diff --git "a/data_multi/ta/2018-30_ta_all_0452.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-30_ta_all_0452.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-30_ta_all_0452.json.gz.jsonl" @@ -0,0 +1,580 @@ +{"url": "http://globalrecordings.net/ta/language/1156", "date_download": "2018-07-18T01:45:41Z", "digest": "sha1:CI3INQ5IRJGABHYJRH35WV3BNG5ZCJFV", "length": 9558, "nlines": 69, "source_domain": "globalrecordings.net", "title": "Lunyule மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nISO மொழியின் பெயர்: Nyole [nuj]\nGRN மொழியின் எண்: 1156\nROD கிளைமொழி குறியீடு: 01156\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஉயிருள்ள வார்த்தைகள் w/ LUGANDA\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A08771).\nஉயிருள்ள வார்த்தைகள் (in Nyole)\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A05941).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nLunyule க்கான மாற்றுப் பெயர்கள்\nLunyule க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Lunyule\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் ���ூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/2047", "date_download": "2018-07-18T01:43:50Z", "digest": "sha1:SJH6L422EVKFYEIERUG77B7GJPWUOEKJ", "length": 9576, "nlines": 67, "source_domain": "globalrecordings.net", "title": "Gelewa மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nGRN மொழியின் எண்: 2047\nROD கிளைமொழி குறியீடு: 02047\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசே���மும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஉயிருள்ள வார்த்தைகள் (in Fakai)\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C05440).\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C14491).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nGelewa க்கான மாற்றுப் பெயர்கள்\nGelewa க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Gelewa\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக���கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/6601", "date_download": "2018-07-18T01:45:03Z", "digest": "sha1:SA3WOJWAV7VOSPBCC4VJXMEJVJTC6VLB", "length": 17069, "nlines": 96, "source_domain": "globalrecordings.net", "title": "Aari: Biyo மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Aari: Biyo\nISO மொழியின் பெயர்: Aari [aiw]\nGRN மொழியின் எண்: 6601\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Aari: Biyo\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nLLL 1 தேவனோடு ஆரம்பம் (in Aari)\nபுத்தகம்-1 ஒலி-ஒளிகாட்சி தொடரில் ஆதாம், நோவா,யோபு, ஆபிரகாம் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (C75133).\nLLL 2 வல்லமையுள்ள தேவ மனிதர்கள் (in Aari)\nபுத்தகம்- 2 ஒலி-ஒளிகாட்சி தொடரில் யாக்கோபு, யோசேப்பு,மோசே பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (C75136).\nLLL 3 தேவன் மூலமாக ஜெயம் (in Aari)\nபுத்தகம்-3 ஒலி-ஒளி காட்சி தொடரில் யோசுவா, தபோராள், கிடியோன், சாம்சன் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (C75137).\nLLL 4 தேவனின் ஊழியக்காரர்கள் (in Aari)\nபுத்தகம்-4 ஒலி-ஒளிகாட்சி தொடரில் ரூத், சாமுவேல், தாவீது, எலியா, பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A75135).\nLLL 5 சோதனைகளில் தேவனுக்காக (in Aari)\nபுத்தகம்-5 ஒலி-ஒளிகாட்சி தொடரில் எலிசா, தானியேல், யோனா, நெகேமியா, எஸ்தர் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (C70890).\nLLL 6 இயேசு - போதகர் & சுகமளிப்பவர் (in Aari)\nபுத்தகம்-6 ஒலி-ஒளிகாட்சி தொடரில் மத்தேயு, மாற்கு எழுதிய இயேசுவை பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (C70010).\nLLL 7 இயேசு - கர்த்தர் & இரட்சகர் (in Aari)\nபுத்தகம்-7 ஒலி-ஒளிகாட்சி தொடரில் லூக்கா, யோவான் எழுதிய இயேசுவை பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A75134).\nLLL 8 பரிசுத்த ஆவியானவரின் செயல்கள் (in Aari)\nபுத்தகம்-8 ஒலி-ஒளிகாட்சி தொடரில் வளர்ந்து வரும் சபைகளும் அப்போஸ்தலர் பவுல் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A70020).\nகேட்பொலியில் வேதவாசிப்புகள் குறிப்பிட்ட, அங்கீஹரிக்கபட்ட,மொழிபெயர்க்கப்பட்ட வேத வசனங்கள் சிறிய வர்ணனையுடன் அல்லது வர்ணனை இல்லாமலும் இருக்கலாம் (A73750).\nகேட்பொலியில் வேதவாசிப்புகள் குறிப்பிட்ட, அங்கீஹரிக்கபட்ட,மொழிபெயர்க்கப்பட்ட வேத வசனங்கள் சிறிய வர்ணனையுடன் அல்லது வர்ணனை இல்லாமலும் இருக்கலாம் (A73690).\nகேட்பொலியில் வேதவாசிப்புகள் குறிப்பிட்ட, அங்கீஹரிக்கபட்ட,மொழிபெயர்க்கப்பட்ட வேத வசனங்கள் சிறிய வர்ணனையுடன் அல்லது வர்ணனை இல்லாமலும் இருக்கலாம் (A73700).\nகேட்பொலியில் வேதவாசிப்புகள் குறிப்பிட்ட, அங்கீஹரிக்கபட்ட,மொழிபெயர்க்கப்பட்ட வேத வசனங்கள் சிறிய வர்ணனையுடன் அல்லது வர்ணனை இல்லாமலும் இருக்கலாம் (A73710).\nகேட்பொலியில் வேதவாசிப்புகள் குறிப்பிட்ட, அங்கீஹரிக்கபட்ட,மொழிபெயர்க்கப்பட்ட வேத வசனங்கள் சிறிய வர்ணனையுடன் அல்லது வர்ணனை இல்லாமலும் இருக்கலாம் (A73720).\nகேட்பொலியில் வேதவாசிப்புகள் குறிப்பிட்ட, அங்கீஹரிக்கபட்ட,மொழிபெயர்க்கப்பட்ட வேத வசனங்கள் சிறிய வர்ணனையுடன் அல்லது வர்ணனை இல்லாமலும் இருக்கலாம் (A73730).\nகேட்பொலியில் வேதவாசிப்புகள் குறிப்பிட்ட, அங்கீஹரிக்கபட்ட,மொழிபெயர்க்கப்பட்ட வேத வசனங்கள் சிறிய வர்ணனையுடன் அல்லது வர்ணனை இல்லாமலும் இருக்கலாம் (A73740).\nகேட்பொலியில் வேதவாசிப்புகள் குறிப்பிட்ட, அங்கீஹரிக்கபட்ட,மொழிபெயர்க்கப்பட்ட வேத வசனங்கள் சிறிய வர்ணனையுடன் அல்லது வர்ணனை இல்லாமலும் இருக்கலாம் (C73760).\nஉயிருள்ள வார்த்தைகள் (in Aari)\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A02010).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nAari: Biyo க்கான மாற்றுப் பெயர்கள்\nAari: Biyo எங்கே பேசப்படுகின்றது\nAari: Biyo க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Aari: Biyo\nAari: Biyo பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவு��ளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.elambodhi.com/2011/05/1.html", "date_download": "2018-07-18T00:48:04Z", "digest": "sha1:OHUAMI3T4Z7X5P53YHLAO55NJW36IKIZ", "length": 16698, "nlines": 171, "source_domain": "www.elambodhi.com", "title": "இளம் போதி: புத்த மார்க்க வின விடை -1", "raw_content": "\nபுத்த மார்க்க வின விடை -1\nக. அயோத்திதாஸ் பண்டிதர் எழுதியது\n01. உமது மார்க்கம் என்ன\n02. புத்த மார்க்கம் என்பது எப்படி\nபுத்தராகிய சற்குரு ஜகத் ஜோதியாய் தன்னருட் கொண்டு நிர்வாண பெரும்பாட்டையைத் திறந்து அவ்வழியில் தானே முதல் முதல் சென்றதால் அவ்வழிக்கு புத்த மார்க்கம் எனப்படும்.\n03. புத்தகம் என்பது என்ன\nபுத்தருடைய நீதிவாக்கியங்களையும் ஞானவாக்கியங்களையும் எழுதி அடக்கி வைத்திருக்குங் கட்டுக்கு புத்தகம் என்று பெயர்.\n04. பௌத்தர் என்பது என்ன\nபுத்தர் அறத்தைக் கடைப்பித்தவர்கட்கு பௌத்தர் என்றும் புத்தறர் என்றும் பெயர்.\n05. புத்தர் என்பவர் யார்\nநம்மை ஒத்த மனிதனாக பூமியில் பிறந்து அறிவை விருத்தி செய்துக்கொண்டு உலகத்தில் உள்ள சீவராசிகளுக்கு ஞானம் இன்னது என்றும் அஞ்ஞானம் இன்னது என்றும் விளக்கி சுக வழியைக் காட்டிய ஓர் சற்குரு.\n06. இம்மகாத்துமா புத்தர் என்னும் காரண நாமதேயத்தைச் சூடாமுன் என்ன பெயரைக் கொண்டு அழைக்கப்பெற்றார்\n07. இவருக்கு சித்தார்த்தர் என்னும் பெயரை ஏன் கொடுத்தார்கள்\nபூர்வ காலத்தில் இத்தேசத்தை அரசாண்ட முக்கிய அரசர்களுட்கு ஓர் ஆண் குழந்தைப் பிறந்தால் கலிவாகு சக்கிரவர்த்தி கணித்த அறுபது வருடத்தில் பிறந்த வருடத்தையே நாமகரணமிடும் வழக்கப்படி சித்தார்த்தி வருடம் பிறந்த புத்த சுவாமிக்கும் சித்தார்த்தா என்று அழைக்கப்பெற்றார்.\n08. புத்த சுவாமியைப் போல முக்கிய அரசர்கள் இவ்வருட நாமத்தை வழங்கினார்களா\nஆம். நளவருடம் பிறந்தவனை நளராசன் என்றும் விக்கிரம வருடம் பிறந்தவனை விக்கிரமராசன் என்றும் மன்மத வருடம் பிறந்தவனை மன்மதராசன் என்றும் ஐயவருடம் பிறந்தவனை ஐயராசன் என்றும் வழங்கி வந்தார்கள்.\n09. இவ்வகை சித்தார்த்தி என்னும் பெயரை மாற்றி புத்தர் என்னும் பெயரால் அழைக்கும்படி நேரிட்ட காரணம் என்ன\nஇவர் ஓர் சக்கிரவர்த்திக்கு ஏகபுத்திரனாகப் பிறந்து மண் என்றும் பெண் என்றும் பொன் என்றும் வழங்கும் செல்வத்திரள் தனது சுகபோகத்துக்குத் தக்கவாறு இருந்தும் உலகிலுள்ள சீவராசிகளை ஈடேற்ற வேண்டும் என்னும் கருணையினால் அவைகள் யாவற்றையும் துறந்து பலவகையான துன்பங்களை சகித்து சுகவழியாகிய ஞானத்தின் உண்மெய்க் கண்டு போதித்ததால் மெய்யன் என்னும் பொருட்பட பாலி கலையில் (புத்தம்) புத்தா என்று அழைக்கப்பெற்றார்.\n10. இவர் எந்த சக்கிரவர்த்திக் குடும்பத்தில் பிறந்தார்\nசாக்கைய குலத்தைச் சார்ந்த வீரவாகு என்னும் சக்கரவர்த்தியின் வம்ச வரிசையில் சுத்தோதயன் அல்லது மணமுகன் என்று வழங்கும் சக்கரவர்த்திக்கும் மாயாதேவி என்னும் சக்கரவர்த்தினிக்கும் பிறந்தவர்.\n11. இவர் தந்தை எந்த தேசத்தை அரசாண்டு வந்தார்\nமகத நாட்டை சார்ந்த கபிலவசத்து என்னும் பட்டணத்தை அரசாண்டு வந்தார்.\n12. தற்காலத்தில் அத்தேசம் எங்குள்ளது\nநேபாளத்தில் இருக்கின்றது. அதனை வட அயோத்தியாபுரி, சாக்கிய நகர், கயிலாசம், உத்தர கோசலம் என்றும் சரித்திரங்களில் எழுதி இருக்கின்றார்கள்.\n13. சாக்கையர்கள் என்றால் என்ன\nபூர்வகாலத்தில் கிரகங்களைக் கொண்டு வருங்காலம் போங்காலங்களை அறிந்து சொல்லக்கூடிய மேன்மையுள்ள ஓர் கூட்டத்தாருக்கு சாக்கையர், வள்ளுவர், நிமித்தகர், தீர்க்காதரிசி வருங்காலம் உரைப்போர் என்றும் வழங்கி வந்தார்கள்.\n14. இவ்வகை சக்கையர் குடும்பத்தில் புத்தர் பிறந்தார் என்பதற்கு ஆதாரம் என்ன\nஅவருடைய சரித்திரங்களும் சாக்கையமுனி என்னும் பெயரும் போதுமான ஆதாரமாக இருக்கின்றது.\n15. சாக்கையர் என்று வழங்கும் புத்தருடைய குடும்பத்தார் தற்காலம் எங்கு இருக்கின்றனர்\nபூர்வகாலத்து அரசர், வணிகர், வேளாளர் என்ற முத்தொழிலாளர்களாலும் சிறப்புற்று இருந்த சாக்கையர்கள் தற்காலம் பறையர் என்றும், பஞ்சமர் என்றும், சாம்பார் என்றும், வலங்கையர் என்றும் தாழ்த்தப்பட்டு நிலைகுலைந்து இருகின்றனர்.\nலேபிள்கள்: பகவன் புத்தர் , மகா பண்டிதர் அயோத்திதாசர்\nபுத்த மார்க்க வின விடை -1\nஅறிஞர் அண்ணா ( 1 )\nஉசைன் சாகர் ( 1 )\nகளப்பிரர் ( 1 )\nகாஞ்சீவரம் ( 23 )\nகாரல் மார்க் ( 1 )\nடாக்டர் அம்பேத்கர் ( 15 )\nதலைநகரில் புத்தர் சிலைகள் ( 2 )\nதி இராசகோபாலன் ( 2 )\nதியாகனூர் ( 1 )\nதிரு ஒரிசா பாலு ( 1 )\nநாகப்பட்டினம் ( 1 )\nபகவன் புத்தர் ( 67 )\nபாரதிதாசன் ( 2 )\nபுதுச்சேரி ( 1 )\nமகா பண்டிதர் அயோத்திதாசர் ( 7 )\nமகாத்மா காந்தி ( 1 )\nமகேந்திரவர்மன் ( 1 )\nவண.போதி தருமர் ( 2 )\nவழக்கறிஞர் க.கௌதமன் ( 1 )\nகரணிய மெத்த சுத்தங் ௦01. தமது ஒரே குழந்தையை, தம் சொந்த வாழ்வை தியாகம் செய்து காப்பாற்றும் ஒரு தாயைப் போலவே, எல்லா உயிர்களிடமும...\nஇந்தியாவில் பௌத்தத்தின் எழுச்சியும் விழ்ச்சியும்\nநம் நாடு இந்து, இசுலாம், கிருத்துவம் ஆகிய மதங்களையும், சைனம் பௌத்தம் ஆகிய சமயங்களையும் கொண்டுள்ளது. வைதிகம், இசுலாம், கிருத்துவம் இம்மூன்ற...\nதமிழகத்தின் தலைநகரில் புத்தர் சிலைகள் - மயிலாப்பூர்\nமைலாப்பூரில் பௌத்தாலயம் அன்பு பொன்னோவியம் ஐயா அன்பு பொன்னோவியம் அவர்கள் சென்னையில் உள்ள மயிலையில் புத்த விகாரை இருந்தது என்பதற...\nஇந்தியாவின் முதல் சமுக பூரட்சியாளர் பகவன் புத்தர்\nபுத்தர் கி. மு 567ல் கபிலவசது என்னும் இடத்தில் வைசாக பௌர்ணமி நாளில் பிறந்தார். தந்தை - சுத்தோதனர் (கோசல மன்னர்) தயார் - மகா மாயா (சி...\nபுத்தர் அறவுரைகள��� அஞ்சாமை யாருடைய சிந்தை கலங்காதிருக்கிறதோ, யார் நல்வினை தீவினைகளைப்பற்றிச் சிந்திப்பதில்லையோ, அவருக்கு அச்சம் என...\nதமிழகத்தில் பௌத்த தொல்லியல் ஆய்வுகள்\nஅகழாய்வுகள் பண்டைய தலைநகரம், வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் மற்றும் வணிக சிறப்புமிக்க இடங்களில் நடத்தப்படும். மதம் அல்லது சமயம் சார்ந்...\nபகவன் புத்தரின் திருவுருவம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பாக, பல்வேறு ஞாபக சின்னங்கள் (அ) குறியீடுகள் வணங்கப்பட்டன (BC 480 – AD180). அந்த ஞ...\nதமிழ் பௌத்த இலக்கியங்கள் நந்தனம் கலைக்கல்லூரி பேராசிரியர் திரு.ஜெயபாலன் உரை ABI (Ambedkar Buddhist Intellectuals) – Airport Auth...\nஇல்லை, இல்லவேயில்லை. புத்தர் மகாவிஷ்ணுவின் அவதாரமென கூறுவது புத்தரை இழிவுபடுத்துவதாகும். பகவன் புத்தர், மகாவிஷ்ணுவின் அவதா...\nஅவனிதனை ஆட்டுவிக்கும் ஆசைதனை அடியோடு ஒழிக்க ஞானி புத்தர் துவளாத சீடர்களுள் ஒருவரான துணிவுமிகு ஆனந்தர் என்பார் இந்தப் புவியெங்க...\nஎன் தந்தை பாலய்யா | நூல் அறிமுகம்\nகோயில் உலா : தஞ்சாவூர் சமணக்கோயில்கள்\nஎனது உடலும் உயிரும் பொருளும் ரமணார்பனம். . .\nபாபாசாகேப் அம்பேத்கர் திரைப்படம் திருத்தப்பட்ட தமிழில்\nAjahn Chah அஜான் சா - பௌத்தமும் தமிழும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathavaraj.com/2009/02/blog-post_25.html", "date_download": "2018-07-18T00:47:59Z", "digest": "sha1:NVUTVL543WVRMLVJLK7V4Z33I3YPLKRB", "length": 33188, "nlines": 233, "source_domain": "www.mathavaraj.com", "title": "தீராத பக்கங்கள்: சின்னஞ்சிறு வயதில்... ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nமுன்பக்கம் � குழந்தை , சொற்சித்திரம் � சின்னஞ்சிறு வயதில்...\nதெருவில் விளையாடிக் கொண்டிருந்தவன் வேகமாக வீட்டிற்கு வந்து படுக்கையில் போய் கவிழ்ந்துகொண்டான். யாரும் கூப்பிடாமல லேசில் இப்படி வீட்டிற்கு வர மாட்டான். அவனது அமைதி சரியில்லாததாய் தோன்றியது.\nஅருகில் போய் அமர்ந்து “என்னடா” என்றேன். முகத்தைத் திருப்பினேன். முகம் உம்மென்று இருந்தது.\n“என்னப்பா... ஒரு மாதிரி இருக்கே” தலையைத் தாங்கினேன். அவ்வளவுதான். ஏங்கி ஏங்கி அழுதான். யாருடனோ தெருவில் சண்டை போட்டு விட்டான் என்று தெரிந்தது. முதுகைத் தட்டிக்கொடுத்தேன்.\n“அப்பா... இந்த ஷோபியா ரொம்ப மோசம்ப்பா... இனும அவ கூட பேசவே மாட்டேன்”.\n“சரி. அவ என்ன செ��்சா...” கனிவாகக் கேட்டேன்.\n“அப்பா, என்னோட சைக்கிள்ள அவ ரெண்டு ரவுண்டு போனாப்பா. நா ஒரு ரவுண்டுதான் கேட்டேன். தர மாட்டேங்குறா..”\nபாவமாய் இருந்தது. “இப்ப சைக்கிள் எங்க\n“கொண்டு வந்துட்டேன்பா. அவ சைக்கிள் இல்லாமக் கெடக்கட்டும்.” அவனது முகம் பிடிவாதம் கொண்டு கடுமையானது. சமாதானப்படுத்தினேன். “வா.. கார்ட்டூன் சேனல் வைக்கிறேன்.. வா.” தூக்கிக்கொண்டு வந்து என்னருகில் வைத்துக் கொண்டேன்.\nடி.வி பார்த்துக் கொண்டிருந்தவன் திடுமென எழுந்து வெளியே போனான். வினாடிகளில் திரும்பி வந்து அருகில் உட்கார்ந்து கொண்டான். சிறிது நேரத்தில் திரும்பவும் எழுந்து போனான். அப்புறம் வந்து உட்கார்ந்தான்.\n“ஒண்ணுமில்லப்பா... சைக்கிளை பாத்துட்டு வர்றேம்பா” என்றான். தொண்டையடைத்து குரல் கம்மி ஒலித்தது. நெருக்கமாக அணைத்துக் கொண்டு தலையைக் கோதி விட்டேன்.\nதிரும்பவும் எழுந்து வெளியே போனான். ஆனால் இந்த தடவை வரக் காணோம். வராண்டாவைத் தாண்டி வெளியே போய்ப் பார்த்தேன்.\nவாசலில் சைக்கிளைப் பிடித்துக் கொண்டு நின்றிருந்தான். அவன் பார்த்துக் கொண்டிருந்த திசையில் ஷோபியா இன்னொரு பையனுடன் பந்து விளையாடிக் கொண்டிருந்தாள்.\n“நிகில்” இவனை அழைத்தேன். திரும்பியவன் முகம் வலியில் தவித்திருந்தது.\n“அப்பா... ஷோபியா ஏங்கூட பேச மாட்டாளா” சைக்கிளை அப்படியேப் போட்டுவிட்டு, ஓடிவந்து என்னைக் கட்டிப்பிடித்து அழ ஆரம்பித்தான்.\nTags: குழந்தை , சொற்சித்திரம்\n//“அப்பா... ஷோபியா ஏங்கூட பேச மாட்டாளா\nநெஞ்சம் நெகிழ்ந்தது அன்பரே.சிறு வயதில் பாசத்திற்காக மட்டுமே குழந்தைகள் ஏங்குகின்றன.பிஞ்சு உள்ளம் மனதில் பிறர் குற்றங்கள்,தவறுகள் எல்லாம் சில நிமிடங்கள் தான் நிற்கிறது.சற்று நேரத்திற்குள் மறந்தும் விடுகின்றன.\nபெரியவர்கள் நாமெல்லாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் என்பது என் சிந்தனை.\nஆனாலும் சிறிய தவறுகள் அல்லாத சில பாதிப்புகள் மனதில் ஆழமாய் பதிந்து விடுகின்றன.பக்குவப்படுத்த வேண்டியது பெற்றோர் கடமையே.\nகுழந்தைகளை போல மறக்கவும்,மன்னிக்கவும் கூடிய மனது இருந்தால் எவ்வளவு அருமையாக இருக்கும் வாழ்க்கை\n\\\\சிறு வயதில் பாசத்திற்காக மட்டுமே குழந்தைகள் ஏங்குகின்றன.பிஞ்சு உள்ளம் மனதில் பிறர் குற்றங்கள்,தவறுகள் எல்லாம் சில நிமிடங்கள் தான் நிற்கிறது.சற்று நேரத்திற்குள் மறந்தும் விடுகின்றன.\nஅச்சோ நிகில் குட்டி... தங்கம்டா நீ\nநல்ல பதிவு.சொந்தக் கருத்துக்கள் எதையும் வைக்காமல், அப்படியே பதிவுமட்டும் செய்துவைப்பது, அவரவரின் சிந்தனையைத் தூண்டும் .வெள்ளத்தனையது மலர் நீட்டம்...\nகுழந்தைகள் அப்படித்தாங்க..... புரிந்து கொள்ள முடியாமல், முழிப்பவர்கள் நம்மைப் போன்றவர்கள். ஒரு சிலர் சண்டையிட்டதை மறந்து திரும்பவும் சிரித்துக் கொள்வார்கள்...\n அது இழந்த ஒவ்வொருவருக்கும் தெரியும்.... (எனது அடுத்த பதிவு குழந்தைகளின் உலகம்... எழுதி வைத்தது, தள்ளிக் கொண்டே போகிறது\n//சொந்தக் கருத்துக்கள் எதையும் வைக்காமல், அப்படியே பதிவுமட்டும் செய்துவைப்பது, அவரவரின் சிந்தனையைத் தூண்டும் .வெள்ளத்தனையது மலர் நீட்டம்//\nமிக அருமையான பதிவு ...\nநாம் தொலைத்த சந்தோசம் , அதை தேடும் போதுதான் புரிகிறது ...\nஇப்படியான ஒரு பால்யத்தில்தானே நாமுமிருந்தோம். எல்லாமும் ஏக்கங்களாகவும் பேசிப்போன பழங்கதைகளாகவுமே எஞ்சியிருக்கின்றன இன்று :(\nஇவ்வளவு சிறிய பதிவில் இவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தி விட்டீர்கள் மாதவ். குழந்தைகள் குழந்தைகள் குழந்தைகள் - அவர்கள் நம் கடவுள்கள் ஆக இருக்கத் தகுதியானவர்கள்.\nஇங்கு வந்து வாசித்து, நெகிழ்ந்த அனைவருக்கும் எனது நன்றிகள்.\nநாம் அவர்களிடம் இருந்து கற்றுகொள்வதற்கும் , பெறுவதற்கும் நிறைய இருக்கின்றன.\nகார்த்திகைப் பாண்டியன் February 26, 2009 at 12:04 PM\nஅருமையான பதிவு.. குழந்தைகளின் உலகம் தனி.. அதை மிக நன்றாக வெளிப்படுத்தி உள்ளீர்கள்..\nஅந்தப்பால்யம் தொலைந்து போகக்கூடாது என்று அப்பொழுதில் நாங்கள் நினைப்பதில்லை.\nஉலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள்.\nமுதல்வர் ஜெயலலிதாவின் அறிவிப்புக்கு தமிழ் எழுத்தாளர்கள் எதிர்ப்பு\n“சென்னை கோட்டூர்புரத்தில் அண்மையில் திறக்கப்பட்ட அண்ணா நூலகம், விரைவில் டிபிஐ வளாகத்துக்கு மாற்றப்படும் எனவும், அந்த இடத்தில் உயர் சிற...\nஅ ந்தத் தெருவிலிருந்து அடுத்த தெரு வரைக்கும் நீண்ட பெரிய வீடு. பாட்டி எப்போதும் பின்புறத்தில் சமையலறை வேலையாட்களோடு இருப்பார்கள். அத...\n2ஜீ அலைக்கற்றை ஊழலின் அடுத்த அத்தியாயம் ஆரம்பித்திருக்கிறது. ஊழல் நடந்திருக்கிறது என்பதும் அதற்கான பேரங்களும், ஏற்பாடுகளும் ஒரு பாடு ...\nஷோபா என்னும் அழியாத கோலம்\nக னவு காணும் வேலைக்காரியாய்த்தான் முதலில் ஷோபாவைப் பார்த்தேன். தெருவில், கோவிலில், கடைவீதியில் பார்க்கும் ஒரு சாதாரணப்பெண் போல இருக்கிறார...\n” ஏ லே சின்னப் பசங்கல்லாம் இங்கயிருந்து போயிருங்க” என அவ்வப்போது என்னைப் போன்றவர்களை சிலர் விரட்டத்தான் செய்தார்கள். “என்னல சோலி உங்களுக்கு ...\nFlash அச்சுதானந்தன் அஞ்சலி அஞ்சுவண்ணம் தெரு அந்த 44 நாட்கள் அந்நிய முதலீடு அமெரிக்கா அம்பேத்கார் அம்மா அயோத்தி அரசியல் அரசியல் பேசலாம் அரசு ஊழியர்கள் அழகிரி அழகுவேல் அறிஞர் அண்ணா அறிவிப்புகள் அறிவொளி அனுபவம் அன்னா ஹசாரே ஆக்டோபஸ் ஆணாதிக்கம் ஆதலினால் காதல் செய்வீர் ஆப்பிரிக்கா ஆவணப்படம் இசை இந்திய சுதந்திரம் இந்தியா இந்துத்துவா இமையம் இயக்குனர் மகேந்திரன் இரவு இராணுவம் இலக்கியம் இலங்கை இலங்கைத் தமிழர் இனப்படுகொலை இனம் ஈராக் ஈழம் உ.ரா.வரதராசன் உசேன் உடல்நலம் உணவு உதயசங்கர் உத்தப்புரம் உலகமயமாக்கல் உலகம் ஊடகங்கள் ஊர் ஞாபகம் ஊழல் எகிப்து எந்திரன் எழுத்தாளர் என் கேள்விக்கு என்ன பதில் என்கவுணடர் எஸ்.எம்.எஸ் எஸ்.ராமகிருஷ்ணன் ஒபாமா ஓவியம் கடிதம் கதை கமலஹாசன் கமலாதாஸ் கம்யூனிஸ்டுகள் கயர்லாஞ்சி கரிசல்குயில் கருணாநிதி கருத்துக்கணிப்பு கலாச்சாரம் கலீல் கிப்ரான் கல்வி கவர்ந்த பதிவர்கள் கவிஞர் கவிதை கழுதை கனவு கன்னி காங்கிரஸ் காதல் காந்தி காந்தி புன்னகைக்கிறார் காமம் காமராஜ் கார்ட்டூன் காலகந்தி காஷ்மீர் கிரிக்கெட் கிளி கீரனூர் ஜாகீர் ராஜா கீரிப்பட்டி குழந்தை குறுக்கெழுத்துப் போட்டி குறும்படம் குற்றம் கூளமாதாரி கேள்விகள் ச.பாலமுருகன் சங்கராச்சாரியார் சச்சின் டெண்டுல்கர் சதத் ஹசன் மாண்ட்டோ சதாம் சமூகம் சலவான் சல்மான் தசீர் சவார்க்கர் சன் டி.வி சாதி சாவித்திரிபாய் ஃபுலே சிங்கிஸ் சிந்தனைகள் சிவகாசி சிறுகதை சினிமா சுதந்திர தினம் சுவர்ணலதா சுற்றுச் சூழல் சுனாமி சூரனைத் தேடும் ஊர் செகாவ் செடல் செய்திகள் செல்வேந்திரன் சென்னை சேகுவேரா சொலவடைகள் சொல்லித் தெரிவதில்லை சொற்சித்திரம் சோவியத் புரட்சி சோளகர் தொட்டி டிசமபர் 6 டிஜிட்டல் போட்டோக்காரன் டுவிட்டர் தடை செய்யப்பட்ட நாவல் தமிழக மீனவர்கள் தமிழகம் தமிழ் நாவல் தமிழ் மொழி தமிழ்ச்செல்வன் தமிழ்நாடு தமுஎகச தலித் தனுஷ்கோடி ராமசாமி தாய் தாஜ்மஹால் தி.மு.க திருமணம் தீக்கதிர் தீண்டாமைக் கொடுமை தீபா தீபாவளி துனிசியா தென்கச்சி சுவாமிநாதன் தேர்தல் தேனீ சீருடையான் தொடர் விளையாட்டு தொழிற்சங்கம் தோப்பில் முகமது மீரான் நகைச்சுவை நடிகர் நட்சத்திரப் பதிவு நட்பு நந்தலாலா நாகேஷ் நாடகம் நாட்டுப்புற இலக்கியம் நாட்டுப்புறக் கதைகள் நாட்டுப்புறத் தெய்வங்கள் நாவல் நிகழ்வுகள் நித்யானந்தா நிலாரசிகன் நிற வெறி நிறங்களின் உலகம் நினைவலைகள் நேர்காணல் நையாண்டி நோபல் பரிசு பகத்சிங் பங்குச்சந்தை பட்டுக்கோட்டையார் பட்ஜெட் பண்பாடு பதிவர்வட்டம் பத்தாண்டு கால நாவல்கள் பத்திரிகை பயங்கரவாதம் பயணம் பரத்தையர் பள்ளி பா.ரா பா.ராஜாராம் பா.ஜ.க பாகிஸ்தான் பாடல் பாண்டிக்கண்ணன் பாப்பாப்பட்டி பாமா பாரதியார் பார்ப்பனீயம் பாலு பிரகாஷ் காரத் பிரகாஷ்ராஜ் பினாயக் சென் பிஜேபி புதிய பதிவர்கள் புதுமைப்பித்தன் புத்தக கண்காட்சி புத்தகம் புத்தாண்டு புனைவு புஷ் பெட்ரோல் பெண் பெரியார் பெருமாள்முருகன் பொங்கல் பொதுபுத்தி பொருளாதாரம் போபால் போராட்டம் மகர ஜோதி மகளிர் மசோதா மத அடிப்படைவாதம் மத நம்பிக்கை மதம் மந்திரிசபை மாற்றம் மரக்கால் மரங்கள் மரியோ வர்கஸ் லோசா மழை மனித உரிமை மீறல் மன்மோகன் சிங் மாதவராஜ் சிறுகதைகள் மாதவராஜ் பக்கங்கள் மார்க்ஸ் மாவோயிஸ்டுகள் மிஷ்கின் முதலாளித்துவம் முயற்சி முரளி முருகபூபதி முற்போக்கு எழுத்தாளர்கள் மேதினம் மேலாண்மை பொன்னுச்சாமி மைக்கேல் மூர் மைக்கேல் ஜாக்சன் மொழி மோகன் எம்.பி மோகன்ராஜ் மோடி யுத்தம் ரஜினிகாந்த் ராகுல் காந்தி லிவிங் டு கெதர் வகுப்புவாதம் வண்ணதாசன் வம்பரங்கம் வரலாறு வன்மம் வாசிப்பு வாழ்த்துக்கள் விக்கிலீக்ஸ் விநாயகர் விலைவாசி விவசாயம் விவாதம் விஜய்காந்த் வெடி விபத்து வெளிவராத உரையாடல்கள் வைரமுத்து ஜப்பான் ஜனகப்பிரியா ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜெயலலிதா ஜோதி பாசு ஷங்கர் ஷோபா ஹெர்டா முல்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.com/election/01/161534?ref=home-feed", "date_download": "2018-07-18T01:17:36Z", "digest": "sha1:BZB7S742T3MGSKDX7K6UXTKIEGCNEHEI", "length": 7425, "nlines": 139, "source_domain": "www.tamilwin.com", "title": "மார்ச்சில் மாகாண சபைத் தேர்தல் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nமார்ச்சில் மாகாண சபைத் தேர்தல்\nஉள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைத் தேர்தல்களை அடுத்து வருடம் நடத்த உள்ளதாக உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.\nஉள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை அடுத்த வருடம் ஜனவரியிலும், மாகாண சபைத் தேர்தலை மார்ச்சிலும் நடத்த உள்ளதாக அவர் கூறியுள்ளார்.\nசாதாரணமாக உறுப்பினர் ஒருவரின் மனைவி அல்லது பிள்ளைகள் ஆகியோருக்கு வாய்ப்பளிப்பதைத் தவிர்த்து, ஏனையவர்களுக்கு சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஒரு குடும்பத்துக்கு ஒருவர் என்ற எண்ணக்கருவின் அடிப்படையில், உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை எதிர்கொள்ள வேண்டும் என அரசியல் கட்சிகளிடம் அமைச்சர் பைஸர் முஸ்தபா கோரிக்கை விடுத்துள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2016/2134/", "date_download": "2018-07-18T01:09:11Z", "digest": "sha1:ASMVZ4KERMPVSERBPCESR5GZTU7FT53N", "length": 10624, "nlines": 152, "source_domain": "globaltamilnews.net", "title": "ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு பலவீனமடைந்து வருகின்றது – ஒபாமா- குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு:- – GTN", "raw_content": "\nஐ.எஸ். தீவிரவாத அமைப்பு பலவீனமடைந்து வருகின்றது – ஒபாமா- குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு:-\nஐ.எஸ் தீவிரவாத அமைப்பு பலவீனமடைந்து வருவதாக அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா தெரிவித்துள்ளார்.\nஎனினும், தொ��ர்ந்தும் அச்சுறுத்தல் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.\nசிரியா மற்றும் ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாத செயற்பாடுகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.\nஎனினும் தொடர்ந்தும் தீவிரவாதிகளினால் அச்சுறுத்தல் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.\nதற்போது தீவிரவாதிகள், வெளிநாடுகளில் தாக்குதல் நடத்தும் உத்திகளை பயன்படுத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.\nதனிப்பட்ட ரீதியில் அல்லது சிறு குழுக்களாக மக்கள் மீது தாக்குதல் நடத்தப்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்க சிறைக் கைதிகளை விடுதலை செய்வதற்காக ஈரானுக்கு 400 மில்லியன் டொலர்கள் கப்பம் வழங்கியதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஐ.எஸ் தீவிரவாதிகளினால் அமெரிக்காவையோ அல்லது நேட்டோபடையினரையோ தோற்கடிக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇணைப்பு2 – நவாஸ் ஷெரீப்பின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி\nஉலகம் • பிரதான செய்திகள்\nமாலியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் 14 பேர் பலி\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇன்றைய சந்திப்பு கடந்த கால கசப்புகளை போக்கும்\nஉலகம் • பிரதான செய்திகள்\nகட்டாரில் தஞ்சமடைந்த ஐக்கிய அமீரக இளவரசர்\nஉலகம் • பிரதான செய்திகள்\nஹமாஸ் போராளிகளிகளுடன் இஸ்ரேல் போர்நிறுத்த ஒப்பந்தம்\nஉலகம் • பிரதான செய்திகள்\nபுட்டினுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக பின்லாந்து சென்றுள்ள ட்ரம்ப்\nஇலங்கைப் படையினருக்கு மேற்குலக நாடுகளில் பயிற்சி – குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு:-\nவிமல் வீரவன்சவிடம் ஆறு மணித்தியாலங்கள் விசாரணை – குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு:-\nயாழ் கோட்டைக்குள் இருந்த மினி முகாமே உள்ளகரீதியாக மாற்றப்படுகிறது… July 17, 2018\nஇந்தியாவுக்கெதிரான ஒரு நாள் போட்டித் தொடரை இங்கிலாந்து கைப்பற்றியுள்ளது July 17, 2018\nநுண்கலைத்துறையின் அரங்க விழா 2018… July 17, 2018\nவட்டுக்கோட்டைக் காவற்துறையும் சமூகவிரோதிகளின் பின்னணியில்\nஆக்கிரமிப்பின் விளிம்பில், வெடுக்குநாறி மலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலய த்தில் ஆடிப் பிறப்பு… July 17, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nK.Ranjithkumar on மரண தண்டனையை நிறைவேற்ற பெண்மணி ஒருவர் முன்வந்துள்ளார்\nK.Ranjithkumar on மரண தண்டனையை நடைமுறைப்படுத்துவதற்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அதிருப்தி\nLogeswaran on “பொய் வாக்குறுதி கொடுக்க நான் தயாராக இல்லை, ஆனாலும் ஆழமான விசாரணை நடத்துவோம்”\nஇராணுவத்தினருக்கு எதிராக ஆட்கொணர்வு வழக்கில் உதவிய பெண் மற்றும் அவரது மகன் மீது தாக்குதல்…. on நாவற்குழியில் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான ஆள்கொணர்வு மனுக்கள் மீதான விவாதம் ஒத்திவைப்பு….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://poongulali.blogspot.com/2009/10/", "date_download": "2018-07-18T00:52:56Z", "digest": "sha1:YMQBOTWZQ4L76T5BTHXDJR7YSHSKHUXS", "length": 22924, "nlines": 222, "source_domain": "poongulali.blogspot.com", "title": "பூச்சரம்: 2009-10", "raw_content": "\nஉள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது தள்ளினும் தள்ளாமை நீர்த்து\nஅத்தை சொன்ன கதை 5\nதாத்தா பெரிய படிப்பாக அறியப்பட்ட ஐந்தாம் வகுப்பு படித்தவர் .பாட்டியோ படிக்காதவர் .பாட்டி தான் படிக்கவில்லை என்பதை பற்றி பெரிதாக அலட்டிக் கொண்டோ கவலைப்பட்டோ நான் கண்டதில்லை . இது சம்பந்தமாக அத்தை சொன்ன கதை ஒன்று ,\n\"எங்க தேன்மொழிக்கு (என் அத்தை மகள் ) நாலு வயசு இருக்கும் .எங்கய்யா ஒரு புஸ்தகம் வாங்கிக் கொடுத்தாரு .அது ஒரு சாதாரண அ னா ,ஆவன்னா புக்கு தான் .இவ அத பாத்துக்கிட்டிருந்தா .எங்கம்மா வந்து என்னளா படிக்க ன்னு கேட்ட ஒடனே ,இவ சட்டுன்னு அதெல்லாம் ஒங்களுக்கு தெரியாது பாட்டி ன்னு சொல்லிட்டா .எங்கய்யா சிரிச்சிட்டாரு .எங்கம்மாவுக்கு வந்துதே ஒரு கோவம் .இவ சொன்னது கூட அவளுக்கு கோவம் இல்ல .இவ சொன்னதுக்கு எங்கய்யா சிரிச்சிட்டாருன்னு தான் .\"\nஇடுகை பூங்குழலி .நேரம் 08:34 0 கருத்துகளத்தில்\nஅத்தை சொன்ன கதை 4\nதாத்தா அமைதியானவர் என்றே சொல்வார்கள் .புகைப்படத்தில் கூட சாந்தம��� தவழவே அமர்ந்திருப்பார் .இவரைப் பற்றி என் அத்தை சொன்ன கதை ஒன்று .\n\"எங்கய்யா ரொம்ப அமைதியா இருப்பாரு .ஆனா கோவம் வந்துதுன்னா முன்னால நிக்க முடியாது .ஒரு தடவ எங்க பெரிய அண்ணன எதுக்கோ ,என்னன்னு நெனவு இல்ல ,அடிக்க வந்தாரு .ஒடனே எங்கண்ணே ஓடிட்டாங்க .வெரட்டிக்கிட்டே வந்தாரு .ரெண்டு பெரும் விடாம வெரட்டிகிட்டே கோவில் வரைக்கும் வந்துட்டாங்க .(சுமார் அரை கிலோமீட்டர் தூரம் ).\nகோவில்கிட்ட எங்கம்மா தண்ணி எடுத்துகிட்டு வந்திட்டிருந்தா .எங்கண்ணே ஒடனே எங்கம்மா கைய பிடிச்சிக்கிட்டாங்க .பிடிக்க போனா ,எங்கம்மா கொடத்தொட நிக்கா .அண்ணன பிடிக்க போனா இவ விழுந்துருவா .எங்கையா பாத்துட்டு பேசாம வந்துட்டாரு .வீட்டுக்குள்ள வந்து பேசாம ஒக்காந்திருந்தாரு.எங்கண்ணனும் தைரியமா ,உள்ள வந்தாங்க .உள்ள வரும் போதே பிடிச்சிட்டாரு எங்கய்யா .கதவிடுக்குல கைய வச்சி ,நங்கு நங்குன்னு சாத்திட்டாரு.\nஇன்னொரு தடவ எங்க சின்னண்ணன அடிச்சிப்புட்டாரு .அவன போயி அடிச்சீங்களேன்னு ஏச்சு ஏச்சு ,ஒரு நாள் பூரா ஏசுனா எங்கம்மா.இவன் அடி தாங்க மாட்டாம்லா. \"\nசின்ன வயது முதலே என் அப்பா ஒல்லியாகவும் என் பெரியப்பா கொஞ்சம் பூசினாற்போலவும் இருப்பார்களாம் .\nஇடுகை பூங்குழலி .நேரம் 08:42 0 கருத்துகளத்தில்\nதானியம் பிரிப்பதும் உண்பதும் தவிர்த்து\nஅழகு செய்வதும் பேணுவதும் கடமையென்று\nஅண்டை கூண்டுகளில் இருக்கும் பறவைகள் போலவே ...\nவெளியே இருப்பவை பூனைகள் மட்டுமே\nபாதுகாப்பிற்கே என்றும் மகிழ்ந்து போய்\nவெளியேற திமிரும் இன்னொரு பறவையை\nஆணவம் பிடித்ததாய் அவமானம் செய்து\nஅது வெளியே போனபின் விரித்த சிறகை\nஅண்ணாந்து ஆர்வமாய் வாய்பிளந்து பார்த்து\nவானத்தை எட்டினால் மட்டுமே சிறகுகள் வருமென\nகைகளுக்கடியில் சிறகுகள் இருப்பதை அறிந்ததும் ,\nபூட்டும் கம்பியும் இது போலவே என்றுணர்ந்து\nகதவை கொத்தி வானத்தில் பறந்துபோகும்\nதானியம் பிரிக்கவும் அழகு பார்க்கவும்\nஇடுகை பூங்குழலி .நேரம் 15:34 4 கருத்துகளத்தில்\n\"எங்கண்ணே படிச்சிட்டு லேட்டா தான் வந்து படுப்பான் .அரிக்கன் லைட்டுக்கு கீழ பேப்பர் சுத்தி வச்சிருப்பான் .வெளிச்சம் வெளிய தெரியக் கூடாதுன்னு .படுக்கும் போதும் லைட்ட அமத்தி போட்டுட்டு வர மாட்டான் .தீய கொஞ்சமா ரொம்ப வெளிச்சம் வராம கொறச்சி வச்சிட்டு வந்து படுப்பான் .���டுத்துக்கிட்டு பாடத்த சொல்லிக்கிட்டே இருப்பான் .முணுமுணுன்னு சத்தம் கேட்டுக்கிட்டே இருக்கும் .வாய மூடிட்டு படுல ன்னு சொன்னாலும் கேக்க மாட்டான் .\nஏதாவது மறந்து போச்சின்னா ஒடனே எந்திரிச்சி போவான் .வெளக்க கொஞ்சம் கூட்டி வைப்பான் .திருப்பி படிப்பான் .மறுபடியும் வெளக்க கொறச்சி வச்சிட்டு வந்து படுத்துக்குவான் .திரும்பியும் மொதலெருந்து சொல்லி பாப்பான் முணுமுணுன்னு .மறந்து போச்சுன்னா திருப்பி போவான் .மறுபடியும் வெளக்க ஏத்தி வச்சி படிப்பான் .படுத்துகிட்டு சொல்லி பாப்பான் .இப்படி செஞ்சுகிட்டே இருப்பான் .மறக்காம சொல்லி பாத்த பெறகு தான் போயி வெளக்க அமத்தி போட்டுட்டு தூங்க வருவான் .\"\nஇதிலிருந்து நான் அறிந்து கொண்டவை\n1.என் அப்பா வெகு சிறப்பாக படித்ததாக சொல்வார்கள் .அதன் காரணத்தை தெரிந்து கொண்டேன்.\n2.என் அத்தையின் பேரன் என் அப்பாவை அதிகம் பார்த்திராவிட்டாலும் ,நல்ல மதிப்பெண் வாங்கிய போதெல்லாம் என் அப்பாவிற்கு தொலைபேசியில் தெரிவித்து ,ஏதாவது பரிசு வாங்கிக் கொள்வான் .ஏன் என்று யோசித்திருக்கிறேன் .இப்போது தெரிந்தது .\n3.இதை பற்றி வீட்டில் பேசிக் கொண்டிருந்த போது என் மகனிடம் சொன்னேன் ,\"பாத்தியா ,ராஜம்மா பாட்டி சொன்னாங்கல்ல ,தாத்தா எப்படி படிச்சிருக்காங்கன்னு \"உடனே என் மகன் சொன்னான் ,\"ஆமாம்மா ,படிச்சு முடிக்கிற வரைக்கும் தாத்தா லைட்ட ஆப் பண்ண மாட்டாங்க ,இந்த ஒரு லைன்ன அந்த பாட்டி எப்படி கத மாதிரி சொன்னாங்க \"உடனே என் மகன் சொன்னான் ,\"ஆமாம்மா ,படிச்சு முடிக்கிற வரைக்கும் தாத்தா லைட்ட ஆப் பண்ண மாட்டாங்க ,இந்த ஒரு லைன்ன அந்த பாட்டி எப்படி கத மாதிரி சொன்னாங்க \nஇடுகை பூங்குழலி .நேரம் 16:15 0 கருத்துகளத்தில்\nஅத்தை சொன்ன கதை- 2\n(ராஜம்மா அத்தை -செல்லமாக சின்ன அத்தை )\nஎன் தாத்தா வெகு அருமையாக கதை சொல்வாரென சொல்வார்கள் .அதனாலோ என்னவோ, என் பெரிய அத்தையும் (அப்பாவின் அக்கா -பகவதி அத்தை ) அப்பாவும் கூட அழகாக கதை சொல்வார்கள் .சாதாரண செய்தியைக் கூட ஒரு கதை போல் நேர்த்தியாக சொல்லும் திறமை வாய்ந்தவர்கள் இவர்கள் .ஆனால் என் சின்ன அத்தை (அப்பாவின் தங்கை )கதை சொல்லி நான் அதிகம் கேட்டதில்லை .இந்த முறை ஊருக்கு சென்ற போது சின்ன அத்தைக்கும் அந்த திறமை இருப்பது தெரிந்தது .\nஅவர் சொன்னதில் ஒன்று .\"நானும் எங்க சின்ன அண்ணனும் (���ன் அப்பா )தான் எங்கம்மா கூட கட்டில்ல படுப்போம் .எங்கம்மா நடுவில படுத்திருப்பா .செவரு பக்கமா நா படுத்திருப்பேன் ,அந்தப் பக்கம் எங்க சின்ன அண்ணே படுத்திருப்பான் .இதுல யார பாத்து எங்கம்மா படுக்கனும்ன்னு போட்டி நடக்கும் .ஏன்பக்கம் திரும்பி படும்மான்னு நா சொல்லுவேன் .இல்ல ஏன்பக்கம் தான் பாக்கணும்ன்னு எங்கண்ணே சொல்லுவான் .இப்படியே சண்ட போடுவோம் .அப்புறம் ,வாரத்தில நாலு நாளு ஏன்பக்கம் பாத்து எங்கம்மா படுப்பா ,மீதி மூணு நாளு எங்கண்ணே பக்கம் . இப்படி முடிவு பண்ணிக்கிட்டோம் .\"\nஎன் பாட்டி இறந்த போது அவருக்கு வயது தொண்ணூறைத் தாண்டியிருக்கும் .சில காலம் வேறு படுக்கையில் இருந்தார் .சில மாதங்களாக எதிர்பார்த்த நிகழ்வாகவே இருந்தது பாட்டியின் மரணம் .அப்போது கேவிக் கேவி அடக்க மாட்டாமல் அழுத அன்று ஐம்பது வயதை தாண்டிய என் அப்பாவை எல்லோரும் ஆச்சரியமாக பார்த்தார்கள் .பாட்டி அப்பாவை \"ஏலே ,சின்ன மணி \"என்றே அழைப்பார். அப்பாவுக்கும் பாட்டி மீது நிறைய பாசம் உண்டு என்றறிந்த எனக்கும் கூட அது ஆச்சரியமாகவே இருந்தது இதைக் கேட்கும் வரையில் .\nஇடுகை பூங்குழலி .நேரம் 15:35 4 கருத்துகளத்தில்\nதொடர்ந்து சிகிச்சைக்கு வந்து கொண்டிருக்கும் நோயாளி இவர். ஆரோக்கியமாகவே இருக்கிறார் .எதை சொல்லும் போதும் இவரிடம் ஒரு தயக்கம் இருக்கும் .பயந்தே பேசுவது போல் இருக்கும் இவரின் பேச்சும் .வந்தவுடன் எல்லாம் சொல்லிவிட்டு மாத்திரைகள் எழுத ஆரம்பிக்கும் போதே ,\"வீட்டுல பேசனும்ன்னு சொன்னா \"என்று ஆரம்பிப்பார் .உடனே கைபேசியில் பேசுவார் .பாதி நேரம் பேசுவது மகளாக இருக்கும் .\"அம்மா வெளியே போயிருக்காங்க \"என்று பதில் வரும் .இல்லை அம்மாவை தேடி அழைத்து வந்து பேச வைக்கும் அந்த வாண்டு .எப்படி இருக்கிறார் என்பதை மட்டும் விசாரித்துக் கொள்வார் இவர் மனைவி .\nஒரு முறை இவர் மனைவியின் தம்பியும் உடன் வந்திருந்தார் .வீட்டுல பேசுங்க என்று இவர் சொன்ன உடனே ,அவர் சொன்னார் ,\"நா தான் வந்திருக்கேன்ல ,நா சொல்லிக்கிறேன் அவ கிட்ட .\"இவர் ,\"இல்ல அவளே பேசிரட்டும் என்று இருவரும் தர்க்கம் செய்து கொண்டிருந்தனர் . நான் \"பரவாயில்லை நான் பேசிடறேன் ,\"என்று இந்த பிரச்சனையை முடித்து வைத்தேன் .இவர் மச்சினர் சொன்னார் ,\"எங்கக்கா ,சாட்டையை அங்கிருந்தே சுத்தி எங்க எல்லாத்தையும�� ஆட்டி வைக்கிறா .\"\nபாவம் இரு குழந்தைகளை வைத்துக் கொண்டு இந்த நோயை வைத்திருக்கும் கணவரின் நிலையால் பரிதவிக்கும் அந்த பெண்ணின் நிலை சங்கடம் தான் .\nஇடுகை பூங்குழலி .நேரம் 15:48 0 கருத்துகளத்தில்\nLabels: நோய் நாடி நோய் முதல் நாடி\nவிருதுகள் வழங்கிய வைகோ அவர்களுக்கு நன்றி\nஇந்த விருது வழங்கிய அவர்கள் உண்மைகள் நண்பருக்கு நன்றி\nஆயிரம் தெய்வங்கள் உண்டென்று (3)\nநோய் நாடி நோய் முதல் நாடி (87)\nபூங்குழலி எனும் நான் (25)\nமங்காத தமிழ் என்று (4)\nஇந்த வலைப் பூக்கள் எனக்கு விருப்பமானவை\nஅத்தை சொன்ன கதை 5\nஅத்தை சொன்ன கதை 4\nஅத்தை சொன்ன கதை- 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/food/2017/importance-magnesium-the-body-its-function-016287.html", "date_download": "2018-07-18T01:12:26Z", "digest": "sha1:KVTXHOM4EVTJCKDB6OK5E3NX73NLHPWY", "length": 17811, "nlines": 155, "source_domain": "tamil.boldsky.com", "title": "பிறக்கப் போகும் குழந்தை ஆணா பொண்ணா என்று கண்டுபிடிக்க உதவும் சத்து எது தெரியுமா? | Importance of Magnesium to the body and its function - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» பிறக்கப் போகும் குழந்தை ஆணா பொண்ணா என்று கண்டுபிடிக்க உதவும் சத்து எது தெரியுமா\nபிறக்கப் போகும் குழந்தை ஆணா பொண்ணா என்று கண்டுபிடிக்க உதவும் சத்து எது தெரியுமா\nகர்ப்ப காலத்திற்கு முன்னர் தாய்மார்கள் உட்கொள்ளும் உணவில் பொட்டாசியம் அதிகமாக இருந்தால் பிறக்கப் போகும் குழந்தை ஆணாகவும், மெக்னீசியம் மற்றும் கால்சியம் அதிகமாக இருந்தால் பிறக்கப் போகும் குழந்தை பெண்ணாகவும் இருக்கக் கூடும் என்பது ஆய்வாளர்களின் முடிவு.\nபற்பசை,முகப்பு பவுடர் போன்றவற்றை தயாரிக்கும் போது அதில் மெக்னீசியம் சேர்க்கப்படுகிறது.\nமக்னீசியம் நல்ல தூக்கத்திற்கு உதவுகிறதா\nகோழிகளின் உணவாகிய தீவனத்தில் மெக்னீசியம் அதிக அளவில் இருப்பதாலேயே கோழி முட்டையின் ஓடுகள் உறுதியாக இருக்கின்றன என்றும் கூறப்படுகிறது. மெக்னீசியத்தின் நன்மைகளையும், அவற்றின் அவசியத்தையும் இப்போது காண்போம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nதசை மற்றும் நரம்பு செயல்பாட்டை சிறந்த முறையில் பராமரிக்க நமது உடலுக்கு தேவையான அத்தியாவசிய கனிமம் மெக்னீசியம்.\nஇதய துடிப்பை பராமரித்தல், வலுவான எலும்புகளை உருவாக்குவது போன்றவற்றிற்கு இது மிக அவசியம். இதயம் , தசைகள் மற்றும் நோயெதிர்ப்பு அமைப்பு சீராக செயல்பட பெரிதும் உதவுகிறது. மனித உடலில் ஏற்படும் உயிர் வேதியல் எதிர்வினைகளில் குறைந்தபட்சம் மெக்னிசியத்தின் ஈடுபாடு உள்ளது.\nநமது உடலின் மொத்த மெக்னீசியத்தில் சுமார் 50% நமது எலும்புகளில் சேமிக்கப்படுகிறது. மீதமுள்ள பகுதி முக்கியமாக உடல் திசுக்கள் மற்றும் உறுப்புகளின் செல்களில் காணப்படுகிறது.\n1% மட்டுமே இரத்தத்தில் காணப்படுகிறது . ஆகையால் இதன் குறைபாடு இரத்த பரிசோதனையில் தெரியவராது.\nமனித உடலில் மெக்னீசியத்தின் குறைபாட்டால் நீரிழிவு ,உயர் இரத்த அழுத்தம், ஒற்றை தலைவலி , எலும்பு புரை போன்ற நோய்கள் வரலாம்.\nநம் உடலில் ஏற்படும் சில உபாதைகளால் இந்த தனிமத்தின் குறைபாட்டை நாம் அறிந்து கொள்ளலாம்.\nஅவை, கழுத்து மற்றும் முதுகு வலி , பதட்டம், சோர்வு, ஒற்றைத் தலைவலி தாக்குதல்கள், தசை பலவீனம் மற்றும் பிடிப்புகள், பசியின்மை, வாந்தி, குமட்டல், தூக்கமின்மை, வயிற்றுப்போக்கு, தசைத்துடிப்பு ஆகியனவாகும்.\nமாதவிடாய் நின்ற அறிகுறிகளுக்கு பின்னால் இதன் குறைபாடு ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம்.\nஐக்கிய நாடுகளில் மெக்னீசியம் உட்கொள்ள பரிந்துரைக்கப்பட்ட அளவு ஆண்களுக்கு 300mg ஆகவும் பெண்களுக்கு 270mg ஆகவும் உள்ளது.\nஅசைவ உணவுகளை விட சைவ உணவுகளிலேயே மெக்னீசியத்தின் அளவு அதிகமாக உள்ளது. இருந்தாலும், சால்மன் என்ற மீன் வகையிலும்,கோழி மார்பக இறைச்சியிலும் இதன் அளவு மிகுந்து காணப்படும்.\nமற்றபடி, கீரை,பால், பீன்ஸ் , கொட்டைகள் மற்றும் விதைகளில் மெக்னீசியத்தின் அளவு அதிகமாக உள்ளது.1/4 கப் பூசணி விதையில் மிக அதிக அளவாக 190mg மெக்னீசியம் உள்ளதாக கூறப்படுகிறது. 1/4 கப் முந்திரியில் 116mg மெக்னீசியம் உள்ளது. பச்சை கீரைகளில் 157mg மெக்னீசியம் உள்ளது.\nமெக்னீசியம் அதிகமுள்ள ஐந்து உணவுகள்:\nடார்க் சாக்லேட் (Dark Chocolate):\nஇதில் மெக்னீசியம் மிகவும் அதிகமாக உள்ளது, ஒரு அவுன்ஸில் (28 கிராம்) 64 மி.கி. அளவு இருக்கும். இது பரிந்துரைக்கப்பட்ட தினசரி உட்கொள்ளலில் 16% ஆகும்.\nடார்க் சாக்லேட்டில் இரும்பு, தாமிரம், மற்றும் மாங்கனீஸ் அதிகம் உள்ளது, மேலும் அது நமது குடலில் உள்ள நல்ல பாக்டீரியாவிற்கு உணவளிக்கும் ப்ரீபையோட்டிக் ஃபைபர் கொண்டிருக்கிறது.\nகானாங்கெளுத்தி(mackeral), சால்மன், ஹலிபுட் மற்றும் ��ூனா போன்ற மீன் வகைகள் நமது உடலுக்கு அதிக மெக்னீசியம் சேர்க்கும். மீன்கள் வைட்டமின் D மற்றும் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்களின் ஒரு பெரிய மூலமாகும். குறைந்தபட்சம் ஒரு வாரத்திற்கு ஒருமுறை மாலை உணவில் மீன் வகைகளை சேர்ப்பது நலம்.\nவேகவைத்த கீரை ஒரு கப்பில் 157 மிகி மெக்னீசியம் உள்ளது. நல்ல கரும்பச்சை இலை கீரைகளில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கும்.\nஒரு அவுன்ஸ் பாதாமில் 80 mg அல்லது பரிந்துரைக்கப்பட்ட தினசரி உட்கொள்ளலில் சுமார் 20 % இருக்கும். பாதாம் ஒரு ஆரோக்கியமான சிற்றுண்டி மட்டும் அல்ல, அவை மெக்னீசியம் அதிகமுள்ள உணவுமாகும்.\nமெக்னீசியம் அதிகமாக இருக்கும் சிறந்த பழம் வெண்ணெய் பழம். சாலட்டுகள் அல்லது சாண்ட்விச்களில் சேர்க்கப்பட்டால், வெண்ணெய் பழங்களை புதியதாய் மட்டும் உட்கொள்ள வேண்டும். நமது அன்றாட உணவில் குறைந்தபட்சம் அரை வெண்ணெய் பழத்தை சேர்க்கவும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகுபேரன் உங்களுக்கு கோடி கோடியா கொட்டிக் கொடுக்கணுமா... தினமும் இந்த 3 மந்திரத்தை சொல்லுங்க...\nபாட்டி வைத்தியத்துல வாழைச்சாறை வெச்சு இத்தனை நோயை குணப்படுத்த முடியுமாம்...\nநாளைல இருந்து உப்பு தண்ணியில வாய் கொப்பளிக்க ஆரம்பிங்க... ஏன்னு தெரியுமா\nஎன்னதான் தேய்ச்சு குளிச்சாலும் உடம்புல துர்நாற்றம் வீசுதா... அப்போ இந்த 5 ம் சாப்பிடாதீங்க...\n... இந்த ஒரு பொருளை துணியில கட்டி முகர்ந்தால் உடனே சரியாகிடும்...\n என்னபா இவ்வளோ சோர்வாவா இருக்கீங்க.. புத்துணர்ச்சி வேண்டுமா..\nதினம் 2 முறை பல் துலக்கினாலும் துர்நாற்றம் போகலயா... அப்ப நம்ம பாட்டி வைத்தியத்த ட்ரை பண்ணுங்க...\nஇளநீர் குடித்தால் ஆண்மை அதிகரிக்கும் என்று தெரியுமா\n... அப்போ இத நீங்கதான் மொதல்ல படிக்கணும்\nகர்ப்ப காலத்தில் லெமன் ஜூஸ் குடிக்கலாமா\nமெகா சைஸ் தொப்பையைக் கூட ஒரே வாரத்தில் கரைக்கும் புளியம்பழ ஜூஸ்...\n... இதோ இருக்கு நம்ம பாட்டி வைத்தியம்...\nதைராய்டு ஏற்பட காரணங்களும் அதன் விளைவுகளும்\nBoldsky உடனடி செய்தி அலர்ட் பெற\n வீட்டு வைத்தியத்தை கொண்டே உங்கள் புண்ணான பாதங்களை குணப்படுத்தலாம்...\n... இதோ இருக்கு நம்ம பாட்டி வைத்தியம்...\nஇன்னைக்கு ராஜபோக வாழ்க்கை வாழப்போகும் ராசிக்காரர் யார்... ஏன் அது நீங்களா கூட இருக்கலாம்...\nஉடனடி செய்த�� அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/photogallery/kollywood/tamil-actresses-are-introduced-in-year-2017/photoshow/62304819.cms", "date_download": "2018-07-18T01:09:28Z", "digest": "sha1:ADIMJMRCTJAAF6ZBATGS34EJTSL4B7P2", "length": 37545, "nlines": 313, "source_domain": "tamil.samayam.com", "title": "tamil actresses are introduced in year 2017- Tamil Samayam Photogallery", "raw_content": "\nகடைக்குட்டி சிங்கத்தை மனதார ஏற்று..\nதமிழ் படம் 2: கஸ்தூரியின் காம பாட..\nபாப் பாடகி ரிஹானாவுடன் போட்டிப் ப..\nவிஜய்க்கு ஆதரவாக களத்தில் இறங்கிய..\nசங்கர் மகாதேவன் தேடிய பாடகரை கண்ட..\nஇவரின் குரலில் மயங்கிய வாய்ப்பு க..\nவீட்டருகே இருந்த பிளாஸ்டிக் குப்ப..\nபிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்ட ப..\n2017 தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகைகள்\n1/52017 தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகைகள்\nதமிழ் சினிமாவில் புதுமுக நடிகைகளுக்கு பஞ்சமில்லை. 2017ல் வெளிவந்த தமிழ் படங்களில் அறிமுகமான நடிகைகள் குறித்து இங்கே காணலாம்.\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரம��ன, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nவிஜய் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவான ‘வன மகன்’ படத்தில் சாயிஷா அறிமுகமானார். பழங்குடி மக்களை பணத்துக்காக வேட்டையாடும் கார்ப்பரேட்கள் குறித்து கதை உருவாக்கப்பட்டது. டம் டம் பாடலுக்கு சாயிஷா ஆடிய நடனத்தை யாரும் மறந்திருக்க முடியாது. தெலுங்கில் ‘அகில்’, ஹிந்தியில் ‘ஷிவாய்’ நடித்த இவர், தமிழில் ’கருப்பு ராஜா வெள்ளை ராஜா’ படத்தில் நடித்து வருகிறார்.\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசி��ியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nகார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் ரத்தின குமார் இயக்கத்தில் வைபவ் நடிப்பில் உருவான ‘மேயாத மான்’ படத்தில் பிரியா பவானி சங்கர் அறிமுகமானார். செய்தி வாசிப்பாளராக இருந்து சீரியலில் புகுந்து, திரையுலகில் கால் பதித்துள்ளார்.\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nபார்த்திபன் இயக்கத்தில் வெளிவந்த ’கோடிட்ட இடங்களை நிரப்புக’ படத்தில் நடித்தவர் பார்வதி நாயர். இதையடுத்து எங்கிட்ட மோதாதே, நிமிர் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசக��்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nமணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த ‘காற்று வெளியிடை’, கண்ணன் இயக்கத்தில் ‘இவன் தந்திரன்’, புஷ்கர்-காயத்ரி இயக்கத்தில் ‘விக்ரம் வேதா’, நிவின் பாலி இயக்கத்தில் ‘ரிச்சி’ ஆகிய படங்களில் நடித்துள்ளார்.\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படு���்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/oviya-surprise-visit-to-her-fans-house/articleshow/62481209.cms?t=1", "date_download": "2018-07-18T00:51:04Z", "digest": "sha1:CHBQC2U5MFRX4UKJA4K7JX6VJ6OHUCCB", "length": 25454, "nlines": 217, "source_domain": "tamil.samayam.com", "title": "Oviya Fans House:Oviya surprise visit to her fans house | ரசிகரின் வீட்டிற்கு சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்த ஓவியா! - Samayam Tamil", "raw_content": "\nகடைக்குட்டி சிங்கத்தை மனதார ஏற்று..\nதமிழ் படம் 2: கஸ்தூரியின் காம பாட..\nபாப் பாடகி ரிஹானாவுடன் போட்டிப் ப..\nவிஜய்க்கு ஆதரவாக களத்தில் இறங்கிய..\nசங்கர் மகாதேவன் தேடிய பாடகரை கண்ட..\nஇவரின் குரலில் மயங்கிய வாய்ப்பு க..\nவீட்டருகே இருந்த பிளாஸ்டிக் குப்ப..\nபிளாஸ்டிக் சர���ஜரி செய்து கொண்ட ப..\nரசிகரின் வீட்டிற்கு சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்த ஓவியா\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகை ஓவியா தனது ரசிகரின் வீட்டிற்கு சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை ஓவியா. இவரது நல்ல எண்ணம், வெகுளித்தனம், அமைதி, காதல், உண்மை குணம் போன்றவற்றின் காரணமாக தமிழக மக்கள் மட்டுமல்ல உலகம் முழுவதிலும் உள்ள தமிழக மக்களின் மனதில் இடம்பிடித்தவர். தனக்கென்று ஓவியா ஆர்மி, ஓவியா ஸ்வீட்ஸ் ஆகிய ஹேஷ்டேக்குகள் உருவாக காரணமாக இருந்துள்ளார். மேலும், எப்போதும் டுவிட்டரில் தனது ரசிகர்களை சந்தித்து அவர்களுக்கு புகைப்படம் எடுக்க போஸ் கொடுத்து வருகிறார்.\nஇந்த நிலையில், பொங்கல் திருநாளை முன்னிட்டு தனது ரசிகர் ஒருவரின் வீட்டிற்கு நேரில் சென்று அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். அப்போது, அந்த வீட்டு பச்சிளம் குழந்தையை தூக்கி கொஞ்சும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவர் சென்ற போது, அவரிடம் கொஞ்சம் கூட பந்தாவே இல்லையாம். ஒரு சாதாரண மக்கள் எப்படியிருப்பார்களோ, அப்படியே வந்ததாக அவர்கள் கூறியுள்ளனர். இந்த நிலையில், பிரபல தொலைக்காட்சி ஒன்றில் நாளை காலை 9 மணிக்கு பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுடன் இணைந்து பொங்கல் கொண்டாடுகிறார் என்பது குறிப்பித்தக்கது.\nTamil Movie News APP: சினிமா விமர்சனம், சினிமா செய்திகளை முந்தித் தரும் ஒரே ஆப் சமயம் தமிழ்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவ���்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nசினிமா செய்திகள் வாசித்தவை கிரிக்கெட்\nஹாலிவுட்டையும் விட்டுவைக்காத தமிழ்ப்படம் 2: அட்டகா...\nதமிழ் ராக்கர்ஸை விட்டுவைக்காத ‘தமிழ் படம் 2’ - இணை...\nKadaikutty Singam: இந்த 5 விஷயங்களுக்காக 'கடைக்குட...\nKaala Movie Download: தமிழ் ராக்கர்ஸில் காலா - தடு...\nசென்னைசினிமா பாணியில் கடையின் முதலாளியை ஏமாற்றி, நகையை திருடிய பாட்டிகள்\nசென்னைசென்னையில் சட்டவிரோதமாக வளர்க்கப்பட்ட அரியவகை சிவப்பு ஆரக்கிளிகள் மீட்பு\nசினிமா செய்திகள்நடிகர் சூர்யா பிறந்தநாளை வித்தியாசமாக, விமர்சயாக கொண்டாடும் மலையாள ரசிகர்கள்\nசினிமா செய்திகள்விஸ்வரூபம் எடுத்து சல்மான் கானுடன் விளையாடிய கமல் ஹாசன்\nஆரோக்கியம்ஜிம்மில் வியர்வை வாடை அடிக்காமல் இருக்க சில டிப்ஸ்\nபொதுஅதிகாலையில் உடலுறவில் ஈடுபடுவதால் ஏற்படும் நன்மைகள்\nசமூகம்வறுமையிலும் தங்கம் வாங்கி தந்த ஹீமா - கூகுளில் இப்படி தேடி தேடியதால் அவமானம்\nசமூகம்அட்டகாசம் செய்த புலிக்குட்டி, மூன்றாவது முறையாக ஜெயிலில் அடைத்த பூங்கா நிர்வாகம்\nகிரிக்கெட்IND Vs ENG 3rd ODI: இந்தியாவை வீழ்த்தி ஒருநாள் தொடரை எளிதாக கைப்பற்றியது இங்கிலாந்து\nமற்ற விளையாட்டுகள்ஷூ வாங்கவே காசில்லை - நாட்டிற்கு முதல் தங்கத்தை பெற்று தந்த இந்தோனேசிய வீரர்\n1ரசிகரின் வீட்டிற்கு சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்த ஓவியா\n2சூர்யாவின் டிஎஸ்கே: முதல் நாளில் ரூ.30 லட்சம் வரை வசூல்\n3வீடு தேடி வந்த பிவி சிந்து: ராஜ மரியாதை கொடுத்த தல\n4இரவு நேரத்தில் படமாகும் ‘அடங்க மறு’\n6ரஜினிக்கு ஆதரவு தெரிவித்த சுந்தர் சி.\n7வாடகை வீட்டை காலி செய்யும்படி பிரபல நடிகைக்கு கோர்ட் உத்தரவு\n8‘நீயா 2’ ஹரார் படத்தில் ஜெய்\n9ஜூலி நாயகியாக நடிக்கவிருக்கும் புதிய படம் ‘உத்தமி’\n10‘அருவி’ படக்குழுவை பாராட்டிய இயக்குனர் பாலா\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://thehiddenprestige.wordpress.com/lost-sunnah-project/tamil/", "date_download": "2018-07-18T01:17:18Z", "digest": "sha1:J7X7MD6MVPQZUVBJBMZJ4PHRDCFXSU7P", "length": 19374, "nlines": 174, "source_domain": "thehiddenprestige.wordpress.com", "title": "TAMIL – The Hidden Prestige", "raw_content": "\nநபி(ஸல்) அவர்களைப் பற்றியோ , அல்லது நபியிடம் இருந்து நபித்துவத்திற்கு முன்பு அல்லது பின்பு , மேலும் அவர்களுடைய அறிக்கைகள் , செயல்கள் , உறுதிப்பாடு , சுய சரிதை , அவர்களுடைய உடல் பாத்திரமும் , காரணிகளையும் பற்றி கூறுவது சுன்னாவாகும்.\n“அவர் தம் இச்சைப்படி (எதையும்) பேசுவதில்லை.”\n“அது அவருக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டதேயன்றி வேறில்லை” {53:3-4}\nநபி(ஸல்) அவர்களின் வழிமுறை அல்லாஹ்விடமிருந்து (அருளப்பட்ட) வெளிப்பாடாகிய இஸ்லாமிய மார்க்கதின் தெய்வீக முல ஆதாரமாகவும் , குர்ஆனுடைய விளக்கவுரையாகவும் , மனித இனம் பின்பற்றக் கூடிய சரியான எடுத்துக்காட்டாகவும் இந்த சுன்னா இருக்கிறது. எவனொருவன் இவ்வழிமுறையை ஏற்க மருத்து, அதனை மார்க்த்தின் ஒருங்கிணைந்த பகுதியாய் கீழ்படியாமலும் இருக்கிறானோ அவன் ஓரு விசுவாச துரோகி (அல்லது) நிராகரிப்பாளன் என்று இஸ்லாமிய அறிஞர்கள் முழு சம்மதம் தெரிவிக்கிறார்கள்.\nஇமாம் இப்னு ஹஜம் கூறுகிறார்கள்:- ஒரு மனிதன், நான் குர்��னில் காணுவதை மட்டும் ஏற்கிறேன் எனக் கூறினால் முஸ்லிம்களின் ஒருமித்த கருத்துப்படி அவன் நிராகரிப்பாளன் ஆகிறான்.\nநபி(ஸல்) அவர்களின் வழிமுறைகளை பின்பற்றுவது, நபி(ஸல்) அவர்களின் மீது அன்பு காட்டும் ஒரு பகுதியாகவும். ஆகையால் நபி(ஸல்) அவர்கள் மீது அன்பு வைத்திருக்கிறோம் என்று நாம் கூறுகையில், அவர்களின் வழிமுறைகளை பின்பற்றியவர்களாகவும், அவர்களின் போதனைகளை கடைபிடிப்பதில் பயிற்ச்சி பெற்றவர்களாகவும் இருக்க வேண்டும்.\n இன்னும்) நீர் கூறும்: “அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படிந்துநடங்கள்.” ஆனால் அவர்கள் புறக்கணித்துத் திரும்பி விடுவார்களானால் – நிச்சயமாக அல்லாஹ் காஃபிர்களை நேசிப்பதில்லை“ {3:32}\n அல்லாஹ்வுக்கு கீழ்படியுங்கள்; இன்னும் (அல்லாஹ்வின்) தூதருக்கும், உங்களில் (நேர்மையாக) அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கீழ்படியுங்கள்; உங்களில் ஏதாவது ஒரு விஷயத்தில் பிணக்கு ஏற்படுமானால் – மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புபவர்களாக இருப்பின் – அதை அல்லாஹ்விடமும், (அவன்) தூதரிடமும் ஒப்படைத்துவிடுங்கள் – இதுதான் (உங்களுக்கு) மிகவும் சிறப்பான, அழகான முடிவாக இருக்கும். “ {4:59}\nசுன்னா அல் மஹ்ஜுரா என்றால் என்ன\nஇந்த வழிமுறை மறக்கப்பட்டது அல்லது எப்பொழுதாவது பயிற்சி பெற்றது.\nநபி(ஸல்) அவர்களின் வழிமுறைகளில் நாம் அதிகமான(நிறைய) பயிற்சிகளை புறக்கணித்தும், மறந்தும் மேலும் நாம் வாழ்க்கையில் எடுத்து நடக்காமலும் இருக்கிறோம்.\nஇந்த சிறிய எளிய செயல்பாடுகள் அதிகமான நன்மைகளை கொண்டது.\nஅதிகமாக மறக்கப்பட்ட வழிமுறைகளில் சில :-\nஅனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:\n(ஒரு நாள்) நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தபோது மழை பெய்தது. உடனே அவர்கள் மழைத் துளிகள் தம்மீது விழும் விதமாக தமது ஆடையைச் சற்று விலக்கினார்கள். நாங்கள், “அல்லாஹ்வின் தூதரே, ஏன் இவ்வாறு செய்தீர்கள்” என்று கேட்டோம். அதற்கு அவர்கள் “இது (புத்தம் புதிதாக) இப்போதுதான் இறைவனிடமிருந்து வருகிறது” என்று பதிலளித்தார்கள். [முஸ்லிம்]\nஒவ்வொரு தொழுகைக்கு முன்பும் மிஸ்வாக் பயன்படுத்துவது\n“என் சமுதாயத்திற்குச் சிரமமாகி விடும் என்றில்லாவிட்டால் பல் துலக்குவதைக் கட்டாயமாக்கியிருப்பேன் ” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். [மவத்தா மாலிக்]\nஇப்னு உமர்(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “நபியவர்கள் ஓர் அவையில் இருந்து எழுவதற்கு முன்னதாக நூறு தடவை பின்வரும் இந்த துஆவை ஓதியதாக கணக்கிடப்பட்டுள்ளது. {ரப்பி ஃபிர்லீ வதுப் அலைய இன்னக அன்த தவ்வாபுர்ரஹீம்} [என் இரட்சகனே என்னை மன்னித்தருள்வாயாக மேலும் என் பக்கம் கருணையுடன் திரும்புவாயாக திண்ணமாக நீ(அடியார்களின்) பாவமன்னிப்புக் கோரிக்கையை அதிகம் ஏற்பவனாகவும் பெரிதும் மன்னிப்பவனாகவும் இருக்கிறாய்]” [அபூ தாவூத், திர்மிதி]\nஹிஜாமா- (இரத்தம் குத்தி எடுத்தல்) செய்வது\nஅனஸ் பின் மாலிக்(ரழி) அவர்கள் நபி(ஸல்) கூறியதாக கூறினார்கள் “நீங்கள் பெறும் சிறந்த சிகிச்சை இரத்தம் குத்தி எடுப்பது” [முஸ்லிம்]\nபுத்தாடை அணியும் போது ஓதும் துஆ\nநபி (ஸல்) அவர்கள், புத்தாடை அணிந்தால் அதற்கு பெயர் சூட்டுவர்கள், {உதாரணமாக:- தலைப்பாகை, சட்டை, ௮ங்கி} பிறகு பிரார்த்தனை செய்வார்கள் {அல்லாஹும்ம லகல் ஹம்து அன்த கசவ்தனீஹீ அஸ்அலுக ஹைரஹு வஹைர மா சுனிஅலஹு, வஅவூது பிக மின் ஷர்ரிஹி வஷர்ரி மா சுனிஅலஹு} [யா அல்லாஹ் உனக்கே எல்லாப் புகழும். நீயே எனக்கு இதனை அணிவித்தாய். இதன் நன்மையையும் எதற்காக இது தயாரிக்கப்பட்டதோ அதன் நன்மையையும் நான் உன்னிடம்கோருகிறேன். மேலும் இதன் தீமையை விட்டும் எதற்காக இது தயார் செய்யப்பட்டதோ அதன் தீமையை விட்டும் நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்] [அபூ தாவூத், திர்மிதி]\nபத்து வசனங்கள் ஓதியாவது தஹஜ்ஜத் தொழுவது\nநபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் “எவனொருவன் ஒழுங்கு முறையாக பத்து வசனங்களை ஓதி இரவில் தொழுது வருகிறானோ அவன் அலட்சியமானவர்களில் பதிவு செய்யப்பட மாட்டான்; எவனொருவன் நூறு வசனங்களை ஓதி இரவில் தொழுது வருகிறானோ, அவன் அல்லாஹ்விற்கு கீழ்படிந்தவர்களில் பதிவு செய்யப்படுவான்; மேலும் எவனொருவன் ஆயிரம் வசனங்களை ஓதி இரவில் தொழுது வருகிறானோ, அவன் பிரமாண்டமான வெகுமதிகளை பெறுபவனாக பதிவு செய்யப் படுவான்.” [அபூ தாவூத்]\nபாவம் செய்த பின்பு இரண்டு ரக்அத் பாவ மன்னிப்பு வேண்டி தொழுதல்\n“எந்த ஒரு ஆண் பாவம் செய்து, பின்பு ஒழுங்கு முறையாக உளூச் செய்து, பிறகு இரண்டு ரக்அத் தொழுது [அறிவிப்பாளர்களில் ஒருவரான] மிஸ்அர் கூறினார்: பிறகு தொழுது அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கோரினால், அல்லாஹ் அவனை மன்னிப்பான்.” [இப்னு மாஜா]\nநன்றி கோரி சஜ்தா செய்தல்\nஅல் பாகவி அவர்கள் சுன்னாவைப்(வழிமுறை) பற்றிய விளக்கவுரையில் கூறினார்கள். யாரொருவர், அவர் விரும்பியதைக் கொண்டு ஆசீர்வதிக்கப் பட்டு அல்லது அவர் வெறுத்ததிலிருந்து காப்பாற்றப்பட்டால் இதற்காக நன்றி கோரி ஸஜ்தா செய்வது நபியவர்களின் வழிமுறையாகும்.