ...\nபல போராட்டங்கள், தியாகங்களைக் கொண்டது � ...\nமிக அழகான தோல் வேண்டுமா\nமிக அழகான தோல் தனக்கு வேண்டும் என விரும்பாதவர்களை இவ் ...\nபாகற்காய் எளிதில் செரிமானமாகும். மலத்தைத் தூண்டும். பசியைத் தூண்டும். இருமல், ...\nபேரீச்சை ஊட்டச்சத்து நிரம்பியது. 'டானிக்'காக செயல்படும். சிறந்த மலமிலக்கியும் கூட. ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.todayyarl.com/2018/04/1200.html", "date_download": "2018-08-19T10:24:06Z", "digest": "sha1:SOLJNDQ7Y2VJ2GCMK2PF7SESRX2FNCY2", "length": 5008, "nlines": 133, "source_domain": "www.todayyarl.com", "title": "வடக்கில் குடியமரவுள்ள 1200 குடும்பங்கள்!! - Todayyarl.com | 24H About Jaffna", "raw_content": "\nHome Jaffna News News Slider வடக்கில் குடியமரவுள்ள 1200 குடும்பங்கள்\nவடக்கில் குடியமரவுள்ள 1200 குடும்பங்கள்\nவலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து 2கடந்த வாரம் விடுவிக்கப்பட்ட 683 ஏக்கர் நிலப்பரப்பில் ஆயிரத்து 200 குடும்பங்கள் மீள்குடியமர்த்தப்படவுள்ளனர் எனத் தெரியவருகிறது.\nதென்மயிலை, மயிலிட்டி வடக்கு மற்றும் தையிட்டி கிழக்கு ஆகிய பகுதிகள் முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளன. இதன்படி 683 ஏக்கர் நிலப்பரப்பில் மீள்குடியமர யாழ்.மாவட்டத்திலுள்ள நலன்புரி நிலையங்களில் வாழ்ந்து வரும் 350 குடும்பங்கள் உட்பட சுமார் ஆயிரத்து 200 குடும்பங்கள் தயாராகி வருகின்றனர்.\nமீள்குடியமரவுள்ள மக்கள் தங்கள் நிலங்களை பார்வையிட்டு அந்தப் பகுதிகளில் மீள்குடியமர்வை துரிதப்படுத்துமாறு அதிகாரிகளிடம் கோரி வருகின���றனர்.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2018/07/Mahabharatha-Santi-Parva-Section-230.html", "date_download": "2018-08-19T10:15:22Z", "digest": "sha1:Z37JTTBWJ22MYHZLWN7DH6U2ULCDMQQM", "length": 37120, "nlines": 96, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "நாரதரின் பெருமை! - சாந்திபர்வம் பகுதி – 230 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | காணொளிகள் | தொடர்புக்கு\n - சாந்திபர்வம் பகுதி – 230\nபதிவின் சுருக்கம் : நற்குணங்களே உலகை வசப்படுத்தும் என்பதைச் சொல்ல நாரதரைக் குறித்து உக்ரசேனருக்கும், கிருஷ்ணனுக்கும் இடையில் நடந்த உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...\nயுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, \"அனைவரின் அன்புக்குரியவனாக, அனைவரையும் மகிழ்ச்சிப்படுத்துபவனாக, அனைத்துத் தகுதிகளையும் {புண்ணியங்களையும்}, அனைத்து சாதனைகளையும் கொண்டவனாக எவன் இருக்கிறான்\" என்று கேட்டான்.(1)\nபீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, \"இது தொடர்பாக முந்தைய சந்தர்ப்பம் ஒன்றில் உக்ரசேனனால் கேட்கப்பட்டுக் கேசவனால் {கிருஷ்ணனால்} சொல்லப்பட்ட வார்த்தைகளை இப்போது நான் சொல்லப் போகிறேன்.(2)\nஉக்ரசேனன் {கிருஷ்ணனிடம்}, \"மனிதர்கள் அனைவரும் நாரதரின் தகுதிகளைக் குறித்துப் பேசுவதில் பேராவல் கொண்டுள்ளதாகத் தெரிகிறது. அந்தத் தெய்வீக முனிவர் உண்மையில் அனைத்து வகைத் தகுதிகளையும் கொண்டவராக இருக்க வேண்டும் என நான் நினைக்கிறேன். ஓ கேசவா, இதைக் குறித்த யாவையும் எனக்குச் சொல்வாயாக\" என்று கேட்டான்.(3)\n குகுரர்களின் தலைவரே {உக்ரசேனரே}, ஓ மன்னா, நான் அறிந்த வரையில் நாரதரின் நற்பண்புகளைக் குறித்துச் சுருக்கமாகச் சொல்கிறேன் கேட்பீராக. நாரதர் எந்த அளவுக்கு ஒழுக்கத்தில் நல்லவராகவும், பக்திமானாகவும் இருக்கிறாரோ அந்த அளவுக்கு அவர் சாத்திரங்களைக் கற்றவராக இருக்கிறார்.(4) இருப்பினும், அவரது ஒழுக்கத்தைப் பொறுத்தவரையில், அவர் ஒருவனின் குருதியைக் கொதிக்கச் செய்யும் செருக்கை ஒருபோதும் பேணிவளர்ப்பதில்லை. இதன்காரணமாகவே ���வர்கள் எங்கும் கொண்டாடப்படுகிறார்.(5) நிறைவின்மை, கோபம், அலட்சியப் போக்கு {சபலம்}, அச்சம் ஆகியவை நாரதரிடம் கிடையாது. அவர்கள் காரிய தாமதம் செய்வதில் இருந்து விடுபட்டவராகவும், துணிவுமிக்கவராகவும் இருக்கிறார். இதன் காரணமாகவே அவர் எங்கும் கொண்டாடப்படுகிறார்.(6) நாரதர் அனைவரின் மதிப்புமிக்க வழிபாட்டுக்கும் தகுந்தவரே. ஆசை அல்லது பேராசையின் மூலம் அவர் தனது வார்த்தைகளில் இருந்து ஒருபோதும் பின்வாங்குவதில்லை. இதன் காரணமாகவே அவர்கள் எங்கும் கொண்டாடப்படுகிறார்.(7) அவர், ஆன்ம ஞானத்திற்கு வழிவகுக்கும் கோட்பாடுகளை முழுமையாக அறிந்தவராகவும், அமைதியான மனநிலை கொண்டவராகவும், பெருஞ்சக்தியைக் கொண்டவராகவும், தன் புலன்களுக்குத் தலைவராகவும் இருக்கிறார். அவர் வஞ்சனையில் இருந்து விடுபட்டவராக, பேச்சில் வாய்மைநிறைந்தவராக இருக்கிறார். இதன் காரணமாகவும் அவர் எங்கும் மதிப்புடன் கொண்டாடப்படுகிறார்.(8) சக்தி, புகழ், நுண்ணறிவு, ஞானம், பணிவு, நற்பிறப்பு, தவங்கள் மற்றும் வயதால் அவர் புகழ்பெற்றவராக இருக்கிறார். இதன் காரணமாகவும் அவர் எங்கும் மதிப்புடன் கொண்டாடப்படுகிறார்.(9) அவர் நன்னடத்தைக் கொண்டவராக இருக்கிறார். அவர் நன்றாக உடுத்தி நன்றாக அலங்கரித்துக் கொள்கிறார். தூய்மையான உணவை அவர் உண்கிறார். அவர் அனைவரிடமும் அன்புள்ளவராக இருக்கிறார். அவர் உடலாலும் மனத்தாலும் தூய்மையானவராக இருக்கிறார். அவர் இனிய பேச்சைக் கொண்டவராக இருக்கிறார். அவர் பொறாமை மற்றும் வன்மத்தில் இருந்து விடுபட்டவராக இருக்கிறார். இதன் காரணமாகவும் அவர் எங்கும் மதிப்புடன் வழிபடப்படுகிறார்.(10)\nநிச்சயமாக அவர் எப்போதும் அனைத்து மக்களின் நன்மையில் ஈடுபடுகிறார். அவரிடம் எந்தப் பாவமும் வசிப்பதில்லை. பிறரின் தீப்பேற்றில் அவர் ஒருபோதும் மகிழ்ச்சியடைவதில்லை. இதன் காரணமாகவும் அவர் எங்கும் மதிப்புடன் வழிபடப்படுகிறார்.(11) வேத மந்திரங்களைக் கேட்பதன் மூலமும், புராணங்களைக் கவனிப்பதன் மூலமும் அவர் உலகம் சார்ந்த ஆசைகள் அனைத்தையும் வெல்ல எப்போதும் முனைகிறார். அவர் பெருந்துறவியாவார், மேலும் அவர் எவரையும் ஒருபோதும் அவமதிப்பதில்லை. இதன் காரணமாகவும் அவர் எப்போதும் மதிப்புடன் வழிபடப்படுகிறார்.(12) அவர் அனைவரையும் சமமாகப் பார்க்கிறார்; எனவே, அவர் ��வரிடமும் அன்பு கொள்வதுமில்லை எவரையும் வெறுப்பதுமில்லை. அவர் எப்போதும் கேட்பவனுக்கு இனிமையானவற்றையே பேசுகிறார். இதன் காரணமாகவும் அவர் எங்கும் மதிப்புடன் கொண்டாடப்படுகிறார்.(13) அவர் சாத்திரங்களின் பெரும் கல்வியைக் கொண்டவராக இருக்கிறார். அவர் பல்வேறு இனிமையான காரியங்களைக் குறித்து உரையாடுகிறார். அவரது அறிவும், ஞானமும் பெரியனவாகும். அவர் பேராசையில் இருந்து விடுபட்டவராக இருக்கிறார். வஞ்சனையில் இருந்தும் விடுபட்டவராக இருக்கிறார். பெரிய இதயம் கொண்டவராக இருக்கிறார். கோபத்தையும், பேராசையையும் வென்றவராக இருக்கிறார். இதன் காரணமாகவும் அவர் எங்கும் மதிப்புடன் கொண்டாடப்படுகிறார்.(14) ஈட்டல் அல்லது இன்பம் தொடர்புடைய எந்தக் காரியத்திற்காகவும் அவர் ஒருபோதும் எவரிடமும் சச்சரவு செய்ததில்லை. அனைத்துக் களங்கங்களும் அவரிடம் இருந்து கிழித்து எறியப்பட்டன. இதன் காரணமாகவும் அவர் எங்கும் மதிப்புடன் கொண்டாடப்படுகிறார்.(15)\n(பிரம்மத்திடம்) அவரது அர்ப்பணிப்பு உறுதியானதாகும். அவர் ஆன்மா பழியற்றதாகும். அவர் ஸ்ருதிகளை நன்கறிந்தவராக இருக்கிறார். கொடுமையில் இருந்து விடுபட்டவராக இருக்கிறார். வஞ்சனை அல்லது குற்றங்களின் ஆதிக்கத்தைக் கடந்தவராக அவர் இருக்கிறார். இதன் காரணமாகவும் அவர் எங்கும் மதிப்புடன் கொண்டாடப்படுகிறார்.(16) (பிறரின்) பற்றுக்குரிய அனைத்துப் பொருட்களிலும் அவர் பற்றில்லாதவராக இருக்கிறார்.[1] அவர் ஒருபோதும் நீண்ட காலம் ஐயத்தின் ஆதிக்கத்திற்கு அடங்கியதில்லை. இதன் காரணமாகவும் அவர் எங்கும் மதிப்புடன் கொண்டாடப்படுகிறார்.(17) அவர் ஈட்டல் மற்றும் இன்பம் தொடர்புடைய பொருட்களில் எந்த ஏக்கமும் கொள்பவரில்லை. அவர் தன்னைத்தானே ஒருபோதும் புகழ்ந்து கொள்வதில்லை. அவர் வன்மத்தில் இருந்து விடுபட்டவராக இருக்கிறார். பேச்சில் மென்மை கொண்டவராக இருக்கிறார். இதன் காரணமாகவும் அவர் எங்கும் மதிப்புடன் கொண்டாடப்படுகிறார்.(18) அவர் ஒன்றுக்கொன்று வெவ்வேறான மனிதர்கள் அனைவரின் இதயங்களிலும் எந்தப் பழியும் சொல்லாமல் அவற்றை {அவர்களின் இதயங்களைக்} கவனிக்கிறார். பொருட்களின் தோற்றம் தொடர்புடைய அனைத்து காரியங்களையும் அவர் நன்கறிந்தவராக இருக்கிறார்.(19) அவர் எவ்வகை அறிவியலையும் ஒருபோதும் அலட்சியம் செய்வத��ல்லை, அல்லது அவற்றில் வெறுப்பைக் காட்டுவதில்லை. அவர் தனது சொந்த தகுதிக்குரிய அறநெறியின்படி வாழ்கிறார். அவர் ஒருபோதும் கனியற்ற வகையில் காலத்தைக் கடத்துவதில்லை. அவரது ஆன்மா எப்போதும் அவரது கட்டுப்பாட்டில் இருக்கிறது. இதன் காரணமாகவும் அவர் எங்கும் மதிப்புடன் கொண்டாடப்படுகிறார்.(20)\nஉழைப்பைச் செலுத்த வேண்டிய காரியங்களில் அவர் எப்போதும் உழைப்பைச் செலுத்தியிருக்கிறார். அவர் அறிவையும், ஞானத்தையும் ஈட்டியிருக்கிறார். அவர் யோகத்தில் ஒரு போதும் தணிவடைந்ததில்லை. அவர் எப்போதும் கவனத்துடனும், முயற்சிக்கான ஆயத்தத்துடனும் இருக்கிறார். அவர் எப்போதும் கவனமிக்கவராக இருக்கிறார். இதன் காரணமாகவும் அவர் எங்கும் மதிப்புடன் கொண்டாடப்படுகிறார்.(21) அவர் தன் குறைகள் எதற்காகவும் ஒருபோதும் நாணமடைந்ததில்லை. அவர் மிகுந்த கவனம் கொண்டவராக இருக்கிறார். அவர் எப்போதும் பிறருக்கான நன்மையில் அவர்களுடன் சேர்ந்து எப்போதும் ஈடுபடுகிறார். அவர் பிறரது இரகசியங்களை ஒருபோதும் வெளியிடுவதில்லை. இதன் காரணமாகவும் அவர் எப்போதும் மதிப்புடன் கொண்டாடப்படுகிறார்.(22) மதிப்புமிக்கப் பொருட்களை அடையும் சந்தர்ப்பங்களிலும் அவர் ஒருபோதும் திளைப்பின் வசப்படுவதில்லை. எந்த இழப்பிலும் அவர் ஒருபோதும் வருந்துவதுமில்லை. அவரது புத்தி உறுதியானதாகவும், நிலையானதாகவும் இருக்கிறது. அவரது ஆன்மா அனைத்துப் பொருட்களிலும் பற்றில்லாமல் இருக்கிறது. இதன் காரணமாகவும் அவர் எங்கும் மதிப்புடன் கொண்டாடப்படுகிறார்.(23) இவ்வாறு அனைத்துத் தகுதிகளையும், சாதனைகளையும் கொண்டவரும், அனைத்து காரியங்களிலும் புத்திசாலித்தனமாக நடந்து கொள்பவரும், தூய்மையான உடலும் மனமும் கொண்டவரும், முற்றிலும் மங்கலகரமானவரும், காலத்தின் போக்கு மற்றும் குறிப்பிட்ட செயல்களின் வாய்ப்புக்குரிய காலங்களையும் நன்கறிந்தவரும், இனிமையான பொருட்கள் அனைத்தையும் நன்கறிந்தவருமான அவரிடம் எவர்தான் அன்புபாராட்டாமல் இருப்பார்கள்\" என்று கேட்டான் {கிருஷ்ணன்}\".(24)\nசாந்திபர்வம் பகுதி – 230ல் உள்ள சுலோகங்கள் : 24\nஆங்கிலத்தில் | In English\nவகை உக்ரசேனன், கிருஷ்ணன், சாந்தி பர்வம், பீஷ்மர், மோக்ஷதர்மம், யுதிஷ்டிரன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுக���் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வச���ஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mathimaran.wordpress.com/2014/02/", "date_download": "2018-08-19T10:22:29Z", "digest": "sha1:MY2GDN5RDVT23XYOMJ52QNJGUPSEMF4X", "length": 17175, "nlines": 246, "source_domain": "mathimaran.wordpress.com", "title": "பிப்ரவரி | 2014 | வே.மதிமாறன்", "raw_content": "\nகட்டுரைகள் | கேள்வி-பதில்கள் | கவிதைகள் | எனது புத்தகங்கள் | நான்\nPosted on பிப்ரவரி28, 2014\tby வே.மதிமாறன்\nதோழர்கள் குமரேசன் ((‘தீக்கதிர்‘ பொறுப்பாசிரியர்), கவுதம் சன்னா(விடுதலை சிறுத்தைகள்) இவர்��ளுடன் 16-01-2014 அன்று கேப்டன் டி.வியில்நடந்த விவாதம். தமிழ் பண்பாடு வளர்க்கிறதா மேற்கத்திய பண்பாடு vs இந்து பண்பாடு – மாடு vs மனிதன். பெரியார் துவக்கிய நவீன சிந்தனை – எது நவீன இலக்கியம் மேற்கத்திய பண்பாடு vs இந்து பண்பாடு – மாடு vs மனிதன். பெரியார் துவக்கிய நவீன சிந்தனை – எது நவீன இலக்கியம் இலக்கியவாதிகளின் படித்தவர்களின் ஜாதி வெறி.. தமிழிலக்கியம் வைத்திருப்பது சம்ஸ்கிருத … Continue reading →\nPosted in பதிவுகள்\t| 4 பின்னூட்டங்கள்\nPosted on பிப்ரவரி28, 2014\tby வே.மதிமாறன்\nநகரத்திற்குள் 40 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் ஓட்டக்கூடாது என்று மோட்டர் பைக் வைத்திருப்பவர்களை கட்டுப்படுத்துகிறது காவல்துறை. ஆனால், நவீன மோட்டர் பைக்குகள் 100 cc க்கு மேல் அதுவும் 300 – 600 cc பைக்குகள் எல்லாம் வந்திருக்கிறது. இவை ஆரம்ப வேகமே 40 கிலோ மீட்டருக்கு மேல்தான். இளைஞர்களை, அதுவும் நடுத்தர வர்க்கத்து … Continue reading →\nPosted in பதிவுகள்\t| பின்னூட்டமொன்றை இடுக\nஇல. கணேசன் மீன் விற்கிறாரா.. வாங்குகிறாரா\nPosted on பிப்ரவரி27, 2014\tby வே.மதிமாறன்\n‘பார்ப்பனர்கள் சுத்த சைவம் தான்; ஆனால் ஒரு ஊரில் நண்டு மட்டும்தான் சாப்பிட கிடைக்கும் என்றால், நண்டோட நடுவுல இருக்கிறத மட்டும் எனக்கு கொடு என்பார்கள்’ – பெரியார். தொடர்புடையவை: தி இந்து தமிழ் நாளிதழ் : மவுண்ரோட் மகாவிஷ்ணு; அதே குட்டை இன்னொரு மட்டை மோடிக்குப் போட்டி அம்மா, மந்திரிகள் வரிசையில் கலைஞர், அடுத்து நயன்தாரா.. தமிழருவி … Continue reading →\nPosted in பதிவுகள்\t| 4 பின்னூட்டங்கள்\nடாடா ஊழியர் கொலை; சிக்கியது சிவப்பு சட்டை\nPosted on பிப்ரவரி26, 2014\tby வே.மதிமாறன்\nசென்னை டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்த உமா மகேஸ்வரி கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரின் A.T.M கார்டை திருடி பணம் எடுக்க முயற்சித்தபோது பிடிபட்டவர்கள் என்று காவல் துறை மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இருவரை கைது செய்திருக்கிறது. கேமராவில் பதிவாகி இருந்த சிவப்பு கலர் சட்டையை குற்றவாளிகளிடமிருந்து பறிமுதல் செய்து உள்ளோம் என்கிறது காவல் … Continue reading →\nPosted in கட்டுரைகள்\t| 2 பின்னூட்டங்கள்\nநடிகை ஆடியதும், பக்தர்கள் ‘சாமி’ வந்து ஆடுவதும்; சாதனை\nPosted on பிப்ரவரி25, 2014\tby வே.மதிமாறன்\n“தென்னை மரத்தோப்பினிலே தேங்காயை பறிச்சிக்கிட்டு.. பக்தியுடன் நாங்கள் வந்தோம்.. மாரியாத்தா ஆ… நீ.. எளநீர எடுத்துக்கிட்டு….’ (செல்லாத்தா..) பழையப் பாட்டுதான். பலமுறை கோயில் ஒலிபெருக்கி மூலம் கேட்டது தான். இதன் தாளம் எவ்வளவு தூரத்திலிருந்து கேட்டாலும் என்னை வசீகரிக்கும். இன்று (ஜனவரி 9) காலையிலும் அதுபோலவே ஒலிபெருக்கியில் கேட்டேன். இந்தப் பாடலின் சிறப்பு, எல்.ஆர். ஈஸ்வரி. திரை … Continue reading →\nPosted in கட்டுரைகள்\t| 9 பின்னூட்டங்கள்\nPosted on பிப்ரவரி24, 2014\tby வே.மதிமாறன்\nதமிழ் சினிமாவில் முதல் முறையாக இரட்டை அர்த்ததில் அல்ல, ஒரே அர்த்தத்தில், ‘புரட்சித்தலைவர்’ எம்.ஜி.ஆர் என்ற முதியவர் , இளம் பெண்ணின் மார்பகங்களை மாங்காயோடு ஒப்பிட்டு, அந்தப் பெண்ணின் மார்பகங்களின் முன் கை நீட்டியும் பார்வையால் பார்த்தும் ‘காயா.. இல்லை பழமா.. கொஞ்சம் தொட்டுப் பார்க்கட்டுமா’ என்று பாட்டு பாடி ஈவ்டீசிங் செய்தார். ‘பறிச்சாலும் துணிப்போட்டு … Continue reading →\nPosted in பதிவுகள்\t| 9 பின்னூட்டங்கள்\n‘இந்து’ காதலர் தினம் – தினகரன் – ராம.கோபாலன் – விஜயகாந்த்\nPosted on பிப்ரவரி23, 2014\tby வே.மதிமாறன்\nகாதலர் தினத்தை கொண்டாடிய இந்து அமைப்புகளுக்கு நன்றி * சிவனின் அவதாரங்களில் ஒன்றான பைரவரின் வாகனமான நாய்க்கும் பெருமாளின் அவதாரங்களில் ஒன்றான பன்றிக்கும், காதலர் தினத்தை முன்னிட்டு இந்து அமைப்புகள் இன்று திருமணம் செய்து வைத்தார்கள். February 14 மோடி அலை வீசுவதாக தனது செய்திகளில் கூட ‘கருத்தை’ சொறுகி அடிக்கடி எழுதிகிற தினகரன், வண்டலூரில் … Continue reading →\nPosted in பதிவுகள்\t| 2 பின்னூட்டங்கள்\nபாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்\nதிமுகவுக்கெதிரான மூன்று முகம்; தினகரன், ரஜினி, கமல்\nஅதோ போறாரு விபச்சாரி, இதோ வராரு பத்தினி\nஆமாண்டா.. உறுதியா சொல்றேன்.. இது பெரியார் மண்தான்\nஇவரின் உச்சரிப்பு அவரை யார் எனகாட்டிக் கொடுக்கிறது\nரசிகர்களுக்கு ‘மாமா’ வேலை பார்க்கும் IPL\n‘ஆபரேஷன் திராவிடா’ ஆரம்பித்து விட்டது\nதலித் விரோத ஜாதி இந்துகளுக்கு அருட்கொடை சந்தையூர்\nகாவிரி மேலாண்மை; கடவுள் ராமனே சொன்னாலும் நடக்காது\nஆடாமல் அசையாமல் என்னையே கவனித்தார்கள். மகிழ்ச்சி\n‘ஆன்மீக அரசியல்’ மூட்டை பூச்சியை ஆரம்பத்திலேயே நசுக்குவோம்\n9 நிமிடத்தில் ரஜினி, கமலின் கடந்த காலமும் எதிர்காலமும்.\nகொளத்தூர் மணியை காட்டிக் கொடுக்கும் 'ஞாநி' -இதுதான் ஞானமா\nஆர்வமற்ற முறையிலான பாலியல் உறவே பெண்ணுக்கான ஒழுக்கமாக\nதலைவர் பிரபாகரன் சக்கிலியராகவோ இஸ்லாமியராகவோ இருந்திருந்தால்…\nதிமுகவுக்கெதிரான மூன்று முகம்; தினகரன், ரஜினி, கமல்\nபனியா காந்தியின் துரோகத்தை மறக்கவும் மாட்டோம் பார்ப்பன கோட்சேவின் கொலைவெறியை மன்னிக்கவும் மாட்டோம்\nடாக்டர் அம்பேத்கரோடு பெரியாரும் காந்தியும்\nவகைகள் பரிவொன்றை தெரிவுசெய் கட்டுரைகள் (643) கவிதைகள் (12) கேள்வி – பதில்கள் (247) பதிவுகள் (419)\n« ஜன மார்ச் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/91426", "date_download": "2018-08-19T09:17:33Z", "digest": "sha1:VJ3MXOD3WGQ4QMLBCCNLG3PJIOYZA7P2", "length": 12380, "nlines": 171, "source_domain": "kalkudahnation.com", "title": "ராஜபக்‌ஷ குடும்பத்தை சிறையிலடைத்து புதிய அரசியலமைப்பை நிறைவேற்ற முயற்சி-நாமல் ராஜபக்ஸ | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் ராஜபக்‌ஷ குடும்பத்தை சிறையிலடைத்து புதிய அரசியலமைப்பை நிறைவேற்ற முயற்சி-நாமல் ராஜபக்ஸ\nராஜபக்‌ஷ குடும்பத்தை சிறையிலடைத்து புதிய அரசியலமைப்பை நிறைவேற்ற முயற்சி-நாமல் ராஜபக்ஸ\nராஜபக்ஸ குடும்பத்தை சிறையிலடைத்தாவது, இலங்கை அரசியலமைப்பில் மாற்றத்தைக் கொண்டு வந்து இலங்கை நாட்டை அழிவின் விளிம்புக்கு கொண்டு செல்ல சிலர் முயற்சிப்பாதாக ஹம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்தார்.\nஅவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை கலாசாரத்தை மதித்து நடக்காத வெளிநாட்டு சக்திகளுக்குப் பின்னாலுள்ள சிலரே புதிய அரசியலமைப்பைக் கொண்டு வந்து நாட்டை அழிவுக்குக் கொண்டு செல்ல முயற்சிக்கின்றனர்.\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இன நல்லுறவை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை முன்னெடுத்தார். கைது செய்யப்பட்ட 12000 விடுதலைப்புலிகளுக்கு புனர்வாழ்வளித்தார். இந்த எண்ணிக்கை சாதாரணமான எண்ணிக்கையல்ல. இதிலேயே அவர் இன நல்லுறவை மேம்படுத்த எந்தளவு அக்கறையுடன் செயற்பட்டுள்ளார் என்பதை இன்று இன நல்லுறவைப் பற்றிப்பேசுபவர்கள் அறிந்து கொள்ளலாம்.\nஇந்த அரசாங்கமானது இலங்கை அரசியலமைப்பை இன நல்லுறவை மேம்படுத்தப்போகிறோம் எனக்கூறிக்கொண்டு இலங்கை நாட்டை அணுவணுவாகச் சிதைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இன நல்லுறவைக் கட்டியெழுப்ப எத்தனையோ விடயங்கள் உள்ள போது, எடுத்த எடுப்பில் அரசியலமைப்பிலிருந்து தான் ஆரம்பிக்க வேண்டுமா\nஇன நல்லுறவை மேம்படுத்த இவ்வரசு வேறென்�� செய்துள்ளது. இவர்களுக்கு தாய் நாட்டின் மீது சிறிதளவும் அக்கறையில்லை. இல்லாவிட்டால், இலங்கை நாட்டின் வளங்களை வெளிநாடுகளுக்கு தாரை வார்ப்பார்களா\nஇலங்கை நாட்டின் அரசியலமைப்பைக் கொண்டு வருபவர்கள், இலங்கை நாட்டின் கலாசாரத்தையோ அல்லது இங்குள்ள மதங்களையோ பின்பற்றுபவர்களல்ல. இவர்களுக்கு இலங்கை நாட்டின் மீது பற்றிருக்காது. இவர்களின் சில்லறை விளையாட்டை நாம் ஒரு போதும் அனுமதிக்கமாட்டோம். மிகக்கடுமையான போராட்டங்களை முன்னெடுக்கவும் தயாராகவுள்ளோம். இது அவர்களுக்கும் தெரியும்.\nஇவ்வரசு முழு ராஜபக்ஸ குடும்பத்தினரை சிறையிலடைத்தாவது, தங்களது விடயங்களைச் சாதிக்கும் நிலையிலுள்ளது. எங்களைக் கைது செய்தாலும், எங்களது உறவுகளான இலங்கை மக்கள் இவ்வரசுக்கெதிரான போராட்டங்களை முன்னெடுப்பார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nPrevious articleகினியமவில் ஆச்சரியமாய் அமைந்த நண்பர்களின் சந்திப்பு\nNext articleஅரிசிக்கான சர்வதேச விலை மனுக்கோரல் இன்று நிறைவு:தட்டுப்பாட்டை நிவர்த்திக்கும் செயற்பாடுகள் பூர்த்தி-வர்த்தக அமைச்சு\nமஹிந்த ராஜபக்‌ஷ மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியுமா\nவாழைச்சேனை வை அஹமட் வித்தியாலயத்தில் மேலங்கி அறிமுக நிகழ்வு.\nசஜித் பிரேமதாஸவிற்கு சவால் விடுத்துள்ள விமல்\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nஞானசார தேரருக்கு 6 வருடங்கள் கடூழிய சிறை\nவட மாகாண சபையின் புதிய உறுப்பினராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அலிக்கான் ஷரீப்\nBreaking News : தற்போது சாய்ந்தமருதில் மாபெரும் பொதுக்கூட்டம்\nபதியத்தலாவ பிரதேச செயலகத்திற்குட்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைப்பு.\nஅம்பாறை நகரில் மிலேச்சத்தனமான தாக்குதல்… அமைச்சர் ரிஷாட் பங்கேற்ற உயர்மட்டக் கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள்…\nயாழில் முஸ்லீமாக மாறியதால் தந்தையின் கத்திக் குத்துக்கு இலக்கான மகன்\nஇன்று முழுநாள் விவாதம்; இரவு 9.30 இற்கு வாக்கெடுப்பு\nமியான்குள பகுதியில் இனி குப்பை கொட்டாமல் மர நடுகைத் திட்டம் ஆரம்பம் – பிரதேச...\nயாழில் வீதியில் பயணம் செய்த வாகனங்களுக்கு தேசிய கொடிகள் வழங்கி வைப்பு.\nஇந்தியாவின் 14-வது குடியரசுத்தலைவராக ராம்நாத் கோவிந்த்-சிறு குறிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivaperuman.com/2016/08/31/37-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-08-19T10:05:43Z", "digest": "sha1:X2GLP2P7YZZJ3X2L7ROFHLOFTNDF6N76", "length": 8793, "nlines": 84, "source_domain": "sivaperuman.com", "title": "37. பிடித்த பத்து – முத்திக்கலப்புரைத்தல் – sivaperuman.com", "raw_content": "\n37. பிடித்த பத்து – முத்திக்கலப்புரைத்தல்\nAugust 31, 2016 admin 0 Comment 37. பிடித்த பத்து - முத்திக்கலப்புரைத்தல்\nமாணிக்கவாசகர் சுவாமிகள் அருளிய எட்டாம் திருமுறை\n37. பிடித்த பத்து – முத்திக்கலப்புரைத்தல்\nதிருத்தோணிபுரத்தில் அருளியது – எழுசீர் ஆசிரிய விருத்தம்\nஉம்பர்கட்கரசே ஒழிவறநிறைந்த யோகமே ஊற்றையேன் தனக்கு\nவம்பெனப் பழுத்தென் குடிமுழுதாண்டு வாழ்வற வாழ்வித்த மருந்தே\nசெம்பொருட் டுணிவே சீருடைக் கழலே செல்வமே சிவபெருமானே\nஎம்பொருட் டுன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே. 536\nவிடைவிடா துகந்த விண்ணவர் கோவே வினையனே னுடையமெய்ப் பொருளே\nமுடைவிடா தடியேன் மூத்தறமண்ணாய் முழுப்புழுக் குரம்பையிற் கிடந்து\nகடைபடா வண்ணம் காத்தெனை ஆண்ட கடவுளே கருணைமா கடலே\nஇடைவிடா துன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே. 537\nஅம்மையே அப்பா ஒப்பிலா மணியே அன்பினில் விளைந்த ஆரமுதே\nபொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும் புழுத்தலைப் புலையனேன் தனக்குச்\nசெம்மையே ஆய சிவபதம் அளித்த செல்வமே சிவபெருமானே\nஇம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே. 538\nஅருளுடைச் சுடரே அளிந்ததோர் கனியே பெருந்திறல் அருந்தவர்க் கரசே\nபொருளுடைக் கலையே புகழ்ச்சியைக் கடந்த போகமே யோகத்தின் பொலிவே\nதெருளிடத் தடியார் சிந்தையுட் புகுந்த செல்வமே சிவபெருமானே\nஇருளிடத் துன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே. 539\nஒப்புனக் கில்லா ஒருவனே அடியேன் உள்ளத்துள் ஒளிர்கின்ற ஒளியே\nமெய்ப்பதம் அறியா வீறிலியேற்கு விழுமிய தளித்ததோர் அன்பே\nசெப்புதற் கரிய செழுந்சுடர் மூர்த்தீ செல்வமே சிவபெருமானே\nஎய்ப்பிடத் துன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே. 540\nஅறவையேன் மனமே கோயிலாக் கொண்டாண்டு அளவிலா ஆனந்த மருளிப்\nபிறவிவே ரறுத்தென் குடிமுழு தாண்ட பிஞ்ஞகா பெரியஎம் பெருளே\nதிறவிலே கண்ட காட்சியே அடியேன் செல்வமே சிவபெருமானே\nஇறவி��ே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே. 541\nபாசவே ரறுக்கும் பழம்பொருள் தன்னைப் பற்றுமா றடியனேற் கருளிப்\nபூசனை உகந்தென் சிந்தையுட் புகுந்து பூங்கழல் காட்டிய பொருளே\nதேசுடை விளக்கே செழுஞ்சுடர் மூர்த்தீ செல்வமே சிவபெருமானே\nஈசனே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே. 542\nஅத்தனே அண்டார் அண்டமாய் நின்ற ஆதியே யாதும்ஈ றில்லாச்\nசித்தனே பத்தர் சிக்கெனப் பிடித்த செல்வமே சிவபெருமானே\nபித்தனே எல்லா உயிருமாய்த் தழைத்துப் பிழைத்தவை அல்லையாய் நிற்கும்\nஎத்தனே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே. 543\nபால்நினைத் தூட்டும் தாயினுஞ்சாலப் பரிந்துநீ பாவியே னுடைய\nஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி உலப்பிலா ஆனந்த மாய\nதேனினைச் சொரிந்து புறம்புறந்திரிந்த செல்வமே சிவபெருமானே\nயானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே. 544\nபுன்புலால் யாக்கை புரைபுரை கனியப் பொன்னெடுங் கோயிலாப் புகுந்தென்\nஎன்பெலாம் உருக்கி எளியையாய் ஆண்ட ஈசனே மாசிலா மணியே\nதுன்பமே பிறப்பே இறப்போடு மயக்காந் தொடக்கெலாம் அறுத்தநற்சோதி\nஇன்பமே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே. 545\n← 36. திருப்பாண்டிப் பதிகம் – சிவனந்த விளைவு\nசிவபெருமான்.காம் வாட்ஸ்அப் குரூப்பில் இணைய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmp3songslyrics.com/songpage/Vaseegara-Cinema-Film-Movie-Song-Lyrics-Nenjam-oru-murai-nee-endradhu/798", "date_download": "2018-08-19T10:11:19Z", "digest": "sha1:QQBHDKDQ2SSBG4QY2TBOYH6JHJW4FKVO", "length": 11821, "nlines": 130, "source_domain": "tamilmp3songslyrics.com", "title": "Tamil MP3 Song Lyrics-Vaseegara Tamil Cinema/Film/Movie Songs with Lyrics - Nenjam oru murai nee endradhu Song", "raw_content": "\nActor நடிகர் : Vijay விஜய்\nMusic Director இசையப்பாளர் : SA.Rajakumar எஸ்.ஏ.இராஜ்குமார்\nMale Singer பாடகர் : Srinivas ஸ்ரீனிவாஸ்\nAahaa enbaargal adadaa ஆஹா என்பார்கள் அடடா\nMeareaj endraal verum மேரேஜ் என்றால் வெறும்\n பாடலாசிரியர் அற்புதமாக பாடலை எழுதியிருக்கின்றார். வாழ்த்துக்கள்\nகருத்தாழமுள்ள பாடலை பாடலாசிரியர் எழுதியிருக்கின்றார்.\nபாடலாசிரியர் வார்த்தைகளை வைத்து விளையான்டிருக்கிறார். மிகவும் நன்று.\nடைரக்டர் நன்றாக பாடல் காட்சியினை படமாக்கியிருக்கின்றார்.\nஹீரோவின் முகபாவனை மிகவும் அற்புதம்.\nநடிகரின் உடை அலங்காரம் மிகவும் நன்றாக உள்ளது.\nஹீரோயின் முகபாவனை மிகவும் அற்புதம்.\nஹீரோயின் மிகவும் கவர்சியாக நடனமாடியிருக்கின்றார்.\nகேமிராமேன் நன்றாக இயற்கையழகினை படமெடுத்திருக்கின்றார்.\nகேமிராமேன் நன்றாக சுழன்று சுழன்று பாடலை படமெடுத்திருக்கின்றார்.\nநடன ஆசிரியர் நன்றாக ஆடலின் தொடாச்சியை அமைத்திருக்கின்றார்.\nபாடலில் வரும் மலைகள் இயற்கைக்காட்சிகள் ஆகியவை கண்களுக்கு குளிற்சியாக அமைந்திருக்கின்றன.\nசெட்டிங் அமைப்பாளருக்கு ஒரு ஜே போடலாம்.\nமிகவும் அற்புதமான செட்டிங் அமைப்புகள்.\nமிகவும் அதிக செலவில் அமைக்கப்பட்ட செட்டிங் அமைப்புகள்.\nவாழ்க்கையில் மறக்கமுடியாத செட்டிங் அமைப்புகள்.\nஹீரோவை நன்றாக வேலை வாங்கியிருக்கின்றார் நடனாசிரிpயர்.\nமிகவும் அற்புதமான குழு நடனம்.\nமிகவும் விலையுயர்ந்த உடைகளிள் ஹீரோயின் ஜொலிக்கின்றார்.\nஹீரோயின் மிகவும் குறைந்த ஆடையில் ஆடுகின்றார்.\nஇந்தப்பாடல் வெளி நாட்டில் படமாக்கப்பட்டிருக்கின்றது.\nஆண் குரல் மிகவும் நன்றாகயிருக்கின்றது.\nமொத்தத்தில் இது ஒரு மிகவும் அற்புதமான பாடல்.\nமொத்தத்தில் இது ஒரு அற்புதமான பாடல்.\nமொத்தத்தில் இது ஒரு கேட்கும்படியான பாடல்.\nBeat Songs குத்துப்பாட்டுக்கள் Gana Songs கானா பாடல்கள் Melodious Songs மெலோடியஸ் பாடல்கள்\nDevotional Songs பக்தி பாடல்கள் Love Songs காதல் பாடல்கள் Remix Songs ரீமிக்ஸ் பாடல்கள்\nவிக்ரம் வேதா Yaanji yaanji யாஞ்சி யாஞ்சி புன்னகை மன்னன் Enna saththam indha nearam என்ன சத்தம் இந்த நேரம் எங்க ஊரு காவல்காரன் Aasaiyila paaththikkatti naaththu onnu ஆசையில பாத்திக்கட்டி நாத்து ஒண்ணு\nதரமணி Un badhil vendi உன் பதில் வேண்டி உன்னைக்கொடு என்னைத்தருவேன் Unnai kodu enna tharven உன்னைக்கொடு என்னை தருவேன் பருத்திவீரன் Yealay Yealay lay lay.... ஏலே ஏலே லே லே....\nஉத்தமபுத்திரன் En nenjil chinna ilai என் நெஞ்சில் சின்ன இலை பிச்சைக்காரன் Nooru saamigal irundhaalum நூறு சாமிகள் இருந்தாலும் கண்ணுபடப்போகுதய்யா Mookkuththi muththazhagu moonaambirai மூக்குத்தி முத்தழகு மூணாம்பிறை\nகவண் Oxigen thanthaaye ஆக்சிஜன் தந்தாயே ஜே ஜே Unai naan unai naan unai naan உனை நான் உனை நான் உனைநான் உழைப்பாளி Oru maina maina kuruvi ஒரு மைனா மைனா குருவி\nதெறி Unnaaley ennaalum உன்னாலே என்னாளும் இராஜாதி இராஜா Un nenja thottu sollu உன் நெஞ்சத்தொட்டு சொல்லு மாநகர காவல் ThOdi raagam paadavaa தோடி ராகம் பாடவா\nபவர் பாண்டி Paarthen kalavu poana பார்த்தேன் களவு போன அம்மன் கோவில் கிழக்காலே Un paarvayil Oraayiram உன் பார்வையில் ஓராயிரம் மீசைய முறுக்கு Enna nadandhaalum என்ன நடந்தாலும்\n4 ஸ்டு:டண்ட்ஸ் Annakkili nee vaadi en kaadha அன்னக்கிளி நீ வாடி என் காதல் சலீம் Unnai kanda naal ��னை கண்ட நாள் அம்மன் கோவில் கிழக்காலே Oru moonu mudichaale ஒரு மூணு முடிச்சாலே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.todayyarl.com/2018/05/300_16.html", "date_download": "2018-08-19T10:23:55Z", "digest": "sha1:JCDZMLZW4FT6N5NL6IVT2KBL26CBBHZH", "length": 5661, "nlines": 134, "source_domain": "www.todayyarl.com", "title": "மடு தேவாலயத்துக்கு 300 வீடுகளை நிர்மாணித்து கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை!! - Todayyarl.com | 24H About Jaffna", "raw_content": "\nHome News Srilanka News மடு தேவாலயத்துக்கு 300 வீடுகளை நிர்மாணித்து கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை\nமடு தேவாலயத்துக்கு 300 வீடுகளை நிர்மாணித்து கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை\nமன்னார் மடு தேவாலயத்தினை சூழவுள்ள பகுதியில் 300 வீடுகளை நிர்மாணிக்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமடு தேவாலயத்துக்கு வருகின்ற யாத்திரிகர்களின் நலன் கருதி, அவர்களின் பயன்பாட்டுக்காக 300 வீடுகளை அப்பகுதியில் நிர்மாணிப்பதற்கு யோசனைகள் முன்மொழியப்பட்டுள்ளது.\nஅத்திட்டத்தினை முன்னெடுப்பதற்கு அவசியமான 300 மில்லியன் ரூபா நிதியினை இந்திய அரசாங்கம் பெற்றுத் தருவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது.\nஅதன் அடிப்படையில், குறித்த நிதியினை பெற்றுக் கொள்வதற்காக இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடுவது தொடர்பில் சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ மத விவகாரங்கள் அமைச்சர் கௌரவ ஜோன் அமரதுங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cameras/canon-powershot-sx410-is-dslr-camera-black-price-pdVP7w.html", "date_download": "2018-08-19T09:25:46Z", "digest": "sha1:ZKGVSCEUPIPRLQGUIVULNIG6TO4LGBHH", "length": 26748, "nlines": 606, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளகேனான் பௌர்ஷ்வ்ட் ஸ்ஸ்௪௧௦ ஐஸ் டிஸ்க்லர் கேமரா பழசக் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nகேனான் பௌர்ஷ்வ்ட் ஸ்ஸ்௪௧௦ ஐஸ்\nகேனான் பௌர்ஷ்வ்ட் ஸ்ஸ்௪௧௦ ஐஸ் டிஸ்க்லர் கேமரா பழசக்\nகேனான் பௌர்ஷ்வ்ட் ஸ்ஸ்௪௧௦ ஐஸ் டிஸ்க்லர் கேமரா பழசக்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nகேனான் பௌர்ஷ்வ்ட் ஸ்ஸ்௪௧௦ ஐஸ் டிஸ்க்லர் கேமரா பழசக்\nகேனான் பௌர்ஷ்வ்ட் ஸ்ஸ்௪௧௦ ஐஸ் டிஸ்க்லர் கேமரா பழசக் விலைIndiaஇல் பட்டியல்\nகூப்பன்கள் பன்னா இஎம்ஐ இலவச கப்பல் பங்குஅவுட் நீக்கவும்\nதேர்வு குறைந்தஉயர் விலை குறைந்த விலை உயர்\nகேனான் பௌர்ஷ்வ்ட் ஸ்ஸ்௪௧௦ ஐஸ் டிஸ்க்லர் கேமரா பழசக் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nகேனான் பௌர்ஷ்வ்ட் ஸ்ஸ்௪௧௦ ஐஸ் டிஸ்க்லர் கேமரா பழசக் சமீபத்திய விலை Jun 08, 2018அன்று பெற்று வந்தது\nகேனான் பௌர்ஷ்வ்ட் ஸ்ஸ்௪௧௦ ஐஸ் டிஸ்க்லர் கேமரா பழசக்கிராம, பிளிப்கார்ட், ஈபே, அமேசான், ஹோமேஷோப்௧௮, ஷோபிளஸ் கிடைக்கிறது.\nகேனான் பௌர்ஷ்வ்ட் ஸ்ஸ்௪௧௦ ஐஸ் டிஸ்க்லர் கேமரா பழசக் குறைந்த விலையாகும் உடன் இது ஷோபிளஸ் ( 17,815))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nகேனான் பௌர்ஷ்வ்ட் ஸ்ஸ்௪௧௦ ஐஸ் டிஸ்க்லர் கேமரா பழசக் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. கேனான் பௌர்ஷ்வ்ட் ���்ஸ்௪௧௦ ஐஸ் டிஸ்க்லர் கேமரா பழசக் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nகேனான் பௌர்ஷ்வ்ட் ஸ்ஸ்௪௧௦ ஐஸ் டிஸ்க்லர் கேமரா பழசக் - பயனர்விமர்சனங்கள்\nமிக நன்று , 310 மதிப்பீடுகள்\nகேனான் பௌர்ஷ்வ்ட் ஸ்ஸ்௪௧௦ ஐஸ் டிஸ்க்லர் கேமரா பழசக் - விலை வரலாறு\nகேனான் பௌர்ஷ்வ்ட் ஸ்ஸ்௪௧௦ ஐஸ் டிஸ்க்லர் கேமரா பழசக் விவரக்குறிப்புகள்\nமாடல் நமே SX410 IS\nலென்ஸ் டிபே Optical zoom\nபோக்கால் லெங்த் 24-960 mm\nஅபேர்டுரே ரங்கே F3.5 - F5.6\nஸெல்ப் டைமர் 2 sec, 10 sec\nஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 20 MP\nசென்சார் சைஸ் 1/2.3 Inches\nமாக்ஸிமும் ஷட்டர் ஸ்பீட் 1/4000 Sec\nமினிமம் ஷட்டர் ஸ்பீட் 15 sec\nஆடியோ வீடியோ இன்டெர்ப்பிங்ஸ் Yes\nரெட் ஏஏ றெடுக்ஷன் Yes\nசுகிறீன் சைஸ் 3 Inches\nஇமேஜ் டிஸ்பிலே ரெசொலூஷன் 230,000 Dots\nவீடியோ டிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080 pixels (Full HD)\nசப்போர்ட்டட் அஸ்பெக்ட் ரேடியோ 4:3\nமெமரி கார்டு டிபே MMC, SD, SDHC\nஇன்புஇலட் மெமரி 47 MB\nபுய்ல்ட் இந்த பிளாஷ் Yes\nகேனான் பௌர்ஷ்வ்ட் ஸ்ஸ்௪௧௦ ஐஸ் டிஸ்க்லர் கேமரா பழசக்\n4.3/5 (310 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://dailycinemas.com/aanmigam/12-3-2018/", "date_download": "2018-08-19T10:03:39Z", "digest": "sha1:RXEM67SP4GZILTSWJTCPWJYUT7IA43D6", "length": 7428, "nlines": 75, "source_domain": "dailycinemas.com", "title": "Dailycinemas இன்றைய ராசி பலன்கள் – 12.3.2018 - Dailycinemas", "raw_content": "\nமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன பட புகைப்படங்கள்\nகலைப்புலி S தாணு தயாரிப்பில்ஆகஸ்ட் 31 முதல் 60 வயது மாநிறம்\nஇயக்குனருக்கு கார் கொடுத்த தயாரிப்பாளர்கள்\nபிரம்மாண்டமான முறையில் தயாராகும் டாக்டர் ஜெ ஜெயலலிதாவின் சுய சரிதை.\nகழுகு – 2 படத்தின் டப்பிங் தொடங்கியது..\nயோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா\nகாதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’\nஇன்றைய ராசி பலன்கள் – 12.3.2018\nஇன்றைய ராசி பலன்கள் – 12.3.2018\n1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் மாசி மாதம் 28ம்தேதி.\nகிருஷ்ணப்பட்சத்து தேய்பிறை தசமி திதி மதியம் 12.20 மணி வரை பின் ஏகாதசி திதி.\nபூராடம் நட்சத்திரம் காலை 10.33 மணி வரை பின் உத்திராடம் நட்சத்திரம்.\nசித்த யோகம் காலை 10.33 மணி வரை பின் மரண யோகம்.\nராகுகாலம்- காலை 7.30 முதல் 9 மணி வரை.\nஎமகண்டம்- காலை 10.30 முதல் 12 மணி வரை.\nநல்லநேரம்- காலை 6 முதல் 7 மணி வரை. காலை 9 முதல் 10 மணி வரை.\nமேஷம்: குழந்தைகள் தனி திறமைகளை கண்டுஅறிந்து ஊக்குவிப்பீர்கள். ��ருமையான திட்டங்கள் தீட்டுவீர். வரவு வரும்.\nரிஷபம்: அக்கம்பக்கத்தினருடன் தேவையற்ற சர்ச்சை உருவாகும். இன்று மாலை 5.10 மணி வரை சந்திராஷ்டமம். மாலைக்கு பின் நன்மை நடக்கும்.\nமிதுனம்: சில தந்திரங்கள் கற்றுக்கொள்ளுவோம். இன்று மாலை 5.10 மணிக்கு பிறகு சந்திராஷ்டமம். ஸ்ரீ நெல்லையப்பர் தரிசனம் செய்யுங்கள்.\nகடகம்: குடும்பத்தினர் எண்ணங்களை கேட்டு அறிந்து பூர்த்தி செய்வீர்கள். எல்லோருக்கும் நன்மை செய்வீர்கள். பிரதிபலனாக பாசத்தை தருவார்கள்.\nசிம்மம்: பிள்ளைகளுக்கு நல்ல பாதையை உருவாக்கி கொடுப்பீர்கள். நெருங்கிய நண்பர்களிடம் மனம் விட்டு பேசுவோம். முயற்சி பலிக்கும்.\nகன்னி: உங்களை நம்பியவர்களை வாழவைப்பீர்கள். மாற்றவர்களை திறமைகளை சிறப்பாக பயன்படுத்தி கொள்வார்கள். லாபம் பெருகும்.\nதுலாம்: கடனாக கொடுத்த பணம் கைக்கு வரும். கணவன் மனைவி நெருக்கம் உண்டாகும். நவீன சாதனங்கள் வாங்கலாம்.\nவிருச்சிகம்: ஒரே நேரத்தில் இரண்டு மூன்று வேலைகளை இழுத்து போட்டு செய்வீர்கள். வாக்குவாதத்தில் வெற்றி பெறுவீர்கள். அரசியல் பதவி தேடி வரும்.\nதனுசு: நம்பிக்கை மிகுந்த நாள். புதிய தொழில் ஆரம்பிக்கலாம். லாபம் வர ஆரம்பிதக்கும். வங்கி லோன் முயற்சிகள் பலிக்கும்.\nமகரம்: தேடுங்கள் கிடைக்கும். நல்லவர்கள் கூட பழகுவீர்கள். விஐபி அந்தஸ்து கொடுப்பார்கள். வேலை கிடைக்கும்.\nகும்பம்: குழப்பம் தீரும். உங்கள் பேச்சுக்கும் மரியாதை கிட்டும். செயற்கரிய செயல் செய்து முன்னேற்ற பாதையில் செல்வோம்.\nமீனம்: மாணவர்கள் புதிய படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள். நல்ல மதிப்பெண் கிட்டும். பெண்கள் ஆசைகள் நிறைவேறும் ஆபரணங்கள் வாங்கலாம்.\nASTRO தெய்வீகம் மாரிமுத்து அலுவலகம் சென்னை தூத்துக்குடி. Cal- 9842521669.\nஇன்றைய ராசி பலன்கள் – 12.3.2018\nCelebrities at Padmashri Sridevi Kapoor Prayer Meeting Stills இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன்-சசிக்குமார் கூட்டணியில் சுந்தரபாண்டியன் 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/101111", "date_download": "2018-08-19T09:17:39Z", "digest": "sha1:LTQ25ZRWLJOGDE7YFJ2Y6FXAXT6W2QYM", "length": 8615, "nlines": 171, "source_domain": "kalkudahnation.com", "title": "கணவனை அடித்துக் கொலைசெய்த மனைவி: | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் கணவனை அடித்துக் கொலைசெய்த மனைவி:\nகணவனை அடித்துக் கொலைசெய்த மனைவி:\nஅரநாயக்க, தெபத்கம பிரதேசத்தில் மனைவியின் தாக்குதலில் கணவன் உயிரி���ந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nநேற்று இரவு ஏற்பட்ட தனிப்பட்ட பிரச்சினை காரணமாக மனைவி மீது எசிட் வீச முற்பட்ட போது அந்த எசிட் அவரின் உடலில் விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nஇதனையடுத்து கூரிய ஆயுதத்தால் கணவன் மீது மனைவி தாக்குதல் நடத்தியுள்ளார்.\nசம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு வந்த பொலிஸார் படுகாயமடைந்திருந்த கணவனை, திப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கும் போது உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.\nஅரநாயக்க, தெபத்கம பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதுடைய ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.\nபிரேத பரிசோதனை இன்று இடம்பெற உள்ளதுடன், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை அரநாயக்க பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.\nPrevious articleதுப்பாக்கிச் சூட்டில் பொலிஸ் உத்தியோகத்தர் பலி\nNext articleபெற்றோலியக் கூட்டுத்தாபனம் மாதத்துக்கு 7000 மில்லியனுக்கும் அதிக நட்டத்தை அடைகிறது\nமஹிந்த ராஜபக்‌ஷ மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியுமா\nவாழைச்சேனை வை அஹமட் வித்தியாலயத்தில் மேலங்கி அறிமுக நிகழ்வு.\nசஜித் பிரேமதாஸவிற்கு சவால் விடுத்துள்ள விமல்\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nகானல் நீராகுமா கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் ஆட்சி – ஜுனைட் நளீமி\nநாட்டில் நிரந்திர சமாதானம், நல்லிணக்கம் ஏற்பட இந்த ஈகைத்திருநாள் வழி வகுக்க வேண்டும்-பெருநாள்...\nகட்டாரிலிருந்து வந்ததும் முஸ்லிம்களுக்கு பரிசளித்த ஜனாதிபதி\nகிளிநொச்சியில் ஒருகோடி பெறுமதியான வலம்புரிச் சங்கு பிடிபட்டது.\n சங்கதி சொல்கிறோம்” பொதுக்கூட்டம் இரத்து.\nகல்குடாவில் முச்சக்கர வண்டி தீயில் எரிந்து நாசம்\nஇந்த அரசாங்கம் சுகாதார திட்டத்தின் மூலம் இலவசமாக உதவிகளை வழங்கி வருகின்றது.- தயா கமகே\nகண்டி முஸ்லிம் பிரதிநிதிகள் அரசியல்வாதிகளுடன் நல்லிணக்க சந்திப்பு\nஅஸ்வர் சுயநலமின்றிச்செயற்பட்ட ஓர் அரசியல்வாதி-இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.பௌஸி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmp3songslyrics.com/PersonSongList/Music-Director-Yuvan-Shankar-Raja/68", "date_download": "2018-08-19T10:08:40Z", "digest": "sha1:2GOF7U2DKEAKUXH7S43DVTFULWQC3KE4", "length": 3339, "nlines": 60, "source_domain": "tamilmp3songslyrics.com", "title": "Tamil Song Lyrics in Tamil and English - Tamil MP3 Songs Download", "raw_content": "\n7G Rainbow Colony 7ஜி இரெயின்போ காலனி Naam vayadhukku vandhOm நாம் வயதுக்கு வந்தோம்\n7G Rainbow Colony 7ஜி ��ரெயின்போ காலனி Ninaithu ninaithu paarthean நினைத்து நினைத்து பார்த்தேன்\n7G Rainbow Colony 7ஜி இரெயின்போ காலனி Lovennaa லவ்வுன்னா\n7G Rainbow Colony 7ஜி இரெயின்போ காலனி Kanaa kaanum kaalangal கனா காணும் காலங்கள்\n7G Rainbow Colony 7ஜி இரெயின்போ காலனி Idhu pOrkkalamaa illai theekulamaa இது போர்க்களமா இல்லை தீக்குளமா\nAadhalaal Kaadhal Seiveer ஆதலால் காதல் செய்வீர் Poovum poovum pesum பூவும் பூவும் பேசும\nAadhalaal Kaadhal Seiveer ஆதலால் காதல் செய்வீர் Mella siriththaal மெல்ல சிரித்தால்\nA.R.Rehman ஏ.ஆர்.ரகுமான் KV.Mahadevan கே.வி.மகாதேவன்\nBharath Waj பரத்வாஜ் M S Vishwanathan எம்.எஸ்.விஸ்வநாதன்\nD.Iman டி. இமான் Mani Sharma மணிசர்மா\nDeva தேவா S.A.Rajkumar எஸ்.ஏ.இராஜ்குமார்\nDevi Sri Prasad தேவிஸ்ரீபிரசாத் Sri Kanth Deva ஸ்ரீகாந்த்தேவா\nDheena தீனா T.Rajendhar டி.இராஜேந்தர்\nG.V.Prakash Kumar ஜி.வி.பிரகாஷ் குமார் Thaman S தமன் எஸ்\nHarris Jeyaraj ஹாரிஷ்ஜெயராஜ் Vidya Shahar வித்யாசாகர்\nIlayaraja இளையராஜா Viswanathan-Ramamurthy விஸ்வநாதன்- இராமமுர்த்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/wattala/bathroom-sanitary-ware", "date_download": "2018-08-19T09:22:10Z", "digest": "sha1:BQQBTWTGHFGLJ3ZQH6YV47KABNCDQN24", "length": 3297, "nlines": 65, "source_domain": "ikman.lk", "title": "குளியல் மற்றும் சனிட்டரி வெயர் | Ikman", "raw_content": "\nகுளியல் மற்றும் சனிட்டரி வெயர்\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nகுளியல் மற்றும் சனிட்டரி வெயர்\nகுளியல் மற்றும் சனிட்டரி வெயர்\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilitinformation.blogspot.com/2011/09/blog-post_20.html", "date_download": "2018-08-19T10:04:26Z", "digest": "sha1:YCJ5ORAJO264TCOWBUCEBWQCKKWQORFA", "length": 13314, "nlines": 136, "source_domain": "tamilitinformation.blogspot.com", "title": "உலகின் மிகப்பெரிய சமூகம்! - தகவல் தொழில் நுட்பம்", "raw_content": "\nதகவல் தொழில் நுட்பம் Internet - Tips உலகின் மிகப்பெரிய சமூகம்\n6,963,100,000 என்பதே. உலகின் மொத்த மக்கள் தொகை செப்டம்பர் 2011 நிலவரப்படி.\nசீனா உலகின் மிகப்பெரும் மக்கள் தொகையினை (1,339,724,852) யும், நவம்பர் 1 2010 நிலவரப்படி.\nஇந்தியா அதற்கு அடுத்ததாக இரண்டாவது மக்கள் தொகை (1,210,193,422) யினையும் மார்ச் 1 - 2011 நிலவரப்படியும் கொண்டுள்ளது.\nஆனால் உலகின் மிகப்பெரிய சமூதாயம் எது தெரியுமா நாம் தான் இ��ைய சமூதாயம். 6,930,055,154\nமுகப்புத்தகத்தின் மொத்த உபயோகிப்பாளர்கள் 750 மில்லியன்கள்.\nவலைப்பூக்களின் மொத்த எண்ணிக்கை 156 மில்லியன்கள்.\nஎன நீண்டு கொண்டிருக்கின்றன புள்ளி விவரங்கள்.\nமனிதனின் நாடு என்ற தொரு பரந்த பரப்பினையும் தாண்டி இன்று இணைய சமூகம் தனது சமத்துவ மனித மாண்பினை பறைசாற்றி வருகிறது.\nஆனால் நாம் என்றுதான் சாதி மதம் என்ற இந்த சிறு சமூகத்தினை உடைத்தெறிந்து பரந்துபட்ட இந்த உலகினில் பரந்த மனப்பான்மையுடன் இணைவோமோ\nநமது ​செல்​போ​​​​னை நா​மே பழுது நீக்குவது எப்ப​டி\nவிக்கிலீக்ஸ் இல் விஷயங்கள் லீக் ஆவது எப்படி\nவிக்கிபீடியா பற்றி பார்க்கலாம். விக்கிபீடியா பற்றி அநேகருக்கு தெரிந்திருக்கும் . கூகுள் போன்ற தேடு பொறிகளில் எதையாவது தேடு எனக்...\nபிட் டொரன்ட் - ஆச்சர்யம்\nஇணையத்தை பயன்படுத்துபவர்களுக்கு டொரண்ட் பற்றி அதிகம் தெரிந்து இருக்கும். இன்னுமும் டொரன்ட் பயன்படுத்தாமல் டவுன்லோட்களுக்கு சர்வ...\nகூகுள் எர்த் - நம் வீட்டினையும் ஊடுருவுமா\nகூகுள் மேப் (வரைபடம்) பற்றி பெரும்பாலோனோர் அறிந்திருப்பீர்கள்... G.P.R.S வசதி கொண்ட சாதாரண java மொபைல் இ...\nபூமியை நோக்கி வரும் செயற்கைகோளால் இந்தியாவிற்கு ஆப...\nகூகுள் பிளஸில் இணைவது எப்படி\nமொ​பைல் ​- உங்கள் ​பேச்சு பாதுகாப்பானதா\nஒ​ரே கணிணியில் பல இயங்குதளம்\nமனித இனம் நினைவாற்றலை இழக்க - இணையம் காரணமாகுமா\nமொ​பைல் டி​வைஸ்கள் - புது யுகம்\nத​லை​மை மாறிவிட்டது - ஆப்பிள்\nஅதிகபடியான விளம்பர இமெயில்களால் திணறு பவரா நீங்கள்...\nகூகுள் எர்த் - நம் வீட்டினையும் ஊடுருவுமா\nஅடுத்த அட்டாக் - கணிணி ​வைரஸ்கள் பற்றி\nஎய்ட்ஸ் பரவ கொசு காரணமாகுமா\nகல்வியின் பெயரால் பகல் கொள்ளையர்கள்\nஆன்லைனில் - பாதுகாப்பான பணபரிவர்த்தனை செய்யும் முற...\n​வெற்றி ​பெற ​வைத்த சகபதிவர்\nஉங்கள் செல்பேசி தண்ணீரில் விழுந்து விட்டதா\nவிக்கிலீக்ஸ் இல் விஷயங்கள் லீக் ஆவது எப்படி\nஇலவசமாக குறுஞ்செய்தி அனுப்புவது எப்படி்\nஅன்ராய்டு - இந்த இயங்குதளம் தேறுமா\nUtorrentz - ல் லாவகமாக கோப்புகளை பதிவிறக்கம் செய்வ...\nபிட் டொரன்ட் - ஆச்சர்யம்\nHulu - ஒரு பூதாகாரமான இணையத் தொலைக்காட்சி\nசெல்போன் வாங்க போறீங்களா பாஸ்\nவாங்க புதுவிதமா இணையத்தினில் தேடலாம்\nசிடி, டிவிடி - களுக்கு குட்பை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2004/08/blog-post_23.html", "date_download": "2018-08-19T09:52:08Z", "digest": "sha1:OF2N6KGXOH2NWGJWESEXN6UNTV4IFH7M", "length": 20633, "nlines": 320, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: அக்கு யாதவ் கொலை", "raw_content": "\nபுனைவுகளில் காந்தி- இருபது வருடங்கள் – எம்.எஸ். கல்யாண சுந்தரம்\nபித்து – மூன்று கவிதைகள்\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 80\nகோப்ராபோஸ்ட் : தினமலருக்கு செஞ்சோற்றுக் கடனாற்றும் காலச்சுவடு \nசுதந்திர தின முன்னேற்பாடுகள் + சில பிற குறிப்புகள்\nNew : பீரங்கிப் பாடல்கள் நாவல் வெளியாகியுள்ளது : தம் பிரியாணி குறிப்புகள்\nமைதானத்தின் மத்தியில் ஒரு கொலை\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nஏன் நாம் ஒவ்வொரு முறையும் தோற்றுப் போகிறோம்\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\n13 ஆகஸ்ட் 2004, வெள்ளிக்கிழமை அன்று நாக்பூரில் ஒரு நீதிமன்றத்தில் ஆஜராக வந்த அக்கு யாதவ் என்பவனை ஒரு பெண்கள் கூட்டம் நீதிமன்ற வளாகத்திலேயே கல்லால் அடித்தே கொலை செய்து விட்டது.\nஅக்கு யாதவ் நாக்பூரைச் சேர்ந்தவன். அவனை அடித்துக் கொலை செய்த கிட்டத்தட்ட 200 பெண்கள் கஸ்தூர்பா நகர் என்னும் பகுதியைச் சேர்ந்தவர்கள்.\nகஸ்தூர்பா நகரின் தாதாவாக வலம் வந்த அக்கு யாதவ் கடந்த 14 வருடங்களில் அந்த பஸ்தியின் பெண்களைக் கடுமையாகத் துன்புறுத்தியுள்ளான் என்கிறார்கள் அந்தப் பெண்கள். கஸ்தூர்பா நகரில் வசிக்கும் தலித் மக்கள் நாள் கூலிக்கு வேலை செய்பவர்கள், ஆட்டோ ஓட்டுபவர்கள், வீட்டு வேலை செய்பவர்கள். கடந்த 14 வருடங்களில் அக்கு யாதவின் ஆட்கள் இந்த வீடுகளில் நுழைந்து அங்குள்ள ஆண்களை அடித்துப் போட்டுவிட்டு பெண்களை வன்புணர்வார்களாம். பிள்ளைகளைக் கடத்திச் சென்று, திருப்பிக் கொடுக்க பணயப் பணம் கேட்டு வசூலிப்பார்கள்.\nகடந்த 12 வருடங்களில் அக்கு யாதவ் மீது 24 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மற்றும் 43 வன்புணர்வுக் குற்றங்கள் பற்றி சாட்சியங்கள் இருந்தும் ஒரு வழக்கு கூடப் பதிவு செய்யப்படவில்லை. ஆனால் ஒவ்வொரு முறையும் வழக்கில் ஜாமீன் வாங்கிக் கொண்டு யாதவ் தெருவில் சுற்றிக்கொண்டிருப்பான். இதனால் அவனுக்கு எதிராக சாட்சி சொல்ல மக்கள் தயங்கினர்.\nபல குடும்பங்கள் இந்தச் சேரியை விடுத்து வேறு இடங்களுக்கு வசிக்க ஓடிப்போகலானார்கள். ஆனால் எத்தனை பேர்தான் ஓடிப்போக முடியும். கடைசியாக அக்கு ய��தவ் 13 ஆகஸ்ட் அன்று நீதிமன்றம் வருவான் என்பதை அறிந்ததும் பெண்கள் ஒன்றுசேர்ந்து அங்கேயே அவனைத் தீர்த்துக் கட்டுவது என்று முடிவு செய்துள்ளனர். கூட்டமாகப் போய் அடித்துக் கொண்று விட்டனர்.\nதங்களுக்கு காவல்துறை, நீதித்துறை மீது நம்பிக்கை இல்லை என்று இந்தப் பெண்கள் சொல்லியிருப்பது மிகவும் வருத்தம் தரக்கூடியது.\nஇந்தக் கொலையில் ஈடுபட்ட ஐந்து பெண்களை உடனே காவல்துறை கைது செய்து ஜெயிலில் போட்டுள்ளது. அந்த ஐவர் மீதான நீதிமன்றக் காவல் பற்றிய விசாரணை நீதிமன்றத்தில் நடக்க இருக்கும்போது மேலும் 150 பெண்கள் கூட்டமாக நீதிமன்றம் வந்து தங்களையும் கைது செய்யுமாறு போராட்டம் நடத்த, கடைசியாக அந்த ஐந்து பெண்களுக்கும் பெயில் வழங்கப்பட்டுள்ளது.\n200க்கும் மேற்பட்ட வக்கீல்கள் அந்தப் பெண்களுக்காக இலவசமாக வாதாட முன்வந்துள்ளனர். தேசியப் பெண்கள் கமிஷனின் தலைவர் பூர்ணிமா அத்வானி இந்தப் பெண்களுக்காகப் பரிந்து பேசியுள்ளார்.\nஇனி என்ன நடக்க வேண்டும் என்னதான் தற்காப்புக்கான கொலை என்றாலும் இது குற்றம்தான். அதுவும் திட்டமிட்டு நடந்த கொலை. இந்தப் பெண்களை அப்படியே விட்டுவிடுவதால் இது போன்ற கூட்டமாக மக்கள் ஈடுபடும் பல கொலைகள் நிகழலாம். எல்லாவற்றுக்கும் நீதித்துறையில் கையாலாகாத் தனம் காரணமாகச் சொல்லப்படும். குஜராத்தில் கூட சில வெறிக்கூட்டங்கள் (mobs) கூட்டமாகப் போய் பல முஸ்லிம் குடும்பங்களைக் கொன்று தள்ளியுள்ளது.\nஇந்தப் பெண்கள் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டு மிகக் குறைந்த தண்டனையை மட்டும் அளித்து, அத்துடன் அந்த தண்டனையையும் குறைத்து, பெயிலும் வழங்கலாம்.\nஅத்துடன் முக்கியமாக காவல்துறை, நீதித்துறை களுக்கு தாங்கள் ஒருசில விஷயங்களைச் சரியாக கவனிக்காவிட்டால் பொதுமக்களே அவற்றைத் தங்கள் கைகளில் எடுத்துக் கொள்வார்கள் என்பது நினைவில் இருக்க வேண்டும். அக்கு யாதவ் நிச்சயமாக அந்த சுற்றுப்புறத்தில் உள்ள அரசியல்வாதிகளையும், காவல் துறை உயரதிகாரிகளையும் தன் கையில் போட்டு வைத்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் 14 வருடங்கள் தப்பித்துக் கொண்டே இருந்திருக்க முடியாது.\nபெருநகரங்களில் உள்ள தாதா கும்பல்களை - அக்கு யாதவ் போன்ற அக்கிரமக்காரக் கும்பல்களை - அழிக்க ஒவ்வொரு மாநில அரசும் மிகக் கடுமையான நடவடிக்கைகளை எடு���்க வேண்டும்.\nஅத்தனை பேரை அக்கு கொடுமைப்படுத்தும்போது கைகட்டி இருந்த காவல்துறை அவனை கொன்றதும் பெண்களை கைது செய்கிறது, நீதித்துறையும் விழித்துக்கொண்டுவிட்டது. போலீஸ் என்கவுண்டர் என்ற பெயரால் போட்டுத்தள்ளுவதை இந்தப் பெண்கள் கல்லால் செய்துவிட்டார்கள். புரட்சிப்பெண்கள்.\nஇது போன்ற சம்பவங்களில் நீதித்துறை நடவடிக்கை எடுக்க நினைத்தாலும் பெரிதாக ஒன்றும் செய்துவிட முடியாது. சட்டத்தில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி கலவரம், சரியான சாட்சிகள் இல்லாதது போன்ற வகைகளில் அந்தப் பெண்கள் தண்டனை இல்லாமல் வெளியில் வர முடியும். ஒருவனை ஒரு ஆளாக போட்டுத்தள்ளினால் அது கொலை கேஸ், அதே ஆளை ஐந்து பேர் சேர்ந்து காலி பண்ணினால் அது கோஷ்டி மோதல், அதுவே நூறு பேராக சேர்ந்து செய்தால் கலவரம். தண்டனை அளவும் குறைந்துகொண்டே வரும். சாமி படத்தில் சும்மாவா சொன்னாங்க :-).\n//அதுவே நூறு பேராக சேர்ந்து செய்தால் கலவரம்.//\nஇவ்வகையான கலவரத்தை நான் மக்கள் புரட்சி என்கிறேன்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nசுஷில் குமார் ஷிண்டேயின் சென்னை விஜயம்\nMOH ஃபரூக் மரைக்காயர் சவுதி அரேபியாவின் இந்தியத் த...\nசமாச்சார்.காம் - டி.சி.எஸ் ஐ.பி.ஓ பற்றி\nதேர்தல் சீர்திருத்தங்கள் - 4\nதேர்தல் சீர்திருத்தங்கள் - 3\nதேர்தல் சீர்திருத்தங்கள் - 2\nதேர்தல் சீர்திருத்தங்கள் - 1\nஓர் ஓவரில் ஆறு நான்குகள்\nvanishing post - சமாச்சார்.காம் கட்டுரை\nநாட்டு நடப்பு - மணிப்பூர்\nநாட்டு நடப்பு - குஜராத்\nகாஷ்மீர் பெண்கள் திருமணச் சட்டம்\nசமாச்சார்.காம் - இணைய அகலப்பாட்டை பற்றிய அரசின் கொ...\nகளம் - நாகூர் ரூமியின் தேர்தல் பற்றிய சிறுகதை\nதினமலர் மீதான பாமகவினரின் தாக்குதல்\nநிழல் - நவீன சினிமாவுக்கான தமிழ் மாத இதழ்\nஒரு நாவலும், மூன்று விமரிசனங்களும்\nமாலன் சிறுகதைகள் புத்தக வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://copiedpost.blogspot.com/2013/06/mp3_7.html", "date_download": "2018-08-19T09:57:20Z", "digest": "sha1:XRRU35WZW2HXXKULVWII6KDL3HZNQYI4", "length": 13264, "nlines": 209, "source_domain": "copiedpost.blogspot.com", "title": "நரசிம்மர் பஞ்சாம்ருத ஸ்தோத்திரம்.MP3 | ஓம் சாய் ராம்", "raw_content": "\nகோவிந்த கேசவ ஜனார்த்தன வாஸுதேவ\nவிச்வேச விச்வ மதுஸுதன விச்வரூப\nஸ்ரீ பத்மனாப புரு÷ஷாத்தம புஷ்கராக���ஷ\nநாராயணாச்யுத ந்ருஸிம்ஹ நமோ நமஸ்தே\nதம் நாரஸிம்ஹம் சரணம் கதோஸ்மி\nதம் த்வாம்ந்ருஸிம்ஹம் ஸததம் நதோஸ்மி\nஸ்ரீ நரசிம்ம பஞ்சாம்ருத ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்.\nதொடர்புடைய பதிவுகள் , , , , ,\nLabels: mp3, நரசிம்மர், நாமகிரி தாயார், ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம்.MP3, ஸ்தோத்ரம்\nஇளையராஜா இசையமைத்த--திருவாசகம் - சிவபுராணம் - நமச...\nஇளையராஜா இசையமைத்த--திருவாசகம் - திருக்கோத்தும்பி ...\nஇளையராஜா இசையமைத்த- - திருவாசகம் - யாத்திரைப் பத்த...\nஇளையராஜா இசையமைத்த--திருவாசகம் - அச்சப்பத்து - ஆனந...\nஇளையராஜா இசையமைத்த--திருவாசகம் - பிடித்த பத்து - ம...\nஇளையராஜா இசையமைத்த--திருவாசகம் - திருப்பொற் சுண்ணம...\nபைரவரும் , பாபாவும் , என் குருநாதர் சாய் பாபா உபாசகரும் , என் அனுபவங்களும்\nபைரவரும் , பாபாவும் , என் குருநாதரும் இந்த பதிவு பைரவர் , பாபா , என் குருநாதர் இவங்களோட எனக்கு ஏற்பட்ட அனுபவத்தையும் , அவர்களோட ...\nஅகத்தியர் ஜீவ நாடி (11)\nதமிழ்நாடு அரசு வேலைகள் (3)\nதென்கச்சி .கோ . சுவாமிநாதன் (10)\nமகரிஷி மகேஷ் யோகி (1)\nஜே கிருஷ்ணமூர்த்தியின் தியானம் (34)\nஷீரடி சாய் பாபா LIVE TV (8)\nஷீரடி சாய்பாபா ஆரத்தி பாடல் (3)\nஸ்ரீ குரு சித்தானந்தா சுவாமிகள் (1)\nநீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். நீ உன்னைப் பலவீன்ன் என்று நினைத்தால் பலவீன்னாகவே ஆகிவிடுகிறாய். நீ உன்னை வலிமையுடையவன் என்ற...\nபைரவர் வழிபாடு - கை மேல் பலன்\nஎன் குருநாதர் சாய் பாபா உபாசகர் ( முக்காலமும் அறிந்தவர் ) சொன்ன பரிகார தகவல் இது பைரவரை வழிபடும் முறை : நம்முடைய அ...\n1.மகாலட்சுமி மந்திரம் ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் ஸ்ரீம் மஹாலக்ஷ்மி ஆகச்ச ஆகச்ச, மம மந்திரே திஷ்ட திஷ்ட ஸ்வாஹா இது பலிச்சக்ரவர்த்தியால் அன...\nஅரசு வேலைக்கு முயற்சி செய்வோர்கள் செய்ய வேண்டிய பரிகாரம் - சூரிய வழிபாடு\nஅரசு வேலைக்கு முயற்சி செய்வோர்கள் செய்ய வேண்டிய பரிகாரம் - சூரிய வழிபாடு குருநாதர் சாய்பாபா உபாசகர் என் நண்பருக்கு சொன்ன பரிகாரம் என் ந...\nதடைகளை நீக்கும் கால பைரவர்\nபைரவர் இல்லாத ஆலயங்களே வடநாட்டில் கிடையாது எனக் கூறும அளவிற்கு பெருமை பெற்றவர் பைரவர் . தலையில் கிரீடம் அணிந்து, கைகளில் திரிசூலம் , உடு...\nபைரவர் மூலமந்திரப் பலன்கள், 27 நட்சத்திரங்களுக்கும் உரிய பைரவர் பைரவர் ஸ்தலங்கள் மூலமந்திரப் பலன்கள்\nபைரவர் மூலமந்திரப் பலன்கள் மிகப் பிரபல நாள���டான தினத்தந்தி வெள்ளிமலரில் 150 வாரங்களுக்கும் மேலாக அகத்தியர் அருள்வாக்கு எனும் ...\nகால பைரவர் MP3 கவசம் , சாமா பிரார்த்தனை , ஸ்துதி , அஷ்டோத்திர சத நாமாவளி , சஹஸ்ரநாம ஸ்தோத்ரம்\nகால பைரவர் கவசம் MP3, சாமா பிரார்த்தனை MP3 , ஸ்துதி MP3 , அஷ்டோத்திர சத நாமாவளி MP3 , சஹஸ்ரநாம ஸ்தோத்ரம் MP3, அஷ்டகம்mp3 ...\nபைரவர் வழிபாடு - கை மேல் பலன் - தன்னை வெளிபடுத்திய பைரவர்\nஎன் குருநாதர் சாய் பாபா உபாசகர் ( முக்காலமும் அறிந்தவர் ) சொன்ன பரிகார தகவல் இது பைரவரை வழிபடும் முறை : நம்முடைய அனை...\nபலன் தரும் பத்து முத்திரைகள்\n\"முத்திரை (முத்ரா)” என்பது ஒரு சில மதங்களின் குறியீடாகவும், செய்கையாகவும் கூறப்படுகிறது. பெரும்பாலும் கை, விரல்களினால் செய்யப்பட்டாலும...\nஅகத்தியர் மூல மந்திரம் ஓம் ஸ்ரீம் ஓம் சற்குரு பதமே சாப பாவ விமோட்சனம் ரோக அகங்கார துர் விமோட்சனம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnanbargal.com/vakai/!Content/!field_vakai_tag/4080", "date_download": "2018-08-19T10:21:17Z", "digest": "sha1:GDMVAWMTXRSVBCWNBCVECAU65373AIZV", "length": 7814, "nlines": 64, "source_domain": "tamilnanbargal.com", "title": "சுவாமி சுகபோதானந்தா", "raw_content": "\nமனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் - பாகம் 1 - சுவாமி சுகபோதானந்தா\nமனசே, ரிலாக்ஸ் ப்ளீஸ்... இதுதான் உலகம்... இதுதான் வாழ்க்கை.... நான் பார்த்தவரையில் உலகத்தில் உள்ள அத்தனை பேரும், மொழி மாறினாலும் அர்த்தம் மாறாமல் துயரத்துடன் எழுப்புகிற கேள்வி - \"ஆண்டவன் எனக்கு ...\nமனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் - தடைகளைத் தாண்டுவது எப்படி \n கணவன் மனைவிக்கு இடையே சண்டை வருவதற்கான காரணங்களைப் பட்டியல் போட்டால் அதில் முதலிடத்தில் நிற்பது காசோ, பணமோகூட இல்லை வார்த்தைகள். உச்சரிக்கிற அந்தக் கணமே காற்றில் ...\nமனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் - அது நிபத்தனைக் காதல் \n ஹைதராபாத்தில் பன்னாட்டு வங்கி ஒன்றில் பெரிய பதவியிலிருக்கும் இளைஞர் ஒருவர் என்னைச் சந்தித்தார் - சுவாமி நான் ஓர் இந்து. வேறு மதத்தை சேர்ந்த பெண்ணைக் கல்யாணம் ...\nமனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் - காணாமல் போன அந்த பத்தாவது நபர் \nகாணாமல் போன அந்த பத்தாவது நபர் பரமார்த்த குரு மற்றும் அவரது சீடர்களின் கதை உங்களில் பலருக்குத் தெரிந்திருக்கும். அதே கதை, வேதங்களில் கொஞ்சம் வேறு வடிவத்தில் இருக்கிறது. தங்களில் ஒருவன் ...\nமனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் - இன்னும் ஒரே ஒரு நாள்...\nஇன்னும் ஒரே ஒரு நாள்... ஆசைகளைப் பற்றி நமது வே���ங்கள் விரிவாக விவாதித்திருக்கிறது ஆசைகளில் இரண்டு வகை உண்டு. ஒன்று - அடிப்படையான ஆசைகள், ஆதாவது, குரனேயஅநவேயட னுநளசைநளஇ இரண்டாவது - அவ்வப்போது ...\nமனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் - நடராஜரின் நடனம் \n வேறு பலர் மது அருந்துகிறார்கள் இவர்களிடம் போய் ஏன் சிகரெட் பிடிக்கிறீர்கள் இவர்களிடம் போய் ஏன் சிகரெட் பிடிக்கிறீர்கள் ஏன் மது அருந்துகிறீர்கள் \nமனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் - உற்சாக சிரிஞ்ச் \n சுவாமி, என்னைச் சுற்றிலும் ஒரே குள்ளநரிக் கூட்டமாக இருக்கிறது வியாபாரம், உறவினர்கள், நண்பர்கள் என்று ஒருவர் மாற்றி ஒருவர் எனக்கு சதா குழிபறித்துக்கொண்டே இருக்கிறார்கள். ...\nமனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் - ஓ... ஆண்டவனே \n நாம் அனைவருமே கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறோம் ஆனால் அநேக நேரங்களில் நாம் செய்கிற பிரார்த்தனை எப்படி இருக்கிறது ஆனால் அநேக நேரங்களில் நாம் செய்கிற பிரார்த்தனை எப்படி இருக்கிறது கடவுளே, என் மனைவி சரியில்லை கடவுளே, என் மனைவி சரியில்லை அவளின் குணத்தை மாற்று. என் ...\nமனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் - அல்வா துண்டு யாருக்கு \n ஒரே போர் அடிக்குது.. . என்று சொல்லிக்கொண்டு நேரம் காலமே இல்லாமல் படுக்கையில் சதா குப்புறடித்துத் தூங்குபவர்கள் நம் நாட்டில் நிறையப் பேர் \nமனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் - மனசுக்குள் ஒரு சூனியக்காரி \n உங்களில் பலருக்கு ரஃபன்சல் கதை தெரிந்திருக்கும். அவள் மாபெரும் அழகி பிறந்தவுடனேயே இவளை சூனியக்காரி ஒருத்தி, பெற்றோர்களிடமிருந்து அபகரித்துப் போய் காட்டிலே உள்ள ...\nஉடல் நலம் யோகா அழகு\nகாப்புரிமை © தமிழ் நண்பர்கள் | இணையத்தில் :", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2018/01/26/84371.html", "date_download": "2018-08-19T10:17:39Z", "digest": "sha1:UO3PUZHZIPJY56AHTZ47P2GNMY452RT5", "length": 12778, "nlines": 173, "source_domain": "thinaboomi.com", "title": "மோடியின் செல்வாக்கு குறையவில்லை என்றாலும் பா.ஜ.க. கூட்டணிக்கு சரிவு: கருத்து கணிப்பில் தகவல்", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 19 ஆகஸ்ட் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nமோடியின் செல்வாக்கு குறையவில்லை என்றாலும் பா.ஜ.க. கூட்டணிக்கு சரிவு: கருத்து கணிப்பில் தகவல்\nவெள்ளிக்கிழமை, 26 ஜனவரி 2018 அரசியல்\nபுதுடெல்லி, பிரதமர் நரேந்திர மோடியின் செல்வாக்கு குறையவில்லை என்றாலும் கூட பா.ஜ.க கூட்டணிக்கு சரிவு ஏற்படும் என கருத்து கணிப்பில் தகவல் வெளியாகி உள்ளது.மேலும் லோக்சபாவுக்கு தேர்தல் நடந்தால் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு சீட் குறைந்தே கிடைக்கும் என்று ஒரு இதழ் வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபிரதமர் நரேந்திர மோடியின் செல்வாக்கு குறையவில்லை என்றாலும் கூட பா.ஜ.க கூட்டணிக்கு சரிவு ஏற்படும் என்றும் இந்த கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் பதவிக்கு வந்தது முதல் இப்போது வரை மோடியின் செல்வாக்கு அப்படியே நிலையாக உள்ளதாகவும், அடுத்த பிரதமராக அதிக தகுதி உடையவர் நரேந்திர மோடி என 55 சதவீத பேரும் ராகுல் காந்தி பெயரை 22 சதவீத பேரும் தெரிவித்து உள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅடுத்த பிரதமராக தகுதி உடையவர் பட்டியலில் பிரியங்கா காந்தி 3 வது இடத்தில் உள்ளார். சுதந்திரத்திற்குப் பின்னர் கிடைத்த சிறந்த பிரதமர் என்றும் இந்தக் கருத்துக் கணிப்பு கூறுகிறது. அதாவது 28 சதவீதம் பேர் சுதந்திரத்திற்குப் பிறகு கிடைத்த சிறந்த பிரதமர் மோடி எனத் தெரிவித்துள்ளனர். இந்திரா காந்திக்கு 20 சதவீத ஆதரவுடன் 2வது இடம் கிடைத்துள்ளது.\nமோடியின் செயல்பாடுகள் சிறப்பாக இருப்பதாக 41 சதவீதம் பேரும், சராசரியாக உள்ளதாக 25 சதவீதம் பேரும் கருத்துக் கணிப்பில் தெரிவித்துள்ளனர்.\nCOCO Public Review | Kolamavu Kokila | கோலமாவு கோகிலா ரசிகர்கள் கருத்து\nகட்சியின் சொத்துக்களை அபகரிக்க முயலும் தி.மு.க வினர் - மு.க. அழகிரி பகிர் தகவல்\nகண்பார்வை அற்றவர் வெறும் காகிதங்களை வைத்து ஒலி எழுப்பி சாகசம்\nஅழகிரிக்கு பதவி தர விரும்பாத ஸ்டாலின் - குடும்ப சண்டையால் வெடித்துள்ள பூகம்பம்\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீட்டில் வளர்க்க தகுந்த வண்ண மீன்களின் வகைகள் | Aquarium | Aquarium fish in tamil\nRacing Pigeon | Prepare to grow | புறாக்களை குஞ்சுகளிலிருந்து பந்தயத்திற்கு தயார் படுத்துதல்\nModi BJP மோடி செல்வாக்கு பா.ஜ.க. சரிவு\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nCOCO Public Review | Kolamavu Kokila | கோலமாவு கோகிலா ரசிகர்கள் கருத்து\nகட்சியின் சொத்துக்களை அபகரிக்க முயலும் தி.மு.க வினர் - மு.க. அழகிரி பகிர் தகவல்\nகண்பார்வை அற்றவர் வெறும் ��ாகிதங்களை வைத்து ஒலி எழுப்பி சாகசம்\nஅழகிரிக்கு பதவி தர விரும்பாத ஸ்டாலின் - குடும்ப சண்டையால் வெடித்துள்ள பூகம்பம்\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீட்டில் வளர்க்க தகுந்த வண்ண மீன்களின் வகைகள் | Aquarium | Aquarium fish in tamil\nRacing Pigeon | Prepare to grow | புறாக்களை குஞ்சுகளிலிருந்து பந்தயத்திற்கு தயார் படுத்துதல்\nவீடியோ: கடுமையான மழை கேரளாவாழ் மக்களின் வாழ்க்கையை புரட்டிபோட்டு விட்டது நடிகர் நிவின்பாலி உருக்கம்\nவீடியோ : அணைகளில் நீர் வரத்து அதிகளவில் வருவதால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அமைச்சர் உதயகுமார் அறிவுறுத்தல்\nவீடியோ : அழிந்து வரும் பனை மரங்களை பாதுகாக்க திருமாவளவன் கோரிக்கை\nவீடியோ : கோலமாவு கோகிலா திரை விமர்சனம்\nவீடியோ: முன்னாள் பிரதமர் வாஜ்பாய் - வாழ்க்கை வரலாறு\nஞாயிற்றுக்கிழமை, 19 ஆகஸ்ட் 2018\n1ஆசியக் கோப்பை கிரிக்கெட் திட்டமிட்டபடியே நடக்கிறது - ஒப்பந்தம் கையெழுத்து\n2ஹாலிவுட் ஜேம்ஸ் பாண்ட் ரோலில் கருப்பின நடிகர்- சமூக வலைதளத்தில் எதிர்ப்பு\n3கேரள மக்களின் போராட்டக் குணத்துக்கு தலை வணங்குகிறேன்: மோடி பெருமிதம்\n4வேகமாக நிரம்பும் வைகை அணை : கரையோர மக்களுக்கு எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pazhaiyapaper.com/2015/10/", "date_download": "2018-08-19T09:16:04Z", "digest": "sha1:WZOUJOL266M7IICD5JNMEHEPGSKD2Z7N", "length": 7509, "nlines": 125, "source_domain": "www.pazhaiyapaper.com", "title": "October 2015 - பழைய பேப்பர்", "raw_content": "\nபுத்தம்புது பொலிவுடன் பழைய பேப்பர்\nவணக்கம், டென்சன்.. டென்சன்.. டென்சன்.. வர வர எல்லோர்க்கும் வாழ்க்கையில் டென்சன் அதிகமாகி விட்டது.. டென்சனை குறைக்க கொஞ்சம் மனம் விட்டு சி...\nவணக்கம், இது ஒரு ராஜா கால ஃ பாண்டஸி படம் என்பதாலும், இயக்குனர் சிம்பு தேவன் படம் என்பதாலும் பார்க்க வேண்டும் ஆவல் இருந்து வந்தது. ஷூட்ட...\nகல்லூரி கட்ட பஞ்சாயத்துக்கள் - திணறும் மாணவ / மாணவிகள் \nவணக்கம், பள்ளி படிப்பு முடித்து கல்லூரியில் சேரும் போது, பசங்க எல்லோரும் மனதில் பல கனவுகளோடு, ஆசைகளோடு வருவார்கள். காலேஜுல நிறைய நண்பர...\nகல்லூரி கட்ட பஞ்சாயத்துக்கள் - திணறும் மாணவ / மாணவ...\nசினிமா தெரியாது, விமர்சிப்போம். அரசி��ல் தெரியாது, விவாதிப்போம். சமூக அக்கறை கொஞ்சம் கூட கிடையாது, குறை கூறுவோம். கொஞ்சம் படித்து தெரிந்து கொண்டோம் என்பதை வேறு எப்படி காட்டிகொள்ள முடியும்\nரொம்ப பேர் படிச்சது ...\nவணக்கம், நம் மக்கள் எதற்கு எதை பயன்படுத்த வேண்டுமோ, அதற்கு அதை பயன்படுத்தாமல், வேறு ஒரு விஷயத்துக்கு பயன்படுத்துவார்கள். கிராமபுறங்களில் ...\nகெட்ட வார்த்தை - த்தா... இத படிங்கடா முதல்ல \nவணக்கம், இந்த பதிவில் சில தகாத வார்த்தைகளை பற்றி பகிர்ந்துள்ளேன். விருப்பமில்லாதவர்கள் இதற்கு மேல் படிக்க வேண்டாம் எனக் கேட்டு கொள்ளபடுகி...\nவணக்கம், ஜல்லிக்கட்டு - கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் அனைவராலும் பேசப்படும் ஒரு ஹாட் டாபிக். 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு செல்லாமல் ...\nவணக்கம், சில வாரங்களுக்கு முன், நான் பார்த்த காட்சி என்னை வேதனைக்குள்ளாகி, வெறுப்படையவும் வைத்துள்ளது. அந்த கோபத்தின் அடையாளமே இந்த பதிவு...\nஅ....ஆஆஆ ... இங்க பேய் இருக்கு \nவணக்கம், பேய், ஆவி என்றெல்லாம் ஒன்று இருக்கிறதா எனத் தெரியவில்லை. ஆனால் பேய் பற்றிய பயமும், பேய் கதைகளை பற்றியும், நாம் பல இடங்களில் கேட்...\nCopyrights © பழைய பேப்பர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/02/13/17-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-11-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4/", "date_download": "2018-08-19T09:45:21Z", "digest": "sha1:UXUVL32BP4U4GEUJZBZXKDV7HBLNFEWM", "length": 10021, "nlines": 168, "source_domain": "theekkathir.in", "title": "17 எலும்புகள் முறிவு…! 11 மாதத்தில் ஒலிம்பிக் பதக்கம்…!", "raw_content": "\nஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவிற்கு துப்பாக்கி சுடுதலில் முதல் பதக்கம்\nபேரெழுச்சியுடன் துவங்கிய எஸ்எப்ஐ மாநாடு..\nதுவங்கியது ஆசிய விளையாட்டு போட்டி..\nகூட்டுறவுத் தேர்தல்: சிஐடியு, திமுக, எச்எம்எஸ் அணி அபார வெற்றி..\nகேரளாவிற்கு உதவிக்கரம் நீட்டிய மாநிலங்கள்..\nபொன்னமராவதியில் 50 தீக்கதிர் ஆண்டு சந்தா…\nஜூனியர் உலகக் கோப்பை சைக்கிள் பந்தயம் : இந்தியாவிற்கு முதல் பதக்கம்….\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»சிறப்புப் பகுதிகள்»விளையாட்டு»17 எலும்புகள் முறிவு… 11 மாதத்தில் ஒலிம்பிக் பதக்கம்…\n 11 மாதத்தில் ஒலிம்பிக் பதக்கம்…\n23-வது குளிர்கால ஒலிம்பிக் போட்டி தென்கொரியாவில் உள்ள பியாங்சாங் நகரில் நடைபெற்று வருகிறது.\nஇந்த குளிர்கால ஒலிம்பிக் தொடரில் கனடாவை சேர��ந்த மார்க் மெக்மோரிஸ் என்ற பனிசறுக்கு சாகச பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார்.மார்க் மெக்மோரிஸ் கடந்த மார்ச் மாதம் உள்ளூரில் நடைபெற்ற பனி சறுக்கு போட்டியில் கலந்து கொண்ட போது எதிர்பாராத விதமாக மரத்தில் மோதி படுகாயமடைந்தார். இந்த விபத்தில் மார்க் மெக்மோரிஸுக்கு உடலில் பல இடங்களில் 17 எலும்புகள் முறிந்தன.நடப்பது மிகவும் சிரமம் என மருத்துவர்கள் அறிக்கை கொடுத்து ஓய்வு எடுக்க அறுவுறுத்தினர்.\nஇந்நிலையில் குளிர்கால ஒலிம்பிக் போட்டியை கருத்தில் கொண்டு தன் உடலை வறுத்தி கடினமான பயிற்சியுடன் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி பியாங்சாங் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டார்.\nமார்க் மெக்மோரிஸின் விடா முயற்சியின் பலனாக பனி சறுக்கு சாகச பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தினார்.மார்க் மெக்மோரிஸின் விடா முயற்சியை ஒலிம்பிக் குழு பாராட்டியுள்ளது.\n 11 மாதத்தில் ஒலிம்பிக் பதக்கம்...\nPrevious Articleஒரு பெண்ணைக் காதலிப்பதென்றால்……\nNext Article உயிர்த்தெழும் காதல்….\nஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவிற்கு துப்பாக்கி சுடுதலில் முதல் பதக்கம்\nதுவங்கியது ஆசிய விளையாட்டு போட்டி..\nஜூனியர் உலகக் கோப்பை சைக்கிள் பந்தயம் : இந்தியாவிற்கு முதல் பதக்கம்….\nகேரளா கேட்பதை தயக்கமின்றி தாருங்கள்\nசாவுமணி அடிக்கட்டும் ஆகஸ்ட் 9 போர்\nநம்பிக்கை நட்சத்திரங்கள் என்றென்றும் வெல்லட்டும்…\nரபேல் ஒப்பந்தம்: வரலாறு காணா ஊழல்…\nராஜாஜிக்கும், காமராஜருக்கும் இடம் தர மறுத்தாரா, கலைஞர் \nஊழலில் பெரிதினும் பெரிது கேள்\nஊடகங்களுக்கு அரசு மிரட்டல்: எடிட்டர்ஸ் கில்டு\nகண்ணீர் மல்க நண்பனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் என்.சங்கரய்யா\nஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவிற்கு துப்பாக்கி சுடுதலில் முதல் பதக்கம்\nபேரெழுச்சியுடன் துவங்கிய எஸ்எப்ஐ மாநாடு..\nதுவங்கியது ஆசிய விளையாட்டு போட்டி..\nகூட்டுறவுத் தேர்தல்: சிஐடியு, திமுக, எச்எம்எஸ் அணி அபார வெற்றி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/events/06/154305", "date_download": "2018-08-19T09:57:31Z", "digest": "sha1:FUFVUNFT3OUJIM46DCVHBS7T32LKMX5F", "length": 6524, "nlines": 85, "source_domain": "www.cineulagam.com", "title": "திணறிய போலிஸ், காலா ஆடியோ விழாவில் நடந்த கெஞ்சிய டிடி - Cineulagam", "raw_content": "\nஅதிர்ஷ்டத்திற்கு மத்தியில் செந்தில் செய்த காரியம���... தேவையா இந்த அரசியல் பதிவு\nபிக்பாஸ் 2 நிகழ்ச்சியிலிருந்து இந்த வாரம் வெளியேறப்போவது இவர் தான் - வெளியான கருத்துக்கணிப்பு ரிசல்ட்\nசர்க்கார் இயக்குனரை பிரம்மிக்க வைத்த ட்ரைலர்\nதென்னைமரம் அளவில் தண்ணீர்..... வீடு மூழ்கியது.... படுக்கையில் உள்ள மூதாட்டியின் நிலை\nகனடாவில் சர்ச்சையில் சிக்கிய ஈழத்து மருமகள் சூப்பர் சிங்கர் செந்தில் ஏன் இப்படி செய்தார் சூப்பர் சிங்கர் செந்தில் ஏன் இப்படி செய்தார்\nகூகுள் வரைக்கும் பரவி இருக்கும் இளைய தளபதி விஜய்யின் புகழ்- அப்போ அவர் கெத்து தான்\nகமல்ஹாசன் இருக்கும்போதே அடித்துக்கொண்ட போட்டியாளர்கள்\nஇளம்பெண்களின் களியாட்டத்தால் நடக்கும் பாலியல் கூட்டு பலாத்காரம்; அம்பாறையில் நடக்கும் அவலம்\nகேரளா வெள்ளத்திற்கு விஜய் அளித்த நன்கொடை, அதோடு நிற்கவில்லை, என்ன செய்துள்ளார் பாருங்க\nகேரள மக்களுக்காக ரஜினிகாந்த் செய்துள்ளதை பாருங்க சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினி தான்\nஹீரோயின் ஆனதும் ப்ரியா எப்படி மாறிவிட்டார் பாருங்க- கலக்கல் போட்டோஷுட் இதோ\nநிச்சயதார்த்தம் செய்ய உள்ள நடிகை பிரியங்கா சோப்ரா, நிக் ஜோனஸ் ஜோடி புகைப்படம்\nநடிகை சமந்தாவின் இதுவரை பார்த்திராத சில கியூட் புகைப்படங்கள்\nட்ரெண்டிங் உடையில் கலக்கும் தொகுப்பாளர் ரம்யாவின் சூப்பர் புகைப்படங்கள் இதோ\nமுதல் படத்திற்காக வித்தியாசமான லுக்கில் சின்னத்திரை நடிகை வாணி போஜன்\nதிணறிய போலிஸ், காலா ஆடியோ விழாவில் நடந்த கெஞ்சிய டிடி\nசின்னத்திரை தொகுப்பாளர்களில் மிகவும் பிரபலம் டிடி. இவர் பல திரை நிகழ்ச்சிக்களை தொகுத்து வழங்கியுள்ளார்.\nதற்போது நடந்து வரும் காலா இசை வெளியீட்டு விழாவையும் அவர் தான் தொகுத்து வழங்கி வருகின்றார்.\nரஜினியை காண ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் குவிந்துள்ளனர், இவர்களை போலிஸால் கூட கட்டுப்படுத்த முடியவில்லை.\nஇதை தொடர்ந்து டிடி ‘தயவு செய்து சூப்பர் ஸ்டார் சொல்வது போல் நம்மால் வேறு யாருக்கும் எந்த தொந்தரவும் இருக்க கூடாது, கொஞ்சம் அமைதியாக இருங்கள்’ என்று கெஞ்சினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rpfinancelk.com/TA/richard-peiris-finance-wins-slibfi-gold-award/", "date_download": "2018-08-19T09:29:33Z", "digest": "sha1:BKYDHAJ6YDS2HKRPSJJALVVYA2EEYHJZ", "length": 5461, "nlines": 90, "source_domain": "rpfinancelk.com", "title": "Richard Peiris Finance Wins SLIBFI Gold Award | Finance Company Sri Lanka | Vehicle Leasing | Fixed DepositsRichard Pieris Finance LTD | Finance Company Sri Lanka | Vehicle Leasing", "raw_content": "\n3 மாதங்கள் (முதிர்ச்சி) 10.00% p.a |\n6 மாதங்கள் (முதிர்ச்சி) 11.50% p.a |\n12 மாதங்கள் (முதிர்ச்சி) 12.00% p.a |\n12 மாதங்கள் (மாதாந்திர) 11.00% p.a |\n15 மாதங்கள் (முதிர்ச்சி) 12.50% p.a |\n15 மாதங்கள் (மாதாந்திர) 10.75% p.a |\n24 மாதங்கள் (முதிர்ச்சி) 13.00% p.a |\n24 மாதங்கள் (மாதாந்திர) 11.25% p.a |\n36 மாதங்கள் (முதிர்ச்சி) 13.00% p.a |\n36 மாதங்கள் (மாதாந்திர) 11.25% p.a |\n48 மாதங்கள் (முதிர்ச்சி) 14.00% p.a |\n48 மாதங்கள் (மாதாந்திர) 12.00% p.a |\n60 மாதங்கள் (முதிர்ச்சி) 14.50% p.a |\n60 மாதங்கள் (மாதாந்திர) 12.50% p.a |\nதலைமை நிறைவேற்று அலுவலரின் அறிக்கை\nRPFL நிதி நிறுவன நிலையான வைப்புக்கள்\nRPFL பசுமைச் சூழல் கடன்\nRPFL நிதி நிறுவன நிலையான வைப்புக்கள்\nRPFL பசுமைச் சூழல் கடன்\nதலைமை அலுவலகம்: இல. 69, ஹைட் பார்க் கோனர், கொழும்பு 02\nஉரிமை: ரிச்சர்ட் பீரிஸ் அண்ட் கம்பனி பிஎல்சி\nகுழுமத் தலைவர்: கலாநிதி. சேன யத்தெஹிகே\nகணக்காய்வாளர்கள்: எர்ன்ஸ்ட் அண்ட் யங் பட்டயக் கணக்காளர்கள்\nஉங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்துக்காக சேமித்தலா\nஉங்கள் வணிகத்துக்கான அவசரப் பணமா\nவாகனம் ஒன்று வாங்க எதிர்பார்க்கின்றீரா\nஉங்கள் வீட்டை வாங்க அல்லது மேம்படுத்தவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/6713/", "date_download": "2018-08-19T10:20:41Z", "digest": "sha1:ORJQVLB5UYUJA22U4AXFHE7STMFJN23I", "length": 7059, "nlines": 93, "source_domain": "tamilthamarai.com", "title": "TamilThamarai.com | தமிழ்த்தாமரைதேசிய ஜனநாயகக் கூட்டணியில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி இணைந்தது - TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nஒன்றாக சேர்ந்து சட்டம்பயின்ற வாஜ்பாயும், அவரது தந்தையும்\n21 குண்டுகள் முழுங்க, முழு ராணுவ மரியாதையுடன் வாஜ்பாயின் உடல் தகனம்:\nபாஜக வளர காரணமாக இருந்தவர்\nதேசிய ஜனநாயகக் கூட்டணியில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி இணைந்தது\nபாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி இணைந்துள்ளதாக அதன்தலைவர் ஈஸ்வரன் அறிவித்துள்ளார்.\nகொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி வரும் லோக்சபா தேர்தலில் பா.ஜ.க.,வுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்திவந்தது. தற்போது இந்த பேச்சு வார்த்தை முடிவடைந்த நிலையில் பாஜக அணியில் தமது கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி இடம்பெற்றுள்ளதாக ஈஸ்வரன் அறிவித்துள்ளார்.\nநிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் தேசிய ஜனநாயக…\nதே.ஜ.,கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் குறித்து…\nதெலுங்குதேசம் விலகியிருப்பது அரசியலுக் காகவே\nமக்கள் ஜனநாயகக் கட்சியுடான கூட்டணியை பாஜக வாபஸ் பெற்றது\nபா.ஜ.க. தமிழக தேர்தல் பொறுப்பாளர் பிரகாஷ் ஜவடேகர்…\nதேசிய ஜனநாயக கூட்டணியாக பாஜக சட்டமன்ற தேர்தலை சந்திக்கும்\nகொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி\nஇந்தியா வருந்துகிறது;- நரேந்திர மோடி\nவாஜ்பாய் அவர்களின் மரணத்துக்கு இந்தியா வருந்துகிறது. அவரது மரணம் ஒரு சகாப்தத்தின் முடிவைக் குறிக்கிறது. பலதசாப்தங்களாக அவர் தேசத்துக்காகவே வாழ்ந்து, தன்னலமற்ற சேவை புரிந்தவர். இந்த சோகமான தருவாயில், என் எண்ணங்கள் எல்லாம் அவரது குடும்பத்தினர், பா.ஜ.க தொண்டர்கள் மற்றும் அவரைப் ...\nபல போராட்டங்கள், தியாகங்களைக் கொண்டது � ...\nஇதய வடிவ இலையையும், மஞ்சள்நிறப் பூக்களையும் தாமரை வடிவ காய்களையும் ...\n“தீதும் நன்றும் பிறர் தர வாரா”\nஒரு கிலோ மிளகாய் ரூ.120 ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80...\nகீரைகளில் உப்புச் சத்துக்களும், உலோகச் சத்துக்களும், வைட்டமின் என்னும் உயிர்ச் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mixtamil.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8Dindraya-rasipalatoday-rasipalan/", "date_download": "2018-08-19T10:14:01Z", "digest": "sha1:G5YEL626VPDVXU42ODXKB4NNCTM6DRIB", "length": 11783, "nlines": 93, "source_domain": "www.mixtamil.com", "title": "MixTamil: No.1 தமிழ் News website in the world|Latest Tamil News இன்றைய ராசிபலன்,indraya Rasipala,Today Rasipalan", "raw_content": "\nதமிழ் மாத ஜோதிடம் ஜூலை மாதம் 16-ம் – ஆகஸ்டு 16-ம் தேதி வரை\n 30 லட்சம் பாம்புகளுடன் செல்வந்தர்களின் பூமியாக மிளிர்கின்ற கிராம்\nசர்க்கரை நோயாளிகள் கண்டிப்பா தெரிஞ்சுகோங்க திராட்சை சாப்பிடலாமா\nவேப்பிலையில் என்ன என்ன அற்புத மருத்துவகுணம் உள்ளத்து \nஉங்கள் சருமம் பளிச்சென ஜொலிக்க வேண்டுமா\nமுகப்பரு மற்றும் வயதான தோற்றத்தைச் சரிசெய்ய\nHome ஆரோக்கியம் ஆன்மீகம் இன்றைய ராசிபலன், indraya Rasipalan,Today Rasipalan\nமேஷம்: சமயோஜிதமாகவும், சாதுர்யமாகவும் பேசி சாதிப்பீர்கள். பழைய உறவினர், நண்பர்களை சந்திப்பீர்கள். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். திடீர் யோகம் கிட்டும் ந��ள்.\nரிஷபம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். பிரார்த்தனைகளை குடும்பத்தினருடன் நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் மதிப்புக் கூடும். கனவு நனவாகும் நாள்.\nமிதுனம்: எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். பழைய கடனைத் தீர்க்க புது வழி யோசிப்பீர்கள். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். நன்மை கிட்டும் நாள்.\nகடகம்: தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளால் புகழ், கௌரவம் உயரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். நினைத்ததை முடிக்கும் நாள்.\nசிம்மம்: கடந்த இரண்டு, மூன்று நாட்களாக குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கி நிம்மதி உண்டாகும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். தடைகள் உடைபடும் நாள்.\nகன்னி: ராசிக்குள் சந்திரன் நுழைவதால் உங்களை அறியாமலேயே தாழ்வு மனப்பான்மை தலைத் தூக்கும். அடுத்தவர்களை குறைக் கூறுவதை நிறுத்துங்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்யோகத்தில் அலுவலக ரகசியங்களை வெளியிட வேண்டாம். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.\nதுலாம்: மற்றவர்களை நம்பி முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம். பிள்ளைகளிடம் பரிவாகப் பேசுங்கள். அரசு காரியங்கள் இழுபறியாகும். சாலைகளை கவனமாக கடந்துச் செல்லுங்கள். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் விவாதம் வேண்டாமே. தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.\nவிருச்சிகம்: எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பெற்றோரின் ஆதரவுப் பெருகும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். பிரபலங்கள் உதவுவார்கள். உத்யோகத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். அனுபவ அறிவால் சாதிக்கும் நாள்.\nதனுசு: உணர்ச்சி களை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல் படுவார்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வேற்றுமதத்தவர் அறிமுகமாவார். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.\nமகரம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். உறவினர்கள் மதிப்பார்கள். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். உற்சாகமான நாள்.\nகும்பம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் பழைய பிரச்னைகள் தலைத்தூக்கும். குடும்பத்தில் சிறு வார்த்தைகள் கூட பெரிய தகராறில் போய் முடியும். நெருங்கியவர்கள் சிலரால் தர்மசங்கடமான சூழ்நிலைக்கு ஆளாவீர்கள். உத்யோகத்தில் கூடுதலாக வேலைப் பார்க்க வேண்டி வரும். விட்டுக் கொடுத்துப் போக வேண்டிய நாள்.\nமீனம்: உங்கள் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பண விஷயத்தில் கறாராக இருங்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.\nறஜினிக்கு ஜோடியாக நடிக்கும் சிம்ரன்\nTamizh Padam 2 | எவடா உன்ன பெத்த பாடல்\nதமிழ் மாத ஜோதிடம் ஜூலை மாதம் 16-ம் – ஆகஸ்டு 16-ம் தேதி வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5/", "date_download": "2018-08-19T10:18:11Z", "digest": "sha1:ZHGCN53K3JC7GL4D3H57AA7UJLEDA4FJ", "length": 8935, "nlines": 74, "source_domain": "www.supportaiadmk.org", "title": "ஈழத்தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சேவுக்கு உதவிய காங்கிரஸ் உடன் தி.மு.க. சந்தர்ப்பவாத கூட்டணி - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nHome / News / ஈழத்தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சேவுக்கு...\nஈழத்தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சேவுக்கு உதவிய காங்கிரஸ் உடன் தி.மு.க. சந்தர்ப்பவாத கூட்டணி\nஇலங்கையில் ஈழத்தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சேவுக்கு உதவிய காங்கிரசும், திமுகவும் தற்போது தேர்தல் கூட்டணி அமைத்துள்ளன. தமிழக சட்டசபை தேர்தல் மே மாதம் நடைபெறவுள்ளது. இதையொட்டி, கூட்டணி அமைக்கும் பணியில் அரசியல் கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. முன்னாள் மத்திய அமைச்சர் குலாம்நபிஆசாத் நேற்று சென்னை வந்தார். சென்னையில், திமுக தலைவர் கருணாநிதியை அவர் சந்தித்து பேசினார். அதன் பிறகு, மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது கூறிய அவர், காங்கிரசுடன் உடன்பாடு ஏற்பட்டுள்ளது என்று கூறினார்.\nஆனால், இதை அரசியல் நோக்கர்கள் விமர்சித்துள்ளனர். காரணம் இலங்கையில், அதிபராக இருந்த ராஜபக்சே அப்போது, ஈழத்தமிழர்களை கொன்று குவித்தார். இந்த கொடுஞ்செயலை காங்கிரஸ் கட்சி வேடிக்கை பார்த்தது. அதுமட்டுமல்ல ராஜபக்சேவுக்கு பல வகையிலும் காங்கிரஸ் உதவி செய்தது. அதை திமுக வேடிக்கை பார்த்தது. அப்படிப்பட்ட இரு கட்சிகளும் தற்போது, தேர்தலுக்காக கூட்டணியை அமைத்துள்ளன. இதை அரசியல் நோக்கர்கள் கண்டித்துள்ளனர். மேலும், காங்கிரஸ், திமுக 2 கட்சிகளுமே ஊழல் கட்சிகள் இந்திராகாந்தி காலத்தில் நகர்வாலா ஊழல் நடைபெற்றது. பின்னர், ராஜீவ்காந்தி காலத்தில் போபார்ஸ் ஊழல் நடைபெற்றது. அதன்பிறகு மன்மோகன்சிங் காலத்தில் ஏகப்பட்ட ஊழல்கள் நடைபெற்றன.\nஅதில் நாட்டுக்கு 1.76 லட்சம் கோடி இழப்பை ஏற்படுத்திய 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல்தான் நாட்டின் இமாலய ஊழல் ஆகும். இதில், திமுகவை சேர்ந்த ஆ.ராசா உள்ளிட்ட பலர் கைதானார்கள். அதன்பிறகு, நிலக்கரி சுரங்க ஊழல், ஹெலிகாப்டர் போன்ற பல ஊழல்கள் நடைபெற்றன. இப்படி ஊழலுக்கு பேர்போன இரண்டு கட்சிகளும் தற்போது, தேர்தல் கூட்டணி அமைத்திருப்பது தான் வேடிக்கையான ஒன்று. சில ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரஸ் கூட்டணியிலிருந்து பொய்யான காரணத்தை கூறி விலகியது திமுக. தற்போது, அதை மறந்து விட்டு மீண்டும் கூட்டணி அமைத்திருக்கிறார்கள். இது ஒரு சந்தர்ப்பவாத கூட்டணி என்பதில், சிறிதும் ஐயமில்லை.\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.downloadastro.com/s/3d_%E0%AE%95%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%AE_%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%B0_%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%AA%E0%AE%AA_/", "date_download": "2018-08-19T10:23:09Z", "digest": "sha1:7JQPF6NV35DT247YYR5VTMO2E4OTS6EK", "length": 9598, "nlines": 133, "source_domain": "ta.downloadastro.com", "title": "3d கடடடம மதர வடவமபப - டௌன்லோட் அஸ்ட்ரோவில் இலவச மென்பொருள் பதிவிறக்கம் மற்றும் விமர்சனங்கள்", "raw_content": "உங்கள் தேடலை இங்கேத் தட்டச்சவும்:\nஉதாரணமாக ஸ்கைப், குரோம், யூடோரண்ட்\n3d கடடடம மதர வடவமபப தேடல் முடிவுகள்(893 programa)\nபதிவிறக்கம் செய்க 3D Game Builder, பதிப்பு 4.07\nபதிவிறக்கம் செய்க 3D Kit Builder (Chopper), பதிப்பு 3.5\nபதிவிறக்கம் செய்க Xara 3D Maker, பதிப்பு 7.0\nபதிவிறக்கம் செய்க Easy 3D Objects, பதிப்பு 2.3\nபதிவிறக்கம் செய்க Free 3D Photo Maker, பதிப்பு 2.0.14\nபதிவிறக்கம் செய்க 3D Megapolis Screensaver, பதிப்பு 1.71\nபதிவிறக்கம் செய்க Zoner 3D Photo Maker, பதிப்பு 1.0\nபதிவிறக்கம் செய்க 3D Reversi Deluxe, பதிப்பு 2.0\nபதிவிறக்கம் செய்க Sonic 3D Blast, பதிப்பு 4.3\nபதிவிறக்கம் செய்க 2D+3D Screensaver Maker, பதிப்பு 3.63\nபதிவிறக்கம் செய்க 3D Pong CurveBall, பதிப்பு 1.0\nபதிவிறக்கம் செய்க 3D Snow Screensaver, பதிப்பு 5.3\nபதிவிறக்கம் செய்க 3D Clock Screensaver, பதிப்பு 1.0\nமுப்பரிமாண உரை உயிரூட்டங்களை உருவாக்குகிறது.\nஉங்கள் கணினியில் முப்பரிமாண மாதிரிகள் உருவாக்குகிறது. 30 பயிற்சிகளுடன் கூடியது.\nஉங்கள் தேடலை இங்கேத் தட்டச்சவும்:\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் தேடு\nஉதாரணமாக ஸ்கைப், குரோம், யூடோரண்ட்\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > கற்றல் மென்பொருட்கள் > கல்வி மென்பொருட்கள்\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > கணினி விளையாட்டுக்கள் > உருவக விளையாட்டுக்கள்\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > கணினி விளையாட்டுக்கள் > வியூக விளையாட்டுக்கள்\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > படங்களும் வடிவமைப்பும் > வரைகலை வடிவமைப்பு\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > படங்களும் வடிவமைப்பும் > இயங்குபட மென்பொருட்கள்\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > விரிவாக்க உபகரணங்கள��� > இணைய அபிவிருத்தி\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > செயல்மேசை வடிவமைப்பு > மறைதிரை ஓவியங்கள்\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > கணினி விளையாட்டுக்கள் > பலகை விளையாட்டுக்கள்\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > கணினி விளையாட்டுக்கள் > பொது விளையாட்டுக்கள்\nஎங்களைப் பற்றி ஆஸ்ட்ரோ செய்திமடல் எங்களைத் தொடர்பு கொள்ள\nதனியுரிமைக் கொள்கை (en) காப்புரிமைத் தகவல்கள் (en)\nஅனைத்து இலவச நிரல்கள் G+\nஉங்கள் மென்பொருளைப் பதிவேற்ற (en) பயன்பாட்டு விதிகள் (en) விளம்பர வாய்ப்புகள் (en)\nஇந்தத் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட மென்பொருட்கள், உங்கள் நாட்டுச் சட்டங்களுக்கு உட்பட்டே உபயோகப்படுத்தப்பட வேண்டும்,\nஇந்த மென்பொருட்களின் உபயோகம் உங்கள் நாட்டுச் சட்டத்தை மீறுவதாக இருந்தால், நாங்கள் அதை உபயோகிக்க ஊக்குவிக்க மாட்டோம்.\nDownloadastro.com © 2011-2018 நிறுவனத்திற்கே அனைத்து உரிமைகளும் பதிவு செய்யப்பட்டவை – எங்கள் தரவுதளத்தை மேம்படுத்த உதவுங்கள். உங்கள் விமர்சனங்களையும் ஆலோசனைகளையும் அளிக்க எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%83%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2018-08-19T09:59:42Z", "digest": "sha1:7DKMW4XSJ7BQ3RRKWMNGIIJMUDHBKTTI", "length": 7315, "nlines": 117, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜோன் ஃபெர்ரிஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதுடுப்பாட்ட நடை இடதுகை துடுப்பாட்டம்\nபந்துவீச்சு நடை இடதுகை மிதவேகப் பந்துவீச்சு\nமுதற்தேர்வு சனவரி 28, 1887: எ இங்கிலாந்து\nகடைசித் தேர்வு மார்ச்சு 22, 1892: எ தென்னாப்பிரிக்கா\nதுடுப்பாட்ட சராசரி 8.76 15.67\nஅதியுயர் புள்ளி 20* 106\nபந்துவீச்சு சராசரி 12.70 17.54\n5 விக்/இன்னிங்ஸ் 6 63\n10 விக்/ஆட்டம் 1 11\nசிறந்த பந்துவீச்சு 7/37 8/41\n[[]], [[]] தரவுப்படி மூலம்: [1]\nஜோன் பெரிஸ் (John Ferris ), பிறப்பு: மே 2, 1867, (ஆத்திரேலியா), இறப்பு: நவம்பர் 17, 1900) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஒன்பது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 198 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1887 - 1892 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\nவடக்கு எதிர் தெற்கு துடுப்பாட்டக்காரர்கள்\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாத���்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 ஏப்ரல் 2017, 19:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/railway-station/bamhani-bmw/", "date_download": "2018-08-19T10:10:00Z", "digest": "sha1:VM7QRJVLMOM7WUZ3ZOIFGZ557NAHM6QD", "length": 5918, "nlines": 146, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Bamhani To by Train - Time Table, Schedules & Duration-NativePlanet Tamil", "raw_content": "\nமுகப்பு » ரயில்(கள்) » ரயில் நிலையங்களுக்கிடைப்பட்ட நிறுத்தங்கள்\nரயில் எண் அல்லது பெயர்\nரயில் பயணி பெயர் பதிவு (பிஎன்ஆர்) நிலை\nஇந்திய ரயில்களில் பயண பதிவு செய்யவிருப்பமா நீங்கள் சரியான இடத்தில்தான் இருக்கிறீர்கள். உங்களுக்கு தேவையான ரயில்கள் பற்றிய குறிப்புகளை நேட்டிவ் பிளானட் தமிழ் வழங்குகிறது. ரயில் சரிபார்ப்பு நேரம், தகவல்கள், குறிப்புகள், இரு நகரங்களுக்கிடையேயான ரயில் குறிப்புகள், ரயில் எண்கள், புறப்படும் , சென்றடையும் நேரம் ஆகியவற்றை துல்லியமாக வழங்குகிறது உங்கள் நேட்டிவ் பிளானட். இவற்றைக் கண்டறிவதற்கான எளிய அமைப்பை கீழே காணுங்கள்.\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/05/19/lanka.html", "date_download": "2018-08-19T09:17:41Z", "digest": "sha1:XEI5F7W4WJQLXKTL44VFO52FZFW22ZLS", "length": 9516, "nlines": 160, "source_domain": "tamil.oneindia.com", "title": "புலிகள் தாக்குதலில் 12 ராணுவ வீரர்கள் பலி | twelve security men killed in the attack of ltte in vavuniya - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» புலிகள் தாக்குதலில் 12 ராணுவ வீரர்கள் பலி\nபுலிகள் தாக்குதலில் 12 ராணுவ வீரர்கள் பலி\nஈரோடு: 50 கிராமங்கள் பாதிப்பு முதல்வர் அறிவிப்பு\nதிருச்செங்கோடு அருகே 2 கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து 4 பேர் பலி\nபொட்டு அம்மான் 'பத்திரம்'... 8 ஆண்டுகளுக்கு முன்பே அடித்து சொன்ன புலிகளின் சிரஞ்சீவி மாஸ்டர்\n9 ஆண்டுகளாக நீடிக்கும் 'பொட்டு அம்மான்' மர்மம்.. இண்டர்போல் தகவலை கன்பார்ம் செய்யும் சு.சுவாமி\nஇலங்கையில் வவுனியா பகுதியில் விடுதலைப்புலிகள் கடும் தாக்குதல் நடத்தியதில் 12 ராணுவ வீரர்கள்கொல்லப்பட்டனர். 21 க்கும் மேற்பட்டோர் படுகாயமடை���்தனர்.\nநார்வே தூதுக்குழுத் தலைவர் எரிக் சோல்ஹெம், விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனை அவர் மறைந்திருக்கும்காட்டுக்குள் சென்று பேச்சுவார்த்தை நடத்தி விட்டுத் திரும்பியுள்ள நிலையில் இந்தத் தாக்குதல் சம்பவம்நடந்துள்ளது.\nவெள்ளிக்கிழமை வவுனியாவில் உள்ள செடிகுளம் பகுதியில் விடுதலைப்புலிகளுக்கும், ராணுவ வீரர்களுக்கும்இடையே தாக்குதல் நடந்தது. இந்தத் தாக்குதலில் 4 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். 14 ராணுவ வீரர்கள்படுகாயமடைந்தனர்.\nவவுனியாவிலிருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அசிக்குளம் பகுதியில் ராணுவ வீரர்கள் தங்கியிருந்தபகுதியில் தீவிரவாதிகள் கடும் தாக்குதல் நடத்தியதில் இரண்டு போலீஸ்காரர்கள், ஒரு ராணுவ வீரர் ஆகியோர்சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இத்தாக்குதலில் 6 க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் காயமடைந்தனர்.\nஅசிக்குளம் பகுதியில் நடந்த தாக்குதலில் 7 க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர் என்று புலிகள்கூறியுள்ளனர்.\nதிரிகோணமலை பகுதியில் உள்ள புதுக்குடியிருப்பு பகுதியில் கடற்படை வீரர்கள் நடத்திய தாக்குதலில் புலிகள்தரப்பில் ஒருவர் கொல்லப்பட்டார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/07/12/export.html", "date_download": "2018-08-19T09:17:44Z", "digest": "sha1:6SJKGANR3W4MTCO2BZLSSULY4SGSJV4W", "length": 9296, "nlines": 160, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஏற்றுமதியில் வீழ்ச்சியடைந்த இந்தியப் பொருள்கள் | industries show weak signals of exporting goods - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» ஏற்றுமதியில் வீழ்ச்சியடைந்த இந்தியப் பொருள்கள்\nஏற்றுமதியில் வீழ்ச்சியடைந்த இந்தியப் பொருள்கள்\nஈரோடு: 50 கிராமங்கள் பாதிப்பு முதல்வர் அறிவிப்பு\nமுற்றும் மோதல்.. அமெரிக்க பொருட்களுக்கு கூடுதல் வரி விதித்த துருக்கி\n1000 சிறுவர்களை பலாத்காரம் செய்த அமெரிக்க பாதிரியார்கள்.. புயலைக் கிளப்பும் அதிர்ச்சி ரிப்போர்ட்\nஅமெரிக்க மாகாண ஆளுநர் தேர்தலில் போட்டியிடும் 14 வயது \"சுள்ளான்\"\nஜவுளி ஆடைகள் மற்றும் ரத்தினக் கற்கள் ஆகியவற்றின் ஏற்றுமதி இந்தியாவில் வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த 6மாதங்களில் இந்த வீழ்ச்சியின் விகிதம் மிகவும் குற���ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.\nஅமெரிக்காவில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சியே, நம்முடைய ஏற்றுமதிக்கும் வீழ்ச்சியாகி விட்டதாகக்கருதப்படுகிறது.\nடெல்லியில் நடைபெற்ற ஏற்றுமதியாளர்கள் கூட்டத்தில், ஏற்றுமதி வீழ்ச்சிக்காக மேற்கொள்ளவிருக்கும்நடவடிக்கைகள் குறித்து, மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சர் முரசொலி மாறன் விவாதித்தார்.\nஇந்தக் கூட்டத்தில் எழுப்பப்பட்ட பல விவாதங்கள் குறித்தும் மத்திய நிதியமைச்சரிடமும், ரிசர்வ் பாங்க்கவர்னரிடமும் கலந்து ஆலோசிப்பதாகவும் மாறன் உறுதியளித்தார்.\nகடந்த 2000ம் ஆண்டு 19.83 சதவிகிதம் என்ற அளவில் சக்கைப் போடு போட்டுக் கொண்டிருந்த இந்தியாவின்ஏற்றுமதி விகிதம், இந்த ஆண்டு மே மாதத்துக்குள் அதல பாதாளத்தில் இறங்கி விட்டது. இதனால் மத்திய அரசுகொஞ்சம் கலங்கிப் போய் இருப்பதாகவும் கூறப்படுகிறது.\nஆனாலும், கெமிக்கல்ஸ், இன்ஜினியரிங் கருவிகள் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் பொருள்களின் ஏற்றுமதி நன்றாகஇருந்ததுதான் ஓரளவு ஆறுதல் அளிக்கும் விஷயமாகும்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-08-19T10:09:51Z", "digest": "sha1:SUBYUDEHSNMUZYTY5IDC4TQMQSPQ7G3Q", "length": 9263, "nlines": 65, "source_domain": "athavannews.com", "title": "அவுஸ்ரேலியா அணியை முதல் நாளிலேயே ஆட்டம் காண வைத்தது இந்தியா! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nதமிழ் மக்களை தவறான வழிக்கு கொண்டு செல்கின்றனர்: அமீர் அலி குற்றச்சாட்டு\nஅமெரிக்காவில் சூறாவளி: 14 பேர் காயம் – இசைக்கச்சேரி ரத்து\nஇலங்கையில் கட்டுமானத்துறையும் கைப்பற்றுகின்றது சீனா: அதிர்ச்சியில் இலங்கை\nபுட்டின் – அங்கெலா மேர்கல் சந்திப்பு: மனித உரிமைகள் குறித்து கரிசனை\nதமிழகத்திலும் வெள்ளம்: பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதலமைச்சர் நிவாரண உதவி (2ஆம் இணைப்பு)\nஅவுஸ்ரேலியா அணியை முதல் நாளிலேயே ஆட்டம் காண வைத்தது இந்தியா\nஅவுஸ்ரேலியா அணியை முதல் நாளிலேயே ஆட்டம் காண வைத்தது இந்தியா\nஇந்தியா மற்றும் அவுஸ்ரேலியா அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின், முதல் நாள் ஆட்ட நேர முடிவில், அவுஸ்ரேலியா அணி, 9 விக்க��ட் இழப்புக்கு 256 ஓட்டங்களை பெற்றுள்ளது.\nபுனேயில் இன்று (வியாழக்கிழமை) ஆரம்பமான இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்ரேலியா அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.\nஅதன்படி களமிறங்கிய அவுஸ்ரேலியா அணி, ஆரம்பத்தில் நிதானமாக துடுப்பெடுத்தாடியது. ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய வோர்னர் மற்றும் ரென்சோவ் மட்டுமே அணிக்காக குறிப்பிடதக்க ஓட்டத்தை பெற்றுக்கொடுத்தனர்.\nஇதன்பிறகு களமிறங்கிய அனைத்து வீரர்களும் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து ஏமாற்றினர். இரண்டாவது தேநீர் இடைவேளைக்கு பிறகு விக்கெட்டுகளை மளமளவென இழந்த அவுஸ்ரேலியா அணி, 94 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட் இழப்புக்கு 256 ஓட்டங்களை பெற்றது.\nஇன்றைய ஆட்ட நேர முடிவில், மிட்செல் ஸ்டாக் 57 ஓட்டங்களுடனும், ஹெசில்வுட் 1 ஓட்டமுடனும் களத்தில் இருந்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகேரள வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க கோரி ஆர்ப்பாட்டம்: மாணவர்கள் மீது தாக்குதல்\nகேரள வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க கோரி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பொலிஸார் தம்மை தாக்கியதாக\nதமிழகத்திலும் வெள்ளம்: பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதலமைச்சர் நிவாரண உதவி (2ஆம் இணைப்பு)\nதமிழகம்- ஈரோடு மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பாதிப்புக்களை முதலமைச்சர் எட\nகேரள பேரிடரில் சிக்கியவர்களை மீட்க செயற்கைகோள்\nகேரள மாநிலத்தில் வெள்ளத்தினால் சிக்கியவர்களை கண்டுபிடிப்பதற்கு 5 செயற்கைகோள்களை பயன்படுத்திகொள்ள இஸ்\n‘வர்மா’ படம் தொடர்பாக மனம் திறந்தார் நடிகை ரைசா\nஇந்திய தனியார் தொலைகாட்சி ஒன்றின் ஊடாக ரசிகர்கள் மனதை கவர்ந்த நடிகை ரைசா, தற்போது நடித்து வரும் ‘வர்\nதமிழகத்தில் கன மழை: கொள்ளிடம் பாலத்தின் இரு தூண்கள் இடிந்து வீழ்ந்தன\nகொள்ளிடம் ஆற்று பாலத்தின் 18 மற்றும் 20ஆம் தூண்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை இடிந்து வீழ்ந்துள்ள\nவறட்சியால் பாதிக்கப்பட்ட அவுஸ்ரேலிய விவசாயிகளுக்கு நிதி நிவாரணம்\nதிரையுலகில் நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை – தமன்னா ஆதங்கம்\nஅமெரிக்காவில் சூறாவளி: 14 பேர் காயம் – இசைக்கச்சேரி ரத்து\nகேரள வெள்ளத்தால் பிரபல நடிகையின் வீட்டில் தஞ்சமடைந்துள்ள நட்சத்திரம்\nதமிழ் பண்பாட்டு கழகத்தின் விளையாட்டுவிழா இன்று\nஒரே நாளில் வெளியாகவுள்ள சர்கார் – விஸ்வாசம்\nமும்பைத் தாக்குதல் சூத்திரதாரி தாவூத் இப்ராஹிமின் நிதி முகாமையாளர் லண்டனில் கைது\nஇம்ரான் கான் பிரதமரானமை முழு உலகிற்கும் எடுத்துக்காட்டு: மஹிந்த – கோட்டா வாழ்த்து\nகொஃபி அனான் மறைவையொட்டி அரைக்கம்பத்தில் பறக்கும் ஐ.நா. கொடி \nதமிழகத்திலும் வெள்ளம்: பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதலமைச்சர் நிவாரண உதவி (2ஆம் இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.ideabeam.com/mobile/list/dual-sim/lenovo/", "date_download": "2018-08-19T09:20:52Z", "digest": "sha1:6J7P37UR62QDP7ZJFCTAS5RTT5BPCPO6", "length": 5286, "nlines": 55, "source_domain": "ta.ideabeam.com", "title": "இலங்கையில் Lenovo டுவல் சிம் மொபைல் போன் பட்டியல் 2018 19 ஆகஸ்ட்", "raw_content": "\nஇலங்கையில் சிறந்த Lenovo டுவல் சிம் மொபைல் போன்கள்\nLenovo டுவல் சிம் மொபைல் போன்கள் விலைப்பட்டியல் 2018\nஇலங்கையில் Lenovo டுவல் சிம் மொபைல் போன்களை பார்க்கவும். மொத்தம் 0 Lenovo டுவல் சிம் மொபைல் போன்கள் இலங்கையில் கிடைக்கின்றன. இலங்கை சந்தைகளில் Lenovo டுவல் சிம் மொபைல் போன்கள் ரூ. 0 தொடக்கம் காணப்படுகின்றது. குறைந்த விலை மாதிரி 0 ஆகும்.\nஇலங்கையில் Lenovo டுவல் சிம் மொபைல் போன் விலை\nஅப்பிள் ஐபோன் 8 256ஜிபி\nரூ. 137,500 இற்கு 11 கடைகளில் மேலும் விபரங்கள் »\nரூ. 110,900 இற்கு 11 கடைகளில் மேலும் விபரங்கள் »\nசாம்சங் கேலக்ஸி நோட்8 டுவோஸ்\nரூ. 91,600 இற்கு 8 கடைகளில் மேலும் விபரங்கள் »\nஅப்பிள் மொபைல் போன் விலைப்பட்டியல்\nப்ளாக்பெரி மொபைல் போன் விலைப்பட்டியல்\nDialog மொபைல் போன் விலைப்பட்டியல்\nE-tel மொபைல் போன் விலைப்பட்டியல்\nஎனெர்ஜிஸிர் மொபைல் போன் விலைப்பட்டியல்\nForme மொபைல் போன் விலைப்பட்டியல்\nGoogle மொபைல் போன் விலைப்பட்டியல்\nGreentel மொபைல் போன் விலைப்பட்டியல்\nHTC மொபைல் போன் விலைப்பட்டியல்\nஹுவாவி மொபைல் போன் விலைப்பட்டியல்\nIntex மொபைல் போன் விலைப்பட்டியல்\nLava மொபைல் போன் விலைப்பட்டியல்\nLenovo மொபைல் போன் விலைப்பட்டியல்\nLG மொபைல் போன் விலைப்பட்டியல்\nMeizu மொபைல் போன் விலைப்பட்டியல்\nMicromax மொபைல் போன் விலைப்பட்டியல்\nMicrosoft மொபைல் போன் விலைப்பட்டியல்\nMotorola மொபைல் போன் விலைப்பட்டியல்\nநொக்கியா மொபைல் போன் விலைப்பட்டியல்\nOnePlus மொபைல் போன் விலைப்பட்டியல்\nOppo மொபைல் போன் விலைப்பட்டியல்\nPanasonic மொபைல் போன் விலைப்பட்டியல்\nசாம்சங் மொபைல் போன் விலைப்பட்டியல்\nசொனி மொபைல் போன் விலைப்பட்டியல்\nVivo மொபைல் போன் விலைப்பட்டியல்\nசியோமி மொபைல் போன் விலைப்பட்டியல்\nZigo மொபைல் போன் விலைப்பட்டியல்\nZTE மொபைல் போன் விலைப்பட்டியல்\nபிரபல விற்பனையாளர்களிடமிருந்து செல் தொலைபேசிகள் மற்றும் டேப்லெட்டுகளுக்கான சமீபத்திய விலைகளை IdeaBeam வழங்குகிறது. அனைத்து சின்னங்களும் அவற்றின் உரிமையாளர்களின் வர்த்தக முத்திரைகளாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t30694-topic", "date_download": "2018-08-19T09:16:39Z", "digest": "sha1:BFSTYQDOM3GMY2UAOK26UF62A27KSYBX", "length": 17518, "nlines": 140, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "மின் தடையானதால் சாராயத்தில் தண்ணீருக்கு பதில் ஆசிட்டை கலந்து குடித்தவர் துடிதுடித்து மரணம்", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நாளை முதல், 'நீட்' பயிற்சி\n» தகவல்உரிமை சட்டம்: பயனடைந்தோருக்கு பரிசு\n» கை குலுக்காமல் சென்றதால் வேலை இழந்த பெண்ணுக்கு நஷ்ட் ஈடு வழங்க உத்தரவு\n» சிதைக்கு தீ மூட்டும் பாரம்பரியத்தை பெண்களுக்கும் ஏற்படுத்தி தந்த வாஜ்பாய்\n» நேதாஜியின் அஸ்தியை இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசு முயற்சிக்க வேண்டும் - மகள் வலியுறுத்தல்\n» வாழ்வின் நிஜங்கள் – களக்காடு வ. மாரி சுப்பிரமணியன்\n» வாழ்வின் நிஜங்கள் — கவிஞர் அரங்க.கோவிந்தராஜன்\n» வாழ்வின் நிஜங்கள்- கவிஞர் சூடாமணி\n» வாழ்வின் நிஜங்கள்’- கோ. மன்றவாணன்\n» **வாழ்வின் நிஜங்கள்’- கவிஞர் ராமக்ருஷ்\n» ‘வாழ்வின் நிஜங்கள் -பெருவை பார்த்தசாரதி\n» ‘வாழ்வின் நிஜங்கள் -இனிய தமிழ் செல்வா\n» வாழ்வின் நிஜங்கள் – – பவித்ரா ரவிச்சந்திரன்\n» வாழ்வின் நிஜங்கள் -ஏ.கே.சேகர்\n» கெட்டவனுக்கும் நல்லது செய்\n» காதல் பற்றிய பேச்சுக்களுக்கு நயன்தாரா விளக்கம்\n» சிம்புவுடன் அதே ஜோடி\n» நெஞ்சமெல்லாம் பல வண்ணம்’.\n» அம்பு எய்துவதில் கின்னஸ் சாதனையை எட்டிய 3 வயது தமிழக சிறுமி\n» முத்துக் கதை: உபத்திரவம்\n» பிள்ளையார் பெயரில் அமைந்த ஊர்\n» ஆவணி மாத வளர்பிறை மிகுந்த முக்கியத்துவம் பெறுவது ஏன்\n» நற்செயலை நாள்தோறும் செய்து கொ���்டிருப்பது மேல்\n» கனா படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சிவகார்த்திகேயன்\n» பிச்சைக்காரனுக்குப் பிறகு சசி இயக்கும் படம்: படப்பிடிப்பு தொடங்கியது\n» விரைவில் வெளியாகவுள்ள விஜய் சேதுபதி நடித்துள்ள சீதக்காதி\n» உஷார் மாப்பிள்ளை – ஒரு பக்க கதை\n» கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன \n» பாசக்கார பய – ஒரு பக்க கதை\n» பிபி, சுகர் இருக்கிறதுக்கான அறிகுறி…\n» சின்ன வீடு – ஒரு பக்க கதை\nமின் தடையானதால் சாராயத்தில் தண்ணீருக்கு பதில் ஆசிட்டை கலந்து குடித்தவர் துடிதுடித்து மரணம்\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nமின் தடையானதால் சாராயத்தில் தண்ணீருக்கு பதில் ஆசிட்டை கலந்து குடித்தவர் துடிதுடித்து மரணம்\nஅரக்கோணம் பழனிபேட்டையை சேர்ந்தவர் வஜ்ஜிரவேலு (வயது53) டெலிபோன் அலுவலகத்தில் வேலைபார்த்து வருகிறார். குடிபழக்கம் உடையவர்.\nகடந்த 2 நாட்களுக்கு முன்பு மதுகுடிக்க தேவையான பொருட்களை எடுத்து வைத்து கொண்டிருந்தார்.\nஅப்போது மின்தடை ஏற்பட்டது. அந்த நேரத்தில் இருட்டில் தண்ணீர் கலப்பதற்கு பதிலாக மதுவில் துணி துவைக்க வைத்திருந்த ஆசிட்டை கலந்து குடித்தார்.\nசிறிது நேரத்தில் அவருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. உடனே அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வஜ்ஜிரவேலு இறந்தார்.\nஇதுதொடர்பாக அரக்கோணம் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.\nவஜ்ஜிரவேலுக்கு அம்சா என்ற மனைவியும் 2 மகள்களும் உள்ளனர்.\nRe: மின் தடையானதால் சாராயத்தில் தண்ணீருக்கு பதில் ஆசிட்டை கலந்து குடித்தவர் துடிதுடித்து மரணம்\nஇதெல்லாம் ஓவரு இவரு செத்ததுக்கு மின்சாரம் என்ன பண்ணும்\nRe: மின் தடையானதால் சாராயத்தில் தண்ணீருக்கு பதில் ஆசிட்டை கலந்து குடித்தவர் துடிதுடித்து மரணம்\nபானுகமால் wrote: இதெல்லாம் ஓவரு இவரு செத்ததுக்கு மின்சாரம் என்ன பண்ணும்\nமின்சாரம் ஒன்னும் பன்னல என்றுதான் செத்தாராம் பானுக்கா :,;:\nRe: மின் தடையானதால் சாராயத்தில் தண்ணீருக்கு பதில் ஆசிட்டை கலந்து குடித்தவர் துடிதுடித்து மரணம்\nபானுகமால் wrote: இதெல்லாம் ஓவரு இவரு செத்ததுக்கு மின்சாரம் என்ன பண்ணும்\nமின்சாரம் ஒன்னும் பன்னல என்றுதான் செத்தாராம் பானுக்கா\nRe: மின் தடையானதால் சாராயத்தில் தண்ணீருக்கு பதில் ���சிட்டை கலந்து குடித்தவர் துடிதுடித்து மரணம்\nபானுகமால் wrote: இதெல்லாம் ஓவரு இவரு செத்ததுக்கு மின்சாரம் என்ன பண்ணும்\nமின்சாரம் ஒன்னும் பன்னல என்றுதான் செத்தாராம் பானுக்கா\nஇது எதுக்கு துப்பாக்கி எல்லாம்\nRe: மின் தடையானதால் சாராயத்தில் தண்ணீருக்கு பதில் ஆசிட்டை கலந்து குடித்தவர் துடிதுடித்து மரணம்\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மி��்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t35776-topic", "date_download": "2018-08-19T09:16:41Z", "digest": "sha1:I2GVKTAQ57X6A3FQ3X2AWJLTEID2WDNZ", "length": 19580, "nlines": 190, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "உலகின் மிக உயரமான ரயில்பாலத்தை நீங்களும் விரைவில் பார்க்கலாம்", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நாளை முதல், 'நீட்' பயிற்சி\n» தகவல்உரிமை சட்டம்: பயனடைந்தோருக்கு பரிசு\n» கை குலுக்காமல் சென்றதால் வேலை இழந்த பெண்ணுக்கு நஷ்ட் ஈடு வழங்க உத்தரவு\n» சிதைக்கு தீ மூட்டும் பாரம்பரியத்தை பெண்களுக்கும் ஏற்படுத்தி தந்த வாஜ்பாய்\n» நேதாஜியின் அஸ்தியை இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசு முயற்சிக்க வேண்டும் - மகள் வலியுறுத்தல்\n» வாழ்வின் நிஜங்கள் – களக்காடு வ. மாரி சுப்பிரமணியன்\n» வாழ்வின் நிஜங்கள் — கவிஞர் அரங்க.கோவிந்தராஜன்\n» வாழ்வின் நிஜங்கள்- கவிஞர் சூடாமணி\n» வாழ்வின் நிஜங்கள்’- கோ. மன்றவாணன்\n» **வாழ்வின் நிஜங்கள்’- கவிஞர் ராமக்ருஷ்\n» ‘வாழ்வின் நிஜங்கள் -பெருவை பார்த்தசாரதி\n» ‘வாழ்வின் நிஜங்கள் -இனிய தமிழ் செல்வா\n» வாழ்வின் நிஜங்கள் – – பவித்ரா ரவிச்சந்திரன்\n» வாழ்வின் நிஜங்கள் -ஏ.கே.சேகர்\n» கெட்டவனுக்கும் நல்லது செய்\n» காதல் பற்றிய பேச்சுக்களுக்கு நயன்தாரா விளக்கம்\n» சிம்புவுடன் அதே ஜோடி\n» நெஞ்சமெல்லாம் பல வண்ணம்’.\n» அம்பு எய்துவதில் கின்னஸ் சாதனையை எட்டிய 3 வயது தமிழக சிறுமி\n» முத்துக் கதை: உபத்திரவம்\n» பிள்ளையார் பெயரில் அமைந்த ஊர்\n» ஆவணி மாத வளர்பிறை மிகுந்த முக்கியத்துவம் பெறுவது ஏன்\n» நற்செயலை நாள்தோறும் செய்து கொண்டிருப்பது மேல்\n» கனா படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சிவகார்த்திகேயன்\n» பிச்சைக்காரனுக்குப் பிறகு சசி இயக்கும் படம்: படப்பிடிப்பு தொடங்கியது\n» விரைவில் வெளியாகவுள்ள விஜய் சேதுபதி நடித்துள்ள சீதக்காதி\n» உஷார் மாப்பிள்ளை – ஒரு பக்க கதை\n» கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன \n» பாசக்கார பய – ஒரு பக்க கதை\n» பிபி, சுகர் இருக்கிறதுக்கான அறிகுறி…\n» சின்ன வீடு – ஒரு பக்க கதை\nஉலகின் மிக உயரமான ரயில்பாலத்தை நீங்களும் விரைவில் பார்க்கலாம்\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nஉலகின் மிக உயரமான ரயில்பாலத்தை நீங்களும் விரைவில் பார்க்கலாம்\nஉலகின் மிக உயரமான ரயில்பாலம் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் 2016-ம்ஆண்டு திறக்கப்பட உள்ளது.\nஜம்மு-காஷ்மீர் மாநிலம் ரெய்சி மாவட்டத்தில் உள்ள சீனாப் பாலத்தின் குறுக்கே பாராமுல்லா, ஸ்ரீநகரை இணைக்கும் பாலம் ரூ.20ஆயிரம் கோடி மதிப்பில் கட்டும் பணிகள் 2002-ம் ஆண்டு துவங்கின.\nஇயற்கை பேரிடர் உள்ளிட்ட பல்வேறு இடர்பாடுகளை தாண்டி தற்போது இந்த பாலப்பணிகள் நிறைவடைந்த நிலையில் 2016-ம்ஆண்டு டிசம்பர் மாதம் திறக்கப்பட உள்ளது.\nஇந்த பாலத்தின் மொத்த நீளம் 1.3 கீ.மீ நீளம் உள்ளது. கடல் மட்டத்தில் இருந்த 359மீ உயரம் கொண்டதாக கட்டப்பட்டுள்ளது.\nஇந்த உயரமான ரயில் பாலம், டில்லியில் உள்ள குதுப்மினார் ஸ்தூபியைவிட உயரமானது என கணக்கிடப்பட்டுள்ளது. இன்னும் சில மாதங்களுக்குள் சோதனை ஓட்டம் நடத்தியப்பின் ரயில்சேவைக்காக இயக்கப்படும்.\nஇந்த பாலம் திறக்கப்பட்டால் பாராமுல்லா-ஸ்ரீநகர் இடையேயான 326 கி.மீ. ‌தொலைவினை கடக்கும் பயண நேரம் குறையும் என கூறப்படுகிறது.\nRe: உலகின் மிக உயரமான ரயில்பாலத்தை நீங்களும் விரைவில் பார்க்கலாம்\nRe: உலகின் மிக உயரமான ரயில்பாலத்தை நீங்களும் விரைவில் பார்க்கலாம்\nராட்ஷச பாலம் பயமாக உள்ளது\nRe: உலகின் மிக உயரமான ரயில்பாலத்தை நீங்களும் விரைவில் பார்க்கலாம்\nRe: உலகின் மிக உயரமான ரயில்பாலத்தை நீங்களும் விரைவில் பார்க்கலாம்\nRe: உலகின் மிக உயரமான ரயில்பாலத்தை நீங்களும் விரைவில் பார்க்கலாம்\nRe: உலகின் மிக உயரமான ரயில்பாலத்தை நீங்களும் விரைவில் பார்க்கலாம்\nவாருங்கள் உறவே உங்களைப் பற்றிய ஒரு சிறிய அறிமுகம் எங்களுக்கு தாருங்கள்.\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nRe: உலகின் மிக உயரமான ரயில்பாலத்தை நீங்களும் விரைவில் பார்க்கலாம்\nவாருங்கள் உறவே உங்களைப் பற்றிய ஒரு சிறிய அறிமுகம் எங்களுக்கு தாருங்கள்.\nRe: உலகின் மிக உயரமான ரயில்பாலத்தை நீங்களும் விரைவில் பார்க்கலாம்\nRe: உலகின் மிக உயரமான ரயில்பாலத்தை நீங்களும் விரைவில் பார்க்கலாம்\nRe: உலகின் மிக உயரமான ரயில்பாலத்தை நீங்களும் விரைவில் பார்க்கலாம்\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nRe: உலகின் மிக உயரமான ரயில்பாலத்தை நீங்களும் விரைவில் பார்க்கலாம்\nRe: உலகின் மிக உயரமான ரயில்பாலத்தை நீங்களும் விரைவில் பார்க்கலாம்\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/12/jayalalithaa-ghost.html", "date_download": "2018-08-19T09:15:14Z", "digest": "sha1:HVWL3365J36NH3ERFKU4OUL45KOFV5GF", "length": 6341, "nlines": 71, "source_domain": "www.news2.in", "title": "ஜெ.ஆவி பழிவாங்கியது..! அஞ்சலி செலுத்திய பெண்ணுக்கு மின்சாரம் பாய்ந்தது..! - News2.in", "raw_content": "\nHome / அஞ்சலி / அதிமுக / அரசியல் / தமிழகம் / நினைவிடம் / மின்சாரம் / ஜெயலலிதா / ஜெ.ஆவி பழிவாங்கியது.. அஞ்சலி செலுத்திய பெண்ணுக்கு மின்சாரம் பாய்ந்தது..\n அஞ்சலி செலுத்திய பெண்ணுக்கு மின்சாரம் பாய்ந்தது..\nTuesday, December 27, 2016 அஞ்சலி , அதிமுக , அரசியல் , தமிழகம் , நினைவிடம் , மின்சாரம் , ஜெயலலிதா\nதமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த சென்ற பெண் மீது மின்சாரம் பாய்ந்தது.\nமுன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடம் சென்னை, மெரினா கடற்கரையில் அமைந்துள்ளது. அங்கு தினமும் அதிமுக தொண்டர்கள் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து அஞ்சலி செலுத்திவிட்டு செல்கின்றனர்.\nஇந்த நிலையில், சென்னையை சேர்ந்த குணசுந்தரி என்பவர் ஜெயலலிதா நினைவிடத்தில் நேற்று மாலை அஞ்சலி செலுத்தினார். பின்னர் அங்கிருந்த புல் தரை மீது நடந்து சென்றபோது கீழே இருந்த மின்சார வயரை மிதித்ததால், அவர் தூக்கி வீசியுள்ளது.\nஇதனால் அவர் மயக்கம் அடைந்த நிலையில் கீழே இருந்துள்ளார். இதனை கண்ட போலீசார் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.\nஇந்த சம்பவத்தால் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. ஜெயலலிதாவின் ஆவி பழிவாங்க துடிக்கின்றது என்று ஜோசியர் ஏற்கெனவே தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nமறுமணம் செய்ய ஷிரிய சட்டப்படி மாமனாருடன் உடலுருவு கொள்ள வேண்டும்\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nஜெ.சொத்தை விற்று அப்பல்லோவிற்கு ரூ. 84 கோடி பீஸ் அமைச்சர்களின் டீ, சமோஸா செலவு ரூ. 20 லட்சம்\nஇன்னொரு வெள்ளம் வந்தால் மீட்பு நடவடிக்கை எப்படியிருக்கும்\nநடந்து சென்று ரோந்து பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/kamma-karai-oram-song-lyrics/", "date_download": "2018-08-19T10:20:16Z", "digest": "sha1:23NVYOXI7HG5MXKXL6H5AOZ4GTI6HTBV", "length": 8558, "nlines": 316, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Kamma Karai Oram Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகி : கே.எஸ். சித்ரா\nபாடகர் : மலேசியா வாசுதேவன்\nஆண் : கம்மா கரை ஓரம்\nகம்மா கரை ஓரம் கண்ணு\nஆண் : சும்மா உன்ன\nபெண் : கம்மா கரை\nபெண் : சேலை மினு\nஆண் : காலை கருக்கலில\nபெண் : கண்ணு ரெண்டும்\nஆண் : எண்ணி எண்ணி\nஆண் : மரகத இதழில\nவர வர மனம் இப்போ\nபெண் : இது மோகம்\nஆண் : ஓ ஹோ\nபெண் : கம்மா கரை ஓரம்\nகம்மா கரை ஓரம் கண்ணு\nஆண் : ஓ ஹோ\nபெண் : சும்மா உன்ன\nஆண் : தேன தினம்\nபெண் : பாலும் புடிக்க\nபெண் : கட்டி என்ன\nஆண் : தலை முதல்\nகால் வரை பல பல\nஆண் : இனி காலம்\nபெண் : ஓ ஹோ\nஆண் : கம்மா கரை ஓரம்\nகம்மா கரை ஓரம் கண்ணு\nபெண் : ஓ ஹோ\nஆண் : சும்மா உன்ன\nபெண் : ஓ ஹோ\nபெண் : கம்மா கரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2018-08-19T10:06:34Z", "digest": "sha1:66CLWPLDXNF2LTPYP2ZZORNXXXVJRZ7P", "length": 9507, "nlines": 67, "source_domain": "athavannews.com", "title": "கோட்டாவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தும் எண்ணம் மஹிந்தவிற்கு இல்லை: நவீன் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஅமெரிக்காவில் சூறாவளி: 14 பேர் காயம் – இசைக்கச்சேரி ரத்து\nபுட்டின் – அங்கெலா மேர்கல் சந்திப்பு: மனித உரிமைகள் குறித்து கரிசனை\nதமிழகத்திலும் வெள்ளம்: பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதலமைச்சர் நிவாரண உதவி (2ஆம் இணைப்பு)\nதமிழ் மக்களை தவறான வழிக்கு கொண்டு செல்கின்றனர்: அமீர் அலி குற்றச்சாட்டு\nகோட்டாவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தும் எண்ணம் மஹிந்தவிற்கு இல்லை: நவீன்\nகோட்டாவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தும் எண்ணம் மஹிந்தவிற்கு இல்லை: நவீன்\nஎதிர்வரும் 2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்ப்பில் சிறந்ததொரு வேட்பாளர் முன்னிறுத்தப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் அமைச்சருமான நவீன் திசாநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.\nஐக்கிய தேசியக் கட்சியில் தொடர்ந்தும் குறைபாடுகள் உள்ளதாகவும், அவை எதிர்வரும் ஒன்றரை வருடங்களுக்குள் நிவர்த்திசெய்யப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.\nகினிகத்தேன பகுதியில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.\nநாட்டில் ராஜபக்ஷ ஆட்சி ஏற்பட ஐக்கிய தேசியக் கட்சி ஒருபோதும் இடமளிக்காது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅத்துடன், 2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு விருப்பம் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.\nமேலும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவானது தற்போது தளர்வடைந்துவரும் கட்சியாக காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற ரஷ்யாவுடன் மஹிந்த ஒப்பந்தம்: அசாத் சாலி\n2020 ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் நாமல் ராஜபக்ஷ ரஷ்யா\nசெப்டம்பர் 4 இல் பாகிஸ்தான் ஜனாதிபதி தேர்தல்\nபாகிஸ்தான் ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 4ஆம் திகதி நடைபெறவுள்ளதாக அந்நாட்டு தேர்தல்\nசபாநாயகரை புறக்கணித்து செயற்படுவோம்: கம்மன்பில எச்சரிக்கை\nஎதிரணியின் உரிமைகளை சபாநாயகர் புறக்கணித்தால், நாமும் நாடாளுமன்றில் சபாநாயகரை புறக்கணித்து செயற்படுவோ\nதேயிலையின் விலையை அதிகரிக்க பிரதமர் வலியுறுத்த வேண்டும்: நவீன் திசாநாயக்க\nஇலங்கை தேயிலைக்கு சர்வதேச நிறுவனங்கள் மற்றும் உள்நாட்டு நிறுவனங்கள் சிறந்ததொரு விலையை நிர்ணயிப்பதற்க\nஐ.தே.க.வின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மஹிந்தவுடன் இணைவது குறித்து பேச்சு\nஐக்கிய தேசிய கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் மஹிந்தவின் ஒன்றிணைந்த\nவறட்சியால் பாதிக்கப்பட்ட அவுஸ்ரேலிய விவசாயிகளுக்கு நிதி நிவாரணம்\nதிரையுலகில் நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை – தமன்னா ஆதங்கம்\nஅமெரிக்காவில் சூறாவளி: 14 பேர் காயம் – இசைக்கச்சேரி ரத்து\nகேரள வெள்ளத்தால் பிரபல நடிகையின் வீட்டில் தஞ்சமடைந்துள்ள நட்சத்திரம்\nதமிழ் பண்பாட்டு கழகத்தின் விளையாட்டுவிழா இன்று\nஒரே நாளில் வெளியாகவுள்ள சர்கார் – விஸ்வாசம்\nமும்பைத் தாக்குதல் சூத்திரதாரி தாவ���த் இப்ராஹிமின் நிதி முகாமையாளர் லண்டனில் கைது\nஇம்ரான் கான் பிரதமரானமை முழு உலகிற்கும் எடுத்துக்காட்டு: மஹிந்த – கோட்டா வாழ்த்து\nகொஃபி அனான் மறைவையொட்டி அரைக்கம்பத்தில் பறக்கும் ஐ.நா. கொடி \nகொஃபி அனானின் மறைவிற்கு கனேடிய பிரதமர் இரங்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bharathidasanfrance.blogspot.com/2013/12/2_25.html", "date_download": "2018-08-19T10:10:19Z", "digest": "sha1:JBKZR54D2WX2BI63MADF3ZEMEBQPAR2B", "length": 21126, "nlines": 390, "source_domain": "bharathidasanfrance.blogspot.com", "title": "கவிஞா் கி. பாரதிதாசன்: திருமண மண்டபம் - பகுதி 2", "raw_content": "\nதிருமண மண்டபம் - பகுதி 2\nதிண்மைமிகும் இராகவனின் வில்லால் வந்த\nதிருமணமண் டபம்தன்னைப் பாட வந்தேன்\nஒடித்ததனால் விளைந்திட்ட விளைவை இங்கு\nதண்மைமிகு காதலிலே உயிர்கள் ஒன்றும்\nதகைசான்ற நாடகத்தைச் சொல்லச் சொல்ல\nஒண்மைமிகு செந்தமிழே பெருகிப் பாயும்\nசீதையவள் அம்புவிழி கூர்மை கண்டு\nசிவன்தந்த பெருவில்லும் உடைந்த தென்பேன்\nகோதையவள் பார்வையினால் தொடுத்த அம்பு\nகோதண்ட ராமனையே வென்ற தென்பேன்\nபோதையவள் என்றுணர்த்தும் கம்பன் மாட்சி\nபொலிந்திருந்த திருமணமண் டபமே சாட்சி\nதிருமணத்தை எதிர்ப்பார்த்து நிற்போர் நெஞ்சுள்\nஒருமனத்தை உணராமல் சண்டை யிட்டே\nபெருமனத்தைப் பெற்றுவக்கும் இதயக் கூட்டில்\nஅருமனத்தை அடைந்தவர்தாம் இராமன் சீதை\nஅவர்மணமா மண்டபத்தைக் காணு வோமே\nகாருயரும் காகுத்தன் கைகள் பற்றக்\nகமழ்ந்திருக்கும் திருமணமண் டபத்தைக் காணீர்\nஈசனவன் தன்னுடலில் பாதி வைத்தே\nவாசனவன் தன்மார்பில் மங்கை வாழ\nநேசனவன் பிரம்மாவோ நாவில் பெண்ணை\nகேசனவன் சீதையுடன் சேர வைத்த\nகீர்த்திமிகு திருமணமண் டபத்தைக் காணீர்\nதிருமணமா மண்டபத்தின் இனிய காட்சி\nகண்கொள்ளாக் காட்சியென மண்ட பந்தான்\nவிழியெல்லாம் நன்னயமே விளைந்தி ருக்கும்\nபண்கொள்ளா வண்ணத்தில் படர்ந்தே ஓங்கும்\nதிருராமன் சீதையவள் மணநாள் சீரே\nபகைமுடிக்கும் இராகவனின் வில்லின் மேன்மை\nமிகைமுடிக்கும் என்றெண்ணி முனிவன் சொன்னான்\nதகைவிளைக்கும் மலர்ச்செல்வி மேனி வண்ணம்\nதாமரைப்பூங் கண்ணானைத் தாக்க, ஏக்கத்\nவகையளிக்கும் வரிசிலையை வாழ்த்தாய் நெஞ்சே\nபெண்ணுலகு வியந்துருகிப் பெருமை கொள்ளக்\nபண்ணுலகு பல்லாண்டு பாடி மின்ன\nபரவுதமிழ் பாங்குடனே பாரில் மின்ன\nகண்ணுலவக் கருத்துலவக் காதல் பொங்கக்\nகமழ்ந்த���ருந்த மண்டபத்தை வாழ்த்தாய் நெஞ்சே\nஉலகளந்த பெருமானின் திருத்தாள் மெல்ல\nஉயர்வளர்ந்த சீதையினை நாடிச் செல்ல\nவளமளந்த வண்டமிழில் கம்பன் தந்த\nமரபளந்த விருத்தங்கள் காலம் வெல்லும்\nநலமளந்த நாரணனின் மண்ட பத்தை\nபுதுவைக் கம்பன் விழா 12.05.2012\nஇடுகையிட்டவா்: பாட்டரசர் கி. பாரதிதாசன் நேரம் 00:50\nஇணைப்பு : கம்பன் சோலை, கம்பன் விழா, பாட்டரங்கம்\nகாலையில் தங்கள் கவியில் மது உண்டு கழித்த. ...\nவண்டாக மனதில் மகிழ்ச்சி போதையில் நான் இருந்தேன். .ஐயா.\nநீங்கள் உரைத்தால் அனைத்தும் எளிதும் இனிமையும்தான்\nகவிச்சுவை ததும்பும் அழகான ஆக்கம் ..\nசீர்மேவும் செல்வமிகு சீதா இராமன்\nபார்புகழும் மாமணம் பாவில் கண்டேன்\nயாரொருவர் கூறுவரோ ஆமோ அழகு\nஊறுகிற தேன்பலா ஒன்றாய் இணைந்து\nசீர்கள் கொழிக்கும் சிறப்பான எண்சீர் விருத்தங்கள்\nநாள்முழுதும் படித்தாலும் தீராத சுவை ஐயா\nஎன் பணிவான வணக்கமுடன் வாழ்த்துகளும் ஐயா\nசிறப்பாகக் கவி பாடிக் காட்சியமைத்துக் காண்பித்தீர்கள்\nகண்களில் கனவாகக் காட்சிகள் மின்னுகிறது\nஅருமை அருமை ரசித்தேன் பலமுறை\nதிருஅருட்பா அரங்கம் - 4\nவலைப்பூ என் கவிப்பூ - பகுதி 23\nதிருமண மண்டபம் - பகுதி 2\nதிருமண மண்டபம் - பகுதி 1\nவலைப்பூ என் கவிப்பூ - பகுதி 22\nவலைப்பூ என் கவிப்பூ - பகுதி 21\nமடக்கு அணி வெண்பா - பகுதி 1\nவலைப்பூ என் கவிப்பூ - பகுதி 20\nவலைப்பூ என் கவிப்பூ - பகுதி 19\nஅகவல். ஆசிரியப்பா. நேரிசை ஆசிரியப்பா (2)\nஅடி மறி வெண்பா (5)\nஅடிமறி மண்டில ஆசிரியப்பா (1)\nஇயல் தரவிணைக் கொச்சகக் கலிப்பா\nஇலக்கண வினா விடை (5)\nஉருவகப் பின்வருநிலை அணி (1)\nகம்பன் விழா மலர் (4)\nகலிப்பா மேடை. கட்டளைக் கலிப்பா (2)\nகலிப்பா மேடை. நேரிசைக் கலிவெண்பா (1)\nகுறள் வெண் செந்துறை (1)\nகேள்வி - பதில் (9)\nகொம்பும் காலும் இல்லா வெண்பா (1)\nசீரெதுகை பெற்று வந்த நிலைமண்டில ஆசிரியப்பா (1)\nசொற்பொருள் பின்வரு நிலையணி (1)\nதமிழ்ச் சிறப்பெழுத்து வெண்பா (1)\nபதினான்கு மண்டில வெண்பா (1)\nபுதியதோர் உலகம் செய்க (8)\nபொருள் பின்வரும்நிலை யணி (1)\nமகளிர் விழா மலர் (1)\nமீண்டும் ஓா் ஆசை (6)\nவலைப்பூ என் கவிக்பூ (33)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.sathuragiriherbals.com/2013/06/blog-post_8213.html", "date_download": "2018-08-19T09:38:12Z", "digest": "sha1:EP6CJSQZBJU76PHA7L7TD6NPBQZNZKGB", "length": 24927, "nlines": 171, "source_domain": "blog.sathuragiriherbals.com", "title": "நெருஞ்சில் - சிறுநீரக கோளாறுகளுக்கு, ��டனடி நிவாரணம்!", "raw_content": "\nமூலிகை விபரம் / விலை பட்டியல்\nமூலிகைகள் / காய கற்பம்\nநெருஞ்சில் - சிறுநீரக கோளாறுகளுக்கு, உடனடி நிவாரணம்\nமிகக்கடும் வலியையும் , வலி வரும்போது தன்நிலை மறந்து, வலியின் வேதனையை அவர்கள் அனுபவிக்கும் போது பார்ப்பவர்கள் யாவரும் தாமும் அந்த வலியை உணரும் வண்ணம் இருக்கும், சிறுநீரகக் கல் அடைப்பு நோய்.\nசிறுநீரகக் கல் பல வகைக் காரணிகளால் உண்டாகிறது, அவை,\n1. உணவுப் பழக்கம் - தக்காளி. இது யாவரும் எப்போதும் முற்றிலும் துறக்க வேண்டிய ஒரு ஒன்று, விரைவில் அதை வேறு ஒரு பதிவில் பார்ப்போம்.\n2. சிறுநீரை உணர்ந்தவுடன் கழிக்காமல் , அடக்கி வைத்து கழிப்பது, மிகக்கடும் விளைவுகளைத் தரும் கெட்ட பழக்கம் இது.\n3. மோனோ சோடியம் குளுடோமேட் எனப்படும் அஜிநமோட்டோ சேர்த்த உணவு வகைகள் [ ந்மது நாட்டில் தடை செய்யப்பட வேண்டிய ஒரு பொருள் , தடையில்லாமல் நமது சமையல் கூடத்தில்]\n4.பாட்டிலில் அடைத்து விற்கப்படும் குளிர் பானங்களை அவசியம் தவிர்க்க வேண்டும்,அவற்றில் எல்லாமே செயற்கையான மூலப்பொருட்கள் தான். இயற்கையோடு இணைந்து வாழும் நமக்கு எதற்கு அந்த சாயத்தண்ணீர் அதுமட்டுமன்றி, மேற்கத்திய அவசர வாழ்வின் உணவு முறைகளான பிசா,பர்கர் நமக்கு எதற்கு அதுமட்டுமன்றி, மேற்கத்திய அவசர வாழ்வின் உணவு முறைகளான பிசா,பர்கர் நமக்கு எதற்கு அந்த உணவு வகைகளின் பக்க விளைவுகள் அறிவீர்களா அந்த உணவு வகைகளின் பக்க விளைவுகள் அறிவீர்களா மேலும் நமது கேழ்வரகு அடைக்கும்,முடக்கத்தான் தோசைக்கும் ஈடு இணை உண்டா மேலும் நமது கேழ்வரகு அடைக்கும்,முடக்கத்தான் தோசைக்கும் ஈடு இணை உண்டா அவற்றின் பலன்கள் யாவரும் அறிவர்.\nசிறுநீர்க் கடுப்பு, முதலிய வலிகளும் நோய்களும் அனுபவித்தவர் க்குத்தான் தெரியும், அத்தனை கடுமையான வலியும் அதனால் ஏற்படும் மன அமைதி இழப்பும் வேதனையும்.\nஅத்தகைய சிறுநீர் கோளாறுகள் மற்றும் அனைத்து சிறுநீரக பிரச்னைகளையும் சரிசெய்யும் ஒரு அற்புத மூலிகை - நெருஞ்சில்\nமூன்றே நாட்களில் சிறுநீரகக் கல்லைக் கரைத்து, நம்மை வியாதியிலிருந்து மீட்டெடுக்கும் ஒரு அற்புத மூலிகை நெருஞ்சில்\nநாம் அன்றாட வாழ்வில் , எத்தனையோ மூலிகைகளை சாலைகளின் வழியாக,இரயில் பாதைகளின் வழியாகக் கடந்து செல்கையில் காண்கிறோம், பணிக்கான அவசரத்தில் , நாம் அதை கவனிக்க நேரம் கூட இல்லை, ஆயினும் , நம்க்கு ஒரு உடல் நலக்கோளாறு என்றால், அலோபதி மருத்துவத்தின் அவலம் தெரிந்தபின் , நாம் இயற்கை மூலிகை வைத்தியத்தைத்தான் நாடுகிறோம்,\nஅங்கே, சித்த மருத்துவர் நமக்கு நாமறிந்த சில மூலிகைகளைப் பரிந்துரை செய்து, இதை சாப்பிடுங்கள் குணமாகிவிடும் எனும்போது தான் , நாம் எத்தனை எத்த்னை அரிய மூலிகைகளின் பேராற்றல் உணராமல், அவற்றை உதாசீனப்படுத்துகிறோம் எனத்தெரியும்.\nஅத்தகைய ஒரு பேராற்றல் வாய்ந்த , மணற்பாங்கான இடங்களிலும்,வயல் வெளிகளில் ,திடல்களில் அதிகம் காணக்கிடைக்கும் ஒரு மூலிகை தான் நெருஞ்சில் எனப்படும் முள் வகைச்செடி, மூன்று வகை இருந்தாலும் சிறுநெருஞ்சில் வகையே அதிகம் பயனாகிறது.\nநெருஞ்சிலின் பயனை சொல்ல ஆரம்பித்தால் சொல்லிக்கொண்டே போகலாம், அத்தனை அதி சிறப்பு வாய்ந்த அற்புத மூலிகை நெருஞ்சில்\nநெருஞ்சில் சமூலம் [ நெருஞ்சில் செடியின் வேர் உள்ளிட்ட அனைத்தும் ] ,100 கிராம் கொத்தமல்லி 10 கிராம், ஆகியவற்றை எடுத்து அவற்றுடன் நீர் சேர்த்து காய்ச்சி, பாதியாக வற்றியதும் வடிகட்டி 60 மில்லி அளவு காலை மாலை இருவேளை குடித்துவர பாடாய் படுத்தும் சிறுநீரகக் கல் அடைப்பு, சதை யடைப்பு, நீர்க் கடுப்பு, நீர் எரிச்சல் போன்ற சிறுநீரகம் சம்பந்தப்பட்ட நோய்கள் அனைத்தும் குணமாகும்.அத்துடன் எத்தகைய கல்லானாலும் மூன்றே நாட்களில் கரைந்து ஓடி விடும்.\nயூரினரி இன்ஃபெக்சன் எனப்படும் சிறுநீர்ப்பாதை கிருமித்தொற்று நோயால் அதிகம் அவதிப்படுபவர்கள் ஆண்களைக்காட்டிலும் பெண்களே அதிகம், வெளியில் சொல்ல முடியாமல் அவதிப்படுவர், அவர்களுக்கு ஒரு அரு மருந்து, நெருஞ்சில் முள். நெருஞ்சில் முள்ளை சேகரித்து நன்கு தண்ணீர் விட்டு அலசி, பின்னர் நெருஞ்சில் முள்ளுடன் இரண்டு டம்ளர் நீரை ஊற்றி, அதனை நன்கு கொதிக்க விட்டு, சூடு ஆறியவுடன், கொஞ்சம் பனங்கல்கண்டு சேர்த்து பருகி வர, சில தினங்களிலேயே , யூரினரி இன்ஃபெக்சன் எனும் சிறுநீரகத்தொற்று நீங்கி விடும்\nபெண்களின் கருப்பை கோளாறுகள் , வலிகள் மற்றும் வெட்டை நோய்கள் நெருஞ்சில் சமூலத்தை கொத்தமல்லியுடன் கொதிக்க வைத்து சற்றே பனங்கல்கண்டு சேர்த்து பருகி வர, ஓடிவிடும்.\nசிறுநெருஞ்சில் இலைகளுடன் சிறுகண்பீலை வேர் கலந்து கொதிக்க வைத்து பருக, சிறுநீருடன் இரத்தம் வெளி��ாதல் நிற்கும்.\nசிறுநெருஞ்சில் சமூலத்தை அருகம் புல்லுடன் சேர்த்து காய்ச்சி பருகி வர , உடல் வெப்பம் தணியும், கண் எரிச்சல், கண் நீர் வடிதல் மற்றும் சிறுநீர் சொட்டு சொட்டாக வருதல் யாவும் குண்மாகும்.\nசிறுநெருஞ்சில் சமூலம் மற்றும் சீரகம் கலந்து கொதிக்க வைத்து சற்றே பனங்கல்கண்டு கலந்து பருகி வந்தால் , டயாலிசிஸ் செய்ய வேண்டிய நிலையிலுள்ள நோயாளிகளையே விரைவில் குணமாக்கும் வல்லமை வாய்ந்த மகா மூலிகை தான் நெருஞ்சில்.\nசித்த மருத்துவத்தின் சிறப்பு நாம் எவ்வளவு தான் கூறினாலும், பைசா செலவில்லாமல் , நாம் இருக்கும் இடத்திலேயே கிடைக்கும் அரு மருந்துகள் நம் உடல் துயர் தீர்க்கும் என நாம் இங்கே எப்போதும் கூறி வந்தாலும், இன்னும் நிறைய விழிப்புணர்வு நம்மிடையே இல்லை என்பதே எதார்த்தம்.\nஅதனால்தான், ஹிமாலயா எனும் வட நாட்டு மருந்து நிறுவனம் , ஆயுர்வேத மருந்துகளை அடிப்படையாகக் கொண்ட நிறுவனம் நமது பாரம்பரிய சித்த மூலிகையான நெருஞ்சிலை மூலமாகக் கொண்டு சிஸ்டோன எனும் சிறுநீரக கல்லைக் கரைக்கக்கூடிய நல்ல பலனையும், உலகப்புகழையும் தரும் அந்த மருந்தை உற்பத்தி செய்து , நம்மிடமே அவற்றை அதிக விலையில் விற்று அவர்கள் வணிகத் தன்னிறைவு அடைகிறார்கள்.\n நம் முன்னோர்கள் அந்த காலத்தில் நெருஞ்சில் முள் கஞ்சி என்று ஒன்று செய்வார்கள், நெருஞ்சில் முள்,சோம்பு,சுக்கு,சீரகம் இவைகளை உரலில் இட்டு நன்கு இடித்து,ஒரு துணியில் கட்டி, அரிசியில் போட்டு, நன்றாக வெந்த பிறகு, அந்தத்துணி மூட்டையை எடுத்து விட்டு, கஞ்சியை இது போன்று செய்து , தினமும் சாப்பிட்டு வந்தால் , சிறுநீரகக் கோளாறுகள் குணம் அடையும், இந்த நமது பாரம்பரிய வீட்டு வைத்திய முறைகளைத்தான் மருந்தாக இன்று ,வட நாட்டு ஹிமாலயா, டாபர் மற்றும் ஜண்டு போனற ஆயுர்வேத மருந்து நிறுவனங்களும் கையாண்டு, அதிக வருவாயும் உலகப்புகழும் ஈட்டி வருகின்றனர்.\nநோயாளிக்கும் , மருத்துவருக்கும் அதிக இடைவெளி இல்லாத ஒரே வைத்திய முறை , நமது சித்த வைத்திய முறை, இதை யாவரும் , அவரவர் குடும்பத்திலாவது பயன்படுத்தி, பலன்களைப் பெறலாம்.\nசிறுநீர் பிரச்னை அல்லது கல் பிரச்னை தான் நமக்கு இல்லையே என எண்ணாமல், யாவரும் மாதமிரு முறையோ அல்லது ஒரு முறையோ , செருஞ்சில் நீர் பருகி வந்தால் , எத்தகைய சிறுநீரக பிரச்னைகளும் அணுகாமல் ஆரோக்கியம் நம்முடனே , என்றும் தங்கும்\nஎத்தனை எத்தனை மூலிகைகள் நமக்கு கிடைத்தாலும், நெருஞ்சில் போல அற்புத மூலிகை ஒன்றே போதும் ,\nசிறுநீரக நோயாளிகளின் துயர் துடைக்க\nசிறுநீரக நோய்கள் வராது காக்க\nதங்களின் பதிவுகளும் சேவைகளும் சிறப்பாக தொடர வாழ்த்துகிறேன். தினந்தோறும் தங்களின் பதிவினை காண ஆவலுடன் எதிர் நோக்கியுள்ளேன்.\nதங்கள் பதிவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி\nமூலிகை சார்ந்த விழிப்புணர்வை கடமையாக எண்ணி,\nதங்களின் வருகையே, எமக்கு ஊக்கம்\nஇறையருளால்,தங்கள் மேலான விருப்பம் நிறைவேறட்டும்\nநெருஞ்சில் - சிறுநீரக கோளாறுகளுக்கு, உடனடி நிவாரணம்\nதங்களின் மேலான கருத்துகளுக்கு,மிக்க நன்றி\nஉங்களின் அன்பும் ஆதரவும், எமக்கு பலம்\nஅருமையான மருத்துவக் குறிப்புகள். மேலும் தங்கள் பணிகள் தொடர வாழ்த்துக்கள்.\nதங்கள் வருகைக்கும்,கருத்துரைக்கும் மிக்க நன்றி\nஇறையருள் சித்தம் எப்படியோ அப்படியே, நம் பயணம்\nதிரு.கண்ணன் அய்யா தங்கள் பதிவுகள் மிக மிக அருமை.இன்னும் தெரியாத விடயங்கள் பற்றி எழுதுங்கள்.வாழ்க வளமுடன்.\nகாய கற்பம் / நோய் எதிர்ப்பு சக்தி\nமுடி / வழுக்கை / இள நரை\nகண் திருஷ்டி / பில்லி சூன்யம்\nஉடல் எடை குறைக்க / அதிகரிக்க\nசதுரகிரி யாத்திரையை பற்றி விவரம் அறிய\nஜுரம் / காய்ச்சல் / சளி / ஜலதோசம்\nபெண்கள் / மாதவிலக்கு நோய்\n[ மாரடைப்பு ] இருதய இரத்தகுழாய் அடைப்பை நீக்க வெண் தாமரை கஷாயம்\nஅதிக உடல் எடையை குறைக்க நீர்முள்ளி லேகியம்\nஉடலில் உள்ள நாளமில்லா சுரப்பிகள் முறையாக சுரக்க.திரிபலா சூரணம்\nகுடல் பிதுக்கம் (குடலிறக்கம்) விரைவில் குணமாக\nகுடிப்பழக்கத்தினால் ஏற்படும் கணையத்தின் செயல் இழப்பை சரிசெய்ய \nகுடிப்பழக்கத்தை மறக்க பக்கவிளைவுகள் இல்லாத சித்த மருத்துவம்\nகுழந்தைச் செல்வம் மூன்று மாதத்தில் கிடைக்க சதுரகிரி அமிர்தம்\nசதுரகிரி ஹெர்பல்ஸ் மூலிகை பல்பொடி {பல் நோய்கள் அனைத்தும் நீங்கும்}\nசர்க்கரை நோய் மூலம் வரும் தீமைகளை போக்க\nசர்க்கரை புண் / தீப்புண்\nதீங்கற்ற சாதாரண ஒன்பது வகை கட்டிகள் கரையவும்\nதேள் கடி விஷம் குணமாக அனுபவ சித்த மருத்துவம்\nதொண்டைச் சதை வளர்ச்சியை குணமாக்க [Tonsillitis}\nதோல் நோய் / சொரியாசிஸ்\nபஞ்சரத்தின சஞ்சீவி ஐங்கூட்டு கற்ப மூலிகை\nபித்தம் போக்கும் பிரம்மமுனியின் அறுவகைச் சூரண���்\nபெண்களுக்கு வெள்ளைபடுதல் நோயை விரைவில் குணமாக்கலாம்\nமருந்திலும் உள்ள விஷத்தை முறிக்க\nமுதியோர்களுக்கு படுக்கைபுண் ஆற்ற மூலிகை இலவசமாக வழங்கப்படும்\nமூலிகை தீப திரியின் பயன்கள்\nவயிற்றுப் புண் [ulcer] குணமாக மணித்தக்காளி சூரணம்.\nஸ்ரீ சதுரகிரி ஹெர்பல்ஸின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nஸ்ரீ சதுரகிரி ஹெர்பல்ஸ்யின் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/101117", "date_download": "2018-08-19T09:16:02Z", "digest": "sha1:2FCV66CZCSJCOZIMXTWSDLKW3UBIMIPQ", "length": 8436, "nlines": 167, "source_domain": "kalkudahnation.com", "title": "பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மாதத்துக்கு 7000 மில்லியனுக்கும் அதிக நட்டத்தை அடைகிறது! | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மாதத்துக்கு 7000 மில்லியனுக்கும் அதிக நட்டத்தை அடைகிறது\nபெற்றோலியக் கூட்டுத்தாபனம் மாதத்துக்கு 7000 மில்லியனுக்கும் அதிக நட்டத்தை அடைகிறது\nஎரிபொருள் விலை அதிகரிக்கப்பட்ட போதிலும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தொடர்ந்தும் நட்டத்தில் இயங்குவதாக கனிய எண்ணெய் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.\nஇலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மாதத்துக்கு 7000 மில்லியனுக்கும் அதிக நட்டத்தை சுமக்க வேண்டியுள்ளதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது.\nபெற்றோல் மற்றும் டீசல் மீது அரசாங்கத்தால் வரி அறவிடப்பட்டுள்ளதே இதற்கு காரணம் என்று அந்த சங்கம் தெரிவித்துள்ளது.\nPrevious articleகணவனை அடித்துக் கொலைசெய்த மனைவி:\nNext articleஓட்டமாவடியில் வாகன விபத்து வாழைச்சேனையைச் சேர்ந்த ஹனீபா வபாத்\nமஹிந்த ராஜபக்‌ஷ மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியுமா\nவாழைச்சேனை வை அஹமட் வித்தியாலயத்தில் மேலங்கி அறிமுக நிகழ்வு.\nசஜித் பிரேமதாஸவிற்கு சவால் விடுத்துள்ள விமல்\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nநல்லாட்சியில் மதஸ்தானங்களுக்கு 14 வீத வருமான வரி\nசாய்ந்தமருது பள்ளிவாசல் தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபட முற்றாகத் தடை- மக்கள் பணிமனையினையும் அகற்றுமாறு உதவி...\nஓட்டமாவடி இளம் சட்டத்தரணி எம்.ஏ.சி.முஹம்மத் ஹம்மாத் ரஷ்யா பயணம்\nநமது சமுதாயத்தினை காப்பாற்றுவதற்காகவே போராடி வருகிறோம்\nஅவசரமாக இருதய சத்திர சிகிச்சை செய்யவேண்டும் உங்களால் உதவ முடியுமா\nஅம்பாறை மாவட்ட உள்ளூராட்சித்தேர்தலில் அனைத்து சபைகளையும் முஸ்லிம் கூட்டமைப்பு கைப்பற்றும்\nபொலன்னறுவை அரசாங்க அதிபர் காரியாலயம் முன்பாக தரையில் அமர்ந்து குடும்பப்பெண் ஓலம்\nகட்சிக்குத்தலைவராக ஹக்கீம் இருந்தாலும், கல்முனைக்குத் தலைவன் ஹரீஸ் தான்\nசெம்மண்ணோடை வாசிகசாலையை நூலகமாகத்தரமுயர்த்தும் நிகழ்வு\n“ஹெம்மாதகம முஸ்லிம்களின் வரலாறு: சமூகவியல் நோக்கு” நூல் வெளியீடு-பிரதம அதிதி அமைச்சர் ரவூப் ஹக்கீம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2018/hero-xpulse-200-official-images-revealed-015219.html", "date_download": "2018-08-19T09:46:53Z", "digest": "sha1:JQUDN6DE2Y4Y233UR52TEBP55QNL356C", "length": 16427, "nlines": 199, "source_domain": "tamil.drivespark.com", "title": "இந்தியாவின் குறைந்த விலை அட்வெஞ்சர் பைக்கை அறிமுகப்படுகிறது ஹீரோ - Tamil DriveSpark", "raw_content": "\nஇந்தியாவின் குறைந்த விலை அட்வெஞ்சர் பைக்கை அறிமுகப்படுகிறது ஹீரோ\nஇந்தியாவின் குறைந்த விலை அட்வெஞ்சர் பைக்கை அறிமுகப்படுகிறது ஹீரோ\nஹூரோ எக்ஸ்பில்ஸ் 200 பைகின் அதிகாரபூர்வ புகைப்படம் மற்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தியாவின் குறைந்த விலை அட்வெஞ்சர் பைக்காக இந்த பைக் தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த முழு விபரங்களை கீழே படியுங்கள்.\nஹூரோ நிறுவனத்தின் புதிய எக்ஸ்பல்ஸ் 200 பைக் குறித்த அதிகாரபூர்வ புகைப்படங்கள் மற்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே இந்நிறுவனம் அறிமுகப்படுத்தி தற்போது விற்பனையை நிறுத்தியுள்ள இம்பல்ஸ் பைக்கின் லுக்கையே இந்த பைக்கும் பெற்றுள்ளது.\nஉலகின் மிகப்பெரிய பைக் தயாரிப்பு நிறுவனமான ஹூரோ மோட்டோகார்ப் நிறுவனம் தற்போது தனது புதிய அட்வெஞ்சர் பைக்கான எக்ஸ்பல்ஸ் 200 என்ற பைக்கின் அறிமுகப்படுத்தவுள்ளது.\nஇந்த எக்ஸ்பல்ஸ் 200 பைக்கிற்கான அதிகாரபூர்வ புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இந்த பைக்கின் லுக் ஏற்கன இந்நிறுவனம் வெளியிட்ட 150 சிசி இம்பல்ஸ் பைக்கின் தோற்றத்திலேயே உள்ளது. தற்போது இம்பல்ஸ் பைக் விற்பனை நிறத்தப்பட்டுள்ளது.\nஇந்த ஹூரோ எக்ஸ்பல்ஸ் பைக் கான்சப்ட் கடந்த பிப் மாதம் நடந்த ஆட்டோ எக்ஸ்போவிலேயே அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது அதன் அதிகாரபூர்வ புகைப்படம் மற்றும் அம்சங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.\nஇந்த எக்ஸ்பிளஸ் பைக்கில் எல்இடி டிஆர்எல் உடன் கூடிய கிளாசிக் டவுண்ட் டைப் ஹெட்லைட், முன்பக்கம் விண்ட் ஷீல்டு, விபத்து ஏற்பட்டால் கை விரல்கள் அடிபடாமல் இருக்க நக்கில் கார்டு, ஆகிய வசதிகள் இருக்கிறது.\nமேலும் ஆப்ரோடு பயணத்தின் போது ஆயில் சம்ப் ஆகாமல் இருக்க இன்ஜின் பாஜ் பிளேட், மற்றும் நீண்ட தூர பயணத்திற்கு ஒத்துழைக்கும் வகையில் பெரிய ராக் ஆகிய வசதிகள் இந்த பைக்கில் இடம் பற்றுள்ளன.\nஇந்த எக்ஸ்பிளஸ்200 பைக்கின் இன்ஜினை பொருத்தவரை 200 சிசி ஏர் கூல்டு சிங்கிள் சிலிண்டர், பியூயல் இன்ஜெக்டட் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 18 பிஎச்பி பவரயும், 17 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.\nஇந்த இன்ஜினில் 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. எக்ஸ்டிரீம் 200ஆர் பைக்கில் உள்ள அதே இன்ஜின் தான் இந்த பைக்கிலும் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்த பைக்கின் பொருத்தப்ட்ட இன்ஜின் வித்தியாசமாக டியூன் செய்யப்பட்டுள்ளது.\nஹூரோ எக்ஸ்பல்ஸ் 200 பைக் நீண்ட தூர பயணம்த்திற்கு தகுந்த சஸ்பென்ஸன்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 190 மிமீ முன்பக்க ஃபோர்க், 180 மிமீ பின்பக்க மோனோ சஸ்பென்ஸன், ஆகியன பொருத்தப்பட்டுள்ளது.\nஇந்த பைக்கின் வீலை பொருத்தவரை முன் பக்கத்தில் 21 இன்ச் வீலும் பின் பக்கத்தில் 19 இன்ச் வீலும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பைக்கில் 220 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் உள்ளது.\nஇந்த பைக்கின் இரண்டு பக்க வீலிலும் டிஸ்க் பிரேக் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் தான் பொருத்தப்பட்டுள்ளது. முக்கிய அம்சமாக இந்த எக்ஸ்பில்ஸ் பைக் ஃபோக் வீலை கெண்டுள்ளது. அதனால் அதில் டியூப் டயர்கள் தான் பயன்படுத்தப்படுகிறது. இதனால் பைக்கின் விலை குறைந்துள்ளது.\nஇந்த பைக்கில் புதிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் இன்ஜின் கில் சுவிட்ச் கொடுக்கப்பட்டுள்ளது. 150சிசி ஹூரோ இம்பல்ஸ் பைக் அறிமுகப்படுத்தப்பட்ட போது நல்ல விற்பனையை பெற்றாலும், அந்த இன்ஜினின் பவர் சரியில்லாத காரணத்தில் இந்த பைக் விற்பனை சற்று சரிந்தது.\nதற்போது ஹூரோ நிறுவனம் இந்த எக்ஸ்பல்ஸ் பைக்கில் அந்த பிரச்னையை சரி செய்து்ளளது. இந்த பைக் அதிகாரபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்ட பின்பே அதன் விலை குறித்த விபரம் வெளியிடப்படும். தற்போதைய சூழ்நிலையில் இந்த பைக் டில்லி எக்ஸ��� ஷோரூம் விலைப்படி ரூ1 லட்சம் வரை விலையிடப்படும் என கூறப்படுகிறது.\nடிரைவ்ஸ்பார்க் தமிழ்தளத்தில் அதிகம் வாசிக்கப்படும் செய்திகள்\n01.யாருக்காவது 'லிப்ட்' கொடுத்தால் உங்கள் லைசென்ஸ் பறிமுதல் ஆகும்.. இந்த சட்டத்தால் போலீசுக்குதான் ஜாலி\n02.சவுதியில் பெண்கள் கார் ஓட்ட அனுமதி; முதல் நாளே எப்-1 கார் ஓட்டி அசத்திய பெண்\n03.இந்தியாவில் தயாரிக்கப்படும் கார்கள் தென் ஆப்பிரிக்காவில் விற்பனை\n04.ரூ.10 லட்சத்திற்குள் புதிய எஸ்யூவியை களமிறக்கும் ஜீப்\n05.இவர்களும் வேர்ல்டு லெவல் பிஸ்னஸ்மேன்தான்.. இவங்க கார் கலெக்ஸனையும் கொஞ்சம் பாருங்க மல்லையா\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஹீரோ மோட்டோகார்ப் #hero motocorp\nஹீரோ - டுகாட்டி இடையே புதிய கூட்டணி... 300சிசி பைக்கை களமிறக்க திட்டம்\nதேசிய நெடுஞ்சாலை பணிகளுக்கு நிலங்களை எளிதாக கையகப்படுத்த ஸ்கெட்ச் போடும் மத்திய அரசு..\nஇந்தியன் சீஃப்டெயின் எலைட் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் அறிமுகம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/apps/ipl-2018-jio-cricket-play-along-hotstar-dream-11-earn-money-017515.html", "date_download": "2018-08-19T09:19:01Z", "digest": "sha1:FX6CO4K6FFZY54Q7RV4VFIF7TBOLZAP6", "length": 17376, "nlines": 155, "source_domain": "tamil.gizbot.com", "title": "ஐபிஎல் மேட்ச் பாருங்க, பணத்தை சம்பாதிக்கலாம்! | IPL 2018 lets you earn money from Jio Cricket Play Along, Hotstar, Dream 11 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஐபிஎல் மேட்ச் பாருங்க, பணத்தை சம்பாதிக்கலாம்\nஐபிஎல் மேட்ச் பாருங்க, பணத்தை சம்பாதிக்கலாம்\nகேரள வெள்ள பாதிப்புக்கு அமேசான், பேடிஎம் மூலம் உதவலாம்.\nஓபரா கிரிக்கெட்: ஐபிஎல் ஸ்கோர்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ஓபரா மினியின் புதிய வசதி\nஐபிஎல் சீசனில் இவங்க தான் ஹீரோஸ், நீங்க என்ன சொல்றீங்க\nஐபிஎல் 6 கிரிக்கெட் நேரலை: சில இணையதளங்கள் உங்களுக்காக...\nஐபிஎல் 2018 கிரிக்கெட் போட்டிகள் முழு மூச்சாக நடைபெற்று வருகின்றன. இந்தத் தொடரின் விறுவிறுப்பான போட்டிகளை, தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் கண்டு களித்து வருகின்றனர். முந்தைய ஆண்டுகளைப் போல வெறுமனே டிவியின் முன் அமர்ந்து போட்டிகளின் ஒவ்வொரு பகுதியையும் கண்டு களிப்பதோடு இல்லாமல், இந்த ஆண்டு சில சுவாரஸ்சியமான நன்மைகளும் உள்ள��. இந்த ஐபிஎல் சீசனை முன்னிட்டு, அதன் பங்காளர்கள் மற்றும் அப்ளிகேஷன்கள் அளிக்கும் பல்வேறு தேர்வுகளைப் பயன்படுத்தி, பல அட்டகாசமான பரிசுகளை வெல்ல முடியும்.\nபோட்டிகளைக் குறித்த கணிப்பு, கற்பனை போட்டிகள் மற்றும் கேள்வி- பதில் பகுதி ஆகியவற்றை உள்ளடக்கிய அப்ளிகேஷன்கள் உள்ளன. இதில் கிரிக்கெட் போட்டிகளை ஆன்லைனில் காண உதவும் ஹாட்ஸ்டார் மற்றும் ஜியோடிவி ஆகிய இரண்டும் பல போட்டிகளை நடத்தி, நீங்கள் பரிசுகளை வெல்ல உதவும் மிக பிரபலமான அப்ளிகேஷன்களாக உள்ளன. இது தவிர, உங்கள் சொந்த கற்பனை அணியை உருவாக்கி, அதிக அளவில் பணத்தை சம்பாதிக்க உதவும் மற்ற அப்ளிகேஷன்களும் உள்ளன.\nஐபிஎல் 2018 கிரிக்கெட் போட்டிகளைப் பார்க்கும் போதே, நீங்கள் பணம் சம்பாதிக்க உதவும் சில அப்ளிகேஷன் கீழே அளிக்கப்பட்டுள்ளன. இந்த அப்ளிகேஷன்களில் இருந்து எப்படி பணம் சம்பாதிக்கலாம் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.\nஜியோ கிரிக்கெட் ப்ளே ஏலாங்\nஜியோ கிரிக்கெட் ப்ளே ஏலாங் என்பது ஒரு நேரடி மொபைல் கேம் ஆகும். இதை மைஜியோ அப்ளிகேஷனைப் பயன்படுத்தி விளையாட முடியும். இந்த கேம் 11 மொழிகளில் அளிக்கப்படுவதோடு, இலவசமாக விளையாடலாம். இந்த ஜியோ கிரிக்கெட் ப்ளே ஏலாங் கேம் விளையாட, உங்களிடம் ஒரு ஜியோ சிம் கூட தேவையில்லை என்பது தான் இதில் சுவாரஸ்சியமான செய்தி ஆகும். ஜியோ நிறுவனம் மூலம் ஐபிஎல் 2018 டாரிஃப் திட்டத்துடன் இதுவும் இணைக்கப்பட்டுள்ளது.\nஇது ஒரு கற்பனை கேம் ஆக செயல்பட்டு, அடுத்த பந்தில் அல்லது ஓவரில் என்ன நடக்கும் என்பதை உங்களை யூகிக்க வைக்கிறது. இந்த யூகங்களின் அடிப்படையில், அது உங்களிடம் கேள்விகள் கேட்கப்படுகிறது. அதற்கு நீங்கள் சரியான பதிலை அளிக்கும் பட்சத்தில், நீங்கள் புள்ளிகளைப் பெறலாம். இதில் உள்ள பவர் ப்ளே முறை மூலம் கூடுதல் புள்ளியைப் பெற முடியும். இந்தப் புள்ளிகளைப் பயன்படுத்தி, பல பரிசுகளை வெல்ல முடியும்.\nநீங்கள் பெற்ற புள்ளிகளைப் பயன்படுத்தி, உங்களுக்கான பரிசுகளை எப்படி பெறுவது என்பதை இன்னும் ஜியோ நிறுவனம் அறிவிக்கவில்லை. ஆனால் மும்பையில் ஒரு ஆடம்பரமான வீடு, பண முடிச்சு, 25 கார்கள் மற்றும் பல்வேறு பரிசுகளின் விவரங்கள் அளிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஐபிஎல் போட்டிகளைப் பார்க்க நீங்கள் ஹாட்ஸ்டாரை பயன்படுத்துவதாக இருந்தால், இந்த ஸ்டிரீமிங் தளத்தில் கூட ஒரு யூகத்தின் அடிப்படையிலான கேம் உள்ளது. இதில் அடுத்த பந்தில் என்ன நடக்கும் என்பதை நீங்கள் யூகிக்க வேண்டியுள்ளது. உங்கள் பதில் சரியாக இருக்கும்பட்சத்தில், நீங்கள் பரிசுகள் மற்றும் கூப்பன்களை வெல்ல முடியும்.\nஒரு குறிப்பிட்ட கால அளவில் இந்த கேமை விளையாடும் போதே, அதன் புதிய நிலைகளை நீங்கள் திறக்கலாம். புதிய நிலைகளைத் திறப்பதன் மூலம் உங்களுக்கு அதிகளவிலான கூப்பன்கள் கிடைக்கின்றன. இதில் ஃபோன் பீ, ஓயோ ரூம்ஸ், யாத்ரா.காம் மற்றும் பேடிஎம் சலுகைகள் ஆகியவற்றின் கூப்பன்கள் உள்ளன.\nஇந்தியாவில் உள்ள பிரபலமான கற்பனை லீக் அப்ளிகேஷன்களில், ட்ரீம் 11 என்பதும் ஒன்றாகும். இதில் 2 கோடி விளையாட்டு வீரர்களுக்கு மேலாக உள்ளதோடு, கோடிக் கணக்கான ரூபாய் மதிப்புள்ள பரிசுளும் வழங்கப்படுகின்றன. உங்கள் திறமைக்கு ஏற்ப உங்களுக்கான கற்பனை அணியை நீங்கள் கட்டமைக்க முடியும். உங்கள் வீரர்கள் சிறப்பாக விளையாடும் பட்சத்தில், நீங்கள் அதிக புள்ளிகளை வெல்ல முடியும். சீசனின் முடிவில் வெற்றியாளர்களுக்கான பரிசுகள் வழங்கப்படும். இந்த அப்ளிகேஷனில் நீங்கள் இணையும் போதே, ரூ.100-க்கான போனஸ் அளிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.\nஅதிகாரபூர்வமான அப்ளிகேஷனான இதில், ஒரு கற்பனை லீக் காணப்படுகிறது. இதில் வெற்றிப் பெறும் போது புள்ளிகளாக அளிக்கப்பட்டு, பின்னர் அதை பரிசுகளாக மாற்றிக் கொள்ளலாம். இதுவும் ட்ரீம் 11 போலவே இருக்கிறது என்றாலும், இணையும் போது எந்த விதமான போனஸூம் அளிக்கப்படுவதில்லை. விருப்பமுள்ள எல்லா பார்வையாளர்களுக்கும், ஒரு கேமிங் தளத்தை அமைத்து கொடுக்கிறது அவ்வளவு தான்.\nஇது ஒரு கேள்வி- பதில் அடிப்படையில் அமைந்த கேம் ஆகும். ஒவ்வொரு நாள் இரவு 9 மணிக்கும் ஒரு முட்டாள்தன அடிப்படையில் அமைந்த கேள்விகளைக் கேட்கிறது. இதில் லீக்கின் கடைசி கேள்வி வரை நிலைத்து நிற்கும் நபர் பரிசை வென்று, அதற்கான பரிசுத் தொகையை அவரது பேடிஎம் கணக்கில் பெற முடியும்.\nகேம்ஸ்கள் விளையாட, வாங்க உதவும் 5 முக்கிய இணையதளங்கள்\nஉங்கள் ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு பை வசதியை பெறுவது எப்படி\nவியக்க வைக்கும் விலையில் சியோமி மி பேட் 4 பிளஸ் அறிமுகம்.\nபாபா ராமதேவ் இன் வாட்ஸ் ஆப்-க���கு எதிரான கிம்போ செயலி: எப்போது அறிமுகம் தெரியுமா\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2018-08-19T10:11:00Z", "digest": "sha1:2QA27WWFICSZGZGE2MG7XPA6JGZWCSVH", "length": 8968, "nlines": 57, "source_domain": "athavannews.com", "title": "தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்கும்வரை அமைச்சுப் பதவி வேண்டாம்: சம்பந்தன் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nதமிழ் மக்களை தவறான வழிக்கு கொண்டு செல்கின்றனர்: அமீர் அலி குற்றச்சாட்டு\nஅமெரிக்காவில் சூறாவளி: 14 பேர் காயம் – இசைக்கச்சேரி ரத்து\nஇலங்கையில் கட்டுமானத்துறையும் கைப்பற்றுகின்றது சீனா: அதிர்ச்சியில் இலங்கை\nபுட்டின் – அங்கெலா மேர்கல் சந்திப்பு: மனித உரிமைகள் குறித்து கரிசனை\nதமிழகத்திலும் வெள்ளம்: பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதலமைச்சர் நிவாரண உதவி (2ஆம் இணைப்பு)\nதமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்கும்வரை அமைச்சுப் பதவி வேண்டாம்: சம்பந்தன்\nதமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்கும்வரை அமைச்சுப் பதவி வேண்டாம்: சம்பந்தன்\nதமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்கும் வரை அமைச்சுப் பதவியை ஏற்க மாட்டேன் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.\nஅண்மையில் அரசியல் தீர்வு வரும் வரை காத்திருந்தது போதும், எதிர்கட்சி தலைவர் பதவியை கைவிட்டு, அமைச்சு பதவியை ஏற்று, வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களுக்கு அபிவிருத்தியை பெற்றுக்கொடுங்கள் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் யாழ் வீரசிங்க மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.\nமேலும், இதன் போது எமது நீண்டகால கொள்கையின் படி மக்களுக்கு உரியவை கிடைக்கும் வரை மற்றும் மக்களின் சுய நிர்ணய உரிமை அங்கீகரிக்கப்படும் வரை நாங்கள் அமைச்சு பதவிகளை பெறுவதில் எவ்வித பயனும் இல்லை என இரா.சம்பந்தன் கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇணைந்த வடக்கு – கிழக��கு என்பதே தமிழரின் அடிப்படைக் கொள்கை: அரியநேந்திரன்\nஇணைந்த வடக்கு கிழக்கு என்பதே தமிழரின் அடிப்படைக் கொள்கை என்பதில் மாற்று கருத்து இல்லை எனவும், இந்த க\nஜனாதிபதியாகும் தகுதி எனக்கும் உள்ளது: குமார வெல்கம\nஅடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிடுவதற்கு தனக்கு எல்லாத் தகுதிகளும் இருப்பத\nதமிழர்கள் இரண்டாந்தரப் பிரஜைகளாக நடத்தப்படுகின்றனர்: வியாழேந்திரன்\nநல்லாட்சிக்கு ஆதரவு கொடுத்து இரண்டாண்டுகள் முடிந்துள்ள நிலையில் தமிழர்கள் தொடர்ந்தும் இரண்டாந்தரப் ப\nஅதிகாரப் பகிர்வை உருவாக்க எம்மால் முடியாதுள்ளது: சம்பந்தன்\nஇதுவரை நம்பகரமான அதிகாரப்பகிர்வை உருவாக்க எங்களால் முடியாதுள்ளது என எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்த\nரணிலின் பகல்கனவு பலிக்காது: திஸ்ஸ விதாரண\nஐக்கிய தேசியக் கட்சி மீண்டும் நாட்டில் ஆட்சியமைக்கும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க பகல் கனவு காண்பதா\nவறட்சியால் பாதிக்கப்பட்ட அவுஸ்ரேலிய விவசாயிகளுக்கு நிதி நிவாரணம்\nதிரையுலகில் நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை – தமன்னா ஆதங்கம்\nஅமெரிக்காவில் சூறாவளி: 14 பேர் காயம் – இசைக்கச்சேரி ரத்து\nகேரள வெள்ளத்தால் பிரபல நடிகையின் வீட்டில் தஞ்சமடைந்துள்ள நட்சத்திரம்\nதமிழ் பண்பாட்டு கழகத்தின் விளையாட்டுவிழா இன்று\nஒரே நாளில் வெளியாகவுள்ள சர்கார் – விஸ்வாசம்\nமும்பைத் தாக்குதல் சூத்திரதாரி தாவூத் இப்ராஹிமின் நிதி முகாமையாளர் லண்டனில் கைது\nஇம்ரான் கான் பிரதமரானமை முழு உலகிற்கும் எடுத்துக்காட்டு: மஹிந்த – கோட்டா வாழ்த்து\nகொஃபி அனான் மறைவையொட்டி அரைக்கம்பத்தில் பறக்கும் ஐ.நா. கொடி \nதமிழகத்திலும் வெள்ளம்: பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதலமைச்சர் நிவாரண உதவி (2ஆம் இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2017/12/25/82756.html", "date_download": "2018-08-19T10:19:55Z", "digest": "sha1:5YD2SS3GUHLVK5GFL2CRTXJKWA655DY6", "length": 16198, "nlines": 175, "source_domain": "thinaboomi.com", "title": "சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை இன்று நடக்கிறது", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 19 ஆகஸ்ட் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை இன்று நடக்கிறது\nதிங்கட்கிழமை, 25 டிசம்பர் 2017 ஆன்மிகம்\nசபரிமலை, சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை இன்று நடக்கிறது. இதையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் சன்னிதானத்தில் குவிந்தபடி உள்ளனர்.\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக கடந்த மாதம் 15ம் தேதி நடை திறக்கப்பட்டது. 16ம் தேதி முதல் வழக்கமான பூஜைகள் நடந்து வருகிறது. நடை திறக்கப்பட்ட நாள் முதல் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு இருமுடி கட்டி வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டு 41வது தினத்தில் மண்டல பூஜை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இன்று மண்டல பூஜை நடக்கிறது.\nதிருவிதாங்கூரை ஆண்ட சித்திரை திருநாள் மகாராஜா ஐயப்பனுக்கு அணிவிக்க 420 பவுன் எடையுள்ள தங்க அங்கியை வழங்கினார். அந்த தங்க அங்கி மண்டல பூஜையின் போது ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும். அதன் பிறகு ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் பாதுகாப்பாக வைக்கப்படும். அவ்வாறு பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்த தங்க அங்கி கடந்த 22ம் தேதி ஆரன்முளாவில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு நேற்று முன்தினம் பத்தனம் திட்டை மாவட்டம் பெரிநாடு வந்து சேர்ந்தது. நேற்று மதியம் தங்க அங்கி ஊர்வலம் பம்பையை வந்து அடைகிறது. பம்பை கணபதி கோவிலில் நடைபெறும் சிறப்பு பூஜைகளுக்கு பின் தலைச்சுமையாக தங்க அங்கி வைக்கப்பட்டுள்ள பெட்டி மேள தாளம் முழங்க சபரிமலைக்கு கொண்டு செல்லப்படும்.\nமாலை 5.30 மணிக்கு சன்னிதானத்திற்கு வந்து சேரும் தங்க அங்கிக்கு திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னர் 18ம் படிக்கு கீழ் பகுதியில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு மற்றும் மேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி ஆகியோரிடம் ஒப்படைக்கப்படும். அந்த தங்க அங்கி 18ம் படி வழியாக கொண்டு சென்று ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும். அதை தொடர்ந்து 6.30 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெறுகிறது. அதன் பிறகு வழக்கமான பூஜைகளுடன் இரவு 11 மணிக்கு கோவில் நடை சாத்தப்படும்.\nஇன்று அதிகாலை 3 மணிக்கு கோவில் நடைதிறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள் நடைபெறும். காலை 9 மணி வரை மட்டுமே நெய் அபிஷேகம் நடைபெறும். 11 மணிக்கு களபாபிஷேகம் நடக்கிறது. அதை தொடர்ந்து பகல் 11.04 மணி முதல் 11.40 மணி வரை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் மண்டல பூஜைகள் நடைபெறுகி்றது. மண்டல பூஜையையொட்டி சபரிமலையில் லட்சக்கணக்கான ப���்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். மண்டல பூஜையை முன்னிட்டு பம்பை முதல் சன்னிதானம் வரை பலத் தபோலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கமாண்டோ, தேசிய பேரிடர் மீட்பு படை பிரிவினர் தவிர பத்தனம் திட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் 3 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்திய விமானப்படை பிரிவின் சிறப்பு ஹெலிகாப்டர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறது. பம்பை சன்னிதானம் பகுதியில் முழு நேரமும் வட்டமிட்டபடி கண்காணிப்பில் ஈடுபடும் இந்த ஹெலிகாப்டரில் பொருத்தப்பட்டுள்ள நவீன கேமிரா மூலம் பதிவு செய்யப்படும் காட்சிகள் அவ்வப்போது உயர் அதிகாரிகள் பார்வையிடுவார்கள்.\nCOCO Public Review | Kolamavu Kokila | கோலமாவு கோகிலா ரசிகர்கள் கருத்து\nகட்சியின் சொத்துக்களை அபகரிக்க முயலும் தி.மு.க வினர் - மு.க. அழகிரி பகிர் தகவல்\nகண்பார்வை அற்றவர் வெறும் காகிதங்களை வைத்து ஒலி எழுப்பி சாகசம்\nஅழகிரிக்கு பதவி தர விரும்பாத ஸ்டாலின் - குடும்ப சண்டையால் வெடித்துள்ள பூகம்பம்\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீட்டில் வளர்க்க தகுந்த வண்ண மீன்களின் வகைகள் | Aquarium | Aquarium fish in tamil\nRacing Pigeon | Prepare to grow | புறாக்களை குஞ்சுகளிலிருந்து பந்தயத்திற்கு தயார் படுத்துதல்\nSabarimalai Ayyappan சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல பூஜை\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nCOCO Public Review | Kolamavu Kokila | கோலமாவு கோகிலா ரசிகர்கள் கருத்து\nகட்சியின் சொத்துக்களை அபகரிக்க முயலும் தி.மு.க வினர் - மு.க. அழகிரி பகிர் தகவல்\nகண்பார்வை அற்றவர் வெறும் காகிதங்களை வைத்து ஒலி எழுப்பி சாகசம்\nஅழகிரிக்கு பதவி தர விரும்பாத ஸ்டாலின் - குடும்ப சண்டையால் வெடித்துள்ள பூகம்பம்\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீட்டில் வளர்க்க தகுந்த வண்ண மீன்களின் வகைகள் | Aquarium | Aquarium fish in tamil\nRacing Pigeon | Prepare to grow | புறாக்களை குஞ்சுகளிலிருந்து பந்தயத்திற்கு தயார் படுத்துதல்\nவீடியோ: கடுமையான மழை க��ரளாவாழ் மக்களின் வாழ்க்கையை புரட்டிபோட்டு விட்டது நடிகர் நிவின்பாலி உருக்கம்\nவீடியோ : அணைகளில் நீர் வரத்து அதிகளவில் வருவதால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அமைச்சர் உதயகுமார் அறிவுறுத்தல்\nவீடியோ : அழிந்து வரும் பனை மரங்களை பாதுகாக்க திருமாவளவன் கோரிக்கை\nவீடியோ : கோலமாவு கோகிலா திரை விமர்சனம்\nவீடியோ: முன்னாள் பிரதமர் வாஜ்பாய் - வாழ்க்கை வரலாறு\nஞாயிற்றுக்கிழமை, 19 ஆகஸ்ட் 2018\n1ஆசியக் கோப்பை கிரிக்கெட் திட்டமிட்டபடியே நடக்கிறது - ஒப்பந்தம் கையெழுத்து\n2ஹாலிவுட் ஜேம்ஸ் பாண்ட் ரோலில் கருப்பின நடிகர்- சமூக வலைதளத்தில் எதிர்ப்பு\n3கேரள மக்களின் போராட்டக் குணத்துக்கு தலை வணங்குகிறேன்: மோடி பெருமிதம்\n4வேகமாக நிரம்பும் வைகை அணை : கரையோர மக்களுக்கு எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.todayyarl.com/2018/04/blog-post_143.html", "date_download": "2018-08-19T10:22:18Z", "digest": "sha1:UQKCLY55QY22ZEWGFLX3Q7JRWXVRDBB3", "length": 8646, "nlines": 142, "source_domain": "www.todayyarl.com", "title": "எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மைத்திரியின் தோல்வி நிச்சயம்!! - Todayyarl.com | 24H About Jaffna", "raw_content": "\nHome News Srilanka News எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மைத்திரியின் தோல்வி நிச்சயம்\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மைத்திரியின் தோல்வி நிச்சயம்\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சுதந்திரக் கட்சியின் சார்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போட்டியிட்டால் அவர் நிச்சயம் தோல்வியடைவார் என முன்னாள் அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.\nஅத்துடன், அவரினால் வெற்றிபெற முடியாது. தமிழ், முஸ்லிம் மக்கள் ஜனாதிபதிக்கு ஆதரவளித்தாலும், சிங்கள பெரும்பான்மை மக்களின் ஆதரவை அவர் இழந்துவிட்டார் எனவும் கூறியுள்ளார்.\nகொழும்பு வார இதழ் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,\n“அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக நாங்கள் யாரையும் முடிவு செய்யவில்லை. பல பெயர்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. யாராக இருந்தாலும் தமிழ், முஸ்லிம் மக்களின் ஆதரவைப் பெறுபவராக அவர் இருக்கவேண்டும்.\nசிங்கள மக்களின் வாக்குகளை பெறுவதைப்போன்று தமிழ், முஸ்லிம் மக்களின் ஆதரவையும் பெறக்கூடிய ஒரு தலைவரே எமக்கு தேவைப்படுகிறார். அவரை தெரிவுசெய்யவே நாங்கள் இப்போது முயற்சிசெய்கிறோம்.\nதற்போதைய நிலைமையில் ஜனாதிபதி மைத்திரியை அடுத்து வேட்பாளராக நிறுத்துவது சாத்தியமற்றதாகவே உள்ளது. கூட்டு எதிரணியும் நாங்களும் இணைந்தே இந்த முடிவு எடுக்கவேண்டும்.\nஅவ்வாறு அனைவரும் ஒன்றிணைந்து அவரை அழைத்தால் ஓரளவு சாத்தியமாகலாம். ஆனால் பொதுவாக தற்போது பெரும்பான்மை மக்கள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நிராகரிக்க ஆரம்பித்துவிட்டனர்.\nஎனது கட்சித் தலைவர் என்ற ரீதியில் ஜனாதிபதியுடன் இணைந்து பயணிக்கலாம். அதில் எங்களுக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை.\nஜனாதிபதி வேட்பாளராக யாரை களமிறக்குவது என்பதை பேசியே தீர்மானிக்கவேண்டும். பசில் ராஜபக்சவின் பெயரும் வேட்பாளராக கூறப்படுகிறது. இன்னும் ஒரு சிலரின் பெயர்­களும் உள்ளன.\nஆனால் இங்கு மூன்று விடயங்களை பார்க்கவேண்டும். சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களின் ஆதரவை பெறக்கூடியவராக ஜனாதிபதி வேட்பாளர் இருக்கவேண்டும்.\nதமிழ், மற்றும் முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை விரும்புகின்றனர். சிங்கள மக்களின் பாரிய எதிர்ப்பு அவருக்கு இருக்கின்றது.\nஇந்நிலையில், அடுத்த ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேன போட்டியிட்டால் தோல்வியடைவார்” என முன்னாள் அமைச்சர் தயாசிறி ஜயசேகர மேலும் கூறியுள்ளார்.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/off-beat/ola-may-soon-introduce-2-new-schemes-for-passengers-safety-015538.html", "date_download": "2018-08-19T09:49:47Z", "digest": "sha1:XRKSUBRQJQAXBCMUUAPIMDBDWDEVBMIW", "length": 14159, "nlines": 190, "source_domain": "tamil.drivespark.com", "title": "இனி இளம்பெண்கள் பாதுகாப்பாக பயணிக்கலாம்.. ஓலா நிறுவனத்தின் 2 அதிரடி திட்டங்கள் இதுதான்.. - Tamil DriveSpark", "raw_content": "\nஇனி இளம்பெண்கள் பாதுகாப்பாக பயணிக்கலாம்.. ஓலா நிறுவனத்தின் 2 அதிரடி திட்டங்கள் இதுதான்..\nஇனி இளம்பெண்கள் பாதுகாப்பாக பயணிக்கலாம்.. ஓலா நிறுவனத்தின் 2 அதிரடி திட்டங்கள் இதுதான்..\nபயணிகளின் பாதுகாப்பிற்காக, குறிப்பாக இளம்பெண்களின் பாதுகாப்பிற்காக 2 புதிய திட்டங்களை மிக விரைவில் நடைமுறைக்கு கொண்டு வர ஓலா நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதன்மூலம் பயணிகள் இனி அச்சமின்றி பயணிக்கலாம். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.\nகேப்களில�� தனியாக பயணிக்கும் இளம்பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்படுவதாக தொடர் புகார்கள் எழுந்து வருகின்றன. அத்துடன் கேப்களில் பயணிக்கும் பெண்களை, டிரைவர்கள் கடத்தி சென்று விடுவதாகவும் குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்படுகின்றன.\nஇதனால் கேப்களில் பயணிக்க பொதுமக்கள் மத்தியில் அச்சம் நிலவி வருகிறது. குறிப்பாக வேலைக்கு செல்லும் இளம்பெண்கள், கேப்களில் பயணிக்கவே பயப்படுகின்றனர். ஒரு சிலர் வேறு வழியில்லாமல் அச்சம் கலந்த உணர்வுடன் கேப்களில் சென்று வருகின்றனர்.\nஎனவே இந்தியாவின் முன்னணி கேப் நிறுவனமான ஓலா, பயணிகளின் பாதுகாப்பிற்காக, குறிப்பாக இளம்பெண்களின் பாதுகாப்பிற்காக 2 பாதுகாப்பு திட்டங்களை விரைவில் நடைமுறைக்கு கொண்டு வரவுள்ளது.\nஇதில், ஒரு திட்டத்தின்படி, தங்கள் டிரைவர்களை ஓலா நிறுவனம் எந்நேரமும் கண்காணித்து கொண்டே இருக்கும். செல்ல வேண்டிய பாதையில் இருந்து விலகி டிரைவர்கள் வேறு பாதையில் சென்றால், கேப்பில் பயணித்து கொண்டிருக்கும் பயணிகளை செல்போன் மூலம் உடனே ஓலா நிறுவனம் தொடர்பு கொள்ளும்.\nதிட்டமிடப்பட்ட பாதைக்கு பதிலாக டிரைவர் வேறு பாதையில் சென்று கொண்டிருப்பது உங்களுக்கு தெரியுமா என சம்பந்தப்பட்ட பயணிகளிடம், ஓலா அதிகாரிகள் கேட்பார்கள். வேறு பாதையில் செல்லும்படி டிரைவரிடம் நாங்கள் சொல்லவில்லை என பயணிகள் கூறிவிட்டால், டிரைவர் மீது கடும் நடவடிக்கை பாயும்.\nசில தவறான கேப் டிரைவர்கள், திட்டமிடப்பட்ட பாதைக்கு பதிலாக வேறு பாதையில் சென்றுதான் இளம்பெண்களிடம் தவறாக நடந்து கொள்கின்றனர். இதன்மூலம் கடத்தல் சம்பவங்களும் அரங்கேறுகிறது. எனவேதான் டிரைவர் பாதை மாறினால், அதை பயணிகளுக்கு தெரியப்படுத்த ஓலா முடிவு செய்துள்ளது.\nபயணிகளின் பாதுகாப்பிற்காக ஓலா நிறுவனம் அமல்படுத்த முடிவு செய்துள்ள இரண்டாவது திட்டம் 'டிரைவர் செல்பி ப்ராஜெக்ட்'. இந்த திட்டத்தின் கீழ், காருடன் சேர்த்து உங்களின் புகைப்படத்தை அனுப்புங்கள் என சம்பந்தப்பட்ட டிரைவர்களை ஓலா அதிகாரிகள் எந்த நேரத்திலும் கேட்பார்கள்.\nஇதன்படி ஓலா அதிகாரிகள் எந்த நேரத்தில் கேட்டாலும், காருடன் சேர்த்து தங்களை புகைப்படம் எடுத்து டிரைவர்கள் உடனடியாக அனுப்ப வேண்டும். ஒரு வேளை பதிவு செய்யப்பட்ட டிரைவர் காரில் இல்லாவிட்டால், அது தொடர்பாக உடனடியாக தீவிர விசாரணை நடத்தப்படும்.\nதங்களது டிரைவர் பார்ட்னர்கள் குறித்த தகவல்களை, போலீஸ் வெரிபிகேஷனுடன் ஓலா வைத்திருக்கும். டிரைவர் செல்பி ப்ராஜெக்ட் மூலமாக, பதிவு செய்யப்பட்ட டிரைவர் மூலம்தான் கார் இயக்கப்படுகிறதா அல்லது வேறு யாரேனும் ஓட்டி செல்கிறார்களா அல்லது வேறு யாரேனும் ஓட்டி செல்கிறார்களா என்பதையும் கூட தெரிந்து கொள்ள முடியும்.\nஎனவே இந்த 2 திட்டங்களும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் என ஓலா நிறுவனம் நம்புகிறது. தற்போது இந்த 2 திட்டங்களும் பரிசோதனை முயற்சியில் உள்ளன. இவை இரண்டும் விரைவில் நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #off beat\nஹீரோ - டுகாட்டி இடையே புதிய கூட்டணி... 300சிசி பைக்கை களமிறக்க திட்டம்\n11 வேரியண்ட்டுகள், 7 வண்ணங்களில் வருகிறது புதிய மாருதி சியாஸ்\nபுதிய ஹோண்டா சிவிக் கார் வெளியீடு: இந்திய வருகை விபரம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/24-4-new-releases-this-week.html", "date_download": "2018-08-19T09:24:40Z", "digest": "sha1:5F76BZZWNJJGK3WJ4AIKZKZ2JSVTWMPO", "length": 10856, "nlines": 164, "source_domain": "tamil.filmibeat.com", "title": "எதிர்ப்பார்ப்பை எகிற வைக்கும் நான்கு படங்கள்! | 4 new releases this week, எதிர்ப்பார்ப்பை எகிற வைக்கும் நான்கு படங்கள்! - Tamil Filmibeat", "raw_content": "\n» எதிர்ப்பார்ப்பை எகிற வைக்கும் நான்கு படங்கள்\nஎதிர்ப்பார்ப்பை எகிற வைக்கும் நான்கு படங்கள்\nஇந்த வாரம் தமிழ் சினிமாவுக்கு ரொம்பவே முக்கியமான வாரம். நான்கு முக்கிய படங்கள் வெள்ளித் திரையை முத்தமிடுகின்றன, வரும் வெள்ளியன்று.\nஇந்த நான்குமே ரசிகர்களாலும், வினியோகஸ்தர்களாலும் பெரிதும் எதிர்பார்க்கப்படுபவை.\nஎந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாமல்தான் இந்தப் படம் இருந்தது. ஆனால் ஆடியோ வெளியீட்டு விழாவில் காட்டப்பட்ட காட்சிகள் மற்றும் பாடல், 'இந்தப் படத்தில் ஏதோ பண்ணியிருக்காங்கப்பா' என யோசிக்க வைத்துவிட்டது. பாடல்களும் ஓகே ரகம்.\nஅமீர் முதல் முதலாக நாயகனாக நடித்திருக்கும் இந்தப் படத்துக்கு ஒரு வருடம் படப்பிடிப்பு நடந்தது. சுப்பிரமணியம் சிவா இயக்கியிருக்கிறார். படத்தின் திரைக்கதை அமீரே என்பதால், இது அமீர் படம் என்ற எதிர்ப���பார்ப்பு உள்ளது. அதை நிறைவேற்றும் விதத்தில் படமும் சிறப்பாக வந்துள்ளதால், ஹாட் கேக்காக விற்றுவிட்டது படம். அமீர் சில ஏரியாக்களில் சொந்தமாகவும் ரிலீஸ் பண்ணுகிறார்.\nசென்னையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள படம். பிரகாஷ்ராஜ் இந்தப் படத்தில் ஒரு இயக்குநராக நடித்துள்ளார். இளையராஜா இசை என்றதும் படத்துக்கு ஒரு தனி கவனம் கிடைத்திருக்கிறது.\nமார்க்கெட் டல்லடித்துள்ள ஜீவன்தான் நாயகன். அவருக்கு லட்சுமிராய், சங்கீதா, ஹேமமாலினி உள்ளிட்ட 5 நாயகிகள். முதல் பாகத்துக்குக் கிடைத்த வெற்றியைப் பார்த்து இந்த இரண்டாவது பகுதியையும் அதே பெயரில் எடுத்துள்ளார். தமிழில் இரண்டாம் பாகம் வரும் படங்கள் ரொம்ப ரொம்ப குறைவு. இந்தப் படம் வென்றால் இதே ஸ்டைலில் நிறைய படங்கள் வரக்கூடும்.\nபேயாட்டம் ஆடிய மகத், ஐஸ்வர்யா\nஇன்று முதல் தியேட்டர்கள் இயங்கும்... ஆனால்\nசினிமா ஸ்ட்ரைக்... இன்னிக்கு நோ புதுப்படம்... வெறிச்சோடிய தியேட்டர்கள்\nஇன்று முதல் சினிமா ஸ்ட்ரைக்... புதிய படங்கள் திரையிடுவது அதிரடியாக நிறுத்தம்\nஇன்று ஒரே நாளில் 11 படங்கள் ரிலீஸ்... ஒன்றாவது தேறுமா\nஇன்று வெளியாகும் ரூ 40 கோடி முதலீட்டுப் படங்கள்... கோடம்பாக்கத்தில் கொடி பறக்குமா\nபிப்ரவரி கடைசி வாரத்தை குறி வைக்கும் படங்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n'கோலமாவு கோகிலா'... நயன்தாரா படமா... யோகிபாபு படமா... விமர்சனம்\n15ஆயிரம் அடி உயரத்தில் சூப் பாயாக மாறிய நடிகர்\nஆன்லைனில் கசிந்த சர்கார் பாடல்: விஜய்க்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது\nகை உடைந்தும் கேரளா மக்களுக்கு உதவிய அமலா பால்\nமும்பையில் களைகட்டும் பிரியங்கா சோப்ராவின் நிச்சயதார்த்த பார்ட்டி..\nBigg Boss 2 Memes ஐஸ்வர்யா மஹத்தை வச்சி செய்யும் மீம்ஸ்\nBigg Boss 2 Tamil ஐஸ்வர்யாவை வீட்டை விட்டு வெளியேற்றுவாரா கமல்\nBigg Boss 2 மும்தாஜ் ஐஸ்வர்யா யாஷிகா... இவர்களில் வில்லி யார்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamil.fit2school.com/2013/12/3-3-binary-hexadecimal-decimal-octal/", "date_download": "2018-08-19T09:47:45Z", "digest": "sha1:BZL6RVBSCSWEKMIOGCXIJSGMZT6OA2XF", "length": 13286, "nlines": 238, "source_domain": "tamil.fit2school.com", "title": "3.3 துவிதம், எண்மம், பதின்மம் ஆகிய எண்களுக்கிடையிலான எண்கணித மற்றும் தர்க்க ரீதியான அடிப்படைச் செயற்பாடுகளைப் பிரயோகி���்பார் (Uses basic arithmetic and logic operations on Binary, Octal and Hexa - decimal numbers) - ITகுருகுலம்", "raw_content": "\n3.3 துவிதம், எண்மம், பதின்மம் ஆகிய எண்களுக்கிடையிலான எண்கணித மற்றும் தர்க்க ரீதியான அடிப்படைச் செயற்பாடுகளைப் பிரயோகிப்பார் (Uses basic arithmetic and logic operations on Binary, Octal and Hexa – decimal numbers)\nஇலக்கப் பகுப்பாய்வு முறையும் கணினித்தொழில்நுட்பத்தில் அதன் தொடர்பும்\nநாம் கணினிக்கு கொடுக்கின்ற தகவல்களை கணினியானது அதனை Number System முறையிலேயே விளங்கிக் கொள்கின்றது. சாதாரணமாக நாம் Decimal Number ஐ பயன்படுத்தும் போது கணினியானது Binary Number System முறையிலேயே அதனை விளங்கிக் கொள்கின்றது.அதாவது Binary Number System என்பது இரண்டு Digit களை கொண்டது. இது 0 and 1 ஆக காணப்படுகின்றது.\nNumber system ஆனது பின்வருமாறு வகைப்படுத்தப்படுகின்றது.\nபத்தை அடியாகக் கொண்ட எண்கள் (Decimal Number System)\nDecimal Number என்பது பத்தை அடியாகக் கொண்ட எண்களைக் குறிக்கும். சாதாரணமாக உள்ள 0 தொடக்கம் 9 வரையான இலக்கங்கள் பத்தை அடியாகக் கொண்டவை ஆகும்.(0,1,2,3,4,5,6,7,8,9)\n123 என்ற இலக்கத்தை அடி பத்திற்கு மாற்றி அமைத்தல்.\nஇரண்டை அடியாகக் கொண்ட எண்கள்(Binary Number System)\nBinary Number என்பது இரண்டை அடியாகக் கொண்ட எண்களை குறிப்பதாகும்.இங்கு இரண்டு குறியீடுகள் காணப்படும்.அதாவது 0 and 1 ஆகும். நவீன முறையிலான கணினிகள் Binary Number முறையிலேயே செயற்படுகின்றன.\nஅடி பத்திலுள்ள எண்ணை அடி இரண்டிற்கு மாற்றுதல்(Decimal to Binary Convert)\nஉதாரணம்: 01 உதாரணம்: 02\nஅடி இரண்டிலுள்ள எண்ணை அடி பத்திற்கு மாற்றுதல்( Binary to Decimal Convert) முறை : 03\nஎட்டை அடியாகக் கொண்ட எண்கள் (Octal Number System)\nOctal Number என்பது எட்டை அடியாகக் கொண்ட எண்களைக் குறிக்கும். இதனுள் 0,1,2,3,4,5,6,7 போன்ற எண்கள் அடங்கும்.\nஅடி பத்தில் உள்ள எண்ணை அடி எட்டிற்கு மாற்றுதல்( Decimal to Octal Convert)\nஅடி எட்டில் உள்ள எண்ணை அடி பத்திற்கு மாற்றுதல்(Octal to Decimal Convert)\nஅடி இரண்டில் உள்ள எண்ணை அடி எட்டிற்கு மாற்றுதல்( Binary to Octal Convert)\nஅடி இரண்டில் உள்ள எண்ணை அடி எட்டிற்கு மாற்றுதல்( Binary to Octal Convert)\nஅடி எட்டில் உள்ள எண்ணை அடி இரண்டிற்கு மாற்றுதல்( Octal to Binary Convert)\nபதினாறை அடியாகக் கொண்ட எண்கள் (Hexadecimal Number System)\nHexadecimal Number என்பது பதினாறை அடியாகக் கொண்ட எண்களைக் குறிக்கும். சாதாரணமான எண்கள் 0-9 வரை காணப்படும். மிகுதி A-F ஆகும்.\nஅடி பத்திலுள்ள எண்ணை அடி பதினாறுக்கு மாற்றுதல்(Decimal to Hexadecimal Convert)\nஅடி பதினாறை அடி பத்திற்கு மாற்றுதல்( Hexadecimal to Decimal Convert)\nஅடி இரண்டில் உள்ள எண்ணை அடி பதினாறுக்கு மாற்றுதல்( Binary to Hexadecimal Convert)\nஅடி பதினாறை அடி இரண்டிற்கு மாற்றுதல்( Hexadecimal to Binary Convert)\n3.3 துவிதம், எண்மம், பதின்மம் ஆகிய எண்களுக்கிடையிலான எண்கணித மற்றும் தர்க்க ரீதியான அடிப்படைச் செயற்பாடுகளைப் பிரயோகிப்பார் (Uses basic arithmetic and logic operations on Binary, Octal and Hexa – decimal numbers) – December 28, 2013\n10.3. இணையப்பக்கங்களை உருவாக்குவதற்கு மீ உரை சுட்டு மொழி (HTML)யைப் பாவித்தல்.( Uses HTML to create web pages).\nHTML இணையத்தளங்களை உருவாக்குவதற்காக மிகவும் பொதுவாகப் பயன்படுத்தப்படும் சுட்டு மொழியாகும். HTML மூலகங்கள் HTML எழுதுவதற்குப் பயன்படுகிறன. HTML மூலகங்கள் என்பது இரண்டு angle அடைப்புக் குறிகளினுள் எழுதப்படும். இவற்றில் சில ஜோடியாக காணப்படும். உதாரணமாக

start tag\n1.4 ஒரு கணினித் தொகுதியின் அடிப்படைப் பாகங்களை தெரிவு செய்து வகைப்படுத்துதல் (Selects and classifies the basic components of a computer system)\nகணினி அமைப்பு(Computer System) எனப்படுவது ஒரு பூரண கணினிப் பாகங்களை உள்ளடக்கிய தொகுதி ஆகும். இதனுள் மென்பொருள்(Software), வன்பொருள்(Hardware), நிலைப்பொருள்(Firmware) மற்றும் கணினி இயங்குவதற்குத் தேவையான அத்தியாவசிய பாகங்கள் அடங்கும். Computer system ஆனது இயங்குவதற்கு இயங்குதளம்(Operating System) அவசியமானதாகும்.\n10.3. இணையப்பக்கங்களை உருவாக்குவதற்கு மீ உரை சுட்டு மொழி (HTML)யைப் பாவித்தல்.( Uses HTML to create web pages).\n1.4 ஒரு கணினித் தொகுதியின் அடிப்படைப் பாகங்களை தெரிவு செய்து வகைப்படுத்துதல் (Selects and classifies the basic components of a computer system)\n3.3 துவிதம், எண்மம், பதின்மம் ஆகிய எண்களுக்கிடையிலான எண்கணித மற்றும் தர்க்க ரீதியான அடிப்படைச் செயற்பாடுகளைப் பிரயோகிப்பார் (Uses basic arithmetic and logic operations on Binary, Octal and Hexa – decimal numbers)\nGoogle Code In போட்டியும், அதற்கான அறிவுறுத்தல்களும்\n1.2 தரவுகளையும் தகவலையும் உருவாக்கவும் பரப்பவும் மற்றும் நிருவகிக்கவும் தேவையான தொழில்நுட்பத்தை ஆய்வோம்(The need of technology to create, disseminate and manage data and information)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://udhayasankarwriter.blogspot.com/2012/08/blog-post_26.html", "date_download": "2018-08-19T09:53:56Z", "digest": "sha1:2GLS74ERYQHM6ZPYW2M5QP4PGGBVE3DS", "length": 34330, "nlines": 267, "source_domain": "udhayasankarwriter.blogspot.com", "title": "கரிசக்காடு: கடல் சிங்கத் திருவிழா", "raw_content": "\nஒரு எளிய மதிய உணவுக்குப் பிறகு நான் சிகரெட் பிடித்துக் கொண்டிருக்கும்போது ஒரு கடல்சிங்கம் என்னுடைய அபார்ட்மெண்டுக்கு வந்தது. கதவைத் தட்டுகிற சத்தம் கேட்டேன். என்னுடைய முன் வாசல் கதவருகே ஒரு கடல்சிங்கம் நின்று கொண்டிருந்தது. உண்மையில் அதைப் பற்றி விசேசமாகச் சொல்வதற்கு ஒன்றுமில்லை. அது ஒரு வெறும் சாதாரண கடல்சிங்கம். அவ்வளவு தான். நான் என்ன சொல்ல வருகிறேனென்றால் அது சன்கிளாஸோ, ப்ரூக்ஸ் பிரதர்ஸ் சூட்டோ அணிந்திருக்கவில்லை. உண்மையில் அதைப் பார்க்கும்போது கிட்டத்தட்ட பழைய மோஸ்தர் சீனாக்காரனைப் போலவே இருந்தது.\n உங்களைச் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி.. நான் உங்களைத் தொந்திரவு செய்யவில்லையென்று நினைக்கிறேன். இது நல்ல நேரம் தானே..”\n” பரவாயில்லை.. நான் அந்தளவுக்கு பிஸியில்லை..”\nஎன்று நான் கொஞ்சம் குழப்பத்துடனே சொன்னேன். கடல்சிங்கங்கள் ஒப்பீட்டளவில் ஆபத்தில்லாத மிருகங்கள். அவற்றைப் பற்றி பயப்படும் விதமாகவோ, கொடூரமாகவோ எதுவும் இல்லை. உங்களுடைய முன்வாசல் கதவருகே எந்த விதமான கடல்சிங்கம் நிற்கிறது என்பது பெரிய விஷயமில்லை. உண்மையில் கவலைப்படுவதற்குக் காரணமும் இல்லை. அதோடு இதைப் பார்த்தால் ஒன்றும் வித்தியாசமாகத் தெரியவில்லை.\nஇதையெல்லாம் தெரிந்து கொண்டது தான் உண்மையில் தொந்திரவாக இருந்தது.\n“ உங்களால் ஒரு பத்து நிமிடம் எனக்கு ஒதுக்க முடியுமானால் நான் உண்மையில் நன்றியுள்ளவனாக இருப்பேன்..”\nஎன்றது கடல்சிங்கம். நான் பழக்கத்தினால் என்னுடைய வாட்சைப் பார்த்தேன். அது தேவையில்லை. எனக்கு நேரம் இருந்தது.\n” அந்த அளவுக்குக் கூட நேரம் ஆகாது..”\nஎன்று கடல்சிங்கம் என்னுடைய எண்ணங்களைப் படித்தறிந்தது போல அவசரமாகச் சொன்னது. மேற்கொண்டு அதைப் பற்றி யோசிக்காமல் நான் அதை என்னுடைய அபார்ட்மெண்டுக்குள் அழைத்தேன். அதுமட்டுமல்ல ஒரு டம்ளர் பார்லி தேநீரையும் அதற்கு நான் கொடுத்தேன்.\n” உண்மையில் நீங்கள் உங்களைச் சிரமப்படுத்தியிருக்க வேண்டாம்….”\nஎன்று சொல்லிக் கொண்டே பாதித் தேநீரை ஒரே மடக்கில் வாய்க்குள் கவிழ்த்தது. பிறகு தன்னுடைய சட்டைப் பையிலிருந்து ஒரு சிகரெட்டை எடுத்து அதனுடைய லைட்டரில் பற்ற வைத்துக் கொண்டது.\n” இன்னமும் சூடா இருக்குல்ல…”\n” ஆனால் காலையும் மாலையும் அவ்வளவு மோசமில்லை…”\n” ஆமாம்.. ஆனால் செப்டம்பர் வந்தாச்சே..’\n” ம்ம்ம்.. உயர்நிலைப்பள்ளி பேஸ்பால் போட்டிகள் ஏற்கனவே முடிஞ்சிருச்சி.. வெற்றிக்கொடியை ஜெயண்ட்ஸ் பறித்து விட்டார்கள். அதைப்பத்தி பேசறதுக்கோ.. செய்றதுக்கோ..எதுவும் இல்லை..உண்மையில் கோடை முடிந்து விட்டத���..”\n” நீங்க சொல்றது சரிதான்..”\nகடல்சிங்கம் ஒத்துக்கொண்டு தலையாட்டியது. பின்பு என்னுடைய அபார்ட்மெண்டைச் சுற்றிப் பார்த்தது.\n” என்னோட அதிகப்பிரசங்கித்தனத்துக்கு மன்னிக்கணும். இங்க நீங்க தனியா இருக்கீங்களா\n” இல்லையில்லை… நான் என் மனைவியோடு இருக்கிறேன்.. தற்சமயம் அவ ஒரு பிரயாணத்துக்காக வெளியே போயிருக்கா..”\n தனித் தனித்தனியே பிரயாணம் செய்றது வேடிக்கையா இருக்கு..”\nஎன்று சொல்லிய கடல்சிங்கம் வேண்டுமென்றே லேசான கேலிச் சிரிப்பை உதிர்த்தது.\nஇதெல்லாமே என்னுடைய தவறு தான். இதற்கான முழுப்பொறுப்பையும் நான் ஏற்றுக் கொள்கிறேன். சிஞ்சிகு நகரிலுள்ள மதுபானவிடுதியில் மிதமிஞ்சிய போதையில் கொஞ்சமும் கவலையில்லாமல் அருகில் உட்கார்ந்திருந்த கடல்சிங்கத்திடம் யாராவது பிஸினஸ் கார்டைக் கொடுப்பார்களா எல்லோருக்கும் அது தெரிந்திருந்தது என்று நினைக்கிறேன். வேறென்ன நான் சொல்ல எல்லோருக்கும் அது தெரிந்திருந்தது என்று நினைக்கிறேன். வேறென்ன நான் சொல்ல மிகுந்த முன்யோசனைக்காரனான நான் அதனிடம் அதைக் கொடுத்தேன். எனக்கு வேறு வழியில்லை. நான் அதைத் தான் செய்ய வேண்டியிருந்தது. கடல்சிங்கம் அதை எடுத்துக் கொண்டது.\nபிரச்னைகளுக்குக் காரணமே தவறான புரிந்து கொள்ளுதலே. நான் கடல்சிங்கங்களை விரும்பவில்லை என்பதல்ல. ஏனெனில் நான் அவற்றை வெறுப்பதற்கு எந்தக் காரணமும் இல்லை. திடீரென ஒரு நாள் என் சகோதரி ஒரு கடல்சிங்கத்தைக் கலியாணம் செய்ய விரும்புவதாகச் சொன்னால் நான் உடைந்து நொறுங்கி விடுவேன் என்பதை ஒத்துக் கொள்கிறேன். அவர்கள் ஒருவரையொருவர் காதலிப்பதாக யூகித்துக் கொண்டு அந்தத் திருமணத்துக்குத் தீவிரமான எதிர்ப்பைக் காட்டமாட்டேன். கடல்சிங்கத்தின் மீது காதலில் விழுவது நடந்தே தீரலாம்.\nஆனால் ஒரு கடல்சிங்கத்திடம் பிஸினஸ் கார்டைக் கொடுப்பதென்பது முற்றிலும் வேறு விஷயம். கடல்சிங்கங்கள் பரந்து விரிந்த பெருங்கடலின் அடையாளங்கள் என்று உங்களுக்குத் தெரியும். ஏ வந்து பி க்கு அடையாளம், பி வந்து சி க்கு அடையாளம். அப்படியென்றால் சி வந்து ஏ க்கும் பி க்கும் அடையாளமாகி விடுகிறது. கடல்சிங்கங்கள் தங்களுடைய சமூகத்தைப் பிரமீடு வடிவத்தில் கட்டியமைக்கின்றன. அதில் பெருங்குழப்பத்துக்கான வாய்ப்பு இருக்கலாம். ஆனால் அந்த பிரமீட��ன் உயிர்நாடியாக பிஸினஸ் கார்டு இருக்கிறது. எனவே தான் கடல்சிங்கம் எப்போதும் பிஸினஸ் கார்டுகளின் கத்தையை தன்னுடைய பிரீஃப்கேஸில் வைத்திருக்கிறது. கடல்சிங்கங்களுக்கு அந்தக் கார்டுகள் சமூகத்தில் அதனுடைய அந்தஸ்தைக் குறிப்பிடுபவையாக இருக்கின்றன. பறவைகள் மணிகளைச் சேகரிப்பதைப் போலத் தான்.\n” கொஞ்ச நாட்களுக்கு முன்னால் என்னுடைய நண்பருக்கு உங்களுடைய பிஸினஸ் கார்டு கிடைத்திருக்கிறது..”\n நான் நன்றாகக் குடித்திருந்ததால் எனக்குச் சரியாக ஞாபகம் இல்லை..”\nஅது என்ன பேசிக் கொண்டிருக்கிறது என்று புரியாத மாதிரி நடித்தேன்.\n” என்னுடைய நண்பன் சந்தோஷப்பட்டான்..”\nஎன்று கடல்சிங்கம் சொன்னது. நான் பாசாங்கான சுவாரசியத்தை வரவழைத்துக் கொண்டு என்னுடைய தேநீரைக் குடித்துக் கொண்டிருந்தேன்.\n” முன்னறிவிப்பில்லாமல் வந்ததற்காக மீண்டும் ஒரு முறை மன்னிப்பு கேட்கிறேன்…ஆனால் உங்களைச் சந்திப்பதற்கு இதை ஒரு வாய்ப்பாக எடுத்துக் கொண்டேன்.. இந்தக் கார்டு என்னிடம் இருப்பதால்…”\n” என்னிடம் இருந்து எதையாவது எதிர்பார்க்கிறீர்களா\n” அது ரெம்பச் சின்ன விஷயம்.. நாங்கள் விரும்புவதெல்லாம் சில அடையாள உதவிகள் தான் டீச்சர்…”\nகடல்சிங்கங்கள் என்று சொல்லப்படுகிற இந்த மிருகங்கள் மனிதர்களை வெளிப்படையாகவே டீச்சர் என்று அழைத்தன.\n” மன்னிக்க வேண்டும் “\nஅது தன்னுடைய பிரீஃப்கேஸைத் திறந்து ஒரு பிஸினஸ் கார்டை என்னிடம் கொடுத்துக் கொண்டே,\n” இது உங்களுக்கு விஷயத்தை விளக்கி விடும்..”\n’ கடல்சிங்கத் திருவிஆழா செயற்குழுத் தலைவர் ’ நான் அந்தக் கார்டை வாசித்தேன்.\n” நீங்கள் எங்களுடைய அமைப்பைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன்..”\n” உண்மையில் எனக்குத் தெரியவில்லை.. ஒரு வேளை ஏதாச்சும் அதைப்பற்றிக் கேள்விப்பட்டிருக்கலாம்..”\n” கடல்சிங்கங்களான எங்களுக்கு எங்களுடைய திருவிழா மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது.. முழுக்க முழுக்க அடையாள இறக்குமதி தான். ஆனால் அந்த நிகழ்வு உலகிலுள்ள எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்கும்..”\n” இந்தக் கணத்தில் எங்களுடைய எண்ணிக்கை மிகவும் குறைவு.. ஆனால் இந்த நேரத்தில்………”\nதிடீரெனப் பேச்சை நிறுத்தி விட்டு அதனுடைய சிகரெட்டை ஆஷ்டிரேக்குள் திணித்தது.\n” இந்த உலகம் பன்முகக்கூறுகளால் நிறைந்தத��.. கடல்சிங்கங்களான நாங்கள் தான் ஆன்மீகத்துக்கான பொறுப்பைத் தோள்களில் சுமந்து கொண்டிருக்கிறோம்..”\n” மன்னிக்கணும்.. உண்மையில் இந்த வகையான பேச்சில் எனக்கு ஆர்வமில்லை..”\n” நாங்கள் கடல்சிங்கங்களின் மறுமலர்ச்சியைக் குறிக்கோளாகக் கொண்டிருக்கிறோம்.. இது நடக்க வேண்டுமானால் இதற்கு இணையான மறுமலர்ச்சி உலகம் முழுவதும் நிகழவேண்டும்.. கடந்த காலத்தில் எங்களுடைய குறுகிய மனப்பான்மையினால் எங்களுடைய திருவிழாவில் உங்களை அநுமதித்ததில்லை. ஆனால் உலகத்துக்கு எங்களுடைய செய்தி இன்று இது தான்.. நாங்கள் எங்களுடைய திருவிழாவை அடிப்படையில் மாற்றியிருக்கிறோம்.. எங்களுடைய திருவிழா மறுமலர்ச்சியை உருவாக்க ஒரு விசைப்பலகையைப் போல உதவும் என்று நாங்கள் நம்புகிறோம்…இதுவே எங்களுடைய செய்தி..”\n” நீங்க என்ன சொல்றீங்கன்னு புரிய ஆரம்பிச்சிருக்குன்னு நெனைக்கிறேன்..”\n” இப்ப வரைக்கும் நம்முடைய திருவிழாக்களை வெறும் திருவிழாக்களாக மட்டுமே நாம் அணுகிக் கொண்டிருக்கிறோம்.. உண்மையில் திருவிழாக்கள் அழகானவை. அவை கண்கவர் அதிசயங்கள்.. ஆனால் கடல்சிங்கங்களான நாங்கள் வாழ்க்கையே திருவிழாவுக்கான தயாரிப்பு என்றே நம்புகிறோம்.. ஏனெனில் திருவிழாக்கள் எங்களுடைய கடல்சிங்க அடையாளத்தை உணரச் செய்கிறது.. நீங்கள் விரும்பினால் அதை கடல்சிங்கத்தன்மை என்று கூட வைத்துக் கொள்ளலாம்.. தொடர்ந்த இந்த நடவடிக்கையில் தான் சுயம் அறிதல் இருக்கிறது. சுயம் அறிதல் தான் இறுதி நடவ்டிக்கையின் உச்சகட்டம்..”\n” எதை உறுதி செய்யப் போறீங்க..”\n” மாட்சிமைமிக்க அந்தக் காட்சியை..”\nஅது உளறிக்கொண்டிருந்தது எதைப்பற்றி என்று தெரியாமலேயே நான் தொடர்ந்து தலையாட்டிக் கொண்டிருந்தேன். அப்படித்தான் அவர்கள் பேசுவார்கள். அவர்கள் மனதில் என்ன தோன்றுகிறதோ அதைப் பேசி விடுவார்கள். நான் எப்போதும் கொஞ்சம் பின்வாங்கி அவர்களை முழுவதுமாக பேச விட்டு விடுவேன். கடல்சிங்கம் பேசி முடிக்கும்போது மணி இரண்டரையைத் தாண்டியிருந்தது. எனக்கு மிகுந்த அசதியாக இருந்தது.\n” அவ்வளவு தான் எல்லாவற்றையும் சொல்லிவிட்டேன்..நான் என்ன சொல்லிக் கொண்டிருந்தேன் என்பதை அடிப்படையில் புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன்..”\nஎன்று கடல்சிங்கம் அமைதியாகச் சொல்லி விட்டு சூடான தேநீரைக் குட���த்து முடித்தது.\n” நீங்கள் உதவியை எதிர்பார்க்கிறீர்கள்..”\n” இல்லையில்லை.. நாங்கள் ஆன்மீக உதவியை எதிர்பார்க்கிறோம்..”\nஎன்று திருத்தியது. நான் என்னுடைய மணிபர்ஸை எடுத்து அதிலிருந்து இரண்டாயிரம் யென் நோட்டுகளை எடுத்து அதற்கு முன்னால் வைத்தேன்.\n” மன்னிக்கணும்.. இது அதிகமில்லை தான்.. நான் நாளைக்கு என்னோட இன்ஸ்சூரன்ஸைக் கட்ட வேண்டும்..அதோடு நியூஸ் பேப்பர் சந்தாவையும் கட்ட வேண்டும்..”\n” மிக்க நன்றி.. ஒவ்வொரு துளியும் உதவும்.. இந்த எண்ணம் தான் முக்கியம்..”\nஎன்று கடல்சிங்கம் என்னுடைய வார்த்தைகளை கையை வீசித் தடுத்துக் கொண்டே சொன்னது.\nபோகும்போது ‘ கடல்சிங்கம் பற்றிய அறிக்கை ‘ என்ற சிறுபிரசுரத்தையும், ‘கடல்சிங்கங்கள் உருவகங்களா ‘ என்று எழுதப்பட்ட ஸ்டிக்கரையும் கொடுத்து விட்டுப் போனது. ஸ்டிக்கரை ஒட்டுவதற்குப் பொருத்தமான இடத்தைத் தேடிக் கொண்டிருந்தபோது திடீரென நினைவுக்கு வந்தது. பக்கத்து வீட்டில் சட்டவிரோதமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிவப்பு நிற செலிகா. நான் அதன் விண்ட்ஷீல்டின் மத்தியில் அழுத்தமாக ஒட்டி விட்டேன். அதைப் பார்க்கும்போது உண்மையில் பசையுள்ள ஸ்டிக்கரைப் போலத் தோற்றமளித்தது. அதனால் அவன் அதைக் கிழிப்பதற்குக் கஷ்டப்படுவான்.\nLabels: இலக்கியம், உதயசங்கர், கிகி, சிறுகதை, மொழிபெயர்ப்பு, ஹாருகி முரகாமி\nஒன்பது சிறுகதைத் தொகுதிகள்,ஒரு குறுநாவல் தொகுதி, ஐந்து கவிதைத் தொகுதிகள், எட்டு குழந்தை இலக்கிய நூல்கள்,பதினேழு மொழிபெயர்ப்பு நூல்கள், ஐந்து கட்டுரை நூல், தமுஎகசவில் மாநிலசெயற்குழு உறுப்பினர்.\nமனிதநலம் காக்கும் ஹோமியோபதி மருத்துவம்-2\nபிராமணிய மேல்நிலையாக்கமும் பண்பாட்டு அழிப்பும்\nஅக்கரையும் இக்கரையும் ஜப்பானிய நாடோடிக்கதை மலையாளத்தில்- பெரம்பரா தமிழில் - உதயசங்கர் முன்பு ஒரு காலத்தில் ஜப்பான் நாட்டில் ...\nபிராமணிய மேல்நிலையாக்கமும் பண்பாட்டு அழிப்பும்\nபிராமணிய மேல்நிலையாக்கமும் பண்பாட்டு அழிப்பும் உதயசங்கர் இப்போதெல்லாம் பெரும்பாலான நாட்டார் தெய்வக்கோவில்களில் கும்பாபிஷேகம் நடக...\nஒரு புதிர்க்கதை எழுத்தாளர் பிறக்கிறார்\nஉதயசங்கர் தொலைந்து போனவர்கள் சாத்தியங்களின் குதிரையிலேறி வனத்தினுள்ளோ சிறு புல்லினுள்ளோ கடலுக்குள்ளோ சிறு மீனுக்குள்ளோ மலையினுள்ளோ...\nஎன்றும் இளைஞன் எங்கள் கலைஞன் பால்ராமசுப்பு\nஉதயசங்கர் ராமசுப்புவை முதன்முதலாக எப்படிச் சந்தித்தேன் என்று நினைவில்லை. காலத்தின் ஓட்டத்தில் ஞாபகங்களின் மீது மண்மூடி அடைத்துக் கொள்கிறத...\nகி.ரா. 95 - இடைசெவலுக்கும் குமாரபுரம் ஸ்டேஷனுக்கும் இடையில்…அதிக தூரமில்லை…...\nகி.ரா. 95 - இடைசெவலுக்கும் குமாரபுரம் ஸ்டேஷனுக்கும் இடையில்…அதிக தூரமில்லை…... உதயசங்கர் கரிசக்காட்டில் அபூர்வமாய் இன்று ஒரு...\nஅவன் தவறவிட்ட பட்டாம்பூச்சிகளைப் பிடிக்கப் போய் இருக்கிறான்\nதலைப்பு நினைவிலில்லாத கதை - ஆதவன் தீட்சண்யா\nபடைப்பாளர்களை மதிக்கத் தெரிந்த கலைஞர்\n‘மஞ்சள்’ அரங்கிலிருந்து: சாதியா, தீண்டாமையா\nஎதிர்ப்பின் கனலும் ஒடுக்குமுறையின் களமும்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nஐந்து பேரும் ஒரு வீடும்\nநமது வீட்டில் புராதனச் சடங்குகள்\nமனதை வசப்படுத்தும் கலைஞன் வண்ணதாசன்\nஒரு புதிர்க்கதை எழுத்தாளர் பிறக்கிறார்\nஇந்தக் கதை உங்களைப் பற்றியதாக இருக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.downloadastro.com/sad_gmbh_germany/", "date_download": "2018-08-19T10:21:20Z", "digest": "sha1:NXBMJRMWMB7KVL3QCNIKMUCVXD6DFQ6E", "length": 4964, "nlines": 62, "source_domain": "ta.downloadastro.com", "title": "S.A.D. GmbH மென்பொருள் சாதனங்களும் தீர்வுகளும் – முதன்மை பதிவிறக்கப் பட்டியல்", "raw_content": "உங்கள் தேடலை இங்கேத் தட்டச்சவும்:\nஉதாரணமாக ஸ்கைப், குரோம், யூடோரண்ட்\nமாநகரம் / நகரம் Ulm\nஅஞ்சல் குறியீட்டு எண் 89077\nS.A.D. GmbH நிறுவனத்தின் மென்பொருள் பட்டியல்\nஉங்கள் இணைய முகவரியை மறைத்து அநாமதேய இணைய உலாவலை அனுமதிக்கிறது,\nபதிவிறக்கம் செய்க Format Converter, பதிப்பு 3.1.10.0209\nஎங்களைப் பற்றி ஆஸ்ட்ரோ செய்திமடல் எங்களைத் தொடர்பு கொள்ள\nதனியுரிமைக் கொள்கை (en) காப்புரிமைத் தகவல்கள் (en)\nஅனைத்து இலவச நிரல்கள் G+\nஉங்கள் மென்பொருளைப் பதிவேற்ற (en) பயன்பாட்டு விதிகள் (en) விளம்பர வாய்ப்புகள் (en)\nஇந்தத் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட மென்பொருட்கள், உங்கள் நாட்டுச் சட்டங்களுக்கு உட்பட்டே உபயோகப்படுத்தப்பட வேண்டும்,\nஇந்த மென்பொருட்களின் உபயோகம் உங்கள் நாட்டுச் சட்டத்தை மீறுவதாக இருந்தால், நாங்கள் அதை உபயோகிக்க ஊக்குவிக்க மாட்டோம்.\nDownloadastro.com © 2011-2018 நிறுவனத்திற்கே அனைத்து உரிமைகளும் பதிவு செய்யப்பட்டவை – எங்கள் தரவுதளத்தை மேம்படுத்த உதவுங்கள். உங்கள் விமர்சனங்களையும் ஆலோசனைகளையும் அளிக்க எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/vaada-vaada-song-lyrics/", "date_download": "2018-08-19T10:21:36Z", "digest": "sha1:LMZ6OLQ5RQEEIS2KN63PBE7FVQ63XZZS", "length": 5565, "nlines": 199, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Vaada Vaada Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : நரேஷ் ஐயர், ரகியூப் ஆலம்\nஇசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்\nஆண் : சேக் பைட்டா\nஆண் : வாடா வாங்கிக்க\nபீடா வாடா வாடா வாங்கிக்கடா\nஆண் : சேக் பைட்டா\nஆண் : வாடா வாடா\nஆண் : சேக் பைட்டா\nஆண் : சச்சின் அடிச்சா\nசிக்ஸர் தான் டா சிவாஜி\nஆண் : சிவி வா வா சிவி\nவா வா சிவி வா வா\nசிவாஜி சிவி வா வா\nசிவி வா வா சிவா வா\nஆண் : பவர் ரேஞ்சர்\nஆண் : சேக் பைட்டா\nஆண் : திக் திக் தி திக்\nநெஞ்சில் தி திக் திக்\nதிக் தி திக் நெஞ்சில்\nதி திக் சிவாஜி சிவாஜி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%90-%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF/", "date_download": "2018-08-19T10:08:31Z", "digest": "sha1:NP474UVKBLS6V5NWYHUCPTVFUKF6W53C", "length": 9227, "nlines": 64, "source_domain": "athavannews.com", "title": "எச்.ஐ.வி. விழிப்புணர்வு நிகழ்வில் இளவரசர் ஹரி பங்கேற்பு | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஇலங்கையில் கட்டுமானத்துறையும் கைப்பற்றுகின்றது சீனா: அதிர்ச்சியில் இலங்கை\nஅமெரிக்காவில் சூறாவளி: 14 பேர் காயம் – இசைக்கச்சேரி ரத்து\nபுட்டின் – அங்கெலா மேர்கல் சந்திப்பு: மனித உரிமைகள் குறித்து கரிசனை\nதமிழகத்திலும் வெள்ளம்: பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதலமைச்சர் நிவாரண உதவி (2ஆம் இணைப்பு)\nதமிழ் மக்களை தவறான வழிக்கு கொண்டு செல்கின்றனர்: அமீர் அலி குற்றச்சாட்டு\nஎச்.ஐ.வி. விழிப்புணர்வு நிகழ்வில் இளவரசர் ஹரி பங்கேற்பு\nஎச்.ஐ.வி. விழிப்புணர்வு நிகழ்வில் இளவரசர் ஹரி பங்கேற்பு\nஉலக எய்ட்ஸ் தினத்தையொட்டி, பிரித்தானிய இளவரசர் ஹரியும் அவரது வருங்கால மனைவியான மேகன் மாக்கிலும் எச்.ஐ.வி. விழிப்புணர்வு நிகழ்வில் பங்கேற்றுள்ளனர்.\nஉலக எய்ட்ஸ் தினம், ஒவ்வொரு வருடமும் டிசெம்பர் மாதம் முதலாம் திகதி அனுஷ்டிக்கப்படுகின்றது.\nஇவர்கள் இருவரும் தங்களது திருமண அறிவிப்பையடுத்து, முதற்தடவையாக பொது நிகழ்வொன்றில் பங்கேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமத்திய இங்கிலாந��திலுள்ள நொட்டிங்ஹாம் நகரில் நேற்று (வெள்ளிக்கிழமை) ரெரன்ஸ் ஹிக்கின்ஸ் எனும் தொண்டு நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட எச்.ஐ.வி. விழிப்புணர்வு நிகழ்வில் இவர்கள் பங்கேற்றுள்ளனர்.\nஇந்நிகழ்வின்போது, எச்.ஐ.வி.க்கு எதிராக விழிப்புணர்வு பிரசார நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதுடன், எச்.ஐ.வி. நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் நினைவுகூரப்பட்டனர்.\nபிரித்தானியாவின் முடிக்குரிய சிம்மாசனத்தின் ஐந்தாவது வாரிசான இளவரசர் ஹரியும் அவரது காதலியான மேகன் மாக்கிலும் எதிர்வரும் மே மாதம் திருமண பந்தத்தில் இணையவுள்ளதாக, இந்த வாரம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nமன்னாரில் பல பகுதிகளில் எச்.ஐ.வி. தொற்றுப் பரிசோதனை\nமன்னார் மாவட்டத்தில் முதன்முறையாக 10 இடங்களில் இன்று (வியாழக்கிழமை) எச்.ஐ.வி தொற்று நோய்க்கான பரிசோத\nபிரத்தானியாவின் செல்வாக்குமிக்க பெண்கள் பட்டியலில் மேகன்\nபிரித்தானிய இளவரசர் ஹரியின் கரம்பிடித்து பிரித்தானிய அரச குடும்பத்தில் இணைந்த அமெரிக்க நடிகை மேகன் ம\nஹரி-மார்கில் திருமணத்தில் சர்வதேசத்தை ஈர்த்த பிரபலங்கள்\nபிரித்தானிய இளவரசர் ஹரி மற்றும் மேகன் மார்கில் திருமணத்தில், திருமண ஜோடியையும் தாண்டி இரு பிரபலங்கள்\nதிருமணத்திற்கு ஆதரவளித்த பொதுமக்களுக்கு அரச குடும்பம் நன்றி பாராட்டு\nஇரவு- பகலாக விண்ட்ஸர் நகரின் வீதியோரங்களில் காத்திருந்து, ஹரி- மேகன் மார்கில் புதுமணத் தம்பதியருக்கு\nஹரி-மார்கில் திருமணம்: வித்தியாசமான முறையில் கொண்டாடிய பரிஸ் மக்கள்\nஉலகமே கொண்டாடியிருந்த பிரித்தானிய இளவரசர் ஹரி மற்றும் அமெரிக்க நடிகை மேகன் மார்கில் திருமணத்தை, பரிஸ\nவறட்சியால் பாதிக்கப்பட்ட அவுஸ்ரேலிய விவசாயிகளுக்கு நிதி நிவாரணம்\nதமிழ் மக்களை தவறான வழிக்கு கொண்டு செல்கின்றனர்: அமீர் அலி குற்றச்சாட்டு\nதிரையுலகில் நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை – தமன்னா ஆதங்கம்\nஅமெரிக்காவில் சூறாவளி: 14 பேர் காயம் – இசைக்கச்சேரி ரத்து\nகேரள வெள்ளத்தால் பிரபல நடிகையின் வீட்டில் தஞ்சமடைந்துள்ள நட்சத்திரம்\nதமிழ் பண்பாட்டு கழகத்தின் விளையாட்டுவிழா இன்று\nஒரே நாளில் வெளியாகவுள்ள சர்கார் – விஸ்வாசம்\nமும்பைத் தாக்குதல் சூத்திரதாரி தாவூத் இப்ராஹிமின் நிதி முகாமையாளர் லண்டனில் கைது\nஇம்ரான் கான் பிரதமரானமை முழு உலகிற்கும் எடுத்துக்காட்டு: மஹிந்த – கோட்டா வாழ்த்து\nகொஃபி அனான் மறைவையொட்டி அரைக்கம்பத்தில் பறக்கும் ஐ.நா. கொடி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8/", "date_download": "2018-08-19T10:08:28Z", "digest": "sha1:XZ3SEHPOUURMA2BYOKNJ2MXWR2UUGYWT", "length": 11527, "nlines": 72, "source_domain": "athavannews.com", "title": "ட்ரம்புடன் வர்த்தக ஒப்பந்தம் செய்ய பிரித்தானியா முயற்சி: கிளிங்டன் எச்சரிக்கை | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஇலங்கையில் கட்டுமானத்துறையும் கைப்பற்றுகின்றது சீனா: அதிர்ச்சியில் இலங்கை\nஅமெரிக்காவில் சூறாவளி: 14 பேர் காயம் – இசைக்கச்சேரி ரத்து\nபுட்டின் – அங்கெலா மேர்கல் சந்திப்பு: மனித உரிமைகள் குறித்து கரிசனை\nதமிழகத்திலும் வெள்ளம்: பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதலமைச்சர் நிவாரண உதவி (2ஆம் இணைப்பு)\nதமிழ் மக்களை தவறான வழிக்கு கொண்டு செல்கின்றனர்: அமீர் அலி குற்றச்சாட்டு\nட்ரம்புடன் வர்த்தக ஒப்பந்தம் செய்ய பிரித்தானியா முயற்சி: கிளிங்டன் எச்சரிக்கை\nட்ரம்புடன் வர்த்தக ஒப்பந்தம் செய்ய பிரித்தானியா முயற்சி: கிளிங்டன் எச்சரிக்கை\nஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறிய பின்னர் வர்த்தக ஒப்பந்தங்களில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தை சார்ந்திருக்க வேண்டாம் என அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி வேட்பாளர் ஹிலாரி கிளிங்டன் எச்சரித்துள்ளார்.\nவடஅமெரிக்க சுதந்திர வர்த்தக உடன்படிக்கையில் பிரித்தானியா இணைந்து கொள்ளலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்ற சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்படி குறிப்பிட்டுள்ளார்.\nஇது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “வர்த்தகத்தில் நம்பிக்கை இல்லை என்று கூறும் ஒருவருடன் நீங்கள் வர்த்தக ஒப்பந்தத்தை செய்ய முயற்சிக்கின்றீர்கள். அதனால் அடுத்த சில ஆண்டுகளில் என்ன நடக்கும் என்பது எனக்கு தெரியாது” என்று குறிப்பிட்டுள்ளார்.\nபிரெக்சிற்றுக்கு பின்னர் அமெரிக்கா போன்ற பழைய நட்பு நாடுகளுடனும் சீனா, இந்த���யா, ஜப்பான் போன்ற புதிய பங்காளி நாடுகளுடனும் அதிகரித்துவரும் புதிய வர்த்தக தொடர்புகளை கையாள வேண்டும் என்று பிரித்தானிய பிரதமர் தெரேசா மே தெரிவித்திருக்கின்றார்.\nஅமெரிக்கா மற்றும் பிரித்தானியா ஆகிய இரு நாடுகளும் ஒவ்வொரு ஆண்டும் 200 பில்லியன் டொலர் வர்த்தகம் செய்கின்ற நிலையில், கடந்த ஜனவரி மாதம் வெள்ளை மாளிகைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த தெரேசா மே பிரித்தானியாவுக்கு ட்ரம்ப் அரசமுறை பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்திருந்தார்.\nபிரித்தானியாவின்; மிகப்பெரிய இறக்குமதியாளராக அமெரிக்கா உள்ளது. கடந்த ஓகஸ்ட் மாதம் பிரித்தானியாவின் ஏற்றுமதியில் 14 சதவீதம் அமெரிக்காவுக்கு சென்றது. அதேநேரம் ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 ஒறுப்பு நாடுகளும் இணைந்து 50 சதவீதத்தை இறக்குமதி செய்தன.\nஇவ்வாறிருக்க கடந்த ஜூலை மாத இறுதியில் பிரித்தானியாவுடன் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தத்தில் பணிபுரிவதாக ட்ரம்ப் டுவிட்டரில் தெரியப்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nமூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை\nதொடரும் மழையுடனான வானிலை காரணமாக மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது\nகளனி கங்கையின் நீர்மட்டம் அதிகரிக்கும் அபாயம்\nமலையகத்தில் தொடர்ந்தும் நிலவி வரும் மழையுடனான வானிலை காரணமாக களனி கங்கையின் நீர்மட்டம் அதிகரிக்கும்\nபிரித்தானியாவிற்கு எர்னஸ்டோ புயல் எச்சரிக்கை\nபிரித்தானியாவை எர்னஸ்டோ புயல் மணிக்கு 40 மைல் வேகத்தில் தாக்கும் என அந்நாட்டு வானிலை அவதான நிலையம் எ\nஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் மண்சரிவு: போக்குவரத்து பாதிப்பு\nஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் வட்டவளை பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளமை காரணமாக அந்த வீதியி\nபிரித்தானிய நாடாளுமன்ற வளாக தாக்குதல் சம்பவம்: ட்ரம்ப் கண்டனம்\nபிரித்தானிய நாடாளுமன்ற வளாகத்தில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் பத்தியக்காரர்கள்\nவறட்சியால் பாதிக்கப்பட்ட அவுஸ்ரேலிய விவசாயிகளுக்கு நிதி நிவாரணம்\nதமிழ் மக்களை தவறான வழிக்கு கொண்டு செல்கின்றனர்: அமீர் ���லி குற்றச்சாட்டு\nதிரையுலகில் நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை – தமன்னா ஆதங்கம்\nஅமெரிக்காவில் சூறாவளி: 14 பேர் காயம் – இசைக்கச்சேரி ரத்து\nகேரள வெள்ளத்தால் பிரபல நடிகையின் வீட்டில் தஞ்சமடைந்துள்ள நட்சத்திரம்\nதமிழ் பண்பாட்டு கழகத்தின் விளையாட்டுவிழா இன்று\nஒரே நாளில் வெளியாகவுள்ள சர்கார் – விஸ்வாசம்\nமும்பைத் தாக்குதல் சூத்திரதாரி தாவூத் இப்ராஹிமின் நிதி முகாமையாளர் லண்டனில் கைது\nஇம்ரான் கான் பிரதமரானமை முழு உலகிற்கும் எடுத்துக்காட்டு: மஹிந்த – கோட்டா வாழ்த்து\nகொஃபி அனான் மறைவையொட்டி அரைக்கம்பத்தில் பறக்கும் ஐ.நா. கொடி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dailycinemas.com/news/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3/", "date_download": "2018-08-19T10:01:38Z", "digest": "sha1:AAQRGGEO2YIRQYW7XU7LB5AQDU6ZEDXE", "length": 24357, "nlines": 179, "source_domain": "dailycinemas.com", "title": "Dailycinemas போராளிகள் தழும்புகளை வெளியே காட்ட மாட்டார்கள்: 'டிராஃபிக் ராமசாமி 'பட விழாவில் கவிஞர் வைரமுத்து பேச்சு! - Dailycinemas", "raw_content": "\nமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன பட புகைப்படங்கள்\nகலைப்புலி S தாணு தயாரிப்பில்ஆகஸ்ட் 31 முதல் 60 வயது மாநிறம்\nஇயக்குனருக்கு கார் கொடுத்த தயாரிப்பாளர்கள்\nபிரம்மாண்டமான முறையில் தயாராகும் டாக்டர் ஜெ ஜெயலலிதாவின் சுய சரிதை.\nகழுகு – 2 படத்தின் டப்பிங் தொடங்கியது..\nயோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா\nகாதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’\nபோராளிகள் தழும்புகளை வெளியே காட்ட மாட்டார்கள்: ‘டிராஃபிக் ராமசாமி ‘பட விழாவில் கவிஞர் வைரமுத்து பேச்சு\nபோராளிகள் தழும்புகளை வெளியே காட்ட மாட்டார்கள்: ‘டிராஃபிக் ராமசாமி ‘பட விழாவில் கவிஞர் வைரமுத்து பேச்சு\nEditorNewsComments Off on போராளிகள் தழும்புகளை வெளியே காட்ட மாட்டார்கள்: ‘டிராஃபிக் ராமசாமி ‘பட விழாவில் கவிஞர் வைரமுத்து பேச்சு\nகிரீன் சிக்னல் வழங்கும்’ டிராஃபிக் ராமசாமி ‘படத்தின் பாடல்கள்\nவெளியீட்டு விழா பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது, பாடல்களைக்\nகவிப்பேரரசு வைரமுத்து வெளியிட இயக்குநர் ஷங்கர் பெற்றுக் கொண்டார்.\nவிழாவில் இயக்குநரும் கதை நாயகனுமான எஸ்.ஏ. சந்திரசேகரன் பேசும் போது,\n“நான் 40 நாட்களுக்கு முன்பு இவ்விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று\nக��ிப்பேரரசு வைரமுத்து அவர்களிடம் கேட்ட போது விழா எப்போது\nஎங்கிருந்தாலும் வருவேன் என்றார். அவருக்கு நன்றி. காதலா , கோபமா , வீரமா\n, சமூக சிந்தனையா , மண் வாசனையா எனதயும் வித்தியாசமான முறையில் எழுதுபவர்\nஉலகமே வியக்கும் ஷங்கருக்கு. மெசேஜ்தான் அனுப்பினேன். உறுதியாக வருவேன்\nஎன்றார். அவருக்கு நன்றி. அவர் என்னிடம் புத்திசாலித்தனமாக இருந்தவர்\n.அதனால் தான் என்னுடன் 17 படங்களில் பணியாற்ற முடிந்தது.இங்கே இருக்கும்\nராஜேஷ், பொன்ராம்; அவருக்கு நன்றி.\nஇந்த விக்கி என்னுடன் 6 ஆண்டுகள் இருந்தார். அவர் சொன்ன கதைகள்\nபிடிக்கவில்லை என்று சொல்லி வந்தேன். ஒரு நாள் டிராஃபிக் ராமசாமியின்\nவாழ்க்கைக் கதையைப் படிக்கக் கொடுத்தார். இரவே படித்து விட்டேன்.\nமறுநாளே படமாக எடுக்கலாம் என்றேன். முடிவு செய்ததும் ஐந்தாறு முறை\nடிராபிக் ராமசாமியைப் போய்ப் பார்த்தேன். அவரது நடை உடை பாவனைகளை உற்று\nநோக்கினேன். எனக்குள் பொருத்திக் கொண்டேன்.\nஇது வாழ்க்கை முழுக்க போராடி வரும் ஒருவரின் கதை. போராட வயது தேவையில்லை.\nபோராடாமல் எதுவும் கிடைக்காது. தாயிடம் பால் குடிக்க வேண்டும் என்றால்\nகூட குழந்தை அழுதால் தான் கிடைக்கும், போராட வேண்டாம் என்றால் எப்படி. \nகாந்தி போராடவில்லை என்றால் சுதந்திரம் கிடைத்து இருக்குமா\nபோராட்டம் தானே நம் கலாச்சாரத்தை மீட்டு கொடுத்தது . \nபோராட்டம் தானே ஒரு ஆலையை மூட வைத்தது போராட வேண்டாம் என்று சொல்வது\nபைத்தியக்காரத்தனம் . டிராபிக் ராமசாமியிடம் நானும் நிறைய கற்றுக்\nகொண்டேன். இப்படம் ஒரு யதார்த்தமான பதிவாக இருக்கும் ” இவ்வாறு\nஇயக்குநர் ஷங்கர் பேசும் போது ” இந்த டிராபிக் ராமசாமி என்னையும் பாதித்த\nமனிதர். அவருக்குள் ஒரு ஹீரோயிசம் இருக்கும். அதைப் பார்த்து நான்\nமனசுக்குள் கை தட்டியதுண்டு. இவர் கதையைப் படமாக்க நானும் ஆசைப்பட்டேன்.\nஎனக்கும் அப்படி ஆசை இருந்தது. இவர் கத்தி எடுக்காத இந்தியன் . வயசான\nஅந்நியன் அம்பி. இவர் கதையில் ரஜினி சாரை வைத்து எடுக்கக் கூட\nநினைத்தேன். எஸ்.ஏ.சி. சார் நடிக்கிறார் என்று அறிவிப்பு வந்ததும் வட\nபோச்சே என்ற ஏமாற்றம் . இருந்தாலும் மகிழ்ச்சி. இந்தப் படத்தைப் பார்க்க\nவிழாவில் கவிஞர் வைரமுத்து பேசும் போது ,\n****இவர் அக்கிரகாரத்து ராமசாமி : ‘டிராஃபிக் ராமசாமி ‘விழாவில் கவிஞர்\n***அரசு போராட்டங்களை ஒடுக்கக்கூடாது : காரணங்களை ஆராய வேண்டும் : வைரமுத்து பேச்சு\nமக்களிடம் சட்டம் பற்றிய அறியாமை உள்ளது என்று ‘ டிராஃபிக் ராமசாமி ‘\nவிழாவில் கவிஞர் வைரமுத்து பேசினார். இது பற்றிய விவரம் வருமாறு:\n” எஸ்.ஏ.சந்திரசேகரனுக்கும் எனக்கும் நெருக்கமான பழக்கம் இல்லை\nஎன்றாலும் அவர் என் மேல் அன்பும் மெல்லிய மதிப்பும் வைத்திருப்பவர்\nஎன்பதற்கு காரணங்கள் இரண்டு. ஒன்று பலரையும் அழைக்க முடியும் என்றாலும்\nதன் மகன் விஜய் திருமணத்தை நடத்தி வைக்க வலம்புரி ஜானையும் என்னையும்\nமட்டுமே நடத்தி வைக்க அழைத்தார். இரண்டாவது காரணம் இன்று இங்கே அழைத்து\nஇருப்பது. இதிலிருந்து அவர் மனதில் நான் இருப்பதாக என் உள் மனது\nசொல்லியது. இந்த டிராஃபிக் ராமசாமி மாதிரி ஒரு கதையைப் படமாக்க சமூக\nஅக்கறை வேண்டும். அது எஸ். ஏ.சிக்கு இருக்கிறது. அவர் வேறு கதையைப் படமாக\nஎடுத்திருக்கலாம் . ஆனால் வியாபாரம் என்பது இரண்டாம் பட்சம். டிராஃபிக்\nராமசாமி என்கிற நிகழ்காலத் தத்துவம் தன்னை ஈர்த்திருக்கிறது. அதில் ஒரு\nபடமாக்கும் அளவுக்கு கச்சாப் பொருள் இருக்கிறது என்று நம்பி ஈர்க்கப்\nபட்டிருக்கிறார். அதைப் படமாக்க வேண்டும் என்றால் ஒரு துணிச்சல்\nவேண்டும். அது இவருக்கு இருக்கிறது. இறந்த காலத்தைக் கலை செய்வது எளிது.\nஅதிலுள்ள சர்ச்சைக்குரிய வற்றைக் கழித்து விட்டு லாபங்களை மட்டும்\nஎடுத்துக் கொண்டு கதை செய்யலாம் . எதிர்காலத்தைப் படமாக்குவது எளிது.\nகற்பனையாக அமைத்துக் கொள்ள முடியும். ஆனால் நிகழ்காலத்தைக் கதை செய்வது\nகடினம். நிகழ்காலத்தில் எரியும் நிமிடங்களை படமாக்குவது ஒரு சவால். அதை\nஇந்தப் படத்தில் செய்திருக்கிறார் எஸ்.ஏ.சி. இந்த எஸ்.ஏ.சி யைப்\nபார்த்தாலும் டிராபிக் ராமசாமியைப் பார்த்தாலும் போராட வயது ஒரு\nதடையில்லை என்று கூற முடியும் . போராட உடல் நலம் ஒரு தடையல்ல. போராட\nதேவையானது மனசு தானே தவிர வயதல்ல. நெருப்புக்கு வயதுண்டா\n நெருப்பில் இளையது மூத்தது என்று\nஅக்கினிக் குஞ்சொன்று கண்டேன் – அதை\nஅங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்\nவெந்து தணிந்தது காடு – தழல்\nவீரத்திற் குஞ்சென்று மூப்பென்று முண்டோ\nஎரியும் நெருப்பில் இளையது மூத்தது உண்டா\nஇருப்பவர் இந்த டிராஃபிக் ராமசாமி. இவரது மறைக்கப்பட்ட வாழ்க்கை போராட்ட\nஇருட்டற��� வாழ்க்கை பலரும் அறியாதது, அதை அவர் வெளிப்படுத்தவும் விரும்ப\nமாட்டார். ஏனென்றால் போராளிகள் நெஞ் சைக் காட்டுவார்கள் தழும்புகளை\nவெளியே காட்ட மாட்டார்கள். இந்த ராமசாமி மனசுக்குள் ஒரு குழந்தையாக\nஇருக்கிறார்.. தன்னைப் பற்றிக் பேசும் போதெல்லாம் கை தட்டுகிறார்.\nபோராளிகளுக்கும் பாராட்டு வறட்சி இருப்பது தெரிகிறது, போராளிகள்\nஎப்போதும் ரசனை உள்ளம் கொண்டவர்கள், இவரும் ஒரு ரசிகராக இருக்கிறார்.\nஎல்லா போராட்டங்களும் வெற்றி பெறும் என் று நம்புவது மூட நம்பிக்கை .\nவெற்றி பெற்றவை எல்லாம் நல்ல போராட்டங்கள் இல்லை. நம் நாட்டின் மக்களிடம்\nசட்டம் பற்றிய அறியாமை உள்ளது. உரிமை பற்றிய அறியாத ஏழ்மை உள்ளது. இந்த\nடிராஃபிக் ராமசாமி ஏன் நீதிமன்றம் செல்கிறார்\n இவ்வளவு உரிமை நமக்கு இருக்கிறது என்பது அறிந்தால் நல்வினை\nஅரசின் உளவுத்துறை சிற்றெறும்பைக்கூடச் சந்தேகிக்கும் . அப்போதுதான் அது\nஉளவுத் துறை . இங்கே இந்தக் கணம் பேசுவது கூட கண்காணிக்கப்படும்.\nபதிவாகும். உளவுத் துறை முதலமைச்சருக்கு சார்பான செய்திகளை மட்டும்\nசொல்லக் கூடாது. விமர்சனத்தையும் கொண்டு சேர்க்க வேண்டும். எல்லா\nஊடகங்களும் ஊடக முதலாளிகள் என்னும் தனி நபர் விருப்பம் சார்ந்து தான்\nஇயங்குகின்றன .அதையும் தாண்டிய சமூக அக்கறையில் ஒரு பொதுப்புள்ளியில்\nஇணைந்து இப்படத்தை வெற்ற பெற கொண்டு சேர்க்க வேண்டும். டிராஃபிக் ராமசாமி\nபடத்துக்கு பொதுவான வெளிச்சம் பெற வேண்டும் .\nஅரசு எப்போதும் போராட்டங்களை ஒடுக்கவே முயல்கிறது.. ஒடுக்குமுறையை விட்டு\nவிட்டு போராட்ட ங்களின் காரணங்களை அறிய வேண்டும். ஆராய வேண்டும் . அன்று\nஈரோட்டு ராமசாமி என்று ஒரு போராளி இருந்தார். இந்த அக்கிரகாரத்து\nராமசாமியை ஒரு போராளியாகவே பார்க்கிறேன். டிராஃபிக் ராமசாமி போன்ற\nசமூக கோபம் இருப்பதால்தான் இந்த சமூகம் நம்பிக்கையோடு இருக்கிறது.இந்தப்\nபடம் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துவது சமூகத்துக்கான பலமாகும். .\nஇப்படம் வெற்றி பெற என்று விரும்புகிறேன் .வாழ்த்துகிறேன். “இவ்வாறு\nவிழாவில் நடிகை அம்பிகா பேசும் போது “எஸ்.ஏ.சி. சாருடன் நான் சிகப்பு\nமனிதனில் வக்கீலாக நடித்தேன் . இதில் பதவி உயர்வு பெற்று , நீதிபதியாக\nநடிக்கிறேன். நான் வாழ்நாளில் முழு நீள நகைச்சுவை வேடத்தில் நடிக்�� ஆசைப்\nபட்டேன், இதில் அது நிறைவேறி இருக்கிறது. ” என்றார்.\nநடிகை ரோகினி பேசும் போது , ” டிராபிக் ராமசாமி என்னைப் பாதித்த ஒரு\nகேரக்டர் . நான் இந்தப் படத்தில் நடிக்க வேண்டும் என்று ஒற்றைக் காலில்\nநின்று வாய்ப்பு வாங்கி நடித்தேன். இந்தச் சரித்திரத்தில் நானும்\nஇருப்பது பெருமை. ” என்றார்.\nநடிகர் ஆர்.கே.சுரேஷ் பேசும் போது , ” இதில் பல எதிர்பாராத காட்சிகள்\nவிருந்தாக இருக்கும் . டிராபிக் ராமசாமியை பலரும் ஒரு கோமாளியாகவே\nசித்தரித்துள்ளனர், அவரது போராளி முகம் போராட்டங்கள் நிறைந்த அதிர்ச்சிகர\nஅனுபவங்கள் கொண்டது. அது பலரும் அறியாதது. ” என்றார்.\nவிழாவில் சமூகப் போராளி டிராஃபிக் ராமசாமி பேசும் போது ,\n“இந்தப் படம் உருவாவதில் எனக்குப் பெருமை. பயமின்மை , தன்னம்பிக்கை ,\nதைரியம் மூன்றும் இருநதால் வாழ்க்கையில் எதையும் சாதிக்க முடியும்.\nயாருக்கும் பயப்பட வேண்டாம்.. பயமில்லை என்றால் நீ ராஜா. பயந்தால் நீ\nவிழாவில் இயக்குநரும் கதை நாயகனுமான எஸ்.ஏ.சந்திரசேகர ன் , திருமதி ஷோபா\nசந்திரசேகரன் , நிஜமான கதை நாயகன் சமூகப் போராளி டிராஃபிக் ராமசாமி ,\nஇயக்குநர்கள் ஷங்கர் .எம்.ராஜேஷ் , பொன்ராம் , சாமி , நடிகைகள்\nஅம்பிகா , ரோகினி ,உபாசனா , அபர்னதி ,நடிகர்கள் ஆர்.கே. சுரேஷ் ,\nமோகன்ராம், சேத்தன் , தயாரிப்பாளர் சங்கச் செயலாளர் கதிரேசன்\n,தயாரிப்பாளர் பி.டி. செல்வகுமார் , ஒளிப்பதிவாளர் குகன் ,\nஇசையமைப்பாளர் பாலமுரளி பாலு , கலை இயக்குநர் வனராஜ் , எடிட்டர்\nபிரபாகர் , படத்தின் இயக்குநர் விக்கி ஆகியோரும் கலந்து கொண்டனர் .\nவிழாவை முன்னிட்டு அரங்க மேடையில் நீதிமன்ற செட் போடப்பட்டு இருந்தது.\nவிழாவில் பேசியவர்கள் சாட்சிக் கூண்டில் நின்று கொண்டு தான் பேசினார்கள்\n. இது பார்வையாளர்களுக்கு புதுமையான தோற்றத்தையும் அனுபவத்தையும்\nபோராளிகள் தழும்புகளை வெளியே காட்ட மாட்டார்கள்: 'டிராஃபிக் ராமசாமி 'பட விழாவில் கவிஞர் வைரமுத்து பேச்சு\nஇன்றைய ராசி பலன்கள் – 13.6.2018 விரைவில் நானும் அண்ணனும் ஒரு படத்தில் இணைந்து நடிக்க வேண்டும் – கார்த்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmp3songslyrics.com/songpage/Aboorva-Sagodarargal-Cinema-Film-Movie-Song-Lyrics-Pudhu-maappilaikku-nalla-yOgamadaa/1205", "date_download": "2018-08-19T10:10:43Z", "digest": "sha1:PO7SHZGC4E44WXLLRUF5JS242GIAN4C3", "length": 11566, "nlines": 124, "source_domain": "tamilmp3songslyrics.com", "title": "Tamil MP3 Song Lyrics-Aboorva Sagodarargal Tamil Cinema/Film/Movie Songs with Lyrics - Pudhu maappilaikku nalla yOgamadaa Song", "raw_content": "\nActor நடிகர் : Kamal Hasan கமல்ஹாசன்\nMusic Director இசையப்பாளர் : Ilayaraja இளையராஜா\nMovie Director டைரக்சன் : SingeethamSrinivasaRoa சங்கீதம் ஸ்ரீனிவாசராவ்\nAnnathey aaduraar oththikkO அண்ணாத்தே ஆடுறார் ஒத்திக்கோ\nUnnai nenachean paattu padichean உன்னை நினைச்சேன் பாட்டு பாடிச்சேன்\nVaazhavaikkum kaadhalukku jey வாழ வைக்கும் காதலுக்கு ஜே\n பாடலாசிரியர் அற்புதமாக பாடலை எழுதியிருக்கின்றார். வாழ்த்துக்கள்\nகருத்தாழமுள்ள பாடலை பாடலாசிரியர் எழுதியிருக்கின்றார்.\nபாடலாசிரியர் வார்த்தைகளை வைத்து விளையான்டிருக்கிறார். மிகவும் நன்று.\nடைரக்டர் நன்றாக பாடல் காட்சியினை படமாக்கியிருக்கின்றார்.\nஹீரோவின் முகபாவனை மிகவும் அற்புதம்.\nநடிகரின் உடை அலங்காரம் மிகவும் நன்றாக உள்ளது.\nஹீரோயின் முகபாவனை மிகவும் அற்புதம்.\nஹீரோயின் மிகவும் கவர்சியாக நடனமாடியிருக்கின்றார்.\nகேமிராமேன் நன்றாக இயற்கையழகினை படமெடுத்திருக்கின்றார்.\nகேமிராமேன் நன்றாக சுழன்று சுழன்று பாடலை படமெடுத்திருக்கின்றார்.\nநடன ஆசிரியர் நன்றாக ஆடலின் தொடாச்சியை அமைத்திருக்கின்றார்.\nபாடலில் வரும் மலைகள் இயற்கைக்காட்சிகள் ஆகியவை கண்களுக்கு குளிற்சியாக அமைந்திருக்கின்றன.\nசெட்டிங் அமைப்பாளருக்கு ஒரு ஜே போடலாம்.\nமிகவும் அற்புதமான செட்டிங் அமைப்புகள்.\nமிகவும் அதிக செலவில் அமைக்கப்பட்ட செட்டிங் அமைப்புகள்.\nவாழ்க்கையில் மறக்கமுடியாத செட்டிங் அமைப்புகள்.\nஹீரோவை நன்றாக வேலை வாங்கியிருக்கின்றார் நடனாசிரிpயர்.\nமிகவும் அற்புதமான குழு நடனம்.\nமிகவும் விலையுயர்ந்த உடைகளிள் ஹீரோயின் ஜொலிக்கின்றார்.\nஹீரோயின் மிகவும் குறைந்த ஆடையில் ஆடுகின்றார்.\nஇந்தப்பாடல் வெளி நாட்டில் படமாக்கப்பட்டிருக்கின்றது.\nஆண் குரல் மிகவும் நன்றாகயிருக்கின்றது.\nமொத்தத்தில் இது ஒரு மிகவும் அற்புதமான பாடல்.\nமொத்தத்தில் இது ஒரு அற்புதமான பாடல்.\nமொத்தத்தில் இது ஒரு கேட்கும்படியான பாடல்.\nBeat Songs குத்துப்பாட்டுக்கள் Gana Songs கானா பாடல்கள் Melodious Songs மெலோடியஸ் பாடல்கள்\nDevotional Songs பக்தி பாடல்கள் Love Songs காதல் பாடல்கள் Remix Songs ரீமிக்ஸ் பாடல்கள்\nவிக்ரம் வேதா Yaanji yaanji யாஞ்சி யாஞ்சி புன்னகை மன்னன் Enna saththam indha nearam என்ன சத்தம் இந்த நேரம் எங்க ஊரு காவல்காரன் Aasaiyila paaththikkatti naaththu onnu ஆசையில பாத்திக்கட்டி நாத்து ஒண்ணு\nதரமணி Un badhil vendi உன் பதில் வேண்டி உன்னைக்கொடு என்னைத்தருவேன் Unnai kodu enna tharven உன்னைக்கொடு என்னை தருவேன் பருத்திவீரன் Yealay Yealay lay lay.... ஏலே ஏலே லே லே....\nஉத்தமபுத்திரன் En nenjil chinna ilai என் நெஞ்சில் சின்ன இலை பிச்சைக்காரன் Nooru saamigal irundhaalum நூறு சாமிகள் இருந்தாலும் கண்ணுபடப்போகுதய்யா Mookkuththi muththazhagu moonaambirai மூக்குத்தி முத்தழகு மூணாம்பிறை\nகவண் Oxigen thanthaaye ஆக்சிஜன் தந்தாயே ஜே ஜே Unai naan unai naan unai naan உனை நான் உனை நான் உனைநான் உழைப்பாளி Oru maina maina kuruvi ஒரு மைனா மைனா குருவி\nதெறி Unnaaley ennaalum உன்னாலே என்னாளும் இராஜாதி இராஜா Un nenja thottu sollu உன் நெஞ்சத்தொட்டு சொல்லு மாநகர காவல் ThOdi raagam paadavaa தோடி ராகம் பாடவா\nபவர் பாண்டி Paarthen kalavu poana பார்த்தேன் களவு போன அம்மன் கோவில் கிழக்காலே Un paarvayil Oraayiram உன் பார்வையில் ஓராயிரம் மீசைய முறுக்கு Enna nadandhaalum என்ன நடந்தாலும்\n4 ஸ்டு:டண்ட்ஸ் Annakkili nee vaadi en kaadha அன்னக்கிளி நீ வாடி என் காதல் சலீம் Unnai kanda naal உனை கண்ட நாள் அம்மன் கோவில் கிழக்காலே Oru moonu mudichaale ஒரு மூணு முடிச்சாலே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pazhaiyapaper.com/2015/08/", "date_download": "2018-08-19T09:14:54Z", "digest": "sha1:NTC7OFUFNQPWOP3FL3RVT2Q2WVBF3KW4", "length": 7345, "nlines": 125, "source_domain": "www.pazhaiyapaper.com", "title": "August 2015 - பழைய பேப்பர்", "raw_content": "\nபுத்தம்புது பொலிவுடன் பழைய பேப்பர்\nஎப்படி இருந்த நாம் இப்படி ஆயிட்டோம்\nவணக்கம், நம் பாரத தேசம் ஆங்கிலேயர்களால் அடிமைப்படுத்தப்படுவதற்கு முன்பு, நாம் உலகின் சிறந்த பணக்கார நாடாக தான் இருந்து வந்தோம். வெள்ளைகார...\nஎல்லாத்துக்கும் வணக்கம்பா, இன்னைக்கி 'மெட்ராஸ் டே' வாம். இன்னையோட நம்ம சென்னை சிட்டிக்கு 377 ஆவது வருசம் ஆரம்பிக்குதாம். எவரோ சென...\nவணக்கம், நண்பர் ஒருவர் அலுவலகம் முடிந்து இரவு வீடு வந்த பின், அவர் லேப்டாப்பை எடுத்து, \"இன்று ஏதாவது நல்ல 'பிட்டு ' வந்திருக...\nஎப்படி இருந்த நாம் இப்படி ஆயிட்டோம்\nசினிமா தெரியாது, விமர்சிப்போம். அரசியல் தெரியாது, விவாதிப்போம். சமூக அக்கறை கொஞ்சம் கூட கிடையாது, குறை கூறுவோம். கொஞ்சம் படித்து தெரிந்து கொண்டோம் என்பதை வேறு எப்படி காட்டிகொள்ள முடியும்\nரொம்ப பேர் படிச்சது ...\nவணக்கம், நம் மக்கள் எதற்கு எதை பயன்படுத்த வேண்டுமோ, அதற்கு அதை பயன்படுத்தாமல், வேறு ஒரு விஷயத்துக்கு பயன்படுத்துவார்கள். கிராமபுறங்களில் ...\nகெட்ட வார்த்தை - த்தா... இத படிங்கடா முதல்ல \nவணக்கம், இந்த பதிவில் சில தகாத வார்த்தைகளை பற்றி பகிர்ந்துள்ளேன். விருப்பமில்லாதவர��கள் இதற்கு மேல் படிக்க வேண்டாம் எனக் கேட்டு கொள்ளபடுகி...\nவணக்கம், ஜல்லிக்கட்டு - கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் அனைவராலும் பேசப்படும் ஒரு ஹாட் டாபிக். 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு செல்லாமல் ...\nவணக்கம், சில வாரங்களுக்கு முன், நான் பார்த்த காட்சி என்னை வேதனைக்குள்ளாகி, வெறுப்படையவும் வைத்துள்ளது. அந்த கோபத்தின் அடையாளமே இந்த பதிவு...\nஅ....ஆஆஆ ... இங்க பேய் இருக்கு \nவணக்கம், பேய், ஆவி என்றெல்லாம் ஒன்று இருக்கிறதா எனத் தெரியவில்லை. ஆனால் பேய் பற்றிய பயமும், பேய் கதைகளை பற்றியும், நாம் பல இடங்களில் கேட்...\nCopyrights © பழைய பேப்பர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Hot%20leaks/2686-hot-leaks-about-tihar.html", "date_download": "2018-08-19T10:07:51Z", "digest": "sha1:55YXIVK5LRT7EJXICWN32K2TUME5LNQ3", "length": 3967, "nlines": 73, "source_domain": "www.kamadenu.in", "title": "ஹாட் லீக்ஸ்: திஹார் ஜெயிலுக்குள் திகட்ட திகட்டக் கிடைக்கிறதாம்! | hot leaks about tihar", "raw_content": "\nஹாட் லீக்ஸ்: திஹார் ஜெயிலுக்குள் திகட்ட திகட்டக் கிடைக்கிறதாம்\nதிஹார் சிறையில் கிரிமினல் குற்றவாளிகளுக்குச் சலுகைகள் அளிப்பதிலும் பாரபட்சம் காட்டுகிறார்கள். இங்கு அடைக் கப்பட்டுள்ள நிழல் உலக தாதாவான சோட்டா ராஜனுக்கு சகல வசதிகளையும் செய்து கொடுத்திருக்கிறார்கள். இதே சிறையில் ‘பீஹாரின் டான்’ என்று சொல்லப்படும் சையது சகாபுதீனும் அடைக்கப்பட்டுள்ளார். சோட்டாவுக்குத் தரப்படும் வசதிகள் அனைத்தும் தனக்கும் வேண்டும் எனக் கேட்டு அண்மையில் உண்ணாவிரதம் உட்கார்ந்தார் சகாபுதீன். இப்போது சகாபுதீனுக்கும் சகல வசதிகளும் கிடைக்கிறதாம்\nஹாட் லீக்ஸ்: பொன்.மாணிக்கவேலா கொக்கா\nஹாட் லீக்ஸ்: சொந்தமென்ன... பந்தமென்ன..\nஹாட் லீக்ஸ்... பளிச்சென வந்தாரே..\nஹாட்லீக்ஸ் : கானாரூனாவுக்கு பீட்டர் வைத்த பஞ்ச்\nஹாட் லீக்ஸ் : அமைச்சர் கடத்தும் கொள்ளிடத்து மணல்\nஹாட் லீக்ஸ்: அதனால்தான் அப்படிச் சொன்னாரோ\n 20 : கம்பன் வாழ்க..\nநெற்றிக்கண் திறக்கட்டும் 20 : இதயமில்லா காக்கிகள்\nபயணங்களும் பாதைகளும் 16 : வாஷிங்டனில் பாட்டு\nஇணையத்தில் வைரலாகும் கோலியின் முகபாவனை\nடோல்கேட் தடுப்பை உடைத்த கேரள எம்.எல்.ஏ: வைரலாகும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t38196-topic", "date_download": "2018-08-19T09:19:26Z", "digest": "sha1:4YPNHHZIYO6HS2HBALQFEBIQTWCBEVDM", "length": 14694, "nlines": 126, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "அறிவியல் தொழிநுட்ப பாதையை நோக்கி சவூதி", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நாளை முதல், 'நீட்' பயிற்சி\n» தகவல்உரிமை சட்டம்: பயனடைந்தோருக்கு பரிசு\n» கை குலுக்காமல் சென்றதால் வேலை இழந்த பெண்ணுக்கு நஷ்ட் ஈடு வழங்க உத்தரவு\n» சிதைக்கு தீ மூட்டும் பாரம்பரியத்தை பெண்களுக்கும் ஏற்படுத்தி தந்த வாஜ்பாய்\n» நேதாஜியின் அஸ்தியை இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசு முயற்சிக்க வேண்டும் - மகள் வலியுறுத்தல்\n» வாழ்வின் நிஜங்கள் – களக்காடு வ. மாரி சுப்பிரமணியன்\n» வாழ்வின் நிஜங்கள் — கவிஞர் அரங்க.கோவிந்தராஜன்\n» வாழ்வின் நிஜங்கள்- கவிஞர் சூடாமணி\n» வாழ்வின் நிஜங்கள்’- கோ. மன்றவாணன்\n» **வாழ்வின் நிஜங்கள்’- கவிஞர் ராமக்ருஷ்\n» ‘வாழ்வின் நிஜங்கள் -பெருவை பார்த்தசாரதி\n» ‘வாழ்வின் நிஜங்கள் -இனிய தமிழ் செல்வா\n» வாழ்வின் நிஜங்கள் – – பவித்ரா ரவிச்சந்திரன்\n» வாழ்வின் நிஜங்கள் -ஏ.கே.சேகர்\n» கெட்டவனுக்கும் நல்லது செய்\n» காதல் பற்றிய பேச்சுக்களுக்கு நயன்தாரா விளக்கம்\n» சிம்புவுடன் அதே ஜோடி\n» நெஞ்சமெல்லாம் பல வண்ணம்’.\n» அம்பு எய்துவதில் கின்னஸ் சாதனையை எட்டிய 3 வயது தமிழக சிறுமி\n» முத்துக் கதை: உபத்திரவம்\n» பிள்ளையார் பெயரில் அமைந்த ஊர்\n» ஆவணி மாத வளர்பிறை மிகுந்த முக்கியத்துவம் பெறுவது ஏன்\n» நற்செயலை நாள்தோறும் செய்து கொண்டிருப்பது மேல்\n» கனா படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சிவகார்த்திகேயன்\n» பிச்சைக்காரனுக்குப் பிறகு சசி இயக்கும் படம்: படப்பிடிப்பு தொடங்கியது\n» விரைவில் வெளியாகவுள்ள விஜய் சேதுபதி நடித்துள்ள சீதக்காதி\n» உஷார் மாப்பிள்ளை – ஒரு பக்க கதை\n» கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன \n» பாசக்கார பய – ஒரு பக்க கதை\n» பிபி, சுகர் இருக்கிறதுக்கான அறிகுறி…\n» சின்ன வீடு – ஒரு பக்க கதை\nஅறிவியல் தொழிநுட்ப பாதையை நோக்கி சவூதி\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nஅறிவியல் தொழிநுட்ப பாதையை நோக்கி சவூதி\nசவூதியின் கிழக்கு மாகாண கவர்னர் பிரின்ஸ் சாத் பின் னைப் அவர்கள் சவுதியின் அரம்கோ எண்ணை நிறுவனம் அறிவியல் தொழிநுட்பத்தில் அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்வதாகவும் மற்றும் சவூதியின் பொருளாதார வளர்ச்சிக்கு துணை நிற்பதாகவும், அதிக சவூதியின் இளம் தலைமுறையினருக்கு அதிக வேலை வைப்பாய் உருவாகும் நிறுவனமாகவும் இருக்கிறது என்று கூறினார்.\nநான் அரம்கோவின் செயல்பாடுகள் பார்த்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என்றும் அவர் கூறினார் .\nRe: அறிவியல் தொழிநுட்ப பாதையை நோக்கி சவூதி\nஎங்களுடய வாழ்த்துக்களும் உரிதாகட்டும் வாழ்க வழர்க #+\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: அறிவியல் தொழிநுட்ப பாதையை நோக்கி சவூதி\nநண்பன் wrote: எங்களுடய வாழ்த்துக்களும் உரிதாகட்டும் வாழ்க வழர்க #+\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nRe: அறிவியல் தொழிநுட்ப பாதையை நோக்கி சவூதி\nநல்ல முயற்சி இவர்களின் முயற்சி வெற்றி அடைய எனது வாழ்த்துக்கள்\nRe: அறிவியல் தொழிநுட்ப பாதையை நோக்கி சவூதி\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/6684/", "date_download": "2018-08-19T10:21:35Z", "digest": "sha1:V76X73LYL3KG6FMB4JYTNN7675Q5DTQF", "length": 7050, "nlines": 93, "source_domain": "tamilthamarai.com", "title": "TamilThamarai.com | தமிழ்த்தாமரைமீரட் பேரணி ஐஜி தலைமையில் பாதுகாப்பு - TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nஒன்றாக சேர்ந்து சட்டம்பயின்ற வாஜ்பாயும், அவரது தந்தையும்\n21 குண்டுகள் முழுங்க, முழு ராணுவ மரியாதையுடன் வாஜ்பாயின் உடல் தகனம்:\nபாஜக வளர காரணமாக இருந்தவர்\nமீரட் பேரணி ஐஜி தலைமையில் பாதுகாப்பு\nநாளை மீரட் பகுதியில் பாஜக.,வி��் பிரதமர் வேபாளர் நரேந்திரமோடி பங்கேற்கும் பேரணி நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து மீரட்பகுதி முழுவதும் பலத்த போலீஸ்பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்று உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.\nமோடி பேரணியில் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க ஐஜி தலைமையில் பலத்த போலீஸ்பாதுகாப்பு போடபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மோடி கலந்துகொள்ளும் அரசியல் பேரணி பாதுகாப்புக்கு ஐஜி யை நியமித்தது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.\nகர்நாடக மாநிலம் முழுவதும் பா.ஜ.க. பரிவர்த்தனை பேரணி\nமக்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு பற்றிய விழிப் புணர்வு தேவை\nபிரதமர் நரேந்திரமோடி கோவை வருகை பாதுகாப்பு…\nஉயர் அதிகாரிகள் ஒருவரின் அலுவலகத்தில் மட்டுமே சோதனை\nஜனநாயகத்தில், அரசியல் வன் முறைகளுக்கு இடம்இல்லை\nகோவையில் பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு\nஇந்தியா வருந்துகிறது;- நரேந்திர மோடி\nவாஜ்பாய் அவர்களின் மரணத்துக்கு இந்தியா வருந்துகிறது. அவரது மரணம் ஒரு சகாப்தத்தின் முடிவைக் குறிக்கிறது. பலதசாப்தங்களாக அவர் தேசத்துக்காகவே வாழ்ந்து, தன்னலமற்ற சேவை புரிந்தவர். இந்த சோகமான தருவாயில், என் எண்ணங்கள் எல்லாம் அவரது குடும்பத்தினர், பா.ஜ.க தொண்டர்கள் மற்றும் அவரைப் ...\nபல போராட்டங்கள், தியாகங்களைக் கொண்டது � ...\nசிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nவயிற்றில் பூச்சியா - குழந்தையின் வயிற்றில் பூச்சி இருக்கிறது என்ற ...\n“தீதும் நன்றும் பிறர் தர வாரா”\nஒரு கிலோ மிளகாய் ரூ.120 ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2013/09/Mahabharatha-Adiparva-Section227.html", "date_download": "2018-08-19T10:16:23Z", "digest": "sha1:R3NKSHAZ5TDPDKXFOOEEMH7V3EXL6CJB", "length": 37511, "nlines": 93, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "கிருஷ்ணனுக்குக் கிடைத்த சக்கரம் - ஆதிபர்வம் பகுதி 227 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதி���ிறக்கங்கள் | காணொளிகள் | தொடர்புக்கு\nகிருஷ்ணனுக்குக் கிடைத்த சக்கரம் - ஆதிபர்வம் பகுதி 227\n(காண்டவ தகா பர்வத் தொடர்ச்சி)\nஅக்னி, வருணனை வரவழைத்து, சோமனிடம் வருணன் பெற்ற குதிரைகளுடன் கூடிய ரதத்தையும், காண்டீவத்தையும், அம்பறாத்தூணிகளையும் அர்ஜுனனுக்குப் பெற்றுக் கொடுத்தது; கிருஷ்ணனுக்கு அக்னி சக்கரத்தைக் கொடுத்தது; கிருஷ்ணனுக்கு வருணன் கௌமோதகி என்ற கதாயுதத்தைக் கொடுத்தது; கிருஷ்ணனும் அர்ஜுனனும் திருப்தியடைந்தது; அக்னி கானகத்தை எரிக்க ஆரம்பித்தது..\nவைசம்பாயனர் சொன்னார், \"இப்படி அர்ஜுனனால் சொல்லப்பட்ட, புகையைக் கொடியாகக் கொண்ட ஹூதாசனன் {Hutasana-அக்னி}, வருணனிடம் {Varuna} பேச விரும்பி, அந்த அதிதியின் மகனை {வருணனை} நினைத்துப் பார்த்தான். அந்த வருணன் விண்ணுலகின் ஒரு புறத்தைக் காத்து வருபவனாவான். நீரில் தனது வீடாகக் கொண்டு, அந்த பூதத்தை {பஞ்ச பூதத்தில் ஒன்றான நீர் என்ற பூதத்தை} ஆண்டான். பவகனால் {Pavaka - அக்னியால்} தான் நினைக்கப்படுகிறோம் என்பதை அறிந்த வருணன், உடனடியாக அக்னியின் முன்பு வந்தான். புகையைக் கொடியாகக் கொண்ட அந்த தேவன் {அக்னி} நீரை ஆள்பவனை {வருணனை} மரியாதையுடன் வரவேற்றான். அந்த நான்காவது லோகபாலன் {அக்னி}, அந்த நிலைத்த தேவர்களுக்குத் தேவனிடம் {வருணனிடம்}, \"நேரத்தைக் கடத்தாமல் மன்னன் சோமனிடம் பெற்ற வில்லையும் {வில் -காண்டீவம் - Gandiva}, அம்பறாத்தூணியையும் {quiver அம்பினை வைக்கும் பேழை (கூடை)யையும்} , குரங்கு கொடி கொண்ட ரதத்தையும் எனக்குக் கொடு.\nபார்த்தன் {அர்ஜுனன்} காண்டீவத்தைக் கொண்டும், வாசுதேவன் {கிருஷ்ணன்} சக்கரத்தைக் கொண்டும் பெரிய சாதனைகளைச் சாதிப்பார்கள். ஆகவே, அவை இரண்டையும் இன்று என்னிடம் கொடு,\" என்றான் {அக்னி}. இந்த வார்த்தைகளைக் கேட்ட வருணன் பவகனிடம் {அக்னியிடம்}, \"நன்று, நான் அவற்றைக் கொடுக்கிறேன்,\" என்று சொன்னான். பிறகு அவன், அந்த அற்புதமான, விற்களில் ரத்தினமான, பெரும் சக்தியுடைய வில்லை {காண்டீவத்தைக்} கொடுத்தான். அந்த வில் புகழையும் சாதனைகளையும் அதிகரிப்பதாகவும், எந்த ஆயுதத்தாலும் தாக்கப்படாததாகவும் இருந்தது. அது ஆயுதங்களில் தலைமையானதாகவும், எல்லா ஆயுதங்களையும் அழிப்பதாகவும் இருந்தது. எதிரிப்படைகளை அழிக்கும் தன்மை கொண்டதாகவும், அது ஒன்றே நூறு {100} விற்களுக்குச் சமமானதாகவும் இருந்தது. அது நாடுகளை அளவில் பெரியாக்குவதாகவும், பல அற்புதமான நிறங்களைத் தன்னகத்தே கொண்டதாகவும் இருந்தது. அது நன்கு அலங்கரிக்கப்பட்டு ஒரு பலவீனக்குறியும் இல்லாமல் எந்தக் காயமும் இல்லாமல் பார்ப்பதற்கு அழகாக இருந்தது. அது எப்போதும் தேவர்களாலும், கந்தர்வர்களாலும் வழிபடத்தக்கதாக இருந்தது. இரண்டு வற்றாத அம்பறாத்தூணிகளையும் வருணன் கொடுத்தான். பிறகு ஒரு பெரும் குரங்கைக் கொடியில் கொண்டு தெய்வீக ஆயதங்களால் நிரம்பிய ஒரு ரதத்தையும் கொடுத்தான். அந்த ரதத்தில் பூட்டப்பட்டிருந்த குதிரைகள், பஞ்சு போன்ற மேகக்கூட்டங்களின் வெள்ளியைப் போன்ற வெண்மையான நிறத்தில், கந்தர்வ லோகத்தில் பிறந்து, தங்க சேணத்தால் அலங்கரிக்கப்பட்டு, வேகத்தில் காற்றுக்கும் மனத்திற்கும் ஈடாக இருந்தன. போருக்காகவே தயார் செய்யப்பட்டு, ஆயுதங்களால் நிரப்பப்பட்டு, தேவர்களாலும், அசுரர்களாலும் அழிக்க முடியாதபடி அந்த தேர் இருந்தது. அது பெரும் பிரகாசம் கொண்டதாக இருந்தது. அதன் சக்கரங்களின் ஒலி மிகச்சிறந்ததாக இருந்தது. அதைக் கண்ட அனைத்து உயிர்களின் இதயங்களையும், மகிழ்ச்சியால் நிறைத்தது.\nஅது படைப்புத் தலைவர்களில் ஒருவரும், அண்டத்தின் வடிவமைப்பாளனுமான விஸ்வகர்மாவால் கடும் ஆன்ம தவத்திற்குப் பிறகு செய்யப்பட்டது. அது யாராலும் நெடுநேரம் பார்க்கத்தகாதவாறு சூரியனைப் போன்ற பெரும் பிரகாசத்துடன் இருந்தது. இந்த ரதத்தில் இருந்துதான் தலைவன் சோமன் தானவர்களை அழித்தான்.\nமாலை நேர மேகம் மறையும் சூரியனின் ஒளியைக் கொண்டு பிரகாசிப்பது போல அது ஒளிரும் அழகுடன் இருந்தது. அது தங்க நிறத்துடன் அழகும் கூடிய அற்புதமான கொடி மரத்தைக் கொண்டிருந்தது. அந்தக் கொடி மரத்தில் ஒரு தெய்வீகக் குரங்கு {அனுமன்}, சிம்மத்தைப் போன்றோ அல்லது புலியைப் போன்றோ பயங்கரமாக அமர்ந்திருந்தது.\nஅந்தக் குரங்கு, உயர்ந்த இடத்தில் அமர்ந்து கொண்டு சற்று குனிந்து, கண்டது அனைத்தையும் எரிப்பது போல இருந்தது. மேலும் அந்தக் (மற்ற) கொடிகளில் பல பெரும் மிருகங்கள் இருந்தன, அதன் கர்ஜனைகளும் கதறல்களும் எதிரி வீரர்களை மயக்கமடையச் செய்யும் வகையில் இருந்தன. பிறகு அர்ஜுனன், போர்க்கவசம் அணிந்து, கையில் வாளை எடுத்துக் கொண்டு, விரல்களுக்கு தோலாலான கையுறைகளை அணிந்து, பல கொடிகளால் அலங்கரிக்���ப்பட்ட அந்த ரதத்தை வலம் வந்து, தேவர்களுக்குப் பணிந்து, அறம் சார்ந்த மனிதன், தெய்வீக ரதம் சொர்க்கத்திற்குச் கொண்டு செல்வது போல அதன்மீது ஏறி சென்றான். பிறகு ஹூதாசனனைப் {அக்னியைப்} பணிந்த பெரும் சக்தி கொண்ட பார்த்தன் {அர்ஜுனன்}, வில்லை {காண்டீவத்தை} எடுத்து, அதன் நாணை பலமாகச் சுண்டிவிட்டான். அதனால் {காண்டீவத்தால்} ஏற்பட்ட ஒலி, அதைச் சுண்டிய பாண்டவனையே {அர்ஜுனனையே} பயத்தால் நடுங்க வைத்தது.\nரதத்தையும், வில்லையும், இரு வற்றாத அம்பறாத்தூணிகளையும் அடைந்த பிறகு அந்தக் குந்தியின் மகன் {அர்ஜுனன்} மிகவும் மகிழ்ந்து அந்தக் காரியத்திற்குத் துணை புரியத் தன்னைத் தகுதிவாய்ந்தவனாக நினைத்தான். பிறகு பவகன் {அக்னி}, சக்கரத்தின் நடுவில் உள்ள துளையில் இரும்பு கழியை இணைந்து, அந்தச் சக்கரத்தைக் கிருஷ்ணனுக்குக் கொடுத்தான். அது நெருப்பு உமிழும் ஆயுதமாக {சக்கராயுதமாக} இருந்தது. அது அவனுக்குப் {கிருஷ்ணனுக்குப்} பிடித்தமான ஆயுதமானது. அந்த ஆயுதத்தை அடைந்த கிருஷ்ணனும் அந்தப் பணியை முடிக்க சமமானவனாக இருந்தான். பிறகு பவகன் {அக்னி} கிருஷ்ணனிடம், \"ஓ மதுவைக் கொன்றவனே, இதைக் கொண்டு நீ மனிதர்களாக இல்லாத பெரும் எதிரிகளையும் சந்தேகமற அழிக்க முடியும். இந்த {சக்கர} ஆயுதத்தைக் கொண்டு, சந்தேகமற, போர்க்களத்தில் இருக்கும் மனிதர்களையும், தேவர்களையும், ராட்சசர்களையும், பிசாசங்களையும், தைத்தியர்களையும், நாகர்களையும் விட மேன்மையுடையவனாக இருப்பாய். இதைக் கொண்டு நீ யாரை வேண்டுமானாலும் அடிக்க முடியும். ஓ மாதவா {கிருஷ்ணா}, போர்க்களத்தில் உன்னால் உனது எதிரிகள் மேல் ஏவப்படும் இந்த ஆயுதம், பொறுக்க முடியாததாக இருந்து, அந்த எதிரியைக் கொன்று மீண்டும் உனது கைகளுக்கே திரும்பும்,\" என்றான். பிறகு வருணன், கிருஷ்ணனிடம் கௌமோதகி {Kaumodaki} எனும் கதாயுதத்தைக் கொடுத்தான். அது அனைத்து தைத்தியர்களையும் கொல்லும். ஏவப்படும் போது அது இடியைப் போன்ற பெரும் ஒலியை எழுப்பும். பிறகு, அர்ஜுனனும், அச்யுதனும் {கிருஷ்ணனும்} பவகனிடம் {அக்னியிடம்} பெரும் மகிழ்ச்சியுடன், \"ஓ மேன்மையானவனே, இந்த ஆயுதங்களைத் தரித்து, இதன் பயனை உணர்ந்து, கொடிகளும் கொடிக்கம்பங்களுடனும் கூடிய ரதங்களைப் பெற்ற நாங்கள் இப்போது, நாகனைக் {தனது நண்பன் தக்ஷகனைக்} காக்க சண்டையிட விரும்பும் இடியைத் தாங்குபவனைத் {இந்திரனைத்} தவிர்த்து மற்ற அனைத்து தேவர்களையும் அசுரர்களையும் (ஒன்றாக சேர்த்து) எதிர்க்கும் வல்லமையைப் பெற்றிருக்கிறோம். மேலும் அர்ஜுனன், \"ஓ பவகா {அக்னியே}, அளவிடமுடியா சக்தி கொண்ட ரிஷிகேசன் {கிருஷ்ணன்} தனது கையில் சக்கரத்துடன் போர்களத்தில் உலவும்போது, மூவுலகில் எதையும் அவனால் இந்த ஆயுதத்தைக் கொண்டு பொசுக்க முடியும். இந்தக் காண்டீவம் எனும் வில்லையும், வற்றாத இந்த இரட்டை அம்பறாத்தூணிகளையும் அடைந்த பிறகு, மூவுலகத்தையும் வெல்ல நான் தயாராக இருக்கிறேன். ஆகையால், ஓ தலைவா {அக்னி}, நீ விரும்பியவாறு, உனது நெருப்பை இந்தக் கானகத்தின் அனைத்துப் புறமும் செலுத்தி அனைத்தையும் உட்கொள். நாங்கள் இங்கு உனக்கு உதவி செய்ய இருக்கிறோம்,\" என்றான் {அர்ஜுனன்}.\nவைசம்பாயனர் தொடர்ந்தார், \"இப்படி தாசார்ஹாவாலும் {Dasarha - கிருஷ்ணனாலும்}, அர்ஜுனனாலும் சொல்லப்பட்ட அந்த சிறப்பு மிக்க தேவன் {அக்னி}, தனது சக்திக்குகந்த உருவத்தைக் கொண்ட, அந்தக் கானகத்தை எரிக்கத் தாயாரானான். தனது ஏழு சுடர்களால் அதனை அனைத்துப் புறங்களிலும் சூழ்ந்து, யுகத்தின் முடிவில் அனைத்தையும் உட்கொள்ளும் பெரும் உருவத்துடன் அந்த காண்டவ வனத்தை உட்கொள்ள ஆரம்பித்தான். ஓ பாரத குலத்தின் காளையே {ஜனமேஜயா}, அந்தக் கானகத்தைச் சூழ்ந்து அனைத்துப் புறங்களையும் பற்றி மேகங்களைப் போலக் கர்ஜனை செய்த அக்னி அனைத்து உயிரினங்களையும் நடுங்கச் செய்தான். ஓ பாரதா {ஜனமேஜயா}, மலைகளின் அரசனான மேரு, தனது மேல்விழும் சூரியனின் கதிர்களால் ஒளிர்வது போல எரியும் அந்தக் கானகமும் ஒளிர்ந்தது.\nவகை அக்னி, அர்ஜுனன், ஆதிபர்வம், காண்டவ தகா பர்வம், கிருஷ்ணன், வருணன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர��� ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் தி���ௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜ��ாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://smoking.pressbooks.com/part/main-body/", "date_download": "2018-08-19T09:49:38Z", "digest": "sha1:NHI4336KM5U3BFWYHC4FBHJKJFDLMFEU", "length": 4611, "nlines": 61, "source_domain": "smoking.pressbooks.com", "title": "புகைப் பிடிப்பதை விட்டுவிடுவது சாத்தியமே!", "raw_content": "\nஇந்தப் புத்தகத்தின் ஆசிரியர்கள் பற்றி....\n2. வரலாறு முக்கியம் அமைச்சரே\n4. செத்து செத்து விளையாடுவோமா \n5. நாங்களும் ஆராய்ச்சி செய்வோம்ல\n8. ஒரு தடவ முடிவு பண்ணிட்டா, ஒங்க பேச்ச நீங்களே கேக்க கூடாது...\n9. நீங்கள் சிந்தனைக்கு முந்தைய நிலையில் இருந்தால்....\n10. நீங்கள் சிந்தனை நிலையில் இருந்தால்....\n11. நீங்கள் தயார்படுத்திக்கொள்ளும் நிலையில் இருந்தால்....\n12. அடிமைப்பழக்க பரிமாணத்தில் உங்கள் மதிப்பெண் 50க்கு மேல் இருந்தால்....\n13. எதையும் பிளா...ன் பண்ணிச் செய்யணும்\n15. உலகத்தில எத்தனையோ நல்ல பழக்கம் இருக்க நீங்க என்ன லவ் பண்ணா இப்படித்தான்\n16. மெல்லுங்க.. என்னை வெல்லுங்க...\n17. மூட நம்பிக்கை பழக்கத்திற்கான உளவியல் ��லோசனை\n18. கையாளும் பழக்கத்திற்கான உளவியல் ஆலோசனை\n19. சமாளிப்புத் திறன் பழக்கத்திற்கான உளவியல் ஆலோசனை\n20. ரிலாக்ஸ்... ரிலாக்ஸ்... ரிலாக்ஸ்....\n21. சூழ்நிலைப் பழக்கத்திற்கான உளவியல் ஆலோசனை\n22. மாற்றம் செய்யும் நிலையில் இருந்தால்...\n23. எதுவானாலும் கம்பெனி தேவை பாஸ்\n24. சொன்னவற்றையெல்லாம் செய்தும் என்னை விட முடியாமல் போனால்\n25. என்னை விட்டுவிட்ட பிறகு...\n26. பிற்சேர்க்கை-1 சிகரெட் பற்றி பரவலாக உள்ள தவறான கருத்துக்கள்\n28. பிற்சேர்க்கை-3 சிகரெட்டை விட்டுவிட உதவும் வழிகாட்டி இணையதளங்கள்\n29. பிற்சேர்க்கை-4 சிகரெட்டை விட்டுவிட உதவும் ஆதரவுக் குழுக்கள் நடக்குமிடங்கள்\n30. பிற்சேர்க்கை-5 இந்தப் புத்தகம் எழுதிய உதவியவை\nபுகைப் பிடிப்பதை விட்டுவிடுவது சாத்தியமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/railway-station/balipara-bvu/", "date_download": "2018-08-19T10:07:21Z", "digest": "sha1:E3FBWJVNE5N3NUKF3O67VITRJF2G7Q3C", "length": 5888, "nlines": 146, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Balipara To by Train - Time Table, Schedules & Duration-NativePlanet Tamil", "raw_content": "\nமுகப்பு » ரயில்(கள்) » ரயில் நிலையங்களுக்கிடைப்பட்ட நிறுத்தங்கள்\nரயில் எண் அல்லது பெயர்\nரயில் பயணி பெயர் பதிவு (பிஎன்ஆர்) நிலை\nஇந்திய ரயில்களில் பயண பதிவு செய்யவிருப்பமா நீங்கள் சரியான இடத்தில்தான் இருக்கிறீர்கள். உங்களுக்கு தேவையான ரயில்கள் பற்றிய குறிப்புகளை நேட்டிவ் பிளானட் தமிழ் வழங்குகிறது. ரயில் சரிபார்ப்பு நேரம், தகவல்கள், குறிப்புகள், இரு நகரங்களுக்கிடையேயான ரயில் குறிப்புகள், ரயில் எண்கள், புறப்படும் , சென்றடையும் நேரம் ஆகியவற்றை துல்லியமாக வழங்குகிறது உங்கள் நேட்டிவ் பிளானட். இவற்றைக் கண்டறிவதற்கான எளிய அமைப்பை கீழே காணுங்கள்.\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA-5/", "date_download": "2018-08-19T10:07:36Z", "digest": "sha1:V6N7K3TWCSYZS5TZUGLEBRXD2WMJR7JU", "length": 9808, "nlines": 72, "source_domain": "athavannews.com", "title": "யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் நலனில் அக்கறையுடன் செயற்படுகின்றோம்: பிரதமர் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஇலங்கையில் கட்டுமானத்துறையும் கைப்பற்றுகின்றது சீனா: அதிர்ச்சியில் இலங்கை\nஅமெரிக்காவில் சூறாவளி: 14 பேர் காயம் – இசைக்கச்சேரி ரத்து\nபுட்டின் – அங்கெலா மேர்கல் சந்திப்பு: மனித உரிமைகள் குறித்து கரிசனை\nதமிழகத்திலும் வெள்ளம்: பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதலமைச்சர் நிவாரண உதவி (2ஆம் இணைப்பு)\nதமிழ் மக்களை தவறான வழிக்கு கொண்டு செல்கின்றனர்: அமீர் அலி குற்றச்சாட்டு\nயுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் நலனில் அக்கறையுடன் செயற்படுகின்றோம்: பிரதமர்\nயுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் நலனில் அக்கறையுடன் செயற்படுகின்றோம்: பிரதமர்\nயுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் நலனில் அரசாங்கம் தொடர்ந்தும் அக்கறையுடன் செயற்பட்டு வருவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.\nகிளிநொச்சிக்கு இன்று (சனிக்கிழமை) விஜயம் செய்திருந்த பிரதமர், அங்கு இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இதனைக் குறிப்பிட்டார்.\nஇதன்போது அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய பிரதமர், “யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் நீங்கள். உங்களின் நலன் சார்ந்து அரசு பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. உங்கள் நலனுக்காக நாம் பல திட்டங்களை மேலும் முன்னெடுத்து செல்லவுள்ளோம்.\nஇப்பகுதி மக்களுக்காக நாம் வீட்டுத்திட்டங்களை வழங்கவுள்ளோம். அதனைவிட போக்குவரத்து வசதிக்காக பல வீதிகளை அமைக்கவுள்ளோம்.\nகுறிப்பாக பூநகரி, மன்னார் மற்றும் திருகோணமலை உள்ளிட்ட பகுதிளில் நெடுஞ்சாலை ஒன்றை அமைக்கவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அத்துடன், புதிய சுற்றுலா மையங்களை உருவாக்கவும் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.\nயுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் நலனுக்காக மேலும் பல்வேறு திட்டங்களை முன்னெடுக்கவுள்ளது” என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஒரு இனத்திடம் ஆயுதம் இருப்பது ஆபத்தானது: இன்பராசா\nஅரசாங்கமே விடுதலைப்புலிகளுக்கு ஆயுதங்களை வழங்கி அவர்களை வளர்த்து விட்டதாக புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ\nவீட்டுத்திட்டங்களை வழங்குவதில் அரசாங்கம் பாரபட்சம்\nவீட்டுத்திட்டங்களை வழங்குவதில் அரசாங்கம் பாரபட்சம் காட்டுவதாக, வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி\nசட்டவிரோதமான முற���யில் மீன்பிடியில் ஈடுபட்ட 5 பேர் மடக்கி பிடிப்பு\nகிளிநொச்சி – இரணைமடு குளத்தில் சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்டவர்கள் 5 பேர் அப்பகுத\nஇராணுவத்தின் பாவனைக்குதவாத வாகன பயன்பாடே விபத்துக்கு காரணம்: அனந்தி\nஇராணுவம் பாவனைக்குதவாத வாகனங்களை பயன்படுத்தி வருவதால், விபத்துக்கள் ஏற்படுவதாக வடமாகாண மகளிர் மற்றும\nமாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு: தனியார் கல்வி நிலைய நிர்வாகிக்கு விளக்கமறியல்\nபதின்ம வயது மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு மற்றும் துஸ்பிரயோக முயற்சி மேற்கொண்டதாக குற்றம் சாட்டப்பட்\nவறட்சியால் பாதிக்கப்பட்ட அவுஸ்ரேலிய விவசாயிகளுக்கு நிதி நிவாரணம்\nதமிழ் மக்களை தவறான வழிக்கு கொண்டு செல்கின்றனர்: அமீர் அலி குற்றச்சாட்டு\nதிரையுலகில் நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை – தமன்னா ஆதங்கம்\nஅமெரிக்காவில் சூறாவளி: 14 பேர் காயம் – இசைக்கச்சேரி ரத்து\nகேரள வெள்ளத்தால் பிரபல நடிகையின் வீட்டில் தஞ்சமடைந்துள்ள நட்சத்திரம்\nதமிழ் பண்பாட்டு கழகத்தின் விளையாட்டுவிழா இன்று\nஒரே நாளில் வெளியாகவுள்ள சர்கார் – விஸ்வாசம்\nமும்பைத் தாக்குதல் சூத்திரதாரி தாவூத் இப்ராஹிமின் நிதி முகாமையாளர் லண்டனில் கைது\nஇம்ரான் கான் பிரதமரானமை முழு உலகிற்கும் எடுத்துக்காட்டு: மஹிந்த – கோட்டா வாழ்த்து\nகொஃபி அனான் மறைவையொட்டி அரைக்கம்பத்தில் பறக்கும் ஐ.நா. கொடி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2018/02/14/85513.html", "date_download": "2018-08-19T10:13:51Z", "digest": "sha1:H5KJ5PGH5LXZBMVP5K42PBQUMS2N6UUH", "length": 12623, "nlines": 174, "source_domain": "thinaboomi.com", "title": "இளைஞரணி மற்றும் மாணவரணி கலந்தாய்வுக் கூட்டம்", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 19 ஆகஸ்ட் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஇளைஞரணி மற்றும் மாணவரணி கலந்தாய்வுக் கூட்டம்\nபுதன்கிழமை, 14 பெப்ரவரி 2018 காஞ்சிபுரம்\nகாஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றிய, பேரூர் மற்றும் சாலவாக்கம் ஒன்றிய திமுக இளைஞரணி மற்றும் மாணவரணி கலந்தாய்வு ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது.\nகூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் ஞானசேகரன், குமார் ஆகியோர் தலைமை தாங்கினர். தலைமை செயற்குழு உறுப்பினர் நாகன், பேரூர் செயலாளர் பாரிவள்ளல், சோழனூர் மா.ஏழுமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.\nஇந்த ஆய்வுக் கூட்டத்தில் மார்ச் 1 ல் தளபதி பிறந்தநாளை இளைஞர் எழுச்சி நாள் கொண்டாடுதல், அன்றைய தினம் ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கி சிறப்பாக கொண்டாடுவது, ஊராட்சி கிளை கழகங்களில் கல்வெட்டுக்கள் திறந்து கழகக் கொடியேற்றுதல், இளைஞரணி மற்றும் மாணவரணியில் புதிய உறுப்பினர்களை சேர்த்தல், வாக்காளர் இறுதிப்பட்டியலை சரிபார்த்தல், வாக்குச்சாவடி வாரியாக தேர்தல் பணிக்குழு அமைப்பது உள்ளிட்டவைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் இளைஞரணி மற்றும் மாணவரணி நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.\nஇக்கூட்டத்தில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அப்துல்மாலிக், துணை அமைப்பாளர் பெ.மணி, து.தேவேந்திரன், ஆனந்தன், பொன்சங்கரன், சண்முகம், ஸ்ரீபன்ராஜ், மாணவரணி அமைப்பாளர் அபுசாலி, துணை அமைப்பாளர் சோபன்குமார், மாவட்ட பிரதிநிதி கோவிந்தராஜன், கார்த்தி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.\nCOCO Public Review | Kolamavu Kokila | கோலமாவு கோகிலா ரசிகர்கள் கருத்து\nகட்சியின் சொத்துக்களை அபகரிக்க முயலும் தி.மு.க வினர் - மு.க. அழகிரி பகிர் தகவல்\nகண்பார்வை அற்றவர் வெறும் காகிதங்களை வைத்து ஒலி எழுப்பி சாகசம்\nஅழகிரிக்கு பதவி தர விரும்பாத ஸ்டாலின் - குடும்ப சண்டையால் வெடித்துள்ள பூகம்பம்\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீட்டில் வளர்க்க தகுந்த வண்ண மீன்களின் வகைகள் | Aquarium | Aquarium fish in tamil\nRacing Pigeon | Prepare to grow | புறாக்களை குஞ்சுகளிலிருந்து பந்தயத்திற்கு தயார் படுத்துதல்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nCOCO Public Review | Kolamavu Kokila | கோலமாவு கோகிலா ரசிகர்கள் கருத்து\nகட்சியின் சொத்துக்களை அபகரிக்க முயலும் தி.மு.க வினர் - மு.க. அழகிரி பகிர் தகவல்\nகண்பார்வை அற்றவர் வெறும் காகிதங்களை வைத்து ஒலி எழுப்பி சாகசம்\nஅழகிரிக்கு பதவி தர விரும்பாத ஸ்டாலின் - குடும்ப சண்டையால் வெடித்துள்ள பூகம்பம்\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள��� வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீட்டில் வளர்க்க தகுந்த வண்ண மீன்களின் வகைகள் | Aquarium | Aquarium fish in tamil\nRacing Pigeon | Prepare to grow | புறாக்களை குஞ்சுகளிலிருந்து பந்தயத்திற்கு தயார் படுத்துதல்\nவீடியோ: கடுமையான மழை கேரளாவாழ் மக்களின் வாழ்க்கையை புரட்டிபோட்டு விட்டது நடிகர் நிவின்பாலி உருக்கம்\nவீடியோ : அணைகளில் நீர் வரத்து அதிகளவில் வருவதால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அமைச்சர் உதயகுமார் அறிவுறுத்தல்\nவீடியோ : அழிந்து வரும் பனை மரங்களை பாதுகாக்க திருமாவளவன் கோரிக்கை\nவீடியோ : கோலமாவு கோகிலா திரை விமர்சனம்\nவீடியோ: முன்னாள் பிரதமர் வாஜ்பாய் - வாழ்க்கை வரலாறு\nஞாயிற்றுக்கிழமை, 19 ஆகஸ்ட் 2018\n1ஆசியக் கோப்பை கிரிக்கெட் திட்டமிட்டபடியே நடக்கிறது - ஒப்பந்தம் கையெழுத்து\n2ஹாலிவுட் ஜேம்ஸ் பாண்ட் ரோலில் கருப்பின நடிகர்- சமூக வலைதளத்தில் எதிர்ப்பு\n3கேரள மக்களின் போராட்டக் குணத்துக்கு தலை வணங்குகிறேன்: மோடி பெருமிதம்\n4வேகமாக நிரம்பும் வைகை அணை : கரையோர மக்களுக்கு எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/12/ops-ramamohanarav.html", "date_download": "2018-08-19T09:12:50Z", "digest": "sha1:6G7GKWRFRW6YRVFLSYZUV27DWIOQ6D4Q", "length": 10420, "nlines": 93, "source_domain": "www.news2.in", "title": "முதல்வர் ஓ.பன்னீரை விரட்டவே ராம மோகன் ராவை பேட்டி கொடுக்க வைத்திருக்கிறார்கள்!! - News2.in", "raw_content": "\nHome / அதிமுக / அரசியல் / ஒ.பன்னீர் செல்வம் / தமிழகம் / தலைமை செயலாளர் / பேட்டி / முதல்வர் / முதல்வர் ஓ.பன்னீரை விரட்டவே ராம மோகன் ராவை பேட்டி கொடுக்க வைத்திருக்கிறார்கள்\nமுதல்வர் ஓ.பன்னீரை விரட்டவே ராம மோகன் ராவை பேட்டி கொடுக்க வைத்திருக்கிறார்கள்\nTuesday, December 27, 2016 அதிமுக , அரசியல் , ஒ.பன்னீர் செல்வம் , தமிழகம் , தலைமை செயலாளர் , பேட்டி , முதல்வர்\nமத்திய பா.ஜ.க.வின் கைங்கிரியத்தால் முதல்வராக வீற்றிருக்கும் ஓ.பி.எஸ்ஸை பெயர் சொல்லாமல் தனது பேட்டியில் தாக்கியிருக்கிறார் ராமமோகன்ராவ்.\nஜெயலலிதாவையும் கொச்சைபடுத்தி பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.\nராணுவப்படை தலைமை செயலகத்தில் என்னுடைய அலுவலகத்தில் நுழைந்ததை மாநில அரசு வேடிக்கை பார்த்தது என்று ஆவேசமாகவும்,\nஅரசியல் சாசனத்தை மீறியிருக்கிறது என மத்திய அரசை குறைத்து மதிப்பிட்டும் குறிப்பிட்டார்.\nபல்வ���று ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள், நீதிபதிகள் இது குறித்து தெரிவித்துள்ளனர்.\nமத்திய அரசின் கட்டுபாட்டில் உள்ள வருமான வரித்துறையினர் நீதிமன்றத்துக்கு தெரிவிக்காமல் வரவே மாட்டார்கள்.\nராமமோகன்ராவ் ரெய்டு விஷயத்தில் சட்டத்தை முறையாக கையாண்டுள்ளனர்.\nஅதே வேளையில் தலைமைச்செயலாளரின் அலுவலகத்துக்குள் சோதனை செய்ததையோ, பாதுகாப்புக்காக ராணுவத்தினரை அழைத்து சென்றதற்கோ மாநில அரசிடம் அனுமதிகேட்க வேண்டும் என்கிற அவசியம் கிடையாது.\nதமிழகத்தின் சீனியர் மோஸ்ட் அதிகாரிகளில் ஒருவரான ராமமோகனராவுக்கு இதெல்லாம் தெரியும். அவர் கண் முன்னே எத்தனை ரெய்டு நடந்திருக்கிறது.\nஜெயலலிதா இருந்திருந்தால் இதெல்லாம் நடந்திருக்குமா என பேட்டியில் கேள்வியெழுப்பியுள்ளார்.\nகடந்த ஐந்து ஆண்டுகளாக எல்லாவற்றையும் உங்களை போன்றவர்களை நம்பிதானே அவுங்க செய்தார்கள்.\nஆக ரெய்டையும், அதன் முறையையும் தவறு என்று சொல்ல முடியாது.\nஎனக்கு சஸ்பெண்ட் ஆர்டரை கொடுக்கவில்லை என்கிறார். இப்போதும் நான் தான் தலைமைச் செயலாளர் என்கிறார்.\nஎன்ன ஆச்சு அவருக்கு. உங்க பதவிக்கு வேற நபரை போட்டாச்சு. அப்புறம் எப்படி இந்த வார்த்தை.\nபஞ்சநாமாவை காண்பித்து இதோ பாருங்க இதுதான் என் சொத்து என்கிறாரே,\nஏன் உன் புள்ளைக்கு கொடுத்த பஞ்சநாமாவை காட்டேன் பார்ப்போம்.\nஎன்று விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.\nகண்ணாடி கூண்டுக்குள் இருந்து கொண்டு கல் எரிந்திருக்கிறார்\nதற்போதைய தமிழக அரசை பற்றி முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகன ராவ் கூறியுள்ள கருத்துக்கு தமிழக அரசின் பதில் என்ன\nமுதல்வர் பன்னீர் செல்வத்தின் பதில் என்ன\nஅதே போல் மத்திய அரசு பற்றி பேச எங்கிருந்து துணிச்சல் வந்தது அவருக்கு\n மாநில அரசுகளுக்கெதிராக பேசுகிறார் என்றால் அதன் பின்னணி என்ன\nஆளுநர் நியமித்த புதிய தலைமைச்செயலாளர் பதவியை பொறுப்பு பதவியாக இருக்கலாம் என்கிறார்.\nராமமோகனராவ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின் அவர் டிஸ்சார்ஜ் ஆன வரை யார், யார் அவரை சந்தித்தினர்\nதன்னை குறி வைத்ததாக சொல்கிறார், ஆனால் இவர் பேட்டியை பார்த்தால் இவரது குறி ஒ.பி.எஸ்.என்பது போல் தான் உள்ளது\nஅதற்கு தூண்டிவிட்டது மன்னார்குடி மைனரா ஆக இந்த டிராமாவின் அடுத்த கட்டம் என்ன\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக��� செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nமறுமணம் செய்ய ஷிரிய சட்டப்படி மாமனாருடன் உடலுருவு கொள்ள வேண்டும்\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nஜெ.சொத்தை விற்று அப்பல்லோவிற்கு ரூ. 84 கோடி பீஸ் அமைச்சர்களின் டீ, சமோஸா செலவு ரூ. 20 லட்சம்\nஇன்னொரு வெள்ளம் வந்தால் மீட்பு நடவடிக்கை எப்படியிருக்கும்\nநடந்து சென்று ரோந்து பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://abedheen.com/2010/11/22/noorulameen-padaippu/", "date_download": "2018-08-19T09:08:18Z", "digest": "sha1:ZNCM7W6QOVZ4PE44NOLF2JLXOPXCSXHX", "length": 56659, "nlines": 777, "source_domain": "abedheen.com", "title": "படைக்கும் படைப்பினம் – நூருல் அமீன் | ஆபிதீன் பக்கங்கள்", "raw_content": "\nபடைக்கும் படைப்பினம் – நூருல் அமீன்\n22/11/2010 இல் 13:30\t(நூருல் அமீன்)\nசுடச்சுட ஒரு சூப்பர் தோசை\nநண்பர் தா’ஜின்’ குறிப்புகளுடன் வந்த ‘படைப்பதனால் என் பெயர் இறைவன்’ என்ற மாலனின் கட்டுரைக்கு, மறுமொழியளித்த சகோதரர் நூருல் அமீன், ‘ ஒரு மெழுகுவர்த்தியை பற்ற வைப்பதற்குள் சூரியனுக்கு மாற்று ஏற்பாடு செய்து விட்டேன் என கூறினால் எப்படி சகோதரரே’ என்ற மாலனின் கட்டுரைக்கு, மறுமொழியளித்த சகோதரர் நூருல் அமீன், ‘ ஒரு மெழுகுவர்த்தியை பற்ற வைப்பதற்குள் சூரியனுக்கு மாற்று ஏற்பாடு செய்து விட்டேன் என கூறினால் எப்படி சகோதரரே’ என்று கேட்டிருந்தார். வலம்புரி ஜானின் ஸ்டைலில் சொல்லவேண்டுமென்றால் , ‘தன்னைச் சொல்லவேண்டும், தகவலும் இருக்க வேண்டும் என்பது சாதாரணமானதல்ல; அது இவருக்கு கைவந்திருக்கிறது; படித்த நாள் முழுவதும் அந்த வரிகளையே அசைபோட்டுக் கொண்டிருந்தேன்’’ என்று கேட்டிருந்தார். வலம்புரி ஜானின் ஸ்டைலில் சொல்லவேண்டுமென்றால் , ‘தன்னைச் சொல்லவேண்டும், தகவலும் இருக்க வேண்டும் என்பது சாதாரணமானதல்ல; அது இவருக்கு கைவந்திருக்கிறது; படித்த நாள் முழுவதும் அந்த வரிகளையே அசைபோட்டுக் கொண்டிருந்தேன்’ ‘இறைவன் இருக்கின்றானா’ என்ற (அமீனின்) பதிவுக்கு மறுமொழியளித்த நண்பர்களு���்கு பதில் கொடுத்த பாங்கும் (நம்ம ‘வாங்கு’ அல்ல) என்னை மிகவும் கவர்ந்தது.\n‘அகப்பார்வை’ நூலின் ஆசிரியரான நூருல் அமீன் ஆன்மீகத்தில் ஊறிக்கொண்டிருப்பவர். ‘பல ஆன்மீக சந்தேகங்களுக்கு இவரின் வலைதளம் தெளிவு தருகிறது’ என்று கிளியனூர் சகோதர் அன்பின் இஸ்மத்தே பாராட்டிவிட்ட பிறகு இந்த ‘அடஹா’ என்ன சொல்ல நிறைய எழுதுங்கள் அமீன்பாய். அப்படியே, தாஜையும் திருத்துங்கள்\nபுகைப்படம் கேட்டேன். ‘வேண்டாம் நானா’ என்று மறுத்துவிட்டார் நூருல் அமீன். இதுவும் ஆன்மீகம்தான்\nஆபிதீன் நானா போன் செய்து இப்படி இப்படி வேண்டும் என கூறி ஒரு கவிதை எழுத சொன்னதும் ஒரு ஜோக்குதான் ஞாபகத்துக்கு வந்தது.\nஒருவன் ஹோட்டல் சர்வரிடம் சூடா, மென்முறுவலா, லேசா நெய் ஊத்தி ஒரு சுவையான தோசை கொண்டு வா என கேட்க. சர்வர்சரக்கு மாஸ்டரை நொக்கி “ஒரு சாதா” என சவுண்டு கொடுத்தானாம். நாங்க என்ன சீர்காழி தாஜா” என சவுண்டு கொடுத்தானாம். நாங்க என்ன சீர்காழி தாஜா. வச்சுகிட்டா வஞ்சகம் பண்றோம். ஏதோ என்னால முடிஞ்ச சாதா தோசை\nஆபிதீன் நானா கவிதை எழுதக் கேட்டவுடன் உடனே எனக்கு தமிழாசிரியர் ஜோஸப் சாரின் நினைவு வந்தது. அவரை பற்றி இப்ப நான் சொல்லாவிட்டால் என் ஜென்மம் சாபல்யமடையாது.\nபள்ளியில் படிக்கும் போது பெண் உரிமைக்காக பாடுபட்ட ஒரு கவிஞரைப் பற்றி ஒரு கட்டுரை எழுதச் சொன்னார் எங்கள் தமிழ் வாத்தியார் ஜோஸப் சார். கொஞ்சூண்டு மட்டுமே அந்த கவிஞரை பற்றி தெரிந்திருந்த நிலையில். சப்பாத்தி கட்டையில் சப்பாத்தியை உருட்டிப் பெரிதாக்குவது போல தெரிந்ததை எவ்வளவு முடியுமோ அவ்வளவு வளர்த்தேன். அப்படியும் பக்கம் காலி இருந்தது. மீதி இடத்தை நிரப்புவதற்காக\n“மாங்கனி மங்கையர்க்கு மாசிலா கல்வி வேண்டி\nதீங்கனி சொற்களலாலே சிந்தைக்கு உரிமை வேண்டி\nகட்டுகள் கழற வேண்டி கைவிலங்ககல வேண்டி\nபாட்டினால தட்டி எழுப்பிய பாவலா உன் புகழ் வாழி” என எழுதி கொடுத்தேன்.\n” என ஜோஸப் சார் அப்பாவி தனமாய் கேட்க அன்றைக்கு எனக்கு முளைத்தது கொம்பு.\nபள்ளிக் கூடங்களுக்கு இடையே நடக்கும் கட்டுரை போட்டிகளில் அதை பற்றிய தகவல் அனுப்பும் அரசு அலுவலருக்கு எங்கள் ஜோஸப் சாரை பிடிக்காது என நினைக்கின்றேன். அவர் கடைசி நாளில் தான் ஜோஸப் சாருக்கு தகவல் தருவார். பாக்கியசாமி என்ற கண்டிப்பான எங்கள் பிரின��ஸி ஜோஸப் சாரை துரத்துவார். பிரமாண்டமான எங்கள் பாக்கியசாமி பார்வையாலேயே அவரை மிரட்ட, தூக்கி எறியப்பட்ட வாழைப்பழ தோல் போல் எங்கள் குழுவிடம் வந்து விழுவார் ஜோஸப் சார். அவசர கட்டுரை எழுதுவதற்காக எனக்கு விடுமுறை தந்து லைப்ரரிக்கு அனுப்புவார். எனக்கு உதவுவதற்கு ஆள் வேண்டும் என கூறி வம்படித்து ஸ்டீஃபன், மனோகர் என நணபர்களையும் இழுத்து கொண்டு சென்று விடுவேன். லைப்ரரியில் இஸ்டத்துக்கு படித்து விட்டு கடைசியில் சம்பந்தபட்ட விசயத்தையும் கொஞ்சம் படித்து வழக்கம் போல் சப்பாத்தி வளர்த்து அதிர்ஷ்டவசமாகவோ, துரதிஷ்டவசமாகவோ சில பரிசுகளும் (‘நம்ம ஊர்களின் தரம் அவ்வளவு தான்’ – ஆபிதீன் நானா திட்டுவது காதில் விழுகிறது.) வாங்கி தந்துவிடுவேன். இந்த எனது திறமையால்/திமிரால் பல முறை அந்த நல்ல மனிதரை பாடாய் படுத்தி இருக்கின்றேன். ஆனால் அவர் என் மேல் எப்போதும் பிரியமாய் தான் இருந்தார். குருவை படுத்திய பாட்டினாலோ என்னவோ என் கவிதை ஸ்கூல் லெவல் ஸ்டேண்டர்டிலிருந்து வளரவே இல்லை.\nஆகவே , படிக்கும் போது ஒரு பள்ளி மாணவன் நாற்பது வயதுக்கு மேல் எழுதிய கவிதை என்பதை நினைவில் கொள்ளவும். இதில் கொஞ்சம் கொஞ்சம் கவிதை என்கிற வஸ்து இருந்தால் அதை ஸ்டீபன், மனோகர்,நேதாஜி,கிருஸ்ணமூர்த்தி, மாணிக்கம் எனும் எங்கள் குழுவினர் சார்பில் ஜோஸப் சாரின் பாதங்களில் சமர்பிக்கின்றேன். சார் மன்னிச்சு கொஞ்சம் வளர வுடுங்க சார்.\nஇதோ நீங்க கேட்ட சாதா தோசை, இல்லை, கவிதை.\nபடைக்கும் படைப்பினம் (Created creator)\nகாட்சிகள் இல்லை. காண்பவர் இல்லை.\nஓசைகள் இல்லை. செவிகளும் இல்லை.\nஓவியன் சிந்தையில் எல்லாம் இருந்தன.\nஓவியத் திறமை புதையலாய் இருந்தது.\nபுதையலின் நாவுகள் ஆசையை பேசிட\nஉணர்ந்திட்ட ஒவியன் கேட்ட வரம் தந்தான்.\nபுதையலின் ஆசையால் வான்,புவி வந்தது.\nமலை, கடல் வந்தது. மான்,மயில் வந்தது.\nபுல்லினம் தொடங்கி வானவர் வரையில்\nஅத்தனை அழகும் அவன் புகழ் சொல்லுது.\nஒருமையின் அர்த்தம் சொல்ல பன்மைகள் வந்தது.\nஓவிய ஆசை உச்சத்தில் சென்றது.\nபடைக்கும் தன் முகம் பார்த்திட கேட்டது.\n‘ஓவியக்’ கண்ணாடி காட்சிக்கு வந்தது.\nமுத்திரை படைப்பாய் மானுடம் என்றது.\nசின்னத் துளியிலே வரைந்திட்ட சித்திரம்.\nசித்திரக் கண்ணாடியில் ஓவியன் தரிசனம்.\nகவிதைகள் சொல்லுது, காவியம் சொல்லுது\nகப்ப���்கள் செய்து கடலில் மிதக்குது.\nவானில் பறக்குது. வையத்தை ஆளுது.\nபடைக்கும் படைப்பினம். படைத்தவன் அற்புதம்.\nபடைக்கும் படைப்புகள். படைத்தவன் புகழ் சொல்லும்.\nகாட்ட வந்த கண்ணாடி தன் நிலை மறந்தது.\nசாட்சியாய் வந்திட்ட சங்கதியும் மறந்தது.\nகாட்சியில் வந்ததை ‘நான்’, ‘நான்’ என்றது.\nதன் புகழ் பாடியே தருக்கி திரியுது.\nஉயிர் தரும் வித்தையும் உன்னில் உறங்குது\nஉயிர் விடும் நாள் முன்பே\nநன்றி : நூருல் அமீன் | மின்னஞ்சல் : onoorulameen@gmail.com\n“”சூடா, மென்முறுவலா, லேசா நெய் ஊத்தி ஒரு சுவையான தோசை”” (முன்னுரை) சாதா தோசை (கவிதை)யைவிட சூப்பர். அருமை.\nஇந்த மாதிரி முன்னுரை எழுதுனா, அப்புறம் எங்கே நாங்க கவிதையைப் படிக்க\nநன்றி மஜீத் பாய். ஆனாலும் இப்படியெல்லாம் சொல்லி தப்பிக்க முடியாது. கவிதை பற்றி உங்கள் கருத்து என்ன\nதாஜ் விமர்சனம் வரட்டும் அவர் ஏதும் மீதம் வைத்திருந்தால் எழுதலாமென இருந்தேன். இடையில் 15 நாள் பயணம். திரும்பி வந்தபின், பல வகையில் தாமதம். அவர் ஏதும் மிச்சம் வைக்கவில்லை.\nஅதே சமயம், கவிதை என்றவகையில் ‘படைக்கும் படைப்பினம்’ என்று நீங்கள் எடுத்த பொருளும் அதை கவிதையாக்கிய 40 வயதுக்கு மேற்பட்ட (50வயதுக்குக் கீழ்ப்பட்ட) மாணவனின் கலைநயமும் முறையே வியக்க/ரசிக்கத் த‌குந்தவையே.\n (கொம்பு ம‌றைந்து விடாத‌ப‌டிக்கு; அது முக்கிய‌ம்)\n//என்குறிப்பு: இப்ப இல்லை தாஜ் நாங்க சின்ன புள்ளையிலிருந்தே அப்படி தான் சொல்லிகிட்டு இருக்கோம்//\nஉண்மை; அதை எங்ஙனம் நியாயப்படுத்துவது என்றுதான் என்னை/தாஜைப் போன்றோர்கள் போராடிக்கொண்டிருக்கிறோம்; எங்களோடுதான்; இன்றுவரை நிராயுதபாணியாகவே\nபேச‌லாம்; நேர‌மும் வாய்ப்புமிருந்தால், இன்ஷா அல்லாஹ்\nஅப்ப நெசமாவே இது கவிதை தானா\nஆவலுடன் உங்கள் பதிலை எதிர்பார்க்கின்றேன்.\n‘படைப்பதனால் என் பேர் இறைவன்\nஎனது முன் குறிப்பு குறித்தும்\nஅப்புறம் எனக்கு பொருள் உணர்த்தும்\nநான் பதில் சொல்வதென்பது பின்னே.\nஉங்களது துணிவு பாராட்டத் தகுந்தது.\nஅது பேயை நம்பும் அதைவிரட்டும் பூசாரியை நம்பும்\nசூரணத்தை நம்பும், கடவுளை நம்பும், டாக்டரையும் நம்பும்\nவிளக்கப்படுத்திக் கொண்டு அதையே நம்பும்.\nபிறப்பை/ அந்த… உயிரின் ஆக்கலை\nஇறைவனின் கீர்த்தியோடு முடிச்சுப் போட்டு\nஉயிர் ஆக்கலோடு நெருக்கமாக வைத்து\nஉயிராக்கல் அல்லத�� பிறப்பு என்பது\nபத்து மாதம் கொள்ளும் வேதனையையும்\nஈன்றப்பொழுதில் அவள் கொள்ளும் மகிழ்ச்சியையும்\nஇப்படி நான் பதில் சொல்வதால்…\nஉண்மை உங்கள் பக்கம்தான் என்றால்…\nநூருல் அமீன் – பாராட்டுக்கள். இன்னும் என்னென்ன கைவசம் வச்சிருக்கீங்க எடுத்து வுடுங்க சார் தைரியமா beautiful.\n உங்களயும், ஆபிதீன் நானாவையும் சந்தித்து உபதேசம் பெற்று வந்த பிறகு தான் என் பூர்வாசிரம வாசனை தூசி தட்டப்படுகின்றது. ஏதோ உங்க துவாவுல நல்லது நடந்தா சரி\nதோசை எனக்கு ரொம்பவும் பிடித்திருக்கிறது. சாதா தோசை என்று தான் நினைத்தேன் சுவைக்கும் வரை. இது சாகா தோசை போல தெரிகிறது. வளர்ந்து பண்பட்டு நிற்கும் உங்களை ஜோசப் சார் எப்படி வளர்த்து விட போகிறார் என்பதே மிஞ்சிய மாவு போல் எஞ்சி நிற்கும் கேள்வி.\n1. மனிதனுக்கு செய்த பாவத்தை மனிதன் மன்னிக்கா விட்டால் இறைவன் மன்னிக்க மாட்டான் அல்லவா\n2. ஜோசப் சாரின் போர்வையில் இறைவனிடம் தான் என் கோரிக்கை என்பது சூஃபி வழியில் உள்ள உங்களுக்கு தெரியாதா என்ன\nஉங்கள் பாராட்டுக்கு மிக மிக நன்றி. உங்கள் பின் குறிப்புகளுக்கு என் குறிப்புகள் உங்கள் அன்பான பார்வைக்கு.\nதாஜின் பின்குறிப்பு: உண்மைக்கு எப்பவும்\nநிறங்களை அறிவதில் பார்வை உடையவரின் உண்மை வேறு\nஅது பேயை நம்பும் அதைவிரட்டும் பூசாரியை நம்பும்\nசூரணத்தை நம்பும், கடவுளை நம்பும், டாக்டரையும் நம்பும்\nவிளக்கப்படுத்திக் கொண்டு அதையே நம்பும்.\nஎன் குறிப்பு : எல்லாவற்றையும் நம்பினால் முட்டாள்.\nஎதையுமே நம்பவில்லை என்றால் பைத்தியக்காரன்.\nஎல்லாத்தையும் சந்தேகத்தோடு எண்ணிக் கொண்டே இருந்தால் அது கருமம்..கருமம்.\nதாஜின் பின் குறிப்பு: பிறப்பை/ அந்த… உயிரின் ஆக்கலை\nஇறைவனின் கீர்த்தியோடு முடிச்சுப் போட்டு\nஉயிர் ஆக்கலோடு நெருக்கமாக வைத்து\nஎன்குறிப்பு: இப்ப இல்லை தாஜ் நாங்க சின்ன புள்ளையிலிருந்தே அப்படி தான் சொல்லிகிட்டு இருக்கோம். வளர்ந்த பிறகு இன்னும் தெளிவாக, முன்னிலும் உறுதியாக.\nஉயிராக்கல் அல்லது பிறப்பு என்பது\nஎன் குறிப்பு: முதல் மனிதன் அல்லது மனுசியின் பிறப்பின் கதை என்ன நண்பரே\nபத்து மாதம் கொள்ளும் வேதனையையும்\nஈன்றப்பொழுதில் அவள் கொள்ளும் மகிழ்ச்சியையும்\nஎன் குறிப்பு : தாயை மறப்பவனை கடவுள் மன்னிப்பதில்லை தாஜ்.\nதாஜ்: ஓர் உயிர் என்பது\nஎன் குறிப்பு : ‘ரப்’ என்னும் இறைவனின் பண்புப் பெயருக்கு ஒன்றை சன்னம் சன்னமாக வளர்த்து உச்சத்தை அடைய செய்பவன் என்று பொருள்.\nஎன் பின் குறிப்பு : ஒரு சின்ன விளக்கம் தாஜ்.\nஅடிக்கடி தாஜை திருத்துங்கள். தாஜை திருத்துங்கள் என ஆபிதீன் நானா எழுதுகின்றார். தாஜ் என்ன அச்சுப் பிழையா திருத்துவதற்கு. நான் உங்களை மாற்ற முடியும் என்ற மூட நம்பிக்கை எல்லாம் எனக்கில்லை.\nஅல் குர்ஆனின் கூற்றுபடி சங்கை மிகுந்த நபியே கூட தன் தானே யாருக்கும் இறை நம்பிக்கையை உண்டாக்கி விட முடியாது இறைவன் நாடினாலன்றி. நபியின் பணி தன் தூதுத்துவ செய்தியை எத்தி வைப்பது தான்.\nஎங்களுக்கு ஒரு சின்ன ஆசை. இறைநம்பிக்கை எனும் மகத்தான செல்வம் வழங்கும் நிம்மதி எங்கள் அன்பு தாஜுக்கும் கிடைக்காதா என்பது தான்.\nஎன் குறிப்பல்ல வேண்டுகோள் இறைவனுக்கு :\n உன் பாதங்களில் நான் கண்ணீரை நீராக்கினேன்.\nஇந்த ஓர் உயிரை நீ வாழ வைக்க இறைவா உன்னிடம் கை ஏந்தினேன்.\nபடைப்பின் நோக்கத்தை மிகவும் நேர்த்தியான முறையில் கவிதையாக சொல்லிருக்கிறார்கள்கடலை கூஜாவில் அடைத்தது போல்கடலை கூஜாவில் அடைத்தது போல்அல்ஹம்துல்லில்லாஹ்உங்களைபோன்ற அறிவுஜீவிகளின் கூட்டு சம்பாஷனை மிகவும் கவர்வதாக உள்ளது”நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழிந்தோடி புல்லுக்கும் அங்கே பொசியுமாம் என்பதுபோல் உங்களது அறிவும் அக்கறையும் சார்ந்த கருத்து அருவியில் என்னை போன்ற சாமானியனும் குளிக்கும் பாக்கியம் பெறமுடிகிறது”நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழிந்தோடி புல்லுக்கும் அங்கே பொசியுமாம் என்பதுபோல் உங்களது அறிவும் அக்கறையும் சார்ந்த கருத்து அருவியில் என்னை போன்ற சாமானியனும் குளிக்கும் பாக்கியம் பெறமுடிகிறதுஆபிதீன் நானவுடைய அக்கறை,தாஜுடைய //அமீன்….\nஇப்படி நான் பதில் சொல்வதால்…\nஉண்மை உங்கள் பக்கம்தான் என்றால்…\nகைகளைத் தூக்கிவிடுவேன்// தைரியம்,அமீன் அவர்களுடைய தாசின் மீது கொண்ட பிரியம்-உண்மையில் மெய் சிலிர்க்க வைக்கிறதுநேசித்தால் இறைவனுக்காக நேசிக்கவேண்டும்,வெறுத்தால் இறைவனுக்காக வெறுக்கவேண்டும் என்ற சத்திய சொல் நியாபகம் வருகிறது அமீன் அவர்களுடைய இறைவனுக்கு வேண்டுகோள் என்ற வரிகளின் மூலம்நேசித்தால் இறைவனுக்காக நேசிக்கவேண்டும்,வெறுத்தால் இறைவனுக்காக வெறுக்கவேண்டும் என்ற சத்திய சொல் நியாபகம் வருகிறது அமீன் அவர்களுடைய இறைவனுக்கு வேண்டுகோள் என்ற வரிகளின் மூலம்தொடரட்டும் உங்கள் அறிவுக் கூட்டணி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஆபிதீன் பக்கங்கள் ii :\nஆபிதீன் கூகுள் + :\n3. எழுத்தாளர்களின் இணையதளங்கள் (Links)\n5. கச்சேரிகள் , கஜல்கள்\n8 . நாகூர் ரூமி பதிவுகள்\nகலீபா உமர் (ரலி) (1)\nகுலாம் முஸ்தஃபா கான் (1)\nநுஸ்ரத் ஃபதே அலிகான் (6)\nபண்டிட் ராஜ்சேகர் மன்ஸூர் (1)\nவிஸ்வநாதன் – ராமமூர்த்தி (2)\nஅப்துல் வஹ்ஹாப் பாகவி (17)\nகுலாம் காதர் நாவலர் (4)\nஅபுல் கலாம் ஆசாத் (1)\nஅஸ்கர் அலி என்ஜினியர் (1)\nஎச். பீர் முஹம்மது (2)\nகிண்ணியா எஸ்.பாயிஸா அலி (2)\nகுர்அதுல் ஐன் ஹைதர் (1)\nகுளச்சல் மு. யூசுப் (5)\nசாத்தான்குளம் அப்துல் ஜப்பார் (2)\nஜோ டி குரூஸ் (1)\nதொ.மு. சி. ரகுநாதன் (1)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nபோர்வை பாயிஸ் ஜிப்ரி (1)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nயு.ஆர். அனந்த மூர்த்தி (1)\nவைக்கம் முஹம்மது பஷீர் (4)\nஹரி கிருஷ்ணன் (ஹரிகி) (1)\nத சன்டே இந்தியன் (1)\nநேஷனல் புக் டிரஸ்ட் (13)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bharathinagendra.blogspot.com/2017/02/blog-post_7.html", "date_download": "2018-08-19T10:13:34Z", "digest": "sha1:QB63IIKX7PTDN24HUI3RTYYBRLRTRRAC", "length": 7819, "nlines": 204, "source_domain": "bharathinagendra.blogspot.com", "title": "நாகேந்திர பாரதி: வரம்பில்லாக் காதல்", "raw_content": "\nசெவ்வாய், 7 பிப்ரவரி, 2017\nLabels: கவிதை, காதல், நாகேந்திரபாரதி\nதிண்டுக்கல் தனபாலன் செவ்வாய், பிப்ரவரி 07, 2017\nஸ்ரீராம். செவ்வாய், பிப்ரவரி 07, 2017\nகரந்தை ஜெயக்குமார் செவ்வாய், பிப்ரவரி 07, 2017\nMathu S வெள்ளி, பிப்ரவரி 17, 2017\nபெயரில்லா சனி, மார்ச் 04, 2017\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமுத்தமிழ்க் கலைஞர் -------------------------------------- கடிதமும் கதையும் இயலாய்ப் பூக்கும் கவிதையும் பாடலும் இசையைச் சேர்க்கும் ...\nபித்தாக வைத்தவள் ---------------------------------- பார்த்துப் பார்த்து பார்க்க வைத்தாள் சிரித்துச் சிரித்து சிரிக்க வைத்தாள் பேச...\nமுகமூடி மனிதர்கள் ------------------------------------- அகமும் முகமும் ஒன்றாம் குழந்தைக்கு சிரித்த முகத்துக்குள் சினத்தை ஒளிப்பதும் ...\nவிதையும் செடியும் ---------------------------------- பழைய நினைவுகள் புதைந்து போகலாம் மண்ணில் கலந்து மக்கிப் போகலாம் காற்று வீசும்ப...\nகொசு யுத்தம் - நகைச்சுவைக் கட்டுரை\nகொசு யுத்தம் - நகைச்சுவைக் கட்டுரை -------------------- உலக யுத்தத்துக்குப் பிறகு , ஏதோ தண்ணீர் யுத்தம் , ஓசோன் யுத்தம்னு ச...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nகாலை நேரத்துக் கலக்கம் -நகைச்சுவைக் கட்டுரை\nவீட்டு பட்ஜெட் - நகைச்சுவைக் கட்டுரை\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Business/372-reserve-bank-statement.html", "date_download": "2018-08-19T10:11:44Z", "digest": "sha1:4PUXJGRNT6RQPDUOPMW6L4IK6SETQZZN", "length": 8273, "nlines": 68, "source_domain": "www.kamadenu.in", "title": "ஊழியர்கள் செய்த மோசடியால் அரசு வங்கிகளுக்கு ரூ.2,450 கோடி இழப்பு: ரிசர்வ் வங்கி | reserve bank statement", "raw_content": "\nஊழியர்கள் செய்த மோசடியால் அரசு வங்கிகளுக்கு ரூ.2,450 கோடி இழப்பு: ரிசர்வ் வங்கி\nஅரசு வங்கியில் பணியாற்றும் ஊழியர்களே கடந்த 2013-ம் ஆண்டு ஏப்ரல் முதல் 2016 ஜூன் மாதம் வரை 2 ஆயிரத்து 450 கோடி ரூபாய்க்கு மோசடி செய்துள்ளனர் என்று ரிசர்வ் வங்கியின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.\nவங்கி ஊழியர்கள் மட்டும் ஏறக்குறைய ஆயிரத்து 232 மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். குறைந்தபட்சம் ரூ. ஒரு லட்சம் முதல் மோசடியிலும், திருட்டிலும் ஈடுபட்டுள்ளனர் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.\nஏற்கெனவே பஞ்சாப் நேஷனல் வங்கியில் நிரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோர் செய்த ரூ.12 ஆயிரம் கோடி மோசடியால் நாட்டு மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில், வங்கி ஊழியர்களே கடந்த 3 ஆண்டுகளில் ரூ.2 ஆயிரம் கோடிக்கு மேலாக மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது மக்களை மேலும் நிம்மதியற்ற சூழலுக்கு கொண்டு செல்லும்.\nஇது குறித்து ரிசர்வ் வங்கியின் புள்ளிவிவரங்களில் கூறப்பட்டு இருப்பதாவது:\nகடந்த 3 ஆண்டுகளில் வங்கி ஊழியர்களால் நடத்தப்பட்ட ஒட்டுமொத்த மோசடியில் 49 சதவீதம் மஹாராஷ்டிரா மாநிலத்தில் அதாவது, 609 மோசடிகள் நடந்துள்ளன. ஆனால், இதன் மதிப்பை கணக்கிடும் போது, ரூ. 462 கோடி மட்டும்தான்.\nஆனால், ராஜஸ்தான் மாநிலத்தில் 3 சதவீதம் மோசடிகள்தான் நடந்துள்ளன. அதாவது 38 வழக்குகள் பதிவாகியுள்ளன என்ற போதிலும், அதன் மதிப்பை பொறுத்தவரை ரூ.1,096 கோடியாகும்.\nஇதில் தமிழகம், ஆந்திரா, கர்நாடாக ஆகிய மாநிலங்களில் உள்ள அரசு வங்கிகளில் பணியாற்றும் ஊழியர்கள் அதிகமான அளவில் மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இதில் ராஜஸ்தான், சண்டிகர், டெல்லி, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள்தான் அதிகமான பணத்தை இழந்துள்ளனர். ஒட்டுமொத்தமாக 70 சதீவதம் பணம் ��ங்கு இழக்கப்பட்டுள்ளது.\nரிசர்வ் வங்கி பிறப்பித்த உத்தரவின்படி, வங்கியில் நடக்கும் ரூ. ஒரு லட்சம் அதற்கு அதிகமான தொகையுள்ள மோசடிகள் வங்கியில் நடந்தால் அதுகுறித்து ரிசர்வ் வங்கிக்கு தெரிவிக்க வேண்டும் என்பது கட்டாயமாகும். ஆனால், குறைவான தொகை கொண்ட மோசடிகளும், ரூ. ஒரு லட்சத்துக்கும் அதிகமான பல மோசடிகளும் ரிசர்வ் வங்கிக்கு வங்கி நிர்வாகத்தால் தெரியப்படுத்தப்படவில்லை. இதன் மூலம் ஆயிரக்கணக்கான கோடிகள் இழப்பு ஏற்பட்டுள்ளதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.\nஇது குறித்து பெயர்வெளியிட விரும்பாத வங்கி மேலாளர் ஒருவர் கூறுகையில், ''தென் மாநிலங்களில் உள்ள வங்கிகளில் அதிகமான வங்கி மோசடிகள் நடக்க முக்கிய காரணம் அங்கு அதிகமான வங்கிக்கிளைகள் இருப்பதுதான். அதிலும் நகர்ப்புறங்களில் அதிகமான கிளைகள் இருப்பதாகும். மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தென் மாநிலங்களில் உள்ள வங்கிகளில் அதிகமான டெபாசிட்கள் செய்யப்படுவதும் வங்கி ஊழியர்கள் எளிதாக மோசடி செய்ய காரணமாக அமைகிறது. ஊழியர்கள் குற்றச்செயல்களிலும் மோசடியிலும் ஈடுபட்டால் அதற்கு மன்னிப்பு தரக்கூடாது'' என்று தெரிவித்தார்.\n 20 : கம்பன் வாழ்க..\nநெற்றிக்கண் திறக்கட்டும் 20 : இதயமில்லா காக்கிகள்\nபயணங்களும் பாதைகளும் 16 : வாஷிங்டனில் பாட்டு\nஇணையத்தில் வைரலாகும் கோலியின் முகபாவனை\nடோல்கேட் தடுப்பை உடைத்த கேரள எம்.எல்.ஏ: வைரலாகும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/12/income-tax-dept-raid-in-state-chief-secretarys-house-is-based-on-reliable-information-nirmala-sitharaman.html", "date_download": "2018-08-19T09:14:26Z", "digest": "sha1:Z2G7HCKHLOUW3L5QSR6D24ENYXFPR7Q3", "length": 5890, "nlines": 69, "source_domain": "www.news2.in", "title": "தலைமைச் செயலாளர் வீட்டில் சோதனை: நிர்மலா சீதாராமன் விளக்கம் - News2.in", "raw_content": "\nHome / அரசியல் / இந்தியா / கருப்பு பணம் / தமிழகம் / வணிகம் / வருமான வரித்துறை / தலைமைச் செயலாளர் வீட்டில் சோதனை: நிர்மலா சீதாராமன் விளக்கம்\nதலைமைச் செயலாளர் வீட்டில் சோதனை: நிர்மலா சீதாராமன் விளக்கம்\nWednesday, December 21, 2016 அரசியல் , இந்தியா , கருப்பு பணம் , தமிழகம் , வணிகம் , வருமான வரித்துறை\nசென்னை: வருமான வரித்துறைக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே தமிழக தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் வீட்டில் சோதனை நடத்தப்படுகிறது என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார���.\nதமிழக தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் வீட்டில் வருமான வரித்துறை இன்று (புதன்கிழமை) காலை 8 மணி முதல் சோதனை நடத்தி வருகிறது. ராம மோகன ராவ் அவர்களின் வீடு, அலுவலகம் உட்பட 13 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. ராம மோகன ராவ் மகனுக்குத் நெருக்கமான 5 தொழிலதிபர்கள் வீட்டிலும் இந்த சோதனை நடக்கிறது.\nஇந்நிலையில், மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், வருமான வரித்துறைக்குக் கிடைத்த தகவலின் பெயரிலேயே தமிழக தலைமைச் செயலாளர் வீட்டில் சோதனை நடத்தப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nமறுமணம் செய்ய ஷிரிய சட்டப்படி மாமனாருடன் உடலுருவு கொள்ள வேண்டும்\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nஜெ.சொத்தை விற்று அப்பல்லோவிற்கு ரூ. 84 கோடி பீஸ் அமைச்சர்களின் டீ, சமோஸா செலவு ரூ. 20 லட்சம்\nஇன்னொரு வெள்ளம் வந்தால் மீட்பு நடவடிக்கை எப்படியிருக்கும்\nநடந்து சென்று ரோந்து பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://abedheen.com/2010/04/13/jmhussain-letter/", "date_download": "2018-08-19T09:10:04Z", "digest": "sha1:ELGAOOXE6BRTAQWP62MRWY2DAQFSZOF4", "length": 45824, "nlines": 579, "source_domain": "abedheen.com", "title": "அன்பு மகனார் தம்பிவாப்பாவுக்கு… | ஆபிதீன் பக்கங்கள்", "raw_content": "\n13/04/2010 இல் 07:28\t(சீதேவி வாப்பா)\nஅன்பு மகனார் தம்பிவாப்பாவுக்கு ஆண்டவன் நீண்ட ஆயுளும் நிறைவான வாழ்வும் தந்தருளப் பிரார்த்திக்கும் தந்தையின் நல்லாசி. வாழ்க.