\nஎல்லா சபைகளையும் முடித்து வைப்பதற்கான துஆவை ஓதுவது\nநபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் “யாராயினும் ஒரு கூட்டத்தில் அமர்ந்து, வீண் பேச்சில் ஈடுபடாது, எழுவதற்கு முன்பு {சுப்ஹானகல்லாஹும்ம வபிஹம்திக அஷ்ஹது அன் லாஇலாஹ இல்லா அன்த அஸ்தஃபிருக்கவஅதூபு இலைக்} [யா அல்லாஹ் உன்னை புகழ்வதுடன் உனது தூய்மையையும் எடுத்துரைக்கிறேன். வணக்கத்திற்குரிய இறைவன் உன்னைத் தவிர வேறில்லை என்று நான் சாட்சியம் அளிக்கிறேன். மேலும் உன்னிடம் பாவமன்னிப்பு கோருகிறேன்] இந்த துஆவை ஓதினால், இந்த அவையில் அவன் தெரிந்தோ, தெரியாமலோ புரிந்த பாவத்திற்காக அல்லாஹ் அவனை மன்னிப்பான். [திர்மிதி]\n” (மரண சாசனம் செய்ய) ஏதேனும் ஒரு பொருளைப் பெற்றிருக்கும் எந்த ஒரு முஸ்லிமுக்கும் அவர் தன்னுடைய மரண சாசனத்தை எழுதித் தன்னிடம் வைத்திருக்காமல் மூன்று இரவுகள் கழிப்பது சரியில்லை.” [நஸயீ]\nஆகவே முஸ்லிமாகிய நாம் இவ்வழி முறைகளையும், இன்னும் கைவிடப்பட்ட பல வழிமுறைகளையும் அதிக ஆர்வத்தோடு போராடி பின்பற்ற வேண்டும்.\nஇமாம் மாலிக்(ரஹ்) [மிகப் பெரிய இஸ்லாமிய அறிஞர்களில் ஒருவர்] நபி(ஸல்) அவர்களின் வழிமுறைகளை நூஹ் நபியின் பேழையுடன் ஒப்பிட்டு இவ்வாறு கூறினார்கள். “ நபி(ஸல்) அவர்களின் வழிமுறை நூஹ் நபியின் பேழையைப் போன்றது. யாராகிலும் இதை மேற்கொள்கிறார்களோ அவர்கள் இரட்சிப்பு அடைவார்கள். இன்னும் யாராகிலும் இதை மறுக்கிறார்களோ அவர்கள் மூழ்கிவிடுவார்கள்.“\nஇவ்வாறான அஹ்லுஸ்ஸுன்னாவை எல்லோரும் புரிந்தும், இது சமுதாயத்தில் நிலவும் போது தான் உண்மை இரட்சிப்பு உணரப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chandru-online.blogspot.com/2012/04/", "date_download": "2018-07-18T01:03:49Z", "digest": "sha1:GPM7N6BRRCLGJV5BO3KJNWPVHGA43VKC", "length": 12061, "nlines": 105, "source_domain": "chandru-online.blogspot.com", "title": "உலகம் ஒரு நாடக மேடை: April 2012", "raw_content": "உலகம் ஒரு நாடக மேடை\nபிறப்பு மே 1, 1971, ஹைதராபாத் , இந்தியா\nநடிப்புக் காலம் 1992 - தற்போது\nதென்னிந்திய தமிழ்த் ��ிரைப்பட நடிகர் ஆவார். அமர்களம் திரைப்படத்தில் நடிக்கும் போது நடிகை ஷாலினியை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அனோஸ்கா என்ற பெண் குழந்தை உள்ளது.\nகாதல் கோட்டை, காதல் மன்னன், வாலி, அமர்களம், தீனா, பூவெல்லாம் உன் வாசம், வில்லன், அட்டகாசம், வரலாறு, கீரிடம், பில்லா, அசல் போன்ற பல வெற்றிப் படங்களில் அஜித்குமார் நடித்துள்ளார். அஜித் குமாரின் ரசிகர்கள் அவரை \"அல்டிமேட் ஸ்டார்\" என்றும் \"தல\" என்றும் பட்டப்பெயர்களுடன் அழைக்கிறார்கள். அஜித் குமார், கார் பந்தய வீரராகவும் அறியப்படுகிறார்.\nஅஜித் குமார், இந்தியாவின் ஹைதராபாத் நகரில் ஒரு தமிழ் தந்தைக்கும் ,ஒரு சிந்தி தாயிற்கும் இரண்டாவது மகனாகப் பிறந்தார். இவர் திரைப்ப்டங்களில் நடிப்பதன் மூலமே தமிழ் பேச கற்றுக்கொண்டார். 1986ல் உயர்தர கல்வியைப் பூர்தி செய்யாமலே கல்வியை இடைநிறுத்தினார், தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகும் முன்னரே, 1992 இல் பிரேம புஸ்தகம் என்ற தெலுங்குத் திரைப்படத்தில் அறிமுகமானார். இந்தப் படத்தில் இவருக்கு சிறந்த புதுமுகத்திற்கான விருது கிடைத்தது.\nஇதன் பின்னர் தான் அமராவதி என்ற தமிழ் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. முதல் படம் வெற்றி இல்லை. இருப்பினும் அவர் மனம் தளரவில்லை. அடுத்த ஆண்டில் பாசமலர்கள், பவித்ரா, ராஜவின் பார்வையிலே படங்களில் நடித்தார். இதில் பவித்ரா படம் அஜித்க்கு பெயர் சொல்லும் படம் போல அமைந்தது.\nஅஜித் குமாரின் முதல் வெற்றிப் படம் ஆசை. இடையில் மோட்டார் பந்தயம் ஒன்றில் போட்டியிட்டு படுகாயமடைந்தார். இதனால் நடிப்பில் தடை ஏற்பட்டது. அதன் பின்னர் சரணின் காதல் மன்னன் வெற்றிப்படத்தில் நடித்தார்.\nஅஜித் குமார் தாம் நடித்த முதல் தெலுங்கு படத்திற்காக (பிரேம புஸ்தகம்) பரத்முனி ஆர்ட் அகாடமியின் சிறந்த புதுமுக நடிகருக்கான விருதைப் பெற்றுள்ளார்.\n1999 ஆம் ஆண்டு அஜித் குமார் வாலி படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது, சினிமா எக்ஸ்பிரஸ் விருது மற்றும் தினகரன் சினிமா விருதைப் பெற்றுள்ளார்.\n2000ஆம் ஆண்டு முகவரி படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான சினிமா எக்ஸ்பிரஸ் விருதைப் பெற்றுள்ளார்.\n2001 ஆம் ஆண்டு சிறப்பு நடிகருக்கான மாநில விருதை பூவெல்லாம் உன் வாசம் படத்திற்காக வென்றுள்ளார்.\n2002ஆம் வருட���் வில்லன் படத்திற்காக சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது மற்றும் தினகரன் சினிமா விருதைப் பெற்றுள்ளார்.\nதென் இந்திய சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதை இருமுறைப் பெற்றுள்ளார். கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான பிலிம்பேர் விருதைப் பெற்றுள்ளார்.\nசார்லி சாப்ளின் பயன்படுத்திய ஆடம்பர கார்\nஹாலிவுட்டில் தனது நடை உடை பாவனைகளால் கோடானு கோடி மக்களை சிரிக்க வைத்த நடிகர் சார்லி சாப்ளினின் 123வது பிறந்தநாள் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. அவரை நினைவுகூறும் இந்நாளில் அவர் பயன்படுத்திய ஆடம்பர காரை பற்றியும் தெரிந்துகொள்வோம்.\nமவுன மொழி படங்களில் நடித்து வெற்றிக்கொடி நாட்டிய நடிகர் சார்லி சாப்ளினின் நடிப்புக்கு இன்றளவும் உலக அளவில் ரசிகர் பட்டாளம் இருக்கின்றனர். சார்லி சாப்ளினை ரோல் மாடலாக ஏற்று வெற்றி பெற்ற நகைச்சுவை நடிகர்களின் கதைகள் ஏராளம்.\nஅந்த அளவுக்கு தனது நகைச்சுவை நடிப்பால் கவர்ந்த சார்லி சாப்ளின் கடந்த 1929ம் ஆண்டு பியர்ஸ் ஆரோ சொகுசு காரை வாங்கினார்.இந்த கார் திறந்து மூடும் வசதி கொண்டது. இந்த காரில் அதிக சக்திவாய்ந்த எஞ்சினுடன் விற்பனை செய்யப்பட்டதால், ஒரு நேரத்தில் இந்த காருக்கு செல்வந்தர்கள் மத்தியில் ஏக பிரபலம்.\nவெறும் 10000 கார்கள் மட்டுமே பியர்ஸ் ஆரோ ஆடம்பர கார்கள் மொத்தமாக விற்பனை செய்யப்பட்டன. சரித்திரத்தில் சார்லி சாப்ளின் போன்றே பியர்ஸ் ஆரோ ஆடம்பர கார்களுக்கும் முக்கிய இடம் உண்டு.\nஇரும்புத்திரை [2018] & டிக் டிக் டிக் [2018]\nநாட்டு நடப்பு - வாசித்த புத்தகம் - 12\nசாப்பாட்டுக்கடை - வெங்கீஸ் பிரியாணி.\nஉலகத் தொப்பையர்களே.. ஒன்று சேருங்கள்\nகாலா - சினிமா விமர்சனம்\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nஇணையத்தை வேகமாக உபயோகிக்க கூகுள் குரோம் புதிய பதிப்பு - Google Chrome14 Beta\nயாதும் ஊரே யாவரும் கேளிர்\nசார்லி சாப்ளின் பயன்படுத்திய ஆடம்பர கார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ipc498a-misuse.blogspot.com/2010/03/blog-post_9412.html", "date_download": "2018-07-18T01:12:43Z", "digest": "sha1:MOLZ7FHDLICFEQO76GU3RNHJJAAYWPXY", "length": 24301, "nlines": 222, "source_domain": "ipc498a-misuse.blogspot.com", "title": "பெண்கள் நாட்டின் கண்கள்!!: பொய் வழக்குப் போடும் பெண்களின் எதிர்காலம்!", "raw_content": "\nபாரத மண்ணில் வாழும் கோடிக்கணக்கான அப்பாவிப் பெண்களையும் குழந்தைகளையும் சட்ட தீவிரவாதம் என்னும் IPC498A பொய் வரதட்சணை குற்ற வழக்குகளிலிருந்து காப்பாற்றி சமுதாயத்தில் பெண்களின் நிலையை உயர்த்துவோம். பெண்களைக் காப்போம்\nசமுதாயம் அப்பாவிகளுக்கு இழைக்கும் அநீதிகள்\nஇந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்\nதிருக்கோவிலூர் மணிவண்ணன் எடுத்த சரியான திருமண முடிவு, உங்களால் முடியுமா - [image: இளைஞனே தகனமேடைக்குத் தயாரா - [image: இளைஞனே தகனமேடைக்குத் தயாரா]இந்தியாவில் இருக்கும் ஒருதலைபட்சமான சட்டங்களால் தினமும் இலட்சக் கணக்கான பொய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு பல அப்பாவி கு...\nபொய் வழக்குப் போடும் பெண்களின் எதிர்காலம்\nதினஇதழ் என்ற பத்திரிக்கையில் சீனாவில் திருமணத்திற்காக பெண்கள் என்ன செய்திருக்கிறார்கள் என்ற செய்தி வந்திருக்கிறது.\nசீனப்பெண்கள் நடத்திய நூதன சுயம்வரம் நிகழ்ச்சி\nஅறைகுறை ஆடையுடன் தெருவில் நடனமாடி மாப்பிள்ளையை தேர்ந்தடுக்க பெண்கள் நடத்திய நூதன சுயம்வரம் சீனாவில் நிகழ்ந்துள்ளது.\nசீனாவில் உள்ள கான் சாலு என்ற இடத்தில் அங்குள்ள சுரங்கப்பாதை அருகே 8 இளம் பெண்கள் கூடினார்கள். அவர்கள் திடீரென தங்கள் மேலாடைகளை கழற்றி வீசி விட்டு ஜட்டி, பிராவுடன் நடனம் ஆடினார்கள். இளம் பெண்கள் நடனத்தை பார்த்ததும் என்ன, ஏதென்று தெரியாமல் ஏராளமானோர் கூடிவிட்டனர்.\nஅங்கு வந்திருந்த வாலிபர்களை பார்த்த அவர்கள் எங்களை திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று கெஞ்சியபடி நடனத்தை தொடர்ந்தனர். நடனமாடிய அனைவரும் அவர்கள் கையில் சில பேப்பர்களை வைத்து இருந்தனர். அதில் அவர்களை பற்றிய விவரங்கள் குறிப்பிடப்பட்டு இருந்தன.\nஏன் இப்படி திடீர் நடன மாடுகிறீர்கள் என்று கேட்ட போது அவர்கள் கூறிய கதையை கேட்க பரிதாபமாக இருந்தது. அவர்கள் கூறியதாவது, எங்கள் அனைவருக்கும் 30 வயதை எட்டி விட்டது. இன்னும் திருமணமாக வில்லை. மாப்பிள்ளைகளை தேடுகிறோம் யாரும் கிடைக்கவில்லை. இதனால் எங்கள் பெற்றோர் இன்னும் வாழ்க்கையை அமைத்து கொள்ளாமல் என்ன செய்கிறீர்கள் என்று கூறி திட்டுகிறார்கள்.\nநாங்கள் எல்லோருமே அழகாகத்தான் இருக்கிறோம். ஆனால் எந்த வாலிபரும் எங்களை திருமணம் செய்��� முன்வரவில்லை. எனவேதான் இப்படி நடனம் ஆடி மாப்பிள்ளைகளை தேர்வு செய்ய முடிவு செய்தோம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள். நீண்ட நேரம் அவர்கள் அங்கு நடனம் ஆடியும் கூட ஒரு வாலிபர் கூட அவர்களை திருமணம் செய்ய முன்வரவில்லை. எனவே மாப்பிள்ளை கிடைக்காமல் ஏமாற்றத்துடன் களைந்து சென்றனர்.\n“நாங்கள் எல்லோருமே அழகாகத்தான் இருக்கிறோம். ஆனால் எந்த வாலிபரும் எங்களை திருமணம் செய்ய முன்வரவில்லை” என்று இந்தப் பெண்கள் வருத்தப்பட்டிருக்கிறார்கள். இந்த செய்தியைப் படித்த பிறகு நம்ம ஊரில் இருக்கும் பொய் வரதட்சணை வழக்குப் போடும் பத்தினிகளின் எதிர்காலம் தான் நினைவிற்கு வருகிறது.\nநம்ம ஊரில் பொய் வரதட்சணை கேசு போட்டு கணவனின் வாழ்வை நாசமாக்குவதுடன் தனது இளமைக்கால வாழ்வையும் தொலைத்துக்கொண்டிருக்கும் பல இளம் பெண்கள் பத்து பதினைந்து ஆண்டுகள் நீதிமன்றத்தில் வழக்கை இழுத்தடித்தபிறகு கணவன் அந்த வழக்கில் கடைசியில் வெற்றி பெற்றுவிடுவான். பிறகு இந்தப் பெண்கள் இளமையில் இருந்த நல்ல வாழ்க்கையையும் தொலைத்து விட்டு வழக்கிலும் தோற்றபிறகு வாழ்க்கைத் துணை வேண்டி மறுமணத்திற்கு ஆள் தேடும்போது இப்படி ஒரு சூழ்நிலை அந்த அப்பாவிப் பெண்களுக்கு ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.\nபொய்கேசு போடுவதற்கு மட்டும் தான் சட்டங்களும் அரசாங்கமும், போலிசும், வழக்கறிஞர்களும், நீதிமன்றங்களும் பெண்ணுக்கு உதவி செய்யும். வழக்கில் தோற்றபிறகு வாழ்க்கையைத் தொலைக்கும் பெண்ணுக்கு பொய்கேசு போட உதவிய இந்ததக் கூட்டணி மறுமணம் செய்துவைத்து ஆதரவு கொடுக்குமா\nஇப்படி அரசை நம்பி புருசனை கைவிடும் பெண்களின் நிலை மேலே சொல்லப்பட்ட சீன நாட்டுச் செய்தியைப் போலத்தான் இருக்கும். இதுபோன்ற நிலைதான் நாட்டில் இப்போது உருவாகிக்கொண்டிருக்கிறது. ஐயோ பாவம். இந்த பொய் வழக்குப் போடும் அபலைப் பெண்களை யார் காப்பாற்றப்போகிறார்களோ.\n” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.\nஉங்கள் குடும்பம் தெருவிற்கு வந்துவிடாமல் இருக்க அவசியம் படிக்க வேண்டிய பதிவுகள்...\nபோலியான பெண்ணியத்தி��் புடவையைப் பிடித்துக்கொண்டு நடுத் தெருவிற்கு வந்துவிட்ட நல்ல குடும்பங்கள் \nபெண்ணியம் இந்தியாவின் பேரழிவுப் பாதை\nபொய் வழக்குப் போடும் மனைவியரை இனம் பிரித்துக் காட்டும் கருத்துப்பதிவுத் தளம்\n\"பொய் வழக்குப் போடும் இளம் மனைவிகள் \"\nமணமேடையால் வரப்போகும் ஆபத்தைப்பற்றி இளைஞர்களுக்கு விழிப்புணர்ச்சியூட்டும் பதிவுகள்\n\"தகனமேடை\" தவறான இந்திய சட்டங்களால் வஞ்சிக்கப்பட்ட அப்பாவிக் குழந்தைகளின் மனக்குமுறல்கள்\nஇந்தியத் திருமணங்களில் அவசியம் கொடுக்கப்படவேண்டிய ஒப்பற்ற நல்லதொரு திருமணப்பரிசு\nஆபத்துக்கால கையேடு - அப்பாவிகளின் வழிகாட்டி\n\"மனைவி\" என்ற உறவு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு தெய்வப் புலவர் திருவள்ளுவரின் விளக்கம்\nமனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்\nபிறந்த, புகுந்த குடும்பங்களுக்கு ஏற்ற நல்ல குணம், நல்ல செயல்களை உடையவளாய்த், தன்னை மணந்தவனின் வருவாய்க்கு ஏற்ப வாழ்க்கையை அமைப்பவளே மனைவி.\nதற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற\nஉடலாலும் உள்ளத்தாலும் தன்னைக் காத்து, தன் கணவனின் நலன்களில் கவனம் வைத்து, குடும்பத்திற்கு நலம் தரும் புகழைக் காத்து, அறத்தைக் கடைப்பிடிப்பதில் சோர்வடையாமல் இருப்பவளே மனைவி.\nஅத்தைக்கு வந்த விபரீத ஆசை\nபேருந்தில் 2 இளம் பெண்கள் செய்த சில்மிஷம்\nசில இரவுகளுக்கு பல இலட்சம் கேட்கும் இளம் மனைவிகள்\nபோதை தரும் இளம் மனைவி\nஃபேஸ் புக்கை கலக்கும் இந்திய காதல் கதைகள்\nபொய் வரதட்சணை வழக்குப்போடும் இளம் மனைவிகளை அனுபவிப்பது யார் தெரியுமா\nமொட்டைத்தலை + முழங்கால் = இந்திய நீதிமன்றம்\nஅமிலம் ஊற்றி காதல் வளர்க்கும் புதுமைப்பெண்\nகற்புநெறி தவறாத கள்ளக்காதல் கலாச்சாரம்\nபெண்ணுக்கு அரைகுறை ஆடையும் பார்ப்பவர்க்கு தடித்த...\nஅரக்கிகளை ஒடுக்கக் கிளம்பியுள்ள ஆதிபராசக்திகள்\nபொய் வழக்குப் போடும் பெண்களின் எதிர்காலம்\n100-வது மகளிர் தினமும் 33 புரியாத புதிரும்\nகுடும்பவன்முறை சட்டத்தின் மூலம் மாமனாரையும் சேர்த்...\nமாறிவரும் \" தாய்\" என்ற சொல்\nஇராணுவத்திலும் பெருமைமிகு பங்காற்றும் கண்மணிகள்\nவரதட்சணை வழக்கில் இரண்டு மாத பெண் குழந்தையும் குற்றவாளியாம்\nபொய் வழக்கு போடும் இளம் மனைவிகள்\nஇந்திய குடும்பப் பாதுகாப்பு இயக்கம்\nஇந்திய ஆண்கள் பாதுகாப்புக் கழகம்\nஆபத்துக்கால கையேடு - அப்பாவிகளின் வழிகாட்டி\nஅனைத்திந்திய ஆண்கள் நலச் சங்கம்\n498a - தொடர்பான கேள்வி பதில்\nஅப்பாவிப் பெண்களையும் குழந்தைகளையும் காக்கப் போராடும் வலைத்தளப்பதிவுகளின் தொகுப்பு\nகுடும்ப வன்முறையில் சிக்கித்தவிக்கும் அப்பாவி ஆண்களைக் காப்பாற்றப் போராடும் கருத்துப் பதிவுகள்\nஇந்திய ஆண்கள் நலச் சங்கம்\nஇந்தியத் திருமணங்களில் அவசியம் கொடுக்கப்படவேண்டிய ஒப்பற்ற நல்லதொரு திருமணப்பரிசு\nஆபத்துக்கால கையேடு - அப்பாவிகளின் வழிகாட்டி\nஇந்தியக் குடும்ப பாதுகாப்பு இயக்கத்தில் உங்களை இணைத்துக்கொள்ள\nபாரத மண்ணில் வாழும் கோடிக்கணக்கான அப்பாவிப் பெண்களையும் குழந்தைகளையும் சட்ட தீவிரவாதம் என்னும் IPC 498A பொய் வரதட்சணை குற்ற வழக்குகளிலிருந்து காப்பாற்றி சமுதாயத்தில் பெண்களின் நிலையை உயர்த்துவோம். பெண்களைக் காப்போம் பெண்கள் நாட்டின் கண்கள் IPC 498A சட்ட தீவிரவாத கொடுங்கோன்மைக்கு எதிராக நடக்கும் விடுதலைப் போராட்டத்தில் இணைந்து பல கோடி அப்பாவி குடும்பங்களையும், இந்திய கலாச்சாரத்தையும் காக்க உங்களை அழைக்கும் உங்களில் ஒருவன்.\nகல்லூரி - திரைப்படத்தில் காட்டப்பட்டுள்ள உயிரோடு எரிக்கப்பட்ட கல்லூரி மாணவிகளுக்கு (பெண்களுக்கு) இன்று வரை நீதி கிடைத்ததா\nசொல்ல மறந்த கதை - நேர்மையான கணவர்கள் எப்படி துன்பப்படுத்தப்படுகிறார்கள் என்று சொல்லும் திரைக்காவியம்.\nபிரிவோம் சந்திப்போம் - கூட்டுக்குடும்பத்தின் பாசத்தைக் காட்டும் திரைச்சித்திரம்.\nதேசியகீதம் - நிலவிற்கு ராக்கெட் அனுப்பி அங்கிருந்து நாட்டில் நடக்கும் நிகழ்வுகளை படம் பிடித்துக் காட்டியுள்ள படம். உள்ளதைப் பிரதிபலித்துக் காட்டும் கண்ணாடி.\nஉயிர் - உறவுகளை கொச்சைப்படுத்தி பச்சை புகார் எழுதித்தரும் 498A மருமகள்களின் அருவருப்பான மனநிலையை படம் பிடித்துக்காட்டியுள்ள படம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalapam.ca/tag/%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2018-07-18T01:00:55Z", "digest": "sha1:DZUV4TMQYQ2KGZR2G57KH5GDKEFZUJND", "length": 12821, "nlines": 84, "source_domain": "kalapam.ca", "title": "எனக்கு | கலாபம் தமிழ் Kalapam Tamil", "raw_content": "\n“பேயை கண்டால் எனக்கு பயம்..\nஎனக்கு டோணி பேட்டிங் பிடிக்கும்.. கோஹ்லி ஸ்டைலும் பிடிக்கும்.. \"பலே\" பாண்ட்யா\nராஞ்சி: எனக்கு டோணி மற்றும் விராத் கோஹ்லி இருவரின் ���ேட்டிங்கும் பிடிக்கும். நான் சிறப்பாக ஆட முயற்சிப்பதே அவர்களது ஆட்டத்தைப் பார்த்துத்தான் என்று இந்திய வேகப் பந்து வீச்சாளர் ஹர்திக் பாண்ட்யா கூறியுள்ளார். நெருக்கடியான நேரங்களில் எப்படி பேட் செய்வது என்பதை இவர்களைப் பார்த்துதான்\nஎனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது- விமர்சனம்\nமாடு இளைத்தாலும், மடி இளைக்காமல் வைத்திருக்கிற இயற்கையை நோக்கி வணங்கித்தான் ஆக வேண்டும் இந்த ஜகஜ்ஜால கவுண்டமணி இன்னும் என்னய்யா கவுண்டர் கவுண்டர்னுகிட்டு இன்னும் என்னய்யா கவுண்டர் கவுண்டர்னுகிட்டு என்கிற வாயையெல்லாம், தன் கலகலப்பான வசனங்களாலேயே அடைக்கிறார் இயக்குனர் கணபதி பாலமுருகன். கவுண்டமணியின் ரசிகர்கள் மட்டுமல்ல, கலகலப்பை விரும்பும் யாவருக்குமான\nதமிழ்நாடு சூளைமேடு துப்பாக்கி சூட்டுச் சம்பவத்துடன் எனக்கு தொடர்பில்லை: டக்ளஸ் தேவானந்தா\nதமிழ்நாட்டின் சூளைமேட்டில் 1986ஆம் ஆண்டு இடம்பெற்ற துப்பாக்கி சூட்டுச் சம்பவத்துக்கும் தனக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என்று முன்னாள் அமைச்சரும், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈபிடிபி) செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். சூளைமேட்டில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்\nஎனக்கு தனியான நிகழ்ச்சி நிரல் கிடையாது: மைத்திரிபால சிறிசேன\nதன்னுடைய எதிர்காலம் தொடர்பில் தனக்கு தனியானதொரு நிகழ்ச்சி நிரல் கிடையாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். “பெரும்பாலானோர் என்னிடம் கேட்கின்ற கேள்வி ஒன்றுள்ளது, நிறைவேற்று அதிகார முறையை இல்லாதொழித்து விட்டு ஐந்து வருடங்களுக்குப் பின் உங்கள் நிலைப்பாடு என்ன\nநம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் எனக்கு எதுவும் தெரியாது: சி.வி.விக்னேஸ்வரன்\nதனக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்று முன்வைக்கப்படவுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் தொடர்பில் தனக்கு எதும் தெரியாது என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் கோப்பாய் கல்வியியல் கல்லூரியில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டிருந்த வடக்கு மாகாண\nஎனக்கு எதிராக சதி செய்துவிட்டார்கள்: சுரேஸ் பிரேமச்சந்திரன்\nஇன்று கிளிநொச்சியில் நடைபெற்ற ஊடகவியலாளர் ��ந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவ் ஊடகச் சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,\nஎனக்கு விசுவாசமானவர்களை ஆளும்கட்சியில் இணைத்துக் கொள்ள முயற்சி\nஎனினும், இனி வரும் காலங்களில் எதிர்க்கட்சியில் இருக்கும் எவரும் ஆளும்கட்சியில் இணைந்து கொள்ள மாட்டார்கள். ஆளும் கட்சியுடன் இணைந்து கொள்ளும் தரப்பினர் ஏற்கனவே இணைந்து கொண்டுள்ளனர். அரசாங்கம் வெறுமனே அவர் இணைகின்றார்> இவர் இணைகின்றார் என பிரசாரம் செய்கின்றது. இனி\nஎனக்கு இவர்கள் கொடுக்கும் அழுத்தமே விஹாரைக்கு செல்ல காரணம்\nகாலி தெல்லம்புர பிரதேசத்தில் அண்மையில் நடைபெற்ற மதவழிபாட்டு நிகழ்வு ஒன்றில் பங்கேற்றிருந்த போது இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன் போது கருத்துரைத்த அவர், நல்லாட்சி அரசாங்கம் என்னை பழிவாங்கும் நோக்கில் என்னை உள ரீதியாக பாதிப்படையச் செய்யும் வகையில் அழுத்தங்களை பிரயோகித்து வருகின்றது.\nஐக்கிய நாடுகள் குழுவினர் தெரிவித்தது குறித்து எனக்கு தெரியாது பான் கீ மூனின் பேச்சாளர்\nஇலங்கையில் ஐக்கிய நாடுகளின் விசாரணைக் குழுவினரிடம் வாக்கு மூலங்களை வழங்குவோர் ஊடகங்களுக்கு கருத்துக்கள் எதனையும் கூறக்கூடாது என்று குறித்த குழு தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன. காணாமல் போகச்செய்யப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா இந்த தகவலை வெளியிட்டதாகவே ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.\nnews Today அமைச்சர் அரசாங்கம் அரசியல் அரசு இந்திய இந்தியச் செய்திகள் இந்தியா இன்று இன்றைய செய்திகள் இன்றைய பலன்கள் இலங்கை இலங்கைச் செய்திகள் இலங்கையில் எதிராக ஐ.நா ஒரு கடகம் ராசி பலன் கன்னி ராசி பலன் குறித்து கைது சர்வதேச சிம்மம் ராசி பலன் செய்திகள் தமிழக தமிழ் துலாம் ராசி பலன் தேசிய தேர்தல் தொடர்பில் பலி பிரதமர் புதிய பேர் மக்கள் மத்திய மஹிந்த மிதுனம் ராசி பலன் மேஷம் ராசி பலன் ரிஷபம் ராசி பலன் வடக்கு விசாரணை விருச்சிகம் ராசி பலன் வேண்டும்\nஉங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை kalapam@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://omsathuragiri.blogspot.com/2014/11/12.html", "date_download": "2018-07-18T01:00:37Z", "digest": "sha1:EDRM76IWWZ2DNEYX2EJ6VPUCCCDAFQSM", "length": 27478, "nlines": 252, "source_domain": "omsathuragiri.blogspot.com", "title": "Sathuragiri srisundara magalingam manthiralayam சதுரகிரி ஸ்ரீ மகாலிங்கம் மந்திராலயம் : குறி சொல்லும் கர்ண எட்சிணி ஸ்ரீ சொர்ண யட்சணயட்சிணி தேவதை, தேவதா சக்திகள், தேவதைகள், வசிய பூஜா 12", "raw_content": "ஜோதிடம், அருள்வாக்கு ,சோழி பிரசன்னம் ,தொழில்வசியம் தெய்வம்வசியம் பூஜை முறைகள் ,தோஷம் பரிகாரம் ,செய்வினை ஏவல் ,தீய சக்தி பாதிப்புகள் இருந்து விலக தாயத்து ,பணம் வசியம் , தொடர்புக்கு -+91 9047899359 மலேசியா தொடர்புக்கு +60122605784 ganesapandian11@gmail.\nகுறி சொல்லும் கர்ண எட்சிணி ஸ்ரீ சொர்ண யட்சணயட்சிணி தேவதை, தேவதா சக்திகள், தேவதைகள், வசிய பூஜா 12\nமேற்கண்ட தெய்வங்களில் ஸ்ரீ வாராஹி அன்னையையே யாம் உபசிக்கும்படி தெரிவித்துகொள்கிறோம். காரணம் ஸ்ரீ உச்சிஷ்ட கணபதி பெண் குணம் கொண்டவர். யட்சணி அன்னையும் பெண் குணம் கொண்டவள், ஸ்ரீ வாராஹி அன்னையும் பென்மையானவர் இவர்கள் மூவருமே சம்சார பிராப்ததை கொடுத்து, சந்தோசங்களையும் கொடுத்து தெய்வ வாக்கையும் கொடுத்து அருள்புரிவார்கள்.\nஸ்ரீ ஆஞ்சநேயரும், ஸ்ரீ கால பைரவரும் அவ்வாறு இல்லை சன்யாசம் இருப்பவருக்கே கெடுதல் இல்லாமல் உதவுவார்கள். எனவே மேற்கண்ட பெண் தத்துவ தெய்வங்களையே உபாசியுங்கள் இதில் நிலைகளே முக்கியம். எனவே ஸ்ரீ உச்சிஷ்ட கணபதி உபாசனை முதல்நிலை, ஸ்ரீ வாரஹி இரண்டாம் நிலை, ஸ்ரீ யட்சணி மூன்றாம் நிலை இந்த நிலைமைகளை மாற்றக்கூடாது. ஒன்றன் பின் ஒன்றாக உபாசனை செய்யுங்கள்.\nஒன்றை மட்டும் தான் உபாசனை செய்வதாக இருந்தால் ஸ்ரீ உச்சிஷ்ட கணபதியை உபாசியுங்கள். ஆனால் இவரிடம் உங்கள் செயல்களுக்கு உறுதுணையாக இருக்க மட்டுமே வேண்டுங்கள். நேர்மையான மனிதருக்கு மட்டுமே இவர் உதவுவார். இதை மறக்காதீர்கள். ஸ்ரீ உச்சிஷ்ட கணபதியை உபாசனை செய்யும்போது பல் தேய்க்க வேண்டும். குளிக்க வேண்டும், சுத்தபத்தமாக இருக்க வேண்டும், மகாலட்சுமி அம்சமாக பூசையிட்டு வாசனையுடன் தான் இருக்க வேண்டும் என்கிற அவசியமே இல்லை இவருக்கு. ஆனால் மனசுத்தம் மிக மிக முக்கியம். அது போன்று மனிதருக்குத்தான் இவர் சக்தியை பயன்படுத்த வேண்டும். எனவே தான் இவரிடம் முன்பே பிரார்த்தனையை வலுவாக கூற வேண்டும். இறைவா ஏன் கோரிக்கைகளையும் என் வாழ்வை முன்னேற்றத்திற்கும், என் அடுத்தடுத்த உபாசனைக்கும் உறுதுணையாய் இருந்து வெற்றியையும், பாதுகாப்பையும், நல்ல��ர் சேர்ப்பை மட்டுமே தாருங்கள் என சங்கல்பம் செய்து கொள்ளுங்கள்.\nஎன் தனிப்பட்ட கருத்தையும் சற்று கவனியுங்கள் இக்கால கட்டத்தில் நல மனிதரை காண வேண்டுமானால் நாம் காட்டுக்கு தான் செல்ல வேண்டும். அங்கு மிருகங்களே தேவலாம் என்ற நினைப்பே வரும். இதை தவறாக நினைக்க வேண்டாம். உங்களிடம் ஒரு சக்தி வந்தஉடன் நாம் அருள் வாக்காக வெளிபடுத்த முயற்ச்சிப்போம். அப்போது நம்மை சுலக்கொடியவர்களில் நல்ல தர்ம ஆத்ம ஆயிரத்தில் ஒன்றாக மட்டுமே இருக்கும். பாவ ஆத்மாக்கள் தன் நிம்மதிக்காக உங்களை சூழ்ந்தே இருப்பார்கள். நிம்மதி பரிகாரம் கேட்பார்கள். அந்த அன்பு அழகையை தவிர்க்க முடியாமல் அவர்கள் கட்டுபாட்டில் அகப்பட்டு கொள்வீர்கள். நம்மையும் பாவ பங்கு சூழும். இது போன்ற ஜனங்களே இன்று அருளாளர்களை சந்திக்க வருகின்றனர். எனவே தங்கள் ஒரு உபாசனையோடு இல்லாமல் யாம் முன்பு கூறிய மூன்று உபாசனையும் கடைபிடியுங்கள். பாவிகளையும் வாழ வையுங்கள் தர்மத்தையும் கடைபிடியுங்கள்.\nஇனி முதல் நிலையான ஸ்ரீ உச்சிஷ்ட கணபதி பூஜையை காண்க.\nஇவருக்கான பூஜையை சதுர்த்தி அன்று ஆரம்ப்பித்து மறு சதுர்த்தி திதியில் பூஜையை நிறைவு செய்ய வேண்டும். 16 நாள் பூஜை செய்தால் போதும். துவங்கும் நாள் வளர்பிறையாகவும் இருக்கலாம் தெயபிரையாகவும் இருக்கலாம் நல்லதே. வளர்பிறை சதுர்த்தி திதியில் ஆரம்பித்தால் தேய்பிறை சதுர்த்தியில் முடிக்க வேண்டும். இது பூஜா விதி. இவரின் மூல மந்திரத்தை ஒரு தடைவைக்கு 444 தடவை ஜெபிக்க வேண்டும். காலை மதியம் மாலை அல்லது இரவு இந்த மூன்று வேலையும் மந்திரம் ஒரு வேலைக்கு 444 தடவை கூறி பூஜிக்கலாம்.\nஇவருக்கு நெய்வேத்தியம் முதல் நாளும் இறுதி நாளும் மிக விமரிசையாக இவருக்க பிடித்தமானதை எல்லாம் வைத்து படிக்கலாம். முடிந்தவர்கள் அன்றாடம் கூட படைக்கலாம். முடியாதவராக இருந்தாலும் அன்றாடம் வெற்றிலை பாகு வாழை பழமாவது வைத்து வணங்க வேண்டும். என்னென வைவேத்தியமாக வைக்கலாம் என்பதையும் தெரிவிக்கிறோம்.\nமாதுளம் பலம் முத்துக்களில் தேன் கலந்து நெய்வேத்தியமாக வைக்கலாம். ஸ்ரீ உச்சிஷ்ட கணபதிக்கு எலுமிச்சை பழம் மிகவும் பிடித்தமானது அதையும் வைத்து படிக்கவும்.\nமேலும் இவருக்கு பிடித்தமானது அருகம்புல், எருக்கம்பூ, வெற்றிலை மாலை, தாமரை பூ, வன்னி இல்லை, வேப்�� இல்லை, வில்வ இல்லை, செம்பருத்தி பூ, அரளி பூ, நந்திய வட்டை பூ இந்த புஷ்பங்களை சூட்டவும் அர்ச்சனைக்கும் பயன்படுத்தலாம்.\nஉணவு வகையில் தயிர் சாதம், எள் சாதம், மிளகு சாதம், அத்தி பழம், உளுந்து வடை. தேங்காய், வெண்ணை, தேன், கொழுக்கட்டை, சுண்டல், அவல்,பொறி, இவைகளும், மஞ்சள் குங்குமமும் இவருக்கு பிடித்தமான பொருட்கள்.\nஇதில் உங்களால் என்ன முடிகிறதோ அதை வைத்து செய்யுங்கள். சிறிய தம்ப்ளேரில் பசும் பால் வைத்து பூஜிப்பதும் சிறந்ததே. முடியாதவர்கள் வெற்றிலை பாக்கு பழம் மட்டும் வைத்து பூசித்தல் போதும்.\nஇங்கு ஒரு ரகசியத்தை கவனிக்க வேண்டும்\nஸ்ரீ விநாயகரை முதலில் வழிபட சில காரணங்கள் உண்டு அறிவீராக. பிராப்தம் என்ற ஒரு பெயரை நாம் அதிஷ்டம் என்றும் கூறலாம். ஒருவருக்கு ஒரு செயல் முயற்சி இல்லாமலேயே கிடைத்து விட்டாலும், பலரும் முயன்று அவர்களுக்கு கிடைக்கமால் குறிப்பிட்ட ஒருவருக்கு மட்டுமே கிடைத்தாலும் தன்னால் ஒருவருக்கு வெற்றி வாய்ப்பு கிடைத்தாலும் அதை நாம் பிராப்தம் என்று கூறுவோம் அல்லது அவருக்கு அதிஷ்டம் என்று கூறுவோம். ஆன்மிக குருக்கள் சீடர்களுக்கு அடிக்கடி கூறும் வார்த்தை பிராப்தம் இருந்தால் தான் தெய்வ அருள் கிட்டும் என்றும் கூறுவார்கள். இந்த பிராப்தம் ஏன் ஒருவருக்கு ஏற்பட்டு அதிஷ்ட வாய்ப்புகளை தருகிறது என்றால் முற்பிறவி மற்றும் இப்பிறவி தர்மம், நன்மைகள், இறைவழிபாடு, ஒழுக்கம் இவைகள் அளிப்பது தான். மேலும் பலருக்கும் இந்த பிராப்தம் கிடைக்காமல் போவதற்கு காரணம் கண் திருஷ்டியினால் ஏற்படக் கூடிய தோஷங்கள், செய்வினையால் ஏற்படக்கூடிய வினைகள், குடியிருக்கும் வீட்டின் சல்லிய தோஷங்கள், எதிர்படும் போட்டி, பொறாமை, பிணிகள், குடும்பத்தில் சர்ச்சை சச்சரவு, பொருளாதார கஷ்டத்தால் தரித்திரம், தர்மம் செய்யாது போதல், பித்ரு குல தெய்வங்களை மதியாமல் போதல், பெற்றோர் சாபம், முன்வினை கோளாறு, அறியாமல் செய்த தவறுகள், துரோகம், பொய்பேசி மற்றவரை புண்படுத்துதல், இது போன்ற பல காரணங்களால் பிராப்தமும் அதிஷ்டமும் ஒருவருக்கு கிடைக்காமலேயே போகிறது. குறிப்பாக தெய்வ அனுகிரகம் கிடைப்பதில்லை. எல்லாருக்கும் மேற்கண்ட குறைகளில் இன்றைய கால கட்டத்தில் ஒன்றாவது குறை இருக்க தான் செய்கிறது.\nஇவைகளில் இருந்து தப்பித்து இறை பிராப���தம் பெறவே முதலில் ஸ்ரீ கணபதியை வழிபட வேண்டும். இவரே வினைகளை களைய கூடியவர். விக்னேஸ்வரர் என்று பெயர் கொண்டு அழைக்க காரணமும் அது தான். எனவே ஆன்மிக சக்தி பெற விரும்புவர்கள் முதலில் கணபதியை வழிபட்டே தன் வினைகளை போக்கி மேற்படி அடுத்த பயிற்சிகளை கடக்க வேண்டும். தன்னால் சித்துகள் வரவும். ஸ்ரீ விநாயகரே உதவுவார். எனவே முதலில் வழிபடும் முக்கியத்துவத்தை யாம் உணர்ந்த காரணமும் இதற்க்குத்தான்.\nஸ்ரீ விநாயகர் மூலகடவுள் எனபது உங்கள் அனைவருக்கும் தெரியும். மூலகடவுள் என்றால் என்ன என்ற கேள்வியும் எழுப்பும். இதை மூன்று விதமாக சித்த ஞானிகள் கூறுகிறோம். ஒன்று எட்டு முளைக்கும் (திக்கு) என்ன தத்துவமோ அவை இவரால் மட்டும் காபந்து செய்யபடுகிறது எனவே மூலகடவுள் என்று பெயர் வைத்தனர். அடுத்து மூலாதாரம் முதல் உச்சி சக்கரம் வரை உள்ள முக்கிய எட்டு சக்கரங்களை இயக்க கூடியவர் இவர் என்பதாலும் இப்பெயர் அழைக்கபடுகிறது,\nகுறி சொல்லும் கர்ண எட்சிணி ஸ்ரீ சொர்ண யட்சணயட்சிண...\nகுறி சொல்லும் கர்ண எட்சிணி ஸ்ரீ சொர்ண யட்சணயட்சிண...\nவாஸ்து முறையில் பணக்காரராக சில இரகசியங்கள்\nபடுக்கை அறையில் வை வாஸ்து முறையில் பணக்காரராக சில இரகசியங்கள் . “படுக்கை அறையில் தையல் மெஷின்களை வைத்திருந்தால் கணவன் மனைவிக்கும் இடைய...\nகுறி சொல்லும் கர்ண எட்சிணி ஸ்ரீ சொர்ண யட்சணயட்சிணி தேவதை, தேவதா சக்திகள், தேவதைகள், வசிய பூஜா 12\n20 November 2014 குறி சொல்லும் கர்ண எட்சிணி ஸ்ரீ சொர்ண யட்சணயட்சிணி தேவதை,...\nசகலத்திர்கும் கட்டு மந்திரம். சகலத்திர்கும் கட்டு மந்திரம். ஓம் பஹவதி ப்ய்ரவி என்னை எதிர்த்து வந்த எதயும் கட்டு கடுகென பட்சியை கட...\nலக்கினத்தில் கிரகங்கள் லக்கினத்தில் நல்ல கிரகங்கள் இருக்கலாம். அவைகள் நல்லத்தையே செய்யும். அதேபோல் லக்கினாதிபதி நல்ல கிரகத்...\nமந்திரம் பூஜை யட்சிணி ,தேவதை உபாசனை தேவரகசியம் விதிமுறைகள்.பாடம் 1\nமந்திரம் பூஜை யட்சிணி ,தேவதை உபாசனை தேவரகசியம் விதிமுறைகள் .பாடம் 1 யட்சிணி ,தேவதை,மந்திரம்உரு உபாசனை செய்யும் அறையில் உங்கள் கண்...\nஎடுத்த காரியம் வெற்றியாக விபூதி மந்திரம்\nஎடுத்த காரியம் வெற்றியாக விபூதி மந்திரம் நெய் விளக்கு ஏற்றி விநாயகர் பிடித்து வைத்து அருகம்புல் சாற்றி அலங்கரித்து, விளகிற்கு முல்லை...\nயட்சிணி தேவதை, த��வதா சக்திகள், தேவதைகள்தெய்வ ரகசியங்கள் பூஜை\nயட்சிணி தேவதை, தேவதா சக்திகள், தேவதைகள்தெய்வ ரகசியங்கள் பூஜை 6 முன்பக்க தொடர்ச்சி இனி பயிற்ச்சியை தொடர்ந்து காண்க அதிகாலை நான்...\nமாடன் வசிய மூலாமந்திரம் பூஜை மூறை\nமாடன் வசிய மூலாமந்திரம் பூஜை மூறை ஹரி ஓம் அகோர மாடான் கெம்பிர மாடா ஆகாச மாடா பகவதி புத்திரா வீராதி வீர வா வா ஐயும் கிலிம்செளவும் நசி ம...\nகுறி சொல்லும் கர்ண எட்சிணி\nகுறி சொல்லும் கர்ண எட்சிணி யட்சிணிகளில் குறிசொல்லுவதற்கு கர்ண எட்சிணியின் மந்திரத்தை சித்திசெய்வது அவசியமாகும். அதைப்பற்றி பார்ப்போ ...\nதுன்பங்கள் தீர்க்கும் ஆன்மீக பரிகாரங்கள்\nதுன்பங்கள் தீர்க்கும் ஆன்மீக பரிகாரங்கள் துன்பங்கள் தீர்க்கும் ஆன்மீக பரிகாரங்கள் 1.ஒரு வளர்பிறை செவ்வாய்க்கிழமை அன்று தொடங்கி செவ்...\nஜோதிடம், அருள்வாக்கு ,சோழி பிரசன்னம் ,தொழில்வசியம் தெய்வம்வசியம் பூஜை முறைகள் ,தோஷம் பரிகாரம் ,செய்வினை ஏவல் ,தீய சக்தி பாதிப்புகள் இருந்து விலக தாயத்து ,பணம் வசியம் , தொடர்புக்கு -+91 9047899359 மலேசியா தொடர்புக்கு +60122605784 ganesapandian11@gmail.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://skaamaraj.blogspot.com/2010/09/blog-post_19.html", "date_download": "2018-07-18T00:46:33Z", "digest": "sha1:LIGIP3255ATPLGPJCJ2LWCZIQR4PL7DU", "length": 23572, "nlines": 265, "source_domain": "skaamaraj.blogspot.com", "title": "அடர் கருப்பு: வலையுலகில் நுழையும் சிட்டுக்குருவி.", "raw_content": "\nஇருள் என்பது குறைந்த ஒளி\nஒரு இரண்டு ஆண்டுகள் வலைத்தளங்களைக்\nகேலி செய்தபடி அதன் மீது ஒரு கண் வைத்திருந்த\nபதிக்கிறார். காக்காச்சோறு, தட்டாமாலை ஆகிய\nதொகுப்புக்களின் ஆசிரியர்.தமுஎகச வின் விருதுநகர்\nஅடையாளம் கொண்ட தன்னை முன் நிறுத்த\nஆசைப்படாத குணாம்சம் கொண்ட தோழர்.\nஇதோ தனது கவிதையோடு வலையுலகில்\nபொருள் செய்தி, பதிவர் அறிமுகம், வலையுலகம்\nஅன்பின் தோழர் விமலனை வாழ்த்தி வரவேற்கிறோம்\n உங்கள் வரவு பதிவுலகில் புதிய சன்னல்களைத் திறக்கட்டும்\n நம்ம நன்பரை திரட்டிகள்ல இணையச் சொல்லலாமே அப்புறம் பின்னூட்டத்துக்கு வேர்ட் வெரிஃபிகேஷன எடுத்துடச் சொல்லுங்களேன் அப்புறம் பின்னூட்டத்துக்கு வேர்ட் வெரிஃபிகேஷன எடுத்துடச் சொல்லுங்களேன் மூத்த பதிவர் நீங்க இதையெல்லாம் கவனிக்கிறதில்லையா\n வாங்க வாங்க. கரிசல் காட்டு மழையின் சத்தத்தில் பாடும் உங்கள் சிட்டு குருவியின் பாட்ட���யையும் சந்தோசமா கேப்போம். வாங்க. வாங்க.\nஅறிமுகத்துக்கு நன்றி காமராஜ். அப்புறம் தமிழ்மணப் பட்டியை இண்ட்லி அருகில் வையுங்கள். மேலே ஓட்டுப் போட முடியவில்லை.\nவெள்ளைப்புலிகள் - ( Aravinth adika's - White Tigers ) - புக்கர் பரிசு பெற்ற நாவலின் நுழைவாயில்.\nநாணற்புதருக்குள் மறைந்து அலையும் நினைவுகள்.\nதலைப்பு நினைவிலில்லாத கதை - ஆதவன் தீட்சண்யா\nசின்ன லட்சுமி - ஜனவரி 2018 கணையாழி இதழில் வெளியான சிறுகதை\nஒரு முன்னாள் காதல் கதை\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nஎதிர்ப்பின் கனலும் ஒடுக்குமுறையின் களமும்\nநிழல்தரா மரம் - அருணன்\nதமிழகத்தை தலைகுனிய வைத்த திமுகவும், அதிமுகவும்....\nஅவளும் அவள் சார்ந்த இடமும்...\nஒரு ஆண் எப்போது பிறக்கிறான்\nதெரிவை நூல் குறித்து கவிஞர் ஷாகிதா....மூன்றாம் கோணம் இணைய இதழில்.\nஃபீலிங் க்ளவுட் 9 @ ச்சிராபுஞ்சி ;-)\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஒரு கூடும் சில குளவிகளும்..\nலூசுக்கதைகள் 1 : சகுனி அடுத்த கதைலதான் வருவாரு\nஎங்கே செல்லும் இந்த பாதை .....\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nகாஷ்மீர். பனியில் எறியும் அணையாத தீ .\nதவறாகப் புரியப்படும் புரட்சியின் அர்த்தம்.\nகுரலின் சுரத்தில் சரம் கோர்க்கும் நினைவுகள்.\nபெரியார் பேரனுக்கு பிடித்த பேய்.\nபென்சன் வாங்காத விடுதலை வீரர் ( ஓசிச் சினிமா 2 )\nசெப்டம்பர் 7 வேலை நிறுத்தம். ஊர்கூடி நடத்தும் பொது...\nஎன்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்.\nவம்சம்,நான் மகான் அல்ல = வேறுவேறு அல்ல.\n. கவிதை 200வது பதிவு. 300 வது பதிவு. 400வது பதிவு bசமூகம் CK ஜானு landmark அகிலஇந்தியமாநாடு அஞ்சலி அடைமழை அடையாளம் அணுபவம் அதிர்வுகள் அமீர்கான் அம்பேதர்கர்ட்டூன் அம்பேத்கர் அம்பேத்கர். அம்மா அயோத்திதாசர் அரசியல் அரசியல்புனைவு அரசுமருத்துவமனை அரைக்கதை அலைபேசி அலைபேசிநட்பு அவள் அப்படித்தான் அழகு அறிமுகம் அறிவியல் அனுஉலை அனுபவம் அனுபவம்.அரசியல் அனுபவம்.ஊடகங்கள் அனுபவம்.பா.ராமச்சந்திரன் ஆசியல் ஆண்டனி ஆண்டன் ஆதிசேஷன் ஆயத்த உணவு ஆவணப்படங்கள் ஆவணப்படம் ஆவிகள் இசை இசை. இசைஇரவு இசைக் கலைஞர்கள் இடது இத்தாலி இந்தியவிடுதலை இந்தியா இருக்கன்குடி இலக்கியம் இலக்கியவரலாறு இலங்கை இலவசம் இளையராஜா இனஉணர்வு இனம் ஈழம் உத்தப்பு���ம் உபி கூட்டுப் பாலியல் பலாத்காரம் உலகசினிமா உலகமயக்குழந்தைகள் உலகமயமாக்கல் உலகமயம் உலகம் உலகம்.இந்தியா உள்ளாட்சித்தேர்தல் உள்ளாட்சித்தேர்தல்கள் உறவுகள் உனாஎழுச்சி ஊடகங்கள் ஊடகம் ஊர்க்கதை ஊழல் எகிப்து எட்டயபுரம் எதிர்வினை எழுத்தாளர் எழுத்தாளர்கள் எஸ்.ராதாகிருஷ்ணன் எஸ்.வி.வேணுகோபாலன் ஏழைகள் ஏழைக்குழந்தைகள் ஒடுக்கப்பட்டபெண்கள் ஒலிம்பிக் ஒற்றைக்கதவு ஓவியம் கக்கன் கண்கட்டிவித்தை கண்ணீர் கதை கதைசொல்லிகள் கருத்துச்சுதந்திரம் கருப்பினம் கருப்புக்கவிதை கருப்புக்காதல் கருப்புநிலாக்கதைகள் கலவரம் கலாச்சாரம் கல்புர்கி கல்வி கவிதை கவிதை. கவிதைபோலும் களவு- அப்பத்தா கறிநாள் கறுப்பிலக்கியம் கன்னித்தாய் காடழிதல் காடு காட்டுக்கதை காதலர்தினம் காதல் காந்தி காலச்சுவடு காவல் காஷ்மீர் கியூபா கிராமங்கள் கிராமச்சடங்கு கிராமத்து நினைவுகள் கிராமப்பெண்கள்கல்வி கிராமம் கிரிக்கெட் கிருஷ்ணகுமார் குடியரசு குடியிருப்புகள் குழந்தை குழந்தைஉழைப்பு குழந்தைகள் குழந்தைகள். குழந்தைத்தொழிலாளர் குறிபார்த்தல் குஷ்பூ. கூட்டணி கெய்ரோடைம் கேவி.ஜெயஸ்ரீ சங்கீதம் சடங்கு சதயமேவஜயதே சமச்சீர்கல்வி சமுகம் சமுதாயம் சமூகம் சமூகம்.அனுபவம் சி.கே.ஜாணு. சித்திரம் சித்திரம். சிரிப்புஅதிகாரி. சிரிப்புக்கதை சில்லறைவணிகம் சிவசேனை சிவாஜி சிறப்புப்பெண் சிறப்புப்பெண்கள் சிறுகதை சிறுகதை. சிறுகதைகள் சிறுகதையோடுபயணம் சினிமா சின்னக்கருப்பசாமி-சின்னமாடு சீக்கியம் சீசேம்வீதி சீனா சுதந்திரம் சுதந்திரம் 2009 சுப்பண்ணா சுயபுராணம் சுவர்ணலதா செய்தி செய்திகள் செய்திகள். சென்னை சே சொந்தக்கதை சொற்சித்திரம் சோசியம் டார்வின் தண்ணீர் தமிழக அரசு தமிழகம் தமிழ்நதி தமிழ்நாடு தலித்சித்திரவதைகள் தலித்துக்கள் தலித்வரலாறு-அம்பேத்கர் தனியார்மயம் திண்ணைப்பேச்சு தியாகிவிஸ்வநாததாஸ் திரு.ஓபாமா திரைப்படம் தீக்கதிர் தீண்டாமைக்கொடுமை தீபாவளி தீவிரவாதம் தேசஒற்றுமை தேசப்பாட்டு தேர்தல் தேர்தல் 2009 தேர்தல்2011 தைப்பொங்கல் தொலைகாட்சி தொலைக்காட்சி தொழிற்சங்கம் தோழர் ஜோதிபாசு நகரச்சாமம் நகைச்சுவை நக்கீரன் அலுவலகம் நடைபாதைமனிதர்கள் நடைமுறை நந்தலாலா நரகம் நவம்பர்7 நாடோடி இசை நாட்டார்தெய்வம் நாலந்தா நிகழ்வுகள் நிழற்���டங்கள் நிழற்படநினைவுகள் நிறவெறி நினைவுகள் நீதிக்கதைகள் நூலகம் நூல் அறிமுகம் நூறாவது பதிவு. நோபல் ப.கவிதாகுமார் பங்குனிப்பொங்கல் பஞ்சாயத்துதேர்தல் பட்டுநாவல் பணியிடஆதிக்கம் பண்டிகை பதிவர் அறிமுகம் பதிவர் வட்டம் பதிவர்வட்டம் பதின்பருவம் பயணச்சித்திரம் பரபரப்பு பரமக்குடி பழங்கதை பழங்கிராமம் பழமொழிகள். பழய்யபயிர்கள் பாடல்கள் பாதிப்புனைவு பாரதி பாரதிநாள் பாராவீட்டுக்கல்யாணம் பாலச்சந்தர் பால்யகாலம் பால்யநினைவுகள் பான்பராக் பிறந்தநாள் பினாயக்சென் பீகார் புகைப்படங்கள் புதுவருடம் புத்தகங்கள் புத்தகங்கள். புத்தகம் புத்தகம். புத்தகவிமர்சனம். புத்தாண்டு புரிதல் புலம்பல் புனைவல்ல புனைவு புனைவு. பூக்காரி பூணம்பாண்டே பெண் பெண்கல்வி பெண்கள் பெண்கள் இடஒதுக்கீடு. பெண்தொழிலாளர்கள் பெயர் பேருந்து பேருந்து நிலையம் பொ.மோகன்.எம்.பி. பொதுத்துறை பொதுவுடமைக்க்லயாணம் பொதுவேலைநிறுத்தம் பொருள் போபால் போராட்டம் ப்ரெட் அண்ட் துலிப்ஸ் மகளிர்தினம் மகள்நலப்பணியாளர் மக்கள் நடனம் மங்காத்தா மதுரை 1940. மரங்கள் மருத்துவம் மழை மழைநாட்கள் மழைப்பயணம் மறுகாலனி மனநலமனிதர்கள் மனிதர்கள் மனிதர்கள். மாட்டுக்கறி மாற்றம் மின்வெட்டு முத்துக்குமரன் மும்பை26/11 முரண்பாடு முரண்பாடுகள் முல்லைப்பெரியாறுஅணை முழுஅடைப்பு மேதினம் மொழிபெயர்ப்பு ரயில்நினைவுகள் ரன்வீர்சேனா ராகுல்ஜி ராமநாதபுரம் ராஜஸ்தான் ருத்ரையா லஞ்சம் வகையற்றது வயிற்றரசியல் வரலாறு வலை வலைத்தளம் வலைப்பதிவர் வலையுலகம் வன்கொடுமை விஞ்ஞானம் விடுபட்டமனிதர்கள் விமரிசனம் விமர்சனம் விமர்சனம். விமலன் விலைஉயர்கல்வி விவசாயம் விழா விழுது விளம்பரம் விளையாட்டு வீடு வீதி நாடகம் வெங்காயம் வெயில்மனிதர்கள் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் வெள்ளந்திக்கதைகள் வெள்ளந்திமனிதர்கள் ஜாதி ஜி.நாகரஜன் ஜெயமோகன் ஜோஸ் சரமாகோ ஜோஸ்மார்த்தி ஜோஸ்மார்த்தி. ஷாஜஹான் ஹசாரே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sinnakuddy-2.blogspot.com/2011/01/blog-post_14.html", "date_download": "2018-07-18T00:59:09Z", "digest": "sha1:6PMBP5X2RW7A6JRGSL2NCLQF7FNASUGI", "length": 21004, "nlines": 124, "source_domain": "sinnakuddy-2.blogspot.com", "title": "புதிய சின்னக்குட்டி: இந்திய குடியரசு தின விழாவில் சிறீலங்கா தேசிய மாணவர் படையணி", "raw_content": "\nஇந்திய குடியரசு தின விழாவில் சிறீலங��கா தேசிய மாணவர் படையணி\nஇந்திய குடியரசு தின விழாவில் சிறீலங்கா தேசிய மாணவர் படையணி\nஇந்திய குடியரசு தின விழாவில் பங்குகொள்ள இலங்கை தேசிய மாணவர் படையணியின் குழுவொன்று நாளை இந்தியா நோக்கி செல்லவுள்ளது. மேலும்>>\nதமிழக மீனவரை சுட்டுக்கொன்றது சிங்கள கடற்படை இல்லையாம்: சொல்கிறார் சிறீலங்காத்தூதர்\nதமிழக மீனவரை சுட்டுக் கொன்றது இலங்கை கடற்படையினர் அல்ல என்று இந்தியாவுக்கான இலங்கைத் தூதர் பிரசாத் கரியவாசம் தெரிவித்தார் என இந்திய ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. மேலும்>>\nவெள்ளப்பெருக்கினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27ஆக அதிகரித்துள்ளது\nவெள்ளப்பெருக்கினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. சுமார் 1,055,185 மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 47 பேர் காயமடைந்துள்ளதுடன், 12 பேர் காணாமல் போயுள்ளனர். மேலும் »\nஉணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் பங்கேற்கும் திருவள்ளுவர் திருநாள் விழா மற்றும் பென்னிகுக் பிறந்தநாள் விழா\nதேனி மாவட்டம் நாகலாபுரம் கிராமத்தில் செயல்பட்டுவரும் நாகலாபுரம் திருவள்ளுவர் மன்றம் என்ற அமைப்பின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் தை இரண்டாம் நாளாம் திருவள்ளுவர் திருநாள் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும்>>\nஉரும்பிராயில் சடலம் அடையாளம் காணப்பட்டது\nஉரும்பிராய் யோகபுரம் பகுதியில் கிணறு ஒன்றிலிருந்து மீட்கப்பட்ட ஆணின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. கடந்த பத்துத் தினங்களுக்கு முன்னர் காணாமற் போனதாகத் தெரிவிக்கப்பட்ட வன்னியிலிருந்து வந்திருந்த ஐந்து பிள்ளைகளின் மேலும் »\nகிழக்கில் தொடரும் இன்னல்கள்: தொண்டு நிறுவனங்களும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் வழங்குவதில் அக்கறை காட்டவில்லை\nகிழக்குப்பகுதி உட்பட இலங்கையில் பெய்துவரும் கடும் மழை வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக இதுவரையில் 27 உயிரிழப்பக்கள் இடம்பெற்றுள்ளன. 11பேரை காணவில்லை எனவும் 47பேர் வரையில் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று ஓய்ந்திருந்த மழை மீண்டும் இன்று காலை பெய்யத் தொடங்கியுள்ளது. மேலும் »\nகடற்புலிகளின் தாக்குதலில் தப்பியவரே புதிய கடற்படைத் தளபதி\n17வது கடற்படைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள ரியர் அட்மிரல் எஸ்.திஸாநாயக்க தமிழீழ விடுதலைப் புலிகள் 1995ஆம் ஆண்டு மேற்கொண்ட தாக்குதல் ஒன்றில் உயிர் தப்பியவர் எனத் தெரிய வருகிறது. மேலும் »\nசிறீலங்கா கிரிக்கெட் அணியை புறக்கணிப்போம்\nசிறீலங்காவில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடத்துவதை தவிர்க்க சொல்லியும், நிறவெறியை பின்பற்றிய தென் ஆப்பிரிக்காவை இவ்வாறு கிரிகெட் போட்டியில் இருந்து உலகம் நீக்கியது போல சிறீலங்கா அணியையும் போட்டியில் இருந்து நீக்க சொல்லியும் இந்த கையெழுத்து போராட்டம் வழியாக உலகின் முதன்மையான அணிகளின் அலுவலகத்திற்கு மின்னஞ்சல் அனுப்புவோம். மேலும்>>\nகிழக்கு மாகாண மக்களுக்கு உதவிடுவோம் பொங்கல் கொண்டாட்டத்தை தவிர்ப்போம்\" – மனோ கணேசன்\nதை பிறந்தால் வழி பிறக்கும் என்று சொல்லி பொங்கல் விழாக்களை கொண்டாட முடியாத சூழல் இன்று ஏற்பட்டுவிட்டது. ஏனென்றால் வழிக்கு பதிலாக இம்முறை தை வலியுடன் பிறக்கின்றது. மேலும் »\nஇயற்கையின் சீற்றத்தால் இன்னலுறும் உடன்பிறப்புகளுக்கு தாராளமாக உதவுங்கள்\nநினைவுக்கு எட்டிய வரையில் இதுவரை கண்டிராத இயற்கையின் சீற்றத்தை கிழக்கு மாகாணம் எதிர்கொண்டுள்ள நிலையில் நாட்டின் ஏனைய பல மாவட்டங்களும் இயற்கைப் பேரனர்த்தத்திற்குள் சிக்குண்டுள்ளதால் மேலும் »\nவெள்ளத்தில் வயோதிபர் சடலம் மீட்பு\nமட்டக்களப்பு அரசடி சந்தியில் அமைந்துள்ள தனியார் வங்கியொன்றின் முன்பு இன்று காலை 60 வயதான வயோதிபர் ஒருவரின் சடலம் வெள்ள நீரினுள் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் »\nஎமது மக்களின் மனிதாபிமான உதவிகளுக்கு ஒன்றாய் அணிதிரள்வோம்\nஎமது தாயகத்தின் கிழக்கு மாகாணத்தில் பெரும் வெள்ளப்பெருக்கால் தமிழ் மக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளது யாவரும் அறிந்ததே. எமது தாயக மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனையைப் போக்கும் பாரிய கடமை எம்முன் காத்துநிற்கிறது. மேலும் »\nமாணவர்களுக்கு கொடுத்த மகிந்த ராசபக்சே நாட்காட்டியை எரிக்கும் போராட்டம்: பெரியார் திராவிடர் கழகம் அறிவிப்பு\nஇந்திய அரசின் ராணுவத்துறை நடத்தும் சைனிக் பள்ளி திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அமராவதி நகரில் உள்ளது. இந்த பள்ளியில் 2011ம் ஆண்டுக்கான நாட்காட்டி பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்பட்டது. [ நாட்காட்டி இண���ப்பு] மேலும் »\nதமிழனுக்கு சிங்களன் அளித்த பொங்கல் பரிசு துப்பாக்கி தோட்டா -சீமான்\nநாம் தமிழர் கட்சித்தலைவர் செந்தமிழன் சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது. புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் செல்வனேந்தல் பகுதியைச் சேர்ந்த 3 மீனவர்கள் நேற்று கடலுக்கு ஒரு படகில் இந்திய எல்லைக்குள் மீன் பிடிக்கச் சென்ற பொழுது எம் இனத்தை… மேலும்>>\nதமிழர்களுக்கு அநீதி இழைக்கும் சிறீலங்காவுக்கு மின்சாரம் வழங்கும் கொடுமையை என்னவென்று சொல்வது\nஇராமேஸ்வரத்தில் இருந்து கேபிள்கள் மூலம் இலங்கைக்கு மின்சாரம் கொண்டுச் செல்லப்படுவதாக இந்திய சட்டப் பேரவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் வை.சிவபுண்ணியம் குற்றம் சாட்டியுள்ளார். மேலும்>>\nசிறீலங்கா கடற்படையின் துப்பாக்கிச் சூட்டில் தமிழக மீனவர் பலி\nசிறீலங்கா கடற்படையினரின் துப்பாக்கிச் சூட்டில், ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த பாண்டியன் என்ற மீனவர் உயிரிழந்துள்ளார். மேலும்>>\nமரண தண்டனை ஒழிப்பில் நீதிநாயகம் பி.என்.பகவதி அவர்களின் பங்கு\nமரணதண்டனை என்பது அகிம்சை கொள்கைக்கு எதிரானது. யார் உயிரை கொடுக்க முடியுமோ அவர்தான் எடுக்கவும் வேண்டும். அகிம்சையை மதிக்கும் ஒரு அரசானது ஒரு கொலைகாரனை நோயாளியாகக் கருதி அவனை மாற்ற சிகிச்சை தரவேண்டும். மேலும் »\nஅண்மையில் ஒரு நடிகர் தனது பலத்தைகாட்ட மிகப்பெரிய தம்பட்டத்துடன் ஒரு மாநாட்டை கூட்டி இருந்தார். தாம் தான் அடுத்த முதல்வர், ஏற்கனவே தமிழகத்தை ஆண்டுவிட்ட 2 பெரிய திராவிட கட்சிகளை உடைத்தெறிந்து விட்டு வாருங்கள் என்று மக்களை அழைத்திருக்கும் அவர், தனது கூட்டணியை விவரிப்பதாக கூறி ஒட்டுமொத்த அரசியல் முகங்களை திரும்ப செய்தார். மேலும் »\n18 வருடங்களாக இலங்கை அரசாங்கத்திடம் சிக்கி தவிக்கும் போராளி\n1993ஆம் ஆண்டு கைதுசெய்யப்பட்ட போராளி ஒருவர் கடந்த 18 வருடங்களாக எவ்வித குற்றச்சாட்டுகளும் சுமத்தப்படாது மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் மேலும் »\nLabels: ஈழம், சிறீலங்கா, செய்திகள், தமிழீழம்\nப.சிதம்பரம் வீடு முற்றுகை 50 பெண்கள் கைது\nநேரலை: கொளத்தூர் மணி, பாமக வேல்முருகன் எம்.எல்.ஏ\n) மீனவர் தாக்கப்பட்டதாக எதுவித தகவலும் கு...\nஇந்திய குடியரசு தின விழாவில் சிறீலங்கா தேசிய மாணவர...\nphotos: மாணவர்களுக்கு கொடுத்த மகிந்த ராசபக்சே நாட்...\nவெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட தாளையூர் (120 படங்கள் ...\nகிழக்கில் கடும் மழையால் மக்கள் பாதிப்பு (130 படங்க...\nசீமான் நடிப்பில் ‘சட்டப்படி குற்றம்’\nபொது மக்கள் திருடர்களைப் பிடிக்க, படையினர் மரக்கறி...\nதமிழீழ விடுதலைப்புலிகளின் சுவிஸ் கிளையின் செயற்பாட...\nவீரத்தமிழ்மகன் முத்துக்குமார் இன எழுச்சி சுடர்ப்பய...\nசெந்தமிழன் சீமானை கொலை செய்ய திட்டம்\nஇன்று வெள்ளைக்கொடி வழக்கில் ஊடகவியலாளர்கள் சாட்சி\nமேஜர் சோதியா அவர்களின் 21 ம் ஆண்டு வீரவணக்க நாள் ...\nநேரலை: தமிழருவி மணியன், சீமான், பாமக வேல் முருகன்,...\nகப்டன் பண்டிதர், லெப்.கேணல் இம்ரான், பாண்டியன், போ...\nமலேசியாவில் புலிகளின் அச்சுறுத்தலாம் சொல்கிறார் மல...\n“காவலன்” படத்தை திரையிட மறுப்பதா\nவிஜய் படங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்கமாட்டோம்: திர...\nவெளிநாடுகளுக்கும் காவலன் படத்தின் பிரிண்டுகள் இன்ற...\nகுழந்தையை பார்க்க விடாமல் தடுக்கின்றனர்: நடிகை வனி...\nமாதந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் 1 ஆம் ...\nமீசை வைத்தவன் எல்லாம் ஆண்மகனுமல்ல பேனா பிடித்தவன் ...\nஅம்பாறையில் சிறுவனிடம் காமலீலை புரிந்த கிழவனுக்கு ...\nதீபச்செல்வனின் ‘ஈழம் – மக்களின் கனவு’\nவெல்லம்பிட்டியவில் காதலியை கத்தியால் குத்திக் கொலை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tmpolitics.blogspot.com/2008/05/blog-post_909.html", "date_download": "2018-07-18T00:41:28Z", "digest": "sha1:JHCRRBNZL6Z3H4OH2B4HZL3T6QCS3MT7", "length": 6890, "nlines": 83, "source_domain": "tmpolitics.blogspot.com", "title": "தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை: ஆப்கானிலிருந்து ஒரு மழலையின் கேள்வி?......", "raw_content": "\nதமிழ் முஸ்லிம் அரசியல் மேடை\nதமிழ் முஸ்லிம் சமூக அமைப்புகளின் அரசியல் நிலைப்பாடுகள் இங்கு விவாதிக்கப்படுகின்றன.இஸ்லாமிய சமுதாயத்திற்கெதிரான அனைத்து அநீதிகளுக்கெதிராகவும் இங்கு குரல் எழுப்பப்படும்.\nஆப்கானிலிருந்து ஒரு மழலையின் கேள்வி\nஎன்ன பாவம் செய்தேன் என்று\nஎன் முகத்தை இப்படி சிதைத்தீர்கள்\nஎன் உடல் தானா கிடைத்தது\nஅமெரிக்கா முதல் ஆப்கான் வரை\nகுண்டுகள் துளைத்த என் குறுதிச் சிதறளில்\nஉங்கள் குழைந்தைகளின் உயிர் துடிப்பை\nஒரே ஒரு கனமேனும் உங்கள் மனசாட்சி\nஎன்ன பாவம் செய்தார்கள் என்று\nஎன் பெற்றோர்களை கொன்று குவித்தீர்கள்\nஅம்மாக்களின் மடியிலும் அ���்பாக்களின் தோள்களிலும்\nஆடி பாடி(த்) திரிந்த பிஞ்சுகளை\nசின்னா பின்னா படுத்தி விட்டு\nகொன்று குவித்து கூத்தாடப் போகிறீர்கள்\nபுனிதப் போர் சிலுவை யுத்தம் என்ற பெயரால்\nபூமியை இன்னும் எத்தனை காலத்துக்கு\nபோர் னெருப்பில் போட்டு வதைக்கப் போகிறீர்கள்\nநிழல் தரும் மரங்களுக்கெல்லாம் நெருப்பிட்ட பின்னர்\nநீரெந்த நிழல்களில் ஓய்வெடுக்கப் போகிறீர்கள்\nபதிந்தவர் Unknown நேரம் 4:40 PM\nஅத்தவ்ஹீத் மையம் - ரியாத்\nஇன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம்\nதமிழ் நிருபர் - செய்தி தளம்\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tnauagritechportal.blogspot.com/2015/02/blog-post_4.html", "date_download": "2018-07-18T00:37:02Z", "digest": "sha1:O7HRS4YOQPAZ3G6UUW2B4KMQBQBS2LK7", "length": 12706, "nlines": 115, "source_domain": "tnauagritechportal.blogspot.com", "title": "TNAU Agritech Portal: சின்ன சின்ன செய்திகள்", "raw_content": "\nபனங்கிழங்கு சாகுபடி: பனங்கிழங்கு சாகுபடியை தொடர்ந்து வருபவர்களில் திருநெல்வேலி மாவட்டம், பாறைக்குளம் அருகிலுள்ள மேலபுத்தனேரி கிராமத்தைச் சேர்ந்த மகேந்திரன் தெரிவித்துள்ள தொழில்நுட்பங்கள் அவருடைய 5 பனை மரங்களிலிருந்து 400 பனம் பழங்கள் கிடைக்கும். ஒரு பழத்தில் மூன்று கொட்டைகள் உண்டு. கொட்டைகளை தனியாக பிரித்து ஒரு வாரம் நிழல் காய்ச்சல் விட்டு நிலத்தில் 6 அடி நீளம், 3 அடி அகலத்தில் பாத்தி பிடிச்சு அதில் கொட்டையோட மேல்புறம் வானத்தை பார்த்து இருக்குமாறு நெருக்கமா விதைக்கனும். செம்மண்ணையும், ஆத்து மணலையும் கலந்து போட்டால் நல்லா வளரும். மண்ணுள் சின்ன கல்லுகூட இருக்கக் கூடாது.\nகொஞ்சம் எரு போட்டு விட்டா கிழங்கு பெருவெட்டா கிடைக்கும். விதைச்சதும் தண்ணீர் தெளித்து விடனும். பிறகு வாரம் ஒருமுறை தண்ணீர் தெளிச்சா போதும். பனம்பழ வாசத்துக்கு கோழிகள் வரும். அது தோண்டி விடாமல் இருக்க முள் போட்டு பாதுகாக்கனும். புரட்டாசி, ஐப்பசி மாதங்களில் கொட்டையை விதைச்சா மார்கழி, தை மாதங்களில் கிழங்காயிடும். கிட்டத்தட்ட 70 நாள்ல கிழங்காயிடும். கிழங்கைப் பிடுங்கி கொட்டையைத் தனியாகவும், காம்பைத் தனியாகவும் வெட்டிடனும். கொட்டையை இரண்டா வெட்டினா உள்ளே இலவம் பஞ்சு நிறத்துல \"தவுன்' இருக்கும். தவுன் எடுத்ததுக்கு அப்புறம் கொட்டையை காயவெச்சு அடுப்பு எரிக்கலாம். மரம் இல்லாத போது பனம் பழம் ஒன்று ஒரு ரூபாய்னு விலைக்கு வாங்கி கிழங்கு போடலாம். ஒரு கிழங்கை 3 ரூபாய்க்கு விற்கலாம்.\nபேயெள் சாகுபடி: கிருஷ்ணகிரி மாவட்டம், கர்நாடக எல்லையை ஒட்டியுள்ள தேன்கனிக்கோட்டை பகுதியில் ஊடுபயிராக பேயெள் பயிர் செய்யப்படுகிறது. பேயெள்ளுங்குறது பார்ப்பதற்கு சூரியகாந்திப்பூ மாதிரி இருக்கும். பூக்கள் சிறியதாக இருக்கும். பூவுக்குள் தான் விதை இருக்கும். விதைப்புக்கு ஆடிப்பட்டம் ஏற்றது. விதைக்கும் போது நிலத்தை 2 சால் உழவு செய்து, 1 சென்டுக்கு 100 கிராம் விதையை அரை கிலோ மணலோடு கலந்து நெருக்கமாக விதைப்பு செய்யனும்.\nஒரு ஏக்கருக்கு 5 கிலோ விதை தேவைப்படும். முளைப்பு வந்த பிறகு ஒருமுறை களை எடுக்க வேண்டும். தொடர்ந்து 20 நாட்களுக்கு மழை இல்லாவிட்டாலும் தாக்கு பிடிக்கும். 20-25 நாட்களுக்கு ஒரு தண்ணீர் கொடுத்தாக் கூட போதும். நல்ல மழை கிடைச்சு நிலத்தில் ஈரம் இருந்தால் நிறைய இலைகள் விட்டு அதிக மகசூல் எடுக்க முடியும். 180 நாட்களில் அறுவடைக்கு வந்து விடும். செடியோட அடிப்பகுதியை விட்டு விட்டு அறுவடை செய்து 4 நாட்கள் காயவைத்து கையில் தட்டி எள்ளை பிரித்தெடுக்கலாம். நல்லெண்ணெய், விளக்கெண்ணெயை விட கூடுதல் மருத்துவ குணம் நிறைந்தது. பேயெள் எண்ணெய் சில ஆண்டுகளுக்கு முன் பையூர் மண்டல வேளாண் ஆராய்ச்சி நிலையம் \"பையூர்' என்ற பேயெள் ரகத்தை வெளியிட்டது. விதை 1 கிலோ ரூபாய் 50 என்ற விலையில் கிடைக்கிறது. தொடர்புக்கு: மண்டல வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், பையூர், கிருஷ்ணகிரி மாவட்டம். போன் : 04343 - 290 600.\nநெல் வயலுக்கேற்ற புதிய தலைமுறை களைக்கொல்லி \"ஈரோஸ்' : நெல் நாற்று நடவாகி 3 நாட்களுக்குள் இட வேண்டும் ஏக்கருக்கு 4 கிலோ அளவில். முக்கால் அங்குலம் உயரத்திற்கு தண்ணீர் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். \"ஈரோஸ்' இட்ட பிறகு 1 வாரத்திற்கு நீர் அடுத்த நிலத்திற்கு வடிந்து விடாமல் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். இது ஒரு UPL (United Phosphorus Limited) வெளியீடு. மேலும் விபரங்களுக்கு மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை - 94425 02343, தேனி - 94425 02337, கோயம்புத்தூர், திருப்பூர், நீலகிரி -04422 38397, சேலம், நாமக்கல் - 94437 38397, திண்டுக்கல் - 94437 38392, ஈரோடு-94437 38393.\nநாமக்கல்லில் ரூ.1½ கோடிக்கு பருத்தி ஏலம்\nசொட்டுநீர் பாசனத்தில் நீடித்த நவீன கரும்பு சாகுபடி...\nமீன் பிடித்தலுக்கு பிந்தைய இழப்பை குறைக்க தீவிர நட...\nஅற���வடைக்கு தயாரான நெற்கதிர்களில் மீண்டும் நாற்றுகள...\nகாய்கறி சாகுபடியில் விவசாயி அனுபவம்\nசிவகங்கையில் மணக்கும் \"சம்பங்கி பூ'\nமுப்போகம் பலன் தரும் திசு வாழை\n25 சென்ட் நிலத்தில் 60 நாளில் 8 டன் வெள்ளரி\nபலா உற்பத்தி குறைவால், விலை உயரும் என... : தானே பு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ungalblog.blogspot.com/2011/10/blog-post.html", "date_download": "2018-07-18T01:04:39Z", "digest": "sha1:POZTY3PQEL3KJCIC36YKYO5TFAZSQEVE", "length": 16601, "nlines": 70, "source_domain": "ungalblog.blogspot.com", "title": "பிரச்னை குர்ஆனில் இல்லை; நம்மிடம்தான் - திரு.சுஜாதா ரங்கராஜன்", "raw_content": "\nஇலவச HTML CODEs வேண்டுமா\nபிரச்னை குர்ஆனில் இல்லை; நம்மிடம்தான் - திரு.சுஜாதா ரங்கராஜன்\nபத்திரிக்கையாளர், பன்னூலாசிரியர்,கணிஞர், வசனகர்த்தா எனப் பன்முகம் கொண்ட,தமிழ்கூறும் நல்லுலகம் நன்கறிந்த சுஜாதா என்று அறியப்பட்டு சமீபத்தில் மறைந்த திரு.ரங்கராஜன் அவர்கள் எழுதிய ஓரிரு நாவல்களைப் படித்திருக்கிறேன். சுவாரஸ்யமான எழுத்துநடை, வியக்கவைக்கும் தகவல், முடிவில் பிரமிப்பு ஆகியவற்றால் தன் எழுத்துப் பணிகளில் தனக்கென தனிஇடத்தையும் தவிர்க்க முடியாத வாசகர் வட்டத்தையும் பெற்று சிறந்து விளங்கினார்.\nகுர்ஆனைப் படித்தவர்களெல்லாம் சிந்தனையாளர்களல்ல; ஆனால் சிந்தனையாளர்கள் குர்ஆனைப் பற்றி அறியாமலிருக்க முடியாது. ஆகவே தான் குர்ஆனின் கூப்பாடுகள் சிந்திப்பீராக/சிந்திக்க மாட்டீர்களா என்று சிந்தனையாளர்களை நோக்கியே இருக்கின்றன. குர்ஆன்-003:058 என்ற திருக்குர்ஆன் வரிகளுக்கேற்ப சுஜாதாவும் திருக்குர்ஆனின் நறுமணத்தை நுகர்ந்தவர்களில் ஒருவர் என்ற தகவல் பலருக்குத் தெரிந்திருக்கக் கூடும்.\nபொதுவாக அறிவுஜீவிகளாக இருப்பவர்கள் திறந்த மனதுடனே எதையும் அணுகுவார்கள். தமிழ்கூறும் நல்லுலகில் அறிவு ஜீவிகளில் ஒருவராக அறியப்பட்ட எழுத்தாளர் சுஜாதா ரங்கராஜன் திருக்குர்ஆன் பற்றியும் அது மக்களிடம் எடுத்துச் செல்லப்பட்டது (வஹி) குறித்து \"வஹி எனும் வேத வெளிப்பாட்டைப் பற்றிய குறிப்புகளையும் தகவல்களையும் வைத்துப் பார்க்கும் போது, குர்ஆன் வசனங்களும் அதன் வெளிப்பாடும் தனிமனித சாத்தியமற்றவை\" என்பதை அதன் மொழியியல் முறைமையை (Linguistic Context) ஆராய்ந்தறிந்தவர்களால் எளிதில் உணர முடியும்\" என்று குர்ஆன் வெளிப்பாட்டிற்கு சுஜாதாவும் நிகழ்காலச் சான்று பகர்ந்ததாக நண்பர் ஒருவர் சொல்லக் கேட்டிருக்கிறேன்.