\nஅவிடம் அனீகா முதல் எல்லோருடைய நலத்திற்கும் தேவைக்கும் எழுதவும்.\nஉமது 3-ஆம் தேதி கடிதம் கிடைத்தது. இங்கு வந்து திரும்புவது பற்றி கேட்டிருக்கிறீர். இங்கு தாம் வந்து திரும்புவது ஆதாயமாக அமையாது. ஐந்தாயிரம் முதல் பத்தாயிரம் வரை இழக்க நேரிடலாம். காரணம் அனீகாவிற்கு – ஆயிஷாவிற்கு பிறகு தம்பி – தங்கைமார்களுக்கு – உமது தாயாருக்கு – பிறகு உமக்கு – உமது மை���்துனர் சேத்தாப்பாவுக்கு – இப்படிப் பட்டியலிட்டு எல்லோருக்கும் சாமான் வாங்கி ஆக வேண்டும். இது தவிர்க்க முடியாதது. சிங்கை – மலேசிய சந்தைகளில் பார்க்கும் சாமான்களெல்லாம் உமது கண்களைக் கவர்வன. மலேசியாவில் குறிப்பாக பினாங்கு – கோலாலம்பூர் – ஜொகூர் – குவந்தான் பிறகு சிங்கப்பூர் இந்த இடங்களை எல்லாம் சுற்றிப்பார்க்காது தாயகம் திரும்புவதில் அர்த்தம் கிடையாது. மலேசியாவில் இரண்டுமாதமும் சிங்கையில் ஒரு மாதமும் சுற்றிப்பார்க்க தாராளமாக அனுமதி கிடைக்கும். ஆனால் எந்த இடத்திலும் வேலை செய்ய முடியாது – கூடாது. வேலை செய்பவருக்கு – வேலை கொடுப்பவருக்கும் பிரம்படி தண்டனை என்பது சிங்கை குடி நுழைவுத் துறையின் சட்டம். வரும் சுற்றுலாப் பயணிகள் நாட்டைச் சுற்றிப் பார்த்துவிட்டு – கொடுக்கும் கால அளவிற்குள் – திரும்பிவிட வேண்டும். சிங்கையும் மலேசியாவும் சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கும் சக்திமிக்கவை என்பதில் சந்தேகம் இல்லை. இயற்கை அழகை ரசிக்க நினைப்பவர்களுக்கு நல்ல தீணி கிடைக்கவே செய்யும். சேமிப்பில் ஐந்து பத்து ரூபாயை இழக்கும் துணிவு இருப்பவர்கள் தாராளமாக வந்து திரும்பலாம். மற்றபடி லாபம் கிடைக்கும் என்ற நினைப்பையே விட்டுவிட வேண்டும். அங்கு கஸ்டம்ஸில் முன்ஏற்பாடு செய்து நடப்பவர்களின் நிலை வேறுமாதிரியானது. நமது சூழ்நிலைக்கு அது ஒத்துவராது. அப்படி ஏதும் சென்னையில் உமக்கு வாய்ப்பு இருப்பின் தெரியப்படுத்தும். மற்ற விபரங்களை பிறகு தெரிவிக்கிறேன். இங்கு வந்து திரும்புவதானால் அவிடம் டிக்கெட் எடுத்தது போக – அமெரிக்கன் டாலர் வாங்கியது போக – பதினைந்தாயிரம் ரூபாய் வரையில் அவிடம் நான் குறிப்பிடும் இடத்தில் கொடுக்க நேரிடும்.\nஅனீகாவுக்கு தரமான சாமான்கள் நான் அனுப்பியதாக குறிப்பிட்டிருந்தீர். சந்தோஷம். ஆனால் அவள் பிறந்தவேளை மூச்சுமுட்டும் அளவு சிரமத்தில் மூழ்கியிருந்தேன். 2 மாதங்களாகத்தான் சற்று தாரளமாக மூச்சு விட முடிகிறது. இது தொடர துஆ செய்யவும். ஆயிஷாவிற்கு என் சலாம் சொல்லவும். அடிக்கடி நம் வீட்டிற்கு அழைத்து வந்து அனுப்பி வைக்கவும். உம் தங்கைமார்களுடன் socialஆக பழகும்படி செய்யவும். நான் ஊரில் இருந்த சமயம் வந்த புதிதில் reserved டைப்பாக இருந்ததைப் பார்த்தேன். தற்போது கூச்சம் தெளிந்தி���ுக்கும். சகஜமாக – கலகலப்பாக பழகும் என நம்புகிறேன்.\nஉமது பெரியமாமா ஜஸ்டிஸ் M.M.I அவர்கள் என்னை விசாரித்து சலாம் சொல்லியதாக குறிப்பிட்டிருந்தீர். சந்தோஷம். வரும்போது மரியாதைக்காக நானும் சென்று – கண்டு – பயணம் சொல்லிக்கொண்டுதான் வந்தேன்.\nஉமது தாயாருடைய 9-ஆம் தேதி கடிதம் இவிடம் 14ஆம் தேதி கிடைத்தது. நாளை மறுநாள் பதில் போடுவதாக சொல்லவும்.\nரி·பாய் பெயருக்கு 3 ஜட்டிகள் கொண்ட பார்சல் ஒன்று அனுப்பியிருக்கிறேன். உம் தாயாரிடம் தெரிவிக்கவும்\nஇன்று என் சீதேவி வாப்பாவின் நினைவு தினம். (13-4-1995ல் மவுத்தானார்கள். ஹார்ட் அட்டாக்). மனசு சரியில்லை. வேலை ஓடவில்லை. ஒரே வாப்பாவின் நினைவு. பொக்கிஷம் போல எப்போதும் வைத்துக்கொண்டிருக்கும் வாப்பாவின் கடிதத்தை (பெரும்பாலும் ‘டைப்’ செய்யப்பட்டதாக இருக்கும். ஆனால் இது அவர்கள் கைப்பட எழுதியது. நான் சவுதியிலிருந்து one-wayல் திரும்பியிருந்த சமயம் அது) பதியவேண்டுமென்று தோன்றியதால் பதிகிறேன். ‘நம்ம புள்ளைங்க நம்மள கவனிச்சுக்குமா’ என்று நண்பர் இஸ்மாயிலிடம் முந்தாநாள் பேசிக்கொண்டிருந்தபோது கேட்டதற்கு , ‘நம்ம வாப்பாவ நாம கவனிச்சோமா’ என்று நண்பர் இஸ்மாயிலிடம் முந்தாநாள் பேசிக்கொண்டிருந்தபோது கேட்டதற்கு , ‘நம்ம வாப்பாவ நாம கவனிச்சோமா அதுமாதிரிதான்’ என்றார். ‘சொரக்’ என்றது. ‘என்னய்யா சொல்றே அதுமாதிரிதான்’ என்றார். ‘சொரக்’ என்றது. ‘என்னய்யா சொல்றே’ ‘உண்மையைத்தான் சொல்றேன்’. நான் என் வாப்பாவுக்கு ஒன்றுமே செய்யவில்லை. இயலவில்லை என்பதுதான் உண்மை. ஆனாலும் தன் பிள்ளைகளுக்கு எந்த சிரமத்தையும் கடைசிவரை கொடுக்காத சீதேவி வாப்பா… என் வாப்பாவின் ஆரோக்கியம், சம்பாதிக்கும் திறமை, கலை ரசனை மற்றும் தமிழறிவு என்னிடம் இல்லாமல் இருக்கலாம். பிற மதத்தவர்களுக்கு மரியாதை கொடுக்கவேண்டும் , அவர்களை நம் சகோதர மக்களாகப் பார்க்க வேண்டும் என்று சொன்ன அவர்களின் எண்ணத்திற்கு , ஆசைக்கு மாறுசெய்யக்கூடாது, அதையே என் பிள்ளைகளுக்கும் கடத்தவேண்டும் என்ற எண்ணம் மட்டும் மேலோங்கி நிற்கிறது. இறைவன் உதவுவானாக, ஆமீன்.\nகுறிப்பு : மேலேயுள்ளது நான் வரைந்த வாப்பாவின் கோட்டோவியம். முதல் சிறுகதைத் தொகுப்பின் சமர்ப்பணத்திற்காக அவசரமாக கிறுக்கியது.\nஅன்பு ஆபிதீன், உம் வாப்பாவின் கடிதத்தைப் படித்தேன். படிக்கப் படிக்க எனக்கும் அவர்கள் உருவம் வந்து வந்து போனது. நீர் ஒரு வகையில் கொடுத்து வைத்தவர். எனக்கு அப்படி ஒரு வாப்பா கிடைக்கவில்லை. ஊரில் உள்ள ஏழைகளுக்கு ஏதாவது சாப்பாடு வாங்கிக் கொடுக்க ஏற்பாடு செய்யும். அல்லது உமக்கு மிகவும் பிடித்த ஏதாவது பொருளை அதை விரும்பும் யாருக்காவது கொடுத்து விடலாம். (உதாரணமாக எனக்குக் கொடுக்கலாம்).\nஅந்த நன்மை உம் வாப்பாவைப் போய்ச் சேரட்டுமே.\nபிரியாமனவர்களின் மரணம் தாங்கிக் கொள்ளவே முடியாத துயர்.\nலட்டரை படிக்க படிக்க மிகவும் கஷ்டமாக இருந்தது\nவாப்பா ஜொஹர்ல தான் வேலை பார்த்தாஹலா\nஉங்களை தம்பிவாப்பான்னு தான் கூப்பிடுவாஹலா\nM அப்துல் காதர் said,\n**//ஊரில் உள்ள ஏழைகளுக்கு ஏதாவது சாப்பாடு வாங்கிக் கொடுக்க ஏற்பாடு செய்யும். அல்லது உமக்கு மிகவும் பிடித்த ஏதாவது பொருளை அதை விரும்பும் யாருக்காவது கொடுத்து விடலாம். (உதாரணமாக எனக்குக் கொடுக்கலாம்).//**\nஇல்லையில்லை, தம்பிவாப்பா என்ற உங்கள் பெயருல்ல ஒரு நபருக்கே கொடுக்கும்படி கணம் கோர்ட்டார் அவர்களை\nமிக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன். அது அடியேன் என் பெயர் தான் ஹி..ஹி..\nஇப்ப வாப்பாவை நினைத்து பார்த்து சீதேவி என்று உருகும் நீங்கள், அவர்கள் நாகூரிலிருந்து புறப்பட்டு, புகை வண்டி மூலமாக சென்னை வந்தடைந்து, பிறகு வானூர்தி மூலமாக சிங்கை அடைந்ததாக ஒரு கடிதம் எழுதி வந்து கிடைத்த அன்று, அதை வைத்துக்கொண்டு- புகை வண்டி, வானூர்தி- என்று அவர்கள் எழுதிய எழுத்து நடையை, மாய்ந்து மாய்ந்து கிண்டல் அடித்தது ஞாபகமிருக்கா ஆபிதீன். நானும் ஹமீதும் அப்பா ரூமில் இருந்தோம். உமக்கு ஞாபகமிருக்கோ இல்லையோ தெரியலை.\nபிரியமானவர்கள் நம்மை விட்டு பிரிந்த பின் வரும் எல்லையில்லா பாசத்தின் வெளிப்பாடு தான் இது இல்லையா. நாம் சம்பாதித்த காசை நம் பிள்ளைகள் கரியாக்கும் போது கூட இந்த தந்தை பாசம் வெளிப்படுமோ என்னமோ தெரியலை. உங்களை பொறுத்த வரை உங்கள் மகனுக்கு நீங்கள் அறிவுறுத்தும் செய்கையாக கூட இருக்க லாமோ. தெரியலை சீதேவி.\nM அப்துல் காதர் said,\nகோட்டோவியம் ரொம்ப நல்லா இருக்கு. முன்பொரு முறை எங்கள் வாப்பாவின் போடோவையும் நீங்கள் வரைந்து கொடுத்தீர்கள் இல்லையா. அது இப்ப எங்கே கிடக்கு என்று எங்களுக்கே தெரிய வில்லை. அதை எப்படி பாது காத்து வைப்பது என்ற வகையும் எங்களுக்கு அப்ப தெரியல. இப்ப நீங்கள் ரொம்ப பொறுப்போடு தந்தைக்காற்றும் உதவி, திரும்பவும் எழுத வைத்து விட்டது. நன்றி\nஆபிதீன், உங்கள் பதிவுகளை உடனே பார்க்க முடியாதவன். சில நேரங்களில் இரண்டு நாள் கழித்துப் பார்ப்பவன். இரவு ரூமிற்கு வந்து பார்க்கும்போது சில நேரங்களில் சங்கடமாகக்கூட இருக்கிறது. என்னப் பொருத்தம் பார்த்தீர்களா நீங்கள் பிறந்தது நான் பிறந்தது உங்கள் வாப்பா இறந்தது எல்லாம் 13. இந்த ராசியான நம்பரை ஒதுக்குகிறார்கள்.\nஅப்போதெல்லாம் வாப்பாவுக்குக் கட்டுப்பட்டப் பிள்ளளகளாக இருந்தோம். ஆனால் இன்றோ பிள்ளைகளுக்குக் கட்டுப்பட்ட வாப்பாவாக இருக்கிறோம். ANYWAY கட்டுப்பாடு நம்மை விட்டுப் போகவில்லை.\nஊரில் மிஸ்கினுக்கு(ஏழைகள்) சாப்பாடு “வாங்கி” வீட்டில் நமக்காக செய்கிறோமே அதையல்ல ‘வாங்கி’க் கொடுக்கனுமாம்\nஇன்னும் ‘மூடு’ சரியாகவில்லை. இருந்தாலும் அக்கறையுள்ளவர்களுக்கு கொஞ்சம்:\nரஃபி, நீர் சொன்னதுபோல் நான் கொடுத்துவைத்தவன்தான். உம்முடைய இளமைக்கால கஷ்டங்கள் கண்ணீர் வரவழைப்பவை. உம்மை என் வாப்பா ரொம்பவும் புகழ்ந்து பேசுவார்கள். ‘நல்ல புள்ளை’ என்றுகூட சொல்வார்கள். ‘உண்மை தெரியவில்லை’ என்று நினைத்துக்கொள்வேன் நீர் சொன்னதுபோல ஊரிலுள்ள மிஷ்கினுக்கு சாப்பாடு கொடுக்கப்பட்டு விட்டது. ‘மவுத்தான தினம்தான் என்றில்லை, எப்பப்ப நினைப்பு வருதோ அப்பவுலாம் கொடுக்கலாம்’ என்று நேற்று ஜஃபருல்லா நானா சொன்னார். என் அரபி முதலாளிக்கு வாங்கிக்கொடுக்கலாம் என்றிருக்கிறேன் நீர் சொன்னதுபோல ஊரிலுள்ள மிஷ்கினுக்கு சாப்பாடு கொடுக்கப்பட்டு விட்டது. ‘மவுத்தான தினம்தான் என்றில்லை, எப்பப்ப நினைப்பு வருதோ அப்பவுலாம் கொடுக்கலாம்’ என்று நேற்று ஜஃபருல்லா நானா சொன்னார். என் அரபி முதலாளிக்கு வாங்கிக்கொடுக்கலாம் என்றிருக்கிறேன் ரஃபி, எனக்கு ரொம்பவும் பிடித்தது நுஸ்ரத்தின் கச்சேரிதான். டிவிடி இருக்கிறது. காப்பி செய்து தருகிறேன்.\nஇஸ்மாயில், என் வாப்பாவின் தகப்பனார் பெயர்தான் எனக்கு. அதனால்தான் மரியாதையும், பிரியம் கலந்தும் ‘தம்பிவாப்பா’. இப்படிக் கூப்பிடப்படுவதை கிண்டலடித்துக்கொண்டிருந்த காரைக்கால் நண்பர் வீட்டுக்கு ஒருமுறை போயிருந்தபோது ‘அப்பாமரைக்யான்….’ என்று அவரை அவர் பாட்டியா கட்டியணைத்துக்கொண்டார்கள்\nகாதர், எல்லோரையும் கிண்டல் செய்வது என் சுபாவம். இந்த குணமே என் பெற்றொர்களிடமிருந்து வந்ததுதான். நிறைய பதிவு செய்யலாம்.\nஜாஃபர் நானா, பின்னூட்டமிட்டவர்கள் யாரும் – உங்களையும் சேர்த்து – சபராளியின் கஷ்டத்தை குறிப்பிடவில்லை. அவன் மவுத்தாகும்வரை சொந்தங்களுக்கு செய்துகொண்டிருக்க விதிக்கப்பட்டவன். வாப்பா ஊரில் காலூன்ற எவ்வளவோ முயற்சிகள் செய்தார்கள். சொந்தங்களின் சூழ்ச்சியால் தோற்றுப்போனார்கள்.\nஅன்பு ஆபிதீன், நுஸ்ரத்தின் கேஸட்டுகள் பெற காத்திருக்கிறேன்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஆபிதீன் பக்கங்கள் ii :\nஆபிதீன் கூகுள் + :\n3. எழுத்தாளர்களின் இணையதளங்கள் (Links)\n5. கச்சேரிகள் , கஜல்கள்\n8 . நாகூர் ரூமி பதிவுகள்\nகலீபா உமர் (ரலி) (1)\nகுலாம் முஸ்தஃபா கான் (1)\nநுஸ்ரத் ஃபதே அலிகான் (6)\nபண்டிட் ராஜ்சேகர் மன்ஸூர் (1)\nவிஸ்வநாதன் – ராமமூர்த்தி (2)\nஅப்துல் வஹ்ஹாப் பாகவி (17)\nகுலாம் காதர் நாவலர் (4)\nஅபுல் கலாம் ஆசாத் (1)\nஅஸ்கர் அலி என்ஜினியர் (1)\nஎச். பீர் முஹம்மது (2)\nகிண்ணியா எஸ்.பாயிஸா அலி (2)\nகுர்அதுல் ஐன் ஹைதர் (1)\nகுளச்சல் மு. யூசுப் (5)\nசாத்தான்குளம் அப்துல் ஜப்பார் (2)\nஜோ டி குரூஸ் (1)\nதொ.மு. சி. ரகுநாதன் (1)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nபோர்வை பாயிஸ் ஜிப்ரி (1)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nயு.ஆர். அனந்த மூர்த்தி (1)\nவைக்கம் முஹம்மது பஷீர் (4)\nஹரி கிருஷ்ணன் (ஹரிகி) (1)\nத சன்டே இந்தியன் (1)\nநேஷனல் புக் டிரஸ்ட் (13)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dailycinemas.com/aanmigam/12-10-2017/", "date_download": "2018-08-19T10:02:44Z", "digest": "sha1:RB3T5PBFKOPUKYSFPZ2QI7QKE5L7VSGB", "length": 7065, "nlines": 75, "source_domain": "dailycinemas.com", "title": "Dailycinemas இன்றைய ராசி பலன்கள் – 12.10.2017 - Dailycinemas", "raw_content": "\nமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன பட புகைப்படங்கள்\nகலைப்புலி S தாணு தயாரிப்பில்ஆகஸ்ட் 31 முதல் 60 வயது மாநிறம்\nஇயக்குனருக்கு கார் கொடுத்த தயாரிப்பாளர்கள்\nபிரம்மாண்டமான முறையில் தயாராகும் டாக்டர் ஜெ ஜெயலலிதாவின் சுய சரிதை.\nகழுகு – 2 படத்தின் டப்பிங் தொடங்கியது..\nயோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா\nகாதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’\nஇன்றைய ராசி பலன்கள் – 12.10.2017\nஇன்றைய ராசி பலன்கள் – 12.10.2017\n1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் புரட்டாசி மாதம் 26ம்தேதி.\nகிருஷ்ணபட்சத்து(தேய்பிறை) ஸப்தமி திதி காலை 10.22 மணி வரை��் பின் அஷ்டமி திதி.\nதிருவாதிரை நட்சத்திரம் மதியம் 12.50 மணி வரைப் பின் புனர்பூசம் நட்சத்திரம்.\nமரண யோகம் மதியம் 12.50 மணி வரைப் பின் அமிர்த யோகம்.\nராகுகாலம்- மதியம் 1.30 முதல் 3 மணி வரை.\nஎமகண்டம்- 6 முதல் 7.30 மணி வரை.\nநல்லநேரம்- மதியம் 3 முதல் 4 மணி வரை. மாலை 6 முதல் 7 மணி வரை. இரவு 8 முதல் 9 மணி வரை.\nஜீவன்- 1/2; நேத்திரம்- 2;\nமேஷம்: அல்டிமேட் பவர் கிடைக்கும். புத்துணர்ச்சி. செயல் ஆற்றல். எதிர்ப்புகளைத் துச்சமாக கருதுவீர்கள்.\nரிஷபம்: மனைவி அருமை அன்பைப் புரிந்துகொள்வீர்கள். எதிர்காலம் சிறக்க புதிய திட்டத்தை தீட்டுவீர். பணம் சேமிக்கலாம்.\nமிதுனம்: மனம் சிறகடித்து பறக்கும். காதல் மலரும். அன்பானவர்களைச் சந்திப்போம். புதிய i போன் வாங்கலாம்.\nகடகம்: கலங்கம் தீரும். நண்பர்களைச் சந்தித்து குதுகுலம் அடைவோம். தலையனை சுகம் கிடைக்கும். பிரயாணம் சிறப்பு.\nசிம்மம்: திரைகடலோடியும் திரவியம் சேர்க்கலாம். வெளிநாட்டிலிருந்து பணம் வரும். மறுதிருமண யோகம் கிட்டும்.\nகன்னி: வேலைக் கிடைக்கும். சம்பளம் உயரும். கொடுத்த பணிகளை செவ்வேன செய்யுங்கள். இடமாற்றம் நன்மை.\nதுலாம்: நல்லவர்கள் சந்திப்பு. முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். குரு ஆசி கிடைக்கும். நல்ல காரியத்தை முன்னின்று நடத்துவீர்கள்.\nவிருச்சிகம்: அவநம்பிக்கை உருவாகும். மனச்சஞ்சலம் தோன்றும். இன்று முழுவதும் சந்திராஷ்டமம். திரு சாய்பாபா வழிபாடு செய்யுங்கள்.\nதனுசு: மெர்சலான நாள். திருமணம் யோகம் கூடிவிட்டது. உறவுகளுக்குத் தகவல் சொல்லி திருமணம் வேலையை ஆரம்பிக்கலாம்.\nமகரம்: கூட்டுத் தொழிலில் குதர்க்கம் தோன்றும் எல்லாம் நன்மைக்கே. பிரச்சனையை உங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக்கொள்ளுங்கள்.\nகும்பம்: குறிவைத்துத் தாக்குவீர்கள்.பழைய பகையை மறக்க மாண்டோம். பலருக்கும் உதவி செய்வீர்கள். வரவு வரும்.\nமீனம்: இல்லத்தில் நவீன வசதிகள் உருவாக்கப்படும். விலை உயர்ந்த பொருள்கள் வாங்கி மகிழலாம். ஊர் போற்றும்.\n– ASTRO தெய்வீகம் மாரிமுத்து அலுவலகம் சென்னை தூத்துக்குடி. Call – 9842521669. 9244621669.\nஇன்றைய ராசி பலன்கள் – 12.10.2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://therinjikko.blogspot.com/2011/10/blog-post_31.html", "date_download": "2018-08-19T09:22:57Z", "digest": "sha1:ZHPCNEAK2VPDYAYKU53UB4M2FJF6KQTU", "length": 11241, "nlines": 145, "source_domain": "therinjikko.blogspot.com", "title": "கூகுள் டாக்ஸ் அவசியமா?", "raw_content": "\nமைக்��ோசாப்ட் ஆபீஸ் தரும் வசதி களையே பயன்படுத்துபவர்கள், அவ்வள வாக கூகுள் டாக்ஸ் பயன்படுத்துவது இல்லை. படங்களைப் பார்க்க, டெக்ஸ்ட் பைல் இயக்க என எந்தத் தேவை என்றாலும், அதனை மைக்ரோசாப்ட் தரும் ஆபீஸ் அல்லது மற்ற புரோகிராம்கள் மூலம் தான் பார்க்கின்றனர்.\nஆனால், கூகுள் தன்னுடைய கூகுள் டாக்ஸ் மூலம் இந்த வசதிகள் அனைத்தையும் தருகிறது. இணைய தளங்களைப் பார்க்கையில் அல்லது ஜிமெயில் தளத்தில், எந்த ஒரு பைலுக்கான லிங்க்கில் கிளிக் செய்தாலும், உடனே கூகுள் டாக்ஸ் செயல்படுத்தப் பட்டு நாம் தேடும் பைல் காட்டப்படும்.\nஏன் இதனைப் பயன்படுத்த வேண்டும் என நமக்குள் கேள்வி எழலாம். மேலோட்டமாகப் பார்க்கையில் சில காரணங்களுக்காக இதனைப் பயன் படுத்தலாம் என்று தெரியவரும். அவை:\nகூகுள் டாக்ஸ் முற்றிலும் இலவசம். எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பு போல, பணம் செலுத்தி வாங்க வேண்டியதில்லை. கூகுள் டாக்ஸ் அடிப்படையில் ஒரு வெப் பிரவுசர் போலச் செயல்படுகிறது. இதனை உங்கள் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்திடத் தேவையில்லை. அனைத்து எடிட்டிங் வேலைகளையும் மேற்கொள்ளலாம்.\n2) இணைய வெளியில் இயக்கம்:\nகூகுள் டாக்ஸ் இணையத்தில் கிடைக்கும் ஒரு புரோகிராம். கிளவுட் கம்ப்யூட்டிங் வகையில் இயங்குகிறது. இதனால், இன்டர் நெட் இணைப்பு கிடைக்கும் எந்த இடத்தி லும், உங்கள் பைல்களை, ஏற்கனவே அதனை உருவாக்கி இருந்தாலும், எளிதாகப் பெற்று எடிட் செய்திடலாம். உங்களுக்கு வேண்டியதெல்லாம் ஒரு கூகுள் அக்கவுண்ட் தான்.\nபெர்சனல் கம்ப்யூட்டர் வழியாக மட்டுமின்றி, மொபைல் போன், நெட்புக், டேப்ளட் பிசி என எதன் வழியாகவும் இதனை இயக்கலாம். இதனைப் பயன்படுத்தும் ஒவ்வொருவருக்கும் 1024 எம்பி இடம், இணைய வெளியில் தனிப்பட்ட முறையில் பயன்படுத்தக் கிடைக்கிறது.\nகம்ப்யூட்டர் பயன்படுத்தும் அனைவரும் சமுதாய இணைய தளங்கள் தரும் வசதியை முழுமையாகப் பயன்படுத்தி வருகின்றனர். ஏனென்றால், இதன் மூலம் நாம் நம் தகவல்களை, பைல்களை, உருவாக்கங் களை நம் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள முடிகிறது. அந்த வகையில் கூகுள் டாக்ஸ் கிளவுட் கம்ப்யூட்டிங் முறையில் இயங்குவதால், இதுவும் சாத்தியமாகிறது. நீங்கள் உருவாக்கும் பைல்களை Public or Private என வகை பிரித்து வைத்துக் கொள்ளலாம்.\nமைக்ரோசாப்ட், ஒவ்வொரு முறை தன்னுடைய ஆப்பரேட்டிங் சிஸ்டம் மற்றும் எம்.எஸ். ஆபீஸ் புரோகிராம்களைப் புதியதாகக் கொண்டு வருகையில், புதிய தொழில் நுட்ப வசதிகளைத் தருகிறது. இவற்றைப் பயன்படுத்திப் பழக நமக்குச் சில நாட்களாகின்றன.\nஅதுவரை, பழைய முறையே நன்றாக இருந்தது என்று சலிப்பாகக் கூறுகிறோம். கூகுள் டாக்ஸ் அவ்வாறு இல்லாமல், பழக எளிமையாக உள்ளது. மைக்ரோசாப்ட் தொகுப்பி லிருந்து, கூகுள் டாக்ஸ் மாறுவோருக்கும் எளிதாக உள்ளது.\nஎந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் ஒரு பைலை உருவாக் கினாலும், எந்த பார்மட்டில் அதனை அமைத்திருந்தாலும், கூகுள் டாக்ஸ் மூலம் அதனைப் பயன்படுத்தலாம். அதற்கேற்ற முறையில் இயக்கும் திறனை கூகுள் டாக்ஸ் பெற்றுள்ளது.\nஸ்ட்ரங் பாஸ்வேர்ட் எப்படி இருக்க வேண்டும்\nG-FIVE நிறுவனத்தின் பட்ஜெட் போன்கள்\nஎக்ஸெல் ஒர்க்ஷீட்டில் சவுண்ட் பைல்\nயு.எஸ்.பி. ட்ரைவ் மூலம் கம்ப்யூட்டர் கண்ட்ரோல்\nபயாஸ் (BIOS) அமைப்பில் நுழைதல்\nபயர்பாக்ஸ் 8 சோதனை பதிப்பு\nமெமரி பயன்பாட்டினைக் கட்டுப்படுத்தும் விண்டோஸ் 8\nஇலவச ஆடியோ/வீடியோ மாற்றிகள் (Converters)\nGoogle Buzz - -ஐ மூட கூகுள் முடிவு\nசிக்கிய சிடியை வெளியே எடுப்பது எப்படி\nஇணைய வழி எஸ்.எம்.எஸ். என்னவாகும்\nபிரச்னைக்குத் தீர்வு தரும் விண்டோஸ் 7\nவிரல்கள் மீட்டும் விண்டோஸ் 8\nவேவு நிரல்களை நீக்கும் இணைய தளங்கள்\nடேப்ளட் பிசி தரும் வசதிகள்\nவேர்டில் கிளிக் அன்ட் டைப்\nதெரிந்து கொள்ளலாம் வாங்க - Copyright © 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://udhayasankarwriter.blogspot.com/2015/05/blog-post.html", "date_download": "2018-08-19T09:55:30Z", "digest": "sha1:DZRL3VETWBQO7X2XVPBWCUXE2PW4SVFB", "length": 27452, "nlines": 197, "source_domain": "udhayasankarwriter.blogspot.com", "title": "கரிசக்காடு: சுருங்கி விட்டதா பொது வெளி?", "raw_content": "\nசுருங்கி விட்டதா பொது வெளி\nஜனநாயகயுகத்தில் பொதுவெளி என்று சொல்லும்போது சுதந்திரமான பொதுக்கருத்துக்கள், விவாதங்கள், கண்டடைதல்கள், வெளிப்படுத்தும் இடம் என்று சொல்லலாம். இவை அமைப்புகள் சார்ந்தும் சாராமலும் தனிநபர்கள் கூடி உருவாக்குவதாகவும் இருக்கலாம். இந்தப் பொதுவெளியில் எல்லோருக்கும் கருத்துரிமை உண்டு. சமூகத்தைப்பற்றி, அரசைப் பற்றி, அதன் கொள்கைகள், நடைமுறைகள், எதிர்காலத்திட்டங்கள், இவற்றைப் பற்றியெல்லாம் விமரிசனம் செய்யக்கூடியதாக இந்தப் பொதுவெளி இருக்கிறது. அது மட்டுமல்லாமல் நமது வரலாறு, கலாச்சாரம், சாதி,மதங்க��், அறிவியல், என்று சூரியனுக்குக் கீழே உள்ள அனைத்தைப் பற்றியும் விவாதிக்கிற, களமாக இந்தப் பொதுவெளி இருக்கும். இந்த விமரிசனக் கருத்துக்களிலிருந்து அவரவருக்கு இணக்கமான கருத்துகளையோ, விவாதங்களையோ ஏற்றுக் கொள்ளவும் இணக்கமில்லாத கருத்துக்களோடு முரண்படவும் செய்யலாம். இந்தப் பொதுவெளி அதற்கான உரிமையையும் சுதந்திரத்தையும் எல்லோருக்கும் தருகிற ஒன்றாகத் திகழும்.\nஎன்னுடைய கல்லூரிக்காலத்தில் நாங்கள் நண்பர்கள் கூடி இப்படியான ஒரு பொதுவெளியை உருவாக்கியிருக்கிறோம். சமூகம், அரசியல், தத்துவம், சினிமா, சாதி, மதம், இலக்கியம் என்று எல்லாவற்றையும் பற்றி பேசியிருக்கிறோம். கல்லூரிப்படிப்பு முடிந்ததும் எங்களுக்கு முகைதீன் பாய் டீக்கடை இப்படியான பொதுவெளியாக மாறியது. எங்களுடன் இன்னும் சில நண்பர்கள் சேர்ந்தார்கள். ஜோதிபாசு சலூனே ஒரு பொதுவெளியாக மாறியிருந்தது. அங்கே எப்போதும் ஒரு விவாதம், உரையாடல், நிகழ்ந்து கொண்டேயிருந்தது. காலையில் தினசரிகளைப் படித்து விட்டு விவாதம் செய்கிற நண்பர்கள் இருந்தார்கள். மாலையில் தொழிற்சங்க வாதிகள், கூடிப்பேசி விட்டு போன பிறகு, அரசியல் கட்சி நண்பர்கள் வருவார்கள். பின்பு இலக்கியவாதிகள், இளம் எழுத்தாளர்கள் வருவார்கள். இரவுகளில் காந்திமைதானம் விவாதங்களின் வெப்பத்தினால் புழுதி பறந்தது. மார்க்ஸும், ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியும் மோதிக்கொண்டனர். லெனினும் கிராம்ஷியும் தங்கள் நடைமுறைக்கோட்பாடுகள் குறித்து வேறுபட்டு நின்றனர். சோல்ஜெனிட்சனும் மாக்சிம் கார்க்கியும் இலக்கியக் கோட்பாடுகளைப் பற்றி விவாதித்தனர். அத்வைதமும் பௌத்தமும் சமணமும் கிறித்துவமும், இஸ்லாமும் கலந்து குழம்பின. காந்தியும் நேருவும், இந்திராகாந்தியும், இ.எம்.எஸ்ஸும், டாங்கேயும் தங்களைப்பற்றிய விமரிசனங்களைக் கேட்டுக் கொண்டிருந்தனர். பெரியாரும் அண்ணல் அம்பேத்காரும் அங்கே எங்களைக் கவனித்துக் கொண்டிருந்தார்கள். இப்படி எப்போதும் விவாதித்துக் கொண்டோ, பேசிக்கொண்டோ இருக்கிற நண்பர்கள் சுதந்திரமான கருத்துரிமை வழங்கிய ஒரு பொதுவெளியை உருவாக்கினார்கள் என்பதில் ஐயமில்லை.\nஅத்துடன் அந்தக்காலகட்டத்தில் திராவிடக்கட்சிகள் நமது மொழி, இனம், பண்பாடு, மதம், மூடநம்பிக்கைகள் குறித்த பொதுவிவாதங்களை தங��களுடைய பொதுக்கூட்டங்கள் வாயிலாக மக்களிடம் கொண்டு சென்றனர். இடதுசாரிகள் அரசியல், சமூகமாற்றம் குறித்த விவாதங்களையும் விமரிசனங்களையும் முன் வைத்தனர். இந்தக் கருத்துகள் அதன் சார்புநிலை தாண்டி மாற்றுக்கருத்துகளையும் மக்கள் மதிக்கின்ற பக்குவத்தைக் கொடுத்தன. வாரந்தோறும் அரசியல்கூட்டங்கள் நடந்தன. ஒருவருக்கொருவர் பதில் சொல்லினர். புதிய விவாதங்களை உருவாக்கினர். கூட்டங்களில் பத்துப்பேரோ, நூறுபேரோ கவலைப்படவில்லை. டீக்கடைகளும் சலூன்களும் புத்தகக்கடைகளும் படிப்பகங்களும், முச்சந்திகளும், மைதானங்களும், கூட்டங்களும், பத்திரிகைகளும் தான் பொதுக்கருத்துக்களை உருவாக்குகிற பொதுவெளியாக இருந்தன.எல்லா ஊர்களிலும் இப்படியான பொதுவெளிகள் இருந்திருக்கும். இந்தப் பொதுவெளிகள் ஜனநாயகப்பண்புகள் கொண்டதாக, இருந்தது. ஆராய்ந்து, பகுத்தறிவுடன் தங்கள் விவாதங்களை வைக்கிற வெளியாக இருந்தது. இதன் தாக்கம் சமூகவெளியெங்கும் பிரதிபலித்தது. அதனால் தான் பெரியார், அண்ணா, போன்ற பகுத்தறிவாளர்களும், ஜீவா, பி.ராமமூர்த்தி, போன்ற இடதுசாரிகளும் தங்கள் சிந்தனைகளின் முக்கியத்துவத்தை உணரவைக்க முடிந்தது.\nஆனால் இன்று அத்தகைய பொதுவெளிகள் சுருங்கி விட்டன. சுதந்திரமான, கருத்துரிமைக்கான வாய்ப்புகளை மின்னணு ஊடகங்கள் குறிப்பாக தொலைக்காட்சி சேனல்கள் பறித்துக் கொண்டன. திட்டமிட்ட முறையில் கருத்துக்களை உற்பத்தி செய்து அதைப் பரப்புகிற வியாபாரிகளாக ஊடகங்கள் மாறிவிட்டன. இன்று பிரம்மாண்டமான அரசியல் கூட்டங்களைத் தவிர சிறிய அளவிலான கூட்டங்கள் குறைந்து விட்டன. டீக்கடைகளும் சலூன்களும் உணவகங்களும், ஹை டெக் ஆகி சுதந்திரமான உரையாடல் களத்தை விலக்கி வைக்கின்றன. ஆக பகுத்தறிவை அடிப்படையாகக் கொண்ட ஜனநாயகப்பண்புகள் மிக்க அறிவியல் பார்வை கொண்ட சுதந்திரமான கருத்துக்களை உருவாக்கும் பொதுவெளிகளை பழமைவாதம் அபகரித்துக் கொண்டது. மீண்டும் சநாதனமான மனுசாஸ்திரம் கோலோச்சத் துவங்கியுள்ளது. சடங்குகளும் சாஸ்திரங்களும், பூஜை புனஸ்காரங்களும், நாள் நட்சத்திரங்களும், ஆண்டு முழுவதும் சோதிடப்பலன் புத்தகங்களும், மக்களிடம் செல்வாக்குப் பெற்றிருக்கின்றன. சமூகத்தைப் பின்னோக்கி தள்ளுவதற்கான முயற்சிகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. ,இ���ற்கு பழமைவாதச்சிந்தனையிலிருந்த சமூகத்தில் பகுத்தறிவையும், ஜனநாயகப் பண்புகளையும், புரட்சிகரச் சிந்தனைகளையும் விதைத்த திராவிடக்கட்சிகளும் இடதுசாரிகளுமே இந்தப் பொதுவெளிகளைக் காப்பாற்றவோ, வளர்த்தெடுக்கவோ தவறியதும் ஒரு முக்கியக் காரணம். எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு நேர்ந்த விபத்துக்கு பொதுக்கருத்துக்களை உருவாக்கும் பொதுவெளிகள் சுருங்கியதும் கூட காரணமாக இருக்கலாம் என்று தோன்றுகிறது.\nஇன்று கணினியில் சில மறைவெளிகள் ( VIRTUAL ) உருவாகியுள்ளன. முகநூல், வாட்ஸப், வலைப்பூ, டிவிட்டர், இது போன்ற பொதுவெளிகளில் விவாதங்கள், உரையாடல்கள், நடக்கின்றன. கூர்மையான விமர்சனங்களும், அறிவார்ந்த கேலிகளும், கிண்டல்களும், தகவல்களும், செய்திகளும், கதை, கவிதை, கட்டுரை, ஆய்வு, அரசியல், மருத்துவம், உடல்நலம், சுற்றுச்சூழல், உதவிகள், என்று வேறு விதமான ஒரு சமூகப்பொதுவெளிகள் உருவாகியிருக்கின்றன. இவைகள் சிறு குழுக்களாகவும், பெருங்குழுக்களாகவும் ஒருங்கிணைகின்றன அல்லது ஒருங்கிணைக்கப்படுகின்றன. இந்தப் பொதுவெளிகள் மறைவெளிகளாக இருப்பதால் இதுவரை பேசாத பலகுரல்கள் பேசுகின்றன. இது ஒரு நேர்மறையான அம்சம் என்றாலும் இந்த மறைவெளியைத் தாண்டி பலரும் வருவதில்லை.\nமக்களின் கருத்திசைவை திட்டமிட்டு உருவாக்குவதற்காகவே இன்று பெருமுதலாளிகள் ஊடகங்களை விலைக்கு வாங்கி நிர்வகிக்கத் தொடங்கியுள்ளனர். தங்கள் நலன்களுக்கு குந்தகம் விளைவிக்காத வகையில் மக்களின் கோபத்தை மடைமாற்றம் செய்கின்றனர். இப்படி ஊடகங்கள் பொதுவெளிகளின் ஜனநாயகத்தை, சுதந்திரத்தை கட்டுப்படுத்தி தங்களுடைய வர்க்க நலன்களுக்கேற்ற மேலாண்மையை உருவாக்குகின்றனர். இது பேரலகு ( MACRO ) என்றால் இதற்கு மாற்றாக ஏராளமான சிற்றலகுகளை ( MICRO) உருவாக்குவதின் மூலமே வெளிப்படையான விமரிசனங்கள், கூர்மையான அறிவுசார்ந்த பொது விவாதங்கள், ஆய்வுகள், உரையாடல்கள், கொண்ட ஆரோக்கியமான சிந்தனைக்களங்களாக பொதுவெளிகளை புதிது புதிதாக உருவாக்க வேண்டும். அப்போது தான் பகுத்தறிவும் அறிவியல்பார்வையும் கொண்ட அறிவார்ந்த ஒரு எதிர்காலத்தலைமுறை உருவாகும். சமத்துவமிக்க சமூகம் உருவாகும்.\nLabels: அரசியல், அனுபவம், இடதுசாரிகள், இலக்கியம், இளைஞர் முழக்கம், கட்டுரை, நண்பர்கள், பொதுவெளி, மறைவெளி, மார்க்ஸ், ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி\nகரந்தை ஜெயக்குமார் 13 May 2015 at 08:11\nஏராளமான சிற்றலகுகளை ( MICRO) உருவாக்குவதின் மூலமே வெளிப்படையான விமரிசனங்கள், கூர்மையான அறிவுசார்ந்த பொது விவாதங்கள், ஆய்வுகள், உரையாடல்கள், கொண்ட ஆரோக்கியமான சிந்தனைக்களங்களாக பொதுவெளிகளை புதிது புதிதாக உருவாக்க வேண்டும். அப்போது தான் பகுத்தறிவும் அறிவியல்பார்வையும் கொண்ட அறிவார்ந்த ஒரு எதிர்காலத்தலைமுறை உருவாகும். சமத்துவமிக்க சமூகம் உருவாகும்.\nவிரிவாக சொல்லியுள்ளீர்கள் உண்மையில் சமத்துவமிக்க சமூகம் உருவாகும். காலம் விரைவில் உருவாகும்\nசுருங்கி விட்டதா பொது வெளி = மக்களின் கருத்திசைவை திட்டமிட்டு உருவாக்குவதற்காகவே இன்று பெருமுதலாளிகள் ஊடகங்களை விலைக்கு வாங்கி நிர்வகிக்கத் தொடங்கியுள்ளனர். =\nஎனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி சார் திரு Udhayasankar\nஒன்பது சிறுகதைத் தொகுதிகள்,ஒரு குறுநாவல் தொகுதி, ஐந்து கவிதைத் தொகுதிகள், எட்டு குழந்தை இலக்கிய நூல்கள்,பதினேழு மொழிபெயர்ப்பு நூல்கள், ஐந்து கட்டுரை நூல், தமுஎகசவில் மாநிலசெயற்குழு உறுப்பினர்.\nமனிதநலம் காக்கும் ஹோமியோபதி மருத்துவம்-2\nபிராமணிய மேல்நிலையாக்கமும் பண்பாட்டு அழிப்பும்\nஅக்கரையும் இக்கரையும் ஜப்பானிய நாடோடிக்கதை மலையாளத்தில்- பெரம்பரா தமிழில் - உதயசங்கர் முன்பு ஒரு காலத்தில் ஜப்பான் நாட்டில் ...\nபிராமணிய மேல்நிலையாக்கமும் பண்பாட்டு அழிப்பும்\nபிராமணிய மேல்நிலையாக்கமும் பண்பாட்டு அழிப்பும் உதயசங்கர் இப்போதெல்லாம் பெரும்பாலான நாட்டார் தெய்வக்கோவில்களில் கும்பாபிஷேகம் நடக...\nஒரு புதிர்க்கதை எழுத்தாளர் பிறக்கிறார்\nஉதயசங்கர் தொலைந்து போனவர்கள் சாத்தியங்களின் குதிரையிலேறி வனத்தினுள்ளோ சிறு புல்லினுள்ளோ கடலுக்குள்ளோ சிறு மீனுக்குள்ளோ மலையினுள்ளோ...\nஎன்றும் இளைஞன் எங்கள் கலைஞன் பால்ராமசுப்பு\nஉதயசங்கர் ராமசுப்புவை முதன்முதலாக எப்படிச் சந்தித்தேன் என்று நினைவில்லை. காலத்தின் ஓட்டத்தில் ஞாபகங்களின் மீது மண்மூடி அடைத்துக் கொள்கிறத...\nகி.ரா. 95 - இடைசெவலுக்கும் குமாரபுரம் ஸ்டேஷனுக்கும் இடையில்…அதிக தூரமில்லை…...\nகி.ரா. 95 - இடைசெவலுக்கும் குமாரபுரம் ஸ்டேஷனுக்கும் இடையில்…அதிக தூரமில்லை…... உதயசங்கர் கரிசக்காட்டில் அபூர்வமாய் இன்று ஒரு...\nஅவன் தவறவிட்ட பட்டாம்பூச்சிகளைப் பிடிக்கப் போய் இருக்கிறான்\nதலைப்பு நினைவிலில்லாத கதை - ஆதவன் தீட்சண்யா\nபடைப்பாளர்களை மதிக்கத் தெரிந்த கலைஞர்\n‘மஞ்சள்’ அரங்கிலிருந்து: சாதியா, தீண்டாமையா\nஎதிர்ப்பின் கனலும் ஒடுக்குமுறையின் களமும்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nசுருங்கி விட்டதா பொது வெளி\nசடங்கு சாஸ்திரம் பெண்கள் – ஒரு பார்வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/c/headlines/page/98/", "date_download": "2018-08-19T10:21:33Z", "digest": "sha1:JOYXPUL4VVYAFHDCHT77N7CUY75Y5YA7", "length": 6720, "nlines": 161, "source_domain": "www.supportaiadmk.org", "title": "Headlines Archives - Page 98 of 138 - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nதமிழகம் முழுவதும் அதிமுக இதுவரையில் 42 சதவித வாக்குகளுடன் முன்னிலை\nஆர்.கே நகர் தொகுதியில் முதலமைச்சர் ஜெயலலிதா தொடர்ந்து முன்னிலை\nஅதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா 6வது முறையாக முதல்வராகிறார்\nஆ.ராசாவின் நண்பர் சாதிக் பாட்சா மரணம் : பிரபாகரனின் குற்றச்சாட்டை விசாரிக்க சிபிஐ திட்டம்\nஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு எதிராக முதல்வர் ஜெயலலிதா அவதூறு வழக்கு\nதமிழகத்தில் இன்று 232 தொகுதிகளில் ஓட்டு எண்ணிக்கை : முடிவு இன்று மதியம் தெரியும்\nரோகித் வெமுலா விவகாரத்தில் காசு கொடுத்து போராட்டத்தை தூண்டியது காங்கிரஸ் : மாணவர் தலைவர் குற்றச்சாட்டு\nஅரவக்குறிச்சி அதிமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி அலுவலகத்தில் குண்டுவீச்சு : தி.மு.க.வினர் வன்முறை வெறியாட்டம்\nபெருமழையைச் சமாளிக்க சென்னை மாநகராட்சி தீவிர நடவடிக்கை\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொத��க்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/27237-deepa-s-party-member-arrested-in-a-case.html", "date_download": "2018-08-19T10:16:16Z", "digest": "sha1:TQYN7RYGAPWEAHCWORBS6PRJ7UZUK7AL", "length": 7105, "nlines": 96, "source_domain": "www.newstm.in", "title": "தீபா பேரவை மாவட்டச் செயலாளர் கள்ளச் சாராய விற்பனை வழக்கில் கைது | Deepa's party member arrested in a case", "raw_content": "\nவெள்ளப்பாதிப்பு பகுதிகளை பார்வையிடுகிறார் பிரதமர் மோடி\nகேரளாவுக்கு ரூ.500 கோடி நிதியுதவி\nவெள்ளத்தில் சிக்கிய நடிகர் ஜெயராம் மற்றும் குடும்பத்தினர் மீட்பு\nவாஜ்பாயை கௌரப்படுத்திய அமுல் நிறுவனம்\nகர்நாடக அணைகளில் நீர் திறப்பு 2 லட்சத்தில் இருந்து 2.06 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு\nதீபா பேரவை மாவட்டச் செயலாளர் கள்ளச் சாராய விற்பனை வழக்கில் கைது\nதீபா பேரவையினுடைய விழுப்புரம் மாவட்ட செயலாளராக மணிகண்டன் என்பவர் நியமிக்கப்பட்டார். அவர் ஏற்கனவே நடிகர் கார்த்திக்கின் ரசிகர் மன்றத்தின் தலைவராக இருந்தார். பிறகு தீபா, புதிதாக பேரவையினை ஆரம்பித்ததும் அதிலே விழுப்புரம் மாவட்ட செயலாளராக ஆனார். இந்த நிலையிலே அவர் கள்ளச்சாராயம் விற்றதாகக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருக்கின்றார். சாராயம் விற்பதாக அவர்மீது புகார் வந்ததையடுத்து சோதனை செய்யப்பட்ட போது, அவருடைய வீட்டில் 20 லிட்டர் கள்ளச் சாராயம் இருந்தாக அவர் மேல் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.\nஇந்த வீழ்ச்சியில் இருந்து மீண்டு கேரளா ராஜநடை போடும்: நிவின்பாலி\nவீக்லி நியூஸுலகம்: மிரட்டல்விடும் அமெரிக்காவும் கேரளத்துக்கு தோல் கொடுக்கும் அமீரகமும்\nஜீனியஸ் பி.கே படம் போல இருக்கும் - சுசீந்திரன்\nகேரளாவுக்கு உதவிகரம்: நடிகர்கள் பிரபாஸ், ஜூனியர் என்.டி.ஆர் நிதியுதவி\n1. கோலமாவு கோகிலா - திரை விமர்சனம்\n2. ரிடயர்ட் அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு\n3. குளித்து முடித்ததும் முதலில் தலையை துவட்டக்கூடாது.ஏன் தெரியுமா\n4. 3 மாதங்களில் ரிலீசாகிறார் சசிகலா.. பிறந்த நாளில் மந்திரம் பலிக்குமா..\n5. பாகிஸ்தானை பதற வைத்த வாஜ்பாய்... ’ஒளிரும்’ சரித்திரங்கள்\n6. பக்ரீத் பண்டிகை விடுமுறை தேதியை மாற்றியது மத்திய அரசு\n7. வெள்ளத்தில் சிக்கிய நடிகர் ஜெயராம் மற்றும் குடும்பத்தினர் மீட்பு\nகேரளாவில் கவனம் ஈர்த்த கலெக்டர்கள்\nமகள் நிச்சயதார்தத்தை நிறுத்திவிட்டு பணத்தை கேரள மக்களுக்கு வழங்கிய பத்திரிக்கையாளர்\nகோலமாவு கோகிலா - திரை விமர்சனம்\nஇரு துருவங்கள் - இறுதிக்கு முற்பகுதி | ரசிகர்களின் யுத்தம்\n200-வது ஒருநாள் போட்டியில் மலிங்கா; 300-வது விக்கெட்டை தொடுவாரா\nஇலங்கை இறுதிக்கட்ட போரில் நடந்தது என்ன மனம் திறந்தார் எரிக் சோல்ஹெய்ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dailycinemas.com/gallery/actor-gallery/actor-rathanmouli-gallery/", "date_download": "2018-08-19T10:02:36Z", "digest": "sha1:QDQGHIFRQSA2YIYHF2UA5P23LYMGNSIQ", "length": 2055, "nlines": 49, "source_domain": "dailycinemas.com", "title": "Dailycinemas Actor Rathanmouli Gallery.. - Dailycinemas", "raw_content": "\nமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன பட புகைப்படங்கள்\nகலைப்புலி S தாணு தயாரிப்பில்ஆகஸ்ட் 31 முதல் 60 வயது மாநிறம்\nஇயக்குனருக்கு கார் கொடுத்த தயாரிப்பாளர்கள்\nபிரம்மாண்டமான முறையில் தயாராகும் டாக்டர் ஜெ ஜெயலலிதாவின் சுய சரிதை.\nகழுகு – 2 படத்தின் டப்பிங் தொடங்கியது..\nயோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா\nகாதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’\nகாற்றுவெளியிடை திரைப்படத்தின் 5௦ நொடி காட்சியே இவ்வளவு அற்புதமாக இருக்கிறது என்றால் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://marxist.tncpim.org/brexit-revolt-against-hegemony-globalised-finance/", "date_download": "2018-08-19T09:10:50Z", "digest": "sha1:OF7SDUETL4ONLNKKOS4FXWYSX4IAAOPG", "length": 21656, "nlines": 120, "source_domain": "marxist.tncpim.org", "title": "பிரெக்சிட் வெளிப்படுத்தும் உண்மை! | மார்க்சிஸ்ட்", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nPrivacy Policy – தனியுரிமைக் கொள்கை\nமார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ்\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nPrivacy Policy – தனியுரிமைக் கொள்கை\nஎழுதியது பிரபாத் பட்நாயக் -\nபிரெக்சிட் வாக்கெடுப்பு மூலம் பிரிட்டிஷ் மக்கள் உலகமய நிதிமூலதன மேலாக்கத்திற்கு எதிராக கிளர்ந்தெழுந்துள்ளார்கள் என்ற உண்மையை ஐரோப்பிய வலதுசாரி மற்றும் இடதுசாரி விமர்சகர்கள் பார்க்கத் தவறியுள்ளனர்.\nபாரக் ஓபாமா போன்ற ஒரு சிலர் இதனை உலகமயத்திற்கெதிரானது என சரியாகக் கணித்துள்ளனர். ஆனால் உலகமயத்திற்கெதிரான நியாயமற்ற அச்சம் மக்களிடம் உருவ��க்கப்பட்டதன் விளைவே இது என்று தஙகள் சுயலாபம் கருதி திசை திருப்பும் செயலில் ஈடுபட்டுள்ளனர்.\nஐரோப்பிய இடதுசாரிகளில் பெரும்பகுதியினர் உலகமயக்களினால் உருவான நன்மைகளை பெரிதுபடுத்தியும், தீமைகளை அடக்கி வாசித்தும் வருகின்றனர். அவர்களில் பலர் ஐரோப்பிய கூட்டமைப்பிற்கு ஆதரவாளர்கள்.\nஐரோப்பிய கூட்டமைப்பில் மேலாதிக்கும் செலுத்தும் ஜெர்மன் நிதிமூலதனத்தை ஜனநாயக செயல்பாடுகளின் வழி அழுத்தம் செலுத்தப்படுவதன் மூலம் அதன் மேலாதிக்கத்தை கட்டுப்படுத்த முடியும் என்ற கற்பனையில் உள்ளவர்கள் இவர்கள்.\nஇதே கருத்துடன் ஆட்சிக்கு வந்த கிரேக்கத்தின் சிரிசா அரசு இன்று அம்பலப்பட்டு நிற்பதுடன், ஜெர்மனியின் நிபந்தனைகளை ஏற்று மீண்டுமொரு சிக்கன நடவடிக்கை எனும் பெயரில் கடுமையான சுமைகளை மக்கள் மீது திணித்துள்ளது. இந்த செயல்பாடுகளின் விளைவாக இடதுசாரிகள் செயலற்றவர்கள் ஆக்கப்பட்டதுடன், வலதுசாரிகள், இனவெறியர்கள், பாசிசவாதிகள், அரை பாசிசவாதிகள் ஆகியோர் மக்களின் அதிருப்தியை அவர்களுக்கு சாதகமாக பயன்படுத்த வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.\nபிரிட்டன் தொழிலாளர் கட்சித்தலைவர் ஜெரிமீ கோர்பின் நிதிமூலதனம் சிக்கன நடவடிக்கை எனும் பெயரில் ஐரோப்பிய கூட்டமைப்பின் மீது செலுத்தும் நிர்ப்பந்தத்தை எதிர்க்கிறார். அதே சமயம் ஐரோப்பிய கூட்டமைப்பில் தொடர்ந்து இருக்க வாக்களிக்குமாறு மக்களை அவர் கோருவது டோரி கட்சியின் பிரதமர் டேவிட் கேமரூனின் குரலை எதிரொலிக்கும், செயலாகும். ’லெக்சிட்’ என்ற பிரிட்டன் இடதுசாரிகளின் ஒரு பகுதியினர் பிரெக்சிட்டிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தாலும், அவர்கள் ஒரு சிறு பிரிவினர் என்ற காரணத்தினால் அது வலுவிழந்து காணப்பட்டது. தீவிர வலதுசாரிகளான பிரிட்டன் சுதந்திரக் கட்சியான யு.கே.ஐ.பியும் லண்டன் முன்னாள் மேயர் போரீஸ் ஜான்சன் தலைமையில் ஒரு குழுவினரும் மக்களின் கோபத்தை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர். வெளிநாட்டிலிருந்திலிருந்து குடியேறியவர்களுக்கு எதிராக மக்கள் அளித்த வாக்கு பிரெக்சிட் வாக்கு என அதற்கு எதிரானவர்கள் இனவாத சாயம் பூசுகின்றனர். நிதிமூலதனம் செலுத்திய கடுமையான நெருக்கடி, வேலையில்லாத் திண்டாட்டம் இவைகள் காரணமாக மக்களிடம் உருவான கோபத்தை புறந்தள்ளி, தொடர��ந்து ஐரோப்பியக் கூட்டமைப்பில் இருக்க வாக்களிக்குமாறு பிரிட்டிஷ் மக்களை இடதுசாரிகள், நடுநிலை – இடதுசாரிகள் (பிரிட்டன் தொழிலாளர் கட்சி உள்ளிட்டு) கோரியது அதற்கு எதிரானவர்கள் இனவாத முலாம் பூச காரணமாக அமைந்தது. அவ்வாறு திசை திருப்பி விடப்படாமல் உள்ளார்ந்த உனர்வுடன் நிதி மூலதனத்திற்கு எதிராக போராட மாற்றுத் திட்டத்துடன், நிதிமூலதனத்திடமிருந்து விடுபட அவர்கள் அழுத்தும் தந்திருக்க வேண்டும். பிரெக்சிட் வாக்கெடுப்பு நிதிமூலதன் உலகமயத்திற்கு எதிராக தன்னெழுச்சியாக மக்களிடம் உருவான கிளர்ச்சியாகும். ஊள்ளார்ந்த உணர்வுடன் உருவாக்கப்பட்ட மக்கள் கிளர்ச்சியாக மாற்ற வேண்டியவர்கள், அதிலிருந்து தங்களை முற்றாக விலக்கிக் கொண்டுள்ளனர்.\nஐரோப்பிய கூட்டமைப்பிலிருந்து வெளியேற வாக்களித்திருப்பவர்களில் பெரும்பான்மையோர் தொழிலாளி வர்க்கத்தினர். பிரிட்டிஷ் தொழிலாளர் கட்சியின் 63 விழுகாட்டினர் பிரெக்சிட்டிற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். பிரிட்டிஷ் தொழிலாளர் கட்சியினரில் பெரும் பகுதியினர் தொழிலாளி வர்க்கத்தைச் சார்ந்தவர்கள். இதன் மூலம் தொழிலாளி வர்க்கத்தினருக்கும் அதனை தலைமையேற்று வழி நடத்திச் செல்பவர்களுக்குமிடையில் பெரும் இடைவெளி இருந்தது தெரிய வருகிறது.\nஐரோப்பியக்கூட்டமைப்பில் தொடர்ந்து இருக்க வாக்களித்தவர்கள் ஸ்காட்லாந்து, வடக்கு அயர்லாந்து மற்றும் லண்டன் நகர மக்கள் ஆவர். நிதி மூலதனமும் ஐரோப்பியக் கூட்டமைப்பில் தொடர பெருமளவு பங்காற்றியுள்ளதை மறுக்க முடியாது. இவர்கள் தவிர்த்து வெளிநாட்டிலிருந்து குடியேறிவர்களும் ஐரோப்பிய கூட்டமைப்பில் தொடர வாக்களித்துள்ளனர்.\nபிரிட்டிஷ் மக்களுக்கு வரக்கூடிய காலம் பல்வேறு காரணஙகளினால் நெருக்கடி மிகுந்த காலமாக இருக்கும். முதலாவதாக, உலகமய நிதிமூலதன மேலாதிக்கத்தின் பிடியிலிருந்து வெளியேறியுள்ள இந்த இடைப்பட்ட காலம் பல்வேறு சிக்கல்களை கொண்டு வரும். அவைகளாவன: மூலதன வெளியேற்றம், நாணய மதிப்பு வீழ்ச்சி, அந்நிய பணப்பட்டுவாடா மோசமடைதல், பணவீக்கம் போன்றவைகளாகும். இவைகளனைத்தும் பிரெக்சிட்டிற்கு ஆதரவளித்த பிரிட்டிஷ் மக்களை கடுமையாகப் பாதிக்கும். இரண்டாவதாக, வாக்கெடுப்பிற்கு முன்னரே அந்நாட்டில் ந்டப்புக்கணக்கு பற்றாக்குறை இருந���தது. இதனை சமளிப்பது மிகவும் சிரமமாகும். மூன்றாவதாக பிரெக்சிட்டிற்குஆதரவாக வாக்களித்த பிரிட்டிஷ் மக்களுக்கு பாடம் கற்பிக்க நிதி மூலதனம்அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும். நான்காவதாக இந்த கடுமையானநெருக்கடியில் அவர்களை வழி நடத்திச் செல்ல சரியான இடதுசாரி தலைவர்களில்லை. யு.கே.ஐ.பியின் தலைவர் நைஜல் பாரேஜெஸ் மற்றும்போரிஸ் ஜான்சன் போன்ற தலைவர்கள் நிதி மூலதனத்தை எதிர்த்துப் போராடும் திறனற்றவர்கள். நிதிமூலதனத்தின் கண் அசைவிற்கு காத்திருப்பவர்கள். இச்சூழலை எதிர்கொள்ளும் ஆற்றல் கொண்டவர்கள் தெளிவான பார்வை கொண்ட இடதுசாரிகள் மட்டுமே. அவர்களும் கைவிட்ட நிலையில் நிதிமூலதனத்திற்கு எதிரான வர்க்கப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது சாத்தியமான ஒன்றல்ல.\nஒட்டுமொத்த உலக முதலாளித்துவ பொருளாதாரத்தின் மீது பிரெக்சிட் வாக்கெடுப்பு உடனடியாக இரண்டு விளைவுகளை உண்டாக்கும். தற்போது கடுமையான நெருக்கடியில் சிக்கியுள்ள முதலாளித்துவம் மீட்சி பெறும் நம்பிக்கையை தகர்க்கும். உடனடியாக சிக்கிலிலிருந்து மீள்வது சாத்தியமல்ல. இரண்டாவது, இந்த இடைப்பட்ட காலத்தில் பிரிட்டிஷ் மக்கள் கடுமையான நெருக்கடியைச் சந்தித்த போதும், பிரெக்சிட் வாக்கெடுப்பு இதர நாடுகளும் அதன் வழியை பின்பற்றத் தூண்டும்.\nசுருக்கமாக சொன்னால், உழைக்கும் மக்கள் இனி ஒருபோதும் நெருக்கடியில் சுழ்ன்று கொண்டு வாளாவிருக்க மாட்டார்கள். உலகமய நிதிமூலதன மேலாதிக்கத்தின் விளைவாக கடும் நெருக்கடியைச் சந்தித்த மக்கள் இனி பழைய நிலைக்கு பின்னோக்கிச் செல்வது என்பது சாத்தியமல்ல.\n(ஜுலை 3, 2016 பீப்பிள்ஸ் டெமாக்ரசியில் வந்த பேராசிரியர் பிரபாத் பட்நாயக்கின் கட்டுரையின் சுருக்கம்.)\nமுந்தைய கட்டுரைமக்களிடமிருந்து மக்களுக்கு ...\nஅடுத்த கட்டுரைகாஷ்மீர் மீது பிற்போக்குத்தனமான நடவடிக்கைகள்\n10 ஆயிரம் இடங்களில் #கார்ல்மார்க்ஸ்200 கொண்டாட்டம் – சிறப்புக் கட்டுரை …\nமார்க்சிஸ்ட் ஒலி இதழ்: புதுமையானதொரு வாசிப்பு அமர்வு \nபேரிடரான காலகட்டம் – பிரபாத் பட்நாயக்\nகார்ல் மார்க்ஸ் 200: மார்க்சும் தொழிற்சங்கமும் \nகடவுளை வென்ற ஸ்டீபன் ஹாக்கிங் … – ப.கு.ராஜன்\nவிவசாயிகள் போராட்டம், தத்துவார்த்த பின்னணி …\nமதச்சார்பின்மைக் கொள்கையில் சமரசமற்ற பார்வை (15)\nபெட்டகம் – நாட்காட்டி வடிவில்\nகார்ல் மார்க்ஸ் 200: மார்க்சும் தொழிற்சங்கமும் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://topic.cineulagam.com/films/kaala-koothu?ref=left-bar-cineulagam", "date_download": "2018-08-19T09:20:13Z", "digest": "sha1:BQNFSRDBZDVNTHGYNOYWTONVL5S7563Q", "length": 2992, "nlines": 113, "source_domain": "topic.cineulagam.com", "title": "Kaala Koothu Movie News, Kaala Koothu Movie Photos, Kaala Koothu Movie Videos, Kaala Koothu Movie Review, Kaala Koothu Movie Latest Updates | Cineulagam", "raw_content": "\nஅதள பாதளத்திற்கு போன விஸ்வரூபம்-2 வசூல், கமல் மார்க்கெட் இப்படியானதே\nகமல்ஹாசன் நடித்து இயக்கிய படம் விஸ்வரூபம்-2.\nப்ரியங்கா சோப்ரா நிச்சயத்தார்த்ததால் கண்ணீர் விட்டு கதறிய பிரபல நடிகை, ஏன் தெரியுமா\nப்ரியங்கா சோப்ரா பாலிவுட் திரையுலகில் கொடிக்கட்டி பறக்கும் ஹீரோயின்.\nவெள்ளத்தில் சிக்கிய மக்கள் உயிரை காப்பாற்றிகொள்ள எளிய டிப்ஸ் கொடுத்த பிரபல நடிகர் அர்ஜுன் - நிச்சயம் இதை மிஸ் பண்ணாதீங்க\nகேரளாவில் உண்டான பெருவெள்ளத்தில் பல மக்கள் சிக்கியுள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://www.tamiljothidamtips.com/zodiac-signs-predictions/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%95-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9/", "date_download": "2018-08-19T09:36:03Z", "digest": "sha1:JZMNTYZY4YWJGX4WDTHYSWIGJCPVEWRC", "length": 13665, "nlines": 220, "source_domain": "www.tamiljothidamtips.com", "title": "கடக ராசி விளம்பி வருட பலன் 2018 – 2019 – Tamil Jothidam Tips", "raw_content": "\n2018 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017\n2018 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nகடக ராசி விளம்பி வருட பலன் 2018 – 2019\nகடக ராசி விளம்பி வருட பலன் 2018 – 2019\nBy ஜோதிடரத்னா சந்திரசேகரன் Last updated Apr 14, 2018\nவிளம்பி வருட பலன் கடக ராசி\nஇந்த வருடம் புரட்டாசி மாதம் வரை குரு பகவான் சுமாராகவும் அதன் பின் மிகுந்த நல்ல பலனை தர உள்ளார்,\nசனி பகவான் இந்தாண்டு முழுவதும் சிறப்பான பலனை தந்து பல பிரச்சினைகளை நல்ல முடிவாக மாற்றி தர உள்ளார்\nஉங்களுக்கு இந்தாண்டு பொற்காலம் என்றே சொல்லலாம்\n💑 திருமணத்துக்கு காத்து கொண்டு இருப்பவர்களுக்கு திருமணம் கூடிவரும் கண்டிப்பாக புரட்டாசி மாதத்துக்கு பிறகு திருமணம் முடிவுறும். திருமணம் தள்ளி கொண்டே போனவர்களுக்கும் புரட்டாசிக்கு பிறகு திருமணம் நடந்தேறும், விரைவில் குழந்தை பாக்கியம் அமையும், பிரிந்த குடும்பம் ஒன்று சேரும், கணவன் மனைவி பிரிந்து இருப்பவர்கள் ஒன்று சேரும் காலம் கூடிவரும், குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும், பொருளாதார வசதிகள் கூடும், கடன்கள் முற்றிலும் தீரும்\n🏠புதிய வீடு,மனை வாங்க திட்டம் போடலாம் புரட்டாசிக்கு பிறகு கிரகபிரவேஷம் செய்ய வேண்டிய யோகம் அமையும்\n🛵🚗புரட்டாசிக்கு புதிய வண்டி வாகனம், பொன் நகை ஆபரணம் சேரும், விலை மதிப்புள்ள பொருள்கள் சேரும் காலம், உல்லாச பயணங்கள்,புனித பயணங்கள் அமையும்\n📖 மாணவ மாணவிகள் நல்ல முறையில் மதிப்பெண்கள் பெறமுடியும் காலம் எனவே கவனமுடன் படிக்க வேண்டிய காலம். கல்வியில் திருப்புமுனை ஏற்படுத்தி கொடுக்கும் காலம், விரும்பிய உயர் கல்வி கிட்டும், ஆராய்ச்சி கல்வியில் வெற்றி பெறும் காலம், உயர்ந்த பட்டம் கிட்டும் காலம்\n⚖வியாபாரம்/தொழில் விருத்தி செய்ய சிறந்த காலம் புரட்டாசிக்கு பிறகு அபரிமிதமான வளர்ச்சிகள் உண்டாகும். பழைய பாக்கிகள் முழுதும் வசூல் ஆகும், தேவையான வங்கி கடனும் கிட்டும்.புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரும், பதவி உயர்வு, சம்பள உயர்வு கிட்டும், பதவியில் புகழ், பாராட்டுகள் கிட்டும். புதிய உச்சத்தை தொடும் காலம், நினைத்ததையெல்லாம் சாதிக்க கூடியதாக காலம் அமையும். அதிகாரிகளின் பூரண ஓத்துழைப்பு கிட்டும்\n🕉புனித திருத்தல பயணங்கள் அமையும்\n🔘புரட்டாசிக்கு பிறகு எல்லாமே நன்மையாக நடக்கும். இது ஒரு மிகச்சிறந்த பொற்காலம் ஆகும் உங்களுக்கு\nசித்தர்கள்,ஸ்ரீ ராகவேந்திரர், சாய்பாபா வழிபாடு சிறந்த நன்மையை தரும்\nஎளியோர்களுக்கு அன்னதானம்,வஸ்திர தானம் செய்ய மிகுந்த சிறப்பு\nமேற்குறிப்பிட்ட பலன்கள் பொதுப்பலன்களே தங்களுடைய பிறந்த ஜாதக வலு, தசா புத்திகள் மற்ற கோச்சார கிரக பெயர்ச்சிகளை பொருத்து மாற்றம் உண்டாகும்\nமதுரை ஸ்ரீ மஹாஆனந்தம் ஜோதிடாலயம்\nஜோதிடம்,வாஸ்து,ஜாமக்கோள் ஆருடம், பிரசன்னம், நியூமாராலாஜி,ஹோமபரிகாரம். Astrology,vaastu,Jamakkol Aarudam,Prasannam,Numero and Homa Parikaram\nமிதுன ராசி விளம்பி வருட பலன் 2018 – 2019\nசிம்ம ராசி விளம்பி வருட பலன் 2018 – 2019\nமீன ராசி விளம்பி வருட பலன் 2018 – 2019\nகும்ப ராசி விளம்பி வருட பலன் 2018 – 2019\nமகர ராசி விளம்பி வருட பலன் 2018 – 2019\nதனுசு ராசி விளம்பி வருட பலன் 2018 – 2019\nவிருச்சிக ராசி விளம்பி வருட பலன் 2018 – 2019\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் Video\n2018 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actors/06/154583?ref=news-feed", "date_download": "2018-08-19T09:53:34Z", "digest": "sha1:4DU3INLNC3ZENZ5XPCCYIDX3BZXNPNKM", "length": 6778, "nlines": 83, "source_domain": "www.cineulagam.com", "title": "கோபத்தில் அவர் என்னை பெண்டு நிமிர்த்திவிட்டார்: யாரை பற்றி கூறினார் சிவகார்த்திகேயன்? - Cineulagam", "raw_content": "\nஅதிர்ஷ்டத்திற்கு மத்தியில் செந்தில் செய்த காரியம்... தேவையா இந்த அரசியல் பதிவு\nபிக்பாஸ் 2 நிகழ்ச்சியிலிருந்து இந்த வாரம் வெளியேறப்போவது இவர் தான் - வெளியான கருத்துக்கணிப்பு ரிசல்ட்\nசர்க்கார் இயக்குனரை பிரம்மிக்க வைத்த ட்ரைலர்\nதென்னைமரம் அளவில் தண்ணீர்..... வீடு மூழ்கியது.... படுக்கையில் உள்ள மூதாட்டியின் நிலை\nகனடாவில் சர்ச்சையில் சிக்கிய ஈழத்து மருமகள் சூப்பர் சிங்கர் செந்தில் ஏன் இப்படி செய்தார் சூப்பர் சிங்கர் செந்தில் ஏன் இப்படி செய்தார்\nகூகுள் வரைக்கும் பரவி இருக்கும் இளைய தளபதி விஜய்யின் புகழ்- அப்போ அவர் கெத்து தான்\nகமல்ஹாசன் இருக்கும்போதே அடித்துக்கொண்ட போட்டியாளர்கள்\nஇளம்பெண்களின் களியாட்டத்தால் நடக்கும் பாலியல் கூட்டு பலாத்காரம்; அம்பாறையில் நடக்கும் அவலம்\nகேரளா வெள்ளத்திற்கு விஜய் அளித்த நன்கொடை, அதோடு நிற்கவில்லை, என்ன செய்துள்ளார் பாருங்க\nகேரள மக்களுக்காக ரஜினிகாந்த் செய்துள்ளதை பாருங்க சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினி தான்\nஹீரோயின் ஆனதும் ப்ரியா எப்படி மாறிவிட்டார் பாருங்க- கலக்கல் போட்டோஷுட் இதோ\nநிச்சயதார்த்தம் செய்ய உள்ள நடிகை பிரியங்கா சோப்ரா, நிக் ஜோனஸ் ஜோடி புகைப்படம்\nநடிகை சமந்தாவின் இதுவரை பார்த்திராத சில கியூட் புகைப்படங்கள்\nட்ரெண்டிங் உடையில் கலக்கும் தொகுப்பாளர் ரம்யாவின் சூப்பர் புகைப்படங்கள் இதோ\nமுதல் படத்திற்காக வித்தியாசமான லுக்கில் சின்னத்திரை நடிகை வாணி போஜன்\nகோபத்தில் அவர் என்னை பெண்டு நிமிர்த்திவிட்டார்: யாரை பற்றி கூறினார் சிவகார்த்திகேயன்\nடான்ஸ் மாஸ்டர் தினேஷ் ஹீரோவாக அறிமுகமாகும் படம் \"ஒரு குப்பை கதை\". இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்தது. அதில் சிவகார்த்திகேயன் கலந்துகொண்டார்.\nமேடையில் பேசிய சிவகார்த்திகேயன் \"இந்த விழாவில் கலந்துகொள்வது என் கடமை. இதன்மூலம் தான் தினேஷ் மாஸ்டருக்கு கைமாறு செய்யமுடியும். விஜய் டிவி ஷோவுல ஆடும்போது உடம்பு அலுக்காமல், வேர்க்காமல் ஆடணுமா, தினேஷ் மாஸ்டரை தொடர்பு கொள்ளுங்கள் என கிண்டலடித்தேன்.. ஆனால் எதி���்நீச்சல் படத்தில் என்னை ஆடவைத்து பெண்டு நிமிர்த்திவிட்டார்\" என கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Cooking/1933-sundakkai-vatral-morkuzhambu.html", "date_download": "2018-08-19T10:16:10Z", "digest": "sha1:EVAQUCEVCTHU5U6GXCHU57RB7HZKFDPK", "length": 4084, "nlines": 73, "source_domain": "www.kamadenu.in", "title": "சுண்டைக்காய் வற்றல் மோர்க்குழம்பு இப்படித்தான் செய்யணும்! | sundakkai vatral morkuzhambu", "raw_content": "\nசுண்டைக்காய் வற்றல் மோர்க்குழம்பு இப்படித்தான் செய்யணும்\nபுளித்த கெட்டியான மோர் - ஒரு தம்ளர்\nதுவரம் பருப்பு - 2 டீஸ்பூன்\nதேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன்\nபுழுங்கல் அரிசி - ஒரு டீஸ்பூன்\nபெருங்காயத் தூள் - சிறிதளவு\nவெந்தயப் பொடி (வறுத்தது) - அரை டீஸ்பூன்\nபச்சை மிளகாய் - 3\nநல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்\nமஞ்சள் தூள் - சிறிதளவு\nதேங்காய் எண்ணெய், உப்பு – தேவையான அளவு\nசுண்டைக்காய் - 4 - 8\nதுவரம் பருப்பையும் புழுங்கல் அரிசியையும் ஊறவையுங்கள். அவற்றுடன் மிளகாய், பெருங்காயத் தூள், உப்பு ஆகியவற்றைப் போட்டு, தண்ணீர் ஊற்றாமல் அரைத்துக்கொள்ளுங்கள். இந்த விழுதை மோரில் கலந்துகொள்ளுங்கள். வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் காய்ந்த மிளகாய், வெந்தயப் பொடியைப் போட்டு வறுத்துக்கொள்ளுங்கள். அடுப்பை சிம்மில் வைத்து மோர் கலவையை ஊற்றி ஒரு கொதி வந்ததும் கறிவேப்பிலை போட்டு, சுண்டைக்காயையும் சேர்த்து இறக்கிவையுங்கள். பிறகு தேங்காய் எண்ணெயை மேலே ஊற்றிப் பரிமாறுங்கள்.\n 20 : கம்பன் வாழ்க..\nநெற்றிக்கண் திறக்கட்டும் 20 : இதயமில்லா காக்கிகள்\nபயணங்களும் பாதைகளும் 16 : வாஷிங்டனில் பாட்டு\nஇணையத்தில் வைரலாகும் கோலியின் முகபாவனை\nடோல்கேட் தடுப்பை உடைத்த கேரள எம்.எல்.ஏ: வைரலாகும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Hot%20leaks/654-hot-leaks-political-gossips.html", "date_download": "2018-08-19T10:16:31Z", "digest": "sha1:ESNQNAJNGD63NAIHNAFVEDV7Z6VNAZBD", "length": 18381, "nlines": 97, "source_domain": "www.kamadenu.in", "title": "ஹாட் லீக்ஸ்: கட்டதுரைக்குக் கட்டம் சரியில்லியோ..! | hot leaks political gossips", "raw_content": "\nஹாட் லீக்ஸ்: கட்டதுரைக்குக் கட்டம் சரியில்லியோ..\n234 தொகுதிகளிலும் கவனம் செலுத்தி அநியாயத்துக்கு() கஜானாவைக் காலி செய்யவிரும்பவில்லையாம் குக்கர் தளபதி. தேர்ந்தெடுத்த 160 தொகுதிகளில் மட்டும் முழுக் கவனம் செலுத்துவது, மற்ற தொகுதிகளை வந்தால் வரவு... போனால் செலவு கணக்கில் வைப்பது இது���ான் அடுத்த சட்டமன்றத் தேர்தலுக்கான குக்கரின் மெகா பிளான் என்கிறார்கள். அதேபோல், ‘ஒரு தொகுதிக்கு 5 கோடி தருவோம்ல..’ என்று சொல்லி, அறிவாலயத்தைச் சுற்றும் உதிரிக் கட்சிகளுக்கும் ‘விசில்’ அடிக்கப் போகிறதாம் குக்கர் படை.\nதிடீர் திடீரென யாரெல்லாமோ முதல்வர் வேட்பாளராகப் பிரகடனம் செய்துகொள்கிறார்கள். பாவம் அந்த கட்டதுரைக்குத்தான் கட்டம் சரியில்லையாம். வந்த வாய்ப்பெல்லாம் இப்படி வாசலோடு வழுக்கிப் போகிறதே என்று குடும்பத்தின் கேபினட் கூட்டத்தில் பேசியவர்கள், அடுத்த வாரிசுக்காவது முதல்வர் ராசி இருக்குதான்னு இறக்கிப் பார்க்க முடிவெடுத்தார்களாம். வாரிசின் திடீர் அரசியல் ‘உதய’த்துக்கும் இதுதான் காரணம் என்கிறார்கள்.\n‘பாட்ஷா’ முகாமில், ஸ்லீப்பர் செல்\n‘பாட்ஷா’ அடுத்து என்ன செய்யப்போகிறார் என்பது, அவரது குடும்பத்தினருக்குத் தெரியும் முன்பே ‘ஆளவந்த’ ஆண்டனிக்குத் தெரிந்துவிடுகிறது. அவர் கட்சி தொடங்கவிருந்த நேரத்தில், இவர் முந்திக்கொண்டதும், அவர் சிலை திறப்பு விழாவில் பேசப்போகிற அதே நாளில், இவர் முன்கூட்டியே பிரஸ் மீட் வைத்ததும் அப்படித்தான் என்கிறார்கள். ஆனால், ஆண்டனி முகாமில் என்ன நடக்கிறது என்பதில், பாட்ஷா அக்கறையே இல்லாமல் இருக்கிறாராம். அரசியலுக்கு இந்தத் திறமையும் தேவை தலைவா\nசீனா, முகவரி: துபாய் பஸ்டாண்ட், துபாய்\nசிப்பாய்க் கலகம் நடந்த பூமியின் முக்கியப் புள்ளி கடந்த மாதம் இரு வாரப்பயணமாக தூர தேசம் போனார். இது அரசு முறை பயணமல்ல என்பதால், முக்கியத் தலைகள் இருவரிடம் மட்டும், ‘வெளியூர் செல்கிறேன்’ என்று ரகசியமாகச் சொல்லிவிட்டுச் சென்றார். திரும்பி வந்தவரிடம், ‘எங்கே பயணம்’ என்று தலைகள் கேட்டதற்கு, ‘நான் சைனாவுக்குல்ல போனேன்’ என்றாராம். அருகிலிருந்த உதவியாளரோ, ‘அண்ணன் போனது துபாய்க்கு.ஆனா, ஏன் மாத்திச் சொல்றாருன்னு தெரியலியே’ என்று தலையைப் பிய்த்துக்கொண்டாராம்.\nசூப்பர் படையில் ஐக்கியமாகும் புலிப்படை\nவண்ணக் கனவுகளுடன் பல எண்ணங்கள் சுமந்து அரசியலில் குதித்த புலிப்படை நாயகன், ஆதரவு கொடுத்த கட்சிக்குள் நடக்கும் கூத்துக்களை பார்த்து ஏகத்துக்கும் அப்செட். ‘நம்ம வந்த நேரம் பார்த்தா இப்படியெல்லாம் நடக்கணும்...’ என்று நூடுல்ஸாகிக் கிடக்கும் அவர், சீக்கிரமே சொந்தப��� படையைக் கலைத்துவிட்டு சூப்பர் படையில் சேரப் போகிறாராம் ஏற்கெனவே சென்னையின் ‘முன்னாள் முதல்வனும்’ சூப்பர் படைக்கு வந்துவிட்டதாகத் தகவல்.\nநாளிதழுக்கு ‘பூஸ்ட்’ கொடுக்கும் ‘பல்கலை’கள்\nபுதிதாகத் தொடங்கியிருக்கும் நாளிதழுக்கு மணி அமைச்சர் ஒருவரின் நண்பரே நிதியுதவி செய்திருக்கிறாராம். ஆட்சி அதிகாரம் கையில் இருப்பதால், அரசு சார்ந்த விளம்பரங்களை\nஅள்ளித் தந்து புதிய நாளிதழுக்கு ‘பூஸ்ட்’ கொடுக்கும் திட்டமும் ரெடி. முதல் கட்டமாகத் தமிழகப் பல்கலை விளம்பரங்கள் புதுப் பத்திரிகையை அலங்கரிக்கும் என்கிறார்கள். வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, வெறுமனே முதல்வர், துணை முதல்வர் புகழ் பாடாமல் கொஞ்சம் பொதுச்செய்திகளும் இடம்பெறவிருக்கின்றன.\nயுத்தம் முடிஞ்சிருச்சு... சத்தம் ஓயலியே சாமி..\nதுணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் தர்மயுத்தத்தால் பதவி பறிபோன அவரது ஆதரவாளர்கள் இப்போது பதவியை மீட்டுவிட்டார்கள். ஆனால், ‘பவர்’ மட்டும் இன்னும் பழைய இடத்தையே சுற்றுகிறது. உதாரணமாக, கோவை மாநகர் மாவட்டச் செயலாளராக இருந்த அருண்குமார் எம்.எல்.ஏ., பன்னீரோடு சென்றதால் பதவியிழந்தார். இவருக்குப் பதிலாக அம்மன் அர்ஜூனன் எம்.எல்.ஏ., அந்த இடத்துக்கு வந்தார். அணிகள் இணைப்புக்குப் பிறகு, மீண்டும் அருண்குமார் மாவட்டச் செயலாளர் ஆகிவிட்டாலும், அர்ஜூனன் சொன்னால்தான்\nகாரியம் நடக்கிறது; அவரது அலுவலகத்தில்தான் கட்சிக்காரர்கள் கூட்டம் மொய்க்கிறது. பக்கத்தில் இருக்கிற மாவட்டச் செயலாளர் அலுவலகமோ காற்றாடுகிறது. தமிழகம் நீறு பூத்த நெருப்பாகப் பரவிக்கிடக்கிறது இந்த ‘பவர் பாலிடிக்ஸ்’\nசிஷ்யருக்கு வரன் முடித்த குருநாதர்\nடெல்டா மாவட்டங்களிலேயே மிக இளைய சட்டமன்ற உறுப்பினர், ஸ்டாலின் குமார். துறையூர் தொகுதி மக்கள் பிரதிநிதியான இவர், கே.என்.நேருவின் சிஷ்யகோடி. “உங்க செல்லப்பிள்ளைக்கு ஒரு பொண்ணப் பார்த்து கால்கட்டுப் போடக்கூடாதா..” என்று ஸ்டாலின் குமாரின் பெற்றோர் நேருவிடம்தான் பொறுப்பை ஒப்படைத்தார்களாம். அக்கறையோடு பெண் பார்க்கும் படலத்தைத் தொடங்கிய அவர், திருச்சி மாவட்டக் கழக முன்னோடி ஒருவரின் மகளையே ஸ்டாலின் குமாருக்கு நிச்சயமும் செய்துவிட்டார். இப்போது சிஷ்யரின் திருமணத்தை நடத்த ‘தளபதி’யிடம் தேதி கேட்டுக் காத்திருக்கிறார் குருநாதர்.\nராஜராஜ சோழன் சிலையும் பாஜக திட்டமும்\nதஞ்சை பெரியகோயிலில் இருந்த ராஜராஜ சோழன் அவரது மனைவி லோகமாதேவி ஆகியோரின் ஐம்பொன் சிலைகள் காணாமல் போனது குறித்து, அரை நூற்றாண்டு கடந்து இப்போதுதான் வழக்குப் பதிந்திருக்கிறது சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸ். கோடிகளில் மதிக்கப்படும் அந்த சிலைகள் தற்போது குஜராத்தில் உள்ள ‘விக்ரம் சாராபாய்’ என்ற தனியார் அருங்காட்சியகத்தில் இருப்பதாகச் சொல்கிறார்கள். அவற்றை மீண்டும் தஞ்சைக்கு மீட்டுவந்து புகழ்தேட மெனக்கெடுகிறது பாஜக.\nஇதனிடையே, “கருணாநிதிதான் இந்த சிலைகளை குஜராத்துக்குக் கடத்திவிட்டார்” என்று அக்கட்சியின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா வழக்கம்போல் குண்டு போட்டிருக்கிறார்.\nஇதை ஆட்சேபிக்கும் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வாளர்கள், “அந்த சிலைகளை 1940-லேயே விலைக்கு வாங்கிவிட்டது சாராபாய் மியூசியம். அப்போது கருணாநிதிக்கு 16 வயதுதான். பொறுப்பான இடத்திலிருப்பவர் கண்ணை மூடிக்கொண்டு இப்படித் தூற்றலாமா” என்கிறார்கள். விரைவில் அவர்கள் தஞ்சையில் கூடி கூட்டறிக்கை ஒன்றையும் வெளியிட இருக்கிறார்களாம்.\nராப்ரியின் கனவை கலைத்த தீர்ப்பு\nதனது மனைவி ராப்ரிதேவியை மாநிலங்களவைக்கு அனுப்ப விரும்பினார் ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ். முன்னாள் முதல்வர் என்பதால் டெல்லியில் வசதியான அரசு குடியிருப்பு ராப்ரிக்குக் கிடைக்கும் என்ற கணக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.\nஆனால், மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் கணவர் சிறைக்குச் சென்றதால் அந்த எண்ணத்தை மாற்றிக்கொண்டார் ராப்ரி. கணவர் சிறையில் இருக்கையில் தானும் டெல்லிக்குப் போய்விட்டால், பிஹாரில் குடும்பத்தைக் கவனித்துக்கொள்வது யார் என்ற கவலையே ராப்ரியின் இந்த முடிவுக்குக் காரணம்.\nகொள்ளிடம் பால விரிசல்: ஸ்டாலினுடன் ட்விட்டரில் மோதும் அதிமுக\nதிமுக-வைப் பிளவுபடுத்த வேண்டிய அவசியம் பாஜகவுக்கு இல்லை: தமிழிசை\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு சிபிஐக்கு மாற்றம்: ஸ்டாலின் வரவேற்பு\nமுதல்வரின் கையைப் பிடித்துக்கொண்டு கெஞ்சினேன் - திமுக செயற்குழு கூட்டத்தில் ஸ்டாலின் கண்ணீர்\nமெரினாவில் இடம் கிடைக்காமல் போயிருந்தால்... -தழுதழுத்த குரலில் ஸ்டாலின் உருக்க��்\nமெரினாவில் இடமில்லை என்று சொன்னவர்களுக்கு தமிழகத்திலேயே இடமில்லை என்றாக்கவேண்டும்\n 20 : கம்பன் வாழ்க..\nநெற்றிக்கண் திறக்கட்டும் 20 : இதயமில்லா காக்கிகள்\nபயணங்களும் பாதைகளும் 16 : வாஷிங்டனில் பாட்டு\nஇணையத்தில் வைரலாகும் கோலியின் முகபாவனை\nடோல்கேட் தடுப்பை உடைத்த கேரள எம்.எல்.ஏ: வைரலாகும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/27392-we-will-take-correct-decision-on-right-time-aiadmk-alliance-mlas.html", "date_download": "2018-08-19T10:15:25Z", "digest": "sha1:ABIJLJHMWB4ZUAMEQTWQNWIGO4G4ZIUT", "length": 8624, "nlines": 98, "source_domain": "www.newstm.in", "title": "உரிய நேரத்தில் சரியான முடிவை எடுப்போம் - கூட்டணி எம்.எல்.ஏ-க்கள் அறிக்கை | We will take correct decision on right time : AIADMK alliance MLAs", "raw_content": "\nவெள்ளப்பாதிப்பு பகுதிகளை பார்வையிடுகிறார் பிரதமர் மோடி\nகேரளாவுக்கு ரூ.500 கோடி நிதியுதவி\nவெள்ளத்தில் சிக்கிய நடிகர் ஜெயராம் மற்றும் குடும்பத்தினர் மீட்பு\nவாஜ்பாயை கௌரப்படுத்திய அமுல் நிறுவனம்\nகர்நாடக அணைகளில் நீர் திறப்பு 2 லட்சத்தில் இருந்து 2.06 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு\nஉரிய நேரத்தில் சரியான முடிவை எடுப்போம் - கூட்டணி எம்.எல்.ஏ-க்கள் அறிக்கை\nநீண்ட இழுத்தடிப்புக்கு பின்னர் அதிமுகவின் ஓபிஎஸ் - இபிஎஸ் அணிகள் நேற்று இணைந்தன. ஆட்சி பிரச்னை ஓரளவுக்கு முடிந்தது என்று இருந்த நிலையில், டிடிவி ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 19 பேர் அரசுக்கு எதிராக போர் கொடி தூக்கி உள்ளனர். அதிமுகவின் 135 எம்.எல்.ஏ-க்களில் 19 பேர் டிடிவி அணியில் உள்ளனர். இதனால் ஆட்சியில் இருக்கும் கூட்டணியில் எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கை 116-ஆக உள்ளது. இது பெரும்பான்மை அளவை விட குறைவாகும். பெரும்பான்மையை நிரூபிக்க அரசுக்கு 117 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு தேவை. இந்த நிலையில் கூட்டணி கட்சி எம்.எல்.ஏ-க்களான தமிமுன் அன்சாரி, தனியரசு மற்றும் கருணாஸ் ஆகியோர் யாருக்கு ஆதரவு அளிப்பார்கள் எனும் கேள்வி எழுந்தது. அதற்கு பதில் அளிக்கும் வகையில் எம்.எல்.ஏ-க்கள் 3 பேரும் இணைந்து கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், தமிழக ஆட்சி மாற்றத்தை உன்னிப்பாக கவனித்து வருகிறோம், உரிய நேரத்தில் சரியான முடிவை எடுப்போம். தமிழக அரசு நிர்வாகத்தில் மத்திய அரசின் எல்லை தாண்டிய தலையீட்டால் தான் இவ்வளவு பிரச்னை என தெரிவித்துள்ளனர். முன்னதாக டிடிவி தினகரன் அதிமுகவில் அதிரடி நடவடிக்கைகள் எடு��்த போது அவருக்கு இவர்கள் மூவரும் ஆதரவு அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nஇந்த வீழ்ச்சியில் இருந்து மீண்டு கேரளா ராஜநடை போடும்: நிவின்பாலி\nவீக்லி நியூஸுலகம்: மிரட்டல்விடும் அமெரிக்காவும் கேரளத்துக்கு தோல் கொடுக்கும் அமீரகமும்\nஜீனியஸ் பி.கே படம் போல இருக்கும் - சுசீந்திரன்\nகேரளாவுக்கு உதவிகரம்: நடிகர்கள் பிரபாஸ், ஜூனியர் என்.டி.ஆர் நிதியுதவி\n1. கோலமாவு கோகிலா - திரை விமர்சனம்\n2. ரிடயர்ட் அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு\n3. குளித்து முடித்ததும் முதலில் தலையை துவட்டக்கூடாது.ஏன் தெரியுமா\n4. 3 மாதங்களில் ரிலீசாகிறார் சசிகலா.. பிறந்த நாளில் மந்திரம் பலிக்குமா..\n5. பாகிஸ்தானை பதற வைத்த வாஜ்பாய்... ’ஒளிரும்’ சரித்திரங்கள்\n6. பக்ரீத் பண்டிகை விடுமுறை தேதியை மாற்றியது மத்திய அரசு\n7. வெள்ளத்தில் சிக்கிய நடிகர் ஜெயராம் மற்றும் குடும்பத்தினர் மீட்பு\nகேரளாவில் கவனம் ஈர்த்த கலெக்டர்கள்\nமகள் நிச்சயதார்தத்தை நிறுத்திவிட்டு பணத்தை கேரள மக்களுக்கு வழங்கிய பத்திரிக்கையாளர்\nகோலமாவு கோகிலா - திரை விமர்சனம்\nஇரு துருவங்கள் - இறுதிக்கு முற்பகுதி | ரசிகர்களின் யுத்தம்\nஇலங்கைக்கு போதைப்பொருள் கடத்தல்; மடக்கிப்பிடித்த சுங்கத்துறையினர்\nஇரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் கருணாநிதியை சந்தித்த வைகோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/pooja-vaa-pooja-vaa-song-lyrics/", "date_download": "2018-08-19T10:19:41Z", "digest": "sha1:HIGH3RYUJV3Y3HUNELAV3Z5WSCNVYM44", "length": 10363, "nlines": 352, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Pooja Vaa Pooja Vaa Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம்\nமற்றும் கே. எஸ். சித்ரா\nஇசை அமைப்பாளர் : தேவா\nபெண் : ஹோ ஹோ ஹோ\nஆண் : பூஜா வா பூஜா வா\nபூஜைக்கு வந்த நிலவே வா\nபூஜா வா பூஜா வா\nபூஜைக்கு வந்த நிலவே வா\nஇந்திர மண்டலம் தேடும் அழகே வா\nஆண் : ரோஜா வா ரோஜா வா\nஏதேன் தோட்டத்து ரோஜா வா\nஆண் : தோளில் நீ தூங்கு\nஉன் மேல் பூ விழுந்தாலும்\nபெண் : ஹோ ஹோ ஹோ\nகுழு : ஹோ ஹோ\nபெண் : ஹோ ஹோ ஹோ\nஆண் : பூவைப் பறிக்கும் போது\nஅதில் ஈரம் உன் காதல்\nஅதில் வீரம் உன் காதல்\nபெண் : ஜன்னல் திறக்கும் போது\nவரும் காற்றில் உன் காதல்\nவரும் கனவில் உன் காதல்\nஆண் : உன் பேரைச் சொன்னாலே\nபெண் : நீ என்னைக் கண்டாலே\nஆண் : நீ போடும் ஒரு கோலத்திலே\nபுள்ளியைப் போல் நான் இருந்தேனே\nபெண் : நீ பேசும் அந்த நேரத்திலே\nபறவையைப் போல் நான் பறந்தேனே\nஆண் : நீ போகும் வழியெங்கும்\nபெண் : ஹோ ஹோ ஹோ\nகுழு : ஹோ ஹோ\nபெண் : ஹோ ஹோ ஹோ\nஆண் : பூஜா வா பூஜா வா\nபூஜைக்கு வந்த நிலவே வா\nபெண் : ஹோ ஹோ ஹோ\nஆண் : விளக்கை மூடும் சிமிழாய்\nஉன் மேல் விழுந்த வெயிலால்\nபெண் : உந்தன் நினைப்பில் தானே\nஆண் : மீன் உன்னைக் கடித்தாலே\nபெண் : மோகத்தீ மூட்டாதே\nஆண் : உன் மனதில் என்னை நிரப்பிவிடு\nஉன் உலகில் என்னை பரப்பிவிடு\nபெண் : கடமைகளை நீ மறந்துவிடு\nஆண் : அன்பே உன் நிழல் கூட\nஎன் மீது விழ வேண்டுமே\nபெண் : ஹோ ஹோ ஹோ\nகுழு : ஹோ ஹோ\nபெண் : ஹோ ஹோ ஹோ\nபூஜா வா பூஜா வா\nபூஜைக்கு வந்த நிலவே வா\nரோஜா வா ரோஜா வா\nஏதேன் தோட்டத்து ரோஜா வா\nபெண் : தோளில் நீ தூங்கு\nஆண் : உன் மேல் பூ விழுந்தாலும்\nபெண் : உன்னோடு நான் வாழ்ந்தால்\nபெண் : ஹோ ஹோ ஹோ\nகுழு : ஹோ ஹோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85/", "date_download": "2018-08-19T10:09:59Z", "digest": "sha1:3R4ZQIV5VFNRXC45LPLFQM3G5AOD3M7B", "length": 6063, "nlines": 46, "source_domain": "athavannews.com", "title": "முகத்தில் உள்ள முடிகளை அகற்றுவதற்கு இலகுவான ஐந்து வழிகள்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nதமிழ் மக்களை தவறான வழிக்கு கொண்டு செல்கின்றனர்: அமீர் அலி குற்றச்சாட்டு\nஅமெரிக்காவில் சூறாவளி: 14 பேர் காயம் – இசைக்கச்சேரி ரத்து\nஇலங்கையில் கட்டுமானத்துறையும் கைப்பற்றுகின்றது சீனா: அதிர்ச்சியில் இலங்கை\nபுட்டின் – அங்கெலா மேர்கல் சந்திப்பு: மனித உரிமைகள் குறித்து கரிசனை\nதமிழகத்திலும் வெள்ளம்: பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதலமைச்சர் நிவாரண உதவி (2ஆம் இணைப்பு)\nமுகத்தில் உள்ள முடிகளை அகற்றுவதற்கு இலகுவான ஐந்து வழிகள்\nசில பெண்களுக்கு முகத்தில் உள்ள முடியின் அளவு அதிகரித்துக் காணப்படும். இந்த முடியை அகற்றுவதற்கு நூல் கொண்டு (த்ரெட்னிங்) அகற்றுவதோ அல்லது ப்ளேற் பாவிப்பதோ சிறந்த முறையன்று.\nஎனவே முகத்தில் உள்ள முடிகளை அகற்றுவதற்கு இலகுவான ஐந்து முறைகளை நோக்கலாம்\n1-மஞ்சளை நன்றாக அரைத்து இரவில் முகத்தில் பூசவும். காலையில் சுடுநீரில் கழுவினால் முகத்தில் இருக்கும் ரோமங்கள் மறையும்.\n2- பப்பாளிக் காய், மஞ்சள் சேர்த்து அரைத்து முகத்தில் தேய்த்தால் முகத்தில் இருக்கும் ரோமங்கள் நீங்கும்.\n3- கஸ்தூரி மஞ்சளை அரைத்து பாலாடை கலந்து பூசி வந்தால் முகத்தில் இருக்கும் முடிகள் மறையும்.\n4- சிறுபயறு தோலை பசும்பாலில் கலந்து, அதனுடன் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் பூசினால் முகத்தில் இருக்கும் ரோமங்கள் மறையும்.\n5- குப்பைமேனி இலையை தினமும் சாறு எடுத்து முகத்தில் தேய்த்து கழுவி வந்தால் உடனடியாக பலன் கிடைக்கும்.\nமஞ்சள் தூள், கடலைமாவு இரண்டையும் சமஅளவில் எடுத்து தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல் செய்து முகத்தில் முடி உள்ள இடங்களில் தடவி அப்படியே காயவிடுங்கள்.\nநன்றாக காய்ந்த பின்னர் முடி முளைத்திருக்கும் திசைக்கு எதிர்திசையாக கையால் மெதுவாக சுரண்டி எடுக்க வேண்டும். பின்னர் முகத்தை நன்றாக கழுவி விடவும்.\nதொண்டையை பாதுகாக்கும் வழிகள் முறைகள்\nசளி, இருமலால் தொண்டையில் வலி, வறட்சி ஏற்படுவதைத் த...\nஉழைப்பும், உடற்பயிற்சியும் எந்தக் காலத்திலும் பயன் தரும்\nநடுத்தர வயதுக்காரர்களுக்கு ஒரு நல்ல செய்தியை அமெரி...\nதொண்டையை பாதுகாக்கும் வழிகள் முறைகள்...\nஉழைப்பும், உடற்பயிற்சியும் எந்தக் காலத்திலும்...\nஞாபகமறதியினால் அதிகளவில் பாதிக்கப்படும் பெண்க...\nசிக்ஸ் பேக் மோகம் – ஆண்களுக்கான எச்சரிக...\nஐஸ்கட்டியை முகத்தில் தேய்ப்பதால் கிடைக்கும் ந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bharathidasanfrance.blogspot.com/2017/12/1.html", "date_download": "2018-08-19T10:12:06Z", "digest": "sha1:XUKEQ7OKUSYNUQTGMHTYXGO2526OZIWS", "length": 10829, "nlines": 267, "source_domain": "bharathidasanfrance.blogspot.com", "title": "கவிஞா் கி. பாரதிதாசன்: நான்காரைச் சக்கரம் 1", "raw_content": "\nஇது நான்கு ஆராய், நடுவே 'ம' என்னும் எழுத்து நிற்க, குறட்டில் நான்கு எழுத்துகள் நிற்க, ஆரையின் மேல் நந்நான்கு எழுத்துக்கள் நிற்க, சுற்று வட்டத்தில் இருபத்தெட்டேழுத்துக்கள் பொருந்தப் பாடப்படும் கவியாகும்.\n54 எழுத்துகளை உடைய இச்செய்யுள், நான்காரைச் சக்கரத்தில் அமைக்குங்கால் 49 எழுத்துக்களாகச் சுருங்கும்.\nஉலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்\nஇடுகையிட்டவா்: பாட்டரசர் கி. பாரதிதாசன் நேரம் 22:28\nஇணைப்பு : அணி இலக்கணம், சித்திரகவி\nவெண்பா மேடை - 55\nவெண்பா மேடை - 54\nவெண்பா மேடை - 53\nஆறாரைச் சக்கரம் - 3\nநான்காரைச் சக்கரம் - 3\nஆறாரைச் சக்கரம் - 2\nஅகவல். ஆசிரியப்பா. நேரிசை ஆசிரியப்பா (2)\nஅடி மறி வெண்பா (5)\nஅடிமறி மண்டில ஆசிரியப்பா (1)\nஇயல் தரவிணைக் கொச்சகக் கலிப்பா\nஇலக்கண வினா விடை (5)\nஉருவக��் பின்வருநிலை அணி (1)\nகம்பன் விழா மலர் (4)\nகலிப்பா மேடை. கட்டளைக் கலிப்பா (2)\nகலிப்பா மேடை. நேரிசைக் கலிவெண்பா (1)\nகுறள் வெண் செந்துறை (1)\nகேள்வி - பதில் (9)\nகொம்பும் காலும் இல்லா வெண்பா (1)\nசீரெதுகை பெற்று வந்த நிலைமண்டில ஆசிரியப்பா (1)\nசொற்பொருள் பின்வரு நிலையணி (1)\nதமிழ்ச் சிறப்பெழுத்து வெண்பா (1)\nபதினான்கு மண்டில வெண்பா (1)\nபுதியதோர் உலகம் செய்க (8)\nபொருள் பின்வரும்நிலை யணி (1)\nமகளிர் விழா மலர் (1)\nமீண்டும் ஓா் ஆசை (6)\nவலைப்பூ என் கவிக்பூ (33)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://topic.cineulagam.com/celebs/jackie-shroff", "date_download": "2018-08-19T09:18:26Z", "digest": "sha1:N7LSDAKA3CPCIKZUVIWO6UGNA5H4EKUV", "length": 4536, "nlines": 103, "source_domain": "topic.cineulagam.com", "title": "Actor Jackie Shroff, Latest News, Photos, Videos on Actor Jackie Shroff | Actor - Cineulagam", "raw_content": "\nஅதள பாதளத்திற்கு போன விஸ்வரூபம்-2 வசூல், கமல் மார்க்கெட் இப்படியானதே\nகமல்ஹாசன் நடித்து இயக்கிய படம் விஸ்வரூபம்-2.\nப்ரியங்கா சோப்ரா நிச்சயத்தார்த்ததால் கண்ணீர் விட்டு கதறிய பிரபல நடிகை, ஏன் தெரியுமா\nப்ரியங்கா சோப்ரா பாலிவுட் திரையுலகில் கொடிக்கட்டி பறக்கும் ஹீரோயின்.\nவெள்ளத்தில் சிக்கிய மக்கள் உயிரை காப்பாற்றிகொள்ள எளிய டிப்ஸ் கொடுத்த பிரபல நடிகர் அர்ஜுன் - நிச்சயம் இதை மிஸ் பண்ணாதீங்க\nகேரளாவில் உண்டான பெருவெள்ளத்தில் பல மக்கள் சிக்கியுள்ளனர்.\nவைரலான ஜிமிக்கி கம்மல் பாட்டின் அர்த்தம் இதுதானா\nமெர்சல் படப்பிடிப்பில் விஜய் செய்த காரியம், அசந்து போன அந்த நிமிடம்- மனம் திறக்கும் நாயகி மீஷா\nஅனிதா மரணம் கொலையா, தற்கொலையா\nஅனிதா செய்த தப்பு - அரசாங்கம் செய்த கொலை - கொந்தளித்த பிரபல தொகுப்பாளினி\nநடுரோட்டில் காரை விட்டு இறங்கி பிரபல நடிகர் செய்த வேலையை பாருங்க- பரபரப்பான வீடியோ\nபிரபாஸின் சாஹோ படத்தில் 6 பாலிவுட் பிரபலங்கள்\nமிரட்டும் மாயவன் படத்தின் ட்ரைலர் இதோ\nமீண்டும் ரஜினியுடன் ஒரு படத்தில் நடிக்க வேண்டும்- பிரபல பாலிவுட் நடிகர்\nவிக்ரமிற்கு வில்லனாகும் பாலிவுட் நடிகர்\nஅதர்வாவுடன் மோதும் பிரபல ஹிந்தி நடிகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2015/11/18.html", "date_download": "2018-08-19T09:40:34Z", "digest": "sha1:5GC6LYLOWBHSVTWOEWDCUGKXOLO6ORIH", "length": 8896, "nlines": 145, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: 18 வயதை எட்டியவுடன் வாக்காளர் பட்டியலில் சேர்ப்பு: தேர்தல் ஆணையம் பரிந்துரை", "raw_content": "\n18 வயதை எட்டியவுட���் வாக்காளர் பட்டியலில் சேர்ப்பு: தேர்தல் ஆணையம் பரிந்துரை\nதேர்தலில் இளைஞர்கள் அதிக அளவில் பங்கேற்பதை உறுதி செய்ய, 18 வயதை எட்டியவுடன் வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்க்கும் வகையில் விதிகளில் திருத்தம் கொண்டு வர மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.\nஇப்போதுள்ள விதிகளின் படி ஜனவரி 1-ஆம் தேதி அல்லது அதற்கு முன்பு 18 வயதை எட்டியவர்கள் மட்டுமே வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரை பதிவு செய்து கொண்டு அந்த ஆண்டு நடைபெறும் தேர்தலில் வாக்களிக்க முடியும். ஜனவரி 2-ஆம் தேதி அல்லது அதற்குப் பிறகு பிறந்தவர்கள், தேர்தல் நடைபெறும்போது 18 வயதை எட்டியிருந்தாலும் கூட அந்த ஆண்டு வாக்காளராகப் பதிவு செய்து கொள்ள முடியாது.\nஎனவே இதனை மாற்றி, 18 வயதை எட்டிய அனைவரையும் உடனடியாக வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளுமாறு மத்திய சட்ட அமைச்சகத்திடம் தேர்தல் ஆணையம் பரிந்துரைத்துள்ளது. இது தொடர்பாக சட்ட அமைச்சக அதிகாரிகள், தேர்தல் ஆணைய அதிகாரிகள் பங்கேற்கும் கூட்டம் விரைவில் நடைபெறும் என்று தெரிகிறது.\nஅதேநேரத்தில் இந்தத் திருத்தத்தைக் கொண்டு வர சட்ட அமைச்சகம் பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை என்று தெரிகிறது. இது தொடர்பாக அமைச்சக வட்டாரங்கள் கூறியதாவது:\nமக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தை திருத்துவது இந்த விஷயத்தில் உதவாது. நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் இது தொடர்பாக முடிவு செய்ய வேண்டும். இப்போதுள்ள விதிகளின்படி 18 வயதை எட்டியவர்களில் ஒரு சதவீதத்துக்கும் குறைவானவர்களே தேர்தலில் வாக்களிக்க முடியாத நிலை உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுன்னதாக கடந்த ஆண்டிலேயே தேர்தல் ஆணையம் இத்திட்டத்தை பரிசீலித்தது. அப்போது சட்ட அமைச்சகம் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தது. இதையடுத்து மத்திய அரசின் தலைமை சட்ட ஆலோசகர் முகுல் ரோத்தகியின் கருத்து கேட்கப்பட்டது. அவரும் சட்ட அமைச்சகத்துக்கு ஆதரவாகவே கருத்துத் தெரிவித்தார். தேர்தல் ஆணையத்தின் பரிந்துரை, அரசமைப்புச் சட்டத்தின் 326-ஆவது பிரிவுடன் முரண்படுகிறது என்று அவர் கூறியிருந்தார்.\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், ப���னுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://efiblog.org/2016/12/08/transformation-of-these-ponds-is-beyond-imagination-pennalur-pond-restoration-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%99/comment-page-1/", "date_download": "2018-08-19T09:11:00Z", "digest": "sha1:OGOOTHEO4ILEIHCEXEEKRUOKSEOTCC7J", "length": 5711, "nlines": 83, "source_domain": "efiblog.org", "title": "Transformation of these ponds is beyond imagination. Pennalur Pond Restoration-பென்னலூர் குளங்கள் புனரமைப்பு. – Search for Water!", "raw_content": "\nசென்னையின் அருகாமையில் உள்ள அழகிய சிறிய கிராமம் தான் பென்னலூர். இவ்வூரில் பல நீர் நிலைகள் உண்டு. வளரும் நகரம் மற்றும் மாறும் காலத்தினால் இந்த நீர் ஆதாரங்கள் அழிந்து வருகின்றன.\nபென்னலூரில் உள்ள 4 குளங்களை EFI கடந்த ஒரு மாத காளிதில் அறிவியல் பூர்வமான புனரமைப்பு செய்த்துள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெற்று, உள்ளூர் வாசிகளின் ஈடுபாடுடன், தி ஹிந்து குழுமத்தின் ஷ்ரேயஸ் திட்டம் மூலம் உதவி பெற்று இந்த குளம் தூர் வாரும் பணி நடைபெற்றது.\nஎதிர்கால நீர் பற்றாக்குறை போக்க, வெப்பநிலை மாற்றம் தடுக்க, வெள்ளம் போன்ற அசம்பாவிதங்களை தடுக்க, மாசுபடாமல் சுத்தமான குளம் மூலம் நோய் தடுக்க, பல்லுயிர் பெருக்கத்துக்கு வழிவகுத்திட இந்த குளங்களை EFI புனரமைத்துள்ளது.\n← வடலூர், குறிஞ்சிப்பாடி ஏரிகளை புனரமைக்கிறது EFI.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/97093", "date_download": "2018-08-19T09:25:30Z", "digest": "sha1:WFV3ZXAOXNUP6VRZJ5EG2L23CCYCEIR7", "length": 8849, "nlines": 96, "source_domain": "www.jeyamohan.in", "title": "குற்றமும் தண்டனையும் -செம்பதிப்பு", "raw_content": "\nதங்களிடம் முன்பே பகிர்ந்து கொண்டபடி என் தமிழ் மொழிபெயர்ப்பில் 2007ஆம் ஆண்டு வெளிவந்த ஃபியதோர் தஸ்தயெவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும் நாவலைத் தற்போது சென்னை நற்றிணை பதிப்பகத்தார் தங்கள் சிறப்பு வெளியீடாக செம்பதிப்பாக வெளியிட்டுள்ளனர்.\nதங்கள் பார்வைக்கு முகப்பட்டை படத்தை இத்துடன் இணைத்திருக்கிறேன்…\n* சென்ற ஆண்டு நான் முடித்திருக்கும்\nஎன்னும் தலைப்பில் விரைவில் நற்றிணை வெளியீடாக வர இருக்கிறது.\nதிருத்தங்கள் முடித்தாயிற்று,ஈரோடு புத்தகக்கண்காட்சியின்போது வரக்கூடும்\n‘குகைக்குள் விளக்கேற்றிய வெளிச்சம்’ – எம். ஏ. சுசீலா\nஅறம் – ஒரு விருது\nநாவல் கோட்பாடு – நூல் விமர்சனம்\nTags: எம்.ஏ. சுசீலா., குற்றமும் தண்டனையும் -செம்பதிப்பு\nகிளம்புதல் குறித்து... அனோஜன் பாலகிருஷ்ணன்\nகுமரகுருபரன்- விஷ்ணுபுரம் விருதுவிழா கடிதங்கள்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2017/12/15/82174.html", "date_download": "2018-08-19T10:13:06Z", "digest": "sha1:65FPCGHWBI6QOQQLQQK2ZAZ2RFGHOI5X", "length": 25920, "nlines": 186, "source_domain": "thinaboomi.com", "title": "கண்டதைச் சொன்னான்", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 19 ஆகஸ்ட் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nவெள்ளிக்கிழமை, 15 டிசம்பர் 2017 ஆன்மிகம்\nஇலங்கையைத் தன் வாலால் சுட்டெரிந்த அனுமன் விரைவில் இலங்கை மாநகரை விட்டு நீங்குவதற்கு எண்ணினான். அருகிலிருந்த குன்று ஒன்றின் மேல் நின்றான். தனது தலைவனான இராமபிரானை மனத்தினால் தொழுதவாறே அங்கி ருந்து புறப்பட்டு வான்வழியே விரைந்து சென்றான்.\n“கடல் கடந்து சென்ற அனுமன் இனிதாக மீண்டு வரவேண்டுமே” என்ற கவலையாலும், “அனுமனுக்கு எதுவும் நேர்ந்துவிடக் கூடாதே” என்ற அச்சத்தாலும் வானர வீரர்கள் அனுமனின் வருகையை ஆவலுடன் நோக்கியிருந்தனர். அனுமன் வருகையைக் கண்டதும் அங்கதன் முதலானோர் தாய்ப் பறவையைக் கண்ட பறவைக் குஞ்சுகளைப் போலப் பெருமகிழ்ச்சி கொண்டார்கள்.\nஅனுமனின் தாள்களிலும், மார்பிலும், தோளிலும், கைகளிலும் பலவகை ஆயுதங்களால் உண்டாக்கப்பட்ட புண்கள் இருப்பதைக் கண்டு அங்கதன் முதலா னோர் பெரிதும் வருந்தினர். வாலியின் புதல்வனான அங்கதனை அனுமன் முதலில் வணங்கினான். பின்னர், கரடிகட்குத் தலைவனான சாம்பவானைச் சாஷ்டங்கமாக வணங்கினான். முறைப்படி மற்றவர்களுக்கும் வணக்கம் செலுத்தினான்.\n“இங்கே இருக்கும் வானர வீரர்கட்கெல்லாம் மங்களமுண்டாக வேண்டும் என்று இராம பிரானின் பத்தினியாகிய சீதாபிராட்டியார் வாழ்த்துக் கூறி அனுப்பினார்” என்பதையும் அனுமன் அவர்களுக்கு எடுத்துச் சொன்னான். மகேந்திர மலையிலிருந்து சென்றது முதல் இலங்கை சென்று மீண்டது வரையில் விளக்கமாக எடுத்துச் சொல்லுமாறு வானர வீரர்கள் அனுமனை வேண்டிக்கொண்டனர்.\nசீதாபிராட்டியின் கற்பொழுக்கத்தையும், பிராட்டியார் தந்த சூடாமணி என்னும் அடையாளத்தைத் தான் பெற்று வந்ததையும் அனுமன் விளக்கமாகச் சொன்னான். ‘இனி நாம் செய்ய வேண்டியது என்ன” என்று வானர வீரர்கள் அனுமனை வினவினர். “இராமபிரான் இருப்பிடம் சார்ந்து, பிராட்டியின் நிலையைக் கூறி இராம பிரானின் துயரத்தைத் தீர்த்தலே நாம் செய்யத்தக்க செயல்” என்று வானர வீரர்கள் அனுமனை வினவினர். “இராமபிரான் இருப்பிடம் சார்ந்து, பிராட்டியின் நிலையைக் கூறி இராம பிரானின் துயரத்தைத் தீர்த்தலே நாம் செய்யத்தக்க செயல்” என்று அனுமன் கூற, அனைவரும் வி���ைவில் அவ்விடத்தை விட்டுப் புறப்பட்டுப் போனார்கள்.\nஉச்சி வெயி லில் மதுவனத்தை அடைந்தார்கள். வானர சேனைகளின் பசி தீர மது அளிக்கு மாறு வானரத் தலைவர்கள் அங்கதனை வேண்டிக்கொண்டார்கள். அங்கதனும் அனுமதி அளித்தான். மதுவனத்தில் இருந்த தேனைத் தம் மனம் போல உண்ட வானரர்கள் மதுவின் மயக்கத்தினால் களியாட்டம் போட்டார்கள். மதுவனத்தை வானரர்கள் அழிப்பதைக் கண்ட சோலைக் காவலர்கள் தமது தலைவனான ததிமுகனிடம் இச்செய்தியைச் சொன்னார்கள்.\nஇரண்டு கோடி வானரங்களுடன் அச்சோலைத் தலைவனான ததிமுகன் மதுவனத்துக்கு வந்தான். சினத்துடன் ததிமுகன் வருதலைக் கண்ட வானர வீரர்கள் ஓடிப்போய் அங்கதன் அடிகளில் வீழ்ந்து வணங்கினர். அங்கதன் ததிமுகனை அடித்துத் துரத்தினான். ததிமுக னுடன் வந்த வானரர்கள் குத்துண்டு தப்பித்துச் சென்றார்கள். பின்னர் அங்கதன் முதலானோர் இனிதே மதுவனத்தில் இளைப்பாறி வெயில் குறையும் சமயத்தை எதிர்நோக்கியிருந்தனர்.\nசீதையைத் தேடுமாறு வானர வீரர்களை அனுப்பிய சுக்ரீவன் இராமனுக்குத் தேறுதல் கூறிக் கொண்டிருந்தான். சீதையை நினைக்கும் போதெல்லாம் சோகத்தால் இராமன் மூர்ச்சையானான். வடக்கு, கிழக்கு, மேற்கு ஆகிய முத்திசைகளிலும் சென்ற வானரர்கள் பிராட்டியைக் காணாது வறிதே திரும்பினர். ஆனால், தெற்கே சென்ற வானரர்கள் மட்டும் இன்னும் திரும்பவில்லை. எனவே, அனுமன் பிராட்டி யைக் கண்டு திரும்புதல் உறுதியென்பதில் இராமனுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருந்ததால், இராமன் உயிரோடு வாழ்ந்து கொண்டிருப்பவனானான். எனினும், இராமனுக்கு, ஓர் ஐயம் ஏற்பட்டது.\n“ஒரு மாதத்துக்குள்ளாகவே சீதை யைத் தேடிக் கண்டுபிடித்துத் திரும்பி வரவேண்டும் என்ற தவணையோ சென்று விட்டது. ஆனால், தென்திசை நோக்கிச் சென்ற வீரரோ திரும்பவில்லை. அவ்வானர வீரர்கள் தவணை நாள் கடந்து விட்டதற்கஞ்சித் தம் முயிரைத் துறந்திருத்தல் கூடுமோ” என்று இராமன் சுக்ரீவனிடம் கூறிக்கொண்டிருந்தான்.\nஇராமனும் சுக்ரீவனும் இங்ஙனம் பேசிக்கொண்டிருக்கையில் இரத்தம் சொட்டச் சொட்டத் ததிமுகன் அங்கே வந்து சேர்ந்தான். மதுவனம் அழிவுற்ற செய்தியைச் சுக்ரீவனிடம் கூறினான். இது கேட்ட சுக்ரீவன் “இச்செயல் மகிழ்ச்சிக்கு அறிகுறியே” என்று இராமனிடம் கூறினான். நடந்த முடிந்த செயல்களை விவரமாகத் ���திமுகன் சுக்ரீவனிடம் கூறினான். ததிமுகனுக்குச் சுக்ரீவன் ஆறுதல் மொழிகளைச் கூறியனுப்பி வைத்தான்.\nதவணை நாட்கள் கழிந்து போனதை எண்ணிய வானர வீரர்கள் அனுமனை முதன்முதலாக விரைவில் செல்லுமாறு இராமனிடம் அனுப்பி வைத்தனர். அனுமனை இதுவரையிலும் காணாத இராமபிரான், “வானரர்கள் பிராட்டியை உயிருடன் பார்த்தோம் என்று கூறுவார்களோ அல்லது இல்வுலகில் இல்லை, மேல் உலகத்தில் இருக்கக்கூடும் அல்லது இல்வுலகில் இல்லை, மேல் உலகத்தில் இருக்கக்கூடும் என்று கூறுவார்களோ” என்று சுக்ரீவனிடம் கூறி வேதனைப்பட்டுக் கொண்டிருந்தான்.\nஇவ்வாறு இராமன் கூறிக் கொண்டிருக்கும் போது, அனுமன் தென்திசை யிலிருந்து வருவதை இராமபிரான் பார்த்துவிட்டான். அனுமனும் இராமபிரான் இருப் பிடம் வந்து சேர்ந்தான். வந்தவர் இராமபிரானை வணங்கவில்லை. தலைமேல் கூப்பிய கைகளையுடையவனாய்த் தென்திசை நோக்கித் தன் ஆறு அங்கங்களும் தரைமேல் படியுமாறு வீழ்ந்து வணங்கி வாழ்த்தினான். இதனைக் குறிப்பால் உணர்ந்து கொண்ட இராமபிரானின் உள்ளம் பெரிதும் உவகையடைந்தது. அவன் தோள்கள் பூரித்தன கண்களிலிருந்து மகிழ்ச்சிக் கண்ணீர் பெருகியது. பிரிவுத் துன்பம் நீங்கிப்போயிற்று. சீதையிடம் கொண்ட அன்பு அதிகரித்தது.\nபிராட்டியைத் தான் அசோகவனத்தில் கண்ட காட்சியை அனுமன் தன் அறிவு நலம் வெளிப்படுமாறு அற்புதமாகக் கூறலானான். ‘சீதையை’ என்று ஆரம்பித்தால் ‘சீதையைக் கண்டானோ இல்லையோ’ என்ற ஐயம் இராமனுக்கு ஏற்படும். ஆதலால் ‘சீதையை’ எனத் தொடங்காமல், ‘கண்டேன்’ என்றே தொடங்குகிறான். வால்மீகி இராமாயணத்திலும் “த்ருஷ்டாஸீதா” என்றே குறிக்கப்படுதலைக் காண்கிறோம். ‘கண்டேன்’ என்று மட்டும் கூறிவிட்டால், அனுமனால் காணப்பட்ட சீதை கற்புடன் இருக்கிறாளா இல்லையா என்ற ஐயம் தோன்றுதல் இயல்பே யன்றோ எனவே ‘கற்பினுக் கணியை’ என்ற தொடரை அடுத்துப் பயன்படுத்து கிறான்.\nஇவ்வாறு, அனுமன் இராமபிரானின் உள்ளம் தெளிவடையும் வகையில் மிக அற்புதமாகச் சொற்களைப் பயன்படுத்தும் சொல்லாற்றலைக் காணும் போது, அனுமன் ‘சொல்லின் செல்வன்’ என்பதை ஐயந்திரிபறத் தெரிந்து கொள்கின்றோமல்லவா இன்னும் ஒரு மாத காலமே உயிரோடிருப்பேன் இன்னும் ஒரு மாத காலமே உயிரோடிருப்பேன் அதற்குள் அவர் வந்து என்னை அழைத்துப் போக மனமில்லையென்���ால் நான் உயிர் துறப்பேன் அதற்குள் அவர் வந்து என்னை அழைத்துப் போக மனமில்லையென்றால் நான் உயிர் துறப்பேன்” என்று தாங்கள் இருக்கும் திசை நோக்கித் தங்களுக்கு வணக்கம் செலுத்தி னார்கள். அதன் பின், அன்னையார் தம்முடைய ஆடையில் முடிந்து வைத்திருந்த சூடாமணியை எடுத்து என்னிடத்தில் இனிதாகத் தந்தார். இதோ பாருங்கள் அந்தச் சூடாமணியை” என்று தாங்கள் இருக்கும் திசை நோக்கித் தங்களுக்கு வணக்கம் செலுத்தி னார்கள். அதன் பின், அன்னையார் தம்முடைய ஆடையில் முடிந்து வைத்திருந்த சூடாமணியை எடுத்து என்னிடத்தில் இனிதாகத் தந்தார். இதோ பாருங்கள் அந்தச் சூடாமணியை” என்று கூறி அனுமன் சூடாமணியை இராமபிரானிடம் தந்தான்.\nஅப்போது, அங்கதன் முதலான படைத்தலைவர்கள் இராமபிரானையும் சுக்ரீவனையும் வணங்கி நின்றனர். தங்களில் செயல் வெற்றிபெற்றமையை எண்ணிப் பூரிப்புடன் நின்றார்கள். சுக்ரீவன் இராமபிரானை நோக்கி, “ஐயனே பிராட்டியை நாம் எளிதாகக் கண்டு கொண்டோம்” என்று கூறினான். இவ்வாறு சுக்ரீவன் கூறியதும் “சீதை இருக்குமிடம் தெரிந்தும், இன்னும் காலம் தாழ்த்துகின்றாயே பிராட்டியை நாம் எளிதாகக் கண்டு கொண்டோம்” என்று கூறினான். இவ்வாறு சுக்ரீவன் கூறியதும் “சீதை இருக்குமிடம் தெரிந்தும், இன்னும் காலம் தாழ்த்துகின்றாயே” என்று இராம பிரான் கூறினார்.\nஅவ்வளவில் படைகள் அனைத்தும் புறப்படுவதற்கான கட்டளை யினைச் சுக்ரீவன் பிறப்பித்தான். உடனே, கடல் போலச் சேனைகள் தென்திசை நோக்கிப் புறப்படலாயின.. அனுமன் சொன்ன கதைகளையெல்லாம் கேட்டுக்கொண்ட வானரசேனைகள் பன்னிரண்டு தினங்களில் தென்திசையிலுள்ள கடலைக்கண்டன.\nCOCO Public Review | Kolamavu Kokila | கோலமாவு கோகிலா ரசிகர்கள் கருத்து\nகட்சியின் சொத்துக்களை அபகரிக்க முயலும் தி.மு.க வினர் - மு.க. அழகிரி பகிர் தகவல்\nகண்பார்வை அற்றவர் வெறும் காகிதங்களை வைத்து ஒலி எழுப்பி சாகசம்\nஅழகிரிக்கு பதவி தர விரும்பாத ஸ்டாலின் - குடும்ப சண்டையால் வெடித்துள்ள பூகம்பம்\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீட்டில் வளர்க்க தகுந்த வண்ண மீன்களின் வகைகள் | Aquarium | Aquarium fish in tamil\nRacing Pigeon | Prepare to grow | புறாக���களை குஞ்சுகளிலிருந்து பந்தயத்திற்கு தயார் படுத்துதல்\nHe said that கண்டதை சொன்னான்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nCOCO Public Review | Kolamavu Kokila | கோலமாவு கோகிலா ரசிகர்கள் கருத்து\nகட்சியின் சொத்துக்களை அபகரிக்க முயலும் தி.மு.க வினர் - மு.க. அழகிரி பகிர் தகவல்\nகண்பார்வை அற்றவர் வெறும் காகிதங்களை வைத்து ஒலி எழுப்பி சாகசம்\nஅழகிரிக்கு பதவி தர விரும்பாத ஸ்டாலின் - குடும்ப சண்டையால் வெடித்துள்ள பூகம்பம்\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீட்டில் வளர்க்க தகுந்த வண்ண மீன்களின் வகைகள் | Aquarium | Aquarium fish in tamil\nRacing Pigeon | Prepare to grow | புறாக்களை குஞ்சுகளிலிருந்து பந்தயத்திற்கு தயார் படுத்துதல்\nவீடியோ: கடுமையான மழை கேரளாவாழ் மக்களின் வாழ்க்கையை புரட்டிபோட்டு விட்டது நடிகர் நிவின்பாலி உருக்கம்\nவீடியோ : அணைகளில் நீர் வரத்து அதிகளவில் வருவதால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அமைச்சர் உதயகுமார் அறிவுறுத்தல்\nவீடியோ : அழிந்து வரும் பனை மரங்களை பாதுகாக்க திருமாவளவன் கோரிக்கை\nவீடியோ : கோலமாவு கோகிலா திரை விமர்சனம்\nவீடியோ: முன்னாள் பிரதமர் வாஜ்பாய் - வாழ்க்கை வரலாறு\nஞாயிற்றுக்கிழமை, 19 ஆகஸ்ட் 2018\n1ஆசியக் கோப்பை கிரிக்கெட் திட்டமிட்டபடியே நடக்கிறது - ஒப்பந்தம் கையெழுத்து\n2ஹாலிவுட் ஜேம்ஸ் பாண்ட் ரோலில் கருப்பின நடிகர்- சமூக வலைதளத்தில் எதிர்ப்பு\n3கேரள மக்களின் போராட்டக் குணத்துக்கு தலை வணங்குகிறேன்: மோடி பெருமிதம்\n4வேகமாக நிரம்பும் வைகை அணை : கரையோர மக்களுக்கு எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://topic.cineulagam.com/celebs/bharani", "date_download": "2018-08-19T09:18:46Z", "digest": "sha1:6HKFJV3CVMAFDA5DVPIXYGP2N64ELNQV", "length": 7335, "nlines": 134, "source_domain": "topic.cineulagam.com", "title": "Actor Bharani, Latest News, Photos, Videos on Actor Bharani | Actor - Cineulagam", "raw_content": "\nஅதள பாதளத்திற்கு போன விஸ்வரூபம்-2 வசூல், கமல் மார்க்கெட் இப்படியானதே\nகமல்ஹாசன் நடித்து இயக்கிய படம் விஸ்வரூபம்-2.\nப்ரியங்கா சோப்ரா நிச்சயத்தார்த்ததால் கண்ணீர் விட்டு கதறிய பிரபல நடிகை, ஏன் தெரியுமா\nப்ரியங்கா சோப்ரா பாலிவுட் திரையுலகில் கொடிக்கட்டி பறக்கும் ஹீரோய���ன்.\nவெள்ளத்தில் சிக்கிய மக்கள் உயிரை காப்பாற்றிகொள்ள எளிய டிப்ஸ் கொடுத்த பிரபல நடிகர் அர்ஜுன் - நிச்சயம் இதை மிஸ் பண்ணாதீங்க\nகேரளாவில் உண்டான பெருவெள்ளத்தில் பல மக்கள் சிக்கியுள்ளனர்.\nவைரலான ஜிமிக்கி கம்மல் பாட்டின் அர்த்தம் இதுதானா\nமெர்சல் படப்பிடிப்பில் விஜய் செய்த காரியம், அசந்து போன அந்த நிமிடம்- மனம் திறக்கும் நாயகி மீஷா\nஅனிதா மரணம் கொலையா, தற்கொலையா\nஅனிதா செய்த தப்பு - அரசாங்கம் செய்த கொலை - கொந்தளித்த பிரபல தொகுப்பாளினி\nபிக்பாஸ் பரணி இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\nஅனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த நாடோடிகள்-2 டீசர் இதோ\nமீண்டும் பிக்பாஸ் வீட்டிற்கு வருவேன்: முதல் சீசனில் பங்கேற்ற நடிகர்\nபிக்பாஸ் பரணியை சோகத்தில் ஆழ்த்தி தூக்கத்தை கெடுத்த 2 சம்பவம்\nஇன்று விஜய் சேதுபதி சினிமாவில் இருக்கவே பிக்பாஸ் பரணி தான் காரணம்- ஏன் தெரியுமா\nமேடையில் நடிகர் பரணி செய்த செயல்\nபிக்பாஸ் பரணிக்கு அடித்த யோகம்\nமலேசியா துணை பிரதமர் பிக் பாஸ் போட்டியாளருக்கு அளித்த விருது\nபிக்பாஸ் பரணி நடித்துள்ள பயமா இருக்கு படத்தின் விமர்சனம்\nஎப்படி இருந்த BiggBoss பரணி இப்படி ஆகிட்டாரே- வைரலாகும் மீம்ஸ்\nமீண்டும் ஒரு யாமிருக்க பயமே- காமெடி, ஹாரர் ரசிகர்களுக்கான விருந்து\nபிக் பாஸ் பரணி, ரேஷ்மி மேனன் நடித்துள்ள பயமா இருக்கு படத்தின் மயிலு வீடியோ பாடல்\nபிக்பாஸ் பரணி நடிக்கும் பயமா இருக்கு - ட்ரைலர்\nஇதனால் தான் பரணி காலில் விழுந்தேன்\nபலரும் என்னை கொலை செய்திருக்கிறார்கள் பிக்பாஸ் பரணி ஓபன் டாக்\n பரணி பற்றி காயத்ரி சொன்ன புதிய கதை\nமெர்சல் பாடல் லீக், விவேகம் பட சூப்பர் ஸ்பெஷல்- BiggBossல் மருத்துவ முத்தம் குறித்து பரணி\nஓவியா பரணியை பற்றி புகார் கூறினாரா- ஆர்த்தி போட்ட டுவிட்\nமீண்டும் BiggBossல் ஓவியாவா- எப்போது, எப்படி\nபிக்பாஸ் பரணியின் வேற லெவல் வளர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.todayyarl.com/2018/04/blog-post_623.html", "date_download": "2018-08-19T10:22:28Z", "digest": "sha1:HZUW4CUB6RUHRK7UNGIAM5VDEXT7RODJ", "length": 4847, "nlines": 133, "source_domain": "www.todayyarl.com", "title": "பிரித்தானிய மஹாராணியின் இராசப் போசன விருந்தில் கலந்து கொண்ட மைத்திரி!! - Todayyarl.com | 24H About Jaffna", "raw_content": "\nHome News World News பிரித்தானிய மஹாராணியின் இராசப் போசன விருந்தில் கலந்து கொண்ட மைத்திரி\nபிரித்தானிய மஹாராணியின் இர��சப் போசன விருந்தில் கலந்து கொண்ட மைத்திரி\nபிரித்தானிய மஹாராணியின் விசேட இராசப் போசன விருந்துபசாரத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்றுள்ளார்.\nபொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக லண்டன் விஜயம் செய்துள்ள ஜனாதிபதி, இந்த விருந்துபசாரத்தில் கலந்து கொண்டார்.\nபக்கிங்ஹாம் மாளிகையில் நடைபெற்ற விருந்துபசாரத்தில் பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றிருந்தனர். மஹாராணியின் விசேட பிரதிநிதி ஒருவரினால் ஜனாதிபதி வரவேற்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2015/08/01/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2018-08-19T09:44:50Z", "digest": "sha1:BQYOCF7KGPINU5HOFVNMD2VS32GBFE4Z", "length": 8971, "nlines": 167, "source_domain": "theekkathir.in", "title": "ஆன்லைனில் மோசடி ஒருவர் கைது", "raw_content": "\nஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவிற்கு துப்பாக்கி சுடுதலில் முதல் பதக்கம்\nபேரெழுச்சியுடன் துவங்கிய எஸ்எப்ஐ மாநாடு..\nதுவங்கியது ஆசிய விளையாட்டு போட்டி..\nகூட்டுறவுத் தேர்தல்: சிஐடியு, திமுக, எச்எம்எஸ் அணி அபார வெற்றி..\nகேரளாவிற்கு உதவிக்கரம் நீட்டிய மாநிலங்கள்..\nபொன்னமராவதியில் 50 தீக்கதிர் ஆண்டு சந்தா…\nஜூனியர் உலகக் கோப்பை சைக்கிள் பந்தயம் : இந்தியாவிற்கு முதல் பதக்கம்….\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாநிலச் செய்திகள்»தமிழகம்»சென்னை»ஆன்லைனில் மோசடி ஒருவர் கைது\nஆன்லைனில் மோசடி ஒருவர் கைது\nகே.கே.நகரை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் தனியார் தொலைக்காட்சியில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.இவரிடம் போன் மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர் எலெக்ட்ரானிக் பொருட்களை குறைந்த விலைக்கு வாங்கி தருவதாக கூறினார். இதை தொடர்ந்து ஜெயக்குமார் அவருடைய வங்கி கணக்குக்கு ரூ.40 ஆயிரம் ஆன்லைன் மூலம் செலுத்தினார். ஆனால் எலெக்ட்ரானிக் பொருட்கள் வரவில்லை.\nஇதுகுறித்து ஜெயக்குமார் கே.கே.நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். விசாரணையில் நாகப்பட்டினத்தை சேர்ந்த வேதராஜ் என்பவர் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது இதை தொ��ர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.\nஆன்லைனில் மோசடி ஒருவர் கைது\nPrevious Articleமூன்று பொறியியல் படிப்புகள் அறிமுகம்\nNext Article திருவொற்றியூரில் நகை பறிப்பு\n அனைவரிடமும் கொண்டு சேர்ப்போம்: என்.சங்கரய்யா வேண்டுகோள்..\nகேரளாவுக்கு மேலும் 5 கோடி ரூபாய் நிவாரண நிதி: முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nசென்னையில் ஓமன் பெண்ணிற்கு கால்பந்து அளவிலான கட்டி அகற்றம்\nகேரளா கேட்பதை தயக்கமின்றி தாருங்கள்\nசாவுமணி அடிக்கட்டும் ஆகஸ்ட் 9 போர்\nநம்பிக்கை நட்சத்திரங்கள் என்றென்றும் வெல்லட்டும்…\nரபேல் ஒப்பந்தம்: வரலாறு காணா ஊழல்…\nராஜாஜிக்கும், காமராஜருக்கும் இடம் தர மறுத்தாரா, கலைஞர் \nஊழலில் பெரிதினும் பெரிது கேள்\nஊடகங்களுக்கு அரசு மிரட்டல்: எடிட்டர்ஸ் கில்டு\nகண்ணீர் மல்க நண்பனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் என்.சங்கரய்யா\nஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவிற்கு துப்பாக்கி சுடுதலில் முதல் பதக்கம்\nபேரெழுச்சியுடன் துவங்கிய எஸ்எப்ஐ மாநாடு..\nதுவங்கியது ஆசிய விளையாட்டு போட்டி..\nகூட்டுறவுத் தேர்தல்: சிஐடியு, திமுக, எச்எம்எஸ் அணி அபார வெற்றி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/02/14/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3/", "date_download": "2018-08-19T09:43:56Z", "digest": "sha1:OKJ4LYKRQZM4AQWLH4CCXAUQTFGZI5XR", "length": 10884, "nlines": 167, "source_domain": "theekkathir.in", "title": "மணல் லாரிளை மறித்துப் பணம் பறித்த பாஜக எம்எல்ஏ-வின் உறவினர்…!", "raw_content": "\nஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவிற்கு துப்பாக்கி சுடுதலில் முதல் பதக்கம்\nபேரெழுச்சியுடன் துவங்கிய எஸ்எப்ஐ மாநாடு..\nதுவங்கியது ஆசிய விளையாட்டு போட்டி..\nகூட்டுறவுத் தேர்தல்: சிஐடியு, திமுக, எச்எம்எஸ் அணி அபார வெற்றி..\nகேரளாவிற்கு உதவிக்கரம் நீட்டிய மாநிலங்கள்..\nபொன்னமராவதியில் 50 தீக்கதிர் ஆண்டு சந்தா…\nஜூனியர் உலகக் கோப்பை சைக்கிள் பந்தயம் : இந்தியாவிற்கு முதல் பதக்கம்….\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாநிலச் செய்திகள்»உத்தரப் பிரதேசம்»மணல் லாரிளை மறித்துப் பணம் பறித்த பாஜக எம்எல்ஏ-வின் உறவினர்…\nமணல் லாரிளை மறித்துப் பணம் பறித்த பாஜக எம்எல்ஏ-வின் உறவினர்…\nஉத்தரப்பிரதேச மாநிலத்தில், மணல் லாரி ஓட்டுநர்களை மிரட்டி பணம் பறித்த வழக்கில் பாஜக எம்.எல்.ஏ.வின் உறவினர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். உத்தரப்பிரதேசத்தில் மணல் லாரி ஓட்டுநர்களை மிரட்டி பணம் பறிக்கும் சம்பவங்கள் நடப்பதாக புகார்கள் எழுந்தன. இதனைத் தொடர்ந்து கர்தல் சாலை என்ற இடத்தில், பணப் பறிப்பில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.\nஅவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் நாராயணி தொகுதியின் எம்.எல்.ஏ. ராஜ்கரண் கபீரின் உறவினர் என தெரிய வந்துள்ளது. மேலும் எம்எல்ஏ-வுக்கு மிகவும் நெருக்கமானவர் என்றும் கூறப்படுகிறது.\nதகவல் அறிந்த எம்.எல்.ஏ. ராஜ்கரண், இந்த கைது நடவடிக்கையில் ஈடுபட்ட காவல் கண்காணிப்பளர் ஷாலினி மீது கடும் ஆத்திரத்தை வெளிப்படுத்தியுள்ளார்.“எனக்கு நெருங்கிய தொடர்பில் உள்ளவர்களை எஸ்.பி. ஷாலினி இலக்காக வைத்து செயல்படுகிறார்; அண்மையில் எனது பிரதிநிதியான நந்த் கிஷோர் பிரம்மசாரி மீதும் எஸ்.பி. ஷாலினி போலி வழக்கு ஒன்றை பதிவு செய்தார்; தற்போது எனது உறவினரையே அவர் கைது செய்துள்ளார்” என்று கொதித்துள்ளார்.உத்தரப்பிரதேச முதல்வர் ‘சாமியார்’ ஆதித்யநாத்திடம் இவ்விஷயத்தைக் கூறி, எஸ்.பி. ஷாலினி மீது நடவடிக்கை எடுக்க வைப்பேன்” என்றும் கூறியுள்ளார்.\nமணல் லாரிளை மறித்துப் பணம் பறித்த பாஜக எம்எல்ஏ-வின் உறவினர்...\nPrevious Articleஐடிபிஐ வங்கியில் 760 பணியிடங்கள்…\nNext Article எல்லாப் பாதைகளும் முத்துநகர் நோக்கிச் செல்வோம்…\nஉத்தரப்பிரதேசத்தில் வாஜ்பாய்க்கு 4 இடங்களில் நினைவிடம்…\nஉ.பி.யில் அப்பட்டமான மதவெறி ஆட்சி: ‘இந்து நீதிமன்றம்’ துவங்கிய இந்து மகா சபா கூட்டம்…\nஉத்தரப்பிரதேசத்தில் 2 சாமியார்கள் குத்திக்கொலை.. ஆதித்யநாத் ரூ. 5 லட்சம் நிதி அறிவிப்பு…\nகேரளா கேட்பதை தயக்கமின்றி தாருங்கள்\nசாவுமணி அடிக்கட்டும் ஆகஸ்ட் 9 போர்\nநம்பிக்கை நட்சத்திரங்கள் என்றென்றும் வெல்லட்டும்…\nரபேல் ஒப்பந்தம்: வரலாறு காணா ஊழல்…\nராஜாஜிக்கும், காமராஜருக்கும் இடம் தர மறுத்தாரா, கலைஞர் \nஊழலில் பெரிதினும் பெரிது கேள்\nஊடகங்களுக்கு அரசு மிரட்டல்: எடிட்டர்ஸ் கில்டு\nகண்ணீர் மல்க நண்பனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் என்.சங்கரய்யா\nஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவிற்கு துப்பாக்கி சுடுதலில் முதல் பதக்கம்\nபேரெழுச்சியுடன் துவங்கிய எஸ்எப்ஐ மாநாடு..\nதுவங்கியது ஆசிய விளையாட்டு போட்டி..\nகூட்டுறவுத் தேர்தல்: சிஐடியு, திமுக, எச்எம்எஸ் அணி அபார வெற்றி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t29664-2", "date_download": "2018-08-19T09:17:04Z", "digest": "sha1:RHRNFJHOJZPIZAJWHFPELLE4YCOK3L3T", "length": 18352, "nlines": 150, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "2 வயது பெண் குழந்தையை கடித்து, சூடு வைத்து கொடுமை: உயிர் ஊசல்", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நாளை முதல், 'நீட்' பயிற்சி\n» தகவல்உரிமை சட்டம்: பயனடைந்தோருக்கு பரிசு\n» கை குலுக்காமல் சென்றதால் வேலை இழந்த பெண்ணுக்கு நஷ்ட் ஈடு வழங்க உத்தரவு\n» சிதைக்கு தீ மூட்டும் பாரம்பரியத்தை பெண்களுக்கும் ஏற்படுத்தி தந்த வாஜ்பாய்\n» நேதாஜியின் அஸ்தியை இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசு முயற்சிக்க வேண்டும் - மகள் வலியுறுத்தல்\n» வாழ்வின் நிஜங்கள் – களக்காடு வ. மாரி சுப்பிரமணியன்\n» வாழ்வின் நிஜங்கள் — கவிஞர் அரங்க.கோவிந்தராஜன்\n» வாழ்வின் நிஜங்கள்- கவிஞர் சூடாமணி\n» வாழ்வின் நிஜங்கள்’- கோ. மன்றவாணன்\n» **வாழ்வின் நிஜங்கள்’- கவிஞர் ராமக்ருஷ்\n» ‘வாழ்வின் நிஜங்கள் -பெருவை பார்த்தசாரதி\n» ‘வாழ்வின் நிஜங்கள் -இனிய தமிழ் செல்வா\n» வாழ்வின் நிஜங்கள் – – பவித்ரா ரவிச்சந்திரன்\n» வாழ்வின் நிஜங்கள் -ஏ.கே.சேகர்\n» கெட்டவனுக்கும் நல்லது செய்\n» காதல் பற்றிய பேச்சுக்களுக்கு நயன்தாரா விளக்கம்\n» சிம்புவுடன் அதே ஜோடி\n» நெஞ்சமெல்லாம் பல வண்ணம்’.\n» அம்பு எய்துவதில் கின்னஸ் சாதனையை எட்டிய 3 வயது தமிழக சிறுமி\n» முத்துக் கதை: உபத்திரவம்\n» பிள்ளையார் பெயரில் அமைந்த ஊர்\n» ஆவணி மாத வளர்பிறை மிகுந்த முக்கியத்துவம் பெறுவது ஏன்\n» நற்செயலை நாள்தோறும் செய்து கொண்டிருப்பது மேல்\n» கனா படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சிவகார்த்திகேயன்\n» பிச்சைக்காரனுக்குப் பிறகு சசி இயக்கும் படம்: படப்பிடிப்பு தொடங்கியது\n» விரைவில் வெளியாகவுள்ள விஜய் சேதுபதி நடித்துள்ள சீதக்காதி\n» உஷார் மாப்பிள்ளை – ஒரு பக்க கதை\n» கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன \n» பாசக்கார பய – ஒரு பக்க கதை\n» பிபி, சுகர் இருக்கிறதுக்கான அறிகுறி…\n» சின்ன வீடு – ஒரு பக்க கதை\n2 வயது ��ெண் குழந்தையை கடித்து, சூடு வைத்து கொடுமை: உயிர் ஊசல்\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\n2 வயது பெண் குழந்தையை கடித்து, சூடு வைத்து கொடுமை: உயிர் ஊசல்\n2 வயது பெண் குழந்தையை கடித்து, சூடு வைத்து கொடுமை: உயிர் ஊசல்\nவெள்ளிக்கிழமை, ஜனவரி 27, 2012,\nமோசமாக கடிக்கப்பட்டு மற்றும் தாக்கப்பட்டு பெற்றோரால் கைவிடப்பட்ட 2 வயது\nபெண் குழந்தை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிருக்கு போராடிக்\nகொண்டிருக்கிறது. இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து குழந்தையின்\nகடந்த 18ம் தேதி 15 வயது பெண் ஒருவர்\nகோமாவில் இருந்த 2 வயது பெண் குழந்தை பாலக்கை டெல்லி எய்ம்ஸ்\nமருத்துவமனைக்கு கொண்டு வந்தார். அது தன்னுடைய குழந்தை என்றும்\nதெரிவித்தார். குழந்தையை யாரோ கடித்திருந்த தழும்புகளும், கன்னத்தில்\nஇரும்பு கம்பியைக் காயவைத்து இழுத்த தழும்பும், அதனைக் கண்மூடித்தனமாகத்\nதாக்கியதால் ஏற்பட்ட காயங்களும் இருந்தது. இதைப்பார்த்து அதிர்ந்த\nமருத்துவர்கள் அந்த பெண்ணிடம் கேட்டதற்கு, தான் தான் கோபத்தில் குழந்தையை\nகண்மூடித்தனமாகத் தாக்கியதாக தெரிவித்தார். இதையடுத்து அந்த பெண்ணை சிறார்\nசீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.\nஎலும்பு உடைந்திருந்தது, அதற்கு 2 முறை மாரடைப்பு ஏற்பட்டுள்ளது, மேலும்\nமூளையில் ரத்தம் கட்டியிருந்தது. தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள அந்த\nகுழந்தை தற்போது கை, கால்களை அசைக்கிறது. ஆனால் அது உயிர் பிழைக்க 50\nசதவீதம் தான் வாய்ப்பிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அப்படியே\nஅது உயிர் பிழைத்தாலும் பிறர் உதவியின்றி அதனால் வாழ முடியாது என்றும்\nமுன்னதாக குழந்தை கட்டிலில் இருந்து கீழே\nவிழுந்ததில் தான் தலையில் அடிபட்டதாக அந்த பெண் தெரிவித்தார். ஆனால்\nமருத்துவர்கள் அதை நம்பவில்லை. யாரோ குழந்தையின் தலையை சுவற்றில் வைத்து\nஇடித்திருக்கிறார்கள் என்று மருத்துவர்கள் சந்தேகிக்கின்றனர்.\nதாய் என்று சொன்ன பெண் கொடுத்த முகவரியில் சென்று பார்த்தபோது அது ஒரு\nபெண்கள் தங்கும் விடுதி என்பது தெரிய வந்தது. குழந்தையின் பெற்றோரைக்\nகண்டுபிடிக்க முடியவில்லை. அந்த குழந்தையை தான் தத்தெடுத்ததாக 15 வயது பெண்\nஇது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து குழந்தையின் பெற்றோரை தேடி வருகின்றனர்.\nRe: 2 வயது பெண் குழந்தையை கடித்து, சூடு வைத்து கொடுமை: உயிர் ஊசல்\nஐயோ கொடுமையான சம்பவம் ஆனால் மர்மமாக உள்ளது அந்த குழந்தையின் பெற்றோர்கள் யார் அவர்களைக் கண்டால் (*(:\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: 2 வயது பெண் குழந்தையை கடித்து, சூடு வைத்து கொடுமை: உயிர் ஊசல்\nRe: 2 வயது பெண் குழந்தையை கடித்து, சூடு வைத்து கொடுமை: உயிர் ஊசல்\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?cat=55&paged=3", "date_download": "2018-08-19T09:29:23Z", "digest": "sha1:7QMRX3NFJUMJCF7EE4KIORCVQADC545H", "length": 32821, "nlines": 264, "source_domain": "nadunadapu.com", "title": "இலங்கை செய்திகள் | Nadunadapu.com | Page 3", "raw_content": "\n“ஈழத்தமிழ் மக்களின் நம்பிக்கை நட்சத்திரம் கலைஞர் கருணாநிதி – இவ்வாறு சொன்னவர் யார் தெரியுமா\nடெலோ என்ன செய்யப் போகிறது\nபோர் வரலாறு நடுநிலையாக ஆவணப்படுத்தப்படுமா – எம்.எஸ்.எம். ஐயூப் (கட்டுரை)\nவவுனியாவில் 9 வயது சிறுவன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு\nஆவா குழுவிலுள்ள எனது மகனை மீட்டு தாருங்கள் தாயார் கதறல்\nகிணற்றிலிருந்து தாயும் குழந்தையும் சடலங்களாக மீட்பு\nஎன்னைச் சுடுவதுடன் நிறுத்திக்கொள்ளுங்கள் இல்லை எமது தாய் மண் சுடுகாடாகி விடும்.. : ஒபரேய் தேவன் ...\nமஹிந்­த­விற்கு சீன அரசாங்கம் வழங்­கிய ரூ.112 கோடி எங்கே : நட்பு நாடு­க­ளுடன் வலை விரிக்கும் தேசிய அர­சாங்கம்\nஇலங்­கையின் தேர்­தல்­களில் சீனாவின் அநா­வ­சி­ய­மான தலை­யீ­டுகள் குறித்து அர­சாங்கம் அதி­ருப்­தியை வெளி­யிட்­டுள்­ள­துடன் மஹிந்த ��ாஜ­ப­க்ஷ­விற்கு தேர்தல் நட­வ­டிக்­கை­களுக்­காக சீன நிறு­வனம் வழங்­கிய நிதி குறித்து பரந்­த­ளவில் விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்­கவும் தீர்­மா­னித்­துள்­ளது. தேசிய அர­சாங்­கத்­துடன் நெருக்­க­மான...\nதமிழீழத் தேசியத் தலைவியாகினார் அண்ணி விஜயகலா\nவிடுதலைப்புலிகளின் மீள் எழுச்சி அவசியம் என தெரிவித்த கருத்திற்காக சிங்கள அரசியல்வாதிகளின் கடும் எதிர்ப்பை சந்தித்துள்ள இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனிற்கு ஆதரவாக யாழ்ப்பாணத்தில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. குறிப்பிட்ட சுவரொட்டிகள் விஜயகலாவை தமிழ் தலைவி...\nஆவா குழுவை தேடி வேட்டை ஆரம்பம் யாழ். பொலிஸாரின் விடுமுறைகள் ரத்து:மன்னார், வவுனியாவிலிருந்து மேலதிக பொலிஸாரும் அழைப்பு\nயாழ். மாவட்டத்தில் இடம்பெறும் வன்முறைகள் மற்றும் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அடையாளம் காணப்பட்டுள்ள ஆவா குழுவை முற்றாக ஒழிக்கும் நோக்கில் விஷேட பொலிஸ் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய நேற்று முதல் யாழ். மாவட்ட...\nஅரசாங்கத்திற்கு இடைஞ்சலின்றி அமைச்சுப் பதவியிலிருந்து விலக விஜயகலா தீர்மானம்\nசிறுவர் விவகார இராஜாங்க அமைச்சுப்பதவியில் இருந்து தற்காலிகமாக விலகத் தீர்மானித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். தான் தனது தவறை உணர்வதாகவும் பொறுப்புள்ள அமைச்சர் என்ற ரீதியில் தமது பதவியில் இருந்து விலகத்...\nபிரபாகரனுக்கு பணம் – கருணாவுக்கு பதவி – இராணுவ தளபதிக்கு சிறை – விஜயகலா பற்றி பேசலாமா\nவிஜயகலா மகேஸ்வரனின் புலிகள் பற்றிய கருத்திற்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்ற நிலைப்பாட்டில் ஐக்கியதேசியக் கட்சியும் அரசாங்கமும், தானும், ஜனாதிபதியும் இருப்பதாக பிரதமர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கருத்து வெளியிட்டள்ள அவர், “விஜயகலா மகேஸ்வரனின்...\nபிரபாகரன் இறந்துவிட்டார்,போராட்டாம் மௌனித்து விட்டது, புலிகளின் நிதியை வன்னி மக்களுக்கு வழங்க வேண்டும் – அருட்தந்தை இம்மானுவேல்\nதமிழ் மக்களின் ஈழ விடுதலைப் போராட்டம் 2009 உடன் மௌனிக்கப்பட்டு விட்டது. ஈழப்போராட்டத்திற்காக புலம்பெயர்ந்த தேசங்களில் சேகரிக்கப்பட்ட நிதியை போரால் பாதிக்கப்பட்ட மக்களிற்கு வழங்குங்கள் என கூறியுள்ளார் அருட்தந்தை இம்மானுவேல் அடிகளார். யாழ் ஆயர் இல்லத்தில்...\nவிஜயகலா மகேஸ்வரன் பதவி விலகல்: விஜயகலாவை அமைச்சுப் பதவியிலிருந்து நீக்குமாறு பிரதமர் கோரிக்கை\n• விஜயகலாவின் அமைசர் பதவியை விலக்கி வைக்க பிரதமர் ரணில் விக்கிரம ஜனாதிபதியிடம் கோரிக்கை தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்ட இலங்கையின் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சரும் ஐக்கிய தேசியக்...\nயாழில் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு பொலிஸ் உத்தியோகத்தர் தற்கொலை\nயாழ்ப்பாணம், மல்லாகம் பகுதியில் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று (03) மதியம் 2.30 மணியளவில் மல்லாகம் பகுதியில் உள்ள உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்...\nநான் பதற்றத்தில் அவ்வாறு கூறிவிட்டேன். விடுதலைப் புலிகள் மீளவும் புத்துயிர் பெற முடியாது. போதைப்பொருளால் ஏற்படும் அச்சுறுத்தல்களை நிறுத்தவேண்டும் என்பதே எனது நோக்கம்” இவ்வாறு மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் இன்று...\n கணவனின் கண் முன்னே மனைவி கொடூரமாக பாலியல் துஷ்பிரயோகம்\nயாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை சங்கரத்தை பகுதியில் கணவனின் கண்முன்னே மனைவியை கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்த திருடர்கள், வீட்டில் இருந்த நகைகள், பணம் என்பவற்றையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். வட்டுக்கோட்டை சங்கரத்தை பகுதியில் உள்ள...\nகருணாவிற்கு எதிராக ஜெனீவாவில் யுத்தக் குற்றச்சாட்டு..\nஜெனீவா மனித உரிமை பேரவையில் முதல் முறையாக, முன்னாள் விடுதலைப்புலிகள் அமைப்பின் கட்டளை தளபதியும், முன்னாள் பிரதி அமைச்சருமான கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு எதிராக யுத்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. கடந்த 1990...\n’பிரதமரைத் தோற்கடிக்க ஜனாதிபதி என்னிடம் உதவி கோரினார்’: மஹிந்த ராஜபக்ஷ அளித்த விசேட செவ்­வி\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக, நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்ட போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னைத் தொடர்புகொண்டு, குறித்த தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு உதவி கோரினாரென்றுத் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ,...\nஅக்கறைப்பற்றில் இரு கு��ந்தைகளின் 21 வயதான தாய் நுன்கடன் தொல்லையால் தற்கொலை\nநுன்கடன் தொல்லையால் இன்று காலை அக்கறைப்பற்று கோளாவில் 2 பிரதேசத்தில் வசிக்கும் 21 வயதுடைய 2 குழந்தைகளின் தாய் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்… இந்த இளம் தாயின் தற்கொலையுடன் சேர்த்து 123...\nசிறுமி கொலை சந்­தேக நபர் பொலி­ஸா­ரிடம் வாக்­கு­மூலம்\n“புறா காட்­டு­வ­தாக சிறு­மியை அழைத்து சென்றேன். அப்­போது அவள் மயங்­கி­விட்டாள். அதன் பின்னர் கயிற்றால் கழுத்தை நெரித்தேன்” என யாழ்ப்­பாணம் சுழி­புரம் பகு­தியில் ஆறு வயது சிறு­மியை கொலை செய்­த­தாக சந்­தே­கிக்­கப்­படும் நபர்...\nசிறுமியின் அப்பாவை பழி தீர்க்கவே சிறுமியைக் கொன்றேன் 19 வயது சந்தேகநபர் பரபரப்பு வாக்குமூலம்\nசிறுமியின் தந்தை மீது கொண்ட முற்கோபத்தை பழிதீர்க்கவே அவரது மகளைக் கடத்தி 20 வயது இளைஞர் கொலை செய்துள்ளார். அவரது இந்த முயற்சிக்கு சிறுமியின் சிறியதந்தை உள்பட நால்வர் துணை நின்றுள்ளனர்” என்று பொலிஸார்...\nயாழில் பேருந்து உரிமையாளர் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்பு\nதீவகம் – வேலணை – அம்பிகை நகரில் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வேலணை 7 ஆம் வட்டாரத்தை சேர்ந்த தர்மலிங்கம் சஞ்சயன் (கணேசமூர்த்தி) என்பவரே இவ்வாறு இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்...\nசிறுத்தையை கொன்றவர்களை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு\nசிறுத்தையை கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களை கைதுசெய்யுமாறு கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. கிளிநொச்சி அம்பால்குளத்தில் சிறுத்தையொன்றை அடித்துக்கொலை செய்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றிய சம்பவம் நேற்று இடம்பெற்றது. இந்...\nஇலங்கை வர தடைவிதிக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்களின் விபரங்கள் வெளியானது\nதமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் 14 பேருக்கு இலங்கை வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்த வர்த்தமானி அறிவித்தல் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கபில வைத்தியரத்னவினால்...\nயாழில் துப்பாக்கியால் இலக்குவைக்கப்பட்டு உயிர் தப்பிய இளைஞன்\nயாழ். மல்லாகத்தில் நேற்று மு��்தினம் ஞாயிற்றுக்கிழமை(17)இரவு சுன்னாகம் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி இளைஞனொருவர் உயிரிழந்திருந்தார். மல்லாகம் சகாய மாதா பெருநாளின் ஆரம்ப நாளான கொடியேற்ற விழாவில் குழப்பம் ஏற்படுத்தும் நோக்கில் சில இளைஞர்கள்...\nயாழில் பதற்றம்; துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nயாழ்ப்பாணம் – மல்லாகத்தில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். மற்றொரு இளைஞர் படுகாயமடைந்து தெல்லிப்பளை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் – கே.கே.எஸ் வீதி மல்லாகம் மாதா கோவிலடியில் இன்றிரவு சம்பவம்...\nகாதலனுக்கு 54 , காதலிக்கு 28 : மனைவி எதிர்த்ததால் காதலியுடன் தற்கொலை செய்துகொண்ட நபர்\nதமது காதலுக்கு தமது குடும்பத்தார் எதிர்ப்பு தெரிவித்ததால் காதல் ஜோடியொன்று ரயிலில் முன் பாய்ந்து தற்கொலை செய்துக்கொண்ட சம்பமொன்று காலி ஹபராதுவ பகுதியில் இடம்பெற்றுள்ளது. அகங்கம பகுதியை சேர்ந்த 54 வயதுடைய இரண்டு பிள்ளைகளின்...\n32 வயது பொலிஸ் அதிகாரியுடன் கம்பி நீட்டிய 42 வயது குடும்பப் பெண் கணவன் கண்ணீருடன் பொலிஸ் நிலையத்தில்..\nயாழ்ப்பாணத்தில் சுமார் 32 வயதுடைய பொலிஸ் உத்தியோகத்தருடன் 42 வயதுடைய தனது மனைவி சென்று விட்டதாக குறித்த பெண்ணின் கணவர் முறைப்பாடு செய்துள்ளார். குறித்த முறைப்பாட்டை இன்று காலை யாழ். பொலிஸ் நிலையத்தில் பதிவு...\nமுல்லைத்தீவிலிருந்து நோர்வே நாட்டு பெண்ணை ஏமாற்றி 32 இலட்சம் ரூபாயை அபகரித்த ஆசாமிக்கு ஏற்பட்ட நிலை\nமுல்லைத்தீவு – மல்லாவி பகுதியிலிருந்து நோர்வே நாட்டு பெண்ணை முகநூல் மூலம் ஏமாற்றிய நபரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. குறித்த நபரை முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் நேற்று முன்னிலைப்படுத்திய போது அவரை 14 நாட்கள்...\nதாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நஷ்டஈடு வழங்கப்பட்டுள்ளது\nகடந்த எட்டாம் திகதி தாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து மரணமான கிளிநொச்சி இளைஞனுக்கு முப்பது இலட்சம் ரூபாவினை ஓப்பந்த நிறுவனங்கள் நட்டஈடாக வழங்கியுள்ளன. இது குறித்து மேலும் தெரியவருவதாவது தாமரை கோபுரத்தின் கட்டுமானப் பணிகளில் ஈடுப்பட்டிருந்து...\nஞானசார தேருக்கு கடுமையான உழைப்புடன் ஒரு வருட சிறை\nகுற்றவ���ளியாக அறிவிக்கப்பட்ட ஞானசார தேருக்கு கடுமையான உழைப்புடன் 01 வருட சிறைத் தண்டனை விதித்து ஹோமாகம நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன் சந்தியா எக்னெலிகொடவுக்கு ஒரே தடவையில் 50,000 ரூபா நட்ட ஈடு செலுத்துவதற்கும்...\nநல்லுர் கந்தசாமி ஆலய 1 ம் நாள் மாலை திருவிழா நேரலையாக… வீடியோ\nஆவா குழுவிலுள்ள எனது மகனை மீட்டு தாருங்கள் தாயார் கதறல்\nஎன்னைச் சுடுவதுடன் நிறுத்திக்கொள்ளுங்கள் இல்லை எமது தாய் மண் சுடுகாடாகி விடும்..\nசுவிஸ்சில் கஞ்சாவுக்கு அடிமையான யாழ்ப்பாண பெடியனுக்கு வந்த கலியாண ஆசை\nகனடாவில் கொலை ஆயுதங்களுடன் தமிழர் கைது\nஇந்திய சமாதானப் படை வருகையும், தென் இலங்கையில் பயங்கரவாதமும்\nஇலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் விளைவுகள் சுதுமலையிலிருந்து இந்தியாவுக்கு கொண்டு செல்லப்பட்ட பிரபாகரன் சுதுமலையிலிருந்து இந்தியாவுக்கு கொண்டு செல்லப்பட்ட பிரபாகரன்\nஅமிர்தலிங்கத்தாருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற வன்னியில் வைத்து நாள் குறித்த பிரபாகரன்\nஅனுராதபுரத்தில் உள்ள பஸ் நிலையத்துக்குள் புகுந்து 120 பொதுமக்களை சுட்டுக்கொன்ற புலிகள்\nராணுவச் சுற்றி வளைப்பும், கொள்ளையடிப்பும், யாழ்தேவி தாக்குதலும் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’…...\n12 ராசிக்காரகளுக்குமான இந்த வார (ஆகஸ்ட் 17 – ஆகஸ்ட் 23)...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் விளம்பி வருட மஹோற்சவ நிகழ்வு 2018 – 2ம்...\nநல்லுர் கந்தசாமி ஆலய 1 ம் நாள் மாலை திருவிழா நேரலையாக… வீடியோ\nநல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் இன்று ஆரம்பம்\nகாமத்தில் இருக்கும் உச்சகட்டத்தை அறிந்துகொள்ளும் ஆர்வம் ஆண்-பெண் இருவருக்கும் உண்டு உடலுறவில் உச்சம்\n மகாயோகி விசுவாமித்திரர் தன்னை மறந்து, இந்த உலக இன்பங்களை எல்லாம் துறந்து இறைவனை நோக்கி தவம் செய்தவர். செல்வம், புகழ், பதவி, ராஜாங்கம் அனைத்தையும் தூக்கி எறிந்த அவர் முன்னே,...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mixtamil.com/4-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99/", "date_download": "2018-08-19T10:16:30Z", "digest": "sha1:XO4Y2FWRJBTWCSUGOD2VZVAWT2WZPV4P", "length": 6989, "nlines": 74, "source_domain": "www.mixtamil.com", "title": "MixTamil: No.1 தமிழ் News website in the world|Latest Tamil News 4 தமிழக மீனவர்கள் கைது; இலங்கை கடற்படை அத்துமீறல்! - mixtamil", "raw_content": "\nதமிழ் மாத ஜோதிடம் ஜூலை மாதம் 16-ம் – ஆகஸ்டு 16-ம் தேதி வரை\n 30 லட்சம் பாம்புகளுடன் செல்வந்தர்களின் பூமியாக மிளிர்கின்ற கிராம்\nசர்க்கரை நோயாளிகள் கண்டிப்பா தெரிஞ்சுகோங்க திராட்சை சாப்பிடலாமா\nவேப்பிலையில் என்ன என்ன அற்புத மருத்துவகுணம் உள்ளத்து \nஉங்கள் சருமம் பளிச்சென ஜொலிக்க வேண்டுமா\nமுகப்பரு மற்றும் வயதான தோற்றத்தைச் சரிசெய்ய\nHome இலங்கை 4 தமிழக மீனவர்கள் கைது; இலங்கை கடற்படை அத்துமீறல்\n4 தமிழக மீனவர்கள் கைது; இலங்கை கடற்படை அத்துமீறல்\nராமநாதபுரம்: தமிழக மீனவர்களை எல்லை தாண்டி சென்றதாக கூறி, இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.\nதமிழகம் மற்றும் இலங்கை மீனவர்கள் இடையே கச்சத்தீவு பிரச்சனை நீண்ட நாட்களாக நீடித்து வருகிறது. இதனை இலங்கை தாரை வார்த்து கொடுத்ததன் மூலம், அப்பகுதியில் மீன்பிடிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். ஆழ்கடலில் அதிக மீன்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில், மீனவர்கள் நீண்ட தூரம் செல்கின்றனர். மேலும் காற்றின் திசையால் சர்வதேச கடல் எல்லையைத் தாண்டிச் செல்லும் சம்பவங்களும் நிகழ்ந்து வருகின்றன.\nஅப்படி வரும் தமிழக மீனவர்களை, இலங்கை கடற்படை எச்சரிக்கை செய்யாமல், கைது செய்து அத்துமீறலில் ஈடுபடுகின்றனர். இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படுகிறது. இதுகுறித்து தமிழக, இலங்கை மீனவப் பிரதிநிதிகள் சார்பில் அடிக்கடி பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன.\nஆனால் நிரந்தர தீர்வு இதுவரை எட்டப்படவில்லை. தங்கள் நிலைக்கு உரிய தீர்வு காண, மத்திய, மாநில அரசுகளை மீனவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஒரு படகில் 4 தமிழக மீனவர்கள் வங்கக் கடலில் மீன்பிடிக்கச் சென்றனர்.\nகச்சத்தீவு, நெடுந்தீவு பகுதியில் சென்ற போது, இலங்கை கடற்படை அங்கு வந்தனர். இதையடுத்து எல்லைத் தாண்டி வந்ததாக கூறி, தமிழக மீனவர்களை கைது செய்து அழைத்துச் சென்றனர். அவர்கள் காங்கேசன் துறைமுக முகாமில் வைக்கப்பட்டுள்ளனர்.\nஇத்தாலி நாட்டு தேர்தலில் களமிறங்கிய இலங்க��� தமிழர்கள்..\nதூத்துக்குடி போலீஸ் தாக்குதல்: இலங்கை மக்கள் கண்டனம்\nசென்னை முதல் சேலம் பசுமை விரைவு எட்டு வழிச்சாலை திட்டத்தில்\nஇனிமே தான் பர்க்க பொறிங்க என்னோட ஆன்மிக அரசியல்\nஆசியாவின் சிறந்த சுற்றுலா இடங்களில் ஒன்றான இலங்கையின் அறுகம்பே\nயாழ்ப்பாண கோட்டையில் ராணுவ முகாம் அமைக்க வலுக்கும் எதிர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pathivu.com/2018/07/TID.html", "date_download": "2018-08-19T09:25:40Z", "digest": "sha1:IEG5ZOWO5WWUNF5CSMM6NYHDMJ4L2WTV", "length": 9570, "nlines": 66, "source_domain": "www.pathivu.com", "title": "மீண்டும் புலிகள்: சிங்கள ஊடகவியலாளருக்கும் அழைப்பு! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / மீண்டும் புலிகள்: சிங்கள ஊடகவியலாளருக்கும் அழைப்பு\nமீண்டும் புலிகள்: சிங்கள ஊடகவியலாளருக்கும் அழைப்பு\nடாம்போ July 20, 2018 இலங்கை\nவிடுதலைப்புலிகளின் மீள் உருவாக்கம் பற்றிய கட்டுரையினை வெளியிட்ட சிங்கள ஊடகவியலாளர் ஒருவரை பயங்கரவாத தடுப்பு பிரிவில் முன்னிலையாகுமாறு பயங்கரவாத தடுப்பு பிரிவு அழைப்பு விடுத்துள்ளது.\nஅதன் பிரகாரம் குறித்த ஊடகவியலாளரை இன்று வெள்ளிக்கிழமை பயங்கரவாத தடுப்பு பிரிவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.\nகடந்த ஜூன் 24 ஆம் திகதி விடுதலை புலிகள் மீள் உருவாக்கம் தொடர்பில் சிங்கள பத்திரிகையின் ஊடகவியலாளர் ஒருவர் கட்டுரையொன்றினை எழுதியிருந்தார்.\nகுறித்த கட்டுரை தொடர்பில் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் அவரிடம் வாக்குமூலம் ஒன்றினை பெற்றுக் கொள்வதற்காகவே அழைக்கப்பட்டிருந்தார்.\nஇதேவேளை 2015 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கம் ஊடகங்களுக்கு முழுமையான கருத்து சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்ததாகவும், எனினும் தற்போது அரசாங்கத்தை விமர்சிக்கும் வகையில் செய்திகளை வெளியிடுபவர்கள் தொடர்ந்தும் புலனாய்வு பிரிவினரின் விசாரணைக்கு உட்படுத்தி வருவதாகவும் அரசியல் விமர்சகர்கள் பலரும் தெரிவித்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.\nமாவை உரை உறுப்பினர்கள் நித்திரை - அதிர்ச்சிப் படங்கள்\nதமிழரசு கட்சியின் முன்னாள் தலைவர் அமரர் இ.மு.வீ நாகநாதனின் நினைவு தினம் இன்று(16) யாழ்ப்பாணம் மாட்டின் வீதியில் அமைந்துள்ள தமிழரசு கட்சி...\nநல்லூருக்கு வந்த இராணுவத்தின் தொலைக்காட்சி\nநல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்�� உற்சவ நிகழ்வு ஆரம்பித்துள்ள நிலையில் இலங்கை படையினர் ஆலய நுழைவு பகுதியில் பொருத்தியுள்ள பாரிய தொலைக்கா...\nவிடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்டு சரியாக 33ஆண்டுகள்\nஇன்று விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்டு சரியாக 33 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. 1985 ஆவணி 18 இல் பெண்புலிகளின் முதலாவது பயிற்சிம...\nநேவி சம்பத் கைது:கோத்தாவிற்கு இறுகுகின்றது ஆப்பு\nநேவி சம்பத் கைது செய்யப்பட்டதன் மூலம் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயவிற்கு எதிராக முடிச்சு இறுக்கப்பட்டுள்ளதாகசொல்லப்பட...\nமாவட்ட அலுவலகம் படையினரால் உடைப்பு\nதமிழ்தேசிய மக்கள் முன்னணியின் புதுக்குடியிருப்பு மருத்துவ மனைக்கு எதிராக உள்ள வீதியில் அமைந்துள்ள மாவட்ட அலுவலகம் படையினரால் உடைக்கப்ப...\nஆளும் கூட்டணியில் முன்னாள் அமைச்சர் விஜயகலா\nமுன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸவரன், தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பரிந்துரைக்காக காத்திருப்பதாக அரசு சொல்லி வந்தாலும் அமைச்சரி...\nஐ.நா முன்னாள் பொதுச் செயலாளர் கோபி அன்னான் மரணம்\nஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச்செயலாளராக 10 ஆண்டுகள் பதவி வகித்த கோபி அன்னான் தனது 80-ம் வயதில் சுவிட்சர்லாந்தில் இன்று மரணம் அடைந...\nவடக்கில் தமிழில் பெயர்:முதலமைச்சர் கோரிக்கை\nவடமாகாணத்திலுள்ள வீதிகள் மற்றும் கிராமங்களிற்கு தமிழில் பெயர் வைக்க நடவடிக்கை எடுக்கவேண்டுமென வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் கோ...\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணம்\nஅரசாங்கத்தின் அடிப்படை கட்டமைப்புகளை மாற்றியமைத்து, தமிழ்த் தேசத்தின் அங்கீகாரத்தை பெற உழைத்து வரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செ...\nரவிராஜிடம் ராஜிதவை இழுத்துவந்த சயந்தன்\nசாவகச்சேரி வைத்தியசாலைக்கு வருகை தந்திருந்த இலங்கை சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவை மறைந்த மாமனிதர் ரவிராஜிற்கு மலர் அஞ்சலி செலுத்த செ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Hot%20leaks/2326-hot-leaks-about-modi.html", "date_download": "2018-08-19T10:10:56Z", "digest": "sha1:AWDFHLYFOFI42SYWQSFXR3DA7EVOUGYL", "length": 4224, "nlines": 74, "source_domain": "www.kamadenu.in", "title": "ஹாட் லீக்ஸ்: இதுக்குத்தான் அந்த அழைப்பு! | hot leaks about modi", "raw_content": "\nஹாட் லீக்ஸ்: இதுக்குத்தான் அந்த அழைப்பு\nபலமுறை சந்திக்கத் த��து அனுப்பியும் கண்டு கொள்ளாத பிரதமர், மே 2-ம் தேதி சந்திக்க வாருங்கள் என்று ஆளும் கட்சிக்கு சிக்னல் கொடுத்திருக்கிறார். அப்படியே சந்திப்பு நடந்தாலும், காவிரி பிரச்னையில் உருப்படியாக ஏதும் உத்தரவாதம் வருமா என்பது சந்தேகம்தான். மாறாக, ’மே 3-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் காவிரி வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும்போது, நீங்கள் எதிர்பார்ப்பது போல் உடனடியாக எதுவும் இருக்காது.\nஇன்னும் கொஞ்ச காலம் பொறுமையாக இருங்கள்’ என்று சமாதானம் சொல்லி அனுப்பிவிடத்தான் அதிக வாய்ப்பு என்கிறார்கள். ’கர்நாடகத் தேர்தல் முடிகிற வரை, கல் மனசாத்தான் இருக்கும் டெல்லி’ என்று சலித்துக் கொள்கிறார் தமிழக அமைச்சர் ஒருவர்\nஹாட் லீக்ஸ்: பொன்.மாணிக்கவேலா கொக்கா\nஹாட் லீக்ஸ்: சொந்தமென்ன... பந்தமென்ன..\nஹாட் லீக்ஸ்... பளிச்சென வந்தாரே..\nஹாட்லீக்ஸ் : கானாரூனாவுக்கு பீட்டர் வைத்த பஞ்ச்\nஹாட் லீக்ஸ் : அமைச்சர் கடத்தும் கொள்ளிடத்து மணல்\nஹாட் லீக்ஸ்: அதனால்தான் அப்படிச் சொன்னாரோ\n 20 : கம்பன் வாழ்க..\nநெற்றிக்கண் திறக்கட்டும் 20 : இதயமில்லா காக்கிகள்\nபயணங்களும் பாதைகளும் 16 : வாஷிங்டனில் பாட்டு\nஇணையத்தில் வைரலாகும் கோலியின் முகபாவனை\nடோல்கேட் தடுப்பை உடைத்த கேரள எம்.எல்.ஏ: வைரலாகும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bharathinagendra.blogspot.com/2018/05/blog-post_10.html", "date_download": "2018-08-19T10:12:49Z", "digest": "sha1:R7S67DMJLYUJAXG5R3TVIEIWX4QU2RUA", "length": 7658, "nlines": 211, "source_domain": "bharathinagendra.blogspot.com", "title": "நாகேந்திர பாரதி: இறை வெளி", "raw_content": "\nவியாழன், 10 மே, 2018\nLabels: இறைவன், கவிதை, நாகேந்திரபாரதி\n'பசி'பரமசிவம் வியாழன், மே 10, 2018\nநுண்ணிய உணர்வுகளின் வெளிப்பாடு இந்தக் கவிதை.\nகரந்தை ஜெயக்குமார் வெள்ளி, மே 11, 2018\nராஜி வெள்ளி, மே 11, 2018\nதிண்டுக்கல் தனபாலன் சனி, மே 12, 2018\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமுத்தமிழ்க் கலைஞர் -------------------------------------- கடிதமும் கதையும் இயலாய்ப் பூக்கும் கவிதையும் பாடலும் இசையைச் சேர்க்கும் ...\nபித்தாக வைத்தவள் ---------------------------------- பார்த்துப் பார்த்து பார்க்க வைத்தாள் சிரித்துச் சிரித்து சிரிக்க வைத்தாள் பேச...\nமுகமூடி மனிதர்கள் ------------------------------------- அகமும் முகமும் ஒன்றாம் குழந்தைக்கு சிரித்த முகத்துக்குள் சினத்தை ஒளிப்பதும் ...\nவிதையும் செடியும் ---------------------------------- பழைய நி��ைவுகள் புதைந்து போகலாம் மண்ணில் கலந்து மக்கிப் போகலாம் காற்று வீசும்ப...\nகொசு யுத்தம் - நகைச்சுவைக் கட்டுரை\nகொசு யுத்தம் - நகைச்சுவைக் கட்டுரை -------------------- உலக யுத்தத்துக்குப் பிறகு , ஏதோ தண்ணீர் யுத்தம் , ஓசோன் யுத்தம்னு ச...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nகுவாலிடி மேனேஜர் - நகைச்சுவைக் கட்டுரை\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://dailycinemas.com/aanmigam/16-1-2018/", "date_download": "2018-08-19T10:03:02Z", "digest": "sha1:G2YDHXUQWD7V6W4IA4MLOMY5EQUUTZSY", "length": 6706, "nlines": 77, "source_domain": "dailycinemas.com", "title": "Dailycinemas இன்றைய ராசி பலன்கள் – 16.1.2018 - Dailycinemas", "raw_content": "\nமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன பட புகைப்படங்கள்\nகலைப்புலி S தாணு தயாரிப்பில்ஆகஸ்ட் 31 முதல் 60 வயது மாநிறம்\nஇயக்குனருக்கு கார் கொடுத்த தயாரிப்பாளர்கள்\nபிரம்மாண்டமான முறையில் தயாராகும் டாக்டர் ஜெ ஜெயலலிதாவின் சுய சரிதை.\nகழுகு – 2 படத்தின் டப்பிங் தொடங்கியது..\nயோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா\nகாதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’\nஇன்றைய ராசி பலன்கள் – 16.1.2018\nஇன்றைய ராசி பலன்கள் – 16.1.2018\n16.1.2018 செவ்வாய் கிழமை பஞ்சாங்கம்.\n1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் தை மாதம் 3ம்தேதி.\nநிறைந்த அம்மாவாசை திதி இன்று முழுவதும்.\nபூராடம் நட்சத்திரம் இரவு 8.01 மணி வரை பின் உத்திராடம் நட்சத்திரம்.\nஇன்று முழுவதும் சித்த யோகம்.\nராகுகாலம்- மதியம் 3 முதல் 4.30 மணி வரை.\nஎமகண்டம்- காலை 9 முதல் 10.30 மணி வரை.\nஜீவன்- 0; நேத்திரம்- 0;\nமேஷம்: விஐபியை சந்திப்போம். அவர்கள் உங்கள் நலன் விசாரிப்பார்கள். உங்களுக்கு பணம் உதவி செய்வார்கள்.\nரிஷபம்: எல்லாம் தப்பாக நடக்கும் சில வேலைகளை ஒத்திபோடுவது நலம். இன்று முழுவதும் சந்திராஷ்டமம். ஸ்ரீ காளி வழிபாடு செய்யுங்கள்.\nமிதுனம்: தெளிவான பாதை தொழில் பற்று யாருக்கும் விட்டு கொடுக்கும் தன்மை வாழ்க்கை நிலையை உயர்த்தும்.\nகடகம்: நண்பர்கள் பகை உருவாகும். கவலைப்பட மாண்டோம் டேக் இட் பாலிஸி உங்கள் குணம்.\nசிம்மம்: கடவுள் பக்தி ஆலய தொண்டு பக்தர்களிடம் அன்பு இதிகாசம் படித்தால் இன்று சிறப்பு.\nகன்னி: இல்லத்தில் சுபநிகழ்ச்சி கலைகட்ட தொடங்கும். உறவுகள் வருகையால் சந்தோஷம் அடைவார்கள்.\nதுலாம்: உழைப்பால் உயருவோம். உழைப்பவர்கள் மிது அன்பு செலுத்துவோம். தொழில் விருத்தி வருமானம் நிறைவு.\nவிருச்சிகம்; எதிரியையும் நட்பாக மாற்றுவோம். மனைவிக்கு பிடித்த பரிசு பொருட்கள் வாங்கி கொடுப்பீர்கள்.\nதனுசு: சேர்த்த பணத்தை செலவழிப்போம். ஊர் சுற்றுவோம். வெளிநாட்டில் வேலை தேடுவோம்.\nமகரம்: கல்யாண எற்பாடுகள் நடைபெறும். வருங்கால இல்லத்தரசியை சந்திப்போம். மிகுந்த மகிழ்ச்சியான நாள்.\nகும்பம்: வருமானம் பெருகும். தொழில் விஷ்யமாக மிகுந்த பிஸியாக இருப்பீர்கள். குடும்ப விஷயங்களில் அக்கரை கட்ட மாட்டோம்.\nமீனம்: தீடிர் வெளிநாட்டு வேலை வாய்ப்பு விட்டு கதவைத் தட்டும். சரியாக பயன்படுத்தி நல்ல சம்பாதிக்கலாம். உறவில் பெண் கிடைக்கும்.\nASTRO தெய்வீகம் மாரிமுத்து அலுவலகம் சென்னை தூத்துக்குடி. Cal- 9842521669.\nஇன்றைய ராசி பலன்கள் – 16.1.2018\nமுழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகும் \"பதுங்கி பாயனும் தல\" சமுத்திரகனி - M.சசிகுமார் கூட்டணி மீண்டும் இணையும் \"நாடோடிகள் 2\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/82391/", "date_download": "2018-08-19T10:07:16Z", "digest": "sha1:ERDTLQSMHAM6Q66XAII52OX67CDGOX64", "length": 10448, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "உரிய ஆவணமின்றி, எல்லை தாண்டிய கர்பிணிப் பசுவிற்கு மரண தண்டனை… – GTN", "raw_content": "\nஉலகம் • பல்சுவை • பிரதான செய்திகள்\nஉரிய ஆவணமின்றி, எல்லை தாண்டிய கர்பிணிப் பசுவிற்கு மரண தண்டனை…\nபல்கேரியாவை சேர்ந்த கர்ப்பிணி பசு ஒன்று ஐரோப்பிய ஒன்றிய எல்லையை தாண்டி செர்பியாவுக்குள் சென்றதால் அந்த பசுவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் நாடுகளில் ஒன்று பல்கேரியா அமைந்துள்ள நிலையில் பல்கேரிய எல்லைப் பகுதியில் உள்ள கொபிலோவ்ட்சி கிராமத்தைச் சேர்ந்த ஒருவரின் மந்தையில் இருந்த பென்கா என்ற கர்ப்பிணி பசு, எல்லைத் தாண்டி, செர்பியாவிற்குள் நுழைந்துள்ளது.\nசெர்பியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இல்லாத நாடு என்கின்ற நிலையில் ஐரோப்பிய ஆணைய வழிகாட்டுதலின் படி, உரிய ஆவணமின்றி எல்லைத் தாண்டினால் மரண தண்டனை விதிக்கப்படும்.\nஇந்தவகையில் ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் கர்ப்பிணி பசுவான பென்காவிற்கு, மரண தண்டனை விதித்துள்ளனர அந்த பசு தற்போது உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளநிலையில் பென்காவிற்கு மரண தண்டனையில் இருந்து விலக்கு அளிக்கக்கோரி, சமூக வலைதளங்களில் ஆதரவு திரட்டப்பட்டு வருகிறது.\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள் • முஸ்லீம்கள்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nநாயாற்றில் வைத்த நெருப்பு: ஒரே நாடு, ஒரே தேசம், ஒரே கடல் – நிலாந்தன்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொடிய யுத்த அழிவுகளின் நினைவுகளை மக்களுக்கு மீள நினைவூட்டுவதை நிறுத்துங்கள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுள்ளிக்குளம் மக்களின் வாழ்வாதாரத்தில், கை வைக்கும் வன ஜீவராசிகள் திணைக்களம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n35 என்ற வயதெல்லையை எதிர்ப்பதாக மங்கள அறிவிப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசஜித் பிரேமதாஸவிற்கு விமல் சவால்….\nகிளிநொச்சி மாவட்டத்திற்கு 5592 மலசல கூடங்கள் தேவை\nஇலஞ்சக் குற்றச்சாட்டு – உயரதிகாரிகளின் விளக்க மறியில் நீடிப்பு….\n – பசீர் சேகுதாவுத்… August 19, 2018\nநாயாற்றில் வைத்த நெருப்பு: ஒரே நாடு, ஒரே தேசம், ஒரே கடல் – நிலாந்தன்.. August 19, 2018\nகொடிய யுத்த அழிவுகளின் நினைவுகளை மக்களுக்கு மீள நினைவூட்டுவதை நிறுத்துங்கள்… August 19, 2018\nசட்டவிரோத மணல் அகழ்வில் சிக்கித் தவிக்கும் கிளிநொச்சி மு.தமிழ்ச்செல்வன்…. August 19, 2018\nமுள்ளிக்குளம் மக்களின் வாழ்வாதாரத்தில், கை வைக்கும் வன ஜீவராசிகள் திணைக்களம்… August 19, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nLogeswaran on திரும்பத் திரும்ப உரைப்பதன் மூலம் முதலமைச்சர் பொய்யை உண்மையாக்க முயல்கின்றாரா\nLogeswaran on நாங்கள் மத்திய அரசிடம் பல கோரிக்கைகளை முன்வைத்தோம் ஆனால் எதுவும் கிடைக்கவில்லை…\nArivarasan on யாழில் குள்ளர்களின் பின்னணியில் அரசியல் காரணங்கள் என காவற்துறை நம்புகிறது….