\nசுஜாதா ரங்கராஜன் அவர்கள் தினமணி (2003) ரம்ஜான் மலருக்காக குர்ஆன் குறித்து எழுதிய கட்டுரையிலிருந்து ஒரு பகுதியை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளக் கடமைப்பட்டுள்ளேன். திரு.சுஜாதாவின் நேர்மையான மற்றும் வெளிப்படையான இந்தக் கட்டுரை அவர்மீதான நன்மதிப்பைக் கூட்டுகிறது. அண்ணாரின் இழப்பால் வாடும் குடும்பத்தினருக்கு இறைவன் மன அமைதியை தரட்டுமென்று கூறி நன்றியுடன் மீள்பதிவு செய்கிறேன்.\n-----------சுஜாதா (தினமணி ரம்ஜான் மலர் - 2003)-----------\n\"திருக்குர்ஆனுடன் என் முதல் பரிச்சயம் என் தந்தை மூலம் ஏற்பட்டது. அவருக்கு நான் நாலாயிர திவ்யப் பிரபந்தப் பாசுரங்களை பெங்களூரில் படித்துக் காட்டிக்கொண்டு இருக்கும்போது, திடீரென்று 'குர்ஆன் படிக்கலாம். அதில் என்னதான் சொல்லியிருக்காங்கன்னு பார்க்கலாம்டா' என்றார்.\nநான் உடனே புத்தகக் கடைக்குப் போய், 'தி மீனிங் ஆஃப் தி க்ளோரியஸ் குர்ஆன்' என்ற ஆங்கிலப் புத்தகத்தை வாங்கி வந்தேன். சில நாள்கள் நாலாயிர திவ்யப் பிரபந்தத்தைத் தள்ளிப்போட்டு, திருக்குர்ஆனை முழுவதும் படித்தோம். அதில் சொல்லியிருக்கும் கடவுள் கருத்துக்கள் நம்மாழ்வாரின் திருவாய்மொழியில் இருப்பதைப் போல் உணர்ந்தோம்.\n'வாழ்வுக்கான நடைமுறைக் குறிப்புகளும், எவரும் ஒப்புக்கொள்ளும்படியாக இருக்கிறதே எந்த நாட்டுக்கும், எந்தச் சமயத்துக்கும் ஆட்சேபம் இருக்க முடியாதே எந்த நாட்டுக்கும், எந்தச் சமயத்துக்கும் ஆட்சேபம் இருக்க முடியாதே இதில் வெறுப்பதற்கு என்ன இருக்கிறது இதில் வெறுப்பதற்கு என்ன இருக்கிறது\nஅதன்பின், பல்வேறு சந்தர்ப்பங்களில் ஜாஃபர்தீன் போன்ற நண்பர்கள் அனுப்பிய புத்தகங்களைப் படித்து வந்திருக்கிறேன். இஸ்லாமிய ட்ரஸ்ட் நிறுவனம் வெளியிட்டிருக்கும் 'அண்ணல் நபிகளார் வாழ்வினிலே' போன்ற புத்தகங்கள் தெளிவாக எழுதப்பட்டுள்ளன.\nமலேசியப் பிரதமர் டாக்டர் மஹாதீர் முஹம்மதின் சொற்பொழிவுகளின் தொகுப்பான 'இஸ்லாமியச் சிந்தனைகள்', நவீன உலகத்தின் முற்போக்குக்கு இஸ்லாம் தடையல்ல என்பதைத் தெளிவாக உணர்த்துகிறது. குறிப்பாக, இங்கிலாந்தின் ஆக்ஸ்ஃபோர்டு ஆய்வு மையத்தில் அவர் ஆற்றிய உரையில், இஸ்லாம் எப்படித் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது என்பதைச் சொல்லியிருக்கிறார். இந்தியர்கள் அனைவரும் தவறாமல் படிக்கவேண்டும்.\nஎல்லா மதங்களும் நல்லதைத்தான் சொல்கின்றன. அவைகளின் ஆதார வார்த்தைகளில் பழுதில்லை. அவற்றைக் கடைப்பிடிக்கும் மனிதர்களிடம் தான் வேறுபாடுகள் வளர்ந்திருக்கின்றன.\nஇஸ்லாம் என்பதற்குக் கீழ்ப்படிதல்,கட்டளைகளை நிறைவேற்றுதல் என்பது பொருளாகும். முழுமுதற் கடவுளாகிய அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்து, அவருடைய கட்டளைகளை நிறைவேற்றுதல். அந்தக் கட்டளைகளை உணர நியமிக்கப்பட்ட இறைத் தூதர்தான் அண்ணல் நபிகள்.\nகாளிதாசன் நாக்கில் சரஸ்வதி வந்ததும், அவன் சட்டென்று கவி புனைய ஆரம்பித்தது போல, அண்ணல் குகையில் இருந்து வெளிவந்ததும் சொன்ன வசனங்கள் இறைவனின் வசனங்கள். அவற்றின் எளிமையும் நேரடியான தாக்கமும் பிரமிக்க வைக்கும்.\n'சிலைகள் உதவாதவை. அவற்றைக் கைவிடுங்கள். இந்த பூமி, இந்த நிலவு, கதிரவன், தாரகைகள், வானம், பூமியில் உள்ள சக்திகள் யாவும் ஒரே இறைவனின் படைப்புகள். அந்த இறைவனே உங்களையும் படைத்தவன். அவனே உணவளிப்பவன். அவனே உயிரை வாங்கவோ, உயிரை அளிக்கவோ செய்கிறான். மற்ற அனைத்தையும் விடுவித்து, அவனையே தொழுங்கள்\n'திடவிசும்பு எரி வளி நீர் நிலம் இவை மிசை\nஉடல்மிசை உயிரெனக் கரந்தெங்கும் பரந்தனன்' என்று நம்மாழ்வார் கூறியதும் அந்த இறைவனையே\nதற்பெருமை, கொடுமை, கோபம், பிறரைப் போல் பாவனை செய்தல், பிறர் துன்பத்தைக் கண்டு மகிழ்தல், பொய், கெட்டவற்றைப் பேசுதல், இரட்டை வேடம் போடுதல், புறம் பேசுதல், தகாத ஆதரவு, பாரபட்சம், பொருத்தமற்ற புகழ்ச்சி, பொய் சாட்சி அளித்தல், பரிகாசம், வாக்குறுதி மீறல், சண்டை சச்சரவு, வாக்குவாதம், குறை கூறல், ஆராயாமல் செய்திகளைப் பரப்புதல், பொறாமை, கெட்ட பார்வை இவைகளைத் தீயகுணங்களாகப் பட்டியலிடுகிறார் பெருமகனார். கம்பீரம், நிதானம், எளிமை, தூய்மை, வணங்குவது, நாவடக்கம் போன்ற நல்ல குணங்களைக் கடைப்பிடிக்கச் சொல்கிறார்.\nதிருக்குர்ஆனை முதலில் இருந்து கடைசி வரை தேடிப் பார்த்தாலும், மற்றவர் பேரில் வெறுப்பை வளர்க்கும் வாசகங்கள் எதுவும் இல்லை. பிரச்னை குர்ஆனில் இல்லை. நம்மிடம்தான். திறந்த மனதுடன் அதைப் படித்துப் பார்க்க விரும்பிய, என் கண்களைத் திறந்த என் தந்தையார் தீவிர வைணவர்.\"\nLabels: இஸ்லாம் , எல்லா பதிப்புகளும் , தெரிந்துகொள்வோம்\n@ Mr. Nizamudeen நன்றி உங்கள் கருத்துக்கும், வருகைக்கும்\nஉங்கள் கருத்துகளை இங்கே சொல்லிட்டு போங்க\nகருத்துக்கள் தமிழில் பதிவதற்க்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும். (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):\nமுன் உள்ள பதிப்புகள் பின் உள்ள பதிப்புகள்\nசூரா : 84 - ஸூரத்துல் இன்ஷிகாக் வசனம்: 1-25\nஉங்கள் பகுதி தொழுகை நேரம் மற்றும் கிப்லா திசையை அறிய\nபுதிய பதிப்புகளை மின் அஞ்சலில் பெற..\nஎல்லா பதிப்புகளின் பட்டியல் இங்கே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viyapathy.blogspot.com/2015/01/blog-post.html", "date_download": "2018-07-18T01:22:33Z", "digest": "sha1:T4B45X7NIQDFSCMBS3UCOFDLPRM3OSK2", "length": 13618, "nlines": 165, "source_domain": "viyapathy.blogspot.com", "title": "ஏதாவது எழுதுவோம்: துன்பத்திற்கே துன்பம் தருவர், துன்பத்திற்கு வருந்தி கலங்காதவர்.", "raw_content": "\nவியாழன், 29 ஜனவரி, 2015\nதுன்பத்திற்கே துன்பம் தருவர், துன்பத்திற்கு வருந்தி கலங்காதவர்.\nபொருட்பால் அரசியல் இடுக்கணழியாமை குறள் 621 --630\nஇடுக்கண் வருங்கால் நகுக அதனை\nஅடுத்தூர்வது அஃதொப்பது இல் குறள் # 621\nதுன்பம் வரும்போது மகிழ்க, துன்பத்தை வெல்ல வல்லது\nஅதனைப் போன்று வேறு ஒன்றும் இல்லை. பாமரன் பொருள்\nவெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான்\nஉள்ளத்தின் உள்ளக் கெடும். குறள் # 622\nவெள்ளம் போல துன்பம் வந்தாலும் அறிவுடையவன்\nஉள்ளத்தினால் நினைத்த அளவில் அது அழியும். . பாமரன் பொருள்\nஇடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு\nஇடும்பை படாஅ தவர். குறள் # 623\nதுன்பத்திற்கே துன்பம் தருவர், துன்பத்திற்கு\nமனம் தளர்ந்து வருந்தி கலங்காதவர். . பாமரன் பொருள்\nமடுத்தவாய் எல்லாம் பகடுஅன்னான் உற்ற\nஇடுக்கண் இடர்பாடு உடைத்து. குறள் # 624\nதடங்கலுள்ள பாதையில் வண்டியை இழுத்துச்செல்லும் எருது போன்றவன் அடையும்\nதுன்பம் துன்பப் படுவதாகும் . பாமரன் பொருள்\nஅடிக்கி வரினும் அழிவிலான் உற்ற\nஇடுக்கண் இடுக்கண் படும் குறள் # 625\nமென்மேலும் தொடர்ந்து துன்பம் வந்தாலும் மனந்தளராதவன் அடைந்த\nதுன்பம் துன்பப்பட்டுப் போகும். . பாமரன் பொருள்\nஅற்றேம்என்று அல்லற் படுபவோ பெற்றேம்என்று\nஓம்புதல் தேற்றா தவர் குறள் # 626\nவருமையில் செல்வத்தை இழந்தோமே எனவருந்துவரோ அது வந்த போது பெற்றோமே\nஎன பற்றுடன் காத்திட நினையாதவர். . பாமரன் பொருள்\nஇலக்கம் உடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக்\nகையாறாக் கொள்ளாதாம் மேல். குறள் # 627\nதுன்பம் உடலுக��கு இயல்பானதே என்றுணர்ந்த பெரியோர் கலங்குவதை\nஒழுக்க நெறியாகக் கொள்ள மாட்டார். . பாமரன் பொருள்\nஇன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்\nதுன்பம் உறுதல் இலன். குறள் # 628\nஇன்பத்தை விரும்பாதவனாய் துன்பம் இயற்கையானதே என்பவன்\nமனந்தளர்ந்து துன்பப்படுவ தில்லை. . பாமரன் பொருள்\nஇன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்\nதுன்பம் உறுதல் இலன். குறள் # 629\nஇன்பம் வரும்போது அதனை விரும்பாதவன் துன்பம் வரும் நேரத்தில்\nமனந்தளர்ந்து துன்பப்பட மாட்டான். . பாமரன் பொருள்\nஇன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகும்தன்\nஒன்னார் விழையும் சிறப்பு. குறள் # 630\nதுன்பத்தையே இன்பமாகக் கருதுபவன் என்றால் அவனுக்கு உண்டாகும்\nபகைவரும் விரும்பும் சிறப்பு. . பாமரன் பொருள்\nஇடுகையிட்டது Viya Pathy நேரம் பிற்பகல் 3:42\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: குறள், திருக்குறள், பாமரன் பொருள்\nதுன்பம் வரும்போது சிரிக்கோணும்.. ஹா..ஹா..ஹா.. அருமை. இதனை நானும் கடைப்பிடிக்கிறனான்.\n29 ஜனவரி, 2015 ’அன்று’ பிற்பகல் 6:35\n30 ஜனவரி, 2015 ’அன்று’ முற்பகல் 7:39\nathira சொன்னது…\"\"துன்பம் வரும்போது சிரிக்கோணும்.. ஹா..ஹா..ஹா.. அருமை. இதனை நானும் கடைப்பிடிக்கிறனான்.\"\"\nதங்கள் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நன்றி\n30 ஜனவரி, 2015 ’அன்று’ பிற்பகல் 4:40\n'' சிறப்பான அதிகாரம் ஐயா.''\nதங்கள் வருகைக்கும் கருத்துப்பதிவிற்கும் நன்றி\n30 ஜனவரி, 2015 ’அன்று’ பிற்பகல் 4:43\nதங்கள் வருகைக்கு நன்றி. தயவு செய்து உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபாமரன் பொருள் / திருக்குறள்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதுன்பத்திற்கே துன்பம் தருவர், துன்பத்திற்கு வருந்...\nபிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார் ...\nஎவ்வளவு சிறிதாயினும் நல்லதைக் கேளுங்கள் நிறைந்த பெருமை தரும்\n. பொருட்பால், அரசியல் அதிகாரம் ; கேள்வி குறள் 416 முதல் 420 வரை எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும் ஆன்ற பெருமை தரும் ...\nஇதனை இதனால் இவன் முடிப்பான் என ஆராய்ந்து அவனிடம் தருக.. நிர்வாக இயல் தத்துவத்தை அன்றே சொன்ன வள்ளுவர்\nதிருக்குறள் பொருட்பால் அதிகாரம்; தெரிந்து வினையாடல் குறள் 511 முதல் 520 வரை நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த ...\nசரியான இடத்தைத் தேர்ந்தெடுக்கும் வரை எச்செயலையும் தொடங்க வேண்டாம்.\nசோம்பலுடையவர் சிறந்த பயனை அடைய முடியாது.\nபொருட்பால் அரசியல் மடியின்மை (சோம்பல் இல்லாதிருத்தல்) 601--610 குடியென்னும் குன்றா விளக்கம் மடியென்னும் மாசுஊர மாய்ந்து கெடும்...\nபயப்படவேண்டியதற்கு பயப்படுவது அறிவாளிகள் செயல்.\nபயப்படவேண்டியதற்கு பயப்படுவது அறிவாளிகள் செயல். பொருட்பால் அரசியல் அதிகாரம்; அறிவுடைமை எவ்வது உறைவது உலகம் உலகத்தோடு அவ்வத...\nபார்ப்பதற்கு எளியராக கடுஞ்சொல் சொல்லாதவராக இருந்தால் மக்கள் போற்றுவர்\nபொருட்பால் அரசியல் இறைமாட்சி குறள் 386 முதல் 390 வரை காட்சிக்கு எளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல் மீக்கூறும் மன்னன் நிலம் க...\nநல்லறிஞரின் அவைக்கு அஞ்சுபவர் கல்லாதவரைவிடக் கீழானவர்\nபொருட்பால் -- அமைச்சியல் -- அவையஞ்சாமை ...\nஅறிவு நமக்கு அழிவு வராமல் காக்கும் ஆயுதம்\nதிருக்குறள் பொருட்பால் அரசியல் அநிகாரம்; அறிவுடைமை குறள் 421 முதல் 425 வரை அறிவுஅற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும் ...\nசெய்யவேண்டியவை செய்யாததாலும் கெட்டுப் போவான்.\nபொருட்பால் அரசியல் அதிகாரம்; தெரிந்து செயல்வகை குறள் 461 முதல் 470 வரை அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும் ஊதியமும் சூழ்ந்நு...\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/gossip/49978.html", "date_download": "2018-07-18T00:46:20Z", "digest": "sha1:UAVCY2RX36ELVI23ILLRFPMPAMWHDFSX", "length": 18300, "nlines": 402, "source_domain": "cinema.vikatan.com", "title": "ஆஃப் த ரெக்கார்டு! | Off The Record!", "raw_content": "\nதொடரை கைப்பற்றியது இங்கிலாந்து - சதமடித்த ஜோ ரூட் இலங்கையில் மரண தண்டனை...எச்சரிக்கை செய்யும் ஐரோப்பிய யூனியன் இலங்கையில் மரண தண்டனை...எச்சரிக்கை செய்யும் ஐரோப்பிய யூனியன் கேரளாவில் சசி தரூருக்கு எதிர்ப்பு... பா.ஜ.க.வினர் கறுப்புக் கொடி காட்டி கோஷம்\nமுக புத்தகத்தில் முதல்வரை விமர்சித்து கருத்து பதிவிட்டவர் கைது நாடாளுமன்றத்துக்கு வருகை தந்த எம்.பி.க்கள் விவரம் வெளியீடு நாடாளுமன்றத்துக்கு வருகை தந்த எம்.பி.க்கள் விவரம் வெளியீடு ‘தமிழகம் என்ன காவிரியின் வடிகாலா ‘தமிழகம் என்ன காவிரியின் வடிகாலா’ - கொதிக்கும் விவசாயிகள் சங்க கூட்டமைப்பு\nஸ்டெர்லைட் ஆலையில் அமிலம் அகற்றும் பணி 45% நிறைவு – தூத்துக்குடி ஆட்சியர் தகவல் 2014-ம் ஆண்டுக்குப் பின்னர் 100 அடியை எட்டிய மேட்டூர் அணையின் நீர்மட்ட��் பறவைகளை விரட்டப் பயன்படும் மோடி, அமித் ஷா கட் -அவுட்கள்\nநடிகர் சங்க தேர்தல் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. இரண்டு கூட்டணிகள் களம் இறங்கி யார் பக்கம் யார் என்ற கேள்விகள் ஒருபக்கம் மண்டை காய விட்டுக்கொண்டிருக்கிறது. ஒல்லிபிச்சானும், விரல் நடிகரும் அவர்களது கூட்டணி சூழ நாட்டாமையுடன் கூட்டணி போட , அட இவங்கள விடுங்க பாஸ்,அந்த உச்ச பட்ச நடிகர்கள் நாலு பேரும் யார் பக்கம் எனக் கேள்விகள் எழுந்துள்ளன. அரசியல்ல இதெல்லாம் சாதரணமப்பா\nபிரம்மாண்ட அரச படத்தின் புரோமோஷன்கள், சக்ஸஸ் மீட் என எந்த நிகழ்ச்சிக்கும் அந்த உயர நடிகை கலந்து கொள்ளவில்லையாம். படத்தில் இவருக்கு முக்கியத்துவம் இல்லை அதான் அம்மணி எஸ்கேப் என கொளுத்திப் போட ஆரம்பித்துவிட்டது சினிமா பட்சிகள். ஆனால் உண்மையான காரணம், அவர் நடித்து வரும் அடுத்த படத்திற்காக எக்குத்தப்பாக உடல் எடையைக் கூட்டியிருப்பதுதான் காரணமாம். வந்தால் எல்லாருக்கும் பதில் சொல்ல வேண்டிவரும் என்பதற்காகவேதான் தவிர்க்கிறாராம். டெடிகேஷனா அம்மணி\nதனக்கென தனி ட்ராக்கில் போகும் நம்பர் 1 நடிகை தன்னைப் பற்றிய சர்ச்சைகளுக்குக் கூட பதில் ஏதும் சொல்லாமல் இருக்கிறார். இவங்க படம் வருதோ இல்லையோ கிசு கிசுக்கள் மட்டும் பக்காவா வருது. என்னப்பா நடக்குது இவங்களுக்கும் அந்த இயக்குநருக்கும்னு கேட்டா, எல்லாம் ஒரு விளம்பந்தானு ஒரே பதிலா தூக்கி போட்றாங்க. ஓ நீங்க நம்பர் ஒன்னா\nதி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி வீட்டில் சிக்கியது யார் பண\n``விஜய் சேதுபதியின் கண், காதை அடைத்தார் ஆஸ்கர் வின்னர் மேக்கப் மேன்\nஒப்பந்தத் தொழிலில் கோடி கோடியாகக் குவித்த செய்யாத்துரை; சுவரில் மறைக்கப்\nமயக்க மருந்து கொடுத்த வடசென்னை கும்பல் - மாணவி விவகாரத்தில் நடந்த கொடுமை\nபொன்னம்பலம் முயலாம்... என்னடா நடக்குது பிக்பாஸுல\n'ரெய்டுக்கான காரணம் புரியும்; என்னை நிரூபிப்பேன்' - அமைச்சர்களிடம் மனம் தி\nஇலங்கையில் மரண தண்டனை...எச்சரிக்கை செய்யும் ஐரோப்பிய யூனியன்\n''பேய் ஓட்டும் பாட்டு பாடினான்... இப்ப சூப்பர் சிங்கர் ஆகிட்டான்'' - நெகிழும்\nமயக்க மருந்து கொடுத்த வடசென்னை கும்பல் - மாணவி விவகாரத்தில் நடந்த கொடுமை\n'ரெய்டுக்கான காரணம் புரியும்; என்னை நிரூபிப்பேன்' - அமைச்சர்களிடம் மனம் திறந்த எடப்பாடி பழனிசாமி\nமாற்றுத்திறனாளி மாணவிக்கு நடந்த கொடுமை- புழல் சிறையில் அடைக்கப்பட்ட 17 பேர்\n``அவனுக்கு ஒருதடவைகூட என் நினைப்பு வரலைங்கிறது கஷ்டமா இருக்கு’’ - 'பிக் பாஸ்' பாலாஜி அம்மா\n'தினகரனால் காங்கிரஸ் இமேஜ் கெடும்' - சந்திப்பை நிராகரித்த ராகுல்\nமிஸ்டர் கழுகு: ரஜினி கையில் இரட்டை இலை - பி.ஜே.பி விரிக்கும் மாயவலை\nஒரே தலத்தில் ஒன்பது நரசிம்மர்கள்\n“வரலெட்சுமி திருமணம் பற்றி என்னிடம் கேட்காதீர்கள்\nஉணர்வுகளை உரசிப் பார்க்கும் ‘ஹோம் ஸ்வீட் ஹோம்’ அனிமேஷன் குறும்படம்\nமிக அதிக உக்கிரத்துடன் மிஷன் இம்பாசிபில் ஐந்தாம்பாகம், எகிற வைக்கும் எதிர்பார்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2016/2243/", "date_download": "2018-07-18T01:13:21Z", "digest": "sha1:24H6LRUEYQ672UTNPYNPEZE5VFVJKU3W", "length": 9310, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "மரண தண்டனையை மீள அமுல்படுத்த வேண்டும் – துருக்கி ஜனாதிபதி: – GTN", "raw_content": "\nமரண தண்டனையை மீள அமுல்படுத்த வேண்டும் – துருக்கி ஜனாதிபதி:\nமரண தண்டனையை மீள அமுல்படுத்த வேண்டுமென துருக்கி ஜனாதிபதி Recep Tayyip Erdogan தெரிவித்துள்ளார்.\nபாராளுமன்றமும் பொதுமக்களும் அனுமதி வழங்கினால் மரண தண்டனையை மீள அமுல்படுத்த முடியும் என ஜனாதிபதி தலைநகர் இஸ்தான்புலில் நடைபெற்ற பாரிய மக்கள் பேரணியின் போது தெரிவித்துள்ளார்.\nகடந்த மாதம் இராணுவ சதிப்புரட்சி இடம்பெற்றதனைத் தொடர்ந்து பாரிய பொதுக் கூட்டமொன்றை ஜனாதிபதி ஏற்பாடு செய்திருந்தார்.\nஇந்தப் பொதுக் கூட்டத்தில் மில்லியன் கணக்கான மக்கள் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇராணுவ சதிப் புரட்சி கலகத்தின் போது 270 பேர் கொல்லப்பட்டிருந்தனர்.\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇணைப்பு2 – நவாஸ் ஷெரீப்பின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி\nஉலகம் • பிரதான செய்திகள்\nமாலியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் 14 பேர் பலி\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇன்றைய சந்திப்பு கடந்த கால கசப்புகளை போக்கும்\nஉலகம் • பிரதான செய்திகள்\nகட்டாரில் தஞ்சமடைந்த ஐக்கிய அமீரக இளவரசர்\nஉலகம் • பிரதான செய்திகள்\nஹமாஸ் போராளிகளிகளுடன் இஸ்ரேல் போர்நிறுத்த ஒப்பந்தம்\nஉலகம் • பிரதான செய்திகள்\nபுட்டினுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக பின்லாந்து சென்றுள்ள ட்ரம்ப்\nஇலங்கை செல்கிறார் அமெரிக்க உதவி இராஜாங்க உயர் அ��ிகாரி –\nஅரசியல்வாதிகளினால் மட்டும் நாட்டை கட்டியெழுப்ப முடியாது – ஜனாதிபதி:\nயாழ் கோட்டைக்குள் இருந்த மினி முகாமே உள்ளகரீதியாக மாற்றப்படுகிறது… July 17, 2018\nஇந்தியாவுக்கெதிரான ஒரு நாள் போட்டித் தொடரை இங்கிலாந்து கைப்பற்றியுள்ளது July 17, 2018\nநுண்கலைத்துறையின் அரங்க விழா 2018… July 17, 2018\nவட்டுக்கோட்டைக் காவற்துறையும் சமூகவிரோதிகளின் பின்னணியில்\nஆக்கிரமிப்பின் விளிம்பில், வெடுக்குநாறி மலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலய த்தில் ஆடிப் பிறப்பு… July 17, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nK.Ranjithkumar on மரண தண்டனையை நிறைவேற்ற பெண்மணி ஒருவர் முன்வந்துள்ளார்\nK.Ranjithkumar on மரண தண்டனையை நடைமுறைப்படுத்துவதற்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அதிருப்தி\nLogeswaran on “பொய் வாக்குறுதி கொடுக்க நான் தயாராக இல்லை, ஆனாலும் ஆழமான விசாரணை நடத்துவோம்”\nஇராணுவத்தினருக்கு எதிராக ஆட்கொணர்வு வழக்கில் உதவிய பெண் மற்றும் அவரது மகன் மீது தாக்குதல்…. on நாவற்குழியில் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான ஆள்கொணர்வு மனுக்கள் மீதான விவாதம் ஒத்திவைப்பு….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://narasimhar.blogspot.com/2007/12/blog-post_24.html", "date_download": "2018-07-18T01:08:35Z", "digest": "sha1:RAHDSFYMDKEYYRY3MOA5VAJ6LOZX52QB", "length": 5666, "nlines": 53, "source_domain": "narasimhar.blogspot.com", "title": "Nrusimhar: இராப் பத்து ஐந்தாம் நாள்", "raw_content": "\nஇராப் பத்து ஐந்தாம் நாள்\nசத்ய நாராயணப் பெருமாள் வைகுண்ட நாதர் திருக்கோலம்\nதிருவாய்மொழித் திருநாளின் ஐந்தாம் இரவு மாதர் மண் மடந்தை பொருட்டு ஏனமாய் அகலிடங்கீண்ட பெருமாள் திருமுன் எங்கும் எதிலும் கண்ணன் என்று மாலும் குருகூர் சடகோபன் சொன்ன ஆயிரத்துள் \" ஐந்தாம் பத்து சேவிக்கப்படுகின்றது. இந்த பத்தில் ��ம்பெருமானது அருளுடைமை( காருணித்வம்) தன்மை கூறப்படுகின்றது என்பது பெரியோர்களின் அருளிச் செயல்.\n நீரும் ஓர் பெண் பெற்று நல்கினீர்\nஇங்ஙனே சொல்லும் இராப்பகலென் செய்கேன்\nஎன்று பராங்குச நாயகியாய் உருகும் நம்மாழ்வார்\nபோற்றிக் கைகளாற் தொழுது சொல்\nமாலைகள் ஏற்று நோற்பவர்களுக்கு எந்த\nகுறைவுமில்லை எழு பிறப்பும் என்று அறுதியிட்டுக் கூறுகிறார்.\nசடகோபரின் சிறப்பைக் காண விழைந்த திருமாலடியார்களான நித்திய சூரிகள் முதலியோரைக் கண்டு\nபொலிக பொலிக பொலிக போயிற்று வல்லுயிர் சாபம்\nநலியும் நரகமும் நைந்த நமனுக்கிங்கு யாதொன்றுமில்லை\nகலியுங் கெடுங் கண்டு கொண்மின் கடல் வண்ணன் பூதங்கள் மண் மேல்\nமலியப் புகுந்திசை பாடி ஆடியுழி தரக் கண்டோம். என்று வாழ்த்தினார். பின்பு வைணவம் தழைக்க இராமானுஜர் தோன்றவிருப்பதை பொசிந்து காட்டுவதலென்கிற முறையில் அறிவுறுத்தியதாகவும் இவ்வாழ்த்தை பெரியோர் கொள்வர்.\nகவியரசரான கம்பர் தமது இராம காதையை திருவரங்கத்தில் நம் பெருமாள் முன்பு அரங்கேற்றப் புக, \" நம் சடகோபனைப் பாடினையோ\" என்று பெயர் பெற்று இப்பெயரையே புகழ் பெற்ற பெயராக கொண்டுள்ளார்\nஉறங்குவான் போலும் யோகு செய்த பெருமானை\nஆறெனக்கு நின் பாதமே சரணாகத் தந்தொழிந்தாய் உனக்கோர் கைம்\nமாறொன்றிலேன் எனதாவியும் உனதே..... என்று சிரீவரமங்கல நாயக தெய்வ நாயகரிடம் பூரண சரணாகதி அடைந்த நம்மாழ்வார்.\nகேசவப் பெருமாள் இன்று நந்தகுமாரன் திருக்கோலத்தில் சேவை சாதிக்கின்றார்.\nஇராப் பத்து நான்காம் நாள்\nஇராப் பத்து மூன்றாம் நாள்\nஇராப் பத்து இரண்டாம் நாள்\nபகல் பத்து ஒன்பதாம் நாள்\nதிருமொழித் திருநாள் எட்டாம் நாள்\nபகல் பத்து ஏழாம் நாள்\nதிருமொழித் திருநாள் ஆறாம் நாள்\nபகல் பத்து ஐந்தாம் நாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88", "date_download": "2018-07-18T01:20:10Z", "digest": "sha1:6WSKHXUCV6HDTGDEHK7EDEE5IL5S5QC5", "length": 4700, "nlines": 89, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "கோர்வை | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக���கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nஇல் உள்ள முக்கிய விளக்கங்கள் : கோர்வை1கோர்வை2கோர்வை3\nஇல் உள்ள முக்கிய விளக்கங்கள் : கோர்வை1கோர்வை2கோர்வை3\nஸ்வர அமைப்பின் அல்லது சொற்கட்டு அமைப்பின் முடிவில் வரும் தொடர்.\nஇல் உள்ள முக்கிய விளக்கங்கள் : கோர்வை1கோர்வை2கோர்வை3\nகரை, முந்தானை போன்றவற்றை முன்பாகவே தனியாகத் தயாரித்து அவற்றைச் சேலையில் கோத்து நெய்வது.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://veeduthirumbal.blogspot.com/2012/05/blog-post_10.html", "date_download": "2018-07-18T01:09:42Z", "digest": "sha1:4UGYRDZPEBOMXGL3AKB6H4QAEUJX4CXC", "length": 30146, "nlines": 328, "source_domain": "veeduthirumbal.blogspot.com", "title": "வீடு திரும்பல்: சொத்தை ஏமாற்றும் அண்ணன்- சட்ட தீர்வு என்ன?", "raw_content": "\nசொத்தை ஏமாற்றும் அண்ணன்- சட்ட தீர்வு என்ன\nகேள்வி : ரவி, செங்கல்பட்டு\nஎனது தந்தை தற்போது உயிரோடு இல்லை. இறக்கும் முன் அவரது சொத்துக்கள் அனைத்தும் எனது அண்ணனுக்கும் எனக்கும் சரி பாதியாக சேரவேண்டும் என உயில் எழுதி வைத்து விட்டார். ஆனால் எனது அண்ணன் சொத்துக்கான அனைத்து பத்திரங்கள் மற்றும் லீகல் ஹேர் சர்டிபிகேட் உட்பட அனைத்தையும் தான் வைத்து கொண்டு, எனக்கு அவற்றின் நகலை கூட தர மறுக்கிறார். நான் என் தந்தையின் லீகல் ஹேர் சர்டிபிகேட் இன்னொரு காப்பி வாங்க முடியுமா எனது அண்ணன் வெளி நாட்டில் வேலை செய்கிறார். தற்போது இந்தியா வந்துள்ளார். சொத்தில் எனக்கும் எல்லா உரிமையும் இருந்தும், எனக்கு சரி பாதி சொத்தை தர மறுக்கும் அண்ணனிடம் எப்படி சொத்தை கேட்டு வாங்குவது எனது அண்ணன் வெளி நாட்டில் வேலை செய்கிறார். தற்போது இந்தியா வந்துள்ளார். சொத்தில் எனக்கும் எல்லா உரிமையும் இருந்தும், எனக்கு சரி பாதி சொத்தை தர மறுக்கும் அண்ணனிடம் எப்படி சொத்தை கேட்டு வாங்குவது இந்த விஷயத்தில் என்னிடம் எந்த கோப்புகளும் இல்லாமல் என்னால் வழக்கு தொடர முடியுமா\nகிராமத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள். “ஐந்து வயது வரை அண்ணன்-தம்பி; பத்து வயதில் ��ங்காளி ” என்று. எத்தனை அண்ணன் – தம்பிகளிடையே பங்காளி சண்டை வந்து சொத்துக்காக நீதி மன்றம் வருகிறார்கள் என்பது வழக்கறிஞர்களுக்கும் நீதிமன்றத்தில் பணி புரிவோருக்கும் தான் தெரியும்.\nஉங்கள் விஷயத்தில் உங்களுக்கு எல்லா உரிமைகள் இருந்தும், அண்ணன் உங்களுக்கு சொத்தை தர மறுக்கிறார். தவறு முழுதும் அவர் மீது தான். இவ்விஷயத்தில் நீங்கள் சொத்தை பிரித்துத் தருமாறு உங்கள் அண்ணன் மீது ” பார்டிஷன் சூட் ” (Partition Suit) போட வேண்டும். இந்த வழக்கு தொடர, சொத்து சம்பந்தமான தாக்கீதுகள் கூட தேவையில்லை.\nஉங்கள் பெயர், நீங்கள் வசிக்கும் முகவரி இவை இரண்டுக்குமான அடையாளங்கள் ( ரேஷன் கார்ட் போன்ற போட்டோ ஐடன்டிடி கார்ட் மற்றும் வீட்டு விலாசம் காட்டும் ஒரு தாக்கீது ) இவை இருந்தாலே போதும். உங்கள் அண்ணன் எல்லா முக்கிய தாக்கீதுகளையும் தன் வசம் வைத்துக் கொண்டு இருப்பதால் உங்களால் அவற்றின் நகலை கூட சமர்ப்பிக்க முடியவில்லை என வழக்கில் சொல்லலாம். பிரச்சனை இருக்காது.\nஉங்கள் சொத்து எங்கு இருக்கிறதோ அந்த எல்லைக்குட்பட்ட சிவில் நீதிமன்றத்தில் (சொத்தின் மதிப்பை பொறுத்து முன்சீப் அல்லது மாவட்ட நீதிமன்றத்தில்) வழக்கு தொடரவேண்டும்.\nஅண்ணன் மீது வழக்கு தொடர யோசனையாக இருந்தால் இருவருக்கும் பொதுவான பெரியவர்கள் மூலமாக பேசிப் பாருங்கள். அதிலும் அவர் சரி வரவில்லையெனில் வழக்கு தொடர்வதைத் தவிர வேறு வழி இல்லை.\nஅவர் வெளிநாட்டில் உள்ளார் என்கிறீர்கள். இதனை நீதிமன்றத்தில் கூறி அவர் வெளிநாடு செல்வதற்குள் இடைக்கால உத்தரவு ( Interim Order ) வேண்டும் என கேட்டு வாங்கலாம். இப்படி வழக்கு இருக்கும் போது , வெளிநாடு செல்வது பிரச்சனையாகும் என்பதால் உங்கள் அண்ணன் இறங்கி வர வாய்ப்பிருக்கிறது\nஒரு விஷயம் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். உங்களை ஒருவர் கஷ்டப்படுத்துகிறார். ” நீங்கள் செய்வது என்னை கஷ்டப்படுத்துகிறது” என நீங்கள் எதோ ஒரு விதத்தில் அவருக்கு தெரிவிக்க வேண்டும். அப்போது தான் அவருக்கு உரைக்கும். மாறாக நீங்கள் பேசாமல் இருந்தால் “உங்கள் உரிமைகளை மறந்து நீங்கள் தூங்கி விட்டீர்கள் “You have slept over your rights” என்று நீதிமன்றம் பின்னாளில் உங்கள் வழக்கை எடுத்துக் கொள்ளாமல் போகவும் வாய்ப்புண்டு.\nமீண்டும் சொல்கிறேன்: இருவருக்கும் பொதுவான பெரியவர்கள் மூலம் பேசிப் பாருங்கள். அதில் அவர் வழிக்கு வராவிடில் விரைவில் வழக்கு பதிவு செய்யுங்கள் \nஎனது தாத்தாவின் விவசாய நிலத்திற்கான கிரய ஆவணம் 1981ம் ஆண்டில் பதிவுபெற்ற ஆவணமாக உள்ளது. அவர் 1987ல் காலமாகிவிட்டார்.எனது தாயார் மட்டுமே ஒரே வாரிசு. இந்நிலையில் 1985ம் ஆண்டு UDR என்னும் நில உடமை பதிவு மேம்பாட்டு திட்டம் செயல்பாட்டில் எனது தாத்தாவின் பெயரில் பட்டா வழங்காமல் அதே ஊரைச் சேர்ந்த வேறு ஒரு நபருக்கு UDR பட்டா கொடுக்கப்பட்டுள்ளது. அவர் அதை வைத்து பட்டா, சிட்டா, அடங்கல் போன்ற வருவாய் ஆவணங்களை ஏற்படுத்திக்கொண்டு, அவருக்கு இந்த பட்டா மூலம் அனுபவப்பாத்தியமும் கிடைக்கப்பெற்றுள்ளதாக நீதிமன்றத்தில் தவறான முறையில் அளித்து PERMANENT INJUNCTION ORDER ஐ பெற்றிருக்கிறார்.\nஉண்மையில் UDR பட்டா தவறான முறையில் வழங்கப்பட்டதாகும். இப்போது நீதிமன்றமும் அவர்களுக்கு INJUNCTION ORDER ஐ கொடுத்துவிட்டது. தற்போது இந்த வழக்கு எங்களுக்கு எதிராக முடிந்து 11 வருடங்களாகியும் எங்களது வழக்கறிஞர் 2வது மேல்முறையீட்டினை தாக்கல் செய்யாமல் ஏமாற்றியுள்ளார். எனது தகப்பனாரும் தாயும் படிப்பறிவில்லாதவர்கள். UDRக்கு முன்பு வரை இந்நிலம் எனது தாத்தா கிரயம் பெற்ற நபரிடம் தான் இருந்துள்ளது.\nஇவற்றிற்கான தீர்வு தான் என்ன தயவுசெய்து எனது தாத்தாவின் விவசாய நிலத்தை மீட்டெடுக்க உதவிசெய்யுங்கள்…. நான் மிகவும் சாதாரணமான நடுத்தர வர்க்கம். எனக்கு நீதி கிடைக்க வேண்டும்.\n” UDR என்கிற ஸ்கீம் தற்போது இல்லை. கிரைய பத்திரத்தை கணக்கில் எடுக்காமல் UDR ஐ வைத்து பட்டா கொடுத்தது தவறு. உங்கள் பக்கம் நியாயம் உள்ளது எனில் இந்த சொத்தை உங்கள் தாயார் திரும்ப பெறலாம்.\nஏற்கனவே ஒரு வழக்கு நடந்ததாக சொல்கிறீர்கள். அதன் பேப்பர்களையும் பார்க்க வேண்டும்\nநீங்கள் இது பற்றி சம்பந்தப்பட்ட தாசில்தாரிடம் ஒரு மனு தரலாம். அதில் உங்கள் எதிராளிக்கு தவறான முறையில் பட்டா தரப்பட்டுள்ளது. உண்மையில் அதற்கு சொந்தக்காரர் உங்கள் தாயார்தான் என்றும், அந்தப் பட்டாவை நீக்கக் கோரியும் எழுத வேண்டும். ஒரு வேளை தாசில்தார் உங்களுக்கு எதிராகச் சொன்னாலும் கூட, அதனை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடரலாம். அப்போது கோர்ட் யாருடைய Title documents சரியாக உள்ளதோ அவருக்குத் தான் சொத்தின் மீது உரிமை உண்டு என்று தீர்ப்பு கூறும்.\nஇன்ன���ரு வழி சொத்து உள்ள அதே ஏரியாவில் இருக்கும் மாவட்ட நீதிமன்றத்தில் உங்கள் எதிராளிக்கு வழங்கப்பட்ட பட்டா சரியானதல்ல ( Null and void) என வழக்கு தொடரலாம்\".\nவல்லமை ஏப்ரல் 30 தேதியிட்ட இதழில் வெளியானது\nநண்பர்களே சட்டம் குறித்த உங்கள் கேள்விகளை பின்னூட்டத்திலோ, snehamohankumar@yahoo.co.in என்கிற மெயிலுக்கோ எழுதுங்கள்.\nLabels: சட்ட ஆலோசனை, வல்லமை\nதலைப்பை மட்டுமே படித்துவ்டன் மனதில் தோன்றியவை..\nஒரு மனிதன் பிறந்தபின்.. அவனிற்கு தேவையான கல்வியையோ.. ஒரு தொழிலையோ (நேர்மையான முறையில்) செய்து தருவதுடன் ஒரு பெற்றோரின் கடமை முடிந்து விடுகிறது. அதன் பின் தனது சொந்த உழைப்பால் நேர்மையாய நடந்து கொண்டு தனக்குத் தேவையானவற்றை அவனே பெறுதல் வேண்டும். ஒவ்வொருவருக்கும் கடமை என்பது இருக்கும்... அதனை செய்து அதற்கேற்ற பலனை பெறுவதுதான் ந்ஞாயம்.\nஎதற்கு ஒருவர் பல தலைமுறைக்கு சொத்து சேர்த்து வைக்கிறார் என்பதே எனக்கு புதிராக உள்ளது. தனது உழைப்பை நம்பாமல் அந்த சொத்துக்களையே குறியாக, ஏன் ஒருவர் மனதில் எண்ணம் வர வேண்டும் என்பது எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது.\nஅளவிற்கு மீறிய ஆசை.... -- இதுதான் காரணமாக இருக்கக் கூடும்.\nஒருவேளை சகோதர்களில் ஒருவர் நல்ல பொருளாதார நிலைமையிலும் மற்றவர் ஏதோ காரணத்தினால் பொருளின்றி கஷ்டப் படுவாராயின், அவருக்கு தந்தையில் சொத்தில் சற்று கூடுதலாக தருவது ஏற்றுக் கொள்ளப் படலாம்.\nஇவ்வுலகளில் இருக்கும் வரை 'பொருள்/பணம்' தேவைதான்.. ஆனாலும் அதற்கும் ஒரு வரைமுறை / எல்லை இருக்க வேண்டும். இல்லையென்றால் கோடானுகோடி வைரமும், பொன்னும் பொருளும் இருந்தாலும் மனதில் 'மகிழ்ச்சி' இருக்கும் என்பதற்கு உத்திரவாதமில்லை.\n'விழிப்புணர்வு ஏற்படுத்தும்' தங்கள் பதிவிற்கு நன்றி..\nதொடரட்டும் தங்கள் சேவை.. வாழ்த்துக்கள் தங்கள் பணிக்கு..\nஉபயோகமான பதிவு மிக்க நன்றி...\nமனோ சாமிநாதன் 11:33:00 AM\nபார்வையாளர்களின் பிரச்சினைகளுக்கு விளக்கமான சட்டத்தீர்வுகளைத் தந்து கொண்டிருக்கும் விதம் அருமை\nமிகவும் உபயோகமான தகவல்கள். தொடர்ந்து பதில் எழுதுங்க,மோகன்குமார்.\nஎங்க யாருக்காவது ஏதாவது சட்ட தீர்வு வேண்டும் என்றால் உங்களுக்கு தெரிவித்து பயன் பெறுகிறோம். நன்றி.\nஅமைதி அப்பா 6:22:00 PM\n//\"சொத்தை ஏமாற்றும் அண்ணன்- சட்ட தீர்வு என்ன\n//இருவருக்கும் பொதுவான பெரியவர்கள் மூலம் பேசிப் பாருங்கள். அதில் அவர் வழிக்கு வராவிடில் விரைவில் வழக்கு பதிவு செய்யுங்கள்\nஅண்ணன் தம்பி குறித்த எனது பதிவை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.\nஎப்படி உள்ளது அண்ணன் தம்பி உறவு\nஎந்தக் காலத்துக்கும் பொருந்தும் என்று நினைக்கிறேன்.\nஅக்கறையுடனான பதில்கள். நல்ல பணி. தொடருங்கள்.\nமோகன் குமார் 8:22:00 PM\nமாதவா: சொத்து விஷயத்தில் மட்டும் பலரும் தன் உரிமையில் துளி கூட விட்டு தர மாட்டார்கள். கருத்துக்கு நன்றி\nமோகன் குமார் 8:22:00 PM\nமோகன் குமார் 8:22:00 PM\nமனோ சாமிநாதன் மேடம்: நன்றி மகிழ்ச்சி\nமோகன் குமார் 8:22:00 PM\nமோகன் குமார் 8:22:00 PM\nஅமைதி அப்பா: அண்ணன் தம்பி குறித்த உங்கள் பதிவை ஏற்கனவே வாசித்துள்ளேன் நன்றி\nமோகன் குமார் 8:22:00 PM\nவெற்றிக்கோடு புத்தகம் இணையத்தில் வாங்க\nஹோட்டல் அறிமுகம்: தஞ்சை சாந்தி பரோட்டா கடை\nவானவில் 90: அனுஷ்கா- கன்னட நடிகை தன்யா\nசென்னை பெட்ரோல் தட்டுப்பாடு: நேரடி அனுபவம்\nதில்லி, சிம்லா, குளு-மணாலி பயணம்-அசத்தல் படங்கள்- ...\nசென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சில அனுபவங்கள்\nஆனந்த விகடனும், வீடு திரும்பலும்\nவானவில் 89: கல்வி கட்டணம்- இளையராஜா-ஐஸ்வர்யாராய்\nசொத்தின் மீது வழக்கு: வில்லங்க சான்றிதழில் தெரியும...\nவானவில் 88: விஜய் டிவி- ரஹீலா- வழக்கு எண் 18/9-சச்...\nசிரிப்பு டாக்டர்- என்.எஸ்.கேயின் காமெடி அனுபவங்கள்...\nஅதிக செலவின்றி மருத்துவம் (MBBS) படிக்க ஒரு வழி\nபதிவர்கள் பங்கேற்ற சத்யம் டிவி நிகழ்ச்சி- வீடியோ\nதஞ்சை- இனிய நினைவுகள்- ஏராள படங்கள்\nசொத்தை ஏமாற்றும் அண்ணன்- சட்ட தீர்வு என்ன\nவானவில் 87: நடிகர் கார்த்தி- பதிவர் சந்திப்பு -பால...\nசுஜாதாவின் வஸந்த் வஸந்த் - விமர்சனம்\nவழக்கு எண் 18 /9 : வழக்கறிஞர் விமர்சனம்\nசென்னை ஐ.பி.எல் மேட்ச் நேரடி அனுபவம் ஏராள படங்களுட...\nகாந்திகிராமம், திண்டுக்கல் பயணம் நிறைவு பகுதி\nடிவியில் மே தின சிறப்பு நிகழ்ச்சிகள் எப்புடி \nவானவில் 86: விகடன்- MP சச்சின் - பதிவர் ரகு\nவெளியூர் டூர் போகிறீர்களா - சில டிப்ஸ்\nஇ மெயிலில் பதிவுகளை பெற\nஅதிகம் வாசித்தது (All Time )\nவிரைவில் உடல் எடை குறைக்க 2 வழிகள்\nசென்னையை கலக்கும் நம்ம ஆட்டோ - நிறுவனர் அப்துல்லா பேட்டி\nசூது கவ்வும் - சினிமா விமர்சனம்\nஆலப்புழா - படகு வீடு - மறக்க முடியாத பயண அனுபவம்\nவெறும் 6 லட்சம் முதலீட்டில்- 5 கோடி சம்பாதித்தவர் பேட்டி\nஅம்மா உணவக பணியாளர்���ள் வாழ்க்கை - அறியாத தகவல்கள்\nஇருட்டுக்கடை அல்வா - அறியாத தகவல்கள்- வீடியோவுடன்\nசரவணபவன் ஓனர் கட்டிய கோவில் -நேரடி அனுபவம்\nதொல்லை காட்சி : நீயா நானா ஜெயித்தோருக்கு நிஜமா பரிசு தர்றாங்களா\nஅதிகம் வாசித்தது (கடந்த 30 நாளில் )\nகாலா - நடிகையர் திலகம் விமர்சனங்கள்\nவானவில்-டிக் டிக் டிக் - நீட் தேர்வுகள்- பிக் பாஸ் 2\nவானவில்- இரும்புத்திரை-பிக் பாஸ்- போனில் வரும் திடுக் தகவல்\nதமிழக அரசு நடத்தும் சேவை இல்லம் - அறியாத தகவல்கள்\nவெள்ளம்: எப்படியிருக்கு வேளச்சேரி மற்றும் மடிப்பாக்கம் \nசட்ட சொல் விளக்கம் (18)\nடிவி சிறப்பு நிகழ்ச்சிகள் (24)\nதமிழ் மண நட்சத்திர வாரம் (11)\nதொல்லை காட்சி பெட்டி (58)\nயுடான்ஸ் ஸ்டார் வாரம் (11)\nவாங்க முன்னேறி பாக்கலாம் (12)\nவிகடன்- குட் ப்ளாக்ஸ் (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamillive.in/2018/03/blog-post_42.html", "date_download": "2018-07-18T01:19:31Z", "digest": "sha1:WUHHNAUWWA77CSXJVAPACDQLOJPDE7YB", "length": 7492, "nlines": 65, "source_domain": "www.tamillive.in", "title": "ஸ்டீஃபன் ஹாக்கிங்: வாழ்க்கையின் முக்கிய தருணங்கள் - Tamil Live", "raw_content": "\nHome / Unlabelled / ஸ்டீஃபன் ஹாக்கிங்: வாழ்க்கையின் முக்கிய தருணங்கள்\nஸ்டீஃபன் ஹாக்கிங்: வாழ்க்கையின் முக்கிய தருணங்கள்\nமரணமடைந்த இயற்பியலாளர் ஸ்டீஃபன் ஹாக்கிங் வாழ்வில் எடுக்கப்பட்ட சில முக்கியமான புகைப்படங்களின் தொகுப்பு.\nImage caption1942ல் பிறந்த ஸ்டீஃபன் ஹாக்கிங் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படித்தார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முதுநிலைப் பட்டம் படித்தபோது அண்டவியலில் ஆய்வு மேற்கொண்டார்.\nImage captionதனது 22ஆம் வயதில் ஸ்டீஃபன் ஹாக்கிங்கிற்கு மூளை மற்றும் நரம்புகளை பாதிக்கும் `மோட்டார் நியூரான் நோய்` இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவரது முதல் மனைவி ஜேன் உடனான திருமணம் நிச்சயிக்கப்பட்டபோது, அவர் ஓரிரு ஆண்டுகளே வாழ்வார் என்று மருத்துவர்கள் கூறினர். அவர்கள் 26 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்தனர்.\nImage caption2007இல் புவியீர்ப்பு விசை இன்மை செயற்கையாக உருவாக்கப்பட்ட ஒரு விமானத்தில் பயணிக்கும் முதல் கை கால்கள் செயலிழந்த நபரானார் ஸ்டீஃபன் ஹாக்கிங்\nImage caption2017இல் 'ஹோலோகிராம்' தொழில்நுட்பம் மூலம் கேம்பிரிட்ஜில் உள்ள தனது அலுவலகத்தில் இருந்து ஹாங்காங்கில் உள்ள பார்வையாளர்களுக்கு ஸ்டீஃபன் ஹாக்கிங் பேசியபோது எடுக்கப்பட்ட படம்.\nImage captionபிரிட்டன் ராணி எலிசபெத்துடன் 2014இல் நடந்த ஒரு தொண்டு நிறுவன நிகழ்ச்சியில் ஸ்டீஃபன் ஹாக்கிங்\nImage captionதனது செவிலியர்களின் ஒருவரான எலைன் மேசனை 1995இல் ஸ்டீஃபன் ஹாக்கிங் மணந்தார். 11 ஆண்டுகளுக்கு பிறகு அவர்களுக்குள் மணமுறிவு ஏற்பட்டது.\nImage captionசக்கர நாற்காலியில் பெரும்பாலான காலத்தைக் கழித்த ஸ்டீஃபன் ஹாக்கிங், செயற்கையாக குரல் எழுப்பும் கருவி மூலமே பேசினார்.\nImage captionஸ்டீஃபன் ஹாக்கிங்-இன் வாழ்க்கை வரலாறு 'தி தியரி ஆஃப் எவெரிதிங்' எனும் பெயரில் ஆங்கிலத் திரைப்படமாக எடுக்கப்பட்டது.\nImage captionஅறிவியல் மற்றும் கணிதவியலில் பல விருதுகளை வென்றுள்ள ஸ்டீஃபன் ஹாக்கிங், 2009இல் பராக் ஒபாமா அதிபராக இருந்தபோது அமெரிக்காவின் கௌரவம் மிக்க 'பிரெசிடென்ஷியல் மெடல் ஆஃப் ஃபிரீடம்' பதக்கத்தைப் பெற்றார்\nImage captionஸ்டீஃபன் ஹாக்கிங் உலகின் முன்னணி பல்கலைக்கழகங்களில் சிறப்பு அறிவியல் வகுப்புகள் எடுத்துள்ளார்\nImage caption2017இல் 'ஹோலோகிராம்' தொழில்நுட்பம் மூலம் கேம்பிரிட்ஜில் உள்ள தனது அலுவலகத்தில் இருந்து ஹாங்காங்கில் உள்ள பார்வையாளர்களுக்கு ஸ்டீஃபன் ஹாக்கிங் பேசியபோது எடுக்கப்பட்ட படம்.\nஸ்டீஃபன் ஹாக்கிங்: வாழ்க்கையின் முக்கிய தருணங்கள் Reviewed by S&S on March 21, 2018 Rating: 5\nசுத்தத்தமான கடலெண்ணெய், தேங்காய் எண்ணை மற்றும் நல்லெண்ணெய் கிடைக்கும் தொடர்புக்கு : +91 9894562222\nசுத்தமான ஆர்கானிக் முறையில் தயார் செய்யப்படட நெல்லிச்சாறு கிடைக்கும் தொடர்புக்கு : அவ்வை பூட்ஸ், கரூர் - +91 989 456 2222\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=417289", "date_download": "2018-07-18T01:15:40Z", "digest": "sha1:6B6AAPRBPLICD3YG7DUAZBMGBTVY3BLE", "length": 7893, "nlines": 81, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | டோனியின் சாதனையை முறியடித்த டி கொக்!", "raw_content": "\n‘அவா குழு’ – பாதாள உலக குழுவைப்போன்று பயங்கரமான அமைப்பு இல்லை\nயாழ் மாவட்ட அரசாங்க அதிபரால் அச்சுவேலி மகாவித்தியால வகுப்பறை கட்டிட தொகுதி திறந்து வைப்பு\n1 இலட்சம் அமெரிக்க டொலர்களை சட்டவிரோதமாக எடுத்து சென்ற 4 பேர் கைது\nஅமைச்சருக்கு பாதாள உலகக்குழு பாதுகாப்பு – விசாரணை இடம்பெறும் என்கிறார் நளின்\nசிங்கப்பூர் கடைபிடிக்கும் கொள்கையை இலங்கை அரசு கடைபிடிப்பதில்லை\nHome » விளையாட்டு » கிாிக்கட்\nடோனியின் சாதனையை முறியடித்த டி கொக்\nசெஞ்சூரியனில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற இலங்கை அணிக்கெதிரான ஐந்தாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில், தென்னாப்பிரிக்கா அணியின் விக்கெட் காப்பாளரான குயின்டன் டி கொக் இந்திய அணியின் இந்திய அணியின் முன்னாள் அணித்தலைவரும், விக்கெட் காப்பாளருமான மகேந்திர சிங் டோனியின் சாதனையை முறியடித்துள்ளார்.\nஇப்போட்டியில், டி கொக் 87 பந்தில் 109 ஓட்டங்கள் குவித்தார். 36 ஓட்டத்தைதொடும்போது 3000 ஓட்டங்கள் என்ற மைல்கல்லை எட்டினார். இதன்மூலம் விக்கெட் காப்பாளராக விரைவாக 3000 ஓட்டங்களைத் தாண்டிய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.\nஇதற்கு முன் டோனி 90 இன்னிங்சில் 3000 ஓட்டங்களைத் கடந்ததே சாதனையாக இருந்தது. தற்போது டி கொக் 74 இன்னிங்சில் 3000 ஓட்டங்களைக் கடந்து சாதனை படைத்துள்ளார்.\nஅத்துடன் 3000 ஆயிரம் ஓட்டங்களைகள் குவித்த 2வது தென்னாப்பிரிக்க விக்கெட் காப்பாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதற்கு முன் மார்க் பவுச்சர் இந்த சாதனையை பெற்றுள்ளார்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nமூன்றாவது சமிக்ஞை: ஹபிஸிற்கு பந்துவீச தடை விதிக்கப்படுமா\nஉச்சம் தொட்டது தென்னாபிரிக்கா: இலங்கையின் நிலையோ பரிதாபம்\nஇலங்கை அணி ஆறுதல் வெற்றிபெறுமா\n‘அவா குழு’ – பாதாள உலக குழுவைப்போன்று பயங்கரமான அமைப்பு இல்லை\nயாழ் மாவட்ட அரசாங்க அதிபரால் அச்சுவேலி மகாவித்தியால வகுப்பறை கட்டிட தொகுதி திறந்து வைப்பு\n1 இலட்சம் அமெரிக்க டொலர்களை சட்டவிரோதமாக எடுத்து சென்ற 4 பேர் கைது\nஅமைச்சருக்கு பாதாள உலகக்குழு பாதுகாப்பு – விசாரணை இடம்பெறும் என்கிறார் நளின்\nசிங்கப்பூர் கடைபிடிக்கும் கொள்கையை இலங்கை அரசு கடைபிடிப்பதில்லை\nகொலைக் குற்றச்சாட்டு: 3 பேருக்கு மரண தண்டனை\nமானிப்பாய் வயோதிபப் பெண் படுகொலை சந்தேக நபருக்கு விடுதலை\nஆளுநரின் தவறான செயற்பாடே டெனீஸ்வரன் விவகாரத்திற்கு காரணம்: முதலமைச்சர் விக்கி\nயாழில் வீதி ஒழுங்கு தொடர்பில் ஆளுநர் தலைமையில் விசேட விழிப்புணர்வு\nமணிவண்ணனுக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chandru-online.blogspot.com/2012/02/blog-post_77.html", "date_download": "2018-07-18T01:07:10Z", "digest": "sha1:ZY6ONTZ45JEKUJP4EZCU7KUUBBL7EWUH", "length": 20328, "nlines": 98, "source_domain": "chandru-online.blogspot.com", "title": "உலகம் ஒரு நாடக மேடை: அந்தமான் தீவு ஜாறாவா பழங்குடி மக்கள்", "raw_content": "உலகம் ஒரு நாடக மேடை\nஅந்தமான் தீவு ஜாறாவா பழங்குடி மக்கள்\nஜாறாவா என்னும் இந்தி சொல்லுக்குப் பொருள் ‘அந்நியர்கள்’ என்றுபொருள். இந்தியப் பெருநாட்டின் அதிகாரத்தின்கீழ் இருக்கும் மூன்றரை இலட்சம் மக்கள் வாழும் தீவுகள் அந்தமான் - நிக்கோபார் தீவுகள். மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கினர் சிறுநகரங்களில் வாழ்கிறார்கள். இரு பங்கினர் கடலோரங்களிலும் காட்டுப் பகுதிகளிலும் வாழ்கிறார்கள். இவர்கள் அனைவரும் குடியேறியவர்களே. அந்தத்தீவின் ஆதிக்குடிகள் நூற்றுக்கணக்கில்தான் இன்றும் வாழ்கின்றன. இந்தத் தீவில் சுமார் 250 -300 பேர் ஜாறாவா மக்கள் இவர்களை இந்திய அரசு திட்டமிட்டு, சுற்றுலாப் பயணிகளுக்கான நவீனக் காட்சி சாலையாகக் கட்டமைத்துள்ளது. இந்தத் தீவிற்கு செல்லும் மக்கள் இவர்களைப் பார்ப்பது பற்றியே பேசிக்கொள்கிறார்கள். இந்தத் தீவில் இருக்கும் மிக அழகான கடற்கரைகள் (பீச்) பற்றியோ, அரிய காடுகளில் வாழும் பறவைகள் பற்றியோ பேசுவதில்லை. மிருகங்களைப்போல் வாழும் ஜாறாவா மக்களைப் பார்ப்பதில், அந்த நிலையைக் கடந்த மனிதர்களுக்கு ஆசை. மனிதனை மனிதன் மிருகமாகக் காணும் இந்தக் காட்சியின் பின்னுள்ள மனநிலையை நினைக்கும்போது அவமானமாக இருக்கிறது.\n- காடுகளில் ஆதிக்குடிகளாக வாழ்ந்தவர்கள் இப்போது அந்தமான் நெடுஞ்சாலை (சுமார் 50கி.மீ.) யில் பிச்சை எடுப்பது ஏன்\n- ஆதிக் குடிகள் பிறமக்களிடம் ஏற்படுத்திக் கொள்ளும் உறவுகளை அரசாங்கம் எப்படிப் பேணுவது\n- ஆதிக் குடிகளின் அடிப்படை உரிமைகளைப்பேணுவது எப்படி\nஇவ்வகையான கேள்விகள், அந்தமான் தெற்குத்தீவுப் பகுதிகளில் வாழும் ஜாறாவா மக்களைக் காணும் கணங்களில், பெரும் சுமையாக நம் மனதில் கனக்கிறது. மனித உரிமை, மனிதாபிமானம் என்றெல்லாம் வாய்கிழியப் பீற்றிக் கொள்கிறோம். ஆனால் ஜாறாவா மக்களைக் காட்சிப் பொருளாக்கி, சுற்றுலா நடத்தும் அரச அதிகாரத்தின் கோர முகத்தைப் அம்பலப்படுத்துவதில் நாம் என்ன செய்கிறோம்\nஉலகில் வாழும் நூற்றுக்கணக்கான ஆதிக்குடிகளில் ஒன்று ஜாறாவா இனம். இவர்கள் வாழ்ந்த இடங்கள் தனித்திருந்தன. தென் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளைத் தங்கள் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்த ஐரோப்பியர்கள், இவ்வகையான த��வுகளையும் தங்கள் ஆதிக்கத்தில் கொண்டு வந்தனர். அந்தமான் தீவில் விடுதலைப்போர் கைதிகளை அடைக்கும் செல்லுலார் சிறைகளைக் கட்டி, நூற்றுக்கணக்கில் போராளிகளை அடைத்தனர். இதனைப் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக்காலம் தொடங்கி நடைமுறைப்படுத்தினர். இவ்வகையான செயல்பாடுகள், இந்தத் தீவுகளில் வெளிமனிதர்கள் அதிக அளவில் குடியேற வழிகண்டது. இந்திய அரசாங்கத்தின் அதிகாரத்தின்கீழ் இத்தீவுகள் வந்தபின், கப்பல் போக்குவரத்து குறிப்பாகக் கடற்படைக் கப்பல்களைப் பராமரிக்கும் தீவுகளாக இன்று மாற்றப்பட்டுள்ளன.\nபோர்ட்பிளேர் முழுவதும் கடற்படையினர் விட்டுவிட்ட எஞ்சிய பகுதிகளில் மக்கள் வாழ்கிறார்கள். இவ்வகையில் இந்திய அரசு 1978-இல் தெற்கு அந்தமான் பகுதியை வடக்கு அந்தமான் பகுதியோடு இணைக்கும் தரைவழி நெடுஞ்சாலை ஒன்றைப் போடத்தொடங்கியன. ஜாறாவா மக்கள் வாழும் காட்டுப்பகுதியில் போடப்பட்ட இச்சாலை அந்தமான் நெடுஞ்சாலை என்று அழைக்கப்படுகின்றது. 1988இல் இச்சாலை சுமார் 50 கி.மீ. நீளமுள்ள மலைக்காட்டுப் பகுதியில் போட்டு முடிக்கப்பட்டது. இச்சாலை உருவாக்கத்தின்போது ஜாறாவா மக்கள் பலர் கொல்லப்பட்டனர். சாலைப் பணியாளர்களும் சிலர் ஜாறாவா மக்களால் கொலை செய்யப்பட்டனர். இத்தகவல்கள் எல்லாம் வெளி உலகத்துக்குத் தெரியாமல் மறைக்கப்பட்டது. இந்தச் சாலை போடப்பட்டுப்பத்து ஆண்டுகள் (1998) வரை, பிற மனிதர்களோடு தொடர்புகொள்வதை ஜாறாவா மக்கள் விரும்பவில்லை. காடுகளில் வேட்டையாடி வாழ்ந்து வந்தனர். 1998 முதல் படிப்படியாக நெடுஞ்சாலைகளுக்கு வரத் தொடங்கினர். சாலையில் செல்வோர் தூக்கி எறியும் பொருட்களை எடுக்கத் தொடங்கினர். தங்களது பாரம்பரிய வேட்டைத் தொழிலைப் படிப்படியாக இழக்கத் தொடங்கி, சாலையில் கையேந்தி நிற்கும் மக்களாக மாறியுள்ளனர்.\n“நெடுஞ்சாலையில் வாகனங்களை மிகவேகமாக ஓட்ட வேண்டும், ஆதிக்குடிகளுக்கு இலவசங்கள் எதுவும் கொடுக்கக்கூடாது” என்றெல்லாம் கொட்டை எழுத்தில் எழுதி வைத்துள்ளனர். ‘புகைப்படம் எடுக்கக் கூடாது’ என்றும் எழுதியுள்ளனர். ஆனால், எதார்த்தத்தில் இவை எதுவும் நடைமுறையில் இல்லை. அந்த மக்களே வாகனங்களை நிறுத்திக் கையேந்துகிறார்கள். பெரும்பான்மையாக நிர்வாணமாக வாழும் அம்மக்களை, தங்களது புகைப்படக் கருவிகளில் ‘நாகரிக�� மனிதர்கள் காட்சிப்பொருளாகப் பதிவு செய்கிறார்கள். இவர்களை இவ்விதம் பிச்சைக்காரர்களாக மாற்றியது அவர்கள் வாழுமிடத்தில் உருவாக்கப்பட்ட நெடுஞ்சாலைதான். நீர்வழிப் பாதைகளைத் தவிர்த்து, தரைவழிப் பாதையை உருவாக்கியதன் மூலம், ஆதிக்குடிகள் வாழுமிடங்களை ஆக்கிரமிப்பு செய்யும் பணியை இந்திய அரசு செய்தது. கடந்த 15 ஆண்டுகளில், வெளிமனிதர்களிடம் ஆதிக்குடிகள் தொடர்பு கொண்டதால் அவர்களது பாரம்பரிய வாழ்முறையை இழந்தனர். இதன்மூலம் அவர்கள் பெற்றிருப்பது பிச்சை எடுத்து வாழும் வாழ்க்கை. ஆதிக்குடிகள், வெளிமனிதர்களிடம் தொடர்புகொள்வது என்பது இவ்வகையில்தான் அமைய வேண்டுமா அம்மக்களை வன்முறையாளர்களாக நம் மனதில் கட்டமைத்துள்ளார். நாகரிக வளர்ச்சி பெறாத அம்மக்களை வன்முறையாளர்களாக, பிச்சை எடுத்து வாழ்பவர்களாக, மாற்றியதில் இந்திய அரசாங்கத்தின் பங்கு முதன்மையானது. இதனை எதிர்த்து, அரசு சாரா (என்.ஜி.ஓ) அமைப்புகள் சில பொதுநல வழக்குகளை நீதிமன்றங்களில் போட்டுள்ளனர். அந்தப் போராட்டத்தில் இணைந்து கொள்ளும் கடமை நமக்குண்டு.\nவழக்குளின் விளைவாக ‘ஆதிக்குடிகளைப் பாதுகாக்கும் படை’ ஒன்றை அரசு ஏற்படுத்தியுள்ளது. இக்காவல்துறைதான் அம்மக்களை, துப்பாக்கிகளைக் காட்டி மிரட்டி, பாலியல் வன்முறை போன்ற செயல்களைச் செய்து வருவதில் முன்னிடம் வகிப்பதாகவும் கூறப்படுகிறது. ஜாறாவா இளைஞர்களை அழைத்துக் கொண்டு, இந்தக் காவல்படை ஆங்காங்குச் செல்வதைக் காணமுடிகிறது. சுற்றுலாப் பயணிகளுக்குக் காட்டுவதற்காக, காடுகளில் வாழும் மக்களை இவர்கள் சாலைக்கு அழைத்து வருகிறார்களோ என்றும் கருதவேண்டியுள்ளது. ஆக, அரசு அம்மக்களைச் சுயமரியாதையோடு வாழ்வதற்கு எந்த வகையிலும் உதவவில்லை; மாறாக, சுற்றுலா மூலம் கோடிக்கணக்கில் கொள்ளையடிக்க மறைமுகமாக உதவுகிறது. அந்தமானில் உள்ள சுற்றுலா வணிகத் தரகர்கள், இம்மக்களுக்கு அரசு பல நலத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதாகக் கூறி ஏமாற்றுகிறார்கள். ‘நோய் எதிர்ப்புச் சக்தி’ மிகக்குறைவாக உள்ள அம்மக்களுக்குப் பல்வேறு நோய்களையும் வெளிமனிதர்கள் கொடுக்கிறார்கள். ‘பான் பராக்’ போன்ற போதைப் பொருட்களையும் சாலையில் எறிகிறார்கள். அதனை அந்த மக்கள் எடுத்துப் பயன்படுத்துகிறார்கள். இவ்வகையில் அப்பாவிப் பழங்கு���ிகளைக் கொடுமைப்படுத்தும் இச்செயலுக்கு முடிவுதான் என்ன\nஆதிக்குடிகளின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும். அவர்களது வாழ்விடங்களைப் பறிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும். அம்மக்களை, இப்பொழுது வாழும் ‘நெடுஞ்சாலைப் பிச்சைகாரர்கள்’ எனும் நிலையை மாற்றி, அவர்களது பாரம்பரிய வேட்டை வாழ்விற்கான வழிகளை உருவாக்கித் தர வேண்டும். அந்த மக்கள் வெளிமனிதர்களோடு தொடர்புகொள்ள விரும்பும் சூழல் ஏற்படும் தருணத்தில், அதற்கான வழிகளைச் செய்துதர வேண்டும். சாதாரண குடிமைச் சமூக மனிதர்களாக அவர்கள் வாழ்வதற்கான திட்டங்களை உருவாக்கி, அவர்கள் வாழ்க்கைச் சூழலைக் காக்கும் மனிதாயப்பணி நம்முன் உள்ளது. மனிதனை மனிதன் அடிமைப்படுத்தும் கொடுமையை விட கோரமானது; மனிதனை மனிதன் மிருகமாக வாழ நிர்பந்திப்பது.\nஇரும்புத்திரை [2018] & டிக் டிக் டிக் [2018]\nநாட்டு நடப்பு - வாசித்த புத்தகம் - 12\nசாப்பாட்டுக்கடை - வெங்கீஸ் பிரியாணி.\nஉலகத் தொப்பையர்களே.. ஒன்று சேருங்கள்\nகாலா - சினிமா விமர்சனம்\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nஇணையத்தை வேகமாக உபயோகிக்க கூகுள் குரோம் புதிய பதிப்பு - Google Chrome14 Beta\nயாதும் ஊரே யாவரும் கேளிர்\nஅந்தமான் தீவு ஜாறாவா பழங்குடி மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://charuonline.com/blog/?m=20171013", "date_download": "2018-07-18T01:08:18Z", "digest": "sha1:NBBJKRVIVTE7NQWHD3LOUIRSG5ERDFUR", "length": 5444, "nlines": 66, "source_domain": "charuonline.com", "title": "13 | October | 2017 | Charuonline", "raw_content": "\nசமீபத்தில் என் நண்பர் ஒருவர் என்னை பெருசு என்று குறிப்பிட்டார். விளையாட்டாக எடுத்துக் கொண்டேன். பொருட்படுத்தவில்லை. இரண்டு நாட்கள் கழித்து மீண்டும், உங்களுக்கு வயதாகி விட்டது என்றார். பிறகு இன்றும் அதே பேச்சை அவரிடமிருந்து கேட்க நேர்ந்தது. ஒருவருக்கொருவர் மிகுந்த மரியாதை கொண்டவர்கள் என்பதால் அவருக்கு நான் நேரடியாக பதில் சொல்ல விரும்பவில்லை. அறுபதுக்கு மேல் ஆனால் வயதாகி விட்டது என்பது ஒரு அணுகுமுறை. ஆனால் 90 வயது ஆனாலும் வயதாகாது என்பது இன்னொரு அணுகுமுறை. எங்கள் … Read more\nநடிகர்களின் அரசியல் பிரவேசம் பற்றி…\nசில மாதங்களுக்கு முன்பு திருப்பூரில் தந்தி டிவி நடத்திய மக்கள் மன்றம் என்ற நிக��்ச்சியில் கலந்து கொண்டேன். முழுக்க முழுக்க ஒரு அரசியல் நிகழ்ச்சி. எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ் கோஷ்டிகள் பிரிந்து ஒரே வெப்பமாக இருந்த சூழல். என் பேச்சின் இடையே முன் வரிசையில் இருந்த பலர் சத்தம் போட்டு பேச்சை நிறுத்தி விட்டனர். இரண்டு நிமிடங்கள் கழித்தே பேச்சைத் தொடர முடிந்தது. நிகழ்ச்சி முடிந்தும் போலீஸ் பாதுகாப்புடன் தான் திரும்ப முடிந்தது. நாளை மாலை ஆறு … Read more\nசாரு நிவேதிதா வாசகர் வட்டத்தில் இணைய\nசாருவும் நானும் – பிச்சைக்காரன்\nரஜினிகாந்த், பாஜகவின் நேரடி ஆதரவாளர், கமல் பாஜகவின் ஸ்லீப்பர் செல்\nபழுப்பு நிறப் பக்கங்கள் பாகம் மூன்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-40-14/2014-03-14-11-17-79/30980-2016-06-02-04-16-48", "date_download": "2018-07-18T01:22:20Z", "digest": "sha1:ZPSPRLKINK4ALLIZCPGGO7PA2MZOD52S", "length": 46793, "nlines": 328, "source_domain": "keetru.com", "title": "அனைத்து அதிகாரங்களும் நீதிபதிகளுக்கே! வழக்குரைஞர்களே நீதிமன்றங்களை விட்டு வெளியேறுங்கள்!!", "raw_content": "\nமறந்து கொண்டே இருப்பது மக்களின் இயல்பு; நினைவுபடுத்தி தூண்டிக் கொண்டே இருப்பது எமது கடமை\nஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க சதி செய்யும் வேதாந்தா\nதன் மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் போராடிய 13 பேரை இந்த அரசு பச்சை படுகொலை செய்து இன்னும் இரண்டு மாதங்கள் கூட முடியவில்லை. காயம்பட்ட பல பேர் இன்னும் மருத்துவமனையில்தான் இருக்கின்றார்கள். அவர்கள் மீண்டு வந்தாலும்…\nபெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகள்\nசாரட் வண்டியில் போன சுயமரியாதை\nநவாஸ் ஷெரீபுக்கு தண்டனை கொடுத்த தீவிரவாத பாகிஸ்தான், குற்றவாளிகளைப் பாதுகாக்கும் ஜனநாயக இந்தியா\nமக்கள் அதிகாரம் தீவிரவாத அமைப்பா\nகொரிய ஆதி அரசி ஒரு பௌத்த தமிழ்ப்பெண்\nதமிழர் சமூக வாழ்வு (கி.பி 250 முதல் கி.பி 600 வரை) - எனும் நூலை முன்வைத்து...\nகடைசிப் பதிவேற்றம்: செவ்வாய்க்கிழமை 17 ஜூலை 2018, 20:40:44.\n‘சி.பி.எஸ்.இ.’ - ‘மனுநீதித்’ திமிருக்கு மதுரை உயர்நீதிமன்றம் சம்மட்டி அடி\nநீட் தேர்வை நத்திய ‘மனுநீதி’ பார்ப்பன ஆணையமான மத்திய இடைநிலை கல்வி வாரியத்துக்கு (சிபிஎஸ்இ) மதுரை உயர்நீதி மன்றம் சம்மட்டி அடி கொடுத்திருக்கிறது. தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு தவறாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு கருணை மதிப்பெண்ணாக 196 மதிப்பெண்கள்…\nஇராமனை விமர்சித்த இயக்குனர் 6 ��ாதம் அய்தராபாத்தில் நுழைய தடையாம்\nகவுரி லங்கேஷ் படுகொலை எப்படி நடந்தது\nபார்ப்பன அதிகார வர்க்கத்தின் வங்கி மோசடிகளுக்கு எல்.அய்.சி.யை பலிகடாவாக்கும் மோடி ஆட்சி\nஉருவாகாத ‘ரிலையன்சு’ கல்வி நிறுவனத்துக்கு சிறப்பு தகுதியாம்\nஅமெரிக்காவில் தேசியக் கொடியை எரிப்பது குற்றமல்ல\n‘நீட்’ தேர்வைத் திணிக்க உச்சநீதிமன்றத்தில் நடந்த மோசடி\nஉலகக் கால்பந்து போட்டியை வேடிக்கைப் பார்க்கிறது ‘பாரதப் புண்ணிய பூமி’\n`தீண்டாமை வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம்\nஆமைக் கறியிலிருந்து ஆஸ்திரேலியாக் கப்பல் வரை... சீமான் - பிரபாகரனை இழிவு செய்கிறார்\n'மலையக இலக்கியச் சுடர்' அந்தனி ஜீவா\nமலையக இலக்கியத்திற்கு புத்துயிர் அளித்தவர். மறைந்து கிடந்த மலையக இலக்கியங்களையும்,…\n‘ஈழத் தமிழ் நாவல் இலக்கிய முன்னோடி’ செ.கணேசலிங்கன்\n“கலை, இலக்கியம், நாடகம், வெகுசன ஊடகம், தீண்டாமை, சுரண்டல், வன்முறை, சித்திரவதை, சிறுவர்…\nமூலச் சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபு -12\nமூலச் சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபும் நவீனச் சிந்தனையும் நாம் இதுவரை அண்டம் குறித்த…\nமூலச்சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபு - 11\nஅண்டமும் தமிழ்ச் சிந்தனை மரபும் நவீன இயற்பியலின் மிகச்சிறந்த அறிவியலாளரான ஸ்டீஃபன்…\nதிருவண்ணாமலை தாலூகா தென் இந்திய நல உரிமைச் சங்க மகாநாடு\n இன்றைய தினம் உங்களால் அடியேனுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பும்…\nசுரங்கத் தொழிலாளர் மகப்பேறு நல உதவி (திருத்த) மசோதா\n(மத்தியசட்டமன்ற விவாதங்கள் ,தொகுதி III , 1945, மார்ச்சு 29, அ.ப.2265-66) மாண்புமிகு…\nகாங்கிரசில் தீண்டாமை விலக்கு நிதி\nதீண்டாமை விலக்கு என்பது ஒத்துழையாமை தத்துவத்தில் பட்ட நிர்மாணத் திட்டங்களுள் உச்ச ஸ்தானம்…\nதொழிலாளர் நலத்துறை (துணை மானியக் கோரிக்கை குறித்து)\n(1.மத்திய சட்டமன்ற விவாதங்கள், தொகுதி III, 27, மார்ச்சு 1945, பக்கங்கள் 2138-41.)…\nகாயிதே மில்லத் - எளிமையின் உச்சம்\n\"மக்கள் எளிமையினை மதிக்கும் எளியோராகி முக்காலும் சிறக்கும் மணித்தலைவர் வாழியவே\nபிளாக் புக் - சினிமா ஒரு பார்வை\nஇரண்டாம் உலகப் போர் தொடர்பான சினிமாக்களைப்பார்க்கையில் எல்லாம் மனம் தாறுமாறாக தடுமாறுவதை…\nகாவி பாம்பின் வாயில் தலித் தவளை\nகாலா படத்தின் மூலம் ரஞ்சித்தின் சூழ்ச்சி வலையில் ரஜினியா, ரஜினியை ரஞ்சித் பயன்பட��த்திக்…\nகாலா - ரஜினி பேசும் அரசியல் சமூகத்திற்கு அவசியமா\nகாலா படம் வெளியாகி வெற்றி பெற்றிருக்கின்றது. உலகம் முழுவதும் ரஜினி மற்றும் ரஞ்சித் பக்த…\n வழக்குரைஞர்களே நீதிமன்றங்களை விட்டு வெளியேறுங்கள்\n சென்னை உயர்நீதிமன்றத்தின் பதிவாளர் அவர்களின் 26.05.2016 தேதியிட்ட (Judicial Notification No. SRO C-12/2016) பரிந்துரையின் படி தமிழக அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டு நடைமுறைக்கு கொண்டு வரப்பட்ட விதிகள் இப்படித்தான் சொல்கின்றன. வழக்கறிஞர்கள் பிரிவு 34 (1)-ன் படி உயர்நீதிமன்றங்கள் சட்ட விதிகளை வகுத்துக் கொள்ள வழங்கியுள்ள அதிகாரத்தின் அடிப்படையில்,\nவழக்குரைஞர்களுக்கு எதிரான ஒழுங்கு நடவடிக்கைக் குறித்த விதிகளில் கீழ்க்கண்ட திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. கீழ்க்கண்ட திருத்தங்களின் அடிப்படையில் இனிமேற்கொண்டு உடனடியாக வழக்குரைஞர்கள் மீதான விசாரணைகள், நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கு நேரடியாக உச்ச. உயர்நிதிமன்ற, மாவட்ட நீதிபதிகளுக்கு அதிகாரம் அளிக்கபட்டுள்ளது…\nபிரிவு 14ஏ - தடை செய்யும் அதிகாரம்:\nநீதிபதியின் பெயரைக் கூறி பணம் பெறுவது, நீதிமன்ற உத்தரவுகள், ஆவணங்களை திரிப்பது, நீதிபதி அல்லது நீதித்துறை அதிகாரிக்கு எதிராக தகாத வார்த்தைகளை பயன்படுத்துவது, நீதிபதிகள் மீது ஆதார மற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தி மேல் நீதிமன்றங்களிடம் புகார் அளிப்பது, நீதிமன்ற வளாகம், நீதிமன்ற அறைக்குள் போராட்டம் நடத்துவது, மது அருந்திவிட்டு நீதிமன்ற அறைக்குள் நுழைவது ஆகியவற்றில் ஈடுபட்டால் உயர் நீதிமன்றம் மற்றும் கீழமை நீதி மன்றங்களில் ஆஜராக நிரந்த ரமாக அல்லது நீதிமன்றம் முடிவு செய்யும் காலம் வரை தடை விதிக்கப்படும்.\n14பி - நடவடிக்கை எடுக்கும் அதிகாரம்:\nவிதி 14-ஏ-யில் கூறப்பட் டுள்ள ஒழுங்கீன நடவடிக்கை யில் ஈடுபடும் வழக்கறிஞர்கள் மீது உயர் நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கவும், அவர்களை உயர் நீதிமன்றம், அனைத்து கீழமை நீதிமன்றங்களில் ஆஜராவதற்கு தடை விதிக்கவும் உயர் நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளது.\nஅதேபோல, மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றங்களில் ஒழுங்கீனமாக நடந்து கொள்ளும் வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் முதன்மை அமர்வு நீதிமன்றங்களுக்கு அதிகாரம் உள்ளது.\nகீழமை நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒழுங்கீனமாக நடந்து கொண்டால், கீழமை நீதிமன்றம் இதுகுறித்து மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்திடம் அறிக்கை அளிக்க வேண்டும். மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அதுகுறித்து நடவடிக்கை எடுக்க வும், தடை விதிக்கவும் அதிகாரம் உள்ளது.\n14சி - பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்:\nநடவடிக்கை எடுக்கும் முன்பு, முதலில் நேரில் ஆஜராகச் சொல்லி வழக்கறிஞர்களுக்கு உயர் நீதிமன்றம், மாவட்ட முதன்மை அமர்வு நீதி மன்ற நீதிபதிகள் சம்மன் அனுப்ப வேண்டும்.\n14டி - இடைக்கால உத்தரவு பிறப்பிக்க அதிகாரம்:\nவிசாரணை நிலுவையில் இருக்கும்போது, சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்களுக்கு எதிராக இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என நீதிமன்றம் கருதும் வழக்குக ளில், இடைக்கால தடை விதிக்க இந்த சட்டப்பிரிவு வழிவகை செய் கிறது.\n(ஆதாரம் இந்து தமிழ் நாளிதழ் 28.05.2016)\nநாறிப்புழுத்துக் கொண்டிருக்கும் நீதித்துறை தனக்குத் தானே அதிகாரத்தை அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது என்பதன் வெளிப்பாடே மேற்படி சட்டத்திருத்தம். மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்டாத, மக்களுக்கு எந்த வகையிலும் பொறுப்பேற்றுக் கொள்ளாத, மக்களின் உழைப்பில் கொழுத்துத் திரியும் நீதி எஜமானர்கள் மக்களின் வாழ்வியலுக்கு ஆப்பு வைக்கிற அத்தனை நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.\nஇந்த உலகின் ஆகப்பெரும் சனநாயகத்தை நடைமுறையில் வைத்திருப்பதாக பீற்றுகிற இந்திய அரசும், அதன் எடுபிடி மாநில அரசுகளும் தங்களுடைய மக்கள் விரோத திட்டங்களுக்கும், செயல்களுக்கும் மக்களின் எதிர்ப்பும், போராட்டங்களும் கிளம்புகிற போது தங்களுடைய ஆகாவாலித்தனமான அத்தனை திட்டங்களுக்கும், நீதித்துறையின் மூலமாக எளிதில் ஒப்புதல் வாங்கிவிடுவதையும், அதற்கு மேல் ஒன்றுமில்லை என்று மக்களை நம்ப வைத்துவிடுவதையும் நாம் கண்கூடாகப் பார்க்கிறோம்.\nசாமான்ய மக்களின் நீதித்துறையின் மீதான நம்பிக்கையை மிக எளிதாக ஆளும்வர்க்கம் பயன்படுத்திக் கொள்கிறது என்பதுதான் நீதியின் பெயரில் நடைபெறும் அரசியல். நீதிமன்றங்களின் இத்தகைய செயல்பாடுகள் அரசின் திட்டங்களின்-செயல்களின் பிண்ணனியல் இருக்கிற கார்ப்பரேட்களை உச்சிக் குளிரச் செய்கிறது. பிரதிபலனாக நீதிமன்றத்தின் அதிகார பீடத்தில் இருப்பவர்கள் தங்களுடைய அபிலாசைகள் அனைத்தையும் அரசின் பிரதிநிதிகள், அ���ிகார வர்க்கம், கார்ப்பரேட்டுகள், அரசியல்வாதிகள், முதலாளிகள் ஆகியாரின் வழியாக தீர்த்துக் கொள்கிறார்கள்.\nஇதற்கான எடுத்துக்காட்டுகள்தான் இந்த நாட்டின் சாதாரண குடிமகனுக்கு கிட்டவே முடியாத நீதி சல்மானுக்கும், ஜெ-க்கும், வைகுண்டராஜனுக்கும், கிராணைட் பி.ஆர்.பிக்கும் வேதாந்தா - ஸ்டெர்லைட், அம்பானி, டாடா உள்ளிட்ட கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், இந்திய கிரிக்கெட் போர்டுக்கும்(ஐ.பி.எல் ஊழல்) கிடைத்த நீதிகள். இப்படியாக நீதிபரிபாலனத்தின் அதிகார வரம்பைத் தாண்டி அத்தனைத் துறைகளிலும், நடவடிக்கைகளிலும் நீதி எஜமானர்கள் தலையிட்டு மக்களின் வாழ்க்கையை நாசப்படுத்துகின்றார்கள். ஏனெனில் நாட்டின் எல்லாத் துறைகளையும் விட கேள்விக்குட்படுத்த முடியாத பாசிச அதிகாரம் பெற்றதாக நீதிமன்றம் உருவாக்கப்பட்டிருக்கிறது.\nமறுக்கப்படும் தமிழ் தேசிய உரிமை\nஇந்திய துணைக் கண்டத்தில் உள்ள பல்தேசிய இனங்களின் அரசுரிமையை மறுத்து கட்டமைக்கப்பட்டுள்ள இந்திய தரகு பார்ப்பனிய ஏகாதிபத்தியம் தன்னுடைய நலனைப் பாதுகாப்பதற்காக தொடர்ந்து அடிமைப்பட்டுள்ள தேசிய இனங்களின் மொழி, பண்பாட்டு, பொருளியல் தனித்தன்மைகளை அழிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அதற்கு மாற்றாக ஒற்றை மொழி,பண்பாட்டு, பொருளியல் அம்சத்தைக் கட்டமைப்பதற்கான நூற்றாண்டுத் திட்டத்தோடு இந்திய ஆளும் வர்க்கமான தரகு முதலாளிய பார்ப்பனிய சக்திகள் செயல்பட்டு வருகின்றன.\nஒடுக்கப்பட்டுள்ள தேசிய இனங்கள் தங்களுடைய மொழி, பணபாட்டு, பொருளியல் உரிமைகளுக்காக போராடும் போது அவை இந்திய ஏகாதிபத்தியக் கட்டமைப்பின் இருத்தலைக் கேள்விக்குள்ளாக்கும் என்பதால் அதன் மீதான இந்திய அரசினதும், அதன் எடுபிடிகளான மாநில அரசுகளினதும் அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்படுகின்றன. இத்தகைய அடக்குமுறைகள் அனைத்தும் இராணுவம், காவல்துறை, அதிகாரவர்க்கம், நிதித்துறையின் வாயிலாகவே நடைமுறைப்படுத்துகின்றன. இதற்கு தமிழகம் மிகச்சிறந்த உதாரணமாகும்.\nதேசிய உரிமைக்கான வழக்குரைஞர் போராட்டமும் - அடக்குமுறையும்\nஆங்கிலேய ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டம் தொடங்கி இன்றைய சமூகத்தின் புரட்சிகர மாற்றத்திற்கான போராட்டங்கள் வரை வழக்குரைஞர் சமூகம் காத்திரமான வினையாற்றி வருகிறது. அதன் ஒரு அங்கமாகவே இந்திய துணைக் கண்டத்தில் சிறைப்பட்டுள்ள தமிழ்தேசிய இனத்தின் தமிழ் தேசிய உரிமைகளுக்காக வழக்குரைஞர்கள் எப்போதும் தங்களுடைய முதன்மையான பங்களிப்பைச் செலுத்தியுள்ளனர். தன்னுடைய சொந்த தேசத்தில் தன்னுடைய தாய்மொழியில் வழக்காட முடியாத அவல நிலையில் தமிழ் மக்கள் அவதிப்பட்ட நிலையில் அதற்கான உரிமைக் குரலை வழக்குரைஞர்கள் நீண்ட நெடுநாளாக எழுப்பி வந்தனர்.\nதன்மானமுள்ள வழக்குரைஞர்கள் தங்கள் சொந்த தாய் மொழியில் நீதிமன்ற நடைமுறையை மறுக்கும் இந்திய நீதித்துறைக்கு எதிராக காத்திரமான போராட்டங்களை கட்டமைத்து நடத்தினார்கள். சட்டவழியாக கோரிக்கைகள் வைப்பதற்கான எல்லாவிதமான வழிமுறைகளையும் பின்பற்றி அதன்பிறகே “ உயர் நீதிமன்றத்தில் தமிழ்” உரிமைக்கான போராட்டத்தைத் தொடர்ந்தது வழக்குரைஞர்கள் சமூகம். விளைவு தன்னுடைய இருத்தலைக் கேள்விக்குட்படுத்துவதைப் பொறுக்காத தரகுபார்ப்பனிய ஏகாதிபத்திய இந்தியா தன்னுடைய அடக்குமுறை நடவடிக்கையை நீதியின் பெயரால், நீதிமன்ற ஒழுங்கின் பெயரால், நீதிமன்ற அவமதிப்பின் பெயரால் பாசிசமாக வெளிப்படுத்தியது. அடுத்தடுத்து நீதிமன்றங்கள் வழக்குரைஞர்களுக்கு விதித்த கட்டுப்பாடுகள், விதிமுறைகள் வழக்குரைஞர்களின் போராட்டங்களுக்கு முட்டுக் கட்டை போட்டு நிறுத்தியது. இன்னும் சொல்லப்போனால் நீதித்துறையின் பாசிச நடவடிக்கை வழக்குரைஞர்களின் தொடைகளை நடுங்கச் செய்துவிட்டது என்பதே உண்மை.\nநீதித்துறையின் பாசிச நடத்தைக்கு ஒத்தூதிய வழக்குரைஞர் பேராயம் நீதிமன்ற அதிகாரப்பீடங்களால் ஆட்டுவிக்கப்படும் பொம்மையாகி வழக்குரைஞர்களைக் காவு கொடுத்தது. உயர்நீதிமன்றம் முதல் கீழமை நீதிமன்றங்கள் வரையுள்ள அத்தனை வழக்குரைஞர் சங்கங்களும், வழக்குரைஞர்களும் இந்திய அரசின் தேசிய ஒடுக்குமுறை அரசியல் புரியாமல், இந்த ஒடுக்குமுறையை வழக்குரைஞர் - நீதிமன்ற உறவு குறித்த விடயமாகக் கருதி பெயரளவில் ஒரிரு நாட்கள் “நீதிமன்றங்களைத் தவிர்த்து” தங்கள் எதிர்ப்புக் கடமையை நிறைவேற்றிய திருப்தியோடு வழமையான நடைமுறைக்கு திரும்பினர். காலப்போக்கில் போராடிய வழக்குரைஞர்களையும், உரிமைக்கான போராட்டத்தின் தேவையையும் மறந்தனர்.\nதமிழ் மக்களின் விருப்பமான தங்கள் தாய் மொழியில் வழக்காடுவதற்காக போராடிய வழக்குரைஞர்களும், ஊழலுக்கு எதிராக போராடிய வழக்குரைஞர்களும் பலமாதங்களாக இடைநீக்கத்தில் இருந்து வருகிறார்கள். இந்த நிலையில் தான் மேற்படி சட்ட விதிகள் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. சமூக அக்கறையுள்ள மேற்படி வழக்குரைஞர்கள்தான் இதற்கெதிரான போராட்டங்களுக்கு தலைமைத் தாங்குவார்கள் என்பதை நன்கு அறிந்து கொண்ட நீதித்துறை அவர்கள் வெளியில் இருக்கும் போது இந்தக் கொடுநெறி சட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது. இந்தத் திருட்டுத்தனம் உள்ள நீதித்துறைதான் மக்களுக்கு நீதி வழங்கப் போகிறது.\nபாசிச சட்டமும் - வழக்குரைஞர்களின் நிலையும்\nவழக்குரைஞர்கள் மத்தியில் படிப்படியாக அச்சத்தினை விதைத்து, செயலூக்கமுள்ளவர்களைக் களைந்து, மிகுந்த நயவஞ்சகத்தோடு இந்தச் சட்டத்திருத்தம் காலம் கனியக் காத்திருந்து நீதிமான்களால் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.\nதிருத்தப்பட்ட வழக்குரைஞர் சட்டத்தின் வழியாக உருவாக்கபட்டுள்ள புதிய விதிமுறைகள் ஒழுங்கீனங்கள் என்ற பெயரில் வழக்குரைஞர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்கு நீதிமான்களுக்கு அதிகாரம் வழங்கியுள்ளது. இது திருடன் கையில் கொடுக்கப்பட்ட வீட்டு சாவி போன்றது என்பதை இந்த உலகம் நன்கறியும். யாராலும் கேள்விக்குட்படுத்த முடியாத மிதமிஞ்சிய அதிகாரத் திமிரில் இருக்கின்ற நீதிமான்கள் இந்தச் சட்டத்தை தவறாக மட்டுமே பயன்படுத்துவார்கள் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது.\nசனநாயக சமூக அமைப்பில் சனநாயகப் படுத்தப்பட்டுள்ள எல்லா வகையான ஊழல் நடவடிக்கைகளும் நீதிமான்களால் பின்பற்றப்படுகின்றன. தன்னுடைய எல்லையற்ற அதிகாரத்தின் வழியாக ஒரு நீதிமான் ஒரு வழக்கினை எந்த நிலையிலும் தன்னுடைய விருப்பத்திற்கேற்ப தீர்மானிக்க முடியும். இதனைக் கேள்விக்குட்படுத்தக் கூடிய யாரும் பாசிசச் சட்டத்தால் பாதிக்கப்படும் எல்லா வாய்ப்பும் தற்போது எழுந்துள்ளது.\nஅது மட்டுமல்லாமல், தன்னுடைய எதேச்சதிகார மடத்தனத்தால் ஒரு நீதிபதி நீதிமன்ற, வழக்கு நடைமுறைகளில் தவறிழைக்கிற போது அதை உணர்த்துவதற்காக ஏற்படும் காரசாரமான வாதங்கள் கூட வழக்குரைஞர் மீது நடவடிக்கை எடுக்கின்ற சூழலை உருவாக்கும்.\nநேர்மையற்ற, நியாயத்திற்கு எவ்வகையிலும் பொறு��்பேற்றுக் கொள்ளாத பொய்களின் உலகமான நீதித்துறையில் உண்மைக்கு சிறிதும் இடமில்லாத போது நீதிபதிகளுக்கு கொடுக்கப்பட்டிருக்கிற அதிகாரம் பாசிசத் தன்மையுடையதே தவிர வேறொன்றுமில்லை.. கொடுநெறி என்ற ஒற்றைச் சொல்லைத் தவிர மேற்படி சட்டத்திருத்தத்தினை விலாவரியாக விவரித்து விமர்சிக்க ஒன்றுமில்லை..\nசமரசமற்ற போராட்டங்கள் தீர்வைத் தரும்\nவழக்குரைஞர்களுக்கு எதிராக நடுமுறைக்கு வந்துள்ள சென்னை உயர்நீதிமன்றத்தின் கொடுநெறிச் சட்டத்திருத்தத்திற்கு எதிரான தீரமிக்க போராட்டத்தை நடத்த வேண்டிய கடமை வழக்குரைஞர் சமூகத்தின் முன்பு தற்போது வந்துள்ளது. வழமையான போராட்ட வடிவங்கள், நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்வது போன்றவைகள் இதற்கு தீர்வைத் தராது என்பதையும் வழக்குரைஞர்கள் உணர்ந்துள்ளார்கள்.\nஎனவே வழக்குரைஞர்கள் கொடுநெறிச் சட்டத்திருத்தத்திற்கு எதிரான போராட்டங்களைத் தீவிரப்படுத்த வேண்டும். வழமையான புறக்கணிப்புகள் ஒருபுறம் நடந்தாலும், மக்களுக்கு இந்தச் சட்டத்திருத்தத்தின் கொடியத் தன்மையை உணர்த்தும் விதமாக நீதிமன்றங்களுக்கு வெளியில் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். சமூக சனநாயக சக்திகளோடு கூட்டாக நின்று மக்களையும் போராட்டத்தில் பங்கேற்க வைக்க வேண்டும். அது இந்த போலி வழக்காடு மன்றங்களின் முகத்திரையைக் கிழித்தெறியும். மேலும், நீதிபரிபாலனத்தின் உச்சாணிக் கொம்பில் அமர்ந்திருப்பவர்களுக்கும், அவர்களுக்கு தங்களது வரக்க நலனின்பால் நின்று கொண்டு ஒத்தூதும் அரசியல் வாதிகளுக்கும் பாடம் புகட்டும் விதமாக போராட்டங்கள் வீரியமிக்கதாக மாற்ற வேண்டும். அத்தகைய போராட்டங்களைக் கட்டமைப்போம் நீதிமன்ற பாசிசத்திற்கு முடிவு கட்டுவோம்\n0 #1 சத்யம் மு.திருமூர்த்தி 2016-06-05 14:13\nஅன்புடையீர் ,வணக்கம் நீதிமன்றங்களின் வானளாவிய அதிகாரம் படித்தேன் .மிகமிக வருத்தப்படுகிறே ன் .வக்கீல்களுக்கு துணையாக பொதுமக்களும் போராடினால் தான் இந்த பிராமண பாசியத்தை கருவுடன் அழிக்க இயலும் எனவே வழக்கறிஞர்கள் இதற்க்கு என்னசெய்யவேண்டு மோ அதை செய்யவேண்டும் மற்றும் நான் தமிழ்ல் ஓர் எழுதிஉள்ளேன் தங்களுக்கு அனுப்ப முகவரியை எனக்கு மெயில் செய்க சத்யமேவ ஜெயதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://justbefilmy.com/lyricst-vivek-video-about-vijay-2018/", "date_download": "2018-07-18T00:35:46Z", "digest": "sha1:H4K7EN7I2QUK5ZRCLUNGXWG5HRJA3IIJ", "length": 4171, "nlines": 77, "source_domain": "justbefilmy.com", "title": "மத்தவர்களுக்காக குரல் குடுக்கும் தளபதிக்கு இந்த பாட்டை எழுதியதில் பெருமை", "raw_content": "\nHome Video மத்தவர்களுக்காக குரல் குடுக்கும் தளபதிக்கு இந்த பாட்டை எழுதியதில் பெருமை\nமத்தவர்களுக்காக குரல் குடுக்கும் தளபதிக்கு இந்த பாட்டை எழுதியதில் பெருமை\nPrevious articleஈடு இல்ல எவனும் தளபதி தானே வரனும் – பாடலாசிரியர் விவேக் நெகிழ்ச்சி\nNext articleகாதலியை கழட்டி விட்டு தன் ரசிகையை கல்யாணம் செய்த “ஜஸ்டின் பைபர்”\nயுவனின் “பேரன்பு” படத்தின் ஆடியோ வெளியீடு | லைவ் வீடியோ\nமுருகதாஸ் எனக்கு பதில் சொல்லாமல் \"சர்காரை\" வெளியிட முடியாது - நடிகை ஸ்ரீரெட்டி\nஆணுறை இல்லாமல் அனுமதிக்க மாட்டேன் - ஸ்ரீ ரெட்டி ஓபன் டால்க்\nசுந்தர்பிச்சை கேரக்கெட்ரில் \"சர்கார்\" விஜய்\n\"தளபதி விஜய்\" எளிமையை கண்டு கை எடுத்து கும்பிட்டேன்-ராதா ரவி\nசர்கார் ஷுட்டிங்கில் விஜய்யுடன் புகைப்படம் எடுத்த வரலட்சுமி | புகைப்படம் உள்ளே\nமுருகதாஸ் எனக்கு பதில் சொல்லாமல் “சர்காரை” வெளியிட முடியாது – நடிகை ஸ்ரீரெட்டி\nஆணுறை இல்லாமல் அனுமதிக்க மாட்டேன் – ஸ்ரீ ரெட்டி ஓபன் டால்க்\n“இது பேசும் விழிகள்” படப்பிடிப்பு துவக்கம்\nசுந்தர்பிச்சை கேரக்கெட்ரில் “சர்கார்” விஜய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://tnauagritechportal.blogspot.com/2015/06/blog-post_54.html", "date_download": "2018-07-18T01:01:45Z", "digest": "sha1:FK7RZPNAUDBNCYT5HMDNJXKOMUBJNGVM", "length": 16117, "nlines": 150, "source_domain": "tnauagritechportal.blogspot.com", "title": "TNAU Agritech Portal: பவுடர் பாக்கெட் உயிர் உரங்களுக்கு பதிலாக திரவ உயிா உரம், ரசாயன உர பயன்பாட்டை தவிர்க்க வாய்ப்பு", "raw_content": "\nபவுடர் பாக்கெட் உயிர் உரங்களுக்கு பதிலாக திரவ உயிா உரம், ரசாயன உர பயன்பாட்டை தவிர்க்க வாய்ப்பு\nவாலாஜாபாத்: பாலிதீன் பாக்கெட்டுகளில் வழங்கி வந்த, பவுடர் உயிர் உரங்களுக்கு பதிலாக, வேளாண் துறை நடப்பு ஆண்டில் இருந்து, திரவ வடிவில், உயிர் உரங்கள் (பயோ- பெர்டிலைசர்) விவசாயிகளுக்கு வழங்குவதற்கு, தீவிரம் காட்டி வருகிறது.\nஇந்த திரவ உயிர் உரங்களின் பயன்பாட்டினால், ரசாயன உரங்களின் பயன்பாடு குறையும் என, விவசாயிகளிடம் வேளாண் துறை அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில், கடந்த ஆண்டு, 1.48 லட்சம் ஏக்கர���ல் நெல்லும்; 25,490 ஏக்கரில் வேர்க்கடலை; 10,139 ஏக்கரில் பயறு வகை பயிர்கள், பயிரிடப்பட்டுள்ளதாக, வேளாண் துறை தெரிவித்துள்ளது.\nமேலும், விவசாய நிலங்களின் உற்பத்தி திறனை மேம்படுத்த, வேளாண் துறை, பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.\nமுதல் கட்டமாக, விவசாயிகள் மண்ணின் தன்மை குறித்து அறிய, மாவட்டம் முழுவதும், மண் மாதிரிகளை, விவசாயிகளுடன் அந்தந்த வேளாண் உதவி அலுவலர்கள் சேகரித்து வருகின்றனர். மண் பரிசோதனை முடிவில், மண்ணின் தன்மை; சத்துக்கள் விவரம்; பயிரிடப்படும் பயிருக்கு தேவையான உர பரிந்துரைகள், வேளாண் துறையால் வழங்கப்பட உள்ளது.\nஇதை தொடர்ந்து, உரச் செலவை குறைக்கவும், நஞ்சில்லா உணவு பொருட்களை உற்பத்தி செய்யவும்; உயிர் உரங்களின் பயன்பாட்டை அதிகரிக்க, வேளாண் விரிவாக்க மையங்கள் மூலம், உயிர் உரங்களை அசோஸ்பயிரில்லம்; பாஸ்போ பாக்டீரியா; ரைசோபியம் ஆகிய பவுடர் உயிர் உரங்களுக்கு பதிலாக, நடப்பாண்டில் இருந்து, திரவ உயிர் உரங்களை வழங்கு\nவதற்கு, வேளாண் துறை, தீவிரம் காட்டி வருகிறது.\nஇந்த திரவ உயிர் உரங்களை, விவசாயிகள் எளிதாக பயன்படுத்துவதற்கும், விதை நேர்த்தி மற்றும் நேரடியாக மண்புழு; தொழு உரத்துடன் கலந்து வயலில் இடுவதற்கும்; இலை வழி ஊட்டமாகவும் (தெளிப்பு முறை); நீர் வழியாகவும் (சொட்டு நீர் பாசனம்) பயன்படுத்தலாம்.\nமேலும், விவசாய கூலி ஆட்கள் மற்றும் யூரியா; டி.ஏ.பி., பொட்டாஷ் ஆகிய ரசாயன உரங்களின் பயன்பாட்டை கணிசமான அளவு குறைத்து, பூச்சி நோய் தாக்குதலை தவிர்ப்பதன் மூலம், 10 சதவீதத்தில் இருந்து, 25 சதவீதம் வரை, கூடுதல் மகசூல் கிடைக்கும் என, வேளாண் துறை அதிகாரிகள், விவசாயிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.\nஇதுகுறித்து, வேளாண் துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: நடப்பாண்டில் இருந்து, அந்தந்த வட்டார வேளாண் விரிவாக்க மையங்களில், தேவையான அளவிற்கு, திரவ உயிர் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டு உள்ளது. சம்பா பருவத்தில், விவசாயிகள் பயிரிடும் பயிர்களுக்கு ஏற்றவாறு, திரவ உயிர் உரங்களை வாங்கி பயன்பெறலாம். மேலும், பாக்கெட் உயிர் உரங்களின் வினியோக பயன்பாடும் அமலில் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.\nதோட்டக்கலைத் துறை திட்டத்தில் பயன்பெற விண்ணப்பம் வ...\nவிவசாயிகளுக்கு உணவு பாதுகாப்பு திட்ட பயிற்சி\nஅனைத்துவகை பய��ர்களிலும் கூடுதல் மகசூல் பெற மண் பரி...\nபவுடர் பாக்கெட் உயிர் உரங்களுக்கு பதிலாக திரவ உயிா...\nதேசிய தோட்டக்கலை திட்டத்தில் பயன்பெற விவசாயிகள் பத...\nவிவசாயிகளுக்கு காளான் வளர்ப்பு பயிற்சி\nமண் இல்லாமல் நீரில் பசுந்தீவனம் வளர்க்கும் மையம் த...\nமானாவாரி பயிர்களுக்கு மண் பரிசோதனை அவசியம் விவசாயி...\nமானாவாரி நிலக்கடலை சாகுபடியில் அதிக மகசூல் பெற யோச...\nவெங்காய சாகுபடியில் ஒருங்கிணைந்தபயிர் பாதுகாப்பு ம...\nதென்னையை காக்கும் தக்காளி விவசாயிகளின் அசத்தல் 'ஐட...\nKappas Plucker and பஞ்சு எடுப்பான்\nஇயற்கை முறை எள் உற்பத்தி பயிற்சி முகாம்\nவேளாண் காப்பீட்டுத் திட்டம்: இழப்பீட்டு தொகையை விவ...\nவானிலைத் தகவல்களை அறிய விவசாயிகளுக்கு இலவச எஸ்.எம்...\nபயிர் காப்பீடு வழங்கும் விழா\nஜூன், 24ல் நாட்டுக்கோழி வளர்ப்போருக்கான பயிற்சி\nஆண்டு முழுவதும் பூப்பறிக்கலாம்: சம்பங்கியில் புதிய...\nஉர இருப்பு குறித்து விவசாயிகளுக்கு எஸ்.எம்.எஸ்., :...\nதஞ்சை மாவட்டத்தில் 80,000 ஏக்கர் பயிர்களுக்கு குறு...\nஊட்டி தேயிலை பூங்காவில் சுற்றுலா பயணிகளுக்கு நுழைவ...\nசூரிய சக்தி பம்பு செட்டுகள் அமைக்க 29 விவசாயிகளுக்...\nநெல்லை, தூத்துக்குடி கார் சாகுபடி; பாபநாசம் அணை நீ...\nபறவை காய்ச்சல் முற்றிலும் தடுக்க பண்ணையாளர்களுக்கு...\nதிறந்தவெளி மூலம் முதுகலை பட்டப்படிப்புக்கு விண்ணப்...\nஇணைய வழி வேளாண் பாடங்கள் ( e-Courses of TNAU )\n\"கோழிப்பண்ணை அமைக்க விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்'...\nவரும் 19-ம் தேதி விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம்\nமின்னணு நுகரும் தொழில்நுட்பத்தின் மூலம் மல்லிகை ம...\nசிறு தானியங்களிலிருந்து மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொர...\nதீவனச் செலவுகளை குறைப்பது எப்படி\nவிவசாயிகளுக்கு நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்து பயிற...\nதிருந்திய நெல் சாகுபடி செய்ய அறிவுறுத்தல்:\nஉழுவோம் உழைப்போம் உயர்வோம்'- சிறப்பு தொலைக்காட்சி ...\nதென்னையை தாக்கும் தஞ்சை வாடல் நோயை கட்டுப்படுத்தும...\nமானிய விலையில் விதை நெல்: விவசாய அதிகாரி தகவல்\nதென் மாவட்ட பண்ணையாளர்களுக்காக நடமாடும் கால்நடை நோ...\n\"551 விவசாயிகளுக்கு மண்வள அட்டை'\nநாட்டுக் கோழி வளர்ப்புத் திட்ட மானியக் கடனுக்கு வி...\nபுறக்கடை கலப்பின கோழி வளர்த்தால் புரத பற்றாக்குறைய...\nவெள்ளாடு வளர்ப்பில் ஆர்வம் காட்டும் விவசாயிகள்:\nதென்னை ம���ங்களில் சாம்பல், பேரான் சத்துப் பற்றாக்கு...\nஅறிவியல் ரீதியில் கால்நடை வளர்ப்பு இலவச பயிற்சி வி...\nநெல்லை மாவட்டத்தில் மானியத்துடன் 100 கோழிப் பண்ணைக...\nவேளாண்மைப் பல்கலையில் பாம்புகள் குறித்து விழிப்புண...\nகம்பு பயிரிட ஏற்ற தருணம் வேளாண்துறை ஆலோசனை\nவேளாண் பல்கலை துணைவேந்தர் அழைப்பு; இளைஞர்கள் விவசா...\nஇயற்கை முறையில் காய்கறி சாகுபடி குறித்து விளக்கம்\nவேளாண் பல்கலையில் உலகச் சுற்றுச்சூழல் தினம் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilvideonews.info/author/tamilselvi/page/2", "date_download": "2018-07-18T00:56:27Z", "digest": "sha1:OIMTKPID5X3GLDWMJUSJPUXSQAXCKWVB", "length": 6130, "nlines": 53, "source_domain": "tamilvideonews.info", "title": "Tamil Selvi, Author at Tamil Video News - Page 2 of 159", "raw_content": "\nடாக்டர்னு நம்பி போனா இவன் பண்ண வேலையை பாருங்கள் ..\nடாக்டர்னு நம்பி போனா இவன் பண்ண வேலையை பாருங்கள் ..\nநடு ரோட்டில் கூச்சம் இல்லாமல் ஆடும் போது…திடீர்ன்னு வந்த பெண்ணின் தாய்\n1950களில் சினிமாவில் ஒரு பெண் நடிக்கனும்னா என்ன செய்யனும் தெரியுமா (வீடியோ பாருங்க)\nஅழகான கல்லூரி பெண் நகை கடையில் திருட்டு .. கையோட பிடிபட்ட பின்பு குடுத்த தண்டனை பாருங்கள் .\nAuthor Tamil SelviPosted on December 22, 2017 Categories Viral VideosLeave a comment on அழகான கல்லூரி பெண் நகை கடையில் திருட்டு .. கையோட பிடிபட்ட பின்பு குடுத்த தண்டனை பாருங்கள் .\nஇப்படிலாம் இளைஞர்கள் இருந்தால் நாடு எங்க உருப்படும் .. இந்த கொடுமையை நீங்களே பாருங்க\nAuthor Tamil SelviPosted on December 22, 2017 Categories Viral VideosLeave a comment on இப்படிலாம் இளைஞர்கள் இருந்தால் நாடு எங்க உருப்படும் .. இந்த கொடுமையை நீங்களே பாருங்க\nஇறந்து போன உடலிருந்து ஆன்மா வெளியேறும் CCTV அதிர்ச்சி வீடியோ\nரம்யா கிருஷ்ணன் நடித்து யாரும் கண்டிராத சென்சார் இல்லாத படம் … வீடியோ\nI TV அந்தரங்கம் நிகழ்ச்சியில் ஷகிலா செய்யும் அளப்பறைகளை பாருங்க வீடியோ\nஇந்த மிருகங்களை கைது செய்யும் வரை ஷேர் செய்யுங்கள் .\nமுதலாளி மனைவியுடன் சில்மிஷம் பண்ணும் ஆசாமி..வீடியோ\nஒரு நாள் விவசாயியா இருந்து பாரு… கடைக்குட்டி சிங்கம் படத்தின் 4 நிமிட காட்சி\nநீங்கள் விந்துவை அதிகம் வீணாக்குபவரா அப்போ உடனே இத பண்ணுங்க – அனைவருக்கும் பகிருங்கள்\nஉங்கள் PHOTO வில் இதுபோல் இருந்தால் REMOVE செய்வது எப்படி\nடெல்லியில் 11 பேர் மர்ம மரணம்: ‘திகில் வீடு’பற்றி புதுத்தகவல் #Delhi #Sucide #CCTV\n… கனவில் வந்து கூறிய கடவுள்… நடந்தது என்ன…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ubuntuintamil.blogspot.com/2012/01/iso.html", "date_download": "2018-07-18T00:26:43Z", "digest": "sha1:HBSHSYOKJZ37RJHXAN5B6ZVLY2SBEMNW", "length": 11525, "nlines": 127, "source_domain": "ubuntuintamil.blogspot.com", "title": "உபுண்டு: உபுண்டு டெர்மினலில் iso கோப்பினை உருவாக்குதலும் மற்றும் சிடியில் எழுதுதலும்", "raw_content": "\nஉபுண்டு டெர்மினலில் iso கோப்பினை உருவாக்குதலும் மற்றும் சிடியில் எழுதுதலும்\nஉபுண்டுவில் டெர்மினலில் ஒரு iso கோப்பினை உருவாக்கி அதனை சிடியில் எழுதவிட முடியும். இதற்கு brasero போன்ற மென்பொருள்கள் தேவையில்லை.\nஇதற்கு தேவையான மென்பொருள்களை நிறுவ கீழ்கண்ட கட்டளையே போதுமானது.\nஉபுண்டுவில் பல பதிப்புகளை மேலே கண்ட நிரல்கள் இயல்பாக நிறுவப்பட்டிருக்கும். இல்லையேன்றால் நிறுவிக்கொள்ள வேண்டும்.\nபின்னர் நாம் விரும்பும் ஒரு அடைவினை தேர்ந்தெடுத்து அதனை சிடியில் எழுதலாம். இதற்கு டெர்மினலில் கீழ்கண்டவாறு தட்டச்சு செய்ய வேண்டும்.\nஇப்போது some.iso என்ற கோப்பானது home அடைவினுள் உருவாகியிருக்கும். இதனை சிடியில் எழுத சிடி வன்பொருள் இருக்கிறதா என்று பார்க்க டெர்மினலில் கீழ்கண்ட கட்டளையிட வேண்டும்.\nஎன்று தட்டச்சு செய்தால் சிடியில் some.iso என்ற கோப்பானது எழுதப்பட்டுவிடும்.\nஇடுகையிட்டது arulmozhi r நேரம் 12:07 AM\nஉபுண்டு லினக்ஸ் பற்றிய சந்தேகங்கள்\nஉபுண்டு லினக்ஸ் பற்றிய சந்தேகங்கள் இருந்தால் ubuntuintamil at gmail.com என்ற இமெயில் முகவரிக்கு அனுப்பவும். என்னால் இயன்றவரை பதில் எழுதுகிறேன்.\nஉபுண்டு 10.04 32bit நிரல்கள் அடங்கிய 8 DVDக்கள் கிடைக்கும். தேவைப்படுவோர் உடன் nationin(at)gmail.com என்ற email முகவரியில் தொடர்பு கொள்ளலாம். இதன் விலை Rs.300/-(DVD வட்டுக்கள் மற்றும் தபால் செலவு மட்டும்)தமிழ்நாட்டில் மட்டும்.\nBSNL 3G data card பயன்படுத்தி இணைய உலா வருவதற்குக்கான வழிமுறைகளை அவர்கள் தளத்தில் வெளியிட்டு இருக்கிறார்கள். அதுவும் Ubuntu OS க்காக PDF கோப்பாக கொடுத்துள்ளார்கள். இதோ அதற்கான சுட்டி \"3Gdatacard_Linux_Installat.pdf\"\nfirefox திறக்கும்போது எல்லா addon களும் திறந்தது. எத்தனை முறை திறந்தாலும் அதே தான் வந்தது.\nபுதியதாக நிறுவியது போல திறந்தது. இதற்கு தீர்வாக ubuntu.comல் தீர்வு இருந்தது. அதன் search boxல் 'firefox settings not save' என உள்ளீட்டால் அதற்கு தீர்வாக கீழ்கண்ட வழி முறை உதவுகிறது.\nஎன்று டெர்மினலில் கொடுத்தால் firefox சரியானது.(user_name=நம்முடைய user name)\nஉபுண்டுவில் desktop modeலிருந்து console modeற்க்கு செல்ல control+Alt+F1 அழுத்தவும். மீண்டும் desktopற்க்கு வர Control+Alt+F7 அழுத்தவும்.\nஉபுண்டு 10.04.3 LTS வெளிவந்துவிட்டது. தரவிறக்கி பயன்படுத்தலாம்.நிறைய updates இதில் சேர்க்கப்பட்டுள்ளது. http://www.ubuntu.com/getubuntu/download\nஉபுண்டு டெர்மினலில் iso கோப்பினை உருவாக்குதலும் மற...\nஉபுண்டுவில் libreoffice 3.4.5 புதிய பதிப்பு\nஉபுண்டு டெர்மினலில் wireless இணைப்புகளை காண\nஉபுண்டு 11.10 சில நாட்களுக்கு முன் வெளியாகிஉள்ளது. இதன் code name oneiric ocelot என்பதாகும். இதனை பற்றி ஒரு பார்வை இப்போது பார்க்...\nஉபுண்டுவில் தமிழ் வசதிகள் பெற உபுண்டுவில் - தமிழ் வசதிகள் எப்படி தாங்கள் உபுண்டு இயங்கு தளத்தை நிறுவிய பின்னர், தமிழில் தடையின்றி தட்டச்...\nஉபுண்டுவில் தொலைக்காட்சி பார்க்க மற்றும் record செய்ய\nஉபுண்டுவில் ஆன்லைன் தொலைகாட்சி பார்க்க மற்றும் பார்த்தவற்றை பதிவு செய்ய ஒரு நிரல் freetuxtv . இந்த சுட்டியிலிருந்து தரவிறக்கி நிறுவிக்கொள்ள...\nஉபுண்டு மேசையில் android கைப்பேசியின் call/sms தகவல்களை notifierஆக பெற\nஉபுண்டுவில் android கைப்பேசியில் வரும் call/smsக்களை notifier ஆக பெறலாம். அதற்கு android கைப்பேசியிலும் உபுண்டுவிலும் தேவையான மென்பொரு...\nஎன்னுடைய அலுவலக பணிக்காக வாங்கப்பட்ட HP மடிக்கணினனியில் உபுண்டு அனுபவம் தான் இந்த பதிவு. முதலில் இதில் நிறுவப்பட்டிருந்தது விண்டோஸ்7 டிரை...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://vaazkaipayanam.blogspot.com/2009/11/blog-post.html", "date_download": "2018-07-18T01:13:58Z", "digest": "sha1:77PLLS33KYJYOLXWHRTYYSUXAW52MAG3", "length": 30702, "nlines": 401, "source_domain": "vaazkaipayanam.blogspot.com", "title": "வாழ்க்கைப் பயணம்: எழுத்தும் வாழ்க்கையும்", "raw_content": "\nஎழுதுவது ஒரு வகையான சுகம். எழுத்தின் போதை பலதரபட்டது. ஒவ்வொரு படைப்பிலும் அது வேறுபடுகிறது. மாற்றங்களை கொண்டது வாழ்க்கை. மாற்றங்களை விரும்பாதவன் புதியன முயற்சிக்காதவன் எனும் பொன்மொழி உண்டு. இப்பொன்மொழி எல்லாவகையான செயல்பாடுகளுக்கும் சாத்தியமாகுமா என நான் பல முறை சிந்தித்தது உண்டு. நிச்சயமாக இல்லை. இருப்பினும் மாறுபாடுகளற்ற வாழ்க்கை நமத்துப் போய்விடும் என்பதும் மறுக்க இயலாது. (சரி என்ன தான் சொல்லவரனு கேட்குறிங்களா... ஹி ஹி ஹி... எனக்கும் தெரியலிங்க...)\nஎழுத்தின் மீதான ஈர்ப்பு கதைகளில் தோன்றிய ஒன்று. இன்னமும் என் நினைவுகளில் வற்றாத கதைகள் உண்டு. சிறு வயதில் படித்த கதைகளை சேமித்து வைக்காமல் போனதன் இழப்புகளை இன்று உணர முடிகிறது. சில பத���திரிக்கை தொடர்களுக்காக பைத்தியமாய் காத்திருந்திருக்கிறேன். அவை இப்பொழுது புத்தகமாய் வந்திருக்குமா என அறியவில்லை.\n1996 & 1997களில் வார பத்திரிக்கை ஒன்றில் மலரே குறிஞ்சி மலரே எனும் தொடர்கதை வெளி வந்துக் கொண்டிருந்தது. அச்சமயம் எனக்கு 12 வயது. தோட்டபுரத்தில் வாழும் இளைஞனின் வாழ்க்கையின் சுயசரிதத்தை பிரதிபலிக்கும் கதை. கதை நடக்கும் காலகட்டம் 1960 மற்றும் 1970 இருக்கலாம். இக்கதையின் நாயகி சுவீ லீன் எனும் சீன பெண். இக்கதாபாத்திரமே அக்கதை மீதான அலாதி காதலை ஏற்படுத்தியது என்பேன்.\nஎனது கதை வாசிப்பின் அதீத ஆவலை தூண்டியது இக்காலகட்டம் தான். அதன் பின் ஏனோ சில காலம் எனது வாசிப்புக்கு பலமான இடவெளி உண்டானது. மீண்டும் நான் தமிழ் வாசிப்பில் ஆழ்ந்தது எனது பல்கலைக்கழக படிப்பின் இறுதி ஆண்டில் தான். இதற்கு முழு முதற் காரணமும் என் நண்பர் முரளி. (கோவியாருக்கு நெருக்கம் ;-) )\nஅச்சமயம் தேன்கூடு திரட்டியை தினமும் பார்ப்பதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தேன். தமிழ்மணத்தில் நடந்துக் கொண்டிருந்த தொடர் சண்டைகளும் பதிவுலக அரசியலும் அயற்சியை கொடுத்தது. நாளடைவில் ஜோதியில் கலக்கும் கதையாக தமிழ்மண சண்டைகளையும் அமைதியாக இரசித்துக் கொண்டிருந்தேன். (சிற்றிதழ் காலாச்சாரமாம்). இதைத் தான் தீவிர இலக்கியம் என்றும் சொல்லிக் கொள்கிறார்கள் என நினைக்கிறேன்.\nதிரட்டிகளில் பதிவுகளை தேர்ந்தெடுத்து வாசிக்கும் சமயம் சில பதிவுகள் 'அட' போட வைத்திருக்கின்றன. முக்கியமாக வகுப்பறை வாத்தியார் ஐயா, சேவியர், மோகந்தாஸ், லக்கிலுக்(இன்றய யுவகிருஷ்ணா) போன்றோரின் எழுத்துகளை நினைவுகூற முடிகிறது. நாமும் முயற்சிப்போம் எனும் எண்ணத்திற்கு இவர்களின் எழுத்துகளும் காரணம் என நிச்சயமாக சொல்லமுடியும்.\nமுதன் முதலில் எழுதும் போது திக்கித் திணறிய என் தமிழ் எழுத்துகளுக்கு. வாசிப்பின் அவசியம் புரிந்தது. எழுதுவது போதையெனில் வாசிப்பது ஒரு கலை. புத்தகமற்ற அரண்மனையில் அரசனாக இருப்பதைவிட புத்தகம் நிறைந்த குடிசையில் ஏழையாய் இருப்பது மேல் என்றார் ஓர் அறிஞர். வாசிப்பு திகட்டாத ஒன்று. அதன் லயிப்பில் இருக்கும் சுகம் தவம் போன்றது.\nகிருபாணந்த வாரியார் திருசெற்கோவை எனும் நூலில் குறிப்பிட்டிருக்கும் ஓர் செய்தி உண்டு. வாசிப்பு என்பது அறிவை வளர்க்காது. வாசிப்��ு அறியாமையை நீக்கும் என்பதே சரி என சொல்லி இருப்பார்.\nவாழ்க்கையை வாசித்துக் கொண்டிருக்கும் சக மனிதர்களுள் ஒருவன். நான் ஒவ்வொரு கண மாற்றங்களையும் இரசித்துக் கொண்டிருக்கிறேன். மூன்று வருடங்களுக்கு முன் தமிழ்மண வாசகனாக பதிவுகளை தேடி படித்து சிலாகித்துக் கொண்டிருந்தவன், இன்று உங்களோடு ஒருவனாக, நட்சத்திர பதிவனாக எழுத வந்திருக்கிறேன். இந்த மாற்றத்திற்குத் தமிழ்மணமும் காரணம். தமிழ்மண வாசகராகிய நீங்களும் ஒரு காரணம் தான்.\nநெடுந்தூர பயணங்கள் முதல் அடியில் தான் தொடங்குகிறது என ஓர் சீனப் பழமொழி உண்டு. வாழ்க்கையின் பயணங்கள் இரசனை மிகுந்தது. எனது வாழ்க்கைப் பயணத்தில் இன்னும் ஒரு வார காலம் கொஞ்சம் நெருக்கத்தோடு உங்களை சந்திக்கிறேன். சியர்ஸ்...\nகுறிச்சொற்கள் நட்சத்திர அறிமுகம், நட்சத்திர வாரம், நான்\nதமிழ்மண நட்சத்திரமாக ஜொலிக்க நல்வாழ்த்துகள்\nவாசிப்பு என்பது எல்லோருக்கும் அமையாத ஒன்று - வாசிப்பில் ஈடுபாடு உடையவர்கள் பலர் எழுதுபவர்களை ஊக்கப்படுத்தி, தானும் எழுதி, மகிழ்பவர்கள்.\nவாரியார் சுவாமிகள் கூறியது முற்றிலும் சரி.\nநட்சத்திர வாழ்த்துக்கள் விக்கி கலக்குங்க :)\nமலரே குறிஞ்சி மலரே - இதழ் பெயர் சொல்லாததுக்கு என்ன காரணம்\n//(சரி என்ன தான் சொல்லவரனு கேட்குறிங்களா... ஹி ஹி ஹி... எனக்கும் தெரியலிங்க...)//\n//சியர்ஸ்...// சொன்னா மட்டும் பத்தாது... ஊத்தியும் கொடுக்கோனும் போஸ்\n//சிறு வயதில் படித்த கதைகளை சேமித்து வைக்காமல் போனதன் இழப்புகளை இன்று உணர முடிகிறது. // உணமைதான்\n//திரட்டிகளில் பதிவுகளை தேர்ந்தெடுத்து வாசிக்கும் சமயம் சில பதிவுகள் 'அட' போட வைத்திருக்கின்றன. // ஓ போட வைத்தவை உண்டா\n/-- புத்தகமற்ற அரண்மனையில் அரசனாக இருப்பதைவிட புத்தகம் நிறைந்த குடிசையில் ஏழையாய் இருப்பது மேல் என்றார் ஓர் அறிஞர். --/\nரொம்ப நல்ல வரி... உங்களுடைய பணி சிறக்க வாழ்த்துக்கள் விக்கி.\nநட்சத்திர வாழ்த்துகள் அன்பரே :)\nதஞ்சாவூர் தம்பி நட்சத்திர வாழ்த்துகள்.\nவிக்கி நீங்க தஞ்சாவூரா.... சொல்லவே இல்லே\nநன்றி சீனா ஐயா... முடிந்த வரை நல்ல படைப்புகளை கொடுக்க முயல்கிறேன்.\nஏன் இந்த கொலை வெறி... அந்த இதழ் பெயர் நயனம். என் முன்னோர்களின் பூர்வீகம் தஞ்சாவூர். குடுகுடுப்பை அண்ணன் அதை தான் சொல்லி இருக்கிறார்.\nமலேசியா ஈபோவில் வாழும் அன்பு தம்பி விக்கி, தமிழ் எழுத்துலகில் மென்மேலும் சாதனை செய்ய\n//நெடுந்தூர பயணங்கள் முதல் அடியில் தான் தொடங்குகிறது//\nதமிழ்மண வார நட்சத்திரமாக தேர்ந்தெடுக்கப்பட்டமைக்கு வாழ்த்துகள் விக்கி. வாரத்தின் முதல் அடியாக. . இந்த ஒரு வார பயணம் மேலும் தொடரட்டும்.\nவாழ்த்துகள். அப்புறம் நாம ஈபோல பேசிக்கிட்டதை எல்லாம் பதிவுல போட்டுடாதீங்க ;-))\nதங்களின் மயன் கலாச்சாரம் இன்னும் நினைவிலிருந்து அகலாத ஒன்று\nவாழ்த்துகள் விக்கி. உங்களுடைய எழுத்து பணி மென்மேலும் தொடரட்டும்.\n// புத்தகமற்ற அரண்மனையில் அரசனாக இருப்பதைவிட புத்தகம் நிறைந்த குடிசையில் ஏழையாய் இருப்பது மேல் //\nநன்றி அண்ணா... முரளி உங்கள கேட்டதா சொன்னாரு...\nஹ ஹ ஹ... இல்லை போட மாட்டேன். மீண்டும் எப்போது இந்தப் பக்கம் வருவீர்கள். வாழ்த்துக்கு நன்றி...\nநட்சத்திரம் வானில் மட்டுமா ஜொலிக்கும் மன்னில் கூட விக்கியாய் ஜொலிக்கிறது.....\nநினைவுகள் மண்ம் பரப்பும் உங்கள் வாழ்க்கை பயணதில்.\nஇளைப்பாரவும் கள்ப்பாரவும் நடந்து வந்த எழுத்துலக பாதையை மீள்ப் பார்வையுடவும்.உங்களின் எழுத்துக்களை மெருகேட்ற்வும்.தமிழ்மண நட்சத்திரம் உங்களுக்கு உதவும்.மனமார்ந்த வாழ்த்துக்கள் விக்கி.வாழ்க வளமுடன்.\nநன்றி... தொடர்ந்து இணைந்திருக்கவும் ;-)\nநெடுநாட்களாக கானவில்லையே... வாழ்த்துக்கு நன்றி...\nநன்றி... மலேசியாவில் புதிய தலைமுறை கிடைக்கின்றது. படைப்புகள் சிறப்பாக இருக்கின்றன...\nஇந்த வார நட்சத்திர பதிவர் .திரு.விக்னேஸ்வரனுக்கு\nஎன்னுடைய மனமார்ந்த்த நல் வாழ்த்துக்கள்.\nஉங்களின் எழுத்து பணி தொடரட்டும்.\nநட்ச்சத்திர பதிவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். தொடர்ந்து கலக்குங்க. :-)\nமுன்பு அடிக்கடி தொடர்பிலிருந்த விக்னேஷ்வரனா நீங்கள்\nநன்றி லதானந்த் அங்கில்.... அதே விக்னேஷ்வரன் தான். ;-)\nதமிழ்மண நட்சத்திரமாக ஜொலிக்க நல்வாழ்த்துகள்\nதொடந்து எட்டுத் திக்கும் திகட்டாத, தமிழ் மணக்கட்டும்\nபிரபு . எம் said...\nவருச நாட்டு ஜமீன் கதை\nபுத்தகம்: வருச நாட்டு ஜமீன் கதை ஆசிரியர்: வடவீர பொன்னையா பதிப்பகம்: விகடன் பிரசுரம் விலை: ரூ50 புத்தக முகப்பில் இருந்த ஒரிஜினல் படத்தைக்...\nவெண்ணிற இரவுகள் - ஊடலின் சுவாரசியம்\nமியன்மார். புத்தம் பரவிய பூமி. ஸ்ரீ லங்காவை போலவே In the name of Buddha என இதன் அரசியல் பின்னணியும் உள்ளது. மியன்மாரில் சி���ுபான்மையாக ...\n‘லியோனார்டோ டா வின்சி’யின் மோனாலிசா ஓவியம் உலகப் புகழ் பெற்றது என்பதை நாம் அறிவோம். ‘டா வின்சி’யின் பெயரை சுலபமாய் நினைவு கொள்ள இவ்வோவியம் ப...\nசாண்டில்யனின் - மன்னன் மகள்\nநூல்: மன்னன் மகள் ஆசிரியர்: சாண்டில்யன் நயம்: சரித்திர நாவல் வெளியீடு: வானதி பதிப்பகம் பிறப்பின் இரகசியத்தை மர்மப் பிடியில் வைத்து கதை ...\nஅங்கோர் வாட் - மரக் கோட்டை\nLeper King இந்தச் சிலை ப்னோம் பேன் பொருட்காட்சியகத்துக்கு அனுப்பப்பட்டு மாற்றுச் சிலை வைக்கப்பட்டுள்ளது முன் பதிவுகள்: பாகம் 1 பாகம...\nநாம் இறந்த பிறகு கூட வருவது எது\nசாப்பாட்டுக்கடை - வெங்கீஸ் பிரியாணி.\nஉலகத் தொப்பையர்களே.. ஒன்று சேருங்கள்\nவிஜயகலாவின் \"குற்றங்கள் நடக்காத புலிகளின் காலம்\" ஒருபோதும் இருக்கவில்லை\nயாழிசை ஓர் இலக்கிய பயணம்......\nசோரட்..உனது பெருகும் வெள்ளம் (குஜராத்தி நாவல் )\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nபன்னாட்டுத் தமிழாசிரியர் மாநாட்டில் பாரதியாரின் எள்ளுப்பேரன்\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\n2012 திரைப்படம்- மரணத்தின் விளிம்பில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/sports/95691-indian-cricket-teams-coach-ravi-shastri-likely-to-get-salary-in-crores.html", "date_download": "2018-07-18T01:06:10Z", "digest": "sha1:FT2FHJV35LVPOVNOBJRUK7TCLUN52ONN", "length": 18012, "nlines": 401, "source_domain": "www.vikatan.com", "title": "அதிர வைக்கும் இந்திய அணிப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் சம்பளம்! | Indian Cricket team's coach Ravi Shastri likely to get salary in crores", "raw_content": "\nதொடரை கைப்பற்றியது இங்கிலாந்து - சதமடித்த ஜோ ரூட் இலங்கையில் மரண தண்டனை...எச்சரிக்கை செய்யும் ஐரோப்பிய யூனியன் இலங்கையில் மரண தண்டனை...எச்சரிக்கை செய்யும் ஐரோப்பிய யூனியன் கேரளாவில் சசி தரூருக்கு எதிர்ப்பு... பா.ஜ.க.வினர் கறுப்புக் கொடி காட்டி கோஷம்\nமுக புத்தகத்தில் முதல்வரை விமர்சித்து கருத்து பதிவிட்டவர் கைது நாடாளுமன்றத்துக்கு வருகை தந்த எம்.பி.க்கள் விவரம் வெளியீடு நாடாளுமன்றத்துக்கு வருகை தந்த எம்.பி.க்கள் விவரம் வெளியீடு ‘தமிழகம் என்ன காவிரியின் வடிகாலா ‘தமிழகம் என்ன காவிரியின் வடிகாலா’ - கொதிக்கும் விவசாயிகள் சங்க கூட்டமைப்பு\nஸ்டெர்லைட் ஆலையில் அமிலம் அகற்றும் பணி 45% நிறைவு – தூத்துக்குடி ஆட்சியர் தகவல் 2014-ம் ஆண்டுக்குப் பின்னர் 100 அடியை எட்டிய மேட்டூர் அணையின் நீர்மட்ட��் பறவைகளை விரட்டப் பயன்படும் மோடி, அமித் ஷா கட் -அவுட்கள்\nஅதிர வைக்கும் இந்திய அணிப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் சம்பளம்\nராகினி ஆத்ம வெண்டி மு.\nஇந்தியக் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருக்கும் ரவி சாஸ்திரியின் ஆண்டு சம்பளம் பலரையும் வியக்கவைத்துள்ளது.\nகேப்டன் கோலியுடனான கருத்து வேறுபாடு காரணமாக, கும்ப்ளே இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகினார். சாம்பியன்ஸ் ட்ராபியுடனேயே கும்ப்ளேவின் பதவிக்காலம் முடிவதாக இருந்தது. ஆனால், மேற்கிந்தியத் தீவுகள் தொடருக்கும், கும்ப்ளேவே பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். தொடக்கத்தில் அதை ஏற்ற கும்ப்ளே, பின்னர் மறுத்துவிட்டார். இதன் காரணமாக, பயிற்சியாளர் இல்லாமலேயே மேற்கிந்தியத் தீவுகள் தொடரை விளையாடியது இந்தியா. இதையடுத்து, இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு சேவாக், ரவி சாஸ்திரி, டாம் மூடி உள்ளிட்ட 10 பேர் விண்ணப்பித்திருந்தனர்.\nஇந்நிலையில், இந்திய அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை பி.சி.சி.ஐ-யின் தற்காலிகத் தலைவர் சி.கே. கண்ணா வெளியிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து இந்தியக் கிரிக்கெட் வாரியம் பயிற்சியாளர், துணைப்பயிற்சியாலர்களுக்கான சம்பளம் குறித்து நிர்ணயிக்க 4 பேர் கொண்ட சிறப்புக் குழுவை நியமித்துள்ளனர். இந்தக் குழுவினர் தங்களது நிர்ணயங்கள் குறித்து வருகிற 22-ம் தேதி அறிக்கை சமர்பிக்க உள்ளனர். இதில், புதிய தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருக்கும் ரவி சாஸ்திரிக்கு ஆண்டுக்கு சுமார் 7 கோடி ரூபாய் வரையில் சம்பளம் வழங்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.\n'ஜாகீர்கான் முழுநேரப் பயிற்சியாளர் இல்லை': பிசிசிஐ திடீர் ட்விஸ்ட்\nராகினி ஆத்ம வெண்டி மு. Follow Following\nமயக்க மருந்து கொடுத்த வடசென்னை கும்பல் - மாணவி விவகாரத்தில் நடந்த கொடுமை\n'ரெய்டுக்கான காரணம் புரியும்; என்னை நிரூபிப்பேன்' - அமைச்சர்களிடம் மனம் திறந்த எடப்பாடி பழனிசாமி\nமாற்றுத்திறனாளி மாணவிக்கு நடந்த கொடுமை- புழல் சிறையில் அடைக்கப்பட்ட 17 பேர்\n``அவனுக்கு ஒருதடவைகூட என் நினைப்பு வரலைங்கிறது கஷ்டமா இருக்கு’’ - 'பிக் பாஸ்' பாலாஜி அம்மா\n'தினகரனால் காங்கிரஸ் இமேஜ் கெடும்' - சந்திப்பை நிராகரித்த ராகுல்\nமிஸ்���ர் கழுகு: ரஜினி கையில் இரட்டை இலை - பி.ஜே.பி விரிக்கும் மாயவலை\nஒரே தலத்தில் ஒன்பது நரசிம்மர்கள்\n“வரலெட்சுமி திருமணம் பற்றி என்னிடம் கேட்காதீர்கள்\nஅதிர வைக்கும் இந்திய அணிப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் சம்பளம்\nகும்பகோணம் பள்ளி தீ விபத்தின் 13-ம் ஆண்டு நினைவு தினம்: பெற்றோர்கள் அஞ்சலி\nநாளை இந்தியக் குடியரசுத்தலைவருக்கான தேர்தல்\nமனிதக்கழிவுகளை மனிதர்களே அகற்றும் தடைச்சட்டம்: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://apsaravanan.blogspot.com/2009/09/blog-post_18.html", "date_download": "2018-07-18T01:07:07Z", "digest": "sha1:LWOBWY4SR5QLSUYZYMWZPREVMLMUPPAQ", "length": 8445, "nlines": 81, "source_domain": "apsaravanan.blogspot.com", "title": "எண்ணங்கள்: சொல்லத்தான் நினைத்தேன்..", "raw_content": "\nஒரு தவறு ஒரு திருத்தம் ...\nஇந்த பாட்டை கேளுங்க...யாரோடு யாரோ (யோகி)\nஹிட்லரை காந்தியால் வெல்ல முடியுமா.\nவறுமையின் நிறம் சிவப்பு -- ஒரு பார்வை\nகமெண்ட் கற்கண்டுகள் -- 3 (சிரிக்க மட்டும்)\nவெல்லத்தான் நினைக்கிறேன் -- பேராண்மை\nதமிழ் போதும் இந்தியா வேண்டாம் கோஷம்.\nநாமே நீதிபதியாகி அதிகாரத்திற்கு தண்டனை தரவேண்டும்\nசென்ற வாரம் வெளியான \"ஈரம்\" திரை படம் பெரிய அளவில் மக்களின் வரவேற்பை பெற்றுள்ளது. மகிழ்ச்சியான விஷயம். இந்த விஷயத்தை படம் வெளியாவதற்கு முன்பே என் மனதிற்கு பட்டது அதை பகிர்ந்து கொள்ளவும் எண்ணினேன். எண்ணம் எழுத்தாகாமல் போனதற்கு காரணம் சோம்பேறித்தனம் ஒன்றே காரணம். இனிமேலாவது இந்த சோம்பேறித்தனத்தை உதறவேண்டும், இப்படி சொல்லி சொல்லியே முப்பத்தேழு வயதாகி விட்டது. சரி மனதில் பட என்ன காரணம் என்று கேட்டால், இந்த படத்தை பற்றி அவ்வப்பொழுது வெளிவந்த புகை படங்களும், இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் (இயக்குனர் ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ்) தொடர்ந்து கொடுத்து வரும் நல்ல படங்களும், குறிப்பாக இந்த படத்தின் லோகோ புதிதாகவும் பார்த்தவுடன் மனதை கவரும் வண்ணமும் வடிவமைக்கப் பட்டிருந்த விதம். என்று அனைத்தும் தான்.\nஇந்த படத்தை நான் முழுமையாக இதுவரை பார்க்கவில்லை (டி.வி.டி வரை காத்திருக்கும் கும்பலை சார்ந்தவன் நான்). ஆனால் இந்த படம் சமந்தமாக வந்த திரை விமர்சனம், அவ்வப்பொழுது ஒளிபரப்பாகி வரும் காட்சிகளை பார்த்தேன் (நல்ல வேளை சன் டி.வி. இந்த படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையினை பெற்றதோ எங்களால் பார்க்க முடிந்தது). படம் மிக அழகாக ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த படம் த்ரில்லர் வகையை சார்ந்ததால் கதை தெரியாமல் பார்த்தால் தான் சுவாரஸ்யம். எனினும் தண்ணியில் ஆவி புகுந்து பழி வாங்குவது போன்று காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதால், அந்த ஒளிப்பதிவு நேர்த்தியும் துல்லியமான இசையும் நம்மை படத்தோடு ஒன்ற செய்துவிடுகிறது.\nஇந்த படத்தை ஷங்கர் தாயரித்து இருக்கிறார், அறிவழகன் என்ற அவரது முன்னாள் உதவி இயக்குனரை இயக்குனராக்கி இருக்கிறார். ஒளிப்பதிவை மனோஜ் பரமகாம்சா என்பவர் கையாண்டிருக்கிறார். தமன் (பாய்ஸ் படத்தில் குண்டாக ஒருத்தர் வருவாரே அவர்தான்). அறிவழகனின் முதல் படம், வழக்கம் போல முதல் படத்தில் முத்திரை பதித்து விட்டு காணாமல் போனவர்கள் பட்டியலில் சேராமலிருக்க வாழ்த்துக்கள்.\nநீங்களும் வாய்ப்பு கிடைத்தால் தயவு செய்து இந்த படத்தை திருட்டு வி.சி.டி இல் பார்க்காமல் பாருங்கள்.\n\"எண்ணங்கள்\" -ன் புதிய தோற்றம் பற்றிய கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://charuonline.com/blog/?p=3716", "date_download": "2018-07-18T00:48:50Z", "digest": "sha1:TRFKMWZGP4MUGNCDUD6LGSGWTKA5O3D4", "length": 3486, "nlines": 52, "source_domain": "charuonline.com", "title": "டீ ஷர்ட் | Charuonline", "raw_content": "\nடீ ஷர்ட் வாங்குவதற்கு பணம் அனுப்பிவிட்டீர்களா ஜனவரி 20 கடைசி தேதி. விலை: ரூ.550\nபணம் அனுப்பிவிட்டு, உங்கள் முகவரி, டீ ஷர்ட் அளவு (S, M, L, XL, XXL) ஆகிய தகவல்களை charutshirts@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். ஃபெப்ருவரி கடைசி வாரம், டீ ஷர்ட் அனுப்பிவைக்கப்படும். வெளிநாடு என்றால், தபால் செலவு தனி.\nமண்ணில் தெரியுது வானம் வெளியீட்டு விழா உரை\nஇரண்டு நேர்காணல்கள் மற்றும் இருநூறு ரூபாய் கடன்…\nசாருவும் நானும் – பிச்சைக்காரன்\nரஜினிகாந்த், பாஜகவின் நேரடி ஆதரவாளர், கமல் பாஜகவின் ஸ்லீப்பர் செல்\nபழுப்பு நிறப் பக்கங்கள் பாகம் மூன்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "http://kundumani.blogspot.com/2008/01/blog-post_11.html", "date_download": "2018-07-18T00:56:39Z", "digest": "sha1:DBKXKHWQP4HUMW6ZMNDFY6NBRYEHGP2U", "length": 63434, "nlines": 157, "source_domain": "kundumani.blogspot.com", "title": "குண்டுமணி", "raw_content": "\nகுப்பையாகியுள்ள உலகம் எனும் குண்டுமணி பற்றி..\nபொறுக்கி வழங்குவது குருவிகள் - kuruvikal\nவிடுதலைப் புலிகளே உலகின் மிக மோசமான கடும்போக்காளர்கள் - FBI\nஅமெரிக்க உளவ��� அமைப்புக்களில் ஒன்றான FBI அதன் இணையத்தளத்தில், அல்குய்டை.. கமாஸ்.. கிஸ்புல்லா போன்ற இஸ்லாமிய தீவிரவாத இயக்கங்களை விட மிக மோசமான பயங்கரமான அமைப்பு விடுதலைப்புலிகள் என்று தனது செய்திக் குறிப்பொன்றில் கூறியுள்ளது.\nபுலிகளின் கரும்புலிப்படையை முதன்மைப்படுத்தி இந்த நிலையை வெளியிட்டிருக்கும் எவ் பி ஐ..\n* புலிகளே தற்கொலைத்தாக்குதல் மூலம் உலகத் தலைவர்களில் இருவரைக் கொன்றுள்ளனர்\n* மிகவும் நேர்த்தியாக தற்கொலைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்\n* உடலில் கட்டி வெடிக்கச் செய்யும் தற்கொலைப் பட்டியை உலகுக்கு அறிமுகம் செய்துள்ளனர்\n* பெண்களை தற்கொலைப்படைக்கு பயன்படுத்தியதில் முதன்மையானவர்கள்.\n* கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 4000 பேரைக் கொன்றுள்ளனர் (சிறீலங்கா அரச படைகள் கொல்லவில்லையாம்..\nஅதுமட்டுமன்றி அமெரிக்காவில் \"பிறாட்\" செயல்களில் ஈடுபட்ட பல புலிகளை தாம் கைது செய்துள்ளதாகவும் எவ் பி ஐ அறிக்கை தெரிவிக்கிறது.\nஇந்த அறிக்கைக்குப் பின்னால் அமெரிக்காவின் சர்வதேசக் கொள்கைகள் சில அது எதிர்பார்த்த வடிவில் நிறைவேறாததன் தாக்கம் இருக்கிறது.\nஅமெரிக்காவின் ஈராக் மீதான் படையெடுப்பின் எண்ணமும்.. ஆப்கானிஸ்தானில் தான் நினைத்ததைச் செய்ய முனைந்த திட்டங்களும்.. பாகிஸ்தானில் தான் சாதிக்க நினைத்தவையும்.. தற்போது தற்கொலைத் தாக்குதல் என்ற தீவிரவாதிகளின் முதன்மைத் தாக்குதல் யுக்தியால் முழுமையாக எட்டப்பட முயவில்லை என்ற ஆதங்கமே மேற்குலகு புலிகளின் போராட்ட நியாயத்தை மறைத்து புலிகளின் தாக்குதல் யுக்திகளை முதன்மைப்படுத்தி அவர்களைப் பயங்கரவாதிகள் என்று உச்சரிக்க காரணமாகும்..\nஅமெரிக்க எவ் பி ஐ வெளியிட்ட தகவலின் படி பார்த்தால் யாழ்ப்பாணத்தில் நடக்கும் கொலைகளுக்கு றோ மற்றும் சிறீலங்கா உளவு அமைப்பினர் மட்டுமன்றி அமெரிக்க உளவு அமைப்புகளுக்கும் தொடர்பிருக்கலாம் என்ற எண்ணம் தோன்றுகிறது. காரணம்.. சர்வதேச மன்னிப்புச் சபை.. மனித உரிமைகள் அமைப்புக்கள் இக்கொலை தொடர்பில் சிறீலங்கா படைகளையும் குற்றம் சாட்டி வரும் வேளையில் அமெரிக்க எவ் பி ஐ மட்டும் புலிகளின் மீது இக்கொலைகளுக்கான பழியைப் போட முனைவதும்.. அதனையும் ஒரு காரணமாக்கி அவர்களைப் பயங்கரவாதிகள் என்று காட்ட முனைவதும்.. இக்கொலைகளின் பின்னணியில் அமெரிக்க உளவு அமைப்புக்களும் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்பதை நிராகரிக்க முடியாது செய்துள்ளது..\nஇந்த அறிக்கை தொடர்பில் உலகத் தமிழ் மக்கள் தங்கள் கண்டனங்களை தெரிவிப்பதோடு.. அமெரிக்காவின் செயற்பாடுகள் குறித்து மிகுந்த விழிப்புடன் இருப்பதும் அவசியமாகிறது.. அமெரிக்கா புலிகள் அமைப்பின் சகல சர்வதேச நகர்வுகளையும் செயற்பாடுகளையும் உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்து தசாப்தம் (10 ஆண்டுகள் - 1998 இல் அமெரிக்கா புலிகளைப் பயங்கரவாத அமைப்புப் பட்டியலில் இட்டது.) கடந்த பின்னர் தான் இவ்வறிக்கை வெளிவந்துள்ளது. புலிகள் மிகவும் தந்திரமான வகையில் அமெரிக்காவின் சவாலை எதிர்கொள்ள உலகத் தமிழ் மக்களும் ஈழத் தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடும் விடுதலைப் புலிகளுக்கு சகல வழியிலும் ஒத்துழைக்க வேண்டும். அமெரிக்க உளவு அமைப்புக்கள் தமிழ் மக்களுடன் கலந்து தமிழ் மக்களுக்கு எதிராக எடுக்கும் நடவடிக்கைகளை முறியடிக்கும் தந்திரோபாய வழிவகைகளை மக்கள் இனங்கண்டு அதற்கேற்ப செயற்பட வேண்டும். தமது செயற்பாடுகளின் ரகசியங்களை காக்கவும் பழகிக் கொள்ள வேண்டும்.\nபதிந்தது <-குருவிகள்-> at 3:42 PM\nஉலகின் மிகப்பெரிய கொலைகாரன் அமெரிக்கா தான் ஆனால் அது சட்டம் அரசு என்ற போர்வையில் உள்ளது அவ்வளவு தான்.\nவிடுதலைப்புலிகளின் போராட்டம் வாழ்க்கைக்கானது. தவிர்க்க இயலாதது. ஆயுத வியாபாரிகள் இந்த போரை முடிக்காமல் தொடர்ந்து நடத்தச் செய்வதன் மூலம் தனது வியாபாரத்தை சிறப்பாக நடத்திக்கொள்கின்றனர். இதனை அவர்கள் எழுதுவார்களா\nஅமெரிக்கா என்ற ஆக்கிரமிப்பு உலகப் பயங்கரவாதியிட்டப் போய் நியாயம் கேட்க முடியுமா..\nFBI அறிக்கையைவைத்து பார்க்கையில் அமெரிக்காவின் பார்வை தென்கிழக்கு ஆசிய நாடுகளில் விழஆரம்பித்துவிட்டது என்றே சொல்ல வேண்டும். புலிகள் அதிபயங்கரவாதில் அவர்கள் உலகத்தை இரண்டாக பிளந்துவிடுவர் என்று கட்டியம் கூறிக்கொண்டு அது இலங்கையில் காலடி எடுத்துவைக்க தாயராகிறது என்றே இதனை எடுத்துக் கொள்ளலாம்.\nஇவ்வறிக்கை தமிழனுக்கான் உடனடி தலைவலி, இந்தியா, சினாவிற்கான எதிர்கால தலைவலி. இலங்கையை தளமாக பயன்படுத்தி சினாவையும், இந்தியவையும் மிரட்ட எத்தனிக்கின்றதோ என்னவே\nஇந்த சுட்டியில் சென்று, கட்டுரையின் கிழே கொடுக்கபட்டுள்ள \"report any suspicious activities\" த���டுப்பில் உங்கள்ளது கருத்துகளை தெரியப்படுத்துங்கள். அமெரிக்காவில் பொது மகனின் கருத்துக்கும் மதிப்புண்டு.\nநன்றி இவன். உங்கள் கருத்துக்கும் இணைப்புக்களுக்கும்.\nஏலவே சி ஐ ஏ வழங்கிய தவறான தகவலின் அடிப்படையிலேயே ஈராக் மீதான வன்பறிப்புப் போரை அமெரிக்கா செய்தது. பின்னாடி அது உலகின் கண்களுக்கு தெரிய வந்து.. புஷ் தலை குனிந்து நின்றார்.\nஉண்மையில் உலகில் அல்குய்டா என்ற ஒரு அமைப்பே இல்லை. அமெரிக்க உளவு நிறுவனங்கள் தனது வல்லாதிக்க கடும்போக்குக்கு எதிராக அமையத்தக்க இஸ்லாமியக் கடும்போக்கு இயக்கங்களை ஒருங்கிணைத்து தாமே வழங்கிய பெயர்தான் அல்குய்டா. அதன் தலைவர் அமெரிக்க வெள்ளை மாளிகையின் முன்னாள் செல்லப்பிள்ளை.. அமெரிக்க உளவு அமைப்புக்களின் தவறான பார்வைகள்.. உலகில் பேரழிவுகள் பலவற்றுக்குக் காரணமாகியுள்ளன.\nஎவ் பி ஐ.. ஒரு சம்பவத்தின் பின்னணி.. அதன் நோக்கம் என்பதையிட்டு தெளிவான பார்வைகளைக் கொண்டிருக்கும். இருந்தும் அதை மறைத்து புலிகளைச் சாடியுள்ளது.\nஅதே நேரம் கிலாரி கிளிங்கடனோ.. புலிகள் அல்குய்டா போன்ற பயங்கரவாதிகள் அல்ல என்றிருக்கிறார்.\nஇது புஷ் நிர்வாகத்துக்கு புலிகளைப் பயங்கரவாதப் பட்டியலில் வைத்திருப்பதில் சிக்கலை தோற்றுவித்திருக்கும்.\nஅமெரிக்க மக்களின் பார்வையில் கிலாரியின் கருத்து புலிகள் தொடர்பான அமெரிக்கா காட்டி வரும் பொய்த் தோற்றத்தை இனங்காட்டி இருக்கும்.\nஇந்த நிலையில்.. எவ் பி ஐ.. புலிகளைத் தொடர்ந்து பயங்கரவாதிகள் என்று இனங்காட்டவும்.. அமெரிக்கா சர்வதேசப் பயங்கரவாதிகளுக்கு எதிரான போர் என்ற புதிய உச்சரிப்பின் கீழ் செய்துவரும் உலக வல்லாதிக்க விரிவாக்க இராணுவப் பரவலாக்கத்துக்கு புலிகளையும் பயன்படுத்த முனைவதையுமே இது காட்டி நிற்கிறது.\nஆனால் எவ் பி ஐ.. தந்த அறிக்கை.. பொய் என்பதற்கு கடந்த இரண்டு ஆண்டுகளில் புலிகளே தனித்து 4000 பேரைக் கொன்றனர் என்ற வாசகம் சான்று பகர்கிறது.\nசர்வதேச அரங்கில் அமெரிக்காவே சிறீலங்கா அரசு மனித உரிமைகளை மீறிவருகிறது என்று குற்றம் சாட்டியுள்ள வேளையில்.. எவ் பி ஐ மட்டும் புலிகளை சாடி இருப்பது சந்தேகத்தை வலுப்படுத்துகிறது.\nஐ நா உட்பட சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் கண்காணிப்புக்குழு போன்றன யாழ்ப்பாணத்தில் நிகழும் படுகொலைகளுக்கு அரச படைய��னரை குற்றம் சுமத்தியுள்ள போது எவ் பி ஐ மட்டும் புலிகளைக் குற்றம் சுமத்தியதானது.. எவ் பி ஐ இட்டுக்கட்டி.. இவ்வறிக்கையை தயார் செய்துள்ளது என்பதுடன் தோற்றுப் போய்க் கொண்டிருக்கும் அமெரிக்க வல்லாதிக்க ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளின் பாதிப்புக்களை புலிகளின் மீது பயங்கரவாதத்தின் பெயரால் அவர்களின் மீது மறைமுகமாக நடவடிக்கைகளை இராணுவ ரீதியில் தூண்டி விட்டு தவிர்த்துக் கொள்ளலாம் என்று அமெரிக்கா கனவு காண்கிறது.\nஈராகில் சதாம் நினைவு நாளில் ஆயிரம் ஆயிரம் மக்கள் அவருக்கு அஞ்சலி செய்ததை இருட்டடிப்புச் செய்த அமெரிக்க சார்பு மேற்குலக ஊடகங்கள்.. புலிகள் பற்றியும் உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிட்டு.. அமெரிக்க எவ் பி ஐக்கு ஒத்துழைக்க பிந்நிற்கா..\nஅதேபோல்.. தனது பிராந்திய நலனுக்கு அச்சுறுத்தலாக உள்ள புலிகளை அமெரிக்காவோடிணைந்து சமாளிக்க இந்தியா முனையினும்.. அமெரிக்காவுக்கு இந்தியாவின் மேண்மை குறித்த பிராந்தியத்தில் ஏற்படுவது அவ்வளவு விருப்புக்குரியதல்ல. எனவே இந்தியாவுடனான ஒத்துழைப்பு என்பது அமெரிக்காவைப் பொறுத்தவரை பிராந்தியத்தில் தனது இருப்பை செல்வாக்கை உயர்த்த என்று அமையுமே தவிர.. புலிகளை ஒடுக்க என்று அமையுமா..\nஎதுஎப்படி இருப்பினும் ஈழத்தமிழர்களின் வாழ்வுக்காகப் போராடும் புலிகள்.. ஈழத்தமிழர்களின் பலம். அதை ஈழத்தமிழர்கள் இழப்பின்.. பூண்டோடு அழிவதே நிகழும்.\nஅந்நிய சக்திகளின் நலனுக்காக ஈழத்தமிழர்களின் வாழ்வுரிமைப் போராட்டத்தை அவர்கள் கைவிட முடியாது. ஈழத்தமிழர்களின் வாழ்வுரிமையைப் பெற்றுக் கொடுக்கும் வழிவகைகளை அமெரிக்க மேற்குலக சக்திகள் சிறீலங்கா அரசை இராணுவ ரீதியில் அச்சுறுத்தி செய்ய பின்னடிக்கின்றனர். ஈழத்தில் ஈழத்தமிழர்கள் தங்கள் வாழ்வுரிமையைப் பெறுகின்ற போது விடுதலைப்புலிகள் பூரணமான ஜனநாயக வழிக்குத் திரும்பத் தயார் என்பதை அவர்கள் பல தடவைகள் சுட்டிக் காட்டியுள்ளதை இங்கு இனங்காட்டுதல் சாலப் பொருந்தும்.\nஎனவே பொய் அறிக்கைகள்.. சோடிப்பு அறிக்கைகளால்.. ஈழத்தமிழரின் வாழ்வுரிமைக்கான போராட்டத்தைப் பயங்கரவாதம் ஆக்கின் அதன் விளைவு மனிதப் பேரவலம் தொடர்வதற்கு வழிவகுக்குமே தவிர பிரச்சனைகளுக்கு தீர்வைத் தராது.\nஈழத்தமிழர்களின் வாழ்வுரிமையை மறுக்கும் சிறீலங��காவை பணிய வைத்து.. ஈழத்தமிழர்கள் வேண்டி நிற்கும் உரிமையைப் பெற்றுக் கொடுக்க திராணி அற்ற வல்லாதிக்க சக்திகள்.. பயங்கரவாத அரசுக்கு ஆயுத சப்பிளை செய்வது மோசமான காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாதமே ஆகும்.\nஇவற்றை இவ்வாறான அறிக்கைகால் நியாயப்படுத்தாமல்.. ஈழத்தமிழ் மக்கள் கோரும் நியாயமான வாழ்வுரிமையைப் பெற்றுக் கொடுத்து விடுதலைப்புலிகளின் ஆயுதப்பாவனைக்கும்.. இராணுவ யுக்திகளுக்கும் பயன்பாட்டு அவசியத்தை இல்லாமல் செய்கின்ற நடவடிக்கைகளை மேற்கொண்டாலே.. போதும். மனிதப் பேரவலமற்ற தீர்வை.. சமாதானத்தை.. ஈழத்தில் உருவாக்கலாம். அதற்கு ஈழத்தமிழர்களும் அவர்களின் போராடும் சக்திகளான புலிகளும் தயாராகவே உள்ளனர்.\nஅதை மேற்குலகமும் அமெரிக்காவும் செய்யுமா... இல்ல பயங்கரவாதம் என்று கொண்டு.. தனது வல்லாதிக்க கோரத்தனத்தை.. மனிதப் பேரவலத்தை ஏற்படுத்தும் மோசமான உலக அரச பயங்கரவாதத்தை தூண்டுமா.. விடை.. அமெரிக்காவின் இதய சுத்தியில் தங்கியுள்ளதே தவிர.. அமெரிக்காவின் நலன்களில் அல்ல.\nஇந்த இடுகைக்கு மேலதிக தொடுப்புச் செய்ய:\nஈழத்தில் விடுதலைப் போரில் உயிர் தியாகம் செய்த போராளிகள், மக்களுக்கு செய்யும் தியாக அஞ்சலி.\nஈழத்தின் ஈனக்குரல் உலகின் செவிகளைச் சேருமா..\nஈழத்தில் தமிழினப் படுகொலையை நிறுத்து.\nஅழகிய பூக்களையும் கனிகளையும் தரும் குண்டுமணிச் செடி. இதன் கனிகள் நச்சுத்தன்மையானவை.\nவலை வழி உலக உலா\n1983 யூலைத் திங்களில் இருந்து ஈழத்தமிழர் மீது தமிழினப் படுகொலை சிங்களக் காடையர்களால் கட்டவிழ்த்து விடப்பட்டு 26 ஆண்டுகள் பூர்த்தி.\nஇவை சும்மா நாலு விசயத்தை அறிஞ்சுக்க..\nஇவை சும்மா ரைம் பாஸிங்குக்காக..\nஇந்துக்கள் காட்டிய விமானத் தொழில்நுட்பம்.\nபிரிட்டனின் தமிழீழ அக்கறையும் இந்தியாவின் அதிகாரப்...\nஇராமர் மற்றும் அனுமர் எங்கிருந்தாலும் கோட்டுக்கு வ...\nஇந்தியாவை மலேசியத் தமிழ் மக்கள் நம்பலாமா..\nநேட்டோவும் ஆப்கானிஸ்தானும்; சிறீலங்காவும் தமிழீழமு...\nபுலிகளின் குரல் மீதான தாக்குதல் போர்க் குற்றம் - R...\nவீர தீபமேற்றி எம் மாவீரரை நினைவிருத்துவோம்.\nதமிழீழ அன்னையவள் சேயினை வாழ்த்துவம் வாரீர்.\nஈழத்தமிழர்களை இரையாக்கத் துடிக்கும் அமெரிக்கக் கழு...\nவடிவமைப்பு: சுரதா யாழ்வாணன் மற்றும் கிருபா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://riyasdotcom.blogspot.com/2012/04/blog-post_5304.html", "date_download": "2018-07-18T01:08:10Z", "digest": "sha1:VD5C2WCQBK7DSOWJBSFFXLJSMC2EA2EE", "length": 14369, "nlines": 156, "source_domain": "riyasdotcom.blogspot.com", "title": "RIYASdotCOM:  ராமர் பாலமா? மணல் திட்டா?", "raw_content": "\nஇராமேஸ்வரத்திற்கும் இலங்கைக்கும் இடைப்பட்ட கடல் பகுதியில் வண்டல் மண்ணுடன் கூடிய மணல் திட்டுக்கள் சில இடங்களில் உள்ளன. இந்த மணல் திட்டை காட்டி சேது சமுத்திரத் திட்டத்தை முடக்கி, இந்த மணல் திட்டு இராமரால் கட்டப்பட்ட பாலம் எனவும், ஆகவே இந்த மணல் திட்டை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்க வேண்டும் என்றும் வரலாற்று புரட்டில் ஈடுபட்டு வருகின்றன பாஜக மற்றும் சங்பரிவாரங்கள்.