\n“குரே ஐயா தனக்கு தெரிஞ்ச தமிழில பூந்து விளையாடப் போறார்” நாசம் அறுப்பான்…. – GTN on யாழில் அடையாளம் வேண்டும், அதிகாரம் வேண்டும் என்ற�� மட்டுமே போராட்டங்கள்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jackiecinemas.com/2018/07/28/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-c-s-%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B7%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0/", "date_download": "2018-08-19T10:04:48Z", "digest": "sha1:SVPEJHLO3OVW4Z74HWKEMBJZDCJWQO67", "length": 3574, "nlines": 45, "source_domain": "jackiecinemas.com", "title": "சாம் C S இசையில் யுவன் ஷங்கர் ராஜா | Jackiecinemas", "raw_content": "\nயாழினியின் கதை நேரம் - ஓநாயும் 7 ஆட்டுகுட்டிகளும்\nசாம் C S இசையில் யுவன் ஷங்கர் ராஜா\nதமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து இசை அமைக்கும் இசை அமைப்பாளர்கள் ஒரு சிலரே அந்த வரிசையில் சாம் சி ஸ் மிகவும் முக்கியமானவர் . புரியாத புதிர்,விக்ரம் வேதா,இரவுக்கு ஆயிரம் கண்கள் படங்களை தொடர்ந்து இவர் இசையமைக்கும் படம் வஞ்சகர் உலகம் ,வித்தியாசமான கேங்க்ஸ்டர் கதையை மையமாக வைத்து வெளிவர இருக்கிறது இந்த படத்தில் ஒரு பாடலை இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா பாடினால் நன்றாக இருக்கும் என நினைத்த சாம் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவை அணுகியுள்ளார் யுவனும் ஓகே சொல்ல அந்த ரொமான்டிக் மெலோடியை தன் இசையில் யுவனை பாட வைத்துள்ளார். விரைவில் வெளிவரும் இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது\nயாழினியின் கதை நேரம் – ஓநாயும் 7 ஆட்டுகுட்டிகளும்\nயாழினியின் கதை நேரம் – ஓநாயும் 7 ஆட்டுகுட்டிகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamilitinformation.blogspot.com/2011/09/blog-post_6289.html", "date_download": "2018-08-19T10:00:16Z", "digest": "sha1:DMS4FZ3UONUZJG5MWMEXNBKWB57SNHWD", "length": 17635, "nlines": 141, "source_domain": "tamilitinformation.blogspot.com", "title": "இலவசமாக குறுஞ்செய்தி அனுப்புவது எப்படி்? - தகவல் தொழில் நுட்பம்", "raw_content": "\nதகவல் தொழில் நுட்பம் Mobile-Tips இலவசமாக குறுஞ்செய்தி அனுப்புவது எப்படி்\nஇலவசமாக குறுஞ்செய்தி அனுப்புவது எப்படி்\nஇன்றைய நவீன உலகில் அனைத்து மனிதர்களாலும் பயன்படுத்தப்படும் தொழில் நுட்பத்தின் எளிமையான வலிமையான ஒரே சாதனம் அலைபேசி மட்டுமே...\nஅலைபேசி இணைப்பினை வழங்கும் நிறுவனங்கள் தொடக்க காலத்தினில் மாதாந்திர கட்டணமாக குறைந்த பட்சம் 250 ரூபாயையாவது வசூலித்தன அதனால் அவற்றால் எண்ணிலடங்கா குறுஞ்செய்தி சேவையை இலவசம் என்ற பெயரில் வழங்க முடிந்தது..\nபின் வந்த ஆண்டுகளில் இவற்றின் சேவை நிறுவன போட்டியாலும் அதிகபடியான குறுஞ்செய்திகள் பகிரப���்டதால் தொலைதொடர்பு இணைப்பில் பாதகம் ஏற்பட்டதாலும் - பணவரவை கருத்தில் கொண்டும் என பல காரணங்கலால் இந்த இலவச குறுஞ்செய்தி சேவை என்பது குறைந்தபட்சம் 1 பைசா முதல் அதிக பட்சம் 50 பைசா வரை உள்ளுர் தொடர்புக்கும் 1.50 பைசா வரை வேறு மாநில தொடர்புக்குமான குறுந்தகவல் சேவைகளாக மாற்றப்பட்டு விட்டது இதுவே இன்று குறுஞ்செய்தி பரவலாக ஏண்டா வருகிறது என்ற காலம் போய் எப்படா வரும் என்ற காலம் போய் எப்படா வரும் என காத்திருக்கும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டிருக்கிறோம்.\nஇதனை போக்கும் வகையில் ஆறுதலான ஒரு விஷயமாக இணைய உபயோகிப்பாளர்களுக்கென இணையம் வழியான குறுந்தகவல் சேவையினை பல்வேறு நிறுவனங்கள் அளிக்கின்றன. இவை இணைய விளம்பரம் என்பதன் மூலம் பொருளை ஈட்டுதல் என்ற குறிக்கோளுடன் செயல்பட்டாலும் இவற்றின் சேவையினை பாராட்டாமல் இருக்க முடியாது.\nஏனெனில் குறுகிய நேரத்தில் ஆயிரம் குறுந்தகவல்களை பகிரும் வன்மை ஒரு சிறந்த இணைய வழி குறுந்தகவல் அமைப்புகள் பெற்றுள்ளன...\nஅவற்றில் இந்தியாவில் பயன்பாட்டில் உள்ள தேசிய அளவில் இலவச சேவையினை வழங்கி வரும் முக்கிய மூன்று இலவச குறுந்தகவல் அளிப்பவை பற்றிய ஒரு பார்வைதான் இங்கே\nஇந்தியாவில் அதிகபடியான இணையதள வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் இலவச குறுந்தகவல் அளிப்பான் இதுதான். ஒரு நாளைக்கு 500 குறுந்தகவல் வரை மட்டுமே அனுப்ப முடியும் என்றாலும் இதன் திட்டமிடப்பட்ட வலைபக்க அமைப்புமுறை மிகவும் சிறப்பான வகையில் செயல்பாட்டினை அளிப்பதால் இது பலரால் பெரிதும் விரும்பப்படுவதாக உள்ளது.\nஇதுவும் நல்ல ஒரு நிலையை அடைந்துள்ள இணையபக்கமானாலும் இதன் மூலம் அனுப்பபடும் குறுஞ்செய்திகளில் விளம்பரங்கள் பாதி பக்கத்தினை நிரப்பிவிடும். இதிலும் 140 எண்ணுருக்கள் அமைக்கப்பட்டாலும் 2 குறுந்தகவல் அளவில் அவர்களின் விளம்பரமும் சேர்த்து அனுப்பபடுகின்றன.\nஇதன் மொத்த எண்ணி்க்கை ஒரு நாளுக்கு 1000 குறுந்தகவல்களாகும்.\nஎந்தவிதமான விளம்பரங்களையும் தன் குறுஞ்செய்தியில் பதிக்காமல் முழு குறுஞ்செய்தியையும் உபயோகிப்பாளர் விருப்பமாக்கிவிடுகிறது இது.. ஆனால் இதனை கையாள்வதும் அதிகமாக நண்பர்களை சேர்பதும் முதலில் கடினம்...\nஇது எண்ணிலடங்கா குறுஞ்செய்தி சேவையை அளிக்கிறது..\nநமது ​செல்​போ​​​​னை நா​மே பழுது நீக���குவது எப்ப​டி\nவிக்கிலீக்ஸ் இல் விஷயங்கள் லீக் ஆவது எப்படி\nவிக்கிபீடியா பற்றி பார்க்கலாம். விக்கிபீடியா பற்றி அநேகருக்கு தெரிந்திருக்கும் . கூகுள் போன்ற தேடு பொறிகளில் எதையாவது தேடு எனக்...\nபிட் டொரன்ட் - ஆச்சர்யம்\nஇணையத்தை பயன்படுத்துபவர்களுக்கு டொரண்ட் பற்றி அதிகம் தெரிந்து இருக்கும். இன்னுமும் டொரன்ட் பயன்படுத்தாமல் டவுன்லோட்களுக்கு சர்வ...\nகூகுள் எர்த் - நம் வீட்டினையும் ஊடுருவுமா\nகூகுள் மேப் (வரைபடம்) பற்றி பெரும்பாலோனோர் அறிந்திருப்பீர்கள்... G.P.R.S வசதி கொண்ட சாதாரண java மொபைல் இ...\nபூமியை நோக்கி வரும் செயற்கைகோளால் இந்தியாவிற்கு ஆப...\nகூகுள் பிளஸில் இணைவது எப்படி\nமொ​பைல் ​- உங்கள் ​பேச்சு பாதுகாப்பானதா\nஒ​ரே கணிணியில் பல இயங்குதளம்\nமனித இனம் நினைவாற்றலை இழக்க - இணையம் காரணமாகுமா\nமொ​பைல் டி​வைஸ்கள் - புது யுகம்\nத​லை​மை மாறிவிட்டது - ஆப்பிள்\nஅதிகபடியான விளம்பர இமெயில்களால் திணறு பவரா நீங்கள்...\nகூகுள் எர்த் - நம் வீட்டினையும் ஊடுருவுமா\nஅடுத்த அட்டாக் - கணிணி ​வைரஸ்கள் பற்றி\nஎய்ட்ஸ் பரவ கொசு காரணமாகுமா\nகல்வியின் பெயரால் பகல் கொள்ளையர்கள்\nஆன்லைனில் - பாதுகாப்பான பணபரிவர்த்தனை செய்யும் முற...\n​வெற்றி ​பெற ​வைத்த சகபதிவர்\nஉங்கள் செல்பேசி தண்ணீரில் விழுந்து விட்டதா\nவிக்கிலீக்ஸ் இல் விஷயங்கள் லீக் ஆவது எப்படி\nஇலவசமாக குறுஞ்செய்தி அனுப்புவது எப்படி்\nஅன்ராய்டு - இந்த இயங்குதளம் தேறுமா\nUtorrentz - ல் லாவகமாக கோப்புகளை பதிவிறக்கம் செய்வ...\nபிட் டொரன்ட் - ஆச்சர்யம்\nHulu - ஒரு பூதாகாரமான இணையத் தொலைக்காட்சி\nசெல்போன் வாங்க போறீங்களா பாஸ்\nவாங்க புதுவிதமா இணையத்தினில் தேடலாம்\nசிடி, டிவிடி - களுக்கு குட்பை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.mixtamil.com/%E0%AE%85%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-08-19T10:12:27Z", "digest": "sha1:F7Z5B34X3F3WXDCMGWJEYD5MG4OXEOXD", "length": 12234, "nlines": 79, "source_domain": "www.mixtamil.com", "title": "MixTamil: No.1 தமிழ் News website in the world|Latest Tamil News அசுரவதம்", "raw_content": "\nதமிழ் மாத ஜோதிடம் ஜூலை மாதம் 16-ம் – ஆகஸ்டு 16-ம் தேதி வரை\n 30 லட்சம் பாம்புகளுடன் செல்வந்தர்களின் பூமியாக மிளிர்கின்ற கிராம்\nசர்க்கரை நோயாளிகள் கண்டிப்பா தெரிஞ்சுகோங்க திராட்சை சாப்பிடலாமா\nவேப்பிலையில் என்ன என்ன அற்புத மருத்துவகுணம் உள்ளத்து \nஉங்கள் சருமம் பளி��்சென ஜொலிக்க வேண்டுமா\nமுகப்பரு மற்றும் வயதான தோற்றத்தைச் சரிசெய்ய\nHome சினிமா திரை விமர்சனம் அசுரவதம் படம் எப்படி\nதமிழ் சினிமா இளைஞர்களின், புதியவர்களின் வரவுகளால் எவ்வளவோ மாறிக் கொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம் புதுமையான கதைகளைச் சொல்கிறோம் என சிலர் நம் பொறுமையை நிறையவே சோதிக்கிறார்கள். அப்படி நம் பொறுமையை சோதிக்கும் ஒரு படம்தான் இந்த அசுரவதம்.\nஒரு நல்லவனுக்கும், கெட்டவனுக்கும் நடக்கும் கதை. கெட்டவன் என்று சொல்வதைவிட வாழத் தகுதியற்றவன் என்று கூட அந்த கெட்டவனைச் சொல்லலாம். அப்படிப்பட்ட குணாதிசயம் கொண்ட கதாபாத்திரங்களை சினிமாவில் கூட காட்டுவதைத் தவிர்ப்பதே இந்த சமுதாயத்திற்கு செய்யும் நல்லது எனலாம்.ஒரு வரிக் கதை, மளிகைக் கடை வைத்திருக்கும் வசுமித்ரா பயப்படும்படியாக இரவு, பகல் பார்க்காமல் சசிகுமார் திடீர் திடீரென பயமுறுத்துகிறார். தன்னை சசிகுமார் எதற்காக இப்படி செய்கிறார் என்று தெரியாமல் மிரண்டு போகிறார் வசுமித்ரா. நண்பன் ராஜசிம்மன் உதவியுடன் இன்ஸ்பெக்டர் ஸ்ரீஜித்ரவியிடம் அடைக்கலம் ஆகிறார். அவரது திட்டப்படி சசிகுமாரை மடக்கிப் பிடிக்கிறார்கள். வசுமித்ராவை சசிகுமார் எதற்காக அப்படி பயமுறுத்துகிறார் என்பதுதான் மீதிக் கதை.\nபத்து நிமிடத்திற்குள் சொல்லி முடிக்க வேண்டிய ஒரு கதையை 2 மணி நேரத்திற்கு இ…..ழுத்து சொல்லியிருக்கிறார்கள். படத்தின் இடைவேளை வரை வில்லன் வசுமித்ராவை நாயகன் சசிகுமார் துரத்துகிறார், துரத்துகிறார், துரத்திக் கொண்டே இருக்கிறார். எதற்காக அந்தத் துரத்தல் என்பதை சீக்கிரம் சொல்லி முடிங்கப்பா என தியேட்டரில் குரல் கேட்கிறது. இடைவேளைக்குப் பின்தான் அவர்கள் இருவருக்கும் என்ன பிரச்சினை என்பதை சொல்கிறார்கள். அந்தப் பிரச்சினைக்கான காரணத்தை திரையில் பார்ப்பதற்குக் கூட ஒரு மன தைரியம் வேண்டும்.\nசென்னை உங்களை அன்புடன் அழைக்கிறது படத்தை இயக்கிய மருதுபாண்டியன் இயக்கியிருக்கும் படம் இது. ஒவ்வொரு காட்சியையும் மிக நீளமாக எழுதியிருக்கிறார். அதில் சில வரி வசனங்கள் மட்டுமே. மொத்தமாக பத்து நீளமான காட்சிகளில் படத்தை முடித்துவிட்டது போன்ற ஒரு உணர்வு. இதுவே ஒருவித அலுப்பை ஏற்படுத்துகிறது. அடுத்தடுத்து என்ன என்ற வேகத்தில் திரைக்கதை நகராமல் அப்படியே ஒரே இ��த்திலேயே தேங்கி நிற்கிறது. படத்தின் இடைவேளை வரை ஒரு வீடு, ஒரு கடை, இடைவேளைக்குப் பின் ஒரு லாட்ஜ், ஒரு மலைப் பிரதேசம் மொத்த படத்தையும் முடித்துவிட்டார்கள். குறும்பட காலத்தில் ஒரு குறும்படத்தையே முழுநீளப்படமாக எடுத்திருக்கிறார் மருதுபாண்டியன்.\nசசிகுமார் இடைவேளை வரை சிகரெட் புகைத்துக் கொண்டே வசுமித்ரா வீட்டின் முன் நிற்கிறார், கடை முன் நிற்கிறார், வயல்வெளியில் நிற்கிறார், சாலையில் துரத்துகிறார், ஒரு நாலு வரியாவது டயலாக் பேசியிருப்பாரா என்பது சந்தேகம்தான். இப்படி ஒரு கதையை அவர் எப்படி தேர்வு செய்து நடித்தார் என்பது ஆச்சரியம்தான். ஒருவேளை பிளாஷ்பேக்கில் வரும் அவரது குடும்பக் காட்சிகளும், அந்த கொடுமையான ஒரு காட்சியும் அவரை நெகிழ வைத்திருக்கும் போலிருக்கிறது. நாடோடிகள் 2விற்காகக் காத்திருக்கிறோம் சசிகுமார் அவர்களே.\nசசிகுமாரின் மனைவியாக நந்திதா ஸ்வேதா, நான்கு காட்சிகள், இரண்டு வரி வசனங்கள் அத்துடன் அவருடைய வேலை முடிந்துவிடுகிறது.\nஅனைவருக்குமாக சேர்த்து வில்லன் வசுமித்ரா பேசுகிறார், கதறுகிறார், துடிக்கிறார், ஆவேசப்படுகிறார், நமக்கு புரியாதபடி என்னென்னமோ உளறுகிறார், அனைத்துமே ஓவர் ஆக்டிங். சைக்கோத்தனமான கதாபாத்திரம் என்பதால் அவற்றைப் பொறுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.\nராஜசிம்மன், ஸ்ரீஜித் ரவி , நமோநாராயணன் வில்லனுக்கு உதவி செய்பவர்களாக சில காட்சிகளில் நினைவில் நிற்கும் அளவிற்கு வந்து போகிறார்கள். சசிகுமாரின் செல்ல மகளாக பவித்ரா, படபடப்பைக் கூட்டுகிறார்.\nநீளமான காட்சிகளில் வசனம் இல்லாததால் பின்னணி இசையால் அவற்றை நிரப்புகிறார் கோவிந்த் மேனன். எஸ்.ஆர்.கதிரின் ஒளிப்பதிவில் பிரேமிங்குகள் அருமை. ஆனால், படத்தைப் பார்ப்பதற்கு பழைய படம் போன்ற கலர் டோனை வைத்ததன் காரணம் என்னவோ \nவழக்கமான பழி வாங்கும் கதைதான், எதற்காக நாயகன் பழி வாங்குகிறார் என்பதை மட்டும் நம்மால் தாங்கிக் கொள்ள முடியாது. சினிமாத்தனமான கொடூரமான கிளைமாக்சாக முடிப்பதற்குப் பதிலாக மாற்றி யோசித்திருக்கலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mixtamil.com/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-08-19T10:15:33Z", "digest": "sha1:NBCRK7QHLG4FH53S5CERZA7I5BUCK4LK", "length": 6104, "nlines": 74, "source_domain": "www.mixtamil.com", "title": "MixTamil: No.1 தமிழ் News website in the world|Latest Tamil News மீண்டும் விஜய்க்கு வந்த சோதனை! ரசிகர்கள் வேதனை - mixtamil", "raw_content": "\nதமிழ் மாத ஜோதிடம் ஜூலை மாதம் 16-ம் – ஆகஸ்டு 16-ம் தேதி வரை\n 30 லட்சம் பாம்புகளுடன் செல்வந்தர்களின் பூமியாக மிளிர்கின்ற கிராம்\nசர்க்கரை நோயாளிகள் கண்டிப்பா தெரிஞ்சுகோங்க திராட்சை சாப்பிடலாமா\nவேப்பிலையில் என்ன என்ன அற்புத மருத்துவகுணம் உள்ளத்து \nஉங்கள் சருமம் பளிச்சென ஜொலிக்க வேண்டுமா\nமுகப்பரு மற்றும் வயதான தோற்றத்தைச் சரிசெய்ய\nHome சினிமா மீண்டும் விஜய்க்கு வந்த சோதனை\nமீண்டும் விஜய்க்கு வந்த சோதனை\nஇளையதளபதி விஜய் என்றால் இன்றும் பலரும் ஒரு நோக்கத்திற்காக எதிர்பார்க்கும் அளவிற்கு சூழ்நிலை உருவாகிவிட்டது. அவரின் படங்கள் அரசியல் பஞ்ச் அதிகம் இருக்கும்.\nஇதுவே அவருக்கு பிரச்சனை உண்டாக்கிவிட்டது. அவரின் அரசியலை குறிவைத்து படங்கள் மீது பிரச்சனைகள் எழும்பி வருகிறது. கடந்த வருடம் மெர்சல் இதில் சிக்கியது.\nஆனால் தற்போது முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் சர்க்கார் பட போஸ்டருக்கே பிரச்சனை வந்துவிட்டது. விஜய் சிகரெட் பிடிக்கும் படியான போஸ்டர் போட்டிருந்தது தான் காரணம்.\nஏற்கனவே தமிழக அரசு இதுகுறித்து நோட்டீஸ் அனுப்பியது. பின் போஸ்டரும் நீக்கப்பட்டது. இந்நிலையில் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.\nஇதில் சர்க்கார் படத்தில் புகைப்பிடித்தலை தூண்டும் விதமாக விளம்பரப்படுத்தியதற்காக விஜய், தயாரிப்பாளர், இயக்குனர் மூவரும் சேர்ந்து ரூ 30 கோடி அபராதம் செலுத்த வேண்டும் என அவர் கூறியுள்ளார்.\n பப்ளிக்காக வெளியான புகைப்படத்தால் கடும் சர்ச்சை- குவியும் லைக்ஸ்\nதுருக்கி ராணுவ புரட்சியில் ஈடுபட்ட 18,500 ஊழியர்கள் நீக்கம்\nஅஜித் ரசிகர்களே கொண்டாட தயாரா விசுவாசம் ஃபஸ்ட் லுக் எப்போது தெரியுமா விசுவாசம் ஃபஸ்ட் லுக் எப்போது தெரியுமா\nஇருட்டு அறையில் முரட்டு குத்து நடிகையின் வைரலாகும் கவர்ச்சி புகைப்படம்\nஸ்ரீ ரெட்டிக்கு வாய்ப்பு தர தயார் தயாரிப்பாளர்கள் கடும்போட்டி..\nசிவகார்த்திகேயன் வாரேன் வாரேன் சீமராஜா பாடல் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/09/Madras-HC-gave-bail-for-parivendar.html", "date_download": "2018-08-19T09:15:51Z", "digest": "sha1:QNQLTT2ILUXU4Y6XB6KD5BBXPQUM3RLG", "length": 7950, "nlines": 75, "source_domain": "www.news2.in", "title": "பாரி வேந்தருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியது சென்னை ஐகோர்ட் - News2.in", "raw_content": "\nHome / செய்திகள் / தமிழகம் / நீதிமன்றம் / ஜாமின் / பாரி வேந்தருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியது சென்னை ஐகோர்ட்\nபாரி வேந்தருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியது சென்னை ஐகோர்ட்\nThursday, September 08, 2016 செய்திகள் , தமிழகம் , நீதிமன்றம் , ஜாமின்\nசென்னை : எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் மருத்துவ படிப்பில் இடம் வாங்கித் தருவதாக கூறி வேந்தர் பிலிம்ஸ் நிறுவனத்தின் நிர்வாகி மதன், பலரிடம் பெருந்தொகையை வாங்கி மோசடி செய்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.\nஇந்த வழக்கில் எஸ்.ஆர்.எம். பல்கலைக் கழகத்தின் வேந்தர் பச்சமுத்துவை கடந்த மாதம் 26-ந்தேதி போலீசார் கைது செய்தனர். இதையடுத்து அவர் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுவை சென்னை சைதாப்பேட்டை கோர்ட்டு தள்ளுபடி செய்தது.\nஇதை எதிர்த்து சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில், ஜாமீன் கேட்டு பாரிவேந்தர் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு கடந்த முறை நீதிபதி ஜெயசந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, போலீஸ் தரப்பு கருத்தை தெரிவிக்கவேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.\nஇந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி முன்பு இன்று காலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பாரிவேந்தருக்கு ஜாமீன் வழங்க கூடாது என்று போலீஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து ஜாமீன் மனு மீதான விசாரணையை பிற்பகல் 3 மணிக்கு தள்ளி வைத்து நீதிபதி ஜெயசந்திரன் உத்தரவிட்டார்.\nமீண்டும் 3 மணிக்கு பின்னர் ஜாமீன் மனு மீதான விசாரணை நடைபெற்றது. அப்போது பாரி வேந்தருக்கு ஜாமின் வழங்கி சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.\nரூ.10 லட்சத்துக்கு இரண்டு பேரது உத்தரவாதம் அளித்து ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம். பாஸ்போர்ட்டை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழங்க வேண்டும். தேவைப்படும் பட்சத்தில் நீதிமன்றத்தில் பாஸ்போர்ட்டை பெற்றுக் கொள்ளலாம்.\nமறு உத்தரவு வரும் வரை விசாரணை அதிகாரி முன்பு ஆஜராக வேண்டும். ரூ.75 கோடியை சைதாப்பேட்டை 11-வது நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுர��க்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nமறுமணம் செய்ய ஷிரிய சட்டப்படி மாமனாருடன் உடலுருவு கொள்ள வேண்டும்\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nஜெ.சொத்தை விற்று அப்பல்லோவிற்கு ரூ. 84 கோடி பீஸ் அமைச்சர்களின் டீ, சமோஸா செலவு ரூ. 20 லட்சம்\nஇன்னொரு வெள்ளம் வந்தால் மீட்பு நடவடிக்கை எப்படியிருக்கும்\nநடந்து சென்று ரோந்து பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=21&t=2765&sid=c3c34d726640cdb702120c3dd8f94f40", "date_download": "2018-08-19T10:17:10Z", "digest": "sha1:ZWKXORHHJI7C3EDT24QJVVCT7SDRQODN", "length": 29803, "nlines": 398, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nவெட்கம் அணிகிறாள் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ இரசித்த கவிதைகள் (Desire Stanza)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யு���்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஉறுப்பினர்கள் தாங்கள் ரசித்த பிறிதொரு கவிஞர் இயற்றிய கவிதை படைப்புகளை இங்கே பதியலாம்.\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதி��தி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு ந��்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sppc.lk/index.php?option=com_joomap&Itemid=71&lang=ta", "date_download": "2018-08-19T10:23:02Z", "digest": "sha1:VD4RJIELW56JBZ5UVWQQAARLDYDVYUXJ", "length": 2530, "nlines": 43, "source_domain": "sppc.lk", "title": "தள ஒழுங்கமைப்பு", "raw_content": "தென் மாகாண சபை செயலாளர் அலுவலகம்,போபெ வீதி, களேகான, காளி. T.P.+94 91 2223237 fax: 091 2223237\nகௌரவ மாகாண சபை உறுப்பினர்கள்\nபொது மக்கள் மனுக்கள் தொடர்பான செயற்குழு\nநிலையியற் கட்டளைகள் தொடர்பான செயற்குழு\nமாகாணத்தின் நிதிகள் கணக்கு தொடர்பான செயற்குழு\nதிட்டமிடப்பட்டுள்ள பட்டயங்கள் மற்றும் சட்டங்கள் தொடர்பான செயற்குழு\nமாகாண சபை வசதிகள் தொடர்பான செயற்குழு\nஎழுத்துரிமை © 2018 தென் மாகாண சபைச் செயலகம். முழுப் பதிப்புரிமை உடையது.\nஇலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்துடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2018/04/16/89135.html", "date_download": "2018-08-19T10:04:10Z", "digest": "sha1:YK6P6R2WKVXG6CFF5QRZRGYIZRAUBC7P", "length": 14657, "nlines": 175, "source_domain": "thinaboomi.com", "title": "பாராளுமன்றம்-சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் திட்டம் ஆணையத்திடம் கருத்து கேட்க மத்திய அரசு முடிவு", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 19 ஆகஸ்ட் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nபாராளுமன்றம்-சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் திட்டம் ஆணையத்திடம் கருத்து கேட்க மத்திய அரசு முடிவு\nதிங்கட்கிழமை, 16 ஏப்ரல் 2018 இந்தியா\nபுதுடெல்லி, நாடாளுமன்ற மக்களவை மற்றும் அனைத்து மாநில சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் திட்டத்தை 2 கட்டமாக அமல்படுத்தலாமா என்பது குறித்து தேர்தல் ஆணையத்திடம் கருத்து கேட்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.\nமக்களவை மற்றும் அனைத்து மாநில சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி யோசனை கூறியிருந்தார். இதன்மூலம், அரசின் செலவு குறைவதுடன் தேர்தல் பிரச்சாரத்துக்காக அரசியல் கட்சிகள் செலவிடும் நேரம் குறையும் என்ற கருத்து நிலவுகிறது.\nபிரதமரின் இந்த யோசனைக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ‘நிதி ஆயோக்’ அமைப்பும் நாடாளுமன்ற நிலைக்குழுவும் தனது பரிந்துரையை அரசுக்கு வழங்கின. இந்தப் பரிந்துரை குறித்து கருத்து தெரிவிக்குமாறு தேர்தல் ஆணையத்தை மத்திய அரசு கேட்டுக் கொண்டது. இத்தகைய தேர்தல் சீர்திருத்தம் செய்வதற்கு அரசியல் சாசனம் மற்றும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் சில திருத்தங்களை செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கூறியிருந்தது.\nஇது தொடர்பான பரிந்துரையை வழங்குமாறு சட்ட ஆணையத்தை அரசு கேட்டுக் கொண்டது. சட்ட ஆணையம் இம்மாத இறுதியில் மத்திய அரசிடம் தனது அறிக்கையை தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதில், ‘ஒரு நாடு, ஒரு தேர்தல்’ என்ற அரசின் திட்டத்துக்கு வடிவம் கொடுக்க சட்ட ஆணையம் தயாராக உள்ளதாகக் கூறப்படுகிறது.\nமக்களவை மற்றும் அனைத்து மாநில சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தலாம் என்றும், இந்த திட்டத்தை 2019, 2024 என 2 கட்டங்களாக அமல்படுத்துவதற்கு வசதியாக சட்டத் திருத்தம் செய்யலாம் என்றும் சட்ட ஆணையம் பரிந்துரை செய்யும் எனத் தெரிகிறது.\nஅதாவது முதல் கட்டமாக, 2021-ல் முடியவுள்ள சட்டப்பேரவைகளின் பதவிக் காலத்தைக் குறைத்து 2019 மக்களவைத் தேர்தலுடன் தேர்தலை நடத்தவும், 2-வது கட்டமாக 2021-க்குப் பிறகு முடியவுள்ள சட்டப்பேரவைகளின் பதவிக் காலத்தை சிறிது காலம் நீட்டித்து, 2024 மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து தேர்தலை நடத்தவும் பரிந்துரை வழங்கும் எனத் தெரிகிறது. இந்தப் பரிந்துரை கிடைத்ததும் இதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் கருத்து கேட்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.\nCOCO Public Review | Kolamavu Kokila | கோலமாவு கோகிலா ரசிகர்கள் கருத்து\nகட்சியின் சொத்துக்களை அபகரிக்க முயலும் தி.மு.க வினர் - மு.க. அழகிரி பகிர் தகவல்\nகண்பார்வை அற்றவர் வெறும் காகிதங்களை வைத்து ஒலி எழுப்பி சாகசம்\nஅழகிரிக்கு பதவி தர விரும்பாத ஸ்டாலின் - குடும்ப சண்டையால் வெடித்துள்ள பூகம்பம்\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீட்டில் வளர்க்க தகுந்த வண்ண மீன்களின் வகைகள் | Aquarium | Aquarium fish in tamil\nRacing Pigeon | Prepare to grow | புறாக்களை குஞ்சுகளிலிருந்து பந்தயத்திற்கு தயார் படுத்துதல்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nCOCO Public Review | Kolamavu Kokila | கோலமாவு கோகிலா ரசிகர்கள் கருத்து\nகட்சியின் சொத்துக்களை அபகரிக்க முயலும் தி.மு.க வினர் - மு.க. அழகிரி பகிர் தகவல்\nகண்பார்வை அற்றவர் வெறும் காகிதங்களை வைத்து ஒலி எழுப்பி சாகசம்\nஅழகிரிக்கு பதவி தர விரும்பாத ஸ்டாலின் - குடும்ப சண்டையால் வெடித்துள்ள பூகம்பம்\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீட்டில் வளர்க்க தகுந்த வண்ண மீன்களின் வகைகள் | Aquarium | Aquarium fish in tamil\nRacing Pigeon | Prepare to grow | புறாக்களை குஞ்சுகளிலிருந்து பந்தயத்திற்கு தயார் படுத்துதல்\nவீடியோ: கடுமையான மழை கேரளாவாழ் மக்களின் வாழ்க்கையை புரட்டிபோட்டு விட்டது நடிகர் நிவின்பாலி உருக்கம்\nவீடியோ : அணைகளில் நீர் வரத்து அதிகளவில் வருவதால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அமைச்சர் உதயகுமார் அறிவுறுத்தல்\nவீடியோ : அழிந்து வரும் பனை மரங்களை பா���ுகாக்க திருமாவளவன் கோரிக்கை\nவீடியோ : கோலமாவு கோகிலா திரை விமர்சனம்\nவீடியோ: முன்னாள் பிரதமர் வாஜ்பாய் - வாழ்க்கை வரலாறு\nஞாயிற்றுக்கிழமை, 19 ஆகஸ்ட் 2018\n1ஆசியக் கோப்பை கிரிக்கெட் திட்டமிட்டபடியே நடக்கிறது - ஒப்பந்தம் கையெழுத்து\n2ஹாலிவுட் ஜேம்ஸ் பாண்ட் ரோலில் கருப்பின நடிகர்- சமூக வலைதளத்தில் எதிர்ப்பு\n3கேரள மக்களின் போராட்டக் குணத்துக்கு தலை வணங்குகிறேன்: மோடி பெருமிதம்\n4வேகமாக நிரம்பும் வைகை அணை : கரையோர மக்களுக்கு எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mixtamil.com/tamizh-padam-2-%E0%AE%8E%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-08-19T10:15:51Z", "digest": "sha1:A5CX4T7BYH3WHGVAEHW7B2QI2EF7R6MF", "length": 3450, "nlines": 69, "source_domain": "www.mixtamil.com", "title": "MixTamil: No.1 தமிழ் News website in the world|Latest Tamil News Tamizh Padam 2 | எவடா உன்ன பெத்த பாடல்", "raw_content": "\nதமிழ் மாத ஜோதிடம் ஜூலை மாதம் 16-ம் – ஆகஸ்டு 16-ம் தேதி வரை\n 30 லட்சம் பாம்புகளுடன் செல்வந்தர்களின் பூமியாக மிளிர்கின்ற கிராம்\nசர்க்கரை நோயாளிகள் கண்டிப்பா தெரிஞ்சுகோங்க திராட்சை சாப்பிடலாமா\nவேப்பிலையில் என்ன என்ன அற்புத மருத்துவகுணம் உள்ளத்து \nஉங்கள் சருமம் பளிச்சென ஜொலிக்க வேண்டுமா\nமுகப்பரு மற்றும் வயதான தோற்றத்தைச் சரிசெய்ய\nHome சினிமா Tamizh Padam 2 | எவடா உன்ன பெத்த பாடல்\nTamizh Padam 2 | எவடா உன்ன பெத்த பாடல்\nபள்ளி மானவன் உயிரளந்த்த சம்பவம் | விடியோ வெளியிடு\nஅஜித் ரசிகர்களே கொண்டாட தயாரா விசுவாசம் ஃபஸ்ட் லுக் எப்போது தெரியுமா விசுவாசம் ஃபஸ்ட் லுக் எப்போது தெரியுமா\nஇருட்டு அறையில் முரட்டு குத்து நடிகையின் வைரலாகும் கவர்ச்சி புகைப்படம்\nஸ்ரீ ரெட்டிக்கு வாய்ப்பு தர தயார் தயாரிப்பாளர்கள் கடும்போட்டி..\nசிவகார்த்திகேயன் வாரேன் வாரேன் சீமராஜா பாடல் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/132841-154-people-dead-as-heavy-rains-in-uttar-pradesh.html", "date_download": "2018-08-19T09:36:24Z", "digest": "sha1:GSAXMPA7QPENKHLZ2GDAJ6TEOHE6KW2S", "length": 17153, "nlines": 407, "source_domain": "www.vikatan.com", "title": "உத்தரப்பிரதேசத்தில் கன மழை - 154 பேர் பலி! | 154 people dead as Heavy rains in Uttar Pradesh", "raw_content": "\n`என்னை மன்னித்து விடு...' - காதலிக்காக போலீஸை கலங்கடித்த காதலன்..\n`நான் என் கடைசிப் பந்தை வீசிவிட்டேன்' - மிட்சல் ஜான்சன் உருக்கம்\nகொலை, கொள்ளை என 113 குற்ற வழக்குகள்- சிக்கினார் மாஃபியா கும்பல் தலைவி `மம்மி'\nதிர��ப்பதி கோயிலில் தனித்து விடப்பட்ட பச்சிளம் குழந்தை - பசியால் கதறிய சோகம்\n`3 மணிநேரம் உறக்கம்...மற்ற நேரங்களில் மருத்துவ சேவை...' - கேரளா தம்பதிக்கு ஒரு சல்யூட்\n`வரலாறு தெரியாமல் பேசுகிறார் ரஜினி' - கொந்தளித்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nமனைவியைப் பார்க்க டாக்டர் வேஷத்தில் சென்ற கணவருக்கு போலீஸால் நேர்ந்த சோகம்\nகொள்ளிடம் பாலத்தின் தூண்கள் இடிந்து விழுந்தன\nஆகஸ்ட் இறுதியில் வெளியாகிறது 'இமைக்கா நொடிகள்' \nஉத்தரப்பிரதேசத்தில் கன மழை - 154 பேர் பலி\nஉத்தரப்பிரதேசத்தில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ள பாதிப்பின் காரணமாக கடந்த மாதம் 154 பேர் பலியாகியுள்ளனர்.\nவட மாநிலங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் பெரும்பாலான இடங்கள் வெள்ளக்காடாக மாறின. உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், ஒடிசா போன்ற பல மாநிலங்களில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது. அப்பகுதியில் மக்கள் வீடுகளிலிருந்து வெளியேற முடியாத சூழல் ஏற்பட்டது. இதன் காரணமாக பல ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து வீடுகள் நீரில் மூழ்கின. மரங்கள் வேருடன் சாய்ந்தன. பல இடங்களில் மின்கம்பங்கள் சரிந்து விழுந்ததில், மின்சாரம் துண்டிக்கப்பட்டது. உத்தரப்பிரதேசத்தையே புரட்டிய மழையால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்ய அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், கடந்த ஒருமாதத்தில் உத்தரப்பிரதேசத்தில் பெய்த கனமழையால் 154 பேர் உயிரிழந்ததாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. மேலும், இந்தக் கனமழை காரணமாக, 131 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும், 187 கால்நடைகள் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல 1,259 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் உத்தரப்பிரதேச அரசு அறிவித்துள்ளது.\n' - ஸ்டாலினுக்குக் குவியும் ஆஃபரும் எச்சரிக்கையும் #VikatanExclusive\n’ - துபாய் போலீஸ் அதிகாரியின் மனதை கலங்கடித்த அந்தக் காட்சி\n`கேரள வெள்ள பாதிப்பு' தேசியப் பேரிடராக அறிவிக்கப்படாதது ஏன்\nஅழகிரியைப் புகழும் அ.தி.மு.க-வும்... கொதிக்கும் தி.மு.க-வும்\n`உண்மையான நண்பன் நீங்கள்தான்; உங்களுக்கு சல்யூட்'- அமீரக அதிபரை நெகிழவைத்த பினராயி விஜயன்\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nமுடிந்தது முன்னோட்டம்: உருகிய ��்டாலின்... உறுதி கொடுத்த உடன்பிறப்புகள்\nநீரில் மூழ்கிய கேரளம்... மண்ணில் புதைந்த மனிதர்கள்\nசென்னையில் அழகிரி... மதுரையில் ஸ்டாலின் - பலப்பரீட்சை ஆரம்பம்\nஉத்தரப்பிரதேசத்தில் கன மழை - 154 பேர் பலி\n‘புல்லட்’ பரிமளத்தால் என் உயிருக்கு ஆபத்து - போலீஸ் பாதுகாப்பு கோரும் காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர்\nவாக்குச்சீட்டு முறைக்குத் திரும்ப வேண்டும் - தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தும் கட்சிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/81943/", "date_download": "2018-08-19T10:08:30Z", "digest": "sha1:SSI2WRVXDDUQKGWFP7C5BZIUF6ZRMZ5P", "length": 18182, "nlines": 157, "source_domain": "globaltamilnews.net", "title": "ஆசிரியருக்கு கற்பித்து, மாணவர்களுக்கு சுடப்பழக்கும் இராணுவம்! – GTN", "raw_content": "\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஆசிரியருக்கு கற்பித்து, மாணவர்களுக்கு சுடப்பழக்கும் இராணுவம்\nவடக்கின் நிர்வாகமே இராணுவத்தை கல்விக்குள் இழுக்கிறதா குளோபல் தமிழ் விசேட செய்தியாளர்..\nஇராணுவத்தினர் மக்களின் சிவில் வாழ்க்கையிலும் குறிப்பாக கல்வித்துறைக்குள் தலையிடக்கூடாது என்று வடக்கு மாகாண சபையினர் வலியுறுத்தி வருகின்றனர். அத்துடன் இராவணும் நடத்தும் முன்பள்ளிகளை இராணுவத்தினரிடமிருந்து மீட்க வேண்டும் என்றும் தமிழ் தலைமைகள் கோரி வருகின்றன. இந்த நிலையில் வடக்கு மாகாண சபை நிர்வாகம் மற்றும் கல்வி நிர்வாகமே இராணுவத்தை கல்விக்குள் இழுகிறதா என்று கேள்வி எழுப்பட்டுள்ளது.\nஆசிரியருக்கே இராணுவத்தினர் பாடம் எடுத்த நிகழ்வொன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது. துணுக்காய் வலயத்துக்குட்பட்ட சுற்றாடல் சார்ந்த ஆசிரியர்களுக்கான செயலமர்வினபோது இரானுவ அதிகாரி ஒருவரே விரிவுரையை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஏற்பாட்டில் நேற்று ஆரம்பமானது. செயலமர்வின் முதற்கட்டமாக உடற்பயிற்சி சார்ந்த விரிவுரைகள் நடைபெற்றன. உடற்பயிற்சி சார்ந்த பயிற்சிகளை இராணுவ அதிகாரி ஒருவரே வழங்கியுள்ளார்.இந்த நிகழ்வு பல்வேறு தரப்பினரிடையேயும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. இதேவேளை இதனை நடத்தும் மத்திய சுற்றாடல் அதிகார சபையே. வளவாளரையும் ஏற்பாடு செய்தாகவும் அதற்கான அனுமதியை மாத்திரமே தான் வழங்கியுள்ளதாகவும் கூறியுள்ள துணுக்காய் வலயக் கல்விப் பணிப்பாளர் பொ.ரவிச்சந்திரன் இராணுவ அதிகாரியை வளவாளராக நியமித்தமை தொடர்பில் அவர்களிடம் கேட்டுத்தான் அறிந்துகொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.\nஇதேவேளை கல்விக்குள் இராணுவத்தினர் மூக்கை நுழைக்கும் மற்றொரு நிகழ்வும் வடக்கில் இடம்பெற்று வருகிறது. பாடசாலை மாணவர்களுக்கு இராணுவத்தினர் உடற்பயிற்சிகள் மற்றும் தூப்பாக்கியால் சுடும் போட்டி என்பன நிகழ்த்தி வருகின்றனர். இதற்கான அனுமதியையும் வடக்கு மாகாண கல்வி நிர்வாகம் வழங்கியுள்ளது.\nஇதன்படி வடக்கில் உள்ள பாடசாலைகளுக்கு சீருடைகளுடன் செல்லும் இராணுவத்தினர் மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வருகின்றனர். இதில் துப்பாக்கியால் சுடுவதற்கும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. அத்துடன் உடற்பயிற்சிக்கான மொழி மற்றும் தேசிய கீதம் என்பன சிங்களத்திலேயே இருக்க வேண்டும் என்றும் பயிற்சி அளிக்கும் இராணுவ சிப்பாய்கள் மாணவர்களை கண்டிப்பாகப் பணித்துள்ளனர்.\nஇதேபோன்று பாடசாலைகளுக்கு உதவுதல், வறிய மாணவர்களுக்கு உதவுதல் என பல்வேறு திட்டங்களை வைத்து இராணுவத்தினரை அரசாங்கம் தினமும் பாடசாலைகளுக்கு அனுப்பி வருகிறது என்றும் அவ்வாறு வருபவர்கள் உதவுவதுபோல் பாவனை செய்து கொண்டு கல்வி நடவடிக்கையில் தலையிடுவதுடன் பாடசாலைக்குள் நுழையவும் விரும்புகின்றனர் என்று கிளிநொச்சி நகரத்தில் உள்ள பிரபல பாடசாலை அதிபர் ஒருவர் கூறுகிறார்.\nஇராணுவ வசமுள்ள மத்திய கல்லூரி மைதானம்\nகிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தை இலங்கை இராணுவத்தினர் தொடர்ந்தும் தம் வசப்படுத்தியுள்ளனர். அண்மையில் வெசாக் நிகழ்வுகளுக்காக மாதக் கணக்கில் பாடசாலை மைதானத்தை ஆக்கிரமித்திருந்த இராணுவத்தினர் தற்போது மீண்டும் இராணுவ விளையாட்டு நிகழ்வு ஒன்றுக்காக கல்லூரி மைதானத்தை தம் வசப்படுத்தியுள்ளனர். இதனால் மாணவர்களின் கற்றல் மற்றும் இணைபாட விதானச் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக பாடசாலையின் ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.\nவடக்கில் இராணுவத்தினர் கல்வி நடவடிக்கைகளில் தலையீடு செய்வது மாணவர்களையும் ஆசிரியர்களையும் பெற்றோர்களையும் பெரும் அசௌகரியப்படுத்தியுள்ளது. ஏற்கனவே இலங்கையின் கல்வி நிலவரப்படி ஒன்பதாவது மாகாணமாக வடக்கு இருக்கின்றது. இராணுவத்தினர் பாடசாலை வளங்களை பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான கற்றல் கற்பித்தலில் இராணுவம் ஈடுபடாது துறைசார் கல்வி வல்லுனர்கள் ஈடுபடவேண்டும் என்றும் வடக்கு மாகாண நிர்வாகத்திடம் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nகுளோபல் தமிழ் விசேட செய்தியாளர்\nTagsஇராணுவத்தினர் கிளிநொச்சி மத்திய கல்லூரி சுற்றாடல் தமிழ் தலைமைகள் மத்திய சுற்றாடல் அதிகார சபை முல்லைத்தீவு வடக்கு மாகாண சபை\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள் • முஸ்லீம்கள்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nநாயாற்றில் வைத்த நெருப்பு: ஒரே நாடு, ஒரே தேசம், ஒரே கடல் – நிலாந்தன்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொடிய யுத்த அழிவுகளின் நினைவுகளை மக்களுக்கு மீள நினைவூட்டுவதை நிறுத்துங்கள்…\nசட்டவிரோத மணல் அகழ்வில் சிக்கித் தவிக்கும் கிளிநொச்சி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுள்ளிக்குளம் மக்களின் வாழ்வாதாரத்தில், கை வைக்கும் வன ஜீவராசிகள் திணைக்களம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n35 என்ற வயதெல்லையை எதிர்ப்பதாக மங்கள அறிவிப்பு…\nமுல்லைத் தீவை ஆக்கிரமிக்க நாயாற்றில் “ரூம்” போட்டு திட்டமிடும் அரச இயந்திரம்..\nஎனது படங்களில் வரும் மௌனங்களை மதிக்கத் தெரிந்தவர் இளையராஜா – பாலுமகேந்திரா -இன்று இளையராஜாவுக்குப் பிறந்தநாள்\n – பசீர் சேகுதாவுத்… August 19, 2018\nநாயாற்றில் வைத்த நெருப்பு: ஒரே நாடு, ஒரே தேசம், ஒரே கடல் – நிலாந்தன்.. August 19, 2018\nகொடிய யுத்த அழிவுகளின் நினைவுகளை மக்களுக்கு மீள நினைவூட்டுவதை நிறுத்துங்கள்… August 19, 2018\nசட்டவிரோத மணல் அகழ்வில் சிக்கித் தவிக்கும் கிளிநொச்சி மு.தமிழ்ச்செல்வன்…. August 19, 2018\nமுள்ளிக்குளம் மக்களின் வாழ்வாதாரத்தில், கை வைக்கும் வன ஜீவராசிகள் திணைக்களம்… August 19, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தா���்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nLogeswaran on திரும்பத் திரும்ப உரைப்பதன் மூலம் முதலமைச்சர் பொய்யை உண்மையாக்க முயல்கின்றாரா\nLogeswaran on நாங்கள் மத்திய அரசிடம் பல கோரிக்கைகளை முன்வைத்தோம் ஆனால் எதுவும் கிடைக்கவில்லை…\nArivarasan on யாழில் குள்ளர்களின் பின்னணியில் அரசியல் காரணங்கள் என காவற்துறை நம்புகிறது….\n“குரே ஐயா தனக்கு தெரிஞ்ச தமிழில பூந்து விளையாடப் போறார்” நாசம் அறுப்பான்…. – GTN on யாழில் அடையாளம் வேண்டும், அதிகாரம் வேண்டும் என்று மட்டுமே போராட்டங்கள்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marxist.tncpim.org/%E0%AE%90%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0/", "date_download": "2018-08-19T09:13:03Z", "digest": "sha1:XAFBAZSAV47CDSXAG2DW2KQJSI2NLUGX", "length": 69293, "nlines": 138, "source_domain": "marxist.tncpim.org", "title": "ஐம்பது ஆண்டு கால தமிழக அரசியல் பொருளாதாரம் 1967 – 2016 | மார்க்சிஸ்ட்", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nPrivacy Policy – தனியுரிமைக் கொள்கை\nமார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ்\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nPrivacy Policy – தனியுரிமைக் கொள்கை\nஐம்பது ஆண்டு கால தமிழக அரசியல் பொருளாதாரம் 1967 – 2016\nஎழுதியது வெங்கடேஷ் ஆத்ரேயா -\nகிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு இந்திய அரசியலில் ஒரு பெரும் மாற்றம் துவங்கியது. இந்தியாவின் விடுதலைக்குப்பின் மூன்று பொது தேர்தல்களில் (1952, 1957, 1962) மக்களவையிலும், 1957 கேரளா நீங்கலாக அனைத்து மாநில சட்டப் பேரவைகளிலும் பெரும்பான்மை பெற்றிருந்தது இந்திய தேசிய காங்கிரஸ். ஆனால், 1967 தேர்தல்களில் மக்களவையில் குறைந்த அளவு பெரும்பான்மை பெற்று அக்கட்சி ஆட்சி அமைத்த போதிலும், எட்டு மாநில சட்டப்பேரவைகளில் அது பெரும்பான்மை பெறமுடியவில்லை. அந்த எட்டில் ஒரு மாநிலம் தமிழ் நாடு. இங்கு காங்கிரசுக்கு எதிரான வலுவான கூட்டணி அமைக்கப்பட்டு, திமுக ஆட்சிக்கு வந்தது. அதன்பின், கடந்த ஐம்பது ஆண்டுகளாக திமுக வும் 1972இல் தி.மு.க.வில் இருந்து பிளவுபட்டு உருவான அண்ணா தி.மு.க வும் மாறி மாறி தமிழ் நாட்டில் ஆட்சி பொறுப்பில் இருந்து வந்துள்ளன. இந்த ஐம்பது ஆண்டுகளில் இக்கட்சிகளின் ஆட்சிகள் அமலாக்கி வந்த அரசியல் பொருளாதாரத்தின�� தன்மை பற்றி சுருக்கமாக பரிசீலிப்பதே இக்கட்டுரையின் நோக்கம்.\nஐந்தாண்டு திட்டங்களும் பொதுத்துறை முதலீடுகளும், இறக்குமதிக்கு மாற்றாக உள்நாட்டு உற்பத்தி என்ற அணுகுமுறையும், ஓரளவிற்கு அமலாக்கப்பட்ட நிலச்சீர்த்திருத்தங்களும் அகில இந்திய அளவில் பொருளாதார வளர்ச்சியை வேகப்படுத்திய காலம் 1950 –1967 காலம். தமிழகத்திலும் இக்காலத்தில் பல பொதுத்துறை நிறுவனங்கள் அமைக்கப்பட்டன. தோழர் பி.ராமமூர்த்தி, தோழர் அனந்தன் நம்பியார் போன்ற கம்யூனிஸ்ட் தலைவர்கள் நெய்வேலி நிலக்கரி நிறுவனம், பாரத கனமின் நிறுவனம் ஆகியவற்றை தமிழகத்தில் அமைப்பதில் முக்கிய பங்காற்றினார். இக்காலத்தில் பல பல்நோக்கு பாசனத்திட்டங்களும், அவற்றின் மூலம் நீர்மின் உற்பத்தியும் நிகழ்ந்தது. ஜமீன்தாரி ஒழிப்பு, குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு, நில உச்சவரம்பு ஆகியவை தொடர்பான பல சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் எல்லாம் உழைப்பாளி நலன்களை முன்னிறுத்தி ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் இயக்கமும் பின்னர் மார்க்சிஸ்ட் கட்சியும் பல இயக்கங்களை நடத்தின. இக்காலத்தில் பொதுவாக முற்போக்கு பொருளாதார கொள்கைகளுக்கு ஆதரவு அளித்துக்கொண்டே, தமிழ் மொழி, இனம், பண்பாடு போன்ற அம்சங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து தி.மு.க வளர்ந்தது. நாடு முழுவதும் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடியின் பின்னணியில் தமிழகத்திலும் காங்கிரஸ் கட்சி மீது மக்களுக்கு கடும் கோபம் நிலவியது. மொழி, தேசிய இனம், மாநில உரிமைகள் உள்ளிட்ட பிரச்சினைகளில் காங்கிரசின் ஜனநாயக விரோத போக்கும் காங்கிரசுக்கு எதிராக மக்களை திருப்பியது. இந்தச் சூழலில் காங்கிரசுக்கு எதிரான வலுவான தேர்தல் வியூகம் தி. மு. க. தலைமையில் அமைந்தது. சட்டப்பேரவையில் தி.மு.க பெரும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அது அச்சமயம் சில மக்கள் நல அறிவிப்புகளையும் செய்தது. ஒரு படி அரிசி ஒரு ரூபாய் விலையில் சென்னை மற்றும் கோவை நகரங்களில் வழங்குவதாக அறிவித்தது. காங்கிரஸ் கட்சி நில உச்சவரம்பை அமலாக்க எந்த முயற்சியும் எடுக்காத பின்னணியில், அக்கட்சியை விமர்சித்துவந்த தி.மு.க., அரசு பொறுப்பு ஏற்ற பிறகு நிலச்சீர்திருத்தம் தொடர்பாக சட்டங்களையும் போட்டது. பொதுத்துறையை ஆதரிப்பதாக கூறியது. காங்கிரஸ் கொள்கைகளை எதிர்ப்பதாகவு��் மாநில சுயாட்சிக்குப் பாடுபடுவதாகவும் தன்னை அடையாளப் படுத்திக் கொண்டது.\nகாங்கிரசை வீழ்த்தி ஆட்சிக்கு வந்த தி.மு.க. 1971ஆம் ஆண்டே மக்களவை, சட்டப்பேரவை தேர்தல்களில் காங்கிரசுடன் அணி அமைத்து மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வர உதவியது. மாநிலத்தில் தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு வந்தது. மத்தியில் காங்கிரஸ் அமலாக்கிய கொள்கைகளை மாநிலத்தில் தி.மு.க. பின்பற்றியது. நெருக்கடி நிலை (1975-1977) காலத்திற்குப் பின் ஆட்சிக்கு வந்த அண்ணா திமுகவும் காங்கிரஸ் அரசின் பொருளாதாரக் கொள்கைகளை அமல்படுத்தியது. 1991இல் இருந்து நவீன தாராளமய கொள்கைகள் அமலாக்கப்பட்டுவரும் சம காலத்திலும் தி.மு.க, அ.தி.மு.க இரண்டுமே இக்கொள்கைகளைத்தான் கமா, முற்றுப்புள்ளி என எதையும் மாற்றாமல் அமலாக்கி வருகின்றன. இந்த பின்புலத்தில் தமிழகத்தில் திமுக – அதிமுக ஆட்சிகாலங்களில் பொருளாதார வளர்ச்சியின் தன்மைகளும், கல்வி, மக்கள் உடல்நலம் போன்ற மனித வளத்துறைகளில் வளர்ச்சியும் எவ்வாறு இருந்தன என்பதைப் பார்ப்போம்.\n2011 மக்கள் தொகை கணக்கு தமிழகத்தில் நகரமயமானது பிற மாநிலங்களை விட வேகமாக நிகழ்ந்தாலும், பாதிக்கும் சற்று அதிகமான மக்கள் தொகை கிராமங்களில்தான் உள்ளது என்பதை நமக்கு தெரிவிக்கிறது. நிலச்சீர்திருத்தம் தொடர்பாக காங்கிரசை விமர்சித்த திமுகவும் அதிலிருந்து தோன்றிய அதிமுகவும் நிலச்சீர்திருத்தப் பிரச்சினையில் என்ன சாதித்தனர் பொது உடமை இயக்கங்களின் இடைவிடாத போராட்டங்களால் ஜமீன் ஒழிப்பும், குத்தகை விவசாயிகள் பாதுகாப்பும் ஓரளவு சாத்தியமானது. ஆனால் உச்ச வரம்பு என்பது, காங்கிரசை திமுக கேலி செய்தது போலவே, திராவிட கட்சிகளின் ஆட்சியிலும் “மிச்ச வரம்பாகவே” தொடர்கிறது. 1984 பிப்ரவரி கணக்குப்படி தமிழகத்தில் மொத்தம் 2 லட்சத்து நாலாயிரம் ஏக்கர் நிலம் மட்டுமே உபரியாக இருப்பதாக அரசு மதிப்பீடு செய்துள்ளதாகவும் அதில் 89,000 ஏக்கர் மட்டுமே உபரி என்று அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், அதிலும் 71,000 ஏக்கர் நிலம் மட்டுமே விநியோகிக்கப் பட்டிருப்பதாகவும் தெரிவிக்கிறது. அதன்பின் நில உச்சவரம்பு சட்டங்களின் அமலாக்கம் மேலும் பலவீனமாகத்தான் இருந்து வந்துள்ளது. 1979இல் சிதம்பரத்தில் நடைபெற்ற அகில இந்திய விவசாய சங்கத்தின் தமிழக மாநில மாநாடு 20 லட்சம் ஏக்கர் தமிழகத���தில் உபரியாக உள்ளன என்ற உண்மையை வெளிக்கொணர்ந்து, அவற்றை அரசு கையகப்படுத்தவேண்டும் என்று கோரி பல போராட்டங்களை அடுத்த பல ஆண்டுகளில் மேற்கொண்டது. ஆனால் இன்றுவரை நில உச்ச வரம்பு சட்டங்களில் உள்ள ஓட்டைகள் அடைக்கப்படவில்லை. பல நியாயமற்ற விதிவிலக்குகள் தொடர்கின்றன. குறிப்பாக கோயில் மற்றும் அறக்கட்டளைகள் என்ற பெயரில் பழைய, புதிய நிலப்ரபுக்கள் குவித்து வைத்துள்ள நிலங்கள் கையகப்படுத்தப்படவில்லை. 1961-62 இல் தமிழகத்தில் ஒரு ஹெக்டேருக்கு குறைவாக நிலம் வைத்திருந்தோர் மொத்த நில உடமையாளர்களில் கிட்டத்தட்ட 80%. இவர்களிடம் 20% நிலப்பரப்புதான் இருந்தது. 1981-82 இல் இந்த நிலைமையில் மிகச்சிறிய மாறுதலே ஏற்பட்டிருந்தது. அண்மையில் அரசு இணைய தளம் தரும் தகவல் என்னவெனில் 2016 பிப்ரவரி முடிய 2,08,442 ஏக்கர் நிலம் உபரியாக அறிவிக்கப்பட்டு 1,90, 723 ஏக்கர் விநியோகம் செய்யபட்டிருந்தது. இதன் பொருள் தமிழகத்தில் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளுமே நில உச்சவரம்பு சட்டத்தை அமலாக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்பது தான். இதற்கு நேர் மாறாக இந்திய நாட்டின் நிகர சாகுபடி பரப்பில் 3 சதவீதம் மட்டுமே கொண்டுள்ள மேற்கு வங்கத்தில் இடது முன்னணி ஆட்சி மூலம் நாடு முழுவதும் விநியோகிக்கப்பட்ட உச்ச வரம்புக்கு அதிகமான நிலப்பரப்பில் 23 சதவீதம் நிலமற்றோருக்கும் ஏழை விவசாயிகளுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்த நில சீர்திருத்தப் பயனாளிகள் 1.5 லட்சம். மேற்கு வங்கத்தில் உச்சவரம்பு நிலம் பெற்ற பயனாளிகள் 15 லட்சம், பங்கு சாகுபடி சீர் திருத்தங்கள் (Operation Barga) மூலம் பயனடைந்தோர் மேலும் 15 லட்சம், ஆக மொத்தம் 3௦ லட்சம் ஏழைகள் இந்த நடவடிக்கைகள் மூலம் மேற்கு வங்க மாநிலத்தில் மட்டுமே பயனடைந்துள்ளனர்.\nபொதுவாக, நில உடமை ஒரு சிலரிடம் குவிந்து இருந்தால், பலர் அந்த உடமையாளர்களிடம் இருந்து குத்தகைக்கு எடுத்து சாகுபடி செய்வது வழக்கம். அந்த வகையில், சாகுபடிநிலங்களின் விநியோகம் உடமை விநியோகம் அளவிற்கு குவிந்திருக்காது. எனினும் தமிழகத்தில் இந்த வகை விநியோகமும் குவிந்ததாகவே உள்ளது. 2010-11 இல் தமிழகத்தின் மொத்த கிராம குடும்பங்களில் எழுபது சதத்திற்கும் மேல் நிலம் அற்றவை. நிலம் சாகுபடி செய்வோரை எடுத்துக்கொண்டால், இவர்களில் 78% ஒரு ஹெக்டேர் மற்றும் ��தற்கும் குறைவாக சாகுபடி செய்வோர். இவர்களிடம் மொத்த சாகுபடி நிலங்களில் 35% உள்ளது. மறுமுனையில், பத்து ஏக்கருக்கு மேல் சாகுபடி செய்வோர் மொத்த சாகுபடியாளர்களில் 2.3% தான். ஆனால் இவர்களிடம் மொத்த சாகுபடி நிலப்பரப்பில் 18.5 சதம் உள்ளது. நிலம் மட்டுமல்ல. நவீன உற்பத்திக்கருவிகளும் ஒரு சிலரிடமே தமிழகத்தில் குவிந்துள்ளன. கேரளம், மேற்கு வங்கம் மற்றும் திரிபுரா போல் தமிழகத்தில் நிலச்சீர்திருத்தம் மேற்கொள்ளப்படவில்லை. திராவிட கட்சிகள் தமது ஆட்சி காலங்களில் கிராமப்புறங்களில் முதலாளித்துவ நிலப்பிரபுக்களுக்கும் பணக்கார விவசாயிகளுக்கும் ஏனைய செல்வந்தர்களுக்கும் ஆதரவாகவே செயல்பட்டு வந்துள்ளனர்.\nஅகில இந்திய அளவில் தேச உற்பத்தி மதிப்பு ஆண்டொன்றுக்கு சுமார் 3 சதவிகிதம் என்ற அளவில் 1950 முதல் 1966 வரையிலான காலத்தில் அதிகரித்துவந்தது. அக்காலகட்டத்தில் தமிழக மாநில உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் இதை விட குறைவாக இருந்தது. 1967 இல் தி.மு.க ஆட்சிக்கு வந்தது. 1970-71 முதல் 1982-83 வரையிலான காலத்திலும் அகில இந்திய வளர்ச்சி விகிதத்தை விட தமிழக வளர்ச்சி விகிதம் குறைவாகவே இருந்தது. 1980-81 முதல் 1990-91 காலத்தில் இந்திய வளர்ச்சி விகிதம் 5.47 % இருந்த பொழுது தமிழக வளர்ச்சி விகிதம் அதைவிட சற்றுக் குறைவாக 5.38 % ஆக இருந்தது. 1990-91 முதல் 1998-99 வரையிலான காலத்தில் இது 6.02 % ஐ எட்டியது. அப்பொழுதும் இந்திய வளர்ச்சி விகிதம் 6.50% என்ற அளவில் சற்று அதிகமாக இருந்தது. ஆனால் தமிழக மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 1980களில் துவங்கி கணிசமாக குறைந்தது. இதனால் தமிழக தனிநபர் உற்பத்தி மதிப்பு இவ்விரு காலகட்டங்களில் ஆண்டுக்கு முறையே 3.87 % மற்றும் 4.78 % என அதிகரித்தது. பத்தாம் ஐந்தாண்டு திட்ட காலத்தில் (2002-2007) தமிழக உற்பத்தி வளர்ச்சி விகிதம் ஆண்டு சராசரி கணக்கில் கிட்டத்தட்ட 9.7% ஆனது. பதினொன்றாவது திட்ட காலத்தில் (2007-12) இது 7.7 % ஆக குறைந்தது. பொதுவாக, தி மு க., அ.தி.மு.க ஆட்சிக் காலங்களில் தேச உற்பத்தி வளர்ச்சி விகிதத்தை விட தமிழக வளர்ச்சி விகிதம் சற்று குறைவாகத்தான் இருந்துள்ளது. ஆனால் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் வேகமாகக் குறைந்ததால் தனிநபர் உற்பத்தி வளர்ச்சி விகிதம் சற்று அதிகமாக உள்ளது.\nதுறை வாரியாக பார்த்தால், 1967 க்கு முன்பும் அதன் பின்பும் முதல் நிலை துறை வளர்ச்சி (இதில் பயிர் சாகுபடி,கால்நடை பராமரிப்பு, மீன்பிடி தொழில் மற்றும் வனம் ஆகியவை அடங்கும்) என்பது மந்தமாகவே உள்ளது. சராசரியாக 1 இல் இருந்து 1.5% ஐ தாண்டவில்லை. தொழில் வளர்ச்சியை பொறுத்தவரையில், 1960 முதல் 1970 வரையிலான பத்து ஆண்டுகளில் தமிழகத்தின் மாநில நிகர உற்பத்தி மதிப்பில் (Net State Domestic Product or NSDP) ஆலைத்துறையின் பங்கு மிக வேகமாக ஆண்டுக்கு 7.41 % என்ற அளவில் அதிகரித்தது. ஆனால், 1970-71 இல் இருந்து அடுத்த பத்து ஆண்டுகளில் இந்த வேகம் ஆண்டுக்கு 1.41% ஆக சரிந்தது. 1980 களில் தமிழக தொழில் வளர்ச்சி மீட்சி அடைந்து ஆண்டுக்கு 4.6 % என்ற வேகத்தில் அதிகரித்தது. ஆனால் தாராளமயக் கொள்கைகள்அமலாக்கப்பட்ட முதல் பத்து ஆண்டுகளில் (1991–2001) தொழில் துறை உற்பத்தி வளர்ச்சியும் ஆலை உற்பத்தி வளர்ச்சியும் மொத்த உற்பத்தி வளர்ச்சி விகிதத்தைவிட குறைவாக இருந்தன. குறிப்பாக சிறு-குறு தொழில்கள் பாதிக்கப்பட்டன. இறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதும் சிறு-குறு தொழில்களுக்கான (ஏற்கெனவே இருந்த) சலுகைகள் விலக்கிக் கொள்ளப்பட்டதும், வங்கிக் கடன் வசதி குறுக்கப்பட்டதும் சிறு-குறு தொழில்களை பாதித்தது. இதனால் வேலை வாய்ப்புகளும் பாதிப்புக்கு உள்ளாயின. தமிழக ஆலை உற்பத்தி மற்றும் தொழில்துறை வளர்ச்சி விகிதத்தில் 1990 களில் ஏற்பட்ட சரிவு 2003 வரை தொடர்ந்தது. பின்னர் ஓரளவு மீட்சி ஏற்பட்டது. 2004-05 தொழில் உற்பத்தி குறியீடு 100 என்று வைத்துக்கொண்டால், 2013-14 இல் இது 161.6 ஆக உயர்ந்தது. இதுவும் பிரமாதமான வளர்ச்சி விகிதம் என்று சொல்ல முடியாது. அண்மை மூன்று ஆண்டுகளில் (2011-14) முறையே 4%, 1% மற்றும் 4.3% என்ற அளவில் ஆலை உற்பத்தி வளர்ச்சி மிக மந்தமாகவே இருந்துள்ளது.\nஇதன் பொருள் என்னவெனில் அகில இந்திய நிலைமை போலவே, தமிழகத்திலும் பொருள் உற்பத்திசார் துறைகளின் வளர்ச்சி குறைவாகவும் மூன்றாம் நிலை துறை வளர்ச்சியே அதிகமாகவும் இருந்துள்ளது.\nஇவ்வாறு அரசு புள்ளி விவரங்களை வைத்துப் பார்த்தால், 1967 முதல் 1980 வரை தமிழக வளர்ச்சி விகிதம் அகில இந்திய வளர்ச்சி வேகமான 3.5% என்ற அளவை விட சற்று குறைவாக இருந்தது. 1980களில் தாராளமய காலத்தில் –இந்தியாவிலும் தமிழகத்திலும் வளர்ச்சி விகிதம் அதிகரித்தது. அதன்பின், கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் – தாராளமய காலத்தில் – தமிழக பெருளாதார வளர்ச்சி, அகில இந்திய அளவை விட சற்று குறைவ���க இருந்தாலும், பொதுவாக வேகமாகவே இருந்துள்ளது எனலாம். ஆனால் இதை வைத்து தமிழக வளர்ச்சி பாராட்டுக்குரியது என்ற முடிவுக்கு செல்ல இயலாது. வளர்ச்சியின் துறைவாரி தன்மை, அதன் பலன்கள் யாரை சென்று அடைந்துள்ளன ஆகிய விஷயங்களையும் நாம் பரிசீலிக்க வேண்டும். வேறு வகையில் சொன்னால், தமிழக பொருளாதார வளர்ச்சியின் வர்க்கத்தன்மையை ஆராய வேண்டும். இதுவரை நாம் அளித்துள்ள விவரங்களில் இருந்து அகில இந்திய அளவில் பின்பற்றப்பட்ட தாராளமய கொள்கைகள்தான் தமிழகத்திலும் அமலாகியுள்ளன என்பது தெளிவாகிறது.\nமுதலில் நாம் கவனிக்க வேண்டியது, திராவிட கட்சிகளின் முதல் பதினைந்து ஆண்டுகளில் கிராமப்புறங்களில் ஏற்பட்ட மாற்றம் எத்தகையது என்பதாகும். 1961-62 இல் பிரதான உழைப்பாளிகளை (main workers) எடுத்துக்கொண்டால், விவசாயத்தில் இவர்களின் பங்கு 73.6 %. இது 1981-82இல் 78.3% ஆக அதிகரித்தது. அதே சமயம், இந்த உழைப்புப் படையின் கட்டமைப்பில் பெரும் மாற்றம் ஏற்பட்டது. சாகுபடியாளர்கள் பங்கு 51.8 % இல் இருந்து 38.4 % ஆகக் குறைந்தது. மறுபுறம், விவசாயத் தொழிலாளர்களின் பங்கு மிக வேகமாக 21.1% இல் இருந்து 39.9% ஆக அதிகரித்தது. அதாவது, கிராமப்புறங்களில் சிறு-குறு விவசாயிகளும் சுயமாக உற்பத்தி செய்து வந்த கைவினைஞர்களும் நிலங்களையும் தொழில் வாய்ப்புகளையும் இழந்து தொழிலாளிகளாக மாறினர். இக்காலத்தில் விவசாயக் கூலி விகிதமும் சரிந்தது. நிலச்சீர்திருத்தம் நடக்காமலேயே, விவசாயத்தில் நிலப்பிரபுக்கள், பணக்கார விவசாயிகள் ஆளுமையில் முதலாளித்துவ வளர்ச்சி நிகழ்ந்தது. கீழவெண்மணி கொடுமையில் தி.மு.க எடுத்த நிலைப்பாடு அந்த அரசு யார் பக்கம் நின்றது என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு. 1967இல் காங்கிரசை எதிர்த்தவர்கள் அடுத்த நாலாவது ஆண்டில் அவர்களுடன் சேர்ந்ததும் இந்த முதலாளித்துவ வர்க்க சார்பின் வெளிப்பாடுதான். 1980களுக்குப் பின்பும் நில விநியோகம் பெரும் நிலக்குவியலை தகர்க்காத ஒன்றாகவே உள்ள நிலையில், தமிழக வேளாண் வளர்ச்சியின் பயன்கள் பெரும்பாலும் ஒரு சிறிய பகுதியாக உள்ள நிலப்பிரபுக்கள் மற்றும் பெரு முதலாளித்துவ விவசாயிகள் பக்கமே சென்றுள்ளது.\n1980களில் பசுமை புரட்சி விரிவாக சென்றதால், இந்தியா முழுவதிலும் நிகழ்ந்தது போலவே தமிழக வேளாண் துறையிலும் மகசூல் மற்றும் உற்பத்தியளவில் முன்னேற்றம் ஏற்பட்டது. இந்த போக்கு 1990களின் நடுப்பகுதி வரை நீடித்தது. அதன் பின்பு தாராளமய கொள்கைகளின் விளைவாக தமிழகத்திலும் வேளாண்துறையில் பெரும் தேக்கம் ஏற்பட்டது. 2000-01 ஆண்டிற்குப் பிறகு தமிழக வேளாண்மையில் பெரும்பாலும் தேக்கமே நிலவுகிறது. கடந்த பதினைந்து ஆண்டுகளில் நெல் மகசூலில் பெரும் உயர்வு ஏற்படவில்லை. மற்ற பயிர்களின் நிலைமையும் கிட்டத்தட்ட இதேதான். ஒரு சில பகுதிகளில் பெரும் மூலதனம் செலுத்தி நவீன முறைகளை முழுமையாகவும் இடையூறு இன்றியும் பின்பற்றும் முதலாளித்தவ நிலப்பிரபுக்களும் பெரு முதலாளித்துவ விவசாயிகளும் மகசூலில் முன்னேற்றம் கண்டு தங்கள் உபரிகளை பெருக்கி, மேலும் நிலம் உள்ளிட்ட உற்பத்திசார் சொத்துக்களை தன்வயப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். மறுபுறம் தமிழக கிராமப்புற உழைப்புப் படையில் விவசாயிகள் 20% என்றும் விவசாயத் தொழிலாளர்கள் 44.5% என்றும் 2011 சமூக பொருளாதார சாதிவாரி கணக்கெடுப்பு கூறுகிறது. இந்த இருபது சதவீத விவசாயிகளில் பெரும்பாலானவர்கள் சிறு-குறு விவசாயிகள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். தமிழகத்தின் கிராமப்புற குடும்பங்களில் 70%க்கும் மேலானவர்கள் நிலம் அற்றவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nதொழில் வளர்ச்சியில் பல்வேறு காலங்களில் இருந்த வளர்ச்சி ஏற்றத் தாழ்வுகளை ஏற்கெனவே குறிப்பிட்டோம். இதில் முக்கிய அம்சம் என்னவெனில் தமிழக தொழில் வளர்ச்சி வேலை வாய்ப்புகளை வேகமாக அதிகரிக்கும் தன்மையில் இல்லை. ஆட்சிக்கு வந்த காலத்தில் இருந்தே திராவிட கட்சிகள் காங்கிரசைப் போலவே பெரு முதலாளிகளுக்கு ஆதரவாகத்தான் செயல்பட்டனர். 1970களின் துவக்கத்தில் வெடித்த சிம்சன் போராட்டத்திலேயே இதைக் காண முடிந்தது. வால்பாறையில் தேயிலை தொழிலாளர்கள் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டது, நெய்வேலியில் இரும்புக்கரம் என்பதெல்லாம் நாம் சந்தித்த சம்பவங்கள். பின்னர் 1977 இல் வந்த எம் ஜி ஆர் அரசு டி வி எஸ் முதலாளிகளுக்கு அளித்த ஆதரவும் இதே வகையானதே. அடுத்துவந்த காலங்களில் ஸ்பிக், ஸ்டெர்லைட் என்று பொதுவான பெருமுதலாளி ஆதரவு நிலையை திராவிட கட்சிகளின் தலைமையிலான மாநில அரசுகள் தொடர்ந்து எடுத்துவந்துள்ளன. தாராளமய கொள்கைகள் அமலாக்கத்திற்கு வந்த பிறகு பெயரளவிற்குக் கூட பொதுத்துறை பாதுகாப்பு, த���ழிலாளர் நலன், தொழிலாளர் உரிமைகள் போன்றவற்றிற்கு ஆதரவாக மாநில அரசுகள் செயல்படவில்லை. அதற்கு நேர்எதிராக, தொழில் ஊக்குவிப்பு என்ற பெயரில் வெளிப்படைத்தன்மை எதுவும் இல்லாத புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடுவது, அதன் அடிப்படையில் நிலம், நீர், மின்சாரம் உள்ளிட்ட எல்லா வசதிகளையும் இலவசமாகவோ அல்லது மிகக்குறைந்த கட்டணத்திலோ இந்நாட்டு, பன்னாட்டு பெருமுதலாளிகளுக்கு அளிப்பது என்பது இரு கழக ஆட்சிகளிலும் தொடர்கிறது. இந்த ஒப்பந்தங்களும் சரி, அவற்றின் மூலம் நிகழ்ந்துள்ள முதலீடுகளும் சரி, வேலை வாய்ப்புகளை பெருக்குவதில் மிகச்சிறிய பங்களிப்பே செய்துள்ளன. தி.மு.க ஆட்சியில் (2007 வாக்கில் என்று நினைவு) ஒரு முறை சட்ட சபையில் 6,000 கோடி ரூபாய் முதலீடு அளவிற்கு போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களால் 20,000 வேலைகள் என்று அரசு சார்பாக தெரிவிக்கப்பட்டது. கணக்குப் பார்த்தால் இது ஒரு கோடி ரூபாய் முதலீட்டுக்கு மூன்று பணியிடங்கள் என்று வருகிறது அண்மையில் கடந்த 2015 செப்டம்பர் மாதம் நடத்தப்பட்ட உலக முதலீட்டாளர் மாநாட்டில் இரண்டு லட்சத்து நாற்பத்தி இரண்டாயிரம் கோடி ரூபாய் அளவிற்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டதாக சொல்லப்பட்டது. 2016 தமிழ் நாடு பட்ஜெட் உரையில் இம் முதலீடுகள் மூலம் இரண்டு லட்சத்து எண்பதாயிரம் பணியிடங்கள் உருவாகும் என்று கூறப்பட்டுள்ளது. அப்படியானால் ஒரு கோடி ரூபாய் முதலீட்டிற்கு ஒரு பணியிடம் என்று ஆகிறது அண்மையில் கடந்த 2015 செப்டம்பர் மாதம் நடத்தப்பட்ட உலக முதலீட்டாளர் மாநாட்டில் இரண்டு லட்சத்து நாற்பத்தி இரண்டாயிரம் கோடி ரூபாய் அளவிற்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டதாக சொல்லப்பட்டது. 2016 தமிழ் நாடு பட்ஜெட் உரையில் இம் முதலீடுகள் மூலம் இரண்டு லட்சத்து எண்பதாயிரம் பணியிடங்கள் உருவாகும் என்று கூறப்பட்டுள்ளது. அப்படியானால் ஒரு கோடி ரூபாய் முதலீட்டிற்கு ஒரு பணியிடம் என்று ஆகிறது ஆக. நாட்டின் இயற்கை வளங்களை தாரை வார்த்துக் கொடுத்து, அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து, வரிச்சலுகைகளையும் அளித்து பன்னாட்டு இந்நாட்டு பெருமுதலாளிகளை முதலீடு செய்ய அழைப்பது எந்த விதத்திலும் வேலை வாய்ப்பை உருவாக்கிட பயன் தராது என்பது தெளிவு. ஆனால் சிறு குறு மூலதனங்கள் மூலமும் அரசு முதலீ��ுகள் மூலமும் வேலை வாய்ப்பை பெருக்கும் வகையிலான தொழில் கொள்கைகளை திராவிட கட்சிகளின் அரசுகள் பின்பற்றவில்லை என்பது தெளிவாகிறது. இவர்கள் மாறி மாறி பங்கேற்ற மத்திய அரசு கூட்டணி அரசாங்கங்களிலும் இந்த பிரச்சனைகளை திராவிட கட்சிகள் எழுப்பவில்லை என்பது மட்டுமல்ல. மத்தியில் கூட்டணி ஆட்சிகளில் பங்கேற்ற பொழுது பொதுத்துறை நிறுவனங்களை பலவீனப்படுத்தும் மத்திய அரசுகளின் தாராளமய கொள்கைகளை எதிர்த்து குரல் எழுப்பவும் இல்லை. சுருக்கமாகச் சொன்னால், வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் தி.மு.க, அ.தி.மு.க அரசுகள் அக்கறை காட்டவில்லை என்பது கடந்த ஐம்பது ஆண்டுகளின் அனுபவம்.\n1967க்கு முன் மாநில சுயாட்சிக்கு உரக்கக் குரல் கொடுத்துவந்த திராவிட கட்சிகள் படிப்படியாக அந்த நிலைபாட்டை கைவிட்டு வந்துள்ளனர். 1971 இல் காங்கிரசுடன் கூட்டு என்பதில் தொடங்கி, இரு தேசிய அளவிலான முதலளித்துவ-நிலப்பிரபுத்துவ கட்சிகளுடன் கூட்டணி அமைத்துக் கொள்வதில் இவர்களுக்குள் கடும் போட்டி நிலவுகிறது. இதன் காரணமாக மாநில அளவிலான முதலாளிகளின் பிரதிநிதிகளாக பார்க்கப்பட்ட இக்கட்சிகள் ஜனநாயகத்தன்மையை படிப்படியாக இழந்து தாராளமய கொள்கைகளை கிட்டத்தட்ட முழுமையாக ஏற்பவர்களாக இன்று மாறியுள்ளன. மத்திய அரசு மாநில அரசை கலைப்பதை ஒருகாலத்தில் எதிர்த்த இக்கட்சிகள் பின்னர் எதிராளி மாநில ஆட்சி பொறுப்பில் இருந்தால் அந்த அரசை மத்திய அரசு கலைக்க வேண்டும் என்று கோருகிற அளவிற்கு சென்றுள்ளனர். பிரிவினை முழக்கத்தை கைவிடுவது என்ற சரியான முடிவை முன்பு எடுத்த இக்கட்சிகள் இப்பொழுது மறுமுனைக்குச்சென்று மத்திய அரசின் அதிகாரக் குவிப்பு நடவடிக்கைகளை களத்திற்கு வந்து எதிர்ப்பதையும் கைவிட்டு விட்டனர். ஓரிரு அறிக்கைகள் விடுவது என்ற அளவோடு நின்று விடுவதையும் நாம் பார்க்கிறோம்.\nகல்வி மற்றும் உடல் நலம்\nமத்திய அரசு பின்பற்றும் தாராளமய கொள்கைகளை வரி பிசகாமல் பின்பற்றும் இக்கட்சிகள் அனைத்து பொருளாதார கொள்கைகளையுமே முதலீடுகளை ஈர்ப்பது என்ற கோணத்தில் அணுகுவது வியப்பல்ல. இதன் விளைவுதான் வேலை வாய்ப்புகளைப் பெருக்காத வளர்ச்சியும் சுருங்கி வரும் அரசின் வரி வருமானமும். இதன் தொடர்ச்சியாகத்தான் கல்வி, உடல் நலம் ஆகிய துறைகளில் தனியார்மயத்திற்கு பச்சைக் கொடி காட்டுவதும், மறுபுறம் தேர்தல்களில் வெற்றி என்பதை மனதில் கொண்டு சில வறுமை எதிர்ப்பு திட்டங்கள் மற்றும் சமூக நல நடவடிக்கைகளை மேற்கொள்வதும் என இரண்டு வகையில் இவ்வரசுகள் செயல்பட முனைகின்றன.\nகல்வியிலும் உடல்நலத்திலும் தமிழகத்தின் குறியீடுகள் வேறு பல மாநிலங்களை விட சிறப்பாக உள்ளன என்பது உண்மைதான். இதில் சமூக நீதி கொள்கைகளுக்கு முக்கிய பங்கு உண்டு என்பதும் உண்மை. அதே சமயம், தமிழகத்தில் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 1980களில் துவங்கி வேகமாக குறைந்ததும் ஒரு முக்கிய காரணம் ஆகும். அதேபோல் நகரமயம் தமிழகத்தில் ஒரு பெருநகரத்தை மட்டும் சுற்றி அமையாமல் போக்குவரத்து துறைகளிலும் இதர கட்டமைப்பு துறைகளிலும் ஏற்பட்ட முன்னேற்றங்களின் பின்னணியில் பரவலாக நிகழ்ந்ததும் இன்னொரு காரணம். பரவலான நகரமயமும் நகர கிராம பொது போக்குவரத்து வசதிகளும் கல்விக்காக சற்று தொலைவு செல்வதை சாத்தியப்படுத்தின. கிராமப்புறங்களில் மற்றும் அண்டை சிறுநகரப்பகுதிகளில் விவசாயமல்லாத துறைகளில் வேலை தேடும் வாய்ப்புகளையும் வலுப்படுத்தின. எனினும், தாராளமய காலகட்டத்தில் கல்வி, ஆரோக்கியம் இரண்டிலும் பெரும் பிரச்சினைகள் எழுந்துள்ளன. ஏழை மற்றும் கீழ் நடுத்தர குடும்பங்களை சார்ந்தவர்கள் உயர் கல்வியில் நுழைவதும் சரியான மருத்துவ சிகிச்சை பெறுவதும் கடினமாகியுள்ளன. தாராளமயத்தின் விளைவாக கல்வித் தளமானது லாபம் ஈட்டுவதற்கான ஒரு வழியாகப் பார்க்கப்படுகிறது. கல்வி ‘தொழில் முனைவோர்’’ கணிசமான நிலங்களை கையகப்படுத்திக்கொண்டு வரைமுறையற்ற வகையில் கட்டணம் வசூலிப்பது, தரக்கட்டுப்பாட்டு ஏற்பாடு எதுவுமின்றி செயல்படுவது, பெற்றோர் மற்றும் மாணவர்களின் கல்வி வேட்கையையும் நிறுவனத்தின் வசதிகள் மற்றும் தரம் பற்றிய தகவல் அவர்களிடம் இல்லை என்பதையும் பயன்படுத்திக் கொள்வது என்பதே இன்றைய கள நிலைமை . இதனால் நிகழ்ந்துள்ள பல சோக சம்பவங்களை தமிழ்நாட்டு மக்கள் அறிவர்.\nகல்வித்துறையில் மாநில அரசு மேற்கொள்ளும் செலவுகள் மாநில நிகர உற்பத்தி மதிப்பின் விகிதமாகவும் மாநில அரசின் மொத்த செலவின் விகிதமாகவும் ஆண்டுக்கு ஆண்டு அதிகரிப்பது என்பது நடைமுறையில் இல்லை. மாறாக இவ்விகிதங்கள் சரிந்து வருகின்றன. பள்ளிக்கல்வி உட்பட இன்று தனியா��் மயமாக்கப்பட்டு வருகிறது. தரமான பள்ளிக் கல்வியை அனைத்து பள்ளிக்குச் செல்லும் வயதுகளில் உள்ள குழந்தைகளுக்கும் அளிப்பது என்பது அரசின் கொள்கையாக இல்லை. அதற்கான தேவையான ஒதுக்கீட்டை மேற்கொள்ள இரு கட்சி அரசுகளும் தயாராக இல்லை. இதற்கான வளங்களை வரிகள் மூலமும் மத்திய அரசுடன் போராடியும் பெற்று அனைவர்க்கும் தரமான பத்தாண்டு பள்ளிக்கல்வி என்ற இலக்கை நிறைவேற்றும் முனைப்பு இரு கட்சிகளுக்குமே இல்லை. உயர்கல்வியில் விரிவாக்கம் என்பது கிட்டத்தட்ட முழுமையாக தனியார் லாப வேட்டை நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது. பணி ஓய்வு பெறும் ஆசிரியர்களின் இடத்தில் புதிய நியமனம் செய்யப்படுவதில்லை. அரசு உதவி பெறும் நிறுவனம் என்றால் காலியாக உள்ள பணி இடத்திற்கு புதிய நியமனம் செய்ய பெரும் தொகை நிறுவனத்திடம் முறைசாரா வகைகளில் கேட்கப்படுகிறது என்று ஏராளமான செய்திகள் வருகின்றன. மாநில நிகர உற்பத்தி மதிப்பில் நான்கு அல்லது ஐந்து சதமானம் என்ற அளவிற்குக் கூட, அரசின் மொத்த செலவில் நான்கில் ஒருபங்கு என்ற அளவிற்குக் கூட கல்விக்கு செலவிட திராவிட கட்சிகளின் அரசுகள் முன்வரவில்லை.\nஉடல் நலத்திற்கான துறையிலும் இதுவே நிலை. கல்வி துறையைப் போலவே, மக்கள் நல்வாழ்வு துறையிலும் ஆரோக்கியத்திற்கான அரசின் தனிநபர் விகிதச் செலவு (per capita public expenditure on health) தொடர்ந்து தமிழகத்தில் சரிந்து வருகிறது. இதுபோக, இத்துறைகளில் இரு திராவிட கட்சிகளின் ஆட்சிக்காலங்களில் ஆலவிருட்சம் போல் வளர்ந்துள்ள லஞ்ச லாவண்யமும் ஒரு மிகப்பெரிய பிரச்சினை. உடல் நலத்திற்கான கொள்கையில் நோய் தடுப்பு அணுகுமுறைக்கு அளிக்கப்படவேண்டிய முக்கியத்துவம் அளிக்கப்படாமல் சிகிச்சைசார் அணுகுமுறை மேலோங்கியுள்ளது என்பதும் தாராளமய கொள்கைகளின் ஒரு தாக்கம்தான். அண்மை காலங்களில் அரசு மருத்துவத்துறை வசதிகளை வலுப்படுத்துவது, விரிவாக்கம் செய்வது என்பதற்குப் பதில் காப்பீட்டு அணுகுமுறையை மத்திய அரசு திணிக்கிறது. கழக ஆட்சிகள் இதனை எதிர்ப்பதில்லை.\nநிலச்சீர்திருத்தம், உள்ளாட்சி ஜனநாயகம் ஆகிய இரு விசயங்களிலும் சாதனை படைத்துள்ள மாநிலங்கள் கேரளம், மேற்கு வங்கம், திரிபுரா. தமிழகத்தில் ஐம்பதாண்டு காலம் ஆட்சியில் இருந்துவந்துள்ள தி.மு.க, அ.தி.மு.க ஆகிய இரண்டு கட்சிகளுமே இவ்விரு விசயங்களில் எந்த ஈடுபாடும் காட்டவில்லை. மாறாக, உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரமும் அலுவலர்களும் நிதியும் வழங்கிட ஒரு துரும்பைக் கூட எடுத்து வைக்கவில்லை. நிலச்சீர்த்திருத்தங்களை அமலாக்க குறிப்பிடும்படியான நடவடிக்கை எடுக்கவில்லை. இன்னொரு முக்கிய ஜனநாயக ஊனம் தொழில் உறவு சட்டங்களை அமலாக்குவதிலும் தொழிலாளர் உரிமைகளை பாதுகாப்பதிலும், இந்த அரசுகளுக்கு விருப்பம் இல்லை என்பதாகும்.\nதாராளமய கொள்கைகளை இக்கட்சிகள் முழுமையாக ஏற்று அமலாக்கி வருவதால், சுற்றுச் சூழல் பிரச்சினைகளில் அவர்களது அணுகுமுறை பெரு மூலதனத்தை சார்ந்ததாகவே அமைகிறது. தமிழகத்தின் வளமான மணல் கொள்ளை அடிக்கப்படுவது மாபெரும் ஊழல் மட்டுமல்ல; சுற்றுச் சூழலையும் பாதிக்கும் செயல். அதே போல், அனல் மின் நிலையங்கள், ரசாயன ஆலைகள், உள்ளிட்ட தொழிற்சாலைகள் தொடர்பான சுற்றுச்சூழல் நெறிமுறைகளை அமலாக்குவதில் இக்கட்சிகளின் அக்கறையும் கவனமும் மிகக் குறைவு.\nசுய மரியாதை இயக்கத்தின் பின்னணி தங்களது பாரம்பரியம் என்று இக்கட்சிகள் சொல்லிக் கொண்டாலும், சாதி ஒழிப்பு, சமூக ஒடுக்கு முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தல் போன்ற விஷயங்களில் கடந்த ஐம்பது ஆண்டுகளில் இக்கட்சிகள் மற்றும் அரசுகளின் செயல்பாடு மிகவும் பலவீனமானதே. இன்று ஆணவக்கொலைகள் தமிழகத்தில் நிகழ்வதும், அவற்றை இக்கட்சிகள் கண்டிக்க முன்வராததும் இதனை பறை சாற்றுகின்றன. நில உடமை உறவுகளுக்கும் சாதி ஒடுக்குமுறைக்கும் உள்ள உறவு பற்றிய பார்வை இக்கட்சிகளுக்கு இல்லை என்பதும் சாதி அமைப்பை கருத்துமுதல்வாத அணுகுமுறையில் இருந்து மட்டுமே இவை காணுகின்றன என்பதும் குறிப்பிடப்படவேண்டிய தத்துவ பலவீனங்கள். சமூக நீதி பிரச்சினைகள், பாலின சமத்துவ பிரச்சினைகள் போன்றவற்றை முழுமையான கோணத்தில் பரிசீலித்து எதிர்கொள்வதற்குப் பதில் இவற்றையும் தாராளமய கொள்கைகளால் மக்கள் பாதிக்கப்படுவதையும் சில சமூக நல திட்டங்கள் மூலமாக எதிர்கொள்ளும் அணுகுமுறையே இக்கட்சிகளிடம் உள்ளது என்பதை கடந்த ஐம்பது ஆண்டு வரலாறு காட்டுகிறது.\nமுந்தைய கட்டுரைமத்திய பட்ஜெட் 2016 – 17: ஏமாற்றுவித்தை பொருளாதாரம் தொடர்கிறது\nஅடுத்த கட்டுரைவர்க்கப் போராட்டத்தின் ஒரு பகுதியே தேர்தல் போராட்டம் … 1\nபாஜக அரசாங்க��்தின் ஐந்தாம் பட்ஜெட் : தனியார்மயம் தலைவிரித்தாடுகிறது\nஇடது ஜனநாயக முன்னணி – பிரகாஷ் காரத்\nதமிழகத்தில் இடது ஜனநாயக முன்னணி: பொருளாதார கொள்கைகள்\nகார்ல் மார்க்ஸ் 200: மார்க்சும் தொழிற்சங்கமும் \nகடவுளை வென்ற ஸ்டீபன் ஹாக்கிங் … – ப.கு.ராஜன்\nவிவசாயிகள் போராட்டம், தத்துவார்த்த பின்னணி …\nமதச்சார்பின்மைக் கொள்கையில் சமரசமற்ற பார்வை (15)\nபெட்டகம் – நாட்காட்டி வடிவில்\nகார்ல் மார்க்ஸ் 200: மார்க்சும் தொழிற்சங்கமும் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2018/02/08/85108.html", "date_download": "2018-08-19T10:22:09Z", "digest": "sha1:67X3KBVGZNM667WMFO57I5Q3R32SG7BD", "length": 13472, "nlines": 172, "source_domain": "thinaboomi.com", "title": "வாலாஜாவில் வேலூர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் புதிய உறுப்பினர்கள் சேர்த்தல் விண்ணப்ப படிவம் வழங்கும் விழா", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 19 ஆகஸ்ட் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nவாலாஜாவில் வேலூர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் புதிய உறுப்பினர்கள் சேர்த்தல் விண்ணப்ப படிவம் வழங்கும் விழா\nவியாழக்கிழமை, 8 பெப்ரவரி 2018 வேலூர்\nவாலாஜாவில் வேலூர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் புதிய உறுப்பினர்கள் சேர்த்தல் விண்ணப்ப படிவம் வழங்கும் நடைபெற்றது. வேலூர் மாவட்டம் வாலாஜா சுங்க சாவடி அருகே உள்ள தனியார் ஹோட்டலில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோரின் ஆணைக்கினங்க வேலூர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் புதிய உறுப்பினர்கள் சேர்த்தல் மற்றும் உறுப்பினர் அட்டை புதுப்பித்தல் விண்ணப்ப படிவம் வழங்கும் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது.\nநிகழ்ச்சிக்கு மாவட்ட அவைத்தலைவர் நந்தகோபால் தலைமை தாங்கினார். அரக்கோணம் எம்.எல்.ஏ. சு.ரவி, கே.வி.குப்பம் எம்.எல்.ஏ. லோகநாதன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் மாவட்ட செயலாளர் சுமைதாங்கி ஏழுமலை அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக வணிகவரி மற்றும் பத்திரபதிவுதுறை அமைச்சர் கே.சி.வீரமணி, முன்னாள் அமைச்சர் முகமதுஜான் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு உறுப்பினர் படிவம் வழங்கி சிறப்புறையாற்றினார். நிகழ்ச்சியில் மாநில மகளிர் அணி இணைசெயலாளர் கலைசெல்வி, முன்னாள் மாவட்ட செயலாளர்கள் அப்பு, ராமு, ஜம்புகுளம் கூட்டுறவு வங்கி தலைவர் பெல் கார்த்திக��யன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் முல்லைவேந்தன், வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் சுரேஷ், முன்னாள் நகரமன்ற தலைவர்கள் வேதகிரி, சித்ராசந்தோஷம், நகர செயலாளர்கள் கோகன், என்.கே.மணி, இப்ராகிம் கலிலுல்லா, ஒன்றிய செயலாளர்கள் பூங்காவனம், தாஜ்புரா குட்டி, தலங்கை குப்பன், ஒன்றிய எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் பூண்டி பிரகாஷ், உள்பட மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் கழக அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.\nCOCO Public Review | Kolamavu Kokila | கோலமாவு கோகிலா ரசிகர்கள் கருத்து\nகட்சியின் சொத்துக்களை அபகரிக்க முயலும் தி.மு.க வினர் - மு.க. அழகிரி பகிர் தகவல்\nகண்பார்வை அற்றவர் வெறும் காகிதங்களை வைத்து ஒலி எழுப்பி சாகசம்\nஅழகிரிக்கு பதவி தர விரும்பாத ஸ்டாலின் - குடும்ப சண்டையால் வெடித்துள்ள பூகம்பம்\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீட்டில் வளர்க்க தகுந்த வண்ண மீன்களின் வகைகள் | Aquarium | Aquarium fish in tamil\nRacing Pigeon | Prepare to grow | புறாக்களை குஞ்சுகளிலிருந்து பந்தயத்திற்கு தயார் படுத்துதல்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nCOCO Public Review | Kolamavu Kokila | கோலமாவு கோகிலா ரசிகர்கள் கருத்து\nகட்சியின் சொத்துக்களை அபகரிக்க முயலும் தி.மு.க வினர் - மு.க. அழகிரி பகிர் தகவல்\nகண்பார்வை அற்றவர் வெறும் காகிதங்களை வைத்து ஒலி எழுப்பி சாகசம்\nஅழகிரிக்கு பதவி தர விரும்பாத ஸ்டாலின் - குடும்ப சண்டையால் வெடித்துள்ள பூகம்பம்\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீட்டில் வளர்க்க தகுந்த வண்ண மீன்களின் வகைகள் | Aquarium | Aquarium fish in tamil\nRacing Pigeon | Prepare to grow | புறாக்களை குஞ்சுகளிலிருந்து பந்தயத்திற்கு தயார் படுத்துதல்\nவீடியோ: கடுமையான மழை கேரளாவாழ் மக்களின் வாழ்க்கையை புரட்டிபோட்டு விட்டது நடிகர் நிவின்பாலி உருக்கம்\nவீடியோ : அணைகளில் நீர் வரத்து அதிகளவில் வருவதால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அமைச்சர் உதயகுமார் அறிவுறுத்தல்\nவீடியோ : அழிந்து வரும் பனை மரங்களை பாதுகாக்க திருமாவளவன் கோரிக்கை\nவீடியோ : கோலமாவு கோகிலா திரை விமர்சனம்\nவீடியோ: முன்னாள் பிரதமர் வாஜ்பாய் - வாழ்க்கை வரலாறு\nஞாயிற்றுக்கிழமை, 19 ஆகஸ்ட் 2018\n1ஆசியக் கோப்பை கிரிக்கெட் திட்டமிட்டபடியே நடக்கிறது - ஒப்பந்தம் கையெழுத்து\n2ஹாலிவுட் ஜேம்ஸ் பாண்ட் ரோலில் கருப்பின நடிகர்- சமூக வலைதளத்தில் எதிர்ப்பு\n3கேரள மக்களின் போராட்டக் குணத்துக்கு தலை வணங்குகிறேன்: மோடி பெருமிதம்\n4வேகமாக நிரம்பும் வைகை அணை : கரையோர மக்களுக்கு எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-08-19T10:03:00Z", "digest": "sha1:IGMGDXDZV4LQF2I4DVDHXPZJT52LU3HT", "length": 72369, "nlines": 270, "source_domain": "ta.wikipedia.org", "title": "மெய்நிகர் தனியார் பிணையம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் உருவாக்கப்பட்டது. இதனை உரை திருத்த உதவுங்கள். இக்கருவி மூலம் கட்டுரை உருவாக்கும் திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது. இதனைப் பயன்படுத்தி இனி உருவாக்கப்படும் புதுக்கட்டுரைகளும் உள்ளடக்கங்களும் உடனடியாக நீக்கப்படும்\nஒரு மெய்நிகர் தனியார் பிணையம் (ஆங்: Virtual Private Network) என்பது இருக்கும் பெரியதொரு பிணையத்தின் மேல் மேல்விரிவாக செயலுறுத்தப்படும் ஒரு கணினி பிணையம் ஆகும். இது கணினி தகவல் பரிவர்த்தனைகளின் ஒரு தனியான பயன்பாட்டு நோக்கத்தை உருவாக்குவது அல்லது ஒரு தனியார் பிணையத்தை இணையம் போன்ற பாதுகாப்பற்ற பிணையங்களுக்குள் பாதுகாப்பாய் விரிவாக்கம் செய்வது ஆகிய நோக்கங்களைக் கொண்டிருக்கிறது.\nஒரு மெய்நிகர் தனியார் பிணையத்தின் முணையங்களுக்கு இடையிலான இணைப்புகள் தர்க்க இணைப்புகள் மூலமாகவோ அல்லது பெரிய பிணையத்தின் புரவன்கள் இடையிலான மெய்நிகர் சுற்றுகள் மூலம் உருவாக்கப்படுகின்றன. மெய்நிகர் பிணையத்தின் இணைப்பு அடுக்கு நெறிமுறைகள் கீழமைந்த போக்குவரத்து பிணையத்தின் வழியே குடைவு செய்யப்படுகின்றன.\nபொது இணையம் வழியே பாதுகாப்பான தகவல் பரிமாற்றத்திற்கு பொதுவாக பயன்படும் பயன்பாடாக இருந்தாலும், ஒரு மெ.த.பி. அங்கீகாரச்சான்றளிப்பதையோ அல்லது போக்குவரத��து மறையாக்கம் போன்ற வெளிப்பட்ட பாதுகாப்பு அம்சங்களையோ கொண்டிருக்க கட்டாயமில்லை. உதாரணமாக, வலிமையான பாதுகாப்பு அம்சங்களுடன் அமைந்த ஒரு பிணையத்தின் கீழ் வெவ்வேறு பயனர் சமுதாயங்களின் போக்குவரத்தைப் பிரித்து ஒழுங்குபடுத்துவதற்கோ, உகந்ததாக்கப்பட்ட அல்லது தனியார் திசைவிப்பு இயங்குமுறைகளின் வழியே ஒரு பிணையத்திற்கு அணுகல் வழங்குவதற்கோ கூட மெ.த.பி.கள் பயன்படுத்தப்படலாம்.\nஒரு பாதுகாப்பான நிறுவனப் பிணையத்திற்கு தொலைநிலை அணுகல் வழங்குவதற்கு பொதுவாக மெ.த.பி.கள் அந்நிறுவனங்களால் நிறுவப்படுகின்றன. பொதுவாக ஒரு புள்ளி-புள்ளி இணைப்பைக் காட்டிலும் கூடுதல் சிக்கலானதொரு பிணைய பெயரிடு அமைப்பை ஒரு மெ.த.பி. கொண்டிருக்கிறது. இணையத்திற்குள்ளாக தனிநபர் கணினிகளின் ஐபி முகவரியை மூடியிடுவதற்கும் மெ.த.பி.கள் பயன்படுத்தப்படுகின்றன. உதாரணமாக, அடையாளம் தெரியாமல் உலகளாவிய வலையில் உலாவுவது அல்லது இணையத் தொலைக்காட்சி போன்ற இடக் கட்டுப்பாடுடைத்த சேவைகளை அணுகுவது போன்ற சந்தர்ப்பங்களில்.\nஅநேக மெ.த.பி. தொழில்நுட்பங்கள் பாதுகாப்பான மெ.த.பி.கள் மற்றும் நம்பிக்கைக்குகந்த மெ.த.பி.கள்[1] ஆகிய இரண்டு அகன்ற பெரும்பிரிவுகளாய் வகைப்படுத்தப்படலாம்.\n1.3 பயனர் நிர்வாக உறவுகள் மூலமான வகைப்பாடு\n1.4 இணைய நெறிமுறைக் குடைவுகள்\n4 பயனருக்கு புலப்படும் வ.உ.மெ.த.பி. சேவைகள்\n4.1 OSI அடுக்கு 1 சேவைகள்\n4.1.1 மெய்நிகர் தனியார் கம்பி மற்றும் தனியார் இணைப்பு சேவைகள் (VPWS மற்றும் VPLS)\n4.2 OSI அடுக்கு 2 சேவைகள்\n4.3 OSI அடுக்கு 3 வ.உ.மெ.த.பி. கட்டுமானங்கள்\n5 நம்பிக்கைக்குகந்த விநியோக பிணையங்கள்\n6 கைபேசி சூழல்களில் மெ.த.பி.கள்\nமெ.த.பி. தொழில்நுட்பங்கள் பல நிர்ணயங்களாக வகைப்படுத்தப்படலாம். பாதுகாப்பான மெ.த.பி.கள் மற்றும் நம்பிக்கைக்குகந்த மெ.த.பி.கள்[1] ஆகியவை இரண்டு அகன்ற பிரிவுகளாகும். மெ.த.பி.களின் சில பிற வகைகள் இந்த இரண்டு வகைப்பிரிவுகளில் தெளிவாய் பொருந்தாமல் போகக் கூடும். உதாரணமாக, ஒரு இறுதிப் பயனர் நிர்வகிக்கும் GRE குடைவு, குடைவு உள்ளடக்கத்தைப் பாதுகாக்க மறையாக்கத்தினை பயன்படுத்தும் அவசியமில்லாமல் போகலாம். மறையாக்கத்தினை செயலுறுத்தாமல் ஒரு பிணைய அணுகல் வழங்கனில் இருந்து இன்னொரு இடத்திற்கு போக்குவரத்தை குடைவு செய்வதற்கு L2TPம் பயன்படுத்தப்படலாம்.\nகுடைவு அமைவுகளின் போது குடைவு முனைப் புள்ளிகளுக்கு அங்கீகாரமளித்தல், மற்றும் போக்குவரத்தில் இருக்கும் மறையாக்கத்திற்கான இயங்குமுறைகளை பாதுகாப்பான மெ.த.பி.கள் வெளிப்பட வழங்குகின்றன. இணையத்தை முதுகெலும்பாய் பயன்படுத்தும் சமயத்தில் போக்குவரத்தை பாதுகாக்க பெரும்பாலும் பாதுகாப்பான மெ.த.பி.கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் அதே அளவில் கீழமைந்த பிணையத்தின் பாதுகாப்பு அளவு மெ.த.பி.க்குள் அமைந்த போக்குவரத்தில் இருந்து வேறுபடும் எந்த சூழ்நிலையிலும் இது பயன்படுத்தப்படலாம்.\nதங்களது ஊழியர்களுக்கு தொலைநிலை அணுகல் வசதிகளை வழங்க விரும்பும் நிறுவனங்களோ, அல்லது தகவல் போக்குவரத்திற்கு பன்முனைப்பட்ட பிணையங்களை இணையத்தைக் கொண்டு பாதுகாப்புடன் இணைக்க விரும்பும் நிறுவனங்களோ பாதுகாப்பான மெ.த.பி.களை செயலுறுத்தலாம். பாதுகாப்பான மெ.த.பி.களுக்கான ஒரு பொதுவான பயன் தொலைநிலை அணுகல் சூழல்களில் இருக்கிறது. இதில் இறுதி பயனர் கணினியில் உள்ள ஒரு மெ.த.பி. கிளையன் மென்பொருள் ஒரு தொலைநிலை அலுவலக பிணையத்துடன் பாதுகாப்பாக இணைக்க பயன்படுத்தப்படுகிறது. பாதுகாப்பான மெ.த.பி. நெறிமுறைகளில் IPSec, SSL அல்லது PPTP (MPPE உடன்) ஆகியவை அடங்கும்.\nஒரு மெ.த.பி. அளிக்கும் பாதுகாப்பு மற்றும் வசதிகளை விரும்புகிற அதே சமயத்தில் அந்த மெ.த.பி. வழங்கனை நிர்வகிக்கும் பொறுப்பை தாங்களே செய்து கொள்ள விரும்பாத வணிக வாடிக்கையாளர்களுக்கு சில இணைய சேவை வழங்குநர்கள் as of 2009[update] நிர்வகிக்கப்படும் மெ.த.பி. சேவையை வழங்குகின்றனர். நிர்வகிக்கப்படும் பாதுகாப்பான மெ.த.பி.கள் மறுபடியும் இரண்டு பெரிய மெ.த.பி. மாதிரிகளின் ஒட்டு ஆகும். இவை புரவன் கணினிகளை எட்டத்தக்கதாய் இருக்கும் ஒரு சுருக்கமான பாதுகாப்பு தீர்வாக இருக்கின்றன. தொலைநிலை ஊழியர்களுக்கு தங்கள் நிறுவனத்தின் உள்ளக பிணையத்துடன் பாதுகாப்பாக இணைப்பு கொள்ள வழிவகை செய்வதோடு, தொகுப்பின் பகுதியாக மற்ற பாதுகாப்பு மற்றும் நிர்வாக சேவைகளும் பொதிக்கப்படுகின்றன. இணைக்கும் ஒவ்வொரு கணினியிலும் வைரஸ் எதிர்ப்பு மற்றும் ஒற்று எதிர்ப்பு மென்பொருள்களை புதுப்பித்து பராமரிப்பது அல்லது இணைப்பு அனுமதிக்கப்படுவதற்கு முன் குறிப்பிட்ட மென்பொருள் நிவாரண மென்பொருள்கள் நிறுவப்பட்டுள்ளதை உறுதி செய்தல் ஆகியவற்றை இதற்கு உதாரணமாய் கூறலாம்.\nநம்பிக்கைக்குகந்த மெ.த.பி.கள் பொதுவாக சுமைப்பிகள் அல்லது பெரும் நிறுவனங்களால் உருவாக்கப்படுகின்றன. இவை பெரிய மைய பிணையங்களில் போக்குவரத்தை பகுப்பதற்கு பயன்படுத்தப்படுகின்றன. அவை பல சமயங்களில் சேவைக்கான தர வாக்குறுதிகளை வழங்குவதோடு மற்ற சுமைப்பி-ரக அம்சங்களையும் வழங்குகின்றன. பன்னடுக்கு வாடிக்கையாளர் இணைப்புகளை ஏற்கனவே இருக்கும் ஒரு மைய பிணையத்தின் மீது வெளிப்படையாக ஒன்றுசேர்க்க விரும்பும் பிணைய சுமைப்பிகள் மூலமோ அல்லது பிணையத்தின் போக்குவரத்து பாய்வை ஒன்றில் இருந்து ஒன்று பிரித்து பெற விரும்பும் பெரிய நிறுவனங்கள் மூலமோ நம்பிக்கைக்குகந்த மெ.த.பி.கள் செயலுறுத்தப்படலாம்.\nபாதுகாப்பான மெ.த.பி.களில் உள்ளது போல் மறையாக்கம் செய்வதன் மூலம் தரவின் ரகசியம் காப்பது போன்ற பாதுகாப்பு அம்சங்கள் நம்பிக்கைக்குகந்த மெ.த.பி.களில் வழங்கப்படுவதில்லை என்பது தான் அவற்றிற்கு இடையில் உள்ள வேறுபாடு ஆகும். ஆயினும், அகலக்கற்றை வாக்குறுதிகள் அல்லது திசைவிப்பு ஆகிய நம்பிக்கைக்குகந்த மெ.த.பி.கள் வழங்கும் தரவுப் பாய்வின் கட்டுப்பாட்டு அளவை பாதுகாப்பான மெ.த.பி.கள் வழங்குவதில்லை.\nஒரு வாடிக்கையாளரின் பார்வையில் இருந்து பார்த்தால், நம்பிக்கைக்குகந்த மெ.த.பி. இரண்டு பிணையங்களை இணைக்கிற ஒரு தர்க்க கம்பியாகச் செயல்படலாம். கீழமைந்த சுமைப்பி பிணைய வாடிக்கையாளருக்கு காணத்தக்கதாய் இருப்பதில்லை. அதேபோல் அதே முதுகெலும்பை கடக்கும் மற்ற வாடிக்கையாளர்கள் இருப்பதையும் அந்த வாடிக்கையாளர் அறிய மாட்டார். வாடிக்கையாளர்களுக்கு இடையிலான குறுக்கீடு, அல்லது முதுகெலும்பு அமைப்புடனே கூடவான குறுக்கீடு ஒரு நம்பிக்கைக்குகந்த மெ.த.பி.க்கு உள்ளாக சாத்தியமாக இருப்பதில்லை.\nபயனர் நிர்வாக உறவுகள் மூலமான வகைப்பாடு[தொகு]\nஇணைய பொறியியல் செயல்பாட்டு படை மெ.த.பி.களின் பல்வேறு வகைகளை வகைப்பாடு செய்துள்ளது. இவற்றில் மெய்நிகர் குறும்பரப்பு பிணையங்கள் போன்ற சில மற்ற அமைப்புகளுக்கு தர நிர்ணயம் செய்யும் பொறுப்பினைக் கொண்டுள்ளன. மூலத்தில், விரி பரப்புப் பிணையம் ஒரு ஒற்றை நிறுவனத்துக்குள்ளாக ஒரு தொலைதொடர்பு சேவை வழங்குநரின் பின்னலிணைப்பு கொண்ட முணையங்களில் இருந்து இணைக்கிற��ு. குறும்பரப்புப் பிணையங்களின் வரவால், நிறுவனங்கள் தாங்கள் கொண்டிருந்த இணைப்புகளுடன் தங்களது முணையங்களைப் பரஸ்பர இணைப்பு செய்து கொள்ள முடியும். ஆரம்ப வி.ப.பி.கள் அர்ப்பணித்த இணைப்புகளையும் மற்றும் சட்டக தொடரோட்டம் போன்ற அடுக்கு 2 ஒன்றுசேர்த்த சேவைகளையும் பயன்படுத்திய அதே சமயத்தில், ARPANET, இணையம், ராணுவ ஐபி பிணையங்கள் போன்ற ஐபி-அடிப்படையிலான அடுக்கு 3 பிணையங்கள் தான் பொதுவான இடையிணைப்பு ஊடகங்களாய் ஆகியிருக்கின்றன. மெ.த.பி.கள் ஐபி பிணையங்களின் மீது வரையறை செய்யப்படத் துவங்கின.[2] ராணுவ பிணையங்கள் தாமே பொதுவான பரிமாற்ற சாதனங்கள் மீது மெ.த.பி.களாய் செயல்படுத்திக் கொள்ளக் கூடும். ஆனால் தனியான மறையாக்கம் மற்றும் திசைவிகள் கொண்டு இது நிகழும்.\nமுணையங்களை இணைக்கும் நிர்வாக உறவுகளின் (தொழில்நுட்பத்தைக் காட்டிலும்) அடிப்படையில் ஐபி மெ.த.பி.களின் வெவ்வேறு வகைகள் இடையே முதலில் பகுத்தறிந்து கொள்வது பயனுள்ளதாக இருக்கும். உறவுகள் வரையறை செய்யப்பட்டு விட்டால், பாதுகாப்பு மற்றும் சேவையின் தரம் போன்ற தேவைப்பாடுகளைப் பொறுத்து மாறுபட்ட தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படலாம்.\nஒரு நிறுவனம் முணையங்களின் ஒரு தொகுப்பை இணைக்கிறது என்றால், ஒரு கு.ப.பி. வழியாக அதன் நிர்வாகக் கட்டுப்பாட்டுக்கு கீழான அனைத்தும் ஒரு இன்ட்ரானெட் என்று குறிப்பிடப்படுகிறது.[3] பரஸ்பர இணைப்புற்றுள்ள முணையங்கள் பன்முனை நிர்வாக அதிகாரங்களின் கீழிருந்து ஆனால் பொது இணையத்தில் இருந்து மறைந்துபட்டதாய் இருக்கிறதானால், விளைவு முணையங்களின் தொகுப்பு எக்ஸ்ட்ரானெட் என்று குறிப்பிடப்படுகிறது. ஒரு பயனர் அமைப்பு இன்ட்ரானெட்டுகள் மற்றும் எக்ஸ்ட்ரானெட்டுகளை தானாகவே நிர்வகிக்க முடியும். அல்லது ஒரு ஐபி சேவை வழங்குநரிடம் இருந்து சேவையை (பொதுவாக உகந்த வகையில் திருத்தம் செய்யப்பட்டு) ஒப்பந்த அடிப்படையில் வாங்கிக் கொள்ளலாம். பிந்தைய சந்தர்ப்பத்தில், பயனர் அமைப்பு அடுக்கு 3 சேவைகளை அமர்த்துகிறது - அதேபோல் அர்ப்பணித்த இணைப்புகள் போன்ற அடுக்கு 1 சேவைகளையோ, அல்லது சட்டக தொடரோட்டம் போன்ற ஒன்றுசேர்த்த அடுக்கு 2 சேவைகளையோ அது அமர்த்திக் கொள்ளவும் முடியும்.\nவழங்குநருக்கு உகந்த மெ.த.பி.கள் மற்றும் வாடிக்கையாளருக்கு உகந்த மெ.த.பி.களுக்க�� இடையே IETF ஆவணங்கள் வேறுபாட்டை காட்டுகின்றன.[4] இடையிணைப்புற்ற மற்றும் தொகுப்பான வழங்குநர்கள் வழக்கமான வி.ப.பி சேவைகளை வழங்க இயல்வது போல, ஒரு ஒற்றை சேவை வழங்குநர் பயனர் அமைப்புக்கான ஒரு பொதுவான தொடர்பு புள்ளியாக வழங்குநருக்கு உகந்த மெ.த.பி.களை (PPVPN) வழங்க முடியும்.\nமுதன்மைக் கட்டுரை: Tunnelling protocol\nசில வாடிக்கையாளரால் நிர்வகிக்கப்படும் மெய்நிகர் பிணையங்கள் தரவு உள்ளடக்கத்தை பாதுகாக்க மறையாக்கத்தை பயன்படுத்தாதிருக்கலாம். மேல்விரி பிணையங்களின் இந்த வகைகள் பாதுகாப்பான அல்லது நம்பகமான வகைப்பாட்டிற்குள் தெளிவாய் பொருந்துவதில்லை. இத்தகையதொரு மேல்விரி பிணையத்தின் உதாரணமாக இரண்டு புரவன்களுக்கு இடையே நிறுவப்படும் ஒரு GRE குடைவைக் குறிப்பிடலாம். இந்த குடைவு வகை மெய்நிகர் தனியார் பிணையத்தின் ஒரு வகையே என்றாலும் அது பாதுகாப்பான மெ.த.பி.யும் அல்ல அல்லது நம்பிக்கைக்குகந்த மெ.த.பி. வகையைச் சேர்ந்ததும் அல்ல.\nதகவல் ரகசியம் காப்பை சாதிக்க ரகசியம் காக்கும் திறன் படைத்த மறைகுறியீடாக்க குடைவு நெறிமுறைகள் (குறுக்கீட்டையும் அதன்வழியே பொட்டல மோப்ப நிகழ்முறையையும் தடுக்கின்றன), அனுப்புநர் அங்கீகாரமுறுத்தல் (அடையாள மோசடியை தடுத்தல்), மற்றும் செய்தி ஒருங்கமைவு (செய்தி திருத்தப்படுவதை தடுத்தல்) ஆகியவற்றை பாதுகாப்பான மெ.த.பி.கள் பயன்படுத்துகின்றன.\nபாதுகாப்பான மெ.த.பி. நெறிமுறைகள் பின்வருவனவற்றை உள்ளடக்கியிருக்கின்றன:\nIPsec (இணைய நெறிமுறை பாதுகாப்பு) - நிர்ணயங்கள் அடிப்படையிலான ஒரு பாதுகாப்பு நெறிமுறை. ஆரம்பத்தில் IPv6 நெறிமுறையில் ஆதரவு கட்டாயமானது என்பதால் அதற்கென உருவாக்கப்பட்டது என்றாலும் IPv4 உடனும் பரவலாய் பயன்படுத்தப்படுகிறது.\nபோக்குவரத்து அடுக்கு பாதுகாப்பு (SSL/TLS) OpenVPN திட்டத்தில் போல ஒட்டுமொத்த பிணைய போக்குவரத்தை (SSL மெ.த.பி.) குடைவு செய்வதற்கோ, அல்லது தனித்தனியான இணைப்பை ஏற்படுத்துவதற்கோ பயன்படுகிறது. தொலைநிலை அணுகல் மெ.த.பி. வசதிகள் வழங்க ஏராளமான வழங்குநர்களால் உருவாக்கப்பட்டிருக்கும் நிறுவல் அடித்தளமாக SSL இருந்து வருகிறது. SSL மெ.த.பி.யின் நடைமுறை அனுகூலம் என்னவென்றால் IPsec செயலுறுத்தப்படாத SSL-அடிப்படை-இணைய-வணிக -இணையதளங்களுக்கு புற அணுகலை கட்டுப்படுத்தும் இடங்களில் இருந்தும் இது அணுகத்தக்கதாக இருக்கிறது. SSL அடிப்படையிலான மெ.த.பி.கள் தங்களது TCP இணைப்புகளின் மீது தொடுக்கப்படும் சேவை மறுப்பு தாக்குதல்களுக்கு இலக்காகத் தக்கதாய் இருக்கலாம். ஏனெனில் பிந்தையது மரபுவழியாய் அங்கீகாரமுறுத்தாததாய் இருக்கிறது.\nDTLS அடுத்த தலைமுறை மெ.த.பி. தயாரிப்புக்கென சிஸ்கோ நிறுவனத்தால் பயன்படுத்தப்பட்டது. SSL/TLS விடயத்தில் நடந்தது போல TCP ஐ TCP க்கு மேல் குடைவு செய்வதில் எழும் பிரச்சினைகளை DTLS தீர்க்கிறது.\nபாதுகாப்பான பொருத்துவாய் குடைவு நெறிமுறை (SSTP) விண்டோஸ் சர்வர் 2008 மற்றும் விண்டோஸ் விஸ்டா செர்வீஸ் பேக் 1 ஆகியவற்றில் மைக்ரோசாஃப்டால் அறிமுகப்படுத்தப்பட்டது. SSTP ஒரு SSL 3.0 சானல் வழியாக புள்ளி-புள்ளி நெறிமுறையை அல்லது L2TP போக்குவரத்தை குடைவு செய்கிறது.\nபன்னடுக்கு பாதை மெய்நிகர் தனியார் பிணையம் (MPVPN). ரகுலா சிஸ்டம்ஸ் டெவலப்மெண்ட் எனும் நிறுவனம் “MPVPN” என்னும் பதிவுசெய்த முத்திரைப் பெயருக்கு உரிமை கொண்டிருக்கிறது.[5]\nSSH மெ.த.பி. - ஒரு பிணையத்திற்கு (அல்லது இடையுறவு பிணைய இணைப்புகளுக்கு) தொலைநிலை அணுகல்களை அளிப்பதற்கு மெ.த.பி. குடைவினை OpenSSH வழங்குகிறது. இந்த அம்சத்தை (தெரிவு -w) போர்ட் ஃபார்வேர்டிங் (தெரிவு -L) உடன் குழப்பிக் கொள்ளக் கூடாது. OpenSSH வழங்கன் வரம்புபட்ட எண்ணிக்கையில் ஒரு புள்ளியில் குவியும் குடைவுகளை வழங்குகிறது. மெ.த.பி. அம்சம் மட்டுமே தன்னளவில் தனிப்பட்ட அங்கீகாரமுறுத்தலை ஆதரிப்பதில்லை.[6][7][8]\nபாதுகாப்பான மெ.த.பி. குடைவுகள் நிறுவப்படும் முன்னதாக குடைவு முனைப் புள்ளிகள் தங்களையே அங்கீகாரமுறுத்திக் கொள்வது அவசியமாகும். தொலைநிலை அணுகல் மெ.த.பி.கள் போன்ற இறுதிப் பயனர் உருவாக்கும் குடைவுகள் கடவுச்சொற்கள், உயிரிஅளவீடுகள், இரு காரணி அங்கீகார முறை அல்லது பிற மறைகுறியீடாக்க வழிமுறைகளைப் பயன்படுத்தலாம். பிணையம்-பிணையம் குடைவுகளுக்கு, கடவுச்சொற்கள் அல்லது எண்மருவி சான்றிதழ்கள் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றன. திறவுச்சொல் நிரந்தரமாக சேமிக்கப்பட வேண்டும் என்பதால் குடைவு தானாக நிறுவப்படுவதற்கு மனித தலையீடு அவசியமாவதில்லை.\nபொதுவாக ஒரு மெ.த.பி. ஆக கருதப்படாத புள்ளி-புள்ளி பெயரிடுமுறைக்கும் குடைவு நெறிமுறைகள் பயன்படுத்தப்பட முடியும். ஏனெனில் பிணைய முனையங்களின் தன்னிச்சையான மற்றும் மாறும் தொகுப்புகளை ���ெ.த.பி. ஆதரிக்க எதிர்பார்க்கப்படுகிறது. அநேக திசைவி செயலுறுத்தங்கள் மென்பொருள் வரையறை செய்த குடைவு இடைமுகத்தை ஆதரிப்பதால், வாடிக்கையாளருக்கு உகந்த மெ.த.பி.கள் பெரும்பாலும் வழக்கமான திசைவிப்பு நெறிமுறைகள் இயங்குவதற்கு ஒரு குடைவுகளின் தொகுப்பை மட்டும் வெறுமனே கொண்டிருக்கும். ஆயினும் வ.உ.மெ.த.பி.கள் பல மெ.த.பி.கள் ஒன்றிலிருந்து இன்னொன்று மறைந்திருக்கும் வகையில், ஆனால் அதே சேவை வழங்குநர் மூலம் இயக்கப்படுவதாய் சகஇருப்பு கொண்டிருப்பதை ஆதரிப்பதாய் இருக்க வேண்டும்.\nவ.உ.மெ.த.பி. அடுக்கு 2 இல் இயங்குகிறதா அல்லது அடுக்கு 3 இல் இயங்குகிறதா என்பதைப் பொறுத்து, கீழே விவரிக்கப்பட்ட கட்டுமானக் கூறுகள் L2 மட்டும், L3 மட்டும் அல்லது இரண்டின் சேர்க்கை ஆகிய வகைகளில் ஒன்றாய் இருக்கலாம். பல்நெறிமுறை சிட்டை மாற்று (MPLS) செயல்பாடு L2-L3 அடையாளத்தை மங்கச் செய்கிறது.\nL2 மற்றும் L3 மெ.த.பி.களையும் அடக்கியிருக்கும் வகையில் RFC 4026 இந்த பதங்களை பொதுமைப்படுத்தியது என்றாலும், அவை RFC 2547 இல் அறிமுகப்படுத்தப்பட்டன.[9]\nவாடிக்கையாளர் முனை சாதனம் (CE)\nபொதுவாக ஒரு CE என்பது வாடிக்கையாளர் இடத்தில் உருரீதியாக இருக்கிற, வ.உ.மெ.த.பி. சேவைக்கு அணுகல் வழங்குகிற ஒரு சாதனம் ஆகும். சில செயலுறுத்தங்கள் இதனை முழுமையாக வழங்குநர் மற்றும் வாடிக்கையாளர் பொறுப்புடைமைக்கு இடையிலான பிரிப்புப் புள்ளியாய் அணுகுகின்றன. மற்றவை வாடிக்கையாளர்கள் அமைவு செய்ய அனுமதிக்கின்றன.\nவழங்குநர் முனை சாதனம் (PE)\nஒரு வ.மு. சாதனம் என்பது வாடிக்கையாளர் தளம் குறித்த வழங்குநரின் பார்வையை வழங்கும் வழங்குநர் பிணைய முனையில் உள்ள ஒரு சாதனம் அல்லது சாதனங்களின் தொகுப்பு ஆகும். தங்களின் வழியாய் இணைப்பு கொள்கிற, அத்துடன் மெ.த.பி. நிலையையும் பராமரிக்கிற மெ.த.பி.கள் குறித்து வ.மு.சாதனங்கள் அறிந்து கொண்டுள்ளன.\nஒரு P சாதனம் வழங்குநரின் மைய பிணையத்திற்கு உள்ளே செயல்படுகிறது. எந்த வாடிக்கையாளர் இறுதிமுனைப் புள்ளிக்கும் நேரடியாய் இடைமுகம் கொள்வதில்லை. உதாரணமாக, வெவ்வேறு வாடிக்கையாளர்களின் வ.உ.மெ.த.பி.களுக்கு சொந்தமான பல வழங்குநரால்-இயக்கப்படும் குடைவுகளுக்கு திசைவிப்பை இது வழங்கலாம். வழங்குநர் சாதனம் வ.உ.மெ.த.பி.களின் செயலுறுத்தத்தில் ஒரு முக்கியமான பாகமாக இருந்தாலும், தன்னளவி���ேயே அது மெ.த.பி. உணர்வு கொண்டதாய் இருப்பதில்லை என்பதோடு மெ.த.பி. நிலையையும் பராமரிப்பதில்லை. அதன் பிரதான பாத்திரமாக சேவை வழங்குநர் அதன் வ.உ.மெ.த.பி. வழங்கல்களை அளவிட அனுமதிப்பது இருக்கிறது. உதாரணமாக, பன்முனை வ.மு.சாதனங்களின் ஒரு திரட்டல் புள்ளியாக செயல்படுவதன் மூலம் அளவிடுதலைக் கூறலாம். இத்தகையதொரு பாத்திரத்தில் புள்ளி-புள்ளி இணைப்புகள் பெரும்பாலும் வழங்குநரின் முக்கிய இடங்களுக்கு இடையிலான உயர் திறன் மிக்க ஒளியிழை இணைப்புகளாக இருக்கின்றன.\nபயனருக்கு புலப்படும் வ.உ.மெ.த.பி. சேவைகள்[தொகு]\nஇந்த பிரிவு IETF ஆல் கருதப்படும் மெ.த.பி. வகைகளைக் கையாள்கிறது; சில வரலாற்று பெயர்கள் இந்த பதங்களால் இடம்பெயர்க்கப்பட்டன.\nOSI அடுக்கு 1 சேவைகள்[தொகு]\nமெய்நிகர் தனியார் கம்பி மற்றும் தனியார் இணைப்பு சேவைகள் (VPWS மற்றும் VPLS)[தொகு]\nஇந்த இரண்டு சேவைகளிலுமே, வழங்குநர் ஒரு முழுமையாக தடம் செய்யப்பட்ட அல்லது பாலம் அமைக்கபட்ட பிணையத்தை வழங்குவதில்லை. மாறாக வாடிக்கையாளர் வாடிக்கையாளரால்-நிர்வகிக்கப்படும் பிணையங்களை கட்டிக் கொள்ளத்தக்க மூலபாகங்களை வழங்குகிறது. VPWS புள்ளி-புள்ளி வகையானது, VPLS புள்ளி-பன்புள்ளி வகையானதாய் இருக்கலாம். அவை தரவு இணைப்பு கட்டமைப்பு இல்லாத அடுக்கு 1 விஞ்சிய சுற்றுகளாய் இருக்கலாம்.\nஒட்டுமொத்த வாடிக்கையாளர் மெ.த.பி. சேவையை - இதில் திசைவிப்பு, பாலம், அல்லது புரவன் பிணையக் கூறுகள் ஆகியவையும் அடங்கியிருக்கலாம் - வாடிக்கையாளர் தீர்மானிக்கிறார்.\nமெய்நிகர் தனியார் இணைப்பு சேவை என்பதற்கும் மெய்நிகர் தனியார் குறும்பரப்பு பிணைய சேவை என்பதற்கும் இடையில் துரதிர்ஷ்டவசமாய் சுருக்கப்பெயர் குழப்பம் நேரலாம்; “VPLS” அடுக்கு 1 மெய்நிகர் தனியார் இணைப்பைக் குறிக்கிறதா அல்லது அடுக்கு 2 மெய்நிகர் தனியார் இணைப்பைக் (LAN) குறிக்கிறதா என்பதைச் சூழல் தெளிவாகக் காட்ட வேண்டும்.\nOSI அடுக்கு 2 சேவைகள்[தொகு]\nIEEE 802.1Q டி்ரங்கிங் நெறிமுறையைப் பயன்படுத்தி டிரங்குகள் இடையே பின்னப்பட்ட ஒரு அடுக்கு 2 தொழில்நுட்பம். மற்ற டி்ரங்கிங் நெறிமுறைகளும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. ஆனால் வழக்கொழிந்திருக்கின்றன. இவற்றில் இடை-மாற்றி இணைப்பு (ISL), IEEE 802.10 (ஆரம்பத்தில் ஒரு பாதுகாப்பு நெறிமுறையாய் இருந்தது பின் டி்ரங்கிங்கிற்கு ஒரு துணை���்பிரிவு அறிமுகப்படுத்தப்பட்டது), ஏடிஎம் கு.ப.பி. விஞ்சல் (LANE) ஆகியவை இதில் அடக்கம்.\nமெய்நிகர் தனியார் குறும்பரப்பு பிணைய சேவை (VPLS)\nIEEE ஆல் உருவாக்கப்பட்டு, பொது டிரங்கிங்கை பகிர்வதற்கு மெ.கு.ப.பி.கள் பல்குறியீட்டு குறும்பரப்புப் பிணையங்களை அனுமதிக்கின்றன. மெ.கு.ப.பி.கள் பெரும்பாலும் வாடிக்கையாளருக்கு சொந்தமான வசதிகளை மட்டும் கொண்டிருக்கின்றன. முந்தையது[தெளிவுபடுத்துக] புள்ளி-புள்ளி மற்றும் புள்ளி-பன்புள்ளி இரண்டு பெயரிடுமுறைகளின் விஞ்சலையும் ஆதரிக்கும் அடுக்கு 1 தொழில்நுட்பம் ஆகும்.\nஇந்த பொருளில் பயன்படுத்தப்படுவதைப் போல, ஒரு VPLS என்பது ஒரு தனியார் இணைப்பைக் காட்டிலும் அடுக்கு 2 வ.உ.மெ.த.பி. ஆக இருக்கிறது. ஒரு மரபுவழி குறும் பரப்புப் பிணையத்தின் (LAN) முழுமையான செயல்பாட்டை விஞ்சும் வகையாக அமைகிறது. ஒரு பயனரின் பார்வையில் இருந்து, பல குறும்பரப்புப் பிணையப் பிரிவுகளை பின்னலிணைப்பு செய்வதை ஒரு VPLS சாத்தியம் ஆக்குகிறது; இது பயனருக்கு வெளிப்பட்டதாய் அமைந்த ஒரு மையமாகும். இது தொலைநிலை கு.ப.பி. பிரிவுகளை ஒரு ஒற்றை குறும்பரப்புப் பிணையம் ஆக நடக்கச் செய்கிறது.\nஒரு ;மெய்நிகர் தனியார் குறும்பரப்பு பிணைய சேவையில், வழங்குநர் பிணையம் ஒரு கற்றல் பாலத்தை விஞ்சுகிறது. இதில் தெரிவுவகையாய் மெ.கு.ப.பி. சேவையும் அடங்கி இருக்கலாம்.\nபோலிக் கம்பி VPWS ஐ ஒத்ததே. ஆனால் அது இரு முனைகளிலும் வேறுபட்ட L2 நெறிமுறைகளை வழங்க முடியும். பொதுவாக அதன் இடைமுகம் ஒத்திசையா மாற்றல் பாங்கு அல்லது சட்டக தொடரோட்டம் போன்ற ஒரு வி.ப.பி. நெறிமுறை ஆகும். இதற்கு மாறாய், இரண்டு அல்லது அதற்கு அதிகமான இடங்களுக்கு இடையில் தொடர்ச்சியாய் அமைந்திருக்கும் ஒரு குறும்பரப்பு பிணையத் தோற்றத்தை வழங்கவேண்டும் என்றால், மெய்நிகர் தனியார் குறும்பரப்பு சேவை அல்லது IPLS பொருத்தமானதாய் இருக்கும்.....\nஐபி-மட்டும் கு.ப.பி. ஒத்த சேவை (IPLS)\nVPLS இன் ஒரு துணைத் தொகுப்பாக, CE சாதனங்கள் L3 திறன்களைக் கொண்டிருக்க வேண்டும்; IPLS சட்டகங்களைக் காட்டிலும் பொட்டலங்களை வழங்குகிறது. இது IPv4 அல்லது IPv6 ஐ ஆதரிக்கலாம்.\nOSI அடுக்கு 3 வ.உ.மெ.த.பி. கட்டுமானங்கள்[தொகு]\nஇந்த பிரிவு வ.உ.மெ.த.பி.களின் முக்கிய கட்டுமானங்களை விவாதிக்கிறது. ஒன்று வழங்குநர் சாதன ஒற்றை திசைவிப்பு நிகழ்வில் உள்ள நகல் முகவரிகளை குழப்பமகற்றுவது, இன்னொன்று மெய்நிகர் திசைவி. இதில் வழங்குநர் சாதன மெ.த.பி. ஒன்றுக்கு ஒரு மெய்நிகர் திசைவி நிகழ்வை கொண்டிருக்கிறது. முந்தைய அணுகுமுறை, மற்றும் அதன் வகைகள், அதிகமான கவனத்தைப் பெற்றிருக்கின்றன.\nபல்வேறு வாடிக்கையாளர்களும் ஒரே முகவரி இடைவெளியைப் பயன்படுத்துவது, குறிப்பாக IPv4 தனியார் முகவரி இடைவெளி[10] யைப் பயன்படுத்துவது வ.உ.மெ.த.பி.களுக்கான சவால்களில் ஒன்றாகும். பன்முனை வாடிக்கையாளர் வ.உ.மெ.த.பி.களில் மேல்விழும் முகவரிகளை குழப்பம் நீக்க வழங்குநர் திறன் பெற்றிருக்க வேண்டும்.\nRFC 2547 மூலம் வரையறுக்கப்படும் வழிமுறையின் படி, BGP நீட்சிகள் IPv4 மெ.த.பி. முகவரிக் குடும்பத்தை விளம்பரம் செய்கின்றன. இவை 12-பைட் சரங்களின் வடிவத்தில் இருக்கும். 8-பைட் திசை பகுப்பி உடன் தொடங்கி 4-பைட் IPv4 முகவரியுடன் முடியும். மற்ற சமயங்களில் அதே வழங்குநர் சாதனத்தில் இருக்கும் நகல் முகவரிகளை RDக்கள் குழப்பம் அகற்றுகின்றன.\nMPLS குடைவுகளுடன் நேரடியாகவோ அல்லது P திசைவிகள் வழியாகவோ பின்னலிணைப்பு கொண்ட ஒவ்வொரு மெ.த.பி. பெயரிடு முறையையும் வழங்குநர் சாதனங்கள் புரிந்து கொள்கின்றன. MPLS வார்த்தைக் களஞ்சியத்தில், P திசைவிகள் மெ.த.பி. உணர்வற்ற லேபல் ஸ்விட்ச் திசைவிகளாய் உள்ளன.\nBGP/MPLS தொழில்நுட்பங்களுக்கு நேரெதிர் வகையில், மெய்நிகர் திசைவி கட்டுமானத்தில்,[11][12] BGP போன்று இருக்கும் திசைவிப்பு நெறிமுறைகளில் எந்த திருத்தமும் அவசியமில்லை. தர்க்கரீதியாக சுதந்திரப்பட்ட திசைவிப்பு களங்களை வழங்குவதன் மூலம், ஒரு மெ.த.பி.யை இயக்கும் வாடிக்கையாளர் தான் முகவரி இடைவெளிக்கு முழு பொறுப்பானவராய் ஆகிறார். பல்வேறு MPLS குடைவுகளில், வேறுபட்ட வ.உ.மெ.த.பி.கள் அவற்றின் சிட்டை மூலம் குழப்பம் நீக்கப்படுகின்றன. ஆனால் இவற்றிற்கு திசைவிப்பு பகுப்பிகள் அவசியப்படுவதில்லை.\nமெய்நிகர் திசைவி கட்டுமானங்கள் முகவரிகளைக் குழப்பநீக்கம் செய்வது அவசியமில்லை. ஏனெனில் ஒரு வழங்குநர் சாதன திசைவி அனைத்து வ.உ.மெ.த.பி.கள் குறித்தும் உணர்வுற்றிருப்பதைக் காட்டிலும், ஒரேயொரு ஒற்றை மெ.த.பி.க்கு மட்டும் உரிய பல மெய்நிகர் திசைவி நிகழ்வுகளை வழங்குநர் சாதனம் கொண்டிருக்கிறது.\nநம்பிக்கைக்குகந்த மெ.த.பி.கள் மறைகுறியீடாக்க குடைவைப் பயன்படுத்துவதில்லை. அதற்குப் பதிலாய�� போக்குவரத்தை பாதுகாக்க ஒரு ஒற்றை வழங்குநரின் பிணையம் மீதான பாதுகாப்பை நம்பியிருக்கிறது.\nபல்நெறிமுறை சிட்டை மாற்றம் (MPLS) பெரும்பாலும் மெ.த.பி.களை மேல்விரிப்பு செய்ய பயன்படுகிறது. பெரும்பாலும் ஒரு நம்பிக்கைக்குகந்த விநியோக பிணையத்தின் மீது குவாலிட்டி-ஆஃப்-செர்வீஸ் உடன்.\nஅடுக்கு 2 குடைவு நெறிமுறை (L2TP)[13] இது ஒரு தரநிர்ணயங்கள் அடிப்படையிலான மாற்று ஆகும். பின்வரும் இரண்டு உரிமைத்துவ மெ.த.பி. நெறிமுறைகளுக்கு, ஒவ்வொன்றில் இருந்தும் நல்ல அம்சங்களை எடுத்துக் கொண்டிருக்கும் ஒரு சமரசம்: சிஸ்கோவின் அடுக்கு 2 ஃபார்வேர்டிங் (L2F)[14] (காலாவதியானது as of 2009[update]) மற்றும் மைக்ரோசாஃப்டின் புள்ளி-புள்ளி குடைவு நெறிமுறை (PPTP).[15]\nபாதுகாப்பு பார்வையில் இருந்து பார்த்தால், மெ.த.பி.கள் ஒன்று கீழமைந்த விநியோக பிணையத்தை நம்பியிருக்கின்றன. அல்லது மெ.த.பி.க்குள்ளேயே ஆன இயங்குமுறைகள் உடனான பாதுகாப்பை கட்டாய செயலுறுத்தம் செய்திருக்க வேண்டும். நம்பிக்கைக்குகந்த விநியோக பிணையம் உருரீதியாக பாதுகாப்பான தளங்களில் மட்டும் இயங்கவில்லை என்றால், மெ.த.பி.க்கு பயனர்கள் அணுகல் பெற நம்பிக்கைக்குகந்த மாதிரிகள் மற்றும் பாதுகாப்பான மாதிரிகள் இரண்டுக்குமே ஒரு அங்கீகாரமுறுத்தும் இயங்குமுறை அவசியமாகி விடும்.\nமெ.த.பி.யின் முனைப்புள்ளி ஒரு ஒற்றை ஐபி முகவரியில் நிலையாக நில்லாமல், பதிலாக செல்லுலர் சுமைப்பிகளில் இருந்தான தரவு பிணையங்கள் போன்ற பல்வேறு பிணையங்களுக்கு இடையிலேயோ அல்லது பல வை-ஃபை அணுகல் புள்ளிகளுக்கு இடையிலேயோ அலைபாய்வதாய் இருக்கும் சிறப்பு சூழ்நிலைகளை மொபைல் மெ.த.பி.கள் கையாளுகின்றன.[16] மொபைல் மெ.த.பி.கள் பொது பாதுகாப்பில் பரவலாய் பயன்படுகின்றன. இவை சட்ட அமலாக்க அதிகாரிகளுக்கு, அவர்கள் ஒரு கைபேசி பிணையத்தின் பல்வேறு துணைவலைகளுக்கு இடையே பயணம் செய்கையில், நோக்கம் தொடர்பான பயன்பாடுகளுக்கு - கணினி உதவியுடனான வெளியீடு மற்றும் குற்றவியல் தரவுத்தளங்கள் போன்றவை - அணுகல் தருகிறது.[17] மற்ற துறைகளில், கள சேவை நிர்வாகம் மற்றும் சுகாதார அமைப்புகள்[18] ஆகியவற்றிலும் இவை பயன்படுத்தப்படுகின்றன.\nநம்பகமான இணைப்புகள் அவசியப்படும் கைபேசி தொழில்நிபுணர்களும் வெள்ளை-காலர் பணியாளர்களும் மொபைல் மெ.த.பி.களைப் பயன்படுத்துவது அதிகரி���்து வருகிறது.[18] பிணையங்களுக்கு இடையிலோ அல்லது கம்பியில்லா எல்லையின் உள்ளே மற்றும் வெளியேயோ பயன்பாட்டு அமர்வுகளை இழந்து விடாமல் அல்லது பாதுகாப்பான மெ.த.பி. அமர்வை தொலைக்காமல் தொடர்ந்து உலாவுவதற்கு பயனர்களை இவை அனுமதிக்கின்றன. ஒரு வழக்கமான மெ.த.பி. இத்தகைய நிகழ்வுகளுக்கு தாக்குப்பிடிக்க முடியாது. ஏனெனில் பிணைய குடைவு குறுக்கிடப்படுகிறது. இதனால் பயன்பாடுகள் துண்டிக்கப்படுவதற்கோ, டைம்-அவுட்[16] ஏற்படுவதற்கோ, அல்லது செயலிழப்பதற்கோ, அல்லது கணினி சாதனமே உருக்குலைவதற்கோ கூட காரணமாகிறது.[18]\nபிணைய குடைவின் முனைப்புள்ளியை உருரீதியான ஐபி முகவரியுடன் தர்க்கரீதியாக பிணைப்பதற்கு பதிலாக, ஒவ்வொரு குடைவும் சாதனத்தில் நிரந்தரமாகத் தொடர்புபட்ட ஐபி முகவரியுடன் கட்டப்படுகிறது. கைபேசி மெ.த.பி. மென்பொருள் அவசியமான பிணைய அங்கீகாரமுறுதலை கையாளுகிறது. அத்துடன் பயன்பாட்டுக்கும் பயனருக்கும் வெளிப்பட்டதானதொரு வகையில் பிணைய அமர்வுகளைப் பராமரிக்கிறது.[16] இணைய பொறியியல் செயல்பாட்டுப் படையின் ஆய்வின் கீழ், புரவன் அடையாள நெறிமுறை (HIP), புரவன் அடையாளம்காண்பதற்கான ஐபி முகவரிகளின் பாத்திரத்தை ஒரு ஐபி பிணையத்தில் செயல்பாட்டை இடம்காண்பதான அவற்றின் பாத்திரத்தில் இருந்து பிரிப்பதன் மூலம் புரவன்களின் உலாவலை ஆதரிக்கிறது. புரவன் அடையாள நெறிமுறை மூலம் ஒரு கைபேசி புரவன் ஆனது, அணுகல் பிணையங்களுக்கு இடையிலான உலாவல் சமயத்தில் வெவ்வேறு ஐபி முகவரிகளுடன் தொடர்புபடும் போதும், புரவன் அடையாள ஐடென்டிஃபையர் வழியே நிறுவப்பட்ட அதன் தர்க்க இணைப்புகளையும் பராமரிக்கிறது.\n↑ RFC 2918, K. முத்துகிருஷ்ணன் & A. மாலிஸ் (செப்டம்பர் 2000)\nதெளிவுபடுத்தல் தேவையுள்ள விக்கிப்பீடியாக் கட்டுரைகள் from February 2009\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 00:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/kadhaluku-kanngal-illai-song-lyrics/", "date_download": "2018-08-19T10:21:08Z", "digest": "sha1:Z2FDGCUZBDTHJV7CI2XHPJ5CU674GRR3", "length": 10090, "nlines": 363, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Kadhaluku Kanngal Illai Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகர் : தேவி ஸ்ரீ பிரசா���்\nஇசையமைப்பாளர் : தேவி ஸ்ரீ பிரசாத்\nஆண் : ஹே காதலுக்கு\nஆண் : காதலாலே பூமி\nஆண் : லூசு ரெண்டு\nஆண் : பீச்சில் வாங்கும்\nஆண் : ஓ ஓ ஓ என்ன\nகட்சி மாறுதோ ஓ ஓ ஓ\nஇந்த நாள் முதல் என்\nஆண் : ஹே காதலுக்கு\nஆண் : காதலாலே பூமி\nஆண் : ஓ ஹோ ஓ\nஆண் : தன்னந் தனிமையிலே\nஆண் : காதல் என்னை\nஆண் : ஓ ஓ ஓ என்ன\nகட்சி மாறுதோ ஓ ஓ ஓ\nஇந்த நாள் முதல் என்\nஆண் : ஹே காதலுக்கு\nஆண் : ஓ ஹோ ஓ\nஏன்டா இந்த பீலா என்று\nஆண் : ஆதாம் முட்டாளா\nஆண் : கோடி பொய்கள்\nஆண் : ஓ ஓ ஓ என்ன\nகட்சி மாறுதோ ஓ ஓ ஓ\nஇந்த நாள் முதல் என்\nஆண் : ஹே காதலுக்கு\nஆண் : காதலாலே பூமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/kanavarin-kulanthai-valarppu-thiranai-paaraattum-5-ammaakkal", "date_download": "2018-08-19T09:31:02Z", "digest": "sha1:WZN66CBXDEFDKJ35SF2G4TCQIOWWSXA5", "length": 14461, "nlines": 226, "source_domain": "www.tinystep.in", "title": "கணவரின் குழந்தை வளர்ப்பு திறனை பாராட்டும் 5 அம்மாக்கள் - Tinystep", "raw_content": "\nகணவரின் குழந்தை வளர்ப்பு திறனை பாராட்டும் 5 அம்மாக்கள்\nகுழந்தை வளர்ப்பு என்று வரும் போது, அது தாயை சார்ந்தது மட்டுமல்ல. ஒரு தந்தையையும் அதில் மிகப்பெரிய பங்காற்றுகிறார். குழந்தை வளர்ப்பில் ஒரு தந்தையின் பங்களிப்பு அந்த குழந்தையின் வளர்ச்சியில் ஒரு தாக்கத்தை உருவாக்குகிறது. ஒரு தந்தையாக, உங்கள் கணவரின் குழந்தை வளர்ப்பு திறன்கள் உங்களிடம் இருந்து முற்றிலுமாக வேறுபாடும், ஆனால் அவர்கள் தங்கள் கடமையை கச்சிதமாக செய்வார்கள். இங்கு கணவரின் குழந்தை வளர்ப்பு திறன் குறித்து 5 அம்மாக்கள் கூறியிருப்பவற்றை பார்க்கலாம்.\n1 அவர் எப்படி அதை செய்கிறார்\n\" நான் எனது குழந்தையை தூங்க வைக்க பல மணி நேரங்கள் எடுத்துக்கொள்வேன்; ஆனால் அவரோ இரண்டே நிமிடத்தில் தூங்க வைத்து விடுவார். எப்படி\nஇது பொதுவான ஒன்று. நீங்கள் உங்கள் குழந்தையை சாப்பிட வைக்க, தூங்க வைக்க, அவர்களின் அழுகையை நிறுத்த பல சிரமங்களை மேற்கொண்டாலும், இவை அனைத்தையுமே உங்கள் கணவர் சிரமமே இல்லாமல் முடித்துவிடுவார். உங்கள் குழந்தைக்கு ஒரு மாற்றம் தேவை - வேறு குரல், வேறிடத்தில் கவனத்தை திசை திருப்புதல் போன்றவை. ஆண்கள் இவற்றில் கில்லாடிகள். அதனால் தான் அவர்களால் மேற்சொன்ன வேலைகளை செய்ய முடிகிறது. இதனால் நீங்கள் பொறுப்பற்ற அம்மா என்று நினைத்துக்கொள்ள வேண்டாம்.\n2 அவர் ஏன் அப்படி செய்கிறார்\n\" நான் என் குழந்தைக்கு கற்பிக்க பல வழிகளில் ���ுயற்சி செய்கிறேன். ஆனால் என் கணவரோ எனக்கு எதிர்மறை. இப்படி இருந்தால் என் குழந்தையால் எதையும் கற்றுக்கொள்ள முடியாது\".\nகுழந்தை வளர்ப்பு திறன் ஒவ்வரிடமும் வேறுபடும். ஏனெனில் ஒவ்வருவரும் வெவ்வேறு சூழலில் வளர்கிறார்கள். குழந்தைக்கு கற்பிக்கும் காலத்தில் யாராவது ஒருவர் பொறுப்பாக எடுத்து செய்தால், குழந்தை சிறந்த முறையில் வளரும். நீங்கள் ஒரு மாதிரியும் உங்கள் கணவர் வேறு மாதிரியும் கற்பித்தால் அது குழந்தையை குழப்பலாம். ஏதாவது ஒரு முறையை தேர்ந்தெடுத்து அதை பின்பற்றுங்கள். இதை உங்கள் கணவரிடம் பொறுமையாக எடுத்துச்சொல்லுங்கள். அதையும் மீறி உங்கள் கணவர் உங்களுக்கு உதவி செய்ய நினைத்தால், அவரை வீட்டு வேலைகளில் உதவியாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளுங்கள்.\n\" நான் குழந்தைகளுக்கு நொறுக்குத்தீனிகள், பதப்படுத்தப்பட்ட உணவுகளை கொடுப்பதை தவிர்க்கிறேன், ஆனால் என் கணவரோ, திருட்டுத்தனமாக என் குழந்தைகளுக்கு வாங்கி கொடுக்கிறார்\".\nஒரு குழந்தையை எளிதாக எதையும் செய்ய வைக்க முடியும். ஆனால், ஒரு பெற்றோர் இந்த மாதிரி செய்வது மிகவும் கண்டிக்கத்தக்கது. இந்த கெட்ட பழக்கத்தை நிறுத்தவில்லை என்றால், அது மோசமான விளைவுகளை கொடுக்கும்.\n\" என் கணவர் எதையும் கண்டுகொள்ளாத குணாதிசயம் கொண்டவர். ஆனால் நானோ சற்றே கண்டிப்பானவள். இது என் குழந்தையின் குணாதிசயத்தை பாதிக்குமா\".\nஇரு வேறு குணாதிசயங்கள் கொண்ட பெற்றோர்கள், ஒரு குழந்தைக்கு வெவ்வேறு விஷயங்களை கற்றுக்கொடுப்பார்கள். இது அந்த குழந்தையை எந்த விதத்திலும் பாதிக்காது. மாறாக, பெற்றோர்களின் குணாதிசயங்கள் சரிசமமாக அந்த குழந்தையிடம் இருக்கும். வாழ்க்கையில் சின்ன சின்ன சந்தோஷங்களை அனுபவிக்க உங்கள் கணவரின் குணாதிசயமும், தேவையான நேரத்தில் கண்டிப்பு காட்ட உங்களின் குணாதிசயமும் உங்கள் குழந்தையிடம் இருந்தால் அதில் தவறேதும் இல்லையே.\n\" நாள் முழுவதும் முயற்சி செய்து, தீர்க்க முடியாத என் குழந்தையின் கஷ்டத்தை சில நிமிடங்களில் சரி செய்தார் என் கணவர். என் குழந்தையின் காலில் போடப்பட்டிருந்த காலணி அசௌகரியமாக இருந்ததே அதற்கு காரணம்\".\nசில சமயங்களில், சின்ன சின்ன சந்தோசங்கள் தான் உங்களின் நாளை பிரகாசப்படுத்தும். உங்கள் குழந்தையின் அசௌகரியத்துக்கு காரணம் காலில் அணிந்திருக்கும் செருப்பு தான் என்று எப்போது உங்கள் கணவர் கண்டுபிடிக்கின்றாரோ, உடனடியாக அதை சரி செய்ய முயல்வார். உங்கள் குழந்தையை சமாதானப்படுத்துவார். இது உங்களுக்கு ஆச்சரியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும். உங்கள் கணவரும் ஒரு நல்ல பெற்றோர் தான். எனவே அவரை குறைவாக எடை போட வேண்டாம். மாறாக அவரை ஊக்கப்படுத்த பாருங்கள்.\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கான 14 நன்மைகள்...\nதம்பதியர் கட்டாயம் செல்ல வேண்டிய தலைசிறந்த 10 சுற்றுலாத்தலங்கள்.\nகுழந்தைகளுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் 7 நொறுக்குத்தீனிகள்\nசுகப்பிரசவத்துக்கு பின் உணர வேண்டிய முக்கிய விஷயங்கள்...\nதாய்ப்பாலை நிறுத்த எட்டு எளிய வழிமுறைகள் என்ன தெரியுமா\nகர்ப்பிணிகள் செய்யும் 11 முக்கியத் தவறுகள்..\nபெண்களுக்கு என்றும் இளமை அழகை தரும் உணவுகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dailycinemas.com/gallery/movie-gallery/sakka-podu-podu-raja-movie-stills-3/", "date_download": "2018-08-19T10:02:19Z", "digest": "sha1:KJIW6A4LCDXGAYHI7FVYYA3DBF6WQMOH", "length": 2040, "nlines": 52, "source_domain": "dailycinemas.com", "title": "Dailycinemas Sakka Podu Podu Raja Movie Stills - Dailycinemas", "raw_content": "\nமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன பட புகைப்படங்கள்\nகலைப்புலி S தாணு தயாரிப்பில்ஆகஸ்ட் 31 முதல் 60 வயது மாநிறம்\nஇயக்குனருக்கு கார் கொடுத்த தயாரிப்பாளர்கள்\nபிரம்மாண்டமான முறையில் தயாராகும் டாக்டர் ஜெ ஜெயலலிதாவின் சுய சரிதை.\nகழுகு – 2 படத்தின் டப்பிங் தொடங்கியது..\nயோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா\nகாதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’\nSathya Movie Stills மகேஷ்பாபு – காஜல் அகர்வால் – சமந்தா - பிரனிதா நடிக்கும் “ அனிருத் “\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://lovetamilnews.blogspot.com/", "date_download": "2018-08-19T09:42:30Z", "digest": "sha1:GTG4BHDK36T3YZ7I4XQHMW3OYREIWVCD", "length": 66466, "nlines": 430, "source_domain": "lovetamilnews.blogspot.com", "title": "www.googlesri.com Tamil News", "raw_content": "\nபுதுவை இரத்தினதுரை அவர்களின் பாடலை யாரும் தடைசெய்யவில்லை\nமட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் அமைந்துள்ள வரலாற்று பிரசித்தி பெற்ற தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் வழமையாக ஒலிக்கப்படும் ஈழத்துக் கவிஞர் புதுவை இரத்தினதுரையின் பாடலுக்கு யாரும் தடைவிதிக்கவில்லை என கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய பரிபாலன சபையின் செயலாளர்; தெரிவித்துள்ளார்.\nநேற்று திங்கட்கிழமை கிழக்கு ஆலயங்களில் ஒலிபரப்புச் செய்யப்பட்டு வந்த புதுவை இரத்தினதுரையின் பாடலுக்கு இராணுவம் தடை விதித்துள்ளதாக வெளியான செய்தியில் எந்தவித உண்மையும் இல்லை என்பதுடன், கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய பரிபாலன சபையினருக்கு இராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளதாக வெளியான செய்தியும் பொய்யானதே என தான்தோன்றீஸ்வரர் ஆலய பரிபாலன சபையின் செயலாளர் இ.சாந்தலிங்கம் தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து அவர் மேலும் கூறுகையில்,\nஎமது ஆலயத்தில் வழமையாக ஒலிபரப்பப்பட்டு வரும் புதுவை இரத்தினதுரையின் பாடலான “பிட்டுக்கு மண் சுமந்த பெருமானார்” என்ற பாடல் தொடர்ச்சியாக ஒலிபரப்பப்பட்டு வருவதாகவும், அதனை தடைசெய்யும் உரிமை யாருக்கும் இல்லை என்பதுடன், அவ்வாறு யாராவது தடைசெய்வார்களானால் சட்டப்படி நீதிமன்றத்தை நாடுவோம்.\nஎனவே இனிமேல் செய்திகளை வெளியிடும் ஊடகங்கள் சம்மந்தப்பட்டவர்களை தொடர்பு கொண்டு செய்தியை உறுதிப்படுத்திவிட்டு பிரசுரிக்க வேண்டுமெனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nநவனீதம்பிள்ளைக்கு நியாயமான முறையில் விளக்கமளிக்கத் தயார்: ஹக்கீம்\nஎதிர்வரும் நாட்களில் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளைக்கு, நாட்டின் நீதி அமைச்சர் என்ற ரீதியில் விளக்கமளிக்கத் தயார் என நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.\nநாட்டுக்காக நியாயமான முறையில் விளக்கமளிப்பேன். இம்முறை மாகாணசபைத் தேர்தலில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடுகின்றது.\nஎனினும், நாட்டின் நீதியமைச்சர் என்ற ரீதியில் கடமைகளிலிருந்து விலகிச் செயற்பட மாட்டேன். என்னிடம் சில பொறுப்புக்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.\nநீதிமன்றின் சுயாதீனத்தன்மை, வழக்கு விசாரணைகள் கால தாமதமாகின்றமை போன்றன தொடர்பில் நவனீதம்பிள்ளை கேள்வி எழுப்பக் கூடும்.\nஅவ்வாறான கேள்வி எழுப்பினால் பொறுப்புணர்ச்சியுடன் நாட்டுக்காக நியாயமா��� விளக்கங்களை அளிப்பேன். கட்சியின் சுயாதீனத்தன்மையை உறுதி செய்யும் நோக்கிலேயே தேர்தலில் தனித்துப் போட்டியிடுகின்றோம்.\nஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இதனைப் புரிந்து கொள்வார். ஜனாதிபதி பாரியளவில் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றார்.\nஎனினும், சில பிரச்சினைகள் இடம்பெறுகின்றன. இவ்வாறான பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தைகளின் மூலம் தீர்வு காண முடியும் என தெரிவித்துள்ளார்.\nயட்டிநுவர பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nபேஸ்புக் தளத்திற்கு இணையாக தமிழ்ப் பெண்ணால் உருவாக்கப்பட்ட \"நட்பு வளையம்\nதற்போது சமூக வலைத்தளங்களில் பாரிய புரட்சியை பேஸ்புக் தளம் ஏற்படுத்தி வருகின்றமை யாவரும் அறிந்ததே.\nஇதன் பாவனையாளர்களின் எண்ணிக்கை காரணமாக இணையத்தளங்களின் உலகளாவிய தரவரிசையில் முதலிடத்தில் உள்ளது.\nஇது இவ்வாறிருக்கையில் பிரித்தானியாவைச் சேர்ந்த ஒரு தமிழ்ப் பெண்மணியால் முகநூலுக்கு (facebook) இணையாக \"நட்புவளையம் \" (www.natpuvalayam.com) எனும் ஒரு சமூகவலை இணையத் தளம் உருவாக்கப் பட்டுள்ளது. முகநூல் பாவனை செய்யும் அனைத்து உறவுகளும், இந்த \"நட்புவளையத்தையும்\" பாவணை செய்யலாம்.... என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.\nமக்களின் வளமான வாழ்வுக்கு ஒளியேற்றுபவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா - முதன்மை வேட்பாளர் தவராசா தெரிவிப்பு\nமக்களின் வளமான வாழ்வுக்கு ஒளியேற்றி வழிகாட்டிக் கொண்டிருப்பவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் என ஐ.ம.சு.முன்னணியில் ஈ.பி.டி.பி.யின் சார்பில் முதன்மை வேட்பாளராக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியில் வட மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் சின்னத்துரை தவராசா தெரிவித்துள்ளார்.\nமருதபுரம் முருகன் ஆலய முன்றலில் இன்றைய தினம் (11) இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஅவர் மேலும் தெரிவிக்கையில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது முயற்சியின் பயனாக இப்பகுதிக்கு மின்சாரம் கிடைக்கப் பெற்றுள்ளது. அந்தவகையில், வீடுகளுக்கு மட்டுமல்லாது மக்களது வாழ்வை மாற்றக் கூடிய திறம்படைத்தவர் அமைச்சர் அவர்கள் என்றும், கடந்த பல வருடங்களுக்கு மேலாக மின்சாரம் இல்லாது இருந்த நிலைய��ல் இப்பகுதிக்கு மின்சாரத்தை பெற்றுக் கொடுப்பதில் மிகுந்த அக்கறையுடன் உழைத்தவர் என்றும் தெரிவித்தார்.\nமின்சாரம் மட்டுமல்லாது வீதி போக்குவரத்து குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வாழ்வாதார உரிமைகளுடன் எமது மக்கள் சுதந்திரமாக வாழ வேண்டுமென்பதே எமது விருப்பாகும்.\nஅந்த வகையில் மருதபுரத்தை மருதநகராக மட்டுமல்லாது யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடமாகாணத்தை அமைச்சர் அவர்களது வழிகாட்டல் மற்றும் ஆலோசனைக்கு அமைவாக வளங்கொழிக்கின்ற பூமியாக மாற்றியமைப்போம் என்றும் சுட்டிக்காட்டினார்.\nஇதில் ஈ.பி.டி.பியின் மாகாண சபை வேட்பாளர்களான கந்தசாமி கமலேந்திரன் மற்றும் திருமதி ஞானசக்தி சீறிதரன் ஆகியோரும் உரைநிகழ்த்தினர்.\nஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கருத்துரையாற்றும் போது, வறுமைக்கோட்டிற்குட்பட்ட மாணவர்களது கல்வியை மேம்படுத்தும் வகையில் 50 மாணவர்களுக்கு புலமைப்பரிசில் திட்டத்தின் அடிப்படையில் மாகாண சபை நிதியிலிருந்து மாதமொன்றுக்கு தலா 500 ரூபா வீதம் வழங்கவும், மருதபுரம் இறங்குதுறையை அமைக்கவும், மருதபுரம் பொது மண்டபத்திற்கென தற்காலிக கொட்டகை அமைப்பதற்கு நடவடிக்கை முன்னெடுக்கப்படுமெனவும் தெரிவித்தார்.\nமருதபுரம் முருகன் கோவில் கூரையை புனரமைத்து தருவதாக தெரிவித்த அமைச்சர் அவர்கள் குடிநீர் தட்டுப்பாட்டை நீக்கும் வகையில் உவர்நீரை நன்னீராக்கும் திட்டம் விரைவில் அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் அதனூடாக வேலணை, ஊர்காவற்துறை, நெடுந்தீவு, காரைநகர் ஆகிய பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாட்டை நீக்க முடியுமெனவும் தெரிவித்தார்.\nஇதனிடையே மின்சாரத்தை தமது பகுதிக்கு கிடைக்க வழிவகை செய்த அமைச்சர் அவர்களுக்கு அப்பகுதி மக்கள் தமது நன்றிகளைத் தெரிவித்துள்ளனர்.\nமுன்பதாக காரைநகர் மருதபுரத்திற்கான புனரமைக்கப்பட்ட வீதியை அமைச்சர் அவர்கள் திறந்து வைத்து மக்கள் பாவனைக்கு கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇதன்போது ஈ.பி.டி.பியின் காரைநகர் பிரதேச இணைப்பாளர் வீ.கண்ணன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கே.வி.குகேந்திரன் (வி.கே.ஜெகன்), ஈ.பி.டி.பியின் வலிகாமம் இணைப்பாளரும், வேட்பாளருமான சிவகுரு பாலகிருஸ்ணன் (ஜீவன்) ஆகியோர் உடனிருந்தனர்.\nகாரைநகர் பாரம்பரி�� விளையாட்டு விழா நிறைவுநாள் நிகழ்வுகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் பங்குபற்றுதலுடன் நிறைவடைந்தன\nகாரைநகர் விளையாட்டுக் கழகங்களும் தியாகி சோபா அறிவாலயமும் இணைந்து நடாத்திய காரைநகர் பாரம்பரிய விளையாட்டு விழா இன்றையதினம் மாலை இனிதே நிறைவடைந்தது.\nமுன்னதாக காரைநகர் பாரம்பரிய விளையாட்டு விழாவின் நிறைவுநாள் போட்டிகளை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்று காலை காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரி மைதானத்தில் சம்பிரதாயபூர்வமாக தொடக்கி வைத்தார். முன்பதாக கல்லூரி வாயிலிலிருந்து கரகாட்டத்துடன் மைதானத்திற்கு அழைத்து வரப்பட்ட அமைச்சர் அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். அரங்கில் ஆசியுரையை தொடர்ந்து பாரம்பரிய விளையாட்டின் நிறைவுநாள் போட்டிகளை அமைச்சர் அவர்கள் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.\nகாரைநகரின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த மூன்று நாட்கள் பல்வேறு பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் இடம்பெற்ற நிலையில் நிறைவு நாள் நிழச்சிகள் இன்றையதினம் முழுநாளும் காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.\nஇன்றையதினம் பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகளுக்கு மேலதிகமாக திருமணமான, திருமணமாகாத ஆண்களுக்கிடையிலும் திருமணமான, திருமணமாகாத பெண்களுக்கிடையிலுமான கயிறுத்தல் போட்டி, 50 வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கான ஓட்டப்போட்டி, 40 வயதிற்கு மேற்பட்டோருக்கான பின்பக்கம் ஓடும் போட்டி, நடுவர்களாக கடமையாற்றியோருக்கான சங்கீத கதிரை போட்டி போன்ற வித்தியாசமான விளையாட்டுக்களும் பெரும் விறுவிறுப்புடனும் ஆரவாரத்துடனும் இடம்பெற்றமை விசேட அம்சமாகும்.\nமேற்படி போட்டிகளை மக்களோடு மக்களாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் மைதானத்தின் உள்ளேயே சென்று அருகிலிருந்து அவதானித்தமை மற்றுமோர் விடயமாகும்.\nநிகழ்சியின் நிறைவாக இடம்பெற்ற பரிசளிப்பு நிகழ்வில் ஈபிடிபியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கே.வி.குகேந்திரன் (வீ.கே.ஜெகன்) சிறப்புரையாற்றியதுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பிரதம அதிதியின் உரையையும் நிகழ்த்தினார்.\nஅத்துடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஈபிடிபியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பி���ர் கே.வி.குகேந்திரன் (வீ.கே.ஜெகன்), முன்னாள் நீதிபதி ஏகநாதன், பிரதேச கடற்படை கட்டளை அதிகாரி கொமாண்டர் கருணாசேன, சிற்றூர்தி சேவைச் சங்க தலைவர் அரியரட்ணம், தீவக பொலிஸ் பொறுப்பதிகாரி வீரசிங்க, காரைநகர் சமூர்த்தி முகாமையாளர் ஐங்கரன், தொழிலதிபர் மனோகரன், யாழ். பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் திருமதி யோகராஜா ஆகியோரினால் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.\nமிகச்சிறப்பாக பெருமளவு பொதுமக்களின் பங்களிப்புடன் இடம்பெற்ற காரைநகர் பாரம்பரிய விளையாட்டு விழாவினை நடாத்துவதற்கு காரைநகர் பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவரும் ஈபிடிபியின் காரைநகர் பிரதேச இணைப்பாளருமான வீ.கண்ணன் (தோழர் ரஜனி) முன்னின்று உழைத்து அயராது பாடுபட்டதை காரைநகர் வாழ் பொதுமக்கள் பெரிதும் பாராட்டினார்கள். கடந்தகால யுத்த அனர்த்தங்களினால் உடல் உள ரீதியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு புத்தெழுச்சி ஊட்டும் வகையில் இவ்விளையாட்டு விழா அமைந்திருந்தமை சுட்டிக்காட்டப்பட வேண்டிய விடயமாகும்.\nநிகழ்வுகளின் நிறைவாக பிரதேச சமுர்த்தி உத்தியோகத்தர் கபிலனின் நன்றியுரையினை அடுத்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் தேசியக்கொடி இறக்கப்பட்டதை அடுத்து இவ்வருடத்திற்கான காரைநகர் பாரம்பரிய விளையாட்டு விழா இன்றையதினம் மாலை இனிதே நிறைவடைந்தது.\nசுவிஸ் தமிழர் இல்லம் 12வது தடவையாக நடாத்திய விளையாட்டு விழா\nசுவிஸ் தமிழர் இல்லம் 12வது தடவையாக நடாத்திய தமிழீழக் கிண்ணத்திற்கான உதைப்பந்தாட்டம், கரப்பந்தாட்டம், மென்பந்து துடுப்பாட்டம், கிளித்தட்டு, கூடைப் பந்தாட்டம், சுவட்டு மைதான மெய்வன்மைப் போட்டிகள் மற்றும் பார்வையாளர்களுக்கான போட்டிகள் என்பன கடந்த 3ம் 4ம் திகதிகளில் சூரிச் வின்ரர்தூர் Deutweg மைதானத்தில் நடைபெற்றது.\nசனி, ஞாயிறு என இரு தினங்கள் நடைபெற்ற நிகழ்வுகளில், பொதுச்சுடர் ஏற்றல், ஈகைச்சுடர் ஏற்றல் நிகழ்வுகளை தொடர்ந்து தமிழீழ தேசியக் கொடியுடன் சுவிஸ் தேசியக்கொடி, தமிழர் இல்லம் கொடி, விளையாட்டுத் துறைக்கொடி என்பன ஏற்றி வைக்கப்பட்டன.\nகடந்த ஆண்டில் சுவிஸ் தேசிய மட்டத்தில் நடைபெற்ற ஓட்டப்போட்டியில் MEISTER பட்டத்தை வென்ற செல்வன் ஏரம்பமூர்த்தி மௌத்திரன் அவர்கள் ஓலிம்பிக் தீபத்தினை எற்றி வைத்ததைத�� தொடர்ந்து, வீரர்கள் அனைவரும் சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.\nதமிழர் விளையாட்டு விழா ஆரம்ப நிகழ்வுகளில் ஒன்றாக, தமிழர் இல்லம் கராத்தே மாணவர்களின் சிறப்பு வெளிப்பாட்டு நிகழ்வு 20 நிமிடங்கள் நிகழ்த்தப்பட்டது. இந்நிகழ்வினை மிகச் சிறுவயதில் கறுப்பு பட்டியில் முதலாவது டான் பெற்ற செல்வன் சப்தேஸ் கௌரிதாசன் அவர்கள் நெறிப்படுத்தியிருந்தார்.\nவளர்ந்தோர் உதைபந்தாட்டம், 11வயது, 15வயது உதைபந்தாட்டம், பெண்கள் உதைபந்தாட்டம், கிளித்தட்டு, 5 பேர் கொண்ட கரப்பந்தாட்டம், சிறுவர்களுக்கான மெய்வன்மை போட்டிகள் என்பன 3ம் திகதி சனிக்கிழமையும், 09வயது, 13வயது, 17வயது, 21வயது உதைபந்தாட்டம், 4 பேர் கொண்ட கரப்பந்தாட்டம், பார்வையாளர் போட்டிகள் போன்ற 4ம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் சிறப்பாக நடைபெற்றன.\nவளர்ந்தோருக்கான உதைபந்தாட்டத்தில், சுவிஸில் இருந்து தெரிவாகிய கழகங்களுடன் ஜேர்மன், பிரான்ஸ், கொலண்ட், ஆகிய நாடுகளில் இருந்து வந்திருந்த அணிகள் மோதிக்கொண்டன. இம்முறை தமிழர் விளையாட்டு விழாவின் திகதி மாற்றத்தினால் டென்மார்க், நோர்வே, இத்தாலி, ஆகிய நாடுகள் பங்குகொள்ள முடியாமைக்கு தமது வருத்தத்தினை தெரிவித்து இருந்தனர்.\nமிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற வளர்ந்தோர் உதைபந்தாட்டத்தில், இரண்டு வருடங்களுக்கு முன்னர் (2011) இறுதி ஆட்டத்தில் மோதிக்கொண்ட ஜேர்மன் தமிழர் ஸ்ரார் அணியும், பிரான்ஸ் ஈழவர் அணியும் மோதிக்கொண்டன. இறுதியில் ஜேர்மன் தமிழ்ஸ்ரார் அணி தமிழீழக் கிண்த்தை தமதாக்கி கொண்டது.\n5 பேர் கொண்ட கரப்பந்தாட்ட போட்டியில், சுவிஸ் தாய்மண் விளையாட்டுக் கழகமும் லண்டன் கைதடி விளையாட்டுக் கழகமும் மோதிக் கொண்டன. இரண்டு அணிகளும் மிகச்சிறப்பாக விளையாடி பார்வையாளர்களின் பாராட்டுதல்களை பெற்றுக்கொண்டனர். தாய்மண் விளையாட்டுக்கழகம் தமிழீழக் கிண்ணத்தை தமதாக்கி கொண்டது.\nபார்வையாளர் போட்டிகளில், தலையணைச் சண்டை மக்களைப் பெரிதும் கவர்ந்து கொண்டது. இதில் சிறியோர், பெரியோர் என்ற வேறுபாடின்றி அனைவரும் பங்குபற்றி தங்களின் மகிழ்வினை வெளிப்படுத்திக் கொண்டனர். பரிசளிப்பு நிகழ்வுடன் முதல் நாள் நிகழ்வுகள் இரவு 10.00 மணிக்கு நிறைவுற்றன.\nஇரண்டாம் நாள் நிகழ்வுகள் 4ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 09.00 மணிக்கு ஆரம்பமாகி இரவு 8.00 மணி���ரை நடைபெற்றது. காலநிலை இடையிடையே சீரற்று இருந்தாலும், அதையும் மீறி வீரர்களும், பார்வையாளர்களும் விளையாட்டுகளில் மகிழ்வுடன் ஈடுபட்டனர்.\nஅஞ்சல் ஓட்டம், குண்டெறிதல், 100 மீற்றர் ஓட்டம், 200 மீற்றர் ஓட்டம், 2000 மீற்றர் ஓட்டம் என்பன பார்வையாளர்களுக்கான போட்டிகளாக நடாத்தப்பட்டன. இதில் 2000 மீற்றர் ஓட்டப் போட்டியில் 7வயது சிறுவன் சிவரஞ்சன் ரிஷபன் கலந்து கொண்டு, போட்டிக்கான முழுமையான தூரத்தையும் ஓடி முடித்து பார்வையாளர்களின் உற்சாகமான பாராட்டுதல்களை பெற்றுக்கொண்டார்.\n21வயது பிரிவினருக்கான உதைபந்தாட்ட போட்டியில், பிரான்ஸ் தெரிவுஅணி இரண்டாவது தடவையாக கிண்ணத்தினை தமதாக்கிக் கொண்டது.\nமென்பந்து துடுப்பாட்ட வீரர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வுடன் தமிழர் விளையாட்டு விழா-2013 நிகழ்வுகள் நிறைவு பெற்றன. மென்பந்து துடுப்பாட்ட போட்டியில் இரண்டாவது தடவையாக பிரான்ஸ் யாழ்டன் அணி தமிழீழக் கிண்ணத்தை தமதாக்கி கொண்டது.\nவளர்ந்துவரும் இளம் சந்ததியினரிடையே தாயகம் நோக்கிய தேடலை உண்டுபண்ணும் நோக்கில் ஒழுங்கமைக்கபட்ட இந்நிகழ்வானது, இன்றைய காலத்தின் தேவையாகும். இவ்விழா சிறப்பாக நடைபெற உதவிய அனைவருக்கும் எமது நன்றியினையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.\nதமிழர்விளையாட்டு விழா-2013 ஏற்பாட்டுக் குழு\nதமிழர் இல்லம் - சுவிஸ்\n1ம் இடம் : இளம் சிறுத்தைகள் விளையாட்டுக்கழகம் - சுவிஸ்\n2ம் இடம் : ஒஸ்கா விளையாட்டுக்கழகம் - சுவிஸ்\n3ம் இடம் : ஈழவர் விளையாட்டுக்கழகம் . சுவிஸ்\nசிறந்த விளையாட்டு வீரர் : அபயகரன் பரம்சோதி - இளம் சிறுத்தைகள் வி.க\nசிறந்த பந்துக் காப்பாளர் : சுபேஸ் சிவகுமார் - ஒஸ்கா வி.க\n1ம் இடம் : ஒஸ்கா விளையாட்டுக்கழகம் - சுவிஸ்\n2ம் இடம் : தமிழ் யுத் - சுவிஸ்\n3ம் இடம் : சிற்றிபோய்ஸ் - சுவிஸ்\nசிறந்த விளையாட்டு வீரர் : ரவிக்குமார் கௌசிகன் - ஒஸ்கா வி.க\nசிறந்த பந்துக் காப்பாளர் : அலெக்ஸ் - தமிழ் யுத்\n1ம் இடம் : ஒஸ்கா விளையாட்டுக்கழகம் - சுவிஸ்\n2ம் இடம் : தமிழ் யுத் - சுவிஸ்\n3ம் இடம் : இளம் சிறுத்தைகள் - சுவிஸ்\nசிறந்த விளையாட்டு வீரர் : சூரியா தவராச - ஒஸ்கா வி.க\nசிறந்த பந்துக் காப்பாளர் : ஆகாஸ் ஜெயகரன் - தமிழ் யுத்\n1ம் இடம் : றோயல் விளையாட்டுக்கழகம் - சுவிஸ்\n2ம் இடம் : இளம் தென்றல் விளையாட்டுக்கழகம் - சுவிஸ்\n3ம் இடம் : இளம் தமிழ��� விளையாட்டுக்கழகம் - பிரான்ஸ்\nசிறந்த விளையாட்டு வீரர் : யுடினாரடடயாi ரோ றோயல்\nசிறந்த பந்துக் காப்பாளர் : ஐஅமழ - இளம்தென்றல் வி.க\n1ம் இடம் : இளம்சிpறுத்தைகள் விளையாட்டுக்கழகம் - சுவிஸ்\n2ம் இடம் : தாய்மண் விளையாட்டுக் கழகம் - சுவிஸ்\n3ம் இடம் : யங் ஸ்ரார் விளையாட்டுக்கழகம் - சுவிஸ்\nசிறந்த விளையாட்டு வீரர் : Jeksmirpan Somy - இளம் சிpறுத்தைகள் வி.க\nசிறந்த பந்துக் காப்பாளர் : சிமந்தன் தவராஜா- தாய்மண்\n1ம் இடம் : பிரான்ஸ் தெரிவு அணி பிரான்ஸ்\n2ம் இடம் : தாய்மண் விளையாட்டுக் கழகம் - சுவிஸ்\n3ம் இடம் : கொலண்ட் தெரிவு அணி நெதர்லாந்து\nசிறந்த விளையாட்டு வீரர் : Maxime Anton RPegie - பிரான்ஸ் தெரிவு அணி\nசிறந்த பந்துக் காப்பாளர் : Laisson Naguleswarpan - பிரான்ஸ் தெரிவு அணி\n1ம் இடம் : தமிழ் ஸ்ரார் விளையாட்டுக்கழகம் ஜேர்மனி\n2ம் இடம் : ஈழவர் விளையாட்டுக் கழகம் - பிரான்ஸ்\n3ம் இடம் : நல்லூர்ஸ்தான் விளையாட்டுக் கழகம் பிரான்ஸ்\nசிறந்த விளையாட்டு வீரர் : ரிஷிகன் கெங்காதரன் - பிரான்ஸ் தெரிவு அணி\nசிறந்த பந்துக் காப்பாளர் : துரைசிங்கம் தினேஸ் - பிரான்ஸ் தெரிவு அணி\nசிறந்த இறுதிஆட்ட நாயகன் : எதிர்வீரசிங்கம் திலீபன்\n1ம் இடம் : வானவில் விளையாட்டுக்கழகம் சுவிஸ்\n2ம் இடம் : young Star விளையாட்டுக் கழகம் - சுவிஸ்\n3ம் இடம் : Blue Flame விளையாட்டுக் கழகம் சுவிஸ்\nசிறந்த விளையாட்டு வீராங்கணை: LaraStalder - வானவில் வி.க\nசிறந்த பந்துக் காப்பாளர் : சுபா ஆறுமுகம் - வானவில் வி.க கரப்பந்தாட்டம் 5பேர் கொண்டது\n1ம் இடம் : தாய்மண் விளையாட்டுக்கழகம் சுவிஸ்\n2ம் இடம் : கைதடி விளையாட்டுக் கழகம் - லண்டன்\nசிறந்த விளையாட்டு வீரர் : Selvaresh - தாய்மண் வி.க\nMillar - கைதடி வி.க\n1ம் இடம் : தாய்மண் விளையாட்டுக்கழகம் சுவிஸ்\n2ம் இடம் : Zurich B - சுவிஸ்\nசிறந்த விளையாட்டு வீரர் : ரூபன் - தாய்மண் வி.க\n1ம் இடம் : அமுதசுரபி லீஸ்ரால் சுவிஸ்\n2ம் இடம் : Super Kings - நெதர்லாந்து\n1ம் இடம் : திரு. கணேஸ்\n2ம் இடம் : திரு.உதயகுமார்\n3ம் இடம் : திரு.செல்வா\n1ம் இடம் : யாழ்டன் விளையாட்டுக்கழகம் - பிரான்ஸ்\nஇறுதி ஆட்ட நாயகன் : காண்டீபன் - யாழ்டன் வி.க\nசிறந்த பந்து வீச்சாளர் : JERSI LUCKY FRIENDS\nசிறந்த துடுப்பாட்ட வீரன் : UPUL LUCKY FRIENDS\nதொடரின் சிறந்த விளையாட்டு வீரன் : ANU - யாழ்டன் வி.க\nசிறந்த சகலதுறை ஆட்டக்காரர் : ஜெயகாந்தன் - யாழ்டன் வி.க\nகிராண்ட்பாஸ் பள்ளிவாசல் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டது\nகொழும்பு கி��ாண்ட்பாஸ் பகுதியில் பிரச்சினைக்கு உள்ளாகியிருந்த பள்ளிவாசல் சர்ச்சைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.\nஇன்று பௌத்த சாசன அமைச்சு மற்றும் முஸ்லிம் அமைச்சர்களுக்கு இடையில் இடம்பெற்ற 3 மணித்தியால பேச்சுவார்த்தையின் போது இதற்கான உடன்பாடு எட்டப்பட்டது.\nபுத்தசாசன மற்றும் மத விவகார அமைச்சில் இன்று மாலை நடைபெற்ற பேச்சுவார்த்தையில், முஸ்லிம் அமைச்சர்கள், அமைச்சர் சம்பிக்க ரணவக்க, பௌத்த மற்றும் இஸ்லாம் மத தலைவர்களும் பொலிஸாரும் கலந்து கொண்டனர்.\nஇதன்படி தற்காலிகமாக சுவர்ண சைத்திய வீதியில் அமைக்கப்பட்டுள்ள பிரார்த்தனை நிலையத்தை மூடி ஏற்கனவே பாதை திருத்துவதற்காக உடைக்கப்படவிருந்த பழைய பள்ளிவாசலை மீண்டும் இயங்கவைப்பதென்று முடிவெடுக்கப்பட்டது.\nஅத்துடன் பழைய பள்ளிவாசல் மீண்டும் இயங்கும்வரை தற்காலிக பிராத்தனை நிலையத்தில் தொழுகைகளை நடத்துவது என்றும் முடிவெடுக்கப்பட்டது.\nபழைய பள்ளிவாசல் இருந்த பிரதேசத்தில் நகர அபிவிருத்தி அதிகாரச் சபை அபிவிருத்தி நடவடிககைகளை முன்னெடுத்து வருவதால், பள்ளிவாசல் தற்காலிகமாக சுவர்ண சைத்திய வீதியில் உள்ள கட்டடம் ஒன்றுக்கு மாற்றப்பட்டது.\nபழைய பள்ளிவாசல் முன்னைய இடத்தில் அமைக்கப்படும் வரை தற்காலிக பள்ளியில் தொழுகை நடத்த முடிவு செய்திருந்தனர். எனினும் புதிய இடத்தில் இருந்து கடந்த மாதம் மாறுவதாக முஸ்லிம்கள் உறுதியளித்திருந்தனர்.\nஇந்த நிலையில் தாம் அங்கிருந்து வெளியேற மீண்டும் ஒரு மாதம் காலஅவகாசம் வழங்கப்பட வேண்டும் என முஸ்லிம் தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர்.\nநல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு கொடிச் சேலை எடுத்துச் செல்லும் நிகழ்வு\nவரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பெருந்திருவிழாவுக்கான கொடிச் சேலை ஆலயத்திற்கு எடுத்து செல்லும் நிகழ்வு இன்று (11) காலை 8 மணியளவில் இடம்பெற்றது.\nநல்லூர் ஆலய பெருந்திருவிழா நாளை காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. அதற்காக வருடம் தோறும் ஆலயத்திற்கு சம்பிரதாய பூர்வமாக கொடிச் சேலை எடுத்து செல்லப்படும். சட்டநாதர் வீதியில் அமைந்துள்ள கொடித்தேர் மடத்தில் எழுந்தருளி இருக்கும் முருக பெருமானுக்கு விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்று அதனை தொடர்ந்து மங்கள வாத்தியங்களுடன் பக்தர்கள் புட���சூழ சித்திர தேரில் கொடிச் சேலை ஏற்றப்பட்டு நல்லூர் ஆலயத்திற்கு சித்திர தேர் இழுத்து செல்லப்படும்.\nநல்லூர் ஆலயத்தை தேர் சென்றடைந்ததும் கொடிச் சேலை இறக்கப்பட்டு செங்குந்தர் மரபில் வந்தவர்களால் தலையில் சுமந்து சென்று கொடிச் சேலை ஆலய பிரதம குருக்களிடம் கையளிக்கப்படும்.\nஇன்று வானில் நிகழும் சுவாரஸ்ய நிகழ்வு\nவானில் நடக்கும் சுவாரஸ்ய நிகழ்வான எரிகல் பொழியும் நிகழ்ச்சி இன்று முதல் 3 நாட்களுக்கு நடைபெறும் என அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇந்த பிரபஞ்சத்தில் கோள்கள், துணை கோள்கள், கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் காணப்படுகின்றன.\nஇந்நிலையில், சில நேரங்களில் வால் நட்சத்திரங்கள் அருகில் வரும் போது அதன் வால் பகுதியில் உள்ள கற்கள் புவியின் ஈர்ப்பு விசையின் காரணமாக இழுக்கப்பட்டு பூமியில் விழுவது வழக்கம்.\nஅதாவது, 130 ஆண்டுகளுக்கு ஒரு முறை சூரியனை சுற்றிவரும் \"ஸ்விப்ட் டட்டில்\" என்ற வால் நட்சத்திரத்தின் பாதைக்கு நெருக்கமாக இன்று பூமி கடந்து செல்லவுள்ளது. இதனால் அதன் துகள்கள் பூமியின் மீது தொடர்ந்து விழுந்து வருகிறது.\nஅப்படி விழக்கூடிய கற்களும் பூமியிலிருந்து சுமார் 80 கிலோ மீற்றர் தொலைவிலேயே எரிந்துவிடுவதால் பார்ப்பதற்கு நன்றாக இருக்கும் என அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nமேலும் இன்று முதல் 3 நாட்களுக்கு வானத்தின் வடக்கு பகுதியில், நள்ளிரவிற்கு பின்பு வெறும் கண்களால் பார்க்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.\n23 வருடங்களுக்குப் பின்னர் இரண்டு புகையிரதங்கள் இன்று கிளிநொச்சி சென்றன\nஇன்று ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சி புகையிரத நிலையத்திற்கு இரண்டு புகையிரதங்கள் பரீட்சார்த்தமாக சென்றுள்ளன.\nயுத்தம் காரணமாக 1990ம் ஆண்டு ஜூலை மாத்துடன் கிளிநொச்சிக்கான புகையிரதச் சேவை துண்டிக்கப்பட்டது.\nஇந்த நிலையில் இன்று இருபத்தி மூன்று வருடங்களிற்குப் பின்னர் இரண்டு புகையிரதங்கள் இன்று கிளிநொச்சியை சென்றடைந்தன.\nஇந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் புகையிரதப் பாதை புனரமைப்புச் செய்யப்பட்டு இன்றைய தினம் இரண்டு புகையிரதங்கள் கிளிநொச்சியை வந்தடைந்தன.\nகிளிநொச்சிக்கான புகையிரத நிலையம் அமைக்கும் பணியும் பூர்த்தியாகும் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nகிராண்ட்பாஸ் பகுதியில் மீ���்டும் பதற்றம்: இரு தரப்பினரிடையே மோதல்- மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்\nகொழும்பு கிராண்ட்பாஸ் பிரதேசத்தில் பள்ளிவாசல் தாக்குதலுக்குள்ளான சுவர்ண சைத்திய பகுதியில் மீண்டும் தற்போது பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.\nஇதனால் இப்பகுதிகளுக்கு பொலிஸார் மற்றும் விசேட அதிரடி படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.\nஇரு தரப்பினருக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nபொல்லுகள், போத்தல்கள் கொண்டு தாக்குதல்கள் இடம்பெறுவதாகவும், இதனால் பலர் காயமடைந்துள்ளதோடு வீடுகள் வாகனங்கள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nமேலும் இந்த பதற்ற நிலை தொடருமானால் இன்றும் 12 மணிநேர ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.\nகிராண்ட்பாஸில் மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்\nகொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் மீண்டும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்செய்யப்பட்டுள்ளது.\nஇன்று மாலை 6 மணிமுதல் நாளை காலை 7 மணிவரை இந்த ஊரடங்கு சட்டம் அமுல்செய்யப்படுவதாக இலங்கையின் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.\nநேற்று இரவு அந்தப்பகுதியில் பள்ளிவாசல் ஒன்றின் மீது பௌத்த பிக்குகள் தாக்குதல் நடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்ட சம்பவத்தை அடுத்து பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டு இன்று காலை நீக்கப்பட்டது.\nஎனினும் இன்று பகலும் அங்கு பதற்ற நிலை தோன்றியதை அடுத்தே அங்கு ஊரடங்கு சட்டம் அமுல்செய்யப்படுவதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.\nகிரான்ட்பாஸ் மசூதி மீது தாக்குதல்: இரு பொலிஸார் உட்பட 8 பேர் காயம்\nகொழும்பு கிரான்ட்பாஸ் பகுதியில் அமைந்துள்ள முஸ்லிம்களின் மசூதி மீது சுமார் 100 பேர் வரையிலான பௌத்த அடிப்படைவாத குண்டர்களால் நேற்றுமாலை தாக்குதல் நடத்தப்பட்டது.\nகிரான்பாஸ் சுவர்ண சைத்திய வீதியில் உள்ள மாடிக்கட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்ட மசூதி மீது, தொழுகை முடிந்த பின்னர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.\nஇத்தாக்குதல் சம்பவத்தின் போது, அருகிலுள்ள வீடுகள் வாகனங்களும் அடித்து நொறுக்கப்பட்டன.\nஇந்தச் சம்பவத்தில் மசூதிக்குப் பாதுகாப்பு வழங்கிய இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட 8 பேர் காயமடைந்து கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஇதையடுத்து, அப்பிரதேசத்தில் அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், மேலும் நேற்றிரவு தொடக்கம் இன்று காலை 7 மணிவரையும் கிரான்ட்பாஸ் பகுதியில் ஊரடங்குச்சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டது.\nகொழும்பு மேயர் ஏ.ஜே.எம். முஸம்மில், அமைச்சர் மேர்வின் சில்வா, பிரதியமைச்சர் பைசர் முஸ்தபா ஆகியோர் தாக்குதல் நடத்தப்பட்ட பகுதிக்கு விஜயம் செய்திருந்தனர்.\nவவுனியாவைச் சேர்ந்த பெண் லண்டனில் கொலை\nவவுனியா தவசிக்குளத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் லண்டனில் இனந்தெரியாதோரால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nமேற்படிப்பை தொடர்வதற்காக 32 வயதுடைய குணராசா மயூரதி என்ற பெண் கடந்த 2010ம் ஆண்டு லண்டன் சென்றுள்ளார்.\nஇந்நிலையில், கடந்த 6ம் திகதி கூரிய ஆயுதமொன்றால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக உயிரிழந்த பெண்ணின் தந்தை தெரிவித்துள்ளார்.