\nஇந்த மணல் திட்டை இராமர் பாலம் எனவும் இராமரே முன் நின்று இந்த பாலத்தைக் கட்டி யதாகவும், அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா, இந்த பாலம் இருப்பதை படமெடுத்து ஆதாரப்பூர்வமாக நிரூ பித்துள்ளதாகவும் கற்பனை நாடகத்தை அரங் கேற்றுகிறது பாஜக.\nஆனால், இராமேஸ்வரத்திற்கும், இலங்கைக் கும் இடைப்பட்ட கடல் பகுதியில் சில இடங்க ளில் மணல் திட்டுகள் இருப்பதையும் அதை செயற்கைகோளின் வழியாக படமெடுத்ததையும் வெளியிட்ட அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவ னமான நாசா, இந்த மணல் திட்டை பாலம் என்று சொல்லவுமில்லை. இதற்கு இராமர் பாலம் என்ற பெயரை வைக்கவுமில்லை என்று கூறி பாஜகவின் போலி நாடகத்தை தோலுரித்துக் காட்டியுள்ளது.\nஇதன் பிறகு மத்திய அரசால் ஒரு குழு அமைக்கப்பட்டு உண்மை நிலை கண்டெறியப் பட்டது இந்திய தொல்லியல் துறையைச் சேர்ந்த நிபுணர்களால் அமைக்கப்பட்ட இக் குழு அந்தப் பகுதியில் பாலமோ கட்டுமான வேலைகளோ எதுவும் நடைபெறவில்லை. இராமர் பாலம் கட்டி னார் என்பது ஆதாரமற்ற புராணக் கதையே என் பதை உறுதிப்படுத்தியது.\nஇதன் பின்பும் விடாத பாஜக இராமர் பால மென்று இப்பகுதியின் மணல் திட்டு அரசு ஆவ ணங்களில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது என்று ஒரு பச்சைப் பொய்யை கூற முயற்சித்தது. உண்மை நிலை என்னவென்றால் இந்த மணல் திட்டுக்கள் \"ஆதம் பாலம் என்கிற சேது பாலம்' என்றுதான் அரசு ஆவணங்களில் குறிப்பிட்டுள் ளது என்றஉண்மையை உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டினர் சமூக ஆர்வலர்கள்.\nஇந்நிலையில் சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என்று பாராளுமன்றத்தி லும் அமளியில் ஈடுபட்டு சன்னிய��சிகளையும், சாமியார்களையும் வைத்து இந்தப் பிரச்சி னையை மதப் பிரச்சினையாக மாற்றமுயற்சித்தது பாஜக. ஆனால் அந்த முயற்சி தோல்வி அடைந் தது.\nஇதன் அடுத்த கட்டமாக பாஜகவின் ஊது குழலாக செயல்படும் சுப்பிரமணிய சுவாமியைக் கொண்டு சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத் தக் கூடாது என்று நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடுத்தது சங்பரிவாரம். இதைக் காரணம் காட்டி மத்திய அரசு சேது சமுத்திர திட்டத்தை நடைமுறைப்படுத்தாமல் முடக்கிப் போட்டுள் ளது.\nஇல்லாத இராமர் பாலத்தை இருப்பதுபோல் காட்டி, இந்த மணல் திட்டை இராமர் பால மென்று அங்கீகரித்து தேசிய நினைவுச் சின்ன மாக அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசிற்கு கடிதம் எழுதி தனது பாசிச முகத்தை நிரூபித்துள் ளது தமிழக அரசு.\nமேலும் சேது சமுத்திர திட்டத்தை நிறுத்தக் கோரி தனிப்பட்ட முறையில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி, சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றக் கூடாது என்று மத்திய அரசை நிர்ப்பந்தித்து வருகிறார் தமிழக முதல்வர் ஜெயலலிதா.\nதிராவிட கட்சி என்று மூச்சுக்கு முன்னூறு தடவை சொல்லி கொள்ளும் திமுக தலைவர் கரு ணாநிதியோ இராமர் பாலம் என்பது புராண கற்பனை கதையே என்பதை அறிந்திருந்தும் இந்த விஷயத்தில் தெளிவான உண்மையைப் பேசாமல் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற் றுங்கள் என்று பார்மாலிட்டியாக் சொல்லி வருகி றார்.\nகம்யூனிஸ்டுகளோ பட்டும் படாமல், கடலில் இருப்பது மணல் திட்டே என்று சொல்லாமலும் இது தொடர்பாக பாராளுமன்றவாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமலும் அதே சமயம் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றினால் நல்லது என்றும் இரட்டை வேடம் போட்டு மக்களை ஏமாற்றுகின்றனர்.\nநாட்டை ஆளும் காங்கிரஸ் அரசோ மனித குலத்திற்கு தீங்கான கூடங்குளம் அணுமின் நிலை யத்தை திறப்பதில் காட்டும் ஆர்வத்தில் நூறில் ஒரு பங்கைக் கூட சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றுவதில் காட்டவில்லை. மாறாக இந்த மணல் திட்டை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்க வேண்டும் என்று சொல்லப்படும் விஷ யத்தில் தனது கருத்தை தெளிவாக சொல்லாமல் அரசுக்கு கால நீடிப்பு செய்து தர வேண்டும் என்று மட்டும் நீதிமன்றத்திடம் கேட்டு இந்திய ஜனநாயகத்தை கேலிக் கூத்தாக ஆக்கியுள்ளது.\nசேது சமுத்திரத் திட்டம் நடைமுறைப்படுத்தப் பட்டால் தமிழகத்தில் தொழில் வளம் பெருகும் தமிழகத்திற்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் பல வழிகளில் லாபங்கள் பெருகும் அது மட்டு மல்லாமல் பல்லாயிரம் பேருக்கு தொழில் செய்ய இத்திட்டத்தின் மூலம் வாய்ப்புகள் கிடைக்கும் தமிழகம் முன்னேறுவதற்கு இந்த திட்டம் ஒரு மைல் கல்லாக அமையும்.\nஇவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த திட்டத்தை முடக்க நினைக்கும் பாஜகவின் சதி களை முறியடித்து பயனுள்ள இந்த திட்டத்தை மத்திய அரசு உடனே நிறைவேற்றவேண்டும் என் பதே மக்களின் எதிர்பார்ப்பு.\nபிரபல நடிகைகள், மாடல்கள், குடும்ப பெண்கள் சென்னையில் ஹைடெக் விபச்சாரம்.\nஅஜித் என்ன அவ்ளோ பெரிய ஆளா\nஇந்த பெண் யார் என மறந்துவிட்டிர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/999969409/katerina_online-game.html", "date_download": "2018-07-18T00:58:34Z", "digest": "sha1:BEOZLBK4QEMXVVSO6GUCT444XAJGNHF6", "length": 9678, "nlines": 149, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு Katerina ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட Katerina ஆன்லைன்:\nKaterina மிகவும் அழகான இளம் பெண், ஆனால் அவர் ஒரு நல்ல ஆடை இன்னும் அழகாக தெரியும். . விளையாட்டு விளையாட Katerina ஆன்லைன்.\nவிளையாட்டு Katerina தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு Katerina சேர்க்கப்பட்டது: 22.12.2011\nவிளையாட்டு அளவு: 0.68 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3.18 அவுட் 5 (11 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு Katerina போன்ற விளையாட்டுகள்\nஒரு மனிதன், ஒரு பெண் வைத்து\nRapunzel: கோபுரம் இருந்து தப்பிக்க\nஒப்பனை முதல் வேலை நாள்\nமங்கா ���டைப்பாளர்: பள்ளி நாட்கள் page.3\nபார்பி ஐஸ் ஸ்கேட்டிங் கோஸ்\nபிறகு எப்போதும் உயர்: பார்பி ஸ்பா\nபள்ளி பார்பி பேக் அப் செய்ய\nபேபி பனி தேதி பிரெ\nவரை என் லிட்டில் போனி உடுத்தி\nஅழகான சிவப்பு ஹேர்ட் பெண்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு Katerina பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு Katerina நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு Katerina, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு Katerina உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nஒரு மனிதன், ஒரு பெண் வைத்து\nRapunzel: கோபுரம் இருந்து தப்பிக்க\nஒப்பனை முதல் வேலை நாள்\nமங்கா படைப்பாளர்: பள்ளி நாட்கள் page.3\nபார்பி ஐஸ் ஸ்கேட்டிங் கோஸ்\nபிறகு எப்போதும் உயர்: பார்பி ஸ்பா\nபள்ளி பார்பி பேக் அப் செய்ய\nபேபி பனி தேதி பிரெ\nவரை என் லிட்டில் போனி உடுத்தி\nஅழகான சிவப்பு ஹேர்ட் பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbookreview.blogspot.com/2008/03/blog-post_24.html", "date_download": "2018-07-18T01:10:36Z", "digest": "sha1:QM55CAXFUU72KDDYWJFAZUIFTIFKFYXM", "length": 6932, "nlines": 75, "source_domain": "tamilbookreview.blogspot.com", "title": "நான் விரும்பி படித்த புத்தகங்கள்: முசோலினி", "raw_content": "\nநான் விரும்பி படித்த புத்தகங்கள்\nநான் படித்த புத்தகங்களையும், எழுத்தாளர்கள்,சிற்றிதழ்கள், பதிப்பகங்கள் பற்றியும் உங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறேன்.\nஇரண்டாம் உலகப்போரின் நாயகன் ஹிட்லரின் தோழனாக இருந்த முசோலினியின் வாழ்க்கை சரித்திரம். இந்த நூலை படித்து முடிக்கும் போது முசோலினி வாழ்க்கையை பற்றிய முதல் பாகமாக இருக்குமோ என்ற சந்தேகம் வருகிறது. காரணம், முசோலினி தன் சொந்த மருமகனை கொன்றது, இரண்டாம் உலகப்போரில் ஹிட்லருடன் கூட்டனி செர்ந்தது, ஹிட்லர் இராணுவத்தால் காப்பற்றப்பட்டு ஜெர்மனிக்கு கொண்டு செல்லுதல் போன்ற செய்திகள் எல்லாம் இந்த நூலில் இல்லை. இவ்வளவு ஏன் முசோலினி உடல் மக்கள் பார்வைக்கு தொங்கவிட்ட செய்தி கூட இல்லை. முசோலினி வாழ்க்கையில் நடந்த முக்கியமான நிகழ்வுகள் இல்லாமல் முசோலினி வாழ்க்கை சரித்திரம் உள்ளது.\nஇந்த நூல் முசோலினி ஆரம்ப வாழ்க்கையை மட்டுமே பிரதிபலிக்கிறது. முசோலினியின் படிப்பு, ஸுசர்���ாந்தில் வாழ்க்கை, பத்திரிக்கை ஆசிரியர் பொருப்பு, இறுதியாக இத்தாலி சர்வாதிகாரத்தை அடைவது வரை முசோலினி பற்றிய குறிப்புகள் உள்ளன.\nமுசோலினி பற்றி முழுமையாக தெரிந்துக் கொள்ள நினைப்பவர்களுக்கு இந்த நூல் உதவதாது. ஒரு வேளை இந்த நூல் முதல் பாகம் என்றால் ஏற்றுக் கொள்ளலாம். இதில் முகம் சுழிக்க வைக்கும் விஷயம் என்னவென்றால் சர்வாதிகாரி முசோலினியை கதாநாயகம் அளவிற்கு அலங்கரித்து எழுதியது தான். முசோலினிக்காக வக்காலத்து வாங்குவது போல் தான் இந்த நூல் எழுதப்பட்டுள்ளது. இந்த நூலி சுவையானதை பற்றி சொல்ல வேண்டும் என்றால் முசோலினி வேளையில்லாமல் கஷ்டப்பட்டு திரிவதை அழகிய கதை படிப்பது போல் இருந்தது. மற்றப்படி பெரிதாக சொல்வதற்கு இந்த நூலில் எதுவுமில்லை.\n1. உறங்காத உணர்வுகள்(2003) - கவிதை - நாகரத்னா பதிப்பகம் விலை.30\n2. எனது கீதை(2006) - கட்டுரை - நாகரத்னா பதிப்பகம் விலை.40\n3. நடைபாதை(2008) - சிறுகதை - வனிதா பதிப்பகம் விலை.40\n4. கலீலியோ கலிலி (2008) - வாழ்க்கை வரலாறு - Prodigy - விலை.25\n5. ரைட் சகோதரர்கள் (2008) - வாழ்க்கை வரலாறு - Prodigy - விலை.25\nநூல் வாங்க விரும்புவோர் tmguhan@yahoo.co.in மின்னஞ்சல் அனுப்புக..\nகலீலியோ கலிலி (வாழ்க்கை வரலாறு) - விலை.25\nரைட் சகோதரர்கள் (வாழ்க்கை வரலாறு) - விலை.25\nஎன் பார்வையில் தபூ சங்கர் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilchristianmessages.com/the-pleasure-of-the-lord/", "date_download": "2018-07-18T00:25:46Z", "digest": "sha1:FJOPWYTMU5WVQKUUFRILATI63MIH7YET", "length": 6894, "nlines": 84, "source_domain": "tamilchristianmessages.com", "title": "கர்த்தரின் தயை - Tamil Christian Messages - தமிழ் கிறிஸ்தவ செய்திகள்", "raw_content": "\nகிருபை சத்திய தின தியானம்\nஜூலை 11 கர்த்தரின் தயை 1 பேதுரு 2 : 1 -10\nநீங்கள் ருசிபார்த்ததுண்டானால்” (1 பேதுரு 2:1)\nபேதுரு உபத்திரவத்தின் வழியாக கடந்து போய்கொண்டிருந்த இந்த விசுவாசிகளுக்கு இவ்விதமாய் எழுதுகிறார். தேவன் உங்களுடைய வாழ்க்கையில் தயையுள்ளவர் என்பதை மெய்யாலும் ஒவ்வொரு நாளும் அனுபவிக்கிறவர்களாக இருப்பீர்களானல் என்று ஆலோசனையைத் தொடர்ந்து சொல்லுகிறார். நீங்கள் உங்களுடைய வாழ்க்கையில் அவ்விதம் கர்த்தருடைய தயை, இரக்கத்தை ஒவ்வொரு நாளூம் ருசிக்கிறீர்களா இன்றைக்கு அநேகருக்கு கிறிஸ்தவ வாழ்க்கை என்பது ஒவ்வொரு நாளும் தேவனுடைய அன்பில் நிலைத்து வளருகிற வாழ்க்கையாக அல்ல, தங்களுக்கென்று ஒரு அளவை, ஒரு எல்லையை வைத்துக் கொண்டு ஜீவிக்கிறார்கள். தங்களுக்கென்று ஒரு வட்டமிட்டு அதிலேயே அவர்கள் திருப்தியடைந்து கொள்ளுகிறார்கள்.\nஇது உண்மையிலேயே வேதம் போதிக்கும் கிறிஸ்தவம் அல்ல. ‘இதோ உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்க்களிலும் நான் உங்களுடனே கூட இருக்கிறேன்’ என்றார் (மத்தேயு 28 : 20) ஒவ்வொரு நாளும் தேவன் நம்மோடு கூட இருந்து காத்து நடத்துகிறவராய் இருக்கிறார். இதை நாம் விசுவாசக் கண்களைக்கொண்டு பார்க்கமுடியும், உணர முடியும். காலைதோறும் அவர், புதிய கிருபைகளை நமக்குக் கொடுக்கிறவராயிருக்கிறார்.\nஅப்படி, தயையுள்ளவரென்பதை ருசிபாத்திருப்பாயானால் எப்படி ஜீவிக்கவேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அப்படியானால் இந்த உலக மக்களைப் போல ஜீவிக்காதே. ‘சகல துர்குணத்தையும், சகலவித கபடத்தையும், வஞ்சகங்களையும், பொறாமைகளையும், சகலவித புறங்கூறுதலையும் ஒழித்துவிட்டு’ என்று சொல்லப்படுகிறது. இவைகள் இன்னும் உன்னில் இருக்குமானால், அவைகளை முற்றிலும் ஒழித்துக்கட்டவேண்டும். இவைகள் தொடர்ந்து உன்னுடைய வாழ்க்கையில் காணப்படுமானால் உனக்கும் தேவனுக்கும் உள்ள உறவில் நீ வளரமுடியாது. அதற்கு பதிலாக நீ எதை வாஞ்சிக்கவேண்டும் வாஞ்சையோடே கர்த்தருடைய வார்த்தையை வாசி, தியானி. அது உனக்கு மெய்யான ஆத்தும ஆகாரமாயிருக்கட்டும். அப்போது நீ ஆசீர்வாதமாயிருப்பாய்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vaazkaipayanam.blogspot.com/2008/11/blog-post_409.html", "date_download": "2018-07-18T01:18:19Z", "digest": "sha1:XJXNRIKREDVWREENSRZNKQGI6DFKCVMC", "length": 37027, "nlines": 367, "source_domain": "vaazkaipayanam.blogspot.com", "title": "வாழ்க்கைப் பயணம்: என்னைச் செருப்பால் அடியுங்கள்!", "raw_content": "\nஇதனை எண்ணும் போதெல்லாம் கொச்சை வார்த்தைகள் கொந்தளிக்கின்றன. வேதாளத்திற்கு வாக்கப்பட்டால் முருங்கை மரத்தில் ஏற வேண்டுமாம். அதனால் பொத்த வேண்டியதை பொத்திக் கொண்டு மூட வேண்டியதை மூடிக் கொண்டு இருக்க வேண்டிய நிர்பந்தம் தான் போல.\n‘ஷாருக்கானுக்கு டத்தோ விருது’ இதனைப் பார்க்கும் போதும் கேட்கும் போதும் பச்சை வார்த்தைகள் பாய்ந்து வருகின்றன. அப்படி என்றால் நான் நாட்டின் துரோகியாக இருப்பேனோ என்ற எண்ணமும் கூடவே சேர்ந்துக் கொள்கிறது.\nஒருவருக்கு வாழ்த்தும் விருதும் கொடுத்து சிறப்பிப்பது சிறந்த செயல் என்றாலும் கூட எதற்கும் ஒரு வரையறை வேண்டாமா முதல் வகுப்பு தேறிய ���ாணவனுக்கு( முதல் வகுப்பு தேறிய மாணவனுக்கு() இளங்கலை பட்டம் கொடுத்தீர்கள் என்றால் அம்மாணவனின் மனநிலை எப்படி இருக்கும்) இளங்கலை பட்டம் கொடுத்தீர்கள் என்றால் அம்மாணவனின் மனநிலை எப்படி இருக்கும் அதன் பெருமை அவனறிவானா அதனால் அவனுக்கு என்ன பயனுண்டு\nமலேசியாவில் மலாக்கா மாநில ஆளுநரின் 70-ஆம் ஆண்டு பிறந்த தினத்தையொட்டி ஷாருக்கானுக்கு டத்தோ விருது வழங்கப்பட இருக்கிறது. எதனால் விருது மலாக்காவில் திரைப்படம் தயாரித்து மலாக்கா மாநிலத்தை வெளிநாட்டினரிடையே பிரபலப்படுத்தியதற்காக இவ்விருது கொடுக்கப்பட இருக்கிறது. அதை பெற்றுகொள்ள நேரமில்லையென அந்த பிரபல நடிகர் கூறி இருப்பது அதைவிட மகிழ்ச்சியான செய்தி என்றே சொல்ல வேண்டும்.\nசரி, ஒரு நடிகர் என்ற முறையில் ஷாருக்கான் செய்தது மகத்தான செயலாகவே இருக்கட்டும். அதற்காக கொடுக்கப்பட இருக்கும் விருதும் போற்ற தக்கதாகவே இருக்கட்டும். ஏனைய அரசு தரப்பினரும், அரசு சார்பற்ற தரப்பினரும் எடுத்துரைக்கும் கருத்துக்கு செவி சாய்க்காமல் இருப்பது முறையான ஒன்றா என்ன சொல்ல கோமளித் தனமாக தான் இருக்கிறது சில வேளைகளில் சிலரது செயல்கள்.\nபூப்பந்தாட்டத்தில் தமது பிள்ளைகளை சிறப்புர பயிற்சியளித்து உலகளவில் பெறுமை பெற செய்த சீடேக் சகோதரர்களின் தந்தைக்கு டத்தோ விருது கொடுக்கப்பட்டது. நாட்டுக்கு புகழ் சேர்த்த பிள்ளைகளின் தந்தைக்கு கொடுக்கப்பட்ட விருது மெத்த மகிழ்ச்சியான விடயமே. மறுப்பார் இல்லை.\nஅதே போல, கராத்தே தற்காப்புக் கலை பயிற்றுணர் திரு.பொன்னையா தமது பிள்ளைகளை தற்காப்பு கலையில் வலுமையாக பயிற்சி கொடுத்து, நாட்டிற்கும் வீட்டிற்கும் பெறுமை சேர்க்க செய்தார். அவரை டத்தோ பொன்னையாவாக பார்க்கும் வாய்ப்பு கிட்டுமா என்பது கேள்விக்குறி தான்.\nசில வருடங்களுக்கு முன் கப்பல் கொண்டு உலகை வலம் வந்தவருக்கு டத்தோ பட்டம் கொடுக்கப்பட்ட்து. 1996-ஆம் ஆண்டு இமயத்தில் மலேசிய கொடியை நாட்டிய நமது சகோதரர்கள் மகேந்திரனும் மோகன தாஸூம் இருக்கும் இடம் தெரியாமல் போய்விட்டது.\nஇவருக்கு விருது கொடுங்கள் இவருக்கு கொடுக்காதீர்கள் என்று சொல்ல எனக்கு ஏற்ற பட்டறிவு இல்லை. இது எனது பொறாமை பார்வையும் இல்லை. எதையும் நடு நிலை நோக்கோடுதான் கொஞ்சம் பாருங்களேன் என அன்பு வேண்டுகோள் வைக்���ிறேன். இது 'தவறான கருத்து' என நினைத்தால் என்னைச் செருப்பால் அடியுங்கள்.\nஇறுதியாக சில வார்த்தைகள். நமது இந்திய அரசியல்வாதிகள் தமிழ் பள்ளி பிரச்சனை, இந்து மத கோவில் பிரச்சனை எனும் இரண்டு விடயங்களில் மட்டும் உருண்டு பிரண்டு கொண்டு இருக்காமல் சற்றே வெளி வந்து ஏனைய பிரச்சனைகளையும் கருத்தில் கொள்ள வேண்டும்.\nகுறிச்சொற்கள் அரசியல், சமூகம், மலேசியா\nஇந்த வரலாற்று சிறப்பு வாய்ந்த பதிவு டாக்டர். விஜய்க்கு படிக்க பரிந்துரை செய்யப்படுகிறது...\nஅரசியல் எல்லா இடத்திலும் ஒரே மாதிரி தான் விக்கி.... :(\nசூப்பர், நான் அப்பவே நினைச்சேன் போடுவீகன்னு நாம் விவாதிக்கும் போது தங்களிடம் கொஞ்சம் வெப்பம் இருந்ததை உணர்ந்தேன். நம் தமிழர்களில் சில புல்லுருவிகள், ஆள்க்காட்டிகள் இருக்கக் கூடும். பார்த்துக் கொள்ளுங்கள்\n//முதல் வகுப்பு தேரிய மாணவனுக்கு//\nயாருக்கோ என்ன விருதோ, கிருதோ கொடுத்துவிட்டு போகிறார்கள்.அதற்கு நீங்கள் ஏன் உணர்ச்சிவசப்பட்டு செருப்பு, கிருப்புன்னு\nடேக் இட் ஈசி பாலிஸி பாஸ்\n/*இறுதியாக சில வார்த்தைகள். நமது இந்திய அரசியல்வாதிகள் தமிழ் பள்ளி பிரச்சனை, இந்து மத கோவில் பிரச்சனை எனும் இரண்டு விடயங்களில் மட்டும் உருண்டு பிரண்டு கொண்டு இருக்காமல் சற்றே வெளி வந்து ஏனைய பிரச்சனைகளையும் கருத்தில் கொள்ள வேண்டும்.*/\n\" என்று கேட்கிறது சில சதுரமும், செவ்வகமும்.....\n/*இறுதியாக சில வார்த்தைகள். நமது இந்திய அரசியல்வாதிகள் தமிழ் பள்ளி பிரச்சனை, இந்து மத கோவில் பிரச்சனை எனும் இரண்டு விடயங்களில் மட்டும் உருண்டு பிரண்டு கொண்டு இருக்காமல் சற்றே வெளி வந்து ஏனைய பிரச்சனைகளையும் கருத்தில் கொள்ள வேண்டும்.*/\n\" என்று கேட்கிறது சில சதுரமும், செவ்வகமும்.....\nஅட மீத பஸ்ட்டு போடலையா தமிழ் பிரியன் உங்களைவிட ஒரு நிமிட தாமதம் பாருங்களேன். உங்கள் பரிந்துரை.... கி கி கி கி...\nஒரே மதிரியாக இருக்கவிட்டு விட்டோமோ இல்லை வளர்த்துவிட்டோமோ\nவருகைக்கு நன்றி அண்ணா. வெப்பம் இன்னிக்கு தான் கொதிச்சிருக்கு பாருங்களேன் :))). நாம் பேசவும் பதிவிடவும் மட்டுமே முடிகிறது... கேட்டவர் கயவர் எனும் முத்திரை குத்தப்படுகிறதே... அதை என்ன சொல்ல...\nநீங்கள் தமிழில் சொல்லி இருந்தால் பலருக்கும் புரிந்திருக்கும் இல்லையா...\nடாக்டர் சிந்தோக் கொடுத்திருக்கும் சுட்டி மலேசிய முன்னால் பிரதமர் துன் டாக்டர் மஹாதிர் முகமதுவின் பதிவாகும்...\nஅவர் தம் பதிவில் பலருக்கும் கொடுக்கப்பட்ட டத்தோ விருது ஷாருக்கானுக்கு கொடுப்பதில் தவறில்லை என குறிப்பிட்டுள்ளார். அப்படியானால் மலேசியாவில் பிறந்து வளர்ந்த எனக்கு 2 விருது கொடுக்கச் சொல்லி சிபாரிசு செய்யுங்களேன்...\nமுதல் வருகைக்கு நன்றி... உணர்ச்சிவசப்படவில்லை... மனதில் கிடக்கும் குப்பையை வெளியே தூக்கி போடுகிறேன்...\nமுதல் வருகைக்கு நன்றி... கோபம் இல்லை... கோபம் கொண்டால் அது தவறாகிவிடும்...\nஹா ஹா ஹா.... என்ன சொல்றிங்க புரியலை... வருகைக்கு நன்றி...\nஹா ஹா ஹா.... என்ன சொல்றிங்க புரியலை... வருகைக்கு நன்றி...*/\nஆதாயம் இல்லைன்னா, அடிக்கடி நம்ம கண்ணுலே படக்கூடிய வட்டம், மாவட்டம் கூட செய்ய மாட்டாங்க என்று சொல்ல வருகிறேன்.\n\"mee the firstuu\"-ன்னு போட்டிருப்பேன்....\nநீங்க \"mee the firstuu\" போடுற மாதிரியா தலைப்பு வச்சிருக்கீங்க....\nஓ இது தான் அந்த வட்டமும் சதுரமுமா சரியாதான் சொன்னிங்க... லாபத்தை எதிர்பார்த்து ஓட்டு போடும் மக்களுக்கு கடமையைச் செய் பலனை எதிர் பாராதேனு படம் சொல்றாங்களோ...\n///////இறுதியாக சில வார்த்தைகள். நமது இந்திய அரசியல்வாதிகள் தமிழ் பள்ளி பிரச்சனை, இந்து மத கோவில் பிரச்சனை எனும் இரண்டு விடயங்களில் மட்டும் உருண்டு பிரண்டு கொண்டு இருக்காமல் சற்றே வெளி வந்து ஏனைய பிரச்சனைகளையும் கருத்தில் கொள்ள வேண்டும்.//////\nஇந்த கருத்தை புத்தியில் உரைக்க செருப்பாலடித்தார்போல் மீண்டும் மீண்டும் உரையுங்கள்.\nவிக்கி,நீங்க ரொம்ப கோவமா இருக்கீங்க.அப்புறமா வரேன்.\nயப்பா.. எனக்கும் ரெண்டு வாங்கி வைப்பா. நான் அங்கன வரும்போது வாங்கிக்கொள்கிறேன்.\nஇந்த வரலாற்று சிறப்பு வாய்ந்த பதிவு டாக்டர். விஜய்க்கு படிக்க பரிந்துரை செய்யப்படுகிறது...\nno feelings of malaysia.அவங்க உங்களுக்கு டத்தோ பட்டம் கொடுக்கவில்லைன்னா என்னபதிவுலக மக்கள் பாசமா உங்களுக்கு டத்தோ பட்டம் கொடுக்குறோம் :)\nநானும் பூமிபுத்ரான்னு சொல்லிகிட்ட மாதிரி இதுவும் சொல்லிகிட்டாதான் உண்டு..என்ன செய்ய\nவருகைக்கு நன்றி... சொல்வதால் மாற்றம் நிகழுமா\nவருகைக்கு நன்றி... கோபம் இல்லை...\n செருப்பையா :))) சரியா சொல்லுங்க... மொட்டையா சொன்னா எப்படி...\nவருகைக்கு நன்றி. உங்களுக்கு ஏதும் விருது வேணுமா\nஅப்புறம் அவங்க எப்படி பிழைப்ப ஓட்டுவாங்க.\nஎனக்குத் தெரிந்து ஈப்போவில தமிழ் எழுதுற ஒரு ஆள் நீங்களாத் தான் இருக்கணும். எனக்கும் பல மலேசியத் தமிழர்களைத் தெரியும். உண்மையில் நான் பெருமைப் பாடுறன்.உங்களை நினைத்து.\nஅப்புறம் வைரமுத்து கவிதை எழுதித் தாறதா சொல்லி வேறு பிரச்சினையாமே எல்லாம் மக்களின் ஆர்வம் திசை திருப்பப் படுவது தான் காரணம். தமிழென்றால் வெறும் சினிமா தான் பலருக்குத் தெரிகிறது.\nஅப்புறம் வடிவேல், சங்கர் எல்லாரையு ம் விட்டுட்டானுகள்.\nநீங்க பேசரது நெம்ப ஓவரா இருக்கு சாமி... மலேசிய எழுத்து புலிகள் இதை பார்த்தா கிழி கிழினு கிழித்து துவம்சம் செஞ்ஜிடுவாங்க... உங்களை இல்லை நான் எதாவது தப்பா எழுதிட்டா என்னை.... பலர் இருக்கிறார்கள்...\nஉண்மை சுடும்...உங்கள் பதிவு சுட்டது.\nவிக்கி, இந்தியனுக்கு பல விடயங்களில் உலகவிலும் \"டத்தோ\" பட்டத்தை விட இன்னும் சிறந்த அங்கீகாரங்கள் கொடுக்கப்பட்டுத்தான் வருகின்றன.அதை பற்றி எழுதுங்கள், படிக்க இன்னும் சிறப்பு.யாருக்கு வேண்டும் இவர்களின் டத்தோ பட்டம்\nஅட... இதெல்லாம் அரசியல் விக்கி.. அது புரியாம இருக்குறதுக்காக வேணா உங்கள.. ஹி..ஹி..\nஉலகம் முழுக்க இதுதான் நிலமை. என்னா செய்ய முடியும்...\nசென்னை வரும்போது சொல்லி அனுப்பவும். அர்ஜன்ட் என்றால் கொரியர் பணம் வயர் ட்ரான்ஸ்பர் பண்ணவும்.. :))))\nவருகைக்கு நன்றி... தன் வினை தன்னைச் சுடாமல் அடுத்தவனை சுடுவது நியாயமா\nரொம்ப நாளா காத்திருக்கிற மாதிரி பதில் சொல்றிங்களே...\nவிக்னேஸ்வரன் அவருக்காக உங்களை ஏன் இவ்வாறு தலைப்பிட்டு வருத்துகிறீர்கள்.. பட்டம் கொடுப்பதால் மட்டுமே அவர் உயர்ந்து விட போவதில்லை, விட்டு தள்ளுங்கள், மக்கள் அறிவார்கள் உண்மையை.\nமங்களூர் வாறூம் போது சொல்லி அனுப்பவும். அர்ஜெண்ட் என்றால் ரிடர்ன் ப்ளைட் டிக்கட் அனுப்பவும்.\nDato பட்டம் வட இந்திய நடிகருக்கு கொடுக்கபட்டுள்ளது. சரி. அந்த பட்டத்தை\nஏற்றுகொள்ள ஷாருக் கான் அவர்களுக்கு நேரம் இல்லை. இதுவும் சரி.\nஇந்த இரண்டு விடயங்களும் கொடுத்தவருக்கும் நடிகருக்கும் இடைபட்ட விஷயம்.\n நான் ஏன் செருப்பால் அடிக்க வேண்டும் \nமுடிவோடுதான் இருக்கிங்க இல்லையா... :)) வருகைக்கு நன்றி...\nவருகைக்கு நன்றி... சாட்டை வேறா...\nஒருவன் உற்பத்தி செய்கிறான் ஒருவன் விலையேற்றுகிறான் அதனால் உனக்கு என்ன என்று இருக்க முடியுமா...\nஇந்த வரலாற்று சிற���்பு வாய்ந்த பதிவு டாக்டர். விஜய்க்கு படிக்க பரிந்துரை செய்யப்படுகிறது...//\n இந்திய சமுதாயத்திற்கென்று நம் அரசியல்வாதிகள் கொஞ்சம் மூக்கை நுழைக்கிற விஷயம் இந்த கோயிலும், தமிழ்ப்பள்ளியும்தான். அதையும் விட சொல்றீங்களா ஆனா ஒன்னு சார், நம்ம சமுதாய மக்களுக்கு இந்த கோயில், தமிழ்ப்பள்ளிகளில் அதுவும் முக்கியமா கோயில் பிரச்சனைகள் ஈடுப்படுகிற அரசியல்வாதிகள் மட்டும் தற்போதைக்கு ஹீரோக்கள். இன்னும் கொஞ்ச நாள் போனா கோயிலுக்கு நிலத்தை வாங்கி கொடுக்கிற அரசியல்வாதிகளுக்கெல்லாம் டத்தோ பட்டம் தரச் சொல்லி போர் கொடி தூக்கப் போவுது பக்தி முத்திப் போன நம் இந்திய சமுதாயம்.\nசெவ்வந்தி வருகைக்கு நன்றி... நீங்கள் மலேசியரா பத்தி முத்தி போன மக்கள் இல்லை... மடத்தனம் முத்தி போன மக்கள்... நிலம் வாங்கி கொடுத்த அரசியல்வாதிகளுக்கு டத்தோ பட்டம் இல்லை அவர்களுக்கும் சேர்த்து சிலை வைத்து பூஜை கூட செய்வார்களானால் ஆச்சரியப்படுவதற்கில்லை...\nமற்றபடி உங்களது கோபம் நியாயமானது. இந்தியர்கள் எங்கிருந்தாலும் அதே அபத்தமான அரசியலை தான் செய்வார்கள், விடுங்கள்\nநான் மலேசிய தமிழ்ப்பெண் விக்கினேஸ்வரன். நீங்கள் கூறியதும் உண்மைதான்.\nவருகைக்கு நன்றி அன்பரே... மீண்டும் வருக...\nமீண்டும் வருக... மிக்க நன்றி...\nவருச நாட்டு ஜமீன் கதை\nபுத்தகம்: வருச நாட்டு ஜமீன் கதை ஆசிரியர்: வடவீர பொன்னையா பதிப்பகம்: விகடன் பிரசுரம் விலை: ரூ50 புத்தக முகப்பில் இருந்த ஒரிஜினல் படத்தைக்...\nவெண்ணிற இரவுகள் - ஊடலின் சுவாரசியம்\nமியன்மார். புத்தம் பரவிய பூமி. ஸ்ரீ லங்காவை போலவே In the name of Buddha என இதன் அரசியல் பின்னணியும் உள்ளது. மியன்மாரில் சிறுபான்மையாக ...\n‘லியோனார்டோ டா வின்சி’யின் மோனாலிசா ஓவியம் உலகப் புகழ் பெற்றது என்பதை நாம் அறிவோம். ‘டா வின்சி’யின் பெயரை சுலபமாய் நினைவு கொள்ள இவ்வோவியம் ப...\nசாண்டில்யனின் - மன்னன் மகள்\nநூல்: மன்னன் மகள் ஆசிரியர்: சாண்டில்யன் நயம்: சரித்திர நாவல் வெளியீடு: வானதி பதிப்பகம் பிறப்பின் இரகசியத்தை மர்மப் பிடியில் வைத்து கதை ...\nஅங்கோர் வாட் - மரக் கோட்டை\nLeper King இந்தச் சிலை ப்னோம் பேன் பொருட்காட்சியகத்துக்கு அனுப்பப்பட்டு மாற்றுச் சிலை வைக்கப்பட்டுள்ளது முன் பதிவுகள்: பாகம் 1 பாகம...\nநாம் இறந்த பிறகு கூட வருவது எது\nசாப்பாட்டுக்கடை - வெங்���ீஸ் பிரியாணி.\nஉலகத் தொப்பையர்களே.. ஒன்று சேருங்கள்\nவிஜயகலாவின் \"குற்றங்கள் நடக்காத புலிகளின் காலம்\" ஒருபோதும் இருக்கவில்லை\nயாழிசை ஓர் இலக்கிய பயணம்......\nசோரட்..உனது பெருகும் வெள்ளம் (குஜராத்தி நாவல் )\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nபன்னாட்டுத் தமிழாசிரியர் மாநாட்டில் பாரதியாரின் எள்ளுப்பேரன்\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nமலேசியாவில் தமிழ் பள்ளிகளை மூடிவிடலாமா\nஇலக்கிய (இதழ்) வாசிப்பின் சுவையார்வம் \nஏய் யெப்பா விலைய குறைங்கடா...(2)\nகதை மட்டும் போதுமாடா தமிழா\nTROY கோட்டையைக் கண்டுபிடித்தவர் திருடனா\nபெண் ஆசையால் அழிந்த அரசாங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vishwarooopam.blogspot.com/2015/10/blog-post_81.html", "date_download": "2018-07-18T01:10:38Z", "digest": "sha1:ASW242IEYBDAW3NAEWN2UJQ5RHSAIQTO", "length": 21885, "nlines": 188, "source_domain": "vishwarooopam.blogspot.com", "title": "விஸ்வரூபம் : ஸ்மார்ட் போன் நனைந்து விட்டதா? கவலை எதுக்கு... அரிசி இருக்கு!", "raw_content": "\nஉங்கள் எழுத்துக்கள் நிலைமையை விவரிப்பதாக மட்டும் இருந்தால் போதாது. நிலைமையை மாற்றியமைக்கக் கூடியதாக இருத்தல் அவசியம்.\nசிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்\nஸ்மார்ட் போன் நனைந்து விட்டதா கவலை எதுக்கு... அரிசி இருக்கு\nஆயுத பூஜை அன்று அனைவரும் கார், பைக்கை எல்லாம் குளிப்பாட்டுவார்கள் என தெரிந்ததோ என்னவோ, என் செல்லக்குட்டி ராகவன், காலையிலேயே ஒரு பக்கெட் தண்ணீரில் என் ஸ்மார்ட் போனை குளிப்பாட்டிட்டான்.\nவிளைவு, போனுக்கு ஜலதோஷம், எனக்கு வீட்டிலேயே பூஜை... போன் ஆன் ஆகுது, Incoming call வருது; ஆனா touch screen work ஆகலை; Touch screen work ஆகாம போன்ல எதையுமே பண்ண முடியல; Phone ஐ unlock கூட பண்ண முடியலை;\nதிருதிரு-னு முழிச்சுட்டு இருக்கும் போதுதான் ஆபத்பாந்தவன் Google - ஞாபகம் வந்தது.\nஇப்படி போன் தண்ணீரில் நனைந்து விட்டால், phone back cover, sim card, memory card, battery எல்லாத்தையும் கழற்றி விட்டு, ஒரு air lock cover-ல அரிசிய போட்டு, அதுக்கு phone-ஐ போட்டால், phone-க்குள் இருக்கும் தண்ணீரை அரிசி உறிஞ்சி விடுமாம். அரிசியால LCD Screen க்கு பின்னால் இருக்கும் தண்ணீரை கூட உரிஞ��ச முடியும் என்று Google கூறியது.\nair lock cover-க்கு எங்கே போவது என நினைக்கையில், \"பேசாம phoneஐ அரிசி பாத்திரத்துக்குள்ளேயே போட்டுட்டா என்ன\" என அம்மா கேட்க, phoneஐ அரிசி பாத்திரத்துக்குள் போட்டு புதைச்சுட்டு, 'திக்திக்' மனதோட அரை மணி நேரம் கழித்து எடுத்து பார்த்தேன்.\nWOW... Touch Screen இப்போ நல்லா ஒர்க் ஆகுது. உடனே outgoing calls போகுதா, key pad work ஆகுதா, music play ஆகுதா-னு எல்லாம் செக் பண்ணிணேன். Rear Camera lensல தண்ணீர் திரை போல தெரிந்தது. மறுபடியும் அரை மணி நேரம், அரிசியின் உதவி தேவைப்பட, இப்போ என் phone- perfectly alright.\nஎதிர்பாராம உங்களில் யாராவது மழையில் போனுடன் நனைந்து விட்டால், இந்த தகவல் உபயோகமாக இருக்கும் என நினைத்து Share செய்தேன்.\nLabels: அறிவியல், கட்டுரை, செய்திகள், நிகழ்வுகள், புனைவுகள், வாழ்க்கை\nFree Software G-mail Google Technology Way2sms wwe Yahoo அரசியல் அறிவியல் ஆன்மிகம் இசை உலகம் கட்டுரை கவிதை காதல் சமையல் குறிப்புகள் சினிமா சுற்றுலா தளம் செய்திகள் சென்னை தலைவர்கள் நிகழ்வுகள் பயணக் கட்டுரை பிரபலங்கள் புனைவுகள் மருத்துவம் வரலாறு வாழ்க்கை விமர்சனம் விளையாட்டு ஜோக்\nசென்னை இல்லாத ஐ.பி.எல். தொடரா... சான்சே கிடையாது\nவிக்கெட் கீப்பரை தவிர அனைவரும் பந்துவீசினர்: ஆஸி.ஜ...\n“லவ் பண்றேன் சார்... லைஃப் நல்லா இருக்கு\n“என்கிட்ட இருக்கு ஹிட் ஃபார்முலா \nஒரு வருடத்தில் எட்டுப்படங்கள், அவ்வளவும் வித்தியாச...\n’பெண்களின் தேகத்தை வன்மத்தோட அணுகாதீங்க\nஓ.சி. பட்டாசு வாங்கினால் சஸ்பெண்ட்: அதிகாரிகளுக்கு...\nடெங்கு பயம் இனி வேண்டாம்; இருக்கிறது 8 வழிமுறைகள்\nஃபேஸ்புக் நிறுவனருக்கு இணைய சமநிலை ஆர்வலர்கள் குழு...\nரூ.1000 கோடிக்கு 11 தியேட்டர்கள் வாங்கிய சசிகலா: ப...\nஉலகை வியப்பில் ஆழ்த்திய தாய்லாந்து அழகியின் தாய்ப்...\n‘‘மோசமான நிர்வாகத்தை நடத்தும் அ.தி.மு.க-வோடு பி.ஜே...\nமூடு டாஸ்மாக்கை மூடு – பாடலுக்காக தோழர் கோவன் கைது...\nதமிழகத்துக்கு என்று கிடைப்பார்கள் எளிமைத் தலைவர்கள...\nகைகொடுக்கும் இ-காமர்ஸ் நிறுவனங்கள்... சிறு வியாபார...\nபம்பாய் சிட்டியிலிருந்து செல்லக்குட்டி வரை - விஜய்...\nமிஸ்டர். கபில்தேவ், நீங்கள் சொல்வது உண்மையா\nஅன்னையின் தேகங்கள் - ஒரு அசத்தல் ஆல்பம்\nசொன்னதை செய்தார் சரத்குமார்: 10 நாளில் நடிகர் சங்...\nஅதிகாரிகள் டார்ச்சர்: உயிரை மாய்த்துக் கொண்ட தீயண...\nதாவூத்தின் தளபதியாக இருந்த சோட்டா ராஜன்\nவரதாபாய், ஹாஜி மஸ்தான்... மும்பையை ஆண்ட தமிழ் தாதா...\nஓடு பாதையில் தீப்பிடித்து எரிந்தது விமானம்: பயணிகள...\nதோனியை வீழ்த்தும் ஐந்து எதிரிகள்\nஆல் ஸ்டார் T20 கிரிக்கெட்..\nஷங்கர் உணர்வாரா... ரஜினி உணர்த்துவாரா..\nஇந்தியா இல்லாமல் உலகநாடுகளின் தொடர்புகளை ஏற்படுத்த...\nஎனக்கு முதல்வராக வேண்டுமென்ற ஆசையில்லை: கார்த்திக்...\nஎஸ்.ஐ. தேர்வுக்கு திருமணம் தடையில்லை... போராடி இட...\nபோலீசார் முன்பாகவே ஆயுதங்களோடு பொதுமக்களை தாக்கிய ...\nமுதலமைச்சர் கனவு ஹோல்டர்களின் ஆப்\n'லஞ்சம் வாங்க மாட்டேன்' என உறுதிமொழி ஏற்ற ஒரு மணி ...\nநயன்தாராவை ‘சூப்பர் ஹீரோயின்’ ஆக்கிய 11 கெத்து குண...\nரஜினியை கலாய்த்த நாசர்.. ரகசிய ஓட்டம்\nஉங்கள் செலவிலும், முதலீட்டிலும் வரிச் சேமிக்கும் வ...\nகண்காணிப்பில் இருந்து விடுதலை: டக்டக்கோ தேடியந்திர...\nரயில் கழிவறை கொண்டியால் ஒன்றரை லட்சம் இழப்பீடு பெற...\nகும்பகோணம் தீவிபத்து: உயிரிழந்த குழந்தைகளுக்காக நட...\n'நானும் ஜெயிலுக்குப் போறேன், ஜெயிலுக்குப் போறேன்....\nஒன்றரை வயது குழந்தையை காப்பாற்றிய அரசு டிரைவர், கண...\n'விஜய் சாயலில் இருந்தாலும் நானா இருக்கறதுதான் பிடி...\nரஜினியை விட அதிக சம்பளம்: எந்திரன் 2-வில் நடிக்க ஓ...\nரஜினிகாந்தைவிட எனக்கு தமிழ் உணர்வு அதிகம் - நடிகர்...\nதொடரும் விபத்து: கண்காணிக்காத ரோந்து போலீஸ்\nபொருளாதாரத்தை தீர்மானிக்கப் போகும் அடுத்த நூறு நாட...\nஅண்ணாவை வாசித்த, எம்.ஜி.ஆரை நேசித்த லட்சிய நடிகர் ...\n'நீங்க அதுக்கு சரிப்பட்டு வரமாட்டீங்க...\n‘மன்மத’ காக்கிகளின் மர்ம பக்கங்கள்\nகாலியாகும் கோலி சோடா வியாபாரம்\nதீபாவளிக்குள் பருப்பு விலை குறையுமா\nபிரேசில் நாட்டின் தேசிய சொத்து : இந்தியாவில் 'கருப...\nஆம்னி பஸ்களின் கட்டண கொள்ளை ஒழிவது எப்போது\nசசிக்கு ஜெ. கொடுக்கும் முக்கியத்துவம்... உற்சாகத்...\nஅமராவதி நகரத்துக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோ...\nபள்ளிக்கு வெடிகுண்டு கொண்டு வந்ததாக தவறுதலாக கைது ...\nஸ்மார்ட் போன் நனைந்து விட்டதா\nவெடிகுண்டு கண்டுபிடித்தாக கைது செய்யப்பட்ட இஸ்லாமி...\nஅமராவதி அடிக்கல் நாட்டு விழா: சொகுசு பேருந்துகளை அ...\nமது, முறையற்ற பாலியல் நடவடிக்கைக்கு தடை: சீன கம்யூ...\nகட்டுக்கடங்கா வெப்சைட்டுகளையும் அடக்கி ஆளும் PDF\nநானும் ரௌடி தான் - படம் எப்படி\nஷேவாக் என்னும் பெரும் கனவு\nஎங்கள் ஓய்வூதிய பணத்தை ஏழைகளுக்கு கொடுங்கள்: உ.பி...\nபிளே ஸ்கூல்... பெற்றோர்கள் கவனத்துக்கு\nபருப்பு விலை நெருப்பாக சுட காரணம் என்ன\nசரண்டர் ஆன பிறகும் எங்களுக்கு தலைவலியாக இருக்கிறார...\nஇந்திய அணிக்கு பயிற்சியாளர் பொறுப்பை ஏற்க கேரி கிற...\nசிவாஜி சிலை: சாலையில் இருந்து அகற்றலாம்; மக்கள் மன...\n''பஸ்ஸில் பிறந்தவன் இந்த கண்ணதாசன்\nகுழந்தையின் முதல் வளர்ச்சி தாயின் வயிற்றில்...\nதுயரங்களை சுமந்து நிற்கும் வாடகைத் தாய்கள்\nஅப்துல் கலாம் வாழ்க்கையில் இருந்து சில பக்கங்கள்\nகோகுல்ராஜ் கொலை வழக்கு: உண்மையை ஒப்புக்கொண்டாரா யு...\n'என்றும் அம்மாவின் ஆட்சி': திருப்பூர் கலெக்டரின் ப...\n'எனக்கென்று தனிப்பட்ட வாழ்வு இல்லை\nநீங்கள் எந்தத் தொழிலுக்கு ஏற்றவர்\nஎப்படியெல்லாம் ஏமாத்துறாங்கப்பா... அமேசான் மீது போ...\nலில்லி எடுத்த 'கில்லி 'முடிவு : மதுபாருக்குள் இருந...\nகடிதத்துக்கு பிரதமர் உடனடி பதில்... கோரிக்கை உடனட...\n அமைச்சர் முன்னிலையில் கட்சி ப...\n12 லட்சம் ஓட்டுகள் அ.தி.மு.க-வுக்கு இல்லை\nஜெயலலிதாவின் அதிரடி வியூகம்; தேர்தலுக்கு தயாராகும்...\nசரத்குமார் மீதான ஊழல் ஆதாரங்களை வெளியிட்டார் விஷால...\n30 வகை சுண்டல் - ஸ்வீட் - பாயசம்\nஒரு கோழிக்குஞ்சும் சில கழுகுகளும்....\nமதுரையில் நடிகர் கார்த்திக்கின் சகோதரர் திடீர் கைத...\nநாமக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் சரணடைந்தார் யுவராஜ...\n18 வயதில் ஆடிட்டராகி சென்னை மாணவர் உலக சாதனை\nநீண்ட நாட்களுக்கு பிறகு கருணாநிதியுடன் குஷ்பு சந்த...\n5 முதல்வர்களுடன் நடித்த நகைச்சுவை அரசியின் வாழ்க்க...\nபெண் சிவாஜி'... மனோரமா பற்றிய சுவாரஸ்யத் துளிகள்\nFree Software G-mail Google Technology Way2sms wwe Yahoo அரசியல் அறிவியல் ஆன்மிகம் இசை உலகம் கட்டுரை கவிதை காதல் சமையல் குறிப்புகள் சினிமா சுற்றுலா தளம் செய்திகள் சென்னை தலைவர்கள் நிகழ்வுகள் பயணக் கட்டுரை பிரபலங்கள் புனைவுகள் மருத்துவம் வரலாறு வாழ்க்கை விமர்சனம் விளையாட்டு ஜோக்\nகாதல் வெற்றி பெற எளிய வழிகள்\nகாதல் என்பது ஒரு வகையான உணர்வு . அது ஒவ்வொருவர் மனதில் ஏற்படும் உணர்வை பொருத்தது . காதலானது ஒருவரிடம் இருந்து வெளிப்படும் பா...\n1 சித்திரம் போல் இருக்கும் உடம்பு அழியத்துடங்கும் . 2 குடிக்கும் வேளையில் நண்பர்களிடம் வீண் பகைகளைக் கொண்டு வந்து சேர்க்கும...\nஉடல் பருமனை குறைக்க எ‌ளிய வ‌ழிகள்\nஉடல் பருமனை குறைக்க எ ‌ ளிய வ ‌ ழிகள் . . . இன்றைய காலகட்டத்தில் ஆண்கள் , பெண்கள் என இருபாலருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்ப...\nகாமராஜர் வாழ்வில் நடந்த சில முக்கியமான சம்பவங்கள்.\n\" கல்வித்தந்தை \" கர்மவீரர் காமராஜர் அவர்களின் 111- ஆவது பிறந்த நாள் கடந்த ஜூலை 15 அன்று கொண்டாடினோம் . அவரது வாழ்வில் ...\nஇஸ்ரேலின் முதல் பிரதமர் டேவிட் பென் குயின் 1951-ம் ஆண்டு மொசாத்தைத் தொடங்கினார் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் இயங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2013/nov/30/20-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4-792663.html", "date_download": "2018-07-18T01:20:10Z", "digest": "sha1:6PB2VTS3PCL4OS7NKWBEGFXANRDYEUF6", "length": 10566, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "20 அரசுப் பள்ளிகளைத் தத்தெடுத்தது சென்னை அறக்கட்டளை- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை\n20 அரசுப் பள்ளிகளைத் தத்தெடுத்தது சென்னை அறக்கட்டளை\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி சதவீதம் குறைந்த 20 அரசுப் பள்ளிகளை சென்னையைச் சேர்ந்த அறக்கட்டளை தத்தெடுக்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.\nதிருவண்ணாமலை டேனிஷ் மிஷன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந் நிகழ்ச்சிக்கு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பொன்.அருண்பிரசாத் தலைமை வகித்தார். கடந்த ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்வுகளின் அடிப்படையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் கீழ்பென்னாத்தூர், செங்கம், செய்யாறு, வேட்டவலம், கலசப்பாக்கம், புன்னை பகுதிகளில் உள்ள மொத்தம் 20 அரசுப் பள்ளிகள் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு தேர்ச்சி விகிதத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பது ஆய்வில் தெரியவந்ததாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஎனவே, இப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கும் வகையில் அவற்றை சென்னையைச் சேர்ந்த ஜெ.கே. அறக்கட்டளையிடம் தத்துகொடுப்பதாகவும் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கல்வித்துறை அதிகாரிகளும், அறக்கட்டளை நிர்வாகிகளும் கையெழுத்திட்டனர். இதையடுத்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பொன்.அருண்பிரசாத் மற்றும் அறக்கட்டளை நிறுவனர் ஜெயகிருஷ்ணன், நிர்வாக அறங்காவலர் காமாட்சி ஆகியோரும் ப��ரிந்துணர்வு ஒப்பந்தத்தை பரிமாறிக் கொண்டனர்.\nநிகழ்ச்சியில், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் கணேசன், பள்ளிகளின் துணை ஆய்வாளர் குமார், டேனிஷ் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் தனசுந்தரம், ஆரணி எஸ்.எஸ்.பள்ளித் தாளாளர் கண்ணாயிரம், தொழிலதிபர் மண்ணுலிங்கம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.\n36 ஆசிரியர் பணியிடம் நிரப்பப்படும்\nஇப்போது தத்தெடுக்கப்பட்ட 20 அரசுப் பள்ளிகளில் மொத்தம் 36 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இப் பணியிடத்தில் மாதம் ரூ.6 ஆயிரம் தொகுப்பூதியத்தில் 36 பேர் நியமிக்கப்படுவர். ஏற்கெனவே உள்ள ஆசிரியர்களுடன், இவர்களும் சேர்ந்து மாணவ-மாணவியர்களுக்கு அனைத்துப் பாடங்களும் போதிக்கப்படும்.\nதேர்ச்சி விகிதத்தில் குறைவான மதிப்பெண்கள் எடுத்துள்ள 500 மாணவ-மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு இவர்களுக்கு தினமும் மாலை நேரங்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும். இவ் வகுப்புக்கு வரும் மாணவர்களுக்கு இலவச சிற்றுண்டி வழங்கப்படும்.\nகல்வி மட்டுமின்றி, மன ரீதியாக மாணவர்கள் பயமின்றி தேர்வுகளை துணிவுடன் எதிர்கொள்ளும் வகையில் உளவியலாளர்கள் மூலம் சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்படும். பள்ளிக் கல்வித்துறையில் பள்ளிகள் தத்தெடுப்பு என்ற திட்டத்தின் கீழ் இப்போது 20 பள்ளிகளைத் தத்தெடுத்துள்ளோம் என்று அறக்கட்டளை நிர்வாகிகள் தெரிவித்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nவெள்ளத்தில் சிக்கிய குடும்பத்தை மீட்ட பொதுமக்கள்\nப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை சரிவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2016/dec/11/%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2613382.html", "date_download": "2018-07-18T01:20:47Z", "digest": "sha1:E5RMAZ6DUJR4T3GRBUXWITX532VAWS57", "length": 7240, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "பருவ மழை பொய்த்ததால் ஏமாற்றம்: கருகிய நெல் பயிர்களை அழித்து எள் விதைப்பு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்\nபருவ மழை பொய்த்ததால் ஏமாற்றம்: கருகிய நெல் பயிர்களை அழித்து எள் விதைப்பு\nதிருவாடானை பகுதியில் பருவமழை பொய்த்ததால் கருகிய நெல் பயிர்களை அழித்து எள் விதைப்பில் விவசாயிகள் மும்மரமாக ஈடுபட்டுள்ளனர்.\nதிருவாடானை தாலுகா தொண்டி, நம்புதாளை சின்ன தொண்டி, நவக்குடி, முகிழத்தகம், ஆர். எஸ்.மங்கலம், சனவேலி, பாரனூர், கோவிந்தமங்கலம், ஆனந்தூர், புலிவிரதன் கோட்டை போன்ற பல்வேறு கிராமங்களில் விவசாயிகள் பருவமழையை நம்பி நெல் விதைப்பில் ஈடுபட்டனர்.\nபருவமழை பொய்த்ததால் நெற்பயிர்கள் கருகி விட்ட நிலையில், தற்போது அவற்றை டிராக்டர் மூலம் அழித்து உழுது விட்டு, அதில் எள் விதைக்க ஆரம்பித்து விட்டனர்.\nஇது குறித்து சின்ன தொண்டியை சேர்ந்த விவசாயி கோவிந்தன் கூறியது: நடப்பு சம்பா பருவத்தில் ஏக்கருக்கு பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து நெல் விதைத்தோம். நெல் பயிர்கள் நன்கு வளந்த நிலையில் பருவ மழை பொய்த்ததால் பயிர்கள் கருக ஆரம்பித்துவிட்டன. தற்போது மார்கழி, தை, மாசி மாதங்களில் பனிக் காலமாக இருப்பதால், நெல் பயிர்களை அழித்து எள் விதைக்க ஆரம்பித்து விட்டோம். இதற்கும் சிறு மழை தேவை. இயற்கையை நம்பியே எள் விதைத்துள்ளோம் என்று தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nவெள்ளத்தில் சிக்கிய குடும்பத்தை மீட்ட பொதுமக்கள்\nப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை சரிவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2017/feb/06/%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-2644351.html", "date_download": "2018-07-18T01:20:18Z", "digest": "sha1:GFLZS3JFRGH636QZHB5UXUQR7OEDFPST", "length": 8610, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "சசிகலா ��ேர்வு: ராமதாஸ், தமிழிசை கருத்து- Dinamani", "raw_content": "\nசசிகலா தேர்வு: ராமதாஸ், தமிழிசை கருத்து\nஅதிமுக சட்டப் பேரவைக் குழுத் தலைவராக வி.கே.சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது குறித்து, பாமக நிறுவனர் ராமதாஸ், பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர்.\nபாமக நிறுவனர் ராமதாஸ்: தமிழகத்தின் எதிர்காலத்துக்கு மிகப் பெரிய ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. இதை கருப்புநாள் என்றே கூறலாம். எம்எல்ஏக்களின் ஆதரவு இருக்கலாம். ஆனால், மக்களின் ஆதரவு இருப்பதாகத் தோன்றவில்லை.\nஜெயலலிதாவை முதல்வராக முன்னிறுத்தி வாக்குகளைப் பெற்ற எம்எல்ஏக்கள், இப்போது வேறு ஒருவரை முதல்வராக்கப் போகின்றனர். ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், காமராஜர், அண்ணா ஆகியோர் அமர்ந்திருந்த நாற்காலியில், வழக்குகளையும் எதிர்கொண்டு வரும் சசிகலா அமரப் போகிறார். இதை நினைக்கும்போது தமிழகத்தின் எதிர்காலம் என்னவாகும் என்ற அச்சம் எழுகிறது. மக்கள் தான் இனி தமிழகத்தைக் காப்பாற்ற வேண்டும்.\nபாஜக மாநிலத் தலைவர் தமிழிசை: ஜெயலலிதாவுக்கு நிகரானவராக சசிகலாவை கருத முடியாது. ஜெயலலிதா இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட அன்றைய இரவு, அதிமுக எம்எல்ஏக்களால் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டு, ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக்கப்பட்டார். சவாலான சூழல்களையும் திறம்பட கையாண்டு வந்தார்.\nஇந்த நிலையில், அவசரமாக சசிகலாவை முதல்வராக ஆக்க முனைவது ஏன் இதுகுறித்து மக்கள் நிச்சயம் கேள்வி கேட்பார்கள். இருப்பினும், அவரை தேர்வு செய்யதிருப்பது அதிமுகவின் உரிமை.\nகாங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவர் ஈ.வெ.கே.எஸ். இளங்கோவன்: எம்எல்ஏக்களால் சசிகலா முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது அரசியல் வரலாற்றில் ஒரு கறுப்பு நாள்.\nஇதை அதிமுக உண்மையான தொண்டர்களும், பொதுமக்களும் எந்தக் காலத்திலும் இவரை முதல்வராக ஏற்க மாட்டார்கள். அதனால் வரவுள்ள இடைத்தேர்தலில் பொதுமக்கள் படுதோல்வி அடையச் செய்வர் என்பது உறுதி.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nவெள்ளத்தில் சிக்கிய குடும்பத்தை மீட்ட பொதுமக்கள்\nப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை சரிவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/computer/wickedleak-to-launch-2-new-android-based-tablets.html", "date_download": "2018-07-18T01:07:51Z", "digest": "sha1:IKKCPFQN5CKNE2VRUEYTTHDUT35QLHQJ", "length": 9484, "nlines": 144, "source_domain": "tamil.gizbot.com", "title": "Wickedleak to launch 2 New Android based tablets | விக்குடுலீக் களமிறக்கும் புதிய டேப்லட்கள்! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவிக்குடுலீக் களமிறக்கும் புதிய டேப்லட்கள்\nவிக்குடுலீக் களமிறக்கும் புதிய டேப்லட்கள்\nஆப்பிள் புதிய ஷார்ட்கட்ஸ் செயலியை பயன்படுத்துவது எப்படி\nமலிவான ரிமோட் டெக்ஸ்டாப் ப்ரோட்டோகால் சைபர் அட்டாக்கிற்கு வழிவகுக்கும்\nகம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப்களில் அழிந்து போன தகவல்களை மீட்பது எப்படி\nகூகுள் டிரைவ் ஃபைல்களை கம்ப்யூட்டர் மற்றும் ஆன்ட்ராய்டில் ஆஃப்லைனில் பயன்படுத்துவது எப்படி\nஇரண்டு புதிய ஆன்ட்ராய்டு டேப்லட்களை விக்டுலீக் நிறுவனம் அறிமுகம் செய்கிறது. வெகு விரைவில் அறிமுகமாக இருக்கும் இந்த டேப்லட் கூகுள் ஆன்ட்ராய்டு ஜெல்லி பீன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டு இயங்குவதாக இருக்கும்.\nஇந்த வேமி டிசையர் டேப்லட் 7 இஞ்ச் திரை கொண்டுதால், உங்கள் உள்ளங்கையில் கச்சிதமாக அமர்ந்து கொள்ளும். வேமி டிசையர் மற்றும் வேமி அதீனா என்ற பெயர் இந்த டேப்லட்களுக்கு சூட்டப்பட்டிருக்கிறது. வேமி டிசையர் டேப்லட் 1.5 வேகத்தில் இயங்கும் டியூவல் கோர் பிராசஸர் வசதி கொண்டதாக இருக்கும். மேலும் இந்த டேப்லட்டில்\n1 ஜிபி டிடிஆர்-3 ரேம் மற்றும் 3ஜி டோங்கில் வசதியும் அளிக்கப்படும்.\nவீடியோ காலிங் வசதிக்கு 0.3 மெகா பிக்ஸல் கொண்ட முகப்பு கேமராவும் கொடுக்கப்படுகிறது. இதில் 8 ஜிபி வரை மெமரி வசதியினை எளிதாக பெற முடியும். மேலும் 3,000 எம்ஏஎச் பேட்டரியும் வழங்கப்படுகிறது. ஆனால் இந்த வேமி டிசையர் டேப்லட்டினைவிட, வேமி அதீனா டேப்லட் 9.7 இஞ்ச் திரை வசதி கொண்டதாக இருக்கும். இதில் 1 ஜிகாஹெர்ட்ஸ் வேகம் கொண்ட 3,000 எம்ஏஎச் பேட்டரியும் வழங்கப்படும்.\n1.5 ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸர், 3ஜி நெட்வொர்க், 2 மெகா பிக்ஸல் கேமரா, போன்ற தொழில் நுட்ப வதசதிகளை கொன்டிருக்கும் இந்த வேமி அத��னா டேப்லட் 8,000 எம்ஏஎச் பேட்டரியினை பெறலாம்.\nஇந்த இரண்டு டேப்லட்களின் விலையும் கொடுக்கப்பட்டிருக்கிறது. வேமி டேசையர் டேப்லட் ரூ. 6,499 விலையினையும், வேமி அதீனா டேப்லட் ரூ. 13,999 விலையினையும் கொண்டதாக இருக்கும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.Subscribe to Tamil Gizbot.\nட்ரூ காலர் செயலியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அம்சம் அறிமுகம்.\nரூ.10,000 விலைகுறைப்பில் விற்பனைக்கு வரும் சாம்சங் ஸ்மார்ட்போன்.\nஇந்தியா: 25எம்பி செல்பீ கேமராவுடன் ஒப்போ பைன்ட் எக்ஸ் அறிமுகம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/gaming/bgp-100-bluetooth-gamepad.html", "date_download": "2018-07-18T01:07:02Z", "digest": "sha1:JYD2GVPLQM2MHOPTDK62EPWUJ7YST6KF", "length": 9032, "nlines": 140, "source_domain": "tamil.gizbot.com", "title": "BGP 100 Bluetooth Gamepad | ஸ்மார்ட்போனுக்கான புதிய ப்ளூடூத் கேம்பேட்! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஸ்மார்ட்போனுக்கான புதிய ப்ளூடூத் கேம்பேட்\nஸ்மார்ட்போனுக்கான புதிய ப்ளூடூத் கேம்பேட்\nஆப்பிள் புதிய ஷார்ட்கட்ஸ் செயலியை பயன்படுத்துவது எப்படி\nடேப்லெட்டுகளுக்கான புதிய ஜாய்ஸ்டிக் கேம்பேட்\nஇந்தியாவில் வாங்கச்சிறந்த டாப் 4 கேம்பேட்ஸ்.\nஇனி இன்ஸ்டால் செய்யாமலேயே ஆண்ட்ராய்டு கேம்களை விளையாடலாம்; கூகுள் அசத்தல்.\nமொபைல்களில் பிஜிபி ப்ளூடூத் கேம்பேட் வந்த பிறகு மொபைல்கள் ஒரு விளையாட்டுச் சாதனமாகவே மாறிவிட்டது. மேலும் இதில் விளையாடுவதும் மிக எளிதாக இருக்கும். இது ஒரு4 வழி விளையாட்டு பேட் ஆகும். இதன் மூலம் விளையாட்டை கட்டுப்படுத்த முடியும். இந்த பிஜிபி100 ப்ளூடூத் விளையாட்டு பேடின் முக்கிய சிறப்பு என்னவென்றால் இது ரப்பர் கொண்டு வருகிறது. அதனால் மொபைலின் பக்கங்களில் இவற்றைப் பொருத்த முடியும்.\nஇந்த ரப்பர் பேட் விளையாட்டின் போது நகர்த்துவதற்கு எளிதாக இருக்கிறது.\nஇதன் எடை 130.2 கிராம்கள் மட்டுமே. மேலும் இதைப் பயன்படுத்துவதற்கு மிக எளிதாக இருக்கும்.\nப்ளூடூத் பலவிதமான ஸ்மார்ட்போன்கள் அதாவது பாக்கட்பிசி சாதனங்கள், விண்டோஸ் மொபைல்கள் மற்றும் சிம்பியன் யுஐக்யூ போன்றவற்றை சப்போர்ட் செய்கிறது.\nஇந்த பிஜிபி 100 ப்ளூடூத் கேம்பேடின் முக்கிய அம்சங்களைப் பார்த்தால் இது பைகலர் எல்இடி, ஒ���ு 1.5 எஎஎ பேட்டரி, 6 கஸ்டமைஸ் கீகள் மற்றும் இயக்கு பட்டன் போன்றவற்றைக் கொண்டுள்ளது. இதை மிக எளிதாகவும் மடக்கி வைக்க முடியும். அதுபோல் 4 வழி கண்ட்ரோல் பேடும் உள்ளது.\nஇதில் உள்ள பேட்டரி 3.5 மணி நேர இயங்கு நேரத்தை வழங்குகிறது. இந்த பிஜிபி பாக்கட் பிசி மற்றும் ஸ்மார்ட் போன்களுக்காவே தயாரிக்கப்படுகிறது.\nஇந்த பிஜிபி கேம்பேடை வாங்கும் போது சிடி ரோம், பேட்டரி மற்றும் 2 பக்கத்திலான மேனுவல் ஆகியவைக் கொடுக்கப்படும். இந்த கேம்பேடின் விலை ரூ.4,400 ஆகும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.Subscribe to Tamil Gizbot.\nரூ.10,000 விலைகுறைப்பில் விற்பனைக்கு வரும் சாம்சங் ஸ்மார்ட்போன்.\nமலிவு விலையில் கிடைக்கும் சிறந்த இன்டர்நெட் ஹாட்ஸ்பாட்கள்.\nஎய்ட்ஸ் நோய்க்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் முன்னேற்றம்\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://babousrini.blogspot.com/2009/08/blog-post.html", "date_download": "2018-07-18T01:05:43Z", "digest": "sha1:AHARU5TDW3LRG2SXH2MVZ5X3IWWGKJOI", "length": 9967, "nlines": 160, "source_domain": "babousrini.blogspot.com", "title": "Welcome to Babou's Wonder World: ’கந்த’சாமி - திரைப்பார்வை", "raw_content": "\nஎதிர்ப்பார்ப்பு இல்லாமல் சென்றால் ஏமாற்றம் இல்லை. பிரம்மாண்டமோ பிரம்மாண்டம் உழைப்போ உழைப்பு ஆனால் இரண்டு வருடங்களுக்கும் மேலாக பல செய்திகளை ஏற்படுத்தி வந்த இந்தப்படம் எதிர்ப்பார்பை பூர்த்தி செய்யவில்லையோ என்று தோன்றுகிறது. கதைக்கு கவலைப்பட வேண்டியது இல்லை. ரமணா, அந்நியன், ஜெண்டில்மேன், செல்லமே என்று சில படங்களை எடுத்துக்கொண்டு ஒரு கதை அமைத்திருக்கிறார்கள். ஏழைக்கு உதவு என்ற செய்தி - பல கோடி பொருட்செலவில்\nகந்தசாமி சன்னிதான மரத்தில் எழுதி வைக்கும் குறைகள் தீர்த்து வைக்கப்படுகிறது. இது சாமியின் செயலா அல்லது ஆசாமியின் செயலா என்ற புலன் விசாரணையை பிரபு நடத்துகிறார். உண்மையில் லஞ்ச ஒழிப்பு பிரிவு அதிகாரியான கந்தசாமி (விக்ரம்) இருப்பவர்களிடம் அடித்து இல்லாதவர்களிடம் கொடுக்கிறார் - சாமியின் பெயரால். ஒருமுறை விசாரணைக்கு ஆஷிஷ் வித்யார்த்தி வீட்டில் ரெய்டு நட்த்தியதால், அவர் மகள் ஷ்ரேயா பழிவாங்க பல விஷயங்களை அரங்கேற்ற அது முடியாமல் போகிறது. காதல் வலையை விரித்து விக்ரமை மடக்குகிறார். மெக்சிகோவெல்லாம் சுற்றி கதை ஒருவழியாக முடிகிறது. ச���்டத்தின் முன் விக்ரம் நிறுத்தப்பட்டாலும் வழக்கம்போல - “குற்றத்தை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் இல்லாததால்....”\nகுறிப்பிட்டு சொல்லவேண்டியது - விக்ரமின் மெனக்கிடல். நன்றாக உழைத்து இருக்கிறார். கோழி போல அவரின் ஆக்‌ஷன் சண்டைகாட்சிகளில் அமர்க்களம். ஆனால் அவர் உழைப்பை பல படங்களில் பார்த்தால், all votes go to - ஷ்ரேயா. மார்டன் கேர்ள் என்ற போர்வையில் director அவரை நமீதாவை மிஞ்சும் அளவுக்கு இறக்கி விட்டிருக்கிறார். ஷ்ரேயாவுக்கு இனி ரசிகர் மன்றங்கள் பல திறக்கப்படலாம். வில்லனுக்கு ஒரு பாடல் கொடுத்திருப்பது டைரக்டரின் தைரியம்தான்.\nசறுக்கல்கள் பல. பாதி படத்திற்க்கும் மேல் ஸ்லோமோஷன் சீனைக் கண்டால் நமக்கே எரிச்சல் வருகிறது. பிரம்மாண்டத்தை காட்ட அவ்ளோ ஸ்லோ மோஷன்கள் காமெடி என்ற பெயரில் வடிவேலு, சார்லி, மயில்சாமி எல்லாம் மொக்கை ரகம். என்னவோ படம் முடிந்த பிறகு இடைசொருகல் செய்தது போல இருக்கு. இன்னொன்று லாஜிக் இடிக்ககூடாதுன்னு எல்லா ’திடுக்’ சீனுக்கும் ஒரு ஃப்ளாஷ்பேக் சீன். அல்டிமேட் காமெடி - விக்ரம் ஏழைகளுக்கு உதவ இப்படியொரு முடிவை எடுக்க காரணமாக அமைந்ததாக காட்டும் ஃப்ளாஷ்பேக்தான் - ரொம்ப டம்மி பீஸ். ஐஸ்வர்யாராய் போல பெண்வேடம் போட்டு வருவது காமெடிக்காக என்பது இன்னமுமே நெருடுகிறது. இசை சற்று இடங்களில் போர்.\nநீங்க நல்லது சொறீங்க -- சந்தோஷம். அதை இன்னும் கொஞ்சம் நல்லா சொல்ல கூடாதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://apsaravanan.blogspot.com/2009/08/blog-post_16.html", "date_download": "2018-07-18T00:34:23Z", "digest": "sha1:MVWMJIJ5242WHOQYFKSQEP5NHLF4MI2M", "length": 6002, "nlines": 73, "source_domain": "apsaravanan.blogspot.com", "title": "எண்ணங்கள்: பிரபாகரன் செய்தது சரியா...?", "raw_content": "\nகமெண்ட் கற்கண்டுகள் -- 2 (கண்டிப்பா சிரிக்க மட்டும...\nபுல் லாட்ஜ் போட்டு யோசிப்பவர்கள்\nகமெண்ட் கற்கண்டுகள் (சிரிப்பதற்கு மட்டும்)\nஅடுத்த தலைமுறைக்கான அரசியல் -- 4\nஅச்சமுண்டு அச்சமுண்டு = அச்சமில்லை அச்சமில்லை\nபிரபாகரனைப் பொருத்த வரையில், அவர் ஒரு `வார் ஹீரோ' என்பதில் சந்தேகம் இல்லை. நல்லவர், வல்லவர், ஊழல் செய்யாதவர், தூய்மையான நிர்வாகத்தைத் தந்தவர் என்கிற இமேஜ் இருக்கிறது. போர் நிறுத்த சமயத்தில் நான் கிளிநொச்சியிலுள்ள `மடு' தேவாலயத்திற்குச் சென்றிருந்தேன். அங்கு தமிழர்கள் தன்னிறைவு பெற்றவர்களாய் வாழ்ந்ததைப் பார்த்தேன். அரிசி, ரொட்டி, காய்கனிகள் போன்ற அத்தியாவசியப் பொருள்களெல்லாம் மிகவும் மலிவான விலையில் கிடைத்தன. அதைப் பார்த்து எனது கார் டிரைவர் `அம்மா நாமும் இங்கேயே வந்து செட்டிலாகிவிடலாம் போல' என்று சொன்னார். ஆனால் அவ்வளவு பெரிய ஹீரோ தேர்தலைப் புறக்கணிக்கச் சொன்னது, பேச்சுவார்த்தையை நம்பாதது, கடைசிகட்டச் சண்டை என்று தெரிந்தும் அங்கேயே இருந்தது சரியானதல்ல என்றே நான் சொல்லுவேன்.''\nபிரபாகரனை பற்றி, நிமல்கா ஃபெர்னாண்டோ சிங்களப் பெண்ணான இவர், சர்வதேச அளவில் குறிப்பிடத்தக்க மனித உரிமை ஆர்வலர். சமூக சேவகர். மனித உரிமைகள் விஷயத்தில் நாற்பது ஆண்டு கால பழுத்த அனுபவம் கொண்டவர். கொழும்புவில் உள்ள `பிளாட்ஃபாரம் ஃபார் ஃபிரீடம்' என்கிற மனித உரிமைகள் அமைப்பின் தலைவராயிருக்கிறார்.\nநமது எண்ணங்களை பிரதிபலிப்பதாகவே இருக்கிறது பிரபாகரனை பற்றிய இவரது கண்ணோட்டம். குறிப்பாக கடைசிவரிகள்.\n\"எண்ணங்கள்\" -ன் புதிய தோற்றம் பற்றிய கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://apsaravanan.blogspot.com/2009/10/blog-post_9588.html", "date_download": "2018-07-18T00:47:28Z", "digest": "sha1:ZM54QBWDNDPO4F5N643WLI6BLX73NZXL", "length": 25041, "nlines": 134, "source_domain": "apsaravanan.blogspot.com", "title": "எண்ணங்கள்: எல்லாம் பொய் -- நமக்கு நடக்காத வரை", "raw_content": "\nபதிவுலகம் சார்பில் ஷங்கருக்கு நன்றி\nராமதாசு ஒரு சீரியஸ் பீசு..\nஅதிகார கரங்கள் ஒரு ஆபத்து\nபதிவுலகம் பற்றிய ஒரு பதிவு\nகமெண்ட் கற்கண்டுகள் -- 5\nபட்டவுடன் தொட்டது -- எஸ்.ராமகிருஷ்ணன் எழுத்துக்கள்...\nவெல்லத்தான் நினைக்கிறேன் -- ரேணிகுண்டா\nஅவசர சட்டமும் அதனால் நிகழப்போகும் விபரீதமும்\nகமெண்ட் கற்கண்டுகள் (சிரிக்க மட்டும்) -- 4\nஹலோ ஒரு (ரசிக) கிறுக்க ன் பேசுறேன் - 3\nஒரு பயணமும் ஒட்டு மொத்த தோல்வியும்.\nபிடித்த கேள்விகள் - பிடித்த பதில்கள்\nஹலோ ஒரு (ரசிக) கிறுக்க ன் பேசுறேன் - 2\nஹலோ ஒரு (ரசிக) கிறுக்க ன் பேசுறேன்\nவியாபர யுக்தியும் வில்லங்க புத்தியும்\nஎல்லாம் பொய் -- நமக்கு நடக்காத வரை\nராமதாசு ஒரு காமெடி பீசு..\nஉச்சநீதிமன்றமும், வருத்தப்படாத வாலிபர் சங்கமும்\nநாயகன் -- நூற்றில் ஒன்று\nபாரதியை சாரா தீ -- சாதி\nபழசிராஜா பாடல்களில் புது ராஜா\nசெய்திகள் இரண்டு - கவலை ஒன்று\nநீயா நானா யார் குற்றவாளி..\nபத்திரிகை சுதந்திரம் -- ஒரு பயவுரை\nஎல்லாம் பொய் -- நமக்கு நடக்காத வரை\nராம் கோபால் வர்மா இயக்கத்தில் வெளிவந்த \"பொம்மாயி\" என்ற திரை படம் (ஹிந்தி டப்பிங் படம்) விளம்பரத்தில் \"சூன்யம்,பேய் எல்லாம் பொய் -- நமக்கு நடக்காத வரை\" அப்படின்னு போட்டிருந்தார்கள். இதை சாதாரண ஒரு விஷயமாக நான் பார்க்கவில்லை. சில அசாதாரணமான விஷயங்கள் மிக சாதரணமாக நம் வாழ்வில் நடப்பதை நம்மில் பெரும்போலானோர் உணர்ந்திருக்க கூடும். கிட்டத்தட்ட\nஅந்த மாதிரி நிஜ வாழ்க்கையில் நடந்த பல விஷயங்களை ஒன்றாக்கி ஒரு தொடர் கட்டுரை வருகிறது விகடன்.com வெப் சைட்-இல. நான் இதை தொடர்ந்து படிக்காவிட்டாலும் முடிந்த அளவு படித்து விடுவேன். இந்த கட்டுரையின் தலைப்பு \"ஆழ் மனதின் அற்புத சக்திகள்\" இதை எழுதுபவரின் பெயர் \"கணேசன்\". அதில் வந்த ஒரு விஷயத்தை சாம்பிள் காக உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.\nநினா குலாகினா தொடாமலேயே பொருட்களை அசைத்தாரென்றால், ஸ்பூன்களை மடக்குதல், பல காலமாக ஓடாமல் இருந்த வாட்ச்களை ஓட வைத்தல் போன்ற செயல்களைச் செய்து பிரபலமானார், இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த யூரி கெல்லர்\nகடந்த 1973 நவம்பர் மாதத்தில் பி.பி.சி. ரேடியோ நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட யூரி கெல்லர், தன்னிடம் உள்ள அந்த அபூர்வ சக்திகளை அந்த நிகழ்ச்சியில் விளக்க ஆரம்பித்தார். அந்த நிகழ்ச்சி இங்கிலாந்து, அயர்லாந்து, ஸ்காட்லாந்து முழுவதும்\nஒலிபரப்பானது. அந்நிகழ்ச்சியை நடத்தும் ஜிம்மி யங் ஷோ மிகவும் பிரபலமானவர் என்பதால் பல்லாயிரக்கணக்கான மக்கள் நிகழ்ச்சியைக் கேட்டுக் கொண்டு இருந்தனர்.\nஜிம்மி யங் ஷோ ஒரு தடிமனான சாவியை யூரி கெல்லருக்குத் தந்து, அதை மடக்கிக் காண்பிக்கச் சொன்னார். அந்த சாவியை லேசாகத் தொட்ட யூரி கெல்லர் தன் மனதை ஒருங்கிணைத்து குவித்து அந்த சாவியை மடக்க முயற்சி செய்தார்.\nஎல்லா சந்தர்ப்பங்களிலும் வெற்றி பெற்றிருக்கிறார் என்று சொல்ல முடியாது. அவரால் முடியாமல் போன சந்தர்ப்பங்களும் உண்டு.\nஅப்போது அந்த நிகழ்ச்சியை கேட்டுக் கொண்டிருக்கும் நேயர்களையும் வீட்டில் உள்ள ஸ்பூன்கள் அல்லது பல காலம் ஓடாமல் இருந்த கடிகாரங்களை எடுத்து தங்கள் முன் ஒரு மேசையில் வைத்து தங்கள் மனங்களைக் குவித்து ஸ்பூன்களானால் அவை மடங்கும் படியும், ஓடாத கடிகாரங்களானால் அவை ஓடும் படியும் செய்ய உறுதியாக நினைக்கச் சொன்னார், யூரி கெல்லர்.\nசிறிது ��ேரம் ஸ்டூடியோவில் ஜிம்மி யங் ஷோவின் சாவி மடங்கவில்லை. யூரி கெல்லர் கையை அதிலிருந்து எடுத்த பின் அந்த சாவி சிறிது சிறிதாக மடங்க ஆரம்பித்தது.\nபரபரப்படைந்த ஜிம்மி, \"ஸ்பூன் மடங்க ஆரம்பிக்கிறது. மடங்கிக் கொண்டே வருகிறது... என்னால் நம்ப முடியவில்லை\" உற்சாகத்தில் கத்த ஆரம்பிக்க அது பல்லாயிரக்கணக்கான வீடுகளில் எதிரொலித்தது.\nஅடுத்த சில நிமிடங்களில் பிபிசி ரேடியோ ஸ்டூடியோவில் தொடர்ச்சியாக ஃபோன் கால்கள் வர ஆரம்பித்தன. அந்த ஸ்டூடியோவின் ஸ்விட்ச் போர்டு கிறிஸ்துமஸ் மரம் போல ஃபோன் கால்களால் மின்ன ஆரம்பித்ததாக, அங்கு பணிபுரிபவர் சொன்னார்.\nபலருடைய வீடுகளிலும் ஸ்பூன்கள், கத்திகள், ஆணிகள் எல்லாம் மடங்க ஆரம்பித்ததாகப் பலரும் பரபரப்பாகப் ஃபோன் செய்து சொல்ல ஆரம்பித்தார்கள். நூற்றுக் கணக்கான நேயர்களின் இந்த அற்புத அனுபவங்கள் மறுநாள் பத்திரிக்கைகளில் படங்களுடன் தலைப்புச் செய்தியாயின.\nநான்கு மாதங்களுக்கு முன்பு அமெரிக்காவில் டெக்சாஸ் நகர ரேடியோ நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு இது போன்ற அற்புதங்களை யூரி கெல்லர் செய்து காட்டிய போது, அந்த நிகழ்ச்சியை கேட்டுக் கொண்டு இருந்த டெக்சாஸ் அட்டர்னி ஜெனெரல் அலுவலகத்தில் பணிபுரியும் மூன்று பெண்மணிகள் விளையாட்டாக தாங்களும் அப்படி முயற்சிக்கலாம் என்று முயன்ற போது, ஒரு ஸ்பூன் 45 டிகிரிக்கு மடங்கியதாகவும், ஒரு சாவி பாதியாய் உடைந்ததாகவும் தெரிகிறது. அந்த அட்டர்னி ஜெனரல் ஆச்சரியப்பட்டு அதை எழுத்து மூலமாகவே யூரி கெல்லருக்கு அறிவித்ததாகத் தெரிகிறது.\nஅதை நினைவில் கொண்டு தான் பிபிசி ரேடியோவில் நேயர்களையும் அப்படிச் செய்து பார்க்கச் சொன்னதாக யூரி கெல்லர் பின்பு தெரிவித்தார். அதிலும் ஆச்சரியமான விஷயம் என்ன என்றால், இங்கிலாந்தில் பிபிசியில் நடந்தது போல டெக்சாஸில் நடந்தது நேரடி ஒலிபரப்பல்ல. டேப் செய்து பின்னர் ஒலிபரப்பிய நிகழ்ச்சி அது.\nயூரி கெல்லரின் சாதனைகளில் நம்பிக்கையும் அவநம்பிக்கையும் சரிசமமாக ஆராய்ச்சியாளர்களிடம் இருந்திருக்கின்றன. சில விஞ்ஞானிகளும், ஆராய்ச்சியாளர்களும் இது அவருடைய ஆழ்மன சக்தியே என்று கூறினார்கள். சில விஞ்ஞானிகளும், ஆராய்ச்சியாளர்களும் அவரது நம்பகத்தன்மையை சந்தேகித்தனர். அதற்கேற்றாற் போல் அவரால் பல இடங்களில் ���தை செய்து காட்ட முடியாமலும் போயிருக்கிறது. இது மேஜிக் வித்தை தான்; ஆழ்மன சக்தி அல்ல என்று ஜேம்ஸ் ரேண்டி போன்ற நிபுணர்கள் அடித்து சொன்னார்கள்.\nஎது எப்படியோ யூரி கெல்லர் 1971 முதல் 1977 வரை ஆராய்ச்சிகளில் ஈடுபடுத்தப்பட்டு பேசப்பட்டது போல பின்னாளில் பேசப்படவில்லை. (சமீபத்தில் மைக்கேல் ஜாக்சனின் மறைவுக்குப் பின் அவருடைய நண்பராக மைக்கேல் ஜாக்சன் பற்றிய தகவல்கள் சொல்லி பத்திரிக்கைகளில் பேசப்பட்டார்).\nஒருவேளை நாம் யூரி கெல்லர் விஷயத்தை சந்தேகத்தின் அடிப்படையில் ஒதுக்கினாலும் அந்த டெக்சாஸ் நகர அட்டர்னி ஜெனரல் அலுவலக ஊழியர்களான மூன்று பெண்மணிகளை அப்படி ஒதுக்க முடியாதல்லவா அவர்களுக்கும் அதை உறுதி செய்த அட்டர்னி ஜெனரலுக்கும் பொய் பேச வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது அவர்களுக்கும் அதை உறுதி செய்த அட்டர்னி ஜெனரலுக்கும் பொய் பேச வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது\nபலர் வீடுகளில் நடந்த அந்த அற்புதங்களிலும் ஒரு சிலவற்றை வேண்டுமானால் கற்பனையாக இருக்கலாம் என்று சந்தேகப்பட்டாலும், பெரும்பாலானவையும் அப்படியே இருக்க சாத்தியமில்லை என்றே பத்திரிகை செய்திகளைப் படிக்கையில் தோன்றுகிறது.\nயூரி கெல்லரால் அத்தனை பேருக்கு ஏற்பட்ட நம்பிக்கை அப்படி நிஜமான விளைவாக மாறியிருக்க வேண்டும் என்றே முடிவுக்கு வர வேண்டி இருக்கிறது.\nஅந்த நிகழ்ச்சிகளின் தாக்கமாகவே மேட்ரிக்ஸ் (Matrix) திரைப்படத்தில் ஒரு சிறுவன் ஒரு ஸ்பூனை பார்வையாலேயே வளைக்கும் காட்சியைக் காண்பித்திருக்கிறார்கள்.\nபிரபல ஆங்கில நாவலாசிரியரும், சினிமா தயாரிப்பாளர், டைரக்டருமான மைக்கேல் க்ரிஸ்டன் தன் 'ட்ராவல்ஸ்' என்ற நூலில் \"ஸ்பூன்களை மடக்கும் விருந்து நிகழ்ச்சி\" ஒன்றில் தனக்கு நேரடியாக ஏற்பட்ட அனுபவம் ஒன்றை விவரித்திருக்கிறார்...\n\"என்னாலும் ஸ்பூனை மடக்க முடிந்ததை நான் ஆச்சரியத்துடன் பார்த்தேன். அந்த ஸ்பூனைத் தொட்டுப் பார்த்த போது அது ப்ளாஸ்டிக்கைப் போல மெத்தெனவும் லேசான உஷ்ணநிலையிலும் இருந்தது. அதை மடக்க விரல்நுனியால் லேசாகத்\nதொடுவதே போதுமானதாக இருந்தது. எந்த பலத்தையும் பிரயோகிக்கத் தேவையிருக்கவில்லை. வேறு சில ஸ்பூன்களையும், ஃபோர்க்குகளையும் சிரமமேயில்லாமல் வளைத்த பிறகு எனக்கு போரடிக்க ஆரம்பித்து விட்டது. சுற்றிலும் இருந்தவர்களைப் பார்த்தேன்\".\nஎட்டு, ஒன்பது வயது சிறுவர்கள் எல்லாம் பெரிய இரும்புத் துண்டுகளை விளையாட்டாக வளைத்துக் கொண்டிருந்ததைப் பார்த்தேன். யூரி கெல்லர் உண்மையாகச் செய்து காட்டினாரா, இல்லை ஜேம்ஸ் ரேண்டி சொல்வது போல மேஜிக் வித்தை தானா அது என்பது எனக்குத் தெரியாது. நான் செய்து பார்த்ததிலும், என்னைச் சுற்றிலும் சில சிறுவர்கள் செய்து கொண்டிருப்பதிலும் பொய் புரட்டு கிடையாது என்பது மட்டும் நான் அறிவேன்.\nஇதில் நான் வித்தியாசமாகக் கவனித்தது ஒன்றே ஒன்று தான். இது போன்ற சக்திகள் வேலை செய்ய ஆரம்பிப்பது நாம் கவனத்தைக் குவிப்பதை விட ஆரம்பித்து வேறிடத்துக்குக் கவனத்தை செலுத்த ஆரம்பிக்கும் போது தான். மிகவும் மனஒருமைப்பாடுடன் கவனத்தைக் குவித்து பார்ப்பதற்குப் பலன் கிடைப்பது பிறகு அந்தக் கவனத்தை வேறிடத்திற்குத் திருப்பும் போது தான்.\nஇதன் பின்னால் இருக்கும் தத்துவம் எனக்குத் தெரியவில்லை. அதைப் பற்றி நான் கவலைப்படவும் இல்லை. யாரும் இதைச் செய்ய முடியும் என்பது மட்டும் எனக்கு உறுதியாகத் தெரிந்தது...\"\nஎழுத்துலகிலும், திரையுலகிலும், புகழின் உச்சாணிக் கொம்பில் இருந்து 2008ல் மறைந்த மைக்கேல் க்ரிஸ்டன் கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்தவர். அவர் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் மருத்துவப்பட்டதாரியும் கூட. அவர் ஒரு முறை சந்தித்த அந்த அனுபவத்தைப் பற்றி அதிகம் விவரிக்கப் போகவில்லை. இது அவருடைய துறையும் அல்ல. அவருக்கு இதுபற்றி பொய் சொல்லி ஒன்றும் ஆகப்போவதில்லை. அவசியமுமில்ல. இதை படிக்கும் போது ஒரு விஷயம் தெளிவாகிறது விஞ்ஞான எல்லைக்கு அப்பாலும் சில விஷயங்கள் உள்ளன அவை கடவுளின் சக்தியா.. இல்லை விஞ்ஞானத்தின் விளிம்புகளுக்குள் வராத விஞ்ஞான உலகமா.. இல்லை விஞ்ஞானத்தின் விளிம்புகளுக்குள் வராத விஞ்ஞான உலகமா..\nஒரு விஷயம் நமக்கு தெரியவில்லை என்பதற்காகவே ஒதுக்கி விட முடியாது ..........\nநன்றி நண்பரே தங்கள் வருகைக்கும் பதிலீடுக்கும்.\n\"எண்ணங்கள்\" -ன் புதிய தோற்றம் பற்றிய கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://charuonline.com/blog/?cat=1&paged=5", "date_download": "2018-07-18T00:47:18Z", "digest": "sha1:4RLUAQPCR4XRRQM2XV5ILEZM7MHPIXR3", "length": 10992, "nlines": 84, "source_domain": "charuonline.com", "title": "Uncategorized | Charuonline | Page 5", "raw_content": "\nஅரைகுறை அரசியல் பார்வ�� – ரஜினி – ரஞ்சித் – தலித் அரசியல் : அராத்து\nமுன்பே எழுத நினைத்திருந்ததுதான். எழுதி இருந்தால் ,காலா வெற்றியால் () பொறாமை கொண்டு எழுதியதாக சொல்வார்கள். எரியுதா எரியுதா என்று கேட்டு விட்டு ஓடிவிடுவார்கள் என்பதால் , காலா தன் வெற்றிப்பயணத்தை முடித்த பின் எழுதுகிறேன். தமிழ் நாட்டில் இன்றும் , தலித் ஓட்டு வங்கியை அதிகம் வைத்திருக்கும் கட்சி அதிமுக. அதற்காக அதிமுக தான் தலித்திற்கு அதிகம் செய்த கட்சியா என்றால் இல்லை. எல்லாம் எம்ஜிஆர் என்ற கவர்ச்சிதான். நரிக்குறவர் ஓட்டு வங்கியும் இரட்டை இலைக்குத்தான். … Read more\nபழுப்பு நிறப் பக்கங்கள் – இரண்டாம் பாகம்\nபழுப்பு நிறப் பக்கங்கள் மூன்றாம் பாகத்தை செப்பனிட்டுக் கொண்டிருக்கிறேன். இரண்டாம் பாகம் மகா பெரிய வெற்றி. 450 பேருக்கு நான் கையெழுத்துப் போட்டு விட்டேன். ஆனால் அதைப் பார்சல் கட்டுவதற்குள் காயத்ரியும் ராம்ஜியும் படாத பாடு பட்டு விட்டார்கள். அவர்களேதான் ஆபீஸ் பாய் ஆபீஸ் கேர்ள், க்ரியேட்டிவ் எடிட்டர்ஸ், சேல்ஸ்மென், சேல்ஸ்வுமன் எல்லாமே என்று எழுதியிருக்கிறேன். வரும் காலத்தில் ZDP ஒரு கார்ப்பொரேட் அலுவலகத்தைப் போல் மாற வேண்டும் என்பது என் ஆசீர்வாதம். நிச்சயம் நடக்கும், விரைவில். … Read more\nஇன்று முதல்முதலாக போனை வீட்டில் வைத்து விட்டுப் போய் விட்டேன். வந்து பார்த்த போது ஏகப்பட்ட அழைப்புகள். அதில் ஒன்று கோவை நண்பர். அழைத்தேன். என்ன சார், பேசவே முடில, போனையே எடுக்க மாட்டேங்கிறீங்க என்றார். என் நெருங்கிய நண்பர்கள் யாரும் கேட்காத கேள்வி. கேட்கவும் கூடாத கேள்வி. நண்பர்கள் ஒவ்வொருவரின் அழைப்பையும் ஏற்று நான் பேசிக் கொண்டிருந்தால் அப்புறம் நான் எழுதவே முடியாது ஐயா. இந்த எழுத்துக்காக நான் என் கொண்டாட்டங்கள் அனைத்தையும் தியாகம் செய்து … Read more\nAraathu’s post in FB கிண்டில் பண வரவு குறித்து….. இதுவரை எந்த பதிப்பகத்தில் இருந்தும் நான் ராயல்டி பெற்றதில்லை. ராயல்டி எதிர்பார்த்து நான் புத்தகங்களை பதிப்பிக்க கொடுக்காததால் எனக்கு எந்த புகாரும் இல்லை. மார்ச் 19 அன்று உயிர்மெய் கிண்டிலில் வெளியிட்டேன்.மார்ச் 31 வரை அமேசான் கொடுத்த தொகை – 8500 /- ஏபரல் – 10,000 /- மே – 9,000/- மாதா மாதம் இந்த பணம் தொடராது. உயிர்மெய் ஹாட்டாக இருக்கும் வரைதான்.ஜூன் … Read more\nரெண்டாம் ஆட்டம் in kindle\nகீழே வருவது ரெண்டாம�� ஆட்டம் என்ற நாடகப் புத்தகத்துக்கு நான் எழுதிய முன்னுரை. சரியாக 26 ஆண்டுகளுக்கு முன்னால் மதுரையில் நடந்த ஒரு நாடக விழாவில் நானும் நண்பர்களுமாக ஒரு நாடகம் போட்டோம். நாடகத்தின் பெயர் ரெண்டாம் ஆட்டம். அது நடந்து கொண்டிருக்கும் போதே நானும் நடிகர்களும் தாக்கப்பட்டோம். நண்பர்கள் என் பாதுகாப்புக்கு வந்திருக்கவில்லை என்றால் சஃப்தர் ஹஷ்மியைப் போல் கொன்றே போட்டிருப்பார்கள். ஆனால் ஒரு அடிப்படையான வித்தியாசம். ஹஷ்மி காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சில அடிதடி … Read more\nஇந்த தேசமும் இதன் பழம்பெரும் பாரம்பரியமும் நம்பிக்கைகளும் எந்த அளவுக்குக் கீழே விழுந்து சாக்கடை சகதியில் மாட்டிக் கொண்டு விட்டது என்பதை இன்று நான் போட்ட பதிவுக்கு வந்த இரண்டு எதிர்வினைகளைப் பார்த்துத் தெரிந்து கொண்டேன். விஞ்ஞானம் என்ற விஷயம் நமக்கு எத்தனையோ வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. எத்தனையோ விஷயங்களைப் புரிய வைத்திருக்கிறது. அதன் காரணமாக நான் அடைந்த அறிவு, என் பாட்டனையும் பூட்டனையும் அவமானப்படுத்துவதற்கு ஆயுதமாக இருக்கலாகாது. என் முகநூல் நட்பு வட்டத்தில் இதுவரை சுமார் … Read more\nசாரு நிவேதிதா வாசகர் வட்டத்தில் இணைய\nசாருவும் நானும் – பிச்சைக்காரன்\nரஜினிகாந்த், பாஜகவின் நேரடி ஆதரவாளர், கமல் பாஜகவின் ஸ்லீப்பர் செல்\nபழுப்பு நிறப் பக்கங்கள் பாகம் மூன்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kundumani.blogspot.com/2013/07/blog-post.html", "date_download": "2018-07-18T00:39:26Z", "digest": "sha1:LOP6VBCTPKP3TETXKCOE5XEPAMB62FJZ", "length": 39883, "nlines": 100, "source_domain": "kundumani.blogspot.com", "title": "குண்டுமணி", "raw_content": "\nகுப்பையாகியுள்ள உலகம் எனும் குண்டுமணி பற்றி..\nபொறுக்கி வழங்குவது குருவிகள் - kuruvikal\nநளனும் நளவெண்பாவும் படிச்சுக் கிழிச்ச வரலாறு.\nமகன்: அம்மா.. இந்த நளவெண்பா படிச்சுத்தான் ஆகனுமா.. பாட்டு ஒன்னுமே மனசில நிற்குதில்லையேம்மா.\nஅம்மா: உந்த கேமில ரீவில குந்தி இருக்கிறா இல்ல... அதுபோல குந்தி இருந்து படிடா..\nமகன்: இந்த அம்மாக்கு எப்படிச் சொல்லி புரிய வைக்கிறது... சிறிது நேரம் யோசிச்ச பின்..\nஅம்மா.. அன்னப் பறவை எப்படிம்மா இருக்கும்...\nஅம்மா: அதுதான் நளவெண்பாவில சொல்லி இருக்கல்ல..\nமகன்: பாட்டுல சொன்னது விளங்கேல்லேன்னு தானேம்மா கேட்கிறன்.. அது எப்படி இருக்கும். zoo ஆச்சும் கூட்டிக் கொண்டு போய் காட்டுங்களன்.\nஅம்மா: zoo இல அன்னமெல்லாம் இல்ல. பாட்டில தான் இருக்கு படிடா.\nமகன்: zoo இல கூட இல்லாததை ஏம்மா படிக்கனும்...\nஅம்மா: படிக்கனுன்னா படி. வாய்க்கு வாய் காட்டாமல் படிடா. இல்லைன்னா அப்பா வரவிட்டு சொல்லிக் கொடுத்து அடிதான் வாங்கித் தருவன்.\nமகன்: அன்னம் எப்படி இருக்குமென்று கேட்டால் அடிவாங்கித் தாறன் என்றாங்களே. இதில பாட்டுக்கு வேற நயமும் படிக்கனுமாமில்ல... என்று நினைச்சுக் கொண்டு..\nஅம்மா.. நயம் என்றால் என்னம்மா...\nஅம்மா: அங்க பொழிப்புரையில போட்டிருக்கும் பார்த்துப் படி...\nமகன்: நயம் என்றால்..பொழிப்புரையில் பார்த்துப் படி என்று அர்த்தமாம்மா...\nஅம்மா: உனக்கு கொழுப்புக் கூடிப் போச்சுது. கொப்பர் வரட்டும்.\nமகன்: அன்னம் என்னென்று கேட்டால் அடிவாங்கித் தாறாவாம். நயம் என்னென்று கேட்டால் கொழுப்புக் கூடிப் போச்சாம்.. அப்படின்னா.. எதுக்கு இந்த நளவெண்பாவைப் படிக்கனும்... படிச்சா மட்டும் கொழுப்பு குறைஞ்சிடுமா என்ன... என்று யோசிச்சுக் கொண்டே.. இருக்க..\nஅம்மா: என்னடா.. பாட்டும் பொருளும் படிச்சிட்டியா..\nஅம்மா: எங்க ஒரு பாட்டிற்கு..பொருள் சொல்லு பார்ப்பம்..\nமகன்: அன்னம் வந்து நளனின் ரோமான்ஸ் செய்தியை தமயந்திக்குச் சொல்ல அதை கேட்டு.. தமயந்தி கட்டிலில் குப்புறப் படுத்துக் கிடந்து கொண்டு.. காதல் மயக்கதில் விண்ணைத் தாண்டி வருவாயா படப்பாடலை..முணுமுணுங்க.. அதைக் கண்ட அவங்க அப்பா.. பொம்பிளைப் பிள்ளைன்னும் பார்க்காம.. முதுகில ஒரு போடு போட.. சத்தம் கேட்டு.. ஓடி வந்த...அவங்க அம்மா..என்னடி உனக்கு கொழுப்புக் கூடிப்போச்சாடி.. காதலாம் காதல்.. படிக்கிற வயசில.. யுனிக்குப் போற வயசில மாப்பிள்ளை கேட்குதாடி.. என்று கத்த...\nஅம்மா: அட இடிவிழுந்தவனே.. இதையாடா இவ்வளவு நேரம் படிச்சா..\nமகன்: இது வேற.. இடிவிழுந்தவனே... அதென்னம்மா இடிவிழுந்தவனேன்னா..\nஅம்மா: ஏண்டா சண்டாளா என்ர உயிரை வாங்கிறாய்..\nமகன்: அதென்னெம்மா சண்டாளா என்றா...\nஅம்மா: மூதேவி மூதேவி.. நீ திருந்த மாட்டா.. கொப்பர் வரட்டும். என்னால உன்னோட மல்லுக்கட்ட முடியாது.\nமகன்: அட இதுவேறையா..... மூதேவின்னு இன்னொன்று..\nஅம்மா நீங்க நளவெண்பா படிச்சனீங்களா..\nஅம்மா: ஆமாடா முண்டம். அது சரி இதையெல்லாம் எங்க இருந்து பொறுக்கினனி..\nமகன்: எல்லாம் நளனும் நந்தினியும் பட சீனில இருந்து தாம்மா. அது தான் இவ்வளவு நேரமும்.. ஐபாட���டில பார்த்துக்கிட்டு இருந்தன். அதிலையும்.. நளவெண்பாவைத்தான் உல்டா பண்ணி இருக்காங்க.. தமயந்திக்கு பதில நந்தினின்னு போட்டிருக்காங்கன்னு நினைச்சிட்டேம்மா.\nஅம்மா: எங்க.. எனக்கும் ஒருக்கா போட்டுக் காட்டேண்டா...\nமகன்: (மனசுக்குள்) அடப்பாவி அம்மாவே. நீயுமா..\nLabels: கல்வி, காதல், சமூகம், சினிமா, தமிழ், நகைச்சுவை, நளவெண்பா, மொக்கை\nபதிந்தது <-குருவிகள்-> at 5:26 PM\nஇந்த இடுகைக்கு மேலதிக தொடுப்புச் செய்ய:\nஈழத்தில் விடுதலைப் போரில் உயிர் தியாகம் செய்த போராளிகள், மக்களுக்கு செய்யும் தியாக அஞ்சலி.\nஈழத்தின் ஈனக்குரல் உலகின் செவிகளைச் சேருமா..\nஈழத்தில் தமிழினப் படுகொலையை நிறுத்து.\nஅழகிய பூக்களையும் கனிகளையும் தரும் குண்டுமணிச் செடி. இதன் கனிகள் நச்சுத்தன்மையானவை.\nவலை வழி உலக உலா\n1983 யூலைத் திங்களில் இருந்து ஈழத்தமிழர் மீது தமிழினப் படுகொலை சிங்களக் காடையர்களால் கட்டவிழ்த்து விடப்பட்டு 26 ஆண்டுகள் பூர்த்தி.\nஇவை சும்மா நாலு விசயத்தை அறிஞ்சுக்க..\nஇவை சும்மா ரைம் பாஸிங்குக்காக..\n21ம் நூற்றாண்டுக் காதலின் குணம்குறிகள்..\nஒப்பற்ற தலைவர் ஆனந்தசங்கரிக்கு அகவை 80ம்: வாழ் வில...\n1771 பேரை இனப்படுகொலை செய்ததற்காக குவாத்தமாலா இராண...\nCarDriving.CA இணைந்து வழங்கும் யாழின் பொற்கிளி(ழி)...\nஉருமாறி.. தனக்குத் தானே குழிபறிக்கும்.. புலம்பெயர்...\nதமிழீழப் பிரகடனமும் Exile government உம்..\nசன் தொலைக்காட்சிக்கு ஈழத்தமிழர் படுகொலையும் சாவுகள...\nமுஸ்லீம்களை தாக்கிய சிறீலங்கா புத்த பிக்குகள். புல...\nஉலகை ஆட்டிப்படைக்கும் 30/32 செக்கன் Harlem Shake y...\nவடிவமைப்பு: சுரதா யாழ்வாணன் மற்றும் கிருபா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "http://madhimugam.com/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-2/", "date_download": "2018-07-18T01:04:45Z", "digest": "sha1:HDM3O5O3MFTMAFDEWVEI2JF7JZUJP3TR", "length": 7082, "nlines": 110, "source_domain": "madhimugam.com", "title": "ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தொடரும் போராட்டம் | Madhimugam", "raw_content": "\nநெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ.200 உயர்வு\nநடிகை சோனாலி பிந்த்ரேவுக்கு தீவிர புற்றுநோய்\nதுணைநிலை ஆளுனருக்கு தனி அதிகாரம் கிடையாது: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nமு.க. ஸ்டாலின், பேராசிரியர் க.அன்பழகனுடன் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சந்திப்பு\nஉயர்கல்வி நிதி நிறுவனம் என்ற அமைப்பை உரு���ாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nஉயர்கல்வி நிதிஒதுக்கீட்டை மத்திய பாஜக அரசு தடுக்கிறது: பேரவையில் மு.க.ஸ்டாலின் புகார்\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தொடரும் போராட்டம்\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி, அப்பகுதி பொதுமக்கள் 66-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nதூத்துக்குடியில் நாசகார ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும், சிப்காட் வளாகத்தில் அமைய உள்ள 2-வது ஆலைக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்பதனை வலியுறுத்தியும், அப்பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அ.குமரெட்டியாபுரத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் இன்று 66-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பண்டாரம்பட்டி, சில்வர்புரம், சங்கராப்பேரி உள்ளிட்ட 16 கிராமங்களில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில், ஏராளமான பெண்கள், மாணவர்கள் கலந்து கொண்டுள்ளனர். போராட்டத்தின்போது, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, அவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.\nவைகோ மீது தாக்குதல் முயற்சியில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வேண்டும்\nபா.சிவந்தி ஆதித்தனாரின் 5-ம் ஆண்டு நினைவு நாள் – தலைவர்கள் மரியாதை\nசென்னையில் அடுத்த 3 நாட்களுக்கு மாலை நேரத்தில் மழை பெய்யும்\nஎச்.ராஜா மீது தமிழக அரசு வழக்கு தொடரும்: அமைச்சர் ஜெயக்குமார்\nதமிழகத்தில் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 23ம் தேதி வெளியீடு\nநெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ.200 உயர்வு\nநடிகை சோனாலி பிந்த்ரேவுக்கு தீவிர புற்றுநோய்\nதுணைநிலை ஆளுனருக்கு தனி அதிகாரம் கிடையாது: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nசளி, இருமலுக்கு இதம் அளிக்கும் தூதுவளை சூப்\nமுகத்தில் மேஜிக் செய்யும் டிராகன் ஃப்ரூட்\nகாமன்வெல்த் விளையாட்டு போட்டி : ஹாக்கி அட்டவணை வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamils.com/summery.php?cid=1&page=215", "date_download": "2018-07-18T01:19:10Z", "digest": "sha1:TVVDDXKIOU5UBENENIC3EZ5WLYTPX3L2", "length": 21806, "nlines": 106, "source_domain": "newtamils.com", "title": " newtamils.com", "raw_content": "\nமயுரனின் அப்பாவே மயுரனைக் பொலிசாரிடம் காட்டிக் கொடுத்தார் - அதிர்ச்சித் தகவல்கள் இதோ\nஎன் மகன் போதைப் பொருள் கடத்தும் ஆட்களுடன் திரிகிறான��. அவனைக் காப்பாற்றி என்னிடம் திருப்பி ஒப்படையுங்கள் என்று மையூரனின் நண்பரான , \"அன்று சானின்\"\nபெண்குறிக்குள் செருகப்பட்ட வாழைப் பொத்திகள் - நாங்கள் உங்களுக்கு ஒரு பாடம் புகட்டுவோம்\nஇலங்கை ஆயுதப் படைகளின் மூலம் தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்முறை’\nஇந்தோனேசியாவின் பாலியில் நடந்தது என்ன யார் இந்த மயூரன் சுகுமாரன் யார் இந்த மயூரன் சுகுமாரன்\nஇந்தோனேஷியா தான் நினைத்தது போலவே காரியத்தை நிறைவேற்றிவிட்டது.\nTNA, சோபித தேரர், சர்வதேச சமூகம் ஆகியவற்றின் சதித்திட்டமே 19ம் திருத்தச் சட்டம் - BBS\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் அழைப்பாளர் மாதுலுவாவே சோபித தேரர், சர்வதேச சமூகம்,\nபுலம்பெயர்ந்தோர் தடைநீக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன\nபுலம்பெயர்ந்த தமிழர்களின் மீது விதிக்கப்பட்ட தடையை நீக்குவது தொடர்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.\n19வது சட்டத்திருத்தம் பெரிதாக எதையும் சாதிக்கவில்லை - குமாரவடிவேல் குருபரன்\nஇலங்கை ஜனாதிபதியின் பதவிக்காலத்தை இரண்டு பதவிக்காலங்கள் என்று மீண்டும் குறைத்தது, மற்றும் தகவல் அறியும் உரிமை என்ற இரு விஷயங்களைத் தவிர,\nமயூரன், அன்ரூ சான் உட்பட ஏனைய அறுவருக்கும் தண்டனை நிறைவேற்றம் பெண் கைதிக்கு மன்னிப்பு (Video)\nபோதைப் பொருள் கடத்தல் குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்ட அவுஸ்திரேலியர்களான, மயூரன் சுகுமார் (ஈழத் தமிழர்) மற்றும் அன்ரூ சான் ஆகியோருக்கும் ஏனைய அறுவருக்கும் சற்று முன்னர் மரண தண்டனை\nவடபகுதி ஊடகவியலாளர்கள் கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விசாரணை\nவடமாகாணத்தை சேர்ந்த 4 ஊடகவியலாளர்கள் இன்று செவ்வாய்க்கிழமை (28) கொழும்பு தெமட்டகொடையில் உள்ள குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு விசாரனைக்காக அழைக்கப்பட்டிருந்தனர்.\n 19 திருத்தச் சட்டம் பாராளுமன்றில் நிறைவேற்றம்\n19வது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் தொடர்பான இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nஇலங்கைப் பாராளுமன்றில் இதுவரை காலமும் இல்லாத பரபரப்பு - ஒரு மணி நேரத்தில் முடிவு தெரியும்\nஅரசியலமைப்பின் 19ஆவது திருத்த சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான, வாக்கெடு���்பு ஒரு மணிநேரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nஎனது மகனை மீண்டும் பார்க்க வேண்டும் இன்று இரவு எனது மகனுக்கு மரண தண்டனை வழங்கிவிடுவார்கள் அவன் ஆரோக்கியமானவன், அழகானவன்,\nஇந்தோனேசியாவில் ஒரு தெய்வீகக் காதல் - காதல் அழிவதில்லை என்பதற்கு உதாரணமாகிப் போனவர்கள் (Photos)\nஇந்தோனேஷிய போதைப்பொருள் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதிக்கு நேற்று சிறையில் திருமணம் நடைபெற்றது. இந்தோனேஷியாவில் போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் பிடிபட்ட வெளிநாட்டினர் உள்பட 10 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nஇந்தோனேசியாவில் இதயத்தில் சூடு பட்டு இறக்கப் போகும் மயுரனின் இறுதிக் கணங்கள் இதோ (Photos)\nஇச் செய்தியை வாசிக்கும் ஒவ்வொருவரும் தயவு செய்து இதனை மற்றவர்களுக்கும் பகிருங்கள்..... ஏனெனில் யாராவது இவ்வாறான தவறு செய்து கொண்டிருப்பவர்கள் இதனைப் பார்வையிட்டால் திருந்துவதற்கு வாய்ப்பாக இருக்கும் அன்பு வாசகர்களே\nதமிழர்களின் சுயநிர்ணய உரிமையை உறுத்திப்படுத்த தேசிய அரசு அவசியம் மாகாண அமைச்சர் துரைராஜசிங்கம்\nதமிழ் மக்களுக்கு நீடித்து நிற்கக் கூடிய சுயநிர்ணய உரிமையை உறுதிப்படுத்தக் கூடிய பாரம்பரிய பிரதேசங்களை அங்கிகரிக்கக் கூடிய ஒரு தீர்வை நோக்கி நாங்கள் செல்லுவதற்கு\nபேரினவாதமும் காக்கிச் சட்டையும் உரசினால்தான் தமிழ்த் தலைமைகளின் இரத்தம் கொதிக்குமோ\nயாழில் தற்போது வாள் வெட்டுடன் கூடிய வன்முறைக் கலாச்சாரம் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.; இரவானதும் ஊருக்கு ஊர் கத்திகளோடு, கட்டுக்கடங்காத காளைகள் திரியத் தொடங்கி விடுகின்றனர்.\nசிங்களப் பேரினவாத அரசியல் கொள்கைகள் கோட்பாடுகள் கைவிட வேண்டிய தருணம் வந்து விட்டது\nசிங்கள ஏகபோகத்துவ கொள்கைகள் கோட்பாடுகள் இல்லாமல் செய்யப்பட வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.\nயாழில் கைதான ஊடகவியலாளருக்கு பிணை மறுப்பு\nயாழ்.பல்கலைக்கழக சுற்றாடலில் வைத்து கடந்த 23ம் திகதி கைது செய்யப்பட்ட ஊடகவியலாளர் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.\nநேபாள நிலநடுக்கம் நடந்தது என்ன தெய்வ குற்றமா அதிர்ச்சித் தகவல்கள் (காணொளி, புகைப்படங்கள்)\nஓர் கொலைக்களம் ..இரத்த வெள்ளத்���ில் ஆயிரம் உடலங்கள் .. ஆனால் பார்ப்பவர்கள் எண்ணத்தில் எவ்வித இரக்கமும் எட்டிப்பார்க்கவில்லை. அவர்கள் சிந்தையில் உதித்தது ஒரு விடயம் தான்..\nஅம்மா, மகன் இரண்டு நாளில் கம்பிக்குள்… முழியைப் பிதுக்கும் அப்பா மகிந்த\nசிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் மனைவி சிராந்தி ராஜபக்சவையும், மகன் யோசித ராஜபக்சவையும், அடுத்த சில நாட்களில் கைது செய்யப்பட அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக,\nஜனாதிபதியின் அதிகாரங்களை பிறர் பயன்படுத்தி வருகின்றனர் – மஹிந்த ராஜபக்ஸ\nஜனாதிபதியின் அதிகாரங்களை இன்று பிறர் பயன்படுத்தி வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ குற்றம் சுமத்தியுள்ளார். காலியில் நடைபெற்ற சமய நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\n19ம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துமாறு கோரி மாதுலுவே சோபித தேரர் சத்தியாக கிரக போராட்டத்தில்\n19ம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துமாறு கோரி மாதுலுவே சோபித தேரர் சத்தியாக் கிரக போராட்டமொன்றை நடத்த உள்ளார்.\nமயுரன் உட்பட்ட 9 பேரின் மரணதண்டனை: 72 மணித்தியாலம் கெடு\nபாலி 9 கடத்தல்காரர்கள் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட மூன்று அவுஸ்திரேலியர்கள் உட்பட 9 பேரின் மரண தண்டனை நிறைவேற்றுவதற்கு 72 மணிநேர கெடு விதிக்கப்பட்டு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.\nக.பொ.த (உ/த) வில் உயிரியல் விஞ்ஞானம் காற்றோருக்கான ஒரு சிறந்த வாய்ப்பு\nஇலங்கை சதோச நிறுவனத்தில் உள்ள பதவி வெற்றிடங்களுக்கான விண்ணப்பங்கள் கோரல்….\nபுனர்வாழ்வு அதிகாரசபை பதவி வெற்றிடங்கள்\nகொழும்பில் பிரபல ஆடைத்தொழிற்சாலையில் பெண்கள் , யுவதிகளுக்கு உடனடி வேலை வாய்ப்பு\nபிரபல ஆடைத்தொழிற்சாலையில் வடபகுதி பெண்கள் , யுவதிகளுக்கு உடனடி வேலை வாய்ப்பு சம்பளம் 35 ஆயிரத்துக்கு மேல்\n12 வயது சிறுமி 17 பேரால் வல்லுறவு தமிழ்நாடே அதிர்கின்றது\nஇளம்பெண்ணை மாறி மாறி நாசமாக்கி கோவிலுக்குள் வைத்து எரித்த கொடூரம்\nபாவ மன்னிப்பு கேட்க வந்த இளம் குடும்பப் பெண்ணை பங்கு போட்ட பாதிரிகள்\n பல் வைத்தியருக்கு நடந்த கதி\nவீட்டிற்கு திருட வந்த இளம் கொள்ளையர்களுடன் இளம் பெண் கஸ்துாரி செய்த செயல்\nமனைவியை கொன்றுவிட்டு இரத்தக்கறையுடன் காவல்நிலையம் சென்ற கணவன்\nநள்ளிரவில் எனது ஆடையைக் களைந்து உறுப்பில் சூ��ு வைத்தார்கள் புதுமணப் பெண்ணுக்கு நடந்த கதி\nகோவிலுக்குச் சென்ற குற்றத்திற்காக தலித் பெண்ணை நிர்வாணமாக்கி அவளது பெண் உறுப்பினுள் மணி\nஎனது மனைவியுடன் கள்ளத் தொடர்பில் இருக்கிறான் இந்த பொலிஸ்காரன்\nஒரு காலத்தில் அனைவரும் போற்றிய அழகான டீச்சர் இன்று பைத்திய டீச்சர் கண்கலங்க வைக்கும் சோக கதை\nதிருமணத்திற்கு முன் ஏற்பட்ட தொடர்பு: அழகிய மனைவி, குழந்தையை கொலை செய்த கணவன்\nமருத்துவ மாணவர் திடீர் தற்கொலை\nடெல்லியில் பயங்கரம்.. கென்ய நாட்டு பெண் 10 பேரால் கூட்டு பலாத்காரம்\n9 நாட்களாக குகைக்குள் சிக்கிய தாய்லாந்து சிறுவர்கள் உயிருடன் இருக்கும் பரபரப்புக் காட்சிகள்\nகாணமல் போன பெண்ணை விழுங்கிய 27 அடி நீளமுள்ள மலைப்பாம்பு\nபார்க்கதான் குழந்தை சாமி, பாய்ந்தால் பலே கில்லாடி.. ட்ரம்ப்புக்கே அல்வா கொடுத்து சாதித்த கிம்\n2000 பெண்களுடன் உறவு வைத்த இந்த கோடீஸ்வரருக்கு நேர்ந்த கதி என்ன தெரியுமா\nஉலகில் முதல் செயற்கை பெண்ணுறுப்பு பொருத்திய பெண்….மருத்துவர்கள் சாதனை\nஆட்டாமா உணவுகள் உடல் நிறையை கட்டுப்படுத்த உதவுமா\nஆண்மை அதிகரிக்க மற்றும் சர்க்கரை நோய் கட்டுபடுத்த எளிய வழி\nஆண்மையை பெருக்கி, செக்ஸ் உணர்வுகளைத் தூண்டும் சைவ உணவுகளும் செய்முறைகளும்\n இதை வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்…\nஐஸ் கட்டி இருந்தா போதும்\nநம் வீட்டில் அபசகுணங்களாக கருதும் மூடநம்பிக்கைகள் \nஇந்த விரலால் விபூதியை இட்டுக் கொணடால் உலகமே உங்கள் வசம் அதிஷ்டம் வீட்டு கதவை தட்டும்\nகீரிமலை அருள்மிகு முத்துமாரியம்மன் கோவில் தேர்த் திருவிழாக் காட்சிகள் (Video)\nமட்டுவில் பன்றித்தலைச்சி கண்ணகை அம்மன் கோவில் 5ம் பங்குனித்திங்கள் விழா 13-4-2015 (புகைப்படங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puduvaisiva.blogspot.com/2009/04/blog-post_251.html", "date_download": "2018-07-18T01:03:39Z", "digest": "sha1:KKZPNKNUSUJ4YVP7XQUEJ2ZYMQJT35JB", "length": 4075, "nlines": 51, "source_domain": "puduvaisiva.blogspot.com", "title": "skip to main | skip to sidebar", "raw_content": "_/\\_வணக்கம்_/\\_ தங்கள் வருகைக்கு நன்றி - அன்புடன் ♠புதுவை சிவா♠\nதடைகளை விலக்க ஒபாமா முடிவு\nக்யூபா மீதான தடைகளை படிப்படியாக தளர்த்த அமெரிக்க அதிபர் ஒபாமா திட்டமிட்டுள்ளார்.\nஅமெரிக்காவுக்கு பல ஆண்டுகளாக சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்து வரும் கம்யூனிஸ நாடு கியூபா. உலகம் முழுக்க அமெரிக்காவை தங்களின் நட்புக்குர���ய எஜமானராக ஏற்றுக் கொண்டாலும், க்யூபா மட்டும் தொடர்ந்து தனது அடையாளத்தைத் தொலைக்காமல் இருந்து வருகிறது.\nஇதனால் கியூபா நாட்டின் மீது பொருளாதார தடை உள்பட பல்வேறு தடைகளை அமெரிக்கா விதித்துள்ளது. அதிபர் பதவிக்கான தேர்தல் பிரசாரத்தின் போது, கியூபா மீதான தடைகளை தளர்த்தப் போவதாக அறிவித்திருந்தார் ஒபாமா.\nஅதன்படி அமெரிக்காவில் வசிக்கும் கியூபா நாட்டினர் தங்கள் சொந்த நாட்டுக்கு செல்வதற்கு இருந்த தடையை ரத்து செய்யவும், அவர்கள் கியூபா நாட்டுக்கு பணம் அனுப்புவதற்கு இருந்த தடையை ரத்து செய்யவும் ஒபாமா கொள்கை அளவில் ஒப்புதல் வழங்கியிருப்பதாகவும் வெள்ளை மாளிகை அறிக்கை கூறுகிறது.\nஅதேநேரம் கியூபாவுடன் உள்ள வர்த்தக தடை தொடர்ந்து நீடிக்கும் என்றும், அதை ரத்து செய்யும் எண்ணம் இல்லை என்றும் அமெரிக்கா தெரிவித்து உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srseghar.blogspot.com/2015/01/4.html", "date_download": "2018-07-18T00:56:37Z", "digest": "sha1:EOROWOWFIEYLLN4XLGJBFRAWUMAZI2SN", "length": 17923, "nlines": 154, "source_domain": "srseghar.blogspot.com", "title": "சந்தனச் சிதறல்: ”இந்துக்கள் 4 குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும்”…… சாஷி மகராஜ் பேசியது தவறா?", "raw_content": "\n”இந்துக்கள் 4 குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும்”…… சாஷி மகராஜ் பேசியது தவறா\nஉ.பி. மாநிலம் உன்னோவா லோக்சபா தொகுதியின் M.P சாஷி மகராஜ்... இவர் மனதில் பட்டதை மறைக்காமல் பேசுபவர். இவர் பேசுவதை ”மறைந்து நின்று” பார்த்து, ”மறந்தும்” உண்மை கலக்காமல். தலைப்புச் செய்தியாக வெளியிடுவது பத்திரிக்கைகளுக்கு தலையாய கடமை...ஆகி வருகிறது\nகோட்சே பற்றி இவர் பேசிய பேச்சை “பூதமாக்கி” பெரிதுபடுத்தி ஒரு வாரம் ”செய்தியாக ஓட்டினார்கள்”... நிரஞ்ஜனா ஜோதி என்கிற தலித் இன பெண்,--- சாமியாரான இவரது பேச்சுக்களுக்கு “மதவாத உரை” எழுதி “ஒரு மாதம்” அமர்களப்படுத்தினார்கள். தற்போது சாஷி மகராஜ் “இந்துக்கள் 4 குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும்” என்கிற பேச்சை அரசியலாக்கி ஊடகங்கள் “விவாத மேடைகளில்” அரங்கேற்றி வருகிறார்கள்\nஅதிலும் கூட “பாதி பேச்சை மட்டும் பிரசுரித்து” மீதியை மறைத்து விவாதம் நடத்துகிறார்கள் ஆம் பாதியை மட்டும் போட்டால் தான்.... மீதியை மறைத்தால்தான்... “விவாதமே” நடத்த முடியும்.\nசாஷிமகராஜ்... பேசியது என்ன. உ.பி. மாநிலம் மீரட் நகரில்.. ஒரு இந்து ச���மியார்கள் மாநாட்டில் பேசியுள்ளார்.\n“நாம் இந்துக்கள்... நாம் இருவர் நமக்கு ஒருவர்” என்கிற கொள்கையை கடைபிடித்து ஒரு குழைந்தை மட்டும் பெற்றுக் கொள்கிறோம். நாம் 4 குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும். ஒரு குழந்தையை ஆன்மீகத்துக்கு தத்துக் கொடுத்து சன்னியாசி ஆக்க வேண்டும். இன்னொரு குழந்தையை -நாட்டுக்கு தத்துக் கொடுத்து ராணுவ வீரனாக்க வேண்டும். குடும்பத்திற்கு ஆண் பெண் என இரண்டு குழந்தைகள் வைத்துக் கொள்ள வேண்டும்.\nஇதில் என்ன தவறு இருக்கிறது. உடனடியாக இதற்கு எதிர்ப்பு..... மாபெரும் எதிர்ப்பு.... காங்கிரஸின் அபிஷேக் மனு சிங்வி கண்டனம்... ”உடனடியாக நரேந்திர மோடி இதற்கு பதில் சொல்லியாக வேண்டும். ராஜ் நாத் சிங்கும் நரேந்திர மோடியும் ஏன் மெளனம் காக்கிறார்கள்” என தொடர்ந்தது மீடியாக்களின் செய்திகள்....\nமுதலில் ஒரு சில ஊடகங்களில் சாஷி மகராஜ் 4 குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும்” என்று பேசப்பட்டதாக மட்டும் செய்திகள் வந்தது. இதன் மூலம் சாஷி மகராஜையும் பாஜாகவையும், மோடி அரசையும் குடும்பக் கட்டுப்பாட்டுக்கு எதிராக பேசுவதாகவும் இந்திய மக்கள் தொகை கொள்கைக்கு எதிராக பேசுவதாகவும் குற்றம் சொல்ல வழிவகை செய்ய முயன்றார்கள்...\nமாறாக முழு பேச்சான, ”ராணுவத்துக்கு ஒருவர், ஆன்மீகத்துக்கு ஒருவர், குடும்பத்திற்கு ஆணொன்று பெண்ணொன்று என்று சொன்னால் குற்றம் காண முடியாதல்லவா\nஎனவே இது “செலக்டிவ் அட்டாக்” தொடர்ந்து ஊடகங்களும் காங்கிரசும் இதைத்தான் செய்து வருகிறது.\nஇதில் வேடிக்கை என்னவென்றால், இது சம்பந்தமான பாஜக மற்றும் மோடி அரசை கண்டிக்கும் வகையிலான ஊடகங்களின் ”விவாதங்களில்” முஸ்லீம் கட்சியினரும் கலந்து கொண்டு சாஷி மகராஜின் 4 குழந்தை பேச்சை கண்டிக்கின்றனர்.\n”4 மனைவிகளின் 14 குழந்தைகள் பெற்றுக் கொள்ளும் இவர்களை கண்டிக்க ஊடகங்களும் மற்ற கட்சிகள்ம் வராது” என்கிற தெம்பு அவர்களிடம் உள்ளது.\nமோடி அரசின் வளர்ச்சிப் பாதையின் வேகம், ஊழலற்ற நிர்வாகம், ஊடகங்கள் கண்களை உருத்துவதால், குறைகள் கண்டுபிடிக்க வாய்ப்புகளே கிடைக்கததால், அர்த்தமற்ற, ஆக்க பூர்வமற்ற “டீக்கடை” பேச்சுக்களை, ”திண்ணை லாவணிக் கச்சேரிகளை”.. காங்கிரசும் ஊடகங்களும் நடத்தி வருகின்றனர்.\nஇன்னும் கொஞ்சகாலம் ஊடகங்கள் நிலை பரிதாபம்தான். காங்கிரஸ் கொடுத��த மாதிரி “ஊழல்” செய்திகள் பாஜக கொடுக்காத்தால் வந்த ஏக்கம் இது\nஆனால்,கொஞ்ச காலத்துக்குள் ஊடகங்கள் வளர்ச்சி பற்றி செய்தி வெளியிடும் கட்டாயத்துக்கு மக்களால் தள்ளப்பட்டுவிடும். அப்போதே..அப்போது மட்டுமே ஊடகங்களின் ஆக்க பூர்வ செயல்பாடுகள் ஆரம்பமாகும்.\nநாம் எத்தனை குழந்தைகள் பெற்றுக்கொண்டாலும் . அந்த பிள்ளைகள் இந்த மண்ணுக்கு வரும்போது அவர்களுடைய சுய விருப்பங்களுடனும் அடையாளங்களுடனுமே வருகின்றன.\nநாம் பெற்றொர்கள் என்பதனால் மட்டும் எமது விருப்பங்களை அவர்கள் மீது திணிக்க முற்படுவது அநியாயமான செயலாகும். பிள்ளைகள் தமது எதிர்காலத்தை தாமே தீமானிப்பவர்களாக இருக்க வேண்டும் . வருங்கால சந்ததியினரும் அவ்வாறேநடந்து கொள்வார்கள் .\nஇந்த நிலையில் பெற்றொ தமது பிள்ளைகளை ராணுவத்துக்கும் , சன்னியாசத்துக்கும் நேர்ந்து விடுவதென்பது மிகவும் பிற்போக்குத்தனமானது மட்டுமல்ல எதிர்கால சந்ததியினரின் தனி மனித உரிமையில் தலையிடுவதுமாகு\nமருவத்தூர் அம்மாவை--மேரியம்மாவாக அலங்கரித்த பங்காரு அடிகள்\nஅன்பிற்கினியவர்களே- மேல் மருவத்தூர் ஆதி பராசக்தி அம்மாவை--கிருஸ்துமஸ் தினத்தன்று--பங்காரு அடிகளார்----அம்மாவுக்கு சிலுவை அணிவித்து...\nபா. ஜ க வார் ரூம் ரகசியம் -1\nஇது உள்விஷயம் ச மூக வலைதளம் என்பது ‘ உடனடி தொடர்பு ’ - ‘ உடனடி பதில் ’ ‘ உடனடி மறுப்பு ’. நமது ‘ வளையம் ’ எவ்வாறு பெரிதோ அ...\nசிறைச் சாலையில் தள்ளப்பட்ட “கனியை “--அப்பா..அம்மாமார்கள்--அண்ணன் மார்கள்--சென்று பார்த்ததை புரிந்து கொள்ள முடிகிறது..ஆனால்.. சிறையிலிருந...\nபா.ஜ.க.வின் மாபெரும் தலைவர்கள் இருவர் நேற்று “சோ’ வின் ஆண்டு விழாவில் சங்கமம்..இதன் பயன் “சோ’ வுக்கா--தமிழகத்துக்கா\n”அவா” மீது ப.சிதம்பரத்துக்கு என்ன ஆத்திரம்\nப.சிதம்பரம் சார்ந்த நாட்டுக்கோட்டை செட்டியார் இனம்…மிகுந்த பண்பாளர்கள்..சிறந்த தமிழ் பற்றாளர்கள்…ஆன்மீக வாதிகள்..பெருந்தனக்காரர்கள்…கொ டைய...\nஅம்மாவின் 800 கோடியும் கமிஷனின் 144 தடை உத்தரவும்\n”ஜெ” பணத்தில் கரார்..வி.என் ஜானகிக்கு ஆதரவு தெரிவித்து..அரசியலை விட்டு போக.ஆர்.எம் வீரப்பன் நடத்திய பேரத்தில்... பேசிய தொகையை தராததால், ...\nஇந்துப் பத்திரிக்கையின் தரம் தாழ்ந்த செய்கைகள்..\nஇந்துப்பத்திரிக்கை 150 ஆண்டுகளை கடந்தது..சுதந்திர போராட்டத்தில் பெரும் பங்கு ஆற்றியது..இதெல்லாம் சரித்திரம்...ஆனால் 30 ஆண்டுகளாக..அதன் ...\nஇதுதான் அமெரிக்காவின் அவலட்சணம் ,\n\"இந்தியாவில் சிறுபான்மையினரை காப்பாற்றுங்கள் --அமெரிக்க பிரதிநிதிகள் வேண்டுகோள் ---\" இப்படி ஒரு செய்தி இன்றைய (21.11.13.) இந்து...\nஇந்துக்களுக்கு மனம் புண்படி எழுதும் எழுத்துக்கள்-- செய்யும் செயல்பாடுகள், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருந்து வருகிறது. மொகலாயர், கிறிஸ்தவர்...\n“ஜெ”யை விடுவிக்கக் கூடாது என்பதோ..”ஜெ” வை விடுவித்தே ஆகவேண்டும் என்பதோ என் கருத்து அல்ல.. “ஜெ” கைது சரி என்றோ..”ஜெ” யுக்கு கொடுத்த ...\nஇந்திய தலைமை நீதிபதி தத்து - மோடியை பாரட்டக் கூடாத...\nISIS ன் பாரீஸ் பத்திரிக்கை அலுவலக தாக்குதல்--சில உ...\nமைத்ரிபாலா சிறீசேனா மோடியோடு ஜோடி சேருவாரா\n”இந்துக்கள் 4 குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும்”…...\nநல்லதே நினை நல்லதே விதை\nஎதிலும் எப்போதும் எங்கும் நல்லதே சந்தோஷமே நடக்கட்டும் கிடைக்கட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tasmacnews.blogspot.com/2014/02/blog-post.html", "date_download": "2018-07-18T01:15:55Z", "digest": "sha1:HGSKUFSSMWL24ZOWMEOZ5JQYBMEBEURZ", "length": 13709, "nlines": 102, "source_domain": "tasmacnews.blogspot.com", "title": "டாஸ்மாக் செய்திகள்: ‘சரக்கு சாமி!’", "raw_content": "\nபுதன், 12 பிப்ரவரி, 2014\n‘சாமி சத்தியமா குடிக்க மாட்டேன்’ என்று எந்த டாஸ்மாக் பிரஜையாவது இனி சத்தியம் செய்தால்... குடும்பத்தினர் குதூகலித்து விடவேண்டாம். ‘எந்த சாமி மேல சத்தியமா’ என எதிர்கேள்வி கேட்பது அவசியம். இந்த ‘பழங்குடி’களை பாதுகாப்பதற்கென்றே நம்மூரில் நிறைய சாமிகள் இருக்கிறது. அப்படி ஒரு சாமி குறித்த அறிமுகம். (இந்தத் தளத்தில் செய்யாவிட்டால்... வேறு எந்தத் தளத்தில் செய்வது\nமத்தியப் பிரதேச மாநிலத்தில் இருக்கிற உஜ்ஜயினி நகரம் - பாடங்களில் படித்த ஞாபகம் இருக்கா - ரொம்ப விசேஷமானது. பல ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. நிறைய கோயில்கள் இருப்பதால், இது புனித நகரமும் கூட. மக்களை பாதுகாக்க / பராமரிக்க, இங்கு பல தரப்பட்ட சாமிகள் இருந்தாலும்... சூப்பர் ஸ்டார் சாமி என்றால், அது கால பைரவ சாமிதான். பல ஆயிரம் ஆண்டுகள் முன், பத்ரசேனன் என்கிற மன்னனால், ஷிப்ரா நதிக்கரையில் இந்த கோயில் கட்டப்பட்டிருப்பதாக கூறுகிறார்கள். அழகழகான ஓவியங்கள், அலங்கரிக்கப்பட்ட மதில் சுவர்கள் என்று பல விஷயங்கள் இருந்தாலும், அதைத் தவி��வும் இந்தக் கோயில் பற்றிப் பேச ஒரு ஸ்பெஷல் இருக்கிறது.\nஊருக்கு மத்தியில் இருக்கிற இந்த கால பைரவரை பார்க்க தினமும் நூற்றுக்கணக்கான கூட்டம் வருகிறது. வருகிற பக்தர்கள் கையில் எது இருக்கிறதோ இ ல்லையே... ‘சரக்கு’ கட்டாயம் இருக்கும். குவார்ட்டர்... ஆஃப், ஃபுல் என அவரவர் வசதிப்படி உள்ளூர் கடைகளில் வாங்கிய படி கோயிலுக்கு வந்து ‘தீர்த் தவாரி’ நடத்திச் செல்கிறார்கள் பக்தகோடிகள். கோயிலில் மது பாட்டிலுக்கு என்ன வேலை என்று ஆச்சர்யமாகவும், நம்பமுடியாத பார்வையுடனும் நீங்கள் கேட்கலாம். நம்ம ஊர் கோயில்களில், ‘சாமிக்கு அர்ச்சனை பண்ண பூ, பழம் வாங்கிட்டுப் போங்கம்மா...’ என்று அட்வைஸ் தருவார்கள் இல்லையா... அ துபோல, இந்தக் கோயிலுக்குப் போகும் பக்தர்களை, ‘சாமிக்கு அர்ச்சனை பண்ண விஸ்கி, பிராந்தி வாங்கிட்டுப் போங்க பாஸ்’ என்று அட்வைஸ் தரு வார்கள்.\nகோயிலில் மொத்தம் எட்டு பைரவர்கள் சன்னதி இருக்கிறது. அனைத்துக்கும் பிரதானமாக அமைந்திருக்கிறது கால பைரவர் சன்னதி. இங்குதான் நடக்கும் மேற்படி தீர்த்தவாரி. உள்ளே நுழைந்ததும் நமது கையில் இருக்கிற ஓல்ட் மங்க்கை கவனித்து விட்டால், அங்கிருக்கிற பூசாரி, ‘சாமிக்கு அர்ச்சனையா’ என்று கேட்டபடி நம்மிடம் வந்து விடுவார். நாம் கொடுக்கிற ஓல்ட் மங்க் பாட்டிலை திறந்து, சாமிக்கு படையலிடுவதற்காக உள்ள புனித கலயத்தில் ஊற்றுகிறார். பின்னர், பய பக்தியோடு கால பைரவர் சிலைக்கு அருகே சென்று மந்திரங்கள் ஓதிய படி... பாத்திரத்தை கல பைரவர் சிலையின் வாய் அருகே வைக்க.... பாத்திரத்தில் இருக்கும் சரக்கு கொஞ்சம், கொஞ்சமாக குறைகிறது... கால பைரவர் மீது சத்தியம்.\nஒரு சில நிமிடங்களில் தட்டில் இருக்கிற மொத்தச் சரக்கையும் சொட்டு பாக்கி வைக்காமல் உறிஞ்சிக் குடித்து விட்டு, ராவாக அடித்த சலனமே இல்லாமல் ஸ்டெடியாக இருக்கிறார் கால பைரவர். ‘தட்டை நீட்டின உடனே ஒரே ரவுண்டில முடிச்சிட்டார் பைரவர். நீ நினைச்சு வந்த காரியம் நல்லபடியா நடக்கும்...’ என்று அருள்வாக்குக் கூறி அனுப்பி வைக்கிறார் பூசாரி. இது கதையல்ல... நிஜம் லோக்கல் சரக்கு முதல், வெளிநாட்டு இறக்குமதி சரக்குகள் வரை தினமும் அள்ளிக் கொண்டு பக்தர்கள் இந்தக் கோயிலுக்கு படையெடுக்கிறார்கள். மிக்சிங்கிற்கு வாட்டர் பாக்கெட், சைட் டிஷ் எதுவும் தேவையி���்லை. கால பைரவர் ‘ராவாக’ பார்த்துக் கொள்கிறார்.\n‘‘ஒரு நாளைக்கு சர்வ சாதாரணமா 200 பாட்டிலாவது கால பைரவ சாமி சாப்பிடுது. சாமி சாப்பிடற சரக்கெல்லாம் எங்க போகுதுன்னே இதுவரைக்கும் தெரியலை. ரொம்பத் துடியான சாமி இது. மனசுக்குள்ள ஒண்ணு நினைச்சிட்டு, ஒரு மக்டவல் வாங்கிட்டுப் போனேன். தட்டுல ஊத்திக் கொடுத்ததும், கப்புனு குடிச்சி முடிச்சிடுச்சி. அடுத்த மூணாவது நாளே, நான் நெனச்ச மேட்டர் முடிஞ்சிருச்சினா... நம்ம சாமியோட பவரைப் பாத்துக்கோங்க....’’ என்று இங்கு முகாமிட்டிருக்கும் பக்தர்கள் கால பைரவர் மகாத்மியம் கூறுகிறார்கள்.\n- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -\nஇடுகையிட்டது டாஸ்மாக் செய்திகள் நேரம் பிற்பகல் 4:32\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஜன்னல் இதழில் டாஸ்மாக் செய்திகள்\nதி நியூ இண்டியன் எக்ஸ்பிரஸில்\nதமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் டாஸ்மாக் ...\nஇந்திய நீதிமன்றங்களில் குற்றம் நிரூபிக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை மரண தண்டனை . அதற்கு அடுத்த படியான தண்டனை ஆ...\nஎந்திரமயமான உலகில் மனிதர்கள் பணம்,பணம்,மேலும் பணம் என்று மிருகங்களை போன்று பணம் வேட்டையாடுவதில் மட்டும் கவனம் செலுத்தி வருகையில் தனது உட...\nபட்டாசு தொழிற்சாலையில் தொழிலாளர்கள் பலி , பாலம் கட்டும் பணியில் தொழிலாளர்கள் பலி , பாய்லர் தொழிற்சாலையில் தொழிலாளர்கள் பலி , ...\n அ திகப் போக்குவரத்து நெரிசலற்ற சாலைகளில், அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் பேரணி செல்வது போல ஆண்களும், ப...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபுகைப்படத்தினை கிளிக் செய்து உழைப்பாளி \"வலைப்பூ\"விற்கு செல்லவும்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vasukimahal.blogspot.com/2012/08/blog-post_2263.html", "date_download": "2018-07-18T00:58:25Z", "digest": "sha1:TVRTCTBX4FGNJ2IHQOR3RQKLDL2Z7T35", "length": 31761, "nlines": 266, "source_domain": "vasukimahal.blogspot.com", "title": "VASUKI MAHAL KALYANA MANDAPAM .... வாசுகி மஹால் உங்களை வரவேற்கிறது ...: பள்ளி செல்லும் குழந்தைகளைப் பாதுகாப்பது எப்படி?", "raw_content": "\nபள்ளி செல்லும் குழந்தைகளைப் பாதுகாப்பது எப்படி\nபள்ளிப் பேருந்தின் ஓட்டையில் விழுந்து பலியான இரண்டாம் வகுப்பு மாணவி ஸ்ருதியைத் தொடர்ந்து, ஒன்றரை வயது ஆண் குழந்தை பள்ளி வேனுக்கு அடியில் சிக்கி பலி, பள்ளியில் உள்ள படிக்கட்டில் விழுந்து உயிர் இழந்த மாணவன், பேருந்தை வேகமாக ஓட்டிச்சென்று மழலையின் மரணத்துக்குக் காரணமான ஓட்டுநர் என்று ஒவ்வொரு நாளும் அடுக்கடுக்காகத் தொடரும் துயரச் சம்பவங்கள் தமிழகப் பெற்றோரை அச்சத்தில் ஆழ்த்தி இருக்கின்றன. 'காலையில் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் மாலை நல்லபடியாக வீடு திரும்ப வேண்டுமே' என்ற கவலை பெற்றவர்களுக்கு அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. பள்ளிக்கூடம் செல்லும் குழந்தைகளின் உயிருக்கும் உடல்நலத்துக்கும் எந்தக் குந்தகமும் இல்லாமல் அவர்களை எப்படிக் காப்பது\n''பள்ளிக்கூட நிர்வாகம், ஆசிரியர்கள், சமூகம் என்று பல்வேறு தரப்பினருக்கும் இதில் பொறுப்பு இருக்கிறது என்றாலும், பெற்றெடுத்த குழந்தையின் பாதுகாப்பை உறுதி செய்யும் அக்கறையும் பொறுப்பும் மற்ற எல்லோரையும்விட பெற்றோர்களுக்கே அதிகம் இருக்கிறது. பெற்றோர்கள் மனதுவைத்தால், பெரும்பாலான அபாயங்களைத் தவிர்க்க முடியும்'' என்று சொல்கிறார்கள் குழந்தைகள் நல மருத்துவரான டாக்டர் ராஜ முரளி மற்றும் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு.\nபெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று சொல்லும் ஏழு பொன் விதிகள் இவை\nஅருகில் உள்ள பள்ளியே அனுகூலம்\nஏழையாக இருந்தாலும், தன் பிள்ளை தனியார் பள்ளியில் படிப்பதைத்தான் இன்றைய பெற்றோர் விரும்புகின்றனர். பெரிய பள்ளிகளில் தன் பிள்ளைகள் படிப்பதையே பெருமையாக நினைக்கின்றனர். இது தேவையற்றது. அரசுப் பள்ளிகளில் படித்து மாநில அளவில் முதல் இடத்தில் தேறும் கிராமத்துக் குழந்தைகள் இல்லையா என்ன தொலைதூரப் பள்ளியைத் தேர்ந்தெடுத்துவிட்டு, நெருக்கியடித்துப் பேருந்துகளில் படிகளில் நின்று அவர்கள் பயணிப்பதைப் பதற்றத்துடன் பார்ப்பதைவிடவும் அருகில் உள்ள பள்ளி பாதுகாப்பானது அல்லவா தொலைதூரப் பள்ளியைத் தேர்ந்தெடுத்துவிட்டு, நெருக்கியடித்துப் பேருந்துகளில் படிகளில் நின்று அவர்கள் பயணிப்பதைப் பதற்றத்துடன் பார்ப்பதைவிடவும் அருகில் உள்ள பள்ளி பாதுகாப்பானது அல்லவா கூடுமானவரை வீட்டுக்கு அருகே உள்ள பள்ளிக்கூடங்களைத் தேர்ந்தெடுங்கள் அல்லது உங்கள் குழந்தைகள் படிக்கும் பள்ளிக்கூடத்தின் அருகே வீட்டை மாற்றிக்கொள்ளுங்கள். இது குழந்தைகள் நிதானமாகப் பள்ளிக்குச் ச��ல்ல உதவுவதுடன் நீங்களே அவர்களைப் பள்ளிக்கு அழைத்துச் செல்லவும் வழிவகுக்கும். நாள்தோறும் பள்ளிக்குச் செல்லும் வாய்ப்பு ஏற்படுவதால், வீட்டுக்கு வெளியே அவர்களுடைய பாதுகாப்புக்குப் பங்கம் விளைவிக்கும் விஷயங்களை நீங்கள் உடனடியாக அறிந்துகொள்ளவும் அவை தொடர்பாக நடவடிக்கை எடுக்கவும் இது உதவும். தவிர, மழலைகளின் சின்ன நாசிக்குள் மாசுபட்டக் காற்று புகுவதன் மூலம் உடல்ரீதியான பிரச்னைகள் உருவாகின்றன. தொலைதூரப் பள்ளிகளுக்குத் தினமும் பயணம் மேற்கொள்வது இத்தகைய பிரச்னைகளை அதிகரிக்கும். ஐரோப்பிய நாடுகளில் பள்ளியில் இருந்து தொலைவில் வசிக்கும் குழந்தைகளுக்குப் பள்ளிகளில் சேர்க்கை மறுக்கப்படுவது இங்கே கவனிக்கத்தக்கது.\nகுழந்தைகள் பள்ளி வாகனத்தில் பயணம் செய்வதாக இருந்தால், அந்த வாகனம் சரியாகப் பராமரிக்கப்படுகிறதா, வாகனத்தில் பயணிக்கும் எல்லாக் குழந்தைகளும் உள்ளே உட்கார்ந்து செல்ல இடம் இருக்கிறதா, நிர்ணயிக்கப்பட்ட வேகத்தில் செல்கிறதா, ஓட்டுநர் குழந்தைகளை எப்படி அணுகுகிறார், அவருடைய செயல்பாடு எப்படி - உதாரணமாக பணியில் இருக்கும்போது செல்பேசி அழைப்பு வந்தால் என்ன செய்கிறார், வாகனத்தில் ஓட்டுநர் நீங்கலாக உதவிக்கு ஆட்கள் யாரும் இருக்கிறார்களா... இப்படியான விஷயங்களை எல்லாம் அவ்வப்போது கண்க£ணிப்பது அவசியம். அதேபோல, வகுப்பறையில் காற்றோட்டமானச் சூழல் இருக்கிறதா, கழிப்பறை சுத்தமாக இருக்கிறதா, மாடிப்படிகள் விசாலமாக இருக்கின்றனவா, பள்ளி மணி அடித்ததும் குழந்தைகள் அடித்துப் பிடித்து ஓடி வராமல் நிதானமாக வருகிறார்களா, சாலையில் போக்குவரத்தை ஒருங்கிணைக்க பள்ளி வாசலில் காவலாளியோ, ஆசிரியர்களோ நிறுத்தப்பட்டு இருக்கிறார்களா, பள்ளி அமைந்து இருக்கும் பகுதியில் வேகத்தடை அமைக்கப்பட்டு இருக்கிறதா... இப்படியான விஷயங்களை அடிக்கடி கவனியுங்கள்.\nதினந்தோறும் குழந்தைகளிடம் மனம் விட்டு அரை மணி நேரமாவது உரையாடுங்கள். அதாவது, குழந்தை வெளிப்படையாக உங்களிடம் பேச உகந்த சூழலை உருவாக்குங்கள். 'இன்னைக்குப் பள்ளிக்கூடத்துல என்ன நடந்துச்சு, டீச்சர் என்ன சொன்னாங்க, என்னென்ன படிச்சீங்க, என்னவெல்லாம் விளையாண்டீங்க' - இப்படி எல்லாம் குழந்தைகளை அன்பாய் விசாரிக்கும்போது, 'ராமு கிரவுண்டுல ஓடும்போது பெரிய பள்ளத்துல விழுந்துட்டாம்மா... அடி பட்டுடுச்சு' எனக் குழந்தை சாதாரணமாக உங்களுக்கு ஒரு செய்தியைச் சொல்லும். மைதானத்தில் உள்ள பெரிய குழியை அது உங்களுக்கு உணர்த்தும். 'இன்னைக்கு எங்க வேன்தான் ஃபர்ஸ்ட்' என்றால், வேன் ஓட்டுநர் வேகமாக ஓட்டும் அபாயத்தை உணர்ந்துகொள்ளலாம்.\nபள்ளி சார்ந்தோ, குழந்தைகள் சார்ந்தோ ஏதோ ஒரு விஷயம் திருத்தப்பட வேண்டும் என்றால், உடனடியாகச் சம்பந்தப்பட்டவர்களிடம் பேசுவதை வழக்கமாக்கிக்கொள்ளுங்கள். உதாரணமாக, பள்ளிக் கழிப்பறை சரி இல்லை அல்லது பள்ளி வாகனம் பழையதாக இருக்கிறது என்றால், பள்ளி நிர்வாகத்திடம் பேசுங்கள். பள்ளிக்கூடம் இருக்கும் இடத்தில் வேகத்தடை அவசியம் என்று கருதினால், சம்பந்தப்பட்ட துறையினரிடம், மக்கள் பிரதிநிதிகளிடம் பேசுங்கள். உங்கள் கோரிக்கைகள் எடுபடாத சூழலில், மற்ற பெற்றோர்களையும் ஒருங்கிணைத்து உயர் அலுவலர்களைச் சந்தித்து நடவடிக்கை எடுக்க வழிவகுங்கள்.\nகுழந்தைகளின் எடை, உயரத்தைத் தாண்டி பெரிய புத்தகப் பையை முதுகில் மாட்டிவிடுகின்றனர் பெற்றோர். ஒரு குழந்தையும், மற்றொரு குழந்தையும் அருகருகே நடக்க முடியாத அளவுக்குப் புத்தகப் பை இருப்பது நல்லது அல்ல. இது குழந்தைகள் நடந்து செல்லும்போது தடுமாற்றத்தையும் விபத்து வாய்ப்புகளையும் உருவாக்கும். மேலும், இடுப்பு வலி, கழுத்து வலி, கை, கால் வலியையும் உண்டாக்கலாம். தேவையான புத்தகங்களை மட்டும் வீட்டுக்கு எடுத்துச் செல்லவும், பள்ளியிலேயே புத்தகத்தைப் பாதுகாக்கவும் பள்ளி நிர்வாகத்துக்குப் பெற்றோர்களே யோசனை சொல்லலாம்.\nகுழந்தை அழுகைக்கு மதிப்பு அளியுங்கள்\nகுழந்தை பள்ளிக்குச் செல்ல மறுத்தாலோ, அழுதாலோ விசாரியுங்கள். அதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். உடன் படிக்கும் குழந்தைகளின் அச்சுறுத்தலோ, கண்டிப்பான ஆசிரியரின் அணுகுமுறையோ, சுமக்க முடியாத வீட்டுப்பாடங்களோகூட குழந்தைக்குப் பள்ளியின் மீது வெறுப்பை உண்டாக்கலாம். குழந்தையின் குறைகளைக் கேட்டறிந்து பிரச்னைகளைத் தீருங்கள். மன அழுத்தத்துடன் குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதும் பாதுகாப்பின்மைதான் என்பதை உணருங்கள்.\nமுக்கியமாக குழந்தைகளிடம் விபத்துகுறித்த விழிப்பு உணர்வை உருவாக்குங்கள். பத்திரிகைகளில், தொலைக்காட்சிகளில் விபத்துச் செய்திகள் வெளியாகும்போது, குழந்தைகளை அழைத்து அவற்றைக் காட்டி எப்படி எல்லாம் விபத்துகள் நடக்கின்றன, யாருடைய அலட்சியம் காரணம், இதனால் என்னவெல்லாம் பின்விளைவுகள் ஏற்படுகின்றன, விபத்துகளை எப்படித் தவிர்த்து இருக்கலாம் என்று அவர்களுடன் பேசுங்கள். சாலையில் எப்படி நடப்பது என்பதில் தொடங்கி வாகனத்தில் எப்படிப் பாதுகாப்பாக அமர்ந்துப் பயணிப்பது என்பதுவரை சகல விஷயங்களிலும் அவர்களுக்குப் பயிற்சி அளியுங்கள். சின்ன வயதில் இருந்தே இத்தகைய விழிப்பு உணர்வை அவர்களிடத்தில் உருவாக்குவதன் மூலமே அவர்களைச் சுற்றி ஒரு பாதுகாப்பு வளையத்தை உருவாக்க முடியும்\nஆயில்யம், மூலம், கேட்டை, விஷாகம், பூராடம்\nவிவாஹப் பொருத்ததின் முக்கிய அம்சங்கள்\nநக்ஷத்திரங்களும் விவாஹப் பொருத்தமும் – 10பொருத்தங்கள்\nசெவ்வாய் தோஷமும் விவாஹப் பொருத்தமும்\nதிருமணப் பொருத்தத்தில் நாகதோஷமும் காலசர்ப்ப தோஷமும்\nதசா சந்திப்பும் விவாஹப் பொருத்தமும்\nகணவன் - மனைவியின் எதிர்பார்ப்புகள்\nபொங்கும் காதல்... பெருகும் மணமுறிவு...\nதிருமணப் பொருத்தம் நீங்களே பார்க்கலாம்\nஅனைத்து விசேஷத்திற்கும் நல்ல நாள் பார்க்க எளிய வழி\nதிருமணம், குழந்தை பாக்கியத்திற்கான மந்திரங்கள்\nதிருமண முகூர்த்தம் அருளும் மாங்கல்ய மகரிஷி\nபோதை இளைஞர்களே உங்கள் ஆண்மைக்கு ஓர் எச்சரிக்கை\nAll College Course Books Free Download கல்லூரி பாடப் புத்தகங்கள் தரவிறக்கம் செய்ய\nபள்ளிக் கல்வி தொடர்பான ஏராளமான தகவல்கள்கள்\nமயங்க வைக்கிறது விதி; தெளிய வைக்கிறது மதி\nபள்ளி செல்லும் குழந்தைகளைப் பாதுகாப்பது எப்படி\nஃப்ரிட்ஜை முறையாக, முழுமையாக எப்படிப் பயன்படுத்துவ...\nசிசேரியன் பிரசவங்களின் சிக்கலுக்கு சிறப்பான தீர்வு...\nபவர் ஆஃப் அட்டர்னி... பார்க்க வேண்டியது என்னென்ன\nஎளிமையான தமிழ்ச் சொற்களால் தத்துவப் பாடல்\nகிரெடிட் கார்டு கட்டணம்: கவனமா இருந்தா காசு மிச்சம...\nஇ-கோல்டு: ஒரே நேரத்தில் டெலிவரி கேட்டால்..\nபான் கார்ட் ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பது எப்படி\nஉடலும் - உடற்பயிற்சியும் - உடற்பயிற்சியின்மையும்\nநாம் வாழும் இவ்வுலகில் கற்கவேண்டிய விஷயங்கள் எவ்வளவோ உள்ளது, நம் வாழ்க்கையை நல்வழிப்படுத்த, வையத்துள் வாழ்வாங்குவாழ, புதிதாக துவங்கும் திருமணவாழ்வு அமைதியாக அன்பாக நிறைவாக வாழ, மழலைச் செல்வ��்களை பாரோர் பாராட்டும்வகையில் வளர்த்திட எத்தனையோ வழிகாட்டிகள் தேவைப்படுகின்றன. அத்தகைய வழிகாட்டிகளில் ஒன்றாக இந்த தளம் அமையுமானால் அதுவே எங்கள் ஆத்மதிருப்தி. இதில் பொதிந்துள்ள தகவல்களை எங்கள் கருத்துக்களோ எண்ணங்களோ அல்ல. இவையாவும் இணைய பக்கங்களிலிருந்தும், வேறு சில இதழ்களில் இருந்தும் தொகுத்தவை என்பதை உங்கள் கவனத்திற்கு கொண்டுவருவது எங்கள் கடமையாக கருதுகிறோம். நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.elambodhi.com/2015/11/vii.html", "date_download": "2018-07-18T01:03:40Z", "digest": "sha1:374EJQ2GHDIVLUJXNADBVSJO5D475NXY", "length": 13022, "nlines": 159, "source_domain": "www.elambodhi.com", "title": "இளம் போதி: காஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் VII கணிகிலுப்பை", "raw_content": "\nகாஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் VII கணிகிலுப்பை\nஊர் : கணிகிலுப்பை, கீழ்நாயக்கன் பாளையம்\nவட்டம் : செய்யார் வட்டம்\nமாவட்டம் : திருவண்ணாமலை மாவட்டம்\nகாஞ்சிவரத்திலிருந்து உத்திரமேரூர் செல்லும் சாலையில் அமைந்துள்ளது கணிகிலுப்பை. காஞ்சீவரம் பேருந்து நிலையத்திலிருந்து 17.2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது கணிகிலுப்பை, அல்லது ஆற்பாக்கம் கிராம மண்டப அருகில் உள்ள மேனல்லூரில் இருந்து 2 கி.மீ வில் உள்ளது கணிகிலுப்பை.\nகை சிந்தனை கை கால் செம்பாதி தாமரை அமர்வு ஞான முடி தீப்பிழம்பாக தலைமுடி சுருள் சுருளான முடிகள் கழுத்து கோடுகள் மூன்று ஒளிவட்டம் திருவாசி தோரணம் சீவர ஆடை இடப்புற தோள் மட்டும் சீவர ஆடையால் போர்த்தப்பட்டிறுக்கிறது சிலை உயரம் 3 அடி உயரம் அகலம் 2 1/2 அடி நூற்றாண்டு கி.பி 8 ம் நூற்றண்டு அரசு சோழர் கால சிற்பம்.\nஆராட்சி பேரறிஞர் திரு மயிலை சினி வேங்கடசாமி\n01. கணிகிலுப்பையில் உள்ள இந்த புத்தர் சிலையை 15/07/1946ல் அவ்வூரின் ஏரிக்கரையில் கண்டதாக குறிபிட்டுள்ளார்.\n02. புத்தர் கோயிலை இடித்து அந்த இடத்தில் விநாயகர் ஆலயம் கட்டியிருக்கிறார்கள்.* பிறகு புத்த உருவத்தை ஏரிக்கரையில் கொண்டுப்போய்ப் போட்டுவிட்டார்கள். பண்டைக் காலத்தில் புத்தர் கோயிலாக இருந்தவை, பிற்காலத்தில் விநாயகர் கோயிலாக மாற்றப்பட்டன என்பதற்கு இதுவும் ஒரு சான்று.\n03. விநாயகர் கோயிலுக்குப் பக்கத்தில், இந்தப் புத்தர் உருவம் இருந்த கருங்கல் பீடம் அழியாமல் இருக்கிறது. அவ்வூர்த்தெருவின் எதிர்க்கோடியில் பௌத்தர்களுடைய தர்மச்சக்கரம் பொறிக்கப்பட்ட 5 அடி உயர கருங்கல் நாட்டப்பட்டிருக்கிறது.\nதியான முத்திரையுடைய 1 1/2 ஒரு அடி உயர சிலை ஒன்றும் அங்கு காணப்படுகிறது.\n* இன்று இவ்விநாயகர் கோவிலும் பாழடைந்து உடைந்து விழும் அளவிற்குள்ளது.\nலேபிள்கள்: காஞ்சீவரம் , பகவன் புத்தர்\nகாஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் VII கணிகிலுப்பை\nகாஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் VI சிவக்காஞ்சி காவ...\nகாஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் V களகாட்டூர்\nகாஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் IV ஏனாத்தூர்\nகாஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் III கோனேரிகுப்பம்\nகாஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் II கருக்கில் அமர்...\nகாஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் - I காமாட்சியம்மன்...