\nலண்டன் சென்று அங்கு தங்குவதற்கான விசா அனுமதி பெற்ற நிலையில் அங்குள்ள அடுக்குமாடித் தொடரில் வசித்த வந்த நிலையிலேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக அப் பெண்ணின் தந்தையான செ.குணராசா தெரிவித்தார்.\nஉயிரிழந்த பெண் ஒரு குழந்தைக்கு தாயார் என அப் பெண்ணின் தந்தை குறிப்பிட்டார்.\nதற்போது சடலம் லண்டனில் உள்ள வைத்தியசாலையொன்றில் வைக்கப்பட்டுள்ளதாக லண்டன் பொலிஸ் தரப்பினரால் தகவல் வழங்கப்பட்டுள்ளதாகவும் உயிரிழந்த பெண்ணின் தந்தை மேலும் தெரிவித்தார்.\nபதிவுகளை இணைக்க விரும்புவோர் Admin@tamilcinema4u.in\nதமிழ் ஈ புக் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marxist.tncpim.org/%E0%AE%B0%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2018-08-19T09:12:48Z", "digest": "sha1:FAHEDMBO3NNYJIJY43FSM54L6P25HO5C", "length": 23728, "nlines": 124, "source_domain": "marxist.tncpim.org", "title": "ரஷ்யாவில் நடைபெற்ற புரட்சியை காலவரிசையில் விளக்க முடியுமா? | மார்க்சிஸ்ட்", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nPrivacy Policy – தனியுரிமைக் கொள்கை\nமார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ்\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nPrivacy Policy – தனியுரிமைக் கொள்கை\nரஷ்யாவில் நடைபெற்ற புரட்சியை காலவரிசையில் விளக்க முடியுமா\nரஷ்யா ஜார் மன்னர்களின் ஆட்சியில் நீண்டகா���ம் இருந்தது. இரண்டாம் அலெக்சாண்டரின் காலத்தில் தொழில்மய நடவடிக்கைகள் தீவிரமாகின. அதே காலகட்டத்தில் முடியாட்சிக்கு எதிராக, அரசியல் அமைப்பில் மாற்றங்கள் வேண்டிய போராட்டங்கள் அதிகரித்து வந்தன. அப்போது, புனித பீட்டர்பெர்க் நகரத்தின் வீதிகளில், அதிதீவிர அரசு எதிர்ப்புக் குழுவின் குண்டுவீச்சில் ஜார் அலெக்சாண்டர் கொல்லப்பட்டார். அதன் பின்னர் அவருடைய மகன் மூன்றாம் அலெக்சாண்டருக்கு முடிசூட்டப்பட்டது. மூன்றாம் அலெக்சாண்டரின் ஆட்சி முன்னதை விடவும் பிற்போக்குத்தனமானதாக அமைந்தது.\n1894 இல் – மூன்றாம் அலெக்சாண்டர் மரணத்திற்குப் பின், இரண்டாம் நிக்கோலஸ் அரசராகிறார். இரண்டாம் நிக்கோலஸ் காலத்தில் ரஷ்யா முதல் உலகப்போரில் ஈடுபடுகிறது. இக்காலகட்டத்தில் தொழிலாளர்கள் போராட்டம் ஆண்டுக்கு 176 வேலை நிறுத்தங்கள் என்ற அளவு அதிகரிக்கிறது.1895 – சமூக ஜனநாயகக் கொள்கைகளால் ஈர்க்கப்படும் லெனின், பிளக்கனோவை சந்திக்கிறார். தொழிலாளார்கள் மத்தியில் ‘தொழிலாளர் நிலை’ என்ற பத்திரிக்கை நடத்தியதற்காக கைது செய்யப்பட்டு ஓராண்டு சிறையில் அடைக்கப்படுகிறார். சிறைப்பட்ட காலத்தை, தத்துவ கல்விக்காக செலவிடுகிறார்.1897 – விசாரணை எதுவுமின்றி, லெனின் மூன்று ஆண்டுகள் நாடு கடத்தப்படுகிறார். சில நாட்கள் மட்டும் ரஷ்யாவில் இருக்க அவகாசம் தரப்படுகிறது. சமூக ஜனநாயகவாதிகளைச் சந்திக்கிறார் அந்த அமைப்பின் பெயர் ‘தொழிலாளர் முன்னேற்றத்திற்கான போராட்ட லீக்’ என மாற்றப்படுகிறது.\n1898 – ரஷ்ய சமூக ஜனநாயக தொழிலாளர் கட்சி உருவாகிறது. 1903 இல் இக்கட்சியில் போல்ஸ்விக்குகள் (பெரும்பான்மை) மற்றும் மென்ஸ்விக்குகள் (சிறுபான்மை) என இரண்டு போக்குகள் உருவாகின்றன.\n1901-1905 ரஷ்ய பொருளாதார வீழ்ச்சியும் அதைத் தொடர்ந்து உள்நாட்டுக் கலகங்கள் அதிகரிக்கின்றன. இக்காலகட்டத்தில் காடெட்டுகள் எனப்பட்ட சீர்திருத்தவாதிகளும், நரோத்னிக்குகள் எனப்பட்ட அதிதீவிர புரட்சிகரவாதிகளும் கட்சியாக உருவெடுக்கின்றன.\n1904 பிப்ரவரியில் ரஷ்யா – ஜப்பான் யுத்தம் நடைபெற்று, பின் அது தோல்வியில் முடிகிறது.\n1905 ஜனவரியில் – புனித பீட்டர் பெர்க் என்று அழைக்கப்படும் பகுதியில் நடைபெற்ற அமைதியான போராட்டத்தில் ராணுவம் புகுந்து துப்பாக்கியால் சுடுகிறது. இந்த நிகழ்வு ரத்த ஞாயிறு என அழைக்கப்படுகிறது. ஏற்கனவே மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடிகளுக்கு ஆளாகியிருந்த ரஷ்ய மக்கள் அரசின் அடக்குமுறைப் போக்குக்கு எதிராக கூர்மையடைகின்றனர். விவசாயிகளின் எதிர்ப்புணர்வும் அதிகரிக்கிறது.\n1905 பிப்ரவரி – இக்காலகட்டத்தில் ரஷ்ய நகர்ப்புறங்களில் தொழிலாளர்கள், விவசாயிகள், ராணுவ வீரர்கள் பிரதிநிதிகளை உள்ளடக்கிய சோவியத்துகள் உருவாகின்றன.\n1905 அக்டோபர் பொது வேலை நிறுத்தம் ரஷ்யா முழுமையும் ஸ்தம்பிக்கச் செய்கிறது. ரத்த ஞாயிறு நிகழ்வினால் உந்தப்பட்ட மாஸ்கோ சோவியத்துகளின் ஐந்து நாள் தொடர் தாக்குதல் நடக்கிறது. இதனையடுத்து அக்டோபர் அறிக்கையை வெளியிட்டு, நாடாளுமன்றம் ஏற்படுத்த ஜார் மன்னனின் அரசு ஒப்புக்கொள்கிறது. முதல் டூமாவுக்கான தேர்தலை இடதுசாரிகள் புறக்கணிக்கின்றனர். அது குறுகிய காலமே வாழ்கிறது.1906 – டூமாவில் சமூக ஜனநாயகவாதிகள் உள்ளிட்டு இடதுசாரிகள் தேர்தலில் பங்கெடுத்து பெரும்பான்மை பெறுகின்றனர். நிலவுரிமை உள்ளிட்ட விசயங்களில் விவாதம் நடக்கிறது. ஜார் தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்து டூமாவை கலைப்பதுடன், சட்டத்தில் இருந்த ஜனநாயக அம்சங்களையும் திரும்பப் பெறுகிறார்.1911-1914 பொருளாதார நெருக்கடி தொடர்ந்துகொண்டிருந்தபோதும், ரஷ்யாவை முதல் உலக யுத்தத்தில் ஈடுபடுத்துகிறார் ஜார் நிக்கோலஸ். இது ரஷ்ய பொருளாதாரத்தை பாதித்து கடும் விலைவாசி உயர்வையும், உணவுத் தட்டுப்பாட்டையும் ஏற்படுத்துகிறது. போருக்கு எதிரான் மனநிலை பரவலாகிறது.\n1917 பிப்ரவரி – பல நாட்கள் புனித பீட்டர் பெர்க் (பெத்ரோகிராடு) நகரத்தில் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் இறங்குகின்றனர். சர்வதேச பெண்கள் தினத்தை ஒட்டி கூடும் பெண்கள், அடுத்தடுத்த போராட்டங்களில் இணைகின்றனர். போராட்டங்களை அடக்குவதற்காக அரசு துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிடுகிறது. ஆனால், ராணுவத்தினரும் கலகத்தில் இணைகின்றனர். புரட்சியில் மாஸ்கோவும் இணைந்துவிட்டதைக் கேள்வியுற்ற ஜார் ராஜினாமா செய்கிறார். கெரன்ஸ்ட்கி தலைமையில் இடைக்கால அரசு ஏற்படுத்தப்படுகிறது. பெத்ரோகிராட் சோவியத்துகளுக்கும், இடைக்கால அரசுக்கும் இடையில் ஒப்பந்தம் ஏற்படுகிறது. மார்ச் 12 ஆம் தேதி இடைக்கால அரசு மரண தண்டனை ஒழிக்கிறது.\n1917 ஏப்ரல் அரசின் போர் லட்சியங்களில் மாற்றமில்லை என மில்யுக்கோவ் அறிவிக்கிறார். இதற்கு எதிராக கொந்தளிப்பு உருவாகிறது.\nஇதைத் தொடர்ந்து மில்யுக்கோவ் ராஜினாமா செய்கிறார். சில மென்சுவிக்குகளும், சோசலிச புரட்சியாளர்களும் அரசில் இணைகின்றனர். சோவியத்துகள் பலம்பெருகின்றன. அவற்றை பலவீனப்படுத்துவதற்கான நடவடிக்கையில் இடைக்கால அரசு ஈடுபடுகிறது.\n1917 நாடுகடத்தப்பட்டிருந்த லெனின் ரஷ்யாவுக்குத் திரும்புகிறார். தன்னுடைய ஏப்ரல் கருத்தாய்வை உருவாக்குகிறார். ரயில் நிலையத்தில் குழுமியிருந்த போல்ஸ்விக்குகளிடம் ‘அனைத்து அதிகாரங்களும் சோவியத்துகளுக்கே’ என பிரகடனப்படுத்துகிறார்.\n1917 ஜூன் 3, ரஷ்ய தொழிலாளர்கள், சோவியத் படையினர் முதல் மாநாடு நடக்கிறது.1917 ஜூன் 18 ஆஸ்திரியாவுக்கும், ஹங்கேரிக்கும் எதிராக ரஷ்யா தாக்குதல் தொடுக்கிறது. மிக மோசமான முறையில் அது தோல்வியில் முடிகிறது. படைக் களத்துக்கு செல்லும்படியான கெரன்ஸ்கி அரசின் உத்தரவுக்கு ராணுவ வீரர்கள் செவிசாய்க்கவில்லை.1917 ஜூலை – தொழிலாளர்களும், ராணுவத்தினரும் மாலுமிகளும் பெத்ரோகிராடு வீதிகளில் இறங்கி ‘அனைத்து அதிகாரங்களும் சோவியத்துகளுக்கே’ என்ற முழக்கத்துடன் போராட்டத்தை தொடர்கின்றனர். கெரன்ஸ்கி அரசால் டிராட்ஸ்கி கைது செய்யப்படுகிறார். லெனின் தலைமறைவாகிறார். போல்ஸ்விக் உறுப்பினர் சேர்க்கை அதிகரிக்கிறது.\n1917 ஜூலை 12 கெரன்ஸ்கி அரசு மரண தண்டனையை மீண்டும் அறிமுகப்படுத்தப்படுகிறது.\n1917 ஆகஸ்ட் மாதத்தில் ‘கார்னிலோவ் புட்ச்’ என்ற ராணுவ தளபதி, வலதுசாரி ராணுவ சர்வாதிகாரத்தை ஏற்படுத்தும் முயற்சியில் இறங்குகிறார். தந்தி மற்றும் ரயில்வே துறையில் வலுவாக இருந்த போல்ஸ்விக்குகள் உடனடியாக செயல்பட்டு, ராணுவத் தாக்குதலைத் தடுக்கின்றனர்.\n1917 செப்டம்பர் தொடக்கத்தில், டிராட்ஸ்கி உள்ளிட்டு கைது செய்யப்பட்டிருந்தவர்களை பெத்ரோகிராடு சோவியத் விடுவிக்கிறது.\n1917 – அக்டோபர் 23 போல்ஸ்விக் மத்தியக் குழு – ஆயுதப் புரட்சி தவிர்க்க இயலாததென்ற முடிவை மேற்கொள்கிறது.\n1917 நவம்பர் 7 – பெத்ரோகிராடு சோவியத் கட்டுப்பாடு போல்ஸ்விக்குகளின் கைக்கு வருகிறது. திட்டமிட்ட விதத்தில் தகவல் தொடர்பு, அரசு அலுவலகங்கள் என கைப்பற்றும் செம்படை பெரும்பாலும் உயிரிழப்புகள் ஏதுமின்றியே அனைத்தையும் கைப்பற்றுகிற���ு. பெத்ரோகிராடுக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த போர்க்கப்பல் அரோராவிலிருந்து குளிர்கால அரண்மனையின் மீதான தாக்குதல் தொடங்குகிறது. 140 பேர் மட்டுமே பெண்களின் ராணுவப் படைப்பிரிவு அரண்மையைக் கைப்பற்றுகிறது. சுமார் 40 ஆயிரம் ராணுவ வீரர்கள் சரணடைகின்றனர்.1917 நவம்பர் 13 நாட்டுப்புறங்களில் விவசாயிகள் – நிலவுடைமையாளர்களிடமிருந்து நிலம் கையகப்படுத்திக் கொண்டே தம்போவை அடைகின்றனர். 1917 13 நவம்பர் அன்று போல்ஸ்விக்குகள் மாஸ்கோவை கைப்பற்றுகின்றனர்.\nஇதன் பின்னர் வெண்படைகள் எனப்படும் எதிர்ப் புரட்சியாளர்களுடனான செம்படையின் கடும் போராட்டத்திற்கு பின்னர் 1922 டிசம்பரில் சோவியத் சோசலிச குடியரசுகளின் ஒன்றியம் உருவாகிறது.\nமுந்தைய கட்டுரைதமிழகப் பல்கலைக்கழகங்கள் ,பிரச்சனைகளும், தீர்வுகளும்\nஅடுத்த கட்டுரைமார்க்சியத்தில் 'புரட்சி' என்பதற்கான விளக்கம் என்ன\nவர்க்க வெகுஜன அமைப்புகளின் முக்கியத்துவம் என்ன\nபகுதிக் குழு, இடைக்குழு உறுப்பினர்களின் செயல்பாடு எப்படி அமைய வேண்டும்\nசோசலிசத்தை வலுப்படுத்தும் முயற்சிகளுக்கு உடன் நிற்போம் …\nகார்ல் மார்க்ஸ் 200: மார்க்சும் தொழிற்சங்கமும் \nகடவுளை வென்ற ஸ்டீபன் ஹாக்கிங் … – ப.கு.ராஜன்\nவிவசாயிகள் போராட்டம், தத்துவார்த்த பின்னணி …\nமதச்சார்பின்மைக் கொள்கையில் சமரசமற்ற பார்வை (15)\nபெட்டகம் – நாட்காட்டி வடிவில்\nகார்ல் மார்க்ஸ் 200: மார்க்சும் தொழிற்சங்கமும் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2018-08-19T10:19:03Z", "digest": "sha1:5OXAIVWS2Y5Z7X4PC5TRGKYAEEQX3KKG", "length": 7726, "nlines": 76, "source_domain": "www.supportaiadmk.org", "title": "திமுகவினர் செய்த தவறை மக்கள் மறக்கவில்லை,வரும் தேர்தலிலும் அ.இ.அ.தி.மு.க மாபெரும் வெற்றி பெரும் :எம்ஜிஆர் பிறந்த நாள் விழாவில் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பேச்சு - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சர���க்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nHome / News / திமுகவினர் செய்த தவறை மக்கள் மறக்கவில்லை,வரும்...\nதிமுகவினர் செய்த தவறை மக்கள் மறக்கவில்லை,வரும் தேர்தலிலும் அ.இ.அ.தி.மு.க மாபெரும் வெற்றி பெரும் :எம்ஜிஆர் பிறந்த நாள் விழாவில் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பேச்சு\nதிங்கள் , ஜனவரி 18,2016,\nதிமுகவினர் செய்த தவறை மக்கள் மறக்கவில்லை,வரும் தேர்தலிலும் அ.இ.அ.தி.மு.க மாபெரும் வெற்றி பெரும் என்று எம்ஜிஆர் பிறந்த நாள் விழாவில் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.\nதிருவள்ளூர் மேற்கு மாவட்டம் சார்பில் எம்ஜிஆரின் 99 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற பொது கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், கடந்தமுறை ஆட்சியிலிருந்த போது மக்களின் ஜீவதார பிரச்சினைகளை தீர்க்காத திமுக தலைவர் கருணாநிதி மீண்டும் முதல்வராக நினைப்பதை மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்றார்.எதிர்க்கட்சிகள் வாக்கு சதவீத கணக்கு போட்டு எவ்வளவு பெரிய கூட்டணி அமைத்தாலும் ஆட்சிக்கு வரமுடியாது என்று நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.\nமு.க.ஸ்டாலினின் விடியல் மீட்பு பயணம் ஒரு நாடகம் என மக்கள் உணர்ந்திருப்பதாகக் கூறிய பன்னீர்\nசெல்வம் வாக்குவங்கி கணக்குகளை வைத்து எதிர்க்கட்சிகள் அமைக்கும் கூட்டணி தமிழக சட்டமன்ற தேர்தலில் படுதோல்வியைச் சந்திக்கும் என்றார்.\nபுரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆரின் இயக்கமான அ.இ.அ.தி.மு.க.-வுக்கு வெற்றிக் கனியை இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் தேர்தலிலும் பரிசளிக்க தமிழக மக்கள் தயாராக இருக்கிறார்கள் என்றும் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவி��்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-vijay-kajal-aggarwal-20-06-1738605.htm", "date_download": "2018-08-19T09:09:16Z", "digest": "sha1:2MEMZRFY3WJVDAVRLW7NPTSYUFZ5FQCC", "length": 7476, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "விஜய் படங்களில் காஜல் அகர்வாலுக்கு பிடித்த படம் இதுதானாம் - VijayKajal Aggarwal - காஜல் | Tamilstar.com |", "raw_content": "\nவிஜய் படங்களில் காஜல் அகர்வாலுக்கு பிடித்த படம் இதுதானாம்\nவிஜய், அஜித் என தமிழில் முன்னணி நடிகர்களுடன் நடித்த காஜல் தெலுங்கிலும் பல டாப் நடிகர்களுடன் நடித்து வருகிறார்.\nரசிகர்களின் பேவரெட் நாயகியாக இருக்கும் இவர் தன்னுடைய பிறந்தநாள் அன்று ரசிகர்களுடன் டுவிட்டரில் கலந்துரையாடினார். அப்போது இவரிடம் விஜய்யை பற்றி ரசிகர்கள் டுவிட்டரில் கேட்டுள்ளனர்.\nஅதற்கு அவர், மிகவும் இனிமையான ஒரு மனிதர், அற்புதமான நடிகர் என்று கூறியுள்ளார். அதோடு அவருக்கு விஜய் படங்களில் துப்பாக்கி படம் மிகவும் பிடிக்கும் என்றும் கூறியுள்ளார்.\n▪ ஸ்ட்ரைக் எதிரொலி, விஷாலால் தெலுங்குக்கு தெறித்தோடும் நடிகைகள்.\n▪ அட திருடா திருடா பட நடிகையா இது- இப்போது எங்கே எப்படி இருக்காரு பாருங்களேன்- புகைப்படம் உள்ளே\n▪ பிஸியாக இருக்கும் காஜல், கஷ்டப்படும் குடும்பத்தார் - என்னாச்சு தெரியுமா\n▪ இந்த நடிகைகளுக்கு சம்பளம் இவ்வளவா\n▪ காஜல் புகைப்படத்துடன் ரேஷன் கார்டு\n▪ சினிமாவுக்கு டாட்டா சொல்லும் காஜல்\n▪ விஜய் பற்றிய கேள்விகளுக்கு ஒரே வார்த்தையில் பதில் அளித்து அசத்திய பிரபல நடிகை.\n▪ மெர்சல் படத்தை பார்த்த தணிக்கை குழு வெளியிட்ட ஒன்லைன் கதை இது தான்.\n▪ விவேகம் படத்தில் தன்னுடைய ரோல், அஜித் எப்படிப்பட்டவர்\n• மீண்டும் ஒரே நாளில் மோதும் தல - தளபதி..\n• அஜித்தின் விஸ்வாசத்தின் ஃபர்ஸ்ட் லுக் இப்படிதான் இருக்குமாம் - படக்குழுவிடம் இருந்து வந்த தகவல்..\n• ஆளப்போறான் தமிழன் பாடலுக்காக விஜய் இவ்வளவு கஷ்டப்பட்டாரா.. யாருக்காக இவ்வளவு கஷ்டப்பட்டார் தெரியுமா..\n• இளையதளபதி என்ற பட்டம் வந்தது எப்படி என்று விஜய்யே கூறிய பதிவு..\n• Inkem Inkem பாடல் புகழ் நாயகிக்கு தல, தளபதி இருவரில் யாரை பிடிக்கும் என்று தெரியுமா..\n• பெரிய நடிகர்கள் நடிக்க யோசித்த கதையில் நான் புதுமுகத்தை அறிமுகம் செய்கிறேன் இயக்குனர் சுசீந்திரன் – ஜீனியஸ் பத்திரிகையாளர் சந்திப்பு\n• கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநில மக்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் ரூபாய் 15 லட்சம் நிதிஉதவி வழங்கியுள்ளார்..\n• \"அக்னி தேவ்\" படத்தில் பாபி சிம்ஹாவுக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்..\n• ஹரிஷ் கல்யாணின் அடுத்த படம், இயக்க போவது யார் தெரியுமா\n• நடிகர் நிவின் பாலி ஒரு உருக்கமான அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2014/07/Mahabharatha-Vanaparva-Section212.html", "date_download": "2018-08-19T10:16:27Z", "digest": "sha1:7MWYXQGXUYUIRXWAGG7UXDZ7SCZKZBA2", "length": 44357, "nlines": 100, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "துயரத்தைக் கடக்கும் வழி! - வனபர்வம் பகுதி 212 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | காணொளிகள் | தொடர்புக்கு\n - வனபர்வம் பகுதி 212\n(மார்க்கண்டேய சமாஸ்யா பர்வத் தொடர்ச்சி)\nஐந்து வகைக் காற்றுகளையும், அவை உடலில் எப்படிச் செயல்படுகின்றன என்பதையும், ஒரு யோகி அவற்றை எவ்வாறு உணர்ந்து பரமாத்மாவை அடைகிறான் என்பதையும், முக்குணங்களுடனும் ஆவி எப்படிக் கலந்திருக்கிறது என்பதையும் தர்மவியாதன் கௌசிகருக்குச் சொன்னது...\nஅந்தணர் {கௌசிகர்}, \"நெருப்பு (உயிர் சக்தி), பூமியின் தனிமத்தோடு (தாது) கூடி (உயிரினங்களின்) உடல்சார்ந்த வசிப்பிடமாக எப்படி ஆகிறது மேலும், உயிர்க்காற்று (உயிர்மூச்சு) அதன் இருக்கையின் (தசைகள் மற்றும் நரம்புகளின்) இயல்பால் எப்படிச் (உடலெனும் சட்டகத்தைச்) செயல்படத் தூண்டுகிறது மேலும், உயிர்க்காற்று (உயிர்மூச்சு) அதன் இருக்கையின் (தசைகள் மற்றும் நரம்புகளின்) இயல்பால் எப்படிச் (உடலெனும் சட்டகத்தைச்) செயல்படத் தூண்டுகிறது\nமார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், \"ஓ யுதிஷ்டிரா, அந்தணர் {கௌசிகர்} இக்கேள்வியை அந்த வேடனிடம் {தர்மவியாதனிடம்} கூறிய போது, அவன் {வேடனான தர்மவியாதன்}, உயர்ந்த மனம் கொண்ட அந்த அந்தணரிடம் {கௌசிகரிடம்}, \"உயிர் ஆவி, உணர்வுநிலை {மூளை} எனும் இருக்கையில் தன்னை வெளிப்படுத்திக் கொண்டு, உடல் கட்டமைப்பின் செயல்பாட்டுக்குக் காரணமாக இருக்கிறது. ஆன்மாவானது அவ்விரண்டிலும் {ஆவியிலும், மூளையிலும்} இருந்��ு கொண்டு (அவை மூலமாகச்) செயல்படுகிறது. கடந்த காலம் {சென்றது}, நிகழ்காலம் {இருப்பது}, எதிர்காலம் {வருவது} ஆகியவை ஆன்மாவிலிருந்து பிரிக்க முடியாதபடி கலந்திருக்கிறது. உயிரினங்களில் இருப்பனவற்றில் அதுவே {ஆன்மாவே} உயர்ந்தது; அதுவே பரமாத்மாவின் சாரம்; நாம் அதை வணங்குகிறோம். அதுவே {ஆன்மாவே} உயிரினங்களின் இயக்க சக்தியாக, நித்திய (ஆவியாக) புருஷனாக {நித்தியமானதாக} இருக்கிறது. அதுவே பெரியது; அதுவே புத்தியும் அகங்காரமாகவும் இருக்கிறது. அதுவே பூதங்களின் {பூமி, நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம் ஆகியவற்றின்} பல்வேறு பண்புகளுக்கான அகநிலை {தன்னிலை} இருக்கையாக இருக்கிறது.\nஇங்கே {உடற்கட்டுக்குள்} இப்படி {ஆன்மாவானது} அமர்ந்து கொண்டு, வெளிப்புறமாகவோ {புறமாகவோ}, உட்புறமாகவோ {அகமாகவோ} (பொருளிலோ மனதிலோ), பிராணன் என்ற நுட்பமான ஐம்புலன்களின் காற்று {பிராணவாயு} மூலம் அனைத்துடனும் உறவுகளைத் {தொடர்புகளைத்} தக்க வைத்துக் கொள்கிறது. அதன் பிறகு ஒவ்வொரு உயிரினமும், சமானம் என்ற மற்றொரு நுட்பமான காற்றின் செயல்பாட்டால் அதன் வழியிலேயே செல்கின்றன. பின்னது {சமானம் என்ற காற்று [சமான வாயு]} அபானக் காற்றாகத் தன்னை மாற்றிக் கொண்டு, வயிற்றின் தலைப்பகுதியால் தாங்கப்பட்டு, உடலால் புறக்கணிக்கப்பட்ட பொருட்களான மலஜலங்களைச் சிறுநீரகம் மற்றும் குடலுக்குள் சுமந்து செல்கிறது. அதே காற்று {சமான [அ] அபான வாயு}, முயற்சி, உழைப்பு மற்றும் சக்தி ஆகிய மூன்று கூறுகளிலும் இருக்கிறது. அந்த நிலையில் இருக்கும் அது {சமான [அ] அபான வாயு}, இயற்பியலாளர்களால் {persons learned in physical science} உதானக் காற்று {உதான வாயு} என்று அழைக்கப்படுகிறது. மனித உடலமைப்புக்குள் இருக்கும் அனைத்துச் சந்திப்பு புள்ளிகளிலும் {junctional points} அது {சமான அல்லது உதான வாயு} தன் இருப்பை வெளிப்படுத்தும்போது, அது வியானம் என்று அழைக்கப்படுகிறது.\nமேலும், அக வெப்பம் {உடலுக்குள் உருவாகும் வெப்பம்} நமது உடலமைப்புக்குள் இருக்கும் அனைத்துத் திசுக்களின் மீதும் பரவுகிறது. இவ்வகைக் காற்றுகளின் {பிராண வாயு [ஆக்சிஜன்], சமானம், அபானம், உதானம், வியானம்} மூலம் தாங்கப்பட்டு, இது {வெப்பம்} நாம் உண்ணும் உணவை, திசுக்களுக்கும் உடல் நீர்மங்களுக்கும் கடத்துகிறது. பிராணத்துடன் {பிராண வாயுவுடன்} கூட்டமைக்கும் பிற காற்றுகளால், ஒரு (கலவையான) எதிர்வினை உருவாகிறது. அதன் {அந்த எதிர்வினை} மூலம் உருவாக்கப்பட்ட வெப்பமே மனித அமைப்பின் அக வெப்பம் {Internal Heat} என்று அறியப்படுகிறது. அதுவே {அந்த வெப்பமே} நமது உணவின் செரிமானத்திற்குக் காரணமாகிறது. பிராண மற்றும் அபான காற்றுகள் {வாயுக்கள்}, சமான மற்றும் உதான காற்றுகளுக்கு {வாயுக்களுக்கு} இடையிலேயே நிலைபெற்றிருக்கின்றன. அவற்றின் கூட்டணியில் {உராய்வால்} உற்பத்தியாகும் வெப்பமே (ஏழு பொருட்கள், எலும்புகள், தசைகள் மற்றும் இதரவை அடங்கிய) உடலின் வளர்ச்சி காரணமாக அமைகிறது.\nபெருங்குடல் வரை விரிந்து இருக்கும் பகுதியை இருக்கையாக {தான் இருக்கும் இடமாகக்} கொண்டது அபானம் என்று அழைக்கப்படுகிறது. தமனிகளில் {இரத்தக் குழாய்களில் இருந்து (பிராணம் முதற்கொண்ட) ஐந்து காற்றுகளும் {பிராணம், சமானம், அபானம், உதானம், வியானம்} எழுகின்றன. பிராணக் காற்று {ஆக்சிஜன்} வெப்பத்தால் செயல்பட்டு, அபானப் பகுதியின் எல்லையைத் தாக்குகிறது. பின்னர்த் திகைத்து நின்று, அந்த வெப்பத்துடன் எதிர்வினை புரிகிறது. தொப்புளுக்கு {நாபிக்கு} மேலே செரிக்காத உணவுள்ள பகுதியும் {ஆமாசயம்}, அதற்கு {தொப்புளுக்குக்} கீழே செரிமானம் செய்யும் பகுதியும் {பக்வாசயம்} இருக்கின்றன. பிராணக்காற்றும், உடலமைப்புக்குள் இருக்கும் மற்ற பிற காற்றுகளும், தொப்புளிலேயே {நாபியிலேயே} அமர்ந்திருக்கின்றன {நிலைபெற்றிருக்கின்றன}. இதயத்திலிருந்து வெளிவந்து தமனிகள் {இரத்தக்குழாய்கள், நரம்புகள்} மேலும் கீழுமாகவும், சாய்வான திசைகளிலும் ஓடுகின்றன; அவை நம் உணவில் இருந்து சிறந்த சாரத்தை எடுத்துக் செல்கின்றன. அவற்றுடன் {உணவின் சிறந்த சாரத்தை} பத்து பிராணக் காற்றுகள் {பிராணவாயுக்கள்} வினைபுரிகின்றன.\nபொறுமையான யோகிகள் அனைத்துத் துன்பங்களையும் கடக்கும் வழி இதுதான். பொருட்களைச் சார்பற்ற சமமான பார்வையில் பார்க்கும் அவர் அவர்கள் {யோகிகள்}, தங்கள் ஆன்மாக்களை மூளையில் இருத்தி, அனைத்து உயிரினங்களின் உடலுக்குள்ளும் இருக்கும் பரமாத்மாவையும், பிராண மற்றும் அபானக் காற்றுகளையும் கண்டுபிடிக்கின்றனர். உடல் என்ற மாற்றுருவத்தில், (விலங்குகளின் உடலமைப்பில்) பதினொரு புறவேற்றுமைத் தனிமங்களின் நிலையில் {allotropous conditions} ஆவி {Spirit} உள்ளடங்கியிருக்கிறது என்பதை அறிந்து கொள்ளும். அத�� {ஆவி} நித்தியமாக இருப்பினும், சுத்திகரிக்கப்பட்ட நெருப்பு நித்தியமாக இருப்பினும், அதன் புறச்சூழலுக்கு ஏற்றவாறு மாறுவதைப் போல அதன் இயல்பு தன்னுடன் இருப்பவையின் வெளிப்படையாக மாற்றப்படுகிறது. தெய்வீகப் பொருளுடன் உறவுகொள்ளும் உடல், தாமரை இலையின் பரப்பில் இருக்கும் நீர்த்துளி {அதனுடன் ஒட்டாமல்} உருளுவது போலவே பிந்தையதுடன் {ஆவியுடன்} தொடர்புடையதாகும். {அதாவது உடலுக்கும் உயிருக்கும் உள்ள சம்பந்தம் தாமரை இலை நீர்த்துளி போன்றதாகும் என்று சொல்ல வருகிறார் போலும்}.\nசத்வ, ரஜஸ், தமஸ் ஆகியவை அனைத்து உயிர்களின் குணங்கள் என்றும் வாழ்வு என்பது ஆவியின் {உயிரின்} குணம் என்றும், பிந்தையத் {ஆன்மா} பராத்மாவின் குணம் என்று அறிந்து கொள்ளும். மந்தமான, உணர்வற்ற பொருளே {ஆவியே} வாழ்வுக் கொள்கையின் இருக்கையாக இருக்கிறது. அது {ஆவி} தன் இயல்பினால் சுறுசுறுப்பானதும், பிறருக்குள் செயல்பாட்டைத் தூண்டுவதும் ஆகும். ஏழு உலகங்களையும் செயலுக்கான தூண்டுதலைச் செய்யும் அதுவே {ஆவியே} உயர்ந்தது என்று உயர்ந்த ஆன்ம உள்ளொளி கொண்ட மனிதர்களால் சொல்லப்படுகிறது. இப்படியே இந்த அனைத்து கூறுகளிலும், நித்தியமான ஆவி தன்னை வெளிக்காட்டிக் கொள்வதில்லை; ஆனால், அது {ஆவி} ஆன்ம அறிவியலைக் கற்றறிந்தவர்களின் உயர்ந்த ஞானம் கொண்ட கூரிய பார்வையால் காணப்படுகிறது.\nசுத்தமான மனம் கொண்ட ஒரு மனிதன், தனது இதயத்தைச் சுத்திகரித்துக் கொள்வதால், தனது செயல்களால் உண்டாகும் நல்ல மற்றும் தீய விளைவுகளை அழிக்கும் திறன் பெறுகிறான். அதனால் அவன் தனது அக ஆன்மாவின் ஞானத்தால் நித்தியமான நற்பேறை {பேரின்பத்தை} அடைகின்றான். அமைதியான நிலையும், இதயத்தைச் சுத்திகரித்துக் கொண்ட நிலையும், மகிழ்ச்சிகரமான மனநிலையில் ஆழ்ந்து உறங்கும் ஒருவனது நிலையைப் போன்றதே; அல்லது நிபுணத்துவம் வாய்ந்த கைகளால் ஒழுங்கமைக்கப்பட்ட விளக்கின் பிரகாசம் போன்றது. அற்பமான உணவை உட்கொண்டு சுத்த மனதோடு வாழும் ஒருவன் தனக்குள் பிரதிபலிக்கும் பரமாத்மாவைச் சுயமாகவே காண்கிறான். மாலைப்பொழுதிலும், இரவின் சில மணிநேரங்களிலும் மனதை ஒருமுகப் படுத்த பயின்று, திகைப்பூட்டும் விளக்கைப் போலப் பிரகாசிக்கும் தனது இதயத்தின் ஒளியில், குணங்களற்ற பரமாத்மாவை அவன் காண்கிறான். இப்படியே அவன் முக்திய���யும் அடைகிறான்.\nபேராசையும், கோபமும் எல்லாவகையிலும் அடக்கப்பட வேண்டும். இச்செயலே மனிதர்கள் பயில்வதற்கு ஏற்ற மிகவும் புனிதமான அறத்தைக் கொண்டிருக்கிறது. துயரம் மற்றும் தொல்லைகள் என்ற கடலை மனிதர்கள் கடப்பதற்கான வழிகள் என இதுவே கருதப்படுகிறது. கோபத்தின் தொடர்ச்சியாகத் தீமையில் மூழ்காமல், நேர்மையையும், கர்வத்தின் விளைவுகளில் இருந்து தனது அறங்களையும், மாயையின் விளைவுகளில் இருந்து கல்வியையும், மாயையில் இருந்து தனது சொந்த ஆவியையும் ஒருவன் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.\nகருணையே அறங்களில் {நற்பண்புகளில்} சிறந்தது. பொறுமையே சக்திகளுள் சிறந்தது. நமது ஆன்ம இயல்பின் ஞானமே அனைத்து ஞானங்களிலும் சிறந்தது. அறக் கடமைகள் அனைத்திலும் உண்மையே {சத்தியமே} சிறந்தது. உண்மை பேசுவது நல்லது. உண்மையின் அறிவும் {சத்தியம் குறித்த ஞானமும்} நல்லதே. ஆனால் எது அனைத்து உயிர்களுக்கும் நன்மையைப் பயக்குமோ அதுவே உயர்ந்த உண்மை {உயர்ந்த சத்தியம்} என்று அறியப்படுகிறது. எந்த வெகுமதியும், அருளும் எதிர்பாராமல் செயல்படும் ஒருவனும், தனது துறவின் தேவைக்காக அனைத்தையும் தியாகம் செய்தவனும் உண்மையான சந்நியாசியாவன். அவனே உண்மையான ஞானி. ஒரு குரு {பிரம்மம் குறித்த} புதிருக்கான குறிப்பைத் தான் தர முடியும். பிரம்மத்துடனான தொடர்பை நமது ஆன்ம குருவாலும் கற்றுத் தரமுடியாது. பொருள் நிறைந்த உலகைத் துறப்பதே யோகம் என்று அழைக்கப்படுகிறது\nநாம் எந்த உயிரினத்திற்கும் தீங்கிழைக்காமல், அனைத்துடனும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும். இந்த நமது தற்போதைய இருப்பில், எந்த உயிரினத்தையும் பழி வாங்கக்கூடாது. சுய தியாகம் {தன்னைத் தியாகம் செய்தல்}, நிம்மதி, நம்பிக்கையைத் துறத்தல், மன அமைதி ஆகியவையே ஆன்ம ஞானத்தை எப்போதும் அடைவதற்கான வழிகள். சுயத்தை அறிவதே {ஒருவனது ஆன்ம இயல்பை அறிவதே} ஞானத்தில் சிறந்தது.\nஇவ்வுலகிலும், அடுத்த உலகிலும் {இம்மையிலும் மறுமையிலும்}, உலகம் சார்ந்த அனைத்து விருப்பங்களையும் துறந்து, விருப்பு வெறுப்பற்ற அலட்சியப் போக்கை எடுத்துக் கொண்டால் அனைத்து துன்பங்களும் ஓய்ந்து போகும். மனிதர்கள் தங்கள் அறக் கடமைகளைத் தங்கள் புத்தியின் துணை கொண்டு நிறைவேற்ற வேண்டும். அடைவதற்கு மிகவும் அரிதான் மோட்சத்தை (முக்தியை) அடைய விரும்பும் முனிவர், துறவில் உறுதியாகவும், பொறுமையுடனும், சுயக் கட்டுப்பாட்டுடனும், தன்னை இந்த உலகத்தில் உள்ள பொருட்களுடன் கட்டிப் போடும் நீண்டகால விருப்பங்களைத் துறக்க வேண்டும். இவற்றையே பரமாத்மாவின் குணங்கள் என்று அழைக்கின்றனர்.\nநாம் உணர்ந்திருக்கும் குணங்கள், அவனிடம் அகுணங்களாகச் {குணங்களற்றவையாகத் தன்னைச்} சுருக்கிக் கொள்கின்றன; அவன் எதனுடனும் பிணைப்புடையவன் அல்ல, அவனது ஆன்மப் பார்வையின் விரிவாக்கமும் வளர்ச்சியும் உணர்வால் மட்டுமே நாம் அறிய முடியும். அறியாமையின் மாயை விலக்கப்பட்டதும், இந்தக் கலப்படமற்ற உச்ச பேறு {பேரின்பம்} அடையப்படுகிறது. இன்பம் மற்றும் வலி சம்பந்தமான பொருட்களைக் கைவிடுவதாலும், இவ்வுலகின் பொருட்களில் தன்னைப் பிணைக்கும் உணர்வுகளைத் துறப்பதாலும், ஒரு மனிதன் பிரம்மத்தை (பரமாத்மாவை அல்லது முக்தியை) அடைகிறான். ஓ நல்ல அந்தணரே {பிராமணோத்தமரே- கௌசிகரே}, நான் கேள்விப்பட்டவாறே, இவை அனைத்தையும், உமக்குச் சுருக்கமாக விவரித்திருக்கிறேன். வேறு எதை நீர் அறிய விரும்புகிறீர்\" என்று கேட்டான் {தர்மவியாதன்}.\nஇப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே\nPost by முழு மஹாபாரதம்.\nவகை கௌசிகர், தர்மவியாதர், மார்க்கண்டேய சமாஸ்யா பர்வம், வன பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு க��்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருத���்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்��து வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/hollywood/11-srilanka-denies-pop-singer-mathanki.html", "date_download": "2018-08-19T09:24:02Z", "digest": "sha1:WW2TKCO4TGRHE25SSDNWQR3T4JPRIKTH", "length": 10584, "nlines": 160, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மாதங்கியின் பாடல்களுக்குத் தடையா? - இலங்கை அரசு மறுப்பு | Srilanka denies pop singer Mathanki's charges | மாதங்கியின் பாடல்களுக்கு இலங்கை தடை? - Tamil Filmibeat", "raw_content": "\n» மாதங்கியின் பாடல்களுக்குத் தடையா - இலங்கை அரசு மறுப்பு\n - இலங்கை அரசு மறுப்பு\nகொழும்பு: பிரபல பாப் இசைப் பாடகி மாதங்கியின் பாடல்களை இணையதளத்தில் தடுக்கும் முயற்சியில் ஈடுபடவில்லை என்று இலங்கை அறிவித்துள்ளது.\nபாப் இசை ரசிகர்களால் எம்.ஐ.ஏ. என்ற அடைமொழியில் அழைக்கப்படும் மாதங்கி, பிரிட்டன் குடியுரிமை பெற்றவர். திருமணத்திற்கு பின் தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார். இலங்கையைச் சேர்ந்த தமிழ்ப் பெண்ணான இவர் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவானவர் என்று இலங்கை தரப்பில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.\nஇந்த அடிப்படையில் இலங்கை அரசு தனக்கு எதிராக சர்வதேச அளவில் பிரச்சாரகம் செய்து வருவதாகவும், யூ டியூப் விடியோ இணையதளத்தில் உள்ள தமது பாடல்களை இலங்கை மக்கள் பார்வையிட முடியாத வகையில் இலங்கை அரசு தடுத்துள்ளதாக மாதங்கி குற்றம்சாட்டியிருந்தார்.\nஇந்நிலையில், அவரது குற்றச்சாட்டுகள் தவறானது என்று இலங்கை தொலைத்தொடர்பு கட்டுபாட்டு துறையின் ஆணைய���் அனுஷ பெல்பிட்ட கூறியுள்ளார்.\nமேலும் அவர் கூறுகையில், \"இணையத்தில் மாதங்கியின் பாடல் காட்சிகளை தடுக்கவில்லை. 'யூ டியூப்' இணையதளத்தில் இருந்து அவரது பாடல்கள் எதுவும் அகற்றப்படவில்லை. அத்தகைய தொழில்நுட்பம் இலங்கையில் கிடையாது\" என்றும் அவர் கூறினார்.\nஏற்கெனவே இலங்கையில் சில முக்கிய தமிழ் இணைய தளங்கள், விடுதலைப் புலிகள் ஆதரவு இணையதளங்களைப் பார்க்க முடியாத நிலை உள்ளது குறிப்பிடத்தக்கது.\nபேயாட்டம் ஆடிய மகத், ஐஸ்வர்யா\n‘அள்ளிக்கொள்ளவா’... இலங்கையின் தேசிய விருதை வென்ற 'ஓவியா' படப் பாடல்\nஅய்யய்யோ இலங்கையில் அனுஷ்கா: அப்போ 'ஓடிஐ'யில் இந்தியா தோத்துடுமா\nஈழத் தமிழர்கள் மகிழ்ச்சியாக இருந்தால் சிலரால் இங்கு அரசியல் செய்ய முடியாது\nநடிகை பூஜா திருமணத்தில் டுவிஸ்ட்: மாப்பிள்ளை 'அவர்' இல்லை 'இவர்'\nநடிகை பூஜாவுக்கு தொழில் அதிபருடன் ரகசிய திருமணம்\nதொடர் எதிர்ப்புகளால்... இலங்கை இசை நிகழ்ச்சியை ரத்து செய்த ஏ.ஆர்.ரகுமான்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஷூட்டிங்ஸ்பாட்டில் சிம்புவை தரதரன்னு இழுத்துச் சென்ற மணிரத்னம்\n15ஆயிரம் அடி உயரத்தில் சூப் பாயாக மாறிய நடிகர்\nஆன்லைனில் கசிந்த சர்கார் பாடல்: விஜய்க்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது\nகை உடைந்தும் கேரளா மக்களுக்கு உதவிய அமலா பால்\nமும்பையில் களைகட்டும் பிரியங்கா சோப்ராவின் நிச்சயதார்த்த பார்ட்டி..\nBigg Boss 2 Memes ஐஸ்வர்யா மஹத்தை வச்சி செய்யும் மீம்ஸ்\nBigg Boss 2 Tamil ஐஸ்வர்யாவை வீட்டை விட்டு வெளியேற்றுவாரா கமல்\nBigg Boss 2 மும்தாஜ் ஐஸ்வர்யா யாஷிகா... இவர்களில் வில்லி யார்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/13-venkat-prabhu-s-poochandi.html", "date_download": "2018-08-19T09:23:59Z", "digest": "sha1:NJLIZ73WROFRLQXPFCONOCBYYOKII3YF", "length": 9328, "nlines": 161, "source_domain": "tamil.filmibeat.com", "title": "வெங்கட் பிரபுவின் பூச்சாண்டி! | Venkat Prabhu's Poochandi, வெங்கட் பிரபுவின் பூச்சாண்டி! - Tamil Filmibeat", "raw_content": "\n» வெங்கட் பிரபுவின் பூச்சாண்டி\nகோவா படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாத நிலையில், தனது அடுத்த படத்தை ஆர்ப்பாட்டமில்லாமல் ஆரம்பித்துள்ளார் வெங்கட் பிரபு.\nஇந்தப் படத்தைத் தயாரிப்பவர் அம்மா கிரியேஷன்ஸ் டி சிவா. வெங்கட் பிரபுவின் முந்தைய படமான சரோஜாவை தயாரித்தவர் இவர்தான்.\n��டத்துக்கு பூச்சாண்டி எனப் பெயர் வைத்துள்ளனர். பிரேம்ஜி அமரன் மற்றும் சிவா நாயகர்களாக நடிக்கிறார்கள்.\nவழக்கம்போல யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். மிகக் குறுகிய காலத்தில் இந்தப் படத்தை வெற்றிப் படமாக எடுத்துத் தருவேன் என்று உறுதியளித்துள்ளார் வெங்கட் பிரபு.\nஇந்தப் படத்துக்குப் பிறகு சிம்பு நடிக்கும் படம் மற்றும் அஜீத் படங்களை இயக்கவிருப்பதால், நிச்சயம் பூச்சாண்டியை ஹிட்டாக்கி விட வேண்டும் என்ற முனைப்பில் முழு வேகத்துடன் களமிறங்கியுள்ளாராம் வெங்கட் பிரபு.\nபடத்தின் நாயகிகள் குறித்து வெங்கட் பிரபு இன்னும் அறிவிக்கவில்லை\nபேயாட்டம் ஆடிய மகத், ஐஸ்வர்யா\nபிரேம்ஜி இசையில் பாடிய ஜிவி.பிரகாஷ், சைந்தவி\nபிரேம்ஜிக்கு வாய் நிறைய பிரியாணி கொடுத்த \"குட்டி\"\nரஜினி, அஜித்துக்கு அப்புறம் சிவா தான்... சொல்வது அனிருத்\n\"இசையை அழிக்க வந்த சுனாமி நான்\" இசை சுனாமி பிரேம்ஜியின் தன்னிலை விளக்கம்\nகுமுறிக் குமுறி அழும் பிரேம்ஜி அமரன்: யார் காரணம்\nபுரளியில் இருந்து வந்ததா ஃபேஸ்புக் கிசுகிசுக்க வைக்கும் கெழவி ஆன்ந்தம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n'கோலமாவு கோகிலா'... நயன்தாரா படமா... யோகிபாபு படமா... விமர்சனம்\nகேரள மக்களுக்காக சவால் விடும் சித்தார்த்: சவாலை ஏற்க நீங்க ரெடியா\n'கோலமாவு கோகிலா' காமெடி கலாட்டா, வெறித்தனம், செம: ட்விட்டர் விமர்சனம் #KolamaavuKokila\nகை உடைந்தும் கேரளா மக்களுக்கு உதவிய அமலா பால்\nமும்பையில் களைகட்டும் பிரியங்கா சோப்ராவின் நிச்சயதார்த்த பார்ட்டி..\nBigg Boss 2 Memes ஐஸ்வர்யா மஹத்தை வச்சி செய்யும் மீம்ஸ்\nBigg Boss 2 Tamil ஐஸ்வர்யாவை வீட்டை விட்டு வெளியேற்றுவாரா கமல்\nBigg Boss 2 மும்தாஜ் ஐஸ்வர்யா யாஷிகா... இவர்களில் வில்லி யார்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/apps/google-employees-want-teach-you-code-free-with-their-cute-new-app-017512.html", "date_download": "2018-08-19T09:18:13Z", "digest": "sha1:YPXJNUCMGHY7ASIARN3Q2QNA6DQGDTIA", "length": 13714, "nlines": 154, "source_domain": "tamil.gizbot.com", "title": "ப்ரோகிராமிங் கற்க வேண்டுமா? இலவசமாக கற்று தருகிறது கூகுள் | Google employees want to teach you to code for free with their cute new app - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n இலவசமாக கற்று தருகிறது கூகுள்\n இலவசமாக கற்று தருகிறது கூகுள்\nகேரள வெள்ள பாதிப்புக்கு அமேசான், பேடிஎம் மூலம் உதவலாம்.\nகூகுளிடம் இருக்கும் உங்களது லொகேஷன் டேட்டா கண்டறிந்து அவற்றை அழிப்பது எப்படி\nசெய்திகளை வாசிக்கப் போகும் கூகுள் அசிஸ்டென்ட்\nநம் அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணிக்கும் கூகுள்\nப்ரோகிராமிங் குறித்த அடிப்படையான விஷயங்களைக் கற்று தரும் வகையில், கூகுள் நிறுவனத்தின் பணியாளர்களில் ஒரு குழுவான ஏரியா 120 என்ற உள்ளக காப்பகம், ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் ஃபோன்களுக்கான ஒரு இலவச மொபைல் அப்ளிகேஷனான கிராஸ்ஹோப்பரை அறிமுகம் செய்துள்ளது.\nஇது மிகவும் சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதோடு, யார் வேண்டுமானாலும் தங்கள் ஃபோனில் நம்பிக்கையோடு பயன்படுத்துவதற்கு வசதியாக உள்ளது. சில எளிய சவால்களைத் தீர்ப்பது மற்றும் கேள்விகளுக்கு பதில் அளிப்பதன் மூலம் ஜாவாஸ்கிரீப்ட்டின்அடிப்படை காரியங்களை நீங்கள் விரைவில் கற்று கொள்ள முடிகிறது.\nவிளையாட்டுத்தனமான முறையில் அமைந்த இந்த அப்ளிகேஷனுக்கு, ப்ரோகிராமிங்கில் முன்னணி வகிக்கும் கிராஸ்ஹோப்பர் என்ற பெயரை தழுவி பெயரிடப்பட்டுள்ளது. தற்போது இதில் கோடிங்கின் அடிப்படைகள் (காலிங் செயல்பாடுகள், நிலையற்றவைகள் மற்றும் பொருட்களைப் பயன்படுத்துதல் மற்றும் பல) தவிர அனிமேஷன் கூட உட்படுத்திய மூன்று பாடத் தொகுப்புகள் இடம்பெற்றுள்ளன. தினமும் ஒரு சில நிமிடங்கள் செலவிட்டு, ஒரு சில சவால்களின் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக கற்று கொள்ள வைக்கிறது இந்த அப்ளிகேஷன்.\nகிராஸ்ஹோப்பர் அப்ளிகேஷனில் உள்ள உள்ளடக்கங்களை முடித்த பிறகு, உங்களுக்காக பரிந்துரைக்கப்படும் பயிற்சி வகுப்புகளுக்கு செல்வதன் மூலம் ஜாவாஸ்கிரீட், ஹெச்டிஎம்எல், சிஎஸ்எஸ், அல்கோரிதம்ஸ் மற்றும் கட்டணத்தோடு கூடிய இணையதள வடிவமைப்பு ஆகியவை குறித்து கூடுதலாக கற்று கொள்ளலாம். இல்லாவிட்டால், கிராஸ்ஹோப்பரின் ஆன்லைன் ஆடுகளத்திலேயே இருந்து, நீங்களே சொந்தமாக ஜெஎஸ் அனிமேஷன்களைச் செய்து கொள்ளலாம். இயல்பாகவே, கோடுகளைக் குறித்து கற்று கொள்ள வேறு மாற்றுகளையும் நீங்கள் அணுகலாம். இடிஎக்ஸ் மற்றும் ஃப்ரீகோடுகேம்ப் உள்ளிட்டவை இது போன்ற வகுப்புகளை அளிக்கின்றன.\nநான் மேனிலைப் பள்ளியில் இருந்து பட்டம் பெற்ற போது, நான் கற்றிருந்த கோடிங் குறித்த எளிய காரியங்களை மீண்டும் நினைவுக்கு கொண்டு வர இது உதவியது. நீங்கள் ஒரு வழக்கமான பயணத்தில் இருக்கும் போது கூட, இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்த வேடிக்கையாகவும், இதில் உள்ள சில சவால்களைப் வெற்றிப் பெறுவது மிக எளிதாகவும் உள்ளது. சமூக இணையதளங்களில் வரும் இடுகைகளைப் பார்த்து உருட்டி கொண்டிருப்பதால் எந்தப் பயனும் இல்லாமல் இருக்கும் நிலையில், இது ஒரு சிறந்த மாற்றாக உங்களுக்கு அமைகிறது.\nஏரியா 120 குழுவினரிடம் இருந்து வெளியான நவீன தயாரிப்பான கிராஸ்ஹோப்பர் மூலம் கூகுள் பணியாளர்களுக்கு தங்களின் பகுதிநேர ப்ராஜெட்களில் முழுநேரமாக பணியாற்ற ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளதோடு, அவற்றை பயன்பாட்டிற்குள் கொண்டு வர முடிகிறது. முன்னதாக, உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும் உங்கள் நண்பர்களுடன் இணைந்து யூடியூப் வீடியோக்களைப் பார்க்க உதவும் அப்டைம் மற்றும் இமோஜி விரும்பிகளுக்கான ஒரு மெசேஜ்ஜிங் அப்ளிகேஷனான சூப்பர்சோனிக் ஆகியவற்றின் அறிமுகங்களில் இது போன்ற நிலை காணப்பட்டது.\nகூகுள் ப்ளே அல்லது அப் ஸ்டோரில் இருந்து கிராஸ்ஹோப்பர் அப்ளிகேஷனைப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி பாருங்கள்.\nசெய்திகளை வாசிக்கப் போகும் கூகுள் அசிஸ்டென்ட்\nவியக்க வைக்கும் விலையில் சியோமி மி பேட் 4 பிளஸ் அறிமுகம்.\nபாபா ராமதேவ் இன் வாட்ஸ் ஆப்-க்கு எதிரான கிம்போ செயலி: எப்போது அறிமுகம் தெரியுமா\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/cinema/133294-rana-daggubati-to-act-as-andhra-cm-chandrababu-naidu-in-ntrs-biopic.html", "date_download": "2018-08-19T09:34:55Z", "digest": "sha1:HKBD2UYLVF5BPHBUQ2QTAK6TA5QSRGES", "length": 18295, "nlines": 417, "source_domain": "www.vikatan.com", "title": "சந்திரபாபு நாயுடு வேடத்தில் நடிக்கும் ராணா டகுபதி! | Rana Daggubati to act as andhra CM Chandrababu naidu in NTR's Biopic", "raw_content": "\n`என்னை மன்னித்து விடு...' - காதலிக்காக போலீஸை கலங்கடித்த காதலன்..\n`நான் என் கடைசிப் பந்தை வீசிவிட்டேன்' - மிட்சல் ஜான்சன் உருக்கம்\nகொலை, கொள்ளை என 113 குற்ற வழக்குகள்- சிக்கினார் மாஃபியா கும்பல் தலைவி `மம்மி'\nதிருப்பதி கோயிலில் தனித்து விடப்பட்ட பச்சிளம் குழந்தை - பசியால் கதறிய சோகம்\n`3 மணிநேரம் உறக்கம்...மற்ற நேரங்களில் மருத்துவ சேவை...' - கேரளா தம்பதிக்கு ஒரு சல்யூட்\n`வரலாறு தெரியாமல் பேசுகிறார் ரஜினி' - கொந்தளித்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nமனைவியைப் பார்க்க டாக்டர் வேஷத்தில் சென்ற கணவருக்கு போலீஸால் நேர்ந்த சோகம்\nகொள்ளிடம் பாலத்தின் தூண்கள் இடிந்து விழுந்தன\nஆகஸ்ட் இறுதியில் வெளியாகிறது 'இமைக்கா நொடிகள்' \nசந்திரபாபு நாயுடு வேடத்தில் நடிக்கும் ராணா டகுபதி\nதெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாரும், ஆந்திராவின் முன்னாள் முதல்வருமான என்.டி.ராமாராவின் வாழ்க்கை வரலாறு படமாக உருவெடுத்து வருகிறது. தந்தை என்.டி.ஆர் கதாபாத்திரத்தில் நந்தமுரி பாலகிருஷ்ணாவே நடிக்கிறார். என்.டி.ஆரின் மனைவி பசவதாரகம் வேடத்தில் பிரபல இந்தி நடிகை வித்யாபாலன் நடிக்கவுள்ளார். இந்நிலையில், என்.டி.ஆரின் அரசியல் வாரிசென கருதப்பட்டுவரும் சந்திரபாபு நாயுடு கதாபாத்திரத்தில் நடிக்க 'பாகுபலி' ராணா டகுபதி நடிக்கவுள்ளார்.\nடோலிவுட்டின் முன்னணி இயக்குநர் க்ரிஷ் இயக்குகிறார். இப்படத்தில், ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சரான நடேந்தலா பாஸ்கர ராவ் வேடத்தில் நடிக்க பரேஷ் ராவல் நடிக்கவுள்ளார். மேலும், இப்படத்தில் சாவித்திரி மற்றும் நாகேஸ்வரராவ் கதாபாத்திரங்களில் நடிக்க 'நடிகையர் திலகம்' படத்தில் நடித்த கீர்த்தி சுரேஷ் மற்றும் நாக சைதன்யா ஆகியோர் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.\n`என்னை மன்னித்து விடு...' - காதலிக்காக போலீஸை கலங்கடித்த காதலன்..\n`நான் என் கடைசிப் பந்தை வீசிவிட்டேன்' - மிட்சல் ஜான்சன் உருக்கம்\nகொலை, கொள்ளை என 113 குற்ற வழக்குகள்- சிக்கினார் மாஃபியா கும்பல் தலைவி `மம்மி'\nசந்திரபாபு நாயுடு வேடத்தில் நடிப்பது பற்றி ராணா ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை நேரில் சந்தித்துப் பேசியது குறித்து தனது சமூக வளைதளத்தில், ``முதல்வர் சந்திரபாபு நாயுடு கதாபாத்திரத்தில் நடிப்பதுபெருமை அளிக்கிறது\" எனப் பதிவிட்டுள்ளார்.\nஅப்பாவின் உடலைத் தேடி ஒரு பயணம்.. துல்கர் சல்மானின் முதல் பாலிவுட் படம்.. ‘கர்வான்’ எப்படி இருக்கிறது\nஅலாவுதின் ஹுசைன் Follow Following\n' - ஸ்டாலினுக்குக் குவியும் ஆஃபரும் எச்சரிக்கையும் #VikatanExclusive\n’ - துபாய் போலீஸ் அதிகாரியின் மனதை கலங்கடித்த அந்தக் காட்சி\n`கேரள வெள்ள பாதிப்பு' தேசியப் பேரிடராக அறிவிக்கப்படாதது ஏன்\nஅழகிரியைப் புகழும் அ.தி.மு.க-வும்... கொதிக்கும் தி.மு.க-வும்\n`உண்மையான நண்பன் நீங்கள்தான்; உங்களுக்கு சல்யூட்'- அமீரக அதிபரை நெகிழவைத்த பினராயி விஜயன்\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nமுடிந்தது முன்னோட்டம்: உருகிய ஸ்டாலின்... உறுதி கொடுத்த உடன்பிறப்புகள்\nநீரில் மூழ்கிய கேரளம்... மண்ணில் புதைந்த மனிதர்கள்\nசென்னையில் அழகிரி... மதுரையில் ஸ்டாலின் - பலப்பரீட்சை ஆரம்பம்\nசந்திரபாபு நாயுடு வேடத்தில் நடிக்கும் ராணா டகுபதி\nஆசியப் போட்டியில் மீராபாய் சானு பங்கேற்கவில்லை\nஅறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதாவுக்கு நிபந்தனை ஜாமீன்\nபணத்துக்காக என்கவுன்டரில் ஈடுபடும் உ.பி. போலீஸ் ஸ்டிங் ஆபரேஷன் தந்த அதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=68&t=2666&sid=c3c34d726640cdb702120c3dd8f94f40", "date_download": "2018-08-19T10:17:29Z", "digest": "sha1:GDPK5EVDEFPOC5ZSIFCUWK277LE3OPIB", "length": 35583, "nlines": 336, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nதுப்பாக்கி மற்றும் பீரங்கி ஆகியவை தமிழ்ச்சொற்களே • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ அறிவியல்\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உற���ப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nதுப்பாக்கி மற்றும் பீரங்கி ஆகியவை தமிழ்ச்சொற்களே\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅறிவியல் தொடர்பான கட்டுரைகள் மற்றும் செய்திகளை பதியும் பகுதி\nதுப்பாக்கி மற்றும் பீரங்கி ஆகியவை தமிழ்ச்சொற்களே\nதுப்பாக்கி மற்றும் பீரங்கி போன்றவை இராணுவத்தில் மிகவும் முதன்மையான ஆயுதங்கள், இரண்டுமே வெவ்வேறான ஆயுதங்கள். இவற்றை சுமார் 1000வது பொது ஊழி ஆண்டில் சீனர்கள் பயன்பாட்டில் கொண்டிருந்தனர் என்று வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர். இந்த நுட்பமானது 12 ஆம் நூற்றாண்டுகளில் ஆசிய நாடுகளுக்கும், 13 ஆம் நூற்றாண்டுகளில் ஐரோப்பிய நாடுகளுக்கும் பரவியதாகச் அறிஞர்கள் கூறுகின்றனர்.\n9-அம் நூற்றாண்டில் வெடிமருந்துகளை கண்டுபிடித்து, மூங்கிலில் செய்யப்பட எடுப்பு துப்பாக்கிகளை (Portable Gun) சீனர்கள் பயன்படுத்தியுள்ளனர். வெடிமருந்துகள் மற்றும் வெடிகலன் நுட்பங்கள் சுமார் 15-அம் நூற்றாண்டுகள் வாக்கில் மத்திய கிழக்கு நாடுகள் வழியாக இந்தியாவிற்குள் வந்ததாக கூறுகின்றனர். அதாவது போர்த்துகீசியர்கள் இந்தியாவிற்கு வருவதற்கு முன். இந்த நுட்பத்தை கொண்டு புணையப்பட்ட பல்வேறு ஆயுதங்களை டெல்லியை ஆண்ட மொகலாய மன்னர்களால் பேரின்போது பயன்படுத்தியுள்ளனர் என்றும் வரலாறுகள் கூறுகின்றன.\nதுப்பாக்கி நுட்பம் என்பது ஒரு தாழறையில் (சிறிய அறை) வைக்கப்பட்டிருக்கும் வெடிமருந்தை வெடிக்கவைப்பதன் மூலம் ஏற்படும் அழுத்தத்தை ஒரு உலோகக்குண்டின் மீது சடுதியாக (Sudden) செலுத்தும்போது குண்டானது அதிவேகத்தில் வெளியேறி இலக்கைத் தாக்குவதாகும். இதே நுட்பம் தான் பீரங்கியிலும் பயன்படுத்தப்படுகிறது.\nதுப்பாக்கியில் சராசரியாக 2.5 கிலோமீட்டர் தொலைவுவரை எதிரியின் இலக்கைக் குறிபார்த்து சுட முடியும். பீரங்கிகளில் பயன்படுத்தப்படும் குண்டுகள் அளவு பெரியது, இதன் மூலம் சுமார் 30 - 40 கிலோமீட்டர் தொலைவுவரை எதிரியின் இலக்கைத் தாக்க முடியும்.\nதமிழர்களுக்கு வெடிகலன் நுட்பக்கருவிகள் என்பது புதியது. தமிழில் துப்பாக்கி மற்றும் பீரங்கி என்ற இரு சொற்களும் துருக்கி மொழியிலிருந்து வந்ததாக ஒரு நிலைப்பாடு உள்ளது, காரணம் துருக்கி மொழியில் துப்பாஞ்சி என்றால் Gun னைக் குறிக்கிறது.\nஆனால் துப்பாக்கி மற்றும் பீரங்கி ஆகிய இரண்டு சொற்களையும் சொல்லாய்வு செய்து பார்க்கும்போது அவை இயல்பாகவே தமிழ்ச்சொற்களாக உள்ளது. ஒருவேளை இந்தக் காரணத்தால் தான் பண்டைய காலத்தில் இவைகளுக்கு புதிதாகச் சொற்களை யாரும் உருவாக்கவில்லையோ எனவும் ஐயமுற செய்கிறது.\nதுப்பாக்கி என்றால் துப்பு (To spit ; துப்புதல் அல்லது உமிழ்தல்) + அக்கி (Fire; தீ.) = துப்பாக்கி\nஅதாவது தீயை (குண்டு) துப்பும் கருவி என்று பொருள். நாம் எச்சிலை துப்புவோம் அல்லவா அதேபோல எச்சிலுக்கு பதில் குண்டைத் துப்புவது எனச் சொல்லலாம். துப்புதலில் ஒரு பொருள் குறைந்தளவு தொலைவே செல்லும். இதேபோலத் தான் துப்பாக்கியிலும் குண்டு குறைந்தளவு தொலைவே பயணிக்கிறது.\nபீரங்கி என்றால் பீரு (பீறிடுதல், பாய்தல்) + அங்கி (Fire; நெருப்பு.) = பீரங்கி\nஅதாவது தீ (குண்டு) பீறிட்டு வெளியேறும் கருவி என்று பொருள். குருதி பீறிட்டு வெளியேறியது என்று சொல்வோமல்லவா அதுபோல. இதில் பீறிடும் ஒரு பொருள் அதிக தொலைவு பயணிக்கும். இதேபோலத் தான் பீரங்கியில் குண்டு நெடுந்தொலைவு பயணிக்கிறது.\nதுப்பாக்கி மற்றும் பீரங்கி போன்ற சொற்கள் தற்போதுள்ள நிலைபாட்டின்படி வேற்றுமொழி சொல் என்று அறிஞர்கள் கூறினாலும், அதற்கு வலுவான ஆதாரங்கள் இல்லை. ஆனால் சொல்லாய்வு மூலம் கிடைத்துள்ள வேர்ச்சொல் ஆதாரத்தைக் கொண்டு அவை தமிழ்ச்சொற்களேயென இனம்காண முடிகிறது. சொல்லாய்வுகள் மூலம் வேற்றுமொழி சொற்கள் எனக் கூறப்பட்ட பலச் சொற்களை அறிஞர்கள் தமிழ்ச்சொற்களேயென ஒப்புக்கொண்டுள்ளனர்.\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2005/04/blog-post_18.html", "date_download": "2018-08-19T09:49:44Z", "digest": "sha1:HVGJ54BQTATWJS745ACF3WMVM4PBYK57", "length": 17475, "nlines": 308, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: பை பை ஜான் ரைட்", "raw_content": "\nபுனைவுகளில் காந்தி- இருபது வருடங்கள் – எம்.எஸ். கல்யாண சுந்தரம்\nபித்து – மூன்று கவிதைகள்\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 80\nகோப்ராபோஸ்ட் : தினமலருக்கு செஞ்சோற்றுக் கடனாற்றும் காலச்சுவடு \nசுதந்திர தின முன்னேற்பாடுகள் + சில பிற குறிப்புகள்\nNew : பீரங்கிப் பாடல்கள் நாவல் வெளியாகியுள்ளது : தம் பிரியாணி குறிப்புகள்\nமைதானத்தின் மத்தியில் ஒரு கொலை\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nஏன் நாம் ஒவ்வொரு முறையும் தோற்றுப் போகிறோம்\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nபை பை ஜான் ரைட்\nஜான் ரைட்டின் கடைசி மேட்ச் தில்லியில் நடைபெற்ற ஆறாவது ஒருநாள் போட்டி. இந்திய அணியைத் தூக்கி நிறுத்திய அவருக்கு மரியாதை செய்யும் விதத்திலாவது இந்தியா நேற்று விளையாடியிருக்கலாம். அப்படிச் செய்யவில்லை.\nபல்வேறு காலக்கட்டங்களில் இந்திய அணியினர் தாம் பிறர் மீது கொண்டிருக்கும் மரியாதையாலோ, பயத்தாலோ, அவர்களைத் தம்மால் அவுட்டாக்க முடியாது என்றும், அதனால் ரன்கள் தருவதை நிறுத்தினால் மட்டுமே போதும் என்றும் பந்துவீசுவார்கள். ஷாஹீத் ஆஃப்ரீதி வெள்ளிக்கிழமை அன்று கான்பூரில் அடித்த 45 பந்து சதத்தால் அரண்டு போன இந்தியர்கள் தொடக்கத்திலிருந்தே தடுமாற்றத்துடன்தான் அவருக்குப் பந்துவீசினார்கள். முக்கியமாக நேஹ்ரா. அவர் ஆஃப்ரீதிக்கு வீசிய முதல் ஓவரில் முதல் பந்தை ஆஃப்ரீதி அடிக்கப் போய் தோற்றார். ஆனால் தொடர்ச்சியாக அதேமாதிரியான பந்துகளாக வீசாமல் கால் திசையில் பந்துகளை வீசினாட். அடுத்தடுத்து மூன்று பந்துகள் கால் திசையில். மூன்றும் எல்லைக்கோட்டுக்குப் பறந்தன. ஐந்தாவது பந்து லாங் ஆன் மேல் சிக்ஸ். ஆறாவது பந்து ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே. கவர் திசையில் எல்லைக்கோடு. இப்படி ஆரம்பித்த ஆஃப்ரீதி இன்னிங்ஸ் இந்தியர்களைக் கதறடித்தது. அதன்பின் பாகிஸ்தானின் முதல் ஆறு ஆட்டக்காரர்களும் - சல்மான் பட் தவிர்த்து - நன்றாக விளையாடி 300ஐத் தாண்டினர்.\nதில்லி ஆடுகளம் 100 ஓவர்கள் தாக்குப்பிடிக்குமா என்ற கேள்வி இருந்தாலும், இதே கேள்விதான் கான்பூரிலும் கேட்கப்பட்டது. ஆனால் ஆஃப்ரீதி அதைப்பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. ஆனால் இந்தியர்களுக்கோ மனது முழுக்கக் கவலை. டெண்டுல்கர் இறங்கி வந்து தேவையின்றி அடிக்க முயற்சி செய்து சிலமுறை தோற்றார். பின் பவுல்ட் ஆனார். சேவாக் இரண்டாவது இன்னிங்ஸில் அதிகம் அடிப்பதில்லை. இங்கும் தர்ட்மேன் திசையில் ரன்கள் பெறுகிறேன் என்று பந்தை ஸ்லிப் கையில் லட்டு போல கேட்ச் கொடுத்தார். திராவிட் வந்ததிலிருந்து இறங்கி இறங்கித் தூக்கி அடிக்க முனைந்தார். இது அவர் எப்பொழுதும் விளையாடும் ஆட்டம் அன்று என்று தோன்றியது. மிட் ஆன் யோஹானாவிடம் பந்தைத் தட்டிவிட்டு வேகமாக ரன் எடுக்க முனைந்தவர் நேர் எறிதலில் ரன் அவுட் ஆனார். அத்துடன் இந்தியா தோற்றது. யுவராஜ் சிங்கும் யோஹானாவால் ரன் அவுட் ஆக, தோனி லாங் ஆனில் கேட்ச் கொடுத்து அவுட்டாக, காயிஃப் ஏமாற்றம் தரும் வகையில் எல்.பி.டபிள்யூ ஆனார். தினேஷ் மோங்கியா ரன் ஏதும் எடுக்காமல் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்தார். ஆக ஏழு மட்டையாளர்கள், அதில் ஒன்று கூட உருப்படியில்லை.\nமொத்தத்தில் பாகிஸ்தான் 4-2 என்ற கணக்கில் வென்றிருந்தாலும் கூர்ந்து பார்த்தால் இந்தியா ஜெயித்த இரண்டு ஆட்டத்திலும் பாகிஸ்தான் கடைசிவரை போராடினர் என்பது புரியும். ஆனால் இந்தியா தோற்ற நான்கில், ஒரேயோர் ஆட்டத்தில் மட்டும்தான் கடைசிவரை போராடியது. மற்ற மூன்றிலும் பத்து ஓவரிலேயே தோற்றுவிட்டது.\nஇதுதான் இந்திய ரசிகர்களுக்கும் ஜான் ரைட்டுக்கும் ஏமாற்றத்தைத் தந்திருக்கும்.\nஇனி, இந்தியாவின் பயிற்சியாளர் யார் என்பதிலிருந்துதான் இந்தியா எப்படித் தன்னை மீண்டும் கட்டமைத்துக்கொள்ளும் என்பது தெரிய வரும்.\nஇதுவரையில் இந்தியாவுக்குப் பயிற்சியாளர்களாக இருந்தவர்களுள் ஜான் ரைட் ஒருவர்தான் சொல்லிக்கொள்ளக் கூடிய அளவுக்குத் திறமை வாய்ந்தவர் என்பதில் எந்த ஐயமும் இருக்க முடியாது.\nபை பை ஜான் ரைட்.\nஜான் ரைட் பிறந்தநாள் வாழ்த்துகள்\nகிரிக்கெட் பயிற்சியாளர்கள் பற்றி நான் முன்னம் எழுதியிருந்த கட்டுரை\nசந்தேகமே இல்லை பத்ரி...Johm Wright is the best ... ஆனால் அவர் விடைபெறும் ஆட்டத்தில் உயிரைக் கொடுத்து ஆடியிருக்க வேண்டாமா நம்மவர்கள்\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nகட்டாயக் காத்திருப்பில் தலித் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்\nரெட்ஹாட் எண்டெர்பிரைஸ் லினக்ஸ் 4\n\"ஆணுறை என்ற சொல்லை உருவாக்கியது நாங்கள்தான்\"\nசி-டாக் தமிழ் மென்பொருள் குறுந்தட்டு\nஎஸ்.ஆர்.எம் நிர்வாகவியல் கல்லூரியில் ஒரு நாள்\nபால்ஸ் தமிழ் மின் அகராதி\nஆனந்தரங்கப் பிள்ளை பதிவு பற்றி\nபொன்விழி - ஒளிவழி எழுத்துணரி\nபை பை ஜான் ரைட்\nகண்ணில் படாத நீதிமன்றச் செய்திகள்\nதெஹெல்காவில் விடுதலைப் புலிகள் பற்றி\nசேவாக், தோனி அபார ஆட்டம்\nஇந்தியாவின் வெற்றி மீண்டும் சேவாக், திராவிட் மூலம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cameras/sony-ilce-3500jy-price-p8JbnA.html", "date_download": "2018-08-19T09:33:20Z", "digest": "sha1:275N2KJTHZIZ5TFIANYWGSQGBTBIC64E", "length": 23949, "nlines": 534, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளசோனி வைஸ் ௩௫௦௦ஜ்ஜிய விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்ப���ண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nசோனி வைஸ் ௩௫௦௦ஜ்ஜிய விலைIndiaஇல் பட்டியல்\nகூப்பன்கள் பன்னா இஎம்ஐ இலவச கப்பல் பங்குஅவுட் நீக்கவும்\nதேர்வு குறைந்தஉயர் விலை குறைந்த விலை உயர்\nஇஎம்ஐ பன்னா இலவச கப்பல்\nசோனி வைஸ் ௩௫௦௦ஜ்ஜிய மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nசோனி வைஸ் ௩௫௦௦ஜ்ஜிய சமீபத்திய விலை Aug 14, 2018அன்று பெற்று வந்தது\nசோனி வைஸ் ௩௫௦௦ஜ்ஜியஹோமேஷோப்௧௮, கிராம, ஈபே, ஸ்னாப்டேப்கள், அமேசான், ஷோபிளஸ் கிடைக்கிறது.\nசோனி வைஸ் ௩௫௦௦ஜ்ஜிய குறைந்த விலையாகும் உடன் இது ஹோமேஷோப்௧௮ ( 35,270))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nசோனி வைஸ் ௩௫௦௦ஜ்ஜிய விலை தொடர்ந்து மாறுபடுகிறது. சோனி வைஸ் ௩௫௦௦ஜ்ஜிய சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nசோனி வைஸ் ௩௫௦௦ஜ்ஜிய - பயனர்விமர்சனங்கள்\nமிக நன்று , 25 மதிப்பீடுகள்\nசோனி வைஸ் ௩௫௦௦ஜ்ஜிய - விலை வரலாறு\nசோனி வைஸ் ௩௫௦௦ஜ்ஜிய விவரக்குறிப்புகள்\nபோக்கால் லெங்த் 18 - 50 mm\nஅபேர்டுரே ரங்கே F4 - F5.6\nஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 20.1 MP\nசென்சார் டிபே CMOS Sensor\nமாக்ஸிமும் ஷட்டர் ஸ்பீட் 1/4000 sec\nஆப்டிகல் ஜூம் 11 X\nமினிமம் ஷட்டர் ஸ்பீட் 30 sec\nரெட் ஏஏ றெடுக்ஷன் Yes\nசுகிறீன் சைஸ் 3 Inches\nஇமேஜ் டிஸ்பிலே ரெசொலூஷன் 230,400 dots\nஎஸ்ட்டேர்னல் மெமரி Yes; Up to 4 GB\nபுய்ல்ட் இந்த பிளாஷ் Yes\n4.2/5 (25 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://padugai.com/tamilonlinejob/viewtopic.php?f=50&t=16366&p=60657", "date_download": "2018-08-19T09:50:07Z", "digest": "sha1:6IYBFUZJOWRAFLBSUUXC7MY4XKV5C2XW", "length": 5690, "nlines": 77, "source_domain": "padugai.com", "title": "Crude Oil trading target for this week - Forex Tamil", "raw_content": "\nஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவ���ற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.\nகுரூடு ஆயில் வர்த்தகம் கடந்த வாரம் மார்க்கெட் 53.87 என்ற விலையில் ஆரம்பித்து ஆரம்பத்தில் சரிவினைக் காட்டிலும் இறுதியில் 53.87 என்ற சமநிலையில் தான் முடிந்தது.\nகடைசி மூன்று நாட்களும் மார்க்கெட் காளையின் ஆதிக்கத்தில் இருந்துள்ளது. தற்போதைய விலையான 54 என்பது நீண்ட நாட்களாக ஒர் சராசரி உச்சநிலையாக இருந்து வருகிறது. இந்த வாரத்தில் அடுத்தக்கட்ட உயர்வினை எட்டும் என்பதே தற்போதைய சார்ட் ஸ்டிக் நிலவரம் காட்டுகிறது.\nஒபெக் & நான்-ஒபெக் நாடுகள் ஆயில் உற்பத்தியில் எடுத்துள்ள நடவடிக்கை திருப்திகரமாக செயல்பாட்டில் வந்துள்ளது. கடந்த வாரச் செய்தியின்படி ஒபெக் எடுத்த முடிவான தினம் 1.2 மில்லியன் பேரல் உற்பத்தியில் குறைக்க வேண்டும் என்ற திட்டப்படி 90% வெற்றிகரமாக கடந்த ஜனவரி மாதம் முழுவதும் செயலில் காட்டப்பட்டுள்ளது. அடுத்த ஐந்து மாதத்திற்கும் உற்பத்தி குறைப்பு செயலில் இருக்கும் என்பதால் ஆயில் விலை ஏற்றம் என்பது உறுதி.\nஇந்த வாரத்தின் டார்க்கெட்டாக 56$ என்பதனை எதிர்பார்க்கலாம்.\n↳ இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ FOREX Trading - கரன்சி வர்த்தகம்\n↳ செய்தால் உடனடி பணம்\n↳ ஆன்லைன் வேலை தகவல் மையம்\n↳ படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில்\n↳ சக்தி இணை மருத்துவம்\n↳ சிறுகதை மற்றும் தொடர்கதைகள்\n↳ படுகை பரிசுப் போட்டி மையம்.\n↳ நம் வீட்டுச் சமையலறை\n↳ ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shaseevanweblog.blogspot.com/2009/12/3_25.html", "date_download": "2018-08-19T09:49:32Z", "digest": "sha1:SXDYRLXZ2XCUG2BWJ56YH2JZO7QO2F7Q", "length": 39010, "nlines": 121, "source_domain": "shaseevanweblog.blogspot.com", "title": "இயங்குவெளி: சிறுபான்மைச் சமூகங்கள் மீதான ஆவணப்படுத்தலின் அரசியல் - 3", "raw_content": "\nவாழ்வு போராட்டம் இயங்கியல் சிந்தனை தத்துவம் - சசீவன் வலைத்தளம்\nசிறுபான்மைச் சமூகங்கள் மீதான ஆவணப்படுத்தலின் அரசியல் - 3\n3. தமிழ்ச்சிறுபான்மைச் சமூகங்களும் நூலகத்திட்டமும்.\n'நூலகத்திட்டம்' இலங்கைத் தமிழ் எழுத்தாவணங்களை எண்ணிம முறையில் சேகரித்து அனைவரும் பெற்றுக் கொள்ளக்கூடியதான செயல்முறை வடிவம்' என வரையறுக்கப்பட்டுள்ளது. ஆயினும் நூலகத்திட்டத்தின் மூலம் தமிழ்ப்பரப்புடன் இடைவெட்டும் ஆங்கில எழுத்தாவணங்க��ூம் ஆவணப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதில் காலனிய காலத்தில் ஆங்கிலேயர்களால் எழுதப்பட்ட நூல்களும் அடங்கும். தமிழ் என்ற ஒற்றை அடையாளத்தை நூலகத்திட்டம் என்றும் குறுக்க முற்பட்டதில்லை. மாறாக அவ்வடையாளம் விரிந்து சென்று ஊடாடும் பரப்புக்களை எல்லாம் சுவீகரித்துக் கொண்டு ஆவணப்படுத்தும் முறையைச் செயற்படுத்திக் கொண்டிருக்கின்றது.\nஇரண்டுவகையான விடயங்களைக் கூறி இக்கருத்தைச் செழுமைப்படுத்த முடியும். முதலாவதாக 'இலங்கைத் தமிழ்' என்ற ஒற்றை அடையாளம் இன்று குறித்த பிரதேசங்களுக்குள்ளோ அல்லது குறித்த மொழிகளுக்குள்ளோ நின்றுவிடுவதில்லை. உலகுதழுவிய பார்வையையும் மொழிகடந்த வீச்சையும் தன்னகத்தே கொண்டுள்ளது. சுதந்திரத் தனிநாடு வேண்டிய போராட்டம் காரணமாக புலம்பெயர்ந்த சமூகங்கள் பலமொழிபேசும் சமூகங்களிலும் வாழ்கின்றார்கள். அவர்கள் அந்நாட்டு மொழிகளைப் பேசுவதோடு சிலர் எழுதவும் செய்கின்றார்கள். நூலகத்திட்டத்தைப் பொறுத்தவரை ஆங்கிலமொழியைத் தற்போது உள்வாங்கினாலும் எதிர்காலத்தில் இலங்கைத் தமிழ் என்னும் அடையாளம் ஊடாடும் அனைத்து மொழி எழுத்தாவணங்களையும் ஆவணப்படுத்தும் நோக்கோடு செயலாற்றுகின்றது. அதற்கான வெளியை அனுமதிக்கும் நோக்கத்தோடு உள்ளதை நூலகத்திட்டம் தொடர்பான அறிமுகங்களில் காணக்கூடியதாக இருக்கின்றது.\nஇரண்டாவதாக 'இலங்கைத் தமிழ்' அடையாளம் பல்வேறு சமூகங்களை உள்ளடக்குகின்றது. தனித்துவமான சமூகக்கருத்தியலுடன் ஆதிக்கக் கதையாடலுக்கு உட்பட்ட சிறுபான்மைச் சமூகங்களாக காணப்படும் முஸ்லிம் சமூகம், மலையகச் சமூகம், கிழக்குச் சமூகம் இன்னும் தலித்துக்கள், பெண்கள், ஏழைகள், மாற்றுப் பாலியலாளர்கள் போன்றோர் சிறுபான்மையினராக* உள்ளார்கள். 'இலங்கைத் தமிழ்' என்ற அடையாளம் தான் ஊடாடும் களங்கள் மீதான தனித்துவத்தைப் பேணும் போது மட்டுமே இப்போதிருப்பது மாதிரியான தொடர்ச்சியைப் பேண முடியும் என்பதில் நூலகத்திட்டம் கரிசனை கொண்டுள்ளது.\n3.1 தமிழ்ச்சமூகங்கள் மீதான ஆவணப்படுத்தல்.\nஐரோப்பிய மரபே எழுத்து மூலமாக ஆவணப்படுத்தல்களை மேற்கொள்வதையும் அவற்றில் இருந்து அறிவுருவாக்கம் பற்றிய செயற்பாட்டில் ஈடுபடுவதையும் கொண்டிருந்த சமூகமாக அறியப்படுகின்றது. எழுத்து மூலமாக ஆவணப்படுத்தும் மரபென்பது தமிழ்பரபில் குறிப்பிடும்படியாகக் காணப்படவில்லை. பக்தி இலக்கியம் மற்றும் மருத்துவம் தொடர்பான விடயங்கள் பாடல் வடிவில் ஏடுகளில் எழுதிப் பாதுகாக்கப்பட்டன. ஆயினும் ஆவணப்படுத்தன் தொடர்பான தீவிரமான முறைமைகள் தமிழ் மரபில் இடம்பெற்றிருந்ததற்கான ஆவணங்கள் எதுவும் குறிப்பிடும்படியாக இல்லை. இது தனியே தமிழ் மரபிற்கு உரிய விடயம் அன்று. ஐரோப்பா அல்லாத பிரதேசங்களைச் சேர்ந்தவர்களது நிலை இவ்வாறே காணப்பட்டது. இக்கருத்து மூலம் ஐரோப்பா அல்லாத பிற சமூகங்களைச் சேர்ந்தவர்கள் அறிவுத்தொடர்ச்சி தொடர்பான கரிசனை அற்றவர்கள் என்ற முடிவுக்கு வந்துவிட முடியாது. இவர்கள் தொன்மங்களின் குறியீடுகள் வழியாகவும் தொன்மங்கள் மீதான சடங்குகள் வழியாகவும் பாடல்கள் வழியாகவும் பக்தி வழிபாட்டின் மூலமும் மந்திரங்கள், உச்சாடனங்கள் மூலமும் தமது சமூகத்தின் அறிவுத்தொடர்ச்சியை கையப்படுத்தியிருந்தார்கள். இயற்கையுடன் தமது அறிவை இணைத்து செவிவழியாகவும் சடங்குகள் வழியாகவும் ஆவணப்படுத்தப்பட்டன.\nஇவ்வாறே தமிழ்மரபும் தனது அறிவுத் தொடர்ச்சியைக் கொண்டிருந்தது. ஆயினும் ஆங்கிலேயர்களது காலனித்துவ காலப்பகுதியில் எழுத்தாவணங்களை முறையாக ஆவணப்படுத்தும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில் ஐரோப்பியர்கள் இலங்கை வந்த போது இலங்கையில் வாழ்ந்து வந்த சமூகங்களைப் பற்றி ஏராளமான குறிப்புக்களையும் நூல்களையும் எழுதினார்கள். அவை அனைத்தும் ஐரோப்பியர்களது பார்வையில் அமைந்த பிரதிகளாக மட்டுமே காணப்படுகின்றன. அச்சியந்திரத்தின் வருகைக்குப் பின்னர் ஏடுகள் காகிதத்திற்கு மாற்றலாகின. காகிதத்திற்கு மாற்றலாகாத ஏராளம் ஏடுகள் அழிந்து போயின. நூலகத்திட்டம் பற்றி எழுத்தாளர்களுக்கான கையேட்டில் கூறுவது போன்று 'ஏடுகளில் இருந்த தமிழ் எழுத்துப்பிரதிகள் காகித அச்சில் வெளிவரத் தொடங்கியமை தமிழ்ச்சூழலில் நிகழந்த பெரிய திருப்பம். வரலாற்று ஓட்டத்தில் முக்கியமிக்க மாற்றம். அவ்வாறு மாற்றங்காணாத ஏட்டுப்பிரதிகள் இன்று பயனெதுவும் அற்று அழிந்து போய்விட்டன. காகித அச்சில் இருந்து அடுத்த நிலைமாற்றத்தை நீங்கள் தொடர்புபடுமெழுத்துப்பிரதிகள் எட்டிவிட்டனவா உங்கள் எழுத்துப் பிரதிகள், மின் ஆவணங்களாக்கப்பட்டு மின்வெளியில் அணுகப்��டக் கூடியனவாக இருக்கின்றனவா உங்கள் எழுத்துப் பிரதிகள், மின் ஆவணங்களாக்கப்பட்டு மின்வெளியில் அணுகப்படக் கூடியனவாக இருக்கின்றனவா இன்னமும் மாற்றங்காணவில்லையானால் அவை காகிதத்தில் ஏறாத ஏடுகளின் இன்றைய நிலையை ஒருகாலத்தில் அடையக்கூடும்'.\nதமிழ்ச்சமூகங்கள் தமது சமூகத்தின் வரலாற்றையோ அல்லது சமூகத்தின் தனித்துவத்தையோ கூறும் எழுத்தாவணங்களை வைத்திருக்கக்கூடாது என்பதில் தமிழ்மொழியை இன்றும் புறக்கணிக்க விரும்பும் அதிகார வர்க்கம் கவனமாக இருக்கின்றது. அவற்றைத் திட்டமிட்டு அழிக்க முற்படுகின்றது. யாழ் நூலகத்தின் எரிப்பு மட்டுமே அரசியல் ரீதியாகவும் குறியீட்டு ரீதியாகவும் பெரும்கவனத்தைப் பெற்ற போதிலும் அதைவிட முக்கியமான பழைய ஆவணங்கள் பல போரினால் அழிந்து விட்டன. இடைப்பட்ட போர்க்காலப்பகுதியில் தனி நபர்களது தனிப்பட்ட நூலகங்கள் பலவும் அழிந்துவிட்டன. அதே நேரத்தில் இலங்கை ஆவணக்காப்பகத்தில் கூட தமிழர்களது எழுத்தாவணங்கள் குறைவாகவே காணப்படுகின்றன. 1981 இற்குப் பின்னர் அச்சிடும் பிரதி ஒன்றை ஆவணக்காப்பகத்திற்கு அளிக்க வேண்டும் என்ற நடைமுறைய தமிழ்மொழி மூல வெளியீடுகளை மேற்கொவோரால் முறையாகப் பின்பற்றப்படவில்லை. அதுமட்டுமன்றி ஆவணக்காப்பகம் போன்ற இடங்களில் தமிழ்மொழி சார்ந்த சமூகங்களின் தொடர்புக்கு அப்பாற்பட்ட இடங்களாக மாறியதும் முக்கிய காரணமெனலாம்.\nதனிப்பட்ட வகையில் சிலர் எடுத்த முயற்சிகளின் காரணமாக தமிழ்ச்சமூகங்கள் தொடர்பான விடயங்கள் பல ஆவணப்படுத்தப்பட்டன. அவ்வகையில் குரும்பசிட்டிக் கனகரத்தினம் முக்கியமானவர். இவர் இலங்கையில் தமிழ் மொழியில் வெளியாகிய ஏராளமான பருவ வெளியீடுகளின் சேகரிப்பை மேற்கொண்டதோடு மட்டுமல்லாது அவற்றை நுண்படச்சுருள் மூலம் ஆவணப்படுத்தியிருக்கின்றார். வேறு சிறிய முயற்சிகள் தனிப்பட்டவர்களால் மேற்கொள்ளப்பட்டாலும் அவை அவரவர்களுடன் நின்று போய்விட்டதாகவே கருத வேண்டியுள்ளது. எண்ணிம முறையிலான ஆவணப்படுத்தல் என்னும் போது இலங்கைத் தமிழ்ச்சூழலில் நூலகத்திட்டம் சகல ஆவணங்களையும் ஆவணப்படுத்த முயற்சிக்கின்றது. முன்னைய முயற்சிகளைப் போன்று தனிநபர் முயற்சியாக இல்லாமல் கூட்டுழைப்பாக மேற்கொளப்படுகின்றது. இதுவே இதன் சிறப்பு. நூலகத்திட்டத்தின் தொடர்ச்சி இதன் மூலம் உறுதிப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\n3.2 தமிழ்வெளி வரையும் சிறுபான்மைக்களங்கள் மீதான ஆவணப் படுத்தல்.\nஇலங்கைத் தமிழ் அடையாளம் வரையும் சிறுபான்மைவெளிகளைப் பற்றிய விடயங்கள் ஏற்கனவே இக்கட்டுரையின் ஆரம்பப்பகுதிகளில் கூறப்பட்டுள்ளது. நூலகத்திட்டம் சகல எழுத்துப்பிரதிகளையும் ஆவணப்படுத்துவதாகக் கூறியுள்ள போதிலும் அவற்றில் பெரும்பாலும் மைய நீரோட்டக் கருத்துள்ள பிரதிகளே ஆரம்ப காலத்தில் ஆவணப்படுத்தப்பட்டிருந்தன. இவ்வடையாளம் வரையும் வெளியில் அவ்வகைப்பிரதிகளே அதிகளவான எண்ணிக்கையைக் கொண்டுள்ளமை அதற்கான காரணமாக இருக்கக்கூடும். ஆயினும் அந்நிலை பிற்காலத்தில் மாற்றம் பெற்றிருக்கின்றது.\n2008 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நூலகத்திட்டம் சார்பாக நேத்ரா தொலைக்காட்சி இடம்பெற்ற உரையாடலில் 'முஸ்லிம் பிரதிகள் செயற்றிட்டம்' மற்றும் 'மலையகச் செயற்றிட்டம்' ஆகியவை அறிவிக்கப்பட்டு புலமையாளர்களிடமிருந்து பங்களிப்பும் கேட்கப்பட்டிருந்தது. ஆயினும் எழுந்தமானமாக அல்லாமல் முறையாக ஒரு சமூகத்தை ஆவணப்படுத்துவதற்கு அச்சமூகத்தின் எழுத்தாவணங்கள் தொடர்பான விரிவான ஆய்வுகள் தேவைப்படுகின்றன. அந்நிலையில் அச்செயற்றிட்டங்கள் இன்னமும் தொடங்கப்படாமலே இருக்கின்றன. ஆயினும் பிரதிகள் தெரிவில் விளிம்பு எழுத்தாவணங்கள் அதிகமாக விசேட கவனத்தில் கொள்ளப்படுகின்றன. அத்துடன் நூலகம் வலைத்தளத்தில் வலைவாசல் என்னும் பகுதிக்கூடாக விளிம்பு அடையாளத்தைப் பிரதிபலிக்கும் விடயங்களுக்கான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.\nநேத்ரா தொலைக்காட்சியில் இடம்பெற்ற நேர்காணலில் கூறப்படுவது போன்று 'நூலகத்திட்டம் 'இலங்கைத்தமிழ்' என்ற விடயம் சார்ந்த ஆவணப்படுத்தல் நிகழ்வாக தன்னை தகவமைத்துக்கொண்டுள்ளது. 'இலங்கைத்தமிழ்' என்ற விடயம் இடைவெட்டும் அனைத்துப்பரப்புக்களையும் உள்ளடக்கியதாக ஆவணமாக்கலை மேற்கொள்கின்றது. இவ் ஒற்றை அடையாளம் தெளிவான வரையறைகளைத் தனக்குள் கொண்டிருக்கவில்லை. இலங்கைத்தமிழ் என்ற ஒற்றை அடையாளம் தனக்குள் பல்வேறு உபபரப்புக்களையும், அடையாளங்களையும் உள்ளடக்கியது என்பதை யாரும் மறுத்துவிட முடியாது. ஒற்றை அடையாளம் என்பதுடன் நாம் ஆவணமாக்கல் சார்ந்து இயங��கும் போது யாழ்மையவாத ஆவணங்கள் நூலகத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டதை நினைவுகூரக்கூடியதாகவுள்ளது. ஏனெனில் இவ் ஒற்றை அடையாளம் அதன் ஆதிக்கசக்திகளின் ஆளுகைக்குட்பட்ட நிலையில் யாழ்-இந்து-வேளாள-ஆண் என்ற ஆதிக்கநிலைப்பட்ட பிரதிகளின் தொகை அதிகமானது மட்டுமல்லாது பரவலானது. அவ்வகையில் அதுசாரப்பட்ட பிரதிகள் பெருமளவில் ஆவணமாக்கப்பட்டது. இந்நிலையில் மேற்குறித்த ஒற்றை அடையாளத்தாலும் ஆதிக்கக்கருத்தியலாலும் விளிம்பாக்கப்பட்ட அடையாள ஆவணங்களை நூலகத்திட்டத்தில் அதிகமாகச் சேர்த்துக்கொள்ள வேண்டிய தேவை மேன்மேலும் உள்ளது.\nவரலாறு என்பது அதிகாரவர்க்கத்தின் வரலாறே என்பது நாம் அறிந்தவிடயமே. ஆவணமாக்கல்- பாதுகாத்தல் செயற்பாடுகள் என்பது அதன் அனைத்துப் பரப்புக்களையும் உள்ளடக்காத போது அல்லது அதற்கு உரிய முக்கியத்துவம் கொடுக்காத போது அதனோடு தொடர்புபட்ட அனைவரையும் ஒடுக்குமுறையை நியாயப்படுத்தியவர்களாக அர்த்தப்படவேண்டும். இலகுவாக மறந்து போகும் விடயங்கள் ஒடுக்குமுறையை நியாயப்படுத்துவதாக அமைந்துவிடக்கூடாது என்பதில் மிகக்கவனமாக இருக்க வேண்டும். சமூகத்தின் மீதான மீள்வாசிப்புக்கு விளிம்புக்கருத்தியல்கள் மிக முக்கியமானவை. அவ்வகையில் அவற்றை உரிய முக்கியத்துவத்துடன் ஆவணமாக்க வேண்டியதென்பது சமூகத்தின் வளர்ச்சிக்கு மிக அவசியமானது. ஆவணமாக்கல் செயற்பாட்டில் இவ்விடயம் தொடர்பாக ஏற்பட்ட கவனமே விளிம்பு அடையாளங்கள் சார்ந்த ஆவணமாக்கல் செயற்பாட்டுக்கு உதவியது எனக்குறிப்பிடப்படுகின்றது. இவ்வகையில் 'இலங்கைத்தமிழ்' என்ற பெரும்பரப்பால் விளிம்பாக்கப்பட்ட முஸ்லிம், மலையகம், தலித்தியம், பெண், புலம்பெயர்வாழ்வு போன்ற அடையாளம் சார்ந்த விடயங்களுக்கு முக்கியத்துவம் அளித்து ஆவணப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டது. 'பெண்' என்ற அடையாளம் சார்ந்து முழுமையான ஆய்வு நோக்குடன் கூடிய செயற்திட்டம் இதுவரை முன்னெடுக்கப்படாத போதிலும் 'பெண்கள் கல்வி ஆய்வு நிறுவன மின்பிரதியாக்கம்' என்ற செயற்திட்டத்தினுடாக கணிசமான பிரதிகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. அவ்வாறே 'புலம்பெயர் சஞ்சிகைகள் மின்பிரதியாக்கம்' என்ற செயற்திட்டத்தினூடாக மாற்றுக்கருத்தைச் சாத்தியமாக்கிய பல சஞ்சிகைகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. அதன் இரண���டாம் கட்டத்தினூடாக மேலும் பல விடயங்கள் ஆவணப்படுத்தப்பட உள்ளன எனத் தெரிவிக்கப்படுகின்றது. மேற்கூறிய இரு திட்டங்கள் மேற்படி விளிம்பு அடையாளம் சார்ந்த ஆவணப்படுத்தல் நிகழ்வு என்ற போதிலும் அவை முழுமையானவை அல்ல. அவற்றை முழுமையாக்க முடியாமைக்கு பல காரணங்கள் உள்ளன. நாட்டின் போர்ச்சூழல், பிரதிகளின் சிதறல், ஆய்வுமுயற்சிக்கு தன்னார்வலர்களின் போதமை, நிதிப்பற்றாக்குறை, ஒருங்கிணைப்பின் கடினம் போன்வற்றை முக்கியமானவையாகக் கூற முடியும்.\n2009 ஆம் ஆண்டில் முன்னெடுக்கப்பட உத்தேசிக்கப்பட்டுள்ள 'முஸ்லிம் பிரதிகள் செயற்றிட்டம்', 'மலையக மின்பிரதியாக்கம்' ஆகிய இரண்டு திட்டங்களும் ஓரளவாவது முழுமையாகச் செய்யக்கூடியவை. இவ்விளிம்பு அடையாளங்கள் சார்ந்து ஆய்வுகள் ஏற்கனவே செய்யப்பட்டுள்ளன. ஆக, ஆய்வை முழுமைப்படுத்துவதும் ஆவணங்களை பெற்றுக்கொள்வதும் ஆவணமாக்கலுமே மிகுதி அம்சங்களாகும்.' சிறுபான்மைக்களங்கள் மீதான விசேட கவனக்குவிப்புக்களை மேற்கொள்ளும் போதே முழுமையை நோக்கி நகரமுடியும். சிறுபான்மைக்களங்களை விசேட கவனப்படுத்தல்களுக்கு உட்படுத்துவதன் ஊடாகவே முழுமையை நோக்கி நகரமுடியும்.\n3.3 நூலகத்திட்டத்தில் தமிழ்ச்சிறுபான்மையினரின் எதிர்காலம்.\nசிறுபான்மைக் கருத்தியல்களே வரலாற்றையும் சமூகங்களையும் முழுமையாக்குகின்றன. ஆதிக்க நிலைப்பட்ட ஆவணங்களில் இருந்து சிறுபான்மைக் கதையாடல்கள் மீள்வாசிப்பு செய்யப்படுகின்றன. எவ்வகையான ஆவணங்களாக இருப்பினும் சமூக மாற்றத்திற்கான உரையாடலை ஆரம்பிக்க அவை பெரும்பங்காற்றும். அவ்வகையில் நூலகத்திட்டத்தின் கவனக்குவிப்பு சிறுபான்மைத் தமிழ்ச்சமூகங்களை மையப்படுத்துவதே சமூக மாற்றத்திற்கு அவசியமானதாகும். வலைவாசல்கள் மூலம் அனைத்துச் சிறுபான்மைக் கருத்தியல்கள் தொடர்பாகவும் 'கூட்டுநிலை அறிவுருவாக்கத்திற்கு' நூலகத்திட்டம் தயாராகி வருவது சிறுபான்மை மக்களது அரசியல் ரீதியான உரையாடலுக்கும் செயற்பாடுகளுக்கும் நிச்சயமாக உதவும் என எதிர்பார்க்கலாம்.\nநூலகத்திட்டம் தனிநபர் கருத்தியலின் செயற்பாடு அல்ல. அதன் கூட்டுமுயற்சியின் பலவிதமான பங்களிப்புக்களும் இருக்கும் போதே அம்முயற்சி முழுமைபெறும் எனலாம். அவ்வகையில் சிறுபான்மைக் கருத்தியல்கள் தொடர்பான ஆவணங��களைச் சேகரித்தலும் அவற்றை இணைத்து கூட்டுநிலை அறிவுருவாக்கத்தை மேற்கொள்வதுமே பொதுக்கதையாடல் கருத்தியல் மேலாண்மையில் இருந்து விடுபட உதவும். விமர்சன மரபின் தொடர்ச்சியாக மட்டும் நின்றுவிடாமல் அதைத்தாண்டிப் அதன் செயற்பாடு மற்றும் பங்களிப்பு என்ற நிலைகளை அடையும் போது மட்டுமே பெருங்கதையாடல்களில் இருந்து விடுதலை பெற உதவும். இவற்றுக்கான சாத்தியங்களை மேலும் அதிகரிப்பதாக நடவடிக்கைகள் விஸ்தரிக்கப்பட வேண்டும். சிறுபான்மை அறிவுருவாக்கத்தில் கூட்டுப்பங்களிப்பு ஏற்படும் போது அந்நிலையைச் சாத்தியமாக்க முடியும்.\n* இங்கே சிறுபான்மையினர் என்ற பதம் தனியே எண்ணிக்கை சார்ந்து பயன்படுத்தபடவில்லை. இங்கே பயன்படுத்தப்படும் சிறுபான்மையினர் என்னும் பதமானது 'கருத்தியல் மேலாண்மை என்பதில் இருந்து விளிம்பாக்கப்பட்ட' என்ற அர்த்தத்திலேயே பயன்படுத்தப்படுகின்றது.\n2. சசீவனுடனான நேத்ரா தொலைக்காட்சி நேர்காணல், யூலை 2008\n3. நூலகம் மடலாடல் குழு மடல்கள்\n4. எழுத்தாளர்களுக்கான கையேடு, கோபி, மு.மயூரன்\n5. சசீவனுடனான நேத்ரா தொலைக்காட்சி நேர்காணல், டிசம்பர் 2008\nஇக்கட்டுரை 2009 யூன் மாதமளவில் ஒஸ்லோவில் நடைபெற்ற 37 ஆவது இலக்கியச் சந்திப்பிற்காக எழுதப்பட்டது.\nLabels: ஆவணப்படுத்தல், சிறுபான்மை அரசியல், நூலகத்திட்டம்\nபதிவுகளின் தொகுப்பு - 2009 டிசம்பர்\nசிறுபான்மைச் சமூகங்கள் மீதான ஆவணப்படுத்தலின் அரசிய...\nசிறுபான்மைச் சமூகங்கள் மீதான ஆவணப்படுத்தலின் அரசிய...\nசிறுபான்மைச் சமூகங்கள் மீதான ஆவணப்படுத்தலின் அரசிய...\nசிறுபான்மைச் சமூகங்கள் மீதான ஆவணப்படுத்தலின் அரசிய...\nசிறுபான்மைச் சமூகங்கள் மீதான ஆவணப்படுத்தலின் அரசிய...\nபேராசிரியர் தயா சோமசுந்தரம் அவர்களுடனான உரையாடல் -...\nபேராசிரியர் தயா சோமசுந்தரம் அவர்களுடனான உரையாடல் -...\nபேராசிரியர் தயா சோமசுந்தரம் அவர்களுடனான உரையாடல் -...\nபேராசிரியர் தயா சோமசுந்தரம் அவர்களுடனான உரையாடல் -...\nஇடதுசாரித்துவத்தின் புதிய வரைபடம் - 2\nஇடதுசாரித்துவத்தின் புதிய வரைபடம் - 1\nநேத்ரா தொலைக்காட்சியில் எனது நேர்காணல் (20.12.2008...\nநேத்ரா தொலைக்காட்சியில் எனது நேர்காணல் (06.07.2008...\nவெட்கத்துடன் வெளிவருதல் - முதல் பதிவு\nமுதல் இடுகைக்கு முன் இடுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shaseevanweblog.blogspot.com/2012/03/blog-post.html", "date_download": "2018-08-19T09:50:08Z", "digest": "sha1:336RSMUUDN5O64ZMFEIYK5PP56KMF4W5", "length": 56718, "nlines": 104, "source_domain": "shaseevanweblog.blogspot.com", "title": "இயங்குவெளி: ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள் : கணேசன் ஐயர்", "raw_content": "\nவாழ்வு போராட்டம் இயங்கியல் சிந்தனை தத்துவம் - சசீவன் வலைத்தளம்\nஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள் : கணேசன் ஐயர்\nநிகழ்விற்குத் தலைமை தாங்கியதனால், நூல் தொடர்பான எனது கருத்துக்களை முழுமையாகப் பதிவு செய்ய முடியவில்லை. ஆயினும், பேச்சாளர்களின் கருத்துக்களிடையே அவர்களை மறுத்தும் ஏற்றுக்கொண்டும் சில விடயங்களைப் பதிவு செய்திருந்தேன். கட்டுரை என்ற வடிவத்தில் வைத்துப் பார்க்க முடியாது. அதற்கான தொடர்ச்சித்தன்மையையும் இப்பதிவில் எதிர்பார்க்க முடியாது. - சசீவன்\n- மனிதர்கள் தமது வரலாற்றைத் தாமே உருவாக்குகிறார்கள். ஆனால் தமது விருப்பத்திற்கேற்ப அதை அப்படியே உருவாக்குவதில்லை; அவர்களே தெரிந்தெடுத்துக் கொண்ட ஒரு சூழலில் அவர்கள் அதை உருவாக்குவதில்லை. ஆனால் கடந்த காலத்திலிருந்து நேரடியாக வந்து சேர்ந்த, கொடுக்கப்பட்ட, கடத்தப்பட்ட சூழலில் அதை உருவாக்குகிறார்கள். - கார்ல் மார்க்ஸ்\nஈழப்போராட்டம் - ஆயுதம் தாங்கிய ஈழப்போராட்டம் அண்ணளவாக 30 ஆண்டுகால தொடர்ச்சியாலானது. விரல்விட்டு எண்ணக்கூடிய முக்கிய இயக்கங்களின் பங்களிப்புக்களும் ஏராளமான சிறிய இயக்கங்களின் பங்களிப்புக்களுமாக - மிகப்பெரிய பொருண்மையுடையது. ஒரு சில எழுத்துப்பிரதிகளைக் கொண்டு அதனை முழுமையாக அளவிட்டு விடவும் முடியாது. பல்வேறுபட்ட செயற்பாட்டாளர்களுடையதும் எவ்வித செயற்பாடுகளிலும் ஈடுபடாத சாதாரண மக்களுடையதும் விருப்பு வெறுப்பிற்கு அப்பாற்பட்ட கருத்து வெளிப்பாடுகளின் தொகுப்பின் மூலமே - அதன் பொருண்மையான வடிவத்தை ஓரளவுக்கேனும் கற்பனை செய்து கொள்ளலாம். அமைப்பிற்கு வெளியேயிருந்தான பார்வைகளும் - அமைப்பை விட்டு வெளியேறியவர்களுடைய காய்தல் உவத்தலற்ற விமர்சனப் பாங்குமே வரலாற்றை ஓரளவிற்கேனும் முழுமைப்படுத்த எத்தனிக்கின்றது. கடந்த காலம் தொடர்பான மோகத்திற்கப்பாலிருந்து பதிவு செய்யப்படும் சம்பவங்கள் தனியே வரலாறாக எஞ்சிப்போவதில்லை. அவை, எதிர்காலத்திற்கான நகர்வுகளைத் தீர்மானிக்கக்கூடியவையாகவும் - அவற்றிற்கான படிக்கட்டுக்களாகவும் அமைகின்றன என்ற புரிதலிலிருந்தே இப்பிரதியை அணுக வேண்டியுள்ளது. எமக்கு முன்னைய தலைமுறையினருக்கு - போராட்டத்தை உருவாக்கியவர்களுக்கு - பங்கு கொண்டவர்களுக்கு - பக்கத்திலிருந்து பார்த்தவர்களுக்கு இவை வெறும் சம்பவங்களாக இருக்கலாம். ஆனால், அதனை அறியாதவர்களுக்கும் பின்னைய தலைமுறையைச் சார்ந்தவர்களுக்கும் அவை வரலாறுகள். தமது வாழ்க்கைக்காலத்தில் சரியான முடிவுகளை எடுப்பதற்கான ஆதாரங்கள்.\nஈழப்போராட்ட வரலாற்றில் இயக்கங்களின் தோற்றம், அவற்றின் செயற்பாடுகள் தொடர்பான முக்கிய ஆவணப்பதிவுகள் என்று பார்த்தால் கீழ்வரும் நூல்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம் (சி. புஸ்பராஜா), ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள் (கணேசன் ஐயர்), சுதந்திர வேட்கை (அடேல் பாலசிங்கம்), புளொட்டில் இருந்து தீப்பொறி வரையான எனது பதிவுகள் (நேசன்), புளொட்டில் நான் (சீலன்), தேசிய விடுதலைப்போராட்டம் - ஒரு மீளாய்வை நோக்கி (அன்னபூரணா), ஒரு போராளியின் டயறி (அலியார் மர்சூஃப்). இவை நான் ஆங்காங்கே வாசித்தவை. எனது ஞாபகப்பரப்பில் உள்ளவை. இவை தவிர உதிரிகளாக எழுதப்பட்ட ஏராளமான இவ்வகைக்குள் வரக்கூடிய பிரதிகளும் உண்டு. இவற்றில் புஸ்பராஜனுடைய பதிவும் கணேசன் ஐயரின் பதிவுமே நூலுருவில் வெளிவந்திருக்கின்றன. 30 ஆண்டு கால ஆயுதப் போராட்டமும் - ஏராளமான போராளிகளின் அனுபவமுமாக மொத்தம் 10 இற்குக் குறைவான விடயங்களே பதிவுசெய்யப்பட்டுள்ளது. இவ்வெண்ணிக்கை போராடிய இயக்கங்களின் எண்ணிக்கையை விடக் குறைவானது என்பதுதான் சோகம். இவற்றில் கூட ஆரம்பகாலப்பதிவுகள் அல்லது 'உள்வீட்டு விடயங்களை'ப் பதிவு செய்தவை என்று பார்த்தால் இன்னும் குறைவானவையே எஞ்சும்.\nஇவை தவிர பாலநடராஜ ஐயர் எழுதிய நூலொன்றும் அற்புதன் எழுதிய 'துரையப்பா முதல் காமினி' வரை என்ற தொடரும் மணியம் எழுதிக்கொண்டிருக்கும் 'புலிகளின் வதைமுகாம் அனுபவங்கள்' என்ற தொடரும் 'வதைமுகாமில் நான்' என்ற ரயாகரன் எழுதிக்கொண்டிருக்கும் தொடரும் கூட முக்கியமான பதிவுகளென்பேன். ராஜினி திராணகம, ராஜன் ஹூல், கே. சிறீதரன் மற்றும் தயா சோமசுந்தரம் ஆகியோருடைய 'முறிந்த பனை' என்ற நூலும், அதனைத்தொடர்ந்து அவர்களால் மனித உரிமை நோக்கிலிருந்து பதிவாக்கப்பட்ட அறிக்கைகளும் கூட பிறிதொரு தளத்தில் முக்கியமான பதிவுகளே. இதுதவிர புலிகளால் வெளியிடப்பட்ட ஏராளமான அனுபவக்குறிப்புக்கள், புனைவுகள் போன்றவை எவ்விதத்திலும் முக்கியத்துவம் குறைந்தவை அல்ல. புலிகளால் உட்சுற்றுக்கு விடப்பட்ட ஏராளமான முக்கிய ஆவணங்களும் ஏனைய பிரதிகளும் பல இன்று அழிக்கபப்ட்டுவிட்டன. எஞ்சியவற்றை முறையாக ஆவணப்படுத்தி வைக்க வேண்டிய பொறுப்பு எம் சமூகத்திற்கு உண்டு. ஒரு சமூகம் கடந்து வந்த பாதையையும் அனுபவத்தையும் பின்னொருக்கால் நின்று தேட முடியாது.\nசெ. யோகரட்ணம் அவர்களால் எழுதப்பட்ட 'தீ மூண்ட நாட்களும் தீண்டாமைக் கொடுமைகளும்' என்ற நூல் ஆயுதம் தாங்கிய தேசிய விடுதலைப்போராட்டங்கள் கருக்கொள்வதற்கு முன்னரும் கருக்கொண்டு தம்மை ஸ்திரப்படுத்திக் கொண்ட காலப்பகுதி வரைக்குமான பிறிதொரு மாற்று வரலாற்றை எழுதிச் செல்வதையும் அவதானிக்க வேண்டும். சாதியொழிப்புடன் கூடிய இடதுசாரி அரசியல் செயற்பாடுகளையும் அவற்றை முதன்மைப்படுத்திய போராட்டங்களையும் ஆவணப்படுத்திய மிக முக்கிய நூலாகக் கருத வேண்டும்.\nஇவை தவிர, நாவல் வடிவில் சில விடயங்கள் புனைவுகளாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளன. அவ்வகையில் செழியனின் 'ஒரு மனிதனின் நாட்குறிப்பிலிருந்து' மற்றும் கோவிந்தனின் 'புதியதோர் உலகம்' ஆகியவற்றைக் குறிப்பிடலாம். இந்நாவல்கள் கூட சமூகத்தில் பலத்த அதிர்வை ஏற்படுத்தியவையே. புதியதோர் உலகம் நாவலைப் படித்த போது எனக்கு 10 வயதிருக்கும். அப்பாத்திரங்களையும் சம்பவங்களையும் நீண்டகாலம் மறக்க முடியாமல் அலைக்கழிக்கபப்ட்டிருக்கின்றேன். இடையில் மடித்துக் கட்டப்பட்ட சாரமும், பெரும்பாலான பட்டன்களைத் திறந்து விட்டபடியான தோரணையும், தலைநிறைந்த கலைந்த கேசமும் சேர்ந்து உருவாக்கிய சிறுவயதுக் கதாநாயக படிமங்கள் - சிறுவயது முதல் தேடியலைந்த கதாநாயகர்கள் தோல்வியால் துவண்டு போவதை எப்போதும் ஜீரணிக்க முடிவதில்லை. சீருடைகள் ஏதுமற்ற போராளிகள் கதாநாயகர்களாக எமது தலைமுறையை ஆகர்சித்திருப்பார்கள் என்பதை சொல்லித்தெரிய வேண்டியதில்லை. பட்டன்களைத்திறந்துவிட்ட கலைந்த முடியும் சாரக்கட்டுமாக உலாவந்த கதாநாயகர்கள் எம்மண்ணையும் மக்களையும் சிக்கிச் சின்னாபின்னமாக்கிச் சென்றுள்ளார்கள் என்பதே சோகமான உண்மை.\nகணேசன் ஐயரால் எழுதப்பட்ட 'ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள்' ���ன்ற நூலில் மேற்கூறிய பதிவுகளுக்கு மேலதிகமாகத் தனித்துவமான அம்சங்கள் உண்டு. ஈழப்போராட்டத்தில் முக்கிய பங்காற்றிய விடுதலைப்புலிகளின் தோற்றம் தொடர்பான பதிவு என்பதும், அமைப்பை விட்டு வெளியேறி சுய விமர்சனத்துடன் கூடியதாக அமைந்திருக்கின்றது என்பதும் பிரதான அம்சங்கள். இந்நூலைப்பற்றிய பார்வையை ஒரு சில சொற்கள் மூலமோ கட்டுரை மூலமோ தெளிவுபடுத்திவிட முடியாது. இந்நூலில், அச்சூழலில் புலிகளின் தோற்றம் தொடர்பாக அக்கால மனநிலையில் பதிவு செய்யும் அதேநேரம், அதன் அடிக்கட்டுமானம் தொடர்பான விமர்சனத்தையும் சமாந்தரமாகப் பதிவு செய்வதில் கணேசன் ஐயர் வெற்று பெற்றுள்ளார் என்றே கூற வேண்டும். அதாவது, அக்காலப்பகுதியில் - அக்காலச்சூழலில் நிகழ்ந்த சம்பவங்களை அதன் உண்மைத்தன்மையுடன் பதிவு செய்வது மற்றும் அச்சூழல் தொடர்பான அதன் பின்பான விமர்சனம் என்ற இரு விடயங்களுக்கிடையிலான போராட்டமே இப்பிரதி என்று சுருக்கமாகச் சொல்லலாம். இவ்விரண்டு நோக்குநிலைகளுக்கிடையில் அவற்றை உண்மையாகப் பதிவுசெய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் நூலாசிரியர் போராடியுள்ளதை நூலெங்கிலும் அவதானிக்கக்கூடியதாக உள்ளது. புலிகளின் தலைவர் பிரபாகரனை நூலாசிரியரால் நிராகரிக்கவும் முடியவில்லை. அதே நேரம் போராட்டத்தில் அவரது வரலாற்றுப் பாத்திரத்தின் பின்பான விளைவுகளை ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை. இவ்விரு எண்ணப் போக்கிற்கிடையிலும் நூலாசிரியர் நூல் முழுவ்வதும் ஊடாடிக் கொண்டிருப்பதை தெளிவாக அவதானிக்கக்கூடியதாக உள்ளது.\nபிரபாகரன் மீது முன்வைக்கப்படும் இரு குற்றச்சாட்டுக்கள் சார்ந்து நாம் சில விடயங்களைக் கவனிக்க வேண்டும். முதலாவது தலைமைப் பதவியின் மீதான பற்றுதலும் தனிநபர் வழிபாடும் என்ற விமர்சனம். இதை மறுதலிக்கும் விதமான முக்கிய சம்பவமாக உமாமகேஸ்வரனை தலமைப்பொறுப்பில் உட்கார வைத்ததைக் கூறலாம். சில ஆண்டுகளாக தானும் நண்பர்களும் கட்டி வளர்த்த இயக்கத்திற்கு புதிதாக வெளியில் இருந்து வந்த ஒருவரை தலைவராக்குகின்றார் பிரபாகரன். உமாமகேஸ்வரனே விடுதலைப்புலிகளின் முதலாவது தலைவர் என்ற விடயமும் - அச்சந்தர்ப்பம் ஏற்பட்ட சூழலும் முக்கியமாகக் கவனப்படுத்தப்பட வேண்டிய புள்ளிகள். இவ்விடயத்தை இன்னும் ஆழமாகப் பார்ப்போமேயானால் - த���விர இராணுவப் பார்வையுடைய போராளி தனது அனுபவம் சார்ந்த முடிவுகளைத் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்ததும் அதன் தொடர்ச்சியில் காலப்போக்கில் தலைமைப் பொறுப்பை தானே கையெலெடுப்பதும் நிகழ்கின்றதெனவே கருதவேண்டியுள்ளது. மத்தியகுழு - செயற்குழு தொடர்பான விடயங்களின் போது இயக்கத்தில் தனது பிடி தளர்கின்றதே என்பதைவிட - தனது சிந்தனை முறையின் பால் விடயங்கள் நகராதோ என்ற ஆற்றாமையின் வெளிப்பாடு முதன்மைப்படுத்தப்படுவதாகவே பல விடயங்களைப் பார்க்க வேண்டியுள்ளது. உட்கட்சி ஜனநாயகம் என்ற நிலைப்பாடு - தனது தலைமைப்பதவிக்கு தீங்காக அமைந்துவிடும் என்பதிலும் பார்க்க தனது சிந்தனை முறையிலான நகர்வுப் பொறிமுறைக்குத் தீங்காக அமைந்துவிடும் என்ற மனநிலை மேவி நிற்பதாகவே பார்க்கின்றேன். கணேசன் ஐயர் தவிர, தற்போது உயிரோடிருக்கும் பிற போராளிகள் - தமது நோக்குநிலையில் இருந்து இவ்விடயத்தை எழுதும் போது இவ்விடயம் சார்ந்த மேலதிக தெளிவிற்கு வர முடியும்.\nபிரபாகரன் தொடர்பான பிறிதொரு விமர்சனம் தொடர்பாகவும் நாம் கரிசனை கொள்ள வேண்டும். அதாவது, பிரபாகரனின் சிந்தனை முறை முற்றுமுழுதாகத் தூய இராணுவவாதச் சிந்தனையின்பாற்பட்டது என்ற விமர்சனம். கணேச ஐயர் பல இடங்களில் வலியுறுத்திச் செல்லும் விடயமொன்றைக் கவனிக்க வேண்டும். அதாவது விடுதலைப்புலிகள் இயக்கத்தை கட்டியெழுப்ப முற்படும் ஆரம்ப காலப்பகுதியில், தமிழர் விடுதலைக்கூட்டணியின் இராணுவ அலகாகவே விடுதலைப்புலிகளைக் கட்டியெழுப்பும் நோக்கம் பிரபாகரனுக்கு இருந்திருக்கின்றது. தமிழர் விடுதலைக்கூட்டணி அரசியல் அமைப்பாகவும், இளைஞர் பேரவை வெகுஜன அமைப்பாகவும், விடுதலைப்புலிகள் ராணுவ அணியாகவும் செயற்படும் என்ற எண்ணமே அவர் மனதில் இருந்திருக்கின்றது. இதனை நூலாசிரியர் பல இடங்களில் வலியுறுத்த முற்படுகின்றார். அதுமட்டுமன்றி, தமிழர் விடுதலைக்கூட்டணியின் அரசியலை பிரபாகரன் அக்காலத்தில் ஏற்றுக் கொண்டுமிருந்தார். ஆரம்ப காலங்களில் தமிழர் விடுதலைக்கூட்டணியில் தான் கண்ட போதாமையை நிரவுவதற்கான பணியாகவே விடுதலைப்புலிகள் அமைப்பு என்ற நோக்கம் அவருக்கு இருந்திருக்கின்றது. அதாவது தமிழ்மக்கள் மத்தியில் அரசியல் செய்வதற்கான அமைப்பொன்று உள்ளது - ஆனால், அதற்குப் பக்கபலமான இராணுவ அமைப்பே இல்லை என்ற குறையே அவர் மனதில் இருந்திருக்கின்றது. அதுவே தனது முதன்மைப் பணியென நினைத்திருக்கக்கூடும். இக்காரணங்களாலேயே அவரது தூய இராணுவவாதச் சிந்தனை முறை கட்டியமைக்கபபட்டிருக்கலாம். இதில் இன்னுமொரு விடயத்தையும் நாம் கவனிக்க வேண்டும். 2002 இன் பின்பான ஈழப்போராட்ட வரலாற்றைக் கவனித்தால், விடுதலைப்புலிகள் - தமிழர் விடுதலைக்கூட்டணியை மையப்படுத்திய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை தமது அரசியல் முன்னணியாக ஆக்கிக்கொண்ட சந்தர்ப்பத்தை ஞாபகப்படுத்த வேண்டியுள்ளது. அதாவது பிரபாகரன், 72 இல் தான் கண்ட கனவை சரியாக 30 வருடங்களின் பின்னர் 2002 இல் நடைமுறைப்படுத்தியதாகவே என்னால் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.\nஇவ்விடயங்கள் நிச்சயமாக மேலும் மேலும் பேசப்பட வேண்டியது அவசியமானது. ஏனெனில் அண்மையில் டயான் ஜெயதிலக கொழும்பு டெலிகிராப் இணையத்தளத்தில் எழுதிய கட்டுரையொன்று, பிரபாகரனை ஹிட்லரின் வாரிசாக நிறுவுவதிலேயே கவனத்தைக் குவிக்கின்றது. அதுமட்டுமன்றி, அவர் தனது நிறுவலுக்கு கபீலாவில் பிரசுரமான ராகவனுடைய நேர்காணலொன்றையும் இனியொருவில் வெளியான கணேச ஐயருடைய இத்தொடரையும் ஆதாரமாக முன்வைக்கின்றார். இங்கே, உட்கட்சி ஜனநாயகம் - ஜனநாயகம் - மனித உரிமைகள் போன்றவற்றுக்காகப் போராடி வரும் ஒருவர் இதே விடயத்தைக் கூறுவதற்கும், இனப்படுகொலை என்று வர்ணிக்கப்படூம் ஒரு யுத்தத்தைச் சர்வதேச ரீதியாக அரசின் பிரதிநிதியாக நியாயப்படுத்திய ஒருவர் கூறுவதற்கும் நிச்சயம் வேறுபாடுண்டு.\nபிரபாகரனை மையப்படுத்திய தமிழ் மக்கள் போராட்டம் அழிக்கப்பட வேண்டும் என்ற நிறுவலுக்கு தயான் ஜெயதிலக துணைக்கிழுக்கும் இருவர்கள் கணேச ஐயரும் ராகவனும். இதில் கணேச ஐயர் உடகட்சி ஜனநாயகம் - போராட்டத்தை மக்கள் மயப்படுத்துவது என்ற புள்ளியில் நின்று நீண்ட காலம் இயங்கியவர். நான்கு வெவ்வேறு முக்கியமான இயக்கங்களின் (எல்.டி.டி.ஈ, புளொட், என்.எல்.எஃப்.ரி, தீப்பொறி) மத்திய குழு உறுப்பினராகச் செயற்பட்டவர். அவ்வாறே ராகவனும் இயக்கத்திற்குள் மிதவாதியாகக் கருதப்பட்டவர். பிளவுகளின் போது இருதரப்பினர் மீதும் தொடர்ச்சியாக தொடர்புகளைப் பேணியவர். பிளவுகளைச் சரியாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டவர். பிரிவுகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டவர். இயக்க ���ாலத்தின் பின்னரும் மனித உரிமைச் செயற்பாடுகளில் ஈடுபட்டவர். இவ்விருவருக்கும் பிரபாகரன் தொடர்பாகவும் விடுதலைப்புலிகள் தொடர்பாகவும் காட்டமான விமர்சனங்களை முன்வைக்கும் முழு உரிமையும் உண்டு. இவ்விருவரின் கூற்றுக்களையும் - நிலைப்பாடுகளையும் அடித்தளமாகக் கொண்டு இனப்படுகொலையை நியாயப்படுத்திய அரசின் பிரதிநிதி போகின்ற போக்கில் பயன்படுத்திவிட்டுப் போக முடியாது. இவ்விருவரும் போராட்ட வழிமுறைகள் தொடர்பாக முன்வைக்கும் விமர்சனங்களை - தமிழ்மக்களின் எதிர்காலப் போராட்டங்களையும் எழுச்சிகளையும் செழுமைப்படுத்துவதாக எடுத்துக்கொள்ளலாம். தமிழ் மக்களது எழுச்சியைத் தடுத்து நிறுத்தும் நோக்கோடு டயான் ஜெயதிலக போன்றவர்கள் முன்வைக்கும் போது, அதனைத் தமிழ் மக்கள் எதிர்கொள்ள வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து கொள்ள வேண்டும்.\nஜனநாயம் தொடர்பாக நாம் நீண்டகாலம் பேசி வருகின்றோம். ஜனநாயகமின்மையால் நாம் அனுபவித்த கொடுமைகளிலிருந்தும் - எதிர்காலச் சந்ததியாவது ஜனநாயகத்தை அனுபவிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இருந்தும் எமது உரையாடல்கள் இடம்பெறுவது வரவேற்கத்தக்கதே. அதேநேரம், சில அடிப்படையான விடயங்களை மறந்து விடுகின்றோம். முதலாவது, இந்த 'ஜனநாயகம்' என்ற எண்ணக்கரு எதனைக் குறிக்கின்றது. எம்மை ஆளும் நிறுவனங்களில் - அரசு உட்பட - ஜனநாயகம் எவ்வாறு சாத்தியமாகும் என்பதை யோசிக்க வேண்டியுள்ளது. ஜனநாயகம் என்பது வெறுமனே அரசியல் கோட்பாடோ அல்லது ஒரு குறிப்பிட்ட சாராரால் குத்தகைக்கு எடுக்கப்பட்ட விடயமோ அல்ல. அதனை வெறுமனே கோட்பாடாக வரித்துக் கொண்டும் உரையாடல்கள் மூலமாகவும் அமுல்படுத்திவிட முடியாது. ஜனநாயகம் என்பது வாழ்வியல் நடைமுறையுடன் நெருக்கமாகத் தொடர்புபட்டுள்ளது. அரசு அல்லது இயக்கங்கள் போன்றவற்றில் ஜனநாயகத்தைச் சடுதியாக ஏற்படுத்திவிட முடியாது. அதன் நடைமுறைச் சாத்தியப்படுத்தல்களை நாம் எம்மில் இருந்து தொடங்க வேண்டியுள்ளது. இன்று, தமிழ் பேசும் சமூகங்களில் குடும்பம் என்ற நிறுவனம் சார்ந்து ஜனநாயகம் எவ்வகையில் நடைமுறையில் உள்ளது என்பதிலேயே பல்வேறு மக்கள் இணைந்து உருவாக்கும் பொது நிறுவனத்தில் ஜனநாயகம் எந்தளவு தூரம் நடைமுறையில் இருக்கும் என்பது தங்கியுள்ளது. நாம் அன்றாடாம் ஊடாடும் பாடசாலைச் சங்கங்கள், ஊர்ச்சங்கங்கள், தொழிற்சங்கங்கள், மதவழிபாட்டுடன் தொடர்புடைய நிறுவனங்களுடைய நிர்வாக சபைகள் போன்றவற்றில் ஜனநாயகத்தை உறுதிப்படுத்தும் போதே - இவை எல்லாவற்றையும் உள்ளடக்கிய அரசு அமைப்பிலும் இயக்கங்கள் - கட்சிகளிலும் ஜனநாயகம் நடைமுறையில் சாத்தியமாகும். தமிழ் பேசும் சமூகங்கள் மத்தியில் ஜனநாயகத்தை நிலைநிறுத்த எத்தனிக்கின்ற ஒவ்வொருவரும் தாங்கள் சார்ந்த ஒவ்வொரு சமூக நிறுவனங்களிலிருந்தும் அதனை அமுல்படுத்தத் தொடங்க வேண்டியுள்ளது.\nஈழப்போராட்டத்தில் அமைப்பாகிய - நிறுவனமாகிய இயக்கங்களது நடவடிக்கைகள் தொடர்பாக அதில் அங்கம் வகித்தவர்களாலும், அதிருப்திகளால் வெளியேறிய மறுத்தோடிகளாலும் ஏராளமான விடயங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. புதியதோர் உலகம் என்ற கோவிந்தனின் நாவல், சமூகத்தின் மீது முகத்திலறைந்து கேட்ட முதல் பிரதியெனலாம். அதனைத் தொடர்ந்து இன்றுவரைக்கும் இவ்விவாதங்கள் ஓயாமல் துரத்திக் கொண்டேயிருக்கின்றன. மறுத்தோடிகள் என்னும் மரபே தனகான அதிகாரத்தைக் கட்டமைத்துக் கொண்டதையும் ஜனநாயகமின்மைகளுடன் இயங்கியதையும் வரலாற்றில் கண்டுள்ளோம். அதிகார அமைப்பாக நிறுவனமயமாகிய அலகுகளுக்கெதிரான மறுத்தோடிகளது பாத்திரத்தை நாம் வரலாற்றில் எவ்விடத்தில் வைத்துப் பார்ப்பது என்ற தெளிவிற்கு வர வேண்டிய தவிர்க்க முடியாத தருணமிது. மிதவாதிகளும் சந்தர்ப்பவாதிகளும் நிகழ்காலத்தில் ஒரேமாதிரியாகவே தோற்றம் காட்டுவார்கள். அவர்களை வரலாற்று ஓட்டத்தில் வைத்து - நீண்டகாலச் செயற்பாடுகளின் பின்னணியில் வைத்தே வேறுபடுத்தி அறிய முடியும். ஏராளமான ஜனநாயகப் போராளிகள் நிறுவனமாகிய அதிகாரத்தின் சேவகர்களாகச் செயற்பட்டதைச் சமகாலத்தில் கண்டுகொண்டிருக்கின்றோம். இவ்விடத்தில் தான் நூலாசிரியர் வலியுறுத்தும் உட்கட்சி ஜனநாயகம் தொடர்பான விடயத்தைப் பொருத்திப் பார்க்க வேண்டியுள்ளது.\nஒரு கட்டத்தில் கணேசன் ஐயர் தாம் செல்லும் பாதை தவறென்பதை உணர்ந்து கொள்கின்றார். அதற்கான மாற்றீடுகள் தொடர்பான முன்மொழிவுகளை அவரால் இயக்கத்திற்குள் முன்வைக்க முடியாத போதிலும் தனது விமர்சனங்களை தொடர்ச்சியாக முன்வைக்கின்றார். இனிமேலும் முடியாது என்ற கட்டம் வரும்போது, இயக்கத்தில் இருந்து வெளியேறிச் செல்கின்றார��. அதன் அடுத்த கட்டமாக, தான் சரியெனக் கருதும் போராட்ட முன்னெடுப்புக்களில் ஈடுபடுகின்றார். இதன் தொடர்ச்சியிலேயே புளொட்டிலும் என்.எல்.எஃப்.ரி இலும் தீப்பொறியிலுமான அவருடைய செயற்பாடுகள் அமைகின்றன. விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்து மறுத்தோடியாக ஆரம்பித்த அவர் பயணம் இதர இயக்கங்களில் பங்களிப்பதிலும் - அங்கும் தனது எண்ணத்தைச் செயற்படுத்த இயலாது அதிருப்தியுடன் விலகுவதிலும் முடிவடைகின்றது. கணேசன் ஐயர் இறுதிவரை போராட்டத்திற்கான தேவையை மறுதலிக்கவும் இல்லை - அதேநேரம் தொடர்ச்சியாக வெகுஜன மக்கள் இயக்கங்களின் தேவையை வலியுறுத்திக் கொண்டும் செல்கின்றார் என்பதை நாம் பதிவு செய்தே ஆகவேண்டியுள்ளது. அவர் வலியுறுத்திய விடயங்களை அவர் ஈடுபட்ட எந்த இயக்கங்களிலும் சாத்தியப்படுத்த முடியவில்லை. இங்கே தான் ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதில் - ஒரு சமூகத்தின் வகிபாகம் குறித்தும் எமது சிந்தனையைத் திசை திருப்ப வேண்டியுள்ளது. இயக்கங்களைக் குற்றம் சாட்டுவதுடன் எமது பணி முற்றுப்பெறவில்லை என்பதை வலியுறுத்த வேண்டியுள்ளது.\nஇடதுசாரியப் பாரம்பரிய அரசியல் தொடர்பாக இந்நூலாசிரியர் கணேசன் சில விமர்சனங்களை முன்வைக்கின்றார். அக்காலப்பகுதியில், இடதுசாரியப் பாரம்பரியத்தில் வந்த அரசியல் இயக்கங்களான 'சிறுபான்மை தமிழர் மகாசபை' மற்றும் 'தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம்' போன்றவை சாதிய ஒழிப்புப் போராட்டங்களை முன்னின்று நடத்தியிருந்தன. இந்நூலில் இவ்விடயங்கள் சார்ந்து எவ்விடத்திலும் எக்குறிப்புக்களும் இல்லை. அதேநேரம், கணேச ஐயர் முன்வைக்கும் விமர்சனங்களைப் பார்ப்போமேயானால் இடதுசாரிப் பாரம்பரியத்தில் வந்த அரசியல் செயற்பாட்டாளர்கள் தம்மை அணுகுவதற்கு முயற்சிக்கவில்லை என்பதும் தேசிய இன விடுதலை தொடர்பாகப் பாராமுகத்தைக் கடைப்பிடித்தார்கள் என்பதும் முக்கியமானவை. இடதுசாரிய அரசியல் அக்காலப்பகுதியில் கருத்தியல் ரீதியாக தேசிய இன முரண்பாட்டை எதிர்கொள்வதற்கான தயார்ப்படுத்தலைக் கொண்டிருக்கவில்லை. தேசியம், தேசியவாதக் கருத்துக்கள் தனியே வலதுசாரி அரசியலின் நீட்சியாகவே இடதுசாரிகளால் பார்க்கப்பட்டன. இன ரீதியான முரண்பாடுகளை முதன்மையான முரண்பாடுகளாகக் கொள்ள முடியாது என்ற வாதத்தில் இருந்து மாறி, இன ��ீதியான முரண்பாடுகளையும் கவனிக்கத்தான் வேண்டும் என்று கட்டத்திற்கு இடதுசாரிகள் வந்தபோது, நிலமை தலைகீழாக மாறிப்போயிருந்தது.\nகொலைகளில் நல்ல கொலை / தீய கொலை என்ற பாகுபாடு எவ்வளவு அபத்தமானதோ, அதேபோன்று ஒடுக்குமுறைகளில் நல்ல ஒடுக்குமுறை / தீய ஒடுக்குமுறை என்ற வாதமும் அபத்தமானதே. நாம் ஒடுக்குமுறைகளை வகைப்படுத்தும் போதும், தரவரிசைப்படுத்தும் போதும் நிச்சயமாக ஒடுக்கப்படுபவர்கள் என்ற திரட்சியையும் - ஒடுக்கப்படுபவர்களுக்கு இருக்கக்கூடிய தார்மீக நியாயத்தையும் இழந்துவிடுவோம். இன ரீதியான ஒடுக்குமுறையோ / மத ரீதியான ஒடுக்குமுறையோ / சாதிய ரீதியான ஒடுக்குமுறையோ / வர்க்க ரீதியான ஒடுக்குமுறையோ / பால் ரீதியான ஒடுக்குமுறையோ - அனைத்து ஒடுக்குமுறைகளும் சமாந்தரமாக எதிர்கொள்ளப்பட வேண்டியவை. அதைத்தான் அடையாள அரசியல் எமக்குக் கற்றுத் தந்துள்ளது. அடையாள அரசியலின் தீமையான பக்கங்கள் குறித்து நாம் கவனப்படுத்தாமல் விட முடியாதபோதிலும், அடையாள அரசியலின் நியாயங்களை தார்மீக ரீதியில் உணர்ந்து கொள்ளும் போதும் செயற்படும் போதும் - அதன் தீமையான பக்கங்களிலிருந்து விலகிச்செல்ல முடியும் என நம்புகின்றேன். அனைத்து ஒடுக்கப்பட்டவர்களுக்கான திரட்சியை உருவாக்குவதே உண்மையான இடதுசாரிய அரசியலாக இருக்க முடியும். பிரதிநித்துவ அரசியலாகச் சுருங்கிப் போய், முதலாளித்துவ ஜனநாயக கட்சி அரசியலாக எஞ்சிப்போன இடதுசாரிய அரசியலே ஒடுக்கப்பட்டவர்களுடைய திரட்சியை அசாத்தியமாக்கியது. இடதுசாரிய அரசியல் வெகுஜன அரசியல் தளத்திற்கு அப்பால் நகரும் போது, அதுவும் இதர கட்சி அரசியல் போன்று எஞ்சிப்போகும் என்பதை வரலாறு எமக்கு உணர்த்தி நிற்கின்றது.\nமேற்கூறிய காரணங்களே, ஒடுக்கப்பட்டவர்கள் இணைந்த முற்போக்கு அரசியலைச் சாத்தியமாக்க விடவில்லை. இன ஒடுக்குமுறையை உணர்ந்திருந்தால் - அதனை இடதுசாரிகளும் முற்போக்காளர்களும் முதலில் கையெலெடுக்க வேண்டும். அல்லாது போனால் மக்கள் சார்ந்து அரசியல் செய்ய அனுபவமில்லாதவர்கள் கைகளில் அவ்வொடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் சிக்கிக்கொள்ளும் என்ற ஏக்கத்தில் இருந்தே ஐயருடைய இடதுசாரிகள் தொடர்பான விமர்சனத்தைப் பார்க்க வேண்டியுள்ளது. இதனை ஒரு விமர்சனமாகப் பார்க்க முடியாது. பிணங்களின் மேல் ���ின்று விரக்தியில் கூறும் கூற்றாகவே பார்க்க வேண்டியுள்ளது.\nஇன்றிருக்கும் எந்த ஒடுக்குமுறையையும் மறுதலிக்கும் ஒருவர், நிச்சயமாக முற்போக்கான போராட்டம் ஒன்றைச் சாத்தியமாவதை விரும்பாதவராகவே இருப்பார். ஈழத்தில் சாதிய ரீதியான ஒடுக்குமுறையே இல்லை - தேசிய ஒடுக்குமுறை மாத்திரமே உண்டு என்று கூறுபவர்களும், ஈழத்தில் இன ரீதியான ஒடுக்குமுறையெதுவும் இல்லை - சாதிய ஒடுக்குமுறை மாத்திரமே உண்டு என்று கூறுபவர்களும் ஈழத்தில் வர்க்க ரீதியான ஒடுக்குமுறையெதுவும் இல்லை - தேசிய ஒடுக்குமுறை மாத்திரமே உண்டு என்று கூறுபவர்களும் ஈழத்தில் ஒடுக்கப்படுபவர்கள் சார்ந்து முற்போக்கான போராட்டங்கள் முன்னெடுக்கப்படுவதை விரும்பாதவர்கள் என்றே கருத வேண்டியுள்ளது. நாம் ஒடுக்குமுறைகளை தரவரிசைப்படுத்தாமல் அனைத்து ஒடுக்குமுறைகளுக்கெதிரான செயற்பாடுகளையும் சமாந்தரமாக முன்னெடுக்கும் போதே, அதிகாரத்திற்கெதிரான ஐக்கிய முன்னணிகளையும் அதனூடான விடுதலையையும் சாத்தியப்படுத்த முடியும்.\n\"இடதுசாரிப் பாரம்பரியத்தில் வந்த அரசியல் செயற்பாட்டாளர்கள் தம்மை அணுகுவதற்கு முயற்சிக்கவில்லை\"....\n\"தேசியவாதக் கருத்துக்கள் தனியே வலதுசாரி அரசியலின் நீட்சியாகவே இடதுசாரிகளால் பார்க்கப்பட்டன\" ....\nஎன்பதை ஏற்கும் அதே வேளையில் பல எனக்குத்தெரிந்த இடதுசாரி பத்திரிகைகள், இடதுசாரிகள் கருத்துக்கள் ஏற்க்கப்படாமல் கொலையும்செய்தார்கள்.மேலும் தண்டனைக்குளானார்கள், நாட்டைவிட்டு வெளியேறினார்கள் என்பது மறைக்கமுடியாதவை. அண்ணாமலை ஒரு உதாரணம்.\nஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள் : கணேசன் ஐயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1/", "date_download": "2018-08-19T10:23:29Z", "digest": "sha1:EUCRGAGDE5EKGMA2QPSMGXC64DCOWQUG", "length": 5609, "nlines": 67, "source_domain": "tamilthamarai.com", "title": "TamilThamarai.com | தமிழ்த்தாமரைவருகிற Archives - TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nஒன்றாக சேர்ந்து சட்டம்பயின்ற வாஜ்பாயும், அவரது தந்தையும்\n21 குண்டுகள் முழுங்க, முழு ராணுவ மரியாதையுடன் வாஜ்பாயின் உடல் தகனம்:\nபாஜக வளர காரணமாக இருந்தவர்\nதி.மு.க. வேட்பாளர்களின் பட்டியல் புதன் அன்று வெளியிடபடுகிறது\nவரும் ஏப்ரல் 13ந்தேதி தமிழகத்தில் நடைபெற இருக்கும் சட்டபேரவை தேர்தலில் போட்டியிட உள்ள தி.மு.க. வேட்��ாளர்களின் பட்டியல் வருகிற புதன் அன்று வெளியிடபடும் என தெரிவித்துள்ளனர்.18-ந்தேதி அண்ணா அறிவாலயத்தில் கூட்டணி ......[Read More…]\nMarch,14,11, — — இருக்கும், உள்ள, ஏப்ரல் 13ந்தேதி, சட்டபேரவை, தமிழகத்தில், தேர்தலில், நடைபெற, பட்டியல், புதன், போட்டியிட, வருகிற, வரும், வெளியிடபடும், வேட்பாளர்களின்\nஇந்தியா வருந்துகிறது;- நரேந்திர மோடி\nவாஜ்பாய் அவர்களின் மரணத்துக்கு இந்தியா வருந்துகிறது. அவரது மரணம் ஒரு சகாப்தத்தின் முடிவைக் குறிக்கிறது. பலதசாப்தங்களாக அவர் தேசத்துக்காகவே வாழ்ந்து, தன்னலமற்ற சேவை புரிந்தவர். இந்த சோகமான தருவாயில், என் எண்ணங்கள் எல்லாம் அவரது குடும்பத்தினர், பா.ஜ.க தொண்டர்கள் மற்றும் அவரைப் ...\nபல போராட்டங்கள், தியாகங்களைக் கொண்டது � ...\nதொடர்ந்து ஓரிரு முறை கருச் சிதைவு ஏற்பட்டிருந்தால் என்ன செய்ய வேண்டும்\nஇயற்கையில் 30% - 40% கருச்சிதைவு முதல் 3 மாதத்திற்குள் ...\nபற்களுடைய இலைகளையும் மிகச்சிறிய வெண்ணிற மலர்களையும் உடைய தரையோடு படரும் ...\nமல்லிகைப் பூவின் மருத்துவக் குணம்\nமல்லிகைப் பூத் தேவையானதை எடுத்து அரைத்து தலையில் தேய்த்து வந்தால் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/7223cd46c4/a-cilikkanveli-in-tirunelveli-tamil-tend-to-give-jobs-to-thousands-of-people-", "date_download": "2018-08-19T10:03:15Z", "digest": "sha1:A5X7CC6CJM3EQYZ5EJCMWBEQZPJ72DEP", "length": 23217, "nlines": 101, "source_domain": "tamil.yourstory.com", "title": "திருநெல்வேலியில் ஒரு சிலிக்கான்வேலி: பல்லாயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்க முனையும் தமிழர்!", "raw_content": "\nதிருநெல்வேலியில் ஒரு சிலிக்கான்வேலி: பல்லாயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்க முனையும் தமிழர்\nஅமெரிக்காவில் ‘சிலிக்கான் வேலி’ சென்று பணிபுரியவேண்டும் என்பது பல இந்தியர்களின் கனவாக இருந்தது ஒரு காலம். ஐடி துறை உலகெங்கிலும் பரவ, இந்தியாவை ஆக்கிரமித்துக் கொண்டு, கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக இங்கே பல இடங்களில் ஐடி பூங்காங்கள் உருவாகியது. டெக்பார்க், ஐடி காரிடர் என்று ஐடி மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் குடி கொண்டுள்ள பிரமாண்ட இடங்கள் தற்போது சகஜமாகிவிட்டது. இந்திய மெட்ரோ மற்றும் பெரிய நகரங்களை மட்டுமே குறிவைத்து தொடங்கப்பட்ட ஐடி பார்க்குகளுக்கு இடையில், சி���ிக்கான் வேலி போன்ற ஒரு இடத்தை தமிழ்நாட்டில் சென்னை அல்லாத ஒரு ஊரில் கொண்டுவர எண்ணிய தொழில்முனைவரின் கனவாய் பிறந்ததே ‘திலிகான்வேலி’. அது என்ன திலிக்கான்வேலி திருநெல்வேலியில் தொடங்கப்பட்டுள்ள ஐடி பார்கின் பெயரே அது.\n இந்த எண்ணம் அவருக்கு எப்படி வந்தது\n’TechFetch’ என்ற நிறுவனத்தின் நிறுவனர் பிரபாகரன் முருகைய்யா. இவர் 1993-ம் ஆண்டு கோவில்பட்டி இன்ஜினியரிங் கல்லூரியில் எலட்க்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேஷன் துறையில் பொறியியல் பட்டம் பெற்றார். சென்னை மற்றும் பெங்களுருவில் சில வருட சாஃப்ட்வேர் பணி அனுபவத்துக்கு பின், 1998-ல் அமெரிக்கா சென்று பணிபுரிந்து வந்தார். பல முன்னணி நிறுவனங்களில் பணியாற்றிய பிறகு பத்தாண்டுகள் கழித்து 2008-ல் அமெரிக்காவில் நிறுவனம் ஒன்றை தொடங்கினார்.\n”தொழில்முனைவர் ஆகவேண்டும் என்கிற எண்ணம் அவரவரது டிஎன்ஏ-விலும் இருக்கும் என்பது என்னுடைய நம்பிக்கை. இந்த எண்ணம் படிக்கும்போது ஆரம்பித்து பணிக்கு சென்றதும் அதிகரிக்கும். அனுபவம் சேர்ந்ததும் அந்த எண்ணம் அதிக வலுப்பெறும்,”\nஎன்று சுவாரசியமாக தன் தொழில் பயணத்தைப் பற்றி தொடங்கினார் பிரபாகரன். திருநெல்வேலியின் அம்பாசமுத்திரம் அருகே கிராமத்தில் பிறந்து வளர்ந்த இவர், அரசு பள்ளியில் தமிழ் வழிக் கல்வியில் பயின்றவர். கிராமத்தில் இவர்களுக்கு விவசாயமே முக்கியத் தொழில். ஒரு வருடத்தில் ஆறு மாதம் மட்டுமே வேலை இருக்கும், மீதி நாட்களில் இந்த ஊர் மக்கள் சுற்றித்திரிந்து கள், பழரசம் போன்றவற்றை அருந்திவிட்டு ஒருவரோடொருவர் சண்டையிட்டுக்கொள்வார்கள் என்கிறார்.\n”அப்போது எனக்கு கிட்டத்தட்ட 10 அல்லது 12 வயதிருக்கும். அவர்களுக்கு வேலை எதுவும் இல்லாததுதான் இப்படி சண்டையிடுவதற்கு முக்கியக் காரணம் என்ற எண்ணம் தோன்றியது. இவர்களுக்கு சரியான வேலையும் அதற்காக வாய்ப்பையும் உருவாக்கினால் இந்த பிரச்சனை தீர்ந்துவிடும் என்று யோசித்தேன்.”\nமாறிய வாழ்க்கை பயணம் - வாழ்வளித்த தொழில்முனைவர்\nசிறு வயதில் தோன்றிய எண்ணம்தான் பிரபாகரனுடைய வாழ்க்கைப்பாதையை தீர்மானித்தது. இவர் அமெரிக்காவில் தொடங்கிய நிறுவனத்தின் பெயர் TechFetch.com. இது ஒரு வேலை வாய்ப்புத் தளம். இதன் வாயிலாக நிறுவனங்கள் பயோடேட்டாக்களை பார்த்து ஊழியர்களை தேர்வு செய்து பணியிலமர்த்துவார்கள். அதே போல வேலை தேடுபவர்களும் இந்த தளத்தில் தங்களுடைய விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம்.\nஅமெரிக்காவில் கிட்டத்தட்ட 6000 நிறுவனங்கள் இவர்களது தளத்தை பயன்படுத்தி வருகிறது. ஒரு வருடத்திற்கு 20 முதல் 30 லட்சம் பேர் இவர்களது வலைதளம் மூலமாக வேலை தேடுகிறார்கள். பத்தாண்டுகளில் லட்சக்கணக்கானோருக்கு இந்த தளம் வாயிலாக அமெரிக்காவில் பணி கிடைத்துள்ளது.\nஇந்தியாவின் தனது நிறுவனத்துக்கு கிளை அமைக்க நினைத்த பிரபாகரன் புதிய ஒரு முடிவை எடுத்தார். பொதுவாக அமெரிக்காவில் நிறுவனம் உள்ள பலரும் சென்னை அல்லது பெங்களூரு போன்ற நகரங்களைத் தான் தேர்வு செய்வார்கள். ஆனால் இவர் சிறப்பான வளங்கள் மற்றும் வேலைவாய்ப்பு இருப்பதால் திருநெல்வேலியில்தான் தன் சாப்ட்வேர் நிறுவன கிளை இயங்கவேண்டும் என்று ஆணித்தரமாக முடிவெடுத்தார். வாடிக்கையாளர்கள் சப்போர்ட், தொழில்நுட்ப சப்போர்ட் என்று அனைத்திலும் அவர்களுக்கு முறையான பயிற்சியும் வழிகாட்டலும் மட்டுமே தேவைப்பட்டது என்றார்.\n“நான் முழுமையான முயற்சியுடனும் நம்பிக்கையுடனும் இவ்வாறு செயல்பட்டால் அது மற்றவர்களுக்கு ஒரு வழிகாட்டுதலாக அமையும் என்று நம்புகிறேன்.”\nதிருநெல்வேலியில் அனுபவமிக்க நபர்கள் இல்லாததால் அவர்களை உருவாக்கவேண்டிய சூழல் இருந்தததால் முதல் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் அதிக சிரமத்தை சந்தித்தார் பிரபாகரன். அதன் பின்னர் அவர்களுக்கு பயிற்சியளித்து அனுபவம் கிடைத்ததும் அடுத்தவர்களை அவர்கள் முறையாக பயிற்சியளித்து வழிநடத்தத் துவங்கினர்.\nதிருநெல்வேலியில் கிளையைத் தொடங்கி பத்து வருடங்கள் கடந்த நிலையில் எந்தவித பிரச்சனைகளும் இன்றி வெற்றிகரமாக ஒரு தொழில்நுட்ப பூங்காவாகவே தற்போது அதை உருவாக்கியுள்ளார். ‘திலிகான்வேலி’ என பெயரிட்டுள்ள இப்பூங்கா சுமார் 1000 ஊழியர்களைக் கொண்டு இரண்டு ஷிப்ட்களில் இயக்க திட்டமிட்டுள்ளார். ஹை எண்ட் தொழில்நுட்ப நிபுணர்கள், காலிங், டெஸ்டர்ஸ், இன்ஃப்ராஸ்ட்ரக்சர், அட்மின் என அனைத்து விதமான வளங்களும் அங்கே உள்ளதாகக் கூறினார்.\nதற்போது 100 ஊழியர்கள் பணிபுரிகின்றனர். மேலும் ஒன்றிரண்டு ஆண்டுகளில் 1000 நபர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க உள்ளனர். இந்த தொழில்நுட்பப் பூங்காவில் மற்ற நிறுவனங்களைக் கொண்டுவருவதன் மூலம் 10,000 முதல் 20,000 நபர்கள் வரை வேலை வாய்ப்புகளை உருவாக்க திட்டமிட்டுள்ளார் பிரபாகரன்.\n”இந்தியா விவசாயம் சார்ந்த நாடு. குறிப்பாக நெல்லை மாவட்டம் விவசாயத்தை அதிகம் சார்ந்துள்ளது. இவர்கள் வெளியில் சென்று பணிபுரியவோ இவர்களுக்கு வழிகாட்டவோ யாரும் இல்லை. அங்கே வேலை வாய்ப்பு உருவாக்குவதால் அவர்கள் குடும்பம் மற்றும் விவசாயம் இரண்டையும் கவனித்துக் கொள்ளலாம். அடுத்த தலைமுறை இளைஞர்களுக்கு வழிகாட்டலாம். இப்படிப்பட்ட நன்மைகளுக்காகவே திருநெல்வேலியில் இதை உருவாக்க நினைத்தேன்.”\nசமுதாயத்தில் வாடும் மக்கள் குறிப்பாக பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் திருநெல்வேயியை விட்டு வெளியே சென்று வேலைசெய்ய இயலாததால் அங்கிருந்தே இயங்கும் வகையில் வேலை வாய்ப்புகளை அளிப்பதும் இவரது நோக்கம். தற்போது இவரின் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களில் 50 சதவீதம் பேர் உடலளவிலோ, சமூக ரீதியாகவோ அல்லது நிதிசார்ந்த நிலையிலோ பின்தங்கியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nதிருநெல்வேலி இளைஞர்கள் தங்களது ஊரில் வாய்ப்புகள் இல்லாததால் மற்ற மெட்ரோ நகரங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் சென்று அனுபவம் பெறுவதில் தவறில்லை. அதே சமயம் அதைக்கொண்டு அவர்கள் சொந்த மக்களுக்கும் வாய்ப்புகளை உருவாக்கி உதவவேண்டும் என்கிறார்.\n”எங்கள் ப்ராஜெக்டிற்கு தேவையானவர்கள், மற்ற நிறுவனங்களுக்கு தேவையான வளங்களையும் உள்ளூரில் கண்டறிந்து அவர்களுக்கு பயிற்சியளித்து உதவுகிறோம். தொழில்நுட்பம் ஒவ்வொரு வருடமும் மாறிக்கொண்டிருப்பதால் உலகளவில் இருக்கும் அனுபவமிக்க தன்னார்வல வழிகாட்டிகளை அணுகி தளத்தில் வீடியோ கான்பிரன்ஸ் மூலமாக உயர் தர தொழில்நுட்பத்தில் பயிற்சி கொடுத்து திறமைசாலிகளை உருவாக்க திட்டமிட்டுள்ளோம்.”\nசாஃப்ட்வேர் தொழ்ல்நுட்பம் மட்டுமல்லாது IOT, எம்பெடட் சிஸ்டம்ஸ், எனர்ஜி ஐடி, ஹெல்த்கேர், ஐடி போன்ற மற்ற தொழில்நுட்ப வாய்ப்புகளிலும் கவனம் செலுத்தி துணை வாய்ப்புகளையும் உருவாக்க திட்டமிட்டுள்ளதாக பிரபாகரன் தெரிவித்தார்.\nசிறு நகரங்களில் இவ்வாறான வேலை வாய்ப்புகளை உருவாக்குவது இந்திய பொருளாதாரத்திற்கும் கிராமப்புற வளர்ச்சிக்கும் அதிகளவில் பயனளிக்கும். குறிப்பாக பெண்கள் மற்றும் வாடுகின்ற மக்கள் பயன்பெறுவார்க��். உள்ளூர் பொருளாதாரம் உலக தொழில்நுட்ப பொருளாதாரத்தை பாதிக்காது. இன்றைய தொழில்நுட்ப வசதி காரணமாக யார் வேண்டுமானாலும் எங்கிருந்து வேண்டுமானாலும் பணிபுரியலாம் அல்லது வாய்ப்புகளை உருவாக்கி அடுத்தவருக்கு உதவலாம்.\n”படிப்பை முடித்ததும் தொழில்முனைவு தொடங்கியவர்களில் வெகு சிலரே வெற்றிபெற்றிருக்கிறார்கள். ஆகையால் ஒன்றிரண்டு ஆண்டுகள் கார்ப்பரேட் துறையில் பணியாற்றி அனுபவம் பெற்ற பின்னர் நிறுவனம் தொடங்குவதே சிறந்தது என்கிறார் பிரபாகரன். ஏனெனில் லீகல், கார்ப்பரேட், நிதி மேலாண்மை ஆகியவை குறித்த அறிவு தொழில்முனைவிற்கு அவசியம்.\n”தேடிச் சோறு நிதம் தின்று…” என்னும் பாரதியார் பாடல் வரிகளுக்கு ஏற்ப படித்தோம், சம்பாதித்தோம், ஓய்வுபெற்றோம் என்றில்லாமல் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றி மற்றவருக்கும் பயனுள்ளவர்களாக இருக்கவேண்டும் என்பதே எனக்கு ஊக்கம்,” என்கிறார்.\nஒரு சிறந்த யோசனையை உருவாக்கி அதையே சர்வமுமாக நினைப்பதுதான் வெற்றிக்கு வழிவகுக்கும் என்கிற சுவாமி விவேகானந்தரின் கருத்துக்கேற்ப திருநெல்வேலியில் ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்கவேண்டும் என்பதே இவரது லட்சியமாக இருக்கிறது. இது பலரது உதவியுடனும் ஆதரவுடனும் நிறைவேறியும் வருகிறது. இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்க பெரு நிறுவனங்கள் மட்டுமே முன்வரவேண்டும் என்ற நிலையை மாற்றி தான் பிறந்த மண்ணுக்கு வாய்ப்புகளை உருவாக்க பிரபாகரன் முருகைய்யாவை போல பலரும் முன்வரவேண்டும்.\nசில்வர் கேரியரில் சுடச்சுடச் சாப்பாடு: எக்ஸ்பிரஸ் வேகத்தில் தேடிவரும் போஜனம்\nஆர்ஜே, வீஜேவாக கலக்கி தற்போது யூட்யூப் மூலம் மக்களை கவரும் ராதா மணாளன்...\n’சுயசக்தி விருதுகள் 2018’: விண்ணப்பங்கள் வரவேற்பு\n’பருத்தியில் தமிழரின் பண்பாட்டை நூற்றெடுப்போம்’- குறள் ஆடை தொடங்கிய நண்பர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2012/06/05/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-398/", "date_download": "2018-08-19T09:44:53Z", "digest": "sha1:ONV7ALW3SCDUQ3O7UOCXP5IILCZVRL5Z", "length": 14372, "nlines": 170, "source_domain": "theekkathir.in", "title": "செய்திகள்", "raw_content": "\nஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவிற்கு துப்பாக்கி சுடுதலில் முதல் பதக்கம்\nபேரெழுச்சியுடன் துவங்கிய எஸ்எப்ஐ மாநாடு..\nதுவங்கியது ஆசிய விளையாட்டு போட்டி..\nகூட்டுறவுத் தேர்தல்: சிஐடியு, திமுக, எச்எம்எஸ் அணி அபார வெற்றி..\nகேரளாவிற்கு உதவிக்கரம் நீட்டிய மாநிலங்கள்..\nபொன்னமராவதியில் 50 தீக்கதிர் ஆண்டு சந்தா…\nஜூனியர் உலகக் கோப்பை சைக்கிள் பந்தயம் : இந்தியாவிற்கு முதல் பதக்கம்….\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nசிஐடியு அகில இந்திய பொதுக்குழுபேரணிக்கு வருவோர்கவனத்திற்கு…\nகோவை, ஜூன் 4-இந்திய தொழிற்சங்க மையம் சிஐடியுவின் அகில இந்திய பொதுக்குழு கூட்டம் ஜூன்-2ம்தேதி முதல் ஜூன் 5ம்தேதி வரை கோவையில் நடைபெறுகிறது. இது குறித்து இந்திய தொழிற்சங்க மையம் சிஐடியு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:இந்திய தொழிற்சங்க மையம் சிஐடியுவின் அகில இந்திய பொதுக்குழு கூட்டம் ஜூன்-2ம்தேதி முதல் ஜூன் 5ம்தேதி வரை கோவையில் நடைபெற்று வருகிறது. இப்பொதுக் கூட்டத்தின் நிறைவு நாளான இன்று சித்தாபுதூர் வி.கே.கே. மேனன் ரோட்டிலிருந்து பேரணி புறப்பட்டு சிவானந்தா காலனியில் பொதுக் கூட்டம் நடைபெறவுள்ளது. பேரணிக்கு வரும் தோழர்களை அழைத்து வரும் வாகனங்கள் வி.கே.கே. மேனன் ரோட்டில் இறக்கிவிட்டுவிட்டு சிவானந்தா காலனியில் டாக்டர் ராதாகிருஷ்ணன் ரோடு, பைக்காரா ரோடு ஆகிய சாலைகளில் நிறுத்திக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. மேலும் பேரணி மாவட்டம் வாரியாக கீழ்கண்ட வரிசையின் அடிப்படையில் இரு வரிசையில் அணிவகுத்து வரவேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.1. திருப்பூர், 2. ஈரோடு, 3. சேலம் 4. தர்மபுரி, 5. கிருஷ்ணகிரி, 6. நாமக்கல் ஆகிய வரிசையின் பின்பற்றுமாறும், மேலும் விபரங்களுக்கு 94420 02005 மற்றும் 98428 19196 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளவும் என அக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nடிஎன்பிஎஸ்சி தேர்வு: சேலத்தில் 13 சிறப்பு மையங்கள்\nசேலம், ஜூன் 4-தேர்வாணையம் மூலம் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு விண்ணப்பிக்க சேலம் மாவட்டத்தில் 13 சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதுபற்றி ஆட்சியர் மகரபூஷணம் கூறியதாவது:-தமிழ்நாடு அரசின் பல்வேறு பணிகளுக்கு போட்டித் தேர்வை மாநில பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இந்த போட்டி தேர்வுகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க மாவட்டம் தோறும் கூடுதலாக மையங்கள் அமைக்க தேர்வாணையம் உத்தரவிட்டதன்பேரில் சேலம் மாவட்டத்தில் 8 தபால் நிலையங்கள்,4 வங்கிகள், சங்ககிரி தாலுகா அலுவலகம் ஆகிய 13 இடங்களில் ஆன் லைன் மூலம் விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த சிறப்பு மையங்கள் அனைத்திலும் இலவசமாக பதிவு செய்துகொள்ளலாம். அரசு பணிக்கு தேர்வு எழுதும் மாணவ மாணவிகள்இந்தவாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு ஆட்சியர் மகரபூஷணம் தெரிவித்துள்ளார்.\nமின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்\nஉதகை, ஜூன் 4-உதகை மின் வாரிய அலுவலகத்தில் இன்று மின் நுகர்வோர் குறை தீர் கூட்டம் நடைபெறுகிறது. இதுதொடர்பாக மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:உதகை நகரம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் இன்று காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நீலகிரி மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தலைமையில் மின் நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது. இதில் உதகை, கமர்சியல் சாலை, லேக்வியூ, எட்டின்ஸ் சாலை, ஆஸ்பிட்டல் ரோடு, உதகை உதவி செயற்பொறியாளர் கிராமியம் பகுதிக்கு உட்பட்ட தலைக்குந்தா, தும்மனட்டி, எல்லநள்ளி, எம்.பாலாடா, தேனாடுகம்பை மற்றும் பைக்காரா மின் நுகர்வோர்கள் தங்கள் மின்சாரம் சம்பந்தப்பட்ட குறைபாடுகள் குறித்து நேரடியாக மேற்பார்வை பொறியாளரிடம் தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.\nPrevious Articleவிஸ்வநாதன் ஆனந்திற்கு மார்க்சிஸ்ட் கட்சி பாராட்டு\nNext Article பாகிஸ்தான் அணு ஏவுகணை சோதனை வெற்றி\nகேரள வெள்ளம் : விஐடிபல்கலைக்கழகத்தின் நிர்வாகம் ரூ.1 கோடி நிவாரண நிதி…\nபாஜக-விலிருந்து முன்னாள் எம்எல்ஏ விலகல்….\nநாடாளுமன்றம் அருகே ஜேஎன்யு மாணவர் உமர் காலித் மீது துப்பாக்கி சூடு\nகேரளா கேட்பதை தயக்கமின்றி தாருங்கள்\nசாவுமணி அடிக்கட்டும் ஆகஸ்ட் 9 போர்\nநம்பிக்கை நட்சத்திரங்கள் என்றென்றும் வெல்லட்டும்…\nரபேல் ஒப்பந்தம்: வரலாறு காணா ஊழல்…\nராஜாஜிக்கும், காமராஜருக்கும் இடம் தர மறுத்தாரா, கலைஞர் \nஊழலில் பெரிதினும் பெரிது கேள்\nஊடகங்களுக்கு அரசு மிரட்டல்: எடிட்டர்ஸ் கில்டு\nகண்ணீர் மல்க நண்பனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் என்.சங்கரய்யா\nஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவிற்கு துப்பாக்கி சுடுதலில் முதல் பதக்கம்\nபேரெழுச்சியுடன் துவங்கிய எஸ்எப்ஐ மாநாடு..\nதுவங்கியது ஆசிய விளையாட்டு போட்டி..\nகூட்டுறவுத் தேர்தல்: சிஐடியு, திமுக, எச்எம்எஸ் அணி அபார வெற்றி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-19-07-20/", "date_download": "2018-08-19T10:06:28Z", "digest": "sha1:XH3NIZ24HHFD4M2RJKXT7MMEG46UHXU4", "length": 2579, "nlines": 41, "source_domain": "athavannews.com", "title": "பத்திரிகைக் கண்ணோட்டம் (19.07.2018) | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஅமெரிக்காவில் சூறாவளி: 14 பேர் காயம் – இசைக்கச்சேரி ரத்து\nபுட்டின் – அங்கெலா மேர்கல் சந்திப்பு: மனித உரிமைகள் குறித்து கரிசனை\nதமிழகத்திலும் வெள்ளம்: பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதலமைச்சர் நிவாரண உதவி (2ஆம் இணைப்பு)\nதமிழ் மக்களை தவறான வழிக்கு கொண்டு செல்கின்றனர்: அமீர் அலி குற்றச்சாட்டு\nபத்திரிகைக் கண்ணோட்டம்-19 -08- 2018\nபத்திரிகைக் கண்ணோட்டம்- 18- 08- 2018\nபத்திரிகைக் கண்ணோட்டம்- 17- 08- 2018\nபத்திரிகைக் கண்ணோட்டம்- 16 -08- 2018\nபத்திரிகைக் கண்ணோட்டம்- 15- 08 -2018\nபத்திரிகைக் கண்ணோட்டம் ( 11-08-2018 )\nபத்திரிகை கண்ணோட்டம் ( 10-08-2018 )\nபத்திரிகைக் கண்ணோட்டம் ( 07 08 2018 )\nபத்திரிகைக் கண்ணோட்டம் -06 -08 -2018\nபத்திரிகைக் கண்ணோட்டம் -05 -08- 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://myassetsconsolidation.com/investment-advisory/category/equity-market/", "date_download": "2018-08-19T09:36:31Z", "digest": "sha1:WBWOUJD74WSNJPQGHTOSZGD3BSC43IWD", "length": 18904, "nlines": 180, "source_domain": "myassetsconsolidation.com", "title": "Equity market » myassetsconsolidation.com", "raw_content": "\n- 9 – சுமக்கும் கடன்கள்… பெரிய கனவுகள்\nஓவியம்: ராஜேந்திரன் ‘‘நம் ஒவ்வொருவருக்கும் பணத்தை நிர்வகிக்கும் அவசியத்தைக் கற்றுத் தரும் நாணயம் விகடனுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என ஆரம்பித்த திருச்சியைச் சேர்ந்த ரவிக்கு இப்போது 28 வயது. ‘பண நிர்வாகத்தை நான் சரியாகத்தானே செய்கிறேன்’ எனச் சிலர் நினைப்பார்கள். ஆனால், குறைந்த வட்டிக்குக் கடன் வாங்கும் வாய்ப்பு கண்முன்னே இருந்தும், அதைக் குறித்த சிந்தனையில்லாமல் அதிக வட்டிக்குக் கடனை வாங்குவார்கள். நிறைய கடனை வைத்துக்கொண்டு பெரிய கனவுகளைக் காண்பார்கள். அந்த வரிசையில் ரவியும் ஒருவர் என்பதை …\n – 8 – சின்னச் சின்ன தவறுகள்… சிக்கலை அவிழ்க்கும் தீர்வுகள்\nநிறைய இளைஞர்கள் மிகச் சிறிய வயதிலேயே பண நிர்வாகத்தில் பட்டையைக் கிளப்புகிறார்கள். ஆனாலும், அவர்கள் சின்னச் சின்ன மாற்றங்களைச் செய்துகொண்டால், எதிர்காலத்தில் எந்தவிதமான சிக்கலும் இல்லாமல் வாழ முடியும். செ��்னையில் பணியாற்றும் இளைஞர் ஒருவர் தன் பிரச்னையைச் சொல்கிறார்…. ‘‘என் பெயர் தர்மராஜ். வயது 27. எனக்குச் சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கிராமம். எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் சாஃப்ட்வேர் இன்ஜினீயராக உள்ளேன். மாதம் ரூ.75 ஆயிரம் சம்பளம். …\n – 7 – கைவிட்ட மகன்… கவலை தரும் கடன்\nஓவியம்: ராஜேந்திரன் நிறையப் பேருக்கு வாழ்க்கையில் எந்தவிதமான திட்டமும் இருப்பதில்லை. மனதுக்குச் சரியென்று பட்டதையெல்லாம் செய்துகொண்டிருப்பார்கள். எவ்வளவு வருமானம் வந்தாலும், எல்லாவற்றையும் செலவு செய்துவிடுவார்கள். எதிர்காலத்துக்கான மிக முக்கியமான இலக்குகளுக்குக்கூடத் திட்டமிடாமல் ஏனோதானோவென்று இருந்துவிடுவதால்தான் எதிர்பாராத நேரங்களில் சிக்கலில் மாட்டிக்கொள்வார்கள். அப்படிப்பட்ட மனிதர்களில் ஒருவர்தான் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த சண்முகநாதன். அவர் என்ன சொல்கிறார் எனக் கேட்போம். “என் வயது 50. எனக்குச் சொந்த ஊர் கோவை மாவட்டத்தில் உள்ள சின்னக் கிராமம். எனக்கு …\n – 6 – கலங்க வைத்த சினிமா மோகம்\nசிலர் ஏன் கடன் வாங்குகிறோம், எதற்குக் கடன் வாங்குகிறோம் என்று யோசிக்காமல், கடனை வாங்கித் தள்ளுகிறார்கள். அப்படித்தான் நாமக்கல்லைச் சேர்ந்த சங்கரும் ஏகத்துக்குக் கடனை வாங்கிவிட்டு, இப்போது கலங்கி நிற்கிறார். மிகுந்த வருத்தத்துடன் அவர் நம்மைத் தொடர்புகொண்டு பேசினார். அவர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம். “ஆசிரியர் பயிற்சியை 1992-ல் முடித்துவிட்டு, அப்பாவின் கோழிக்கடையை நான் நடத்தத் தொடங்கினேன். 1996–ல் எனக்கு அரசு வேலை கிடைத்தது. தற்போது எனக்கு வயது 45. சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற …\n – 5 – பயமுறுத்தும் பர்சனல் லோன்\nஓவியம்: ராஜேந்திரன் பெரும்பாலானவர்கள் ஏதாவது அவசரம், சிக்கல் என்றால் பதற்றமாகிவிடுவார்கள். நிதானமாக யோசிக்கத் தவறிவிடுவதால், சிக்கலை மேலும் அதிகப்படுத்திக்கொள்வார்கள். அதுவும் பணச் சிக்கல் என்றால் சொல்லவே வேண்டியதில்லை; அப்போதைய தேவைக்கு எப்படியாவது பணம் கிடைத்தால்போதும் என்று நினைத்துக் கடனை வாங்கிவிடுகிறார்கள். பிற்பாடு அந்தக் கடனைத் திரும்பக் கட்டமுடியாமல் மாட்டிக்கொள்கிறார்கள். கொஞ்சம் நிதானமாகச் செயல்பட்டால் குறைந்த வட்டிக்குக் கட��் வாங்கும் வாய்ப்பை எல்லோராலும் கண்டுபிடித்துப் பயன்படுத்திக்கொள்ள முடியும். ஆனால், அதுமாதிரியான வாய்ப்புகளைத் தவறவிட்டு, அதிக வட்டிக்குக் கடன் வாங்கி …\n- 4 – கடன் வாங்கி முதலீடு செய்தால் சிக்கல் வருமா\nகடன் வாங்காமல் இருக்க சிக்கனமாக செலவு செய்வதுதான் சரி. சிக்கனம் சேமிப்புக்கு வழிவகுக்கும். சேமிப்பு முதலீட்டுக்குக் கொண்டு செல்லும். சேமித்த பணத்தில் உடனடியாகத் தேவைப்படாத பணத்தைத்தான் முதலீடு செய்ய வேண்டும். ஆனால், பலரும் முதலீடு செய்வதற்காகவே கடன் வாங்குகிறார்கள். கடன் வாங்கி முதலீடு செய்யும்பட்சத்தில், அந்த முதலீடு அடையும் லாப வளர்ச்சி, கடனைச் செலுத்தி முடிக்கும் தகுதியை அலசி ஆராய்ந்து அதன்பின் அந்த முடிவினை எடுத்தால், பெரிய சிக்கல் எதுவும் வர வாய்ப்பில்லை. ஆனால், …\n- 3 – கடன் வலையிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஓவியம்: பாரதிராஜா கடன் வாங்கும்முன், அந்தக் கடனை வாங்குவதால் நமக்குக் கிடைக்கும் லாபம் என்ன, அந்தக் கடனை நம்மால் சரியாகத் திரும்பச் செலுத்த முடியுமா, அதற்கான வருமானம் நமக்குள்ளதா என்றெல்லாம் நம்மில் பலரும் யோசிப்பதில்லை. அவசரத் தேவைக்குக் கடன் வாங்கும்போது, இதுமாதிரியெல்லாம் ஆழமாக யோசிக்க முடியாது. ஆனால், பிசினஸ் வளர்ச்சிக்காகக் கடன் வாங்கும்போது, அதிலுள்ள பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் அம்சங்கள் குறித்து ஆராய்வது அவசியம். அப்படி யோசிக்காமல் வாங்கிய கடனால், இன்றைக்கு சொல்ல முடியாத துயரத்தில் இருக்கிறார் …\n- 2 – கடனில் மூழ்கவைத்த கம்பெனி\nசிலர் எவ்வளவு கஷ்டம் வந்தாலும் சமாளிப்பார்கள். இன்னும் சிலர், சின்னதாக ஒரு தோல்வி வந்தால்கூட, உலகமே சூனியமாகிவிட்டது போலத் துவண்டுபோவார்கள். திருச்சியைச் சேர்ந்த சந்திரசேகர் இதில் எந்த வகை என அவர் பேசுவதில் இருந்தே தெரிந்துகொள்ளலாம். “எனக்கு வயது 34. பி.இ மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படித்துவிட்டு, தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தேன். 2015-ல் நான் வேலையை விட்டு நிற்கும்போது ரூ.56 ஆயிரம் சம்பளம் வாங்கி னேன். என் மனைவியும் பி.இ மெக்கானிக்கல் படித்தவர்தான். பணிக்குச் செல்லவில்லை. …\n – ஃபைனான்ஷியல் தொடர் – 1\nநிம்மதியைப் பறித்த சொந்த வீடு கடன் வாங்காமல் வாழ்க்கை இல்லை. ஆனால், அந்தக் கடன் நம் வளர்ச்சிக்கு உதவுமா அல்லது வாழ்க்���ையின் ஒட்டுமொத்த நிம்மதியைப் பறித்துவிடுமா என்பதைக் கடன் வாங்கும்முன் யோசித்தால், கடன் வலையில் சிக்காமல் தப்பித்துவிட முடியும். ஆனால், பேராசை என்னும் பேய் பலரையும் அப்படி யோசிக்க விடுவதில்லை கடன் சிக்கலில் சிக்கித் தவிக்கிறார்கள். இந்தச் சிக்கலின் சரியான முடிச்சைக் கண்டுபிடித்து விட்டால், எல்லாச் சிக்கல்களையும் அவிழ்த்துவிட முடியும். இதற்கான வழிமுறைகளைத் தெளிவாக …\nநிம்மதி தரும் நிதித் திட்டம் – 40 – கரைந்த சேமிப்பு… காத்திருக்கும் இலக்குகள்\nஓவியம்: பாரதிராஜா “என் பெயர் செல்வக்குமார். சென்னையில் வசித்துவருகிறேன். வயது 47. ஆட்டோமொபைல் துறையில் 26 ஆண்டுகள் உயர்பதவியில் இருந்துள்ளேன். 2016 முதல் சொந்தமாக ஆட்டோமொபைல் கன்சல்டன்சி ஒன்றை நடத்தி வருகிறேன். தற்போது எல்லாச் செலவுகளுக்கும் போக மாதம் ரூ.1.5 லட்சம் வருமானம் கிடைக்கிறது. அடுத்தடுத்த வருடங்களில் ஆண்டுக்கு 30% வருமானம் அதிகரிக்க வாய்ப்புண்டு. என் மனைவி வீட்டில் ஹிந்தி டியூஷன் எடுப்பதன் மூலம் மாதம் ரூ.4,000 வருமானம் வருகிறது. இதில்லாமல் கன்ஸ்யூமர் பொருள்கள் மார்க்கெட்டிங் …\n- 9 – சுமக்கும் கடன்கள்… பெரிய கனவுகள்\n – 8 – சின்னச் சின்ன தவறுகள்… சிக்கலை அவிழ்க்கும் தீர்வுகள்\n – 7 – கைவிட்ட மகன்… கவலை தரும் கடன்\n – 6 – கலங்க வைத்த சினிமா மோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://therinjikko.blogspot.com/2011/10/?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=MONTHLY-1425148200000&toggleopen=MONTHLY-1317407400000", "date_download": "2018-08-19T09:22:55Z", "digest": "sha1:QKNY6XIXN75MFP2J7EPZJIACQCRBSMHL", "length": 88371, "nlines": 301, "source_domain": "therinjikko.blogspot.com", "title": "October 2011", "raw_content": "\nமைக்ரோசாப்ட் ஆபீஸ் தரும் வசதி களையே பயன்படுத்துபவர்கள், அவ்வள வாக கூகுள் டாக்ஸ் பயன்படுத்துவது இல்லை. படங்களைப் பார்க்க, டெக்ஸ்ட் பைல் இயக்க என எந்தத் தேவை என்றாலும், அதனை மைக்ரோசாப்ட் தரும் ஆபீஸ் அல்லது மற்ற புரோகிராம்கள் மூலம் தான் பார்க்கின்றனர்.\nஆனால், கூகுள் தன்னுடைய கூகுள் டாக்ஸ் மூலம் இந்த வசதிகள் அனைத்தையும் தருகிறது. இணைய தளங்களைப் பார்க்கையில் அல்லது ஜிமெயில் தளத்தில், எந்த ஒரு பைலுக்கான லிங்க்கில் கிளிக் செய்தாலும், உடனே கூகுள் டாக்ஸ் செயல்படுத்தப் பட்டு நாம் தேடும் பைல் காட்டப்படும்.\nஏன் இதனைப் பயன்படுத்த வேண்டும் என நமக்குள் கேள்வி எழலாம். மேலோட்டமாகப் பார்க்��ையில் சில காரணங்களுக்காக இதனைப் பயன் படுத்தலாம் என்று தெரியவரும். அவை:\nகூகுள் டாக்ஸ் முற்றிலும் இலவசம். எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பு போல, பணம் செலுத்தி வாங்க வேண்டியதில்லை. கூகுள் டாக்ஸ் அடிப்படையில் ஒரு வெப் பிரவுசர் போலச் செயல்படுகிறது. இதனை உங்கள் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்திடத் தேவையில்லை. அனைத்து எடிட்டிங் வேலைகளையும் மேற்கொள்ளலாம்.\n2) இணைய வெளியில் இயக்கம்:\nகூகுள் டாக்ஸ் இணையத்தில் கிடைக்கும் ஒரு புரோகிராம். கிளவுட் கம்ப்யூட்டிங் வகையில் இயங்குகிறது. இதனால், இன்டர் நெட் இணைப்பு கிடைக்கும் எந்த இடத்தி லும், உங்கள் பைல்களை, ஏற்கனவே அதனை உருவாக்கி இருந்தாலும், எளிதாகப் பெற்று எடிட் செய்திடலாம். உங்களுக்கு வேண்டியதெல்லாம் ஒரு கூகுள் அக்கவுண்ட் தான்.\nபெர்சனல் கம்ப்யூட்டர் வழியாக மட்டுமின்றி, மொபைல் போன், நெட்புக், டேப்ளட் பிசி என எதன் வழியாகவும் இதனை இயக்கலாம். இதனைப் பயன்படுத்தும் ஒவ்வொருவருக்கும் 1024 எம்பி இடம், இணைய வெளியில் தனிப்பட்ட முறையில் பயன்படுத்தக் கிடைக்கிறது.\nகம்ப்யூட்டர் பயன்படுத்தும் அனைவரும் சமுதாய இணைய தளங்கள் தரும் வசதியை முழுமையாகப் பயன்படுத்தி வருகின்றனர். ஏனென்றால், இதன் மூலம் நாம் நம் தகவல்களை, பைல்களை, உருவாக்கங் களை நம் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள முடிகிறது. அந்த வகையில் கூகுள் டாக்ஸ் கிளவுட் கம்ப்யூட்டிங் முறையில் இயங்குவதால், இதுவும் சாத்தியமாகிறது. நீங்கள் உருவாக்கும் பைல்களை Public or Private என வகை பிரித்து வைத்துக் கொள்ளலாம்.\nமைக்ரோசாப்ட், ஒவ்வொரு முறை தன்னுடைய ஆப்பரேட்டிங் சிஸ்டம் மற்றும் எம்.எஸ். ஆபீஸ் புரோகிராம்களைப் புதியதாகக் கொண்டு வருகையில், புதிய தொழில் நுட்ப வசதிகளைத் தருகிறது. இவற்றைப் பயன்படுத்திப் பழக நமக்குச் சில நாட்களாகின்றன.\nஅதுவரை, பழைய முறையே நன்றாக இருந்தது என்று சலிப்பாகக் கூறுகிறோம். கூகுள் டாக்ஸ் அவ்வாறு இல்லாமல், பழக எளிமையாக உள்ளது. மைக்ரோசாப்ட் தொகுப்பி லிருந்து, கூகுள் டாக்ஸ் மாறுவோருக்கும் எளிதாக உள்ளது.\nஎந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் ஒரு பைலை உருவாக் கினாலும், எந்த பார்மட்டில் அதனை அமைத்திருந்தாலும், கூகுள் டாக்ஸ் மூலம் அதனைப் பயன்படுத்தலாம். அதற்கேற்ற முறையில் இயக்கும் திறனை கூகுள் டாக்ஸ் பெற்றுள்ளது.\nஸ்ட்ரங் பாஸ்வேர்ட் எப்படி இருக்க வேண்டும்\nவீட்டுக்கு சாவி கூட இப்படி அப்படி இருக்கலாம் வீதி முனை சாவி மெக்கானிக்கை அழைத்தால், அச்சாக இன்னொரு சாவி தந்திடுவார். ஆனால் நம் பாஸ்வேர்ட் சரியாக இல்லாமல், அடுத்தவர் எளிதாக அறிந்து கொள்ளும் நிலையில் இருந்தால், நம் நிலை மிக மோசமாக மாறிவிடும்.\nஅதனால் தான் கம்ப்யூட்டர் பாதுகாப்பு குறித்து பேசுபவர் களெல்லாம், வலிமையான பாஸ்வேர்ட் அமைக்க வேண்டும் என எச்சரிக்கை விடுகிறார்கள். மிக ஸ்ட்ராங்கான பாஸ்வேர்ட் அமைக்கும் சில வழிகளை இங்கு காணலாம்.\n1. தங்கள் நிறுவனத்திற்கு மிகக் கட்டுக் கோப்பான தகவல் தொழில் நுட்ப கட்டமைப்பை கம்ப்யூட்டரில் அமைப்பவர்கள், இவற்றிற் கான பாஸ்வேர்ட்கள் அமைக்க, அதற்கென்று பாஸ்வேர்ட் அமைக்கும் புரோகிராம்களை நிறுவிக் கொள்ளலாம்.\nஇவை ரேண்டமைஸ்டு பாஸ்வேர்ட் என்று சொல்லப்படும், யாரும் கணிக்க இயலாத பாஸ்வேர்ட்களை அமைத்து இயக்குகின்றன. மேலும் குறிப்பிட்ட கால இடைவெளியில் அவற்றை மாற்றவும் செய்கின்றன. எனவே இத்தகைய நிறுவனங்கள், கட்டணம் செலுத்தி அத்தகைய பாஸ்வேர்ட் புரோகிராம்களை வாங்குவதுதான் நல்லது.\n2. பாஸ்வேர்டில் எழுத்து, எண் மற்றும் சிறப்பு குறியீடுகளை அமைக்கவும். எழுத்துக்களைக் கூட பெரிய மற்றும் சிறிய எழுத்துக்களைக் கொண்டு அமைக்கலாம். எண்கள் தொடர்ச்சியாக இல்லாமல் இடை இடையே சிறப்புக் குறியீடுகளை அமைக்கலாம்.\n3. பாஸ்வேர்ட்களை நம் நினைவில் நிறுத்திக் கொள்ளும் வகையில் எளிதாக அமைப்பதனைக் கைவிட வேண்டும். அதற்குப் பதிலாக, நினைவில் நிற்கக் கூடிய பொருளற்ற சொல் தொடர்களை அமைக்கலாம். dubidubi என்பதெல்லாம் அத்தகைய சொல் தொடர்களே. இதனை d*uBi(dU(bi என்ற படி இன்னும் நீளமாக அமைக்கலாம்.\n4. பாஸ்வேர்ட்களை குறிப்பிட்ட காலத்தில் மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். இன்றைய கம்ப்யூட்டர் பயன்பாட்டில், இமெயில் புரோகிராம்கள், இன்டர்நெட் பேங்கிங் சேவை, சோஷியல் நெட்வொர்க் தொடர்பு, நிறுவன வேலை இயக்கம், பொது கம்ப்யூட்டர்களில் வேலை எனப் பலவித இடங்களில் பாஸ்வேர்ட் பயன்படுத்த வேண்டியுள்ளது. இவற்றை நினைவில் வைத்து அவ்வப்போது மாற்றுவது சற்று கடினமே.\nG-FIVE நிறுவனத்தின் பட்ஜெட் போன்கள்\nமொபைல் போன் சந்தையில், பெரிய நிறுவனங்கள் முப்பரிமாணத் திரை மற்றும் டூயல் கோர் ப்ராச���ர்கள் என்று போட்டியிட்டுக் கொண்டிருக்கையில், ஜி-ஃபை (G’Five) நிறுவனம், கூடுதல் வசதிகளுடன் கூடிய, ஜி99 மற்றும் ஜி 66டி மொபைல் போன்களை பட்ஜெட் விலையில் கொண்டு வந்துள்ளது.\nஜி99 மொபைல் ரூ.2,789 மற்றும் ஜி 66டி மொபைல் ரூ.4,089 அதிக பட்ச விலையாகக் குறிக்கப்பட்டுள்ளன.\nஇவற்றில் ஜி99 மொபைல் தொடுதிரையும் கீ போர்டும் கொண்டதாக உள்ளது. இதன் கீ பேடைத் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளலாம்.\nஇதனுடன் உபரி பேட்டரி ஒன்று தரப்படுகிறது. இது ஜாவா இயக்கத்தில் இயங்குவதால், ஆப்பரா மினி, நிம்பஸ் போன்ற அப்ளிகேஷன் புரோகிராம்களை இதில் பதிந்து இயக்கலாம். இதன் பேட்டரி திறன் 800mAh என்பது மிகவும் குறைவான திறன் கொண்டதாகத் தெரிகிறது.\nஆனால் அதனால்தான், கூடுதலாக ஒரு பேட்டரியினை இந்த போனுடன் தருகிறார்கள். இதன் திரை 2.6 அங்குல அகலம் கொண்டது.\nஇணைந்த புளுடூத், ஜி.பி.ஆர்.எஸ்., டபிள்யூ ஏ.பி., 4 ஜிபி வரை மெமரி அதிகப்படுத்தும் வசதி ஆகியவை தரப்பட்டுள்ளன.\nஜி 66டி மொபைல் போனின் திரை 2.8 அங்குல அகலம் கொண்டதாக உள்ளது. EDGE/GPRS, WiFi Bluetooth with A2DP, USB 2.0 ஆகிய தொழில் நுட்ப வசதிகள் கிடைக்கின்றன.\n2 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட கேமரா உள்ளது. இதன் மெமரியை மைக்ரோ எஸ்.டி. கார்ட் கொண்டு 16 ஜிபி வரை உயர்த்தலாம்.\nவிண்டோஸ் மொபைல் போனுக்கான ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை மைக்ரோசாப்ட் நிறுவனம் அண்மையில் இந்தியாவில் அறிமுகப் படுத்தியது. இதற்கு குறியீட்டுப் பெயராக \"மாங்கோ' என மைக்ரோசாப்ட் பெயரிட்டி ருந்தது. இந்த சிஸ்டம் வெளிநாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டு ஏறத்தாழ ஓராண்டுக்குப் பின்னர் இந்தியாவிற்கு வந்துள்ளது.\nவிண்டோஸ் மொபைல் போன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் \"மாங்கோ' தரும் இன்டர்பேஸ் மிக எளிதானதாகவும், பயனாளர் விரைவாகப் பயன்படுத்தக் கூடியதாகவும் அமைந்துள்ளது. இதனை ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்தலாம்.\nஇதில் வழக்கமான ஐகான்களுக்குப் பதிலாக, ஓடுகள் போல அப்ளிகேஷன்கள் காட்டப் படும். போனில் புதியதாக இணைக்கப் படும் அப்ளிகேஷன் புரோகிராம்கள் மற்றும் இசை பைல்களுக்கும் இதே போல ஓடுகள் பாணியில் ஐகான்களை உருவாக்கலாம்.\nஇந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில், மொபைல் போனுக்கான இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9 தரப்பட்டுள்ளது. எனவே, பயனாளர்கள், பெர்சனல் கம்ப்யூட்டரில் பெறும் இணைய தேடல் அனுபவத்தினை இதில் பெறலாம்.\nஅத்த��டன் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட அப்ளிகேஷன்களை இயக்கலாம். வேர்ட், எக்ஸெல், ஒன் நோட் மற்றும் பவர்பாய்ண்ட் அப்ளிகேஷன்களின் மொபைல் பதிப்பு இதில் தரப்பட்டுள்ளது.\nஇந்த சிஸ்டம் மூலம் விண்டோஸ் லைவ் ஸ்கை ட்ரைவினை பயனாளர்கள் எளிதாக அணுக முடியும். இதனால், தங்கள் பைல்களை ஸ்கை ட்ரைவில் சேவ் செய்து வைக்க முடியும். மேலும் ஆபீஸ் 365 மற்றும் ஷேர் பாய்ண்ட் தளங்களுடன் இணைக்கவும் இயலும்.\nசமூக இணைய வலைத் தளங்களுக்கு நேரடி இணைப்பு தரப்பட்டுள்ளது. டெக்ஸ்ட் மற்றும் இந்த தளங்களுடன் ஒரே நேரத்தில் இயங்க முடியும். ஒன்றுக்கு மேற்பட்ட இமெயில் இன் பாக்ஸ்களை அமைத்து இயக்க முடியும். வாய்ஸ் டு டெக்ஸ்ட் மற்றும் டெக்ஸ்ட் டு வாய்ஸ் இருப்பதால், கரங்களைப் பயன்படுத்தாமல் செயல்பட முடியும்.\nபிங் தொடர்பு கொண்டு ஒரு முகவரியைத் தேட முடியும். நாம் செல்ல வேண்டிய திசைகளை அறிய முடியும். இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கென ஏறத்தாழ 33,000 அப்ளிகேஷன்கள் தயாரிக்கப்பட்டு இணைய தளத்தில் கிடைத்து வருகின்றன.\nஸ்மார்ட் போன் சந்தையில் தன் பங்கினை இழந்து வரும் நோக்கியா நிறுவனம், விண்டோஸ் சிஸ்டம் மூலம் அதனைப் பெற்றுவிடத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. ஆனால் அதற்கான ஸ்மார்ட் போனை இன்னும் முடிவு செய்யவில்லை.\nஇந்நிலையில், எச்.டி.சி. (ரேடார் மொபைல் போன் - விலை ரூ.23,990) மற்றும் ஏசர் (அல்லக்ரோ மொபைல் - விலைரூ.16,000 என்ற அளவில் இருக்கலாம்.)நிறுவனங்கள், விண்டோஸ் மாங்கோ ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் கூடிய மொபைல் போன்களை, இந்த சிஸ்டம் அறிமுகப் படுத்தும்போதே விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளனர் என்பது குறிப் பிடத்தக்கது.\nசாம்சங் தன் ஆம்னியா டபிள்யூ ஸ்மார்ட் போனை விண்டோஸ் சிஸ்டத்துடன் ஏற்கனவே கொண்டு வந்துள்ளது.\nஇந்தியாவில் ஆண்டுதோறும் 80 லட்சம் ஸ்மார்ட் போன்கள் விற்பனையாகி வருகின்றன. இதற்கான ஆப்பரேட்டிங் சிஸ்டம் என எடுத்துக் கொண்டால், நோக்கியாவின் சிம்பியன் 68% பங்கினைக் கொண்டுள்ளது.\nசாம்சங் நிறுவனத்தின் படா 15%, ஆண்ட்ராய்ட் 10% கொண்டுள்ளன. மாங்கோ சிஸ்டத்தினால், இந்நிலை தலை கீழாக மாறும் வாய்ப்புகள் உள்ளன.\nஎக்ஸெல் ஒர்க்ஷீட்டில் சவுண்ட் பைல்\nஎக்ஸெல் ஒர்க்ஷீட்டில் உள்ள தகவல்களைக் காட்டிலும், நாம் தரும் விளக்கங்களைக் காட்டிலும், சில வேளைகளில் ஆடியோ இய��்கம் கூடுதல் விளக்கங்களைத் தரும்.\nஇதனால் ஒர்க்ஷீட்டினைப் பயன்படுத்து பவர்களுக்கு ஒரு மல்ட்டி மீடியா அனுபவம் கிடைக்கும். இதற்கென வசதியினை எக்ஸெல் கொண்டுள்ளது. இதற்கான செட்டிங்ஸ் வழி இதோ:\n1. எங்கு ஆடியோ பைலை இணைத்து இடம் அமைக்க வேண்டுமோ, அதன் அருகே உள்ள செல்லைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.\n2. Insert மெனு சென்று, அங்கு Object என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இது காட்டப்படாமல் (Not enabled and gray in colour) இருப்பின், உங்கள் செல் தேர்வில் சிறிய தவறு உள்ளது என்று பொருள். சரியாக இருந்தால், இங்கு ஆப்ஜெக்ட் டயலாக் பாக்ஸ் காட்டப்படும்.\n3. இந்த பாக்ஸில் Create from File என்ற டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். இதன் மேலாக, ஆடியோ பைலைத் தேர்வு செய்திட பிரவுஸ் பட்டனும், நீள் சதுரமும் கொடுக்கப்பட்டிருக்கும்.\nஇதனைப் பயன் படுத்தி, நீங்கள் இணைக்க விரும்பும் ஆடியோ பைலைத் தேர்ந்தெடுக்கவும்.\n4. இந்த பாக்ஸிலேயே, Link to file மற்றும் Display as Icon என்பவை தரப்பட்டிருக்கும். இவற்றையும் தேர்ந்தெடுக்கவும்.\n5. அனைத்தும் முடிந்த பின்னர், ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இப்போது ஒர்க் ஷீட்டில் நீங்கள் இணைக்க நினைத்த இடத்தில், ஆடியோ ஐகான் காட்டப்படும். இதில் கிளிக் செய்தால், அந்த பைல் இயக்கப்பட்டு ஒலிக்கும்.\nயு.எஸ்.பி. ட்ரைவ் மூலம் கம்ப்யூட்டர் கண்ட்ரோல்\nஉங்கள் யு.எஸ்.பி. ப்ளாஷ் ட்ரைவினைக் கம்ப்யூட்டருக்கான சாவியாகப் பயன் படுத்தலாம். இதற்கான வசதியை பிரிடேட்டர் (Predator) என்ற புரோகிராம் தருகிறது.\nஇதனைhttp://www.montpellierinformatique.com/predator/en/index.phpஎன்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து இலவசமாக தரவிறக்கம் செய்து, கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்து பயன்படுத்தலாம். கூடுதல் வசதிகள் தேவைப்படுவோர், கட்டணம் செலுத்தி பிரிமியம் புரோகிராம் பெறலாம்.\nநீங்கள் கம்ப்யூட்டரைப் பயன்படுத்திக் கொண்டிருக்கையில், வெளியே சென்றாலும், பிரிடேட்டர், உங்கள் கம்ப்யூட்டரைப் பாதுகாக்கிறது.\nஇந்த புரோகிராமை இன்ஸ்டால் செய்கையில் தரப்படும் வழிமுறைகளைப் பின்பற்றி, யு.எஸ்.பி. ப்ளாஷ் ட்ரைவினைத் தயார் செய்திடவும்.\nபிரிடேட்டர் புரோகிராமினை, விண்டோஸ் இயங்கத் தொடங்கும் போதே இயக்குவதற்கும் ஆப்ஷன் உண்டு. அல்லது நீங்கள் விரும்பும் போது, அதற்கான யு.எஸ்.பி. ப்ளாஷ் ட்ரைவினை இணைத்து இயக்கலாம். இயக்கியபின், தொடர்ந்து நீங்கள் கம்ப்யூட்டரி��் பணியை மேற்கொள்ளலாம்.\nசற்று வெளியே செல்ல வேண்டும் என்றால், கம்ப்யூட்டரிலிருந்து ப்ளாஷ் ட்ரைவினை எடுத்துச் செல்லவும். அதனை எடுத்தவுடன், உங்கள் மானிட்டர் திரை இருட்டாக, கருப்பாக மாறிவிடும். கீ போர்ட் மற்றும் மவுஸ் தங்கள் செயல்திறனை இழக்கின்றன.\nநீங்கள் திரும்பி வந்தவுடன் மீண்டும் ப்ளாஷ் ட்ரைவினை இணைத்து, பணியைத் தொடரலாம். மானிட்டர் முன்பு இருந்த திரையைக் காட்டும். மவுஸ் மற்றும் கீ போர்ட் உயிர் பெற்று இயங்கும். இது விண்டோஸ் இயக்கத்தை நிறுத்தி, மீண்டும் கம்ப்யூட்டரை உயிர்ப்பித்து, பாஸ்வேர்டைத் தந்து இயக்குவதைக் காட்டிலும் எளிதானதாகத் தெரிகிறது. இந்த புரோகிராமினைக் கட்டணம் செலுத்திப் பெற்றால், கீழ்க்காணும் கூடுதல் வசதிகளைப் பெறலாம்.\nஅனுமதி பெறாதவர் கம்ப்யூட்டரை இயக்க முற்படுகையில், பிரிடேட்டர் எஸ்.எம்.எஸ். அல்லது இமெயில் மூலம் நம்மை எச்சரிக்கும். பாதுகாப்பு நடவடிக்கை சார்ந்த அனைத்து பணிகளையும் பட்டியலிட்டுக் காட்டும்.\nஇந்த பட்டியலை உங்களுடைய ட்விட்டர் அக்கவுண்ட்டிலும் காட்டும். இதனால், இன்னொரு கம்ப்யூட்டரிலிருந்து இந்த அக்கவுண்ட்டைப் பார்த்து அறிந்து கொள்ளலாம்.\nபாதுகாப்பிற்கென பயன்படுத்தப்படும் யு.எஸ்.பி.ட்ரைவில் உள்ள பாதுகாப்பு குறியீட்டினை, பிரிடேட்டர் அடிக்கடி மாற்றிக் கொள்ளும். இதனால், ப்ளாஷ் ட்ரைவில் உள்ள அனைத்து டேட்டா வினையும் ஒருவர் காப்பி செய்தாலும், அவர் அதனைப் பயன்படுத்த முடியாது.\nபிரிடேட்டர் ப்ளாஷ் ட்ரைவினை எடுத்த பின்னர் விண்டோஸ் டாஸ்க் மேனேஜர் நிறுத்தப்படும். எனவே யாரும் செயல்படும் புரோகிராம்களை நிறுத்த இயலாது. இதே போல சிடி ஆட்டோ ரன் வசதியும் நிறுத்தப்படும்.\nப்ளாஷ் தொலைந்து போனால், கெட்டுப் போனால் என்ன செய்வது என்ற கேள்வி எழலாம். முதன் முதலில் இதனை இன்ஸ்டால் செய்கையில், பாஸ்வேர்ட் ஒன்றை அமைக்க வேண்டும். இது பூட்டப் பட்ட உங்கள் கம்ப்யூட்டர் பணியினை மீண்டும் உயிர்ப்பிக்க பயன்படுத்தலாம்.\nதவறான பாஸ்வேர்ட் கொடுத்தால், கம்ப்யூட்டரிலிருந்து எச்சரிக்கை மணி ஒலிக்கும். ஒரே பிளாஷ் ட்ரைவ் கொண்டு பல கம்ப்யூட்டர்களைப் பாதுகாக்கலாம். முயற்சி செய்து பாருங்களேன்.\nமின்னஞ்சல் பயன்பாட்டில் ஜிமெயில் அக்கவுண்ட் முதல் இடத்தில் உள்ளது. மின் அஞ்சல் வசதியை அடிக்கடி பயன் படுத்தாதவர்களும், எதற்கும் இருக் கட்டுமே என்று ஒரு ஜிமெயில் அக்கவுண்ட்டை வைத்திருப்பார் கள்.\nஜிமெயில் தளத்தில் இப்போது புதியதொரு வசதி கிடைக்கிறது. இது ‘Last account activity’ என அழைக்கப் படுகிறது. இந்த வசதியை இயக்கிவிட்டால், உங்கள் ஜிமெயில் தளத்தை கடைசியாக யாரெல்லாம் அணுகிப் பார்த்தார்கள் என்ற பட்டியல் காட்டப்படுகிறது.\nகம்ப்யூட்டரில் பிரவுசர் வழியாகவோ, பி.ஓ.பி. மெயில் கிளையண்ட் வழியாகவோ அல்லது மொபைல் போன் மூலமோ, எந்த வகையில் உங்கள் ஜிமெயில் பார்க்கப் பட்டிருந்தாலும், அதனை இந்த வசதி பட்டியலிடுகிறது. எந்த ஐ.பி. முகவரியிலிருந்து இது பார்க்கப்பட்டது என்று காட்டுகிறது.\nவழக்கத்திற்கு மாறாக ஏதேனும் ஒரு ஐ.பி. முகவரியிலிருந்து உங்கள் ஜிமெயில் தளம் திறக்கப் பட்டிருந்தால், அதனைக் காட்டி எச்சரிக்கை செய்கிறது. எந்த நாள், நேரம் என்பவையும் பட்டியலில் கிடைக் கின்றன.\nஇதனைக் காண உங்கள் ஜிமெயில் தளத்தின் கீழாக, Last account activity என்ற வரிக்கு அருகே Details என்பதில் கிளிக் செய்திடவும். உடன் தகவல்கள் அடங்கிய பட்டியல் கிடைக்கும்.\nஇந்த பட்டியலில் Access type என்பதில், என்ன மாதிரியான வகையில் (பிரவுசர், மொபைல் போன், பி.ஓ.பி. கிளையண்ட் போன்றவை) உங்கள் தளம் அணுகப்பட்டது என்று காட்டப்படுகிறது. இந்த பட்டியலில் நீங்கள் பயன்படுத்தாத வகை எதுவும் காணப்பட்டால், உடனே உங்கள் அக்கவுண்ட் தகவல்களை (யூசர் நேம், பாஸ்வேர்ட்) யாரோ திருடி இருக்கிறார்கள் என நீங்கள் அறிந்து கொள்ளலாம்.\nஎடுத்துக் காட்டாக, நீங்கள் மொபைல் போன் வழி இணையத்தைப் பார்க்கும் வழக்கம் இல்லாதவராக இருந்து, பட்டியலில் மொபைல் போன் வழி பார்க்கப்பட்டது காட்டப்பட்டால், உங்கள் அக்கவுண்ட் திருடு போயுள்ளது என அறியலாம்.\nஅடுத்ததாக, Location (IP address) என்ற தலைப்பின் கீழ், உங்கள் ஜிமெயில் அக்கவுண்ட்டை அணுகிய பத்து ஐ.பி. முகவரிகள் தரப்படுகின்றன. இதில் சந்தேகப்படும்படியான ஐ.பி. முகவரிகள் எச்சரிக்கப்பட்டு காட்டப்படுகின்றன. இவ்வாறு ஏதேனும் காட்டப்பட்டால், உடனடியாக உங்கள் ஜிமெயில் அக்கவுண்ட்டின் பாஸ்வேர்டினை மாற்றுவது நல்லது.\nஉங்களுடைய ஐ.பி. முகவரியும் பட்டியலில் இருக்கும். இது உங்களுடையதுதானா என்று எப்படி அறியலாம். இணைய இணைப்பு பெறுபவர்களுக்கு, ஒவ்வொரு முறையும் ஒரு ஐ.பி. முகவர�� தரப்படுகிறதே என்ற சந்தேகம் உங்களுக்கு வரும். நீங்கள் பயன்படுத்தும் இணைய இணைப்பின் ஐ.பி. முகவரியின் முதல் இரு எண்கள் எப்போதும் மாறாமல் இருக்கும்.\nஎடுத்துக்காட்டாக, 172.16.xx.xx என்ற எண்ணில் இங்கு காட்டப்பட்டுள்ள முதல் இரு எண்களும், நீங்கள் ஒரே இணைய இணைப்பைப் பயன் படுத்தினால் எப்போதும் மாறாமலே இருக்கும். அதே போல, மொபைல் போன் வழியே ஜிமெயில் காண்பவர்களுக்கு, மொபைல் சேவை வழங்கும் நிறுவனத்தின் முதல் எண்கள் மாறாமல் இருக்கும். இவற்றிலிருந்து உங்களுடைய ஐ.பி. முகவரியினை அடையாளம் தெரிந்து கொள்ளலாம்.\nஒரே நேரத்தில், இருவேறு கம்ப்யூட்டர் களில், இரு வேறு இணைய இணைப்பு மூலம் ஜிமெயில் அக்கவுண்ட்டினை அணுகினால், அவை Concurrent sessions என்பதன் கீழ் தரப்படும்.\nதகவல்களைத் திருடியவர்களும் இதே போல பட்டியல் பெற்று, உஷார் ஆகலாமே என்று நாம் எண்ணலாம். ஜிமெயில் தளம் மிகக் கவனமாக இதனைக் கையாள்கிறது. வழக்கத்திற்கு மாறான ஐ.பி. முகவரிகளில் இருந்து அக்கவுண்ட் பார்க்கப்பட்டதாக இருந்தால், அந்த முகவரிகளுக்கு இந்த எச்சரிக்கைப் பட்டியல் காட்டப்படாது.\nநம் அக்கவுண்ட் தகவல்கள் திருடப் பட்டுவிட்டன என்று உறுதியாக அறிந்தால், பாஸ்வேர்ட் மாற்றுவதுடன், கூகுள் http://www.google.com/help/security/ என்ற முகவரியில் தரப்படும் எச்சரிக்கை நடவடிக்கைகளையும் பின் பற்றவும்.\nஉலக அளவில், மொபைல் போன்களைத் தயாரிப்பதில் இரண்டாவது இடத்தைக் கொண்டுள்ள சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம், சென்ற வாரம் தென் கொரியாவில் சீயோல் நகரில், 4ஜி ஸ்மார்ட் போன் ஒன்றை வடிவமைத்து விற்பனைக்கு வெளியிட்டுள்ளது.\nகாலக்ஸி எஸ்2 எல்.டி.இ., காலக்ஸி எஸ்2 எச்.டி. எல்.டி.இ. என அழைக்கப்படும் இவை நவீன தொழில் நுட்பத்தின் அடிப்படையில் இயங்குபவை. தற்போதைய 3ஜி தொழில் நுட்பத்தினைக் காட்டிலும் மூன்று மடங்கு அதிக வேகத்தில் டேட்டாவினைப் பரிமாறும் திறன் கொண்டவை.\nஎஸ்2 எல்.டி.இ. ஸ்மார்ட் போனில், ஆண்ட்ராய்ட் 2.3 சிஸ்டம் இயங்குகிறது. இதன் திரை 4.5 அங்குல அகலம் உடையது.\nஇதில் இயங்குவது 1.5 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் செயல்படும் ப்ராசசர் ஆகும். எச்.டி. எல்.டி.இ. மொபைல் போனின் திரை 4.65 அங்குல அகலம் உடையது.\nஇந்த திரை வெளிப்பாடு ஹை டெபனிஷன் அமோலெட் தொழில் நுட்பத்தினை அடிப்படையாகக் கொண்ட தாக இருக்கிறது. 110 சதவிகித இயற்கை வண்ண வெளிப்பாடு இருக்கும்.\n180 டிகிரி கோணத்தில் காணும் வாய்ப்பு இதில் உண்டு. இதில் இயங்கும் ப்ராசசர் வேகமும் 1.5 கிகா ஹெர்ட்ஸ் வேகம் உடையது.\n4ஜி எல்.டி.இ. தொழில் நுட்பம் மூலம் மிக அதிக வேகமான டிஜிட்டல் செயல்பாட்டி னைப் பெறுவதுடன், அதிக ரெசல்யூ சனுடன் கூடிய வயர்லெஸ் சேவையும் கிடைக்கும்.\nசாம்சங் நிறுவனத்தின் காலக்ஸி எஸ் 2 ஸ்மார்ட் போன்கள், ஏப்ரலில் வெளியானது முதல், பன்னாடெங்கும் இதன் விற்பனை ஒரு கோடியைத் தாண்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nகுறைந்த இடைவெளிக் காலத்தில், பிரவுசரைப் புதுப்பித்து வெளியிடும் திட்டத்தின் கீழ் செப்டம்பர் இறுதி வாரத்தில், மொஸில்லா தன் பயர்பாக்ஸ் பிரவுசரின் ஏழாவது பதிப்பினை வெளியிட்டது. விண்டோஸ் இயக்கத்திற்கு மட்டுமின்றி, மேக், லினக்ஸ் மற்றும் ஆண்ட்ராய்ட் இயக்கத்திற்கான பதிப்புகளும் இணைந்தே வெளியிடப் பட்டுள்ளன.\nஇந்த பிரவுசருக்கு நாம் நிச்சயம் மொஸில்லாவைப் பாராட்ட வேண்டும். குறைவான மெமரி பயன்பாடு, மிக வேகமான இயக்கம், திரையில் சிறிது இடமே எடுத்துக் கொள்ளுதல், கூடுதலாக பல சிறப்பு வசதிகள் என நாம் விரும்பும் பல வசதிகள் சேர்க்கப் பட்டுள்ளன.\nபயர்பாக்ஸ் 7 இன்ஸ்டால் செய்வது வேகமாக நடைபெறுவது மட்டுமின்றி, நம்மை ஆர்வத்துடன் கவனிக்க வைக்கிறது. இதனை உங்கள் மாறா நிலை (default) பிரவுசராக ஏற்றுக் கொண்டால், இதற்கான விண்டோஸ் இயக்க ஐகான் ஒன்று திரையில் பதிக்கப்படுகிறது.\nபுதிய பதிப்பின் முதல் சிறப்பு அம்சம், கம்ப்யூட்டரின் மெமரியை அது பயன் படுத்தும் விதமே. MemShrink என்ற பெயரில் மொஸில்லா மேற்கொண்டு வந்த திட்டம் இதில் இணைக்கப்பட்டு புதிய பதிப்பு 7 உருவாக்கப்பட்டுள்ளது. மெமரி பயன்பாட்டினைப் பொறுத்த வரை, பல விஷயங்களில் 20% முதல் 30% மெமரி குறைவாகவே பயன்படுத்தப் படுகிறது. சில அப்ளிகேஷன்களில் இது 50% குறைக்கப்பட்டுள்ளது.\nபயர்பாக்ஸ் பதிப்பு 7 ஐ இன்ஸ்டால் செய்திடுகையில், Telemetry என்ற புதியதொரு வசதியைத் தேர்ந்தெடுக்கும் படி உங்களுக்கு நினைவூட்டப்படும். இந்த புதிய சாப்ட்வேர் வசதி மூலம், கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர் ஒருவரின் எந்த வகை டேட்டா, எதற்காக பிரவுசரால் எடுக்கப்படுகிறது என்பது தெரியவரும். மெமரி பயன்பாடு, சிபியு செயல் சுழற்சி, சுழற்சிக்கான நேரம் மற்றும் தொடங்கு வதற்கு பிரவுசர் எடுத்துக் கொள்ளும் நேரம் ஆகியவற்றை டெலிமெட்ரி கண்காணித்து பயனாளருக்கு வழங்கும்.\nஇதன் செயல்பாட்டினை அறிந்து கொள்ள வேண்டும் எனில் about:telemetry என்ற ஆட் ஆன் தொகுப்பினை இன்ஸ்டால் செய்து தெரிந்து கொள்ளலாம். எப்போது வேண்டுமானாலும் Telemetry வசதியை நீக்கவும் செய்திட ஆப்ஷன் தரப்பட்டுள்ளது.\nமெனு பார் அனைத்தும் ஆரஞ்ச் வண்ணத்திலான பட்டன் ஒன்றில் குறுக்கப்பட்டுள்ளது. மெனு ஆப்ஷன்ஸ் அனைத்தும் இரண்டு வரிசைகளாகத் தரப்படுகின்றன. அனைத்து துணை மெனுக்களும் மாற்றி அமைக்கப் பட்டுள்ளன. இதனால், புக்மார்க், ஆட் ஆன் போன்ற அடிக்கடி நாம் திறக்கும் மெனுக்களை எளிதாக இடம் அறிந்து திறந்து பயன்படுத்த முடிகிறது.\nபுக்மார்க் துணை மெனுவில் Get Bookmark Addons என்ற புதிய பிரிவு தரப்பட்டுள்ளது. ஹிஸ்டரி துணை மெனுவில், Recently Closed Tabs and Recently Closed Windows ஆகியவை இணைக்கப் பட்டுள்ளன. ஸ்டாப் மற்றும் ரெப்ரெஷ் பட்டன்கள் (stop and refresh) லொகேஷன் பாரின் வலது புறமாக, புக்மார்க் ஸ்டார் அருகே அமைக்கப் பட்டுள்ளது.\nநீங்கள் இணைய முகவரி (URL) ஒன்றை டைப் செய்கையில், Go பட்டன் பச்சை நிறத்தில் உள்ளது. யு.ஆர்.எல். பெற முயற்சிக்கையில், இது எக்ஸ் என்னும் ஸ்டாப் பட்டனாக சிகப்பாக மாறுகிறது.\nலொகேஷன் பாருக்கு வலது புறமாக, வழக்கமான தேடல் கட்டம் உள்ளது. ஓர அம்புக்குறியினைக்\nகிளிக் செய்தால், சர்ச் இஞ்சின்கள் பட்டியல் காட்டப்படுகிறது.\nமிகச் சிறந்த புதிய அம்சமாக இதன் Sync வசதியைக் கூறலாம். ஏற்கனவே, இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்ட போது, பலர் இதனைப் பயன்படுத்தத் தயங்கினர். அந்த அளவிற்கு ஏதேனும் ஒரு குறை இருந்து வந்தது. இப்போது அனைத்தும் மிக எளிதாக மேற்கொள்ளப் படுகின்றன.\nநம் புக்மார்க்,பாஸ்வேர்ட், முன்னுரிமை தள செயல்பாடுகள், ஹிஸ்டரி, டேப்ஸ் என அனைத்தும் இணைந்து செயல் படுகின்றன. மற்ற கம்ப்யூட்டர்களில் பயன்படுத்து கையிலும் இந்த இணைவமைதி கிடைக்கிறது. இதனை இயக்க, மெனு பாரில், இடதுபுறப் பிரிவில் உள்ள Set Up Sync என்பதில் கிளிக் செய்தால் போதும். ஏற்கனவே உள்ள Sync அக்கவுண்ட் இணைக்கப்படும்; அல்லது புதியதாக ஒன்றை நாம் தொடங்க முடியும்.\nஇன்னொரு குறிப்பிடத்தக்க அறிமுகம் App Tabs. டேப்பின் அகலம் இதன் மூலம் வெகுவாகக் குறைக்கப் பட்டுள்ளது. இடது பக்கம் நிரந்தரமாக இவை அமைக்கப்படுகின்றன. இதனால், இணைய முகவரி டைப் செய்திடுகையில், சார்ந���த டேப் ஒளி அதிகரித்து, திறக்கப்படுகிறது. மேலும் இந்த தளம் அப்டேட் செய்யப் பட்டிருந்தால், அது கூடுதல் ஒளியுடன் காட்டப்படுகிறது.\nஇதுவரை கீழாகக் காட்டப்பட்ட ஸ்டேட்டஸ் பார் மறைக்கப்பட்டுள்ளது. இப்படியே தரப்பட்டுள்ள பல இன்டர் பேஸ் மாற்றங்கள், இந்த தொகுப்பைப் புதுமையாக்கிக் காட்டுகின்றன. சில புதிய வசதிகளை இங்கே பட்டியலிட்டுக் காட்டலாம்.\nஇணைய தள முகவரியில் “http://” என்ற முன்னொட்டு இப்போது மாறா நிலையில் இந்த பிரவுசரில் தரப்படுகிறது.\nஎச்.டி.எம்.எல்.5 சப்போர்ட் செய்யப் படுவதன் மூலம், கம்ப்யூட்டரின் கிராபிக்ஸ் கார்டின் திறன் முழுமையாகப் பயன்படுத்தப்படுகிறது.\nஓப்பன் டைப் எழுத்துரு வகைகள் நன்றாகக் கையாளப்படுகின்றன. அடுத்து வர இருக்கும் இணைய தர வரைமுறை இப்போதே இந்த பிரவுசரில் கிடைக்கிறது.\nஒரே தளத்திற்கான டேப் இருமுறை திறக்கப்படுவது தடுக்கப்பட்டுள்ளது.\nபிரைவேட் பிரவுசிங் புதிய மாற்றங்களுடன் கூடுதல் வேகத்துடன் இயங்குகிறது. அறிமுகப்படுத்தப்பட்டுள்ள Do Not Track வசதியின் மூலம் விளம்பரங்கள், நம் இணைய செயல்பாட்டில் தலை யிடுவது தடுக்கப்படுகிறது.\nநமக்குப் பாதுகாப்பு தர, இரண்டு புதிய வசதிகள் செயல்படுத்தப்பட்டுள்ளன. அவை Content Security Policy மற்றும் HTTP Strict Transport Security. இவற்றின் மூலம் நாம் பார்க்கும் தள சர்வர்கள் நம் லாக் ஆன் தகவல்களைப் பெறுவது தடுக்கப் படுகிறது. வேகம், குறைவான மெமரி பயன்பாடு, புதிய பாதுகாப்பு அம்சங்கள், தளங்களை இயக்க புதிய எளிய வசதிகள் ஆகியவற்றிற்காக இந்த பதிப்பிற்கு நாம் மாறிக் கொள்ளலாம்.\nபயர்பாக்ஸ் பதிப்பு 7 ஐ மொஸில்லா வின் இணைய தளத்திலிருந்து (http://www.mozilla.com/) தரவிறக்கம் செய்து, இன்ஸ்டால் செய்திடலாம். பயர்பாக்ஸ் பதிப்பு 4,5 மற்றும் 6 பயன் படுத்துபவர்களுக்கு, தானாக அப்டெட் செய்திடும் வசதி தரப்பட்டுள்ளது. இந்த ஆப்ஷனை பயன்படுத்துபவர்தான் இயக்க வேண்டும்.\nபயாஸ் (BIOS) அமைப்பில் நுழைதல்\nகம்ப்யூட்டரின் அடிப்படை உள்ளீடு/வெளியீடு கட்டமைப்பினையே பயாஸ் (BIOSbasic input/output system) என்கிறோம்.\nஇந்த கட்டமைப்பினைக் கொண்டுள்ள சாப்ட்வேர் புரோகிராம், கம்ப்யூட்டர் ஒன்று இயங்கத் தொடங்குகையில், அதில் உள்ள, இணைக்கப்பட்டுள்ள சாதனங்கள் (ஹார்ட்வேர், சவுண்ட்கார்ட், கீ போர்ட், மவுஸ் போன்றவை) அனைத்தும் சரியாக உள்ளனவா என்று சோதனை செய்து, ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை இயக்க அனுமதிக்கிறது.\nஇந்த ஹார்ட்வேர் சாதனங்களுக்கான சோதனையை POST– poweron selftest என அழைக்கிறோம். இந்த சோதனை முடிவு சரியாக இருந்தால் தான், இந்த சாப்ட்வேர் புரோகிராம், கம்ப்யூட்டரின் கட்டுப்பாட்டினை ஆப்பரேட்டிங் சிஸ்டத்திடம் ஒப்படைக்கும்.\nஒவ்வொரு பெர்சனல் கம்ப்யூட்டரிலும் ஒரு பயாஸ் சிஸ்டம் இருக்கும். சில வேளைகளில் இந்த சிஸ்டத்தினையும் நாம் திறந்து பார்த்து, அதில் சில மாற்றங்களை மேற்கொள்ள வேண்டியதிருக்கும்.\nஇந்த பயாஸ் உள்ளாக, ஒரு பாஸ்வேர்டை செட் செய்திடலாம்; ஹார்ட்வேர் சாதன நிர்வாகத்தினை அமைத்திடலாம்; கம்ப்யூட்டர் எந்த சாதனங்கள் வழியாக பூட் செய்யப்பட வேண்டும் என்பதனை நிர்ணயம் செய்திடலாம்.\nபயாஸ் புரோகிராமிற்கான இன்டர்பேஸ் விண்டோவினை எளிதாக நாம் அணுகி அதில் மாற்றங்களை ஏற்படுத்த முடியும். ஆனால், மிக எச்சரிக்கையுடன் மட்டுமே பயாஸ் அமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். எனவே மாற்றங்களை ஏற்படுத்துகையில், அதனால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியவில்லை என்றால், எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தக் கூடாது.\nபயாஸ் அமைப்பில் நுழைந்திட என்ன செய்திட வேண்டும் என்பதனை இங்கு காணலாம். கம்ப்யூட்டரை இயக்கத் தொடங்கியவுடனேயே, பயாஸ் தன் சோதனையை மேற்கொண்டு, விண்டோஸ் சிஸ்டத்திடம் பொறுப்பை ஒப்படைக்க சில விநாடிகள் தான் எடுத்துக் கொள்ளும். எனவே பயாஸ் அமைப்புக்குள் நுழைய விரும்பினால், விரைவாக அதனை நிறுத்தி நுழைய வேண்டும். இதற்கான வழியைப் பார்க்கலாம்.\nகம்ப்யூட்டர் இயங்கத் தொடங்கியவுடன் முதல் திரை காட்டப்படும். அதில் எந்த கீயை அழுத்தினால், பயாஸ் அமைப்பிற்குள் நுழையலாம் என்று காட்டப்படும். அது F1, F2, or F3 ஆகியவற்றுள் ஒன்றாக இருக்கலாம். Esc அல்லது Delete அல்லது கீயாக இருக்கலாம்.\nசில கம்ப்யூட்டர்களில் இந்த கீகளுடன் இன்னொரு கீயினைச் சேர்த்து அழுத்த வேண்டியதிருக்கலாம். எனவே முதலில் காட்டப்படும் பக்க செய்தியைக் கவனமாகக் காணவும். அந்த செய்திகள் கீழ்க்குறிப்பிட்டவற்றுள் ஒன்றாக இருக்கலாம்.\nஇதனை முதல் முயற்சியிலேயே பார்க்க இயலாவிட்டால், மீண்டும் கம்ப்யூட்டரை பூட் செய்து\nகாணவும். பயாஸ் அமைப்பில் மாற்றங்களை மேற்கொள்வதற்கு முன், ஏற்கனவே உள்ள செட்டிங்ஸ் குறித்��ு ஒரு தாளில் குறித்துக் கொள்ளவும். அல்லது பயாஸ் விண்டோவின் ஸ்கிரீன் ஷாட் ஒன்றை எடுத்துவைத்துக் கொள்ளவும். அதன் பின் மாற்றங்களை மேற்கொள்ளலாம்.\nபொதுவாக, கம்ப்யூட்டர் எந்த சாதனங்கள் வழியாக பூட் செய்வது என்று அமைப்பதுதான் இதில் பலரும் மேற்கொள்ளும் வேலையாக இருக்கும். ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஹார்ட் டிஸ்க்கில் அமைக்கப்படுவதால், முதலில் ஹார்ட் டிஸ்க் வழியாகப் பூட் செய்திடும்படி அமைப்போம்.\nஇதில் பிரச்னை ஏற்பட்டால், சிடியில் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை வைத்துக் கொண்டு, முதலில் சிடி வழியாக ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினைத் தேடும் வகையில் அமைக்கலாம். எந்த மாற்றங்களை ஏற்படுத்தினாலும், பயாஸ் விண்டோவினை விட்டு வெளியேறுகையில், மாற்றங்களை சேவ் செய்திட வேண்டும்.\nஇதற்கெனக் காட்டப்படும் மெசேஜ் விண்டோவினைப் பார்த்துச் சரியான கீகளை அழுத்தி சேவ் செய்திட வேண்டும். சேவ் செய்த பின்னர், இந்த மாற்றங்களை இயக்க, மீண்டும் ஒரு முறை கம்ப்யூட்டரை பூட் செய்திட வேண்டும்.\nரீசர்ச் இன் மோஷன் நிறுவனம், அதன் பிளாக்பெரி மொபைல் போன் வாடிக்கையாளர்களுக்கு, 100 டாலர் (4,900 ரூபாய்) மதிப்புள்ள அப்ளிகேஷன்களை இலவசமாக பதிவிறக்கிக் கொள்ளும் வசதியை வழங்கியுள்ளது.\nஇது குறித்து, இந்நிறுவனத்தின் இந்திய பிரிவின் தலைவர் (கூட்டு திட்டங்கள்) அன்னி மேத்யூ, மேலாளர் (சாதனங்கள் பிரிவு) ரன்ஜன் மோசஸ் ஆகியோர் கூறியதாவது:\nகடந்த வாரம் இந்தியா, ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகள், ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில், பிளாக்பெரி மொபைல் போன் சேவை, பாதிக்கப்பட்டது.\nதொழில்நுட்ப கோளாறு காரணமாக ஏற்பட்ட இந்த பாதிப்பு மூன்று நாட்களுக்கு நீடித்தது. தற்போது மீண்டும் தொலைதொடர்பு சேவை இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.\nநெருக்கடியான நேரத்தில், பொறுமை காத்த பிளாக்பெரி வாடிக்கையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக விளையாட்டு, வர்த்தகம் என, பல்வேறு துறைகள் சார்ந்த அப்ளிகேஷன்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன.\nடிசம்பர் இறுதி வரை, இந்த சலுகையை பயன்படுத்திக் கொள்ளலாம்.\nதமிழகத்தில் பிளாக்பெரி அகடமி திட்டத்தின் கீழ், பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த 2,500 மாணவர்களுக்கு, பிளாக்பெரி அப்ளிகேஷன்களை உருவாக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.\nபயர்பாக்ஸ��� 8 சோதனை பதிப்பு\nபயர்பாக்ஸ் பதிப்பு 7 வெளியான சில நாட்களிலேயே, பதிப்பு 8ன் சோதனைத் தொகுப்பினை மொஸில்லா வெளியிட்டுள்ளது. இதில் சில புதிய வசதிகளும், ஏற்கனவே தரப்பட்டுள்ள சிலவற்றின் மேம்படுத்தல்களும் தரப்பட்டுள்ளன. பிரவுசரின் டூல்பாரில் தரப்பட்டுள்ள தேடல் இஞ்சின்களில் ட்விட்டர் சேர்க்கப் பட்டுள்ளது.\nமொஸில்லா தளத்தில் தரப்படுத்தப் பட்டு இல்லாத ஆட் ஆன் தொகுப்புகளை முதன் முதலாகப் பயன்படுத்துகையில் இப்போது எச்சரிக்கை தரப்படுகிறது. டேப்களைக் கையாள்வதில் புதிய வழிமுறை அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.\nபிரவுசர் இயக்கத்தினைத் தொடங்கு கையில், நாம் தேர்ந்தெடுத்த டேப்களுக்கான தளங்கள் மட்டுமே தயார் நிலையில் வைக்கப்படும்.\nஇதனால், பிரவுசர் மூடப்படுகையில் பல டேப்களை சேவ் செய்து வைத்திருந்தாலும், மீண்டும் திறக்கப்படுகையில், அது இயக்க நிலைக்கு வரும் நேரம் கணிசமாகக் குறையும்.\nஇணைய தளம் உருவாக்கு பவர்களுக்கு இந்த பதிப்பில் பல வசதிகள் தரப்பட்டுள்ளன.\nஇனி புதிய பயர்பாக்ஸ் பிரவுசர் பதிப்பு வருமுன், அது மூன்று நிலைகளில் இயக்கப்படும். முதல் ஆறு வாரங்களுக்கு அது “Aurora” என்ற நிலையில் வைக்கப்படும்.\nபின்னர் அதன் சோதனை பதிப்பு (Beta) கிடைக்கும். அடுத்த ஆறு வாரத்தில் அதன் முழுமையான புதிய பதிப்பு தரப்படும். பதிப்பு 8 நவம்பர் 8ல், வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமெமரி பயன்பாட்டினைக் கட்டுப்படுத்தும் விண்டோஸ் 8\nவிண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம் குறித்த மைக்ரோசாப்ட் வலைமனையில், தொடர்ந்து இந்த சிஸ்டம் செயல்படும் விதம் குறித்து செய்திகள் தரப்பட்டு வருகின்றன.\nஅண்மையில், இந்த சிஸ்டத்தில் எப்படி கம்ப்யூட்டர் ஒன்றின் ராம் மெமரி நிர்வகிக்கப்படுகிறது என்பது விளக்கப் பட்டுள்ளது.\nமுதலாவதாக மெமரி கம்பைனிங் (memory combining) என்ற வழிமுறை செயல்படுகிறது. விண்டோஸ் சிஸ்டத்தில், ஒவ்வொரு அப்ளிகேஷன் புரோகிராம் இயங்கும் போதும் ராம் நினைவகத்தில் இடம் எடுத்துக் கொள்ளப்படுகிறது.\nமெமரி கம்பைனிங் செயல்பாடு, ராம் மெமரி இடத்தைத் தொடர்ந்து ஸ்கேன் செய்து, ஒரே அப்ளிகேஷன் புரோகிராம், ஒன்றுக்கு மேற்பட்ட முறையில் இயக்கத்திற்கு வந்து, அத்தனை முறை மெமரியைப் பயன்படுத்தி இருந்தால், அதனை விடுவிக்கிறது. இதன் மூலம் 10 முதல் 100 மெக��� பைட் அளவில் மெமரி கிடைக்கும்.\nவிண்டோஸ் சிஸ்டம் தரும் சில சேவைகளுக்கான புரோகிராம்கள் இயங்க ராம் மெமரியில் அதிக இடம் எடுத்துக் கொள்ளப்படுகிறது. விண்டோஸ் 8 சிஸ்டத்தில் இத்தகைய 13 சேவை புரோகிராம்கள் இயங்குவது நிறுத்தப் பட்டுள்ளன. சில நாமாக இயக்கும்படி மாற்றப்பட்டுள்ளன.\nசில சேவை புரோகிராம்கள் “Start on Demand” என்ற வகையில் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த 20 ஆண்டுகளாக, விண்டோஸ் இயக்கத்தில் அதிகம் பயன்படுத்தப் படாமல் இயங்கும் சில புரோகிராம்கள், தனித்தனியாக இயங்குகையில் அதிக இடம் எடுத்துக் கொண்டன. இவற்றை ஒன்றாக்கிக் குறைந்த அளவில் ராம் மெமரியினை எடுத்துக் கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.\nஎந்த புரோகிராம்களுக்கு ஒதுக்கப்பட்ட மெமரியை வைத்துக் கொள்வது, எவற்றை நீக்குவது என்ற வழியை விண்டோஸ் 8 ஒரு புதிய வழிமுறை மூலம் மேற்கொள்கிறது. எடுத்துக்காட்டாக, சாப்ட்வேர் அப்ளிகேஷன் ஒன்று பைல் ஒன்றைத் திறக்கையில், ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் அதனைச் சோதனை செய்திட ராம் மெமரியில் இடம் எடுத்துச் செயல்படுகிறது.\nஇதனை ஒருமுறை மேற்கொண்டால் போதும். எனவே அடுத்த முறை இந்த சோதனைக் கான ராம் மெமரி இடம் சேமிக்கப்பட்டு, இடம் தேவைப்படும் மற்ற புரோகிராம்களுக்குத் தரப்படுகிறது.\nமேலே சொல்லப்பட்ட வழிமுறைகள் போல இன்னும் சிலவும் விண்டோஸ் 8 சிஸ்டத்தில் நிர்வாக நடைமுறைகளாக வர இருக்கின்றன. இவற்றின் இயக்கத்தால், 1 அல்லது 2 ஜிபி ராம் மெமரி இடம் கொண்ட கம்ப்யூட்டர் களில், ராம் மெமரி தேவையானதற்கு மட்டும் பயன்படுத்தப்பட்டு, கம்ப்யூட்டர் இயக்கத்தில் மந்த நிலை ஏற்படாது.\nஏற்கனவே, விண்டோஸ் 7 சிஸ்டம் இயங்க குறைந்தது 404 எம்பி ராம் எடுத்துக் கொண்ட நிலையில், விண்டோஸ் 8 சிஸ்டம் 281 எம்பி மட்டுமே எடுத்துக் கொண்டுள்ளது. எனவே ராம் மெமரி இடம் இல்லாததனால், அப்ளிகேஷன்கள் இயங்குவது தாமதமாகின்றன என்ற குறை இனி இருக்காது.\nஇலவச ஆடியோ/வீடியோ மாற்றிகள் (Converters)\nஆடியோ பைல்கள் பல பார்மட்களில் இணையத்தில் கிடைக்கின்றன. வெளியேயும் உருவாக்கப்பட்டு நம்மை அடைகின்றன. MP3, WMA, WAVE, FLAC, AAC, M4A, and மற்றும் OGG எனப் பல பார்மட்டுகளில் இவை உள்ளன.\nஇவற்றில் சிலவற்றை மட்டுமே சில கம்ப்யூட்டர்களில் இயக்க முடியும். பெரும்பாலான ஆடியோ இயக்கும் புரோகிராம்கள், அனைத்தையும் இயக்கு வதில்லை. எனவே த��ன் அவற்றின் மீது கிளிக் செய்தவுடன், விண்டோஸ் இதனை இயக்க புரோகிராம் ஒன்றை இணையத்தில் தேடவா என்று கேட்கும். இந்தச் சூழ்நிலையில் இது போன்ற ஆடியோ பார்மட் மாற்றும் புரோகிராம்கள் நமக்குத் தேவையாய் உள்ளன.\nஇந்த இலவச ஆடியோ கன்வர்டர் புரோகிராமினைப் பெற நீங்கள் செல்ல வேண்டிய இணைய தள முகவரிhttp://www.freemake.com/free_audio_converter/. மேலே குறிப்பிட்ட அனைத்து பார்மட்களையும் இந்த புரோகிராம் கையாண்டு, நமக்குத் தேவையான பார்மட்டில் மாற்றித் தருகிறது.\nஇதே போல பல வீடியோ பார்மட் பைல்களில் இருந்து, ஆடியோவினை மட்டும் பிரித்தெடுத்து, நாம் குறிப்பிடும் பைல் பார்மட்டில் தருகிறது. FLV மற்றும் MPEG பார்மட் பைல்களில் இந்த சோதனையை நடத்திய போது சிறப்பாக இயங்கியதனை உறுதி செய்திட முடிந்தது.\nபார்மட் மாற்றிய ஆடியோ பைல்களை ஐ-ட்யூன் வகையில் வேண்டும் என விரும்பினாலும், அப்படியே மாற்றிக் கொள்ளலாம். ஐ-போன், ஐ-பாட் ஆகிய சாதனங்கள் இயக்கும் வகையிலான பார்மட்களிலும் மாற்றிக் கொள்ளலாம். ஒன்றுக்கு மேற்பட்ட ஆடியோ பைல்களை இணைக்கலாம்.\nஇதே நிறுவனம் வீடியோ பார்மட்களை மாற்றித் தரும் வீடியோ கன்வர்டர் புரோகிராமினையும் (Freemake Video Converter.) கொண்டுள்ளது. இதுவும் மேலே குறிப்பிட்ட அனைத்து அம்சங்களையும் கொண்டு சிறப்பாக இயங்குகிறது. இந்த புரோகிராம்http://www.freemake.com/free_video _converter/ என்ற முகவரியில் உள்ள தளத்தில் கிடைக்கிறது. , AVI, MP4, MKV, WMV, MPG, 3GP, 3G2, SWF, FLV, TOD, AVCHD, MOV, DV, RM, QT, TS, MTS ஆகிய பார்மட் வீடியோக்களை இது கையாள்கிறது.\nடிவிடிக்களில் இருந்து வீடியோ பைல்களைப் பிரித்து தனி பைலாக்கித் தருகிறது. YouTube, Facebook, MTV, Vimeo, Dailymotion, ComedyCentral போன்ற 50 க்கும் மேற்பட்ட இணைய தளங்களிலிருந்து கிடைக்கும் வீடியோ பைல்களை மாற்றித் தருகிறது.\nஇந்த புரோகிராமினைப் பயன்படுத்தி, வீடியோ, போட்டோ ஸ்லைட் ‌ஷோ, எம்பி3 ஆகிய பைல்களை யு-ட்யூப் தளத்திற்கு அப்லோட் செய்திடலாம். போட்டோக்கள் மற்றும் எம்பி3 பைல்களைக் கொண்டு இந்த புரோகிராம் மூலம் ஸ்லைட் ஷோக்களை உருவாக்கலாம். பல வீடியோ பைல்களை இணைக்கலாம்.\nஇந்த ஒரு வீடியோ கன்வர்டர் புரோகிராம் தான், CUDA மற்றும் DXVA ஆகிய இரண்டு தொழில் நுட்பங்களையும் பயன்படுத்துவதாக, இதனைத் தயாரித்து வழங்கும் நிறுவனம் அறிவித்துள்ளது.\nஇந்த இரண்டு புரோகிராம்களும் விண்டோஸ் எக்ஸ்பி முதல் விண்டோஸ் 7 வரையிலான\nஸ்ட்ரங் பாஸ்வேர்ட் எப��படி இருக்க வேண்டும்\nG-FIVE நிறுவனத்தின் பட்ஜெட் போன்கள்\nஎக்ஸெல் ஒர்க்ஷீட்டில் சவுண்ட் பைல்\nயு.எஸ்.பி. ட்ரைவ் மூலம் கம்ப்யூட்டர் கண்ட்ரோல்\nபயாஸ் (BIOS) அமைப்பில் நுழைதல்\nபயர்பாக்ஸ் 8 சோதனை பதிப்பு\nமெமரி பயன்பாட்டினைக் கட்டுப்படுத்தும் விண்டோஸ் 8\nஇலவச ஆடியோ/வீடியோ மாற்றிகள் (Converters)\nGoogle Buzz - -ஐ மூட கூகுள் முடிவு\nசிக்கிய சிடியை வெளியே எடுப்பது எப்படி\nஇணைய வழி எஸ்.எம்.எஸ். என்னவாகும்\nபிரச்னைக்குத் தீர்வு தரும் விண்டோஸ் 7\nவிரல்கள் மீட்டும் விண்டோஸ் 8\nவேவு நிரல்களை நீக்கும் இணைய தளங்கள்\nடேப்ளட் பிசி தரும் வசதிகள்\nவேர்டில் கிளிக் அன்ட் டைப்\nதெரிந்து கொள்ளலாம் வாங்க - Copyright © 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://udhayasankarwriter.blogspot.com/2018/05/blog-post_7.html", "date_download": "2018-08-19T09:54:39Z", "digest": "sha1:ILPONBMDZDBUEEX6U3IGYBWWRPXYYHN3", "length": 12975, "nlines": 192, "source_domain": "udhayasankarwriter.blogspot.com", "title": "கரிசக்காடு: கவிதை உறவு இலக்கிய விருது", "raw_content": "\nகவிதை உறவு இலக்கிய விருது\nகவிதை உறவு இலக்கிய விருது\nகவிதை உறவு இலக்கிய அமைப்பு 2017 ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல்கள் வரிசையில் பேய், பிசாசு, இருக்கா நூலுக்கு முதல் பரிசை வழங்கியிருக்கிறார்கள்.\nவெளியீடு - வானம் பதிப்பகம்\nகேள்வி கேட்பது என்பது மனித இயல்பு. அதனால் தான் அறிவியல் வளர்ந்தது. அறிவியல் மட்டும் அல்ல. வரலாறு, புவியியல், உயிரியல், என்று ஏராளமான துறைகள் உருவாகவும், வளரவும் காரணமாக இருந்தது கேள்விகள் தான். எல்லாவற்றையும் ஏன் எதற்கு என்று கேட்டான் மனிதன். பகுத்தறிவின் விதைகள் இவைதான்.\nதாய் மொழி பேசப்படித்தவுடனேயே குழந்தைகள் அது என்ன இது என்ன என்று கேள்விகள் கேட்க ஆரம்பித்து விடுகின்றன. அந்தக் கேள்விகளுக்கான பதில் புரியாவிட்டாலும் கேட்டுக்கொள்கின்றனர். ஆனாலும் புரியவில்லை என்று பெரிதாகக் கவலைப்படுவதில்லை. கேள்விகள் வெள்ளம் என சீறி வந்து கொண்டே இருக்கின்றன.\nபத்து வயதுக்கு மேல் குழந்தைகள் தங்கள் கேள்விகளுக்குப் பதில்களை எதிர்பார்க்கின்றனர். அதுவும் பொறுப்பான பதில்களை எதிர்பார்க்கின்றனர். உண்மையான பதில்களை எதிர்பார்க்கின்றனர். சின்னஞ்சிறு பிராயத்தில் பெரியவர்களால் உண்டான பயம், சந்தேகங்களை விளங்கிக் கொள்ள நினைக்கின்றனர்.\nமனிதன் பிறந்தது முதல் இறக்கும்வரை அவனுக்குச் சில சந்தேகங்கள் இருந்து கொண்டே இருக்கின்றன.\nநாம் வாழும் இந்த உலகம் எப்படி உண்டானது\nகடவுள் என்று ஒருவர் இருக்கிறாரா\nமனிதனுக்கும் இந்த உலகிலுள்ள மற்ற உயிர்களுக்கும் என்ன தொடர்பு\nபூனை குறுக்கே போனால் போகிற காரியம் கெட்டுப்போகுமா\nஇப்படி நிறையக் கேள்விகள் பதில்களைத் தேடிக் கொண்டே இருக்கின்றன. அந்தக் கேள்விகளுக்கான எளிய பதில்களே இந்தக் கட்டுரைகள். இந்தப்பதில்கள் உண்மையில் பதில்கள் இல்லை. ஒரு மாற்று சிந்தனை முறையின் அறிமுகம். அறிவியல்பூர்வமான அணுகுமுறை, பகுத்தறிவின் துவக்கம்.\nLabels: udhayasankarwriter, இலக்கியம், உதயசங்கர், கவிதை உறவு, சிறார் இலக்கியம், வானம்\nஒன்பது சிறுகதைத் தொகுதிகள்,ஒரு குறுநாவல் தொகுதி, ஐந்து கவிதைத் தொகுதிகள், எட்டு குழந்தை இலக்கிய நூல்கள்,பதினேழு மொழிபெயர்ப்பு நூல்கள், ஐந்து கட்டுரை நூல், தமுஎகசவில் மாநிலசெயற்குழு உறுப்பினர்.\nமனிதநலம் காக்கும் ஹோமியோபதி மருத்துவம்-2\nபிராமணிய மேல்நிலையாக்கமும் பண்பாட்டு அழிப்பும்\nஅக்கரையும் இக்கரையும் ஜப்பானிய நாடோடிக்கதை மலையாளத்தில்- பெரம்பரா தமிழில் - உதயசங்கர் முன்பு ஒரு காலத்தில் ஜப்பான் நாட்டில் ...\nபிராமணிய மேல்நிலையாக்கமும் பண்பாட்டு அழிப்பும்\nபிராமணிய மேல்நிலையாக்கமும் பண்பாட்டு அழிப்பும் உதயசங்கர் இப்போதெல்லாம் பெரும்பாலான நாட்டார் தெய்வக்கோவில்களில் கும்பாபிஷேகம் நடக...\nஒரு புதிர்க்கதை எழுத்தாளர் பிறக்கிறார்\nஉதயசங்கர் தொலைந்து போனவர்கள் சாத்தியங்களின் குதிரையிலேறி வனத்தினுள்ளோ சிறு புல்லினுள்ளோ கடலுக்குள்ளோ சிறு மீனுக்குள்ளோ மலையினுள்ளோ...\nஎன்றும் இளைஞன் எங்கள் கலைஞன் பால்ராமசுப்பு\nஉதயசங்கர் ராமசுப்புவை முதன்முதலாக எப்படிச் சந்தித்தேன் என்று நினைவில்லை. காலத்தின் ஓட்டத்தில் ஞாபகங்களின் மீது மண்மூடி அடைத்துக் கொள்கிறத...\nகி.ரா. 95 - இடைசெவலுக்கும் குமாரபுரம் ஸ்டேஷனுக்கும் இடையில்…அதிக தூரமில்லை…...\nகி.ரா. 95 - இடைசெவலுக்கும் குமாரபுரம் ஸ்டேஷனுக்கும் இடையில்…அதிக தூரமில்லை…... உதயசங்கர் கரிசக்காட்டில் அபூர்வமாய் இன்று ஒரு...\nஅவன் தவறவிட்ட பட்டாம்பூச்சிகளைப் பிடிக்கப் போய் இருக்கிறான்\nதலைப்பு நினைவிலில்லாத கதை - ஆதவன் தீட்சண்யா\nபடைப்பாளர்களை மதிக்கத் தெரிந்த கலைஞர்\n‘மஞ்சள்’ அரங்கிலிருந்து: சாதியா, தீண்டாமையா\nஎதிர்ப்பின் கனலு��் ஒடுக்குமுறையின் களமும்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nஒரே ஒரு ஊரிலே - ஆவணப்படம்\nகவிதை உறவு இலக்கிய விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/ee810d90c4/the-joint-venture-to-s", "date_download": "2018-08-19T10:04:43Z", "digest": "sha1:O5JO5JWCQUP2ZKR2WAA63MADQMMGVBH7", "length": 8594, "nlines": 84, "source_domain": "tamil.yourstory.com", "title": "ஒரு புலம்பெயர்ந்த தொழிலாளியின் உயிரைக் காப்பாற்றிய கூட்டுநிதி முயற்சி!", "raw_content": "\nஒரு புலம்பெயர்ந்த தொழிலாளியின் உயிரைக் காப்பாற்றிய கூட்டுநிதி முயற்சி\nமனிதாபிமானத்தை வெளிப்படுத்தும் விதத்தில் கேரளாவிலுள்ள இரண்டு கிராமங்கள் புலம்பெயர்ந்த தொழிலாளியின் சிறுநீரக மாற்று சிகிச்சைக்காக ஐந்து மணி நேரத்தில் 11 லட்ச ரூபாயை கூட்டுநிதி மூலம் திரட்டியுள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த 45 வயதான சலவைத் தொழிலாளி குளத்துப்பரம்பில் ஜெயன். இவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது. இதற்கு 10 லட்ச ரூபாய் செலவாகும். அக்டோபர் மாதம் 15-ம் தேதி கோட்டயம் மாவட்டத்தைச் சேர்ந்த சிங்கவனம் மற்றும் பள்ளம் ஆகிய பகுதியில் வசிப்பவர்கள் கைகளில் பக்கெட்டுகளை எடுத்துக்கொண்டு கிராமம் முழுவதும் சென்று நிதி திரட்டினர்.\nகடந்த 20 ஆண்டுகளாக ஜெயன் அவரது பகுதியில் வசிப்பவர்களின் துணிகளை இஸ்திரி செய்து வந்தார். தன்னார்வலர்கள் ஒன்றுதிரண்டு ’ஜெயன் உயிர் காக்கும் சமிதி’ என்கிற பெயரில் நிதி திரட்டும் பிரச்சாரத்தை மேற்கொண்டனர் என்று ஃபினான்சியல் எக்ஸ்பிரஸ் செய்தி தெரிவிக்கிறது. கத்தோலிக்க பாதிரியாரால் ஊக்குவிப்பு அமர்வுகள், வீடு வீடாக பிரச்சாரம் செய்வது உள்ளிட்ட ஒரு மாத கால முயற்சி மேற்கொள்ளப்பட்டது. தனக்கு கிடைத்த ஆதரவு குறித்து அறிந்த ஜெயன் உணர்ச்சிவசப்பட்டு கூறுகையில்,\n”கடந்த 20 வருடங்களாக என்னுடைய இஸ்திரி செய்யும் தள்ளுவண்டியுடன் சிங்கவனம் மற்றும் பள்ளம் பகுதியில் வீடு வீடாகச் செல்வதால் அங்குள்ள அனைவருக்கும் என்னைத் தெரியும். பணம் இல்லாத காரணத்தால் நான் இறந்துவிடுவேன் என்றே பயந்தேன். இந்தப் பகுதியிலுள்ள மக்கள் என்னை எந்த அளவிற்கு விரும்புகிறார்கள் என்பதை இப்போதுதான் உணர்ந்தேன்.”\nஜெயனின் சிகிச்சை இந்த மாதம் திட்டமிடப்பட்டுள்ளது என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி தெரிவிக்கிறது. தானமளிப்பவர்கள் பட்டியலில் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த குடும்பங்கள் முதல் தினக்கூலித் தொழிலாளிகள் வரை நீண்டுள்ளது. இது குறித்து நகராட்சி கவுன்சிலர் மற்றும் சமிதி தலைவர் டினோ கே தாமஸ் கூறுகையில்,\nகோட்டயம் நகராட்சிக்குட்பட்ட ஐந்து வார்டுகளைச் சேர்ந்த 2,000 முதல் 2,500 வீடுகளை நிதி திரட்ட அணுகினோம். 10 லட்ச ரூபாய் தேவைப்பட்டது. இந்த பிரச்சாரம் மூலம் 11.25 லட்ச ரூபாய் நிதி திரட்டப்பட்டது. தினக்கூலிகள் தாங்கள் ஒரு நாள் கூலியாகப் பெறும் சுமார் 500 ரூபாய் தொகையை அளிக்க சமிதி கோரிக்கை விடுத்தது. மக்கள் 50 ரூபாய் முதல் 25,000 ரூபாய் வரை அளித்தனர். யாருக்கு வேண்டுமானாலும் சிகிச்சைக்கு அதிக தொகை தேவைப்படும் அவசர உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படலாம் என்பதை பாதிரியார் செபஸ்டியன் பன்னசேரி சுட்டிக்காட்டினார். இது பலருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியது.\n'யாசின் இனி என்னுடைய மகன்'– நெகிழ்ந்த சூப்பர்ஸ்டார்\n’இன்று, உலகம் முழுதும் என்னைத் தெரியும், என் பெயர் தெரியும்’- ரொமேலு லுகாகு\nஅசாம் விவசாய பூமியில் இருந்து உலக தடகள தங்க பதக்கம் வென்ற ஹிமா தாஸ்\n50 மில்லியன் பவுண்ட் மதிப்புள்ள இந்தியா-யூகே ஃபண்ட் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bharathidasanfrance.blogspot.com/2018/04/normal-0-21-false-false-false-fr-x-none.html", "date_download": "2018-08-19T10:12:09Z", "digest": "sha1:643FZ675B7OUWI5ER2C4R4BREJOO6UZO", "length": 16657, "nlines": 316, "source_domain": "bharathidasanfrance.blogspot.com", "title": "கவிஞா் கி. பாரதிதாசன்: ஆசிரியப்பா மேடை - 3", "raw_content": "\nஆசிரியப்பா மேடை - 3\nஆசிரியப்பா மேடை - 3\nஆட்சி பிடிக்க அலைந்தே வந்தார்\nபயிர்போல் பசுமை படைப்போம் என்றார்\nநலமே இங்கு நாடும் என்றார்\nஇலவய மாகப் பொருள்கள் ஈந்தார்\nவாங்கிக் கொண்டு வாக்கும் இட்டோம்\nஏங்கி இன்று துாக்கம் கெட்டேம்\nவாயில் வந்து வாக்குப் பெற்றார்\nநாயாய் நம்மை நடத்து கின்றார்\nகாதி அணிந்து காட்சி தருகிறார்\nநீதித் தாயின் நெஞ்சைப் பிளக்கிறார்\nபோற்றும் புலமை புலம்பும் இங்கே\nநேரிசை யாசிரியப்பாவின் இடையிடையே குறளடியும் சிந்தடியும் கலந்து இப்பா நடக்கும். நேரிசை யாசிரியப்பாவில் சிந்தடி வருகிறது. சிந்தடியோடு குறளடியும் வருவதால் இணைக்குறள் ஆசிரியப்பா எனப் பெயர் பெற்றது.\nஆசிரியப்பாவின் பொது இலக்கணத்தைப் பெற்று, முதலடியும் ஈற்றடியும் நாற்சீர் கொண்ட அளவடியாக���ும், இடையில் நாற்சீர் அடிகளாகிய அளவடியோடு இருசீராகிய குறளடியும், முச்சீராகிய சிந்தடியும், ஒரோ வழி ஐஞ்சீராகிய நெடிலடியும் கலந்து வரும். [ஈற்றயல் அடி முச்சீரை பெற்று வரும்]\nமுதல் அடியும் ஈற்றடியும் நான்கு சீர்களைப் பெற்றிருக்க வேண்டும். ஈற்றயலடி முச்சீரைப் பெற்று வரவேண்டும்.\nஇடையில் இருசீர் அடியும் முச்சீர் அடியும் கலந்து வரும்.\nஈசைச்சீர்கள் நான்கும் பயின்று வரும். [தேமா, புளிமா, கூவிளம், கருவிளம்]\nஇரண்டடி ஓரெதுகைப் பெற்று வரும்.\nஒன்று மூன்றாம் சீர்களில் மோனை பெறும். [மூன்றில் அமையவில்லை யெனில் இரண்டாம் சீரில் அல்லது நான்காம் சீரில் மோனை அமையவேண்டும்] [இருசீர் அடியில் மோனை கட்டாயமில்லை]\nமூன்றடிக்குக் குறையாமல் எத்தனை அடிகளிலும் வரலாம். [சிற்றெல்லை 3 அடி, பேரெல்லை அளவில்லை]\nஈற்றடியின் கடைசி ஏகாரத்தில் முடிய வேண்டும்.\nநேரொன்றிய ஆசிரியத் தளையும், நிரையொன்றிய ஆசிரியத்தளையும், இயற்சீர் வெண்டளையும் கலந்து நடக்கும்.\nஇணைக்குறள் இடைபல குறைந்திறின் இயல்பே.\nஇடைபல குறைவது இணைக்குறள் ஆகும்.\nஇடையிடை சீர்தபின் இணைக்குறள் ஆகும்.\nஅளவடி அந்தமும் ஆதியும் ஆகி\nகுறளடி சிந்தடி என்றா இரண்டும்\nஇடைவர நிற்பது இணைக்குறள் ஆகும்.\nஈற்றயல் குறைந்த நேரசை யிணையாம்\nஏற்ற அடியின் இடைபல குறைந்தன.\nஅளவடி அந்தமும் ஆதியும் ஆகிக்\nகுறளடி சிந்தடி என்றா இரண்டும்\nஇடைவர நிற்பின் இணைக்குறள் ஆதலும்.\nஆதியும் அந்தமும் அளவடி யாகிக்\nகுறளடி சிந்தடி என்றாங்கு இரண்டும்\nஇடைவரல் இணைக்குறள் ஆசிரி யம்மே.\nஏற்ற குறள்சிந்து இடையே வரும்.\nஇணைக்குறள் முதல்ஈற்று ஈரடி அளவடி\nஇடைக்குறள் சிந்தடி இணையப் பெறுமே.\n'இன்றைய அரசியலார் போக்கை உரைக்கும் வண்ணம் இணைக்குறள் ஆசிரியப்பா ஒன்றை 12 அடிக்கு மிகாமல் பாடுமாறு பாவலர்களை அன்புடன் வேண்டுகிறேன்.\n\"பாவலர் பயிலரங்கம்\" என்ற முகநுால் குழுவில் இணைந்து தங்கள் விருத்தத்தைப் பதிவிட வேண்டுகிறேன்\nஉலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்\nஇடுகையிட்டவா்: பாட்டரசர் கி. பாரதிதாசன் நேரம் 03:04\nஇணைப்பு : அகவல், அகவல். ஆசிரியப்பா. நேரிசை ஆசிரியப்பா, இணைக்குறள் ஆசிரியப்பா\nகவியரசர் கவியரங்கம் - 3\nகவியரசர் கவியரங்கம் - 2\nகவியரசர் கவியரங்கம் - 1\nஆசிரியப்பா மேடை - 5\nஆசிரியப்பா மேடை - 4\nஆசிரியப்பா மேடை - 3\nஆசிரியப்பா மேடை - 2\nஅகவல். ஆசிரியப்பா. நேரிசை ஆசிரியப்பா (2)\nஅடி மறி வெண்பா (5)\nஅடிமறி மண்டில ஆசிரியப்பா (1)\nஇயல் தரவிணைக் கொச்சகக் கலிப்பா\nஇலக்கண வினா விடை (5)\nஉருவகப் பின்வருநிலை அணி (1)\nகம்பன் விழா மலர் (4)\nகலிப்பா மேடை. கட்டளைக் கலிப்பா (2)\nகலிப்பா மேடை. நேரிசைக் கலிவெண்பா (1)\nகுறள் வெண் செந்துறை (1)\nகேள்வி - பதில் (9)\nகொம்பும் காலும் இல்லா வெண்பா (1)\nசீரெதுகை பெற்று வந்த நிலைமண்டில ஆசிரியப்பா (1)\nசொற்பொருள் பின்வரு நிலையணி (1)\nதமிழ்ச் சிறப்பெழுத்து வெண்பா (1)\nபதினான்கு மண்டில வெண்பா (1)\nபுதியதோர் உலகம் செய்க (8)\nபொருள் பின்வரும்நிலை யணி (1)\nமகளிர் விழா மலர் (1)\nமீண்டும் ஓா் ஆசை (6)\nவலைப்பூ என் கவிக்பூ (33)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9/", "date_download": "2018-08-19T10:04:51Z", "digest": "sha1:QQZKHPSISPIFI7HBAKQPVH4AXJZSTFAV", "length": 14031, "nlines": 205, "source_domain": "globaltamilnews.net", "title": "காணாமல் போன – GTN", "raw_content": "\nTag - காணாமல் போன\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகேரளாவில் காணாமல் போன 11 பேர் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர்வதற்காக சென்று விட்டார்களா\nகேரளாவில் காசர்கோடு மாவட்டத்தில் இரு...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇந்தோனேசியாவில் காணாமல் போன பெண் மலைப்பாம்பின் வயிற்றிலிருந்து சடலமாக மீட்பு\nஇந்தோனேசியாவில் காணாமல் போன பெண் ஒருவரை தேடி வந்த...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதலைமன்னாரைச் சேர்ந்த காணாமல் போன மீனவ சகோதரர்களின் சடலம் புங்குடுதீவு கடற்கரையில் கரையொதுங்கியது :\nஉலகம் • பிரதான செய்திகள்\nருவண்டாவில் பாரிய கூட்டு மனித புதைகுழிகள் கண்டு பிடிப்பு\nருவன்டாவில் பாரிய கூட்டு மனித...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமட்டக்களப்பில் காணாமல் போன குடும்பஸ்தர் சடலமாக மீட்பு\nமட்டக்களப்பில் காணாமல் போன குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇணைப்பு 2 – பிள்ளை , பேரப்பிள்ளை என இரண்டு தலைமுறையை தேடி அலையும் வயோதிபர்கள் (வீடியோ இணைப்பு 2 ) .\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாத்தான்குடியில் காணாமல் போன வர்த்தகர் சடலமாக மீட்பு\nகாத்தான்குடியில் நேற்று சனிக்கிழமை இரவு காணாமல் போன...\nஉலகம் • பிரதான செய்திகள்\nகாணாமல் போன விமானத்தை கண்டு பிடித்துக் கொடுத்தால் 70 மில்லியன் டொலர் வழங்குவதாக மலேசியா அறிவிப்பு\nகாணாமல் போன விமானத்தை கண்டு...\nஇலங்கை • பிரதான ச���ய்திகள்\n11 தமிழர்கள் காணாமல் போன சம்பவம் – முன்னாள் கடற்படை ஊடகப் பேச்சாளர் உள்ளிட்டோருக்கு பிணை\nமுன்னாள் கடற்படை ஊடகப் பேச்சாளர் டி.கே.பி.தசநாயக்க...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஏறாவூரில் கடலில் நீராடிய நிலையில் காணாமல் போன மாணவன், சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.\nஏறாவூர், புன்னைக்குடா கடலில் நீராடிய நிலையில் காணாமல் போன...\nஇலங்கை • பிரதான செய்திகள்\n11 தமிழ் இளைஞர்கள் காணாமல் போன சம்பவம் – கடற்படையின் முன்னாள் பேச்சாளரது விளக்க மறியல் நீடிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதெல்கமுவ ஓயவில் நீராடச் சென்று காணாமல் போன 10 பேரில் 4 பேரின் சடலங்கள் மீட்பு\nதெல்கமுவ ஓயவில் நீராடச் சென்றநிலையில் காணாமல்...\nகாணாமல் போன மீனவர்கள் மட்டக்களப்பு திரும்பியுள்ளனர்\nகாணாமல் போன மீனவர்கள் மட்டக்களப்பிற்கு திரும்பியுள்ளனர்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவவுனியாவில் காணாமல் போன 115 பேர் தொடர்பான விபரங்கள் வடமாகாண சுகாதார அமைச்சரிடம் கையளிப்பு\nவவுனியா மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்ட 115; பேர்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாணாமல் போனதாகக் கூறப்பட்ட தொழிற்சங்கத் தலைவர் கண்டு பிடிக்கப்பட்டார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாணாமல் போனோரின், உறவுகளின் போராட்டம், கொட்டும் மழையிலும் தொடர்கிறது : இளைஞர்களும் ஆதரவு:-\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லிணக்க ஆலோசனை செயலணியின் அறிக்கையை இலங்கை அரசு அலட்சியப்படுத்துகிறது – அம்னெஸ்டி அமைப்பு குற்றச்சாட்டு\nஇலங்கையில் பல தசாப்தங்களாக நடந்த உள்நாட்டுப் போரில்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎக்னெலிகொட காணாமல் போன சம்பவம் தொடர்பில் மேலும் தகவல்கள் கிடைத்துள்ளன\nலங்கா ஈ நியூஸ் ஊடகவியலாளர்...\n – பசீர் சேகுதாவுத்… August 19, 2018\nநாயாற்றில் வைத்த நெருப்பு: ஒரே நாடு, ஒரே தேசம், ஒரே கடல் – நிலாந்தன்.. August 19, 2018\nகொடிய யுத்த அழிவுகளின் நினைவுகளை மக்களுக்கு மீள நினைவூட்டுவதை நிறுத்துங்கள்… August 19, 2018\nசட்டவிரோத மணல் அகழ்வில் சிக்கித் தவிக்கும் கிளிநொச்சி மு.தமிழ்ச்செல்வன்…. August 19, 2018\nமுள்ளிக்குளம் மக்களின் வாழ்வாதாரத்தில், கை வைக்கும் வன ஜீவராசிகள் திணைக்களம்… August 19, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nLogeswaran on திரும்பத் திரும்ப உரைப்பதன் மூலம் முதலமைச்சர் பொய்யை உண்மையாக்க முயல்கின்றாரா\nLogeswaran on நாங்கள் மத்திய அரசிடம் பல கோரிக்கைகளை முன்வைத்தோம் ஆனால் எதுவும் கிடைக்கவில்லை…\nArivarasan on யாழில் குள்ளர்களின் பின்னணியில் அரசியல் காரணங்கள் என காவற்துறை நம்புகிறது….\n“குரே ஐயா தனக்கு தெரிஞ்ச தமிழில பூந்து விளையாடப் போறார்” நாசம் அறுப்பான்…. – GTN on யாழில் அடையாளம் வேண்டும், அதிகாரம் வேண்டும் என்று மட்டுமே போராட்டங்கள்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puduvalasainews.blogspot.com/2014/11/1018.html", "date_download": "2018-08-19T09:13:09Z", "digest": "sha1:XOLYFVH3LVOH3FWIDKG3YMZFTZRSBWAN", "length": 12654, "nlines": 186, "source_domain": "puduvalasainews.blogspot.com", "title": "புதுவலசை: பொதுமக்கள் மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் செயல்வீரர்கள்1018 பேர் மீதான வழக்கு ரத்து- உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!", "raw_content": "\nசத்தியம் வந்தது - அசத்தியம் அழிந்தது (அல்குர்ஆன் 17:81)\nரிஹாப் இந்தியா ஃபவுண்டேஷன் (6)\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஇவர்கள் (எத்தகையோரென்றால்) நியாயமின்றித் தம் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டார்கள்; 'எங்களுடைய இறைவன் ஒருவன்தான்' என்று அவர்கள் கூறியதைத் தவிர (வேறெதுவும் அவர்கள் சொல்லவில்லை); மனிதர்களில் சிலரைச் சிலரைக் கொண்டு அல்லாஹ் தடுக்காதிருப்பின் ஆசிரமங்களும் சிறிஸ்தவக் கோயில்களும், யூதர்களின் ஆலயங்களும், அல்லாஹ்வின் திரு நாமம் தியானிக்கப்படும் மஸ்ஜிதுகளும் அழிக்கப்பட்டு போயிருக்கும்; அல்லாஹ்வுக்கு எவன் உதவி செய்கிறானோ, அவனுக்கு திடனாக அல்லாஹ்வும் உதவி செய்வான். நிச்சயமாக அல்லாஹ் வலிமை மிக்கோனும், (யாவரையும்) மிகைத்தோனுமாக இருக்கின்றான்.(22:40)\nபதிவுகளை மின்னஞ்சலில் பெற E-MAIL ID யை இங்கு பதிவு செய்யவும்:\nபொதுமக்கள் மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இ���்தியாவின் செயல்வீரர்கள்1018 பேர் மீதான வழக்கு ரத்து- உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nபாப்புலர் ஃப்ரண்ட் தொடர்ந்து நீதிக்காக போராடும் - மாநில தலைவர் ஏ. எஸ். இஸ்மாயில்\nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக ஒவ்வொரு வருடமும் அதன் துவக்க தினமான பிப்ரவரி 17 அன்று யூனிட்டி மார்ச் மற்றும் பொதுக்கூட்டம் ஆகியவை தொடர்ச்சியாக நடந்து வருகிறது. அதனடிப்படையில் இந்த வருடம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக பிப்ரவரி 17 அன்று ஒற்றுமை பேரணி (யூனிட்டி மார்ச்) மற்றும் பொதுக்கூட்டம் இராமநாதபுரத்தில் நடத்துவதென்று தீர்மானித்து அதற்கு முறையாக காவல்துறையிடம் எழுத்துப்பூர்வமான அனுமதி 16.02.2014 அன்று பெறப்பட்டது.\nஅதன் அடிப்படையில் 17.02.2014 நிகழ்ச்சி அன்று மாலை சுமார் 03.30 மணி அளவில் பேரணி துவங்க இருக்கையில் காவல்துறையினர் மேற்படி பேரணியை சீர்க்குலைக்கும் நோக்கிலும், பொதுமக்கள் பீதி அடைய வேண்டும் என்ற கெட்ட எண்ணத்துடனும் பேரணியில் கலந்து கொள்ள வந்த பொதுமக்கள் மீதும், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் செயல்வீரர்கள் மீதும் திட்டமிட்டு காட்டுமிராண்டித்தனமான முறையில் தாக்குதல் நடத்தினர். இதில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெண்கள் உட்பட அதிகமானோர் காவல்துறையின் தாக்குதலில் படுகாயம் அடைந்தனர்.\nகாவல்துறையினர் சட்டத்திற்கு புறம்பாக தாக்குதல் நடத்தியதால் அதிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக மூன்று பொய் வழக்குகள் (C.NO : 67/2014, 68/2014, 69/2014) காவல்துறையினரால் பதிவு செய்யப்பட்டது. இதிலுள்ள ஒரு வழக்கு ஏற்கனவே காவல்துறையால் பொய்யாக புனையப்பட்டதென நீதிமன்றத்தில் உறுதி செய்யப்பட்டு அவ்வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.\nஅதனை தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் செயல்வீரர்கள் 1018 பேர் மீது போடப்பட்ட வழக்கும் பொய்யானவை என்று நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டு 19/11/2014 அன்று நீதியரசர் அவர்களால் தள்ளுபடி செய்யப்பட்டதை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வரவேற்பதோடு தொடர்ந்து நீதிக்காக போராடும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.\nஏ .எஸ் . இஸ்மாயில்,\nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா,\nலேபிள்கள்: Media, PFI, இராமநாதபுரம்\nஅரசோச்ச அலையன ஆர்தெளுந்து வா .....\nநன்றி : M.A.ஹபீழ் (இஸ்லாத்தின் நிழ���ில் இளைஞர்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shaseevanweblog.blogspot.com/2012/01/blog-post_12.html", "date_download": "2018-08-19T09:49:47Z", "digest": "sha1:ZDW2US4CO4E7W2TKD5WGSQRV3YMO2MRS", "length": 35849, "nlines": 93, "source_domain": "shaseevanweblog.blogspot.com", "title": "இயங்குவெளி: தமிழ்த்தேசியவாதம் : வாழ்வியல் நடைமுறையும் தகமை விருத்தியும் பிரயோக வடிவமும்", "raw_content": "\nவாழ்வு போராட்டம் இயங்கியல் சிந்தனை தத்துவம் - சசீவன் வலைத்தளம்\nதமிழ்த்தேசியவாதம் : வாழ்வியல் நடைமுறையும் தகமை விருத்தியும் பிரயோக வடிவமும்\nமுன்னைய பதிவு : தமிழ்த்தேசிய உணர்வும் தமிழ்த்தேசியமும்\nஇலங்கை அரசியல் கணித - சமன்பாட்டின் அடிப்படையிலும் இன்றைய அரசியல் சூழ்நிலையிலும் தமிழ்மக்கள் மத்தியில் தமிழ்த்தேசிய உணர்வு மழுங்கடிக்கப்படப்போவதில்லை. உணர்வுத்தளத்தில் அது தொடர்ச்சியாகக் கூர்மைப்படுத்தப்பட்டுக் கொண்டேயிருக்கும். \"தமிழ்த்தேசிய உணர்வும் தமிழ்த்தேசியமும்\" என்ற பதிவில் கூறியுள்ளது போன்று அவ்வுணர்வுக்கான காரணிகள் தொடர்ச்சியாக இருந்து கொண்டேயிருக்கும் என்பது மாத்திரமல்லாது அக்காரணிகள் மேலும் மேலும் அதிகரிப்பதற்கான சாத்தியங்களே அதிகமுள்ளன. அதுமாத்திரமன்றி மெய்நிகர் வெளியில் புலம்பெயர் தமிழ்மக்களுடனும் தமிழ்நாட்டு மக்களுடனுமான ஊடாட்டம் இவ்வுணர்வைத் தொடர்ச்சியாகத் தக்க வைத்தபடியேயிருக்கும். இவ்விடத்தில், இத்தளத்தில் செயற்படுபவர்களுக்கு இருவகையான தெரிவுகள் உண்டு. முதலாவது, தமிழ்த்தேசியத்தை நிராகரிப்பவர்கள் - தீவிர தமிழ்த்தேசிய உணர்விற்கான காரணிகளையும் தேவைகளையும் கண்டடைந்து அவற்றை நிவர்த்தி செய்யும் செயற்பாடுகளை முன்னெடுப்பது. இரண்டாவது தமிழ்த்தேசிய உணர்வையும் அவற்றின் நியாயப்பாடுகளையும் ஏற்றுக்கொண்டு, அதன் முற்போக்கான பாத்திரத்தை உறுதி செய்வது. இதில், முதலாவது செயற்பாட்டுவெளி பெரும்பாலும் இலங்கை அரசு கட்டமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்துவதனூடாகவே சாத்தியபடுத்தக்கூடியது. முதலாவதன் அடிப்படையில் தீர்வை விரும்புபவர்கள் சிங்கள மக்கள் மத்தியிலும் சிங்கள அதிகாரக் கட்டமைப்பிற்குள்ளும்தான் பெருமளவில் தொழிற்பட வேண்டியுள்ளது. இரண்டாவது தளத்தில் செயற்பட விரும்புபவர்களுக்கான செயற்பாட்டுவெளி பெரும்பாலும் தமிழ்பேசும் சமூகங்கள் மத்தியிலானது. தவிர்க்க முடியா��ல் அவ்வுணர்வை ஏற்றுக் கொண்டே செயற்பட முடியும்.\nஇக்கட்டுரையில் கவனப்படுத்தவிரும்பும் பகுதி இரண்டாவது செயற்பாட்டுவெளியுடன் தொடர்புள்ளது. தமிழ்த்தேசிய உணர்வை அதன் நியாயப்பாடுகளுடன் ஏற்றுக்கொண்டு, அவ்வுணர்வை முற்போக்கான திசைவழி நகர்த்துவதன் அவசியம் தொடர்பாக நீண்ட உரையாடல்களை நிகழ்த்த வேண்டியுள்ளது. காயங்களும் தேவைகளும் தொடர்ச்சியாகப் புறக்கணிக்கப்படும் போது அவை வன்மமாக வெளிப்படும். அவற்றின் வெளிப்பாடு வன்முறையாகவும் அடிப்படைவாதத் தன்மை கொண்டதாகவுமே அமையும். இன்றுள்ள தமிழ்த்தேசிய உணர்வை - நிர்மானுசன் குறிப்பிடும் நிலைத்து நிற்றல் (Survival), சுதந்திரம் (Freedom), நல்வாழ்வு (Well being), அடையாளம் (Identity) ஆகிய அம்சங்கள் உள்ளடங்கிய அடைவாக மாற்றுவது தொடர்பில் சிந்திக்க வேண்டியுள்ளது. தமிழ்த்தேசியம் என்ற பொதுமைப்படுத்திய கருத்தியலின் ஊடாக அணுகுவதின் போதாமைகளை உணர்ந்து கொண்டும் வெவ்வேறு தளங்களில் அணுக வேண்டியதன் தேவையை உணர்ந்து கொண்டும் செயற்பட வேண்டியது அவசியமானது.\nதமிழ்த்தேசிய உணர்வினது முற்போக்கான திசைவழியைத் தீர்மானிப்பதற்கு முன்னால், தமிழ் பேசும் சமூகங்களது இன்றைய நிலையின் குறுக்குவெட்டுப்பரப்பை அறிந்துகொள்ள வேண்டியுள்ளது. கடந்த பதிவில் தமிழ்பேசும் சமூகங்கள், கடந்த 30 வருடங்களில் மாற்றம் பெற்று வந்த முறை ஓரளவு சுட்டப்பட்டிருந்தது. அதேநேரம், தமிழ்பேசும் சிறுபான்மைச் சமூகங்கள் என்றளவில் வைத்து தமிழ்பேசும் மக்களை அணுகிவிட முடியாது. தமிழ் பேசும் மக்கள் என்ற பதம் இன்று மூன்று தேசிய இனங்களைக் கொண்ட கட்டமைப்பே என்ற உணர்வுடனேயே, அடுத்த கட்ட நகர்வு தொடர்பாக யோசிக்க முடியும். அதே போன்று 1990 களுக்குப் பின்னரான உலக ஒழுங்கும் தொழில்நுட்ப வளர்ச்சியும் - முதலீட்டிய விரிவாக்கமும் 'அரசு' கட்டமைப்புக்களுக்கு வழங்கியிருக்கும் பாத்திரம் தொடர்பான புரிதல்களை மேலும் வளர்த்துச் செல்ல வேண்டியுள்ளது. முதலீட்டிய விரிவாக்கத்தின் 'உள்ளூர் முகவர்' என்ற பாத்திரத்தை ஏற்றுக் கொண்டுள்ள அரசுகளுக்கு அமெரிக்கா தலமையிலான 'நிலையான' உலக ஒழுங்கும் தொழில்நுட்பமும் - வழங்கியுள்ள அதிகாரமும் அதன் சட்டபூர்வ தன்மையும் (legitimacy) அதனை உறுதிசெய்யும் நோக்கில் உலகமெங்கும் உருவாக்கிவிட்டுள்ள என்.ஜி.ஓ செயற்பாட்ட���களும் இணைந்து உருவாக்கியுள்ள புதிய அதிகார ஒழுங்கு தொடர்பான புரிதல்களின் மத்தியிலேயே, நாம் இலங்கையில் 'தமிழ்' செயற்பாடுகளை மீள்வரையறை செய்ய வேண்டியுள்ளது.\nதமிழ்த்தேசியவாதம் : வாழ்வியல் நடைமுறையும் (praxis) தகமை விருத்தியும் (capacity building) பிரயோக வடிவமும் (applicable form)\nதமிழ்த்தேசியவாதம் : வாழ்வியல் நடைமுறை (praxis)\nவாழ்வியல் நடைமுறையில், தமிழ்த்தேசியவாதத்தின் பிரயோகவடிவத்தைத் தீர்மானிக்கும் மக்கள் கூட்டத்தினரிடையே - தமிழ்த்தேசியவாதமானது எவ்வாறான நிலமையில் உள்ளது என்பது அதன் முற்போக்கான பிரயோகவடிவத்திற்கு மிக முக்கியமான அம்சமாகும். அதாவது இனவரைவியல் (Ethnography) அடிப்படையிலான நோக்கில், அதன் வாழ்வுமுறை எத்தகையது என்ற அம்சம், அதன் பிரயோகவடிவத்தின் முற்போக்கான அம்சத்தைத் தீர்மானிமானிக்கும் முக்கியமான காரணியெனலாம். பண்பாட்டு மானிடவியல் (Cultural Anthropology) துறையின் எழுச்சியில் உருவாகிய ஆய்வுகள் போராட்டத்தின் தேவைகள் - போக்குகளின் அடிப்படையாக இனவரையிலையும் அதனூடான வாழ்வியல் நடைமுறையையும் முன்வைக்கின்றன. இவ்வடிப்படைகளைத் தெளிவாக இனங்காணும் போதே, அதன் பிரயோகவடிவத்தைத் தீர்மானிக்கும் போது - பிற்போக்குக் கூறுகளை உதிர்த்து வெளியேறுதல் தொடர்பான உரையாடலுக்குள் உள்நுழைய முடியும். பிற்போக்கான கூறுகளை 'உரித்து' வெளியேறுவதென்பதை விட, அவற்றை 'உதிர்த்து' வெளியேறுதல் என்ற சொற்பிரயோகத்தைக் கவனிக்க. அதாவது முற்போக்கான பிரயோகம் என்பது சடுதியான திணிப்பின் மீதாக அல்லாமல் இயல்பான பரிணாமமாக (Organic evolution) இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவது அவசியமானது.\nசடங்குகளும் வழிபாடுகளும், கலை - கலாச்சார வெளிப்பாடு, மருத்துவ அறிவும் உணவுப் பழக்கவழக்கமும், தொழிற்கலைகள், விளையாட்டுக்கள் என்ற ஆறு விடயங்கள் சார்ந்த ஆய்வுகள் மிக அவசியமானவை. மேற்கூறிய ஆறு வகை மாதிரிகளூம் நாட்டாரியல், தொன்மங்கள், பாடல்கள், சொல் விளையாட்டுக்கள், கட்டுக்கதைகள் என்று ஏராளமான வகைகளாகப் பிரிக்கப்படக்கூடியவை. இவை ஒவ்வொன்றினதும் பயன்பாடும் நடைமுறையும் இன்று சமூகத்தில் எத்தகையவையாக உள்ளன எவ்வகையான விடயங்களை சமூகங்கள் தூக்கியெறிந்துவிட்டு நகர்ந்திருக்கின்றன போன்ற விடயங்களை நாம் தமிழ்த்தேசியவாதத்தின் பிரயோக வடிவத்தைத் தீர்மானிக்கும் போது உள்வ���ங்கி வைத்திருக்க வேண்டியது அவசியமானது. சடங்குகள் வழிபாடுகள் எவ்வாறான வளர்ச்சிக்கு உட்பட்டு வந்திருக்கின்றன எவ்வகையான விடயங்களை சமூகங்கள் தூக்கியெறிந்துவிட்டு நகர்ந்திருக்கின்றன போன்ற விடயங்களை நாம் தமிழ்த்தேசியவாதத்தின் பிரயோக வடிவத்தைத் தீர்மானிக்கும் போது உள்வாங்கி வைத்திருக்க வேண்டியது அவசியமானது. சடங்குகள் வழிபாடுகள் எவ்வாறான வளர்ச்சிக்கு உட்பட்டு வந்திருக்கின்றன ஆன்மீகத்தில் நிகழ்ந்த சமஸ்ஹிருதமயமாக்கல் எவ்வாறான விளைவுகளைக் கொடுத்துள்ளது ஆன்மீகத்தில் நிகழ்ந்த சமஸ்ஹிருதமயமாக்கல் எவ்வாறான விளைவுகளைக் கொடுத்துள்ளது தமிழ்த்தேசியவாதத்தின் கலை - கலாச்சார வெளிபாடுகள் எவை தமிழ்த்தேசியவாதத்தின் கலை - கலாச்சார வெளிபாடுகள் எவை வெவ்வேறு சாதிகள், பிரதேசம் சார்ந்த மக்களிடையே எவ்வாறான வகைகளில் வித்தியாசப்பட்டிருந்தது வெவ்வேறு சாதிகள், பிரதேசம் சார்ந்த மக்களிடையே எவ்வாறான வகைகளில் வித்தியாசப்பட்டிருந்தது பிரதேச ரீதியாக மாறுபட்டிருந்த உணவுப் பழக்க வழக்கங்கள் என்ன பிரதேச ரீதியாக மாறுபட்டிருந்த உணவுப் பழக்க வழக்கங்கள் என்ன தமிழ் சமூகங்கள் கொண்டிருந்த மருத்துவ அறிவு எத்தகையது தமிழ் சமூகங்கள் கொண்டிருந்த மருத்துவ அறிவு எத்தகையது எவ்வாறான தொழிற்கலைகள் அதன் உள்ளடக்கத்தில் இருந்தன எவ்வாறான தொழிற்கலைகள் அதன் உள்ளடக்கத்தில் இருந்தன எவ்வகையான விளையாட்டுக்கள் காணப்பட்டன எவ்வாறான சட்ட முறைமை சமூகங்கள் மத்தியில் பின்பற்றப்பட்டது உறவுமுறைகள் சமூக உறவுகளில் ஏற்படுத்திய தாக்கம் என்ன உறவுமுறைகள் சமூக உறவுகளில் ஏற்படுத்திய தாக்கம் என்ன என்பது போன்ற ஏராளமான விடயங்கள் - உள்ளடக்கம் சார்ந்ததுதான் தமிழ்த்தேசியம். பல்வேறு வித்தியாசங்களின் - பன்மைத்துவ வெளிப்பாடுகளின் கூட்டு ஒன்றிணைவாகவே தமிழ்த்தேசியம் உருவாகியிருக்க வேண்டும்.\nதமிழ்த்தேசியவாதம் : தகமை விருத்தி (capacity building)\nவாழ்வியல் நடைமுறை என்ற விடயத்திற்கு அடுத்ததாக தமிழ் சாணக்கியனின் 'தகமை விருத்தி' தொடர்பான விடயத்திற்கு வருவோம். வாழ்வியல் நடைமுறையில் இருந்து உருவாகும் சமூகக்குழுக்கள் பெருமளவான உரையாடல்கள் மத்தியில் உருவாக்கும் சமூக நிறுவனங்களே 'தகமை விருத்தியின்' அடிப்படையாக அமைய முடியும். ஐரோப்பிய நாடுகளில் இன்று தனி மனிதனுக்கும் அரசிற்கும் உள்ள உறவென்பது சடுதியாக ஏற்பட்டதல்ல. அதன் வளர்ச்சியான நூற்றாண்டுகால பரிணாம வளர்ச்சி. ஏகப்பட்ட படிநிலைகளையும் படிப்படியான மாற்றங்களையும் கொண்டது. ஜனநாயக ரீதியாக உருவாக்கப்படும் சமூக நிறுவனங்களே தேசியவாத அரசியலின் அடிக்கட்டுமானமாக அமையும். இலங்கை தமிழ்பேசும் சமூகங்களில் கூட்டு வேலைத்திட்டங்களுடன் கூடிய சமூக நிறுவனங்களாக கோயில்களைத் தவிர வேறெவற்றையும் காட்ட முடியாத துரதிஸ்டவசமான சூழலை யுத்தம் எமக்குத் தந்துள்ளது. ஆன்மீகத்தேவையின் பூர்த்தியைத் தாண்டிய சமூக நிறுவனங்கள், எமது சமூகத்தில் எவ்வளவு தூரம் இயங்கிவருகின்றன என்ற பட்டியலிட முயற்சித்தால் அவற்றின் விளைவு பூச்சியமாகவே இருக்க முடியும். இலங்கை அரசு கட்டமைப்பிற்குள் இயங்கி வரும் பாடசாலைகளும் இதர அரச நிறுவனங்களுமே இன்று தமிழ் மக்களுடைய நிறுவனங்களாக எஞ்சிப் போயுள்ளன. சமூக நிறுவனங்களின் பெருக்கம் வகைதொகையற்று நிகழ வேண்டிய தருணமிது. வாசிகசாலைகளும் விளையாட்டுக் கழகங்களும் தம்மை வேகப்படுத்திக் கொள்ள வேண்டும். 1996 ஆம் ஆண்டிற்குப் பின்னர் யுத்தத்தைச் சந்திக்காத யாழ்ப்பாணத்தில் கூட எவ்வகையான சமூக நிறுவனங்களும் மக்கள் சார்ந்து தோற்றம் பெறவில்லை என்னும் நிலையில், யுத்தத்தால் முழுமையாக துடைத்து அழிக்கப்பட்ட வன்னிப் பிரதேசத்தில் சிவில் சமூகமும் சமூக நிறுவனங்களும் எவ்வாறு தொழிற்படும் என்று எதிர்பார்க்க முடியும்\nசின்னஞ்சிறிய சமூக நிறுவனங்களுடைய உருவாக்கத்தின் பின்னரே அரசு கட்டமைப்பிற்கு மாற்றிடான சமுக நிறுவனங்கள் உருவாக முடியும். உதாரணமாக, இரணைமடுவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டம் அமுல்படுத்த யோசிக்கப்படுகின்றதெனில், அதனை முழுமையாக ஆய்வு செய்து அவறிற்கு மாற்றீடான திட்டங்களை முன்வைக்கும் வல்லமையைப் பெற்றுக் கொள்ளும் அளவிற்குத் தகமை விருத்திச் செயற்பாடுகள் அவசியமானவை. வெறுமனே தேசியவாதத்தை அரசியல் பரப்பிற்குள் சுருக்கும் போது - அவ்விடயத்தை எதிர்ப்பதென்ற ஒரே தெரிவே எம்மிடமிருக்கும் என்பது துரதிச்டவசமானது. புலம்பெயர் சமூகம் இலங்கையில் செயற்பட முன்வர வேண்டும் என்ற கோரிக்கை வெறுமனே அரசிற்குச் சார்பான கோரிக்கையல்ல. அ��்கோரிக்கையில் தமிழ்த்தேசியவாத்தின் ஆரோக்கியமான எதிர்காலமும் தங்கியுள்ளது என்ற புரிதலை வளர்க்க வேண்டியுள்ளது.\nதமிழ்த்தேசியவாதம் : பிரயோக வடிவம் (applicable form)\nஇன்றைய தமிழ்த்தேசியக் கோரிக்கை என்பது வானத்தில் இருந்து குதித்த விடயமல்ல. அக்கோரிக்கை வெறுமனே தமிழ் அடையாளம் சார்ந்த அரசியல் கோரிக்கையுமல்ல. சமூகத்தின் அடையாள உறுதியாக்கம் நிகழ்ந்த போது - அதன் வெளிப்பாட்டு வடிவமாகவே இக்கோரிக்கை முதன்மை பெற்றிருக்க முடியும். இன்று அதன் உள்ளடக்கங்கள் தொடர்பான புரிதல்கள் அற்று வெறுமனே கோரிக்கையை காவித்திருவதென்பது, உயிரற்ற உடலை அலங்கரித்து கொண்டு திரிவதைப் போன்ற செயற்பாடன்றி வேறெதுவும் இல்லை. மேலும், மேற்கூறிய 'வாழ்வியல் நடைமுறை' மற்றும் 'தகமை விருத்தி' ஆகிய விடயங்களை அடிப்படையாகக் கொண்டே பிரயோக வடிவம் தொடர்பான தீர்மானத்திற்கு வர முடியும். இவற்றின் அடிப்படையிலேயே சரியான பிரயோக வடிவத்தைத் தீர்மானிக்க முடியும். இப்பிரயோக வடிவத்தின் கூறுகள், ஏற்கனவேயான வரலாற்றுப் போக்கில் எஞ்சிய கூறுகளை தற்காலத்தைய சிந்தனைக்கூறுகளின் உதவி கொண்டு செப்பனிட்டபடி நகர வேண்டியுள்ளது. இது, மிகவும் சவாலான பணியென்பதை யாராலும் மறுக்க முடியாது.\nவரலாற்றுப் போக்கில், தமிழ்த்தேசியம் என்ற அடையாள உறுதியாக்கம் ஒற்றை பரிமாணமானதல்ல. பல்வேறுபட்ட வாழ்முறைகளினது வித்தியாசங்களது கூட்டிணைவினால் உருவாகிய அடையாள உறுதியாக்கம். அதேநேரம், அரசியல் ரீதியான தேவைகள் அவ்வுறுதியாக்கத்தை விரவுபடுத்தியோ அல்லது இயல்பான வளர்ச்சிக்கு மாற்றாகவோ ஒன்றிணைத்திருக்கக்கூடும். பண்பாட்டுப் போக்கில் கீழிருந்து மேலான செயற்பாடாக இருக்க வேண்டிய பொறிமுறையைக் கொண்டது. அடையாள உறுதியாக்கம் மேன்மேலும் இறுக்கமாகி ஒற்றை பரிமாணத்தை அடையும் போதும் - அது மேலிருந்து கீழாக இயங்க எத்தனிக்கும் போதும் வன்முறையாக மாறிவிடுகின்றது. பிரயோக வடிவத்தைத் தீர்மானிக்கும் போது, இவ்வகையான வித்தியாசங்கள் அனுமதிக்கப்பட்ட வெளியாக - சமத்துவ ரீதியானதாக இருக்கும் போதே அது தனது முற்போக்கான பாத்திரத்தை எடுத்துக் கொள்ள முடியும்.\nஏற்கனவே கூறியபடிக்கு, 'இறையாண்மை அடைவுடன் கூடிய - இன்றைய அரசு வடிவத்தில் உள்ள தேசியவாதத்தின் பிரயோக வடிவம்' இற்கும் 'இறையாண்மைக��கான நகர்வுடன் கூடிய காலபகுதியில் தேசியவாதத்தின் பிரயோக வடிவம்' ஆகிய இரண்டு விடயங்களையும் வேறுபடுத்திப் பார்க்க வேண்டியது அவசியமானது. முன்னையதில் தேசியவாதம் - இறையாண்மையான அரசை அமைத்ததன் பின்னணியில் தனது அடையாள உறுதியாக்கத்தை சிதறடிக்கும் பண்பைக் கொண்டிருக்க வேண்டியது அவசியமானதாகின்றது. 'அரசு' 'குடிமகன்/ள்' என்ற உறவு வித்தியாசங்களை பெருக்கத்தில் மேன்மை பெற வேண்டியது அவசியமானது. ஆயினும், இரண்டாவது வகையான இறையாண்மைக்கான நகர்வுடன் கூடிய காலப்பகுதியில் உள்ள தேசியவாதச் சிந்தனைகளின் நகர்வோ இக்காலப்பகுதியில் மிகவும் சிக்கலுக்குள்ளாகியுள்ளது. அச்சிந்தனை முறை இரண்டுவகையாக கட்டமைக்கப்பட வேண்டியுள்ளது. அடையாள உறுதியாக்கங்களை முன்வைத்து நகர வேண்டிய அதேவேளை அதே அடையாள உறுதியாக்கம் காரணமாக நிகழும் பன்மைத்துவ மறுப்பை சிதறடித்தவாறு - தன்னை ஜனநாயகப்படுத்திக் கொண்டும் முன்னோக்கிச் செல்ல வேண்டியுள்ளது. அடையாள அரசியல் சிந்தனைப் போக்குகளின் எழுச்சியும் பெண்கள், தலித்துக்கள், இதர சிறுபான்மைச் சமூகங்கள் தொடர்பாக எழுந்துள்ள கருத்தியல்களும் ஏற்கனவேயான ஒற்றைப்படையான உறுதியாக்கங்களை உடைக்கக்கோருபவை. அதாவது, ஒரே நேரத்தில் Deconstructive அணுகுமுறையும் Constructive அணுகுமுறையும் தமது பிரயோக நடைமுறையாகக் கொண்டிருக்க வேண்டிய சந்தர்ப்பத்தை 'உலக சிந்தனை போக்கு' உருவாக்கியுள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த முரணியக்கமே பின்- காலனித்துவ தேசங்களது - தற்காலத் தேசியவாதத்தின் ஆரோக்கியமான பண்பாக இருக்க முடியும்.\n[ இக்கட்டுரையை பிறிதொரு சந்தர்ப்பத்தில் மேலும் விரிவாக்கி எழுத முயற்சிக்கின்றேன். வாழ்வியல் நடைமுறையும் (praxis) தகமை விருத்தியும் (capacity building) பிரயோக வடிவமும் (applicable form) என்ற விடயங்கள் சார்ந்து அரசியல் பரப்பிற்கு வெளியேயுள்ள புலமையாளர்களும் துறை சார் தொழில் அறிஞர்களும் சிந்திக்க வேண்டிய தருணமிது. நான் இங்கே சுருக்கமாகக் கொடுத்திருப்பது வெறும் சட்டகமே (framework). இவ்விடயத்தை வளர்த்துச் செல்ல வேண்டிய பணி சகலருக்குமானது. ]\nமேற்குறித்த பதிவிற்கான அடிப்படை 'அ. மார்க்ஸ் பிராண்டு பின்நவீனத்துவ அரசியல்: வித்தியாசங்களின் பெருக்கமா காலனியக் கழிவுகளின் கூட்டுத் தொகையா காலனியக் கழிவுகளின் கூட்டுத் தொகையா' என்ற வளர்மதியின் கட்டுரையே.\nதமிழ்த்தேசியவாதம் : பன்மைத்துவம் மற்றும் உள்ளார்ந்...\nதமிழ்த்தேசியவாதம் : வாழ்வியல் நடைமுறையும் தகமை விர...\nதமிழ்த்தேசியவாதம் : வெற்று உணர்வும் கருத்தியல் தளம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.ideabeam.com/mobile/list/3g/", "date_download": "2018-08-19T09:20:33Z", "digest": "sha1:IEKFQX7DDFHJG7MHOKII5HZVDOXAVULJ", "length": 7030, "nlines": 130, "source_domain": "ta.ideabeam.com", "title": "இலங்கையில் 3G மொபைல் போன் பட்டியல் 2018 19 ஆகஸ்ட்", "raw_content": "\nஇலங்கையில் சிறந்த 3G மொபைல் போன்கள்\n3G மொபைல் போன்கள் விலைப்பட்டியல் 2018\nஇலங்கையில் 3G மொபைல் போன்களை பார்க்கவும். மொத்தம் 30 3G மொபைல் போன்கள் இலங்கையில் கிடைக்கின்றன. இலங்கை சந்தைகளில் 3G மொபைல் போன்கள் ரூ. 5,990 தொடக்கம் காணப்படுகின்றது. குறைந்த விலை மாதிரி E-tel Curiosity i4 ஆகும்.\nஇலங்கையில் 3G மொபைல் போன் விலை\nரூ. 11,890 இற்கு 3 கடைகளில்\nரூ. 6,900 இற்கு 2 கடைகளில்\nசாம்சங் கேலக்ஸி J1 Nxt Prime\nரூ. 8,850 இற்கு 11 கடைகளில்\nஹுவாவி Y3 2 3G\nரூ. 9,200 இற்கு 4 கடைகளில்\nசாம்சங் கேலக்ஸி J1 Nxt\nரூ. 8,700 இற்கு 4 கடைகளில்\nசாம்சங் கேலக்ஸி A3 டுவோஸ் 3G SM-A300H\nசாம்சங் கேலக்ஸி J1 Ace டுவல் SM-J110\nரூ. 17,500 இற்கு 2 கடைகளில்\nசாம்சங் கேலக்ஸி Core Prime\nசாம்சங் கேலக்ஸி Core Prime டுவல் SM-G360H\nஅப்பிள் ஐபோன் 8 256ஜிபி\nரூ. 137,500 இற்கு 11 கடைகளில் மேலும் விபரங்கள் »\nரூ. 110,900 இற்கு 11 கடைகளில் மேலும் விபரங்கள் »\nசாம்சங் கேலக்ஸி நோட்8 டுவோஸ்\nரூ. 91,600 இற்கு 8 கடைகளில் மேலும் விபரங்கள் »\nஅப்பிள் மொபைல் போன் விலைப்பட்டியல்\nப்ளாக்பெரி மொபைல் போன் விலைப்பட்டியல்\nDialog மொபைல் போன் விலைப்பட்டியல்\nE-tel மொபைல் போன் விலைப்பட்டியல்\nஎனெர்ஜிஸிர் மொபைல் போன் விலைப்பட்டியல்\nForme மொபைல் போன் விலைப்பட்டியல்\nGoogle மொபைல் போன் விலைப்பட்டியல்\nGreentel மொபைல் போன் விலைப்பட்டியல்\nHTC மொபைல் போன் விலைப்பட்டியல்\nஹுவாவி மொபைல் போன் விலைப்பட்டியல்\nIntex மொபைல் போன் விலைப்பட்டியல்\nLava மொபைல் போன் விலைப்பட்டியல்\nLenovo மொபைல் போன் விலைப்பட்டியல்\nLG மொபைல் போன் விலைப்பட்டியல்\nMeizu மொபைல் போன் விலைப்பட்டியல்\nMicromax மொபைல் போன் விலைப்பட்டியல்\nMicrosoft மொபைல் போன் விலைப்பட்டியல்\nMotorola மொபைல் போன் விலைப்பட்டியல்\nநொக்கியா மொபைல் போன் விலைப்பட்டியல்\nOnePlus மொபைல் போன் விலைப்பட்டியல்\nOppo மொபைல் போன் விலைப்பட்டியல்\nPanasonic மொபைல் போன் விலைப்பட்டியல்\nசாம்சங் மொபைல் போன் விலைப்பட்டியல்\nசொனி மொபைல் போன் விலைப்பட்டியல்\nVivo மொபைல் போன் விலைப்பட்டியல்\nசியோமி மொபைல் போன் விலைப்பட்டியல்\nZigo மொபைல் போன் விலைப்பட்டியல்\nZTE மொபைல் போன் விலைப்பட்டியல்\nபிரபல விற்பனையாளர்களிடமிருந்து செல் தொலைபேசிகள் மற்றும் டேப்லெட்டுகளுக்கான சமீபத்திய விலைகளை IdeaBeam வழங்குகிறது. அனைத்து சின்னங்களும் அவற்றின் உரிமையாளர்களின் வர்த்தக முத்திரைகளாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://udhayasankarwriter.blogspot.com/2018/01/blog-post_17.html", "date_download": "2018-08-19T09:52:29Z", "digest": "sha1:DR4II7I66RP6MPCPZGIEBXNPC4Y234IR", "length": 16273, "nlines": 205, "source_domain": "udhayasankarwriter.blogspot.com", "title": "கரிசக்காடு: யார் அழகு?", "raw_content": "\nஅன்று குருமலை காட்டில் திருவிழா. அந்தச் சிறிய காட்டில் உள்ள புள்ளிமான், மிளா, நரி, குள்ளநரி, ஒலுங்கு, ஓணான், மரப்பல்லி, அணில், எலி, சாரைப்பாம்பு, நல்லபாம்பு, ராஜநாகம், கட்டுவிரியன், கண்ணாடி விரியன், பச்சைபாம்பு, மஞ்சள்விரியன், மண்ணுள்ளி பாம்பு, புறா, காட்டுக்கோழி, கௌதாரி, காடை, மைனா, சிட்டுக்குருவி, தவிட்டுக்குருவி, கருங்குருவி, பனங்காடை, மரங்கொத்தி, நீலச்சிட்டு, தேன்சிட்டு, மயில், கருங்குயில், புள்ளிக்குயில், என்று எல்லோரும் ஒன்று கூடுவார்கள். வருடத்துக்கு ஒரு முறை இயற்கையைப் போற்றி வழிபடுவார்கள்.\nஅந்த விழாவின் போது அங்கே கலை நிகழ்ச்சிகள் நடக்கும். பாட்டுப்போட்டி, பேச்சுப்போட்டி, நடனம், ஓட்டப்பந்தயம், சடுகுடு, பாண்டி, கிளித்தட்டு, என்று எல்லாவிதமான நிகழ்ச்சிகளும் நடக்கும். அன்று முழுவதும் யாரும் யாருடனும் சண்டை போடக்கூடாது. யாரும் யாருக்கும் எதிரி இல்லை.\nபாட்டுப்போட்டியில் குயிலும், கிளியும், மைனாவும், போட்டி போட்டனர். குயில் ” குக்கூ குக்கூகுக்கூக்கூஊஊ “ என்று பாடிக்கொண்டிருந்தது.\nகிளி “ கீகிகிகிகிக்கீக்கீக்கீ..” என்று கத்திக் கொண்டிருந்தது.\nமைனா,” கெக்கேக்கெக்க்கே..” என்று ராகம் பாடியது.\nநடுவராக இருந்த ஆந்தை தூக்கக்கலக்கத்தில் கண்ணை மூடி மூடித் திறந்து தலையாட்டிக் கொண்டிருந்தது. ஆந்தையாரின் தலையாட்டலைப் பார்த்து குயிலும் கிளியும், மைனாவும், இன்னும் சத்தமாகப் பாட ஆரம்பித்தன.\nநடனப்போட்டிக்கு நடுவராக நத்தை இருக்க, மயிலும், கோழியும், புறாவும், ஆடின.\n“ ஏன் இப்படி கையையும் காலையும் உதறிக் கொண்டிருக்கிறார்கள்\nஎன்று நடுவர் நத்தை நினைத்தது. இப்படி காட்டின் பல பாகங்களிலும் வேறு வேறு போட்டிகள் நடந்து கொண்டிருந்தன.\nகாட்டின் நடுவே இருந்த ஒரு பெரிய ஆலமரத்தடியில் அழகுப் போட்டி நடந்து கொண்டிருந்தது. அழகுப்போட்டியின் நடுவராக பருந்து உட்கார்ந்திருந்தது.\nஅழகுப்போட்டியில் ஆண்மயில் தன் தோகை விரித்து ஒய்யாரமாக நடந்து வந்தது.\nமயில்புறா தலையில் கொண்டையும் பின்புறம் விரிந்த இறகுகளுமாய் நடந்து வந்தது.\nசிட்டுக்குருவி தத்தித்தத்தி நடந்து வந்தது.\nகிளி தலையைத் தலையை ஆட்டிக்கொண்டு ஒவ்வொரு அடியாய் அடியெடுத்து நடந்து வந்தது.\nஒவ்வொருவர் நடந்து வரும்போதும் கைதட்டலும் சீட்டி ஒலியும் ஆரவாரமும் தூள் பறந்தது.\nஆமை அன்னநடை போட்டு வந்தது.\nநத்தை தன்னுடைய சங்குமுதுகை ஆட்டிக் கொண்டே வந்தது.\nமுயல் நீண்ட காதுகளை ஆட்டிக் கொண்டே துள்ளித் துள்ளி வந்தது.\nநரி வாலை சுருட்டிக் கொண்டே பம்மிப் பம்மி வந்தது.\nபாம்பு தலையைத்தூக்கி தன் படத்தைக் காட்டிக் கொண்டே வந்தது.\nஅணில் தன்னுடைய சாமரவாலைத் தூக்கிக்கொண்டு விருட்டென்று ஓடியது.\nகாகம் தலையைச் சாய்த்துச் சாய்த்து எல்லோரையும் பார்த்தபடி நடந்தது.\nஓணான் தன்னுடைய இரண்டு கண்களையும் உருட்டியபடி தலையை ஆட்டிக்கொண்டே நடந்தது.\nஎறும்பு யாரையும் கவனிக்காமல் விறுவிறுவென்று நடந்தது.\nஅழகுப்போட்டியின் முடிவு அறிவிக்கும் நேரம் வந்தது.\nநடுவராக இருந்த பருந்து நீண்ட தன் சிறகுகளை விரித்து மடக்கியது. பின்னர் அலகுகளால் இறகுகளைக் கோதி விட்டது. எல்லோரும் காத்திருந்தனர். பின்னர் மேடையில் அதுவே ஒரு நடை நடந்து பார்த்தது.\nகரகரப்பும் கீச்சுத்தன்மையும் கலந்த குரலில் தன்னுடைய தீர்ப்பை அறிவித்தது.\n” அழகுப்போட்டியில் கலந்து கொண்ட அனைவருமே அழகு. கலந்து கொள்ளாமல் வேடிக்கை பார்த்தவர்களும் அழகு. இயற்கையின் படைப்பில் எல்லோருமே அழகு. “\nLabels: இலக்கியம், உதயசங்கர், குழந்தை இலக்கியம்\nஒன்பது சிறுகதைத் தொகுதிகள்,ஒரு குறுநாவல் தொகுதி, ஐந்து கவிதைத் தொகுதிகள், எட்டு குழந்தை இலக்கிய நூல்கள்,பதினேழு மொழிபெயர்ப்பு நூல்கள், ஐந்து கட்டுரை நூல், தமுஎகசவில் மாநிலசெயற்குழு உறுப்பினர்.\nமனிதநலம் காக்கும் ஹோமியோபதி மருத்துவம்-2\nபிராமணிய மேல்நிலையாக்கமும் பண்பாட்டு அழிப்பும்\nஅக்கரையும் இக்கரையும் ஜப்பானிய நாடோடிக்கதை மலையாளத்தி���்- பெரம்பரா தமிழில் - உதயசங்கர் முன்பு ஒரு காலத்தில் ஜப்பான் நாட்டில் ...\nபிராமணிய மேல்நிலையாக்கமும் பண்பாட்டு அழிப்பும்\nபிராமணிய மேல்நிலையாக்கமும் பண்பாட்டு அழிப்பும் உதயசங்கர் இப்போதெல்லாம் பெரும்பாலான நாட்டார் தெய்வக்கோவில்களில் கும்பாபிஷேகம் நடக...\nஒரு புதிர்க்கதை எழுத்தாளர் பிறக்கிறார்\nஉதயசங்கர் தொலைந்து போனவர்கள் சாத்தியங்களின் குதிரையிலேறி வனத்தினுள்ளோ சிறு புல்லினுள்ளோ கடலுக்குள்ளோ சிறு மீனுக்குள்ளோ மலையினுள்ளோ...\nஎன்றும் இளைஞன் எங்கள் கலைஞன் பால்ராமசுப்பு\nஉதயசங்கர் ராமசுப்புவை முதன்முதலாக எப்படிச் சந்தித்தேன் என்று நினைவில்லை. காலத்தின் ஓட்டத்தில் ஞாபகங்களின் மீது மண்மூடி அடைத்துக் கொள்கிறத...\nகி.ரா. 95 - இடைசெவலுக்கும் குமாரபுரம் ஸ்டேஷனுக்கும் இடையில்…அதிக தூரமில்லை…...\nகி.ரா. 95 - இடைசெவலுக்கும் குமாரபுரம் ஸ்டேஷனுக்கும் இடையில்…அதிக தூரமில்லை…... உதயசங்கர் கரிசக்காட்டில் அபூர்வமாய் இன்று ஒரு...\nஅவன் தவறவிட்ட பட்டாம்பூச்சிகளைப் பிடிக்கப் போய் இருக்கிறான்\nதலைப்பு நினைவிலில்லாத கதை - ஆதவன் தீட்சண்யா\nபடைப்பாளர்களை மதிக்கத் தெரிந்த கலைஞர்\n‘மஞ்சள்’ அரங்கிலிருந்து: சாதியா, தீண்டாமையா\nஎதிர்ப்பின் கனலும் ஒடுக்குமுறையின் களமும்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nமாநில திரைப்பயண நிறைவு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/42351-10-killed-in-blast-at-stone-quarry-in-andhra-pradesh-s-kurnool.html", "date_download": "2018-08-19T10:18:47Z", "digest": "sha1:VH7UQJHK4Z2EXQMZHAICJTBTOF2JIUHN", "length": 10014, "nlines": 115, "source_domain": "www.newstm.in", "title": "ஆந்திரா கல்குவாரியில் வெடி விபத்து; உடல் சிதறி 11 பேர் பலி | 10 Killed In Blast At Stone Quarry In Andhra Pradesh's Kurnool", "raw_content": "\nவெள்ளப்பாதிப்பு பகுதிகளை பார்வையிடுகிறார் பிரதமர் மோடி\nகேரளாவுக்கு ரூ.500 கோடி நிதியுதவி\nவெள்ளத்தில் சிக்கிய நடிகர் ஜெயராம் மற்றும் குடும்பத்தினர் மீட்பு\nவாஜ்பாயை கௌரப்படுத்திய அமுல் நிறுவனம்\nகர்நாடக அணைகளில் நீர் திறப்பு 2 லட்சத்தில் இருந்து 2.06 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு\nஆந்திரா கல்குவாரியில் வெடி விபத்து; உடல் சிதறி 11 பேர் பலி\nஆந்திராவில் உள்ள கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் 11 பேர் உடல்சிதறி பலியாகியுள்ளனர். மேலும் படுகாயமடைந்த சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.\nஆந்தி�� மாநிலம் கர்னூல் மாவட்டம் ஹதி பெல்கல் என்ற இடத்தில் கல்குவாரியில் நேற்று இரவு திடீரென பயங்கரமாக வெடிக்கும் சத்தம் கேட்டுள்ளது. வெடித்ததும் அப்பகுதி முழுவதும் தீ பரவியது. அந்த நேரத்தில் அங்கு சுமார் 20 பேர் பணியில் ஈடுபட்டிருந்ததாக செய்திக்குறிப்புகள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தில் சம்பவ இடத்திலே 10 பேர் உடல்சிதறி பலியாகியுள்ளனர். மேலும் காயமடைந்த நிலையில் 15 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து இன்று காலை பலி எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.\nஇவர்கள் அனைவரும் ஒடிசா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் வேலைக்காக ஆந்திரா வந்துள்ளனர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இந்த செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றதாக தெரிவித்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, காயமடைந்தவர்கள் அனைவருக்கும் சிறப்பாக சிகிச்சை அளிக்கும்படி உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்த விபத்தில் பலியானோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கியுள்ளார். தொடர்ந்து அவர்களது குடும்பத்தினருக்கும் தனது ஆழ்ந்த இரங்கலை பதிவு செய்துள்ளார்.\nஅதேபோல் எதிர்க்கட்சியான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி, ஜனசேனா கட்சித்தலைவர் பவன் கல்யாண் ஆகியோரும் தங்களது வருத்தத்தை தெரிவித்துள்ளனர்.\nதினம் ஒரு மந்திரம் - தீயவர்களிடம் இருந்து பெண்களை காக்கும் ஸ்ரீ சரபேஸ்வர கவசம்\nபாகிஸ்தானில் 12 மகளிர் பள்ளிகள் தீவிரவாதிகளால் எரிப்பு\nதளபதி விஜய்யின் 'சர்க்கார்' பட அப்டேட்\nமுதல் டெஸ்ட்: இங்கிலாந்துக்கு எதிராக வெற்றி பெறுமா இந்தியா\nஹிட்லர் உடையில் நாடாளுமன்றம் வந்து வியக்க வைத்த தெலுங்கு தேச எம்.பி\nகாஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, சந்திரபாபு நாயுடு சென்னை வருகை\nகாவேரி மருத்துவமனைக்கு வந்தார் சந்திரபாபு நாயுடு\nகருணாநிதி உடல்நிலை குறித்து விசாரிக்க சந்திரபாபு நாயுடு வருகை\n1. கோலமாவு கோகிலா - திரை விமர்சனம்\n2. ரிடயர்ட் அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு\n3. குளித்து முடித்ததும் முதலில் தலையை துவட்டக்கூடாது.ஏன் தெரியுமா\n4. 3 மாதங்களில் ரிலீசாகிறார் சசிகலா.. பிறந்த நாளில் மந்திரம் பலிக்குமா..\n5. பாகிஸ்தானை பதற வைத்த வாஜ்பாய்... ’ஒளிரும்’ சரித்திரங்கள்\n6. பக்ரீத் பண்டிகை விடுமுறை தே���ியை மாற்றியது மத்திய அரசு\n7. வெள்ளத்தில் சிக்கிய நடிகர் ஜெயராம் மற்றும் குடும்பத்தினர் மீட்பு\nகேரளாவில் கவனம் ஈர்த்த கலெக்டர்கள்\nமகள் நிச்சயதார்தத்தை நிறுத்திவிட்டு பணத்தை கேரள மக்களுக்கு வழங்கிய பத்திரிக்கையாளர்\nகோலமாவு கோகிலா - திரை விமர்சனம்\nஇரு துருவங்கள் - இறுதிக்கு முற்பகுதி | ரசிகர்களின் யுத்தம்\n - சினிமா இல்லை... தமிழ் இலக்கியம் சொல்வது தெரியுமா\nகாவேரி மருத்துவமனைக்கு வந்தார் சந்திரபாபு நாயுடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/92026", "date_download": "2018-08-19T09:15:10Z", "digest": "sha1:HTE4K7ELC6WADFQ7PVO2IPL5LFQKZAQL", "length": 15020, "nlines": 174, "source_domain": "kalkudahnation.com", "title": "அக்கரைக்கு வெளியிலும் சிந்திப்பாரா அதாவுல்லா? | Kalkudah Nation", "raw_content": "\nHome அரசியல் அக்கரைக்கு வெளியிலும் சிந்திப்பாரா அதாவுல்லா\nஅக்கரைக்கு வெளியிலும் சிந்திப்பாரா அதாவுல்லா\nஇலங்கை அரசியல் அதிரடியான சில மாற்றங்களைத் தொடர்ந்தேர்ச்சியாகச் சந்தித்து வருகிறது. அதிலும் குறிப்பாக, முஸ்லிம் அரசியல் நாள் ஒரு பரிமாணமெடுக்கிறது. எவ்வளவு தான் முஸ்லிம் மக்களிடையே நம்பிக்கை பூர்வமாக அரசியல் செய்யினும் ஆதவன் பாடலை மேவ முடியாமல் தோற்றுப்போனவர்களே அக்கரையூரின் முன்னாள் அமைச்சர் அதாவுல்லாவும், காத்தான்குடியின் இன்றைய இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாவும் என்பதே வரலாற்று கூறும் உண்மை.\nமறைந்த மாமனிதர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரபிற்குப் பின்னரான 17 வருட முஸ்லிம் அரசியலைக் கேலிக்கூத்தாக மாற்றிய தலைமைத்துவத்தினை ஓரணியில் நின்று ஓட விரட்டும் வியூகமே முஸ்லிம் கூட்டமைப்பு. முஸ்லிம் கூட்டமைப்பின் சிம்ம சொர்ப்பனமாவும் கிழக்கு அரசியலைக் கொண்டு நடத்தக்கூடிய கூட்டின் தலைமையாகவும் எதிர்பார்க்கப்பட்டவர் அதாவுல்லா என்பதில் மாற்றுக்கருத்தில்லை.\nஆனால், இறைவன் சிலருக்கு சிலவற்றை மறைத்து வைப்பது போன்று, அதாவுல்லாவின் ஞானக்கண்ணும் திரையிட்டு மறைந்து கிடக்கிறதோ தெரியவில்லை. அவருடைய அண்மைக்கால உரைகளும் செயற்பாடுகளும் இவற்றிற்குச் சான்றாக மாறி வருவதனை நாம் கண்டு வருகின்றோம். தனி அக்கரைப்பற்றையும் அதன் அயல் கிராமங்களையும் மையமாக வைத்து அதாவுல்லா தனது அரசியலை தப்புக்கணக்குப்போடுகிறார்.\nஆனால், அதாவுல்லாவுக்கு அரசியல் ரீதியாக அனுதாப அலைகள் கிண��ணியா தொட்டு ஏறாவூர் வரை வந்து அக்கரைப்பற்று எல்லை வரை இல்லாமல் இல்லை. இருப்பினும், அவை வாக்குப்பெட்டிகளை நிறைக்கக்கூடியளவில் இல்லையென்பதனை அவர் விளங்கிக்கொள்ள வேண்டும். சில கூலிகள் அவருடைய அன்பைப்பெறுவதற்காக அவரை வாழை மரத்தில் ஏற்றி நடுவால் தறித்து விடுவதற்கான முயற்சியை அவர் எந்தக்கோணத்தில் நோக்குகிறார் என்பது புரியவில்லை.\nஇருப்பினும், இன்று அக்கரைப்பற்றின் அரசியலில் பிர்அவ்னின் கோட்டையில் வளர்ந்த மூஸா போன்று நல்லாட்சிக்கான மக்கள் முன்னணியின் பிரமுகர்களின் தாக்கம் தலையிடியாக மாறி வரும் நிலையில், அவர்கள் கூட்டமைப்பாக மாறி, அதாவுல்லா தனித்தால் வரக்கூடிய விபரீதமாக, அக்கரைப்பற்றின் மேயர் வேட்பாளராக அதாவுல்லாவே மாறக்கூடிய நிர்ப்பந்தமும் ஏற்படலாம். சில வேளை தோற்றும் போகலாம் யாரறிவார் ஆட்சியதிகாரத்தை வழங்கும் வல்லமை இறைவன் ஒருவனுக்கு மாத்திரமே உரியது.\nஇந்தத்தோரணையில் அக்கரையூருக்கு வெளியில் பொத்துவில், நிந்தவூர், கல்முனை, சம்மாந்துறை தொடர்பிலும் தமக்கு சென்ற பாராளுமன்றத்தேர்தலில் விழுந்த விருப்புவாக்கு தொடர்பிலும் அதாவுல்லா கவனஞ்செலுத்த வேண்டும். இந்த ஊர்களில் தமக்கு விழுந்த விருப்பு வாக்குகளை குறைந்தபட்சம் பத்து சதவீதமாகவாவது உயர்த்தினாலேயே தமது கட்சி எதிர்வரும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் வெட்டுப்புள்ளி அந்தஸ்துக்காகவாவது தமது நிலையை உயர்த்திக்கொள்ளலாம்.\nதாம் அதிகாரத்திலிருந்த காலத்தில் பிடிக்க முடியாது போன கோட்டைகளை அதிகாரம் இழந்து நிற்கின்ற பொழுதினில் பிடிக்க பகல்கனவு காணலாம். தம்மை நோக்கி தற்போது வந்திருக்கின்ற எழுச்சியென்பது ஒரு அனுதாப அலையன்றி வேறொன்றில்லை என்பதனை சங்கடத்துடன் கூறுகின்றோம். இன்னும் பழைய சித்தாந்தங்களான தலைவர் அஷ்ரபின் வசியத்தையே புறந்தள்ளி வாக்களித்த மக்கள் மத்தியில் இன்னும் அதே சித்தாந்தம் எடுபடாதென்பதனையும் அதாவுல்லா விளங்கிக்கொள்ள வேண்டும்.\nஇறுதியாக, அரசியலில் காலம் விட்டிருக்கின்ற வாய்ப்பினைப் பயன்படுத்திக்கொள்ள அதாவுல்லா முன்வரவேண்டும். கிழக்கு வெழுக்க விடை காண தனது பரியைக் கூட்டாகக் கட்ட வேண்டும்.\nPrevious articleஎஸ்.என்.எஸ். றிஸ்லி சம்சாடின் ‘முகவரி’ இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வுக்கு கையளிப்பு\nNext articleசாய்ந்தமருதில் நெசவுக்கைத்தறிப் பயிற்சி நெறி ஆரம்பம்\nமாகாண சபை தேர்தலும் முஸ்லிம் கட்சிகளின் நிலைப்பாடும்.\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nகோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தில் ஆரோக்கிய சந்தை.\nகல்முனை மண்ணை பாதுகாப்பதற்காக 17 வருடங்கள் தனி ஒருவனாக நின்று போராடியுள்ளேன் – பிரதி...\nவாழைச்சேனை ஹைறாத் வீதிப்புனரமைப்பு தொடர்பில் அமைப்பாளர் எச்.எம்.எம்.றியாழ் தலைமையில் விஷேட கலந்துரையாடல்\nதெல்தெனிய மொறகஹமுள்ள சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறேன் – ஹரீஸ்\nமீராவோடையில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு-பிரதம அதிதியாக முன்னாள் முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட்\nசுமார் 80 இலட்சத்துக்கு மேற்பட்ட பணத்தை ATM இயந்திரங்களில் கொள்ளை அடித்த இருவர்...\nஏழை மீனவர்களின் வலைகள் உதவிப்பணிப்பாளரினால் கள்ளத்தனமாக விற்பனை:ஏழை மீனவர்கள் பெரிதும் பாதிப்பு-ஜே.எம்.லாஹீர்\nகுற்றச்சாட்டுக்களுக்கு பதில் வழங்க நான் தயார், விவாதத்திற்கு அழைக்கின்றார் அன்ஸில்\nஎந்தத்தேர்தலையும் முஸ்லிம் காங்கிரஸ் அச்சமின்றி எதிர்கொள்ளும்-நவாஸ் சௌபி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnanbargal.com/nabar/41562?page=2", "date_download": "2018-08-19T10:18:55Z", "digest": "sha1:IAUKF7AVGFI5WG5PNTRAZ5RV2JN2WNTF", "length": 5636, "nlines": 48, "source_domain": "tamilnanbargal.com", "title": "பட்டியல்", "raw_content": "\nஅமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தி சிறப்பு பதிவு\nடிசம்பர் 19, 2012 01:18 முப\nபொன்னியின் செல்வன் - முதலாவது பாகம் - அத்தியாயம் 5. கடம்பூர் மாளிகை - கல்கி\nஐந்தாம் அத்தியாயம்குரவைக் கூத்து அந்தப்புரத்திலிருந்து நண்பர்கள் இருவரும் வெளியே வந்தார்கள். உள்ளேயிருந்து, ஒரு பெண் குரல், \"கந்தமாறா கந்தமாறா\" என்று அழைத்தது. \"அம்மா என்னைக் கூப்பிடுகிறாள், இங்கேயே ...\nஅமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தி சிறப்பு பதிவு\nடிசம்பர் 19, 2012 01:18 முப\nபொன்னியின் செல்வன் - முதலாவது பாகம் - அத்தியாயம் 4. கடம்பூர் மாளிகை - கல்கி\nநாலாம் அத்தியாயம்கடம்பூர் மாளிகை இத்தனை நேரம் இளைப்பாறியிருந்த வல்லவரையனுடைய குதிரை இப்போது நல்ல சுறுசுறுப்பைப் பெற்றிருந்தது; ஒரு நாழிகை நேரத்தில் கடம்பூர்ச் சம்புவரையர் மாளிகை வாசலை அடைந்துவிட்டது. ...\nஅமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தி சிறப்பு பதிவு\nடிசம்பர் 19, 2012 01:18 முப\nபொன்னியின் செல்வன் - முதலாவது பாகம் - அத்த��யாயம் 3. விண்ணகரக் கோயில் - கல்கி\nமூன்றாம் அத்தியாயம்விண்ணகரக் கோயில் சில சமயம் சிறிய நிகழ்ச்சியிலிருந்து பெரிய சம்பவங்கள் விளைகின்றன.வந்தியத்தேவன் வாழ்க்கையில் அத்தகைய ஒரு சிறிய நிகழ்ச்சி இப்போது நேர்ந்தது. சாலையோரத்திலே நின்று ...\nஅமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தி சிறப்பு பதிவு\nடிசம்பர் 19, 2012 01:18 முப\nபொன்னியின் செல்வன் - முதலாவது பாகம் - அத்தியாயம் 2. ஆழ்வார்க்கடியான் நம்பி - கல்கி\nஇரண்டாம் அத்தியாயம்ஆழ்வார்க்கடியான் நம்பிஏரிக் கரையிலிருந்து கீழிறங்கித் தென்திசை சென்ற பாதையில் குதிரையைச் செலுத்தியபோது வந்தியத்தேவனுடைய உள்ளம் ஏரி அலைகளின் மீது நடனமாடிய படகைப் போல் ஆனந்தக் ...\nஅமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தி சிறப்பு பதிவு\nபிப்ரவரி 11, 2010 01:32 முப\nபொன்னியின் செல்வன் - முதலாவது பாகம் - புது வெள்ளம் - கல்கி\nமுதலாவது அத்தியாயம்ஆடித்திருநாள் ஆதி அந்தமில்லாத கால வெள்ளத்தில் கற்பனை ஓடத்தில் ஏறி நம்முடன் சிறிது நேரம் பிரயாணம் செய்யுமாறு நேயர்களை அழைக்கிறோம். விநாடிக்கு ஒரு நூற்றாண்டு வீதம் எளிதில் கடந்து ...\nஉடல் நலம் யோகா அழகு\nகாப்புரிமை © தமிழ் நண்பர்கள் | இணையத்தில் :", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/14771/", "date_download": "2018-08-19T09:07:32Z", "digest": "sha1:PNMI24CH36N7LXZFPIFSIBZZSB4RLLPQ", "length": 8998, "nlines": 98, "source_domain": "tamilthamarai.com", "title": "TamilThamarai.com | தமிழ்த்தாமரைஅனைத்து மதங்களும் அஹிம்சை மற்றும் உண்மை களையே போதிக்கின்றன - TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nஒன்றாக சேர்ந்து சட்டம்பயின்ற வாஜ்பாயும், அவரது தந்தையும்\n21 குண்டுகள் முழுங்க, முழு ராணுவ மரியாதையுடன் வாஜ்பாயின் உடல் தகனம்:\nபாஜக வளர காரணமாக இருந்தவர்\nஅனைத்து மதங்களும் அஹிம்சை மற்றும் உண்மை களையே போதிக்கின்றன\nஅனைத்து மதங்களும் அஹிம்சை மற்றும் உண்மை களையே போதிக்கின்றன என்று ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்தார்.\nஇது தொடர்பாக மும்பையில் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற ஜைன மதத்தினரின் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:\nஅனைத்துகால கட்டங்களிலும் கெட்ட எண்ணங்களை கொண்ட நபர்கள் இருப்பார்கள். அவர்கள் ஒருபோதும் நீடித்ததில்லை.\nஅதேபோல், அனைத்து காலகட்டத்திலும் நல்ல நபர்களும் இருப்பார்கள். நல்லகாரியங்களை செய்வதற்காக யாரையும் அச்சப்பட வைக்கக் கூடாது. பிரச்னைக���ுக்கு தீர்வு காண்பதற்கும் அச்சப்படக்கூடாது.\nஅச்சமில்லாதவர்களாக திகழ்வதற்கு, உடல்வலிமை மட்டுமே அவசியம் இல்லை. மனவலிமை இருந்தாலே போதும்.\nஇந்தியாவின் உண்மையான வலிமையே, நமது கலாசாரம் தான். நமது நாட்டில் இருக்கும் அனைத்து மதங்களும், உண்மை வழியையும், அஹிம்சையையுமே போதிக்கின்றன.\nஉலகத்துக்கு முன்னேற்றத்துக்கான பாதையை இந்தியா காட்டவேண்டும். இந்தியாவை சிறந்த நாடாக்கும் வகையில், நம்நாட்டு இளைஞர்களை நாம் மேம்படுத்தவேண்டும். இதற்கு நன்னெறிகளில் இருந்து நமது இளைஞர்கள் பாடம் கற்கவேண்டும். நமது நாட்டைச் சேர்ந்த புனிதர்களின் போதனைகளை நாம் நமது சொந்த வாழ்க்கையில் கடைபிடிக்கவேண்டும். பிறகு, அதை பிறருக்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என்றார் மோகன் பாகவத்.\nஆர்எஸ்எஸ் புதிய கட்டிடம் அடிக்கல் நாட்டினார் மோகன் பாகவத்\nஇயற்கையை நேசிப்பது நமது பாரம்பரியத்திற்கு மட்டுமே…\nநமது கண்ணியத்தை விட்டுக்கொடுத்து நல்லுறவை பேண விரும்பவில்லை\nநமது அறிவை புதிய கண்டுபிடிப்புகளுக்கு பயன் படுத்த வேண்டும்\nஅரசு தடையை மீறி மோகன் பாகவத் பாலக்காட்டில் தேசிய…\nஇந்தியா வருந்துகிறது;- நரேந்திர மோடி\nவாஜ்பாய் அவர்களின் மரணத்துக்கு இந்தியா வருந்துகிறது. அவரது மரணம் ஒரு சகாப்தத்தின் முடிவைக் குறிக்கிறது. பலதசாப்தங்களாக அவர் தேசத்துக்காகவே வாழ்ந்து, தன்னலமற்ற சேவை புரிந்தவர். இந்த சோகமான தருவாயில், என் எண்ணங்கள் எல்லாம் அவரது குடும்பத்தினர், பா.ஜ.க தொண்டர்கள் மற்றும் அவரைப் ...\nபல போராட்டங்கள், தியாகங்களைக் கொண்டது � ...\nவெந்தயத்தைத் தோசையாய் செய்து சாப்பிடலாம். இதனால் உடல் வலுவாகும். மெலிந்திருப் ...\nதொண்டை சதை அழற்சி நோய் (Tonsillitis)\nடான்சிலிட்டிஸ்' (Tonsillitis) என்பதன் பெயர்தான் தொண்டை அழற்சி நோய். இது. ...\nஇதில் சிற்றரத்தை, பேரரத்தை என்று இரண்டு வகைகள் உண்டு. இந்த ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/12/ram-mohan-rao-at-ramachandara-hospital.html", "date_download": "2018-08-19T09:14:49Z", "digest": "sha1:WEJR4U6PSYDDDONQF655ZFHYLEF5O2AQ", "length": 5169, "nlines": 68, "source_domain": "www.news2.in", "title": "முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் மருத்துவமனையில் அனுமதி. - News2.in", "raw_content": "\nHome / அரசியல் / கைது / தமிழகம் / தலைமை செயலாளர் / மருத்துவமனை / வருமான வரித்துறை / முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் மருத்துவமனையில் அனுமதி.\nமுன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் மருத்துவமனையில் அனுமதி.\nSaturday, December 24, 2016 அரசியல் , கைது , தமிழகம் , தலைமை செயலாளர் , மருத்துவமனை , வருமான வரித்துறை\nதமிழக முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் திடீரென சென்னை போரூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று முடிந்துள்ள நிலையில், கைது செய்ய வாய்புள்ளதால், அதிலிருந்து தப்பிக்க ராம மோகன ராவ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.\nஇப்போது தான் அப்போலோ நாடகம் முடிந்தது... இந்த நாடகம் எத்தனை நாட்கள் நடக்கும் என்று பொருத்திருந்து பார்ப்போம்...\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nமறுமணம் செய்ய ஷிரிய சட்டப்படி மாமனாருடன் உடலுருவு கொள்ள வேண்டும்\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nஜெ.சொத்தை விற்று அப்பல்லோவிற்கு ரூ. 84 கோடி பீஸ் அமைச்சர்களின் டீ, சமோஸா செலவு ரூ. 20 லட்சம்\nஇன்னொரு வெள்ளம் வந்தால் மீட்பு நடவடிக்கை எப்படியிருக்கும்\nநடந்து சென்று ரோந்து பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamiljothidamtips.com/zodiac-signs-predictions/daily-horoscope-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-23-04-2018/", "date_download": "2018-08-19T09:34:44Z", "digest": "sha1:BG2RBUSWOYWHKGQOBZFPKT4PKO4YXRL2", "length": 12288, "nlines": 279, "source_domain": "www.tamiljothidamtips.com", "title": "Daily Horoscope – இன்றைய ராசி பலன்கள் – 23.04.2018 – Tamil Jothidam Tips", "raw_content": "\n2018 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017\n2018 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nBy ஜோதிடரத்னா சந்திரசேகரன் On Apr 22, 2018\nவிளம்பி சித்திரை 09 (23.04.2018) திங்கட்கிழமை ராசி பலன்கள்\n☀️திதி: அஷ்டமி 02:17PM பிறகு நவமி\n🌟நட்சத்திரம் : பூசம் 05:04PM வரை பிறகு ஆயில்யம்\n🍬யோகம் : சூலம் & கண்��ம்\n🍭கரணம்: பவம், பாலவ & கெளலவ\n🕉🕎 ஸ்ரீ சிவன், ஸ்ரீ ஆதிஷேசப்பெருமாள் வழிபாடு செய்ய சிறப்பு\nவங்கியிலிருந்து கடன் குறித்த தகவல் வரும்\nவண்டி வாகன செலவுகள் ஏற்படும்\nவரன் பேச்சு வார்த்தை நடக்கும்\nபுதிய வேலை வாய்ப்புகள் அமையும்\nதகவல் பரிமாற்றம் மூலம் சுப தகவல் வரும்\nமனதில் நினைத்த காரியம் தடை ஏற்பட்டு வெற்றி ஏற்படும்\nபுதிய வேலை வாய்ப்புகள் கிட்டும்\nமருத்துவ செலவுகள் மூலம் உடல் நலம் சரியாகும்\nசந்திக்கும் நபர்கள் மனகஷ்டத்தை தருவார்கள்\nவேலை குறித்த பயம் தொற்றி கொள்ளும்\nசந்திக்கும் நபர் மூலம் ஆதாயம் வரும்\nசந்திக்கும் நபர் மூலம் ஆதாயம்\nமதுரை ஸ்ரீ மஹாஆனந்தம் ஜோதிடலாயம்\nஜோதிடம்,வாஸ்து,ஜாமக்கோள் ஆருடம், பிரசன்னம், நியூமாராலாஜி,ஹோமபரிகாரம். Astrology,vaastu,Jamakkol Aarudam,Prasannam,Numero and Homa Parikaram\nமீன ராசி விளம்பி வருட பலன் 2018 – 2019\nகும்ப ராசி விளம்பி வருட பலன் 2018 – 2019\nமகர ராசி விளம்பி வருட பலன் 2018 – 2019\nதனுசு ராசி விளம்பி வருட பலன் 2018 – 2019\nவிருச்சிக ராசி விளம்பி வருட பலன் 2018 – 2019\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் Video\n2018 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://bharathinagendra.blogspot.com/2016/08/blog-post_30.html", "date_download": "2018-08-19T10:14:21Z", "digest": "sha1:T2B7BACDKQYSP5WT4LJ57FAJRYBVVWC4", "length": 17093, "nlines": 193, "source_domain": "bharathinagendra.blogspot.com", "title": "நாகேந்திர பாரதி: பாடாய்ப் படுத்துற பாட்டு", "raw_content": "\nசெவ்வாய், 30 ஆகஸ்ட், 2016\nஒவ்வொருத்தருக்கும் ஏதோ ஒரு ஆசை இருக்கிற மாதிரி எனக்கும் பிரபல பாடகர் ஆகணும்கிற ஆசை வந்ததிலே எதுவும் தப்பு இருக்கிறதா எனக்குத் தெரியலீங்க.\nபாத்ரூமில் பாடுறப்போ சில சமயம் என் குரல் யேசுதாஸ் குரல் மாதிரி இருக்கிறதா எனக்குத் தோணும். அந்த நேரத்திலே எங்கிருந்தோ ரேடியோ எப் எம்மில் யேசுதாஸ் பாட்டு கேட்டது லேசா ஞாபகம் இருக்கு, அதே மாதிரி சில சமயம் என் குரல் எஸ் பி பி மாதிரி ஹரிஹரன் மாதிரியெல்லாம் ஒலிக்கும். பின்னணியில் எப் எம் ரேடியோவில் அவங்க பாடியிருக்கலாம். . அதை பத்தியெல்லாம் எனக்கு கவலை இல்லைங்க. பல அருமையான பாடகர்களோட குரல்கள் கலந்த ஒரு கம்பீரக் குரல் எனக்கு இருக்குன்னு ஒரு தன்னம்பிக்கை எனக்கு வந்திருச்சு.\nமுழு நேர பாடகரா ஆறதா முடிவு பண்ணிட்டேன். கர்நாடக சங்கீதம் கத்துக்கிட்டா குரல் வளம் இம்ப்ரூவ் ஆகும்னு சொன்னாங்க . யேசுதாஸ், ஹரிஹரன் எல்லாம் அப்படி வந்தவங்க தானாமே. சரின்னுட்டு கர்நாடக சங்கீதம் கத்துக்கிட ரெண்டு மூணு இடத்திலே முயற்சி பண்ணினேன். அவங்கள்லாம் அம்பது வயசுக்கு மேலே ஆனவர்களுக்கு எல்லாம் சொல்லிக் கொடுக்கிறது இல்லைன்னு சொல்லிட்டாங்க. நம்மளோட கலைத்தாகத்தை யாரும் புரிஞ்சிக்கிட்ட மாதிரி தெரியலையேன்னு ரெம்ப வருத்தமா இருந்துச்சு.\nகடைசியா எங்க வீட்டுக்குப் பக்கத்திலேயே ஒரு வீட்டிலே நேத்து ஒரு போர்டு மாட்டியிருந்துச்சு. ' இங்கே கர்நாடக சங்கீதம் சொல்லிக் கொடுக்கப்படும்' 'ஆஹா. பக்கத்திலேயே வந்தாச்சு, ரெம்ப சவுகரியமாய் போச்சு ' ன்னு உள்ளே நுழைஞ்சேன். ஒரு பாட்டிம்மா இருந்தாங்க. நான் விஷயத்தைச் சொன்னதும். பீஸ் விஷயங்களை ரெம்ப விவரமா சொல்லிட்டு நாளைக்கே வரலாம்னு அவசரமாய்ச் சொன்னாங்க. சரி. யார் சொல்லிக் கொடுக்கிறதுன்னு கேட்டேன். ' 'ஏன் , நானேதான்' ன்னு சொல்லிட்டு பல் செட்டை எடுத்து மாட்டிக்கிட்டு ஒரு பாட்டு பாடினாங்க. அந்த நடுக்கத்திலும் ஏதோ ஒரு நளினம் இருந்த மாதிரி தோணுச்சு. வேற வழி. நமக்கு சொல்லிக் கொடுக்கிறேன்னு அவங்க சொன்னதே பெருசுன்னு நினைச்சுக்கிட்டேன். இதுக்கு மேலே அவங்க அந்தக் காலத்திலே பெரிய நாயகியோ சின்ன நாயகியோ அந்தச் சினிமாப் பாடகியோட எல்லாம் கோரஸ் பாடி இருக்காங்களாம். ' மகிழ்ச்சி' ன்னு சொல்லிட்டு மறு நாளே சேர்ந்துட்டேன்.\nஎன்னமோ 'ச ரி க ம ப த நி ' ஏழு ஸ்வரம் தானேன்னு அலட்சியமாய் போனா , ஒண்ணொண்ணுக்கும் ஏதோ 'ஆதாரம் , மத்தி , ஆகாசம் ' ன்னு மூணு வகை இருக்காம். ஏழு மூணு இருபத்தொண்ணையும் மாத்தி மாத்தி போட்டு ஏகப்பட்ட ராகம் வருமாம். அவங்க பல் செட்டோட கஷ்டப்பட, நான் பல்லோடவே கஷ்டப் பட்டேன். 'சரி' ன்னு போனவன் 'கமா' போடாமே சரிகமாவுக்கு புல் ஸ்டாப் போட்டுட்டு வந்துட்டேன்.\nஇந்த மெல்லிசை , சினிமாப் பாட்டுதான் நமக்கு சரிப்பட்டு வரும்னு தோணிச்சு .எம் எஸ் விஸ்வநாதன் இளையராஜா ரஹ்மான் ன்னு ஒவ்வொருத்தர் இசை அமைச்ச பாட்டையும் பிராக்டிஸ் பண்ண ஆரம்பிச்சேன். அமைதியா ஆரம்பிச்சு இனிமையா மாத்தி, வேகமா பாடி நல்லா பிராக்ட்டிஸ் பண்ணினேன். நண்பர்கள் சொன்னாங்க. ' இந்த டி வி புரோக்கிராமிலே பாட்டுப் போட்டி வைக்கிறாங்க. அதிலே கலந்துக்கிட்டு பாடி பரிசு வாங்கிட்டா சினிமா சான்ஸ் உடனே கிடைச்சிரும்'.\nஎ���்படியோ சான்ஸ் புடிச்சு நுழைஞ்சு மேடைக்கு போயிட்டேங்க. நடுவர்களை பார்த்தேன். பழைய பாடகர்கள் சில பேர் இருந்தாங்க. 'சரி இப்ப இவங்க குரலும் நம்ம குரல் மாதிரிதானே இருக்கு. நம்மளை செலக்ட் பண்ணிருவாங்க.' ன்னு நினைச்சு பாட ஆரம்பிச்சேன். பாதியிலே நிறுத்திச் சொல்லிட்டாங்க. லகர ளகர ழகரம் வித்தியாசம் இல்லாம பாடுறேனாம். போகச் சொல்லிட்டாங்க. ஏங்க , நான் பாடத்தானே வந்தேன். தமிழ்ப் பேச்சு பேசவா வந்தேன். பல்லிக் கூடத்திலே சாரி பள்ளிக் கூடத்திலே தமில் மறுபடி சாரி தமிழ் வாத்தியார் எவ்வளவோ சொன்னாருங்க. நாக்கை வளைச்சு ல ள ழ பேசச் சொல்லி , விரலை வளைச்சி எழுதச் சொல்லி. ம்ஹூம் வரலீங்க. அப்ப அதை ஒரு பொருட்டாவே மதிக்கலீங்க. இப்ப பாருங்க. என்னோட வாழ்க்கையின் லட்சியத்துக்கே இடைஞ்சலா வந்திடுச்சு.\nசரி, வேற வழியே இல்லே. பேசாம இங்கிலிஷ் பாட்டு பிராக்ட்டிஸ் பண்ணி இங்கிலிஷ் பாடகராய் ஆக வேண்டியதுதான் போலிருக்கு. ஆனா அங்கேயும் எஸ்ஸை எத்தனையோ விதமா உச்சரிக்கிறாங்க. அதுவும் முடியலீங்க. ஒழுங்கா நம்ம தமிழ் ல ள ழ வை உச்சரிக்க உருப்படியா கத்துக்கிட்டு பெரிய தமிழ் பேச்சாளரா ஆறதுன்னு முடிவு பண்ணிட்டேன். பார்க்கலாம்.\nLabels: கட்டுரை, நகைச்சுவை, நாகேந்திரபாரதி, பாட்டு\n#'சரி' ன்னு போனவன் 'கமா' போடாமே சரிகமாவுக்கு புல் ஸ்டாப் போட்டுட்டு வந்துட்டேன்#\nவாழ்க்கையில் செய்த நல்ல காரியம் இது ஒண்ணாத்தான் இருக்கணும் :)\nஉண்மைதாங்க. கடைசியிலே இதைச் சேர்த்துட்டேன் .\n'ஆனா அங்கேயும் எஸ்ஸை எத்தனையோ விதமா உச்சரிக்கிறாங்க. அதுவும் முடியலீங்க. ஒழுங்கா நம்ம தமிழ் ல ள ழ வை உச்சரிக்க உருப்படியா கத்துக்கிட்டு பெரிய தமிழ் பேச்சாளாரா ஆறதுன்னு முடிவு பண்ணிட்டேன். பார்க்கலாம். '\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமுத்தமிழ்க் கலைஞர் -------------------------------------- கடிதமும் கதையும் இயலாய்ப் பூக்கும் கவிதையும் பாடலும் இசையைச் சேர்க்கும் ...\nபித்தாக வைத்தவள் ---------------------------------- பார்த்துப் பார்த்து பார்க்க வைத்தாள் சிரித்துச் சிரித்து சிரிக்க வைத்தாள் பேச...\nமுகமூடி மனிதர்கள் ------------------------------------- அகமும் முகமும் ஒன்றாம் குழந்தைக்கு சிரித்த முகத்துக்குள் சினத்தை ஒளிப்பதும் ...\nவிதையும் செடியும் ---------------------------------- பழைய நினைவுகள் புதைந்து போகலாம் மண்ணி��் கலந்து மக்கிப் போகலாம் காற்று வீசும்ப...\nகொசு யுத்தம் - நகைச்சுவைக் கட்டுரை\nகொசு யுத்தம் - நகைச்சுவைக் கட்டுரை -------------------- உலக யுத்தத்துக்குப் பிறகு , ஏதோ தண்ணீர் யுத்தம் , ஓசோன் யுத்தம்னு ச...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2015/04/Mahabharatha-Udyogaparva-Section52.html", "date_download": "2018-08-19T10:18:06Z", "digest": "sha1:CKLZI6BWENHY4IDMJLFDB2V5DIPN4ZUK", "length": 31274, "nlines": 97, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "கவனமற்ற கர்ணனும்! தோல்வியற்ற அர்ஜுனனும்! - உத்யோக பர்வம் பகுதி 52 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | காணொளிகள் | தொடர்புக்கு\n - உத்யோக பர்வம் பகுதி 52\n(சனத்சுஜாத பர்வ தொடர்ச்சி – 12) {யானசந்தி பர்வம் - 6}\nபதிவின் சுருக்கம் : அர்ஜுனனைக் கொண்டவன் வெற்றிப் பெறுவான் என்று திருதராஷ்டிரன் சொல்வது; அர்ஜுனனின் ஆயுத வலிமை, போர்த்திறமை ; கர்ணனும், துரோணரும் ஏன் அர்ஜுனனை வெல்ல மாட்டார்கள் இது வரை தோற்காத அர்ஜுனன்; அர்ஜுனன், கிருஷ்ணன், காண்டீவம் ஆகிய மூன்று சக்திகள்; அர்ஜுனனின் ஆற்றலால் பீதியடையப்போகும் கௌரவப்படை ஆகியவற்றைப் பற்றித் திருதராஷ்டிரன் சொல்வது...\nதிருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “எவன் எப்போதுமே பொய்பேசாதவன் {யுதிஷ்டிரன்} என்று நாம் கேள்விப்பட்டிருக்கிறோமோ, எவன் தனஞ்சயனைத் {அர்ஜுனனைத்} தனக்காகப் போரிடக் கொண்டிருக்கிறானோ, அவனால் {யுதிஷ்டிரனால்} மூன்று உலகங்களின் ஆட்சியையும் பெற முடியும்.\nநாளுக்கு நாள் சிந்தித்தாலும், போர்க்களத்தில் தனது தேரில் முன்னேறி, காண்டீவந்தாங்கியை {அர்ஜுனனை} எதிர்க்கக்கூடிய எந்தப் போர்வீரனையும் என்னால் காணமுடியவில்லை. அந்தக் காண்டீவந்தாங்கி {அர்ஜுனன்}, இறகு படைத்த கணைகளையும், நாளீகங்களையும் {Nalikas}, போர்வீரர்களின் மார்பைத் துளைக்கவல்ல காணிகளையும் அடித்தால், அந்தப் போரில் அவனுக்கு {அர்ஜுனனுக்கு} எதிரி ஒருவனும் அங்கே இருக்கமாட்டான்.\nஆயுதங்களை அறிந்த வலிமைமிக்க மனிதர்களில் முதன்மையானவர்களும், போரில் ஒப்பற்றவர்களும், மனிதர்களில் காளைகளுமான துரோணர் மற்றும் கர்ணன் ஆகிய வீரர்கள், அவனை {அர்ஜுனனைத்} தாக்குப் பிடித்தாலும், அதன் முடிவு ஐயத்திற்கிடமானதே. ஆனால் வெற்றி எனதாகாது என்பதை நான் உறுதியாக நினைக்கிறேன்.\nகருணை மற்றும் கவனமற்ற தன்மை ஆகிய இரண்டையும் கர்ணன் கொண்டிருக்கிறான். முதிர்ந்தவராகவும், இந்த மாணவனிடம் {அர்ஜுனனிடம்} பாசம் கொண்டவராகவும் ஆசான் {துரோணர்} இருக்கிறார். அதேவேளையில், திறன் மற்றும் பலம் கொண்டவனாகவும், (வில்லில்) உறுதியான பிடியைக் கொண்டவனாகவும் பார்த்தன் {அர்ஜுனன்} இருக்கிறான். அவர்களுக்குள் ஏற்படும் மோதல், யாருக்கும் தோல்வி என்ற முடிவை எட்டாத {முடிவை எட்டவே முடியாத} வகையில் பயங்கரமானதாக இருக்கும். ஆயுதங்களின் அறிவையும், வீரத்தையும் கொண்ட அவர்கள் அனைவரும் {கர்ணன், துரோணர் மற்றும் அர்ஜுனன் ஆகியோர்} பெரும் புகழைப் பெற்றவர்களாவர். தேவர்களின் ஆட்சியையே விட்டாலும் விடுவார்களேயன்றி, தாங்கள் வெற்றி அடையும் வாய்ப்பை அவர்கள் விட மாட்டார்கள். இந்த இருவர் (துரோணரும், கர்ணனும்} அல்லது பல்குனன் {அர்ஜுணன்} ஆகியோரில் எவர் வீழ்ந்தாலும் அமைதி ஏற்படும் என்பதில் ஐயமில்லை. எனினும், பல்குனனைக் கொல்லவோ, வீழ்த்தவோ இயன்றவர்கள் எவனும் இல்லை.\nஐயோ, எனது மூட மகன்களின் மீது அவன் {அர்ஜுனன்} கொண்டிருக்கும் கோபத்தை எப்படித் தணிப்பது ஆயுதங்களை அறிந்தவர்களில் வெல்பவர்களும், வெல்லப்படுபவர்களுமாகவே பிறர் அறியப்படுகிறார்கள்; ஆனால், இந்தப் பல்குனன் {அர்ஜுனன்} எப்போதும் வெல்பவன் என்றே கேள்விப்படப்படுகிறான்.\n**காண்டவத்தில் {காண்டவ வனத்தில்} அக்னியை அழைத்து, தேவர்கள் அனைவரையும் வீழ்த்தி, அவனை {அக்னியை} அர்ஜுனன் மனநிறைவு கொள்ளச்செய்தது முதல் முப்பத்தைந்து {35} வருடங்கள் கடந்துவிட்டன. ஓ குழந்தாய், இவனது {அர்ஜுனனின்} தோல்வியை நாம் எங்கும் கேள்விப்பட்டதில்லை.\nகுணத்தாலும், மனநிலையாலும் தன்னை {அர்ஜுனனான தன்னைப்} போன்ற ரிஷிகேசனை {கிருஷ்ணனை} சாரதியாகக் கொண்ட அர்ஜுனனுக்கு, வெற்றி, இந்திரனைப் போன்று எப்போதும் உரியதாகிறது. ஒரே தேரில் இருக்கும் இரண்டு கிருஷ்ணர்களும் {கருப்பர்களான_அர்ஜுனன் மற்றும் கிருஷ்ணனும்}, நாணேற்றப்பட்ட காண்டீவமும் என மூன்று சக்திகளும் ஒன்றுசேர்ந்துவிட்டன என்று நாம் கேள்விப்படுகிறோம். நம்மைப் பொறுத்தவரை, அது போன்ற வகையிலான வில்லையோ, அர்ஜு���னைப் போன்ற போர்வீரனையோ, கிருஷ்ணனைப் போன்ற சாரதியையோ {தேரோட்டியையோ} நாம் கொண்டிருக்கவில்லை.\nதுரியோதனனின் மூடத் தொண்டர்கள், இது குறித்த விழிப்புணர்வுடன் இல்லை. ஓ சஞ்சயா, சுடர்விட்டுத் தலையில் இறங்கும் இடியாவது ஏதேனும் ஒன்றைக் அழிக்காமல் விட்டுச்செல்லும், ஆனால், ஓ சஞ்சயா, சுடர்விட்டுத் தலையில் இறங்கும் இடியாவது ஏதேனும் ஒன்றைக் அழிக்காமல் விட்டுச்செல்லும், ஆனால், ஓ குழந்தாய் {சஞ்சயா}, கிரீடியால் {அர்ஜுனனால்} அடிக்கப்படும் கணைகள் எதையும் அழிக்காமல் விடுவதில்லை.\nஅந்தத் தனஞ்சயன் {அர்ஜுனன்} தனது அம்புகளை அடித்தபடி, தனது கணை மழையால் உடல்களில் இருந்து தலைகளைக் கொய்ந்தபடி, சுற்றிலும் அழிவை ஏற்படுத்துவதை நான் இப்போதுகூட {மனதால்} காண்கிறேன். காண்டீவத்தில் இருந்து புறப்பட்டு, சுற்றிலும் சுடரவிட்டுச்செல்லும் நெருப்பைப் போன்ற அம்புகள், எனது மகன்களின் படையணிகளைப் போர்களத்தில் எரிப்பதை நான் இப்போதுகூட {மனதால்} காண்கிறேன். பல்வேறு படையணிகளைக் கொண்ட எனது பரந்த படை, சவ்யசச்சினின் {அர்ஜுனனின்} தேர்ச்சடசடப்பால் {தேரொலியால்} பீதியடைந்து எல்லாப்புறங்களிலும் தப்பியோடுவதை நான் இப்போது கூட {மனதால்} காண்கிறேன்.\nபெருகும் சுடர்களுடன் எல்லாப்புறங்களிலும் உலவும் மிகப்பெரிய நெருப்பு, காற்றால் உந்தப்பட்டு, காய்ந்த இலைகளையும் புற்களையும் எரிப்பதைப் போல, அர்ஜுனனுடைய ஆயுதங்கள் கொண்டிருக்கும் பெரும் புகழ், எனது துருப்புகள் அனைத்தையும் எரித்துவிடும் {அழித்துவிடும்}. பிரம்மனால் கட்டளையிடப்பட்ட அனைத்தையும் அழிப்பவனுமான காலனைப் போல, போரில் எதிரியாகத் தோன்றி, எண்ணிலடங்கா கணைகளை உமிழும் கிரீடி {அர்ஜுனன்}, தடுக்கப்பட முடியாதவனாக இருப்பான். குருக்களின் {கௌரவர்களின்} வீடுகளிலும், அவர்களைச் சுற்றியும், போர்க்களத்திலும் ஏற்படும் பல்வேறு வகையான தீய சகுனங்களைக் குறித்து நான் எப்போது தொடர்ச்சியாகக் கேட்பேனோ, அப்போது, பாரதர்களுக்கு அழிவேற்படும் என்பதில் ஐயமில்லை” என்றான் {திருதராஷ்டிரன்}.\nவகை அர்ஜுனன், உத்யோக பர்வம், சஞ்சயன், திருதராஷ்டிரன், யானசந்தி பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவ��தகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mathimaran.wordpress.com/2011/03/", "date_download": "2018-08-19T10:22:02Z", "digest": "sha1:T7PHHK7LEWFGUCT6NPE77RCCGGIAVZMZ", "length": 18542, "nlines": 246, "source_domain": "mathimaran.wordpress.com", "title": "மார்ச் | 2011 | வே.மதிமாறன்", "raw_content": "\nகட்டுரைகள் | கேள்வி-பதில்கள் | கவிதைகள் | எனது புத்தகங்கள் | நான்\nடாக்டர் அம்பேத்கர் திரைப்படம்: த.மு.எ.ச; தானே தன் முகத்திரையைக் கிழித்துக்கொண்டது\nPosted on மார்ச்30, 2011\tby வே.மதிமாறன்\n‘அம்பேத்கர் திரைப்படம்: முற்போக்காளர்களின் முகத்திரையும், த.மு.எ.ச வின் தந்திர���ும்’ என்ற கட்டுரையில் தோழர் மதியவன் எழுப்பிய குற்றச்சாட்டுகளை மறுத்து, தமுஎசவின் மாநிலக்குழு உறுப்பினர் தோழர் அ. உமர் பாருக் எழுதிய பதில்களின் மேல் பல கேள்விகளை எழுப்பி உள்ளார் தோழர் மதியவன். * வணக்கம், தோழர் அ.உமர் பாருக். எனது கட்டுரை “தேனி மாவட்டத்தில் த.மு.எ.ச … Continue reading →\nPosted in கட்டுரைகள்\t| 35 பின்னூட்டங்கள்\nடாக்டர் அம்பேத்கர் திரைப்பட வெளியீடு பற்றிய குற்றச்சாட்டும்; தமுஎசவின் விளக்கமும்\nPosted on மார்ச்28, 2011\tby வே.மதிமாறன்\nஅம்பேத்கர் திரைப்படம்: முற்போக்காளர்களின் முகத்திரையும், த.மு.எ.ச வின் தந்திரமும் என்ற தலைப்பில் தோழர் மதியவன் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதற்கு பதில் அளிக்கும் வகையில் மதியவனின் குற்றச்சாட்டை மறுத்து, அதே கட்டுரையில் தமுஎசவின் மாநிலக்குழு உறுப்பினர் தோழர் அ. உமர் பாரூக், பின்னூட்டமாக தனது மறுப்பை எழுதியருந்தார். தோழர்அ. உமர் பாரூக்கின் விளக்கத்திற்கு அல்லது மறுப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்து … Continue reading →\nPosted in கட்டுரைகள்\t| 3 பின்னூட்டங்கள்\n‘போக்குவரத்துக் கழகத்திற்கு டாக்டர் அம்பேத்கர் பெயரை வைக்க வேண்டும்.’ – நீதிபதி சந்துரு அவர்களுக்கு நன்றி\nPosted on மார்ச்26, 2011\tby வே.மதிமாறன்\nநீதிபதி சந்துரு சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளதை எதிர்த்து தொடுக்க படடவழக்கின் தீர்ப்பில், நீதிபதி மரியாதைக்குரிய சந்துரு அவர்கள், ‘ஆட்குறைப்பு எதுவும செய்யாது என்று அரசு உறுதி அளி்த்திருக்கிறது.’ என்று சொல்லி அந்த மனுவை தள்ளுபடி செய்து அதன் தொடர்ச்சியாக மிக முக்கியமான பரிந்துரையை அரசுக்கு செய்திருக்கிறார்; அது, ‘இந்த விவகாரம் தொடர்பாக … Continue reading →\nPosted in பதிவுகள்\t| 3 பின்னூட்டங்கள்\nPosted on மார்ச்24, 2011\tby வே.மதிமாறன்\nகமல்ஹாசனை தொடர்ந்து விமர்சிக்கிறீர்களே ஏன் அவர் பிராமணர் என்பதாலா –எஸ். அப்துல்காதர், சேலம். யாரையும பிறப்பின் அடிப்படையில் பார்ப்பதுதான் பார்ப்பனியம். ‘ஒருவர் பிறக்கும் போது, அவருடன் சேர்ந்து அவருக்குரிய ஜாதியும் பிறக்கிறது; அதை அவர் விருமபினாலும் மாற்றிக் கொள்ளமுடியாது’ என்பதுதான் இந்து ஜாதிய முறை. அதுபோன்ற மோசடியையே நான் எப்படி செய்யமுடியும் மற்றபடி, கமல்ஹாசனை ஏன் … Continue reading →\nPosted in கேள்வி - பதில்கள்\t| 14 பின்னூட்டங்கள்\nஅம்பேத்கர் திரைப்படம்: மு���்போக்காளர்களின் முகத்திரையும், த.மு.எ.ச வின் தந்திரமும்\nPosted on மார்ச்22, 2011\tby வே.மதிமாறன்\n`டாக்டர் அம்பேத்கர்‘ இந்த பெயர் எப்போதும் இந்திய அரசியலில் ஒரு அதிர்வை உண்டு பண்ணுகிற பெயராகவே இருக்கிறது. அவரின் வீச்சான அரசியல் நடவடிக்கைகளால், பாதிக்கப்பட்டு பதில் சொல்ல வக்கற்ற அரசியல் ஈடுபாடற்ற ஜாதி வெறியர்கள் அவர் சிலையை சேதப்படுத்தி ஆறுதல் அடைந்தார்கள். அரசியல் அறிவுள்ள ஜாதி உணர்வாளர்கள், டாக்டர் அம்பேத்கரை புறக்கணிப்பதின் மூலமாகவும், நெருக்கடியான நேரத்திலும் … Continue reading →\nPosted in கட்டுரைகள்\t| 10 பின்னூட்டங்கள்\nஎம்.எஸ்.வி, இளையராஜா; தமிழ் சினிமாவின் அறிவாளிகள் இசையமைப்பாளர்கள் மட்டும்தான்\nPosted on மார்ச்18, 2011\tby வே.மதிமாறன்\nதமிழ் சினிமாவால் தமிழர்களுக்கு நன்மை என்று எதை குறிப்பிடுவீர்கள் -தினகரன், பாண்டிச்சேரி. தமிழ் சினிமாவால் தமிழர்களுக்கு இதுவரை எந்த நன்மையும் நிகழ்ததில்லை. தீமைதான் நிகழ்ந்திருக்கிறது. மாறாக, ‘தமிழ் சினிமாவின் சிறப்பு எது -தினகரன், பாண்டிச்சேரி. தமிழ் சினிமாவால் தமிழர்களுக்கு இதுவரை எந்த நன்மையும் நிகழ்ததில்லை. தீமைதான் நிகழ்ந்திருக்கிறது. மாறாக, ‘தமிழ் சினிமாவின் சிறப்பு எது’ என்று கேட்டிருந்தால், என்னுடைய பதில் இப்படி இருந்திருக்கும்: தமிழ் சினிமாவின் சிறப்பு, பாடல்கள். பாடல்கள் என்றால் அதன் சிறப்புக்குரியவர்கள் பாடலாசிரியர்கள் அல்ல; இசையமைப்பாளர்கள். … Continue reading →\nPosted in கேள்வி - பதில்கள்\t| 10 பின்னூட்டங்கள்\nஇயக்குநர் சேரனின் சிந்தனை; கேலிக்குரியது மட்டுமல்ல…\nPosted on மார்ச்17, 2011\tby வே.மதிமாறன்\nசேரனின் பாரதி கண்ணம்மா பற்றி குறிப்பிட்டிருந்தீர்கள். அவருடைய வெற்றிக்கொடிக்கட்டு படமும் சிறந்த படம்தானே -விஜய ராஜன், சென்னை. ‘வேலைக்காக வெளிநாடு சென்று சிரமமப்படுவதைவிட, நம்நாட்டிலேயே வேலை செய்வது அல்லது தொழில் செய்வது சிறந்தது; உயர்வு, தாழ்வு பார்க்காமல், தொழில் ரீதியாக எதையும் மட்டமாக நினைக்காமல் எந்த வேலையாக இருந்தாலும் மகிழ்ச்சியோடு செய்யவேண்டும்’ என்பதுதான் அந்த படம் … Continue reading →\nPosted in கேள்வி - பதில்கள்\t| 2 பின்னூட்டங்கள்\nபாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்\nதிமுகவுக்கெதிரான மூன்று முகம்; தினகரன், ரஜினி, கமல்\nஅதோ போறாரு விபச்சாரி, இதோ வராரு பத்தினி\nஆமாண்��ா.. உறுதியா சொல்றேன்.. இது பெரியார் மண்தான்\nஇவரின் உச்சரிப்பு அவரை யார் எனகாட்டிக் கொடுக்கிறது\nரசிகர்களுக்கு ‘மாமா’ வேலை பார்க்கும் IPL\n‘ஆபரேஷன் திராவிடா’ ஆரம்பித்து விட்டது\nதலித் விரோத ஜாதி இந்துகளுக்கு அருட்கொடை சந்தையூர்\nகாவிரி மேலாண்மை; கடவுள் ராமனே சொன்னாலும் நடக்காது\nஆடாமல் அசையாமல் என்னையே கவனித்தார்கள். மகிழ்ச்சி\n‘ஆன்மீக அரசியல்’ மூட்டை பூச்சியை ஆரம்பத்திலேயே நசுக்குவோம்\n9 நிமிடத்தில் ரஜினி, கமலின் கடந்த காலமும் எதிர்காலமும்.\nகொளத்தூர் மணியை காட்டிக் கொடுக்கும் 'ஞாநி' -இதுதான் ஞானமா\nஆர்வமற்ற முறையிலான பாலியல் உறவே பெண்ணுக்கான ஒழுக்கமாக\nதலைவர் பிரபாகரன் சக்கிலியராகவோ இஸ்லாமியராகவோ இருந்திருந்தால்…\nதிமுகவுக்கெதிரான மூன்று முகம்; தினகரன், ரஜினி, கமல்\nபனியா காந்தியின் துரோகத்தை மறக்கவும் மாட்டோம் பார்ப்பன கோட்சேவின் கொலைவெறியை மன்னிக்கவும் மாட்டோம்\nடாக்டர் அம்பேத்கரோடு பெரியாரும் காந்தியும்\nவகைகள் பரிவொன்றை தெரிவுசெய் கட்டுரைகள் (643) கவிதைகள் (12) கேள்வி – பதில்கள் (247) பதிவுகள் (419)\n« பிப் ஏப் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.ideabeam.com/mobile/sony-xperia-xa-price.html", "date_download": "2018-08-19T09:22:38Z", "digest": "sha1:FMM3BTCUZ75ALNK6J37LRPFX3YMVLAMH", "length": 16479, "nlines": 210, "source_domain": "ta.ideabeam.com", "title": "இலங்கையில் சொனி எக்ஸ்பீரியா XA சிறந்த விலை 2018", "raw_content": "\nஇலங்கையில் சொனி எக்ஸ்பீரியா XA இன் விலை\nபுதுப்பிக்கப்பட்டது: 13 ஆகஸ்ட் 2018\nவிலை வரம்பு : ரூ. 21,800 இருந்து ரூ. 34,900 வரை 6 கடைகளில்\nசொனி எக்ஸ்பீரியா XAக்கு சிறந்த விலையான ரூ. 21,800 Smart Mobile யில் கிடைக்கும். இது Dealz Woot(ரூ. 34,900) விலையைவிட 38% குறைவாக உள்ளது.\nஇலங்கையில் சொனி எக்ஸ்பீரியா XA இன் விலை ஒப்பீடு\nGreenware சொனி எக்ஸ்பீரியா XA (கருப்பு)\nசொனி எக்ஸ்பீரியா XA (Gold)\nசொனி எக்ஸ்பீரியா XA (White)\nGreenware சொனி எக்ஸ்பீரியா XA (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nசொனி எக்ஸ்பீரியா XA (Green) நிறுவனத்தின் உத்தரவாதம்\nசொனி எக்ஸ்பீரியா XA (Rose Gold) நிறுவனத்தின் உத்தரவாதம்\nSelfie Mobile சொனி எக்ஸ்பீரியா XA (Gold) நிறுவனத்தின் உத்தரவாதம்\nDoctor Mobile சொனி எக்ஸ்பீரியா XA (கருப்பு) விற்பனையாளர் உத்தரவாதம்\nNew Present Solution சொனி எக்ஸ்பீரியா XA (கருப்பு) விற்பனையாளர் உத்தரவாதம்\nDealz Woot சொனி எக்ஸ்பீரியா XA (Gold) விற்பனையாளர் உத்தரவாதம்\nDealz Woot சொனி எக்ஸ்பீரியா XA (Gold) நிறுவனத்தின் உத்தரவாதம்\nசொனி எக்ஸ்பீரியா XA (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nதயாரிப்பு விலை அல்லது கடைகள் தொடர்பாக எந்த புகாரும் இருந்தால் எங்களுக்கு சமர்ப்பிக்க\nSmart Mobile சொனி எக்ஸ்பீரியா XA (Rose Gold) விற்பனையாளர் உத்தரவாதம்\nSmart Mobile சொனி எக்ஸ்பீரியா XA (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nசொனி எக்ஸ்பீரியா XA (Gold) நிறுவனத்தின் உத்தரவாதம்\nசொனி எக்ஸ்பீரியா XA (Rose Gold) நிறுவனத்தின் உத்தரவாதம்\nசொனி எக்ஸ்பீரியா XA (White) நிறுவனத்தின் உத்தரவாதம்\nஇங்கே உங்கள் கடை விலையை பட்டியலிடுவதற்கு\nமேலே உள்ள அட்டவணையில் உள்ள அனைத்து விலைகளும் இலங்கை ரூபாய் / LKR .\nசொனி எக்ஸ்பீரியா XA இன் சமீபத்திய விலை 13 ஆகஸ்ட் 2018 இல் பெறப்பட்டது\nசொனி எக்ஸ்பீரியா XA இன் சிறந்த விலை Smart Mobile இல் ரூ. 21,800 , இது Dealz Woot இல் (ரூ. 34,900) சொனி எக்ஸ்பீரியா XA செலவுக்கு 38% குறைவாக உள்ளது .\nIdeaBeam.Com மேலே உள்ள விலை உத்தரவாதம் தர முடியாது.\nIdeaBeam.Com வாடிக்கையாளர்கள் மேலே பட்டியலிடப்பட்டுள்ள வெவ்வேறு கடைகளில் மொபைல் போன் விலைகளை ஒப்பிட்டு உதவுகிறது.\nகொழும்பு, கம்பஹா, கண்டி, யாழ்ப்பாணம், குருநாகல், அம்பாறை, அனுராதபுரம், இரத்தினபுரி, பதுளை, களுத்துறை, புத்தளம், நுவரெலியா, மட்டக்களப்பு, காலி, மாத்தறை, மாத்தளை, தம்புள்ளை, பொலன்னறுவை, திருகோணமலை, அம்பாந்தோட்டை, மன்னார், கேகாலை, கிளிநொச்சி, வவுனியா, மொனராகலை மற்றும் முல்லைத்தீவு உட்பட இலங்கை இன் அனைத்து முக்கிய நகரங்களிலும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எந்த விலகலுக்கான குறிப்பிட்ட கடைகளில் உள்ள வழிமுறைகளை சரிபார்க்கவும்.\nமேலேயுள்ள விற்பனையாளர்களால் விற்கப்பட்ட பொருட்களுக்கு IdeaBeam.Com் பொறுப்பு அல்ல.\nசொனி எக்ஸ்பீரியா XA விலைகள் வழக்கமாக மாறுபடும். சொனி எக்ஸ்பீரியா XA இன் மிக குறைந்த விலையில் புதுப்பித்துக் கொள்ள எங்கள் தளத்தைப் பார்க்கவும்.\nசொனி எக்ஸ்பீரியா XA விவரக்குறிப்பு\nபயன்படுத்திய சொனி எக்ஸ்பீரியா XA விலை\nசொனி எக்ஸ்பீரியா XAபற்றிய கருத்துகள்\nசொனி எக்ஸ்பீரியா XA விலை கூட்டு\nசாம்சங் கேலக்ஸி J2 Pro (2016)\nரூ. 21,900 இற்கு 2 கடைகளில்\nசொனி எக்ஸ்பீரியா XA டுவல்\nரூ. 21,950 இற்கு 6 கடைகளில்\n19 ஆகஸ்ட் 2018 அன்று இலங்கையில் சொனி எக்ஸ்பீரியா XA விலை ரூ. 21,800 . நீங்கள் வாங்க முன் விலைகளை ஒப்பிடுக.\nஅப்பிள் ஐபோன் 8 256ஜிபி\nரூ. 137,500 இற்கு 11 கடைகளில் மேலும் விபரங்கள் »\nரூ. 110,900 இற்கு 11 கடைகளில் மேலும் விப���ங்கள் »\nசாம்சங் கேலக்ஸி நோட்8 டுவோஸ்\nரூ. 91,600 இற்கு 8 கடைகளில் மேலும் விபரங்கள் »\nஅப்பிள் மொபைல் போன் விலைப்பட்டியல்\nப்ளாக்பெரி மொபைல் போன் விலைப்பட்டியல்\nDialog மொபைல் போன் விலைப்பட்டியல்\nE-tel மொபைல் போன் விலைப்பட்டியல்\nஎனெர்ஜிஸிர் மொபைல் போன் விலைப்பட்டியல்\nForme மொபைல் போன் விலைப்பட்டியல்\nGoogle மொபைல் போன் விலைப்பட்டியல்\nGreentel மொபைல் போன் விலைப்பட்டியல்\nHTC மொபைல் போன் விலைப்பட்டியல்\nஹுவாவி மொபைல் போன் விலைப்பட்டியல்\nIntex மொபைல் போன் விலைப்பட்டியல்\nLava மொபைல் போன் விலைப்பட்டியல்\nLenovo மொபைல் போன் விலைப்பட்டியல்\nLG மொபைல் போன் விலைப்பட்டியல்\nMeizu மொபைல் போன் விலைப்பட்டியல்\nMicromax மொபைல் போன் விலைப்பட்டியல்\nMicrosoft மொபைல் போன் விலைப்பட்டியல்\nMotorola மொபைல் போன் விலைப்பட்டியல்\nநொக்கியா மொபைல் போன் விலைப்பட்டியல்\nOnePlus மொபைல் போன் விலைப்பட்டியல்\nOppo மொபைல் போன் விலைப்பட்டியல்\nPanasonic மொபைல் போன் விலைப்பட்டியல்\nசாம்சங் மொபைல் போன் விலைப்பட்டியல்\nசொனி மொபைல் போன் விலைப்பட்டியல்\nVivo மொபைல் போன் விலைப்பட்டியல்\nசியோமி மொபைல் போன் விலைப்பட்டியல்\nZigo மொபைல் போன் விலைப்பட்டியல்\nZTE மொபைல் போன் விலைப்பட்டியல்\nபிரபல விற்பனையாளர்களிடமிருந்து செல் தொலைபேசிகள் மற்றும் டேப்லெட்டுகளுக்கான சமீபத்திய விலைகளை IdeaBeam வழங்குகிறது. அனைத்து சின்னங்களும் அவற்றின் உரிமையாளர்களின் வர்த்தக முத்திரைகளாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://bharathidasanfrance.blogspot.com/2014/01/2.html", "date_download": "2018-08-19T10:10:48Z", "digest": "sha1:PXFX5XKF43GYKIG5FFQALZZK7BDIRKA6", "length": 18266, "nlines": 388, "source_domain": "bharathidasanfrance.blogspot.com", "title": "கவிஞா் கி. பாரதிதாசன்: அச்சம் தவிர் - பகுதி 2", "raw_content": "\nஅச்சம் தவிர் - பகுதி 2\nபிரான்சு கம்பன் கழகத் திங்கள் பாட்டரங்கம்\nஇடுகையிட்டவா்: பாட்டரசர் கி. பாரதிதாசன் நேரம் 23:20\nகவிதை மிகச் சிறப்பாக உள்ளது.... வாழ்த்துக்கள் ஐயா\nதிண்டுக்கல் தனபாலன் 7 janvier 2014 à 06:58\nதிண்டுக்கல் தனபாலன் 7 janvier 2014 à 06:58\nபாரதி என்னும் பெயர் சொன்னாலே\nஅம்பாளடியாள் வலைத்தளம் 7 janvier 2014 à 07:48\nஉன்னதமான நற் கருத்துக்கள் தாங்கி\nஅச்சத்தைப் போக்க வந்த அருமருந்து\nமனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் ஐயா .\nமூழுதே வீரம் மொழிகிற பாக்களில்\nஉள்ளத்தில் புத்துணர்வு பொங்கும் உங்கள் பாக்களால்...\nஎன் பணிவான வணக்கமுடன் வாழ்த்துக்களும்\nஅச்சத்தின் அனர்த்தங்கள் இனி வேண்டா\nஎன்றினிதாய் எடுத்துரைத்தீர் திண்ணமுடன் வியக்கின்றேன்......\nவலைப்பூ என் கவிப்பூ - பகுதி 26\nமாதவ மங்கையர் - பகுதி 6\nவலைப்பூ என் கவிப்பூ - பகுதி 25\nமாதவ மங்கையர் - பகுதி 5\nமாதவ மங்கையர் - பகுதி 4\nமாதவ மங்கையர் - பகுதி 3\nமாதவ மங்கையர் - பகுதி 2\nமாதவ மங்கையர் - பகுதி 1\nஅச்சம் தவிர் - பகுதி 2\nஅச்சம் தவிர் - பகுதி 1\nவலைப்பூ என் கவிப்பூ - பகுதி 24\nஅகவல். ஆசிரியப்பா. நேரிசை ஆசிரியப்பா (2)\nஅடி மறி வெண்பா (5)\nஅடிமறி மண்டில ஆசிரியப்பா (1)\nஇயல் தரவிணைக் கொச்சகக் கலிப்பா\nஇலக்கண வினா விடை (5)\nஉருவகப் பின்வருநிலை அணி (1)\nகம்பன் விழா மலர் (4)\nகலிப்பா மேடை. கட்டளைக் கலிப்பா (2)\nகலிப்பா மேடை. நேரிசைக் கலிவெண்பா (1)\nகுறள் வெண் செந்துறை (1)\nகேள்வி - பதில் (9)\nகொம்பும் காலும் இல்லா வெண்பா (1)\nசீரெதுகை பெற்று வந்த நிலைமண்டில ஆசிரியப்பா (1)\nசொற்பொருள் பின்வரு நிலையணி (1)\nதமிழ்ச் சிறப்பெழுத்து வெண்பா (1)\nபதினான்கு மண்டில வெண்பா (1)\nபுதியதோர் உலகம் செய்க (8)\nபொருள் பின்வரும்நிலை யணி (1)\nமகளிர் விழா மலர் (1)\nமீண்டும் ஓா் ஆசை (6)\nவலைப்பூ என் கவிக்பூ (33)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dailycinemas.com/news/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5/", "date_download": "2018-08-19T10:02:25Z", "digest": "sha1:57R6GGN2FK2Z2W7IODO4NDZAGZ7WCGHQ", "length": 7098, "nlines": 53, "source_domain": "dailycinemas.com", "title": "Dailycinemas என் இசையின் மூலம் உயிரை வெளிக்கொண்டு வருவது தான் என் வேலை - இசையமைப்பாளர் ஜிப்ரான் - Dailycinemas", "raw_content": "\nமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன பட புகைப்படங்கள்\nகலைப்புலி S தாணு தயாரிப்பில்ஆகஸ்ட் 31 முதல் 60 வயது மாநிறம்\nஇயக்குனருக்கு கார் கொடுத்த தயாரிப்பாளர்கள்\nபிரம்மாண்டமான முறையில் தயாராகும் டாக்டர் ஜெ ஜெயலலிதாவின் சுய சரிதை.\nகழுகு – 2 படத்தின் டப்பிங் தொடங்கியது..\nயோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா\nகாதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’\nஎன் இசையின் மூலம் உயிரை வெளிக்கொண்டு வருவது தான் என் வேலை – இசையமைப்பாளர் ஜிப்ரான்\nஎன் இசையின் மூலம் உயிரை வெளிக்கொண்டு வருவது தான் என் வேலை – இசையமைப்பாளர் ஜிப்ரான்\nEditorNewsComments Off on என் இசையின் மூலம் உயிரை வெளிக்கொண்டு வருவது தான் என் வேலை – இசையமைப்பாளர் ஜிப்ரான்\nஒரு நல்ல இசையமைப்பாளரின் தனித்தன்மை என்பது படத்தின் கதைக்கு சில அம்சங்களை சேர்த்து இசையமைப்பது மட்டுமல்ல, அதற்கு உயிர் கொடுப்பதும் தான். திரைப்படங்களுக்கு இசையின் மூலம் உயிர் கொடுப்பது என்பது ஒரு கலை, அந்த கலையில் வல்லுனராக உருவாகி வருபவர் தான் இசையமைப்பாளர் ஜிப்ரான். அவரது பாடல்கள் மட்டுமல்லாது பின்னணி இசையும் அவருக்கென பெரும் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளது.\nஅவரது இசையின் மூலமான கதை சொல்லலில் படத்துக்கு உயிர் கொடுத்து, ரசிகர்களுக்கு நல்ல, மறக்க முடியாத அனுபவத்தை வழங்குகிறார். சமீபத்தில் ரிலீஸ் ஆன அவரின் ‘அறம்’, தீரன் அதிகாரம் ஒன்று படங்கள் திரைப்படமாகவும், நல்ல இசையாகவும் சிறப்பானவையாக அமைந்தவை.\n“எந்தவொரு நல்ல திரைப்படத்திலும் உயிர் இருக்கிறது, அதை என் இசையின் மூலம் வெளிக்கொண்டு வருவது தான் என் வேலை. இயக்குனரின் தெளிவான சிந்தனை, சிறப்பான திரைக்கதை, திறமையான தொழில்நுட்ப கலைஞர்கள் என அறம், தீரன் அதிகாரம் ஒன்று படங்களுக்கும் சில ஒற்றுமைகள் இருந்தன. இந்த இரண்டு படங்களுமே பின்னணி இசைக்கு என்னை நிறைய ஆராய்ச்சி செய்ய உந்தியது. நான் இதுவரை வேலை செய்த படங்கள் எனக்கு மகிழ்ச்சி அளிப்பதோடு, பெருமையாகவும் இருக்கிறது. இதே போல நல்ல படங்களுக்கு தொடர்ந்து இசையமைக்க வேண்டும் எனவும் விரும்புகிறேன். என்னுடைய அடுத்த படம் சென்னை 2 சிங்கப்பூர் இந்த மாதம் 15 ஆம் தேதி வெளி வர உள்ளது. இந்த படத்திலும் இசைக்கு நல்ல முக்கியத்துவம் இருக்கிறது. படம் பார்க்கும் ரசிகர்கள் இசைப்பயணத்தை உணர்வார்கள். இந்த படத்தின் ஸ்கிரிப்டுக்கு ஏற்றவாறு படத்தை அணுகியிருக்கிறோம். இது வேகமான, ஜாலியான படம். ஒரு சில பெரிய படங்களிலும் ஒப்பந்தமாகியிருக்கிறேன், விரைவில் அறிவிப்புகள் வெளியாகும்” என்றார் இசையமைப்பாளர் ஜிப்ரான்.\nஎன் இசையின் மூலம் உயிரை வெளிக்கொண்டு வருவது தான் என் வேலை - இசையமைப்பாளர் ஜிப்ரான்\nநிவின் பாலியுடன் பணிபுரிந்தது ஒரு அற்புதமான அனுபவம் - இயக்குநர் கவுதம் ராமசந்திரன் சர்ச்சையை கிளப்பிய பட போஸ்டர் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2018/best-200cc-bikes-in-india-015589.html", "date_download": "2018-08-19T09:47:39Z", "digest": "sha1:XM6WZ7TKBVAMYVJJXJD7G4VGZINZSHLQ", "length": 19221, "nlines": 204, "source_domain": "tamil.drivespark.com", "title": "இளசுகள் ரோட்டில் ரசுவு பண்ண சிறந்த பைக் இவைகள் தான் - Tamil DriveSpark", "raw_content": "\nஇளசுகள் ரோட்டில் ரசுவு பண்ண சிறந்த பைக் இவைகள் தான்\nஇளசுகள் ரோட்டில் ரசுவு பண்ண சிறந்த பைக் இவைகள் தான்\nஇந்தியாவில் சமீபகாலமாக 200-300 சிசி திறன் கொண்ட இன்ஜின்களின் விற்பனை அதிகரித்து வருகிறது. அதனால் அந்த ரக பைக்குகளின் எண்ணிக்கை மார்கெட்டில் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. முக்கியமாக இளைஞர்கள் மத்தியில் இந்த பைக் குறித்த மோகம் அதிகரித்து வருகிறது.\nஇது மட்டும் இல்லாமல் இந்தியாவில் சீராகி வரும் ரோடுகள், இந்த ரக பைக்குகளின் வரும் தொழிற்நுட்ப மாற்றங்கள், முன்பை காட்டிலும் சிறந்த மைலேஜ் ஆகியவையும் இந்த பைக்கின் விற்பனை வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இந்த ரக பைக்குகளை பெரும்பாலும் 18-30 வயதிற்குட்பட்டவர்களே வாங்குகின்றனர்.\nஇப்படியா நீங்களும் பைக்குகள் மீது மோகம் கொண்டவரா, உங்களுக்காக 200-300 சிசிக்கு உட்பட்ட திறன் இன்ஜின் கொண்ட பைக்குகளை இங்கு பட்டியலிட்டுள்ளோம். நீங்கள் பைக் வாங்கு எண்ணத்தில் இருந்தால் இந்த பட்டியலை பார்த்து உங்களுக்கு ஏற்ற பைக்கை தேர்வு செய்யுங்கள்.\nபஜாஜ் பல்சர் என்எஸ் 200 பைக் இந்த செக்மெண்டில் பிரபலமன பைக் இந்த பைக் முதன் முதலாக 2012ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அது முதல் இந்த பைக் குறிப்பிட்ட அளவு விற்பனையை பெற்று வருகிறது. அதன் பின் பல்வேறு முறைகள் சில அப்டேட்களை பெற்றது. 2017ம ஆண்டு வெளியான பைக்கில் ஏபிஎஸ் ஒரு ஆப்ஷனாக அறிமுகப்படுத்தப்பட்டது.\nஇந்த பைக்கின் இன்ஜினை பொருத்தவரை 199.5 சிசி ஒரு சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 23.5 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் இதில் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. இதன் விலையை பொருத்தவரை ஏபிஎஸ் இல்லாத வேரியன்ட் ரூ 99,411 என்ற விலையிலும், ஏபிஎஸ் வேரியன்ட் ரூ 1,11,411 என்ற விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது.\nஇந்த பைக் அதிக பட்சமாக 135 கி.மீ. வேகத்தில் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த பைக் லிட்டருக்கு 35 கி.மீ. வரை மைலேஜ் தருவதாகவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.\nஹீரோ எக்ஸ்ட்ரீம் 200 பைக் சமீபத்தில் வெளியான 200 சிசி பைக் இதன் விலை ரூ 88,000 முதற்கட்டமாக வடகிழக்கு மாநிலங்களில்தான் இந்த பைக் ரிலீஸ் ஆகியுள்ளது. விரைவில் மற்ற மாநிலகளுக்கும் இது விற்பனைக்க வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் ஸ்டைலிங் மிகசிறப்பாக இருக்கிறது. இதில் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் வசதி பொருத்தப்பட்டுள்ளது.\nஇதன் இன்ஜினை பொருத்தவரை 200 சிசி இன்ஜின பொருத்தப்பட்டுள்ளது. இது 18.1 பிஎச்பி பவரையும், 17.1 என்எம் டார்க்திறனையும் வெளிப்படுத்தும். மேலும் இதில் 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் உடன் பொருத்தப்பட்டுள்ளது. முக்கிய அம்சமாக இந்த பைக் 40-43 கி.மீ மைலேஜ் தருகிறது.\nடிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி\nஇந்த அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக் 2016ம் ஆண்டு முதன்முதலாக விற்பனைக்கு வந்தது. இதன் பெர்பாமென்ஸ், அக்ரஷிவ் ஸ்டைலிங் , ஆகியன இந்த பைக்கிற்கான பிளஸ் பாயிண்ட், இந்த பைக்கில் பல வேரியன்ட்கள் உள்ளது. இதில் கார்பரேட்டர், பியூயல் இன்ஜெக்டர் ஆப்ஷன், ஏபிஎஸ் மற்றும் ஏபிஎஸ் இல்லாத ஆப்ஷன், ரெகுலர் டயர் மற்றும் பிரெல்லி டயர் ஆப்ஷன்கள் உள்ளன.\nஇந்த பைக்கின் இன்ஜினை பொருத்தவரை 197 சிசி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 20.7 பிஎச்பி பவரும், 18.1 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. இதில் 5 ஸ்பீடு மற்றும் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் வேரியன்டிற்கு ஏற்ப பொருத்தப்பட்டுள்ளது. இந்த பைக்கின் விலையை பொருத்தவரை ரூ 1.02லட்சம் முதல் ரூ 1.16 லட்சம் வரைவிற்பனை செய்யப்படுகிறது.\n2017ம் ஆண்டு முதற்பாதியில் யமஹா எப்இசட்25 பைக் அறிமுகமாகியது. இதன் சிறப்பான டிசைன் எல்இடி ஹெட்லைட், முழு டிஜிட்டல் இன்ட்ரூமென்டல் கன்சோல், ஸ்டெப் சீட் ஆகிய அம்சங்கள் இருக்கிறது. ஏபிஎஸ் ஒரு ஆப்ஷனாக கூட வழங்கப்படவில்லை என்பது சற்று ஏமாற்றம் தான்.\nஇந்த பைக்கின் இன்ஜினை பொருத்தவரை 249 சிசி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 20 பிஎச்பி மற்றும் 20 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. இந்த பைக்கின் முக்கிய அம்சம் என்னவென்றால் இதன் மைலேஜ் தான் லிட்டருக்கு 40 கி.மீ. வரை கிடைக்கிறது. இதன் விலையை பொருத்தவரை ரூ1.19 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது.\nஇளைஞர்கள் ரோட்டில் ரசுவு பண்ணுவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இந்தியாவில் 200 சிசி செக்மென்டில் சிறந்த பைக்காக இருக்கிறது. இதன் விலை ரூ 1.46 லட்சம் என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை மற்ற பைக் விலையைவிட சற்று அதிகம் தான்.\nஇந்த பைக்கின் இன்ஜினை பொருத்தவரை 200 சிசி சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளத���. இது 25 பிஎச்பி பவரையும் 19.2 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. இதில் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. இது லிட்டருக்கு 35 கி.மீ. மைலேஜை தருகிறது. இந்த பைக் கடந்தாண்டு சில அப்டேட்களை பெற்றது. புதிய கலர் அப்ஷன்கள், மற்றும் கிராபிக்ஸ் ஆப்ஷன்கள் வந்தது. பைக்கின் எடையும் பழைய மடலை விட 5 கிலோ அதிகமானது. இந்த பைக்கில் முழு டிஜிட்டல் இன்ட்ரூமென்ட் கண்சோல், ஏபிஎஸ், ஆகிய அசம்சங்களும் இதில் உள்ளது.\nடிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்படும் செய்திகள்\nசாதாரண பைக்கில் வந்தவருக்கு அபராதம்.. விலை உயர்ந்த பைக்கிற்கு ராஜ மரியாதை.. போலீசாரின் வீடியோ லீக்..\nடாக்ஸியாக மாறுகிறது ஆல்டோ கார்; ஓலா உபேருக்கு அடிச்சது \"லக்\"\nஅரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா.. பல கோடி மதிப்புடைய கார்களில் கெத்தாக வலம் வரும் அரசியல்வாதிகள்\nஸைலோ கார் தயாரிப்பு நிறுத்தமா\nஅடுத்தாண்டு வருகிறது மஹிந்திராவின் முதல் எலெக்ட்ரிக் எஸ்யூவி\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆட்டோ செய்திகள் #auto news\n'ஹீரோ' ஆனது 'டிவிஎஸ்'.. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு 1 கோடி ரூபாய் நன்கொடை..\nதேசிய நெடுஞ்சாலை பணிகளுக்கு நிலங்களை எளிதாக கையகப்படுத்த ஸ்கெட்ச் போடும் மத்திய அரசு..\nபெட்ரோல் விலை கடுமையாக உயரும் அபாயம்.. மோடி சார் ஈரான் விஷயத்தில் எங்கே உங்கள் ராஜ தந்திரம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2012/06/06/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2018-08-19T09:43:36Z", "digest": "sha1:HVVFU3T3SA5Y4PAIRLZM7YUUXLTHRZR6", "length": 11989, "nlines": 166, "source_domain": "theekkathir.in", "title": "முகப்பேர் மேற்கில் பொதுமக்கள் குறை கேட்பு முகாம் : க.பீம்ராவ் பங்கேற்பு", "raw_content": "\nஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவிற்கு துப்பாக்கி சுடுதலில் முதல் பதக்கம்\nபேரெழுச்சியுடன் துவங்கிய எஸ்எப்ஐ மாநாடு..\nதுவங்கியது ஆசிய விளையாட்டு போட்டி..\nகூட்டுறவுத் தேர்தல்: சிஐடியு, திமுக, எச்எம்எஸ் அணி அபார வெற்றி..\nகேரளாவிற்கு உதவிக்கரம் நீட்டிய மாநிலங்கள்..\nபொன்னமராவதியில் 50 தீக்கதிர் ஆண்டு சந்தா…\nஜூனியர் உலகக் கோப்பை சைக்கிள் பந்தயம் : இந்தியாவிற்கு முதல் பதக��கம்….\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»archive»முகப்பேர் மேற்கில் பொதுமக்கள் குறை கேட்பு முகாம் : க.பீம்ராவ் பங்கேற்பு\nமுகப்பேர் மேற்கில் பொதுமக்கள் குறை கேட்பு முகாம் : க.பீம்ராவ் பங்கேற்பு\nஅம்பத்தூர், ஜூன் 5 –\nமதுரவாயல் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட முகப்பேர் மேற்கு 2வது பிளாக் பொது நலச் சங்க நிர்வாகிகள் ஏற்பாடு செய் திருந்த மக்கள் குறை கேட்பு முகாமில் சட்டமன்ற உறுப் பினர் க.பீம்ராவ், 91வது வட்ட மாமன்ற உறுப்பி னர் பி.வி.தமிழ்ச்செல்வன் கலந்து கொண்டு குறை களை கேட்டறிந்தனர்.கழிவு நீர் கால்வாய் பிரச்சினை, குடிநீர் பிரச் சினை, கொசுத் தொல்லை, குப்பைகள் சரியாக அள்ளப் படுவதில்லை, சாலைகள் சீரமைக்கப்பட வேண்டும், சமூக நலக் கூடத்தை சீர மைக்க வேண்டும், நூலகம் அமைத்து தர வேண்டும், நாய்களின் தொல்லை, பேருந்து நிலையம் உள் ளிட்ட கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன.\nகுறைகளை கேட்ட க.பீம்ராவ் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பேருந்து நிலையத்தை சீரமைக்க 50 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளதாகவும், அதற்கான ஒப்பந்த புள்ளி கள் கோரப்பட்டு உள்ளதா கவும், இன்னும் 10 நாட்க ளுக்குள் பேருந்து நிலையம் சீரமைக்கும் பணி தொடங்கி விடும் என்றார். மேலும் தனது இந்த ஆண்டு தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நூலகம் அமைத்துத் தருவ தாகவும், கழிவு நீர் பிரச்ச னைகளையும், குடி நீர் பிரச் சனைகளையும் அதிகாரிக ளிடம் கூறி சீரமைத்துத் தருவதாகவும் கூறினார்.பி.வி.தமிழ்செல்வன் பேசு கையில், சமூக நலக் கூடம் சீரமைக்க 78 லட்ச ரூபாய் ஒதுக்கி உள்ளதாகவும் விரை வில் கட்டப்படும் என்றும், குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக வும், சாலை வசதிகளை குடிநீர் குழாய் அமைக்கும் பணி முடிந்தவுடன் படிப் படியாக செய்து தருவதாக வும் கூறினார்\n. மேலும் ஏறக் குறைய இதுவரை 160 நாய் கள் பிடிக்கப்பட்டுள்ள தாகவும் கூறினார்.இச்சந்திப்பின் போது 2வது பிளாக் சங்க நிர்வா கிகள் இ.சீனிவாசன், ஆர். பாலாஜி, ஆர்.முருகேஸ்வரி, மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகி கள் கோவிந்தன், மதுரை வீரன், சுப்பிரமணி, பிச்சை யம்மாள், தாரா, இந்திரன், தேமுதிக நிர்வாகி பழனி உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண் டனர்.\nPrevious Articleகட்டி முடித்து 4 ஆண்டுகளாகியும் திறக்கப்படாத கழிப்பிடம்\nNext Article நம்பிக்கையான மூன்றாவது மாற்றா�� சிபிஎம் உருவாகும் : யெச்சூரி பேட்டி\nகேரள வெள்ளம் : விஐடிபல்கலைக்கழகத்தின் நிர்வாகம் ரூ.1 கோடி நிவாரண நிதி…\nபாஜக-விலிருந்து முன்னாள் எம்எல்ஏ விலகல்….\nநாடாளுமன்றம் அருகே ஜேஎன்யு மாணவர் உமர் காலித் மீது துப்பாக்கி சூடு\nகேரளா கேட்பதை தயக்கமின்றி தாருங்கள்\nசாவுமணி அடிக்கட்டும் ஆகஸ்ட் 9 போர்\nநம்பிக்கை நட்சத்திரங்கள் என்றென்றும் வெல்லட்டும்…\nரபேல் ஒப்பந்தம்: வரலாறு காணா ஊழல்…\nராஜாஜிக்கும், காமராஜருக்கும் இடம் தர மறுத்தாரா, கலைஞர் \nஊழலில் பெரிதினும் பெரிது கேள்\nஊடகங்களுக்கு அரசு மிரட்டல்: எடிட்டர்ஸ் கில்டு\nகண்ணீர் மல்க நண்பனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் என்.