\nஅறிஞர் அண்ணா ( 1 )\nஉசைன் சாகர் ( 1 )\nகளப்பிரர் ( 1 )\nகாஞ்சீவரம் ( 23 )\nகாரல் மார்க் ( 1 )\nடாக்டர் அம்பேத்கர் ( 15 )\nதலைநகரில் புத்தர் சிலைகள் ( 2 )\nதி இராசகோபாலன் ( 2 )\nதியாகனூர் ( 1 )\nதிரு ஒரிசா பாலு ( 1 )\nநாகப்பட்டினம் ( 1 )\nபகவன் புத்தர் ( 67 )\nபாரதிதாசன் ( 2 )\nபுதுச்சேரி ( 1 )\nமகா பண்டிதர் அயோத்திதாசர் ( 7 )\nமகாத்மா காந்தி ( 1 )\nமகேந்திரவர்மன் ( 1 )\nவண.போதி தருமர் ( 2 )\nவழக்கறிஞர் க.கௌதமன் ( 1 )\nகரணிய மெத்த சுத்தங் ௦01. தமது ஒரே குழந்தையை, தம் சொந்த வாழ்வை தியாகம் செய்து காப்பாற்றும் ஒரு தாயைப் போலவே, எல்லா உயிர்களிடமும...\nஇந்தியாவில் பௌத்தத்தின் எழுச்சியும் விழ்ச்சியும்\nநம் நாடு இந்து, இசுலாம், கிருத்துவம் ஆகிய மதங்களையும், சைனம் பௌத்தம் ஆகிய சமயங்களையும் கொண்டுள்ளது. வைதிகம், இசுலாம், கிருத்துவம் இம்மூன்ற...\nதமிழகத்தின் தலைநகரில் புத்தர் சிலைகள் - மயிலாப்பூர்\nமைலாப்பூரில் பௌத்தாலயம் அன்பு பொன்னோவியம் ஐயா அன்பு பொன்னோவியம் அவர்கள் சென்னையில் உள்ள மயிலையில் புத்த விகாரை இருந்தது என்பதற...\nஇந்தியாவின் முதல் சமுக பூரட்சியாளர் பகவன் புத்தர்\nபுத்தர் கி. மு 567ல் கபிலவசது என்னும் இடத்தில் வைசாக பௌர்ணமி நாளில் பிறந்தார். தந்தை - சுத்தோதனர் (கோசல மன்னர்) தயார் - மகா மாயா (சி...\nபுத்தர் அறவுரைகள் அஞ்சாமை யாருடைய சிந்தை கலங்காதிருக்கிறதோ, யார் நல்வினை தீவினைகளைப்பற்றிச் சிந்திப்பதில்லையோ, அவருக்கு அச்சம் என...\nதமிழகத்தில் பௌத்த தொல்லியல் ஆய்வுகள்\nஅகழாய்வுகள் பண்டைய தலைநகரம், வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் மற்றும் வணிக சிறப்புமிக்க இடங்களில் நடத்தப்படும். மதம் அல்லது சமயம் சார்ந்...\nபகவன் ���ுத்தரின் திருவுருவம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பாக, பல்வேறு ஞாபக சின்னங்கள் (அ) குறியீடுகள் வணங்கப்பட்டன (BC 480 – AD180). அந்த ஞ...\nதமிழ் பௌத்த இலக்கியங்கள் நந்தனம் கலைக்கல்லூரி பேராசிரியர் திரு.ஜெயபாலன் உரை ABI (Ambedkar Buddhist Intellectuals) – Airport Auth...\nஇல்லை, இல்லவேயில்லை. புத்தர் மகாவிஷ்ணுவின் அவதாரமென கூறுவது புத்தரை இழிவுபடுத்துவதாகும். பகவன் புத்தர், மகாவிஷ்ணுவின் அவதா...\nஅவனிதனை ஆட்டுவிக்கும் ஆசைதனை அடியோடு ஒழிக்க ஞானி புத்தர் துவளாத சீடர்களுள் ஒருவரான துணிவுமிகு ஆனந்தர் என்பார் இந்தப் புவியெங்க...\nஎன் தந்தை பாலய்யா | நூல் அறிமுகம்\nகோயில் உலா : தஞ்சாவூர் சமணக்கோயில்கள்\nஎனது உடலும் உயிரும் பொருளும் ரமணார்பனம். . .\nபாபாசாகேப் அம்பேத்கர் திரைப்படம் திருத்தப்பட்ட தமிழில்\nAjahn Chah அஜான் சா - பௌத்தமும் தமிழும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-abi-saravanan-24-05-1738050.htm", "date_download": "2018-07-18T00:40:41Z", "digest": "sha1:KZPDKVVP475CYQB5PWTYMQCJYYXGAHOB", "length": 10647, "nlines": 120, "source_domain": "www.tamilstar.com", "title": "கேரள மக்களுடன் சேர்ந்து ஈழ தமிழ் சகோதரர்களுக்கு அஞ்சலி செலுத்திய அபி சரவணன்..! - Abi Saravanan - அபி சரவணன் | Tamilstar.com |", "raw_content": "\nகேரள மக்களுடன் சேர்ந்து ஈழ தமிழ் சகோதரர்களுக்கு அஞ்சலி செலுத்திய அபி சரவணன்..\nகடந்த வருடம் வெளியான ‘பட்டதாரி’ படம் மூலம், ரசிகர்கள் மனதில் பளிச்சென இடம்பிடித்தவர் தான் நடிகர் அபி சரவணன்.. வழக்கம்போல இவரும் ஒரு சாதாரண புதுமுகமாகத்தான் கடந்துபோயிருப்பார்..\nஆனால் சமூக நிகழ்வுகளில் இவர் தொடர்ந்து காட்டிவரும் அக்கறையும் அர்ப்பணிப்பு உணர்வும் ரசிகர்களிடம் இவரை இன்னும் நெருக்கமாக்கி விட்டன என்பதே உண்மை.மதுரை தமுக்கத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தில் இரவு பகல் பாராமல் 7 நாட்களுக்கும் மேலாக கலந்துகொண்டதோடு,\nஅலங்காநல்லூர், புதுக்கோட்டை என அந்த மண்ணுக்கே நேரடியாக சென்று போராட்டங்களில் கலந்துகொண்டவர் சரவணன்.. நெடுவாசலில் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு அளிப்பதாகட்டும், அந்நிய குளிர்பானங்களை எதிர்த்து தாமிரபரணீயில் நடந்த போராட்டமாகட்டும்,\nஇலங்கை கடற்படையால் தமிழக மீனவர் பிரிட்ஜோ சுட்டுகொல்லப்பட்டபோது நடந்த போராட்டம் என அனைத்து போராட்டங்களிலும் அபி சரவணனை முதல் ஆளாக பார்க்க முடியும்.டில்லியில் மாதக்கணக்கில் விவசா��ிகள் நடத்திய போராட்டத்திற்காக இங்கிருந்து எந்த ஒரு பெரிய நடிகரும் வாய் திறக்க யோசித்த\nநிலையில், அந்த விவசாயிகளுடன் விவசாயியாக கிட்டத்தட்ட 10 நாட்களுக்கும் மேலாக கலந்துகொண்டு தனது ஆதரவை அளித்தவர் தான் அபி சரவணன். பின்னர் அந்த போராட்டத்தின்போது உயிரிழந்த இரண்டு விவசாயிகளின் குடும்பத்துக்கு திரையுலகினர் மூலமாக நிதியுதவியும் கூட பெற்றுத்தந்தார்.\nமே-18 என்பது தமிழீழத்தில் உயிரிழந்த நமது தமிழினத்திற்கு அஞ்சலி செலுத்தும் நாள்.. தற்போது இயக்குனர் சுபீர் இயக்கிவரும் \"பிரிட்டிஷ் பங்களா\" என்கிற மலையாளப்படத்தில் கதாநாயகனாக நடித்து வரும் அபி சரவணன் அங்குள்ள படக்குழுவினரோடு சேர்ந்து உயிர் நீத்த நம் ஈழத்து சகோதரர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.\nஅங்கு படப்படிப்பு தளத்தில் இருந்தவர்களில் அபி சரவணனை தவிர மற்ற அனைவரும் மலையாளிகள்... ஆனால் மனதால் ஒன்றுபட்டு அபி சரவணனின் வேண்டுகோளை ஏற்று மெழுகு ஏந்தி அஞ்சலி செலுத்தினர் என்பது நெகிழ்ச்சியான விஷயம்.\n▪ ரொமாண்டிக் காமெடியில் உருவாகும் 'நிலா நிலா ஓடிவா'\n▪ அக்ஷரா ஹாசனுக்கு ஜோடியாக முன்னணி தமிழ் நடிகரின் மகன்\n▪ தமிழாற்றுப்படை : செயங்கொண்டார் குறித்து கவிஞர் வைரமுத்து கட்டுரை அரங்கேற்றுகிறார்\n▪ ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.\n▪ மூன்று சூப்பர் ஹீரோக்கள் வெளியிட்ட '' வேட்டை நாய்'' டீசர் \n▪ கிரிக்கெட் மற்றும் கபடியை கதாநாயகனாக கொண்டு உருவாகிவரும் \"தோனி கபடி குழு\" \n▪ ஏவிஎம் சரவணன் எழுதிய நானும் சினிமாவும் நூல் வெளியீட்டு விழா\n சரவணன் மீனாட்சி சீரியலை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்.\n▪ இந்தியன்-2 படத்தில் இணைந்த அஜித் பட பிரபலம் - வெளிவந்த அதிரடி அப்டேட்.\n▪ 16ம் தேதி முதல் படங்களை ஓட்டுவோம் திரையரங்கு உரிமையாளர்கள் அறிவிப்பு\n• சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..\n• தமிழ்நாட்டின் குழந்தைகளும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்..\n• ரொமாண்டிக் காமெடியில் உருவாகும் 'நிலா நிலா ஓடிவா'\n• எம்ஜிஆரின் ஸ்டைல் எனக்கு மிகவும் பிடிக்கும் - நடனப்புயல் பிரபுதேவா\n• 'கழுகு - 2'வில் செந்நாய்களை வேட்டையாடும் கிருஷ்ணா..\n• 'கிருஷ்ணா'வை சுற்றிவளைத்த அதிரடிப்படை\n• அருள்நிதி, ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் படப்பிடிப்புடன் துவங்கியது எஸ்பி சினிமாஸ் ப்ரொடக்‌ஷன் நம்பர் 2\n• முழு வீச்சில் தயாராகி வரும் லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் 'ஹவுஸ் ஓனர்'\n• கார்த்தியின் 'கடைக்குட்டி சிங்கம்' படத்தை பார்த்து பாராட்டிய இந்திய துணை குடியரசு தலைவர் \n• ”கடைக்குட்டி சிங்கம்“ வெற்றியை கொண்டாடும் விதமாக “ சக்தி பிலிம் பேக்டரி “ சக்திவேல், நாயகன் கார்த்திக்கு மாலை அணிவித்து சந்தோசத்தை பகிர்ந்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-sonakshisinha-marriage-21-04-1737255.htm", "date_download": "2018-07-18T00:49:41Z", "digest": "sha1:CGHPOI6EBFWVG6ZSOMSK665BVS7LXQ4Q", "length": 5941, "nlines": 106, "source_domain": "www.tamilstar.com", "title": "தனது திருமண நிச்சயதார்த்த சர்ச்சை யை பற்றி விளக்கம் அளித்த சோனாக்ஷி சின்ஹா - SonakshiSinhaMarriage - சோனாக்ஷி சின்ஹா | Tamilstar.com |", "raw_content": "\nதனது திருமண நிச்சயதார்த்த சர்ச்சை யை பற்றி விளக்கம் அளித்த சோனாக்ஷி சின்ஹா\nபாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹாவும், அவரின் மேனேஜராக இருந்த பன்ட்டி சஜ்தாவும் காதலிப்பதாக பல காலமாக பேசப்படுகிறது.\nஇதை சோனாக்ஷி மைக் வைக்காத குறையாக கூறி மறுத்தாலும் அவரை நம்ப யாரும் தயாராக இல்லை. சோனாவுக்கும், பன்ட்டிக்கும் விரைவில் நிச்சியதார்த்தம், நிச்சயதார்த்தம் முடிந்த கையோடு திருமணம் என்று செய்திகள் வெளியாகின.\nசோனாவை திருமணம் செய்து கொள்ளுமாறு பெற்றோர் கட்டாயப்படுத்துவதாகவும் கூறப்பட்டது. இது குறித்து சோனாக்ஷி தற்போது கூறியிருப்பதாவது, சொல்வதற்கு எதுவும் இல்லை, ஏதாவது இருந்தால் தானே சொல்வதற்கு. தற்போதைக்கு திருமணம் இல்லை. என் பெற்றோர் என்னை நிர்பந்திக்கவில்லை. நான் தயாரானால் நடக்கும் என்று கூறினார் .\n• சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..\n• தமிழ்நாட்டின் குழந்தைகளும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்..\n• ரொமாண்டிக் காமெடியில் உருவாகும் 'நிலா நிலா ஓடிவா'\n• எம்ஜிஆரின் ஸ்டைல் எனக்கு மிகவும் பிடிக்கும் - நடனப்புயல் பிரபுதேவா\n• 'கழுகு - 2'வில் செந்நாய்களை வேட்டையாடும் கிருஷ்ணா..\n• 'கிருஷ்ணா'வை சுற்றிவளைத்த அதிரடிப்படை\n• அருள்நிதி, ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் படப்பிடிப்புடன் துவங்கியது எஸ்பி சினிமாஸ் ப்ரொடக்‌ஷன் நம்பர் 2\n• முழு வீச்சில் தயாராகி வரும் லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் 'ஹவுஸ் ஓனர்'\n• கார்த்தியின் 'கடைக்குட்டி சிங்கம்' படத்தை பார்த்து பாராட்டிய இந்திய துணை குடியரசு தலைவர் \n• ”கடைக்குட்டி சிங்கம்“ வெற்றியை கொண்டாடும் விதமாக “ சக்தி பிலிம் பேக்டரி “ சக்திவேல், நாயகன் கார்த்திக்கு மாலை அணிவித்து சந்தோசத்தை பகிர்ந்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%86%E0%AE%A9%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2018-07-18T01:18:38Z", "digest": "sha1:LS6B2ADLA6FZLLCY6NONOXJILRXEJ6B5", "length": 4103, "nlines": 77, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "டாணென்று | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் டாணென்று யின் அர்த்தம்\nபேச்சு வழக்கு (குறிப்பிட்ட காலத்தில்) சிறிதும் தவறாமல்; மிகச் சரியாக.\n‘முதல் தேதியன்று டாணென்று வாடகையைக் கொடுத்துவிடுவார்’\n‘சொன்னபடி டாணென்று ஆறு மணிக்கு வந்துவிட்டாயே’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Worship/2", "date_download": "2018-07-18T01:20:43Z", "digest": "sha1:MV3Y2RWB7DIYA43XGPZ2CMIGYVFG7YHV", "length": 17289, "nlines": 197, "source_domain": "www.maalaimalar.com", "title": "Temples in tamilnadu|Temples in chennai|Madurai Meenakchi ammam temple|kanchipuram Temple| South indian temple | Famous temples in India | Famous hindu temples- Maalaimalar", "raw_content": "\nசென்னை 18-07-2018 புதன்கிழமை iFLICKS\nதுன்பங்களை அகற்றும் பூரி ஜெகந்நாதர்\nபூரி ஜெகந்நாதர் தரிசனம் சகல போகமும், செல்வமும், நல்வாழ்வும் கிட்டச் செய்யும் என்கிறார்கள். பூரி ஜெகந்நாதரின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.\nஸ்ரீரங்கம் கோவிலில் சக்கரத்தாழ்வார், செங்கமலவல்லி தாயார் ஜேஷ்டாபிஷேகம்\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சக்கரத்தாழ்வார், செங்கமலவல்லி தாயாருக்கு ஜேஷ்டாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி வெள்ளிக் குடங்களில் புனிதநீர் எடுத்து வரப்பட்டது.\nமேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்\nமேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.\nகுழந்தை நன்றாக சாப்பிட அன்னபூரணி வழிபாடு\nசில குழந்தைகள் சோறு ஊட்டும் பொழுது சாப்பிடாது. குழந்தைகள் நல்ல முறையில் உணவு உண்ணவும், உடல் திடகாத்திரம் அடையவும் அன்னபூரணியை வழிபட வேண்டும்.\nசத்ரு பயத்தை விரட்டும் சுதர்சன ஹோமம்\nபெரிய பெரிய அலுவலகங்களிலும் தொழிற்சாலைகளிலும், வீட்டிலும் சத்ரு பயத்தை விரட்ட பிரமாண்ட அளவில் சுதர்சன ஹோமம் நடத்தப்படும்.\nகர்நாடக மாநிலத்தில் உள்ள பழமைவாய்ந்த ரங்கநாதா ஆலயத்தின் ஒரு தெப்பக்குளம் இருக்கிறது. கர்நாடக மாநிலத்திலேயே மிகப்பெரிய தெப்பக்குளம் இதுதான் என்று சொல்லப்படுகிறது.\nபழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் ஆடி லட்சார்ச்சனை விழா 17-ந்தேதி தொடங்குகிறது\nபழனி முருகன் கோவிலின் உபகோவிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் ஆடி லட்சார்ச்சனை விழா வருகிற 17-ந்தேதி தொடங்குகிறது.\nவாழ்வை வளமாக்கும் விருட்ச வழிபாடு\n27 நட்சத்திரங்களுக்கும் விருட்சங்கள் இருக்கின்றன. அந்தந்த நட்சத்திரத்திற்கு உரிய மரத்தை வழிபாடு செய்து வந்தால், நினைத்த பலன்களைப் பெறலாம் என்பது நம்பிக்கையாக இருக்கிறது.\nஏகாட்சர மகாகணபதி கோவிலில் வருஷாபிஷேக விழா இன்று நடக்கிறது\nகன்னியாகுமரி விவேகானந்தபுரம் விவேகானந்த கேந்திர வளாகத்தில் உள்ள ஏகாட்சர மகாகணபதி கோவிலில் முதலாம் ஆண்டு வருஷாபிஷேக விழா இன்று(வெள்ளிக்கிழமை) நடக்கிறது.\nதஞ்சை பெரியகோவிலில் வராகி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி விழா தொடக்கம்\nதஞ்சை பெரியகோவிலில் உள்ள வராகி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி பெருவிழா தொடங்கியது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் நடந்தது.\nகாவடி பழனியாண்டவர் ஆசிரமத்தில் சிறப்பு பூஜை\nஆனி அமாவாசையையொட்டி காவடி பழனியாண்டவர் ஆசிரமத்தில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.\nஅமாவாசையை முன்னிட்டு மாரியம்மனுக்கு சாக்லெட் அலங்காரம்\nதா.பேட்டையை அடுத்த கரிகாலி கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில், சந்தன காப்பு மற்றும் சாக்லெட் அலங்காரத்தில் மாரியம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.\nசமயபுரம் மாரியம்மன் ���ோவிலில் ஏராளமான பக்தர்கள் வழிபாடு\nபிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அமாவாசையையொட்டி ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை பயபக்தியுடன் வழிபாடு செய்தனர்.\nநடனக்கலையில் தேர்ச்சி பெற வழிபாடு\nஆடல் கலையில் தேர்ச்சிபெற ‘ஆடலரசன்’ என்று வர்ணிக்கப்படும் தில்லைக் கூத்தனை, அவர் நடராஜப் பெருமானாக வீற்றிருக்கும் பஞ்ச சபைகளுக்கும் சென்று வழிபட்டு வருவது நல்லது.\nமாணிக்கவாசகர் குரு பூஜை தினத்தன்று திருவண்ணாமலை சென்று அண்ணாமலையாரை வழிபடுவதோடு மாணிக்கவாசகரையும் வழிபட்டால் திருமணம் கைகூடும் பாக்கியத்தை பெற முடியும்.\nசபரிமலை ஐயப்பன் கோவில் நடை 16-ந்தேதி திறப்பு\nஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 16-ந் தேதி (திங்கட்கிழமை) மாலை 5.30 மணிக்கு திறக்கப்படுகிறது.\nஒவ்வொரு கோவில்களுக்கும் ஏதாவது ஒரு தனி சிறப்பு இருக்கும். அப்படி ஒரு தனிச் சிறப்பு கொண்ட கேரளாவில் உள்ள அனந்தபுரா ஆலயத்தைப் பற்றி இங்கே காணலாம்.\nநெல்லையப்பர் கோவிலில் காந்திமதி அம்மனுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி\nநெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பூர திருவிழாவையொட்டி காந்திமதி அம்மனுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.\nதிருவையாறு ஐயாறப்பர் கோவில் தேர் வெள்ளோட்டம்\nதிருவையாறு ஐயாறப்பர் கோவில் தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.\nகடன் பிரச்சினையைத் தீர்க்கும் சிவனய்யா சித்தர்\nதிருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே நெற்கட்டும் செவல் செல்லும் இடத்தில் பாறைப்பட்டி என்னும் கிராமத்தில் சிவனய்யா சித்தர் சமாதி உள்ளது.\nஉலகளந்த பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் - ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்\nதிருக்கோவிலூரில் உள்ள உலகளந்த பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.\nஆடி மாதம் புது முயற்சிக்கு உகந்த நாள்\nரத சப்தமி - எருக்க இலை குளியல்\nவள்ளியூரைக் காக்கும் பரதேசி சித்தர்\nமுழுமுதற்கடவுளான விநாயகரின் ஐந்து தொழில்கள்\nசிவதொண்டால் இறையடி சேர்ந்த அம்மையார்\nதிருத்தணி முருகன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்\nதிருச்செந்தூரில் சூரசம்ஹாரம்: சுவாமிக்கு இன்று இரவு திருக்கல்யாணம்\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aveenga.blogspot.com/2012/06/", "date_download": "2018-07-18T01:00:03Z", "digest": "sha1:PDWZT6YGLGN6JX33MYG3IYGYXAMGIEXX", "length": 28123, "nlines": 119, "source_domain": "aveenga.blogspot.com", "title": "அவிய்ங்க: June 2012", "raw_content": "\nபிரணாப் முகர்ஜி ஜனாதிபதியானால் நாட்டுக்கு நல்லது\nரோட்டுப் பக்கம் சென்று மனிதர்களையும், அவர்கள் செய்யும் வேலைகளையும் பார்க்கும்போது, “எவ்வளவு கஷ்டம்டா” என்று எண்ணியதுண்டு. எந்த வேலையும், எளிதான வேலையில்லை. உடலுக்கும், மனதுக்கும் எவ்வளவு அயர்ச்சி. ஆனால், வேலையே இல்லாமல், சம்பளம். தங்குவதற்கு ஒரு மாளிகை. கை தட்டினால், ஓடி வர பணியாட்கள். மாதத்திற்கு ஒருமுறை நினைத்தால் உலக டூர். கண்கொத்தி பாம்பாய், பின்னாலே, பாதுகாப்புக்கு வரும் கருப்புப்படை பூனைகள்..கேட்கவே, ஆவலாய் இருக்கிறதல்லவா..ஆனால், கனவில் நினைத்தாலும், இந்த வேலைக்கு நாமெல்லாம் செலக்ட் ஆக மாட்டோம்..அப்படி என்ன வேலை என்று கேட்கிறீர்களா. நம்ம நாட்டின் ஜனாதிபதிதான்.\nநான் கேள்விப்பட்டவரை நம்மநாட்டு ஜனாதிபதி, நாட்டுமக்களுக்கு உருப்படியாய் எதுவும் செய்ததாய் நினைவில்லை. முகத்தில் ரெடிமேட் சிரிப்போடு, அயல்நாட்டு பிரதமர்கள், அதிபர்கள் வந்தால் கைகுலுக்குவது, அல்லது, அவர்கள் நாட்டுக்குச் சென்று, குலுக்கிய கையை இன்னொரு முறை குலுக்குவது, தேசிய விருது கொடுத்துவிட்டு,போட்டோவுக்கு போஸ் கொடுப்பது. பதவியேற்பு கொடுப்பது, என்று. எந்த ஜனாதிபதியாவது, நாட்டில் பெட்ரோல் விலை ஏறினால் குரல் கொடுத்திருக்கிறார்களா..எந்த ஜனாதிபதியாவது, விலைவாசி ஏற்றத்தை கண்டித்து, பிரதமரிடம் ஒரு வார்த்தை பேசியிருக்கிறார்களா, எந்த ஜனாதிபதியாவது, தினமும் அல்லல்படும் ஏழைமக்களின் துயர்துடைக்க, ஒரு துளி நேரம் ஒதுக்கியிருப்பார்களா..\nஇப்படி ஒன்னுமே செய்யாத, அல்லது செய்ய இயலாத, இந்தப் பதவிக்கு, அப்துல் கலாம் வந்தால் என்ன, ஆம்ஸ்ட்ராங்க் வந்தால் என்ன…ஏதாவது மாற்றம் நடக்கப்போகிறதா..வழக்கம்போல நடக்கும், விலையேற்றங்கள், விலைவாசி கொடுமைகள், ஊழல் குற்றச்சாட்டுக்கள், பாலியல் கொடுமைகள். குண்டுவெடிப்புக்கள், ப��்டினி சாவுகள், என, ஒருதுளி மாற்றம் ஏற்படுத்தாத, இந்தப் பதவிக்கு, ஏண்ணே இம்புட்டு போட்டி..\nஆனாலும், இந்தப் பதவிக்கு என்னுடைய சாய்ஸ் பிரணாப் முகர்ஜிதான். ஏன் தெரியுமா..மேலுள்ள படத்தை பாருங்கள்..என்ன ஒரு அருமையான தூக்கம்..இதற்குமேல் இந்தப் பதவிக்கு என்ன தகுதிவேண்டும். அதுவுமில்லால், பெட்ரோல் விலையேத்தி, அனைவரின் வயித்திலும், அமிலத்தை பரவச்செய்த பிரணாப் முகர்ஜியை, நிதியமைச்சர் பதவியிலிருந்து தூக்க, இதுதான் நல்ல சான்ஸ்.. அதற்குத்தான் சொல்லுகிறேன்,..அவரை ஜனாதிபதியாக்கினால் நாட்டுக்கு நல்லது..இல்லையன்றால், நிதியமைச்சராக இருந்து, இருக்குற விலையை முழுதும், ஏற்றி, இனிமேல் கட்டை வண்டியில்தான் ஆபிசுக்கு போக வேண்டிய நிலை ஏற்படும்..ஜாக்கிரதை…\nதடையறத் தாக்க – விமர்சனம்\nகில்லி படத்துக்குப் பிறகு, படம் தொடக்கத்திலிருந்து, கிளைமாக்ஸ் வரை, விறுவிறுவென்ற ஒரு திரைக்கதையை இந்தப்படத்தில் பார்க்க நேர்ந்தது. இதற்கு முன்பு “நான் மகான் அல்ல” படமும், இதே விறுவிறுவோடு அமைந்திருந்தாலும், படம் தொடக்கத்திலிருந்து, சற்று பதட்டத்தோடு அணுகவைத்தது, இயக்குநரின் வெற்றி என சொல்லலாம்.\nபொதுவாக, ஹீரோவுக்குத்தான் பிளாஷ்பேக் வைத்திருப்பார்கள். ஆனால், இந்தப் படத்தில் வில்லன்களுக்கு, பிளாஷ்பேக் கொடுத்ததன் மூலம், “ஏதோ இருக்குய்யா” என்று படத்தைப் பார்க்கத் துவங்குகிறோம். படத்தின் இரண்டாவது காட்சியே, இந்த பிளாஷ்பேக் தான்.\nஆக்சன் படங்களுக்கு ஒரு விதி உள்ளது. ஹீரோவின், ஹீரோயிசம் எடுபடவேண்டுமென்றால், வில்லன்களை, ஒரு பங்கு ஹீரோவை விட தூக்கி காட்டியிருக்கவேண்டும். இல்லையென்றால், ஹீரோவாக நடிப்பது ரஜினியாக இருந்தாலும் எடுபடாது. சிவாஜியின் வெற்றிக்கும், பாபாவின் தோல்விக்கும் இதுவே காரணம். இந்தப் படத்தில், ஹீரோவைக் காட்டிலும், வில்லனுக்கு நிறைய காட்சிகள். வாய்ப்பு கிடைத்தால், அங்கிட்டு கிடைக்கிற கட்டையை எடுத்து, வில்லன் மண்டையில் ஒரு போடு, போடவேண்டுமென்ற வெறியை ஏத்தும் அளவுக்கு, வில்லன் கதாபாத்திரங்களையும், அதற்கேற்ப நடிகர்களையும் செலக்ட் செய்ததில், இயக்குநர் வெற்றி பெறுகிறார். இதனாலேயே அருண் விஜய்யின் ஹீரோயிசம் நன்றாக எடுபடுகிறது\nரொம்ப நாட்களாக, கார் பிரேக்கை மட்டுமே பிடித்துக்கொண்டிருந்த அருண்விஜய்க்��ு, உண்மையிலேயே இந்தப் படம் பிரேக்தான். இதை வைத்துக்கொண்டு, அப்படியே, ஆக்சன் ஹீரோ, சூப்பர் ஹிட் ஹீரோ,, எம்.எல்.ஏ., எம்.பி, அமைச்சர்..என்று எதிர்காலம் பிரகாசமாக இருக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் அருண்விஜய் அண்ணா, ஒன்னு நல்லாத் தெரிஞ்சுக்குங்க.. “இதெல்லாம், இதுபோன்ற இயல்பான திரைக்கதையோடு, நல்ல ஆக்சன் படங்களில் நடித்தால் மட்டும் தான்.”, அடுத்த படத்தில் “என்னை வாழவைத்த ரசிகர்களே” என்று ஒரு விரலை ஆட்டி, ஹீரோ இண்டொரடக்சன் சாங்க் வைத்தீர்களென்றால், திரும்பவும் கார் பிரேக்தான்.\nபடத்துக்கென்று தனியாக காமெடி டிராக் வைக்காமல், நண்பர்களோடான, இயல்பான காமெடி படத்திற்கு பலம். அருண்விஜய்யோடு வரும் நண்பர்களின், இயல்பான காமெடி ரசிக்கவைக்கிறது. “15 நிமிசம் இருக்கு, என்னை என்ன வேணுனாலும் பண்ணிக்கடா” என்று அதகளம் பண்ணும் மம்தா, காதலிக்கு, பேண்டிஸ் வாங்கி கொடுக்கும் காதலன் என்று வித்தியாசமாக காதலை அணுகியிருந்தாலும், “கொஞ்சம் ஓவரோ” என்று சொல்லத்தோணும் வேளையில், பஸ்ஸடாப்பில் முத்தம் வரை வந்துவிட்ட சென்னைக்காதலை நினைத்து, கண்ணை..இது..சாரி..வாயை மூடிக்கொள்கிறேன்.\nஇரண்டு பாடல்களோடு நிறுத்திக்கொண்டு, இயக்குநருக்கு உதவியிருக்கிறார் இசையமைப்பாளர் தமன். நல்லவேளை, பிண்ணனி இசை, படத்தின் மூடைக் கெடுக்காமல் செல்வதால், தமன் தப்பித்தார். இல்லையென்றால் இயக்குநர், இசையமைப்பாளரைக் கொலைவெறியோடு தேடும் வாய்ப்பு உள்ளது. இயல்பான ஒளிப்பதிவோடு ஆரம்பித்த சுகுமாருக்கு, இது, இன்னொரு வெற்றி. ஆனாலும், இடைவேளைக்கு அப்புறம், படம் முழுவதும், இருட்டிலேயே எடுத்தது, கொஞ்சம் கடுப்படிக்கத்தான் செய்தது.\nஇயக்குநர் மகிழ்திருமேனிக்கு இரண்டாவது படமாம். நம்ப முடியவில்லை. அடுத்து என்ன நடக்கும், என்ற பரபரப்பை, படம் முழுவதும் மெயிண்டெயின் பண்ணியிருப்பதற்கு பாராட்டுக்கள். சில இடங்களில் ஓவர் வன்முறையை காட்டியிருந்தாலும், நான் முன்பே சொல்லியிருந்தது போல, இதுபோன்ற காட்சிகள், ஹீரோயிசத்திற்கு, மிகவும் உதவியிருக்கும் வகையில், தப்பித்தார். இயக்குநருக்கு, இந்தப் படம் ஒரு நல்ல விசிட்டிங்க் கார்டு. இதைவைத்து, அவர், இன்னும் நல்ல படங்களை எடுத்து, தமிழ்திரையுலகையும், பதிவுலகத்தையும்(பின்ன, சினிமான்னு ஒன்னு இல்லைன்னா, பதிவுலகத்தை, எப்பவோ கதவை ச��த்தி மூடியிருப்பாங்கள்ள) காப்பாற்ற வேண்டுமாய், “பவர்ஸடார் 19 வது வட்ட” சார்பாக வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறோம்.\nகடைசியாக, தடையறத்தாக்க – தாராளமாக பார்க்கலாம்..\nபொழுது போகாதபோது, நேரத்தை தின்பதற்கு ஏதாவது படங்கள் பார்ப்பதுண்டு. இன்று அப்படி ஒருபொழுதில், “புதுப்பேட்டை” படத்தை திரும்பவும் பார்க்க நேர்ந்தது. இந்த படம் முதல் படம், முதல் ஷோ, பார்த்துவிட்டு..”சே..என்ன படம்டா..உலகமே கொண்டாடப்போகுது பாரு” என்று மனதில் எண்ணிக்கொண்டு வெளியே வந்தால், வந்த முதல் கமெண்டே, அந்த ஆவலுக்கு ஆப்பு அடித்தது..”ஐய்யோ..கலீஸு படம்டா..”. மிகையான வன்முறை மட்டுமே, இந்தப்படத்தில் நான் பார்த்த மைனஸ்.ஆனால், இந்த மாதிரியான கதைகளை வன்முறையில்லாமல் எப்படி எடுப்பது என்றும் தெரியவில்லை. கத்தியை எடுத்து, கழுத்தை தழுவிக்கொடுப்பது போல் எடுத்திருந்தால், ஒருவேளை “உலகப்படமாக” ஆயிருக்குமோ என்ற எண்ணம் வருகிறது.\nஎன்னைப் பொறுத்தவரை, புதுப்பேட்டை, ஒருவகையில் ஆங்கிலப்படத்துக்கு நிகரான படமே. செல்வராகவனுக்கு வாய்ப்புகிடைத்தால், இதுபோன்ற பல தரமான படங்களை எடுக்கமுடியும். ஆனால்..எங்கே..இதுபோன்ற படங்களை ஓடவைக்காவிட்டால், அவரும், நாலு குத்துப்பாட்டு, மசாலா என்று செல்லவேண்டியதுதான். தரமான படங்களை எடுக்கும் பொறுப்பு, எவ்வளவு டைரக்டர்களுக்கு இருக்கிறதோ, அதே பொறுப்பு, பார்க்கும் நமக்கும் இருக்கவேண்டும். இல்லையென்றாம், தமிழ்திரையுலகமும், கூடிய சீக்கிரம், தெலுங்கு திரையுலகம் மாதிரி, தொடையைத் தட்டிக்கொண்டு “அர்ரேரே…” என்று மீசையை முறுக்கித் திரியும் மசாலா வாசத்துக்குள் மாட்டிக்கொள்ள வேண்டியதுதான்.\nஇந்தப் படத்தைப் பார்த்தபின்பு, செல்வராகவனுக்கு, “யுவன் சங்கர் ராஜா” எவ்வளவு முக்கியம் என்பது புரிந்தது..பிண்ணனி இசையில் அப்பாவை மிஞ்சியிருப்பார், இந்தப்படத்தில். குறிப்பாக “நெருப்பு வானில்” என்ற பாடலின் மேக்கிங்கும், படத்தொகுப்பும், மற்ற படங்களில் இருந்து வித்தியாசப்படுத்தி கொடுத்திருக்கும். இந்தப் படத்தை செல்வராகவன் காட்டிய குறியீடுகள், திரைப்பட கல்லூரி மாணவர்களுக்கு சரியான பாடமாக இருக்கும். உதாரணமாக, எதிர்கூட்ட்த்தில் மாட்டிக்கொண்டு, கிழிபட்டு, ஒரு கணத்தில் வெறியாகி, எதிரியின் தம்பியை ஒரே குத்தில் போட்டுத்த���்ளி, திமிரும் தனுஷை, ஒரு மீன்பாடி வண்டியில் ஏற்றிக் கொண்டு போகும்போது, பின்னால் உதிக்கும் சூரியன், என்ற குறியீட்டை என்னாலே விளங்கிகொள்ள முடிகிறது என்றால், திரைப்படக்கல்லூரி மாணவர்களுக்கு வேறு என்ன வேண்டும்.\nதன் கட்சிக்காரனை சென்னைப்பாஷையில் பயங்கரமாக திட்டிவிட்டு திரை விலகியவுடன் “செந்தமிழ் பேசும் கவிஞன் நான்” என்று சொல்லும் அரசியல்வாதி சிரிக்கவைத்தாலும், பல எண்ணங்களை விதைக்கிறது.\nதமிழில் எனக்கு பிடித்த நடிகர் என்று கேட்டால் தயங்காமல் “தனுஷ்” என்று சொல்லுவேன். “கொக்கி” குமார் என்ற கேரக்டருக்கு இவரா என்று ஐயம் இருந்தாலும், தன்னுடைய உடல் மொழியாலும், அநாசயமான நடிப்பாலும் பல எல்லைகளைத் தொட்டிருப்பார். குறிப்பாக “தொண்டையில் ஆபிரேசன், காசு கொடு” என்று பிச்சை எடுப்பதாகட்டும், ஆக்சன் காட்சிகளில் காட்டும் ஆவேசமாகட்டும், குள்ளநரித்தனமாக, சோனியா அகர்வாலை மணப்பதாகட்டும், கடைசியில் பக்கா அரசியல்வாதியாக மாறுவதாகட்டும், கிடைத்த பாலில் எல்லாம், நடிப்பு சிக்சர் அடித்திருப்பார். இந்தப் படத்திற்கே, அவருக்கு தேசிய விருது கொடுத்திருக்கவேண்டும், பிண்ணனி இசை, இயக்கும், ஒளிப்பதிவு, படத்தொகுப்பு என்று அனைத்தும் அருமையாக அமைந்திருது,, இந்தப் படத்திற்கு, ஒரு தேசிய விருது கொடுக்காதது, என்னைப் பொறுத்தவரைக்கும், “துரோகம்” அல்லது, “ஏமாற்றம்”\nஇரண்டரை மணிநேரம் வடசென்னையில், ஒரு ரவுடிகும்பலில் வாழ்ந்த, அனுபவத்தை இந்தப்படம் தருகிறது. ரவுடியிசம், கோஷ்டிமோதல், அரசியல் பிண்ணனி என்று ரவுடியசத்தை, இதுவரைக்கும் இவ்வளவு அருகாமையில் சென்று யாரும் படம்பிடித்ததாய் எனக்கு நினைவில்லை.\nசெல்வராகவன் என்ற இயக்குநர் மேல் “சைக்கோத்தனாமாக” எடுக்கிறார் என்ற குற்றச்சாட்டுமேல் எனக்கு உடன்பாடு இல்லை. யாரிடத்தில் தான் சைக்கோத்தனம் இல்லை. தன்னைக் கடிக்கும், எறும்பை, விதவிதமாக சித்ரவதை செய்து கொல்லும், வதைக்கு என்ன பெயர். நண்பனோ, தெரிந்தவர்களோ, கஷ்டப்படும்போது, “சாவட்டும்டா” என்று உள்ளூர மகிழும் குரூரத்திற்கு என்ன பெயர். அதைத்தான், செல்வராகவன் காண்பிக்கிறார். ஆனாலும், செல்வராகவன் கிளைமாக்ஸில் சுபமாக காட்டியே ஆகவேண்டும் என்ற நிர்பந்தத்தால், கொக்கிகுமாரை, இரண்டுமுறை அமைச்சர் என்று ஸ்லைடு போட்டதில் எ���க்கு உடன்பாடு இல்லை. ஆனாலும், “கத்தி எடுத்தவன் கத்தியாலே சாவான்” என்ற மரபை எங்கள் டைரக்டர் உடைத்துவிட்டார் என்று வேணுமென்றால், செல்வராகவன் ரசிகர்கள் சந்தோசப்பட்டு கொள்ளலாம். ஆனால், அதே வேளையில், ரவுடியானால், அடுத்து அமைச்சராகலாம்” என்று தவறான சிந்தனையை விதைத்தற்கு, செல்வாவுக்கு, ஒரு குட்டு…\nமற்றபடி, தமிழ்படத்திற்குரிய பல மரபுகளை, உடைத்த வகையில், என்னைப் பொறுத்தவரைக்கும், “புதுப்பேட்டை” உலகப்படமே.\nபிரணாப் முகர்ஜி ஜனாதிபதியானால் நாட்டுக்கு நல்லது\nதடையறத் தாக்க – விமர்சனம்\nஅதிர்ச்சியடைய வைத்த ரியாலிட்டி ஷோ – சொல்லுவதெல்லாம...\nபவர் ஸ்டார், நித்தியானந்தா, பெட்ரோலும், பின்ன ஞானு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalapam.ca/%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-15-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86/", "date_download": "2018-07-18T01:04:36Z", "digest": "sha1:RU57C7FYW33LZ6ZHJP65ZVOYH4GXEYOR", "length": 6551, "nlines": 71, "source_domain": "kalapam.ca", "title": "பங்களாதேஷிலுள்ள 15 இந்து ஆலயங்கள் சூறையாடப் பட்டன | கலாபம் தமிழ் Kalapam Tamil", "raw_content": "\nபங்களாதேஷிலுள்ள 15 இந்து ஆலயங்கள் சூறையாடப் பட்டன\nபிரஹ்மன்பரிஹா மாவட்டத்திலுள்ள நஸிர்னாகர் நகரில் உள்ள ஆலயங்களே ஞாயிற்றுக்கிழமை சூறையாடப் பட்டுள்ளதுடன் அங்கிருக்கும் 100 இந்துக்களின் வீடுகளும் அகற்றப் பட்டுள்ளன. மதப்பூரிலுள்ள இரு ஆலயங்கள் தாக்கப் பட்டதை அடுத்து 6 நபர்கள் கைது செய்யப் பட்டுள்ளனர். மேலும் இச்சம்பவத்தை அடுத்து BGB எனப்படும் பங்களாதேஷின் எல்லைப் படையினர் நஸிர்னாகரில் குவிக்கப் பட்டுள்ளதுடன் ஆயுதம் தாங்கிய போலிசாரும் பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.\nஞாயிற்றுக் கிழமை தாக்குதலானது 2012 ஆம் ஆண்டு கொக்ஸ் பஷாரில் உள்ள பௌத்த சமூகத்தினர் மீது தொடுக்கப் பட்ட தாக்குதலுக்கு இணையாக இருந்தது எனப்படுகின்றது.\nமட்டு. இந்து ஆலயங்கள் களவாடப்பட்டமை தொடர்பில் நீதியான விசாரணை தேவை இந்திய வீட்டுத்திட்டம் குறித்தும் அதிருப்தி இந்திய வீட்டுத்திட்டம் குறித்தும் அதிருப்தி\nஇந்து ஆலயங்கள் கொள்ளையிடப்பட்ட சம்பவம் சர்வதேச இந்துமத குருமார் ஒன்றியம் ஜனாதிபதிக்கு மகஜர்\nபாடசாலைகளுடாக இந்து சமய அறநெறிக் கல்வியை வளர்த்தெடுக்கத் திட்டம்\nசிகரெட்டுக்கான பெறுமதி சேர் வரியை 15 வீதத்தால் அதிகரிக்க அமைச்சரவை அனுமதி\nஇந்து மக்களை புகழ்ந்த அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் ..\nஎகிப்து படகு விபத்தில் 133 அகதிகளின் சடலங்கள் கைப்பற்றப் பட்டன\n15 | ஆலயங்கள் | இந்து | சூறையாடப் | பங்களாதேஷிலுள்ள | பட்டன\nnews Today அமைச்சர் அரசாங்கம் அரசியல் அரசு இந்திய இந்தியச் செய்திகள் இந்தியா இன்று இன்றைய செய்திகள் இன்றைய பலன்கள் இலங்கை இலங்கைச் செய்திகள் இலங்கையில் எதிராக ஐ.நா ஒரு கடகம் ராசி பலன் கன்னி ராசி பலன் குறித்து கைது சர்வதேச சிம்மம் ராசி பலன் செய்திகள் தமிழக தமிழ் துலாம் ராசி பலன் தேசிய தேர்தல் தொடர்பில் பலி பிரதமர் புதிய பேர் மக்கள் மத்திய மஹிந்த மிதுனம் ராசி பலன் மேஷம் ராசி பலன் ரிஷபம் ராசி பலன் வடக்கு விசாரணை விருச்சிகம் ராசி பலன் வேண்டும்\nஉங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை kalapam@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kundumani.blogspot.com/2009/01/blog-post_30.html", "date_download": "2018-07-18T01:07:52Z", "digest": "sha1:AAGLX7LEDTD5NWYUIWZYL45WU2MUNBZT", "length": 88994, "nlines": 177, "source_domain": "kundumani.blogspot.com", "title": "குண்டுமணி", "raw_content": "\nகுப்பையாகியுள்ள உலகம் எனும் குண்டுமணி பற்றி..\nபொறுக்கி வழங்குவது குருவிகள் - kuruvikal\nதமிழீழம் என்றும் மறவாத உறவே\nஇந்திய அரசின் முகத்திரை கிழித்து\nதீக்குளித்த முத்துக்குமாரின் 14 அம்சக் கோரிக்கைள் உள்ளடங்கிய வாக்குமூலங்கள்\nவிதியே விதியே என்செய் நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை...\nவணக்கம். வேலைக்குப் போகும் அவசரத்திலிருக்கும் உங்களை இப்படி சந்திக்க நேர்ந்ததற்கு நான் வருந்துகிறேன். ஆனால் வேறு வழியில்லை. என் பெயர் முத்துக்குமார். பத்திரிகையாளர் மற்றும் உதவி இயக்குநர். தற்சமயம் சென்னையில் உள்ள பத்திரிகை ஒன்றில் வேலை செய்து வருகிறேன்.\nஉங்களைப்போல் தான் நானும். தினமும் செய்தித்தாளையும், இணையத்தையும் பார்த்து பார்த்து, தினம் தினம் கொல்லப்பட்டு வரும் எம் சக தமிழர்களைக் கண்டு சாப்பிட முடியாமல், தூங்க முடியாமல், யோசிக்க முடியாமல் தவிக்கும் எத்தனையோ பேரில் ஒரு சாமானியன். வந்தாரை வாழ வைக்கும் செந்தமிழ் நாட்டில் சேட்டு என்றும், சேட்டனென்றும் வந்தவனெல்லாம் வாழ, சொந்த ரத்தம் ஈழத்தில் சாகிறது.\nஅதைத் தடுத்து நிறுத்துங்கள் என்று குரல் கொடுத்தால், ஆம் என்றோ இல்லை என்றோ எந்த பதிலும் சொல்லாமல் கள்ள மௌனம் சாதி��்கிறது இந்திய ஏகாதிபத்தியம். இந்தியாவின் போர் ஞாயமானதென்றால் அதை வெளிப்படையாகச் செய்ய வேண்டியதுதானே.. ஏன் திருட்டுத்தனமாக செய்ய வேண்டும்\nராஜீவ்காந்தியைக் கொன்றார்கள் என்ற சொத்தை வாதத்தை வைத்துக்கொண்டு, சில தனிநபர்களின் பலிவாங்கல் சுயநல நோக்கங்களுக்காக ஒரு பெரும் மக்கள் சமூகத்தையே கொன்று குவிக்கத் துடிக்கிறது இந்திய அதிகார வர்க்கம். ராஜீவ் காந்தி கொலையில் விடுதலைப்புலிகள் மட்டும் குற்றம்சாட்டப்படவில்லை.\nதமிழக மக்களையும் குற்றவாளிகள் என்று குற்றம்சாட்டியது ஜெயின் கமிஷன் அறிக்கை. அப்படியானால் நீங்களும் ராஜீவ்காந்தியைக் கொலை செய்த கொலைகாரர்கள்தானா\nஜாலியன் வாலாபாக்கில் வெள்ளையன் கொன்றான் என்றார்களே, இவர்கள் முல்லைத் தீவிலும் வன்னியிலும் செய்வதென்ன அங்கு கொல்லப்படும் குழந்தைகளைப் பாருங்கள். உங்கள் குழந்தைகள் நினைவு வரவில்லையா\nகற்பழிக்கப்படும் பெண்களைப் பாருங்கள். உங்களுக்கு அதுபோன்ற வயதில் ஒரு தங்கையோ, அக்காவோ இல்லையா ராஜீவ் கொல்லப்பட்டபோது காங்கிரசின் முக்கிய தலைவர்கள் ஏன் அவருடன் இல்லை, கூட்டணிக் கட்சித் தலைவியான ஜெயலலிதா, தமிழ்நாட்டில் ராஜீவ் கலந்துகொள்ளும் ஆகப் பெரிய பொதுக்கூட்டத்தில் ஏன் பங்கெடுக்க போகவில்லை என்பதுபோன்ற கேள்விகள் கேட்கப்படாமலும், இவர்களால் பதில் சொல்லப்படாமலும் கிடக்கின்றன.\nமக்களே யோசியுங்கள். இவர்கள்தான் உங்கள் தலைவர்களா பணம், அடியாள் பலம் ஆகியவற்றைக் கொண்டு மிரட்டல் அரசியல் நடத்தி வரும் இவர்கள் நாளை நம்மீதே பாய மாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம் பணம், அடியாள் பலம் ஆகியவற்றைக் கொண்டு மிரட்டல் அரசியல் நடத்தி வரும் இவர்கள் நாளை நம்மீதே பாய மாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம் அப்படி பாய்ந்தால் யார் நம் பக்கம் இருக்கிறார்கள்\n நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்வார்கள் என்று அப்பொழுதும் அவர் அறிவிப்பார். பிறகு, மத்திய அரசைப் புரிந்துகொள்வார்(\nபிறகு மறுபடி சரியான முடிவை எடுக்க வேண்டி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவார் - இந்த மாசம், இந்த வாரம், இதுவரைக்கும் என்ன எவனும் தொட்டதில்ல என்கிற வின்னர் பட வடிவேல் காமெடியைப் போல. காகிதம் எதையும் சாதிக்காது மக்களே\nஇப்பொழுது, உலகத் தமிழினத் தலைவர் என்ற பட்டப்பெயரைச் ���ூடிக்கொள்ளவும், தமிழ்நாட்டில் இருக்கும் பணத்தையெல்லாம் தன் குடும்பத்திற்கே உரித்தாக்கவும் விரும்புகிற தேர்தல் காலத் தமிழர் கலைஞர் மக்களின் கோபத்தை எதிர்கொள்ள பயந்து மருத்துவமனையில் போய் ஒளிந்துகொண்டுள்ளார். தனது மந்திரிகளுக்கு அவசியப்பட்ட துறைகளுக்காக சண்டப்பிரசண்டம் செய்து சதிராடிய இந்த சூரப்புலி உண்மையில் தமிழுக்காகவோ, தமிழருக்காகவோ செய்ததென்ன\nஒருமுறை அவரே சொன்னார், ''தேனெடுத்தவன் புறங்கையை நக்காமலா இருப்பா\"னென்று. இவருடைய பம்மலாட்டத்தையெல்லாம் பார்த்தால் ரொம்பவே நக்கியிருப்பார் போலிருக்கிறேதே...\nபட்டினிப் போராட்டத்தின் மூலம் களம் இறங்கியிருக்கும் சட்டக்கல்லூரி மாணவர்களே... உங்கள் போராட்டம் வெற்றிபெற சகதமிழனாக நின்று வாழ்த்துகிறேன்.\nஉங்களோடு களம் இறங்க முடியாமைக்கும் வருந்துகிறேன். ஈழத் தமிழர் பிரச்னை என்றில்லை, காவிரியில் தண்ணீர் விடச்சொல்லும் போராட்டமென்றாலும் சரி, தமிழ்நாட்டிற்காதவரான போராட்டம் எதுவாக இருந்தாலும் சரி, முதலில் களம் காண்பவர்கள் நீங்கள், வழக்கறிஞர்களும்தான். இந்த முறையும் நான்கு மாதங்களுக்கு முன்பாகவே களத்தில் இறங்கியவர்கள் இந்த இரண்டு தரப்பும்தான்.\nஉங்களுடைய இந்த உணர்வை மழுங்கடிக்கவே திட்டமிட்டு இந்திய உளவுத்துறை ஜாதிய உணர்வைத் தூண்டிவிட்டு, அம்பேத்கர் சட்டக்கல்லூரி அனர்த்தத்திற்கு வழிவகுத்திருக்கலாம் என்பது என் சந்தேகம்.\nஉலகம் முழுக்க மக்களுக்கான புரட்சிகரப் போராட்டங்களில் முன்கையெடுப்பவர்களாக இருந்தது மாணவர்கள் என்கிற ஜாதிதான். அதேபோல், தமிழ்நாட்டிலும் உங்களுக்கு முந்திய தலைமுறையொன்று இதுபோன்ற ஒரு சூழலில், இதுபோல் குடியரசு தினத்திற்கு முன்பு களம் கண்டுதான் காங்கிரஸ் உள்ளிட்ட தேசியக் கட்சிகளைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்டியடித்தது.\nஆக, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தருணம் உங்கள் கைகளுக்கு மறுபடியும் வந்து சேர்ந்திருக்கிறது. பொதுவாக உலக சரித்திரத்தில் இப்படியெல்லாம் நடப்பதில்லை. கடந்த முறை நடந்ததுபோல், உங்கள் போராட்டத்தின் பலன்களை சுயநலமிகள் திருடிக்கொள்ள விட்டுவிடாதீர்கள்.\nபோராட்டத்தின் பலன்களை அபகரித்து ஆட்சிக்கு வந்த தி.மு.க. முதலில் செய்த விசயம் மாணவர்கள் அரசியல் ஈடுபாடு கொள்ளக்கூடாது என சட்டம் போட்டதுதான். ஆட்சிக்கு வந்த அது, தமிழின உணர்வுகளை மழுங்கடித்து, ஒட்டுமொத்த தமிழினத்தையும் மகஜர் கொடுக்கும் ஜாதியாக மாற்றியது. அந்த மரபை அடித்து உடையுங்கள். மனு கொடுக்கச் சொல்பவன் எவனாக இருந்தாலும், அவனை நம்பாதீர்கள். நமக்குள்ளிருக்கும் ஜாதி, மதம் போன்ற வேறுபாடுகளை எரித்துக்கொள்ள இதுதான் தருணம்.\nஉண்ணாவிரதத்தையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு களம் காணுங்கள். உண்மையில், இலங்கையில் இந்திய ராணுவ நடவடிக்கை என்பது தமிழர்களுக்கெதிரானது மட்டுமல்ல. ஒட்டுமொத்த இந்தியர்களுக்குமே எதிரானது. சிங்களச் சிப்பாய்களிடம் கற்றுக்கொள்கிற பாலியல் நுணுக்கங்களைத்தானே அவர்கள் அசாமில் அப்பாவிப் பெண்களிடம் பரிசோதித்துப் பார்த்தார்கள்\nவிடுதலைப்புலிகளை ஒடுக்குவதற்கான சிங்கள வன்முறை நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு வடகிழக்கு மாநிலப் போராளிகளிடம் பயன்படுத்திக் கூர் பார்த்தார்கள் போதாதற்கு, ஹைட்டியில் சமாதானப் பணிக்காக அனுப்பப்பட்ட ஐ.நா.வின் ராணுவத்திலிருந்து இந்திய மற்றும் இலங்கை ராணுவம் அவரவர்களுடைய பாலியல் நடவடிக்கைகளுக்காக அடித்துத் துரத்தப்பட்டிருப்பதிலிருந்து என்ன தெரிகிறது - இந்தக் கூட்டணி கொள்கைக் கூட்டணியல்ல, பாலியல் கூட்டணி என்றல்லவா\nஆக இந்திய - இலங்கை இராணுவக் கூட்டு என்பது இந்தியர்களின் அடிப்படை மனித உரிமைகளுக்கும் கூட எதிரானதாக இருப்பதால், அகில இந்திய அளவில் மாணவர்கள், ஜனநாயக அமைப்புகளையும் உங்கள் பின்னால் திரட்டுங்கள்.\nஇதையெல்லாம் மக்களே செய்ய முடியும். ஆனால், அவர்கள் சரியான தலைமை இல்லாமல் இருக்கிறார்கள். உங்கள் மத்தியிலிருந்து தலைவர்களை உருவாக்குகள். உங்கள் போராட்டத்தை சட்டக்கல்லூரி மாணவர்கல் என்ற இடத்திலிருந்து அனைத்து மாணவர்கள் என்று மாற்றுங்கள். உங்களிடமிருக்கும் வேகமும், மக்களிடமிருக்கும் கோபமும் இணைந்து தமிழக வரலாற்றை அடியோடு மாற்றட்டும். ஆன்பலம், பணபலம், அதிகார வெற்றியை உடைத்து எறியுங்கள். உங்களால் மட்டுமே இது முடியும்.\n'நாங்கள் தமிழ் மாணவர்கள், தமிழ்நாட்டின் உயிரானவர்கள், இங்கு தமிழினம் அமைதிகொண்டிருந்தால் ஏடுகள் தூக்கி படிப்போம். எங்கள் தமிழர்க்கின்னல் விளைந்தால் எரிமலையாகி வெடிப்போம்' என்ற காசி அனந்தனின் பாடலை ஓர் அறிவாயுதமாக ஏந்து���்கள்.. என் உடலை காவல்துறை அடக்கம் செய்துவிட முயலும். விடாதீர்கள்.\nஎன் பிணத்தைக் கைப்பற்றி, அதை புதைக்காமல் ஒரு துருப்புச் சீட்டாக வைத்திருந்து போராட்டத்தைக் கூர்மைப்படுத்துங்கள். எனக்கு சிகிச்சையோ, போஸ்ட்மார்டமோ செய்யப்போகும் தமிழ்நாடு மருத்துவக் கல்லூரி மாணவர்களே.. உங்கள் கையால் அறுபட நான் புண்ணியம் செய்திருக்க வேண்டும்.\nகாரணம், அகில இந்திய அளவில், மருத்துவக் கல்வியில் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக உயர்சாதி மாணவர்கள் போராடிக்கொண்டிருக்க, தன்னந்தனியாக நின்று, மருத்துவக் கல்வியில் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாகப் போராடியர்களல்லவா நீங்கள் எனக்கு செய்வதெல்லாம் இருக்கட்டும். நம் சகோதரர்களான ஈழத்தமிழர்களுக்கு உங்கள் பங்குக்கு என்ன செய்யப் போகிறீர்கள்\nதமிழீழம் என்பது தமிழழத்தின் தேவை மட்டுமே அல்ல, அது தமிழகத்தின் தேவையும் கூட காரணம், இராமேஸ்வரம் மீனவர்கள், உலகில் ஆடு, மாடுகளைப் பாதுகாப்பதற்குக் கூட சட்டமும், அமைப்புகளும் இருக்கின்றன. இராமேஸ்வரம் தமிழனும், ஈழத்தமிழனும் மாட்டைவிட, ஆட்டைவிடக் கேவலமானவர்கள் எல்லை தாண்டி போகும் மீனவர்கள், புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் தாக்கப்பட்டு வருவதாக இந்திய மீடியா திட்டமிட்டு பிரச்சாரம் செய்து வருகிறது. இவர்களெல்லாம் செய்தித்தாளே படிப்பதில்லையா\nசென்னையின் கடற்கரைகளில் அடிக்கடி தைவான் நாட்டை சேர்ந்த மீனவர்கள் வழிதெரியாமல் வந்த்வர்கள் என்று கைது செய்யப்படுகிறார்கள். பல ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் தூரத்திலிருக்கும் தைவான் மீனவன் வழிதவற முடியுமென்றா, வெறும் பன்னிரெண்டு மைல் தூரத்திற்குள் இராமேஸ்வரம் தமிழன் வழிதவறுவது நம்புவது மாதிரியில்லையாமா\nதமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த சகோதர்களே...\nஉங்கள் சொந்த மாநிலத்தில் கூட இல்லாத நிம்மதியோடும், பாதுகாப்போடும் வாழக்கூடிய மாநிலம் தமிழ்நாடு தான் என்பது உங்களுக்கு அனுபவத்தால் தெரிந்திருக்கும். நாங்கள் இன்று பெரும் இக்கட்டை எதிர்நோக்கியிருக்கிறோம்.\nஈழத்திலிருந்துக்கும் எங்கள் சகோதரர்கள் இந்தியர் என்னும் நம் பெயரைப் பயன்படுத்திதான் நம் அரசால் கொலை செய்யப்படுகிறார்கள். இந்தப் போராட்டத்தில் நாங்கள் தனித்துவிடப்படுவதை இந்திய அரசு விரும்புகிறது. அ���்படி ஆக்கக்கூடாதென நாங்கள் விரும்புகிறோம். ஆகவே, போராடிக்கொண்டிருக்கும் எங்கள் சகோதரர்களுக்கு உங்கள் ஆதரவும் உள்ளதென மத்திய அரசுக்குத் தெரியப்படுத்துங்கள்.\nஅரசுகளில் அங்கம் வகிக்கக்கூடிய உங்கள் தேசிய இனங்களைச் சேர்ந்தவர்களை எம் கரத்தை பலப்படுத்துவதோடு, எதிர்காலத்தில், ஒரு நவநிர்மாண் சேனாவோ, ஸ்ரீராம் சேனாவோ தமிழ்நாட்டில் உருவகவிருக்கும் ஆபத்தைத் தவிர்க்கும் என்பது என் கருத்து.\nஉங்கள் மீது எனக்கு இருக்கும் மதிப்பு கொஞ்சம் நஞ்சமல்ல, காரணம், தமிழுக்காக மற்றவர்கள் என்ன செய்தார்களோ, அலுவலர்களை ஐயா என அழைப்பது போன்ற நடைமுறை ரீதியில் தமிழை வாழ வைத்துக்கொண்டிருப்பவர்கள் நீங்கள்தான்.\nமக்களுக்காகப் பாடுபடவேண்டும், சமூக விரோதிகளை ஒழுத்துக்கட்ட வேண்டும் என்பதுபோன்ற உன்னத நோக்கங்களுக்காகத்தான் நீங்கள் காவல்துறையில் இணைந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஆனால், அதை செய்ய விடுகிறதா ஆளும் வர்க்கம் உங்களை சிறுசிறு தவறுகள் செய்ய விடுவதன் மூலம் தன்னுடைய பெருந்தவறுகளை மறைத்துக்கொள்ளும் அதிகார வர்க்கம், உங்களை, எந்த மக்களுக்காகப் பாடுபட நீங்கள் விரும்பினீர்களோ, எந்த மக்களுக்காக உயிரையும் கொடுக்கலாம் என்று தீர்மானித்தீர்களோ, அந்த மக்களுக்கெதிராகவே, பயிற்றுவிக்கப்பட்ட அடியாள்களாக மாற்றுகிறது.\nடெல்லி திகார் ஜெயிலைப் பாதுகாப்பது தமிழக போலீஸ்தான். இந்தியாவில் பழமையான காவல்துறையான தமிழக காவல்துறை சிறப்பாக செயல்பட்டு வரும் காவல்துறைகளில் ஒன்று. ஆனால் அந்த மதிப்பை உங்களுக்குக் கொடுக்கிறதா இந்திய அரசாங்கம் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தமிழகம் வந்து திரும்பிப் போகையில், சென்னை விமான நிலையத்தில், அவருக்கான பாதுகாப்பை வழங்க அனுமதிக்க மறுத்திருக்கிறார்கள் மத்திய காவல் அதிகாரிகள்.\nஏனென்று கேட்டதற்கு, ராஜீவ் காந்தியை நீங்கள் பாதுகாத்த லட்சணம் தான் தெரியுமே என்று கிண்டல் செய்திருக்கிறார்கள். ராஜீவ்காந்தியைத் தமிழக காவல்துறையால் காப்பாற்ற முடியவில்லை என்பது எவ்வளவு உண்மையோ, அதே அளவுக்கு உண்மை, ராஜீவோடு இறந்தவர்களில் பலர் அப்பாவி போலீஸ்காரர்கள் என்பது. உங்கள் அர்ப்பணிப்புணர்வு கேள்விக்காப்பாற்பட்டது. ஆனால் மேற்படி வெண்ணெய் வெட்டி வீரரர்கள் - அதுதான், இந்திய உளவுத்துறை - ராஜீவின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்ற தகவலை அறிந்தபோதும் மெத்தனமாக இருந்தது என்பது பின்னர் அம்பலமானதல்லவா... இதுவரை காலமும் நீங்கள் அப்பாவி மக்களுக்கெதிராக இருந்தாலும் தமிழகத்தின் பெருமைகளில் ஒன்றாகத்தான் இருக்கிறீர்கள்.\nவரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த தருணத்தில், நீங்கள் மக்கள் பக்கம் இருந்தால் மட்டுமே மக்களிடம் இழந்திருக்கிற பெருமையை மீட்டெடுக்க முடியும். ஒருமுறை சக தமிழர்களுக்காக அர்ப்பணித்துப்பாருங்கள். மக்கள் உங்களை தங்கத்தட்டில் வைத்து தாங்குவார்கள். தமிழனின் நன்றி உணர்ச்சி அளவிடற்கரியது. தன்னுடைய சொந்தக்காசை வைத்து அணை கட்டிக்கொடுத்தான் என்பதற்காகவே அவனுக்கு கோயில் கட்டி. தன் பிள்ளைகளுக்கு அவன் பெயரை வத்துக் கொண்டாடிக்கொண்டிருக்கிறான் முல்லையாற்றின் மதுரை மாவட்டத்தமிழன்.\nநீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், கொந்தளிக்கப் போகும் தமிழகத்தில், மத்திய அரசு அதிகரிகளுக்கு ஒத்துழைக்க மறுப்பது, ரா, சி.பி.ஐ போன்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்களை உள்ளூர் மக்களுக்கு அடையாளம் காட்டுவதும்தான். இதை மட்டுமாவது செய்யுங்கள். மற்றதை மக்கள் பார்த்துக்கொள்வார்கள்.\nகளத்தில் நிற்கும் தமிழீழ மக்களே, விடுதைலைப்புலிகளே...\nஅனைத்துக்கண்களும் இப்போது முல்லைத்தீவை நோக்கி. தாய்த் தமிழகம் உணர்வுபூர்வமாக உங்கள் பக்கம்தான் நிற்கிறது. வேறு ஏதாவது செய்ய வேண்டும் எனவும் விரும்புகிறது. ஆனால் என்ன செய்வது உங்களுக்கு அமைந்தது போன்ற உன்னத தலைவன் எங்களுக்கில்லையே... ஆனால், நம்பிக்கையை மட்டும் கைவிடாதீர்கள். இதுபோன்ற கையறுகாலங்கள்தான்.\nதமிழகத்திலிருந்து அப்படி ஒருவர் இந்தக் காலத்தில் உருவாகலாம் அதுவரை, புலிகளின் கரங்களை பலப்படுத்துங்கள். 1965ல் நடந்த இந்தி எதிர்ப்புப் போரை சில சுயநலமிகளின் கையில் ஒப்படைத்ததால்தான் தமிழக வரலாறு கற்காலத்திற்கு இழுபட்டுள்ளது. அந்தத் தவறை நீங்கள் செய்து விடாதீர்கள்.\nஅன்பிற்குரிய சர்வதேச சமூகமே, நம்பிக்கைக்குரிய ஒபாமாவே,\nஉங்கள் மீது எங்களுக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது. ஆனால், இறையான்மை கொண்ட ஒரு குடியரசு தம் குடிமகனை இன ஒதுக்கல் மூலமாக கொடுமைப்படுத்தாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. வசதிக்காக அமெரிக்காவின் கடந்த காலத்தை��ே எடுத்துக்காட்டாக சொல்லலாம்.\nஉலகப்புகழ் பெற்ற குத்துச்சண்டை மாவீரன் முகமதலி சொன்னானே, என் சருமத்திலிருக்கும் கொஞ்ச வெண்மையும் கற்பழிப்பின் மூலமாகவே வந்திருக்குமென்று... நீங்கள் அமைதியாக இருக்கும் வரை இந்தியா வாயே திறக்காது.\nஒட்டுமொத்த தமிழர்களும் அழிக்கப்பட்ட பிறகு வேண்டுமானால் அது நடக்கும். அதுவரை, இந்தியாவின் வாயைப் பார்த்துக்கொண்டிருக்கப் போகிறீர்களா\nவன்னியில், விடுதலைப்புலிகளூக்கு எதிரான போர்தான் நடக்கிறது என்கிறார்கள். புலிகள் மக்களைக் கேடயமாகப் பயன்படுத்துகிறார்காள் என்கிறார்கள். அப்படியானால் அரசு சொன்ன பகுதிக்கு வந்த மக்களை ஏன் கொலை செய்தார்கள் இது ஒன்று போதுமே, தமிழ்மக்கள் விடுதலைப்புலிகளைச் சார்ந்து நின்றாலும் சரி, இலங்கை அரசைச் சார்ந்து நின்றாலும் சரி, தமிழர்கள் என்ற காரணத்திற்காகவே அவர்கள் கொல்லப்படுகிறார்கள் என்பதற்கு. இது இனப்படுகொலை இல்லையா\nஇந்தியா, பாகிஸ்தான், சீனா ஆயுதம் கொடுத்தும், ஜப்பான் பணம் கொடுத்தும், கூடுதலாக, இந்தியா நாட்டாமை செய்தும் தமிழர்களைக் கொல்கின்றனரென்றால். நீங்கள் உங்கள் மெளனத்தின் மூலமாகவும், பாராமுகத்தின் மூலமாகவும் அதே கொலையைத்தான் செய்துகொண்டிருக்கிறீர்கள் என்பதை ஏன் உணரவில்லை\nஆயுதம் தாங்கி போராடுவதால் மட்டுமே யாரும் தீவிரவாதியாகிட மாட்டார்கள். அறத்திற்கே அன்பு சார்பென்ப அறியார். மறத்திற்கும் அஃதே துணை என்று பாடியுள்ளான் எங்கள் திருவள்ளூவர்.\nபுலிகள் ஆயுதங்களைக் கீழே போட வேண்டும் என்கிறார் ஜெயலலிதா - என்னவோ பிரச்சினையே புலிகள் ஆயுதம் எஅடுத்ததால்தான் வந்தது என்பதைப் போல.. உணமையில், புலிகள் தமிழீழ இன அழிப்பிலிருந்து உருவாகி வந்தவர்களே தவிர, காரணகர்த்தாக்கள் அல்லர்(they are not the reason: just an outcome)\nஇந்திய அரசு இந்தப் பிரச்சினையில் ஈடுபட்டிருப்பது வெளிப்படையாகாத வரை, இலங்கைப் பிரச்சினை உள்நாட்டுப் பிரச்சினை. அதில் தலையிட முடியாது என்றது.\nசீனா, பாகிஸ்தான் அமெரிக்கா போன்ற நாடுகள் இலங்கையில் ஆதிக்கம் பெறுவதைத் தடுப்பதற்காக செய்வதாகச் சொன்னது. நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்திய, மும்பை தொடர்வெடிகுண்டுகள், பிறகு அண்மையில் நடந்த தாக்குதல் எனப் பலவாறாக இந்திய மக்களைக்கொண்று குவித்த பாகிஸ்தானோடு இணைந்து கொண்டு தமிழர்களைக் கொண்று குவிக்கிறது.\nஅப்படியானால், பாகிஸ்தானின் இந்திய மீதான பயங்கரவாதமென்பது இந்தியா-பாகிஸ்தான் இருதரப்பு அதிகார வர்க்கங்களும் தங்கள் மக்களைச் சுரண்ட பரஸ்பர புரிதலுடன் உருவாக்கிக் கொண்ட ஒன்று என்ற எம் சந்தேகம் ஒருபக்கம் இருக்க, இப்போது, விடுதலைப்புலிகள் தீவிரவாதிகள் அதனால்தான் சண்டை என்கிறது. ராஜீவ் காந்தியைக் கொன்றார்கள் என்கிறது.\nராஜீவ்காந்தி ஒரு கவுன்சிலரோ, மாவட்டச் செயலாளரோ அல்ல. அவ்ரை ஏற்கனவே ஒருமுறை கொலை செய்யும் முயற்சி இலங்கையில் நடைபெற்றிருந்த போதும் அந்தக் கொலைகாரன் விசாரிக்கப்படவில்லை. ராஜீவ்காந்தியைக் கொல்ல முயன்ற அந்த சிங்கள வீரன் ஆகியோரையும் குற்றம் சாட்டப்பட்டவர்களாக இணைத்துக்கொண்டு மறுபடியும் விசாரிக்கப்பட வேண்டும் என்பது என் கோரிக்கைகளில் ஒன்று.\nராஜீவ் மீது புலிகளுக்கு வருத்தம் இருந்திருக்கலாமே தவிர, கோபம் இருந்திருக்க வாய்ப்பில்லை. காரணம், ராஜீவ் இந்திராவின் புதல்வர். இந்திரா, தமிழீழத்தின் சிறுதெய்வங்களில் எம்.ஜி.ஆருக்குப் பக்கத்திலிருப்பவர்.\nஇந்தியா சொல்லும் காரணங்கள் அடிக்கடி மாறுவதிலிருந்தே இந்தியா நியாயத்திற்குப் புறம்பாகத்தான் இந்தப்போரில் ஈடுபட்டிருப்பது அம்பலமாகி இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு சூழலில் நீங்கள் ஏன் நேரடியாகத் தலையிடக்கூடாது\nபுலிகள் போர்நிறுத்தத்தைப் பயன்படுத்தி ஆயுதம் குவிக்கிறார்கள் என்றது இலங்கை. சந்திரிகாவோ, ரணிலோ, மகிந்தாவோ கடந்த காலங்களில் ஒரு கடவுளாக அல்ல, மனிதர்களாகக்கூட நடந்துகொண்டதில்லை. இவர்கள் ஒரு நிர்பந்தத்தின் பெயரில் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டு விட்டார்கள் என்பதால் மட்டுமே போராளிகள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட வேண்டும். புனரமைப்புப் பணிகளில் ஈடுபடக்கூடாது என்று எதிர்பார்ப்பது என்னவகை நியாயம்\nதாங்கள் நேர்மையாக நடந்துகொள்வோம் என்ற நம்பிக்கையை உண்டாக்குவது மூலமாக மட்டுமே போராளிகளை-ஆயுதத்தைக் கீழே வைக்கச்செய்ய முடியும். கடந்த கால அரசுகள் எவையும் அப்படி செயல்படவில்லை. உதாரணம் ரணில்- கருணா.\nஆனால், புலிகள் போர்நிறுத்தத்தைப் பயன்படுத்திக்கொண்டு செய்தது ஆயுதம் வாங்கியது மட்டுமல்ல, அது காலாகாலமாக நடப்பதுதானே- ஓர் அரசு நிர்வாகத்தையே உருவாக்கியுருக்கிறார்கள். சர்வதேசத்த���ன் கண்களில் இது தீவிரவாதமா அப்பாவித்தமிழர்களைக் காப்பதற்காகத்தான் போரிடுவதாக பசப்புகிறது இந்தியா.\nஆயுத தளவாடங்களும், உளவு விமானங்களும்தான் இலங்கை போகின்றனவே தவிர, இந்தியாவால் அனுப்பப்பட்ட ஒரு பாராசெட்டமால் மாத்திரையைக் காட்டச் சொல்லுங்கள் பார்க்கலாம். இந்த லட்சணத்தில், தமிழீழ மக்களுக்கான வசதிகளை இலங்கை அரசு செய்யுமாம். அதற்கு இந்தியா உதவுமாம்... வேலிக்கு ஓணான் சாட்சி\nஇப்போது சர்வதேச செஞ்சுலுவைச் சங்கத்தின் ஆம்புலன்ஸ்களைத் தாக்கினார்களே, அவர்களும் விடுதலைப்புலிகளா ப்ரான்சின் 17 மனித உரிமையாளர்களைக் கொலை செய்தார்களே, அவர்களும் விடுதலைப்புலிகளா ப்ரான்சின் 17 மனித உரிமையாளர்களைக் கொலை செய்தார்களே, அவர்களும் விடுதலைப்புலிகளா சீனாவின் டாங்கிகள், இந்தியாவின் உளவு விமானங்கள், பாகிஸ்தானின் ஆர்டிலரிகள் மட்டுமல்ல... இப்போது எம்மக்களைக் கொலைசெய்து வருவது சர்வதேச சமூகத்தின் மெளனமும்தான் என்பதை எப்போது உணர்வீர்கள்-நியாயத்தின்பால் பெருவிருப்பு கொண்ட ஒரு மக்கள் சமூகம் பூமியிலிருந்து முற்றாகத் துடைத்தழிக்கப்பட்ட பிறகா\nஅபாரிஜின்கள், மாயா, இன்கா வரிசையில் நாங்களும் சேர்க்கப்படுவது உங்கள் நோக்கமென்றால், எங்கள் பழங்கதைகள் ஒன்றின்படி ஒவ்வொருநாளும் ஏதேனும் ஒரு வீட்டிலிருந்து ஒருவர் வந்து உங்கள் முன்னால் தற்கொலை செய்து கொள்கிறோம்... எங்கள் சகோதரிகளையும், குழந்தைகளையும் விட்டுவிட்டுச் சொல்லுங்கள். தாங்க முடியவில்லை.\nஅவர்களெல்லாம் மனமார சிரிப்பதை ஒருநாள் பார்ப்போம் என்ற நம்பிக்கையில்தான் நாங்கள் போராடிக் கொண்டிருப்பதே. ஒரு பேச்சுக்கு ஒத்துக்கொள்வதென்றாலும் கூட, விடுதலைப்புலிகள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்றாலும் அப்படி ஒரு தண்டனையை வழங்கும் யோக்கியதை இந்தியாவுக்கோ, இலங்கைக்கோ கிடையாது.\nகாலம் கடந்து வழங்கப்படும் நீதி அநீதியைவிடக் கொடுமையானது.\n1. இந்தியா உடனடியாக தமிழீழத்தின் பகுதிகளிலிருந்து தன் துருப்புகளைத் திரும்பப் பெற்றுக்கொள்வதோடு, மேற்கொண்டு செயற்கைக்கோள் உதவிகள், ராடார் போன்ற உதவிகளைச் செய்யக்கூடாதென்று சர்வதேச சமூகத்தால் கண்டிக்கப்பட வேண்டும். இலங்கையோடு இந்தியா அரசு நடந்தும் முக்கியத்துவமற்ற பேச்சுப்பரிமாற்றங்கள்கூட சர்வதேச சமூகம் மூலமாகவே நடக்க வேண்டும். தமிழக மக்களிடமும், உலகெங்கும் பரந்து வாழும் தமிழீழத்தாரிடமும் இந்தியா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்.\n2. ஐநா பொதுச்செயலாளரான பான் கி மூன், தொடர்ந்து தன் தாயகமான சீனாவிற்கு ஆதரவான நிலைப்பாட்டிலிருந்து, ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு வருவதால், ஈழம் தொடர்பான முடிவெடுக்கும் அதிகாரம் அவருக்கு வழங்கப்படக்கூடாது.\n3. இலங்கை அரசு எந்தெந்த நாடுகளிடமெல்லாம் கோரப்பட்டு புலிகள்மீது தடை விதிக்கப்பட்டதோ அந்தந்த நாடுகளில் புலிகள் மீதான தடை நீக்கப்பட்டு, தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர் என்ற குற்றத்திற்காக சிறையிலிருக்கும் அதன் உறுப்பினர்கள் எதுவித நிபந்தனையுமற்று உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.\n4. புலிகளின் உறுப்பினர்கள் மீதான பாஸ்போர்ட் தொடர்பான குற்றங்கள் மன்னிக்கப்பட்டு, அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.\n5. புலிகளோடு தொடர்புடையது என்னும் குற்றச்சாட்டின் பேரில் தடை செய்யப்பட தொழில் நிறுவனங்களின் உரிமம் மீண்டும் அளிக்கப்படுவதோடு, தக்க நட்ட ஈடும் வழங்கப்பட வேண்டும்.\n6. ராஜீவ்காந்தி கொலை வழக்கு இண்டர்போலால் விசாரிக்கப்பட்டு, உண்மையான குற்றவாளிகள் இனம்காணப்பட வேண்டும்.\n7. பிரணாப் முகர்ஜி, கோத்தபாய ராஜபக்க்ஷே, சந்திரிகா, உதயணகார, கேகலிய ரம்புக்வெல, பசில்ராஜப்க்ஷ மகிந்த, பொன்சேகா போன்றோர் நார்கோ அனாலிசிஸ் சோதனைக்குப்பட வேண்டும்.\n8.அமைக்கப்படபோகிற தமிழீழத்தை அங்கீகரிக்கிற உரிமையை மட்டுகே சர்வதேசம் மேற்கொள்ளலாமே தவிர, அது யாரின் தலைமையில் அமையவேண்டும என்பதை தமிழீன மக்கள் தான் முடிவுசெய்வார்கள்\n9. புலிகள் கை பலவீனமான நேரத்தில், மலையக மக்கள் மீது நடந்த வந்தாக்குதல், எதிர்காலத்தில் அப்பகுதிகளில் மீண்டும் ஒரு பாரிய இன அழிவு ஏற்படுத்தப்படுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதால், மலையக மக்கள் தமிழீழத்தோடு இணைய விரும்புகிறார்களா என்பதை வாக்கெடுப்பு மூலம் அறிந்து அதன்படி செயல்பட வேண்டும் இந்த விசயத்தில் மலையக மக்களின் முடிவே இறுதியானது.\n10. சென்னையில், குடிபோதையில் அப்பாவித் தமிழர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து, நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட டக்ளஸ் தேவானந்தாவின் தண்டணைக்காலம் பூர்த்தியாகும் காலத்திற்குள் இலங்கைக்குத் தப்பிச்சென��று விட்டதால், அவர் கைது செய்யப்பட்டு, தமிழக போலிசார் வசம் ஒப்படைக்கப்பட வேண்டும்.\n11. பத்திரிகையாளரான லசந்தவின் கொலைக்குக் காரணமான அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.\n12. தமிழ்நாட்டிற்கு தஞ்சம் புகுந்திருக்கும் சிங்கள பத்திரிகையாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.\n13.தமிழ்நாட்டிற்கு அகதிகளோடு அகதியாக வந்த சிங்களத்தம்பதியர் மீதான பாஸ்போர்ட் குற்றச்சாட்டு நீக்கப்பட்டு, அவர்களும் அகதிகளாக அங்கீகரிக்கப்பட வேண்டும்.\n14. சுட்டுக் கொலை செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் குடும்பங்களுக்கான வாழ்வாதரங்கள் உறுதி செய்யப்பட வேண்டும்.\nLabels: சமூகம், தியாக மரணம், நினைவஞ்சலி, வீரவணக்கங்கள்.\nபதிந்தது <-குருவிகள்-> at 10:11 PM\nமுத்துக்குமார் அவர்களின் இறுதியாத்திரை பற்றிய பதிவுகள்..\n2. விகடனில்.. முத்துக்குமார் பற்றி..\nஇந்த இடுகைக்கு மேலதிக தொடுப்புச் செய்ய:\nஈழத்தில் விடுதலைப் போரில் உயிர் தியாகம் செய்த போராளிகள், மக்களுக்கு செய்யும் தியாக அஞ்சலி.\nஈழத்தின் ஈனக்குரல் உலகின் செவிகளைச் சேருமா..\nஈழத்தில் தமிழினப் படுகொலையை நிறுத்து.\nஅழகிய பூக்களையும் கனிகளையும் தரும் குண்டுமணிச் செடி. இதன் கனிகள் நச்சுத்தன்மையானவை.\nவலை வழி உலக உலா\n1983 யூலைத் திங்களில் இருந்து ஈழத்தமிழர் மீது தமிழினப் படுகொலை சிங்களக் காடையர்களால் கட்டவிழ்த்து விடப்பட்டு 26 ஆண்டுகள் பூர்த்தி.\nஇவை சும்மா நாலு விசயத்தை அறிஞ்சுக்க..\nஇவை சும்மா ரைம் பாஸிங்குக்காக..