சங்கரய்யா\nஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவிற்கு துப்பாக்கி சுடுதலில் முதல் பதக்கம்\nபேரெழுச்சியுடன் துவங்கிய எஸ்எப்ஐ மாநாடு..\nதுவங்கியது ஆசிய விளையாட்டு போட்டி..\nகூட்டுறவுத் தேர்தல்: சிஐடியு, திமுக, எச்எம்எஸ் அணி அபார வெற்றி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://butterflysurya.blogspot.com/2009/02/half-moon-irani-film.html", "date_download": "2018-08-19T10:17:28Z", "digest": "sha1:Y7VXCN2Y6AH3UO2RUYAC2NOWARB6J4PT", "length": 42392, "nlines": 567, "source_domain": "butterflysurya.blogspot.com", "title": "butterfly Surya: Niwemang {Half Moon}", "raw_content": "\nமனித நேயத்தையும் மனித உறவுகளின் நெகிழ்ச்சியான கவித்துவ வாழ்வியலை கொண்டவை ஈரானிய மற்றும் குர்ஷித் மொழி திரைப்பட‌ங்கள்.\nசதாமின் வீழ்ச்சிக்கு பின் இராக் சென்று ஒரு மாபெரும் இசை விருந்தில் பங்கு கொள்ள முயன்ற ஒரு இசை ஆர்வலரின் கதை தான்\nஇரானில் வசித்த ஒரு குர்திஷ் இசைமேதையின் கதை. அவரை மாமோ என்று அழைக்கிறார்கள்.\nமாமோவின் அதி தீவிர ரசிகன் காகோ. அவன் தான் இந்த இசை விருந்துக்கு செல்ல எல்லா ஏற்பாடுகளையும் செய்கிறான்.\nஎல்லை தாண்டி போக வாகன வசதி இல்லை. காகோவின் நண்பனிடம் ஒரு பேருந்து உள்ளது. அது கிட்டதட்ட \"சுந்தரா டிராவல்ஸ்\" பஸ் தான்.\nநண்பனிடமிருந்து இரண்டு வாரங்களுக்கு வாடகைக்கு தருமாறும் அதற்கு ஈடாக தான் உயிரினும் மேலாக நேசித்த இரண்டு சண்டை கோழிகளை அவனுக்கு பரிசாக அளிப்பதாக கூற நண்பனும் ஒப்பு கொள்கிறான்.\nஇரண்டு வாரங்களில் நடந்தது என்ன..\nஎல்லை தாண்டி போய் சேரும் வழியில் அடைந்த சிரமங்களையும் அவர்களின் இசை பற்றையும் மண்ணின் மணத்தோடும் நகைச்சுவை இழையோடும் அழகாக சித்தரிக்கின்றார் இயக்குநர் Bahman Ghobadi.\nஇவரும�� என் உலக சினிமா ஆர்வத்தை தூண்டிய மஜித் மஜிதி போன்ற இரானிய இயக்குநர்.\nமாமோ தனது சீடர்களை ஒவ்வொருவராக ஒவ்வொரு இடத்தில் பிக்கப் செய்து கொண்டு புறப்படுகிறார்.\nகாகோ வழி நெடுக தான் ஆசையாய வாங்கிய Handy Cam மூலம் அனைத்தையும் படம் எடுத்து தள்ளுகிறான்.\nகடைசியாய் வந்து சேர்ந்த மாமோவின் கடைசி மகன் சீவல்புரி சிங்காரம் & காழியூர் நாராயணின் கஸ்டமரோ என்னவோ தந்தைக்கு கண்டம் என்றும் பவுர்ணமி (full moon) நெருங்குவதால் போனால் திரும்புவது கடினம் என்றும் கூறுகிறான்.\nஎதையும் லட்சியம் செய்யாத மாமோ இராக்கில் இசை விருந்து தனது நீண்ட நாள் கனவு என்றும் பல ஆண்டுகள் இதற்காக காத்திருப்பதாய் கூறி பயணத்தை தொடர தீர்மானிக்கிறார்.\nதிருவிளையாடல் \"\"ஹேமநாத பாகவதர்\"\" போல இத்தனை வாத்திய கோஷ்டிகள் இருந்தாலும் ஒரு Female Singer இல்லையே என குறை பட்டு கொள்கிறார் மாமோ.\nதனது ஒரே மகளை அழைத்து செல்ல முற்படுகிறார். ஆனால் மாப்பிள்ளை தான் நடத்தும் இசை பள்ளியில் மாணவிகளுக்கு இசை பயிலுவது தடை படும் என கூறி மறுக்கிறான்.\nஹிஷோ எனற பெண்ணை சந்திக்கிறார். அவளது குரல் தெய்வீகராகம் என்றும் அவளை அழைத்து செல்வதே மிகப்பொருத்தம் எனவும் முடிவெடுக்கிறார்.\nஆனால் ஹிஷோ அவளை போன்ற 1334 இசை ஆர்வமுள்ள பெண்களுடன் வாழ்ந்து வருவதுடன் இசைக்காகவே உயிர் வாழ்பவள்.ஆனால் எல்லை தாண்டி போவதின் அபாயங்களை எண்ணி சற்று கலக்கமடைகிறாள்.\nமாமோவோ எல்லா ஏற்பாடுகளும் தயார் என கூறி பேருந்தில் ரகசிய அறைக்குள் அவளை ஒளித்துவைத்து கொண்டு மேற்கொண்டு பயணிக்கின்றனர்.\nஇது நம்ப பூந்தமல்லியோ அல்லது ஓசூர் செக்போஸ்ட் போல இருந்தால் ஒரு சின்ன கட்டிங்கில் மேட்டர முடிச்சிடலாம்.\nஆனால் அங்குள்ள அதிகாரியோ கேப்டன் விஜயகாந்தையே மிஞ்சுவது போல பயங்கர கண்டிப்பு. எல்லா ஆவணங்களையும் கறாராக சரிபார்கிறார்.\nசரியான பேப்பர்ஸ் இல்லை என்று இரண்டு பேரை துரத்தியும் விடுகிறார்.\nபேருந்து முழுவதும் அலச எதுவும் சிக்கவில்லை. ரகசிய அறைக்குள் படுத்திருக்கும் ஹிஷோ போல நமது நெஞ்சும் பட படக்கிறது.\nமோப்ப நாய்களை கொண்டு கண்டுபிடித்து விட ஹிஷோவை கைது செய்து அழைத்து சென்றும் விடுகிறார்.\nமாமோவும் கோஷ்டியும் மிகுந்த கவலை அடைகிறது. எல்லோரும் இப்படியே திரும்பிவிடலாம் என வற்புறுத்த மாமாவோ எதிர்த்து பேசுபவர்களை ச���ட்டு தள்ளுவேன் என துப்பாக்கி முனையில் மிரட்டி அடைந்தால் மகாதேவி.. இல்லையேல் மரணதேவி... என சபதமிடுகிறார்.\nஇந்த வயதிலும் அவரது தீராத இசை ஆர்வத்தை எண்ணி அனைவரும் சம்மதிக்கின்றனர்.\nகுர்ஷித் கிராமத்தில் தனது நீண்ட நாள் நண்பரும் \"பாணபத்திரர்\" போல அவரும் பெரிய இசை மேதை என்றும் அவரின் உதவியோடு வேறு ஒரு பெண் பாடகியை ஏற்பாடு செய்யலாம் என கூறி கிராமத்திற்கு பயணிக்கின்றனர்.\nஅங்கு போய் பார்த்தால் கிராமமே காலியாக கிடக்கிறது. அடிமேல் அடியாக நேற்று தான் அவர் இறந்த்தாக செய்தி வருகிறது.\nசரி வந்தது வந்து விட்டோம். அவரது ஈமச்சடங்கிலாவது கலந்து கொள்வோம் என வருத்தபடுகிறார் மாமோ.\nஅந்த ஈமசடங்கில் ஒப்பாரி பாடல் ஒன்றை கேட்கிறார். இதுவும் தெய்வீக குரலாக இருக்கிறதே என குரலுக்கு உண்டான பெண்ணை தேடுகிறார். கிடைக்கவில்லை.\nநண்பரின் மகன்களிடம் பேசி சில வாத்திய உபகரணங்களை மட்டும் பெற்று கொண்டு பயணத்தை தொடருகின்றனர்.\nதிடிரென தேவதை போல வந்து பேருந்து மீது குதிக்கிறாள்ள் பெண்ணொருத்தி.\nஅவள்தான் ஈமசடங்கில் பாடியதாகவும் மாமோவின் தீவிர ரசிகை என்றும் அவருக்கு உதவுவதற்காகவே தில்லான மோகனாம்பாளுக்கு உதவ வந்த\nS.V. சஹஸ்சரநாமம் போல சில ஆட்களுடன் வந்திருப்பதாகவும் கூறிகிறாள்.\nஎடுத்து சென்று விடலாம் என்றும் ஆட்கள் மோட்டர் பைக்கில் செல்லவும் ஏற்பாடு செய்கிறாள்.\nஅங்கு பல வித இடையூறுகள்.\nசவப்பெட்டிகள் மாட்டி கொள்ள கோஷ்டிகள் இசை விருந்து நடக்கும் பகுதிக்கு சென்று விட்டதாக தகவல் வருகிறது.\nகாவலாளிகளிடம் மாட்டிக்கொண்டு மொட்டையடிக்கப்பட்ட தலையோடு வந்து சேருகிறான் காகோ. இதுநாள் வரை தான் எடுத்த கேமிராவில் கேசட் இல்லை என்பதும் அறிந்து விதியை நொந்து கொள்கிறான்.\nகடும் குளிரிலும் பனி மழையிலும் மாமோ அந்த பெண்ணுடன்\nஇரண்டு வாரம் நெருங்கிவிடுகிறது. பாதி நிலவும் தென்படுகிறது.\nதன் உயிர் போனாலும் இசை விருந்து நடக்கும் இடத்தில் கொண்டு போய் சேர்க்குமாறு தாழ்மையுடன் கூறுகிறார்.\nதாங்க முடியாத குளிரால் சிறிது சிறிதாக மாமோ உயிரிழக்கும் நிலைக்கு வர ஒரு காலி சவப்பெட்டியில் தானே வலியச் சென்று படுத்தும் கொள்கிறார்.\nஇசை நிகழ்ச்சி நடைபெறும் இடம் நோக்கி சவப் பெட்டியை அந்த பெண்ணும் மாமோவின் கடைசி மகனும் இழுத்து செல்கின்றனர்.\nமண்ணின் மணத்தோடு நகைச்சுவை கலந்த அருமையான திரைப்படம். மொழி புரியாவிட்டாலும் அருமையான இசையும மெல்லிய ரீங்காரமாய் வரும் பாடல்களும் கேட்பதற்கு அவ்வளவு இனிமை. இசைக்கு மொழி தேவையில்லை என்பதை சொல்லவும் வேண்டுமோ.\nதேவதையாக வந்த Golshifteh Farahani. உண்மையாகவே ஒரு அழகு தேவதைதான்.\nஅண்மையில் வெளிவந்த Body of Lies ஹாலிவுட் திரைப்படத்திலும் நடித்திருக்கிறார்.\nஇஸ்தான்புல் சர்வதேச திரைப்படவிழாவில் பரிசு பெற்றதுடன் பல பரிசுகளையும் தட்டி சென்றுள்ளது Half Moon.\nசந்தர்ப்பம் கிடைத்தால் நிச்சயம் பாருங்கள்.\nஆமாம் பாலா. இரானிய அழகு தேவதைதான்.\nவிமர்சனங்களுக்கே ட்ரெயிலர் போடும் முதல் விமர்சகர் நான் அறிந்த வரையில் நீங்கள்தான்,அன்பரே\n ஏதோ சும்மா இருக்கட்டுமே என்று போட்டு வைத்தேன்.\nஇரானில் வசித்த ஒரு குர்திஷ் இசைமேதையின் (மாமோ) கதை. படம் கண்டு ரசித்தவன் நான். இருந்தாலும் தங்களது விமர்சனத்துக்கு காத்திருக்கிறேன்.\nநீங்கள் இட்டிருக்கும் படங்களே இத் திரைப்படம் பற்றிய எதிர்பார்ப்பினைத் தூண்டிவிடுகிறது. இத் திரைப்படம் இங்கு கிடைப்பதில்லை. இணையத்தில்தான் தேடிப் பார்க்கவேண்டும். விமர்சனத்தையும் எழுதுங்கள் நண்பரே \nஎன்னங்க இது இப்படியே இமேஜப்போட்டே காலத்த ஓட்டீருவீங்களாட்டா தெரியுதே அப்பப்ப பதிவும் எழுதுங்க\nமைடியர் கார்த்திக். இமேஜ் போட்டு நாலுநாள்தான்யா ஆச்சு.\nஎழுதிட்டோம்ல.. இப்ப நிஜமா தாக்குங்க...\nவணக்கம் .பதிவு அருமையாகவுள்ளது.வண்ணப்படங்கள் மனதைக் கொள்ளைக்கொள்கிறது.\nநன்றி கல்பனா. அடிக்கடி வாருங்கள்.\n இத்தனை நாள் இப்படி ஒரு அழகான சினிமா பக்கம் வராமல் இருந்து விட்டேனே\nவிமர்சனம் மிக அருமை. உங்கள் மற்ற பதிவுகளையும் ப்டிக்கும் ஆர்வம் உண்டாகிறது. ப்டித்து விட்டு கருத்து கூறுகிறேன்.\nமுதல் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி தீபா.\nபடித்து ரசியுங்கள். தங்களை போன்ற முகம் தெரியாத பல நல்ல உள்ளங்களின் அன்பு பெருகும் நட்பால் நானும் ஒரளவு தங்களை மகிழ்ச்சியடைய செய்ததற்கு கிடைத்த வாய்ப்பை எண்ணி நானும் மகிழ்ச்சியால பறக்கிறேன். Me butterfly na...\nஇந்த மாதிரி படங்களெல்லாம்... நான் பார்க்கறது இல்லை. ஆனா பதிவே பார்த்த எஃபெக்ட் கொடுக்கறனால... படம் முழுக்க பார்த்த திருப்தி.\nநான் இப்போதைக்கு இரான் படம் பாக்கவேணாம்னு முடிவு பண்ணிருக்கேன்.��டைசியா ஒரு ரண்டு படம் பாதேன்.அப்பாஸ் இயக்கிய டேஸ்ட் ஆப் செர்ரி,குளோஸ்அப்(இது ரண்டும் புரிஞ்சுக்கரளவுக்கு எனக்கு பத்தல).அது போகா இன்னும் ரண்டு படம் வேர கைல இருக்கு.\nஉங்க பதிவே படம் பாத்த மாதிரி இருக்குங்க சூர்யா\nஹால்ஃப் மூன் படத்தை தாங்கள் விமரிசனம் செய்துள்ள நகைச்சுவை பாணி நன்றாக உள்ளது. எல்லா படங்களையும் இதே பாணியில் விமரிசனம் செய்ய முடியாதுதான். இருந்தாலும் மற்ற விமரிசனங்களைவிட இதற்கு ஒரு ஸ்டார் அதிகம்.\nவருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி கார்த்திக்.\nஅன்பு முகில் .. முதலில் தங்கள் வரவே எனக்கு பேரானந்தம். ஒரு நல்ல எழுத்தாளரின் பார்வையான கருத்துகள் புரிகிறது. எனக்கு பொறுப்பும் கூடி உள்ளதாக உணர்கிறேன்.\nஇதுவரை எந்த விமரிசனமும் இந்த பாணியில் இல்லை. Just a trial.\nநல்ல படங்களை அறிமுகம் செய்யும் சிறந்த பணி செய்யறீங்க படங்கள் மனசைகொள்ளை அடிக்கின்றன.டிவிடி வாங்கிப்பார்த்துடறேன் நன்றிசூர்யா\nவருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி ஷைலஜா..\nபாருங்கள். ரசியுங்கள். வாழ்க்கையை கொண்டாடுங்கள். All the best..\n\"தன் உயிர் போனாலும் இசை விருந்து நடக்கும் இடத்தில் கொண்டு போய் சேர்க்குமாறு தாழ்மையுடன் கூறுகிறார்.\nதாங்க முடியாத குளிரால் சிறிது சிறிதாக மாமோ உயிரிழக்கும் நிலைக்கு வர ஒரு காலி சவப்பெட்டியில் தானே வலியச் சென்று படுத்தும் கொள்கிறார்.\"\nநல்ல அழகான விமர்சனம் . பிரசுரித்த படங்களும் நீங்கள் விமர்சனம் செய்யும் விதமும் நன்று. என்னுடைய இடுகையில் கருத்துரை இட்டமைக்கு நன்றி .தொடர்ந்து வாசியுங்கள்.\nராஜ்குமார். வருக ..வருக.. நிறை /குறை தருக.. தருக..\nபடம் முழுக்க இசை என்று வருகிற்தே,நாம் ரசிக்கக் கூடிய இசையாக இருக்கிறதா நண்பரே\nமதிப்பிற்குரிய இயக்குநரே.. \"மொழி புரியாவிட்டாலும் அருமையான இசையும மெல்லிய ரீங்காரமாய் வரும் பாடல்களும் கேட்பதற்கு அவ்வளவு இனிமை\" ..\nசுட்டிகாட்டியதற்கு நன்றி. இதையும் தற்போது சேர்த்துவிட்டேன்.\nஉங்கள் வலைப்பதிவ வலைப்பூக்களில் பதித்ததற்கு நன்றி. வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.\nஉங்கள் இணைப்பை இப்பூக்களில் பார்க்கவும்.\nமதிப்புற்குரிய வண்ணத்துபூச்சியார் அவர்களுக்கு அன்பு வணக்கம்,\nஉங்களின் வலைப்பூ பார்த்தேன் , இதைபோல் ஒரு உலக சினிமா அறிந���த நண்பரைத்தான் தேடிகொண்டிருந்தேன், எனக்கும் நண்பர் வர்கோத்தமனுக்கும் , உங்களுடன் உரையாடவேண்டும் என்பது விருப்பம், வைப்பு கிடைத்தால் சந்திப்போம்\nவலைப்பூக்கள்.காம் நண்பர்களுக்கு நன்றிகள் பல..\nவண்ணத்துப்பூச்சியாருக்கு என் மறு வணக்கமும்\n//சினிமா இந்தியரின் வாழ்வோடு இசைந்த இயல்பான ஒன்று. ஆனால் எது நல்ல சினிமா. பழைய தமிழ் சினிமாக்களா.. கதையமைப்பு என்பதே தெரியாத தற்போதைய சினிமாக்களா.\nஅது என்ன உலக சினிமா.. ஏன் தமிழ் சினிமாக்கள் மட்டும் உலக அளவில் ஒரு போதும் போய் சேரவில்லை.\nஉலக சினிமாக்களில் என்னதான் உள்ளது. அவர்கள் மட்டும் உலக விருதுகளை வாரி குவிக்கிறார்கள். அந்த சினிமாக்கள் எவை..\nநானும் இது போன்ற கேள்விகளுடனே உள்ளேன்.\nஎஸ்.இராமகிருஷ்னன் மற்றும் செலியன் அவர்கள் எனக்கு அறிமுகபடுத்தியதே உலகசினிமாக்கள். அவைகளை படித்தும், பார்த்தும் அது தந்த புது அனுபவமும் சிலிர்ப்பும் என்னை நல்ல சினிமாக்களை தேடிபிடித்து பார்க்க ஆர்வத்தை ஏற்ப்படுத்தி விட்டது. அவர்களுடைய பெரும்பாலான படங்களை பார்த்தாச்சி. இனி நீங்கள் அறிமுகப் படுத்தும் நல்ல படங்களையும் தேடிபிடித்து பார்ப்போம். உங்கள் அறிமுகம் கிடைத்ததில் எனக்கு மகிழ்ச்சி.\nஇந்த அரை நிலவை நிச்சயம் பார்த்து விடுகின்றேன்.\nநன்றி முத்துராமலிங்கம். மற்ற பதிவுகளையும் ஒரு பார்வையிடுங்கள். எனக்கும் மிக்க மகிழ்ச்சியே.\nமுழு படத்தையும் மிக அழகாக வார்த்தைகளால் செதுக்கி .... நிறைவு... நண்பரே \nமிக அருமையாக அறிமுகப்படுத்தியுள்ளீர்கள். தேடிப்பிடித்துப் பார்ப்பேன்.\nநன்றி டொக்டர். நிச்சயம் பாருங்கள். அடிக்கடி வாருங்கள்..\n\"கருவெளி\" ராச.மகேந்திரன் [R.Mahendran] said...\nஎக்கணமும் மயக்கும் வண்ணத்துபூச்சியின் வண்ணங்கள் போல... வண்ணத்திரையில் வரும் வாழ்வின் வண்ணங்களை... நீங்கள் பார்க்கும் பார்வை... எங்களின் நெஞ்சங்களையும் வண்ணத்துபூச்சியார் பக்கம் திருப்புகிறது...\nசிறந்த படமொன்றை அறிமுகம் செய்தமைக்கு நன்றி...\nஅருமையான வலைப்பூ...எல்லாவற்றையும் படித்து..பின்..தொடர்பு கொள்கிறேன்\nஅருமையான வலைப்பூ...எல்லாவற்றையும் படித்து..பின்..தொடர்பு கொள்கிறேன்\nஉங்களுடைய வலைப்பூக்களை இங்கே பதிவு செய்து கொள்ளுங்கள், http://kelvi.net/topblogs/ சிறந்த வலைப்பூக்களாக வர வாழ்த்துக்கள்\nநன்றி மகேந்திரன். வண்ணத���துபூச்சியை துரத்தி பிடித்த நாட்கள் என்றுமே இனிமையானவை..\nஎந்த வயதினரையும் குழந்தையாக்கும் வண்ணத்துபூச்சி..\nவருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி T.V.R.\nபடித்து ரசித்து நிறை / குறை கூறுங்கள்..\nதொடர்ந்து நல்ல படங்களை அறிமுகப்படுத்துங்கள். நன்றி\nநல்ல திரைப்படமாகத்தான் தோன்றுகிறது. வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் பார்ப்பேன். நம்ம ஊரு தில்லானா மோகனாம்பாளுடன் ஒப்பிட்டிருக்கும் உங்கள் சிந்தனைக்கு எனது பாராட்டுக்கள்....\nKids Movie குடும்ப திரைப்படம் (1)\nஉலக திரைப்பட இயக்குநர் (1)\nசென்னை உலக திரைப்பட திருவிழா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sammatham.com/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF/", "date_download": "2018-08-19T09:43:54Z", "digest": "sha1:TDRQYOKFERSL5F3R6NUT2VQ5XSA6M2RK", "length": 6020, "nlines": 126, "source_domain": "sammatham.com", "title": "உயிரே நம் சரீரத்தின் தாய் – சம்மதம் உயிராலயம்", "raw_content": "\nஓம் : அ+ உ+ ம = ஓம் (அ உ ம)\nஅண்டம் வேறு பிண்டம் வேறல்ல\nஅரிது அரிது, மானிடராய் பிறத்தல் அரிது\nஉடலிலே உள்ள மாபெரும் பொக்கிஷ குவியல்\nஉயிரே நம் சரீரத்தின் தாய்\nஉயிரே நம் சரீரத்தின் தாய்\nவேல் ரூபமான உயிரணுவே சரீரத்தினை உருவாக்கிய கடவுள்.அணு வடிவான உயிருக்கு ஐந்து ஞான இந்திரியங்களான ஒரே ஞானக்கண் உண்டு. அவரே ஐந்தலை கொண்ட பிரம்மா, அவரே ஞான ரூபமான கேது பகவான்.நம் தலை முதல் தண்டு வடம் வரையிலான உடல் உயிருடல் ஞான உடல். அவர் உருவாக்கிய கர்மேந்திரியங்களை கொண்ட உலக உடல் தான் ராகு பகவான்.\nஊன் உடலை உயிர் உடலில் பொருத்தி உடலுக்குள் உயிர் எனும் நிலை மறந்து உயிருக்குள் உடல் என கவனம் கொண்டு அழியக் கூடிய ஊன் உடலை அழிவில்லாத உயிருடலாக மாற்றும்.\nஅற்புதமான சாகாகலை எனும் உயிர் கலையே உயிராலயத்தின் தத்துவம். உன் உயிரை உன் அகத்தரசியை உன் தாயை உன் உயிரை உன் கடவுளை கட்டி தழுவ ஏன் சாமியாரிடம் போய் வரம் கேட்க வேண்டும்.\nஉடலிலே உள்ள மாபெரும் பொக்கிஷ குவியல் →\nFlax Seed SHFARC SSTSUA ஆரோக்கியம் ஆளி விதை சம்மதம் உயிராலயம் தயாரிப்புகள் போகர்\nராஜ நந்தினி முலிகை கூ ந்தல் தைலம்\nNeem Capsule (வேம்பு மாத்திரை)\nசுத்த சம்மத திருச்சபை - சம்மதம் உயிராலயம் - உயிரே கடவுள்\nபுதுச்சேரி - திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sammatham.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-08-19T09:42:25Z", "digest": "sha1:5T5BDOWM6RO3EAYMPEW6BHGRS46UQE56", "length": 6743, "nlines": 128, "source_domain": "sammatham.com", "title": "சித்தர் என்பவர் யார் – சம்மதம் உயிராலயம்", "raw_content": "\nஓம் : அ+ உ+ ம = ஓம் (அ உ ம)\nஅண்டம் வேறு பிண்டம் வேறல்ல\nஅரிது அரிது, மானிடராய் பிறத்தல் அரிது\nஉடலிலே உள்ள மாபெரும் பொக்கிஷ குவியல்\nஉயிரே நம் சரீரத்தின் தாய்\nஇயற்க்கை அன்னையினையும், பூமித்தாயினையும் நேசிப்பவனாகவும் பாதுகாப்பவனாகவும், ஓரறிவு முதல் ஆறறிவு வரை அனைத்துயிர்களையும் தன்னுயிர் போல் எண்ணுபவனையும், மானுட சமுதாயத்தின் நோய் முதல் வாழ்வியல் துன்பங்கள் வரை அனைத்து வினைகளையும் போக்கக்கூடிய வல்லமை உடையவராகவும், இயற்கையின்மீது ஆளுமை உடையவராகவும், தனது சிந்தை முழுதும் விஸ்வ பிரபஞ்சமாகி, தான் அதுவாகி, அது தான் ஆகி கலந்து நின்றவரையும், இறுதியாக தன்னை அண்டிய அடியவர்களின் முக்த்திக்கு வழி காட்டும் நல் குருவாகவும் அமைந்தவர் எவரோஅவரே சித்தர்.\nஆனால் இந்நாளில் சித்தர் என்றும் சத்குரு என்றும் பாபா, பரமஹம்சர், பகவான், என்றும் அவரவரே சுய பட்டம் சூடிக்கொள்கிறார்கள். ஆனால் நம் ஆதிநாத பதினெண் சித்தர் எவரும் புகழோ பட்டமோ தேடியதேயில்லை. உலக, பிரபஞ்ச நலன் ஒன்றையே லட்சியமாக கொண்டவர்கள் எம் குருமார்கள்.\nசர்வ வல்லமை படைத்த போகநாத சித்தர் இன்றும் அவரை நல்ல சிஷ்யன் என்றே கூறுகிறார்.\nஅடக்கம் அமரருள் உய்க்கும், அடங்காமை ஆரிருள் உய்த்துவிடும்.\nஉலகின் முதல் மொழி தமிழ் →\nFlax Seed SHFARC SSTSUA ஆரோக்கியம் ஆளி விதை சம்மதம் உயிராலயம் தயாரிப்புகள் போகர்\nராஜ நந்தினி முலிகை கூ ந்தல் தைலம்\nNeem Capsule (வேம்பு மாத்திரை)\nசுத்த சம்மத திருச்சபை - சம்மதம் உயிராலயம் - உயிரே கடவுள்\nபுதுச்சேரி - திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.ideabeam.com/mobile/xiaomi-redmi-4-price.html", "date_download": "2018-08-19T09:21:36Z", "digest": "sha1:J2BEJZ6Y5JO2JQE3CKXKI3HZCG5P4UNZ", "length": 11554, "nlines": 161, "source_domain": "ta.ideabeam.com", "title": "இலங்கையில் சியோமி Redmi 4 சிறந்த விலை 2018", "raw_content": "\nஇலங்கையில் சியோமி Redmi 4 இன் விலை\nபுதுப்பிக்கப்பட்டது: 26 ஜூலை 2018\nசிறந்த விலை : ரூ. 27,900\nசியோமி Redmi 4க்கு சிறந்த விலையான ரூ. 27,900 Dealz Wootயில் கிடைக்கும். இது Dealz Woot(ரூ. 30,400) விலையைவிட 9% குறைவாக உள்ளது.\n4G LTE டுவல் சிம் 16 ஜிபி 2 ஜிபி RAM\nஇலங்கையில் சியோமி Redmi 4 இன் விலை ஒ��்பீடு\nDealz Woot சியோமி Redmi 4 (Gold) நிறுவனத்தின் உத்தரவாதம்\nDealz Woot சியோமி Redmi 4 (Gold) விற்பனையாளர் உத்தரவாதம்\nதயாரிப்பு விலை அல்லது கடைகள் தொடர்பாக எந்த புகாரும் இருந்தால் எங்களுக்கு சமர்ப்பிக்க\nஇங்கே உங்கள் கடை விலையை பட்டியலிடுவதற்கு\nமேலே உள்ள அட்டவணையில் உள்ள அனைத்து விலைகளும் இலங்கை ரூபாய் / LKR .\nசியோமி Redmi 4 இன் சமீபத்திய விலை 26 ஜூலை 2018 இல் பெறப்பட்டது\nDealz Wootவில் சியோமி Redmi 4 கிடைக்கிறது.\nசியோமி Redmi 4 இன் சிறந்த விலை Dealz Woot இல் ரூ. 27,900 , இது Dealz Woot இல் (ரூ. 30,400) சியோமி Redmi 4 செலவுக்கு 9% குறைவாக உள்ளது .\nIdeaBeam.Com மேலே உள்ள விலை உத்தரவாதம் தர முடியாது.\nIdeaBeam.Com வாடிக்கையாளர்கள் மேலே பட்டியலிடப்பட்டுள்ள வெவ்வேறு கடைகளில் மொபைல் போன் விலைகளை ஒப்பிட்டு உதவுகிறது.\nகொழும்பு, கம்பஹா, கண்டி, யாழ்ப்பாணம், குருநாகல், அம்பாறை, அனுராதபுரம், இரத்தினபுரி, பதுளை, களுத்துறை, புத்தளம், நுவரெலியா, மட்டக்களப்பு, காலி, மாத்தறை, மாத்தளை, தம்புள்ளை, பொலன்னறுவை, திருகோணமலை, அம்பாந்தோட்டை, மன்னார், கேகாலை, கிளிநொச்சி, வவுனியா, மொனராகலை மற்றும் முல்லைத்தீவு உட்பட இலங்கை இன் அனைத்து முக்கிய நகரங்களிலும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எந்த விலகலுக்கான குறிப்பிட்ட கடைகளில் உள்ள வழிமுறைகளை சரிபார்க்கவும்.\nமேலேயுள்ள விற்பனையாளர்களால் விற்கப்பட்ட பொருட்களுக்கு IdeaBeam.Com் பொறுப்பு அல்ல.\nசியோமி Redmi 4 விலைகள் வழக்கமாக மாறுபடும். சியோமி Redmi 4 இன் மிக குறைந்த விலையில் புதுப்பித்துக் கொள்ள எங்கள் தளத்தைப் பார்க்கவும்.\nசியோமி Redmi 4 விவரக்குறிப்பு\nபயன்படுத்திய சியோமி Redmi 4 விலை\nசியோமி Redmi 4பற்றிய கருத்துகள்\nசியோமி Redmi 4 விலை கூட்டு\nசியோமி Redmi நோட் 3\nரூ. 27,950 இற்கு 3 கடைகளில்\nரூ. 27,990 இற்கு 2 கடைகளில்\nநொக்கியா6 64 ஜிபி 2018\nரூ. 27,990 இற்கு 7 கடைகளில்\n19 ஆகஸ்ட் 2018 அன்று இலங்கையில் சியோமி Redmi 4 விலை ரூ. 27,900 . நீங்கள் வாங்க முன் விலைகளை ஒப்பிடுக.\nஅப்பிள் ஐபோன் 8 256ஜிபி\nரூ. 137,500 இற்கு 11 கடைகளில் மேலும் விபரங்கள் »\nரூ. 110,900 இற்கு 11 கடைகளில் மேலும் விபரங்கள் »\nசாம்சங் கேலக்ஸி நோட்8 டுவோஸ்\nரூ. 91,600 இற்கு 8 கடைகளில் மேலும் விபரங்கள் »\nஅப்பிள் மொபைல் போன் விலைப்பட்டியல்\nப்ளாக்பெரி மொபைல் போன் விலைப்பட்டியல்\nDialog மொபைல் போன் விலைப்பட்டியல்\nE-tel மொபைல் போன் விலைப்பட்டியல்\nஎனெர்ஜிஸிர் மொபைல் போன் விலைப்பட்டியல்\nForme மொபைல் போன் ��ிலைப்பட்டியல்\nGoogle மொபைல் போன் விலைப்பட்டியல்\nGreentel மொபைல் போன் விலைப்பட்டியல்\nHTC மொபைல் போன் விலைப்பட்டியல்\nஹுவாவி மொபைல் போன் விலைப்பட்டியல்\nIntex மொபைல் போன் விலைப்பட்டியல்\nLava மொபைல் போன் விலைப்பட்டியல்\nLenovo மொபைல் போன் விலைப்பட்டியல்\nLG மொபைல் போன் விலைப்பட்டியல்\nMeizu மொபைல் போன் விலைப்பட்டியல்\nMicromax மொபைல் போன் விலைப்பட்டியல்\nMicrosoft மொபைல் போன் விலைப்பட்டியல்\nMotorola மொபைல் போன் விலைப்பட்டியல்\nநொக்கியா மொபைல் போன் விலைப்பட்டியல்\nOnePlus மொபைல் போன் விலைப்பட்டியல்\nOppo மொபைல் போன் விலைப்பட்டியல்\nPanasonic மொபைல் போன் விலைப்பட்டியல்\nசாம்சங் மொபைல் போன் விலைப்பட்டியல்\nசொனி மொபைல் போன் விலைப்பட்டியல்\nVivo மொபைல் போன் விலைப்பட்டியல்\nசியோமி மொபைல் போன் விலைப்பட்டியல்\nZigo மொபைல் போன் விலைப்பட்டியல்\nZTE மொபைல் போன் விலைப்பட்டியல்\nபிரபல விற்பனையாளர்களிடமிருந்து செல் தொலைபேசிகள் மற்றும் டேப்லெட்டுகளுக்கான சமீபத்திய விலைகளை IdeaBeam வழங்குகிறது. அனைத்து சின்னங்களும் அவற்றின் உரிமையாளர்களின் வர்த்தக முத்திரைகளாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.ideabeam.com/mobile/samsung-galaxy-a8-duos-price.html", "date_download": "2018-08-19T09:21:11Z", "digest": "sha1:E4HIMZD4HAO3KXKQVZDY565TIKW5VXTH", "length": 13403, "nlines": 179, "source_domain": "ta.ideabeam.com", "title": "இலங்கையில் சாம்சங் கேலக்ஸி A8 டுவோஸ் சிறந்த விலை 2018", "raw_content": "\nஇலங்கையில் சாம்சங் கேலக்ஸி A8 டுவோஸ் இன் விலை\nபுதுப்பிக்கப்பட்டது: 30 ஜூலை 2018\nசாம்சங் கேலக்ஸி A8 டுவோஸ்\nவிலை வரம்பு : ரூ. 34,900 இருந்து ரூ. 69,000 வரை 3 கடைகளில்\nசாம்சங் கேலக்ஸி A8 டுவோஸ்க்கு சிறந்த விலையான ரூ. 34,900 Dealz Wootயில் கிடைக்கும். இது ஐடீல்ஸ் லங்கா(ரூ. 69,000) விலையைவிட 50% குறைவாக உள்ளது.\n4G LTE டுவல் சிம்\nஇலங்கையில் சாம்சங் கேலக்ஸி A8 டுவோஸ் இன் விலை ஒப்பீடு\nDealz Woot சாம்சங் கேலக்ஸி A8 டுவோஸ் (கருப்பு) விற்பனையாளர் உத்தரவாதம்\nஐடீல்ஸ் லங்கா சாம்சங் கேலக்ஸி A8 டுவோஸ் (கருப்பு) விற்பனையாளர் உத்தரவாதம்\nதயாரிப்பு விலை அல்லது கடைகள் தொடர்பாக எந்த புகாரும் இருந்தால் எங்களுக்கு சமர்ப்பிக்க\nCelltronics சாம்சங் கேலக்ஸி A8 டுவோஸ் (கருப்பு) விற்பனையாளர் உத்தரவாதம் ரூ. 61,900 தொடர்பு கொள்ள\nCelltronics சாம்சங் கேலக்ஸி A8 டுவோஸ் (கருப்பு) விற்பனையாளர் உத்தரவாதம் ரூ. 61,900 தொடர்பு கொள்ள\nஇங்கே உங்கள் கடை விலையை பட்டியலிடுவதற்கு\nமேலே உள்ள அ��்டவணையில் உள்ள அனைத்து விலைகளும் இலங்கை ரூபாய் / LKR .\nசாம்சங் கேலக்ஸி A8 டுவோஸ் இன் சமீபத்திய விலை 30 ஜூலை 2018 இல் பெறப்பட்டது\nDealz Woot, Celltronics, iDealz Lankaவில் சாம்சங் கேலக்ஸி A8 டுவோஸ் கிடைக்கிறது.\nசாம்சங் கேலக்ஸி A8 டுவோஸ் இன் சிறந்த விலை Dealz Woot இல் ரூ. 34,900 , இது ஐடீல்ஸ் லங்கா இல் (ரூ. 69,000) சாம்சங் கேலக்ஸி A8 டுவோஸ் செலவுக்கு 50% குறைவாக உள்ளது .\nIdeaBeam.Com மேலே உள்ள விலை உத்தரவாதம் தர முடியாது.\nIdeaBeam.Com வாடிக்கையாளர்கள் மேலே பட்டியலிடப்பட்டுள்ள வெவ்வேறு கடைகளில் மொபைல் போன் விலைகளை ஒப்பிட்டு உதவுகிறது.\nகொழும்பு, கம்பஹா, கண்டி, யாழ்ப்பாணம், குருநாகல், அம்பாறை, அனுராதபுரம், இரத்தினபுரி, பதுளை, களுத்துறை, புத்தளம், நுவரெலியா, மட்டக்களப்பு, காலி, மாத்தறை, மாத்தளை, தம்புள்ளை, பொலன்னறுவை, திருகோணமலை, அம்பாந்தோட்டை, மன்னார், கேகாலை, கிளிநொச்சி, வவுனியா, மொனராகலை மற்றும் முல்லைத்தீவு உட்பட இலங்கை இன் அனைத்து முக்கிய நகரங்களிலும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எந்த விலகலுக்கான குறிப்பிட்ட கடைகளில் உள்ள வழிமுறைகளை சரிபார்க்கவும்.\nமேலேயுள்ள விற்பனையாளர்களால் விற்கப்பட்ட பொருட்களுக்கு IdeaBeam.Com் பொறுப்பு அல்ல.\nசாம்சங் கேலக்ஸி A8 டுவோஸ் விலைகள் வழக்கமாக மாறுபடும். சாம்சங் கேலக்ஸி A8 டுவோஸ் இன் மிக குறைந்த விலையில் புதுப்பித்துக் கொள்ள எங்கள் தளத்தைப் பார்க்கவும்.\nசாம்சங் கேலக்ஸி A8 டுவோஸ் விவரக்குறிப்பு\nபயன்படுத்திய சாம்சங் கேலக்ஸி A8 டுவோஸ் விலை\nசாம்சங் கேலக்ஸி A8 டுவோஸ்பற்றிய கருத்துகள்\nசாம்சங் கேலக்ஸி A8 டுவோஸ் விலை கூட்டு\nசியோமி Mi Max 2\nரூ. 34,990 இற்கு 5 கடைகளில்\nசியோமி Redmi நோட் 5 64ஜிபி\nரூ. 34,950 இற்கு 2 கடைகளில்\n19 ஆகஸ்ட் 2018 அன்று இலங்கையில் சாம்சங் கேலக்ஸி A8 டுவோஸ் விலை ரூ. 34,900 . நீங்கள் வாங்க முன் விலைகளை ஒப்பிடுக.\nஅப்பிள் ஐபோன் 8 256ஜிபி\nரூ. 137,500 இற்கு 11 கடைகளில் மேலும் விபரங்கள் »\nரூ. 110,900 இற்கு 11 கடைகளில் மேலும் விபரங்கள் »\nசாம்சங் கேலக்ஸி நோட்8 டுவோஸ்\nரூ. 91,600 இற்கு 8 கடைகளில் மேலும் விபரங்கள் »\nஅப்பிள் மொபைல் போன் விலைப்பட்டியல்\nப்ளாக்பெரி மொபைல் போன் விலைப்பட்டியல்\nDialog மொபைல் போன் விலைப்பட்டியல்\nE-tel மொபைல் போன் விலைப்பட்டியல்\nஎனெர்ஜிஸிர் மொபைல் போன் விலைப்பட்டியல்\nForme மொபைல் போன் விலைப்பட்டியல்\nGoogle மொபைல் போன் விலைப்பட்டியல்\nGreentel மொபைல் போன் விலைப்பட்டியல���\nHTC மொபைல் போன் விலைப்பட்டியல்\nஹுவாவி மொபைல் போன் விலைப்பட்டியல்\nIntex மொபைல் போன் விலைப்பட்டியல்\nLava மொபைல் போன் விலைப்பட்டியல்\nLenovo மொபைல் போன் விலைப்பட்டியல்\nLG மொபைல் போன் விலைப்பட்டியல்\nMeizu மொபைல் போன் விலைப்பட்டியல்\nMicromax மொபைல் போன் விலைப்பட்டியல்\nMicrosoft மொபைல் போன் விலைப்பட்டியல்\nMotorola மொபைல் போன் விலைப்பட்டியல்\nநொக்கியா மொபைல் போன் விலைப்பட்டியல்\nOnePlus மொபைல் போன் விலைப்பட்டியல்\nOppo மொபைல் போன் விலைப்பட்டியல்\nPanasonic மொபைல் போன் விலைப்பட்டியல்\nசாம்சங் மொபைல் போன் விலைப்பட்டியல்\nசொனி மொபைல் போன் விலைப்பட்டியல்\nVivo மொபைல் போன் விலைப்பட்டியல்\nசியோமி மொபைல் போன் விலைப்பட்டியல்\nZigo மொபைல் போன் விலைப்பட்டியல்\nZTE மொபைல் போன் விலைப்பட்டியல்\nபிரபல விற்பனையாளர்களிடமிருந்து செல் தொலைபேசிகள் மற்றும் டேப்லெட்டுகளுக்கான சமீபத்திய விலைகளை IdeaBeam வழங்குகிறது. அனைத்து சின்னங்களும் அவற்றின் உரிமையாளர்களின் வர்த்தக முத்திரைகளாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/cinema/06/154605?ref=news-feed", "date_download": "2018-08-19T09:55:55Z", "digest": "sha1:67A5VTWXAGKIJAVBPYOPXS6JKBODZGTX", "length": 7031, "nlines": 85, "source_domain": "www.cineulagam.com", "title": "ஆட்டோ டிரைவராக மாறிய பிரேமம் மலர் டீச்சர்! - Cineulagam", "raw_content": "\nஅதிர்ஷ்டத்திற்கு மத்தியில் செந்தில் செய்த காரியம்... தேவையா இந்த அரசியல் பதிவு\nபிக்பாஸ் 2 நிகழ்ச்சியிலிருந்து இந்த வாரம் வெளியேறப்போவது இவர் தான் - வெளியான கருத்துக்கணிப்பு ரிசல்ட்\nசர்க்கார் இயக்குனரை பிரம்மிக்க வைத்த ட்ரைலர்\nதென்னைமரம் அளவில் தண்ணீர்..... வீடு மூழ்கியது.... படுக்கையில் உள்ள மூதாட்டியின் நிலை\nகனடாவில் சர்ச்சையில் சிக்கிய ஈழத்து மருமகள் சூப்பர் சிங்கர் செந்தில் ஏன் இப்படி செய்தார் சூப்பர் சிங்கர் செந்தில் ஏன் இப்படி செய்தார்\nகூகுள் வரைக்கும் பரவி இருக்கும் இளைய தளபதி விஜய்யின் புகழ்- அப்போ அவர் கெத்து தான்\nகமல்ஹாசன் இருக்கும்போதே அடித்துக்கொண்ட போட்டியாளர்கள்\nஇளம்பெண்களின் களியாட்டத்தால் நடக்கும் பாலியல் கூட்டு பலாத்காரம்; அம்பாறையில் நடக்கும் அவலம்\nகேரளா வெள்ளத்திற்கு விஜய் அளித்த நன்கொடை, அதோடு நிற்கவில்லை, என்ன செய்துள்ளார் பாருங்க\nகேரள மக்களுக்காக ரஜினிகாந்த் செய்துள்ளதை பாருங்க சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினி தா���்\nஹீரோயின் ஆனதும் ப்ரியா எப்படி மாறிவிட்டார் பாருங்க- கலக்கல் போட்டோஷுட் இதோ\nநிச்சயதார்த்தம் செய்ய உள்ள நடிகை பிரியங்கா சோப்ரா, நிக் ஜோனஸ் ஜோடி புகைப்படம்\nநடிகை சமந்தாவின் இதுவரை பார்த்திராத சில கியூட் புகைப்படங்கள்\nட்ரெண்டிங் உடையில் கலக்கும் தொகுப்பாளர் ரம்யாவின் சூப்பர் புகைப்படங்கள் இதோ\nமுதல் படத்திற்காக வித்தியாசமான லுக்கில் சின்னத்திரை நடிகை வாணி போஜன்\nஆட்டோ டிரைவராக மாறிய பிரேமம் மலர் டீச்சர்\nபிரேமம் படத்தின் ரசிகர்கள் யாரும் எளிதில் மறந்துவிடமாட்டார்கள் தானே. நிவின் பாலி, சாய் பல்லவி, அனுபமா என பலர் நடித்திருந்தார்கள். இதில் சாய்ப்பல்லவி தற்போது தமிழ் பட ஹீரோயினாகிவிட்டார்.\nஅவரின் நடிப்பில் அண்மையில் தியா(கரு) படம் வெளியானது. அதனை தொடர்ந்து அவர் தற்போது தனுஷ் நடிக்கும் மாரி 2 படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். ஸ்டிரைக்கிற்கு பிறகு ஷூட்டிங் தற்போது நடைபெற்று வருகிறது.\nஅண்மையில் சாய்பல்லவியின் பிறந்த நாளை அங்கேயே வைத்து கொண்டாடினார்கள். இந்நிலையில் சாய்பல்லவி ஆட்டோ டிரைவராக நடிக்கிறாராம். இதற்காக ஆட்டோ ஓட்ட பயிற்சிகள் எடுத்துகொண்டாராம்.\nமேலும் படப்பிடிப்பு தளத்தில் அவர் ஆட்டோ ஓட்டுவது போல இருந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் ஆச்சர்ப்பட்டிருக்கிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cameras/panasonic-lumix-dmc-ls70-point-shoot-digital-camera-silver-price-pdqmFJ.html", "date_download": "2018-08-19T09:30:03Z", "digest": "sha1:7FLYO2X5CWQ5I5NI74OBD4VUQS53OU56", "length": 17875, "nlines": 388, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளபானாசோனிக் லூமிஸ் டமாகி ள்ஸ௭௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்க���்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nபானாசோனிக் லூமிஸ் டமாகி ள்ஸ௭௦ பாயிண்ட் சுட\nபானாசோனிக் லூமிஸ் டமாகி ள்ஸ௭௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர்\nபானாசோனிக் லூமிஸ் டமாகி ள்ஸ௭௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nபானாசோனிக் லூமிஸ் டமாகி ள்ஸ௭௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர்\nபானாசோனிக் லூமிஸ் டமாகி ள்ஸ௭௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nபானாசோனிக் லூமிஸ் டமாகி ள்ஸ௭௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர் சமீபத்திய விலை May 28, 2018அன்று பெற்று வந்தது\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nபானாசோனிக் லூமிஸ் டமாகி ள்ஸ௭௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. பானாசோனிக் லூமிஸ் டமாகி ள்ஸ௭௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nபானாசோனிக் லூமிஸ் டமாகி ள்ஸ௭௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nபானாசோனிக் லூமிஸ் டமாகி ள்ஸ௭௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர் விவரக்குறிப்புகள்\nபோக்கால் லெங்த் 35 - 105 mm\nஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 7.2\nஆடியோ வீடியோ இன்டெர்ப்பிங்ஸ் Yes\nரெட் ஏஏ றெடுக்ஷன் Yes\nபாஸ் டிடெக்ஷன் 2 or 10 sec\nடிஸ்பிலே டிபே 86,000 dots\nவீடியோ போர்மட் Quict time motion\nமெமரி கார்டு டிபே SD / SDHC\nபுய்ல்ட் இந்த பிளாஷ் Yes\nபானாசோனிக் லூமிஸ் டமாகி ள்ஸ௭௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marxist.tncpim.org/april-marxist-monthly/", "date_download": "2018-08-19T09:11:48Z", "digest": "sha1:7XRXBANP4AJSWDO2ZDZ4GRDAJBJ2RQ6P", "length": 14488, "nlines": 130, "source_domain": "marxist.tncpim.org", "title": "ஏப்ரல் மாத மார்க்சிஸ்ட் இதழில் … | மார்க்சிஸ்ட்", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nPrivacy Policy – தனியுரிமைக் கொள்கை\nமார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ்\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nPrivacy Policy – தனியுரிமைக் கொள்கை\nஏப்ரல் மாத மார்க்சிஸ்ட் இதழில் …\nதன்னெழுச்சிப் போராட்டங்கள் குறித்த முக்கியமான ஒரு கட்டுரையை உ.வாசுகி எழுதியுள்ளார். இந்தப் பிரச்சனை குறித்து தத்துவார்த்த தளத்தில் நீண்ட விவாதங்கள் மார்க்சிய இயக்கத்தில் நடந்துள்ளன.\nதமிழகத்தின் சமூக, பொருளாதார,பண்பாட்டுப் பின்னணியில் இந்த மக்கள் திரள் நிகழ்வுகளை புரிந்துகொண்டு, நடைமுறை வியூகங்களை அமைக்க வேண்டிய அவசரக் கடமை நம் முன்னால் உள்ளது. அதற்கு பயிற்றுவிக்கும் கட்டுரையாக இந்தக் கட்டுரை அமைந்துள்ளது.\nதமிழக நிதிநிலை அறிக்கையின் தன்மையை வெளிப்படுத்தும் கட்டுரையை வெங்கடேஷ் ஆத்ரேயா எழுதியுள்ளார். கேள்வி பதில் மற்றும் கட்சி திட்டம் பற்றிய தொடர் கட்டுரை பகுதி 4 வெளியாகியுள்ளது.\nசமீபத்தில் நடந்த 5 மாநிலத் தேர்தல்கள் குறித்த ஆய்வுக்கட்டுரை இந்த இதழில் வெளியிட்டுள்ளோம்.உத்தர பிரதேசத்தில் தேசியவாத,மதவாத,சாதிய,அடிப்படையில் வாக்கு சேகரித்த பாஜகவின் ஜனநாயக விரோதங்களை கண்ணன் தொகுத்துள்ளார்.\n”வளர்ச்சி”கோஷத்தினை எழுப்பி அவர்கள் செய்த தில்லுமுல்லுகளும் வெற்றிக்கு உதவியுள்ளது. ஜனநாயக,மதச்சார்ற்ற சக்திகள் எச்சரிக்கையாக இதனை எதிர்கொள்ளவேண்டும். அந்த நோக்கத்துடன் எழுதப்பட்ட கட்டுரை. அது தொடர்பாக, மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் உடன் மேற்கொண்ட பிரத்யேக நேர்காணலும் இந்த இதழில் இடம்பெறுகிறது.\nதத்துவார்த்த ரீதியிலான இலக்கிய விமர்சனக் கட்டுரைகள் மார்க்சிஸ்ட் இதழில் வருவதில்லை என்ற குறையை போக்கும் வகையில் “முகிலினி”நாவல் விமர்சனக் கட்டுரையை ரகுராம் எழுதியுள்ளார். ஆளும் வர்க்க சித்தாந்தங்களோடு போராட ஒரு முக்கியமான களம், இலக்கிய களம். எனவே மார்க்சிஸ்ட் இந்த துறையிலும் பங்களிப்பு செய்திடும்.\nராகுல சாங்கிருத்தியாயன் பற்றிய வரலாற்றுக் குறிப்பு அவரது நினைவினைப் போற்றும் வகையில் வி.ப.கணேசன் எழுதியுள்ளார்.\nமாக்சிஸ்ட் இதழின் ‘செயலி’ வெளியாகியுள்ளது. தோழர்கள் அதன் வழியே பழைய கட்டுரைகளை வாசிக்கலாம். குறிப்புகள் எடுக்கலாம். உடனுக்குடன் கருத்துக்களை அனுப்பலாம்.\nஏப்ரல் மாதத்தில் மார்க்சிஸ்ட் சார்பாக தமிழகப் பொருளாதாரம், பண்பாடு-மக்கள் எழுச்சி, இந்துத்துவ அச்சுறுத்தல் – இடது மாற்று என்ற முக்கியத் தலைப்புக்களில் சேலம், தஞ்சை, காஞ்சிபுரம் (சிங்கபெருமாள் கோயில்) திருநெல்வேலி ஆகிய இடங்களில் மண்டல கருத்தரங்குகள் நடைபெறுகின்றன.\nஇத்துடன், சந்தா சேர்ப்பு பணியும் நடைபெற உள்ளது. அனைவரும் தங்களது மேலான ஒத்துழைப்பினை நல்கிட வேண்டுகிறோம்.\nமுந்தைய கட்டுரைமுகிலினியில் கலந்த முதலாளித்துவம் ...\nஅடுத்த கட்டுரைமே (2017) மாத மார்க்சிஸ்ட் இதழில் …\nஏப்ரல் மாத மார்க்சிஸ்ட் இதழில் …\nமார்ச் மாத மார்க்சிஸ்ட் இதழில் …\nபிப்ரவரி மாத மார்க்சிஸ்ட் இதழில் … (இடது ஜனநாயக அணி சிறப்பிதழ்)\nசெயலியின் வழியாக வந்த சில கருத்துக்கள் …\nஆசிரியர் குழுவிற்கு நன்றிகள். சீரிய முயற்சிக்கு கிடைத்த பிரமாதமான வெற்றிகள். இளைய தலைமுறைகளுக்கு ஏற்ப இதனை வடிவமைத்ததின் மூலம் முற்போக்கு சிந்தனைகள் அனைவரையும் சென்றடையும் வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது.\nநல்ல ஆரம்பம்…பல வடிவங்களிலும் மார்க்சிஸ்ட் கட்டுரைகள் பரவிட வாழ்த்துக்கள்\n– ஏசிஏ ஆனந்தன், மதுரை.\nவலை பதியும் தோழர்களுக்கு மிகவும் அடிப்படை தேவையான இந்த செயலியை வழங்கியதற்கு எனது மனமார்ந்த பாராட்டுதல்கள்.\nமிக்க மகிழ்ச்சி . போராட்ட களத்தில் தொழிலாளி வர்க்கத்திற்கு கிடைத்த நவீன ஆயுதம் மார்க்சிஸ்ட் செயலி.\nஎன்னை போன்ற மருந்து விற்பனை பிரதிநிதிகளுக்கு பயன் உள்ள செயலி.,நன்றி.\nசெயலி சிறப்பாக உள்ளது. வாழ்த்துக்கள். ஆனால், தேடல் பொறி இல்லை. குறிப்பிட்ட மாதம் அல்லது வருடத்தை தேர்ந்தெடுத்து தேடுவதை விட, பொருள் அல்லது கருத்து ரீதியாக தேடு பொறி அமைத்தால் பழைய கட்டுரைகளை எளிதாக வாசிக்கலாம்.\nகார்ல் மார்க்ஸ் 200: மார்க்சும் தொழிற்சங்கமும் \nகடவுளை வென்ற ஸ்டீபன் ஹாக்கிங் … – ப.கு.ராஜன்\nவிவசாயிகள் போராட்டம், தத்துவார்த்த பின்னணி …\nமதச்சார்பின்மைக் கொள்கையில் சமரசமற்ற பார்வை (15)\nபெட்டகம் – நாட்காட்டி வடிவில்\nகார்ல் மார்க்ஸ் 200: மார்க்சும் தொழிற்சங்கமும் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=148000", "date_download": "2018-08-19T09:43:41Z", "digest": "sha1:PT4GH4BOJ4WQ6T3AZRZTXW5K2WXBDFP2", "length": 24324, "nlines": 205, "source_domain": "nadunadapu.com", "title": "சைவ சமய போதகராக மாறிய பாதிரியார் ஜெகத் கஸ்பர்- (வீடியோ) | Nadunadapu.com", "raw_content": "\n“ஈழத்தமிழ் மக்களின் நம்பிக்கை நட்சத்திரம் கலைஞர் கருணாநிதி – இவ்வாறு சொன்னவர் யார் தெரியுமா\nடெலோ என்ன செய்யப் போகிறது\nபோர் வரலாறு நடுநிலையாக ஆவணப்படுத்தப்படுமா – எம்.எஸ்.எம். ஐயூப் (கட்டுரை)\nசைவ சமய போதகராக மாறிய பாதிரியார் ஜெகத் கஸ்பர்- (வீடியோ)\nநெற்றியில் வீபூதி அணிந்து சைவ சமய போதகராக அவதாரமெடுத்துள்ளார் பாதிரி ஜெகத் கஸ்பர். புலிகள் இருந்த போது புலிகளை வைத்து கல்லாக் கட்டியவர். புலிகளுக்குப் பின்னர் புலத்து தமிழர்களை குறி வைத்து ஏராளமான பணம் சம்பாதித்தார்.\nஇப்பொழுது சைவ சமய போதகராக மாறி புதிய பிழைப்பொன்றை தொடங்கியுள்ளார்.\n(உண்மையான கிறிஸ்தவ பாதிரிகள் எந்தக்காலத்திலும் வீபூதி அணியமாட்டார்கள். ஆனால் போலிகள் போடும் வேஷசத்துக்கு ஏற்றமாதிரி தங்களை மாற்றிக்கொள்வார்கள். )\nயார் இந்த ஜெகத் கஸ்பர் \nஓர் ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்த பாதிரியார் ஜெகத் கஸ்பரின் சொத்து மதிப்பு, இப்போது கோடிகளில் கொழிப்பதாக சொல்லப்படுகிறது\nசில பல தன்னார்வக் குழுக்கள் என நிறுவனமயமாகி, தமிழகத்தின் புதிய அரசியல் அதிகார தரகர்களில் ஒருவராக உருமாறி இருக்கிறார். இவரின் கடந்த கால வரலாறு என்ன\nகுமரி மாவட்டத்தின் கேரள எல்லையை ஒட்டிய காஞ்சாம்புரம் என்னும் கிராமத்தில் பிறந்த கஸ்பர் ராஜை, அவரது தாயார் ஒரு நேர்த்திக் கடனுக்காக பாதிரியார் படிப்புக்கு அனுப்பினாராம்.\nஅதற்கான படிப்பை முடித்ததும், முளகுமூடு என்னும் ஊரில் உதவிப் பங்குத் தந்தை பணி கிடைத்தது. மணலிக் குலுவிளை என்னும் ஊரில் வழிபாடு தொடர்பாக கிறிஸ்துவர்களுக்கும் இந்துக்களுக்கும் சிறு பிரச்னை ஏற்பட்ட போது, இவர் தலையிட்ட விதத்தால், பிரச்னை இன்னும் பெரிதாகி…ஊரே இரண்டு பட்டதாகச் சொல்வார்கள்.\nஇதனால் அதிர்ச்சி அடைந்த கோட்டாறு மறை மாவட்ட ஆயர், உடனடியாக ஜெகத் கஸ்பரை பங்கில் இருந்து தூக்கினார்.\nபின்னர், சென்னை மயிலை மறை மாவட்டத்துக்குச் சொந்தமான சாந்தோம் கலைத் தொடர்பு நிலையத்தில் சேர்ந்தார்.\nஅதன் பின்னர், பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் இருக்கிற வெரித்தாஸ் வானொலியின் தமிழ்ப் பிரிவுக்���ு பொறுப்பாளராக சேர்ந்தார். இதற்கெல்லாம் உதவியவர் வின்சென்ட் சின்னத்துரை.\nஉலகெங்கிலும் உள்ள மக்கள் போராட்டங்களை மனித உரிமை ரீதியாக ஆதரிக்கும் வெரித்தாஸ் வானொலியின் தமிழ்ப்பிரிவு, ஈழப் போராட்டங்களையும் ஆதரித்தது.\nஏராளமான ஈழ மக்கள், வெரித்தாஸ் வானொலிக்கு கடிதம் எழுதுவார்கள். அதை வைத்து ‘உறவுப் பாலம்’ என்ற ஒரு நிகழ்ச்சியை கஸ்பர் நடத்தினார்.\nஇதனால் புலம் பெயர்ந்த தமிழர்கள் நடுவில் அறிமுகம் ஆனார். 1995 ஆம் ஆண்டு வன்னிக்கு சென்று பிரபாகரனை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.\nபிரான்ஸ்க்குப் போன கஸ்பர், ‘அகதிகளுக்கு உதவுவோம்’ என்னும் பெயரில் ப்ராஜெக்ட்டுகளைத் தயாரித்தார். மக்களுக்கு உதவினால் சரி என்று புலிகளும் கண்டு கொள்ளவில்லை.\nஉலகம் முழுவதும் உள்ள ஈழத்தமிழ் அனுதாபிகளிடம் இருந்து பணம் ஏராளமாக வந்தது.\nஇந்தப் பணத்தை வைத்துக் கொண்டு மணிலாவுக்குத் திரும்பும் வழியில், நான் கொண்டுவந்த பணத்தை, பிரான்ஸ் விமான நிலையத்தில் தொலைத்து விட்டேன் என்று ஜெகத் சொன்னபோது பெரும் அதிர்ச்சி அலை கிளம்பியது.\nஇதைத் தொடர்ந்து கஸ்பரை புலிகள் ஒதுக்க தொடங்கினர். இந்த நிலையில் வெரித்தாஸ் வானொலியிலும் இவருக்கு தடங்கல். இதற்கு அரசல் புரசலாகப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.\nஇதற்கடுத்து, பெட்டிகளுடன் சென்னையில் வந்து இறங்கினார் கஸ்பர். அதிரடியாக குட்வில் கம்யூனிகேஷன்ஸ், நாம், தமிழ் மையம், கிவ் லைஃப் என்று நான்கு அமைப்புகளைத் தொடங்கினார்.\nபுலிகள் ஆதரவு என்பதை வைத்து வைகோவுடன் நட்பை ஏற்படுத்திக் கொண்டார். இவர் இளையராஜாவின் திருவாசகம் வெளியிட்டு தன்னை தமிழகத்தில் ஒரு முக்கியமானப் பிரமுகராகக் காட்டிக் கொண்டார்.\nஅதோடு மட்டுமில்லாமல் ஈழத் தமிழ்ப் பிரச்னையை மையமாக கொண்டு பிரபல வாரமிருமுறை இதழில் தொடர் கட்டுரைகளை எழுதி தன்னை பிரபல எழுத்தாளராகவும் காட்டிக் கொண்டார்.\nஇதையெல்லாம் தக்கவைத்துக் கொள்ள ஆளுங்கட்சியின் ஆதரவு தேவை என்பதை உணர்ந்த ஜெகத் கஸ்பர் கட்சிகளின் செல்வாக்கை பிடிக்க படாத பாடு பட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.\nஅதிலும் தி.மு.க.வின் ஆதரவை பிடிப்தில் காட்டிய ஆர்வம் இருக்கிறதே… ஒருவழியாக கனிமொழியின் நட்பை பிடித்தார். அதற்குப் பிறகு இவரின் ராஜலீலைகள் தொடர ஆரம்பித்தன.\nபின்னர் கனிமொழியோடு சேர்ந்து சென்னை மராத்தான், சங்கமம் நிகழ்ச்சி போன்றவற்றை நடத்திப் பணத்தை குவித்தார்.\nபுலிகளை ஆதரிப்பது போல் பாவனை காட்டுவது… புலி ஆதரவாளர்களாக இருக்கும் வைகோ, நெடுமாறன் போன்றவர்களை எதிர்ப்பது என கஸ்பரின் காரியக்கார அரசியல் குழப்பங்களுக்கு அளவே இல்லை.\nபலவிதமான சர்ச்சைகளில் தொடர்ந்து அடிப்பட்ட இவரைப் பார்த்து, சென்னை மயிலை பேராயர் ஜெகத்தை இடத்தை காலி பண்ணும் படி சொல்ல ‘நான் யார் தெரியுமா’ என்று பிஷபுக்கு ரூபம் காட்டியதைப் பார்த்து திருச்சபையே மிரண்டுதான் போனது.\nஇந்த நிலையில்தான் கஸ்பர் அலுவலகத்தில் சி.பி.ஐ. புகுந்தது. ஜெகத்தின் வீட்டுக்குச் சென்ற சி.பி.ஐ. முக்கியமாக இன்னொரு கிறிஸ்துவப் பெண்ணின் வீட்டையும் சுற்றி வளைத்திருக்கிறது அவர் பெயர் ஜோசஃபின்.\nஅதிகம் வெளிவராத ரகசியங்களை அறியும் விசா ரணைகள் தொடங்கி உள்ளன – ஜெகத்துக்கும் இன்றைய இலங்கை அரசாங்கத்துக்கும் உள்ள உறவுகள் உட்பட\nபுலி தலைமைகளும் பாவாடை அணிந்த பாதிரிமாரைதான் நம்பியிருந்தவர்கள்.\n2009ம் ஆண்டு மே மாதம் 18 திகதி புலிகள் இயக்கம் இலங்கையில் முற்றாக அழிக்கப்பட்ட பின்பு, தமிழ் தேசியப் போராட்டத்தைத் தெடர்ந்து போராடவென இறுக்கமான முடிவுடன் புலம்பெயர் தேசத்தில் சுமார் 15 வரையிலான புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் ஒன்று சேர்ந்து “உலகத் தமிழர் பேரவை” எனும் அமைப்பு தொடங்கப்பட்டு, அதற்கு தலைமை தாங்கினார் பாதர் இமானுவேல் அடிகளார் எனும் பாதிரியார்.\nபாதர் இமானுவேல் ஏதோ தான் தான் பிரபாகரனுக்கு பதில் தலைவர் போல் புலம்பெயர் தேசங்களில் இருந்து படம்காட்டிக்கொண்டு திரிந்தவர். கடைசியில் புலம்பெயர் தமிழர்களுக்கு “good bye” காட்டிவிட்டு இலங்கையரசுடன் கைகோர்த்துக்கொண்டார்.\nபாதிரிகளை நம்பினால் என்ன நடக்கும் என்பதற்கு இவைகள் சிறு உதாரணங்களே.\nPrevious articleஹிட்லரை உச்சரிக்க தடை விதிக்கப்பட்டது போன்று பிரபாகரனின் பெயரை உச்சரிக்க தடை வேண்டும்\nNext articleஅடக்கம் செய்து 8 மணித்தியாலத்தில் உயிருடன் மீட்கப்பட்ட குழந்தை: அதிர்ச்சி சம்பவம்- (வீடியோ)\nமும்தாஜ் vs மஹத்… வெளியே போகப்போவது யாரு (பிக்பாஸ் சீசன் 2 : 61ம் நாள் (பிக்பாஸ் சீசன் 2 : 61ம் நாள்\n“ஈழத்தமிழ் மக்களின் நம்பிக்கை நட்சத்திரம் கலைஞர் கருணாநிதி – இவ்வாறு சொன்னவர் யார் தெரியுமா\n12 ராசிக்���ாரகளுக்குமான இந்த வார (ஆகஸ்ட் 17 – ஆகஸ்ட் 23) பலன்கள் – ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர்\nநல்லுர் கந்தசாமி ஆலய 1 ம் நாள் மாலை திருவிழா நேரலையாக… வீடியோ\nஆவா குழுவிலுள்ள எனது மகனை மீட்டு தாருங்கள் தாயார் கதறல்\nஎன்னைச் சுடுவதுடன் நிறுத்திக்கொள்ளுங்கள் இல்லை எமது தாய் மண் சுடுகாடாகி விடும்..\nசுவிஸ்சில் கஞ்சாவுக்கு அடிமையான யாழ்ப்பாண பெடியனுக்கு வந்த கலியாண ஆசை\nகனடாவில் கொலை ஆயுதங்களுடன் தமிழர் கைது\nஇந்திய சமாதானப் படை வருகையும், தென் இலங்கையில் பயங்கரவாதமும்\nஇலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் விளைவுகள் சுதுமலையிலிருந்து இந்தியாவுக்கு கொண்டு செல்லப்பட்ட பிரபாகரன் சுதுமலையிலிருந்து இந்தியாவுக்கு கொண்டு செல்லப்பட்ட பிரபாகரன்\nஅமிர்தலிங்கத்தாருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற வன்னியில் வைத்து நாள் குறித்த பிரபாகரன்\nஅனுராதபுரத்தில் உள்ள பஸ் நிலையத்துக்குள் புகுந்து 120 பொதுமக்களை சுட்டுக்கொன்ற புலிகள்\nராணுவச் சுற்றி வளைப்பும், கொள்ளையடிப்பும், யாழ்தேவி தாக்குதலும் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’…...\n12 ராசிக்காரகளுக்குமான இந்த வார (ஆகஸ்ட் 17 – ஆகஸ்ட் 23)...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் விளம்பி வருட மஹோற்சவ நிகழ்வு 2018 – 2ம்...\nநல்லுர் கந்தசாமி ஆலய 1 ம் நாள் மாலை திருவிழா நேரலையாக… வீடியோ\nநல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் இன்று ஆரம்பம்\nகாமத்தில் இருக்கும் உச்சகட்டத்தை அறிந்துகொள்ளும் ஆர்வம் ஆண்-பெண் இருவருக்கும் உண்டு உடலுறவில் உச்சம்\n மகாயோகி விசுவாமித்திரர் தன்னை மறந்து, இந்த உலக இன்பங்களை எல்லாம் துறந்து இறைவனை நோக்கி தவம் செய்தவர். செல்வம், புகழ், பதவி, ராஜாங்கம் அனைத்தையும் தூக்கி எறிந்த அவர் முன்னே,...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pathivu.com/2018/07/Varany.html", "date_download": "2018-08-19T09:28:24Z", "digest": "sha1:WFHGP7JP3JW3ZC4223VKV5N2X266GQRD", "length": 9051, "nlines": 65, "source_domain": "www.pathivu.com", "title": "மரண வீட்டிலும் வாள் வெட்டு! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறப்புப் பதிவுகள் / மரண வீட்டிலும் வாள் வெட்டு\n���ரண வீட்டிலும் வாள் வெட்டு\nடாம்போ July 29, 2018 இலங்கை, சிறப்புப் பதிவுகள்\nயாழ்.தென்மராட்சி வரணிப் பகுதியில் இறுதிச் சடங்கு நிகழ்வில் கலந்து கொண்டவர்களிடையே திடீரென ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கத்தி வெட்டில் முடிவடைந்துள்ளது. நேற்றுச் சனிக்கிழமை(28) பிற்பகல் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் ஐந்துபேர் படுகாயமடைந்த நிலையில் யாழ். மந்திகை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nகுறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,\nயாழ். வரணி வடக்கிலுள்ள கிராமமொன்றில் நேற்றைய தினம் இறுதிச் சடங்கு நிகழ்வொன்று இடம்பெற்றது.இந்த நிகழ்வில் கலந்து கொண்ட சிலரிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் இறுதியில் கத்திவெட்டில் முடிவடைந்துள்ளது.\nஇந்தச் சம்பவத்தில் யாழ்.வரணி வடக்குப் பகுதியைச் சேர்ந்த அறிவழகன் கஜன்(வயது-27), சவுந்தராஜ் ராஜ்மிலன்(வயது- 29), கந்தசாமி சுரேஷ்குமார்(வயது-31), கிட்டினன் தங்கலிங்கம்(வயது-45), கணபதி நவரத்தினம்(வயது- 52) ஆகியோரே படுகாயமடைந்தவர்களாவார்கள்.\nமாவை உரை உறுப்பினர்கள் நித்திரை - அதிர்ச்சிப் படங்கள்\nதமிழரசு கட்சியின் முன்னாள் தலைவர் அமரர் இ.மு.வீ நாகநாதனின் நினைவு தினம் இன்று(16) யாழ்ப்பாணம் மாட்டின் வீதியில் அமைந்துள்ள தமிழரசு கட்சி...\nநல்லூருக்கு வந்த இராணுவத்தின் தொலைக்காட்சி\nநல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த உற்சவ நிகழ்வு ஆரம்பித்துள்ள நிலையில் இலங்கை படையினர் ஆலய நுழைவு பகுதியில் பொருத்தியுள்ள பாரிய தொலைக்கா...\nவிடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்டு சரியாக 33ஆண்டுகள்\nஇன்று விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்டு சரியாக 33 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. 1985 ஆவணி 18 இல் பெண்புலிகளின் முதலாவது பயிற்சிம...\nநேவி சம்பத் கைது:கோத்தாவிற்கு இறுகுகின்றது ஆப்பு\nநேவி சம்பத் கைது செய்யப்பட்டதன் மூலம் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயவிற்கு எதிராக முடிச்சு இறுக்கப்பட்டுள்ளதாகசொல்லப்பட...\nமாவட்ட அலுவலகம் படையினரால் உடைப்பு\nதமிழ்தேசிய மக்கள் முன்னணியின் புதுக்குடியிருப்பு மருத்துவ மனைக்கு எதிராக உள்ள வீதியில் அமைந்துள்ள மாவட்ட அலுவலகம் படையினரால் உடைக்கப்ப...\nஆளும் கூட்டணியில் முன்னாள் அமைச்சர் விஜயகலா\nமுன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸ���ரன், தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பரிந்துரைக்காக காத்திருப்பதாக அரசு சொல்லி வந்தாலும் அமைச்சரி...\nஐ.நா முன்னாள் பொதுச் செயலாளர் கோபி அன்னான் மரணம்\nஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச்செயலாளராக 10 ஆண்டுகள் பதவி வகித்த கோபி அன்னான் தனது 80-ம் வயதில் சுவிட்சர்லாந்தில் இன்று மரணம் அடைந...\nவடக்கில் தமிழில் பெயர்:முதலமைச்சர் கோரிக்கை\nவடமாகாணத்திலுள்ள வீதிகள் மற்றும் கிராமங்களிற்கு தமிழில் பெயர் வைக்க நடவடிக்கை எடுக்கவேண்டுமென வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் கோ...\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணம்\nஅரசாங்கத்தின் அடிப்படை கட்டமைப்புகளை மாற்றியமைத்து, தமிழ்த் தேசத்தின் அங்கீகாரத்தை பெற உழைத்து வரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செ...\nரவிராஜிடம் ராஜிதவை இழுத்துவந்த சயந்தன்\nசாவகச்சேரி வைத்தியசாலைக்கு வருகை தந்திருந்த இலங்கை சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவை மறைந்த மாமனிதர் ரவிராஜிற்கு மலர் அஞ்சலி செலுத்த செ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mathimaran.wordpress.com/2014/03/", "date_download": "2018-08-19T10:22:58Z", "digest": "sha1:RXQ6UKXOW5MXL4IK5JJFJN654DS6T5YC", "length": 16412, "nlines": 247, "source_domain": "mathimaran.wordpress.com", "title": "மார்ச் | 2014 | வே.மதிமாறன்", "raw_content": "\nகட்டுரைகள் | கேள்வி-பதில்கள் | கவிதைகள் | எனது புத்தகங்கள் | நான்\nPosted on மார்ச்31, 2014\tby வே.மதிமாறன்\n//ஆரியர்களுக்கும் தமிழர்களுக்கும் நடக்கும் யுத்தமே தவிர ஆரியர்களுக்கும் திராவிடர்களுக்கும் என்பது கண்கட்டி வித்தை.// இந்த வரலாற்று சிறப்பு மிக்க வாக்கியத்தை சொல்லி முடிப்பதற்குள்ளாகவே அதற்கு எதிராகா மாறிவிடுகிறார்கள். ‘பிராமணர் சங்கத்தோடு இணைந்து அதிமுக வை ஆதரிப்போம்’ (கண்கட்டாத வித்தை) இதை பச்சை சந்தர்ப்பவாதம் என்றால்.. நீங்கள் தமிழன துரோகி. ‘இதுதான் பச்சைத் தமிழனின் கொள்கை’ அப்போ … Continue reading →\nPosted in பதிவுகள்\t| 3 பின்னூட்டங்கள்\nபுலித் தோல் போர்த்திய பசு\nPosted on மார்ச்29, 2014\tby வே.மதிமாறன்\n‘பசு தோல் போர்த்திய புலி’ இயல்பானது. ‘புலித் தோல் போர்த்திய பசு’ வே ஆபத்தானது. பி.ஜே.பி யுடன் வைகோ கூட்டு. பிராமணர் சங்க ஆதரவு பெற்ற அதிமுக விற்கு விடுதலைப் புலி ஆதரவாளர்கள் ஆதரவு. பாரதியும் வ.உ.சி யும் தமிழ் இலக்கிய வழி வரலாற்று ஜனநாயகவாதியும்\nPosted in கட்டுரைகள்\t| 1 பின்னூட்டம்\nPosted on மார்ச���29, 2014\tby வே.மதிமாறன்\nகிரிக்கெட்டின் அரசியல். அடிமை ஆட்டம். வெற்றி ஆட்டம். சூதாட்டம். கபில்தேவ் என்ற நாயகன். டீம் என்றால் அது வெஸ்ட் இண்டிஸ் தான். IPL ஆட்டத்தில் சூதாட்டம் IPL லே சூதாட்டம்தான். இன்றைய கேப்டன் நியுஸ் சேனலில் பகல் 1.30 மணிக்கும் இரவு 7 மணிக்கும்.. நான் வேந்தனுடன் விவாதிக்கிறேன். நேரலையில் பார்க்க http://captainnews.net/ இதன் தொடர்ச்சி நாளையும் … Continue reading →\nPosted in பதிவுகள்\t| பின்னூட்டமொன்றை இடுக\nபாரதியும் வ.உ.சி யும் தமிழ் இலக்கிய வழி வரலாற்று ஜனநாயகவாதியும்\nPosted on மார்ச்27, 2014\tby வே.மதிமாறன்\nதிரு. பொ. வேல்சாமி என்பவர் January 5 அன்று அவருடைய facebookல் // தெலுங்கு பிராமணர் + கப்பலோட்டிய தமிழர் = தொல்காப்பிய இளம்பூரணம்.// என்ற தலைப்பில் சில தகவல்களை எழுதியிருந்தார். அதில், //தமிழ்நாட்டில் சுதந்திர வேட்கையை முன்னிறுத்தி ஆங்கிலேய அரசாங்கத்துடன் பெரும் போராட்டத்தை நடத்திய ஒரு சிலரில் பாரதியும் வ.உ.சி யும் குறிப்பிடத்தக்கவர்கள்.// என்றும் … Continue reading →\nPosted in கட்டுரைகள்\t| 12 பின்னூட்டங்கள்\nபிராமணர் சங்கம் அழைக்கிறது: ’வாங்க தமிழ் உணர்வை ஊட்டலாம்..’\nPosted on மார்ச்26, 2014\tby வே.மதிமாறன்\nதமிழ்த்தேசிய உணர்வாளர்கள் திராவிட இயக்க எதிர்ப்பு என்கிற பெயரில் தொடர்ந்து திமுக வை மட்டும் கடுமையாக எதிர்த்து வருகிறார்கள். அதில் ஒரு ‘பார்ப்பன பிண்ணனி இருக்கிறது’ என்று பலர் குற்றம்சாட்டினால்… உடனே அனுமார் போல் தங்கள் இதயத்தை பிளந்து காட்டி.. ‘யாரு நானா’ என்றும் சீறுகிறார்கள். ஆனாலும் இவர்களுக்கு தொடர்ந்து சோதனை வைக்கும் முயற்சியில் இம்முறையும் … Continue reading →\nPosted in கட்டுரைகள்\t| 1 பின்னூட்டம்\nபுரட்சிகர பாரதியும் பிற்போக்கு பெரியாரும்\nPosted on மார்ச்25, 2014\tby வே.மதிமாறன்\nதாலுகா போர்ட் பிரசிடெண்ட், ஜில்லா போர்ட் மெம்பர், யுத்தக் கமிட்டி கார்யதரிசி, ஹானரரி ரிக்ரூடிங் ஆபிசர், வணிகர் சங்கம், விவசாயிகள் சங்கம், தேவஸ்தானம், சங்கீத சபை முதலிய 28 பொது அமைப்புகளில் இருந்த பொறுப்புகளையும், 1919 ஆம் ஆண்டு ஏற்ற சேர்மன் பதவியையும் அதே ஆண்டில் ராஜினமா செய்து விட்டு காங்கிரசில் சேர்ந்தார் பெரியார். காரணம் … Continue reading →\nPosted in கட்டுரைகள்\t| 10 பின்னூட்டங்கள்\nPosted on மார்ச்25, 2014\tby வே.மதிமாறன்\n//சாதி என்பதைவிட குடும்பம் என்று சொல்லலாம்// சாக்கடைக்கு ரோஜா பூ என்று பெயர் வைத்தால் வாசனையா வீசப்போவுது March 18 ஜாதியை துண்டாக்கினால் அதற்குள்ளும் ஜாதி.. தமிழனின் ஆண்ட பரம்பரைக் கனவு – தொடரும் ஜாதியின் நிழல்\nPosted in பதிவுகள்\t| 2 பின்னூட்டங்கள்\nபாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்\nதிமுகவுக்கெதிரான மூன்று முகம்; தினகரன், ரஜினி, கமல்\nஅதோ போறாரு விபச்சாரி, இதோ வராரு பத்தினி\nஆமாண்டா.. உறுதியா சொல்றேன்.. இது பெரியார் மண்தான்\nஇவரின் உச்சரிப்பு அவரை யார் எனகாட்டிக் கொடுக்கிறது\nரசிகர்களுக்கு ‘மாமா’ வேலை பார்க்கும் IPL\n‘ஆபரேஷன் திராவிடா’ ஆரம்பித்து விட்டது\nதலித் விரோத ஜாதி இந்துகளுக்கு அருட்கொடை சந்தையூர்\nகாவிரி மேலாண்மை; கடவுள் ராமனே சொன்னாலும் நடக்காது\nஆடாமல் அசையாமல் என்னையே கவனித்தார்கள். மகிழ்ச்சி\n‘ஆன்மீக அரசியல்’ மூட்டை பூச்சியை ஆரம்பத்திலேயே நசுக்குவோம்\n9 நிமிடத்தில் ரஜினி, கமலின் கடந்த காலமும் எதிர்காலமும்.\nகொளத்தூர் மணியை காட்டிக் கொடுக்கும் 'ஞாநி' -இதுதான் ஞானமா\nஆர்வமற்ற முறையிலான பாலியல் உறவே பெண்ணுக்கான ஒழுக்கமாக\nதலைவர் பிரபாகரன் சக்கிலியராகவோ இஸ்லாமியராகவோ இருந்திருந்தால்…\nதிமுகவுக்கெதிரான மூன்று முகம்; தினகரன், ரஜினி, கமல்\nபனியா காந்தியின் துரோகத்தை மறக்கவும் மாட்டோம் பார்ப்பன கோட்சேவின் கொலைவெறியை மன்னிக்கவும் மாட்டோம்\nடாக்டர் அம்பேத்கரோடு பெரியாரும் காந்தியும்\nவகைகள் பரிவொன்றை தெரிவுசெய் கட்டுரைகள் (643) கவிதைகள் (12) கேள்வி – பதில்கள் (247) பதிவுகள் (419)\n« பிப் ஏப் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://udhayasankarwriter.blogspot.com/2017/02/blog-post_14.html", "date_download": "2018-08-19T09:53:30Z", "digest": "sha1:3AEQ3LDR63RDZKRPGE6YSVQKTHPW6NG3", "length": 25373, "nlines": 277, "source_domain": "udhayasankarwriter.blogspot.com", "title": "கரிசக்காடு: வசீகரிக்கும் வனத்தின் அழகு", "raw_content": "\nவசீகரிக்கும் வனத்தின் அழகு ……..\nவாழ்வின் அர்த்தபோதம் கவிதையைப் போல அத்தனை செறிவாக வேறெந்த\nபடைப்புகளிலும் வெளிப்படுவதில்லை. மொழி தன்னை அலங்கரித்துக்கொள்ளவும்\nஅம்மணமாகவும் ஒரே நேரத்தில் கவிதைகளில் மட்டுமே காட்சியளிக்கிறது.\nகவிதையில் ஒரு சொல் வெறும் ஒரு சொல்லல்ல. அது மனிதகுலத்தின் பண்பாட்டு\nவரலாறு. மனிதகுலத்தின் ஞானச்செருக்கு. மனிதகுலத்தின் அழகியல் செயல்பாடு.\nமனிதகுலத்தின் அரசியல் இயக்கம். அதனால் கவிதையில் மொழி தன் அர்த்தங்களின்\nஉச்சத்திற்கும் அரத்தமின்மையின் அதலபாதாளத்திற்கும் இடையே ஊஞ்சல்\nஆடுகிறது. அந்த பயங்கர ஊஞ்சலில் கவிஞன் தன் வாழ்வநுபவங்களை, அதன்\nஈராயிரம் வருடங்களுக்கு மேலாக தமிழ் கவிதைகள் காலதேச வர்த்தமானங்களுக்கு\nஏற்பவும், அரசியல், பொருளாதார பண்பாட்டுச் சூழல் மாற்றங்களுக்கு ஏற்பவும்\nதன்னை மாற்றிக் கொண்டே வந்திருக்கிறது. நவநவமான கவிதைகள். புதிய புதிய\nகவிஞர்கள் தமிழ்மொழியைப் புதுக்கிக் கொண்டேயிருக்கிறார்கள். மொழியின்\nபண்பாட்டு மரபையும் நவீன மரபையும் சமூக விமரிசன மரபையும் இணைத்து ஒரு\nபுதியகவிதை மொழியை உருவாக்குகிறார்கள். அந்த அணிவரிசையில் ஆனந்தனின்\nயுகங்களின் புளிப்பு நாவுகள் பொருத்தமாக இணந்து கொள்கிறது.\nஇத்தொகுப்பு நமது மண்ணின் வாழ்க்கையான விவசாய வாழ்க்கையின்\nபலமுகங்களை மிகத் தீவிரமாகப் பேசுகிறது. அக் கவிதைகளில்\nஉள்ளடங்கியிருக்கிற நோஸ்டால்ஜியா வில் நீள்கிற ஏக்கம் நம்மையும்\nபீடிக்கிறது. கொழுவு எருத்து கவிதையில் மரபு நவீனத்தோடு முரண்படுகிற\nபுள்ளி கூராகக் குத்துகிறது. மின்னிக்காய்களும் மினுக்காட்டான்களும்\nகவிதையில் விவசாய விழுமியங்கள் நவீனத்தின் தொடையிடுக்குகளில்\nவழிந்தோடுகிற அவலம். அம்மாவின் மருந்துச்சீட்டில் நீர்க்கருவைகள்\nஇயற்கையைத் தின்று தீர்க்கிறது. பல்லுயிர்ப் பெருக்கத்தை சிதைக்கும்\nமனிதப் பெருங்காமத்தை விசாரணைக்கு உட்படுத்துகிறது லேகிய வாய்.\nயானைவால் மோதிரத்திற்குள்ளிருந்து பிளிறுகிறது ஒற்றையானையின் அவலக்குரல்.\nஅனைத்தும் மனித குலத் துயரத்தின் குரல்கள். எச்சரிக்கையின் குரல்கள்.\nஇயற்கையின் மீதான அவருடைய நேசமே அத்தனை வகையான மரங்களையும், செடிகளையும்\nபூக்களையும், பறவைகளையும் கவிதைகளில் வாழ வைத்து கவிதைகளுக்கு சங்ககாலச்\nஆனந்தனின் மொழிவளம் அதிசயப்பட வைக்கிறது. நான் கவிதை - அவள் வாசகி,\nஅம்மாக்களின் செவிப்பூக்கள், பிரபஞ்சி முலையூட்டுகிறாள், யுகங்களின்\nபுளிப்பு நாவுகள் போன்ற பல கவிதைகளின் மொழிச்செறிவும் புனைவும்\nபடிமங்களின் சுழல்பாதைக்குள் வாசகனைக் கைப்பிடித்துக் கூட்டிச்செல்லும்\nகவிஞர் சிறிது தூரத்திற்குப் பின் கையை விடுவது தெரியாமல் விட்டு\nவிடுகிறார். வரிகள் தோறும் முன்னேறி வாசிக்கிற நமக்கு படிமங்கள்\nதுலங்குகின்றன. கவித்துவத்தின் தரிசனம் தெரிகிறது. வேறு வே���ு மாதிரியும்\nவாசிக்க முடிகிறது. அந்தப் படிமச்சுழலிலிருந்து வெளியேறலாம் அல்லது\nமீண்டும் மீண்டும் புதிய புதிய பாதைகளைக் கண்டுபிடித்துக்\nகொண்டேயிருக்கலாம். மு.ஆனந்தன் இதை மிக லாவகமாகக் கையாள்கிறார்.\nதிருமஞ்சனநீராட கவிதையில் வருகிற திரு மூன்று நான்கு வரிகளுக்குப்\nபின்னால் த்வனி மாறிவிடுகிறது. ஆற்றில் இறங்கி சிறுதேர் பருவத்து\nசிறுவர்கள் கழித்த சிறுநீராக ஓடுகிற ஆற்றைக் கண்டு அதிர்ச்சியடைவது\nதெய்வம் மட்டுமல்ல. மனிதப்பொங்கல் கவிதையில் மாட்டையும் மனிதர்களையும்\nமாற்றிப்போட்டு சூது விளையாடுகிறார். இவரது சூது\nவிளையாட்டு/மேஜிக்/மாயாஜாலம் தீக்கூடு, கடவுளின் பத்தாம் அவதாரம்,\nவேறென்ன வேண்டும், பகலதிகாரம், சொர்க்க ரத ஓட்டுனரின் பிரயத்தனம், நான்\nசொல்வதெல்லாம் பொய் போன்ற கவிதைகளில் உச்சம் தொடுகிறது.\nபல கவிதைகள் தமிழ்க் கவிதைவெளியில் புதிய தரிசனம். கபாலங்கள் எழுதச்சொன்ன\nகவிதைகள், ஒரு உடலை வெண் துணியில் பொதிந்தளித்தல், ஆஞ்சியோ, பிரபஞ்சி\nமுலையூட்டுகிறாள், அப்பாக்களின் முலைகள், என் மகள் பெரியவளாகி போன்றவை\nதமிழ்க் கவிதையின் புதிய குரல், புதிய பாடுபொருள், புதிய படிமங்கள். பால்\nசுரக்காத அப்பாகளின் முலைகள், ஒரு சடலத்தைப் பொதிந்தளிக்கும் பிரேதப்\nபரிசோதனை , ஆணுறை பாதுகாப்பற்ற பாலியல் தொழிலின் அவலம், ஆஞ்சியோ இருதய\nசிகிச்சை குறித்தெல்லாம் இதுவரை தமிழ்க் கவிதை வந்துள்ளதா என்பது ஐயமே \nகவிதைகளில் உள்ள எள்ளல் கவிதைகளின் வாசிப்புத்தளத்தை உயர்த்துகின்றன.\nசமூகத்தின் நோய்ப் படிமங்களை விமர்சிக்கிற கவிதைகளும் வலிமை குன்றாமல்\nஎழுதப்பட்டிருக்கின்றன. பொணந்தூக்கி சாமி, நாங்கள் பாராட்டப்படாத\nகுழந்தைகள், பதவிக்காய்ச்சல், மாறாத காரணமாய், மற்றவை நேரில்,\nகன்னிமேரியின் தீட்டுத்துணிகள் போன்ற கவிதைகளின் குரல் நம் மனதை\nஅப்பா என்றொரு மாவீரன், மாவீரனாக மட்டுமே வாழ்ந்து அப்பாவாக வாழமறந்த\nசோகத்தைப் பேசுகிறது. முகமூடிகளை மாற்றி மாற்றி மாட்டித்திரிந்து இரவு\nவீடு திரும்பும் ஒருவன் தன் குழந்தைகளுக்கு அப்பாவாக வாழ இயலாத அப்பா\nஎன்கிற முகமூடியின் துயரத்தை தூங்கு மூஞ்சி மரத்தில் அனாதையாய் தொங்க\nவிட்டுள்ளார். அப்பாவைப் பற்றிய பல கவிதைகளில் அப்பாவின் படிமங்கள்\nவேறு வேறு மாதிரியாக புலப்படுகின்றன. வேறு வேறு கவிதைகளில் வருகின்ற\nஅப்பாக்கள் வேறு வேறு உணர்வுகளைத் தாங்கி வேறு வேறு அப்பாக்களாக\nவாழ்கிறார்கள். அதேபோல் ன்னுக்குட்டியும். அப்பாவின் மார்புகளில்\nபாப்பி கிடைக்காமல் கிணுங்கும் ன்னுக்குட்டி வேறு கவிதையில் அப்பாவின்\nஆயுட்கரம் பற்றி மார்கண்டேய நந்தவனத்திற்குள் ஆதுரமாய் அழைத்துச்\nசெல்கிறாள். தொகுப்பு முழுவதும் வாசகனையும் வேறு வேறு நந்தவனங்களுக்கு\nஅழைத்துச் சென்று கண்ணாமூச்சி விளையாடுகிறாள். ஆயாக்கடை ஓர்மையில்\nஎல்லாக்கவிதைகளைப் பற்றிய என்னுடைய ஊடாடல், வாசகர்களுக்கு இடையூறாக\nஇருக்கலாம் என்று அஞ்சுகிறேன். நல்ல, சிறந்த, மிகச்சிறந்த, கவிதைகள் என்ற\nசான்றிதழ்கள் கவிதை குறித்த உங்கள் பார்வையை குறுக்கி விடக்கூடும்.\nஆனந்தனின் கவிதைகள் அனைத்துமே தன்னளவில் முழுமை பெற்ற, வாசகனின்\nஅக்கறையான வாசிப்பைக் கோருகின்ற கவிதைகள். அதோடு கவிதை என்னும் பிரதியின்\nசிறப்பே அதன் பன்முக வாசிப்பு தான். உங்களுடைய அவதானத்தை நீங்கள்\nகண்டுபிடிக்க நான் வழி விடலாம் என்று நினைக்கிறேன்.\nகவிஞர். ஆனந்தனின் யுகங்களின் புளிப்பு நாவுகள் நூலிலுள்ள கவிதைகள்\nமிகச்சிறந்த கவிதைக்காரனை அடையாளம் காட்டுகின்றன. கவிதை என்பது இயக்கம்.\nமுயற்சியில் தளர்ந்து கவிதை வேதாளத்தைத் தூக்கி எறிந்து விட்டு\nஓடிப்போகிறவர்களும் நிறைந்தது நமது கவிதையுலகம். ஆனந்தன் கவிதையை\nஇயக்கமாக மாற்றும்போது தமிழுக்கு இன்னுமொரு முக்கியமான கவிஞன் கிடைப்பான்\nமுக்குளித்து இருளின் ஊடே மூச்சடக்கி மூழ்கி மூழ்கி…மூழ்கி… மு.ஆனந்தன்\nஇன்னும் வலிய முத்துக்களை எடுக்க வாழ்த்துக்கள் \nLabels: இலக்கியம், உதயசங்கர், கவிதை, மு.ஆனந்தன், யுகங்களின் புளிப்பு நாவுகள்\nஎனது \"யுகங்களின் புளிப்பு நாவுகள்\" கவிதைத் தொகுப்பிறகு மிகச்சிறந்த முன்னுரை அளித்த கவிஞர் உதயசங்கர் அவர்களுக்கு எனது நன்றியும் அன்பும். மு.ஆனந்தன்\nஒன்பது சிறுகதைத் தொகுதிகள்,ஒரு குறுநாவல் தொகுதி, ஐந்து கவிதைத் தொகுதிகள், எட்டு குழந்தை இலக்கிய நூல்கள்,பதினேழு மொழிபெயர்ப்பு நூல்கள், ஐந்து கட்டுரை நூல், தமுஎகசவில் மாநிலசெயற்குழு உறுப்பினர்.\nமனிதநலம் காக்கும் ஹோமியோபதி மருத்துவம்-2\nபிராமணிய மேல்நிலையாக்கமும் பண்பாட்டு அழிப்பும்\nஅக்கரையும் இக்கரையும் ஜப்பானிய நாடோடிக்கதை மலையாளத்தில்- பெரம்பரா தமிழில் - உதயசங்கர் முன்பு ஒரு காலத்தில் ஜப்பான் நாட்டில் ...\nபிராமணிய மேல்நிலையாக்கமும் பண்பாட்டு அழிப்பும்\nபிராமணிய மேல்நிலையாக்கமும் பண்பாட்டு அழிப்பும் உதயசங்கர் இப்போதெல்லாம் பெரும்பாலான நாட்டார் தெய்வக்கோவில்களில் கும்பாபிஷேகம் நடக...\nஒரு புதிர்க்கதை எழுத்தாளர் பிறக்கிறார்\nஉதயசங்கர் தொலைந்து போனவர்கள் சாத்தியங்களின் குதிரையிலேறி வனத்தினுள்ளோ சிறு புல்லினுள்ளோ கடலுக்குள்ளோ சிறு மீனுக்குள்ளோ மலையினுள்ளோ...\nஎன்றும் இளைஞன் எங்கள் கலைஞன் பால்ராமசுப்பு\nஉதயசங்கர் ராமசுப்புவை முதன்முதலாக எப்படிச் சந்தித்தேன் என்று நினைவில்லை. காலத்தின் ஓட்டத்தில் ஞாபகங்களின் மீது மண்மூடி அடைத்துக் கொள்கிறத...\nகி.ரா. 95 - இடைசெவலுக்கும் குமாரபுரம் ஸ்டேஷனுக்கும் இடையில்…அதிக தூரமில்லை…...\nகி.ரா. 95 - இடைசெவலுக்கும் குமாரபுரம் ஸ்டேஷனுக்கும் இடையில்…அதிக தூரமில்லை…... உதயசங்கர் கரிசக்காட்டில் அபூர்வமாய் இன்று ஒரு...\nஅவன் தவறவிட்ட பட்டாம்பூச்சிகளைப் பிடிக்கப் போய் இருக்கிறான்\nதலைப்பு நினைவிலில்லாத கதை - ஆதவன் தீட்சண்யா\nபடைப்பாளர்களை மதிக்கத் தெரிந்த கலைஞர்\n‘மஞ்சள்’ அரங்கிலிருந்து: சாதியா, தீண்டாமையா\nஎதிர்ப்பின் கனலும் ஒடுக்குமுறையின் களமும்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nகதைகளின் புதிர் விளையாட்டு கொடக்கோனார் கொலை வழக்கு...\nகுழந்தைகளின் அற்புத உலகில் – மதிப்புரை\nஒல்லி மல்லி குண்டு கில்லி\nஅநுபவங்களில் எழும் சலனங்களின் கலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pathivu.com/2018/08/Train_8.html", "date_download": "2018-08-19T09:27:04Z", "digest": "sha1:SV53GGPRZM3P7ZIGVGCUAFQRMYTEW7EP", "length": 8011, "nlines": 64, "source_domain": "www.pathivu.com", "title": "புகையிரத சேவைகள் இடைநிறுத்தம் ! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / புகையிரத சேவைகள் இடைநிறுத்தம் \nதுரைஅகரன் August 08, 2018 இலங்கை\nஇன்று பிற்பகல் 03.00 மணி முதல் புகையிரத சாரதிகள் மற்றும் காப்பாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக புகையிரத தொழிற்சங்கம் கூறியுள்ளது.\nமறு அறிவித்தல் வரும் வரையில் இந்த வேலை நிறுத்தம் இடம்பெறும் என்று புகையிரத சாரதிகள் சங்கத்தின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.\nநேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் ரயில்வே ஊழ��யர்களின் சம்பள அதிகரிப்பு சம்பந்தமாக தீர்மானம் எடுக்கப்படாமைக்கு எதிராகவே வேலை நிறுத்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nமாவை உரை உறுப்பினர்கள் நித்திரை - அதிர்ச்சிப் படங்கள்\nதமிழரசு கட்சியின் முன்னாள் தலைவர் அமரர் இ.மு.வீ நாகநாதனின் நினைவு தினம் இன்று(16) யாழ்ப்பாணம் மாட்டின் வீதியில் அமைந்துள்ள தமிழரசு கட்சி...\nநல்லூருக்கு வந்த இராணுவத்தின் தொலைக்காட்சி\nநல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த உற்சவ நிகழ்வு ஆரம்பித்துள்ள நிலையில் இலங்கை படையினர் ஆலய நுழைவு பகுதியில் பொருத்தியுள்ள பாரிய தொலைக்கா...\nவிடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்டு சரியாக 33ஆண்டுகள்\nஇன்று விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்டு சரியாக 33 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. 1985 ஆவணி 18 இல் பெண்புலிகளின் முதலாவது பயிற்சிம...\nநேவி சம்பத் கைது:கோத்தாவிற்கு இறுகுகின்றது ஆப்பு\nநேவி சம்பத் கைது செய்யப்பட்டதன் மூலம் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயவிற்கு எதிராக முடிச்சு இறுக்கப்பட்டுள்ளதாகசொல்லப்பட...\nமாவட்ட அலுவலகம் படையினரால் உடைப்பு\nதமிழ்தேசிய மக்கள் முன்னணியின் புதுக்குடியிருப்பு மருத்துவ மனைக்கு எதிராக உள்ள வீதியில் அமைந்துள்ள மாவட்ட அலுவலகம் படையினரால் உடைக்கப்ப...\nஆளும் கூட்டணியில் முன்னாள் அமைச்சர் விஜயகலா\nமுன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸவரன், தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பரிந்துரைக்காக காத்திருப்பதாக அரசு சொல்லி வந்தாலும் அமைச்சரி...\nஐ.நா முன்னாள் பொதுச் செயலாளர் கோபி அன்னான் மரணம்\nஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச்செயலாளராக 10 ஆண்டுகள் பதவி வகித்த கோபி அன்னான் தனது 80-ம் வயதில் சுவிட்சர்லாந்தில் இன்று மரணம் அடைந...\nவடக்கில் தமிழில் பெயர்:முதலமைச்சர் கோரிக்கை\nவடமாகாணத்திலுள்ள வீதிகள் மற்றும் கிராமங்களிற்கு தமிழில் பெயர் வைக்க நடவடிக்கை எடுக்கவேண்டுமென வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் கோ...\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணம்\nஅரசாங்கத்தின் அடிப்படை கட்டமைப்புகளை மாற்றியமைத்து, தமிழ்த் தேசத்தின் அங்கீகாரத்தை பெற உழைத்து வரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செ...\nரவிராஜிடம் ராஜிதவை இழுத்துவந்த சயந்தன்\nசாவகச்சேரி வைத்தியசாலைக��கு வருகை தந்திருந்த இலங்கை சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவை மறைந்த மாமனிதர் ரவிராஜிற்கு மலர் அஞ்சலி செலுத்த செ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.ideabeam.com/mobile/samsung-galaxy-s8-price.html", "date_download": "2018-08-19T09:22:04Z", "digest": "sha1:XD5DXCPTK7QTNTELT6OG56ROD7JPYXWK", "length": 18981, "nlines": 237, "source_domain": "ta.ideabeam.com", "title": "இலங்கையில் சாம்சங் கேலக்ஸி S8 சிறந்த விலை 2018", "raw_content": "\nஇலங்கையில் சாம்சங் கேலக்ஸி S8 இன் விலை\nபுதுப்பிக்கப்பட்டது: 16 ஆகஸ்ட் 2018\nவிலை வரம்பு : ரூ. 74,900 இருந்து ரூ. 112,000 வரை 10 கடைகளில்\nசாம்சங் கேலக்ஸி S8க்கு சிறந்த விலையான ரூ. 74,900 Smart Mobile யில் கிடைக்கும். இது Smart Mobile (ரூ. 112,000) விலையைவிட 34% குறைவாக உள்ளது.\nஇலங்கையில் சாம்சங் கேலக்ஸி S8 இன் விலை ஒப்பீடு\nGreenware சாம்சங் கேலக்ஸி S8 (கருப்பு)\nசாம்சங் கேலக்ஸி S8 (Gold)\nSelfie Mobile சாம்சங் கேலக்ஸி S8 (கருப்பு) விற்பனையாளர் உத்தரவாதம்\nசாம்சங் கேலக்ஸி S8 (Gold) விற்பனையாளர் உத்தரவாதம்\nDoctor Mobile சாம்சங் கேலக்ஸி S8 (Gold) விற்பனையாளர் உத்தரவாதம்\nசாம்சங் கேலக்ஸி S8 (கருப்பு) விற்பனையாளர் உத்தரவாதம்\nGreenware சாம்சங் கேலக்ஸி S8 (கருப்பு) விற்பனையாளர் உத்தரவாதம்\nசாம்சங் கேலக்ஸி S8 (Gold) விற்பனையாளர் உத்தரவாதம்\nNew Present Solution சாம்சங் கேலக்ஸி S8 (Gold) விற்பனையாளர் உத்தரவாதம்\nஐடீல்ஸ் லங்கா சாம்சங் கேலக்ஸி S8 (Gold) விற்பனையாளர் உத்தரவாதம்\nMyApple.lk சாம்சங் கேலக்ஸி S8 (கருப்பு)\nDealz Woot சாம்சங் கேலக்ஸி S8 (Gold) நிறுவனத்தின் உத்தரவாதம்\nசாம்சங் கேலக்ஸி S8 (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nMyApple.lk சாம்சங் கேலக்ஸி S8 (Midnight கருப்பு) விற்பனையாளர் உத்தரவாதம்\nசாம்சங் கேலக்ஸி S8 64ஜிபி - Grey ரூ. 88,300 கடைக்கு செல்\nDealz Woot சாம்சங் கேலக்ஸி S8 (Gold) விற்பனையாளர் உத்தரவாதம்\nசாம்சங் கேலக்ஸி S8 (கருப்பு) விற்பனையாளர் உத்தரவாதம்\nதயாரிப்பு விலை அல்லது கடைகள் தொடர்பாக எந்த புகாரும் இருந்தால் எங்களுக்கு சமர்ப்பிக்க\nThe Next Level சாம்சங் கேலக்ஸி S8 (Space Grey) விற்பனையாளர் உத்தரவாதம்\nசாம்சங் கேலக்ஸி S8 (கருப்பு) விற்பனையாளர் உத்தரவாதம்\nThe Next Level சாம்சங் கேலக்ஸி S8 (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nSmart Mobile சாம்சங் கேலக்ஸி S8 (Midnight கருப்பு) விற்பனையாளர் உத்தரவாதம்\nசாம்சங் கேலக்ஸி S8 (Gold) விற்பனையாளர் உத்தரவாதம்\nSmart Mobile சாம்சங் கேலக்ஸி S8 (Gold) நிறுவனத்தின் உத்தரவாதம்\nசாம்சங் கேலக்ஸி S8 (Midnight கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nஇங்கே உங்கள் கடை விலையை பட்டியலிடுவதற்கு\nமேலே உள்ள அட்டவணையில் உள்ள அனைத்து விலைகளும் இலங்கை ரூபாய் / LKR .\nசாம்சங் கேலக்ஸி S8 இன் சமீபத்திய விலை 16 ஆகஸ்ட் 2018 இல் பெறப்பட்டது\nசாம்சங் கேலக்ஸி S8 இன் சிறந்த விலை Smart Mobile இல் ரூ. 74,900 , இது Smart Mobile இல் (ரூ. 112,000) சாம்சங் கேலக்ஸி S8 செலவுக்கு 34% குறைவாக உள்ளது .\nIdeaBeam.Com மேலே உள்ள விலை உத்தரவாதம் தர முடியாது.\nIdeaBeam.Com வாடிக்கையாளர்கள் மேலே பட்டியலிடப்பட்டுள்ள வெவ்வேறு கடைகளில் மொபைல் போன் விலைகளை ஒப்பிட்டு உதவுகிறது.\nகொழும்பு, கம்பஹா, கண்டி, யாழ்ப்பாணம், குருநாகல், அம்பாறை, அனுராதபுரம், இரத்தினபுரி, பதுளை, களுத்துறை, புத்தளம், நுவரெலியா, மட்டக்களப்பு, காலி, மாத்தறை, மாத்தளை, தம்புள்ளை, பொலன்னறுவை, திருகோணமலை, அம்பாந்தோட்டை, மன்னார், கேகாலை, கிளிநொச்சி, வவுனியா, மொனராகலை மற்றும் முல்லைத்தீவு உட்பட இலங்கை இன் அனைத்து முக்கிய நகரங்களிலும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எந்த விலகலுக்கான குறிப்பிட்ட கடைகளில் உள்ள வழிமுறைகளை சரிபார்க்கவும்.\nமேலேயுள்ள விற்பனையாளர்களால் விற்கப்பட்ட பொருட்களுக்கு IdeaBeam.Com் பொறுப்பு அல்ல.\nசாம்சங் கேலக்ஸி S8 விலைகள் வழக்கமாக மாறுபடும். சாம்சங் கேலக்ஸி S8 இன் மிக குறைந்த விலையில் புதுப்பித்துக் கொள்ள எங்கள் தளத்தைப் பார்க்கவும்.\nசாம்சங் கேலக்ஸி S8 விவரக்குறிப்பு\nபயன்படுத்திய சாம்சங் கேலக்ஸி S8 விலை\nசாம்சங் கேலக்ஸி S8பற்றிய கருத்துகள்\nசாம்சங் கேலக்ஸி S8 விலை கூட்டு\nசியோமி Mi 8 128ஜிபி\nரூ. 75,000 இற்கு 6 கடைகளில்\nரூ. 75,000 இற்கு 8 கடைகளில்\nஅப்பிள் ஐபோன் 6s 32ஜிபி\n19 ஆகஸ்ட் 2018 அன்று இலங்கையில் சாம்சங் கேலக்ஸி S8 விலை ரூ. 74,900 . நீங்கள் வாங்க முன் விலைகளை ஒப்பிடுக.\nஅப்பிள் ஐபோன் 8 256ஜிபி\nரூ. 137,500 இற்கு 11 கடைகளில் மேலும் விபரங்கள் »\nரூ. 110,900 இற்கு 11 கடைகளில் மேலும் விபரங்கள் »\nசாம்சங் கேலக்ஸி நோட்8 டுவோஸ்\nரூ. 91,600 இற்கு 8 கடைகளில் மேலும் விபரங்கள் »\nஅப்பிள் மொபைல் போன் விலைப்பட்டியல்\nப்ளாக்பெரி மொபைல் போன் விலைப்பட்டியல்\nDialog மொபைல் போன் விலைப்பட்டியல்\nE-tel மொபைல் போன் விலைப்பட்டியல்\nஎனெர்ஜிஸிர் மொபைல் போன் விலைப்பட்டியல்\nForme மொபைல் போன் விலைப்பட்டியல்\nGoogle மொபைல் போன் விலைப்பட்டியல்\nGreentel மொபைல் போன் விலைப்பட்டியல்\nHTC மொபைல் போன் விலைப்பட்டியல்\nஹுவாவி மொபைல் போன் விலைப்பட்டியல்\nIntex மொபைல் போன் விலைப்பட்டியல்\nLava மொபைல் போன் விலைப்பட்டியல்\nLenovo மொபைல் போன் விலைப்பட்டியல்\nLG மொபைல் போன் விலைப்பட்டியல்\nMeizu மொபைல் போன் விலைப்பட்டியல்\nMicromax மொபைல் போன் விலைப்பட்டியல்\nMicrosoft மொபைல் போன் விலைப்பட்டியல்\nMotorola மொபைல் போன் விலைப்பட்டியல்\nநொக்கியா மொபைல் போன் விலைப்பட்டியல்\nOnePlus மொபைல் போன் விலைப்பட்டியல்\nOppo மொபைல் போன் விலைப்பட்டியல்\nPanasonic மொபைல் போன் விலைப்பட்டியல்\nசாம்சங் மொபைல் போன் விலைப்பட்டியல்\nசொனி மொபைல் போன் விலைப்பட்டியல்\nVivo மொபைல் போன் விலைப்பட்டியல்\nசியோமி மொபைல் போன் விலைப்பட்டியல்\nZigo மொபைல் போன் விலைப்பட்டியல்\nZTE மொபைல் போன் விலைப்பட்டியல்\nபிரபல விற்பனையாளர்களிடமிருந்து செல் தொலைபேசிகள் மற்றும் டேப்லெட்டுகளுக்கான சமீபத்திய விலைகளை IdeaBeam வழங்குகிறது. அனைத்து சின்னங்களும் அவற்றின் உரிமையாளர்களின் வர்த்தக முத்திரைகளாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/05/17192347/1163844/plus-two-exam-son-high-mark-father-death.vpf", "date_download": "2018-08-19T09:19:55Z", "digest": "sha1:5SYLGIEB74DBWQLYUNWUXMKOU43AFCHJ", "length": 12760, "nlines": 165, "source_domain": "www.maalaimalar.com", "title": "பிளஸ்-2 தேர்வில் மகன் அதிக மதிப்பெண்: கொண்டாட சென்ற தந்தை பலி || plus two exam son high mark father death", "raw_content": "\nசென்னை 19-08-2018 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nபிளஸ்-2 தேர்வில் மகன் அதிக மதிப்பெண்: கொண்டாட சென்ற தந்தை பலி\nபட்டுக்கோட்டையில் மகன் பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றதை கொண்டாட இனிப்பு வாங்கி சென்ற தந்தை மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nபட்டுக்கோட்டையில் மகன் பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றதை கொண்டாட இனிப்பு வாங்கி சென்ற தந்தை மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nதஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்தவர் அடைக்கலம் (வயது 46). இவர் பட்டுக்கோட்டை போலீஸ் நிலையம் எதிரில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று தனது மகன் பிளஸ்-2 தேர்வில் 1005 மதிப்பெண் எடுத்ததை அறிந்து இனிப்பு வாங்கி கொண்டு வீட்டுக்கு சென்றார். அப்போது தனது வீட்டில் இருந்த செல்போன் விளம்பரபோர்டு சாய்ந்து இருந்ததால் அதனை சரி செய்ய முயன்றார். அப்போது எதிர்பாரத விதமாக அவர் மீது உயர்அழுத்த மின்சாரம் பாய்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.\nஇதுபற்றிய தகவல் கிடைத்ததும் மின் வாரிய ஊழியர்கள் சம்பவ இடம் சென்று மின் இணைப்பை துண்டித்து அடைக்கலத்தின் உடலை மீட்டனர். இதுபற்றி பட்டுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து அடைக்கலம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.\nமகன் பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றதை கொண்டாட இனிப்பு வாங்கி சென்ற தந்தை மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் பட்டுக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nகேரள வெள்ள நிவாரணத்துக்கு தமிழக காங்கிரஸ் சார்பில் ரூ. 10 லட்சம் - திருநாவுக்கரசர் அறிவிப்பு\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தி கலசம் யாத்திரை தொடங்கியது\nஈரோடு மாவட்டத்தில் 50 கிராமங்களில் வெள்ள பாதிப்பு - முதல்வர் பழனிசாமி\nஈரோடு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதித்த 7 ஆயிரம் பேர் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்\nஈரோடு மாவட்டம் பவானி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிப்படைந்த பகுதிகளை முதல்வர் பழனிசாமி ஆய்வு\nவைகை ஆற்றின் கைரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு 2-ம் கட்ட வெள்ள எச்சரிக்கை\nபிஜி தீவில் நில நடுக்கம் ரிக்டர் அளவில் 8.2 ஆக பதிவானது\n8 ஆண்டுகளாக வறண்டு கிடக்கும் வைகை ஆறு\nஅயனாவரத்தில் விடுதலை சிறுத்தை பிரமுகர் படுகொலை\nவியாசர்பாடி நகைக்கடை உரிமையாளர் வீட்டில் ரூ.7 லட்சம் திருட்டு - கடை ஊழியர் கைது\nதிருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு 4 லாரிகளில் நிவாரண பொருட்கள் - கலெக்டர் அனுப்பி வைத்தார்\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் - முதல்வர் பழனிசாமி\nஇன்னும் நிறையபேர் பலியாவார்கள்- உதவிகேட்டு கதறும் எம்.எல்.ஏ.\n3-வது டெஸ்ட் இன்று தொடக்கம்- இந்திய அணியில் அதிரடியான மாற்றம்\nகை உடைந்த நிலையிலும் தன் ஊர் மக்களுக்கு உதவி செய்யும் அமலாபால்\nகேரளாவில் பேரழிவை ஏற்படுத்திய பேய்மழை - நிதி உதவி செய்வது எப்படி\nகேரளாவுக்கு மேலும் ரூ.5 கோடி நிதி உதவி- முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு\nகேரளாவுக்கு ரூ.500 கோடி இடைக்கால நிவாரண நிதி - மோடி அறிவிப்பு\n21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம் செய்யப்பட்டது\nஇயக்குநர் ஷங்கர், சிவகார்த்திகேயன், உதயநிதி கேரளாவுக்கு நிவாரணம் அறிவிப்பு\nவெற்றி ஒன்றே நோக்கம், வீரர்களின் இடத்திற்கு உறுதியளிக்க இயலாது- விராட் கோலி\nசென்னைக்கு எந்த ஆபத்த��ம் இல்லை- ஜோதிடர் ஆதித்யகுருஜி தகவல்\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/133640-ahead-of-independence-day-2500-lamps-to-light-up-red-fort-after-sunset.html", "date_download": "2018-08-19T09:34:22Z", "digest": "sha1:RFK35QAETMJPDBXZQDXRXQ5IMCLIULT5", "length": 18164, "nlines": 412, "source_domain": "www.vikatan.com", "title": "2,500 விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட செங்கோட்டை..! சுதந்திர தினத்துக்குத் தயார் | Ahead Of Independence Day, 2500 Lamps To Light Up Red Fort After Sunset", "raw_content": "\n`என்னை மன்னித்து விடு...' - காதலிக்காக போலீஸை கலங்கடித்த காதலன்..\n`நான் என் கடைசிப் பந்தை வீசிவிட்டேன்' - மிட்சல் ஜான்சன் உருக்கம்\nகொலை, கொள்ளை என 113 குற்ற வழக்குகள்- சிக்கினார் மாஃபியா கும்பல் தலைவி `மம்மி'\nதிருப்பதி கோயிலில் தனித்து விடப்பட்ட பச்சிளம் குழந்தை - பசியால் கதறிய சோகம்\n`3 மணிநேரம் உறக்கம்...மற்ற நேரங்களில் மருத்துவ சேவை...' - கேரளா தம்பதிக்கு ஒரு சல்யூட்\n`வரலாறு தெரியாமல் பேசுகிறார் ரஜினி' - கொந்தளித்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nமனைவியைப் பார்க்க டாக்டர் வேஷத்தில் சென்ற கணவருக்கு போலீஸால் நேர்ந்த சோகம்\nகொள்ளிடம் பாலத்தின் தூண்கள் இடிந்து விழுந்தன\nஆகஸ்ட் இறுதியில் வெளியாகிறது 'இமைக்கா நொடிகள்' \n2,500 விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட செங்கோட்டை..\nசுதந்திர தினம் வரவுள்ளதைத் தொடர்ந்து டெல்லி செங்கோட்டை வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.\nநாடு முழுவதும் ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினக் கொண்டாட்டங்களுக்கான பணிகள் நடைபெற்றுவருகின்றன. அதை முன்னிட்டு டெல்லி செங்கோட்டை வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்திய கலாசாரத்துறை அமைச்சகத்தால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. செங்கோட்டை முழுவதும் 2,500 விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அந்த விளக்குகள் நேற்று மாலை 6.30 மணி முதல் 11 மணி வரை எரிந்தது. சுதந்திரம் தினம் வரை தினமும் விளக்குகள் எரியவிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த விளக்குகள் பொருத்துவதற்கு 3 கோடி ரூபாய் செலவாகியுள்ளது. இந்தப் பணியை முடிப்பதற்கு இரண்டு மாத காலம் தேவைப்பட்டுள்ளது. முழுவதும் எல்.இ.டி விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மத்திய கலாசாரத்துறை அமைச்சர் மகேஷ் ஷர்மா முன்னிலையில், அந்த விளக்குகள் எரியவிடப்பட்டன. இதுகுறித்து தெரிவித்த அவர், 'நாடு முழுவதும் 100 வரலாற்று சிறப்புமிக்க கட்டடங்களை விளக்குகளால் அலங்கரிக்கும் திட்டம் உள்ளது. அதன் மூலம் இரவு சுற்றுலா பிரபலமாகும்' என்று தெரிவித்தார்.\n`என்னை மன்னித்து விடு...' - காதலிக்காக போலீஸை கலங்கடித்த காதலன்..\n`நான் என் கடைசிப் பந்தை வீசிவிட்டேன்' - மிட்சல் ஜான்சன் உருக்கம்\nகொலை, கொள்ளை என 113 குற்ற வழக்குகள்- சிக்கினார் மாஃபியா கும்பல் தலைவி `மம்மி'\n' - ஸ்டாலினுக்குக் குவியும் ஆஃபரும் எச்சரிக்கையும் #VikatanExclusive\n’ - துபாய் போலீஸ் அதிகாரியின் மனதை கலங்கடித்த அந்தக் காட்சி\n`கேரள வெள்ள பாதிப்பு' தேசியப் பேரிடராக அறிவிக்கப்படாதது ஏன்\nஅழகிரியைப் புகழும் அ.தி.மு.க-வும்... கொதிக்கும் தி.மு.க-வும்\n`உண்மையான நண்பன் நீங்கள்தான்; உங்களுக்கு சல்யூட்'- அமீரக அதிபரை நெகிழவைத்த பினராயி விஜயன்\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nமுடிந்தது முன்னோட்டம்: உருகிய ஸ்டாலின்... உறுதி கொடுத்த உடன்பிறப்புகள்\nநீரில் மூழ்கிய கேரளம்... மண்ணில் புதைந்த மனிதர்கள்\nசென்னையில் அழகிரி... மதுரையில் ஸ்டாலின் - பலப்பரீட்சை ஆரம்பம்\n2,500 விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட செங்கோட்டை..\n பலி எண்ணிக்கை 29 ஆக அதிகரிப்பு; 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்\nஜேம்ஸ் ஆண்டர்சன் அசத்தல் பந்துவீச்சு.. 107 ரன்களில் சுருண்ட இந்திய அணி\nகருணாநிதியின் மூத்த பிள்ளையை வளர்த்தெடுங்கள்.. தி.மு.க தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dailycinemas.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2018-08-19T10:03:11Z", "digest": "sha1:C2M3PZK6545327ZSSNW67NBE7SJQVXLM", "length": 2160, "nlines": 42, "source_domain": "dailycinemas.com", "title": "Dailycinemas விக்ரம் வில்லனுடன் மோதும் அதர்வா Archives - Dailycinemas", "raw_content": "\nமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன பட புகைப்படங்கள்\nகலைப்புலி S தாணு தயாரிப்பில்ஆகஸ்ட் 31 முதல் 60 வயது மாநிறம்\nஇயக்குனருக்கு கார் கொடுத்த தயாரிப்பாளர்கள்\nபிரம்மாண்டமான முறையில் தயாராகும் டாக்டர் ஜெ ஜெயலலிதாவின் சுய சரிதை.\nகழுகு – 2 படத்தின் டப்பிங் தொடங்கியது..\nயோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா\nகாதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’\nவிக்ரம் வி���்லனுடன் மோதும் அதர்வா\nTag Archive: விக்ரம் வில்லனுடன் மோதும் அதர்வா\nவிக்ரம் வில்லனுடன் மோதும் அதர்வா\nEditorComments Off on விக்ரம் வில்லனுடன் மோதும் அதர்வா\nஒரு வலுவான வில்லன் இருந்தால் மட்டுமே அக்கதையின் கதாநாயகன் மேலும் வலுவாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.daytamil.com/2013/11/tamil_9167.html", "date_download": "2018-08-19T09:09:38Z", "digest": "sha1:34KY4GD5NYCYLYBADF54QTA6T7DEMFEX", "length": 4881, "nlines": 46, "source_domain": "www.daytamil.com", "title": "இஸ்லாத்திற்கு தடை..!! மசூதிகளை இடிக்க உத்தரவு!.", "raw_content": "\nHome அதிசய உலகம் வினோதம் இஸ்லாத்திற்கு தடை.. மசூதிகளை இடிக்க உத்தரவு\nஉலக நாடுகளிலேயே முதல் முறையாக இஸ்லாத்துக்கு அங்கோலா நாடு தடை விதித்துள்ளது. அத்துடன் மசூதிகளையும் மூடுவதற்கும் இடிப்பதற்கும் அந்நாடு நாடு உத்தரவிட்டிருப்பது பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.\nஇது தொடர்பாக அங்கோலா நாட்டின் கலாசார துறை அமைச்சர் ரோசா க்ரூஸி சில்வா கூறுகையில், நீதி மற்றும் மனித உரிமைகளுக்கான அமைச்சகம் இஸ்லாத்துக்கு ஒப்புதல் வழங்கவில்லை. இஸ்லாத்துக்கு அங்கோலாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை மசூதிகள் மூடப்பட்டிருக்க வேண்டும்.\nஇத்தடையின் ஒருபகுதியாக நாடு முழுவதும் இருக்கும் மசூதிகள் இடிக்கப்படும். இஸ்லாமிய பயங்கரவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலேயே இந்நடவடிக்கை மேற்கொள்ளப் படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக கருத்து தெரிவித்த அங்கோலா அதிபர் ஜோஸே ஈடுர்டோ, இந்த நாட்டில் இஸ்லாமிய செல்வாக்குக்கு முற்றுப்புள்ளி வைக்கவே இத்தகைய தடை விதிக்கப்பட்டிருக்கிறது என்றார்....\nஉங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்\nஆடையில்லாமல் சித்திரவதை;பீகார் பெண்ணின் பரிதாப நிலை\nவயாக்ரா இல்லாமல் நீண்ட நேர எழுச்சியை பெற ஆரோக்கியமான வழிகள்\nஅஞ்சனம் ஜோதிடம் வாஸ்து ஆவிகள் சித்த மருத்துவம் அதிசய மூலிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.downloadastro.com/s/%E0%AE%A4%E0%AE%95%E0%AE%A4_pdf_%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%B1/", "date_download": "2018-08-19T10:23:41Z", "digest": "sha1:UIZDHT43AZKQUFRNZT43QPLH6U674OSV", "length": 9556, "nlines": 131, "source_domain": "ta.downloadastro.com", "title": "தகத pdf மறற - டௌன்லோட் அஸ்ட்ரோவில் இலவச மென்பொருள் பதிவிறக்கம் மற்றும் விமர்சனங்கள்", "raw_content": "உங்கள் தேடலை இங்கேத் தட்டச்சவும்:\nஉதாரணமாக ஸ்கைப், குரோம், யூடோரண்ட்\nதகத pdf மறறதேடல் முடிவுகள்(1,376 programa)\nபதிவிறக்கம் செய்க PDF Writer, பதிப்பு 2.0\nபதிவிறக்கம் செய்க Split PDF, பதிப்பு 1.10\nசாளர இயங்குதள (விண்டோஸ்) பயன்பாடுகள்\nபதிவிறக்கம் செய்க Encrypt PDF (Secure PDF), பதிப்பு 2.3\nசாளர இயங்குதள (விண்டோஸ்) பயன்பாடுகள்\nபதிவிறக்கம் செய்க PDF Sorter, பதிப்பு 1.1\nசாளர இயங்குதள (விண்டோஸ்) பயன்பாடுகள்\nபதிவிறக்கம் செய்க PDF Maker, பதிப்பு 2.6.08\nபதிவிறக்கம் செய்க VeryPDF PDF Compressor, பதிப்பு 2.0\nபதிவிறக்கம் செய்க Encrypt PDF Command Line, பதிப்பு 2.3\nசாளர இயங்குதள (விண்டோஸ்) பயன்பாடுகள்\nபதிவிறக்கம் செய்க PDF Counter, பதிப்பு 2.0\nசாளர இயங்குதள (விண்டோஸ்) பயன்பாடுகள்\nபதிவிறக்கம் செய்க PDF Shaper, பதிப்பு v7.3\nஇலகுமாற்ற ஆவண வடிவமைப்பு மென்பொருட்கள்\nபதிவிறக்கம் செய்க Master PDF Editor, பதிப்பு 1.4.1.0\nபதிவிறக்கம் செய்க e-PDF Document Converter, பதிப்பு 2.1\nசாளர இயங்குதள (விண்டோஸ்) பயன்பாடுகள்\nசாளர இயங்குதள (விண்டோஸ்) பயன்பாடுகள்\nபதிவிறக்கம் செய்க PDF Burst, பதிப்பு 1.0\nபதிவிறக்கம் செய்க Recovery for PDF, பதிப்பு 1.1.0930\nபதிவிறக்கம் செய்க Adolix PDF Converter, பதிப்பு 4.4\nபதிவிறக்கம் செய்க Quick PDF Library, பதிப்பு 7.14\nபதிவிறக்கம் செய்க VeryPDF PDF Size Splitter, பதிப்பு 2.01\nபதிவிறக்கம் செய்க Append PDF, பதிப்பு 1.13\nசாளர இயங்குதள (விண்டோஸ்) பயன்பாடுகள்\nஉங்கள் தேடலை இங்கேத் தட்டச்சவும்:\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் தேடு\nஉதாரணமாக ஸ்கைப், குரோம், யூடோரண்ட்\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > நிர்வாக மென்பொருட்கள் > வியாபார மென்பொருட்கள்\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > உபகரணங்களும் உபயோகப்பொருள்களும் > சாளர இயங்குதள (விண்டோஸ்) பயன்பாடுகள்\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > நிர்வாக மென்பொருட்கள் > இலகுமாற்ற ஆவண வடிவமைப்பு மென்பொருட்கள்\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > விரிவாக்க உபகரணங்கள் > ஆக்டிவெக்ஸ்\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > பாதுகாவலும் நச்சுநிரல் தடுப்பானும் > காப்புப்பதிவும் மீட்டெடுத்தலும்\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > உபகரணங்களும் உபயோகப்பொருள்களும் > அச்சு மென்பொருட்கள்\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > விரிவாக்க உபகரணங்கள் > விரிவாக்க மென்பொருட்கள்\nஎங்களைப் பற்றி ஆஸ்ட்ரோ செய்திமடல் எங்களைத் தொடர்பு கொள்ள\nதனியுரிமைக் கொள்கை (en) காப்புரிமைத் தகவல்கள் (en)\nஅனைத்து இலவச நிரல்கள் G+\nஉங்கள் மென்பொருளைப் பதிவேற்ற (en) பயன்பாட்டு விதிகள் (en) விளம்பர வாய்ப்புகள் (en)\nஇந்தத் தளத்திலிருந்து பதிவிறக்கம் ச��ய்யப்பட்ட மென்பொருட்கள், உங்கள் நாட்டுச் சட்டங்களுக்கு உட்பட்டே உபயோகப்படுத்தப்பட வேண்டும்,\nஇந்த மென்பொருட்களின் உபயோகம் உங்கள் நாட்டுச் சட்டத்தை மீறுவதாக இருந்தால், நாங்கள் அதை உபயோகிக்க ஊக்குவிக்க மாட்டோம்.\nDownloadastro.com © 2011-2018 நிறுவனத்திற்கே அனைத்து உரிமைகளும் பதிவு செய்யப்பட்டவை – எங்கள் தரவுதளத்தை மேம்படுத்த உதவுங்கள். உங்கள் விமர்சனங்களையும் ஆலோசனைகளையும் அளிக்க எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jothidaveenai.com/news-details.php?cid=Spiritual&pgnm=Sri-Sri-Srinivasa-Perumal-Temple-of-Singapore", "date_download": "2018-08-19T09:44:27Z", "digest": "sha1:UFHA6I4BKI5IJAEQNBAUDSP2NR7NC5WF", "length": 18329, "nlines": 93, "source_domain": "jothidaveenai.com", "title": "Jothida Veenai", "raw_content": "\nமுகப்பு / ஆன்மீகம் /\nசிங்கப்பூரின் ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாள் கோவில்\nநாட்டு மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக நிறைய வழிபாட்டுத் தலங்களையும், ஆலய உற்சவங்களையும் ஏற்படுத்தினார்கள். நிலங்களைத் தானமாகக் கோயிலுக்கு எழுதி வைத்தார்கள். அப்படிப்பட்ட பெருமைக்குரிய கோவில்களில் ஸ்ரீநிவாச பெருமாள் கோயிலும் ஒன்று.\n1800 - ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஸ்ரீ நிவாச பெருமாள் கோயில் தோற்றம் கண்டது. இந்த ஆலயம் உருவாக்கத்திற்கும், தோற்றத்திற்கும் வழிகோலியவர்கள் சமூக தலைவர்களாக இருந்த அருணாச்சலப் பிள்ளை, கோட்ட பெருமாள்பிள்ளை, இராமசாமி பிள்ளை, அப்பாசாமி பிள்ளை, சொக்கலிங்கப்பிள்ளை, இராமசாமி ஜமீந்தார் ஆகியோர். தாய்நாட்டை விட்டு வந்திருந்த போதிலும், இறைவழிபாட்டை மறவாது கோயில் கட்டி, தங்களின் கலாச்சாரம், மதம், மொழி ஆகிவற்றை மறவாது ஒழுகி நிற்கத் துடித்த காலம். தங்களின் சக்திக்கேற்ப ஆங்காங்கே சிறு குடில்களாகக் கோவில்களை அமைத்து வழிப்பட்டார்கள்.\nஅப்போது வைணவர்களுக்கு ஒரு சிறப்பான கோயில் வேண்டும் என்றபொது நல எண்ண உந்தலில் 1855-ம் ஆண்டு ஜூலைத் திங்கள் 20-ம் நாள் திரு. நரசிங்கம் என்பவருக்குக் கிழக்கிந்தியக் கம்பெனி சிராங்கூன் சாலையில் 2 ஏக்கர் 19 போல்ஸ் பரப்புள்ள நிலத்தை இருபத்தொன்று ரூபாய் மூன்று அணாவுக்கு விற்று நிலத்தை அவருக்கு உரிமையாக்கிக்கொடுத்தது.(அப்போது சிங்கப்பூரில் இந்திய நாணயம்தான் உபயோகித்தலில் இருந்து இருக்கிறது)\nவாங்கப்பட்ட நிலத்தில் எழும்பிய கோயிலுக்கு ''நரசிம்ம பெருமாள்கோயில்'’ என்று பெயர் வழங்கப்பட்டது. கோவிலுக்குப் பக்கத்தில் ஒருகுளமும் இருந்தது. கோவிலுக்குப் போகும்முன் அக்குளத்தில் குளித்து விட்டுதூய்மையுடன் சன்னதி அடைந்து வழிபட்டு வந்தனர்.\nகுளம் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்னர் மண்ணால் மூடப்பட்டுவிட்டது. சிறிய கோவிலாக இருந்த போதிலும் பக்தர் கூட்டம் அதிகரிக்க, பக்தர்களின் எண்ணிக்கைக்கு ஏற்பக் கோவில் பெரிதாக இருக்கவேண்டும் என்று அறக்காப்பாளர்கள் அன்றைய பிரிட்டிஷ் அரசிடம் முறையிட்டார்கள்.\nஅம்முறையீட்டிற்கிணங்க, 25,792 ச.அடி நிலம் $ 25.00 வெள்ளி விலையில் 08-05-1894 ம் ஆண்டு சிராங்கூன் சாலையில் இருக்கும் நரசிங்கப் பெருமாள் கோவில் அறக்காப்பாளர்களுக்கு வழங்கப்பட்டது.\n15-08-1912-ம் ஆண்டு கிழக்கிந்திய கம்பெனியாரிடமிருந்து 3,422 ச.அடிநிலம் 999 ஆண்டுக்கு வருடம் ஒரு வெள்ளி வீதம் குத்தகைக்கு வழங்கப்பட்டது. 'நரசிம்ம பெருமாள் கோயில்' என வழங்கப்பட்ட பழைய கோவில் அப்போதே சிராங்கூன் சாலையை முகப்பாகக் கொண்டு அமைந்திருந்தது. 'நரசிம்ம பெருமாள், மகாலெட்சுமி, ஆண்டாள், ஆஞ்சநேயர், மகாலெட்சுமி விக்ரங்களுடன், கோவிலின் வெளியில் அரசமரத்தடியில் பிள்ளையார் சிலையை வைத்து வழிபட்டு வந்துள்ளார்கள்.\nஇக்கோயில் 1907-ம் ஆண்டு முதல் முகமதிய இந்து அறக்கட்டளை வாரியத்தினால் மேலாண்மை செய்யப்பட்டு,பின்னர் இந்து அறக்கட்டளை வாரியத்தின் முழு அதிகாரத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது.\n1952-ம் ஆண்டு, மிகவும் மோசமான நிலையில் இருந்த கோவிலைத் திருத்தி அமைத்துப் புது கட்டிடம் ஒன்றை எழுப்ப வாரியம்முடிவு செய்தது. மேலும் கோவிலுக்குள் நுழையும் வழியைத் தவிர சிராங்கூன் சாலையின் முகப்பில் அமைந்திருக்கும் நிலத்தில் கடைகளுடன் கூடிய வீடுகள் கட்டி 99 வருடக்குத்தைக்கு விடவும் வாரியம் எண்ணியது.\nஅத்திட்டம் அமுல்படுத்தப்பட்டிருப்பின், இப்போது இருப்பதைவிடக் கோவில் சிறியதாக அமைந்திருக்கும் என்பதுடன் கோவில் உத்தேசக் கட்டிடங்கள் பின்புறத்தை முகப்பாகவும் கொண்டு அமைந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது பொது மக்கள் அத்திட்டத்திற்கு எதிர்ப்புக் தெரிவித்ததால், திட்டத்திற்கு அங்கீகாரம் பெறநீதி மன்றத்திற்கு விண்ணப்பம் செய்த மனு விசாரணைத் தேதியின்றி ஒத்திவைக்கபட்டது.\nஇருப்பினும், 1957-ம் ஆண்டு ஜூன் 30-ம் நாள் ஸ்ரீ மாரியம்மன் க���விலில் நடைபெற்ற உபயக்காரர்களின் ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் வாரியம் தயாரித்த புதுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டு மனநிறைவுடன் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அத்திட்டத்தை 1961-ம் ஆண்டு பிப்ரவரியில் உயர் நீதிமன்றமும் அங்கீகரித்தது. அதனைத் தொடர்ந்து உள்நாட்டு குத்தகைகாரர்களைக் கொண்டு கோயில் கட்டுமானப்பணி ஆரம்பிக்கப்பட்டது.\n1963-ம் ஆண்டு தமிழகத்திலிருந்து வரவழைக்கப் பட்ட சிற்பிகளைக் கொண்டு சிற்ப வேலை நடைபெற்றது. இராஜ கோபுரம், பிள்ளையார் சந்நிதி, இவற்றைத் தவிர தற்சமயமுள்ள கோவில் 1966-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது.\nநரசிங்கப் பெருமாள் கோவில் ஸ்ரீநிவாச பெருமாள் கோயிலாக பெயர் மாற்றம் பெற்றது. நரசிங்க அவதாரம் எடுத்த விஷ்ணுவின் உருவத்திற்குப் பதிலாகத் திருப்பதி வெங்கடேசப் பெருமாளை ஒத்த திருவுருவத்தைக் கோவிலில் மூலவராக வைக்க வேண்டுமென்ற எண்ணத்துடன் கருஞ்சிலையும் இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்டது.\nஸ்ரீநிவாச பெருமாள் கோயில் வளாகத்திலேயே கோவிந்தசாமி பிள்ளை அவர்களால் ஒரு கல்யாண மண்டபம் கட்டப்பட்டு, 1965-ம் ஆண்டு சிங்கப்பூர் முதல் அதிபர் இஞ்சே யூசோப் பின் இஸ்ஸாக் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.\nகல்யாண மண்டபம் திருமணங்கள், கூட்டங்கள் இன்னும் பல்வேறு சமய சமூக நிகழ்ச்சிகளை நடத்து வதற்காக இன்று பயன்படுத்தப்படுகிறது.\nஸ்ரீநிவாச பெருமாள் கோயில் 1966-ம் ஆண்டு புதிப்பித்து கட்டப்பட்டுக் கும்பாபிஷேகம் முடிவுற்றவுடன் கோவிலுக்கு இராஜ கோபுரம் கட்டும் திட்டத்தில் நாட்டம் செலுத்தி அதனை நன்கொடை மூலம் கட்டி முடித்தனர்.\n1975-ம் ஆண்டு கும்பாபிஷேத்தைச் சிறப்பாக நடத்த வைணவ ஆகமங்களில் தேர்ச்சி பெற்ற அலங்கார பட்டர் தமிழகத்திலிருந்து வந்து நடத்தினார். 41 நாட்கள் மண்டலாபிகஷேகத்தில் கலாச்சார நிகழ்ச்சியில் கலந்துகொள்ள திருமதி. எம்.எஸ். சுப்புலெட்சுமி, புலவர் கீரன் அவர்களும் வருகை புரிந்தனர்.\n1978-ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் ஸ்ரீநிவாச பெருமாள் கோவில் சிங்கப்பூர் தேசிய நினைவு சின்னங்கள் பாதுகாப்பு வாரியத்தால் அரசாங்கத்தால் அங்கீரிக்கப்பட்டது. கோவில் கோபுரம், விமானத்தில் உள்ள சுதை சிற்பங்களாகத் தாயார், ஆண்டாள், பெருமாள் பொழியுடன் காட்சியளிக்கிறார்கள்.\nசன்னிதானத்தில் மூலவராக பெருமாள், ஆண்டாள், தாயார் ஆகியோரின் உற்சவ திருவுருவங்கள் ஏகாதசி மண்டபத்தில் வைக்கப்பட்டு அன்றாட பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. கொடி மரம் இழைக்கப்பட்டு இந்தியாவிலிருந்து வந்த செம்புத் தகட்டினால் மூடப்பட்டுள்ளது. காரைக்குடியில் உள்ள சிறந்த நுட்பவாதிகளைக் கொண்டு இராஜ கோபுரத்திற்கான கதவு செய்யப்பட்டுள்ளது.\nபுரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம். ஏழுமலை வெங்கடாசலபதி இந்த புரட்டாசி மாதத்தில்தான் மக்களை நெறிபடுத்தியதாகக் கூறப்படுகிறது.\nசனிக்கிழமை பெருமாளுக்கு உரிய தினம். அன்று கோயிலில் அதிக கூட்டமிருக்கும். புரட்டாசி சனியில் அன்னதானம் செய்யும் வழக்கம் பெருமாள் கோயிலில் 1900-களின் தொடக்கத்திலிருந்தே உள்ளதாக வாய்மொழி வரலாறு உண்டு. இன்று வரை புரட்டாசி சனியில் அன்னதானம் நடைபெற்று வருகிறது.\nமரம், செடி, கொடிகள் வைப்பதற்கான...\nவா‌ஸ்து படி பூஜையறை அமைக்கும் முறை\nயோகா செய்வதால் குணமாகும் நோய்கள்\nவெகுசனத் தொடர்பூடகங்களின் வளர்ச்சியானது நாளாந்த வாழ்க்கையை மிக எளிதாக்கியிருக்கிறது என்பது அனைவரும் அறிந்ததே. அதிலும் இணையதள சேவைகளின் விரிவாக்கம், உலக நடப்புகளை உடனுக்குடன் தெரிந்துகொள்வதற்கான வசதியை ஏற்படுத்தியிருக்கிறது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/category/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF", "date_download": "2018-08-19T09:14:06Z", "digest": "sha1:V7Z6RZZ6T66YGASSNQWC5DH4SSVDC24F", "length": 5602, "nlines": 134, "source_domain": "kalkudahnation.com", "title": "கல்குடா நேசனின் இலக்கிய நேர்காணல் | Kalkudah Nation", "raw_content": "\nHome கல்குடா நேசனின் இலக்கிய நேர்காணல்\nகல்குடா நேசனின் இலக்கிய நேர்காணல்\nகல்குடா நேசனின் இலக்கிய நேர்காணல்\n‘'அரசியல்வாதிகளுக்கு பேரினவாத மோதல்கள் அவசியமாகின்றன”– எம்.ரிஷான் ஷெரீப்\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nஅவசரமாக இருதய சத்திர சிகிச்சை செய்யவேண்டும் உங்களால் உதவ முடியுமா\nஇந்தோனேசிய சர்வதேச உலமாக்கள் மாநாட்டில் ஸ்ரீலங்கா ஹிரா பௌண்ஷேன் அனுசரணையில் இலங்கையின் உலமாக்கள் பங்கேற்பு\nகத்தாரில் அஷ்ஷெய்க் ஏ.எல்.பீர்முஹம்மது காஸிமி MA கலந்து கொள்ளும் நிகழ்வுகள்\nசுதேச திணைக்களத்தின் வளர்ச்சி தொடர்பில் அமைச்சர் நஸீர் ஆராய்வு\nதுப்பாக்கிச் சூட்டில் பொலிஸ் உத்தியோகத்தர் பலி\n��ிழக்கு மாகாண சபையைக் கலைக்கும் ஜனாதிபதியின் முடிவுக்கு நன்றி – ஏ.எல் தவம்\nவைரலாகும் முகநூல் கேள்வித் தொடுக்குகளில் அவதானம் தேவை\nகிழக்கை யார் ஆள்வதென்பதை மக்களே தீர்மானிப்பர்: பொய்யான தகவல்களைப்பரப்பி மக்களைக்குழப்ப முயற்சி: இராஜாங்க அமைச்சர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/category/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D?filter_by=random_posts", "date_download": "2018-08-19T09:16:08Z", "digest": "sha1:ZLMQADX2UTMTVT26GKIBQUD7X3PXHBAE", "length": 6043, "nlines": 142, "source_domain": "kalkudahnation.com", "title": "பிரதேசம் | Kalkudah Nation", "raw_content": "\nநடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத்தேர்தலை அமைப்பாளர் றியாழ் எப்படி எதிர்கொள்வார்\nமீராவோடைக் காணிப்பிரச்சினை தொடர்பில் பிரதியமைச்சர் அமீர் அலி, எஸ்.யோகேஸ்வரன் எம்பியின் கருத்துக்கள் பிழையானது-சாட்டோ வை.எல்.மன்சூர்\nஎல்லை மீள்நிர்ணயம் மீள்வாசிப்பு – ஜுனைட் நளீமி\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nதனிக்கட்சி ஆரம்பித்ததன் நோக்கம் என்ன வவுனியாவில் அமைச்சர் ரிஷாட் விளக்கம்..\nகிராமிய பொருளாதார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் வாழ்வாதார உதவிகள்.\nதீயினால் பாதிக்கப்பட்ட திருப்பெருந்துறை மக்களுக்கு ஜனாதிபதியூடாக தீர்வு பெற்றுத்தர நடவடிக்கை-பிரதியமைச்சர் அமீர் அலி\nகொடைவள்ளல் எம்.ஜே.ஏ. புவாத் கட்டிக் கொடுத்த மூன்று மாடிக் கட்டட திறப்பு விழா\nயாழில் பொலிஸ் காவலரன் எரிப்பு\nதெருவில் போவோர் வருவோரைக் கடித்துக் குதறிய விசர்நாய் #ஏறாவூர்\nதவத்தால் வாழ்வு மாறுகிறது: சம்சுல் உலூம் வித்தியாலய தரமுயர்த்தலுக்கு மக்கள் பாராட்டு\nவடக்கில் கண்ணிவெடி அகற்ற பிரிட்டன் 1.2 பில்லியன் ரூபா நிதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pathivu.com/2018/07/NPC_26.html", "date_download": "2018-08-19T09:25:31Z", "digest": "sha1:GDUWYY7OSGRC4DJWQ6RGKSWJWI7VO5WY", "length": 13288, "nlines": 70, "source_domain": "www.pathivu.com", "title": "இணக்கத்துக்கு வருகிறது அமைச்சர்கள் விவகாரம் - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / இணக்கத்துக்கு வருகிறது அமைச்சர்கள் விவகாரம்\nஇணக்கத்துக்கு வருகிறது அமைச்சர்கள் விவகாரம்\nதுரைஅகரன் July 26, 2018 இலங்கை\nவடமாகாண அமைச்சர் சபை ஒன்று அடுத்த மாகாணசபை அமர்வுக்கு முன்னர் அமைக்கப்படும். முதலமைச்சருடனும், ஆளுநருடனும் நடாத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில் இந்த நம்பிக்கையை தான் வெளியிடுவதாக அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் கூறியுள்ளார்.\nஇன்று நடைபெற்ற வடமாகாணசபையின் 128வது அமர்வில் மாகாணசபை உறுப்பினர் கே.சயந்தன் அமைச்சர் சபை குறித்து கடந்த 16ம் திகதி நடைபெற்ற அமர்வில் நிறைவேற்றப்பட் ட தீர்மானத்திற்கு என்ன நடந்தது என கேள்வி எழுப்பினார்.\nஇதற்கு பதிலளிக்கும்போதே அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இது தொடர்பாக சபையில் மேலும் குறிப்பிட்ட அவர்,\nகடந்த 16ம் திகதி நடைபெற்ற மாகாணச பை அமர்வில் அமைச்சர் சபை தொடர்பாக தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானம் முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரனுக்கும், ஆளுநர் றெஜினோல்ட் கூரேக்கும் அனுப்பி வைக்கப்படும் என கூறப்பட்டது. அவ்வாறு அனுப்பபட்டதா அதற்கு கிடைத்த பதில் என்ன அதற்கு கிடைத்த பதில் என்ன அவ்வாறு பதில் எதுவும் கிடைக்கவில்லை ஆயின் சட்டவாக்க பணிகள், அபிவிருத்தி பணிகள் கிடக்கில் இருக்கும். ஆகவே அமைச்சர் சபை தொடர்பான தீர்வு கிடைக்கும் வரையில் சபையை ஒத்திவையுங்கள், காரணம் அபிவிருத்தி மற்றும் சட்டவாக்க விடயங்கள் குறித்து பேசுவதற்கே சபை கூடுகிறது என்றார்.\nதொடர்ந்து பேசிய மாகாணசபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் மேன்முறையீட்டு நீதிமன்ற தீர்ப்பில் 7 அமைச்சர்கள் என கூறப்பட்டுள்ளது இதற்கு என்ன தீர்வு\nதொடர்ந்து கருத்து தெரிவித்த முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் ஆளுநருக்கு நாம் ஆலோசனை வழங்க இயலாது. அவருக்கு ஆலோசனையை சட்டமா அதிபர் திணைக்களமே வழங்கவேண்டும். மேலும் இந்த விடயம் உச்ச நீதி மன்றில் வழக்கில் உள்ளதால் இதனை குறித்து நான் மேலும் பேச விரும்பவில்லை என கூ றினார்.\nதொடர்ந்து கருத்து தெரிவித்த அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம், மற்றும் எதிர்கட்சிதலைவர் சி.தவராசா ஆகியோர் சிவாஜிலிங்கம் கூறிய கருத்தை மறுத்து 7 அமைச்சர்கள் என நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்படவில்லை என கூறினர். இதனை தொடர்ந்து பேசிய மாகாணசபை உறுப்பினர் கே.சயந்தன் உச்ச நீதிமன்றத்தில் இன்று எடுக்கப்பட்ட முதலமைச்சரின் மனு 9ம் மாதம் 5ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என கூறினார்.\nதொடர்ந்து அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் கூறுகையில், அமைச்சர் சபை பிரச்சினை தொடர்பாக ஆளுநரு டன் நேரடியாக 10 நிமிடங்களும், முதலமைச்சருடன் நேரடியா�� 6 நிமிடங்களும் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறேன். இதன்போது சில ஆலோசனைகளை நான் கூறியுள்ளேன். அதனடிப்படையில் இன்று காலை முதலமைச்சர் சபைக்கு வர முன்னர் என்னோடு சில ஆலோசனைகள்\nகுறித்து பேசியுள்ளார். ஆகவே அடுத்த சபை அமர்வுக்கு முன்னர் மாகாண அமைச்சர் சபை தொடர்பான பிரச்சினை தீர்க்கப்படும் என்றார்.\nமாவை உரை உறுப்பினர்கள் நித்திரை - அதிர்ச்சிப் படங்கள்\nதமிழரசு கட்சியின் முன்னாள் தலைவர் அமரர் இ.மு.வீ நாகநாதனின் நினைவு தினம் இன்று(16) யாழ்ப்பாணம் மாட்டின் வீதியில் அமைந்துள்ள தமிழரசு கட்சி...\nநல்லூருக்கு வந்த இராணுவத்தின் தொலைக்காட்சி\nநல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த உற்சவ நிகழ்வு ஆரம்பித்துள்ள நிலையில் இலங்கை படையினர் ஆலய நுழைவு பகுதியில் பொருத்தியுள்ள பாரிய தொலைக்கா...\nவிடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்டு சரியாக 33ஆண்டுகள்\nஇன்று விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்டு சரியாக 33 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. 1985 ஆவணி 18 இல் பெண்புலிகளின் முதலாவது பயிற்சிம...\nநேவி சம்பத் கைது:கோத்தாவிற்கு இறுகுகின்றது ஆப்பு\nநேவி சம்பத் கைது செய்யப்பட்டதன் மூலம் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயவிற்கு எதிராக முடிச்சு இறுக்கப்பட்டுள்ளதாகசொல்லப்பட...\nமாவட்ட அலுவலகம் படையினரால் உடைப்பு\nதமிழ்தேசிய மக்கள் முன்னணியின் புதுக்குடியிருப்பு மருத்துவ மனைக்கு எதிராக உள்ள வீதியில் அமைந்துள்ள மாவட்ட அலுவலகம் படையினரால் உடைக்கப்ப...\nஆளும் கூட்டணியில் முன்னாள் அமைச்சர் விஜயகலா\nமுன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸவரன், தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பரிந்துரைக்காக காத்திருப்பதாக அரசு சொல்லி வந்தாலும் அமைச்சரி...\nஐ.நா முன்னாள் பொதுச் செயலாளர் கோபி அன்னான் மரணம்\nஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச்செயலாளராக 10 ஆண்டுகள் பதவி வகித்த கோபி அன்னான் தனது 80-ம் வயதில் சுவிட்சர்லாந்தில் இன்று மரணம் அடைந...\nவடக்கில் தமிழில் பெயர்:முதலமைச்சர் கோரிக்கை\nவடமாகாணத்திலுள்ள வீதிகள் மற்றும் கிராமங்களிற்கு தமிழில் பெயர் வைக்க நடவடிக்கை எடுக்கவேண்டுமென வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் கோ...\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணம்\nஅரசாங்கத்தின் அடிப்படை கட்டமைப்புகளை மாற்றியமைத்து, தமிழ்த் தேசத்தின் அங்கீகாரத்தை பெற உழைத்து வரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செ...\nரவிராஜிடம் ராஜிதவை இழுத்துவந்த சயந்தன்\nசாவகச்சேரி வைத்தியசாலைக்கு வருகை தந்திருந்த இலங்கை சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவை மறைந்த மாமனிதர் ரவிராஜிற்கு மலர் அஞ்சலி செலுத்த செ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pathivu.com/2018/08/venesuela5.html", "date_download": "2018-08-19T09:25:35Z", "digest": "sha1:4F5YJQK5VAOVLY6WFHVROPWUSDRAT722", "length": 9353, "nlines": 65, "source_domain": "www.pathivu.com", "title": "வெனிசுவெல அதிபர் பங்கேற்ற நிகழ்வில் குண்டு வெடிப்பு! - www.pathivu.com", "raw_content": "\nHome / உலகம் / வெனிசுவெல அதிபர் பங்கேற்ற நிகழ்வில் குண்டு வெடிப்பு\nவெனிசுவெல அதிபர் பங்கேற்ற நிகழ்வில் குண்டு வெடிப்பு\nதமிழ்நாடன் August 05, 2018 உலகம்\nவெனிசுவெல தேசிய படைகளின் 81 வது ஆண்டு விழா அந்நாட்டின் தலைநகர் கராகசில் இன்று (05) நடைபெற்றது.\nஇதில், பங்கேற்ற ஜனாதிபதி மதுரோ, தொலைக்காட்சி மூலம் அந்நாட்டு மக்களிடம் நேரலையில் உரையாற்றினார். அப்போது எதிர்பாரத விதமாக அங்கு திடீரென குண்டுவெடித்தது. இதனால், நிகழ்ச்சியில் பங்கேற்ற படை வீரர்கள் பலரும் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.\nவெனிசுவேலா தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ஜோர்ஜ் ரோட்ரிகியூஸ் ஊடங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், ஜனாதிபதி உரையாற்றிய போது ஆளில்லா சிறிய விமானங்கள்(ட்ரோன்) மூலம் இந்த தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. ஆனால், அதிர்ஷ்டவசமாக ஜனாதிபதி மதுரோ உயிர் பிழைத்துள்ளதாகவும், படை வீரர்கள் 7 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.\nஇந்த, தாக்குதல் தொடர்பாக வெளியாகியுள்ள வீடியோவில், இராணுவ உயரதிகாரிகள் புடைசூழ நின்றிருக்க, மனைவியுடன் மதுரோ உரையாற்றிய போது குண்டு வெடிப்பு சத்தம் கேட்கிறது. பின்னர் படை வீரர்கள் அலறியடித்து ஓட்டம் பிடிப்பது போல் பதிவாகியுள்ளது.\nமாவை உரை உறுப்பினர்கள் நித்திரை - அதிர்ச்சிப் படங்கள்\nதமிழரசு கட்சியின் முன்னாள் தலைவர் அமரர் இ.மு.வீ நாகநாதனின் நினைவு தினம் இன்று(16) யாழ்ப்பாணம் மாட்டின் வீதியில் அமைந்துள்ள தமிழரசு கட்சி...\nநல்லூருக்கு வந்த இராணுவத்தின் தொலைக்காட்சி\nநல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த உற்சவ நிகழ்வு ஆரம்பித்துள்ள நிலையில் இலங்கை படையினர் ஆலய நுழைவு பகுதியில் பொருத்தியுள்ள பாரிய தொலைக்கா...\nவிடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்டு சரியாக 33ஆண்டுகள்\nஇன்று விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்டு சரியாக 33 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. 1985 ஆவணி 18 இல் பெண்புலிகளின் முதலாவது பயிற்சிம...\nநேவி சம்பத் கைது:கோத்தாவிற்கு இறுகுகின்றது ஆப்பு\nநேவி சம்பத் கைது செய்யப்பட்டதன் மூலம் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயவிற்கு எதிராக முடிச்சு இறுக்கப்பட்டுள்ளதாகசொல்லப்பட...\nமாவட்ட அலுவலகம் படையினரால் உடைப்பு\nதமிழ்தேசிய மக்கள் முன்னணியின் புதுக்குடியிருப்பு மருத்துவ மனைக்கு எதிராக உள்ள வீதியில் அமைந்துள்ள மாவட்ட அலுவலகம் படையினரால் உடைக்கப்ப...\nஆளும் கூட்டணியில் முன்னாள் அமைச்சர் விஜயகலா\nமுன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸவரன், தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பரிந்துரைக்காக காத்திருப்பதாக அரசு சொல்லி வந்தாலும் அமைச்சரி...\nஐ.நா முன்னாள் பொதுச் செயலாளர் கோபி அன்னான் மரணம்\nஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச்செயலாளராக 10 ஆண்டுகள் பதவி வகித்த கோபி அன்னான் தனது 80-ம் வயதில் சுவிட்சர்லாந்தில் இன்று மரணம் அடைந...\nவடக்கில் தமிழில் பெயர்:முதலமைச்சர் கோரிக்கை\nவடமாகாணத்திலுள்ள வீதிகள் மற்றும் கிராமங்களிற்கு தமிழில் பெயர் வைக்க நடவடிக்கை எடுக்கவேண்டுமென வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் கோ...\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணம்\nஅரசாங்கத்தின் அடிப்படை கட்டமைப்புகளை மாற்றியமைத்து, தமிழ்த் தேசத்தின் அங்கீகாரத்தை பெற உழைத்து வரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செ...\nரவிராஜிடம் ராஜிதவை இழுத்துவந்த சயந்தன்\nசாவகச்சேரி வைத்தியசாலைக்கு வருகை தந்திருந்த இலங்கை சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவை மறைந்த மாமனிதர் ரவிராஜிற்கு மலர் அஞ்சலி செலுத்த செ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2012/03/Janamejaya.html", "date_download": "2018-08-19T10:16:25Z", "digest": "sha1:WHCDITPHXANLAN527KFHWJ62QRCCMNH6", "length": 22930, "nlines": 377, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "ஜனமேஜயன் | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | ���திவிறக்கங்கள் | காணொளிகள் | தொடர்புக்கு\nபரிக்ஷித்தின் மகன், அபிமன்யுவின் பேரன். இவன் முன்னிலையில் தான் வைசம்பாயனர் வியாசர் அருளிய மஹாபாரதத்தை உரைத்தார்\nமஹாபாரதத்தில் ஜனமேஜயன் வரும் பகுதிகள்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன�� சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actors/06/154574?ref=news-feed", "date_download": "2018-08-19T09:56:00Z", "digest": "sha1:HQBB4YYFSWXUGGMN2OCLHC5M2VQ2BSEM", "length": 7134, "nlines": 84, "source_domain": "www.cineulagam.com", "title": "காளியாக மாறிய ஜூலி, ரசிகர்கள் அதிர்ச்சி - புகைப்படம் உள்ளே ! - Cineulagam", "raw_content": "\nஅதிர்ஷ்டத்திற்கு மத்தியில் செந்தில் செய்த காரியம்... தேவையா இந்த அரசியல் பதிவு\nபிக்பாஸ் 2 நிகழ்ச்சியிலிருந்து இந்த வாரம் வெளியேறப்போவது இவர் தான் - வெளியான கருத்துக்கணிப்பு ரிசல்ட்\nசர்க்கார் இயக்குனரை பிரம்மிக்க வைத்த ட்ரைலர்\nதென்னைமரம் அளவில் தண்ணீர்..... வீடு மூழ்கியது.... படுக்கையில் உள்ள மூதாட்டியின் நிலை\nகனடாவில் சர்ச்சையில் சிக்கிய ஈழத்து மருமகள் சூப்பர் சிங்கர் செந்தில் ஏன் இப்படி செய்தார் சூப்பர் சிங்கர் செந்தில் ஏன் இப்படி செய்தார்\nகூகுள் வரைக்கும் பரவி இருக்கும் இளைய தளபதி விஜய்யின் புகழ்- அப்போ அவர் கெத்து தான்\nகமல்ஹாசன் இருக்கும்போதே அடித்துக்கொண்ட போட்டியாளர்கள்\nஇளம்பெண்களின் களியாட்டத்தால் நடக்கும் பாலியல் கூட்டு பலாத்காரம்; அம்பாறையில் நடக்கும் அவலம்\nகேரளா வெள்ளத்திற்கு விஜய் அளித்த நன்கொடை, அதோடு நிற்கவில்லை, என்ன செய்துள்ளார் பாருங்க\nகேரள மக்களுக்காக ரஜினிகாந்த் செய்துள்ளதை பாருங்க சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினி தான்\nஹீரோயின் ஆனதும் ப்ரியா எப்படி மாறிவிட்டார் பாருங்க- கலக்கல் போட்டோஷுட் இதோ\nநிச்சயதார்த்தம் செய்ய உள்ள நடிகை பிரியங்கா சோப்ரா, நிக் ஜோனஸ் ஜோடி புகைப்படம்\nநடிகை சமந்தாவின் இதுவரை பார்த்திராத சில கியூட் புகைப்படங்கள்\nட்ரெண்டிங் உடையில் கலக்கும் தொகுப்பாளர் ரம்யாவின் சூப்பர் புகைப்படங்கள் இதோ\nமுதல் படத்திற்காக வித்தியாசமான லுக்கில் சின்னத்திரை நடிகை வாணி போஜன்\nகாளியாக மாறிய ஜூலி, ரசிகர்கள் அதிர்ச்சி - புகைப்படம் உள்ளே \nசென்னையில் கடந்த 2017ல் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்குபெற்று கண்டறியப்பட்டவர் ஜூலி. அதன் பிறகு அவரை இந்த உலகுக்கு மிக பிரபலமாக்கி வைத்தது இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி தான், ஆனால் கடைசியில் அந்த நிகழ்ச்சியாலே அவருக்கு கெட்ட பெயர் தான் உருவானது.\nஇந்நிலையில் ஜூலியை கலாய்க்காத ஆட்களே இருக்க மாட்டார்கள். அவர் எது செய்தாலும் சர்ச்சையாலே சிக்குகிறார், சமீபத்தில் கூட அரசியலில் வரப்போகிறேன் என்கிற மாதிரி ஒரு வீடியோவை பதிவு செய்தார்.\nஇந்நிலையில் இன்று சமூகவலைத்தளத்தில் அவர் ��ாளி தெய்வம் போல் மேக்கப்புடன் ஒரு புகைப்படம் வெளிவந்துள்ளது. இது ஏதோ படத்துக்காக எடுக்கப்பட்ட புகைப்படம் போல் தெரிகிறது. இதை பார்த்த ரசிகர்கள் என்ன டா காளிக்கு வந்த சோதனை என்று கிண்டலடிக்க ஆரம்பித்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.uplist.lk/tag/bitcoin/", "date_download": "2018-08-19T10:07:12Z", "digest": "sha1:HTOIAVHOZ655JPG22GUHEOO3TJGKYBXE", "length": 4147, "nlines": 98, "source_domain": "www.uplist.lk", "title": "bitcoin Archives - Uplist", "raw_content": "\nDark Web இல் மறைந்துள்ள பலர் அறிந்திராத இரகசியங்கள்\nபாரிய அளவில் தகவல்களை அறிவதற்கு இணையம் ஒரு பெரிய உதவியாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கலாம், ஆனால் உண்மையில்\nஉலகையே உலுக்கி வரும் பிட்காயின் சங்கதிகள்\nஇன்றைய இருபத்தோராம் நூற்றாண்டில் பிட்காயின் மீதான ஆர்வமும் எதிர்பார்ப்பும் பெருமளவில் அதிகரித்திருத்துள்ளது. இது\nDark Web இல் மறைந்துள்ள பலர் அறிந்திராத இரகசியங்கள்\nSmart Phone ஐ வேகமாக இயங்கச் செய்ய இலகுவான 8 வழிகள் \nRaj on Dark Web இல் மறைந்துள்ள பலர் அறிந்திராத இரகசியங்கள்\nVithu on Dark Web இல் மறைந்துள்ள பலர் அறிந்திராத இரகசியங்கள்\nShyam on Dark Web இல் மறைந்துள்ள பலர் அறிந்திராத இரகசியங்கள்\nPrashanth on Dark Web இல் மறைந்துள்ள பலர் அறிந்திராத இரகசியங்கள்\nShyam on 6 முன்னணி சமூக வலைத்தளங்கள் பற்றிய சுவாரஷ்யமான தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "http://sammatham.com/%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-08-19T09:42:10Z", "digest": "sha1:VDZXZT2N5QDAMJSX2XLABCOPM2UDWQ3M", "length": 8935, "nlines": 148, "source_domain": "sammatham.com", "title": "அழிவில்லாத ஒளிதேகம் – சம்மதம் உயிராலயம்", "raw_content": "\nஓம் : அ+ உ+ ம = ஓம் (அ உ ம)\nஅண்டம் வேறு பிண்டம் வேறல்ல\nஅரிது அரிது, மானிடராய் பிறத்தல் அரிது\nஉடலிலே உள்ள மாபெரும் பொக்கிஷ குவியல்\nஉயிரே நம் சரீரத்தின் தாய்\nஅழிவில்லாத ஒளிதேகம் அடைவது எப்படி\nதநதையின் சரீரத்தில் உறையும் உயிரும், தாயின் சரீரத்தில் உறையும் உயிரும், பூமிக்கு ஒரு புதிய உயிரை கொண்டு வர சங்கல்பம் கொள்ளும்போது, இரு உயிர்களும் உணர்ச்சியாக விரிந்து, உஷ்ணமாக பரவி, சரீரம் உருகி, பின் தந்தையிடம் சுக்கிலமாகவும், தாயிடம் சுரோணிதமாகவும் வெளிப்படுகிறது.\nவேல் வடிவம் கொண்ட உயிரணு தந்தையிடம் இருந்து புறப்பட்டு கோடானுகோடி அணுக்கள் நிறைந்த பந்தயத்தில் ஓர் உயிரணு மட்டும் வெற்றி அடைகிறது, அதுவே நீ.\nதன் கூரான வேல் முனையால் அண��டம் எனும் தாயின் கருமுட்டையினை பிளந்து கொண்டு, சுக்கில சுரோணாதிகளை கொண்டு கருவாக வளர்கிறது.\nஆதியாக வந்த வேல் ரூபமான உயிரணுவே(ஞான உடல்) ஞான காரகன் எனும் கேது, அந்த ஐந்து இந்திரியங்களை கொண்ட உயிரணுவின் தத்துவமே ஐந்தலை நாகம், ஐந்தலை கொண்ட பிரம்மா.(அர்த்தமுள்ள இந்து மதம்).\nகேதுவான/ ஞானமான உயிரணு ராகு எனும் உலக உடலை உருவாக்கி 285 நாட்களில் முழு சிசுவாக ஜனிக்கிறது.\nராகுவும் கேதுவும் நிழல் கிரகங்கள் அவை நம்முள் தான் உள்ளது. நம் சரீரமே நிழல் தான். கருவில் நிழலான ஒரு சரீரம் உருவாவதற்கு முன் உயிரின் கருத்தில் ஒரு நிஜமான சரீரம் உண்டாகிறது.\nநிஜமான உயிர்சரீரம் அசையும்போது நிழலான ஊன் சரீரம் அசைகிறது. அவனன்றி ஏதும் அசையாது. அந்த உயிர் சரீரம் மட்டுமே கடவுள். அவரவர் சரீரமே கோயில், அவரவர் உயிரே கடவுள்.\nநம் உருவத்திலே நம்மோடு பொய் சரீரம் கடந்து உள்ளாய் ஒளி சரீரமாக ஒளிந்திருக்கும் கடவுளான உயிர் தன் கவனத்தில் இருந்து இந்த பொய் சரீரத்தை விடுத்தலே மரணம்.\nநம்முள் கடந்து உள் கடவுளாய் உயிர் ஒன்றே உறை வதறியாது புறத்தில் தேடினால் இறுதி வரை கடவுளை காண இயலாது.காலன் மட்டுமே எதிர்படுவான்.\nஊன் சரீரம் மறந்து உயிர் சரீரம் கவனத்தில் கொண்டு அழியா நிலை அடைதலே சம்மதம் உயிர்கலை.\nஅபான வாயு முத்திரை →\nமகாபாரததம், ராமாயணம் – என்ன போதிக்கிறது\nஓம் : அ+ உ+ ம = ஓம் (அ உ ம)\n2 thoughts on “அழிவில்லாத ஒளிதேகம்”\nFlax Seed SHFARC SSTSUA ஆரோக்கியம் ஆளி விதை சம்மதம் உயிராலயம் தயாரிப்புகள் போகர்\nராஜ நந்தினி முலிகை கூ ந்தல் தைலம்\nNeem Capsule (வேம்பு மாத்திரை)\nசுத்த சம்மத திருச்சபை - சம்மதம் உயிராலயம் - உயிரே கடவுள்\nபுதுச்சேரி - திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://udhayasankarwriter.blogspot.com/2017/01/2016.html", "date_download": "2018-08-19T09:53:12Z", "digest": "sha1:V2V7KH3N5TIRGQQ7W3OA2MMAVRR7A6L5", "length": 12286, "nlines": 201, "source_domain": "udhayasankarwriter.blogspot.com", "title": "கரிசக்காடு: விகடன் விருது 2016", "raw_content": "\n‘ஒரு ஊர்ல ஒரு ராஜா...’ என ஆரம்பிக்கும் எளிய நீதிக்கதைகள்தான். ஆனால், வித்தியாசமான கற்பனைகளால், சிறார்களை பல புதிய அனுபவங்களுக்கு அழைத்துச் செல்கின்றன இந்தத் தொகுப்புக் கதைகள். பெரும்பாலான கதைகளின் மையப்பாத்திரம் ராஜாதான். ஆனால், அவை ராஜாவைப் பற்றி பெருமை பேசுபவை அல்ல. அவரின் அதிகாரத்தைக் கேலிசெய்பவை. சிறார்���ளுக்குப் புரியும் வார்த்தைகளில் எளிய கதைகளாகச் சொல்லும் உதயசங்கர், தனது சுவாரஸ்யமான சொல்முறையால் பெரியோர்களையும் ஈர்க்கிறார். சிறார்களின் மனதில் அவர்களும் அறியாதவாறு அதிகாரத்துக்கு எதிரான விமர்சனத்தை உருவாக்க முயலும் இந்த `மாயக்கண்ணாடி’, சமூகத்துக்குத் தேவையான தற்கால அவசியம்\nசென்னை புத்தகக் கண்காட்சியில் புத்தகம் கிடைக்கும் ஸ்டால் எண்கள்\nடிஸ்கவரி புக் பேலஸ்: 193- 194\nLabels: udhayasankar, இலக்கியம், உதயசங்கர், சிறுவர் கதைகள், மாயக்கண்ணாடி, விகடன் விருது-2016\nஅங்கீகாரங்களைக் கடந்த எழுத்து, உன்னுடையது, (நான்ஏற்கெனவே என் வலைப்பக்கத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பே எழுதியிருக்கிறேன்) எனினும், விருதுகள் உற்சாகமுடன் தொடர உதவும்தானே\nஇன்னும் இன்னும் இனிமையாக, எழுத்துப் பணிகள் தொடர என் அன்பான வாழ்த்துகள் -தோளில் கரம்பதித்து, கைகளை அழுந்தப் பிடித்துக் குலுக்கி மகிழ்கிறேன்\n. உங்களன்பும் அக்கறையும் என்னை நெகிழச்செய்கிறது.\nமிக்க் ம்கிழ்ச்சி. எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள்.\nஒன்பது சிறுகதைத் தொகுதிகள்,ஒரு குறுநாவல் தொகுதி, ஐந்து கவிதைத் தொகுதிகள், எட்டு குழந்தை இலக்கிய நூல்கள்,பதினேழு மொழிபெயர்ப்பு நூல்கள், ஐந்து கட்டுரை நூல், தமுஎகசவில் மாநிலசெயற்குழு உறுப்பினர்.\nமனிதநலம் காக்கும் ஹோமியோபதி மருத்துவம்-2\nபிராமணிய மேல்நிலையாக்கமும் பண்பாட்டு அழிப்பும்\nஅக்கரையும் இக்கரையும் ஜப்பானிய நாடோடிக்கதை மலையாளத்தில்- பெரம்பரா தமிழில் - உதயசங்கர் முன்பு ஒரு காலத்தில் ஜப்பான் நாட்டில் ...\nபிராமணிய மேல்நிலையாக்கமும் பண்பாட்டு அழிப்பும்\nபிராமணிய மேல்நிலையாக்கமும் பண்பாட்டு அழிப்பும் உதயசங்கர் இப்போதெல்லாம் பெரும்பாலான நாட்டார் தெய்வக்கோவில்களில் கும்பாபிஷேகம் நடக...\nஒரு புதிர்க்கதை எழுத்தாளர் பிறக்கிறார்\nஉதயசங்கர் தொலைந்து போனவர்கள் சாத்தியங்களின் குதிரையிலேறி வனத்தினுள்ளோ சிறு புல்லினுள்ளோ கடலுக்குள்ளோ சிறு மீனுக்குள்ளோ மலையினுள்ளோ...\nஎன்றும் இளைஞன் எங்கள் கலைஞன் பால்ராமசுப்பு\nஉதயசங்கர் ராமசுப்புவை முதன்முதலாக எப்படிச் சந்தித்தேன் என்று நினைவில்லை. காலத்தின் ஓட்டத்தில் ஞாபகங்களின் மீது மண்மூடி அடைத்துக் கொள்கிறத...\nகி.ரா. 95 - இடைசெவலுக்கும் குமாரபுரம் ஸ்டேஷனுக்கும் இடையில்…அதிக தூரம���ல்லை…...\nகி.ரா. 95 - இடைசெவலுக்கும் குமாரபுரம் ஸ்டேஷனுக்கும் இடையில்…அதிக தூரமில்லை…... உதயசங்கர் கரிசக்காட்டில் அபூர்வமாய் இன்று ஒரு...\nஅவன் தவறவிட்ட பட்டாம்பூச்சிகளைப் பிடிக்கப் போய் இருக்கிறான்\nதலைப்பு நினைவிலில்லாத கதை - ஆதவன் தீட்சண்யா\nபடைப்பாளர்களை மதிக்கத் தெரிந்த கலைஞர்\n‘மஞ்சள்’ அரங்கிலிருந்து: சாதியா, தீண்டாமையா\nஎதிர்ப்பின் கனலும் ஒடுக்குமுறையின் களமும்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nபேசும் தாடி - சிறுவர் நாவல்\nவிகடன் பிரசுர வெளியீடு - விரால் மீனின் சாகசப்பயணம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mathimaran.wordpress.com/2008/04/", "date_download": "2018-08-19T10:21:27Z", "digest": "sha1:NJBNFEYYXORMX7CVPNCPE6AY5BTT3D6G", "length": 16290, "nlines": 242, "source_domain": "mathimaran.wordpress.com", "title": "ஏப்ரல் | 2008 | வே.மதிமாறன்", "raw_content": "\nகட்டுரைகள் | கேள்வி-பதில்கள் | கவிதைகள் | எனது புத்தகங்கள் | நான்\nPosted on ஏப்ரல்29, 2008\tby வே.மதிமாறன்\n‘பாரதி’ ய ஜனதா பார்ட்டி’ – 18 ஐந்தாவது அத்தியாயம் “என்னடா இது ஹிந்து தர்மத்தின் பகிரங்க விரோதிகள் பறையரைக் கொண்டு பிராமணரை அடிக்கும்படி செய்வும் வரை சென்னைப் பட்டணத்து இந்துக்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள் ஹிந்து தர்மத்தின் பகிரங்க விரோதிகள் பறையரைக் கொண்டு பிராமணரை அடிக்கும்படி செய்வும் வரை சென்னைப் பட்டணத்து இந்துக்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள்” “சென்னைப் பட்டணத்தில் நாயர்கக்ஷிக் கூட்டமொன்றில் பறையரை விட்டு இரண்டு மூன்று பார்ப்பனரை அடிக்கும்படி தூண்டியதாகப் பத்திரிகைகளில் வாசித்தோம். … Continue reading →\nPosted in கட்டுரைகள்\t| 1 பின்னூட்டம்\nPosted on ஏப்ரல்24, 2008\tby வே.மதிமாறன்\nயாகவாவிற்கும் சிவசங்கர் பாபாவிற்கும் நடந்த சண்டையை ஒட்டி, பேராசிரியர் சுப. வீரபாண்டியன் ஆசிரியராக இருந்த ‘நந்தன்’ இதழக்கு (1998 செப்டம்பர்) நான் அளித்தப் பேட்டி…. ‘புதுக்கோட்டையில் போலி சாமியார் கைது’ ‘மார்த்தாண்டத்தில் போலி சாமியார் கைது’ போலி சாமியார் அப்படிங்கற வார்த்தைப் பிரயோகமே தவறானது. மாட்டுறவரைக்கும் சாமியார் – மாட்டிக்கிட்டா போலிச் சாமியாரா\nPosted in கட்டுரைகள்\t| 5 பின்னூட்டங்கள்\n‘பாரதி, பாரதிதாசன் ஒப்பீடு -சுற்றுலா பொருட்காட்சிதான் தமிழர் திருநாள்’\nPosted on ஏப்ரல்20, 2008\tby வே.மதிமாறன்\nகாரை மைந்தன் என்பவர் என்னிடம் ���ொலைபேசியில் “தமிழர் தொலைநோக்கு என்கிற ஒரு இதழை நான் நடத்துகிறேன். அதில் பாரதி குறித்த உங்களின் நேர்காணல் ஒன்றை வெளியிட விரும்புகிறேன்.” என்று கேட்டுக் கொண்டார். பிறகு நேர்காணலுக்காக நேரில் சந்தித்தபோது கேள்விகள் தயாராக இல்லாததால், சில கேள்விகளை எழுதி எனக்கு தபாலில் அனுப்பி … Continue reading →\nPosted in கட்டுரைகள்\t| 8 பின்னூட்டங்கள்\n2ஆயிரம் ஆண்டுகளாக பல்லக்கு சுமந்தவர்கள்\nPosted on ஏப்ரல்15, 2008\tby வே.மதிமாறன்\n80 ஆண்டுகளுக்கு முன் மதுரையில் சமஸ்கிருத மாநாடு நடைபெற்றது. அன்றைய சென்னை மாகாண முதல்வராக இருந்த பனகல் அரசர் பி. ராமராய நிங்கர் மாநாட்டின் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். பார்ப்பனரல்லதோர் இயக்கமாக உருவெடுத்த நீதிக்கட்சியின் சார்பில் முதல்வரானவர் அவர். மாநாட்டுக்கு அவரை அழைத்தப் பார்ப்பனர்கள் திட்டமிட்டு தமிழில் பேசுவதை தவிர்க்கிறார்கள். முதலவருக்கு சமஸ்கிருதம் தெரியாதே … Continue reading →\nPosted in கட்டுரைகள்\t| 7 பின்னூட்டங்கள்\nஅழகியல்:தங்கத் தட்டில் தரப்படுகிறது என்பதற்காக மலத்தை..\nPosted on ஏப்ரல்11, 2008\tby வே.மதிமாறன்\n‘வடிவத்தையும் தாண்டி உணர்வோடு வெளிபடுகிறது உள்ளடக்கம்’ என்று பெரியார் நாடகம் பற்றிய விமர்சனத்தில் சொல்லியிருக்கிறீர்களே, வடிவம் என்பது அழகியல் சார்ந்த விஷயம். அப்படியானால் அழகியலே தேவையில்லை என்கிறீர்களா -தேன்மொழி நம் சிந்தனையை, கற்பனையை பரவலாக பலருக்கு சொல்வதற்கான ஒரு முறைதான் வடிவம். ஆக முதலில் நீங்கள் என்ன சொல்லப்போகிறீர்கள் என்பதை தெளிவாக, குழப்பமற்று முடிவு … Continue reading →\nPosted in கேள்வி - பதில்கள்\t| 4 பின்னூட்டங்கள்\nPosted on ஏப்ரல்8, 2008\tby வே.மதிமாறன்\nபடம் உதவி, சுயமரியாதை இயக்க சுடரொளி காரைக்குடி என்.ஆர். சாமி குடும்பத்தினர் (9-8-2003ல் எழுதியது) பெரியார் பற்றிய ‘மதுரை நிஜ நாடகக் குழு’ வினரின் நவீன நாடகம் – ‘தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க’த்தின் முயற்சியில் 9.8.03 அன்று சென்னையில் நடைபெற்றது. இந்த நாடகத்திற்குப் போகலாமா வேண்டாமா என்கிற குழப்பம். குழப்பத்திற்குக் காரணம், நவீன நாடகம் … Continue reading →\nPosted in கட்டுரைகள்\t| 7 பின்னூட்டங்கள்\nமக்கள் தொலைக்காட்சி – வே.மதிமாறன் பேட்டி\nPosted on ஏப்ரல்1, 2008\tby வே.மதிமாறன்\nPosted in கட்டுரைகள்\t| 6 பின்னூட்டங்கள்\nபாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்\nதி��ுகவுக்கெதிரான மூன்று முகம்; தினகரன், ரஜினி, கமல்\nஅதோ போறாரு விபச்சாரி, இதோ வராரு பத்தினி\nஆமாண்டா.. உறுதியா சொல்றேன்.. இது பெரியார் மண்தான்\nஇவரின் உச்சரிப்பு அவரை யார் எனகாட்டிக் கொடுக்கிறது\nரசிகர்களுக்கு ‘மாமா’ வேலை பார்க்கும் IPL\n‘ஆபரேஷன் திராவிடா’ ஆரம்பித்து விட்டது\nதலித் விரோத ஜாதி இந்துகளுக்கு அருட்கொடை சந்தையூர்\nகாவிரி மேலாண்மை; கடவுள் ராமனே சொன்னாலும் நடக்காது\nஆடாமல் அசையாமல் என்னையே கவனித்தார்கள். மகிழ்ச்சி\n‘ஆன்மீக அரசியல்’ மூட்டை பூச்சியை ஆரம்பத்திலேயே நசுக்குவோம்\n9 நிமிடத்தில் ரஜினி, கமலின் கடந்த காலமும் எதிர்காலமும்.\nகொளத்தூர் மணியை காட்டிக் கொடுக்கும் 'ஞாநி' -இதுதான் ஞானமா\nஆர்வமற்ற முறையிலான பாலியல் உறவே பெண்ணுக்கான ஒழுக்கமாக\nதலைவர் பிரபாகரன் சக்கிலியராகவோ இஸ்லாமியராகவோ இருந்திருந்தால்…\nதிமுகவுக்கெதிரான மூன்று முகம்; தினகரன், ரஜினி, கமல்\nபனியா காந்தியின் துரோகத்தை மறக்கவும் மாட்டோம் பார்ப்பன கோட்சேவின் கொலைவெறியை மன்னிக்கவும் மாட்டோம்\nடாக்டர் அம்பேத்கரோடு பெரியாரும் காந்தியும்\nவகைகள் பரிவொன்றை தெரிவுசெய் கட்டுரைகள் (643) கவிதைகள் (12) கேள்வி – பதில்கள் (247) பதிவுகள் (419)\n« மார்ச் மே »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.downloadastro.com/s/mp4_%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AE%95/", "date_download": "2018-08-19T10:22:56Z", "digest": "sha1:AFRSQQYKIXTSHFCHMIGNV3JUYV5JSX6R", "length": 8318, "nlines": 128, "source_domain": "ta.downloadastro.com", "title": "mp4 இயகக - டௌன்லோட் அஸ்ட்ரோவில் இலவச மென்பொருள் பதிவிறக்கம் மற்றும் விமர்சனங்கள்", "raw_content": "உங்கள் தேடலை இங்கேத் தட்டச்சவும்:\nஉதாரணமாக ஸ்கைப், குரோம், யூடோரண்ட்\nmp4 இயககதேடல் முடிவுகள்(1,035 programa)\nபதிவிறக்கம் செய்க Alive MP4 Converter, பதிப்பு 2.1.6.8\nபதிவிறக்கம் செய்க UM MP4 Video Converter, பதிப்பு 2.1.3.1\nபதிவிறக்கம் செய்க Raize MP4 Converter, பதிப்பு 3.10\nபதிவிறக்கம் செய்க MP4 Converter 2011, பதிப்பு 1.1\nபதிவிறக்கம் செய்க MP4 Converter, பதிப்பு 2.02\nபதிவிறக்கம் செய்க Emicsoft MP4 Converter, பதிப்பு 4.1.16\nபதிவிறக்கம் செய்க DVD to MP4 Converter, பதிப்பு 3.3.2011\nபதிவிறக்கம் செய்க OJOsoft MP4 Converter, பதிப்பு 2.7.6\nபதிவிறக்கம் செய்க RER MP4 Converter, பதிப்பு 3.7.6\nஉங்கள் தேடலை இங்கேத் தட்டச்சவும்:\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் தேடு\nஉதாரணமாக ஸ்கைப், குரோம், யூடோரண்ட்\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > ஒலியும் இசையும் > ஒலி மற்றும் பல்லூடகம்\nசாளர இயங்குதளம் - விண்டோஸ�� > அசைபட மென்பொருட்கள் > அசைபட உபகரணங்கள்\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > ஒலியும் இசையும் > ஒலி மாற்றிகள்\nசாளர இயங்குதளம் - விண்டோஸ் > பாதுகாவலும் நச்சுநிரல் தடுப்பானும் > காப்புப்பதிவும் மீட்டெடுத்தலும்\nஎங்களைப் பற்றி ஆஸ்ட்ரோ செய்திமடல் எங்களைத் தொடர்பு கொள்ள\nதனியுரிமைக் கொள்கை (en) காப்புரிமைத் தகவல்கள் (en)\nஅனைத்து இலவச நிரல்கள் G+\nஉங்கள் மென்பொருளைப் பதிவேற்ற (en) பயன்பாட்டு விதிகள் (en) விளம்பர வாய்ப்புகள் (en)\nஇந்தத் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட மென்பொருட்கள், உங்கள் நாட்டுச் சட்டங்களுக்கு உட்பட்டே உபயோகப்படுத்தப்பட வேண்டும்,\nஇந்த மென்பொருட்களின் உபயோகம் உங்கள் நாட்டுச் சட்டத்தை மீறுவதாக இருந்தால், நாங்கள் அதை உபயோகிக்க ஊக்குவிக்க மாட்டோம்.\nDownloadastro.com © 2011-2018 நிறுவனத்திற்கே அனைத்து உரிமைகளும் பதிவு செய்யப்பட்டவை – எங்கள் தரவுதளத்தை மேம்படுத்த உதவுங்கள். உங்கள் விமர்சனங்களையும் ஆலோசனைகளையும் அளிக்க எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.ideabeam.com/mobile/huawei-p9-lite-price.html", "date_download": "2018-08-19T09:21:05Z", "digest": "sha1:DUSVOUQVLAGE3CGUAZLF5PKAEGZB2YIR", "length": 13372, "nlines": 184, "source_domain": "ta.ideabeam.com", "title": "இலங்கையில் ஹுவாவி P9 lite சிறந்த விலை 2018", "raw_content": "\nஇலங்கையில் ஹுவாவி P9 lite இன் விலை\nபுதுப்பிக்கப்பட்டது: 6 ஆகஸ்ட் 2018\nவிலை வரம்பு : ரூ. 23,500 இருந்து ரூ. 31,900 வரை 2 கடைகளில்\nஹுவாவி P9 liteக்கு சிறந்த விலையான ரூ. 23,500 Smart Mobile யில் கிடைக்கும். இது Dealz Woot(ரூ. 31,900) விலையைவிட 27% குறைவாக உள்ளது.\n4G LTE டுவல் சிம்\nஇலங்கையில் ஹுவாவி P9 lite இன் விலை ஒப்பீடு\nDealz Woot ஹுவாவி P9 lite (Gold) விற்பனையாளர் உத்தரவாதம்\nDealz Woot ஹுவாவி P9 lite (Gold) நிறுவனத்தின் உத்தரவாதம்\nதயாரிப்பு விலை அல்லது கடைகள் தொடர்பாக எந்த புகாரும் இருந்தால் எங்களுக்கு சமர்ப்பிக்க\nSmart Mobile ஹுவாவி P9 lite (கருப்பு) விற்பனையாளர் உத்தரவாதம்\nஹுவாவி P9 lite (Gold) விற்பனையாளர் உத்தரவாதம்\nSmart Mobile ஹுவாவி P9 lite (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nஹுவாவி P9 lite (Gold) நிறுவனத்தின் உத்தரவாதம்\nஹுவாவி P9 lite (Opal Silver) நிறுவனத்தின் உத்தரவாதம்\nஇங்கே உங்கள் கடை விலையை பட்டியலிடுவதற்கு\nமேலே உள்ள அட்டவணையில் உள்ள அனைத்து விலைகளும் இலங்கை ரூபாய் / LKR .\nஹுவாவி P9 lite இன் சமீபத்திய விலை 6 ஆகஸ்ட் 2018 இல் பெறப்பட்டது\nஹுவாவி P9 lite இன் சிறந்த விலை Smart Mobile இல் ரூ. 23,500 , இது Dealz Woot இல் (ரூ. 31,900) ஹுவாவி P9 lite செலவுக்கு 27% குறைவாக உள்ளது .\nIdeaBeam.Com மேலே உள்ள விலை உத்தரவாதம் தர முடியாது.\nIdeaBeam.Com வாடிக்கையாளர்கள் மேலே பட்டியலிடப்பட்டுள்ள வெவ்வேறு கடைகளில் மொபைல் போன் விலைகளை ஒப்பிட்டு உதவுகிறது.\nகொழும்பு, கம்பஹா, கண்டி, யாழ்ப்பாணம், குருநாகல், அம்பாறை, அனுராதபுரம், இரத்தினபுரி, பதுளை, களுத்துறை, புத்தளம், நுவரெலியா, மட்டக்களப்பு, காலி, மாத்தறை, மாத்தளை, தம்புள்ளை, பொலன்னறுவை, திருகோணமலை, அம்பாந்தோட்டை, மன்னார், கேகாலை, கிளிநொச்சி, வவுனியா, மொனராகலை மற்றும் முல்லைத்தீவு உட்பட இலங்கை இன் அனைத்து முக்கிய நகரங்களிலும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எந்த விலகலுக்கான குறிப்பிட்ட கடைகளில் உள்ள வழிமுறைகளை சரிபார்க்கவும்.\nமேலேயுள்ள விற்பனையாளர்களால் விற்கப்பட்ட பொருட்களுக்கு IdeaBeam.Com் பொறுப்பு அல்ல.\nஹுவாவி P9 lite விலைகள் வழக்கமாக மாறுபடும். ஹுவாவி P9 lite இன் மிக குறைந்த விலையில் புதுப்பித்துக் கொள்ள எங்கள் தளத்தைப் பார்க்கவும்.\nஹுவாவி P9 lite விவரக்குறிப்பு\nபயன்படுத்திய ஹுவாவி P9 lite விலை\nஹுவாவி P9 liteபற்றிய கருத்துகள்\nஹுவாவி P9 lite விலை கூட்டு\nசாம்சங் கேலக்ஸி J7 டுவல் சிம்\nசியோமி Redmi 5A 32ஜிபி\nரூ. 23,900 இற்கு 2 கடைகளில்\nரூ. 23,700 இற்கு 10 கடைகளில்\n19 ஆகஸ்ட் 2018 அன்று இலங்கையில் ஹுவாவி P9 lite விலை ரூ. 23,500 . நீங்கள் வாங்க முன் விலைகளை ஒப்பிடுக.\nஅப்பிள் ஐபோன் 8 256ஜிபி\nரூ. 137,500 இற்கு 11 கடைகளில் மேலும் விபரங்கள் »\nரூ. 110,900 இற்கு 11 கடைகளில் மேலும் விபரங்கள் »\nசாம்சங் கேலக்ஸி நோட்8 டுவோஸ்\nரூ. 91,600 இற்கு 8 கடைகளில் மேலும் விபரங்கள் »\nஅப்பிள் மொபைல் போன் விலைப்பட்டியல்\nப்ளாக்பெரி மொபைல் போன் விலைப்பட்டியல்\nDialog மொபைல் போன் விலைப்பட்டியல்\nE-tel மொபைல் போன் விலைப்பட்டியல்\nஎனெர்ஜிஸிர் மொபைல் போன் விலைப்பட்டியல்\nForme மொபைல் போன் விலைப்பட்டியல்\nGoogle மொபைல் போன் விலைப்பட்டியல்\nGreentel மொபைல் போன் விலைப்பட்டியல்\nHTC மொபைல் போன் விலைப்பட்டியல்\nஹுவாவி மொபைல் போன் விலைப்பட்டியல்\nIntex மொபைல் போன் விலைப்பட்டியல்\nLava மொபைல் போன் விலைப்பட்டியல்\nLenovo மொபைல் போன் விலைப்பட்டியல்\nLG மொபைல் போன் விலைப்பட்டியல்\nMeizu மொபைல் போன் விலைப்பட்டியல்\nMicromax மொபைல் போன் விலைப்பட்டியல்\nMicrosoft மொபைல் போன் விலைப்பட்டியல்\nMotorola மொபைல் போன் விலைப்பட்டியல்\nநொக்கியா மொபைல் போன் விலைப்ப��்டியல்\nOnePlus மொபைல் போன் விலைப்பட்டியல்\nOppo மொபைல் போன் விலைப்பட்டியல்\nPanasonic மொபைல் போன் விலைப்பட்டியல்\nசாம்சங் மொபைல் போன் விலைப்பட்டியல்\nசொனி மொபைல் போன் விலைப்பட்டியல்\nVivo மொபைல் போன் விலைப்பட்டியல்\nசியோமி மொபைல் போன் விலைப்பட்டியல்\nZigo மொபைல் போன் விலைப்பட்டியல்\nZTE மொபைல் போன் விலைப்பட்டியல்\nபிரபல விற்பனையாளர்களிடமிருந்து செல் தொலைபேசிகள் மற்றும் டேப்லெட்டுகளுக்கான சமீபத்திய விலைகளை IdeaBeam வழங்குகிறது. அனைத்து சின்னங்களும் அவற்றின் உரிமையாளர்களின் வர்த்தக முத்திரைகளாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://panipulam.net/?author=30", "date_download": "2018-08-19T09:28:20Z", "digest": "sha1:5QEC4FYHDTVK7JYKSGWJPCGJ3RCI3V3Q", "length": 18962, "nlines": 310, "source_domain": "panipulam.net", "title": "செல்லாச்சி", "raw_content": "\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்\nசாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல். திருமதி பாலசிங்கம் வள்ளியம்மை\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரணஅறிவித்தல்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (88)\nகாலையடி அ.மி.த.க. பாடசாலை (16)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (7)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (2)\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (15)\nகாலையடி மறுமலர்ச்சி மன்றம் (172)\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் (8)\nசாந்தை சனசமூக நிலையம் (29)\nசாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (9)\nசாந்தை பிள்ளையார் கோவில் (91)\nதினம் ஒரு திருக்குறள் (81)\nபணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (32)\nபணிப்புலம் சனசமூக நிலையம் (88)\nபூப்புனித நீராட்டு விழா (36)\nஸ்ரீ காடேறி ஞானவைரவர் (1)\n87 கிலோ கிராம் கஞ்சா பொதிகள் – காங்கேசன்துறை கடலில் மீட்பு\nவடக்கில் காணி விடுவிப்பு முட்டாள்தனமானது – சரத் பொன்சேகா\nபுதுக்குடியிருப்பு, கோம்பாவில் பகுதியில் கிணற்றில் இருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்பு\nஇந்தோனேசியாவில் 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nஐ.நா., முன்னாள் பொதுச் செயலாளர் கோஃபி அன்னன் மரணம்\nபலாலி வானூர்தி நிலை­யத்தை பிராந்­திய வானூர்தி நிலை­ய­மாகத் தரம் உயர்த்­து­வ­தற்கு முடிவு\nமுன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் ��ான் பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்றார்\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nமுதல் பக்கம் - Home\nவெண்டிக்காய் – 1/4 கிலோ,\nபச்சை மிளகாய் – 2,\nமிளகாய் தூள் – 1/4 டீஸ்பூன்,\nPosted in சமைத்துப் பார், செய்திகள் | No Comments »\nஇஞ்சி, பூண்டு – சிறிதளவு,\nபெரிய வெங்காயம் – ஒன்று\nதக்காளி – கால் கிலோ\nபூண்டு – 6 பல்\nகாய்ந்த மிளகாய் – 6\nவெந்தயப் பொடி – ஒரு டீஸ்பூன்\nதக்காளி – கால் கிலோ\nபூண்டு – 6 பல்\nகாய்ந்த மிளகாய் – 6\nவெந்தயப் பொடி – ஒரு டீஸ்பூன்\nPosted in அம்மன் கோவில், சமைத்துப் பார், செய்திகள் | No Comments »\nஅரைத் கோழி இறச்சி- 200 கிராம்\nசின்ன வெங்காயம் – 50 கிராம்\nகரம் மசாலா – 1 ஸ்பூன்\nஇஞ்சி, பூண்டு விழுது – அரை ஸ்பூன்\nஉப்பு – தேவையான அளவு\nஇறால் – கால் கிலோ\nஇஞ்சி பூண்டு விழுது – 2 தேக்கரண்டி\nமிளகாய் தூள் – 2 தேக்கரண்டி\nமஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி\nபெரிய வெங்காயம் – 2\nமஞ்சள் தூள் – அரை ஸ்பூன்\nஅரிசி – 1 கப்,\nகடலை – ½ கப்,\nஇஞ்சி – பூண்டு விழுது – 1 டீஸ்பூன்,\nமிளகாய் தூள்- அரை டீஸ்பூன்,\nஓட்ஸ் – 1 கப்\nசீனி – 3/4 கப்\nபால் – 1 கப்\nநெய் – தேவையான அளவு\nகேசரி கலர் – சிறிது\nநண்டு – அரை கிலோ\nசின்ன வெங்காயம் – 50 கிராம்\nமிளகாய்த் தூள் – ஒரு டீஸ்பூன்\nஉப்பு – தேவையான அளவு\nமுட்டைக்கோஸ் (கோவா ) பக்கோடா\nமுட்டைக்கோஸ் (கோவா )- 200 கிராம்\nபெரிய வெங்காயம் – 2\nபச்சை வேர்க்கடலை(கச்சான்) – ஒரு கப்,\nபச்சை மிளகாய் – 3,\nபெருஞ்சீரகம் – அரை டீஸ்பூன்,\nஇஞ்சி – சிறிய துண்டு,\nபுதினா, கொத்தமல்லி – சிறிதளவு, Read the rest of this entry »\nஇஞ்சி – 100 கிராம்,\nநெல்லிக்காய் – 100 கிராம்,\nபூண்டு – 50 கிராம்,\nமிளகாய்த் தூள் – 3 மேசைக்கரண்டி,\nமஞ்சள் தூள் – 2 மேசைக்கரண்டி,\nவெந்தயம் (வறுத்து அரைத்தது) – 2 மேசைக்கரண்டி, Read the rest of this entry »\nதேவையான பொருட்கள் :கொள்ளு – அரை கப்\nதேங்காய்த் துருவல் – கால் கப்\nபச்சை மிளகாய் – 1\nPosted in சமைத்துப் பார், செய்திகள் | No Comments »\nமரவள்ளிக்கிழங்குதுருவல் – 3 கப்,\nமுதல் பக்கம் - Home\nஎம்மவர் அறிமுகமும் இணைவும் முன்னேற்றமுமே எமது நோக்கு.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://udhayasankarwriter.blogspot.com/2017/09/blog-post_28.html", "date_download": "2018-08-19T09:55:44Z", "digest": "sha1:7FL5UYIBSDVV5OKJJILKOLY7RXXVBEEX", "length": 13169, "nlines": 185, "source_domain": "udhayasankarwriter.blogspot.com", "title": "கரிசக்காடு: பேசும் தாடி", "raw_content": "\nமுதலில் இந்த அருமையான படைப்பை கொண்டுவந்த‌ எழுத்தாளர் உதயசங்கர் ,பதிப்பாளர் மணிகண்டன் மற்றும் ஓவியர�� அவர்களுக்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்\nஇந்தப் புத்தகத்தை வாசிக்கும் போது சூர்யாவும் சுகானாவும் பத்து சித்திர குள்ளன்க‌ளும் பத்து சித்திர குள்ளிகளும் நம்மையும் அவர்களுடன் சேர்த்து பறக்க வைக்கின்றனர். தேனீக் கூட்டுக்குள்ளையும் , எறும்பின் வீட்டிற்கும் பட்டாம்பூச்சி முதுகில் உப்பு மூட்டையும் ஏற்றி சுற்றி காட்டுகின்றனர் என்றே சொல்ல வேண்டும். எனது மகளுக்கு கடந்த ஒரு வாரமாக கொஞ்சம் கொஞ்சமாக வாசித்துக் காட்டினேன். தினமும் சின்ன இடைவேளை அடுத்த நாள் என்ன நடக்கும் என்ற ஆர்வத்துடன் அவள் காத்திருப்பதை அழகாக ரசித்தேன். கடந்த இரண்டு மாதங்களாக அவளுக்கு கதை சொல்வதை விட புத்தகத்தை வாசித்துக் காட்டிக்கொண்டிருக்கிறேன். இந்தப் புத்தகத்திற்கு அவளுக்கு அதிகாமக விளக்கம் சொல்லவில்லை. அவளே வாசிக்கையில் புரிந்துக்கொண்டிருந்தாள். உதயசங்கர் அவர்களின் எளிமையான மொழி அதற்கு முக்கிய காரணம் என்று சொல்லலாம். அத்துடன் இந்தக் கதைகளம் வீட்டில் நடப்பதால் கதையை தனதாக்கிக் கொண்டாள். கதையின் முடிவில் தாத்தா-பாட்டி ஊருக்கும் செல்லும் போது இவள் இங்கு சோகமாகிவிட்டாள். \"எனக்கு இந்தக் கதையே பிடிக்கல\" என்ற அழவும் செய்துவிட்டாள். ஆனால் கதையுடன் முழுவதும் மூழ்கிவிட்டாள் என்பதே நிதர்சனம்.\nகதையில் தாத்தா தாடியிலிருந்த அந்த பத்து சித்திர குள்ளனும் ஆச்சியின் சுருக்கு பையிலிருந்த சித்திர குள்ளியும் தற்பொழுது எங்கள் வீட்டில் தான் இருக்கிறார்கள். நீங்கள் யாராவது எங்க வீட்டிற்கு வந்தால் உங்கள் மீதும் வண்ண வண்ணப் பொடிகளை தூவி உங்களையும் எங்களுடன் சேர்த்து குட்டியாக மாற்றி வண்ணத்திப் பூச்சி முதுகில் ஏற்றிவிடுவார்கள்.\nLabels: இலக்கியம், உதயசங்கர், சிறார் இலக்கியம், பேசும் தாடி, வானம் பதிப்பகம்.\nஒன்பது சிறுகதைத் தொகுதிகள்,ஒரு குறுநாவல் தொகுதி, ஐந்து கவிதைத் தொகுதிகள், எட்டு குழந்தை இலக்கிய நூல்கள்,பதினேழு மொழிபெயர்ப்பு நூல்கள், ஐந்து கட்டுரை நூல், தமுஎகசவில் மாநிலசெயற்குழு உறுப்பினர்.\nமனிதநலம் காக்கும் ஹோமியோபதி மருத்துவம்-2\nபிராமணிய மேல்நிலையாக்கமும் பண்பாட்டு அழிப்பும்\nஅக்கரையும் இக்கரையும் ஜப்பானிய நாடோடிக்கதை மலையாளத்தில்- பெரம்பரா தமிழில் - உதயசங்கர் முன்பு ஒரு காலத்தில் ஜப்பான�� நாட்டில் ...\nபிராமணிய மேல்நிலையாக்கமும் பண்பாட்டு அழிப்பும்\nபிராமணிய மேல்நிலையாக்கமும் பண்பாட்டு அழிப்பும் உதயசங்கர் இப்போதெல்லாம் பெரும்பாலான நாட்டார் தெய்வக்கோவில்களில் கும்பாபிஷேகம் நடக...\nஒரு புதிர்க்கதை எழுத்தாளர் பிறக்கிறார்\nஉதயசங்கர் தொலைந்து போனவர்கள் சாத்தியங்களின் குதிரையிலேறி வனத்தினுள்ளோ சிறு புல்லினுள்ளோ கடலுக்குள்ளோ சிறு மீனுக்குள்ளோ மலையினுள்ளோ...\nஎன்றும் இளைஞன் எங்கள் கலைஞன் பால்ராமசுப்பு\nஉதயசங்கர் ராமசுப்புவை முதன்முதலாக எப்படிச் சந்தித்தேன் என்று நினைவில்லை. காலத்தின் ஓட்டத்தில் ஞாபகங்களின் மீது மண்மூடி அடைத்துக் கொள்கிறத...\nகி.ரா. 95 - இடைசெவலுக்கும் குமாரபுரம் ஸ்டேஷனுக்கும் இடையில்…அதிக தூரமில்லை…...\nகி.ரா. 95 - இடைசெவலுக்கும் குமாரபுரம் ஸ்டேஷனுக்கும் இடையில்…அதிக தூரமில்லை…... உதயசங்கர் கரிசக்காட்டில் அபூர்வமாய் இன்று ஒரு...\nஅவன் தவறவிட்ட பட்டாம்பூச்சிகளைப் பிடிக்கப் போய் இருக்கிறான்\nதலைப்பு நினைவிலில்லாத கதை - ஆதவன் தீட்சண்யா\nபடைப்பாளர்களை மதிக்கத் தெரிந்த கலைஞர்\n‘மஞ்சள்’ அரங்கிலிருந்து: சாதியா, தீண்டாமையா\nஎதிர்ப்பின் கனலும் ஒடுக்குமுறையின் களமும்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nகுழந்தைகளின் அற்புத உலகில் – மதிப்புரை\nதோளில் கிளி வளர்த்த அக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://topic.cineulagam.com/celebs/all/actor", "date_download": "2018-08-19T09:16:52Z", "digest": "sha1:ZKWNLFJ3TGHQXVJZMR3FVY4MN7KYF54F", "length": 4727, "nlines": 132, "source_domain": "topic.cineulagam.com", "title": "Cinema Topic | Celebrities | Movies | Tamil Celebrities News | Tamil Movies News | Tamil Celebrities Reviews | Tamil Movies Reviews", "raw_content": "\nப்ரியங்கா சோப்ரா நிச்சயத்தார்த்ததால் கண்ணீர் விட்டு கதறிய பிரபல நடிகை, ஏன் தெரியுமா\nப்ரியங்கா சோப்ரா பாலிவுட் திரையுலகில் கொடிக்கட்டி பறக்கும் ஹீரோயின்.\nவெள்ளத்தில் சிக்கிய மக்கள் உயிரை காப்பாற்றிகொள்ள எளிய டிப்ஸ் கொடுத்த பிரபல நடிகர் அர்ஜுன் - நிச்சயம் இதை மிஸ் பண்ணாதீங்க\nகேரளாவில் உண்டான பெருவெள்ளத்தில் பல மக்கள் சிக்கியுள்ளனர்.\nகோலமாவு கோகிலா இந்த ஆங்கிலப்படத்தின காப்பியா- மாட்டிக்கொண்டார்களா\nநயன்தாரா நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்து செம்ம ஹிட் அடித்துள்ள படம் கோலமாவு கோகிலா.\nவைரலான ஜிமிக்கி கம்மல் பாட்டின் அர்த்தம் இ��ுதானா\nமெர்சல் படப்பிடிப்பில் விஜய் செய்த காரியம், அசந்து போன அந்த நிமிடம்- மனம் திறக்கும் நாயகி மீஷா\nஅனிதா மரணம் கொலையா, தற்கொலையா\nஅனிதா செய்த தப்பு - அரசாங்கம் செய்த கொலை - கொந்தளித்த பிரபல தொகுப்பாளினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://www.todayyarl.com/2018/04/blog-post_236.html", "date_download": "2018-08-19T10:22:11Z", "digest": "sha1:SGZIWXQZVNBC2MEMWRNKZCCC43FDQAMG", "length": 5182, "nlines": 135, "source_domain": "www.todayyarl.com", "title": "மூன்று மாவட்டங்களில் டெங்கு அபாயம்!!! - Todayyarl.com | 24H About Jaffna", "raw_content": "\nHome News Srilanka News மூன்று மாவட்டங்களில் டெங்கு அபாயம்\nமூன்று மாவட்டங்களில் டெங்கு அபாயம்\nஇலங்கையின் மூன்று மாவட்டங்களில் டெங்கு நோய் பரவும் அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த சில நாட்களாக சீரற்ற காலநிலை நிலவி வருவதால் இதற்கான சாத்தியம் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.\nஅந்த வகையில் கொழும்பு, கம்பஹா மற்றும் குருணாகல் மாவட்டங்களே குறித்த அபாயம் ஏற்பட்டுள்ள மாவட்டங்களாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.\nஎனினும் ஏனைய மாவட்டங்களில் டெங்கு அபாயம் இல்லையென சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.\nமேலும் இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 15,534 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அதில் இரண்டாயிரத்திற்கும் அதிகமானவர்கள் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/market/30280-sensex-down-71-points-nifty-falls-to-10-360.html", "date_download": "2018-08-19T10:19:25Z", "digest": "sha1:VUURB7H3WWQG4BWZALK3XFJJQM3ADTSI", "length": 7207, "nlines": 104, "source_domain": "www.newstm.in", "title": "பஞ்சாப் வங்கி மோசடி எதிரொலி; பங்குச்சந்தைகள் சரிவு | Sensex down 71 points; Nifty falls to 10,360", "raw_content": "\nவெள்ளப்பாதிப்பு பகுதிகளை பார்வையிடுகிறார் பிரதமர் மோடி\nகேரளாவுக்கு ரூ.500 கோடி நிதியுதவி\nவெள்ளத்தில் சிக்கிய நடிகர் ஜெயராம் மற்றும் குடும்பத்தினர் மீட்பு\nவாஜ்பாயை கௌரப்படுத்திய அமுல் நிறுவனம்\nகர்நாடக அணைகளில் நீர் திறப்பு 2 லட்சத்தில் இருந்து 2.06 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு\nபஞ்சாப் வங்கி மோசடி எதிரொலி; பங்குச்சந்தைகள் சரிவு\nமும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று 71.07 புள்ளிகள் குறைந்து 33,703.59 என்ற புள்ளிகளில் வர்த்தகமானது. அதிகபட்சமாக பிற்பகல் நேரத்தில் 33,960.95 என்ற புள்ளிகளை தொட்டது.\nதேசிய பங்குச் சந்தை நிஃப்டி 18.00 புள்ளிகள் குறைந்து 10,360.40 என்ற புள்ளிகளில் முடிவுற்றது. அதிகபட்சமாக 10,429.35 என்ற புள்ளிகளை எட்டியிருந்தது.\nஇன்றைய வர்த்தகத்தின்போது, கோல் இந்தியா, ஒஎன்ஜிசி, பாரதி ஏர்டெல், எஸ்பிஐ உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை அதிகரித்தன. டாடா குளோபல், பார்மா மற்றும் வங்கிகளின் பங்குகள் விலை குறைந்தன. பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி காரணமாக ஒட்டுமொத்த வங்கிகளின் பங்குகள் விலை குறைந்து வருவதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.\nதொழிலதிபர்களோடு போஸ் கொடுக்க பயமில்லை: மோடி\n19-07-2018 பங்குச்சந்தை நிலவரம்: 11,000 புள்ளிகளில் இருந்து சரிந்த நிஃப்டி\nபங்குச்சந்தை நிலவரம்: 11,000 புள்ளிகளை எட்டிய நிஃப்டி\nஏற்றம் கண்ட பங்குச்சந்தைகள்...சென்செக்ஸ் 266 புள்ளிகள் உயர்வு\n1. கோலமாவு கோகிலா - திரை விமர்சனம்\n2. ரிடயர்ட் அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு\n3. குளித்து முடித்ததும் முதலில் தலையை துவட்டக்கூடாது.ஏன் தெரியுமா\n4. 3 மாதங்களில் ரிலீசாகிறார் சசிகலா.. பிறந்த நாளில் மந்திரம் பலிக்குமா..\n5. பாகிஸ்தானை பதற வைத்த வாஜ்பாய்... ’ஒளிரும்’ சரித்திரங்கள்\n6. பக்ரீத் பண்டிகை விடுமுறை தேதியை மாற்றியது மத்திய அரசு\n7. வெள்ளத்தில் சிக்கிய நடிகர் ஜெயராம் மற்றும் குடும்பத்தினர் மீட்பு\nகேரளாவில் கவனம் ஈர்த்த கலெக்டர்கள்\nமகள் நிச்சயதார்தத்தை நிறுத்திவிட்டு பணத்தை கேரள மக்களுக்கு வழங்கிய பத்திரிக்கையாளர்\nகோலமாவு கோகிலா - திரை விமர்சனம்\nஇரு துருவங்கள் - இறுதிக்கு முற்பகுதி | ரசிகர்களின் யுத்தம்\nஆதிச்சநல்லூரில் அகழ்வாராய்ச்சி பணிகள் இல்லை: மத்திய அரசு தகவல்\nசூர்யாவுக்காக, செல்வராகவன் செய்தது என்ன தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/kulanthaikalukaana-thadupoosikal-oru-A-Z-valikaatti", "date_download": "2018-08-19T09:29:39Z", "digest": "sha1:XHHNNSRYQIQHOLO5XACXPZZ5QRMVYHOJ", "length": 13900, "nlines": 231, "source_domain": "www.tinystep.in", "title": "குழந்தைகளுக்கான தடுப்பூசிகள்: ஒரு A-Z வழிகாட்டி - Tinystep", "raw_content": "\nகுழந்தைகளுக்கான தடுப்பூசிகள்: ஒரு A-Z வழிகாட்டி\nகுழந்தைகளுக்கு சரியான நேரத்தில் தடுப்பூசி போட்டால் தான் அவர்கள் பல்வேறு நோய்களில் இருந்து ���ிலகி இருப்பார்கள். ஊசிகள் மற்றும் குழந்தைகளின் அழுகையை நினைத்து சற்றே பயமாக இருந்தாலும், இது அவசியமானது. ஏனெனில் இந்த காலத்தில் அதிகரித்து வரும் நோய்களில் இருந்து அவர்களை பாதுகாக்க தடுப்பூசி கண்டிப்பாக தேவை . இங்கே, குழந்தைகளுக்கு போடா வேண்டிய சில தடுப்பூசிகளின் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது.\nஉங்கள் குழந்தைக்கு 3 முறை இந்த தடுப்பூசியை போட வேண்டும். ஒன்று குழந்தை பிறந்த உடனே போட வேண்டும்; இன்னொன்று இரண்டு மாதங்கள் கழித்து; மற்றொன்று குழந்தைக்கு 6-8 மாதங்கள் ஆகும் பொழுது.\nகுழந்தைக்கு போடப்படும் முதல் தடுப்பூசி இதுதான். சில பள்ளிகள், குழந்தைகள் பள்ளிக்கு சேருவதற்கு முன் கண்டிப்பாக ஹெபடைடிஸ் B தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.\nஇந்த தடுப்பூசியை, சில மாதங்களுக்கு ஒரு முறை என 2-3 முறை போட வேண்டும். முதல் தடுப்பூசி குழந்தைக்கு 2 மாதங்கள் ஆகும் போது போடப்படுகிறது; இரண்டாவது தடுப்பூசி குழந்தைக்கு 4 மாதங்கள் ஆகும் போது போடப்படுகிறது; மூன்றாவது தடுப்பூசி, இரண்டாவது தடுப்பூசியின் தாக்கத்தை பொறுத்து போடப்படுகிறது. தேவையென்றால் மட்டுமே மூன்றாவது தடுப்பூசி போடா வேண்டும்.\nஇந்த தடுப்பூசி ரோட்டா வைரஸ் எனும் நோயிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கிறது. இந்த நோய் குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கை உண்டாக்கும்.\nDTaP என்பது டிப்தீரியா டெட்டானஸ் பெர்டுஸிஸ் (தீவிர இருமல்) ( diphtheria, tetanus and pertussis (extreme coughing) ) என்பதை குறிக்கும். உங்கள் குழந்தைகள் ஆரோக்கியத்துடன் இருக்க 5 முறை இந்த தடுப்பூசியை போட வேண்டும். இந்த தடுப்பூசியை முறையே குழந்தைகளுக்கு 2,4 மற்றும் 6 மாதங்களுக்கு பிறகு கொடுக்க வேண்டும். மீண்டும் 15-18 மாதங்கள் ஆகும் போது குழந்தைகளுக்கு இதை போட வேண்டும். கடைசி தடுப்பூசியை 4-6 வயதாகும் போது போட வேண்டும்.\nஇது குழந்தையை ஹேமோஃப்ஹிலஸ் இன்ஃப்ளூயன்ஸா பி வகை நோயிலிருந்து பாதுகாக்கிறது. இது பாக்டீரியல் மெனின்ஜைடிஸ்க்கு எதிராக உங்கள் குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. 2 முதல் 6 மாதங்களுக்கு, சமமான இடைவேளையில் 4 தடுப்பூசிகள் குழந்தைகளுக்கு போடப்படுகிறது.\nஇந்த தடுப்பூசி உங்கள் குழந்தைகளை நரம்பு மண்டல நோய்களிலிருந்து பாதுகாக்கிறது. இந்த தடுப்பூசியை 4 முறை போட வேண்டும். முதல் தடுப்பூசி உங்கள் குழந்தைக்கு இரண்டு மாதங்கள் ஆகும் போது போடப்படுகிறது. அதன் பிறகு குழந்தைக்கு 12-15 மாதங்கள் ஆகும் வரை ஒரு மாதத்திற்கு ஒரு இதை கொடுக்க வேண்டும்.\nஇந்த தடுப்பூசி உங்கள் குழந்தைகளை போலியோவிலிருந்து பாதுகாக்கிறது. முதல் ஊசி குழந்தைக்கு 2 மாதங்கள் இருக்கும் போது போடப்படுகிறது; இரண்டாவது 4 மாதங்களிலும், இறுதி தடுப்பூசி 6-18 மாதங்களுக்குள் போடப்படுகிறது. என்ன தான் குழந்தைகள் அழுதாலும், இந்த தடுப்பூசி மிகவும் அவசியமானது.\nஇந்த தடுப்பூசி உங்கள் குழந்தைகளை காய்ச்சலில் இருந்து பாதுகாக்கிறது. இது ஒரு பருவகால மாற்று தடுப்பூசியாகும். காய்ச்சல் அதிகமாக பரவும் போது இது கொடுக்கப்படுகிறது. குழந்தைக்கு 6 மாதங்கள் ஆகிய பின்னர் இதை கொடுக்கலாம்.\nஇது தட்டம்மை நோயை குறிப்பதாகும். இந்த தடுப்பூசி இரண்டு முறை போடப்படுகிறது. ஒன்று குழந்தைக்கு 12-15 மாதங்கள் ஆகும் போது போடப்படும்; மற்றொன்று, குழந்தைக்கு 4-6 வயதாகும் போது போடப்படும். இந்த தடுப்பூசியை குழந்தை பிறந்து 28 நாட்களில் நாட்களில் கூட போடலாம்.\nஇது சின்னம்மை நோயிலிருந்து உங்கள் குழந்தைகளை பாதுகாக்கிறது. இதில் ஒன்றை, குழந்தைக்கு ஒரு வயதாகும் போது கொடுக்க வேண்டும்; மற்றொன்று, குழந்தைக்கு 4-6 வயதாகும் போது கொடுக்க வேண்டும்.\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கான 14 நன்மைகள்...\nதம்பதியர் கட்டாயம் செல்ல வேண்டிய தலைசிறந்த 10 சுற்றுலாத்தலங்கள்.\nகுழந்தைகளுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் 7 நொறுக்குத்தீனிகள்\nசுகப்பிரசவத்துக்கு பின் உணர வேண்டிய முக்கிய விஷயங்கள்...\nதாய்ப்பாலை நிறுத்த எட்டு எளிய வழிமுறைகள் என்ன தெரியுமா\nகர்ப்பிணிகள் செய்யும் 11 முக்கியத் தவறுகள்..\nபெண்களுக்கு என்றும் இளமை அழகை தரும் உணவுகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bharathidasanfrance.blogspot.com/2018/02/14-14.html", "date_download": "2018-08-19T10:11:36Z", "digest": "sha1:33PPI2B7FLPNVAHRSGORBTMAAD6ELIEM", "length": 13405, "nlines": 306, "source_domain": "bharathidasanfrance.blogspot.com", "title": "கவிஞா் கி. பாரதிதாசன்: விருத்த மேடை - 14", "raw_content": "\nவிருத்த மேடை - 14\nவிருத்த மேடை - 14\nஅறுசீர் விருத்தம் - 14\n[முதல் நான்கு சீர் வெண்டளை + மா + தேமா ]\n[சிலம்பு, புகார். கானல் - 28]\nஓரடியில் முதல் நான்கு சீர்கள் இருவகை வெண்டளைகளாலும் அமையும். மாச்சீர் ஐந்தாம் சீராக வரும். ஈற்றுச்சீர் தேமாவாகும். இவ்வாறு நான்கடிகளைப் பெற வேண்டும். நான்கடிகளும் ஓரெதுகை பெற்றிருக்க வேண்டும். ஒன்று, ஐந்தாம் சீர்களில் மோனை அமையும்.\nவிரல்களின் ஒற்றுமை வென்றிடும் வன்மையை\nநிரல்களின் ஒற்றுமை நெஞ்சுள் மகிழ்வினை\nகுரல்களின் ஒற்றுமை கோல வழியினைக்\nதிரள்களின் ஒற்றுமை சீருற நாட்டினைச்\nநற்றுணை யாக நறுந்தமிழ் நுால்கள்\nகற்பனை ஓங்கிக் கருத்தைக் கவரும்\nபொற்புடை வாழ்வும் புகமுடன் மேவிப்\nஆத்திசூடி நுாலில் உள்ள ஓரடியைத் தலைப்பாகக் கொண்டு இவ்வகை அறுசீர் விருத்தம் ஒன்றைப் பாடுமாறு பாவலர்களை அன்புடன் வேண்டுகிறேன்.\n\"பாவலர் பயிலரங்கம்\" என்ற முகநுால் குழுவில் இணைந்து தங்கள் விருத்தத்தைப் பதிவிட வேண்டுகிறேன்\nஉலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்\nஇடுகையிட்டவா்: பாட்டரசர் கி. பாரதிதாசன் நேரம் 11:38\nஇணைப்பு : விருத்த மேடை\nகலிப்பா மேடை - 10\nவிருத்த மேடை - 33\nவிருத்த மேடை - 32\nவிருத்த மேடை - 31\nவிருத்த மேடை - 30\nவிருத்த மேடை - 29\nஅறுசீர் விருத்தம் - 28\nவிருத்த மேடை - 27\nவிருத்த மேடை - 26\nவிருத்த மேடை - 25\nவிருத்த மேடை - 24\nவிருத்த மேடை - 23\nவிருத்த மேடை - 22\nவிருத்த மேடை - 20\nவிருத்த மேடை - 19\nவிருத்த மேடை - 18\nவிருத்த மேடை - 17\nவிருத்த மேடை - 16\nவிருத்த மேடை - 15\nவிருத்த மேடை - 13\nவிருத்த மேடை - 14\nவிருத்த மேடை - 12\nவிருத்த மேடை - 11\nவிருத்த மேடை - 10\nஅகவல். ஆசிரியப்பா. நேரிசை ஆசிரியப்பா (2)\nஅடி மறி வெண்பா (5)\nஅடிமறி மண்டில ஆசிரியப்பா (1)\nஇயல் தரவிணைக் கொச்சகக் கலிப்பா\nஇலக்கண வினா விடை (5)\nஉருவகப் பின்வருநிலை அணி (1)\nகம்பன் விழா மலர் (4)\nகலிப்பா மேடை. கட்டளைக் கலிப்பா (2)\nகலிப்பா மேடை. நேரிசைக் கலிவெண்பா (1)\nகுறள் வெண் செந்துறை (1)\nகேள்வி - பதில் (9)\nகொம்பும் காலும் இல்லா வெண்பா (1)\nசீரெதுகை பெற்று வந்த நிலைமண்டில ஆசிரியப்பா (1)\nசொற்பொருள் பின்வரு நிலையணி (1)\nதமிழ்ச் சிறப்பெழுத்து வெண்பா (1)\nபதினான்கு மண்டில வெண்பா (1)\nபுதியதோர் உலகம் செய்க (8)\nபொருள் பின்வரும்நிலை யணி (1)\nமகளிர் விழா மலர் (1)\nமீண்டும் ஓா் ஆசை (6)\nவலைப்பூ என் க���ிக்பூ (33)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://copiedpost.blogspot.com/2012/12/blog-post.html", "date_download": "2018-08-19T09:57:52Z", "digest": "sha1:MLSCQUI4KCJ7JNN5RGQRXAA7T33ATHAF", "length": 11201, "nlines": 177, "source_domain": "copiedpost.blogspot.com", "title": "வாலில் மணி கட்டிய ஆஞ்சநேயர் படம் | ஓம் சாய் ராம்", "raw_content": "\nவாலில் மணி கட்டிய ஆஞ்சநேயர் படம்\nவாலில் மணி கட்டிய ஆஞ்சநேயர் படம்\nபொதுவாக ஆஞ்சநேயர் படம் வீட்டில் வைக்க கூடாது என்று சொல்லுவார்கள் .\nகுருநாதர் ( சாய்பாபா உபாசகர் ) சொன்ன தகவல்\nவாலில் மணி கட்டிய ஆஞ்சநேயர் படம் வீட்டில் வைக்கலாம்\nவாலில் மணி கட்டிய ஆஞ்சநேயர் படம் வீட்டில் இருந்தாலே தீய சக்திகள் , தீய விஷயங்கள் உள்ளே இருக்காது என்று கூறினார் .\nவாலில் மணி கட்டிய ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து வழிபடலாம் மற்றும் பூஜிக்கலாம் எனவும் கூறினார்\nதொடர்புடைய பதிவுகள் , , , , , ,\nLabels: அனுமன், ஆஞ்சநேயர், குரு, குருநாதர், சாய் பாபா, பரிகாரம், ஸ்ரீ ஆஞ்சநேயர்\nஸ்ரீ மகா லக்ஷ்மி அஷ்டோத்ரம் .MP3\nஇந்திய கோவில்கள் மூலஸ்தானத்தில் இருந்து நேரடி ஒளி...\nபவானி அஷ்டகம் .MP3 - ஸ்ரீ ஆதி சங்கரர் அருளியது\nவாலில் மணி கட்டிய ஆஞ்சநேயர் படம்\nஅகத்தியர் ஓங்கார குடில் ( அகத்தியர் கோவில் ) Vide...\nபைரவரும் , பாபாவும் , என் குருநாதர் சாய் பாபா உபாசகரும் , என் அனுபவங்களும்\nபைரவரும் , பாபாவும் , என் குருநாதரும் இந்த பதிவு பைரவர் , பாபா , என் குருநாதர் இவங்களோட எனக்கு ஏற்பட்ட அனுபவத்தையும் , அவர்களோட ...\nஅகத்தியர் ஜீவ நாடி (11)\nதமிழ்நாடு அரசு வேலைகள் (3)\nதென்கச்சி .கோ . சுவாமிநாதன் (10)\nமகரிஷி மகேஷ் யோகி (1)\nஜே கிருஷ்ணமூர்த்தியின் தியானம் (34)\nஷீரடி சாய் பாபா LIVE TV (8)\nஷீரடி சாய்பாபா ஆரத்தி பாடல் (3)\nஸ்ரீ குரு சித்தானந்தா சுவாமிகள் (1)\nநீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். நீ உன்னைப் பலவீன்ன் என்று நினைத்தால் பலவீன்னாகவே ஆகிவிடுகிறாய். நீ உன்னை வலிமையுடையவன் என்ற...\nபைரவர் வழிபாடு - கை மேல் பலன்\nஎன் குருநாதர் சாய் பாபா உபாசகர் ( முக்காலமும் அறிந்தவர் ) சொன்ன பரிகார தகவல் இது பைரவரை வழிபடும் முறை : நம்முடைய அ...\n1.மகாலட்சுமி மந்திரம் ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் ஸ்ரீம் மஹாலக்ஷ்மி ஆகச்ச ஆகச்ச, மம மந்திரே திஷ்ட திஷ்ட ஸ்வாஹா இது பலிச்சக்ரவர்த்தியால் அன...\nஅரசு வேலைக்கு முயற்சி செய்வோர்கள் செய்ய வேண்டிய பரிகாரம் - சூரிய வழிபாடு\nஅரசு வேலைக்கு முயற்சி செய்வோர்கள் செ��்ய வேண்டிய பரிகாரம் - சூரிய வழிபாடு குருநாதர் சாய்பாபா உபாசகர் என் நண்பருக்கு சொன்ன பரிகாரம் என் ந...\nதடைகளை நீக்கும் கால பைரவர்\nபைரவர் இல்லாத ஆலயங்களே வடநாட்டில் கிடையாது எனக் கூறும அளவிற்கு பெருமை பெற்றவர் பைரவர் . தலையில் கிரீடம் அணிந்து, கைகளில் திரிசூலம் , உடு...\nபைரவர் மூலமந்திரப் பலன்கள், 27 நட்சத்திரங்களுக்கும் உரிய பைரவர் பைரவர் ஸ்தலங்கள் மூலமந்திரப் பலன்கள்\nபைரவர் மூலமந்திரப் பலன்கள் மிகப் பிரபல நாளேடான தினத்தந்தி வெள்ளிமலரில் 150 வாரங்களுக்கும் மேலாக அகத்தியர் அருள்வாக்கு எனும் ...\nகால பைரவர் MP3 கவசம் , சாமா பிரார்த்தனை , ஸ்துதி , அஷ்டோத்திர சத நாமாவளி , சஹஸ்ரநாம ஸ்தோத்ரம்\nகால பைரவர் கவசம் MP3, சாமா பிரார்த்தனை MP3 , ஸ்துதி MP3 , அஷ்டோத்திர சத நாமாவளி MP3 , சஹஸ்ரநாம ஸ்தோத்ரம் MP3, அஷ்டகம்mp3 ...\nபைரவர் வழிபாடு - கை மேல் பலன் - தன்னை வெளிபடுத்திய பைரவர்\nஎன் குருநாதர் சாய் பாபா உபாசகர் ( முக்காலமும் அறிந்தவர் ) சொன்ன பரிகார தகவல் இது பைரவரை வழிபடும் முறை : நம்முடைய அனை...\nபலன் தரும் பத்து முத்திரைகள்\n\"முத்திரை (முத்ரா)” என்பது ஒரு சில மதங்களின் குறியீடாகவும், செய்கையாகவும் கூறப்படுகிறது. பெரும்பாலும் கை, விரல்களினால் செய்யப்பட்டாலும...\nஅகத்தியர் மூல மந்திரம் ஓம் ஸ்ரீம் ஓம் சற்குரு பதமே சாப பாவ விமோட்சனம் ரோக அகங்கார துர் விமோட்சனம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8B/", "date_download": "2018-08-19T10:23:24Z", "digest": "sha1:3VOV7GB7BWJDXI26NXOB7UP6SLLW5YJN", "length": 5696, "nlines": 67, "source_domain": "tamilthamarai.com", "title": "TamilThamarai.com | தமிழ்த்தாமரைநாடுகிறோமோ Archives - TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nஒன்றாக சேர்ந்து சட்டம்பயின்ற வாஜ்பாயும், அவரது தந்தையும்\n21 குண்டுகள் முழுங்க, முழு ராணுவ மரியாதையுடன் வாஜ்பாயின் உடல் தகனம்:\nபாஜக வளர காரணமாக இருந்தவர்\nவெப்பம் உண்டாக்கும் கருவி (Central heaters)\nவெப்ப பிரதேசத்தில் இருக்கும் நாம் எப்படி குளிர்சாதனங்களின் உதவியை நாடுகிறோமோ, அதே போன்று குளிர் பிரதேசங்களில் இருப்பவர்கள் வெப்பம் உண்டாக்கும் கருவிகளை நாடுகிறார்கள். அங்கு வெப்பம் உண்டாக்கபடும் முறைகளை பார்க்கலாம்.... ...[Read More…]\nApril,25,11, — — அங்கு, அப்படி, உண்டாக்கப்படும், உள்ள, எப்படி, கருவிகளை, குளிர்சாதனங்களை, குளிர்ப், நாடுகிறார்கள், நாட��கிறோமோ, நாம், பிரதேசங்களில், பிரதேசத்தில், வெப்பப், வெப்பம், வெப்பம் உண்டாக்கும்\nஇந்தியா வருந்துகிறது;- நரேந்திர மோடி\nவாஜ்பாய் அவர்களின் மரணத்துக்கு இந்தியா வருந்துகிறது. அவரது மரணம் ஒரு சகாப்தத்தின் முடிவைக் குறிக்கிறது. பலதசாப்தங்களாக அவர் தேசத்துக்காகவே வாழ்ந்து, தன்னலமற்ற சேவை புரிந்தவர். இந்த சோகமான தருவாயில், என் எண்ணங்கள் எல்லாம் அவரது குடும்பத்தினர், பா.ஜ.க தொண்டர்கள் மற்றும் அவரைப் ...\nபல போராட்டங்கள், தியாகங்களைக் கொண்டது � ...\nஇயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் ...\nவெயில் காலத்தில் குழந்தை பராமரிப்பு\nசரியான நேரத்தில் தடுப்பூசி போடாப்படாத குழந்தைகள், வெயில் காலங்களில் அம்மை ...\nகருவுற்றிருக்கும் போது உணவில் கவனிக்க வேண்டியவை\nசாதாரணமாக வேலை செய்கின்ற பெண்களுக்குத் தேவைப்படுகின்ற கலோரியை விட மாதமாய் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pathivu.com/2018/08/Mullai.html", "date_download": "2018-08-19T09:28:16Z", "digest": "sha1:2WKPTJFZRYW3I4DU6GG5QWFCHTHDY7IT", "length": 10537, "nlines": 67, "source_domain": "www.pathivu.com", "title": "முல்லை,மணலாற்றினில் மக்கள் கிளர்ந்தெழுந்து போராட்டம்! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / முல்லை,மணலாற்றினில் மக்கள் கிளர்ந்தெழுந்து போராட்டம்\nமுல்லை,மணலாற்றினில் மக்கள் கிளர்ந்தெழுந்து போராட்டம்\nடாம்போ August 02, 2018 இலங்கை\nதமிழர் தாயகமான முல்லைத்தீவு மற்றும் மணலாறு பகுதிகளை சிங்கள குடியேற்றவாசிகளிற்கு தாரைவார்த்துக்கொடுத்தமைக்கான தண்டனையினை முல்லைதீவு கடற்தொழில் நீரியல் வள திணைக்கள அதிகாரிகள் இன்று அனுபவித்துள்ளனர்.குறித்த அலுவலகத்தினுள்; ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் அத்துமீறி நுழைந்தமையால் பெரும் பதற்றம் ஏற்படடிருந்தது.\nதமிழர் தாயகத்தில் முன்னெடுக்கப்படும் தென்னிலங்கை சிங்கள மீனவர்களின் சட்டவிரோத மீன்பிடியை தடை செய்யக்கோரி ஆ;ரப்;பாட்டமொன்றை மேற்கொண்ட மீனவர்கள் பதிலளிக்க மறுத்த நீரியல் வள திணைக்களத்துக்குள் புகுந்து கொண்டனர்.\nஇதனையடுத்து சிறீலங்கா காவல்துறைக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து அவர்கள் குவிக்கப்பட்டனர்.காவல்துறையினரும் போராட்டகாரர்களை கட்���ுப்படுத்த முடியாமல் திண்டாடியதுடன் மேலதிக காவல்துறையினர் அழைக்கப்பட்டிருந்தனர்.\nஇதனிடையே போராட்டகாரர்களில் சிலர் நீரியல் வள திணைக்களம் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியதாக மற்றொரு செய்தி தெரிவிக்கின்றது.\nஇதனிடையே மத்தளன் பகுதியிலும் மீன்பிடி சட்டங்களை அமுல்படுத்த கோரி மற்றொரு போராட்டம் மீனவ அமைப்புக்களால் முன்னெடுக்கப்பட்டிருந்தது.\nமுல்லைதீவு முதல் மணலாறின் முகத்துவாரம் வரையிலான கடற்கரைகளை தாரைவார்த்து வருமானம் பார்ப்பதில் முன்னணியில் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளே முன்னின்றிருந்தனர்.அவர்களிற்கு எதிரான மக்கள் போராட்டம் இம்முறை சீறிப்புறப்பட்டுள்ளதுடன் முக்கிய செய்தியொன்றையும் தாயகம் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமாவை உரை உறுப்பினர்கள் நித்திரை - அதிர்ச்சிப் படங்கள்\nதமிழரசு கட்சியின் முன்னாள் தலைவர் அமரர் இ.மு.வீ நாகநாதனின் நினைவு தினம் இன்று(16) யாழ்ப்பாணம் மாட்டின் வீதியில் அமைந்துள்ள தமிழரசு கட்சி...\nநல்லூருக்கு வந்த இராணுவத்தின் தொலைக்காட்சி\nநல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த உற்சவ நிகழ்வு ஆரம்பித்துள்ள நிலையில் இலங்கை படையினர் ஆலய நுழைவு பகுதியில் பொருத்தியுள்ள பாரிய தொலைக்கா...\nவிடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்டு சரியாக 33ஆண்டுகள்\nஇன்று விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்டு சரியாக 33 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. 1985 ஆவணி 18 இல் பெண்புலிகளின் முதலாவது பயிற்சிம...\nநேவி சம்பத் கைது:கோத்தாவிற்கு இறுகுகின்றது ஆப்பு\nநேவி சம்பத் கைது செய்யப்பட்டதன் மூலம் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயவிற்கு எதிராக முடிச்சு இறுக்கப்பட்டுள்ளதாகசொல்லப்பட...\nமாவட்ட அலுவலகம் படையினரால் உடைப்பு\nதமிழ்தேசிய மக்கள் முன்னணியின் புதுக்குடியிருப்பு மருத்துவ மனைக்கு எதிராக உள்ள வீதியில் அமைந்துள்ள மாவட்ட அலுவலகம் படையினரால் உடைக்கப்ப...\nஆளும் கூட்டணியில் முன்னாள் அமைச்சர் விஜயகலா\nமுன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸவரன், தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பரிந்துரைக்காக காத்திருப்பதாக அரசு சொல்லி வந்தாலும் அமைச்சரி...\nஐ.நா முன்னாள் பொதுச் செயலாளர் கோபி அன்னான் மரணம்\nஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச்செயலாளராக 10 ஆண்டுகள் பதவி வகித்த கோபி அன்னான் தனது 80-ம் வயதில் சுவிட்சர்லாந்தில் இன்று மரணம் அடைந...\nவடக்கில் தமிழில் பெயர்:முதலமைச்சர் கோரிக்கை\nவடமாகாணத்திலுள்ள வீதிகள் மற்றும் கிராமங்களிற்கு தமிழில் பெயர் வைக்க நடவடிக்கை எடுக்கவேண்டுமென வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் கோ...\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணம்\nஅரசாங்கத்தின் அடிப்படை கட்டமைப்புகளை மாற்றியமைத்து, தமிழ்த் தேசத்தின் அங்கீகாரத்தை பெற உழைத்து வரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செ...\nரவிராஜிடம் ராஜிதவை இழுத்துவந்த சயந்தன்\nசாவகச்சேரி வைத்தியசாலைக்கு வருகை தந்திருந்த இலங்கை சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவை மறைந்த மாமனிதர் ரவிராஜிற்கு மலர் அஞ்சலி செலுத்த செ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-08-19T10:10:44Z", "digest": "sha1:BJN742MX3FOSFXPZMAPPSE7SA35LT5BR", "length": 23663, "nlines": 83, "source_domain": "athavannews.com", "title": "தகுதியான சம்பியனை ரசிகர்களுக்கு வழங்கிய கால்பந்து உலகக்கிண்ணம்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nதமிழ் மக்களை தவறான வழிக்கு கொண்டு செல்கின்றனர்: அமீர் அலி குற்றச்சாட்டு\nஅமெரிக்காவில் சூறாவளி: 14 பேர் காயம் – இசைக்கச்சேரி ரத்து\nஇலங்கையில் கட்டுமானத்துறையும் கைப்பற்றுகின்றது சீனா: அதிர்ச்சியில் இலங்கை\nபுட்டின் – அங்கெலா மேர்கல் சந்திப்பு: மனித உரிமைகள் குறித்து கரிசனை\nதமிழகத்திலும் வெள்ளம்: பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதலமைச்சர் நிவாரண உதவி (2ஆம் இணைப்பு)\nதகுதியான சம்பியனை ரசிகர்களுக்கு வழங்கிய கால்பந்து உலகக்கிண்ணம்\nதகுதியான சம்பியனை ரசிகர்களுக்கு வழங்கிய கால்பந்து உலகக்கிண்ணம்\nகடந்த ஒருமாத காலமாக விளையாட்டு உலக ரசிகர்களைக் கட்டிப் போட்டிருந்த உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டிகள் மிகச்சிறந்த இறுதிப் போட்டியுடன் தகுதியான சம்பியனை உலகிற்கு அளித்து நிறைவிற்கு வந்திருக்கின்றது.\nகுரோஷிய அணியுடனான விறுவிறுப்பான நேற்றைய இறுதிப் போட்டியில் 4-2 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பிரான்ஸ் அணி வரலாற்றில் இரண்டாவது முறையாக உலகக் கிண்ணத்தை சுவீகரித்தது. அந்த அணி 20 ஆண்டுகளுக்கு முன்னரே முதல் முறை உலகக் கிண்ணத��தை வென்றது.\nஇதன் மூலம் முதல் முறை உலகக் கிண்ணத்தை வெல்லும் எதிர்பார்ப்புடன் களமிறங்கிய குரோஷிய அணி போட்டி முழுவதும் கடும் போராட்டத்தை வெளிப்படுத்தியபோதும் அதனால் பிரான்ஸை மீண்டும் ஒருமுறை வெற்றி பெற முடியாமல் போனது. வெறுமனே 4 மில்லியன் மக்கள் தொகை கொண்ட குரோஷியா இதற்கு முன்னர் பிரான்ஸை சந்தித்த ஐந்து போட்டிகளில் ஒன்றில் கூட வெல்லவில்லை.\nரஷ்ய தலைநகர் மொஸ்கோவின் லுஸ்னிக்கி அரங்கு முழுவதும் ரசிகர் திரளுடன் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடந்த இறுதிப் போட்டியில் குரோஷியாவின் ஓன் கோலுடன் கோல் பெறுவதை ஆரம்பித்த பிரான்ஸ் அணி இரண்டாவது பாதியில் ஆறு நிமிட இடைவெளியில் பொக்பா மற்றும் ம்பாப்பே போட்ட அதிரடி கோல்கள் மூலம் வெற்றியை உறுதி செய்துகொண்டது.\nபிரான்ஸ் அரையிறுதியில் பெல்ஜியத்தை வீழ்த்திய அதே அணியுடனும் குரோஷியா ரஷ்யாவை வீழ்த்திய அதே பதினொரு வீரர்களுடனும் இறுதிப் போட்டியில் களமிறங்கின.\nபோட்டி ஆரம்பித்து முதல் 10 நிமிடங்களில் ஆட்டம் வேகம் குறைந்திருந்தபோதும் குரோஷிய வீரர்களின் கால்களிலேயே பந்து சுழன்றுகொண்டிருந்ததோடு அந்த வீரர்கள் பிரான்ஸ் எல்லையை தொடர்ந்து ஆக்கிரமித்தனர். எட்டாவது நிமிடத்தில் போட்டியின் முதல் கோனர் கிக் வாய்ப்பு குரோஷிய அணிக்கு கிடைத்தது.\nஎனினும் 18 ஆவது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர்கள் குரோஷிய கோல் எல்லையை முற்றாக ஆக்கிரமிக்க ஆரம்பித்தனர். அன்டொய்ன் கிரீஸ்மனிடம் பந்து சென்றபோது அவர் குரோஷிய வீரரின் தவறால் தடுக்கி விழ பிரான்ஸ் அணிக்கு ப்ரீ கிக் வாய்ப்பு கிடைத்தது.\nகரீஸ்மன் மிக தாழ்வாக அந்த ப்ரீ கிக்கை கோலை நோக்கி உதைத்தபோது குரோஷிய வீரர் மரியோ மன்ட்சுகிக் தலையால் முட்டி வெளியே தள்ள முயன்றார். ஆனால் அந்த பந்து கோல்காப்பாளரையும் தாண்டி வலைக்குள் புகுந்தது.\nஇம்முறை உலகக் கிண்ணத்தில் பெறும் 12 ஆவது ஓன் கோலாக இது அமைந்ததோடு உலகக் கிண்ண இறுதிப்போட்டியில் பெறப்பட்ட முதலாவது ஓன் கோலாகவும் வரலாற்றில் இடம்பிடித்தது.\nபிரான்ஸ் இலக்கை நோக்கி ஒரு பந்தைக் கூட உதைக்காத நிலையில் பிரான்ஸ் அணி 1-0 என போட்டியில் முன்னிலை பெற முடிந்தது. எனினும் தொடர்ந்து ஆக்கிரமிப்பு ஆட்டத்தை வெளிக்காட்டிய குரோஷியா அடுத்த பத்து நிமிடத்தில் பதில் கோல் திருப்பியது.\nபிரான்ஸின�� பொனால்டி எல்லைக்குள் பந்து தலைகளால் முட்டி பரிமாற்றப்பட்டது. அப்போது பந்து இவான் பரசிக்கின் கால்களுக்கு சென்றது. அதனை அவர் தனது இடது காலால் உதைத்து குரோஷியாவுக்கு அபார பதில் கோல் பெற்றக்கொடுத்தார்.\nமுதல்பாதி ஆட்டத்தின் கடைசி நேரத்தில் போட்டி மேலும் வேகம் பிடித்தது இரு அணிகளும் மாறிமாறி பந்தை பெற்றபோது போட்டியில் மற்றொரு பரபரப்பு தருணம் ஏற்பட்டது.\n34 ஆவது நிமிடத்தில் பிரான்ஸ் அடித்த கோனர் கிக் குரோஷிய கோல் கம்பத்திற்கு மிக நெருக்கமாக வந்தபோது அது பரிசிக்கின் கையில் பட்டு வெளியே திரும்பியது. இதனால் வீடியோ உதவி தொழில்நுட்பத்தை பயன்படுத்திய நடுவர் பிரான்ஸுக்கு பெனால்டி கிக் வாய்ப்பு வாழங்கினார். அந்த ஸ்பொட் கிக்கை நேராக வலைக்குள் செலுத்திய கிரீஸ்மன் பிரான்ஸ் அணியை 2-1 என முன்னிலை பெறச் செய்தார்.\nஉலகக் கிண்ண போட்டியில் பெறப்பட்ட ஐந்தாவது பெனால்டி கிக் வாய்ப்பு இதுவாகும். இந்த ஐந்து முறைகளிலும் கோல் பெறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அதிலும் கடைசியாக 2006இல் பிரான்சின் சினடின் சிடானே உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் பெனால்டி கோல் பெற்றவராவார்.\nமுதல்பாதி ஆட்டத்தில் மூன்றில் இரண்டு பங்கு நேரம் குரோஷிய அணி வீரர்கள் வசமே பந்து இருந்தபோதும் அந்த அணியால் முன்னிலை பெற முடியாமல் இருந்ததற்கு அதிர்ஷ்டமின்மையும் காரணமாக அமைந்தது. என்றாலும் இரண்டாவது பாதியில் பிரான்ஸ் தெளிவாக தனது ஆக்கிரமிப்பை வெளிப்படுத்தியதை காணமுடிந்தது.\n59 ஆவது நிமிடத்தில் கைலியன் ம்பாப்பே குரோஷிய பின்கள வீரர்களை முறியடித்து கடத்தி வந்த பந்தை கிரீஸ்மனிடம் பரிமாற அவர் அதனை கச்சிதமாக போல் போக்வாவிடம் கொடுத்தார். பெனால்டி எல்லைக்கு வெளியில் கீழ் இடது மூலையில் இருந்த போக்பா அதனை வலைக்குள் செலுத்த பிரான்ஸ் அணி 3-1 என வலுவான முன்னிலை பெற்றது.\nஅடுத்த ஆறு நிமிடத்தில் பிரான்ஸ் மற்றொரு வரலாற்று கோல் ஒன்றை புகுத்தியது. லூகாஸ் ஹெர்னான்டஸ் வழங்கிய பந்தை பெற்ற பிரான்ஸின் 19 வயது வீரர் ம்பாப்பே அதனை 22 யார் தூரத்தில் இருந்து உதைத்து கோலாக மாற்றினார். இதன் மூலம் பிரேசில் ஜாம்பவான் பீலேவுக்கு பின்னர் உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் கோல் பெற்ற முதல் இளவயது வீரராக ம்பாப்பே வரலாறு படைத்தார். பீலே 1958 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் தனது 17 வயதில் கோல் பெற்றார்.\nஇந்த கோல் மூலம் பிரான்ஸ் அணி போட்டியில் 4-1 என முன்னிலை பெற்று வெற்றியை நெருங்கிக் கொண்டிருந்தபோது பிரான்ஸ் கோல்காப்பாளரிடம் இருந்து பந்தை பறித்த மாரியோ மன்ட்சுகிக் அதனை வலைக்குள் செலுத்தி குரோஷியாவுக்கு எதிர்பாராத கோல் ஒன்றை பெற்றுக்கொடுத்தார்.\nஉலகக் கிண்ண வரலாற்றி ஒரே போட்டியில் ஓன் கோலும், கோலும் பெற்ற இரண்டாவது வீரர் மன்ட்சுகிக் ஆவார். இதற்கு முன் 1978 ஆம் ஆண்டு நெதர்லாந்து வீரர் ஏர்னி ப்ரான்ட்ஸ் இவ்வாறு கோல்கள் பெற்றுள்ளார்.\nஇதனைத் தொடர்ந்து குரோஷிய அணி கடைசி நிமிடங்களில் வெற்றிக்காக போராடியபோதும் அது சாத்தியப்படவில்லை. பிரான்ஸ் அணி குரோஷியவை விட நிதானமாக ஆடி கிடைத்த வாய்ப்புகளை கச்சிதமாக பயன்படுத்திக் கொண்டதே அந்த அணி உலக சம்பியனாக காரணமானது.\nபோட்டியின் முழு நேரம் முடிந்து இறுதி விசில் ஊதப்பட்டபோது பிரான்ஸ் பக்கம் இருந்து உலகக் கிண்ணத்தை வென்ற கொண்டாட்டம் ஆரம்பமானது.\n1970 ஆம் ஆண்டு இறுதிப் போட்டியில் பிரேசில் அணி இத்தாலியை 4-1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய பின்னர் உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் 4 கோல்கள் பெற்ற முதல் அணியாக பிரான்ஸ் அணி இருந்ததோடு 1974 ஆம் ஆண்டு நெதர்லாந்துக்கு பின்னர் உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் முதல் முறை ஆடி தோற்ற அணியாக குரோஷியா பதிவானது.\n1998 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வென்ற பிரான்ஸ் அணியின் தலைவரான டிடியர் டிஸ்சம்ப்ஸ் இம்முறை அந்த அணியின் பயிற்றுவிப்பாளராக செயற்பட்டார். இதன் மூலம் வீரராகவும் பயிற்றுவிப்பாளராகவும் உலகக் கிண்ணத்தை வென்ற மூன்றாமவராக அவர் பதிவானார். இதற்கு முன்னர் பிரேசிலின் மரியோ சகல்லோ மற்றும் ஜெர்மனியின் பிரன்ஸ் பெகன்பேர்க் இந்த சாதனையை படைத்துள்ளனர்.\nஉலகக் கிண்ணத் தொடரில் வழங்கப்படும் விருதுகள்\nஇம்முறை உலகக் கிண்ணத்தில் அதிகபட்சமாக ஆறு கோல்களை பெற்ற இங்கிலாந்து அணித்தலைவர் ஹெரி கேனுக்கு தங்கப்பாதணி விருது கிடைத்ததோடு பெல்ஜியத்தின் திபவுட் கோர்டொயிஸ் தங்க கையுறையை தட்டிக் சென்றார். நியாயமான ஆட்டத்தை வெளிக்காட்டியதற்கான பிஃபா விருது ஸ்பெயின் அணிக்கு கிடைத்தது.\nஎனினும் பிஃபா உலகக் கிண்ணத்தின் முக்கிய தனிநபர் விருதான தங்கப்பந்து விருதை குரோஷிய அணித்தலைவர் ��ூகா மொட்ரிக் வென்றார். இறுதிப் போட்டியில் சாதனை கோல் புகுத்திய ம்பப்பேவுக்கு பிஃபாவின் இளம் வீரருக்கான விருது கிடைத்தது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nவிளையாட்டு வினையானது: அலரி விதையை உட்கொண்டவர் உயிரிழப்பு\nஅலரி விதையை உண்டால் என்ன நடக்கும் என பரிசோதித்த குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளா\n‘டுவர் டீ பிரான்ஸ்’ சைக்கிளோட்ட பந்தயம்: ஜெரனைன்ட் தோமஸ் வெற்றி\n‘டுவர் டீ பிரான்ஸ்’ சைக்கிளோட்ட பந்தயத்தில் ‘டீம் ஸ்கை’ அணியின் வீரரான ஜெரனை\nதேசிய இளைஞர் சேவை மன்றத்தின் வவுனியா மாவட்ட விளையாட்டுப்போட்டி\nதேசிய இளைஞர் சேவை மன்றத்தின் வவுனியா மாவட்ட சம்மேளன விளையாட்டுப்போட்டி இன்று(ஞாயிற்றுக்கிழமை) மாலை ந\nஅமெரிக்காவில் நடைபெற்ற உலக லம்பஜக்ஸ் சம்பியன்ஷிப்\nஉலக லம்பஜக்ஸ் சம்பியன்ஷிப் எனும் மரவிளையாட்டுப் போட்டிகள், அமெரிக்காவின் விஸ்கோன்சின்னில் இனிதே நடைப\nபெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள மெசட் ஓசிலின் ஓய்வு விவகாரம்\nஉலகளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கும் ஜேர்மனி கால்பந்து வீரர் மெசட் ஓசிலின் ஓய்வு விவகாரம்\nவறட்சியால் பாதிக்கப்பட்ட அவுஸ்ரேலிய விவசாயிகளுக்கு நிதி நிவாரணம்\nதிரையுலகில் நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை – தமன்னா ஆதங்கம்\nஅமெரிக்காவில் சூறாவளி: 14 பேர் காயம் – இசைக்கச்சேரி ரத்து\nகேரள வெள்ளத்தால் பிரபல நடிகையின் வீட்டில் தஞ்சமடைந்துள்ள நட்சத்திரம்\nதமிழ் பண்பாட்டு கழகத்தின் விளையாட்டுவிழா இன்று\nஒரே நாளில் வெளியாகவுள்ள சர்கார் – விஸ்வாசம்\nமும்பைத் தாக்குதல் சூத்திரதாரி தாவூத் இப்ராஹிமின் நிதி முகாமையாளர் லண்டனில் கைது\nஇம்ரான் கான் பிரதமரானமை முழு உலகிற்கும் எடுத்துக்காட்டு: மஹிந்த – கோட்டா வாழ்த்து\nகொஃபி அனான் மறைவையொட்டி அரைக்கம்பத்தில் பறக்கும் ஐ.நா. கொடி \nதமிழகத்திலும் வெள்ளம்: பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதலமைச்சர் நிவாரண உதவி (2ஆம் இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bharathidasanfrance.blogspot.com/2014/07/blog-post_14.html", "date_download": "2018-08-19T10:10:28Z", "digest": "sha1:XLKWASENMINWAXZJLTMJT6L2UNJXUZVC", "length": 22244, "nlines": 463, "source_domain": "bharathidasanfrance.blogspot.com", "title": "கவிஞா் கி. பாரதிதாசன்: கவிப்பேரரசு வைரமுத்து", "raw_content": "\nமின்னும் புகழேந்தி வீர முகமேந்தி\nசந்தக் கவிதைகளின் சொந்த உறவானாய்\nசொன்ன உடன்பாடும் தூயகவிப் பேரரசே\nஉன்றன் தமிழ்படித்தே ஓங்கும் கவிகற்றேன்\nபடைத்த சுவடிகளின் பக்கங்கள் யாவும்\nகன்னல் தமிழளித்த இன்கவிப் பேரரசே\nஇடுகையிட்டவா்: பாட்டரசர் கி. பாரதிதாசன் நேரம் 02:19\nஇணைப்பு : வாழ்த்து கவிதை\nகவிஞா் கி. பாரதிதாசன் 27 juillet 2014 à 00:34\nமணிவிழாப் பாவலரை வாழ்த்தித் தமிழின்\nதிண்டுக்கல் தனபாலன் 14 juillet 2014 à 03:35\nசிறப்பான மணிவிழா வாழ்த்துரை ஐயா... வாழ்த்துக்கள்...\nகவிஞா் கி. பாரதிதாசன் 27 juillet 2014 à 00:40\nசிறந்த கவிஞரின் சீா்களைச் சொல்லப்\nமணிவிழா மன்னனுக்கு மாண்புமிகு வாழ்த்து\nமணிவிழாக் காணும் கவிப்பேரரசு வைரமுத்து ஐயாவுக்கும்\nஎன் கனிவான பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nஐயா.. அருமையான வெண்பா வாழ்த்து மாலை\nமகிழ்வோடு உங்களுக்கும் நன்றியுடன் வாழ்த்துக்களும் ஐயா\nகவிஞா் கி. பாரதிதாசன் 27 juillet 2014 à 00:43\nமின்னும் கவிபடைத்த மேன்மைக் கவியரசு\nபொற்கவி பாரதி நான் போற்றுகிறேன்\nசிற்பி நான் வடிக்கின்றேன் உந்தன் புகழை\nஉண்மையென்னும் உளிக் கொண்டு- நீயென்றோ\nநற்றமிழ் என்னும் நாற்காலியில் அமர்ந்திட்டாய்\nகவிஞா் கி. பாரதிதாசன் 27 juillet 2014 à 00:46\nநற்றமிழ் என்றன் நறுந்தவத் தாயென்க\nகவிஞா் கி. பாரதிதாசன் 27 juillet 2014 à 01:09\nதமிழ்ச்சிற்பி என வல்லினம் மிக வேண்டும்\nஉந்தன் என்பதை உன்றன் என்று எழுத வேண்டும்\nபுதுவை வேலு அவா்களே தமிழ் நாற்காலி அன்று\nகம்பன் கழக வானில் சூாியனாய்ச் சுற்றுகிறாய் என்பது பொருட்பிழை\nஎன்ன எழுதுகிறோம் எங்கே எழுதுகிறோம்\nகவிஞர் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கு\nஇப்படி உங்களையும் நான் வாழ்த்துகிறேன் ஐயா\nகவிஞா் கி. பாரதிதாசன் 27 juillet 2014 à 00:49\nகரந்தை ஜெயக்குமார் 14 juillet 2014 à 17:01\nகவிஞா் கி. பாரதிதாசன் 27 juillet 2014 à 00:51\nவல்ல கவியரசின் வாழ்த்து கவிதைகள்\nகரந்தை ஜெயக்குமார் 14 juillet 2014 à 17:02\nமணிவிழா அகவையில் மனிதம் போற்றும்\nமிக அருமையாக உள்ளது கவிப்பா... பகிர்வுக்கு நன்றி ஐயா.\nகவிஞா் கி. பாரதிதாசன் 27 juillet 2014 à 00:58\nவல்ல புலமையை வாழ்த்தி மகிழ்ந்திடுவோம்\nஔவையார் வஞ்சபுகழிச்சி உதாரணத்தை புதுவை வேலு அவர்கள் வைரமுத்துவின் மணிவிழா கவிதைக்கு நல்ல எடுத்துக்காட்டாக பயன்படுத்திய வலிமையான வரிகளுக்கு நன்றி\nகவிஞா் கி. பாரதிதாசன் 27 juillet 2014 à 01:26\nபள்ளிப் பருவத்தில் பாடம் பயின்றதை\nமணிவிழா வாழ்த்து - அருமை...\nகவிஞா் கி. பாரதிதாசன் 27 juillet 2014 à 01:34\nஎன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ....\nகவிஞா் கி. பாரதிதாசன் 27 juillet 2014 à 01:38\nசெவிபுகும் செந்தமிழ் சிந்தையில் நிற்கும்\nமணிவிழா காணுகின்ற மாப்புகழ் வைரமுத்துப்\nகவிஞா் கி. பாரதிதாசன் 27 juillet 2014 à 01:47\nகவிஞா் கி. பாரதிதாசன் 27 juillet 2014 à 01:47\nஇன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் சென்று பார்வையிட முகவரி இதோ.\nகம்பன் இதழ் - 1\nசெய்யுள் இலக்கணம் - பகுதி 2\nவலைப்பூ என் கவிப்பூ - பகுதி 30\nஅணி இலக்கணம் - 2\nஅகவல். ஆசிரியப்பா. நேரிசை ஆசிரியப்பா (2)\nஅடி மறி வெண்பா (5)\nஅடிமறி மண்டில ஆசிரியப்பா (1)\nஇயல் தரவிணைக் கொச்சகக் கலிப்பா\nஇலக்கண வினா விடை (5)\nஉருவகப் பின்வருநிலை அணி (1)\nகம்பன் விழா மலர் (4)\nகலிப்பா மேடை. கட்டளைக் கலிப்பா (2)\nகலிப்பா மேடை. நேரிசைக் கலிவெண்பா (1)\nகுறள் வெண் செந்துறை (1)\nகேள்வி - பதில் (9)\nகொம்பும் காலும் இல்லா வெண்பா (1)\nசீரெதுகை பெற்று வந்த நிலைமண்டில ஆசிரியப்பா (1)\nசொற்பொருள் பின்வரு நிலையணி (1)\nதமிழ்ச் சிறப்பெழுத்து வெண்பா (1)\nபதினான்கு மண்டில வெண்பா (1)\nபுதியதோர் உலகம் செய்க (8)\nபொருள் பின்வரும்நிலை யணி (1)\nமகளிர் விழா மலர் (1)\nமீண்டும் ஓா் ஆசை (6)\nவலைப்பூ என் கவிக்பூ (33)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t35027-topic", "date_download": "2018-08-19T09:17:51Z", "digest": "sha1:K6YMPL4D2SIHYADZ2BKACUY3Z65DMP4W", "length": 22522, "nlines": 197, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "வகுப்பறையில் ஆசிரியர்கள் இருவர் \"லீலை' ; ஆபாசம் அம்பலம்", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நாளை முதல், 'நீட்' பயிற்சி\n» தகவல்உரிமை சட்டம்: பயனடைந்தோருக்கு பரிசு\n» கை குலுக்காமல் சென்றதால் வேலை இழந்த பெண்ணுக்கு நஷ்ட் ஈடு வழங்க உத்தரவு\n» சிதைக்கு தீ மூட்டும் பாரம்பரியத்தை பெண்களுக்கும் ஏற்படுத்தி தந்த வாஜ்பாய்\n» நேதாஜியின் அஸ்தியை இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசு முயற்சிக்க வேண்டும் - மகள் வலியுறுத்தல்\n» வாழ்வின் நிஜங்கள் – களக்காடு வ. மாரி சுப்பிரமணியன்\n» வாழ்வின் நிஜங்கள் — கவிஞர் அரங்க.கோவிந்தராஜன்\n» வாழ்வின் நிஜங்��ள்- கவிஞர் சூடாமணி\n» வாழ்வின் நிஜங்கள்’- கோ. மன்றவாணன்\n» **வாழ்வின் நிஜங்கள்’- கவிஞர் ராமக்ருஷ்\n» ‘வாழ்வின் நிஜங்கள் -பெருவை பார்த்தசாரதி\n» ‘வாழ்வின் நிஜங்கள் -இனிய தமிழ் செல்வா\n» வாழ்வின் நிஜங்கள் – – பவித்ரா ரவிச்சந்திரன்\n» வாழ்வின் நிஜங்கள் -ஏ.கே.சேகர்\n» கெட்டவனுக்கும் நல்லது செய்\n» காதல் பற்றிய பேச்சுக்களுக்கு நயன்தாரா விளக்கம்\n» சிம்புவுடன் அதே ஜோடி\n» நெஞ்சமெல்லாம் பல வண்ணம்’.\n» அம்பு எய்துவதில் கின்னஸ் சாதனையை எட்டிய 3 வயது தமிழக சிறுமி\n» முத்துக் கதை: உபத்திரவம்\n» பிள்ளையார் பெயரில் அமைந்த ஊர்\n» ஆவணி மாத வளர்பிறை மிகுந்த முக்கியத்துவம் பெறுவது ஏன்\n» நற்செயலை நாள்தோறும் செய்து கொண்டிருப்பது மேல்\n» கனா படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சிவகார்த்திகேயன்\n» பிச்சைக்காரனுக்குப் பிறகு சசி இயக்கும் படம்: படப்பிடிப்பு தொடங்கியது\n» விரைவில் வெளியாகவுள்ள விஜய் சேதுபதி நடித்துள்ள சீதக்காதி\n» உஷார் மாப்பிள்ளை – ஒரு பக்க கதை\n» கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன \n» பாசக்கார பய – ஒரு பக்க கதை\n» பிபி, சுகர் இருக்கிறதுக்கான அறிகுறி…\n» சின்ன வீடு – ஒரு பக்க கதை\nவகுப்பறையில் ஆசிரியர்கள் இருவர் \"லீலை' ; ஆபாசம் அம்பலம்\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nவகுப்பறையில் ஆசிரியர்கள் இருவர் \"லீலை' ; ஆபாசம் அம்பலம்\nவால்பாறை : வால்பாறை, அரசு பள்ளி வளாகத்தில், ஆபாச நடவடிக்கைகளில்\nஈடுபட்டதாகக் கூறப்படும் தலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை கோரி,\nபொதுமக்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nமாவட்டம், வால்பாறையில், சோலையாறு எஸ்டேட் அரசு நடுநிலைப் பள்ளி உள்ளது;\n150 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இப்பள்ளியின் தலைமை ஆசிரியர், வேறு ஒரு\nஅரசு பள்ளியின் தலைமை ஆசிரியையுடன், நிர்வாணமாக இருப்பது போன்ற ஆபாசப்\nபடங்கள், சமீபத்தில் இணையதளம் ஒன்றில் வெளியானது. இது, இப்பள்ளியில்\nபயிலும் குழந்தைகளின் பெற்றோரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nசம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை கோரி, பள்ளிக் குழந்தைகளின்\nபெற்றோர் மற்றும் பொதுமக்கள், வால்பாறை - பொள்ளாச்சி மெயின் ரோட்டில்,\nநேற்று காலை, சாலை மறியலில் ஈடுபட்டனர்.\nசுப்ரமணியன் தலைமையிலான போலீசார், பொதுமக்களிடம் பேச்சு நடத்தினர்.\nஅப்போத��, ஆபாச ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க, மக்கள் கோரினர். உரிய\nநடவடிக்கை எடுப்பதாக போலீசார் கூறியதைத் தொடர்ந்து, போராட்டத்தை கைவிட்டு\nகலைந்து சென்றனர். மறியல் காரணமாக, அப்பகுதியில் ஒரு மணி நேரம்\nபோக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து, பெற்றோர் - ஆசிரியர் கழகத்\nதலைவர் முனியசாமி மற்றும் பொதுமக்கள் கூறியதாவது: வால்பாறை, சோலையாறு\nஎஸ்டேட் நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் உதயன், 49, வேறு ஒரு ஊராட்சி\nஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமையாசிரியையுடன், பள்ளி வகுப்பறையில் உல்லாசமாக\nஇருப்பது போன்ற காட்சிகள், இணையதளத்தில் வெளியாகியுள்ளன.\nசம்பவங்களை பார்க்கும் போது, பள்ளியில் பயிலும் மாணவியருக்கு போதிய\nபாதுகாப்பு இல்லாத சூழ்நிலை காணப்படுகிறது. எனவே, ஆபாச நடவடிக்கைகளில்\nஈடுபட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை, குழந்தைகளை பள்ளிக்கு\nஅனுப்ப மாட்டோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.\nஅடுத்துள்ள காடம்பாறையில் பணிபுரிந்து வந்த மின்வாரிய இன்ஜினியர்\nசுப்ரமணியம், சமீபத்தில், செக்ஸ் புகாருக்கு உள்ளாகி கைதானார். இவரிடம்\nஇருந்து எண்ணற்ற பெண்களின் ஆபாசப் படக் காட்சிகள், \"சிடி'க்களாக பறிமுதல்\nசெய்யப்பட்டன. இவரே வீடியோ எடுத்திருந்ததும் அம்பலமானது. இந்த அசிங்கமே\nஇன்னும் மறையாத நிலையில், அடுத்ததாக, வால்பாறை தாசில்தார் குணாளன் மீது,\nஅலுவலகத்தில் தற்காலிக எழுத்தராக பணிபுரிந்து வந்த காளீஸ்வரி என்ற பெண்,\nசெக்ஸ் புகார் அளித்து, பரபரப்பை ஏற்படுத்தினார். இவ்விரு சம்பவங்களின்\nபரபரப்பே அடங்காத நிலையில், மூன்றாவது சம்பவமாக, பள்ளி ஆசிரியர்,\nஆசிரியையின் ஆபாச காட்சிப் படங்கள் இணையதளத்தில் வெளியாகி, போராட்டத்தில்\nமக்கள் குதிக்கும் அளவுக்கு, பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளது\n\"தலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை' : பாலியல்\nபுகாரில் சிக்கிய பள்ளி தலைமை ஆசிரியர்கள் விவகாரம் குறித்து, உதவி\nதொடக்கக் கல்வி அலுவலர் காளிமுத்துவிடம் கேட்ட போது, \"\"இத்தகைய செயலில்\nஈடுபட்ட பள்ளி தலைமை ஆசிரியர்கள் இருவர் மீதும், துறை ரீதியாக நடவடிக்கை\nஎடுத்து, விரைவில், \"சஸ்பெண்ட்' செய்யப்படுவர்,'' என்றார்.\nசிக்கிய சோலையார் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் உதயனை தொடர்பு கொண்டு\nகேட்டபோது, \"\"எனக்கு வேண்டாதவர்கள், என் படத்தை கிராபிக் ���ெய்து,\nஇணையதளத்தில் படத்தை வெளியிட்டு அவமானப்படுத்தியுள்ளனர்; இது திட்டமிட்ட\nசதி; என்னை பழி வாங்கும் நோக்கத்தோடு, சிலர் திட்டமிட்டு, இந்த காரியத்தை\nRe: வகுப்பறையில் ஆசிரியர்கள் இருவர் \"லீலை' ; ஆபாசம் அம்பலம்\nRe: வகுப்பறையில் ஆசிரியர்கள் இருவர் \"லீலை' ; ஆபாசம் அம்பலம்\nRe: வகுப்பறையில் ஆசிரியர்கள் இருவர் \"லீலை' ; ஆபாசம் அம்பலம்\nஏதோ பாட டிஸ்கஸனா இருக்கும். அதைபோய் தப்பா எடுத்துகிட்டு\nRe: வகுப்பறையில் ஆசிரியர்கள் இருவர் \"லீலை' ; ஆபாசம் அம்பலம்\nRe: வகுப்பறையில் ஆசிரியர்கள் இருவர் \"லீலை' ; ஆபாசம் அம்பலம்\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nRe: வகுப்பறையில் ஆசிரியர்கள் இருவர் \"லீலை' ; ஆபாசம் அம்பலம்\nRe: வகுப்பறையில் ஆசிரியர்கள் இருவர் \"லீலை' ; ஆபாசம் அம்பலம்\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்க��்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?cat=40&filter_by=random_posts", "date_download": "2018-08-19T09:38:34Z", "digest": "sha1:C4WFWLUDHA5GNEPOIWUAX2WL2KRXXTRZ", "length": 32241, "nlines": 264, "source_domain": "nadunadapu.com", "title": "தொடர் கட்டுரைகள் | Nadunadapu.com", "raw_content": "\n“ஈழத்தமிழ் மக்களின் நம்பிக்கை நட்சத்திரம் கலைஞர் கருணாநிதி – இவ்வாறு சொன்னவர் யார் தெரியுமா\nடெலோ என்ன செய்யப் போகிறது\nபோர் வரலாறு நடுநிலையாக ஆவணப்படுத்தப்படுமா – எம்.எஸ்.எம். ஐயூப் (கட்டுரை)\nவிடுதலை புலிகளுக்கு அமெரிக்காவில் ஏவுகணை வாங்க, FBIயின் வலையில் விழுந்த கதை –(பகுதி- 2)\nபிரபாகரன், பொட்டம்மான் தவிர்ந்த ஏனையோருக்கு மன்னிப்பு.. மகிந்த தூது\n2007ம் ஆண்டு மாவீரர் தின உரை சர்வதேச அரசுகளை விமர்ச்சிப்பதாக அமைந்தது (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 39) -சிவலிங்கம்\nஎம்ஜிஆர்- 100 : எம்ஜிஆர் சினிமா என்ட்ரி\nஆளும் கட்சியை ஆட்டம் காணவைத்த இடைத்தேர்தல் சசிகலா, ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியான கதை-34\nவனவாசத்தில் இருந்து மனவாசம் 1989 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள், தமிழகத்தின் ஆட்சியதிகாரத்தை மீண்டும் தி.மு.க.விடம் ஒப்படைத்தது. 232 தொகுதிகளுக்கு (மதுரை கிழக்கு, மருங்காபுரி தொகுதிகளுக்கு மட்டும் அப்போது தேர்தல் நடக்கவில்லை) நடைபெற்ற அந்தத் தேர்தலில் 150...\n“போஸ்டர்… கட்-அவுட்… நான்கு லாரிப் பூக்கள்” : சசிகலா, ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியான கதை, அத்தியாயம் – 46\nஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும் தமிழக மக்களுக்கு… தமிழக அரசியலுக்கு… ஒருவிதமான படோடோபமான, ஆடம்பர அரசியலை அறிமுகம் செய்தார். காமராஜர் காலத்தில் அதற்கு வழியே இல்லை. அண்ணா காலத்தில் அதை யாரும் நினைத்துப் பார்த்திருக்கக்கூட முடியாது. கருணாநிதி...\nஅமெரிக்க உதவியுடன் விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல்கள் அழிக்கப்பட்டது எப்படி\nநான்காவது கட்ட ஈழப்போரில், விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல்கள் அமெரிக்காவின் உதவியுடன் எவ்வாறு சிறிலங்கா கடற்படையினால் மூழ்கடிக்கப்பட்டன என்ற தகவல்களை சிறிலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ஜெயநாத் கொலம்பகே வெளியிட்டுள்ளார். விடுதலைப் புலிகளின்...\nகே பி யின் போர் நிறுத்தத் திட்டமும், பிரபாகரன் நிலைப்பாடும் (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 51) -சிவலிங்கம்\nஅமெரிக்க தூதரின் காட்டமான அபிப்பிராயங்களால் கவலையுற்ற இலங்கை அரசும், ஊடகங்களும் நோர்வேயின் நடவடிக்கைகளை விமர்ச்சிக்கத் தொடங்கின. குறிப்பாக நோர்வே தூதுவர் ரோ ஹற்றம் (Tore Hattrem) அவர்களுக்கும், கே பி இற்குமிடையே இடம்பெற்ற ...\nமஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் வாழ்க்கை வரலாறு… (பாகம்-5)\nஅரசியல் காரணங்களுக்காக மஹிந்த சிறை வைக்கப்பட்டார். 1985ஆம் ஆண்டில், அம்பாந்தோட்டை மாவட்டத்தில் முல்கிரிகல தொகுதியின் இடைத் தேர்தலில் மஹிந்தவின் அண்ணா, சமல் ராஜபக்ஷ ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளராக...\nதமிழ் செல்வன் படுகொலை செய்யப்பட்டார் (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 38) -சிவலிங்கம்\nகிழக்கு மாகாணம் ராணுவத்தி���ம் வீழ்ந்ததைத் தொடர்ந்து அரசின் போக்கில் மாறுதல்கள் காணப்பட்டன. அரசிற்கும், ஐ நா சபை நிறுவனங்களுக்குமிடையே கசப்புடன் கூடிய உறவு வெளிப்பட்டது. 2007ம் ஆண்டு ஆகஸ்ட் மாத ஆரம்பத்தில் ஐ நா...\nபுளொட் இயகத்தை மீது தடை செய்த புலிகள் : (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை-72)\nஇளவயதில் மரணம்: இயக்கங்களில் வயது குறைந்தவர்களும் 1983க்கு பின்னர் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். பாலஸ்தீன விடுதலைப் போராட்டத்தில் சிறு வயதினரும் போராட்டத்தில் இணைந்துகொள்வதை தமிழ் இயக்கங்களும் முன்னுதாரணமாகக் காட்டின. சிறு வயதினரை இயக்கத்தில் இணைத்துக் கொள்வதை...\nயாருக்காவது கிடைப்பாங்களா சார், இப்படி ஒரு அம்மாவும் அப்பாவும்: ஆட்டோ சங்கரின் மரண வாக்குமூம்: ஆட்டோ சங்கரின் மரண வாக்குமூம்\nஎன் வாழ்க்கையை எந்த இடத்தில் இருந்து சொல்ல ஆரம்பிச்சாலும் வேதனையான முள் ஒண்ணு விசாலமா முளைச்சிருப்பதைப் பார்க்கலாம். மத்தவங்களுக்கு வாழ்க்கையிலே கஷ்டம் வரும். எனக்குக் கஷ்டமே வாழ்க்கையாயிடுச்சு. auto shankar அப்ப எனக்கு ஏழெட்டு வயசிருக்கும். பள்ளிக்கூடம்...\n (வெளிக்கு வராத இரகசியங்கள் பாகம்-8)- ஆக்கம்: சித்திறெஜினா\n1983 ம் ஆண்டு ஜூலை 23 ல்.. திருநெல்வேலி தாக்குதல் நடைபெறுவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னரே.. இப்படி இராணுவத்தின் மேல் ஒரு பாரிய‌ தாக்குதல் சம்பவம் யாழ்ப்பாணத்தில் நடைபெறலாம் என்பதை...\nஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது உலுக்கிபோடும் உண்மைகள்\n30ம் திகதி ஏப்ரல் மாதம் 2000 ஆண்டு.. புதுக்குடியிருப்பு பகுதியில் அமைத்திருந்த புலிகளின் இரகசிய முகாம் ஒன்றில் நிலத்தில் விரித்து வைக்கப்பட்டிருந்த பாரிய இலங்கையின் வரை படத்தில் தமிழீழப் பகுதிகள் சிகப்பு வர்ணத்தால் துல்லியமாக...\nஜெயலலிதாவின் சொத்துப்பட்டியல் ( பகுதி – 2 )\nதமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பை பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் வருகிற 20 ஆம் தேதியன்று வழங்கப்பட உள்ள நிலையில், இந்த வழக்கு தொடர்பாக அரசு...\nமண்டை ஓடுகள் மண்டிய நாட்டைத்தான் மன்னர் ஆளப்போகிறாரா (எரிந்து கொண்டிருக்கின்றது எண்ணொய் பூமி-11)\nஈராக்கில் சண்டை... தாக்குப்பிடிக்க முடியவில்லை ஈராக் இராணுவத்தால்... மூர்க்கத்தனமாக தாக்குதல் நடத்தி முன்னேறிக்கொண்டிருக்கிறது ஐ.எஸ்.ஐ.எஸ். அந்த மூர���க்கத் தாக்குதலால் ஈராக்கின் ரமடி நகரம் ஐ.எஸ். வசம் விழுந்தது. ஈராக் தனது...\nதர்மபுரத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம்: உண்மையிலேயே வடக்கில் தமிழீழ விடுதலைப் புலிகளின் புத்துயிர்ப்பு உள்ளதா\nபூந்தோட்டம் முகாமிலிருந்து ஆளும் தரப்பு அரசாங்க தமிழ் அங்கத்தவ ஒருவரின் உதவியுடன் வெளிவந்த கோபி, பின்னர் கட்டாருக்குச் சென்றதாக சந்தேகிக்கப்படுகிறது. அந்த நட்டில் சிலகாலம் வேலை செய்தபின் கோபி ...\nதேவிகன், அப்பன், கோபி மூவர் தலைமையிலான புதிய புலிகள் சிறிலங்காவினால் முறியடிக்கப்பட்டது எப்படி\nஇதையடுத்து ஸ்ரீலங்கா அரசாங்கம் ஒரு வித அச்ச நிலையை பிரதிபலித்Slarmy searchதது. திருகோணமலை மாவட்டத்தில் ஒரு தீவிரதேடுதல் மற்றும் கைது நடவடிக்கைகள் மேறகொள்ளப்பட்டன. ஆண் மற்றும் பெண் ஆகிய இரு...\nபிரபாகரனிடன் குறைந்த பட்சம் எதிர்மறைக் கவர்ச்சியைக்கூட நான் காணவில்லை : முன்னாள் ஐரோப்பிய ஒன்றிய ஆணையாளர்...\nபுலிகளால் முன் வைக்கப்பட்ட இடைக்கால தன்னாட்சி அதிகாரசபை முன்மொழிவுகள் அரச தரப்பில் பெரும் நெருக்கடிகளை ஏற்படுத்தியிருந்தது. ஜனாதிபதி சந்திரிகா, பிரதமர் ரணில் என்போருக்கிடையே புலிகளுடனான பேச்சுவார்த்தைகள் பெரும் அரசியல் சிக்கலை...\nஅன்ரன் பாலசிங்கத்தை விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து வெளியேற்றினார்களா\nசாத்திரி பேசுகிறேன் (பாகம் -இரண்டு): இலங்கை அரசு மற்றும் விடுதலைப் புலிகளிடையான சமாதானப் பேச்சு வார்த்தைகள் தொடங்கி, ஆரம்ப இரண்டு சுற்று பேச்சு வார்த்தைகள் ...\nட்ரெயிலர்: பாகிஸ்தான் விஞ்ஞானி கானின் அணுகுண்டு: ராஜதந்திர, உளவு, & வியாபார எபிசோட்\nகிழக்குப் பாகிஸ்தானின் டாக்கா நகருக்குள் இந்தியப்படைகள் வெற்றிகரமாக ஊடுருவியிருந்தன. 14 நாட்கள் நடைபெற்ற இந்தியா—பாகிஸ்தான் போரின் முடிவில், பாகிஸ்தானியர்களால், ‘பெருமைக்குரிய ராணுவம்’ என்ற அடைமொழியுடன் ...\nகுற்றவாளிகள் மட்டுமல்ல… வழக்கறிஞர்களும் பாதிக்கப்பட்டார்கள் (ஜெ. வழக்கு விசாரணை – 16)\nஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு விசாரணையில் ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் நாகேஸ்வரராவும், சசிகலா வழக்கறிஞர் பசந்த்தும் தலா 9 நாட்கள் வாதிட்டார்கள். அடுத்து நடைபெற்ற சுதாகரன், இளவரசி வழக்கறிஞர்...\nபாகிஸ்தான் விஞ்ஞானி கானின் அணுகுண்டு: ராஜதந்திர, உளவு, & வியாபார எபிசோட் – 01\nஅப்துல் காதர் கான் ஐரோப்பாவுக்கு வந்தது ஒரு உளவாளியாக அல்ல – மேற்படிப்பு படிப்பதற்காகவே வந்திருந்தார். ஆரம்பத்தில் கராச்சி யூனிவர்சிட்டியில் பட்டப்படிப்பை முடித்த கான் மேற்படிப்புக்காக ஐரோப்பா சென்றபோது,...\n “எம்ஜிஆர் நூற்றாண்டு விழா சிறப்புத் தொடர்,\nஅறிமுகம்.. உலகிலேயே திரைப்படத்தின் மூலமாக மக்களிடையே செல்வாக்கைப் பெற்று, அதை அரசியல் சக்தியாக மாற்றி ஆட்சி புரிந்தவர்... எம்.ஜி.ஆரைப் போல எவரும் இருக்க முடியாது. திரைப்படத் துறையில் அவரை ஒரு சகாப்தம்\nஇலங்கை இனக்கலவரம் ரகசிய திட்டம் இந்தியாவுக்கு ‘ரா’ மூலம் முன்கூட்டியே தெரியுமா\nஇலங்கையில் மிக முக்கியமான அரசியல் சம்பவம் ஒன்று விரைவில் நடைபெறப்போகின்றது. அது, தமிழர்களுக்கு எதிரான இனக்கலவரம் ஒன்றாக் கூட இருக்கலாம். அப்படி நடைபெற்றால் இந்தியா, இலங்கை பிரச்சனையில் நேரடியாக...\nமணவிழாப் பந்தல்களில் மாந்தீரிகத் தகடுகள் ராணி வீட்டுக் கல்யாணம்: (சசிகலா, ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியான கதை, அத்தியாயம் –...\n ஜெயலலிதா 30 ஆண்டுகள் கட்டிக்காத்த கட்சிக்கும் அதன் ஆட்சிக்கும் இன்று பல அணிகள் சொந்தம் கொண்டாடுகின்றன. ஆனால், 30 ஆண்டுகளாக, அதைத் தங்கள் வசப்படுத்தி வைத்திருந்தது சசிகலா குடும்பம். அந்தப் பிடியை...\nபோரின் இறுதி முடிவினை நோக்கிய பாதை எவ்வாறிருந்தது ( சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 45...\nகிளிநொச்சியைக் கைப்பற்றியதும், புலிகளின் பிடியிலுள்ள மக்களை புது வருடத்திற்கு முன்னதாக விடுவிக்குமாறு ராஜபக்ஸ கோரினார். அதனைத் தொடர்ந்து 2009ம் ஆண்டு ஜனவரி 7ம் திகதி விடுதலைப்புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்டது. சுமார் 30 இற்கு மேற்பட்ட...\nபிரபாகரன் ஈழத்தைத் தவிர எதையும் ஏற்கப் போவதில்லை என்பதே எனது அனுபவமாக இருந்தது -சந்திரிகா (சமாதான முயற்சிகளில் நோர்வேயின்...\n1994- 1995 இல் விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்த தீர்மானித்தபோது காணப்பட்ட புறச்சூழல்களை சந்திரிகா இவ்வாறு விபரிக்கிறார். புலிகளுடனான பேச்சுவார்த்தைகளில் அனுபவஸ்தர்களை ஈடுபடுத்தாதது குறித்து பலத்த விமர்சனம் எழுந்தது....\nகோரப் படுகொலையும்… வீண் பழியும் : சசிகலா, ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியான கதை, அத்தியாயம் – 43\nசசிகலா சகாப்தம் ஆரம்பம் 1991 சட்டமன்றத் தேர்தலுக்கான மல்லுக்கட்டுக்கள் சாதாரணமாகத்தான் தொடங்கின. வழக்கமான பொதுக்கூட்டங்கள், பிரசாரங்கள், தேர்தல் அறிக்கைகள், தேர்தல் சூளுரைகள், கருத்துக்கணிப்புகள் என்றே அந்தத் தேர்தல் களமும் உருவெடுத்திருந்தது. ஒரு படுகொலை… தமிழகத்தில் அதுவரை இருந்த...\nநல்லுர் கந்தசாமி ஆலய 1 ம் நாள் மாலை திருவிழா நேரலையாக… வீடியோ\nஆவா குழுவிலுள்ள எனது மகனை மீட்டு தாருங்கள் தாயார் கதறல்\nஎன்னைச் சுடுவதுடன் நிறுத்திக்கொள்ளுங்கள் இல்லை எமது தாய் மண் சுடுகாடாகி விடும்..\nசுவிஸ்சில் கஞ்சாவுக்கு அடிமையான யாழ்ப்பாண பெடியனுக்கு வந்த கலியாண ஆசை\nகனடாவில் கொலை ஆயுதங்களுடன் தமிழர் கைது\nஇந்திய சமாதானப் படை வருகையும், தென் இலங்கையில் பயங்கரவாதமும்\nஇலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் விளைவுகள் சுதுமலையிலிருந்து இந்தியாவுக்கு கொண்டு செல்லப்பட்ட பிரபாகரன் சுதுமலையிலிருந்து இந்தியாவுக்கு கொண்டு செல்லப்பட்ட பிரபாகரன்\nஅமிர்தலிங்கத்தாருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற வன்னியில் வைத்து நாள் குறித்த பிரபாகரன்\nஅனுராதபுரத்தில் உள்ள பஸ் நிலையத்துக்குள் புகுந்து 120 பொதுமக்களை சுட்டுக்கொன்ற புலிகள்\nராணுவச் சுற்றி வளைப்பும், கொள்ளையடிப்பும், யாழ்தேவி தாக்குதலும் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’…...\n12 ராசிக்காரகளுக்குமான இந்த வார (ஆகஸ்ட் 17 – ஆகஸ்ட் 23)...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் விளம்பி வருட மஹோற்சவ நிகழ்வு 2018 – 2ம்...\nநல்லுர் கந்தசாமி ஆலய 1 ம் நாள் மாலை திருவிழா நேரலையாக… வீடியோ\nநல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் இன்று ஆரம்பம்\nகாமத்தில் இருக்கும் உச்சகட்டத்தை அறிந்துகொள்ளும் ஆர்வம் ஆண்-பெண் இருவருக்கும் உண்டு உடலுறவில் உச்சம்\n மகாயோகி விசுவாமித்திரர் தன்னை மறந்து, இந்த உலக இன்பங்களை எல்லாம் துறந்து இறைவனை நோக்கி தவம் செய்தவர். செல்வம், புகழ், பதவி, ராஜாங்கம் அனைத்தையும் தூக்கி எறிந்த அவர் முன்னே,...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.daytamil.com/2013/11/tamil_8260.html", "date_download": "2018-08-19T09:09:18Z", "digest": "sha1:NAJULZ4ME5NP27QIQKOI5IU6W2AMMPJB", "length": 5288, "nlines": 45, "source_domain": "www.daytamil.com", "title": "சர்ச்சைக்குரிய இளம்பெண்ணுடன் மோடி இருக்கும் புகைப்படம்..வெளியானதால் பரபரப்பு!.", "raw_content": "\nHome அதிசய உலகம் வினோதம் சர்ச்சைக்குரிய இளம்பெண்ணுடன் மோடி இருக்கும் புகைப்படம்..வெளியானதால் பரபரப்பு\nசர்ச்சைக்குரிய இளம்பெண்ணுடன் மோடி இருக்கும் புகைப்படம்..வெளியானதால் பரபரப்பு\nகுஜராத் முதல்–மந்திரியும், பா.ஜனதா பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடிக்கு மிகவும் நெருக்கமானவர் அமித்ஷா. இவர் கடந்த 2009–ம் குஜராத்தின் உள்துறை மந்திரியாக பதவி வகித்தபோது அந்த மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவரின் நடவடிக்கைகளை போலீசார் மூலம் உளவு பார்த்ததாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.\nநரேந்திர மோடி கேட்டுக் கொண்டதன் பேரிலேயே உள்துறை மந்திரி அந்த இளம்பெண்ணை கண்காணித்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அமித் ஷாவுக்கும், ஐ.பி.எஸ். அதிகாரி ஜி.எல்.சிங்காலுக்கும் இடையே தொலைபேசி உரையாடல் நடைபெற்றதாகவும், அது ரகசியமாக பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் செய்தி வெளியாகியது.\nஇந்நிலையில் சர்ச்சைக்குரிய அந்த இளம்பெண்ணின் நடவடிக்கைகளை உளவு பார்த்தது தொடர்பாக விசாரணை நடத்த கடந்த 26-ம் தேதி ஓய்வு பெற்ற அகமதாபாத் உயர்நீதிமன்ற பெண் நீதிபதி தலைமையில் இருநபர் விசாரணை குழுவினை குஜராத் அரசு அமைத்தது. இதற்கிடையே, சர்ச்சைக்குரிய அந்த இளம் பெண்ணுடன் மோடி இருக்கும் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது....\nஉங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்\nஆடையில்லாமல் சித்திரவதை;பீகார் பெண்ணின் பரிதாப நிலை\nவயாக்ரா இல்லாமல் நீண்ட நேர எழுச்சியை பெற ஆரோக்கியமான வழிகள்\nஅஞ்சனம் ஜோதிடம் வாஸ்து ஆவிகள் சித்த மருத்துவம் அதிசய மூலிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/43-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2018-08-19T10:17:48Z", "digest": "sha1:WO2BR2PPW2JRPERLP4F77RM3EUEAZWCI", "length": 15135, "nlines": 80, "source_domain": "www.supportaiadmk.org", "title": "43 கோடி ரூபாய் மதிப்பீட்டில்,வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் குடியிருப்புகள்: முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார் - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nHome / News / 43 கோடி ரூபாய் மதிப்பீட்டில்,வருவாய்...\n43 கோடி ரூபாய் மதிப்பீட்டில்,வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் குடியிருப்புகள்: முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்\nமுதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, வருவாய்த் துறையின் சார்பில், புதுக்கோட்டை மாவட்டம் – இலுப்பூரில் 1 கோடியே 64 லட்சத்து 53 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கோட்டாட்சியர் அலுவலகக் கட்டடம் மற்றும் குடியிருப்பை காணொலிக் காட்சி மூலம் திறந்துவைத்தார். மேலும், 40 கோடியே 36 லட்சத்து 28 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர், கிராம நிருவாக அலுவலர் அலுவலகக் கட்டடங்கள், நிலஅளவை மற்றும் நிலவரித் திட்டத் துறை அலுவலகக் கட்டடங்கள் மற்றும் குடியிருப்புகள் ஆகியவற்றையும் முதலமைச்சர் திறந்து வைத்தார்.\nஇதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு வருமாறு:-\nபுதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் தரை மற்றும் முதல் தளத்துடன் கூடிய 1 கோடியே 64 லட்சத்து 53 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கோட்டாட்சியர் அலுவலகக் கட்டடம் மற்றும் வருவாய் கோட்ட அலுவலர் குடியிருப்பு ஆகியவற்றை காணொலிக் காட்சி மூலமாக முதல்வர் ஜெயலலிதா நேற்று திறந்து வைத்தார்.\nஇப்புதிய கோட்டாட்சியர் அலுவலகக் கட்டடமானது, வருவாய் கோட்ட அலுவலர் அறை, பணியாளர்கள் அறை, கூட்ட அறை, கணினி அறை, பதிவு வைப்பறை, பணியாளர்கள் உணவருந்தும் அறை, கழிப்பறை, வாகனங்கள் நிறுத்துமிடம் ஆகிய வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. மேலும், திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூரில் 1 கோடியே 49 லட்சத்து 58 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் குடியிருப்பு.\nசெங்கல்பட்டு, மதுரை (கிழக்கு), உசிலம்பட்டி, சேலம் (தெற்கு), சேலம் (மேற்கு), திருவெறும்பூர் மற்றும் நீடாமங்கலம் ஆகிய இடங்களில் 14 கோடியே 33 லட்சத்து 6 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வட்டாட்சியர் அலுவலகக் கட்டடங்கள், கடலூர் மாவட்டம் வேப்பூர், கரூர் மாவட்டம் மண்மங்கலம், வேலூர் மாவட்டம் நாட்றாம்பள்ளி, திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் ஆகிய இடங்களில் 8 கோடியே 81 லட்சத்து 47 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வட்டாட்சியர் அலுவலகங்களுடன் கூடிய குடியிருப்புகள், அரியலூர் மாவட்டம் நாகமங்கலம் மற்றும் கீழபலூர், கரூர் மாவட்டம் புகழூர், தொரனாக்கல்பட்டி, கே.பரமத்தி, வெள்ளியணை, தாழப்பட்டி மற்றும் கட்டளை ஆகிய இடங்களில் 1 கோடியே 5 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வருவாய் ஆய்வாளர் அலுவலகங்களுடன் கூடிய குடியிருப்புகள்.\nகரூர் மாவட்டம் லட்சுமி நாராயண சமுத்திரம், ஜெகதாபி, காக்கவாடி, சித்தலவாய், தென்னிலை (மேற்கு), தென்னிலை (கிழக்கு), புன்னம், வேலம் பாடி, நஞ்சைப்புகழூர், மண்மங்கலம், ஏனம், கொடந்தூர் (தெற்கு), சின்னத்தாராபுரம், கூடலூர் (கிழக்கு), கொடையூர், மொடக்கூர் (கிழக்கு), ஆலமரத்துப்பட்டி ஆகிய இடங்களில் 1 கோடியே 18 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 17 கிராம நிர்வாக அலுவலர் அலுவலகங்களுடன் கூடிய குடியிருப்புகள்.\nராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் 11 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த அலுவலகக் கட்டடம், ராமேஸ்வரத்தில் 2 கோடியே 23 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சுற்றுலா மாளிகை, நில அளவை மற்றும் நிலவரித் திட்டத் துறையின் குறுவட்ட அளவர்களுக்கு திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் மற்றும் சன்னாநல்லூரில் 25 லட் சத்து 42 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளுடன் கூடிய அலுவலகக் கட்டடங்கள், என மொத்தம் 42 கோடியே 81 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான வருவாய்த் துறை, நில அளவை மற்றும் நிலவரித் திட்டத் துறைகளுக்கான அலுவலகக் கட்டடங்கள் மற்றும் குடியிருப்புகளை முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.\nமேலும், சென்னை– எழும்பூர், மதுரை மாவட்டம் மேலூர், கோயம்புத்தூர் மாவட்டம் கோயம்புத்தூர் (வடக்கு), விருதுநகர் மாவட்டம் சாத்த���ர் ஆகிய இடங்களில் தோற்றுவிக்கப்பட்ட 4 புதிய வருவாய் கோட்டங்கள், கீழ்பென்னாத்தூர், மேல் மலையனூர், கண்டாச்சி புரம், சூளகிரி, காரிமங் கலம், நல்லம்பள்ளி, காடை யாம்பட்டி, பல்லாவரம், நெமிலி, பேர்ணாம்பட்டு, மானூர், சேரம்மகாதேவி, கொமாரபாளையம், தாள வாடி, கொடுமுடி மற்றும் மொடக்குறிச்சி ஆகிய இடங்களில் தோற்று விக்கப்பட்ட 16 புதிய வருவாய் வட்டங்களை முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைத்தார்.\nஇந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் உதயகுமார், விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் ஞானதேசிகன், தமிழ்நாடு அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், வருவாய்த் துறைச் செயலாளர் வெங்கடேசன், முதன்மைச் செயலாளர், வருவாய் நிருவாக ஆணையர் அதுல்ய மிஸ்ரா, நில அளவை மற்றும் நிலவரித் திட்ட ஆணையர் வாசுகி, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.ideabeam.com/mobile/meizu-m5-price.html", "date_download": "2018-08-19T09:20:42Z", "digest": "sha1:3GUAQPAPYZSIZKUIDCBGMZADJ3AK2QOS", "length": 10883, "nlines": 158, "source_domain": "ta.ideabeam.com", "title": "இலங்கையில் Meizu M5 சிறந்த விலை 2018", "raw_content": "\nஇலங்கையில் Meizu M5 இன் விலை\nபுதுப்பிக்கப்பட்டது: 26 ஜூலை 2018\nசிறந்த விலை : ரூ. 19,900\nMeizu M5க்கு சிறந்த விலையான ரூ. 19,900 Dealz Wootயில் கிடைக்கும்.\n4G LTE டுவல் சிம் Hybrid டுவல் சிம் 16 ஜிபி 2 ஜிபி RAM\nஇலங்கையில் Meizu M5 இன் விலை ஒப்பீடு\nDealz Woot Meizu M5 (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nதயாரிப்பு விலை அல்லது கடைகள் தொடர்பாக எந்த புகாரும் இருந்தால் எங்களுக்கு சமர்ப்பிக்க\nஇங்கே உங்கள் கடை விலையை பட்டியலிடுவதற்கு\nமேலே உள்ள அட்டவணையில் உள்ள அனைத்து விலைகளும் இலங்கை ரூபாய் / LKR .\nMeizu M5 இன் சமீபத்திய விலை 26 ஜூலை 2018 இல் பெறப்பட்டது\nDealz Wootவில் Meizu M5 கிடைக்கிறது.\nIdeaBeam.Com மேலே உள்ள விலை உத்தரவாதம் தர முடியாது.\nIdeaBeam.Com வாடிக்கையாளர்கள் மேலே பட்டியலிடப்பட்டுள்ள வெவ்வேறு கடைகளில் மொபைல் போன் விலைகளை ஒப்பிட்டு உதவுகிறது.\nகொழும்பு, கம்பஹா, கண்டி, யாழ்ப்பாணம், குருநாகல், அம்பாறை, அனுராதபுரம், இரத்தினபுரி, பதுளை, களுத்துறை, புத்தளம், நுவரெலியா, மட்டக்களப்பு, காலி, மாத்தறை, மாத்தளை, தம்புள்ளை, பொலன்னறுவை, திருகோணமலை, அம்பாந்தோட்டை, மன்னார், கேகாலை, கிளிநொச்சி, வவுனியா, மொனராகலை மற்றும் முல்லைத்தீவு உட்பட இலங்கை இன் அனைத்து முக்கிய நகரங்களிலும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எந்த விலகலுக்கான குறிப்பிட்ட கடைகளில் உள்ள வழிமுறைகளை சரிபார்க்கவும்.\nமேலேயுள்ள விற்பனையாளர்களால் விற்கப்பட்ட பொருட்களுக்கு IdeaBeam.Com் பொறுப்பு அல்ல.\nMeizu M5 விலைகள் வழக்கமாக மாறுபடும். Meizu M5 இன் மிக குறைந்த விலையில் புதுப்பித்துக் கொள்ள எங்கள் தளத்தைப் பார்க்கவும்.\nபயன்படுத்திய Meizu M5 விலை\nMeizu M5 விலை கூட்டு\nசாம்சங் கேலக்ஸி J2 Pro 2018\nரூ. 19,990 இற்கு 3 கடைகளில்\nரூ. 19,990 இற்கு 2 கடைகளில்\nரூ. 19,990 இற்கு 4 கடைகளில்\nஹுவாவி Y7 டுவல் சிம்\nரூ. 19,990 இற்கு 5 கடைகளில்\n19 ஆகஸ்ட் 2018 அன்று இலங்கையில் Meizu M5 விலை ரூ. 19,900 . நீங்கள் வாங்க முன் விலைகளை ஒப்பிடுக.\nஅப்பிள் ஐபோன் 8 256ஜிபி\nரூ. 137,500 இற்கு 11 கடைகளில் மேலும் விபரங்கள் »\nரூ. 110,900 இற்கு 11 கடைகளில் மேலும் விபரங்கள் »\nசாம்சங் கேலக்ஸி நோட்8 டுவோஸ்\nரூ. 91,600 இற்கு 8 கடைகளில் மேலும் விபரங்கள் »\nஅப்பிள் மொபைல் போன் விலைப்பட்டியல்\nப்ளாக்பெரி மொபைல் போன் விலைப்பட்டியல்\nDialog மொபைல் போன் விலைப்பட்டியல்\nE-tel மொபைல் போன் விலைப்பட்டியல்\nஎனெர்ஜிஸிர் மொபைல் போன் விலைப்பட்டியல்\nForme மொபைல் போன் விலைப்பட்டியல்\nGoogle மொபைல் போன் விலைப்பட்டியல்\nGreentel மொபைல் போன் விலைப்பட்டியல்\nHTC மொபைல் போன் விலைப்பட்டியல்\nஹுவாவி மொபைல் போன் விலைப்பட்டியல்\nIntex மொபைல் போன் விலைப்பட்டியல்\nLava மொபைல் போன் விலைப்பட்டியல்\nLenovo மொபைல் போன் விலைப்பட்டியல்\nLG மொபைல் போன் விலைப்பட்டியல்\nMeizu மொபைல் போன் விலைப்பட்டியல்\nMicromax மொபைல் போன் விலைப்பட்டியல்\nMicrosoft மொபைல் போன் விலைப்பட்டியல்\nMotorola மொபைல் போன் விலைப்பட்டியல்\nநொக்கியா மொபைல் போன் விலைப்பட்டியல்\nOnePlus மொபைல் போன் விலைப்பட்டியல்\nOppo மொபைல் போன் விலைப்பட்டியல்\nPanasonic மொபைல் போன் விலைப்பட்டியல்\nசாம்சங் மொபைல் போன் விலைப்பட்டியல���\nசொனி மொபைல் போன் விலைப்பட்டியல்\nVivo மொபைல் போன் விலைப்பட்டியல்\nசியோமி மொபைல் போன் விலைப்பட்டியல்\nZigo மொபைல் போன் விலைப்பட்டியல்\nZTE மொபைல் போன் விலைப்பட்டியல்\nபிரபல விற்பனையாளர்களிடமிருந்து செல் தொலைபேசிகள் மற்றும் டேப்லெட்டுகளுக்கான சமீபத்திய விலைகளை IdeaBeam வழங்குகிறது. அனைத்து சின்னங்களும் அவற்றின் உரிமையாளர்களின் வர்த்தக முத்திரைகளாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.ideabeam.com/mobile/nokia-31-price.html", "date_download": "2018-08-19T09:22:52Z", "digest": "sha1:Y6T3RIWZYQTHKO4PIOQT77JKKUJ3VNDZ", "length": 15072, "nlines": 198, "source_domain": "ta.ideabeam.com", "title": "இலங்கையில் நொக்கியா3.1 சிறந்த விலை 2018", "raw_content": "\nஇலங்கையில் நொக்கியா3.1 இன் விலை\nபுதுப்பிக்கப்பட்டது: 16 ஆகஸ்ட் 2018\nவிலை வரம்பு : ரூ. 20,250 இருந்து ரூ. 22,250 வரை 9 கடைகளில்\nநொக்கியா3.1க்கு சிறந்த விலையான ரூ. 20,250 Orange Mobileயில் கிடைக்கும். இது MyApple.lk(ரூ. 22,250) விலையைவிட 9% குறைவாக உள்ளது.\nடுவல் சிம் LTE 4G 2 ஜிபி RAM 16 ஜிபி\nஇலங்கையில் நொக்கியா3.1 இன் விலை ஒப்பீடு\nNew Present Solution நொக்கியா3.1 (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nGreenware நொக்கியா3.1 (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nDealz Woot நொக்கியா3.1 (கருப்பு) விற்பனையாளர் உத்தரவாதம்\nSelfie Mobile நொக்கியா3.1 (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nDoctor Mobile நொக்கியா3.1 (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nDealz Woot நொக்கியா3.1 (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nநொக்கியா3.1 (White) நிறுவனத்தின் உத்தரவாதம்\nMyApple.lk நொக்கியா3.1 (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nதயாரிப்பு விலை அல்லது கடைகள் தொடர்பாக எந்த புகாரும் இருந்தால் எங்களுக்கு சமர்ப்பிக்க\nOrange Mobile நொக்கியா3.1 (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nThe Next Level நொக்கியா3.1 (கருப்பு) விற்பனையாளர் உத்தரவாதம்\nThe Next Level நொக்கியா3.1 (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nSmart Mobile நொக்கியா3.1 (கருப்பு) விற்பனையாளர் உத்தரவாதம்\nSmart Mobile நொக்கியா3.1 (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nஇங்கே உங்கள் கடை விலையை பட்டியலிடுவதற்கு\nமேலே உள்ள அட்டவணையில் உள்ள அனைத்து விலைகளும் இலங்கை ரூபாய் / LKR .\nநொக்கியா3.1 இன் சமீபத்திய விலை 16 ஆகஸ்ட் 2018 இல் பெறப்பட்டது\nநொக்கியா3.1 இன் சிறந்த விலை Orange Mobile இல் ரூ. 20,250 , இது MyApple.lk இல் (ரூ. 22,250) நொக்கியா3.1 செலவுக்கு 9% குறைவாக உள்ளது .\nIdeaBeam.Com மேலே உள்ள விலை உத்தரவாதம் தர முடியாது.\nIdeaBeam.Com வாடிக்கையாளர்கள் மேலே பட்டியலிடப்பட்டுள்ள வ��வ்வேறு கடைகளில் மொபைல் போன் விலைகளை ஒப்பிட்டு உதவுகிறது.\nகொழும்பு, கம்பஹா, கண்டி, யாழ்ப்பாணம், குருநாகல், அம்பாறை, அனுராதபுரம், இரத்தினபுரி, பதுளை, களுத்துறை, புத்தளம், நுவரெலியா, மட்டக்களப்பு, காலி, மாத்தறை, மாத்தளை, தம்புள்ளை, பொலன்னறுவை, திருகோணமலை, அம்பாந்தோட்டை, மன்னார், கேகாலை, கிளிநொச்சி, வவுனியா, மொனராகலை மற்றும் முல்லைத்தீவு உட்பட இலங்கை இன் அனைத்து முக்கிய நகரங்களிலும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எந்த விலகலுக்கான குறிப்பிட்ட கடைகளில் உள்ள வழிமுறைகளை சரிபார்க்கவும்.\nமேலேயுள்ள விற்பனையாளர்களால் விற்கப்பட்ட பொருட்களுக்கு IdeaBeam.Com் பொறுப்பு அல்ல.\nநொக்கியா3.1 விலைகள் வழக்கமாக மாறுபடும். நொக்கியா3.1 இன் மிக குறைந்த விலையில் புதுப்பித்துக் கொள்ள எங்கள் தளத்தைப் பார்க்கவும்.\nசாம்சங் கேலக்ஸி J2 Pro 2018\nரூ. 20,300 இற்கு 2 கடைகளில்\nரூ. 20,260 இற்கு 7 கடைகளில்\nரூ. 20,300 இற்கு 5 கடைகளில்\n19 ஆகஸ்ட் 2018 அன்று இலங்கையில் நொக்கியா3.1 விலை ரூ. 20,250 . நீங்கள் வாங்க முன் விலைகளை ஒப்பிடுக.\nஅப்பிள் ஐபோன் 8 256ஜிபி\nரூ. 137,500 இற்கு 11 கடைகளில் மேலும் விபரங்கள் »\nரூ. 110,900 இற்கு 11 கடைகளில் மேலும் விபரங்கள் »\nசாம்சங் கேலக்ஸி நோட்8 டுவோஸ்\nரூ. 91,600 இற்கு 8 கடைகளில் மேலும் விபரங்கள் »\nஅப்பிள் மொபைல் போன் விலைப்பட்டியல்\nப்ளாக்பெரி மொபைல் போன் விலைப்பட்டியல்\nDialog மொபைல் போன் விலைப்பட்டியல்\nE-tel மொபைல் போன் விலைப்பட்டியல்\nஎனெர்ஜிஸிர் மொபைல் போன் விலைப்பட்டியல்\nForme மொபைல் போன் விலைப்பட்டியல்\nGoogle மொபைல் போன் விலைப்பட்டியல்\nGreentel மொபைல் போன் விலைப்பட்டியல்\nHTC மொபைல் போன் விலைப்பட்டியல்\nஹுவாவி மொபைல் போன் விலைப்பட்டியல்\nIntex மொபைல் போன் விலைப்பட்டியல்\nLava மொபைல் போன் விலைப்பட்டியல்\nLenovo மொபைல் போன் விலைப்பட்டியல்\nLG மொபைல் போன் விலைப்பட்டியல்\nMeizu மொபைல் போன் விலைப்பட்டியல்\nMicromax மொபைல் போன் விலைப்பட்டியல்\nMicrosoft மொபைல் போன் விலைப்பட்டியல்\nMotorola மொபைல் போன் விலைப்பட்டியல்\nநொக்கியா மொபைல் போன் விலைப்பட்டியல்\nOnePlus மொபைல் போன் விலைப்பட்டியல்\nOppo மொபைல் போன் விலைப்பட்டியல்\nPanasonic மொபைல் போன் விலைப்பட்டியல்\nசாம்சங் மொபைல் போன் விலைப்பட்டியல்\nசொனி மொபைல் போன் விலைப்பட்டியல்\nVivo மொபைல் போன் விலைப்பட்டியல்\nசியோமி மொபைல் போன் விலைப்பட்டியல்\nZigo மொபைல் போன் விலைப்ப��்டியல்\nZTE மொபைல் போன் விலைப்பட்டியல்\nபிரபல விற்பனையாளர்களிடமிருந்து செல் தொலைபேசிகள் மற்றும் டேப்லெட்டுகளுக்கான சமீபத்திய விலைகளை IdeaBeam வழங்குகிறது. அனைத்து சின்னங்களும் அவற்றின் உரிமையாளர்களின் வர்த்தக முத்திரைகளாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/133376-rajya-sabha-condoles-the-death-of-dmk-chief-m-karunanidhi.html", "date_download": "2018-08-19T09:35:01Z", "digest": "sha1:LXPC3N5BUJ34DAGPEW7RQBL3AVZVFHJJ", "length": 17917, "nlines": 410, "source_domain": "www.vikatan.com", "title": "நாடாளுமன்றத்தில் அரைக்கம்பத்தில் பறக்கும் தேசியக் கொடி! - இரங்கல் குறிப்புடன் இரு அவைகளும் ஒத்திவைப்பு #Karunanidhi | rajya sabha condoles the death of DMK chief M Karunanidhi", "raw_content": "\n`என்னை மன்னித்து விடு...' - காதலிக்காக போலீஸை கலங்கடித்த காதலன்..\n`நான் என் கடைசிப் பந்தை வீசிவிட்டேன்' - மிட்சல் ஜான்சன் உருக்கம்\nகொலை, கொள்ளை என 113 குற்ற வழக்குகள்- சிக்கினார் மாஃபியா கும்பல் தலைவி `மம்மி'\nதிருப்பதி கோயிலில் தனித்து விடப்பட்ட பச்சிளம் குழந்தை - பசியால் கதறிய சோகம்\n`3 மணிநேரம் உறக்கம்...மற்ற நேரங்களில் மருத்துவ சேவை...' - கேரளா தம்பதிக்கு ஒரு சல்யூட்\n`வரலாறு தெரியாமல் பேசுகிறார் ரஜினி' - கொந்தளித்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nமனைவியைப் பார்க்க டாக்டர் வேஷத்தில் சென்ற கணவருக்கு போலீஸால் நேர்ந்த சோகம்\nகொள்ளிடம் பாலத்தின் தூண்கள் இடிந்து விழுந்தன\nஆகஸ்ட் இறுதியில் வெளியாகிறது 'இமைக்கா நொடிகள்' \nநாடாளுமன்றத்தில் அரைக்கம்பத்தில் பறக்கும் தேசியக் கொடி - இரங்கல் குறிப்புடன் இரு அவைகளும் ஒத்திவைப்பு #Karunanidhi\nகருணாநிதியின் மறைவையொட்டி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது.\nதி.மு.க தலைவர் கருணாநிதி கடந்த மாதம் 28-ம் தேதி திடீர் ரத்த அழுத்தம் காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் நேற்று மாலை 6:10 மணி அளவில் அவர் உயிர் பிரிந்ததாக காவேரி மருத்துவமனை அறிவித்தது. இதனையடுத்து பொதுமக்கள் அஞ்சலிக்காக கருணாநிதியின் உடல் ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ளது. அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.\nகருணாநிதியின் மறைவையொட்டி, இன்று தேசிய அளவில் துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. மத்திய அரசின் அனைத்து நிகழ்ச்சிகளும் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து, நாடாளுமன்றத்தில் தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. இதனையடுத்து இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nசென்னை மெரினாவில் கருணாநிதி உடலை நல்லடக்கம் செய்ய அனுமதி - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\n' - ஸ்டாலினுக்குக் குவியும் ஆஃபரும் எச்சரிக்கையும் #VikatanExclusive\n’ - துபாய் போலீஸ் அதிகாரியின் மனதை கலங்கடித்த அந்தக் காட்சி\n`கேரள வெள்ள பாதிப்பு' தேசியப் பேரிடராக அறிவிக்கப்படாதது ஏன்\nஅழகிரியைப் புகழும் அ.தி.மு.க-வும்... கொதிக்கும் தி.மு.க-வும்\n`உண்மையான நண்பன் நீங்கள்தான்; உங்களுக்கு சல்யூட்'- அமீரக அதிபரை நெகிழவைத்த பினராயி விஜயன்\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nமுடிந்தது முன்னோட்டம்: உருகிய ஸ்டாலின்... உறுதி கொடுத்த உடன்பிறப்புகள்\nநீரில் மூழ்கிய கேரளம்... மண்ணில் புதைந்த மனிதர்கள்\nசென்னையில் அழகிரி... மதுரையில் ஸ்டாலின் - பலப்பரீட்சை ஆரம்பம்\nநாடாளுமன்றத்தில் அரைக்கம்பத்தில் பறக்கும் தேசியக் கொடி - இரங்கல் குறிப்புடன் இரு அவைகளும் ஒத்திவைப்பு #Karunanidhi\nகருமத்தம்பட்டியில் டாஸ்மாக்குக்கு எதிராகப் போராடியவர்கள் மீது தாக்குதல் - ஒருவர் காயம்\nகைத்தறியில் கேட்வாக்... அசத்திய கோவை கல்லூரி மாணவிகள்\nபுதுச்சேரியில் கருணாநிதிக்கு வெண்கலச் சிலை - முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு #Karunanidhi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bharathidasanfrance.blogspot.com/2014/06/blog-post_7.html", "date_download": "2018-08-19T10:10:50Z", "digest": "sha1:24N7JF5ILTKVL5IXNZC2WHEHV2WJHHJP", "length": 15906, "nlines": 329, "source_domain": "bharathidasanfrance.blogspot.com", "title": "கவிஞா் கி. பாரதிதாசன்: பிரபுராம் பொன்விழா வாழ்த்து", "raw_content": "\nபெருமை நிறைந்த பிரபுராம் வாழ்க\nகம்பன் கழகத்தைக் காக்கும் பணியாற்றி\nஇடுகையிட்டவா்: பாட்டரசர் கி. பாரதிதாசன் நேரம் 09:38\nஇணைப்பு : வாழ்க்கைக் குறிப்பு\nஅம்பாளடியாள் வலைத்தளம் 7 juin 2014 à 10:28\n இருவருக்கும் என் இனிய வாழ்த்துக்கள் ஐயா .\nநெஞ்சம் இனிக்கும் நறுங்கவிதை நீர்பாடக்\nகொஞ்சு தமிழ்மடியில் கெஞ்சிவிழும் - பஞ்சத்தில்\nகட்டித்தேன் சொட்டப்பா கிட்ட��ம்'என் றிட்டத்தால்\n= நல்ல மரபுக்கவிகளுக்குப் பஞ்சம் வந்துற்றதால் அவை தேடி எட்டுத்திக்கும் அலைந்த தமிழ்ப் பெண்ணாள், நறுந்தமிழ்க் கவிதைகளை நெஞ்சம் மகிழ நீங்கள் பாடுதல் கேட்டபின் இனிய தேன்சொட்டும் பா இனி இங்கே கிடைக்க , இதற்காக இனி எட்டுத்திக்கும் அலைய வேண்டியதில்லை என மனம் மகிழ்ந்தவளாய் மிகுந்த விருப்பத்தோடு, இன்னும் பாடுங்கள் என கெஞ்சி உங்கள் மடியில் கொஞ்சிக் கிடப்பாளாயினாள்.\nசொல்வதற்கு வார்த்தைகள் இல்லை மிக அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் ஐயா\nபொன்விழா வாழ்த்துமலர் வெண்பாக்கள் மிக அருமை\nகரந்தை ஜெயக்குமார் 7 juin 2014 à 17:32\nபிரபு ராம் அவர்களுக்கு பொன் விழா வாழ்த்துக்கள்\nதிண்டுக்கல் தனபாலன் 8 juin 2014 à 05:49\nஉமது கவிதையை பாராட்டும் அளவுக்கு ''எமது'' போதாதய்யா தமிழ் சுவைத்தேன் அவ்வளவுதான்.\nபிரபுராம் ஐயாவுக்கு அருமையான வாழ்த்துப்பா\nஉள்ளம் மகிழ உயர்வான வாழ்த்திது\nமிக மிக அருமையான வெண்பாக்கள்\nபிரபுராம் ஐயாவுக்கும் தங்களுக்கும் உளமார்ந்த வாழ்த்துக்கள்\nமரபுக் கவியில் பா வடித்த விதம் அருமை...\nமகளிா் விழா அழைப்பிதழ் 2014\nஅகவல். ஆசிரியப்பா. நேரிசை ஆசிரியப்பா (2)\nஅடி மறி வெண்பா (5)\nஅடிமறி மண்டில ஆசிரியப்பா (1)\nஇயல் தரவிணைக் கொச்சகக் கலிப்பா\nஇலக்கண வினா விடை (5)\nஉருவகப் பின்வருநிலை அணி (1)\nகம்பன் விழா மலர் (4)\nகலிப்பா மேடை. கட்டளைக் கலிப்பா (2)\nகலிப்பா மேடை. நேரிசைக் கலிவெண்பா (1)\nகுறள் வெண் செந்துறை (1)\nகேள்வி - பதில் (9)\nகொம்பும் காலும் இல்லா வெண்பா (1)\nசீரெதுகை பெற்று வந்த நிலைமண்டில ஆசிரியப்பா (1)\nசொற்பொருள் பின்வரு நிலையணி (1)\nதமிழ்ச் சிறப்பெழுத்து வெண்பா (1)\nபதினான்கு மண்டில வெண்பா (1)\nபுதியதோர் உலகம் செய்க (8)\nபொருள் பின்வரும்நிலை யணி (1)\nமகளிர் விழா மலர் (1)\nமீண்டும் ஓா் ஆசை (6)\nவலைப்பூ என் கவிக்பூ (33)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/6744/", "date_download": "2018-08-19T10:22:06Z", "digest": "sha1:2DXRHET2P6O5WALY24IPQ7PSODP5UGOD", "length": 11294, "nlines": 99, "source_domain": "tamilthamarai.com", "title": "TamilThamarai.com | தமிழ்த்தாமரைப.சிதம்பரத்தின் பதில், நரேந்திர மோடியின் விமர்சனத்தை உறுதிப் படுத்துகிறது - TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nஒன்றாக சேர்ந்து சட்டம்பயின்ற வாஜ்பாயும், அவரது தந்தையும்\n21 குண்டுகள் முழுங்க, முழு ராணுவ மரியாதையுடன் வாஜ்பாயின் உடல் தகனம்:\nபாஜக வளர காரணமாக இருந��தவர்\nப.சிதம்பரத்தின் பதில், நரேந்திர மோடியின் விமர்சனத்தை உறுதிப் படுத்துகிறது\nமத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அளித்தபதில், நரேந்திர மோடியின் விமர்சனத்தை உறுதிப் படுத்துகிறது . முதலில் தோல்வி என்றும், பிறகு வெற்றிஎன்றும் அறிவிக்கப்பட்டதன் மர்மம் விசாரணையில் தெரியவரும் என்று பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து அவர் செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது :\nசென்னை அருகே வண்டலூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை நரேந்திர மோடி நாகரிகமான முறையில் மறுவாக்கு எண்ணிக்கை அமைச்சர் என விமர்சனம்செய்தார். இதற்குப் பதில் அளித்த மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், மறுவாக்கு எண்ணிக்கைக்குதான் கோரியதாகவும், ஆனால், தனது கோரிக்கையை ஏற்காமல் தன்னை வெற்றிபெற்றதாக தேர்தல் அலுவலர்கள் அறிவித்துவிட்டனர் என்றும் தெரிவித்திருந்தார்.\nஇதன் மூலம், மோடியின் விமர்சனம் உண்மை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. முதலில் தோல்வி என்றும், பிறகு வெற்றிஎன்றும் அறிவிக்கப்பட்டதன் மர்மம் விசாரணையில் தெரியவரும்.\nசென்னை கூட்டத்துக்கு முன்னதாகவே கூட்டணி பேச்சு வார்த்தையை முடித்துக்கொண்டு, அனைத்துக் கூட்டணித் தலைவர்களையும் நரேந்திரமோடியின் கூட்டத்தில் பங்கேற்கச் செய்வதன் மூலம் தேர்தல் பிரசாரத்தை தொடங்கத் திட்டமிட்டோம். ஆனால், கூட்டணிகுறித்து முடிவு செய்யப்படாததால், அது நிறைவேறவில்லை. கூட்டணிக்காக பாஜக அவசரப்படவில்லை.\nபாஜக, திமுக, தேமுதிக ஆகிய கட்சிகள் ஒரேகூட்டணியில் சேருவதாகக் கூறப்படுவது கற்பனை. கூட்டணியில் சேருவது குறித்து தே.மு.தி.க நல்ல அறிகுறியை தெரிவித்துவருகிறது. தமிழகத்தில் அதிமுக, திமுக கூட்டணிக்கு மாற்றாக பா.ஜ.க கூட்டணி அமையும். இந்த தேர்தலில் பா.ஜ.க, காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே தான் போட்டி.\nமூன்றாவது அணியமைக்க முயற்சிப்பது முழுமை அடையாது. அதில், எல்லா கட்சிகளும் சேருமா என்பது தெரியாது. அவ்வாறு மூன்றாவது அணியமைந்தால், அதில் யார் பிரதமர் என அவர்களால் கூறமுடியாது. நாடு நலம்பெற நிலையான ஆட்சி தேவை.\nகாங்கிரஸ் கட்சியின் எதிர்ப்பு வாக்குகள் பாஜகவுக்கு கிடைக்கக்கூடாது என்ற நோக்கில் தொடங்கப்பட்டது ஆம் ஆத்மிகட்சி. அவர்களுக்கு நிர்வாகம் செய்யத்தெரியவ��ல்லை. ஜன லோக்பாலை நிறைவேற்ற தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு விருப்பம் இல்லை. இதனால், மத்திய அரசின் மீது பழிபோட்டு பிரச்னைகளை தள்ளிப் போடுகிறார் என்றார்.\nதி.மு.க, அ.தி.மு.க ஆகிய கட்சிகளுடன் பாஜக ஒருபோதும்…\nபாஜக.,வுடன் கூட்டணி வைத்திருந்தால் திமுக.,வின்…\nமோடியின் ஆட்சி சூப்பர் 54 சதவிதம் பேர் கருத்து\nதமிழகத்தில் பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் தேர்தல் பிரச்சாரம்\nதிமுக – காங்கிரஸ் கூட்டணி தொடருமா\nதே.ஜ.,கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் குறித்து…\nஇந்தியா வருந்துகிறது;- நரேந்திர மோடி\nவாஜ்பாய் அவர்களின் மரணத்துக்கு இந்தியா வருந்துகிறது. அவரது மரணம் ஒரு சகாப்தத்தின் முடிவைக் குறிக்கிறது. பலதசாப்தங்களாக அவர் தேசத்துக்காகவே வாழ்ந்து, தன்னலமற்ற சேவை புரிந்தவர். இந்த சோகமான தருவாயில், என் எண்ணங்கள் எல்லாம் அவரது குடும்பத்தினர், பா.ஜ.க தொண்டர்கள் மற்றும் அவரைப் ...\nபல போராட்டங்கள், தியாகங்களைக் கொண்டது � ...\nதரைப்பசலைக் கீரையை அரைத்து, கொட்டைப் பாக்களவு எடுத்து, மறுபடி அதே ...\nகல்லீரல் நோய்கள் (கல்லீரல் அழற்சி)\nபல்வேறு காரணங்களினால் கல்லீரல் பாதிக்கப்பட்டு நோய் ஏற்படும். இவைகளில் முக்கியமானது ...\nதேன் மிகசிறந்த உணவு பொருளாகும். தேன் மூலம் எல்லா நோய்களையும் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bharathinagendra.blogspot.com/2016/07/blog-post_7.html", "date_download": "2018-08-19T10:14:04Z", "digest": "sha1:P4MXPQZL53GRX6LN5YNDFS6DATW4R6MX", "length": 7097, "nlines": 194, "source_domain": "bharathinagendra.blogspot.com", "title": "நாகேந்திர பாரதி: வன்முறை நெருப்பு", "raw_content": "\nவியாழன், 7 ஜூலை, 2016\nLabels: கவிதை, நாகேந்திர பாரதி, வன்முறை\nகரந்தை ஜெயக்குமார் வெள்ளி, ஜூலை 08, 2016\nபெயரில்லா ஞாயிறு, ஜூலை 10, 2016\nநன்று சகோதரா நேரமிருகு;கம் போது\nஎன் தளத்திலும் கருத்திடுங்கள். நன்றி.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமுத்தமிழ்க் கலைஞர் -------------------------------------- கடிதமும் கதையும் இயலாய்ப் பூக்கும் கவிதையும் பாடலும் இசையைச் சேர்க்கும் ...\nபித்தாக வைத்தவள் ---------------------------------- பார்த்துப் பார்த்து பார்க்க வைத்தாள் சிரித்துச் சிரித்து சிரிக்க வைத்தாள் பேச...\nமுகமூடி மனிதர்கள் ------------------------------------- அகமும் முகமும் ஒன்றாம் குழந்தைக்கு சிரித்த முகத்துக்குள் சினத்தை ஒளிப்பதும் ...\nவிதையும் செடியும் ---------------------------------- பழைய நினைவுகள் புதைந்து போகலாம் மண்ணில் கலந்து மக்கிப் போகலாம் காற்று வீசும்ப...\nகொசு யுத்தம் - நகைச்சுவைக் கட்டுரை\nகொசு யுத்தம் - நகைச்சுவைக் கட்டுரை -------------------- உலக யுத்தத்துக்குப் பிறகு , ஏதோ தண்ணீர் யுத்தம் , ஓசோன் யுத்தம்னு ச...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Hot%20leaks/2572-hot-leaks-jayalalitha.html", "date_download": "2018-08-19T10:17:16Z", "digest": "sha1:CWVKHGST6DYKJHJ6FXELLFY66P7FVE2Q", "length": 3776, "nlines": 73, "source_domain": "www.kamadenu.in", "title": "ஹாட் லீக்ஸ்: யார் சொல்லி மாத்துனாங்களோ..? | hot leaks jayalalitha", "raw_content": "\nஹாட் லீக்ஸ்: யார் சொல்லி மாத்துனாங்களோ..\nஜெயலலிதா வெற்றிபெற்ற ஸ்ரீரங்கம் தொகுதியை உள்ளடக்கிய மாவட்டம் திருச்சி. இதனால் இந்த மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பணியிடமானது அப்போது உதவி இயக்குநர் பணியிடமாக அந்தஸ்து உயர்த்தப்பட்டது. ஜெயலலிதா ஆர்.கே.நகருக்கு மாறிய பிறகும்கூட இது அப்படியே தொடர்ந்தது. இப்போது, யாருக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை, இங்கு உதவி இயக்குநராக இருந்த பாண்டியன் சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளார். பணியிடமும் மக்கள் தொடர்பு அலுவலர் பணியிடமாக தரமிறக்கப்பட்டுவிட்டது.\nஹாட் லீக்ஸ்: பொன்.மாணிக்கவேலா கொக்கா\nஹாட் லீக்ஸ்: சொந்தமென்ன... பந்தமென்ன..\nஹாட் லீக்ஸ்... பளிச்சென வந்தாரே..\nஹாட்லீக்ஸ் : கானாரூனாவுக்கு பீட்டர் வைத்த பஞ்ச்\nஹாட் லீக்ஸ் : அமைச்சர் கடத்தும் கொள்ளிடத்து மணல்\nஹாட் லீக்ஸ்: அதனால்தான் அப்படிச் சொன்னாரோ\n 20 : கம்பன் வாழ்க..\nநெற்றிக்கண் திறக்கட்டும் 20 : இதயமில்லா காக்கிகள்\nபயணங்களும் பாதைகளும் 16 : வாஷிங்டனில் பாட்டு\nஇணையத்தில் வைரலாகும் கோலியின் முகபாவனை\nடோல்கேட் தடுப்பை உடைத்த கேரள எம்.எல்.ஏ: வைரலாகும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.istudyroom.com/a-level-biology-articles/4538-%E0%AE%9A%E0%AE%AE-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D,%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D,%E0%AE%89%E0%AE%AA-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-doubt", "date_download": "2018-08-19T09:11:34Z", "digest": "sha1:N3X4YAHN57IE5UTZNE4W5MERDKHLNXU7", "length": 5182, "nlines": 106, "source_domain": "www.istudyroom.com", "title": "O/L & A/L Discussions : சம பிரசாரணம்,அதி பிரசாரணம்,உப பிரசாரணம் doubt (1/1)", "raw_content": "\nசம பிரசாரணம்,அதி பிரசாரணம்,உப பிரசாரணம் doubt\nTOPIC: சம பிரசாரணம்,அதி பிரசாரணம்,உப பிரசாரணம் doubt\nசம பிரசாரணம்,அதி பிரசாரணம்,உப பிரசாரணம் ஆகியவற்றிற்கு ஒவ்வொரு உதாரணம் தருக...\n▶ஆயிரம் ஆண்டுகள் வாழ்பவனை போல திட்டமிடு...\n▶நாளை மரணிப்பவன் போல் செயற்படு...\n▶ஆயிரம் ஆண்டுகள் வாழ்பவனை போல திட்டமிடு...\n▶நாளை மரணிப்பவன் போல் செயற்படு...\nசெறிவு கூடிய வெல்ல கரைசலினுள் கலம் 1ஐ அமிழ்த்தும் போது தேறிய நீர் அசைவாக கலத்திலிருந்து நீர் புறப்பிரசாரணமாக வெளியேறி கலம் முதலலுரு சுருக்கம் அடையுமெனில் குறித்த வெல்ல கரைசல் அதி பிரசாரண கரைசல் எனப்படும்.\nஇடைத் தர செறிவு உடைய வெல்ல கரைசலினுள்\nகலம் 1ஐ அமிழ்த்தும் போது கலத்தின் உள்ளேயும்\nவெளியேயும் சம அளவில் நீர் அசையும் எனில் (தேறிய நீர் அசைவு இல்லையெனில்) குறித்த வெல்ல கரைசல் சம பிரசாரண கரைசல் எனப்படும்.\nஐதான வெல்ல கரைசலினுள் கலம் 1ஐ அமிழ்த்தும் போது தேறிய நீர் அசைவு கலத்தினுள் நீர் அகப்பிரசாரணமாக அசைந்து கலம் வீக்கம் அடையும் எனில் குறித்த வெல்ல கரைசல்\nஉப பிரசாரண கரைசல் ஆகும்.\nசம பிரசாரணம்,அதி பிரசாரணம்,உப பிரசாரணம் doubt\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://www.todayyarl.com/2018/05/blog-post_363.html", "date_download": "2018-08-19T10:24:35Z", "digest": "sha1:KNLLIUN425XVZKILT4DBPEBD6XRCIHL7", "length": 8074, "nlines": 140, "source_domain": "www.todayyarl.com", "title": "அவுஸ்திரேலியாவின் பிரபல விஞ்ஞானி கருணைக் கொலை!!! - Todayyarl.com | 24H About Jaffna", "raw_content": "\nHome News World News அவுஸ்திரேலியாவின் பிரபல விஞ்ஞானி கருணைக் கொலை\nஅவுஸ்திரேலியாவின் பிரபல விஞ்ஞானி கருணைக் கொலை\nமிக நீண்ட காலம் வாழ்ந்ததற்காக வருந்துவதாக கூறிய அவுஸ்திரேலிய விஞ்ஞானி தனது வாழ்வை மருத்துவர்கள் உதவியுடன் சுவிட்சர்லாந்தில் முடித்துக் கொண்டார்.\nஅவுஸ்திரேலியாவைச் சேர்ந்த தாவரவியல் அறிஞர் டேவிட் குடால்.\n104 வயது ஆனதால் உடல் நலம் குன்றி வருவதால் இனி வாழ விரும்பவில்லை என்று கூறி மருத்துவர்கள் உதவியால் வாழ்வை முடித்துக்கொள்ள விரும்பினார் அவர்.\nஅதற்கு தற்போது அவுஸ்திரேலியாவில் சட்டப்படி அனுமதி இல்லாததால், தனது வாழ்வை முடித்துக் கொள்வதற்காக சுவிட்சர்லாந்துக்கு பயணித்தார் டேவிட்.இன்று காலை 11.30 மணியளவில் அவரது விருப்பப்படியே பீத்தோவனின் இசை ஒலிக்க தனது இறுதி மூச்சை விட்டார் டேவிட்.\nஅவரது குடும்பத்தினரும் நெருங்கிய நண்பர் ஒருவரும் உடனிருக்க, அவர்களை கண்ணீரில் ஆழ்த்திவிட்டு கண்களை மூடினார் டேவிட்.\nஅவர் இறப்பதற்குமுன் கடைசியாக ”மிக நீண்ட நேரம் எடுத்துக் கொள்கிறதே” என்று அவர் கூறியதாக அவருடன் அவரது கடைசி நிமிடங்களில் உடனிருந்த மருத்துவர் Philip Nitschke தெரிவித்தார்.உயிரை பிரியச் செய்யும் மருந்து, குழாய் மூலம் அவரது உடலில் பொருத்தப்பட்டு அதை இயக்கும் விசை அவரது கையிலேயே கொடுக்கப்பட்டது.\nஅதை இயக்குவதற்குமுன் அவர் சுய நினைவுடன் இருக்கிறார் என்பதை உறுதி செய்வதற்காக அவரிடம் வரிசையாக பல கேள்விகள் கேட்கப்பட்டன.\nஅப்போதுதான் அவர் “இதற்கு இவ்வளவு நேரம் எடுத்துக் கொள்கிறதே” என்று கூறினாராம்.அவரது பெயர், அவரது பிறந்த திகதி, அவர் இந்த மருத்துவமனைக்கு வந்ததற்கான காரணம் ஆகியவை குறித்த கேள்விகளுக்கு சரியாக பதில் கூறிய டேவிட், இனி என்ன நடக்கும் என்று கேட்டதற்கு, “எனது இதயம் நின்று விடும் என்று நம்புகிறேன்” என்று கூறினாராம்.\nமருந்தை உடலில் செலுத்துவதற்கான விசையை அவர் அழுத்தியதும் அவருக்கு பிடித்த பீத்தோவன் இசை இசைக்கப்பட்டது, அவர் கண்களை மூடினார், இரண்டு நிமிடங்களுக்குள் அவரது உயிர் பிரிந்தது.\nசுவிட்சர்லாந்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டு அவரது அஸ்தி அவுஸ்திரேலியாவுக்கு கொண்டு செல்லப்பட உள்ளது.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/chiclet-chiclet-song-lyrics/", "date_download": "2018-08-19T10:19:50Z", "digest": "sha1:RFACBG3W76OY5XLNY3TJ2S6Z23EMVJYW", "length": 8458, "nlines": 259, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Chiclet Chiclet Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nஇசை அமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார்\nஆண் : சிக்குலெட்டு சிக்குலெட்டு\nரோட்டுல நடந்தா கொட்டும் அருவி\nகாத்துல பரந்தா கொஞ்சம் நழுவி\nஆண் : நீ சிரிச்சதும் இப்ப எனக்கு\nபீர் அடிச்சது போல இருக்கு\nஆண் : {கூத்து நடக்குது\nஆண் : சிக்குலெட்டு சிக்குலெட்டு\nரோட்டுல நடந்தா கொட்டும் அருவி\nகாத்துல பரந்தா கொஞ்சம் நழுவி\nஆண் : எம் டிவி பிகரு எல்லாம்\nஎதிரில் வந்து நின்னா நியாயமா\nஎல் கே ஜி யூ கே ஜி படிக்கும்\nஆண் : ஆஜா மேரி ஜான்\nஆண் : {கூத்து நடக்குது\nஆண் : சிக்குலெட்டு சிக்குலெட்டு\nரோட்டுல நடந்தா கொட���டும் அருவி\nகாத்துல பரந்தா கொஞ்சம் நழுவி\nஆண் : ஏஹி ஹேய்..\nரயிலு இஞ்சின் ஒன்னு ஓடுது\nசின்ன கிளிதான் கண்ணு அடிச்சா\nஆண் : பாப்பா இடுப்புல\nஆண் : {கூத்து நடக்குது\nஆண் : சிக்குலெட்டு சிக்குலெட்டு\nரோட்டுல நடந்தா கொட்டும் அருவி\nகாத்துல பரந்தா கொஞ்சம் நழுவி\nஆண் : நீ சிரிச்சதும் இப்ப எனக்கு\nபீர் அடிச்சது போல இருக்கு\nஆண் : {கூத்து நடக்குது\nஆண் : சிக்குலெட்டு சிக்குலெட்டு\nரோட்டுல நடந்தா கொட்டும் அருவி..ஹே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/glamour-song-lyrics/", "date_download": "2018-08-19T10:19:57Z", "digest": "sha1:WLQHCNKSDDIJALHJGDTOMUR6HUQGL6PF", "length": 10861, "nlines": 345, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Glamour Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகர் : வேல் முருகன்\nஇசையமைப்பாளர் : விஜய் ஆன்டனி\nஆண் : ஹும் சக் ஹும்\nசக் ஹும் சக் ஹும் சக்\nஆண் : பாழா போன\nபெருசே அந்த காசு பணம்\nஆண் : பாழா போன\nபெருசே அந்த காசு பணம்\nஆண் : நாலு பேரு\nதர்மம் பாத்த அந்த நாலு\nஆண் : கோயிலுக்கு நேந்து\nஅவன சிங்கம் புலிய வெட்ட\nஆண் : ஜாதி பேர சொல்லி\nசொல்லி ஊர் தாலிய அறுப்பார்\nஆண் : நான் அந்த கடவுளை\nஆண் : தலைவர் ஜெயிலுக்குள்ள\nபோனா கூட ஏசில தான் இருப்பார்\nஆண் : பாழா போன\nபெருசே அந்த காசு பணம்\nஆண் : அன்பு தாய்மார்களே\nஆண் : நிர்பாயாவ கொன்ன\nஆண் : கந்து வட்டி\nஆண் : கொலை கொல்ல\nஆண் : பாழா போன\nபெருசே அந்த காசு பணம்\nஆண் : நாலு பேரு\nதர்மம் பாத்த அந்த நாலு\nஆண் : கோயிலுக்கு நேந்து\nஅவன சிங்கம் புலிய வெட்ட\nஆண் : ஜாதி பேர சொல்லி\nசொல்லி ஊர் தாலிய அறுப்பார்\nஆண் : நான் அந்த கடவுளை\nஆண் : தலைவர் ஜெயிலுக்குள்ள\nபோனா கூட ஏசில தான் இருப்பார்\nஆண் : பாழா போன\nபெருசே அந்த காசு பணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/article.php?aid=143256", "date_download": "2018-08-19T09:36:17Z", "digest": "sha1:T7EB5E4QTOCZI76J2IPDRLLI5NRHGF3S", "length": 20585, "nlines": 453, "source_domain": "www.vikatan.com", "title": "தரமான கன்றுகள்... நியாயமான விலை... விவசாயிகளுக்கு உதவும் மருங்குளம் பழப்பண்ணை! | Tamilnadu State Horticulture Farm, Marungulam helps farmers - Pasumai Vikatan | பசுமை விகடன்", "raw_content": "\n`என்னை மன்னித்து விடு...' - காதலிக்காக போலீஸை கலங்கடித்த காதலன்..\n`நான் என் கடைசிப் பந்தை வீசிவிட்டேன்' - மிட்சல் ஜான்சன் உருக்கம்\nகொலை, கொள்ளை என 113 குற்ற வழக்குகள்- சிக்கினார் மாஃபியா கும்பல் தலைவி `மம்மி'\nதிருப்பதி கோயிலில் தனித்து விடப்பட்ட பச்சிளம் குழந்தை - பசி��ால் கதறிய சோகம்\n`3 மணிநேரம் உறக்கம்...மற்ற நேரங்களில் மருத்துவ சேவை...' - கேரளா தம்பதிக்கு ஒரு சல்யூட்\n`வரலாறு தெரியாமல் பேசுகிறார் ரஜினி' - கொந்தளித்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nமனைவியைப் பார்க்க டாக்டர் வேஷத்தில் சென்ற கணவருக்கு போலீஸால் நேர்ந்த சோகம்\nகொள்ளிடம் பாலத்தின் தூண்கள் இடிந்து விழுந்தன\nஆகஸ்ட் இறுதியில் வெளியாகிறது 'இமைக்கா நொடிகள்' \nபசுமை விகடன் - 25 Aug, 2018\nவெண்டைக்காய்... மகசூலைக் கூட்டும் மந்திரங்கள்\nநல்ல லாபம் தரும் நாட்டு ரகத் தட்டைப்பயறு... பாரம்பர்ய முறையில் விதை உற்பத்தி\nமரப்பயிர்களுக்கு இடையே மிளகாய்... ஊடுபயிர் கொடுத்த உற்சாக அனுபவம்\nவிதை முதல் விளைபொருள் விற்பனை வரை...வழிகாட்டும் ஓசூர் டி.வி.எஸ் நிறுவனம்\nநெல்லுக்கான ஆதார விலை... நாடகமாடும் மத்திய அரசு\nபாரம்பர்ய விதையில் பலன் தரும் மாடித்தோட்டம்\nஆடிப்பொம்மை... மழை வேண்டி ஒரு பாரம்பர்யச் சடங்கு\n - விதைகளுக்கு அரசு வழங்கும் 50% மானியம்\nதரமான கன்றுகள்... நியாயமான விலை... விவசாயிகளுக்கு உதவும் மருங்குளம் பழப்பண்ணை\nபசுமைச் செயலிகள்... உள்ளங்கையில் உழவு - 13 - மாடு வாங்க-விற்க... உதவி செய்யும் செயலி\nமண்புழு மன்னாரு: சத்து நிறைந்த சர்க்கரைவள்ளியும் மதிப்பு மிகுந்த மரவள்ளியும்\nதண்ணீர் - அறிவியல்+அரசியல்+அழிவியல் - 13 - குமரியின் பழையாறு... மீள்வது எவ்வாறு\nமரத்தடி மாநாடு: அதிகத் தானியம்... அதிகத் தட்டை - ஆடிப்பட்டத்துக்கேற்ற கோ(எஸ்)-30 சோளம்\n - 13 - மண்ணின் நலன் காக்கும் மலேசிய மக்கள்\nபசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ - ஈரோடு - 2018\nநீங்கள் கேட்டவை: “நேரடி நெல் விதைப்பில் கிடைக்கும் நன்மைகள் என்ன\nதரமான கன்றுகள்... நியாயமான விலை... விவசாயிகளுக்கு உதவும் மருங்குளம் பழப்பண்ணை\nவிவசாயிகளுக்குக் காய்கறிப் பயிர்கள், பழப்பயிர்கள், மரப்பயிர்கள் போன்ற பயிர் வகைகளின் நாற்றுகள் தரமாகக் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில்... தோட்டக்கலைத்துறை மூலம் பண்ணைகள் அமைத்து நாற்றுகளை உற்பத்தி செய்து குறைவான விலையில் விற்பனை செய்து வருகிறது, தமிழ்நாடு அரசு. அத்தகைய பண்ணைகளில் குறிப்பிடத்தகுந்த ஒரு பண்ணை, மருங்குளம் அரசு தோட்டக்கலைப் பண்ணை.\nதஞ்சாவூரிலிருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது, இந்த மருங்குளம் அரசு தோட்டக்கலைப் பண்ணை. மொத்தம் 26 ஏக்கர் 50 சென்ட் பரப்பில் பரந்து விரிந்து செழிப்பாகக் காட்சி அளிக்கும் இந்தப்பண்ணை, மாநில அளவில் புகழ் பெற்றது.\nபசுமைச் செயலிகள்... உள்ளங்கையில் உழவு - 13 - மாடு வாங்க-விற்க... உதவி செய்யும் செயலி\nகு. ராமகிருஷ்ணன் Follow Followed\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nசிறந்த ஆளுமை கொண்டதா எடப்பாடி ஆட்சி\nநீரில் மூழ்கிய கேரளம்... மண்ணில் புதைந்த மனிதர்கள்\n' - ஸ்டாலினுக்குக் குவியும் ஆஃபரும் எச்சரிக்கையும் #VikatanExclusive\n’ - துபாய் போலீஸ் அதிகாரியின் மனதை கலங்கடித்த அந்தக் காட்சி\n`கேரள வெள்ள பாதிப்பு' தேசியப் பேரிடராக அறிவிக்கப்படாதது ஏன்\nஅழகிரியைப் புகழும் அ.தி.மு.க-வும்... கொதிக்கும் தி.மு.க-வும்\n`உண்மையான நண்பன் நீங்கள்தான்; உங்களுக்கு சல்யூட்'- அமீரக அதிபரை நெகிழவைத்த பினராயி விஜயன்\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nமுடிந்தது முன்னோட்டம்: உருகிய ஸ்டாலின்... உறுதி கொடுத்த உடன்பிறப்புகள்\nநீரில் மூழ்கிய கேரளம்... மண்ணில் புதைந்த மனிதர்கள்\nசென்னையில் அழகிரி... மதுரையில் ஸ்டாலின் - பலப்பரீட்சை ஆரம்பம்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panipulam.net/?p=43066", "date_download": "2018-08-19T09:27:15Z", "digest": "sha1:Z6QC35TUTKJ7YUNI25SI3SXLOLSYMP4Z", "length": 13966, "nlines": 194, "source_domain": "panipulam.net", "title": "அமெரிக்காவில் மாமியாரை கொலை செய்த குற்றத்திற்காக கர்ப்பிணி மருமகள் கைது", "raw_content": "\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்\nசாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல். திருமதி பாலசிங்கம் வள்ளியம்மை\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரணஅறிவித்தல்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (88)\nகாலையடி அ.மி.த.க. பாடசாலை (16)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (7)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (2)\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (15)\nகாலையடி மறுமலர்ச்சி மன்றம் (172)\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் (8)\nசாந்தை சனசமூக நிலையம் (29)\nசாந��தை சிற்றம்பலம் வித்தியாசாலை (9)\nசாந்தை பிள்ளையார் கோவில் (91)\nதினம் ஒரு திருக்குறள் (81)\nபணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (32)\nபணிப்புலம் சனசமூக நிலையம் (88)\nபூப்புனித நீராட்டு விழா (36)\nஸ்ரீ காடேறி ஞானவைரவர் (1)\n87 கிலோ கிராம் கஞ்சா பொதிகள் – காங்கேசன்துறை கடலில் மீட்பு\nவடக்கில் காணி விடுவிப்பு முட்டாள்தனமானது – சரத் பொன்சேகா\nபுதுக்குடியிருப்பு, கோம்பாவில் பகுதியில் கிணற்றில் இருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்பு\nஇந்தோனேசியாவில் 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nஐ.நா., முன்னாள் பொதுச் செயலாளர் கோஃபி அன்னன் மரணம்\nபலாலி வானூர்தி நிலை­யத்தை பிராந்­திய வானூர்தி நிலை­ய­மாகத் தரம் உயர்த்­து­வ­தற்கு முடிவு\nமுன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்றார்\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nமுதல் பக்கம் - Home\n« 100 பெண்களை கடத்தி வேகவைத்து கறி தின்ன வேண்டும் என்று திட்டம் போட்ட நியூயார்க் நகர போலிஸ்காரர் ஒருவர் கைது\nஅமெரிக்காவில் மாமியாரை கொலை செய்த குற்றத்திற்காக கர்ப்பிணி மருமகள் கைது\nஅமெரிக்காவில் மாமியாரை கொலை செய்த குற்றத்திற்காக கர்ப்பிணி மருமகள் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஅமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் யூபா நகரில் வசிப்பவர் பல்ஜிந்தர் கவுர்(வயது 37).\nஇவருக்கும், இவரது மாமியாரான பால்ஜித் கவுருக்கும் (வயது 68) கடந்த 24ஆம் திகதி தகராறு ஏற்பட்டது.\nஇதனையடுத்து தலையில் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பால்ஜித் கவுர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.\nஅவருடைய உடலை பிரேத பரிசோதனை செய்ததில் தீ வைத்து அவர் கொலை செய்யப்பட்டு இருப்பதை பொலிசார் கண்டுபிடித்தனர்.\nஇந்நிலையில் ஆறு மாத கர்ப்பிணியான பல்ஜிந்தர் கவுர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.\nஇவருக்கு ஐந்து வயது மகள் இருக்கிறாள். இந்த வழக்கு விசாரணை நாளை நடக்கிறது.\nஅமெரிக்காவில் பெண்களை கடத்தி கொலை செய்த நபருக்கு மரணதண்டனை\nஇத்தாலியில் மனைவி அழகாக இருந்த காரணத்தினால் குத்திக் கொலை செய்த கணவன்\nமெக்சிகோவில் 72 பேரை கொலை செய்த போதை பொருள் கும்பலின் தலைவர் கைது\nதந்தையை வாளியால் அடித்து கொலை செய்த மகன்\nசவுதியில் எஜமானை கொலை செய்த இலங்கையர் கைது\nமுதல் பக்கம் - Home\nஎம்மவர் அற��முகமும் இணைவும் முன்னேற்றமுமே எமது நோக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankasri.fm/m/", "date_download": "2018-08-19T10:06:56Z", "digest": "sha1:SFN53CFZULWP5RSPTLNH343SDPARZPVX", "length": 3082, "nlines": 27, "source_domain": "www.lankasri.fm", "title": "Lankasri FM Mobile - Sri Lanka Tamil Online Live Radio | Tamil Songs | Lankasri Radio | Tamil Live Radio", "raw_content": "\nஉங்கள் மொபைல் வானொலி வேலை செய்யவில்லையெனில் கீழே உள்ளதை க்ளிக் பண்ணவும்\nகேரளா வெள்ளத்திற்கு விஜய் அளித்த நன்கொடை, அதோடு நிற்கவில்லை, என்ன செய்துள்ளார் பாருங்க\n வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரஜினி கொடுத்த தொகை எவ்வளவு தெரியுமா\nபிக்பாஸ் வீட்டில் இதுவரை இல்லாதளவில் நடந்த கூத்து காப்பாற்றப்பட்ட போட்டியாளர் இவர் தான்\nவெள்ளத்தில் உயிருக்கு போராடும் மக்கள்..இந்த துயரத்தை சதகமாக்கி தமிழக இளைஞர் செய்த அதிர்ச்சி செயல்\nகேரளாவில் வெள்ளம், படு கஷ்டத்தில் மக்கள்- விஜய் தொலைக்காட்சி செய்ததை பாருங்க\nபிக்பாஸ் 2 நிகழ்ச்சியிலிருந்து இந்த வாரம் வெளியேறப்போவது இவர் தான் - வெளியான கருத்துக்கணிப்பு ரிசல்ட்\nகூகுள் வரைக்கும் பரவி இருக்கும் இளைய தளபதி விஜய்யின் புகழ்- அப்போ அவர் கெத்து தான்\nகேரளா வெள்ளத்தில் மிதப்பதற்கு பெண்களின் இந்த செயல் தான் காரணமா\n வீடு முழுவதும் மூழ்கிய நிலையில் மீட்கப்பட்ட நடிகை.. உருக்கமான வீடியோ\nபிரித்தானியாவிலிருந்து சொந்த ஊருக்கு வந்த புதுமாப்பிள்ளை: இரண்டே வாரத்தில் மனைவியுடன் சேர்ந்து இறந்த சோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.ideabeam.com/mobile/vivo-y53-price.html", "date_download": "2018-08-19T09:21:02Z", "digest": "sha1:4GFSEE5XXQ2EIJLIN4H4KKGTOEQVBIUH", "length": 14403, "nlines": 196, "source_domain": "ta.ideabeam.com", "title": "இலங்கையில் vivo Y53 சிறந்த விலை 2018", "raw_content": "\nஇலங்கையில் vivo Y53 இன் விலை\nபுதுப்பிக்கப்பட்டது: 16 ஆகஸ்ட் 2018\nவிலை வரம்பு : ரூ. 16,990 இருந்து ரூ. 20,990 வரை 9 கடைகளில்\nvivo Y53க்கு சிறந்த விலையான ரூ. 16,990 The Next Levelயில் கிடைக்கும். இது Dealz Woot(ரூ. 20,990) விலையைவிட 20% குறைவாக உள்ளது.\n4G LTE டுவல் சிம் 16 ஜிபி 2 ஜிபி RAM\nஇலங்கையில் vivo Y53 இன் விலை ஒப்பீடு\nNew Present Solution vivo Y53 (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nDoctor Mobile vivo Y53 (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nஐடீல்ஸ் லங்கா vivo Y53 (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nvivo Y53 (Gold) நிறுவனத்தின் உத்தரவாதம்\nMyApple.lk vivo Y53 (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nGreenware vivo Y53 (Gold) நிறுவனத்தின் உத்தரவாதம்\nSelfie Mobile vivo Y53 (Gold) நிறுவனத்தின் உ��்தரவாதம்\nvivo Y53 (Gold) நிறுவனத்தின் உத்தரவாதம்\nvivo Y53 (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nதயாரிப்பு விலை அல்லது கடைகள் தொடர்பாக எந்த புகாரும் இருந்தால் எங்களுக்கு சமர்ப்பிக்க\nThe Next Level vivo Y53 (கருப்பு) விற்பனையாளர் உத்தரவாதம்\nThe Next Level vivo Y53 (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nSmart Mobile vivo Y53 (Gold) விற்பனையாளர் உத்தரவாதம்\nSmart Mobile vivo Y53 (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nvivo Y53 (Gold) நிறுவனத்தின் உத்தரவாதம்\nஇங்கே உங்கள் கடை விலையை பட்டியலிடுவதற்கு\nமேலே உள்ள அட்டவணையில் உள்ள அனைத்து விலைகளும் இலங்கை ரூபாய் / LKR .\nvivo Y53 இன் சமீபத்திய விலை 16 ஆகஸ்ட் 2018 இல் பெறப்பட்டது\nIdeaBeam.Com மேலே உள்ள விலை உத்தரவாதம் தர முடியாது.\nIdeaBeam.Com வாடிக்கையாளர்கள் மேலே பட்டியலிடப்பட்டுள்ள வெவ்வேறு கடைகளில் மொபைல் போன் விலைகளை ஒப்பிட்டு உதவுகிறது.\nகொழும்பு, கம்பஹா, கண்டி, யாழ்ப்பாணம், குருநாகல், அம்பாறை, அனுராதபுரம், இரத்தினபுரி, பதுளை, களுத்துறை, புத்தளம், நுவரெலியா, மட்டக்களப்பு, காலி, மாத்தறை, மாத்தளை, தம்புள்ளை, பொலன்னறுவை, திருகோணமலை, அம்பாந்தோட்டை, மன்னார், கேகாலை, கிளிநொச்சி, வவுனியா, மொனராகலை மற்றும் முல்லைத்தீவு உட்பட இலங்கை இன் அனைத்து முக்கிய நகரங்களிலும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எந்த விலகலுக்கான குறிப்பிட்ட கடைகளில் உள்ள வழிமுறைகளை சரிபார்க்கவும்.\nமேலேயுள்ள விற்பனையாளர்களால் விற்கப்பட்ட பொருட்களுக்கு IdeaBeam.Com் பொறுப்பு அல்ல.\nvivo Y53 விலைகள் வழக்கமாக மாறுபடும். vivo Y53 இன் மிக குறைந்த விலையில் புதுப்பித்துக் கொள்ள எங்கள் தளத்தைப் பார்க்கவும்.\nபயன்படுத்திய vivo Y53 விலை\nvivo Y53 விலை கூட்டு\nசாம்சங் கேலக்ஸி J2 டுவோஸ் (2017)\nசாம்சங் கேலக்ஸி J2 Pro (2016)\nரூ. 16,400 இற்கு 2 கடைகளில்\nரூ. 17,000 இற்கு 3 கடைகளில்\n19 ஆகஸ்ட் 2018 அன்று இலங்கையில் vivo Y53 விலை ரூ. 16,990 . நீங்கள் வாங்க முன் விலைகளை ஒப்பிடுக.\nஅப்பிள் ஐபோன் 8 256ஜிபி\nரூ. 137,500 இற்கு 11 கடைகளில் மேலும் விபரங்கள் »\nரூ. 110,900 இற்கு 11 கடைகளில் மேலும் விபரங்கள் »\nசாம்சங் கேலக்ஸி நோட்8 டுவோஸ்\nரூ. 91,600 இற்கு 8 கடைகளில் மேலும் விபரங்கள் »\nஅப்பிள் மொபைல் போன் விலைப்பட்டியல்\nப்ளாக்பெரி மொபைல் போன் விலைப்பட்டியல்\nDialog மொபைல் போன் விலைப்பட்டியல்\nE-tel மொபைல் போன் விலைப்பட்டியல்\nஎனெர்ஜிஸிர் மொபைல் போன் விலைப்பட்டியல்\nForme மொபைல் போன் விலைப்பட்டியல்\nGoogle மொபைல் போன் விலைப்பட்டியல்\nGreentel மொபைல் போன் விலைப்பட்டியல்\nHTC மொபைல் போன் விலைப்பட்டியல்\nஹுவாவி மொபைல் போன் விலைப்பட்டியல்\nIntex மொபைல் போன் விலைப்பட்டியல்\nLava மொபைல் போன் விலைப்பட்டியல்\nLenovo மொபைல் போன் விலைப்பட்டியல்\nLG மொபைல் போன் விலைப்பட்டியல்\nMeizu மொபைல் போன் விலைப்பட்டியல்\nMicromax மொபைல் போன் விலைப்பட்டியல்\nMicrosoft மொபைல் போன் விலைப்பட்டியல்\nMotorola மொபைல் போன் விலைப்பட்டியல்\nநொக்கியா மொபைல் போன் விலைப்பட்டியல்\nOnePlus மொபைல் போன் விலைப்பட்டியல்\nOppo மொபைல் போன் விலைப்பட்டியல்\nPanasonic மொபைல் போன் விலைப்பட்டியல்\nசாம்சங் மொபைல் போன் விலைப்பட்டியல்\nசொனி மொபைல் போன் விலைப்பட்டியல்\nVivo மொபைல் போன் விலைப்பட்டியல்\nசியோமி மொபைல் போன் விலைப்பட்டியல்\nZigo மொபைல் போன் விலைப்பட்டியல்\nZTE மொபைல் போன் விலைப்பட்டியல்\nபிரபல விற்பனையாளர்களிடமிருந்து செல் தொலைபேசிகள் மற்றும் டேப்லெட்டுகளுக்கான சமீபத்திய விலைகளை IdeaBeam வழங்குகிறது. அனைத்து சின்னங்களும் அவற்றின் உரிமையாளர்களின் வர்த்தக முத்திரைகளாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-08-19T10:02:40Z", "digest": "sha1:S5JS3AP4CZIKD5YFGH5S2ASDRS5GZSZ3", "length": 13171, "nlines": 150, "source_domain": "ta.wikipedia.org", "title": "கோயம்புத்தூர் சந்திப்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசராசரியாக ஒருநாளைக்கு 60,000 பேர்\nகோயம்புத்தூர் சந்திப்பு கோயம்புத்தூர் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள முதன்மை தொடருந்து நிலையம். இதன் இரயில்வே குறியீடு 'CBE'. இந்நிலையத்தில் ஆறு நடைமேடைகள் உள்ளன.\nஇதன் பெயரில் சந்திப்பு என்று இருந்தாலும் தொழில்நுட்பரீதியாக இங்கு தொடருந்து பாதைகள் எதுவும் சந்திப்பதோ பிரிவதோ இல்லை. உண்மையான சந்திப்புகள் கோவை வடக்கு சந்திப்பு (2.6 கி.மீ வடக்கே), போத்தனூர் (5.8 கிமீ தெற்கே) மற்றும் இருகூர்(16 கிமீ கிழக்கே). கோயம்புத்தூர் சந்திப்பில் இருந்து செல்லும் வழித் தடங்களில் கோயம்புத்தூர்- மதுரை மட்டும் 'மீட்டர் கேஜ்'-லிருந்து 'பிராட் கேஜ்' (அகலப் பாதையாக) மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. பிற தடங்கள் முன்னரே அகலப்பாதையாக மாற்றப்பட்டுவிட்டன.\n4 முக்கிய புறப்படும் விரைவுவண்டிகள்\n5 முக்கிய புறப்படும் பயணியர்வண்டிகள்\nகோவையின் முதல் ரயில்நிலையமாக போத்தனூர் சந்திப்பே செயல்பட்டு வந்தது. பின் போத்தனூர் வழித்தடம் கோயம்புத்தூர் ரயில் நிலையத்துடன் இணைக்கப்பட்டது. பின் கோவை -மேட்டுப்பாளையம் பாதையில் (கோயம்புத்தூர் வடக்கு சந்திப்பு வழியாக) நீட்டிக்கப்பட்டது.[1]\nநடைமேடை 1 மற்றும் 2 இல் உணவு வளாகங்கள் அமைந்துள்ளன. 1,2,3,4 நடைமேடைகளில் நடைமேடை உணவுக்கடைகள் உள்ளன. நடைமேடை 1 மற்றும் 2இல் தங்கும் அறைகள் உள்ளன, நடைமேடை 1 மற்றும் 2 இறுதியில் பழக்கடையும் உண்டு.\nநடைமேடை 1-4களில் பல தேநீர் மற்றும் பால் கடைகளும் தொலைபேசி சிற்றறைகளும் உள்ளன. நிலையத்தின் முகப்பிலும் இவை உள்ளன. நுழைவாயிலருகே இணைய உலாவுமையமும் உள்ளது.\nகோவை சந்திப்பு நிலையம் மட்டுமே ஆண்டொன்றிற்கு ரூ.3,859 மில்லியன் ஈட்டுகிறது.இது கோட்ட வருமானத்தில் 45% ஆகும். மேலும் சேலம் கோட்டத்திலேயே கோவை முதன்மையான ரயில் நிலையமாகும்.\n12673/12674 சேரன் விரைவுவண்டி சென்னை அதிவேக விரைவுவண்டி தினமும் 22:20\n12671/12672 நீலகிரி விரைவுவண்டி சென்னை அதிவேக விரைவுவண்டி தினமும் 20:55\n12675/12676 கோவை விரைவுவண்டி சென்னை அதிவேக விரைவுவண்டி தினமும் 14:20\n12679/12680 நகரிடை விரைவுவண்டி சென்னை அதிவேக விரைவுவண்டி தினமும் 06:15\n12243/12244 டுரன்டோ விரைவுவண்டி சென்னை டுரன்டோ செவ்வாய் தவிர 15:20\n12681/12682 சென்னை விரைவுவண்டி சென்னை அதிவேக விரைவுவண்டி வாரந்தோறும் 23:45\n16609/16610 நாகர்கோவில் விரைவுவண்டி நாகர்கோவில் விரைவுவண்டி தினமும் 20:30\n12083/12084 ஜனசதாப்தி விரைவுவண்டி மயிலாடுதுறை ஜனசதாப்தி செவ்வாய் தவிர 07:00\n16615/16616 செம்மொழி விரைவுவண்டி நீடாமங்கலம் விரைவுவண்டி தினமும் 23:55\n11013/11014 குர்லா விரைவுவண்டி லோகமான்ய திலக் மும்பை விரைவுவண்டி தினமும் 08:45\n12626/12627 கொங்கு விரைவுவண்டி நிஜாமுதீன் (தில்லி) அதிவேக விரைவுவண்டி வாரந்தோறும் 14:15\n12969/12970 ஜெய்பூர் விரைவுவண்டி செய்ப்பூர் அதிவேக விரைவுவண்டி வாரந்தோறும் 09:20\n16613/16614 இராஜ்கோட் விரைவுவண்டி இராஜ்கோட் விரைவுவண்டி வாரந்தோறும் 23:45\n22609/22610 நகரிடை விரைவுவண்டி மங்களூரு அதிவேக விரைவுவண்டி தினமும் 06:20\n22616/22615 நகரிடை விரைவுவண்டி திருப்பதி அதிவேக விரைவுவண்டி வாராந்திர நான்கு முறை 06:00\n22475/22476 குளிர் சாதன விரைவுவண்டி பிகனிர் அதிவேக விரைவுவண்டி வாரந்தோறும் 15:20\n↑ \"இந்திய இரயில் தகவல்கள்\". பார்த்த நாள் 10 மார்ச்சு 2015.\nஇந���த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 நவம்பர் 2017, 12:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/46633", "date_download": "2018-08-19T09:28:40Z", "digest": "sha1:2CB3ZQGGITNBRNM3KDFTTFH7LJO6OESZ", "length": 12547, "nlines": 108, "source_domain": "www.jeyamohan.in", "title": "இரவின் பொருள்", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 7\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 8 »\nகேள்வி பதில், நாவல், வாசிப்பு\nவணக்கம். இக்கடிதத்தை என்னை எழுத தூண்டியது உங்களின் ‘இரவு’ நாவல். நான் வாசிக்கும் உங்களுடைய முதல் நாவல். மிக வித்தியாசமான கதைக்களனை கொண்டது. இந்நாவலை படித்துமுடித்ததும் என்னுள் எழுந்த சில கேள்விகள்.\n1. படித்து முடித்தபிறகு மனசஞ்சலமும், பயமும் ஏற்படுவது ஏன்\n2. நாயகன் ஒவ்வொரு முறை இரவு வாழ்க்கையை விட்டுவிட நினைக்கும்போது சந்தோசமும், திரும்பவும் அதிலேயே உழலும்போது வெறுப்பும் ஆட்கொள்வதேன்\n3. உண்மையிலேயே இரவு அத்தகைய வசீகரம் உடையதா\n(பரீட்சித்துப் பார்க்க ஆசைதான்.. ஆனால்….. நாயகன் போல்….)\n4. அப்படியானால் நாம் இரவை வெறுப்பது ஏன்\nஎனக்கான விடை இரண்டாவது அல்லது மூன்றாவது முறை நாவலை படித்தாலே கிடைக்கலாம். ஆனால் நாயகனின் இறுதி முடிவு என்னை படுத்துகிறது. திரும்பவும் வாசிக்க நினைத்தால் இறுதிக்காட்சி நினைவுக்கு வந்து அச்சமூட்டுகிறது.\nஇரவு ஒரு முழுமையான வாழ்க்கை நோக்கை முன்வைக்கும் நாவல் அல்ல. அது வாழ்க்கையின் ஒரு தளத்தை மட்டுமே ஊடுருவிச்செல்லக்கூடியது. காமகுரோதமோகங்களில் காமம் என்ற துளியை மட்டுமே அதுபேசுகிறது. அதில் நாம் அறிந்தும் அறியாமலும் நமக்குள் வாழும் பக்கங்களை. அதைத்தான் இரவின் இரவு என்று சொல்கிறது. அது நிம்மதியையோ நிறைவையோ அளிக்கக்கூடிய தரிசனம் அல்ல. நிலைகுலைவையே அளிக்கும்.\nஇரவு என்பது நம் ஆழம். நம் அறியப்படாத இருள். அதை அறியநேர்வது அதிர்ச்சியையும் சமன்குலைவையுமே அளிக்கிறது. அது நம்மை ஈர்க்கிறது. அதே சமயம் நம்மை அங்கே நிம்மதியாக இருக்கவிடுவதுமில்லை. தியானத்தின் ஆழமும் அதைப்போன்றதே. நம்மை நாமே அறிவது முதலில் அவ்வளவு மகிழ்ச்சியானதாக இருக்காது.\nஇரவின் வசீகரம் என்பது அது நம் பிரக்ஞை உ���ங்கி அகம் விழிக்கும் நேரமாக இருக்கும்போது மட்டும்தான். பசித்திரு தனித்திரு விழித்திரு என்று அந்த விழிப்பே சொல்லப்படுகிறது. ‘தூங்காமல் தூங்கி சுகம்பெறுவது’ என அதையே யோகம் சொல்கிறது.\nநாவலில் இரவு என வருவது ஒரு மனநிலை. ஒரு குறியீடு. பகல் நம் விழிப்பு அதாவது ஜாக்ரத். இரவு நம் கனவு அதாவது ஸ்வப்னம். அப்படியென்றால் அடுத்த நிலை அது இரவுக்குள் உள்ள இரவு. சுஷுப்தி நிலை என்பது நம் கனவுக்குள் உள்ள கனவு. அது வெளிப்படும் ஒரு உச்சமே நாவலில் இறுதியில் நிகழ்கிறது.\nநாவலில் இரவுடன் கதைமாந்தருக்கு உள்ள ஊசலாட்டமான உறவை இந்தக்கோணத்தில் புரிந்துகொள்ளலாம்.\nஇரவு – ஒரு வாசிப்பு\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/27347-ttv-dinakaran-suppot-mla-s-meet-governor-in-raj-bhavan.html", "date_download": "2018-08-19T10:14:00Z", "digest": "sha1:XXM45T2FJZD5H6C24IP3X7CJS5CMW6VR", "length": 6924, "nlines": 96, "source_domain": "www.newstm.in", "title": "ஆதரவு வாபஸ்: டிடிவி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் | TTV Dinakaran suppot MLA's meet Governor in Raj Bhavan", "raw_content": "\nவெள்ளப்பாதிப்பு பகுதிகளை பார்வையிடுகிறார் பிரதமர் மோடி\nகேரளாவுக்கு ரூ.500 கோடி நிதியுதவி\nவெள்ளத்தில் சிக்கிய நடிகர் ஜெயராம் மற்றும் குடும்பத்தினர் மீட்பு\nவாஜ்பாயை கௌரப்படுத்திய அமுல் நிறுவனம்\nகர்நாடக அணைகளில் நீர் திறப்பு 2 லட்சத்தில் இருந்து 2.06 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு\nஆதரவு வாபஸ்: டிடிவி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர்\nநேற்று அதிமுகவின் இரு அணிகளும் இணைந்ததை தொடர்ந்து, டிடிவி தினகரன் அணி அவசர கூட்டத்தை அழைத்து ஆளுநரை சந்திக்க உள்ளதாக கூறினர். இந்நிலையில், இன்று காலை ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்திக்க, டிடிவி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் ராஜ் பவனுக்கு படையெடுத்தனர். நேற்று வரை 18 எம்.எல்.ஏ.க்கள் இருந்த டிடிவி அணியில், இன்று விளாத்திகுளம் எம்.எல்.ஏ உமா மகேஸ்வரி சேர்ந்து, 19 பேராக சென்றுள்ளனர். தற்போது அனைவரும் ஆளுநரை சந்தித்து ஒரு கடிதத்தை அளித்து பேச்சுவார்த்தை நடத்தினர். முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தங்களது ஆதரவு கிடையாது என ஆளுநரிடம் அவர்கள் கூறியுள்ளனர்.\nவீக்லி நியூஸுலகம்: மிரட்டல்விடும் அமெரிக்காவும் கேரளத்துக்கு தோல் கொடுக்கும் அமீரகமும்\nஜீனியஸ் பி.கே படம் போல இருக்கும் - சுசீந்திரன்\nகேரளாவுக்கு உதவிகரம்: நடிகர்கள் பிரபாஸ், ஜூனியர் என்.டி.ஆர் நிதியுதவி\n11 வயது இளையவரை கரம் பிடிக்கிறார் பிரியங்கா சோப்ரா\n1. கோலமாவு கோகிலா - திரை விமர்சனம்\n2. ரிடயர்ட் அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு\n3. குளித்து முடித்ததும் முதலில் தலையை துவட்டக்கூடாது.ஏன் தெரியுமா\n4. 3 மாதங்களில் ரிலீசாகிறார் சசிகலா.. பிறந்த நாளில் மந்திரம் பலிக்குமா..\n5. பாகிஸ்தானை பதற வைத்த வாஜ்பாய்... ’ஒளிரும்’ சரித்திரங்கள்\n6. பக்ரீத் பண்டிகை விடுமுறை தேதியை மாற்றியது மத்திய அரசு\n7. வெள்ளத்தில் சிக்கிய நடிகர் ஜெயராம் மற்றும் குடும்பத்தினர் மீட்பு\nகேரளாவில் கவனம் ஈர்த்த கலெக்டர்கள்\nமகள் நிச்சயதார்தத்தை நிறுத்திவிட்டு பணத்தை கேரள மக்களுக்கு வழங்கிய பத்திரிக்கையாளர்\nகோலமாவு கோகிலா - திரை விமர்சனம்\nஇரு துருவங்கள் - இறுதிக்கு முற்பகுதி | ரசிகர்களின் யுத்தம்\nஓவியா போல் நடிக்கலாம்... ஓவியா ஆக முடியாது சுஜா வரூணி\nஉலகின் அதிவேக புல்லட் ரயில் சீனாவில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/article.php?aid=143257", "date_download": "2018-08-19T09:35:44Z", "digest": "sha1:OZ7B64QC33GCR57ADIPVQ7O536GNBICV", "length": 20573, "nlines": 452, "source_domain": "www.vikatan.com", "title": "மரப்பயிர்களுக்கு இடையே மிளகாய்... ஊடுபயிர் கொடுத்த உற்சாக அனுபவம்! | Chilli between trees - Profitable Intercropping method - Pasumai Vikatan | பசுமை விகடன்", "raw_content": "\n`என்னை மன்னித்து விடு...' - காதலிக்காக போலீஸை கலங்கடித்த காதலன்..\n`நான் என் கடைசிப் பந்தை வீசிவிட்டேன்' - மிட்சல் ஜான்சன் உருக்கம்\nகொலை, கொள்ளை என 113 குற்ற வழக்குகள்- சிக்கினார் மாஃபியா கும்பல் தலைவி `மம்மி'\nதிருப்பதி கோயிலில் தனித்து விடப்பட்ட பச்சிளம் குழந்தை - பசியால் கதறிய சோகம்\n`3 மணிநேரம் உறக்கம்...மற்ற நேரங்களில் மருத்துவ சேவை...' - கேரளா தம்பதிக்கு ஒரு சல்யூட்\n`வரலாறு தெரியாமல் பேசுகிறார் ரஜினி' - கொந்தளித்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nமனைவியைப் பார்க்க டாக்டர் வேஷத்தில் சென்ற கணவருக்கு போலீஸால் நேர்ந்த சோகம்\nகொள்ளிடம் பாலத்தின் தூண்கள் இடிந்து விழுந்தன\nஆகஸ்ட் இறுதியில் வெளியாகிறது 'இமைக்கா நொடிகள்' \nபசுமை விகடன் - 25 Aug, 2018\nவெண்டைக்காய்... மகசூலைக் கூட்டும் மந்திரங்கள்\nநல்ல லாபம் தரும் நாட்டு ரகத் தட்டைப்பயறு... பாரம்பர்ய முறையில் விதை உற்பத்தி\nமரப்பயிர்களுக்கு இடையே மிளகாய்... ஊடுபயிர் கொடுத்த உற்சாக அனுபவம்\nவிதை முதல் விளைபொருள் விற்பனை வரை...வழிகாட்டும் ஓசூர் டி.வி.எஸ் நிறுவனம்\nநெல்லுக்கான ஆதார விலை... நாடகமாடும் மத்திய அரசு\nபாரம்பர்ய விதையில் பலன் தரும் மாடித்தோட்டம்\nஆடிப்பொம்மை... மழை வேண்டி ஒரு பாரம்பர்யச் சடங்கு\n - விதைகளுக்கு அரசு வழங்கும் 50% மானியம்\nதரமான கன்றுகள்... நியாயமான விலை... விவசாயிகளுக்கு உதவும் மருங்குளம் பழப்பண்ணை\nபசுமைச் செயலிகள்... உள்ளங்கையில் உழவு - 13 - மாடு வாங்க-விற்க... உதவி செய்யும் செயலி\nமண்புழு மன்னாரு: சத்து நிறைந்த சர்க்கரைவள்ளியும் மதிப்பு மிகுந்த மரவள்ளியும்\nதண்ணீர் - அறிவியல்+அரசியல்+அழிவியல் - 13 - குமரியின் பழையாறு... மீள்வது எவ்வாறு\nமரத்தடி மாநாடு: அதிகத் தானியம்... அதிகத் தட்டை - ஆடிப்பட்டத்துக்கேற்ற கோ(எஸ்)-30 சோளம்\n - 13 - மண்ணின் நலன் காக்கும் மலேசிய மக்கள்\nபசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ - ஈரோடு - 2018\nநீங்கள் கேட்டவை: “நேரடி நெல் விதைப்பில் கிடைக்கும் நன்மைகள் என்ன\nமரப்பயிர்களுக்கு இடையே மிளகாய்... ஊடுபயிர் கொடுத்த உற்சாக அனுபவம்\nதண்ணீர் தட்டுப்பாடு, ஆள்கள் பற்றாக்குறை, விலை வில்லங்கம் ஆகிய காரணங்களால் விவசாயத்தை வெறுப்பவர்களுக்கு நம்பிக்கை கொடுப்பது, மரம் வளர்ப்புதான். அதிகச் சேதாரம் இல்லாமல் நிச்சய வருமானம் கிடைப்பதால் பல விவசாயிகள் மரச்சாகுபடிக்கு மாறி வருகிறார்கள். அப்படி மாறியவர்களில் ஒருவர்தான், காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அருகில் உள்ள கைத்தண்டலம் கிராமத்தைச் சேர்ந்த ‘எழில்சோலை’ பா.ச.மாசிலாமணி. இவர் மரங்களுக்கு இடையில் ஊடுபயிர் சாகுபடியும் செய்து வருகிறார். கடந்த போகத்தில் மரப்பயிர்களுக்கு இடையே 40 சென்ட் பரப்பில் மிளகாய்ச் சாகுபடி செய்து நல்ல மகசூல் எடுத்துள்ளார்.\nநல்ல லாபம் தரும் நாட்டு ரகத் தட்டைப்பயறு... பாரம்பர்ய முறையில் விதை உற்பத்தி\nவிதை முதல் விளைபொருள் விற்பனை வரை...வழிகாட்டும் ஓசூர் டி.வி.எஸ் நிறுவனம்\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nசிறந்த ஆளுமை கொண்டதா எடப்பாடி ஆட்சி\nநீரில் மூழ்கிய கேரளம்... மண்ணில் புதைந்த மனிதர்கள்\n' - ஸ்டாலினுக்குக் குவியும் ஆஃபரும் எச்சரிக்கையும் #VikatanExclusive\n’ - துபாய் போலீஸ் அதிகாரியின் மனதை கலங்கடித்த அந்தக் காட்சி\n`கேரள வெள்ள பாதிப்பு' தேசியப் பேரிடராக அறிவிக்கப்படாதது ஏன்\nஅழகிரியைப் புகழும் அ.தி.மு.க-வும்... கொதிக்கும் தி.மு.க-வும்\n`உண்மையான நண்பன் நீங்கள்தான்; உங்களுக்கு சல்யூட்'- அமீரக அதிபரை நெகிழவைத்த பினராயி விஜயன்\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nமுடிந்தது முன்னோட்டம்: உருகிய ஸ்டாலின்... உறுதி கொடுத்த உடன்பிறப்புகள்\nநீரில் மூழ்கிய கேரளம்... மண்ணில் புதைந்த மனிதர்கள்\nசென்னையில் அழகிரி... மதுரையில் ஸ்டாலின் - பலப்பரீட்சை ஆரம்பம்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215075.58/wet/CC-MAIN-20180819090604-20180819110604-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}