\nஈழக் குழந்தையின்.. பொங்கல் வாழ்த்து.\nபொங்கலோ பொங்கல் - ஈழத்தமிழனின் குருதிப் பொங்கல்\nசிங்கள இனவெறியர்களின் தமிழின அழிப்பு..\nஅட்டு பிகர் டோண்டுவும் யாழ் கள சந்நியாசிகளும்.\nவங்கதேசத்தின் இரண்டு பெண்மணிகள் போடுவது சூதாட்டம...\nவன்னிப் போர்க்களக் காட்சிகள் - குற்றவாளிகள் யார் ...\nவடிவமைப்பு: சுரதா யாழ்வாணன் மற்றும் கிருபா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://newtamils.com/summery.php?cid=1&page=216", "date_download": "2018-07-18T01:19:05Z", "digest": "sha1:WHZAXXXP5TQST2V6YNAJVH57WQJWNESO", "length": 21759, "nlines": 106, "source_domain": "newtamils.com", "title": " newtamils.com", "raw_content": "\nஈழத்துக் காந்தி எனப்படும் தந்தை செல்வாவின் நினைவுதினம் இன்று\nஈழத் தமிழ் மக்களால் தந்தை செல்வா என அழைக்கப்பட்ட எஸ். ஜே. வி. செல்வநாயகத்தின் நினைவு தினம் இன்றாகும். ஈழத்துக் காந்தி என பலர���லும்\nவெள்ளைவான் கடத்தல்களுடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்படுவர் – ஜோன் அமரதுங்க\nவெள்ளைவான் கடத்தல் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் விரைவில் கைது செய்யப்படுவர் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.\nமஹிந்த தலைமையில் புதிய அரசியல்கட்சி ஆரம்பம்: 85 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு\nபொதுத் தேர்தலில் ஐ.ம.சு. கூட்டமைப்பின் பிரதமர் வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நிறுத்தப்படாவிட்டால், அவர் வேறு கட்சியில் நிச்சயம் போட்டியிடுவார் என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்\nவிக்கி இராஜதந்திர வரைமுறையை மீறினாரா\nஇந்திய பிரதமர் நரேந்திரமோடிக்கு கடிதம் அனுப்பியதன் மூலம் வட மாகாண முதல்வர் விக்னேஸ்வரன், இராஜதந்திர வரைமுறையை மீறியிருப்பதாக இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள் ளனர்.\n100 நாள் ஆட்சி வடக்கு மக்களுக்கு எதைக் கொடுத்தது\nநடந்துமுடிந்த தேர்தலில் யார் அதிதீவிரமான பௌத்த அடிப்படைவாத்தைப் பேசுவார்களோ, அவர்களுக்கே வெற்றிவாய்ப்பு அதிகம் என்ற நிலையிருந்தது.\nஇனவாதத் தடைச்சட்டம் தமிழர்களை ஒடுக்கும் புதிய சட்டமா\nஈழத் தமிழ் மக்களை ஒடுக்கவும் பௌத்த சிங்களப் பேரினவாதத்தை வளர்ப்பதற்காகவுமே இலங்கையில் சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. தனிச்சிங்கள சட்டம், பயங்கரவாத தடைச்சட்டம்,\nதேசியக்கொடியை மற்றியமைத்து சிலர் யாப்பை மீறியுள்ளனர்: ரணில் கவலை\nதேசிய கொடிக்கு பதிலாக பிறிதொரு கொடியை பயன்படுத்துவது யாப்பை மீறும் செயல் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.\nமைத்திரிபால சிறிசேனவை நம்பத் தயாரில்லை - அனந்தி சசிதரன்\nதாம் இன்னமும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நம்பத் தயாரில்லை என்று வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.\nஉண்மையற்ற செய்திகள் குறித்து ஜனாதிபதி கவலை\nசுதந்திர ஊடகங்களில் தாய்நாட்டுக்கு எதிராக வௌியிடப்படும் உண்மையற்ற பிரச்சாரங்கள் தொடர்பில் கடும் கவலையடைவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.\nமஹிந்தவின் தோல்விக்கு கோத்தாவே காரணம்; பஷில் ராஜபக்ஷ அல்ல 1000 தடவை மீண்டும் மீண்டும் கூறுவேன்\nமுன்னாள் ஜனா­தி­பதி மீண்டும் அர­சி­யலில் பிர­வே­சிக்க முற்­ப­டு­வா­ராயின் முன்­னைய கால­கட்­டத்தில் ���மது நாட்டில் இன­வாத செயற்­பா­டு­களில் ஈடு­பட்ட சிலரின் செயற்­பா­டுகள் தொடர்பில் தவறவிட்­ட­வை­களை உணர்­வது அவ­சியம் எனவும் குறிப்­பிட்டார்.\nஆசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nஇந்தியாவின் வடக்கு பகுதிகளான டெல்லி, பாட்னா மற்றும் லக்னோவில் 7.4 ரிக்டர் அளவில் பலத்த நிலநடுக்க அதிர்வுகள் உணரப்பட்டுள்ளது.\nதிங்கள் இரவு நாடாளுமன்றத்துக்குள் நடந்த அசிங்கங்கள்.\nசிறிலங்கா நாடாளுமன்றத்துக்குள் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நடத்திய 23 மணிநேரப் போராட்டத்தின் போது, நடந்த சம்பவங்கள்\nஎந்த நேரத்திலும் பாராளுமன்றம் கலைக்கப்படக்கூடிய சாத்தியம்\nஎந்த நேரத்திலும் பாராளுமன்றம் கலைக்கப்படக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. பாராளுமன்றத்தை கலைப்பதற்காக சகல ஏற்பாடுகளும் ஏற்கனவே செய்யப்பட்டுள்ளன.\nமகிந்த மகா கெட்டவன் - என்னை ஆபாசமாக வர்ணித்து படுக்கைக்கு அழைத்தவன்\nமகிந்தவை இனி அரசியலில் ஒரு போதும் வரவிடப் போவதில்லை. அவனை நான் பிரதமராகக் கொண்டு வந்தது மிகத் தப்பு. ஜனாதிபதியாக அவன் வந்தவுடன் அவன் முதலில் செய்த வேலை எனக்கு தொலைபேசியில் அழைப்பு எடுத்ததுதான்.\nயாழ்.மாவட்ட எம்.பிக்கள் 11ஆக அதிகரிப்பு\nசிறுபான்மைக் கட்சிகளின் தற்போதைய நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் மேலும் அதிகரிக்கும் வகையில் தேர்தல் முறைமையை மாற்ற யோசனை ஒன்று தேசிய நிறைவேற்றுச் சபையில் நேற்று முன்வைக்கப்பட்டுள்ளது.\nபாலியல் குற்றவாளிகளை விடுவிக்குமாறு மோடிக்கு விக்கி எழுதிய கடிதத்தால் எல்லோரும் அதிர்ச்சியில்\nவடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், இந்தியப் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ள விடயம் இந்திய அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\nஐரோப்பாவில் புலிகள் மீண்டும் புத்துயுர் பெறுவதால் கோத்தபாயவின் உயிருக்கு ஆபத்தாம்\nமுன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக ஆபத்தையும் பொருட்படுத்தாமல் செயற்பட்ட அரசஊழியர் என்பதால் அவரிற்கு தீங்கு விளைவிக்கவேண்டாம் என\nமெதமுலன ராஜபக்ஸக்களும் பரிவாரங்களும் சிறுபான்மை இனங்களை முற்றாக நிராகரித்தனர்\nகோத்தாபய ராஜபக்சவுக்கு ஆதரவாக கொழும்பில் இன்று நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்���ு கொண்டவர்கள் சிறுபான்மை இனங்களை அடையாளப்படுத்தும் பகுதிகள் நீக்கப்பட்டு தனியே வாளேந்திய சிங்கம் காணப்படும் கொடிகளை கைகளில் ஏந்தி இருந்தார்கள்\n19ம் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளிக்க சுதந்திரக் கட்சி தீர்மானம்\n19ம் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது.\nவரவேண்டாம்..வரவேண்டாம்.. என்று சொல்லியும் வந்துவிட்டான் - பசில் கைது தொடர்பில் புலம்பிய மகிந்த\nஎனது சகோதரன் பசில் ராஜபக்ஷ அமெரிக்காவில் இருக்கும் போது, அவரைத் தொடர்புகொண்டு நான் கதைத்தேன். அப்போது, இலங்கைக்கு மீண்டும் வர வேண்டாம்,\nவடக்கில் நிதி நிறுவனங்கள் மாலை 5 மணிக்கு பின்னர் மக்களின் வீடுகளுக்கு செல்லத் தடை: சீ.வி.கே\nவடமாகாணத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் நிதி நிறுவனங்கள் தங்கள் கொடுக்கல் வாங்கல்களை மாலை 5 மணிக்கு முன்னர் மேற்கொள்ள வேண்டும் என வடமாகாணசபையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் பொலிஸ்மா அதிபருக்கும்,\nயாழ்ப்பாணத்தில் முன்னாள் பெண் போராளி தீயில் கருகி மரணம்\nமுன்னாள் பெண் போராளி ஒருவர் தீயில் எரிந்து சிகிச்சை பயனளிக்காது யாழ் போதனா வைத்தியசாலையில் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார்.\nக.பொ.த (உ/த) வில் உயிரியல் விஞ்ஞானம் காற்றோருக்கான ஒரு சிறந்த வாய்ப்பு\nஇலங்கை சதோச நிறுவனத்தில் உள்ள பதவி வெற்றிடங்களுக்கான விண்ணப்பங்கள் கோரல்….\nபுனர்வாழ்வு அதிகாரசபை பதவி வெற்றிடங்கள்\nகொழும்பில் பிரபல ஆடைத்தொழிற்சாலையில் பெண்கள் , யுவதிகளுக்கு உடனடி வேலை வாய்ப்பு\nபிரபல ஆடைத்தொழிற்சாலையில் வடபகுதி பெண்கள் , யுவதிகளுக்கு உடனடி வேலை வாய்ப்பு சம்பளம் 35 ஆயிரத்துக்கு மேல்\n12 வயது சிறுமி 17 பேரால் வல்லுறவு தமிழ்நாடே அதிர்கின்றது\nஇளம்பெண்ணை மாறி மாறி நாசமாக்கி கோவிலுக்குள் வைத்து எரித்த கொடூரம்\nபாவ மன்னிப்பு கேட்க வந்த இளம் குடும்பப் பெண்ணை பங்கு போட்ட பாதிரிகள்\n பல் வைத்தியருக்கு நடந்த கதி\nவீட்டிற்கு திருட வந்த இளம் கொள்ளையர்களுடன் இளம் பெண் கஸ்துாரி செய்த செயல்\nமனைவியை கொன்றுவிட்டு இரத்தக்கறையுடன் காவல்நிலையம் சென்ற கணவன்\nநள்ளிரவில் எனது ஆடையைக் களைந்து உறுப்பில் சூடு வைத்தார்கள் புதுமணப் பெண்ணுக்கு நடந்த கதி\nகோவிலுக்குச் சென்ற குற்றத்திற்காக தலித் பெண்ணை நிர்வாண��ாக்கி அவளது பெண் உறுப்பினுள் மணி\nஎனது மனைவியுடன் கள்ளத் தொடர்பில் இருக்கிறான் இந்த பொலிஸ்காரன்\nஒரு காலத்தில் அனைவரும் போற்றிய அழகான டீச்சர் இன்று பைத்திய டீச்சர் கண்கலங்க வைக்கும் சோக கதை\nதிருமணத்திற்கு முன் ஏற்பட்ட தொடர்பு: அழகிய மனைவி, குழந்தையை கொலை செய்த கணவன்\nமருத்துவ மாணவர் திடீர் தற்கொலை\nடெல்லியில் பயங்கரம்.. கென்ய நாட்டு பெண் 10 பேரால் கூட்டு பலாத்காரம்\n9 நாட்களாக குகைக்குள் சிக்கிய தாய்லாந்து சிறுவர்கள் உயிருடன் இருக்கும் பரபரப்புக் காட்சிகள்\nகாணமல் போன பெண்ணை விழுங்கிய 27 அடி நீளமுள்ள மலைப்பாம்பு\nபார்க்கதான் குழந்தை சாமி, பாய்ந்தால் பலே கில்லாடி.. ட்ரம்ப்புக்கே அல்வா கொடுத்து சாதித்த கிம்\n2000 பெண்களுடன் உறவு வைத்த இந்த கோடீஸ்வரருக்கு நேர்ந்த கதி என்ன தெரியுமா\nஉலகில் முதல் செயற்கை பெண்ணுறுப்பு பொருத்திய பெண்….மருத்துவர்கள் சாதனை\nஆட்டாமா உணவுகள் உடல் நிறையை கட்டுப்படுத்த உதவுமா\nஆண்மை அதிகரிக்க மற்றும் சர்க்கரை நோய் கட்டுபடுத்த எளிய வழி\nஆண்மையை பெருக்கி, செக்ஸ் உணர்வுகளைத் தூண்டும் சைவ உணவுகளும் செய்முறைகளும்\n இதை வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்…\nஐஸ் கட்டி இருந்தா போதும்\nநம் வீட்டில் அபசகுணங்களாக கருதும் மூடநம்பிக்கைகள் \nஇந்த விரலால் விபூதியை இட்டுக் கொணடால் உலகமே உங்கள் வசம் அதிஷ்டம் வீட்டு கதவை தட்டும்\nகீரிமலை அருள்மிகு முத்துமாரியம்மன் கோவில் தேர்த் திருவிழாக் காட்சிகள் (Video)\nமட்டுவில் பன்றித்தலைச்சி கண்ணகை அம்மன் கோவில் 5ம் பங்குனித்திங்கள் விழா 13-4-2015 (புகைப்படங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://riyasdotcom.blogspot.com/2012/06/blog-post_13.html", "date_download": "2018-07-18T01:04:53Z", "digest": "sha1:6YTPKHQ3IFJM2SUEAWLHTWH2EISXBDKJ", "length": 16406, "nlines": 162, "source_domain": "riyasdotcom.blogspot.com", "title": "RIYASdotCOM: விடுதலைப்போரில் வீரமங்கையர் பேகம் ஹஜ்ரத் மஹல் பற்றிய வரலாற்று தகவல் !!!!", "raw_content": "\nவிடுதலைப்போரில் வீரமங்கையர் பேகம் ஹஜ்ரத் மஹல் பற்றிய வரலாற்று தகவல் \nஆங்கிலேயர்களைக் கூண்டோடு அழித்துவிடவேண்டும் என்று ஆண்டவனைத் தொழும்படி முஸ்லிம் தாய்மார்கள் குழந்தைகளிடம் கூறியதை நான் நேரில் கேட்டேன்.- டில்லி மன்னர் மீது நடந்த வழக்கு சாட்சியத்தின் போது ஆங்கில மாது ஆல்ட்வெல் கூறியது. (* வீரசாவர்க்கர்,எரிமலை,பக்கம்.61)\n1857 - இல் மாமன்னர் பகதுர்ஷா ஜஃபர் தலைமையில் இந்திய ஆட்சியாளர்கள் ஆங்கிலேயருக்கு எதிராக ஒருங்கிணைந்த போது, அதில் அரசாண்ட இரண்டு வீரமங்கையர் இருந்தனர். ஒருவர் ஜான்சிராணி லக்குமிபாய், மற்றொருவர் உத்திரப்பிரதேசத்தில் ஒளத் (Outh) என்ற குறுநிலப்பகுதியை ஆண்ட பேகம் ஹஜ்ரத் மஹல் ஆவார்.\nபேகம் ஒளத் (Begum of Outh / Oudh / Awadh) என்று இந்திய சுதந்திரப் போராட்ட வரலாறு சில வரிகளில் எழுதிச் செல்லும் ஹஜ்ரத் மஹலின் வீரம் - தேசாபிமானம் - தியாக அர்ப்பணிப்பு ஆகியன ஒரு வீர வரலாற்றுக்கும் விரிவாகப் பேசப்பட வேண்டிய வரலாற்றுக்கும் உரியதாகும்.\nஒளத் நவாபான வஜீத் அலிஷாவை ஆங்கிலேயர் சிறைப்படுத்தி வைத்திருந்தனர். அவரது புதல்வாரன இளவரசர் பிரிஜிஸ் காதிரைச் சுதந்திரப் போராட்ட வீரர்கள் சிம்மாசனத்தில் ஏற்றினர். பிரிஜிஸ் காதிர் சிறுவராக இருந்த காரணத்தினால் ஒளத் நிர்வாகம் அவரது பிரதிநிதி என்ற முறையில் அவரது தாயாரான ராணி ஹஜ்ரத் மஹலிடம் ஒப்படைக்கப்பட்டது.\n... குழப்பமான நிலையிலும் உறுதியும் திறமையும் துணிச்சலும் வாய்ந்த பேகம் நிர்வாக்தை ஒழுங்காக நடத்தி வந்ததிலிருந்து அவரது இணையற்ற பெருமை வெளியாகிறது. அவருடைய நிர்வாக சார்த்தியத்தை ஆங்கில சரித்திர ஆசிரியர்களும் வெகுவாகப் பாராட்டியுள்ளனர்.*\n1857 - இல் சிப்பாய் கலகம் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் பேகம் தனது படையுடன் சென்று லக்னோ பிரிட்டீஷ் தூதரகத்தை முற்றுகை இட்டார். அங்கிருந்த பிரிட்டீஷ் தூதுவர்கள் சிறைப் பிடிக்கப்பட்டனர். தூதரகத்தை இடித்து தரைமட்டமாக்கினார்.\nபேகத்திற்கு மக்கள் மத்தியிலும் வீரர்கள் மத்தியிலும் மிகுந்த செல்வாக்கு இருந்தது. அவர் தலையின் கீழ் திரண்ட புரட்சியாளர்கள் இரண்டு லட்சம் பேர் என்றும்: ஆங்கிலேயர்களை அவர் எதிர்த்த இறுதி யுத்தத்தில் பதினாயிரக்கணக்கில் வீரர்கள் வந்தனரென்றும் ஆங்கில சரித்திர ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.**\nபிரிட்டீஷ் படைப் பிரிவுகளில் பணியாற்றிய சிப்பாய்கள் மத்தியில் பேகத்திற்கு மிகுந்த ஆதரவு இருந்தது. இதனால் பேரக்பூரில் இருந்த 34 � வது படைப் பிரிவை ஆங்கில அரசு கலைத்து விட்டது. ஏனென்றால் அப்படைப்பிரிவில் இருந்த பெரும்பான்மையான சிப்பாய்கள் ஒளத் பகுதியைச் சார்ந்தவர்கள்.***\n1858 மார்ச் 6 � ஆம் தேதி 30 ஆயிரம் துருப்புகளுடன் வந்த மேஜர் காலின் ���டையோடு ஐந்துநாட்கள் தொடர்யுத்தம் நடத்தினார். இப்போரில் மாமன்னர் இளவல்களின் தலைகளைக் கொய்த மேஜர் ஹட்ஸன், பேகத்தின் வீரர்களால் கொல்லப்பட்டான். ஆங்கிலப் பெரும்படையின் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் தனது ஆதவாளர்களுடன் ஒளத்தை விட்டுவெளியேறினார். பிதாவ்லியில் முகாமிட்டிருந்த பேகத்தை ஆங்கிலப் படை தொடர்ந்து வந்து விரட்டியது. அவர் தன் ஆதரவாளர்களுடன் நேபாளத்திற்குள் தலைமறைவானார்.\nபேகத்தின் ஆட்சியையும் அரசுடைமைகளையும் சொத்துக்களையும் ஆங்கில அரசு பறிமுதல் செய்தது. மற்ற நவாபுகள், மன்னர்கள் போல் ஆங்கிலேயருக்கு மானியங்களை வழங்கி, அவர்களது நிர்ப்பந்தங்களுக்கு ஒத்துப் போயிருந்தால் நிம்மதியாக சகல சௌபாக்கியங்களுடன் அவர் ஆட்சி நடத்தியிருக்கலாம். ஆனால் மண்ணடிமை தீர ஏகாதிபத்தியத்திற்கு எதிராக அவர் குரல் கொடுத்ததால் இந்நிலைக்கு ஆளானார். தேசத்தின் விடுதலைக்காக தன் ஆட்சி அதிகாரங்கள் அனைத்தையும் இழந்து நாட்டை விட்டே வெளியேறும் நிலைக்காளான பேகம் ஹஜ்ரத் மஹலின் தியாகங்கள் நெஞ்சைக் கனக்கச் செய்வனவாகும்.\nபோர்க்களம் முதல் போராட்டக்களம் வரை\nபேகம்ஹஜ்ரத் மஹலின் சமகாலத்தில் ஜான்ஸிராணியுடன் பிரிட்டீஷாருக்கு எதிராகப் போர்க்களத்தில் வாளேந்தி நின்ற மற்றொரு வீரமங்கை ஹஸன் மஹ்பர் பேகம். ஜான்ஸியின் ஒரு படைப்பிரிவுக்குத் தலைமை தாங்கிய மஹ்பர், 1858 ஜுன் 18 - இல் நடைபெற்ற குவாலியர் யுத்தத்தில் ஜானஸியுடன் வீர மரணம் அடந்தார்.*\n1938 - இல் ஹிந்து � முஸ்லிம் ஒற்றுமைக்காக பம்பாயில் காந்திஜியும் முகம்மதலி ஜின்னாவும் சந்தித்துப் பேச ஏற்பாடபயிற்று. ஜின்னாவைச் சந்திக்க வந்த ஒரு பெண்ணும் வந்திருந்தாள். ஜின்னாவின் இல்லத்தில் மூன்று மணி நேரம் நடந்த பேச்சு வார்த்தை முடிந்த பின் காந்திஜி பத்திரிகை நிரூபர்களுக்குப் பேட்டி அளித்தார்.\nஎன்னிடம் அத்தியந்த பிரேமை வாய்ந்த பெண்ணொருத்தி இருக்கிறாள். ஹிந்து-முஸ்லிம்ஒற்றுமைக்காக அவள் தன் உயிரையும் சந்தோசமாகக் கொடுப்பாள். - என்று கூறியவர். தன் அருகில் நின்ற அப்பெண்ணை நிருபர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.\nஅப்பெண்தான் குமாரி அமாதுல் ஸலாம்.** என் தோள்களின் மீது இரண்டு சிங்கங்கள் அமர்ந்திருக்கின்றன � என்று காந்திஜியால் வருணிக்கப்பட்ட அலி சகோதரர்களின் தாயா���ான ஹாஜியா ஆலாஜிபானு என்ற ஃபீயம்மாள் தான், கைராட்டையில் நூற்ற நூலால் நெய்யப்பட்ட ஆடைக்கு கதர் என்று பெயரிட்டவர். தன் கையால் நெய்த துணியைக் காந்திஜிக்கு அளித்து, இதனைக் கத்ராக (கௌரவமாக) ஏற்றுக் கொள்ளுங்கள் என்றார். அன்றிலிருந்து தான் அந்த ஆடைக்கு கதர் ஆடை என்ற பெயர் வந்தது.\nசுதேசி இயக்கத்தின் கலாச்சார அடையாளமான துணிக்கு �கதர்� என்று பெயரிட்டவர் ஒரு முஸ்லிம் தாய் என்ற பெருமை நம் போராட்ட வரலாற்றுக்கு உண்டு.\nஇவ்வாறு போர்க்களம் முதல் போராட்டக்களம் வரை இஸ்லாமியப் பெண்கள் பலர் தங்களைத் தேச விடுதலைக்காக அர்ப்பணித்துள்ளனர். (* B.L. Grover, S. Grover, A New Look At Modern Indian History, P.268.). - (** தினமணி, 29.04.1938., மறுபிரசுரம்: 29.04.1977.)\nபிரபல நடிகைகள், மாடல்கள், குடும்ப பெண்கள் சென்னையில் ஹைடெக் விபச்சாரம்.\nஅஜித் என்ன அவ்ளோ பெரிய ஆளா\nஇந்த பெண் யார் என மறந்துவிட்டிர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilscreen.com/mr-chandramouli-mobile-app/", "date_download": "2018-07-18T00:55:20Z", "digest": "sha1:TUVNRD33Z5PPOZLPUZMJOXCGSJ22VZCN", "length": 18960, "nlines": 78, "source_domain": "tamilscreen.com", "title": "மிஸ்டர் சந்திரமொளலி மொபைல் ஆப்... - Tamilscreen", "raw_content": "\nHomeBreaking Newsமிஸ்டர் சந்திரமொளலி மொபைல் ஆப்…\nமிஸ்டர் சந்திரமொளலி மொபைல் ஆப்…\nகிரியேட்டிவ் மீடியா எண்டர்டெயினர்ஸ் உடன் இணைந்து பாஃப்டா மீடியா வொர்க்ஸ் சார்பில் தனஞ்செயன் தயாரிப்பில் திரு இயக்கியிருக்கும் படம் ‘மிஸ்டர் சந்திரமௌலி’.\nதந்தை, மகனான கார்த்திக் மற்றும் கௌதம் கார்த்திக் இருவரும் முதன் முறையாக இணைந்து நடித்திருக்கிறார்கள்.\nஇவர்களுடன் ரெஜினா கஸாண்ட்ரா, வரலக்‌ஷ்மி சரத்குமார், சதீஷ், மகேந்திரன், அகத்தியன் ஆகியோர் நடிக்க, சாம் சிஎஸ் இசையமைத்துள்ள இந்த படம் வரும் ஜூலை 6ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.\nஇந்நிலையில் படத்திற்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட மொபைல் ஆப் வெளியீட்டு விழா மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது.\nமுழுப்படமும் எனக்கு நல்ல அனுபவமாக இருந்தது, அதற்கு தயாரிப்பாளர், படத்தில் உழைத்த அத்தனை கலைஞர்களும் முக்கிய காரணம். அப்பா மகன் பற்றி நிறைய நல்ல படங்கள் வந்திருக்கின்றன. இது வேறு ஒரு பரிணாமத்தில் இருக்கும். கார்த்திக், கௌதம் கார்த்திக் இணைந்து நடித்தது மாதிரி தமிழ் சினிமாவில் நடக்குமா என்று தெரியவில்லை.\nசென்னை, டெல்லி, பெங்களூ��ு ஆகிய மாநகரங்களில் நடக்கும் ஒரு விஷயத்தை எடுத்து கதையாக்கி ஒரு படத்தை எடுத்திருக்கிறோம். விண்டேஜ் கார்த்திக் சாரை இந்த படத்தில் பார்ப்பீர்கள். கௌதம் கார்த்திக்கின் மெனக்கெடல் இந்த படத்தின் பெரிய பலம்.\nகௌதம் படப்பிடிப்பில் நேரம் தவறாமை சிறப்பான குணம், அதை அவர் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும்.\nரெஜினா மிகவும் இனிமையான ஒரு நடிகை.\nபைரவி என்ற கதாபாத்திரம் தான் சந்திரமௌலி படத்தின் முதுகெலும்பு. அந்த கதாபாத்திரத்தில் வரலக்‌ஷ்மி நடித்திருக்கிறார்.\nமகேந்திரன் சார் வில்லனாக சிறப்பாக நடித்திருக்கிறார். அகத்தியன் சார் கார்த்திக்கின் நண்பராக நடித்துள்ளார்.\nரிச்சர்ட் எம் நாதன் இல்லையென்றால் 45 நாட்களில் படத்தை முடித்திருக்க வாய்ப்பே இல்லை. முதலில் 30 பாடல்கள் தான் திட்டமிட்டிருந்தோம், திரைப்படங்களை ரசிகர்களிடம் கொண்டு சேர்ப்பதில் தனஞ்செயன் மிகச்சிறந்த ஒரு தயாரிப்பாளர்.\nதனஞ்செயன், கார்த்திக் இல்லைனா இந்த படம் இல்லை என்றார் இயக்குனர் திரு.\nஇசை மற்றும் பாடல்களில் சாம் சிஎஸ் கலக்கியிருக்கிறார், படத்துக்கு உயிர் கொடுத்திருக்கிறார்.\nகடல் படத்துக்கு பிறகு பிருந்தா மாஸ்டர் என்னுடைய பாடலுக்கு நடனம் அமைத்திருக்கிறார்.\nஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் மிக வேகமாக வேலை செய்யக்கூடியவர். அவர் இருக்கிறார் என்பதாலேயே முன்கூட்டியே படப்பிடிப்புக்கு சென்று விடுவேன். வரலக்‌ஷ்மி போல்டானவர், ரெஜினா தெளிவான, திட்டமிட்டு உழைக்கும் ஒரு நடிகை.\nநான் ஊட்டியில் படிக்கும் போது, என் அப்பாவோடு நிறைய பழக வாய்ப்பு கிடைக்கவில்லை. கடல் படத்துக்கு பிறகு சென்னை வந்த பின்பு தான் அவரோடு பக்கத்தில் இருந்து பழக ஆரம்பித்தேன்.\nஆனால் இந்த படத்தில் தான் படப்பிடிப்பில் அவரை நேரில் பார்த்தேன். அவரின் உழைப்பை பார்த்து வியந்தேன். இயக்குனர் திருவுக்கு யாரிடம் எப்படி வேலை வாங்கணும்னு தெரியும், சிறப்பான படத்தை கொடுத்திருக்கிறார் என்றார் நாயகி கௌதம் கார்த்திக்.\nஷாந்தனு மூலம் திரு சார் எனக்கு அறிமுகம். என்னுடைய புகைப்படத்தை பார்த்து தான் நிறைய படங்களில் என்னை நடிக்க அழைத்திருக்கிறார்கள்.\nஇந்த படத்திலும் என் கதாபாத்திரமும், எல்லா கதாபாத்திரங்களும் சிறப்பாக வந்திருக்கின்றன. ஒரு சஸ்பென்ஸ் கதாபாத்திரத்தில் நடித்திரு��்கிறேன் என்றார் நடிகர் சந்தோஷ் பிரதாப்.\nநிறைய படங்களில் வேலை பார்த்தாலும் ஒரு சில படங்கள் தான் நமக்கு மிகவும் பிடித்த படங்கள் லிஸ்டில் இருக்கும். அப்படி ஒரு படம் தான் இந்த மிஸ்டர் சந்திரமௌலி. மிகவும் பேசப்படும் பாடலான ஏதோதோ பாடலை வேறு ஒருவர் தான் ஒளிப்பதிவு செய்ய வேண்டியிருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் நானே அந்த பாடலில் நான் வேலை செய்தேன். இந்த படத்துக்கு நிறைய நல்ல விஷயங்கள் அமைந்தன, நிச்சயம் சூப்பர் ஹிட் ஆகும் என்றார் ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம் நாதன்.\nஅப்பாவியான, கியூட்டான ஒரு கதாபாத்திரத்தை எனக்கு கொடுத்திருக்கிறார் இயக்குனர் திரு. கார்த்திக், கௌதம் கார்த்திக் இருவருடனும் இணைந்து நடிப்பதற்காகவே படத்தை ஒப்புக் கொண்டேன். ரெஜினாவும், நானும் ஒரே படத்தில் நடித்தாலும் சண்டை போட்டுக் கொள்ளாத நாயகிகள் என்றார் நாயகி வரலக்ஷ்மி.\nகார்த்திக் சாரின் நண்பராக நடிக்க என்னை அழைத்தார்கள். அவரை பற்றி முழுமையாக தெரிந்தவன் என்பதால் அவருடன் இணைந்து நடிக்க முடிந்தது. படத்தின் இரண்டாவது பாதியில் நடக்கும் எதையுமே யூகிக்க முடியாத அளவுக்கு. திரைக்கதை அமைத்திருக்கிறார் திரு, பெரிய வெற்றி பெறும் என்று நம்புகிறேன் என்றார் இயக்குனர் அகத்தியன்.\nஇதற்கு முன் கௌதம் கார்த்திக் நடித்த இருட்டு அறையில் முரட்டு குத்து போன்ற படங்களில் எல்லாம் நடிக்கவில்லை, கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். எதோதோ பாடல் ரெஜினாவுக்கு நிச்சயம் ரெஜினா ஆர்மி ஆரம்பிக்க வைக்கும். ஆடையில் மட்டும் தான் லோ பட்ஜெட், மற்றபடி பிரமாண்டமான படம் தான் இது. கார்த்திக் சார் வந்தவுடனே எல்லோருக்கும் முத்தம் கொடுப்பார், அதுக்காகவே லைன் கட்டி நிற்போம். சிரிக்கவும், அழவும் வைக்கும் படமாக வந்திருக்கிறது என்றார் நடிகர் சதீஷ்.\nதமிழ் சினிமாவில் இருக்கும் ஒரு சில சிறந்த தயாரிப்பாளர்களில் தனஞ்செயன் சாரும் ஒருவர். ஏதோதோ பாடலின் முக்கியத்துவத்தை எனக்கு விளக்கி, என்னை அதில் நடிக்க ஒப்புக் கொள்ள வைத்ததே திரு தான். அந்த பாடல் வைரலாகி போய்க் கொண்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. வரலக்‌ஷ்மிக்கும் எனக்கு அவ்வளவாக காட்சிகள் இல்லை என்றாலும் படப்பிடிப்பில் எப்படியாவது சந்தித்துக் கொள்வோம். கார்த்திக் சாரோடு இணைந்து நடித்தது, அவரிடமிருந்��ு நிறைய கற்றுக் கொண்டது மகிழ்ச்சி என்றார் நாயகி ரெஜினா கஸாண்ட்ரா.\nஒரு சினிமா எடுப்பது மிகவும் கஷ்டமான விஷயம், படத்தில் வேலை செய்யும் ஒருவர் நமக்கு ஆதரவாக இல்லையென்றால் கூட படம் முடிப்பது கஷ்டம் தான். படம் சிறப்பாக வருவதற்கு முக்கிய காரணம் இயக்குனர் திரு தான். அவருக்கு நல்ல வாய்ப்பு கிடைத்தால் மிகச்சிறப்பான படத்தை எடுத்துக் கொடுப்பார். அவர் தயாரிப்பாளர்களின் இயக்குனர். சமீபத்தில் ஒரு குறிப்பிட்ட 50 பேருக்கு படத்தை திரையிட்டு காண்பித்தோம், நல்ல வரவேற்பு கிடைத்தது. கார்த்திக் சாரை படத்துக்குள் கொண்டு வர முக்கிய காரணம் கௌதம் கார்த்திக்.\nஇந்த படத்தை உங்களுக்காக தான் பண்றேன் என சொல்லி உரிமையோடு நடிக்க வந்தார் வரலக்‌ஷ்மி. ரெஜினா நடிப்பில் அடுத்த கட்டத்துக்கு போக நிறைய வாய்ப்புகள் உள்ள படமாக இது அமைந்திருக்கிறது. மிகவும் திட்டமிட்டு வேலை செய்தோம், ஆனாலும் சில காரணங்களால் படம் தாமதமாகியது. ஆனாலும் ஜூலை 6ஆம் தேதி சிறப்பாக வர இருக்கிறது. 300 திரையரங்குகளில் படத்தை வெளியிட இருக்கிறோம், எல்லா ஊர்களிலும் படத்துக்கு எதிர்பார்ப்பு பெருகி இருக்கிறது.\nஅதற்கு முக்கிய காரணமாக சாம் சிஎஸ்சின் இசையும், ரிச்சர்ட் எம் நாதனின் ஒளிப்பதிவும் அமைந்திருக்கிறது. படத்தை பற்றி சமூக வலைத்தளங்களில் நிறைய எழுதிய, எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்காக ஒரு மொபைல் ஆப் உருவாக்கியிருக்கிறோம். அதில் கலந்து கொள்ளும் ரசிகர்களுக்கு மொபைல், வாட்ச் என தினமும் பரிசுகள் உண்டு. மேத்யூ, தியாகு என இருவரும் இந்த அப்ளிகேஷனை வடிவமைத்திருக்கிறார்கள் என்றார் தயாரிப்பாளர் தனஞ்செயன்.\nவிழாவில் கலை இயக்குனர் ஜாக்கி, ஆடை வடிவமைப்பாளர் ஜெயலக்‌ஷ்மி, தயாரிப்பாளர் விக்ரம் குமார், ஒலி வடிவமைப்பாளர்கள் விஜய் ரத்னம், ரஹமத்துல்லா, நடிகர் மைம் கோபி ஆகியோரும் கலந்து கொண்டு பேசினர்.\nமக்கள் நீதி மய்யத்தின் “இது நம்மவர் படை” பாடல்கள் வெளியீட்டு விழா…\nகடைக்குட்டி சிங்கம்… – டிவி சீரியல் கதை சினிமாவாக ஜெயித்தது எப்படி\nகாமராஜர் 116 வது பிறந்தநாள் விழா… – காமராஜர் படத்தின் இயக்குனர் மரியாதை\nஎழுத்தாளர்கள் சங்கத்தில் என்ன நடக்கிறது\nமக்கள் நீதி மய்யத்தின் “இது நம்மவர் படை” பாடல்கள் வெளியீட்டு விழா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=112145", "date_download": "2018-07-18T00:42:34Z", "digest": "sha1:KYI2ZWC5LCFYTFVLWZV7X7UK6A6KBHTC", "length": 6317, "nlines": 73, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsபாம்பனைச் சேர்ந்த 4 மீனவர்கள் சிறைபிடிப்பு: இலங்கை கடற்படை நடவடிக்கை - Tamils Now", "raw_content": "\nபருவமழை தீவிரம்; காவிரியில் கூடுதல் தண்ணீர் திறப்பு மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை - உலகக்கோப்பை கால்பந்து:அரை இறுதியில் இங்கிலாந்தை வீழ்த்தி குரோஷியா வெற்றி - பெல்ஜியத்தை வீழ்த்தி இறுதி போட்டிக்குள் நுழைந்தது பிரான்ஸ் - பழநி கோயில் முருகன் சிலை கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு:பாதுகாக்க நீதிபதி உத்தரவு - தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்து உயர் நீதிமன்றத்தில் விசாரணை; அரசு விளக்கம்\nபாம்பனைச் சேர்ந்த 4 மீனவர்கள் சிறைபிடிப்பு: இலங்கை கடற்படை நடவடிக்கை\nராமேசுவரம் பாம்பனில் இருந்து நேற்று 100-க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்கச் சென்றனர். நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.\nஅப்போது அங்கு ரோந்துப் பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் பாம்பன் தேவசகாயம் என்பவருக்குச் சொந்தமான நாட்டுப்படகில் மீன் பிடித்துக்கொண்டிருந்த மீனவர்கள் மாரியப்பன், மேஸ்டன், ரீகன் உள்பட 4 பேரை சிறைபிடித்துச் சென்றனர்.\nஅவர்கள் தலைமன்னார் கடற்படை முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த சம்பவம் ராமேசுவரம் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nபாம்பன் மீனவர்கள் ராமேசுவரம் 2017-10-21\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nமீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்; பலத்த காற்று வீச வாய்ப்புள்ளது; வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nராமேசுவரம் மீனவர்கள் 7 பேர் சிறைபிடிப்பு: இலங்கை கடற்படையின் தொடர் அத்துமீறல்\nராமேசுவரம் மீனவர்களை தாக்கி விரட்டியடிப்பு, 50 பேர் காயம்: இலங்கை கடற்படை அத்துமீறல்\nஒக்கி புயல் பாதிப்பு; இடைக்கால நிவாரண நிதியாக தமிழகத்துக்கு ரூ.133 கோடி ஒதுக்கீடு – மத்திய அரசு உத்தரவு\nசுனாமி நினைவு தினம்: சென்னை மெரினா கடலில் மெழுகுவத்தி ஏற்றி அஞ்சலி செலுத்திய மீனவர்கள்\nராமேசுவரம் மீனவர்கள் மீண்டும் விரட்டியடிப்பு: இலங்கை கடற்படை அத்துமீறல்\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலு���்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tntet2012.blogspot.com/2013/09/blog-post_19.html", "date_download": "2018-07-18T01:01:18Z", "digest": "sha1:PXFLBJ6SDH7GEE7ZDOEBD6O26KFO26GU", "length": 16770, "nlines": 304, "source_domain": "tntet2012.blogspot.com", "title": "TamilNadu Talent Empowerment Trend 2012: பதிவிறக்க தடங்கலுக்கு வருந்துகிறோம்!", "raw_content": "\nHome இந்தவார வேலைவாய்ப்பு TET Oct 2012 answers மத்திய வேலை மாநில வேலை கல்வி செய்திகள் இன்றைய சமூகம் குழந்தைகளுக்கான பக்கம் தகவல் களஞ்சியம் online Dictionary உங்கள் பக்கம்...\n----IMPORTANT LINKS---- முக்கிய இணைப்புகள் join our sms group அனைத்து தேர்வு முடிவுகள் வேலைவாய்ப்பு செய்திகள் தமிழில் மத்திய அரசு வேலைவாய்ப்புகள் சமூகம் சார் கட்டுரைகள் பள்ளிக் கல்வி சார் வலைதளங்கள் TNPSC செய்திகள் கல்லூரி நினைவுகள் பள்ளி நினைவுகள் உங்கள் கருத்து என்ன\nஇந்த வலைபூவில் வலது மற்றும் இடது புறம் உள்ள லிங்குகளில் இருந்து TRB, TET, TNPSC ஆகியவற்றிற்கு பயன்படும் மின்னியல் புத்தகங்களை (PDF BooKs ) கடந்த ஒரு மாதமாக யாராலும் பதிவிறக்கம் செய்ய முடியவில்லை.\nஇதற்கான காரணம் Adfly எனப்படும் லிங்குகள் இந்தியாவில் தடைசெய்யப்பட்டதுதான். சில நேரங்களில் இந்த லிங்குகள் (இணைப்புகள்) வேலை செய்தாலும் சில நேரங்களில் இவற்றால் சில பிரட்சனைகள் வருவதாக தெரிகிறது\nஇந்த லிங்குகளை நீக்கி கூடிய விரைவில் ( அடுத்தவாரம்) மின்னியல் புத்தகங்களை எளிமையாக பதிவிறக்கம் செய்யக்கூடிய பணியினை செய்கிறோம் ( அடுத்தவாரம்) மின்னியல் புத்தகங்களை எளிமையாக பதிவிறக்கம் செய்யக்கூடிய பணியினை செய்கிறோம் அதுவரை இணைய வாசகர்களுக்கு நன்றிகளும். இதுவரை ஏற்பட்ட தடங்களுக்கு TNTET2012.blog சார்பாக வருத்தங்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்\nதொடர்ந்து ஆதரவினை அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்\nவெளியீட்டாளன் jagan nathan நேரம் 5:49:00 AM\n0 தங்களின் கருத்து பதிவிற்கு இங்கே சொடுக்கவும்...:\nதங்களின் கருத்துக்கள் வரவேற்க படுகின்றன\nகல்வி உளவியல் நாகராஜன் புத்தக mp3\nTET மற்றும் TNPSC பாட குறிப்புகள்\nஅக்டோபர் 2012 - விடைக் குறிப்புகள்\nமற்ற - கற்றல் குறிப்புகள்\nவங்கி மற்றும் மற்ற பிற தேர்வுகளுக்கான மின்னியல் புத்தகங்கள்\nசமீபத்திய நிகழ்வுகள் - ஓர் ஆண்டிற்கு முந்தியது MP3\nமின்னஞ்சல் மூலம் பதிவுகளை பெற\nTNTET 2013 தேர்வு முடிவுகள் வெளியாவது எப்போது\nRRC - அறிமுகம் செய்துள்ள ஆன்லைன் அப்ளிகேசன் - விண்...\nSBI திருவாங்கூர் - 10 ஆம் வகுப்பு தகுதிக்கு 1000 க...\nஆசிரியர் தகுதித் தேர்வு: ரத்து கோரிய வழக்கு தள்ளுப...\nதமிழ்நாட்டில் 50 நடுநிலை பள்ளிகள் உயர்நிலை பள்ளிகள...\nமுதுகலை ஆசிரியர் பட்டியல் எப்போது\nTNPSC Group 1 - முதன்மை தேர்வுகள் நாள் ஒத்திவைப்பு...\nமுதுகலை தமிழ் ஆசிரியர் பணிக்கான தேர்வினை ஏன் ரத்து...\nமுதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு முடிவு வி...\nதமிழ் தவிர பிற பாடங்களின் தேர்வு முடிவுகளை வெளியிட...\nமுதுநிலை பட்டதாரி ஆசிரியர் தகுதித் தேர்வு: தமிழ் ப...\n2010–ம் ஆண்டு மே மாதம் சான்றிதழ் சரிபார்ப்பு பணியை...\nஇந்த முறை TNTET தேர்வில் தேர்ச்சி 53 ஆயிரம்\nதமிழ்நாடு இளைஞர் காவல் படை - விண்ணப்பம்\nTNPSC Group 4 2012- நான்காம் கட்ட கலந்தாய்வு அறிவ...\nவி.ஏ.ஓ விடைத்தாள் ஒரே பக்கத்தில்...\nTET பணிநியமனம் புதிய முறை முழு விவரம்\nபொது அறிவு களஞ்சியம் link\nஉங்கள் கருத்துகளை பதிவு செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nமன இறுக்கத்தை போக்கும் வாழைப்பழம்\nபி.எட்., மற்றும் எம்.எட்., துணைத் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு\nஇந்த தளத்தின் மின்னியல் புத்தகங்களை எவ்வாறு இலவசமாக பதிவிறக்கம் செய்வது\nஅஞ்சல் அலுவலகங்களில் Group 2 பதிவு குளறுபடிகள்\nவீடியோ பாடங்கள்... அனைத்தும் இலவசம்...\nதமிழில் தேசிய கீத வரிகள்\nஇந்த பாட புத்தகங்களின் இணைப்புகள் சில நாட்களாக செயல்படவில்லை...\nஉடனுக்குடன் உங்கள் கருத்தை தெரிவிக்க...\nஉங்களால் உருவாக்கப்பட்ட மின்னியல் புத்தகத்தினை காண ...\nதன்னலமற்ற இணைய ஆசிரியர்களால் உருவாக்கபட்ட பாடக்குறிப்புகளை காண இங்கே கிளிக் செய்யவும்...\nமுழுமையான அனுபவத்திற்கு right click > open in new tab சொடுக்கவும்...\nஇந்த தளம் எந்த விதிமுறைகளுக்கும் உட்பட்டதல்ல.... Theme images by Maliketh. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ungalblog.blogspot.com/2018/02/blog-post.html", "date_download": "2018-07-18T01:07:57Z", "digest": "sha1:WR7ISISVAILDGS3DXPX3LGHBERWB563T", "length": 8894, "nlines": 53, "source_domain": "ungalblog.blogspot.com", "title": "தேசிய அறிவியல் தினம் இன்று!", "raw_content": "\nஇலவச HTML CODEs வேண்டுமா\nதேசிய அறிவியல் தினம் இன்று\nதியாகிகளைக் கொண்டாடுவது போல அறிவியல் அறிஞர்களும் போற்றப்பட வேண்டும் என்ற அடிப்படையில் 1987ஆம் ஆண்டு, பிப்ரவரி 28ஆம் தேதியை தேசிய அறிவியல் தினமாக இந்திய அரசு அறிவித்தது. சர்.சி.வி.ராமன் அவர்கள் ஒளிச்சிதறல் விதி அதாவது ராமன் விளைவு (Raman Effect) என்கிற ஆராய்ச்சி முடிவை 1928ஆம் ஆண்டு பிப்ரவரி 28ஆம் தேதியன்று வெளியிட்டா���். இதற்காக அவருக்கு நோபல் பரிசு கிடைத்தது. 1987ஆம் ஆண்டு அன்றைய பிரதமரின் ஒப்புதலோடு, நோபல் பரிசு பெற்ற இயற்பியலாளர் சர். சி. வி ராமன் தன்னுடைய ஆராய்ச்சி முடிவை வெளியிட்ட பிப்ரவரி 28 ம் தேதி தேசிய அறிவியல் தினம் என அறிவிக்கப்பட்டது.\nஅறிவியலின் சிறப்பை இளம்தலைமுறை மாணவர்களுக்கு எடுத்துக் கூறி புதிய கண்டுபிடிப்புகளை வரவேற்கவே இத்தினம் கடைப்பிடிப்பதன் நோக்கமாக உள்ளது.\nசர். சி.வி. ராமனின் முழுப் பெயர் சந்திரசேகர வெங்கட்ராமன். திருச்சிக்கு அருகே உள்ள திருவானைக்காவலில் 1888ஆம் ஆண்டு நவம்பர் 7ஆம் தேதி பிறந்தார். இளம் வயதிலேயே அறிவுக்கூர்மையுடன் இருந்தார் ராமன். அவருக்கு 11 வயது ஆனபோது பள்ளிப் படிப்பை முடித்தார். 15ஆவது வயதில் சென்னை மாநிலக் கல்லூரியில் இயற்பியல் மற்றும் பி.ஏ. ஹானர்ஸ் படிப்பை முடித்து மாநிலத்தில் முதல் மாணவராக வெற்றி பெற்றார். தொடர்ந்து அதே கல்லூரியில் 19 வயது முடியும் முன்பே முதுகலைப் பட்டத்தையும் முடித்து மாநிலத்தில் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றார்.\nஇதன் பிறகு கொல்கத்தாவில் உதவி அக்கவுன்டன்ட் ஜெனரலாக ராமன் வேலைக்குச் சேர்ந்தார். 10 ஆண்டுகள் அரசு வேலை பார்த்த ராமனுக்கு கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பேராசிரியராக வேலை கிடைத்தது. அப்போது ஓய்வு நேரங்களில் அறிவியல் வளர்ச்சிக்காகப் பரிசோதனைக் கூடங்களில் தொடர்ந்து ஆராய்ச்சி செய்துவந்தார். ஒளிச்சிதறல் மற்றும் ஒலியியல் பற்றிய முக்கியமான ஆய்வுகளை அவர் மேற்கொண்டார். இந்த ஆய்வுகள் உலகத்தின் கவனத்தை ஈர்த்தன.\nஅதன் தொடர்ச்சியாக 1924ஆம் ஆண்டு லண்டன் ராயல் அமைப்பின் உறுப்பினராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அது மட்டுமன்றி 1929ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசாங்கம் ராமனுக்கு “நைட் ஹுட்” என்ற பட்டத்தை அளித்துக் கவுரவித்தது. 1929ல் ஆண்டில் இங்கிலாந்து அரசியாரால் சர் பட்டம் அளிக்கப் பட்டது. இப்பட்டத்தைப் பெற்றதால்தான், அவர் சர் சி.வி.ராமன் என்று அழைக்கப்படுகிறார். 1930ஆம் ஆண்டு அவருக்கு உலகின் மிக உயரிய விருதான நோபல் பரிசு கிடைத்தது.\nநாட்டின் அனைத்து பகுதியிலும் வாழும் ஆசிரியர், மாணவர்கள், மற்றும் பல சேவைத்துறையை சார்ந்தோறும் பல புதிய அறிவியல் சிந்தனைகளை கண்டறிவதும் அதனை தகுந்த முறையில் பயன்பாட்டிற்கு கொண்டுவருவதுமே நாம் அறிவியல் அறிஞர்களுக்கு செலுத்தும் உண்மையான நன்றிக்கடனாக இருக்கும் என்பதில் அய்யமில்லை.\nLabels: எல்லா பதிப்புகளும் , கல்வி , தெரிந்துகொள்வோம்\nஉங்கள் கருத்துகளை இங்கே சொல்லிட்டு போங்க\nகருத்துக்கள் தமிழில் பதிவதற்க்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும். (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):\nமுன் உள்ள பதிப்புகள் பின் உள்ள பதிப்புகள்\nசூரா : 84 - ஸூரத்துல் இன்ஷிகாக் வசனம்: 1-25\nஉங்கள் பகுதி தொழுகை நேரம் மற்றும் கிப்லா திசையை அறிய\nபுதிய பதிப்புகளை மின் அஞ்சலில் பெற..\nஎல்லா பதிப்புகளின் பட்டியல் இங்கே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.friendstamilchat.in/forum/index.php?PHPSESSID=8a414ad6e391e0a9d29d7fbd8708a6e8&board=11.0", "date_download": "2018-07-18T01:12:43Z", "digest": "sha1:UWBVH2BJ2YT4WDGQEJPHRZ3NECY7XQMJ", "length": 4230, "nlines": 121, "source_domain": "www.friendstamilchat.in", "title": "ஆன்மீகம் - Spiritual", "raw_content": "\n தமிழ் மொழி பெயர்ப்பை பதிவிறக்கமும் செய்யுங்கள்...\nபாவனையாளர்களின் மேலான கவனத்திற்கு ...\n.சாத்தான் உன்னை விழவைத்து விடாமல் பாத்துக்கோ,அவனுக்கு உன்னை எங்க ...\n~ வேதாகமத்திலுள்ள 5 வகையான கீரிடங்கள்\n~ வேதாகமத்தில் இயேசு கிறிஸ்து கேட்ட 12 முக்கிய கேள்விகள் ~\n~ 3 நிமிடத்தில் ஆதியாகமத்தின் கதை சுருக்கம் ~\n~ 13 அருமையான வாக்குத்தத்தங்கள் ~\n~ சாத்தான் என்ற பெயருக்கு என்ன அர்த்தம் \nஇயேசு கிறிஸ்துவோடு ஒப்பிடப்படும் பறவைகள் மற்றும் விலங்குகள்\n~ சாத்தானின் 10 மறுபெயர்கள்\n~ இந்த இயேசு எனக்கு வேண்டாம்..... எதுக்கு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "http://www.sairose.net/2013/03/blog-post_16.html", "date_download": "2018-07-18T01:18:30Z", "digest": "sha1:VXF3MAFJHANE6K3IACLKBAXX2GGMKLDA", "length": 31348, "nlines": 185, "source_domain": "www.sairose.net", "title": "கதம்ப மாலை...: வீட்டு மனை வாங்கப்போறீங்களா?... உஷார் மக்களே!", "raw_content": "\nகவிதைகள், கட்டுரைகள், அனுபவங்கள், ஆரோக்கியக்குறிப்புகள், அரசியல் விவாதங்கள், சமூகப் பார்வைகள், சமையல் குறிப்புகள், கொஞ்சம் நையாண்டித்தனங்கள் என என் தோட்டத்தில் பூத்த விதவிதமான மலர்களால் கோர்க்கப்படும் மாலையிது விரும்புபவர்கள் சூட்டிக் கொள்ளலாம். வேண்டாதவர்கள் வீசியெறியலாம்...\nபல சின்னஞ்சிறு கதைகள் பேசி\nபல டிவி சேனல்களில் இப்போதெல்லாம் அடிக்கடி தென்படும் விளம்பரங்கள் இவை...\nஇருபதே அடியில் சுவையான குடிநீர்...\nகாற்றோட்டமான மனைப்பிரிவு... (அதுசரி... அக்கம்பக்கத்தில எதுவுமேயில்லாத காட்டுக்குள் காற்றோட்டத்துக்கு என்ன குறைச்சல்\nஉடனே புக் செய்பவர்களுக்கு பத்திரப்பதிவு, பட்டா, EC முற்றிலும் இலவசம்...\nமனைக்கு அருகிலேயே ரெயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்டு, கோவில், மருத்துவமனை, கல்லூரி, பள்ளிகள்...\nநேஷனல் ஹைவேஸிலிருந்து மிக அருகில்...\nசென்னை கோயம்பேடுக்கு பத்து நிமிடத்துக்கு ஒரு பேருந்து வசதி...\nஉடனே வீடு கட்டி குடியேறலாம்...\nஇன்றைய சிறு முதலீட்டில் நீங்கள் நாளைய கோடீஸ்வரர்...\nபலநேரங்களில் இந்த விளம்பரங்களைப்பார்த்து நான்கூட யோசித்திருக்கிறேன் அங்கெல்லாம் சில மனைகள் வாங்கிப்போடலாம் என்று...\nதவறில்லை... ஆனால் இதில் நூறு சதவீதம் நம்புவதற்குமில்லை... இது போன்ற பிஸினெசில் ஏமாற்றுக்காரர்களும் கலந்திருப்பது நம்மில் பெரும்பாலானோர்க்கு தெரிவதில்லை. அதிலும் மிகவும் குறைந்தவிலையில் எங்கோ ஆள்நடமாட்டமில்லாத காட்டுக்குள் விற்கப்படும் மனைகளுக்கு பெரும்பாலும் ஏழைகளும், பாமர மக்களும்தான் பலிகடா என்பதால் ஏஜெண்டுகளுக்கு கொண்டாட்டம்தான்.\nசரி, மனைவாங்கும்போது கவனிக்கவேண்டியவைகளும், எதிர்கொள்ளவிருக்கும் ரிஸ்க்குகளும் என்னென்ன\n* சில மனைப்பிரிவுகளில் ஒரே இடம் நாலைந்துபேருக்கு பதிவுசெய்யப்படுவது ஒருவழியான ஏமாற்றுவேலை. பெரும்பாலான மனைப்பிரிவுகள் ஆள்நடமாட்டமில்லாத இடங்களில் இருப்பதால் வாங்கியவர்கள் அதில் வீடு கட்ட பலஆண்டுகள் ஆகும் என்பதால் இந்தவிதமான பிரச்சினைகள் வெளியில்வர பல ஆண்டுகள் ஆகும். ஆதலால் கூடியமட்டும் உடனடியாக வீடுகட்டி குடியேறும் வகையில் உள்ள மனைப்பிரிவுகளிலேயே இடம் வாங்குவது நல்லது.\n* மனைப்பிரிவை கண்டிப்பாக பார்வையிட்டு சுற்றியிருக்கும் நிலஅமைப்புகளை கவனித்து அதன்பின்னர் மனைவாங்குவது குறித்து முடிவெடுங்கள். ஏனென்றால் பெரும்பாலான மனைப்பிரிவுகள் விவசாயநிலங்கள் என்பதால் தாழ்வான மற்றும் நீர்தேங்கும் வகையிலான நிலப்பகுதியாக இருக்கலாம். மனைகளை வாங்கும்போது மழைக்காலமாக இருந்தால் அதன் நீர்தேங்கும் நிலை குறித்து நமக்கே தெரிந்துவிடும். ஆனால் நல்ல வெயில் காலத்தில் மனைகளை பார்வையிட்டு வாங்கும்போது அதன் சுற்றுப்புறத்தை ஆராய்ந்து அறிந்துகொள்வது நல்லது.\n* சிலமனைப்பிரிவுகள் விவசாயநிலம் என்ற நிலையிலிருந்து கன்வெர்ஷன் செய்யப்படாமல் இருக்கலாம். பலபேருக்கு இந்த கன்வெர்ஷன் என்ற விஷயம் தெரியாது. ஆகவே நிலம் வாங்கும் முன் பத்திரப்பதிவு அலுவலகத்திலோ அல்லது லோக்கல் பஞ்சாயத்து அலுவலகத்திலோ நீங்கள் வாங்க இருக்கும் மனைப்பிரிவு குறித்து விவசாயநிலமா, வீடு கட்ட முடியுமா, வீடு கட்ட முடியுமா, பஞ்சாயத்து / ஊராட்சி மற்றும் இன்னபிற அலுவலகங்களால் அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவா என்பதையும் விசாரித்துக்கொள்வது நல்லது. ஏற்கனவே ஏஜெண்டுகளால் சரிகட்டப்பட்டிருப்பார்கள் என்றாலும்கூட ஒருமுறை லோக்கல் வி.ஏ.ஓ மற்றும் சர்வேயர்களிடம் விசாரிப்பதும் நல்லதுதான்.\n* அதுபோலவே இருபதே அடியில் சுவையான குடிநீர், நாற்பதே அடியில் சுவையான குடிநீர் என்பதெல்லாம் பெரும்பாலும் டூபாக்கூர்தான். ஒருமுறை எனது புராஜெக்ட் ஒன்றில் போர்வெல் பாயிண்ட் மார்க்கிங்க்குகாக வாட்டர் டிவைனர் ஒருவரை அழைத்திருந்தேன். அவர் கூறிய சில செய்திகள் நம்ப முடியாத அளவுக்கு அதிர்ச்சியளித்த ரகம். அவரது ரிலேஷன் ஒருவர் ரியல் எஸ்டேட் பிஸினெசில் இருக்கிறாராம். அவரது மனைப்பிரிவில் கிணறுபோல பதினைந்து அடி அல்லது இருபது அடி ஆழத்தில் பள்ளம் அமைத்துக்கொள்வாராம். பெரும்பாலான மனைப்பிரிவு விசிட்டுகள் ஏஜெண்டுகளாலேயே இலவசவிசிட் என்று குறிப்பிட்ட நாள்களில் மட்டுமே நடத்தப்படுவதால் அந்த விசிட்டுகளுக்கு முந்தைய நாட்கள் அல்லது அந்த நாளின் காலையில் லாரியில் மினரல் வாட்டர் கொண்டுவந்து போர்வெல் அல்லது கிணறு போன்ற அமைப்புகளை நிரப்பிவிடுவார்களாம். மனைப்பிரிவை பார்வையிட வருவோர்கள் இந்தத்தண்ணீரை குடித்துப்பார்த்துவிட்டு அசந்துபோவது நடக்குமாம். ஆகவே அவர்கள் விசிட்களில் முதல்முறை செல்லும்போதே மனையின் வழிகளை மனதில் நிறுத்திக்கொண்டு மற்றுமொரு சாதாநாளில் நாமே தனியே சென்று மனைப்பிரிவை பார்வையிடுவது கண்டிப்பாக செய்யவேண்டிய ஒன்று என்பதை மனதில் கொள்ளுங்கள். அவ்வாறு நாம் தனியே சென்று ஏஜெண்டுகள் இல்லாத நேரத்தில் மனைப்பிரிவை பார்வையிடுவது பல்வேறு ரகசியங்களை வெளிக்கொண்டுவந்து நம்மை உஷார்படுத்தலாம்.\n* மனைவாங்கும்முன் அதன் டாக்குமெண்ட் நகல்கள் அனைத்தையும் கேட்டுவாங்கி ஒருமுறையாவது உங்களுக்குத்தெரிந்த ஏதாவதொரு வக்கீலிடம் காண்பித்து லீகல் ஒப்பீனியன் எனப்படும் டாக்குமெண்ட் சரிபா��்த்தலை செய்வது மிக அவசியம். டாக்குமெண்ட்டுகள் வாசிக்கும்போது நமது பார்வை வேறு, லாயர்களின் பார்வை வேறு என்பதால் இதன்மூலம் பல எதிர்கால வில்லகங்களை நிச்சயம் தவிர்க்கலாம்.\n* செங்கல்பட்டும் சென்னைதான்... அரக்கோணமும் சென்னைதான்... என்ற கவர்ச்சியான விளம்பரங்களை நம்பி எங்கோ வெகுதூரத்தில் மனைவாங்குவதை தவிர்ப்பது நல்லது. உடனே வீடு கட்ட முடியாதவர்கள் மனை வாங்கும்போது முடிந்தளவு அடிக்கடி சென்று பார்த்து தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளுமளவுக்கு உள்ள இடத்திலேயே மனை வாங்குவது நல்லது. அதேப்போல கண்ட கழுதைகள் எல்லாம் டி.வி.யில் தோன்றி விளம்பரப்படுத்துவதை மட்டும் நம்பாமல் நமது சுயபரிசோதனையில் மனையை வாங்கலாமா வேண்டாமா என்று முடிவெடுத்து வாங்குவதே சிறந்தது.\n* தனிப்பட்ட மனைகளை வாங்கும்போது அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடம் அந்த மனை பற்றியும் அந்த ஏரியா பற்றியும் விசாரித்து வாங்குவது நல்லது. ஏனெனில் நீங்கள் வாங்கப்போகும் மனையில் டாக்குமெண்ட்டிற்கு அப்பாற்பட்டு ஏதாவது வில்லங்கம் இருக்கிறதா என்பதும், அந்தப்பகுதியில் எதிர்கால அரசாங்கத்திட்டங்கள் எதாவது வரவிருக்கிறதா என்பதும் இதுபோன்ற அக்கம்பக்கத்து விசாரணையின் மூலம் எளிதாக தெரிந்து கொள்ளலாம்.\n* இது எல்லாவற்றுக்கும் மேலாக சிட்டியில் மனை வாங்குபவர்கள் கவனிக்கவேண்டிய முக்கியமான விஷயம் அரசாங்கம் சம்பந்தப்பட்ட வில்லங்கம். ஒரு மனைக்கு நீங்கள் EC போட்டுப்பார்க்கும்போது அதில் ஒரு விஷயம் இருக்கும். இந்த EC அரசாங்கம் சம்பந்தப்பட்ட வில்லங்கங்கள் எதற்கும் கட்டுப்படாதது என்று. இது சாதாரண விஷயமல்ல. மனை வாங்குபவர்கள் மிகமுக்கியமாக கவனிக்கவேண்டிய விஷயமிது. நில உச்சவரம்பு சட்டம் என்று ஒன்றிருப்பது நம்மில் பலபேருக்குத்தெரியாது. Land Ceiling Act என்ற அந்த சட்டத்தின் கீழ் குறிப்பிட்ட அளவுக்கு மேல் நிலம் வைத்திருந்த பலரது நிலங்கள் அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட்டிருக்கும். இதில் கொடுமை என்னவென்றால் நாம் போட்டுப்பார்க்கும் EC யில் இந்த விஷயங்கள் வராது. அதேப்போல் பத்திரப்பதிவு அலுவலகத்திலும் சீலிங் லேண்டு என்பதற்கான எந்தத்தகவலும் லின்க் செய்யப்படாததால் அவர்களும் அந்த நிலத்தை உங்கள் பெயரில் பதிவு செய்துகொடுப்பார்கள். உங்களிடம் பேர��்ட் டாக்குமெண்டிலிருந்து நீங்கள் உங்கள் பெயரில் பதிவு செய்தது வரையிலான அனைத்து டாக்குமெண்ட்டுகளும் இருந்தும் அந்த நிலத்திற்கு ஓனர் நீங்களல்ல. அது அரசு நிலம் என்பது எவ்வளவு கொடுமை... நீங்கள் உச்சநீதிமன்றம்வரை சென்றாலும் உங்களுக்கு ஆதரவாக தீர்ப்பு வராது. எப்போது நினைத்தாலும் அரசு நிலத்தை நீங்கள் ஆக்கிரமித்ததாகக்கூறி உங்கள் இடத்தை அரசாங்கம் எடுத்துக்கொள்ளலாம். நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்து வாங்கிய நிலம், எல்லா டாக்குமெண்ட்டுகளும் உங்கள் பெயரில் இருந்தும் உங்களுக்குச்சொந்தமில்லை என்பது எவ்வளவு கொடுமையான விஷயம். இது பெரும்பாலான வக்கீல்கள்கூட மாட்டியிருக்கும் விஷயம் என்பது இதற்கான மனுகொடுக்கும் அலுவலகத்தில் குவிந்திருக்கும் மனுக்களை பார்க்கும்போதுதான் தெரிகிறது. சரி… இதில் ஏமாறாமல் இருப்பது எப்படி... நீங்கள் உச்சநீதிமன்றம்வரை சென்றாலும் உங்களுக்கு ஆதரவாக தீர்ப்பு வராது. எப்போது நினைத்தாலும் அரசு நிலத்தை நீங்கள் ஆக்கிரமித்ததாகக்கூறி உங்கள் இடத்தை அரசாங்கம் எடுத்துக்கொள்ளலாம். நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்து வாங்கிய நிலம், எல்லா டாக்குமெண்ட்டுகளும் உங்கள் பெயரில் இருந்தும் உங்களுக்குச்சொந்தமில்லை என்பது எவ்வளவு கொடுமையான விஷயம். இது பெரும்பாலான வக்கீல்கள்கூட மாட்டியிருக்கும் விஷயம் என்பது இதற்கான மனுகொடுக்கும் அலுவலகத்தில் குவிந்திருக்கும் மனுக்களை பார்க்கும்போதுதான் தெரிகிறது. சரி… இதில் ஏமாறாமல் இருப்பது எப்படி... நிலம் வாங்கும் முன் EC, லீகல் ஒப்பீனியன், லொட்டு லொசுக்கு இப்படி எல்லாவற்றையும் பார்க்கும் நாம் கையோடு சம்பந்தப்பட்ட நிலத்தின் சர்வே எண், தனிப்பட்டா ஆகியவற்றை அந்த ஏரியா வி.ஏ.ஓ மற்றும் சர்வேயர் ஆகியோரிடம் உறுதி செய்து அந்த இடம் சீலிங் இல்லை என்பதையும், எதிர்கால அரசாங்க புராஜெக்ட்டுகள் எதுவும் அந்த இடத்தில் வரவில்லை என்பதையும் உறுதிபடுத்திக்கொள்ளவேண்டும்.\nஎல்லா ரியல் எஸ்டேட் நிறுவனங்களும் ஏமாற்றுக்காரர்களும் அல்ல. எல்லா ரியல் எஸ்டேட் நிறுவனங்களும் நம்பி வாங்குமளவுக்கு நல்லவர்களும் அல்ல. அதேப்போல வீடு கட்டுவதற்கென்று சிறுக சிறுக சேமித்து நிலம் வாங்கும்போது ஏமாறாமல் இருக்கத்தான் இந்த முன்னெச்சரிக்கை பதி���ே தவிர மற்றபடி எல்லோரும் கெட்டவர்கள், எல்லோரையும் சந்தேகப்படுங்கள் என்பதல்ல இந்தப்பதிவின் நோக்கம். அதேப்போல மேற்கூறிய விஷயங்கள் மட்டுமின்றி இதில் சொல்ல விட்டுப்போன இன்னும் பல விஷயங்கள்கூட இருக்கலாம்.\nகவர்ச்சியான விளம்பரங்களையும், எதிர்காலத்திற்கான முதலீடு என்று உங்களை நீங்களே சமாதானப்படுத்திக்கொண்டும் தீர ஆராயாமல் உங்கள் சேமிப்பை கண்ட மனைகளின் மீது கொட்டாமல்... மனை வாங்கும்போது நன்றாக ஆராய்ந்து, யோசித்து உங்கள் முதலீட்டை சரியான வகையில் நிர்வகித்து பயன்பெறுங்கள் மக்களே.\nLabels: சமூகம், தகவல் பெட்டகம்\nதிண்டுக்கல் தனபாலன் March 16, 2013 at 8:43 AM\nவிளக்கங்கள் பலருக்கும் உதவும்... நன்றி...\nமிகவும் அருமை இது போன்று விழிப்புணர்வு பதிவுகள் அனைவரு பகிர்ந்துகொண்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் வாழ்த்துக்கள் நண்பரே மேலும் இந்தியன் குரல் விழிப்புணர்வு வீடியோ பதிவைப் பாருங்கள்\nநாம் ஏமாறாமல் இருக்க இந்த காணொளி\nபிரதி மாதம் முதல் தேதி மற்றும் பதினைந்தாம் தேதிகளில் இலவச உதவி மற்றும் ஆலோசனைகள் வழங்கிவருகிறோம்\nஇப்படி எல்லாவற்றையும் கிராம அதிகாரிகளிடம் விசாரித்து கொண்டிருந்தால் , அவர்களே நாம் வாங்கும் இடம் நல்லாதாய் உணர்ந்து விட்டால் , கிராம அதிகாரிகளே நம்மிடம் இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி தட்டி விட்டு அவர்களோ அவரது உறவினர்களுக்கோ மாற்றி விடுவார்\nகரப்பான்பூச்சிக்கு பயந்து வீட்டுக்கு நெருப்புவைத்து கொளுத்தமுடியுமா... கிராம அதிகாரி அப்படி எத்தனை இடத்தைதான் வாங்குவார்... கிராம அதிகாரி அப்படி எத்தனை இடத்தைதான் வாங்குவார்... நிலம் கிராம அதிகாரியே வாங்கிவிடுவாரோ என்று பயந்து சரியாக விசாரிக்காமல் நிலத்தை வாங்கி உங்களது பணம் முழுவதும் வில்லங்கநிலத்தில் மாட்டிக்கொண்டால் பரவாயில்லையா... நிலம் கிராம அதிகாரியே வாங்கிவிடுவாரோ என்று பயந்து சரியாக விசாரிக்காமல் நிலத்தை வாங்கி உங்களது பணம் முழுவதும் வில்லங்கநிலத்தில் மாட்டிக்கொண்டால் பரவாயில்லையா... இது தவறான பயம் தோழமையே...\nசீலிங் தகவல்இப்பொழுதுதான் கேள்விபடுகிறேன். நன்றி\nஅமானுஷ்யம் (5) அரசியல் (39) அறிவியல் (11) அனுபவம் (20) ஆரோக்கியம் (7) ஈழம் (11) கதம்பம் (5) கவிதை (53) சமூகம் (39) சமையல் (6) தகவல் பெட்டகம் (27) திரைப்படம் (1) நையாண்டி (16) வரலாறு (7) விமர்சனம் (1)\nஉ���கின் தீரா மர்மங்கள்... – டாப் லிஸ்ட்\nநடிகர்கள் நாடாளலாம் என்றால்... நரேந்திரமோடி ஏன் கூடாது\nஇந்தியாவின் தீராத மர்மங்கள்... – டாப் லிஸ்ட்\nஇந்தப்பொழப்புக்கு எங்கயாவது முட்டுச்சந்துல நின்னு...\nகவிதை மாலை - பதிவுலகம் 08 to 13-07-2013வரை\nபாழாய்ப்போன தமிழும்... வீணாய்ப்போனத் தமிழனும்... - ஒரு வவுத்தெரிச்சல்\nஅது போன மாசம்... இது இந்த மாசம்...\nஉலகின் தீரா மர்மங்கள்... – டாப் லிஸ்ட்\n... – மறைக்கப்பட்டதொரு வரலாறு\nகருவறை அற்புதங்கள் – அரிய படங்களுடன் அறியாத தகவல்கள்\nநடிகர்கள் நாடாளலாம் என்றால்... நரேந்திரமோடி ஏன் கூடாது\nகவிதை மாலை - பதிவுலகம் 14 to 20-07-2013வரை\nமுக்கி முக்கி எழுதுனாலும் மொக்கப்பதிவுதாங்க ஹிட்டாகுது...\nஎழவெடுத்த ஈழமும், எதிர்வரும் தேர்தலும்...\nநம்மைத் தொடர்ந்து வரும் தைரியசாலிகள்...\nஇருப்பவர்களெல்லாம் தோழர்களுமல்ல... இல்லாமை எல்லாமே தனிமையுமல்ல... மரணங்கள் எல்லாமே இழப்புமல்ல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.com/politics/01/161498?ref=home-feed", "date_download": "2018-07-18T01:19:12Z", "digest": "sha1:5SX5GEKSXHPQZ4PXIHT53K5LDDUL2CL2", "length": 16803, "nlines": 152, "source_domain": "www.tamilwin.com", "title": "கைதிகளின் விடுதலை தொடர்பில் வலுவான கோரிக்கை விடுத்து சம்பந்தன் ஜனாதிபதிக்கு கடிதம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nகைதிகளின் விடுதலை தொடர்பில் வலுவான கோரிக்கை விடுத்து சம்பந்தன் ஜனாதிபதிக்கு கடிதம்\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா. சம்பந்தன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இன்று கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார்.\nகுறித்த கடிதத்தின் பிரதிகள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கம், நீதி அமைச்சர் தலதா அத்துகோரளவுக்கும், சட்டமா அதிபர் திணைக்களத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.\n“பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் சார்பாக இந்தக் கடிதத்��ைத் தங்களுக்கு எழுதுகின்றேன்.\nபயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள இந்தக் கைதிகள், தண்டனை விதிக்கப்பட்டவர்களாகவோ, குற்றஞ்சாட்டப்பட்டவர்களாகவோ அல்லது இன்னமும் குற்றச்சாட்டுக்கள் வழங்கப்படாதவர்களாகவோ இருந்தாலும் அவர்கள் அனைவரும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழேயே கைது செய்யப்பட்டார்கள் என்பதுடன், அவர்களுக்கு எதிரான சகல நடவடிக்கைகளும் அச்சட்டத்தின் கீழேயே மேற்கொள்ளப்பட்டன.\nஇந்தப் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் கொடூரமான, வெறுக்கத்தக்க ஒரு சட்டம் என்பதும் அது காலத்துக்குப் பொருத்தமற்றதென்பதும் இலங்கை அரசினால் உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.\nஇந்தச் சட்டத்தை நீக்கிவிட்டு அதற்குப் பதிலாக உள்நாட்டு மற்றும் சர்வதேச நியமங்களுக்கு ஏற்புடைய வகையில் புதிய சட்டமொன்றை உருவாக்கப் போவதாக உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் அரசாங்கம் உறுதி வழங்கியிருந்தது.\nஇந்த உறுதியளிக்கப்பட்ட கடப்பாட்டை இலங்கை அரசு இன்னமும் நிறைவேற்றவில்லை. ஆனாலும், இதன்மூலம் குறித்த சட்டம், சட்டப் புத்தகங்களில் தொடர்ந்திருக்க மாட்டாதென்ற இலங்கை அரசின் உறுதியளிக்கப்பட்ட கடப்பாட்டிலிருந்து தவற முடியாது.\nஇந்த நபர்களில் அனேகமானவர்களுக்கு எதிராக இருக்கும் ஒரேயொரு சான்று அவர்களின் விருப்பத்துக்கு மாறாகப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்குமூலம் மட்டுமே என்பதோடு, அது சாதாரணமான நீதிமன்றத்தில் அவர்களுக்கு எதிரான சாட்சியமாக ஏற்கப்பட மாட்டாது. இதனால் வழக்குத் தொடுநர்களிடம் போதிய சாட்சியங்கள் இல்லாமை காரணமாக அனேக வழக்குகள் ஒத்திவைக்கப்பட்டு வருகின்றன.\nஅனேகமாக இவர்கள் எல்லோருமே அவர்கள் கைது செய்யப்பட்டவுடன் குற்றத் தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தால் சிறைவாசம் அனுபவிக்க வேண்டிய காலத்தைப் போன்ற நீண்ட காலத்திற்குத் தடுப்புக்காவல் கைதிகளாகவே இருக்கின்றனர்.\nதடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள இவர்களின் குடும்பங்கள் அவர்களின் உழைப்பாளிகளின் ஆதரவு இல்லாமல், நீண்டகாலமாக வேதனையில் வாடுகின்றன. மிகவும் காத்திரமான இம் முக்கிய விடயத்திற்கு இதுவரை கவனம் செலுத்தப்படவில்லை.\nபயங்கரவாதத் தடுப்புச் சட���டத்தின் தீய அம்சங்களுக்கும் புறம்பாக, மக்கள் விடுதலை முன்னணியினர் (ஜே.வி.பி) கிளர்ச்சிகளை மேற்கொண்ட வேளையில் கைது செய்யப்பட்டவர்கள் யாவரும் மன்னிப்பளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர். இதேபோன்ற ஒரு கொள்கையை தற்போதுள்ள இந்தக் கைதிகள் விடயத்திலும் செயற்படுத்த முடியாமலிருப்பது ஏன் என்பதை விளங்கிக் கொள்ள முடியாதுள்ளது.\nஇந்த வழக்குகள் முழுமையாகச் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பொறுப்பில் உள்ளவையென்பதாகக் கருத முடியாது. அரசின் முதன்மைச் சட்ட ஆலோசகர் என்ற வகையில் சட்டமா அதிபருக்குரிய கௌரவத்தை வழங்கும் அதேவேளை, இவ்வழக்குகள் அரசியல் அடையாளங்களையும் கொண்டிருப்பதனால் இவை முழுமையாகச் சட்டம் சம்பந்தப்பட்டவையென்று கருதிவிட முடியாது.\nஇலங்கையின் தேசியப் பிரச்சினைக்கு உரிய நேரத்தில் தீர்வு காணப்பட்டிருந்தால், கைதிகளாக உள்ளவர்களில் அனேகமானவர்களுக்கு தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை ஏற்பட்டிருக்க மாட்டாதென்பதும் அவர்கள் பயனுள்ள பிரஜைகளாக இருந்திருப்பார்கள் என்று கூறுவதில் நியாயமிருப்பதைத் தெரிவிக்க முடியும்.\nஇத்தகைய சூழ்நிலையில், தாங்கள் இந்த விடயத்தை அரசியல் ரீதியாகவும் நோக்க வேண்டிய கடப்பாட்டை உருவாக்கியுள்ளது. இந்த விடயம் அரசியல் ரீதியாகக் கையாளப்படாமலிருப்பது இன இணக்கத்தை ஏற்படுத்துவதிலும், நன்மதிப்பையும் அமைதி நிலைமையையும் மீள ஏற்படுத்துவதிலும் வலுவான தடையாகவே அமையும்.\nசில வழக்குகள் வவுனியாவில் இருந்து அனுராதபுரத்திற்கு இடமாற்றப்பட்டதன் மூலம் சில தேவையற்ற முரண்பாடுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சாட்சிகளுக்குப் பாதுகாப்பு அவசியமாயின் வழக்குகளை இடமாற்றம் செய்யாமல், சாட்சிகளுக்கான பாதுகாப்புக்களை வழங்கியிருக்க முடியும்.\nஇந்தக் கைதிகள் மேலும் தாமதமின்றி விடுவிக்கப்பட வேண்டுமென நான் வலுவான கோரிக்கையை விடுக்கின்றேன்.” என குறிப்பிட்டுள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செ��்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/dulquer-salmaan-sai-pallavi-romance-kali-first-look-038762.html", "date_download": "2018-07-18T01:26:43Z", "digest": "sha1:4VM4DIJDURMVXHTKPVUTFDR6WIPNC63M", "length": 13963, "nlines": 173, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சாய்பல்லவியின் ரொமான்ஸ்... கொண்டாடும் ரசிகர்கள் | Dulquer Salmaan, Sai Pallavi romance in Kali first look... - Tamil Filmibeat", "raw_content": "\n» சாய்பல்லவியின் ரொமான்ஸ்... கொண்டாடும் ரசிகர்கள்\nசாய்பல்லவியின் ரொமான்ஸ்... கொண்டாடும் ரசிகர்கள்\nசென்னை: பிரேமம் மலர் டீச்சரான சாய்பல்லவி மலையாளத்தில் அடுத்து நடிக்கும் படம் களி... இந்த படமும் அவருக்கு ரொமான்ஸ் படமாகவே அமைந்துள்ளது என்பதை படத்தின் ஃபஸ்ட் லுக் பார்க்கும் போதே தெரிகிறது. மணிரத்னத்தின் படத்தில் கார்த்தியுடன் ஜோடியாக நடிக்கவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் சாய் பல்லவி. இதுவும் காதலை சொல்லும் படமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.\nஒரு அறிமுக நடிகைக்கோ நடிகருக்கு தனது முதல் படம் நூறு நாட்களைத் தாண்டி ஓடினால் அதைவிட பெரிய வரம் எதுவும் வேண்டுமா என்ன.. அப்படித்தான் மலையாளத்தில் சாய்பல்லவி நடித்த பிரேமம் படத்தை கொண்டாடி வருகின்றனர் ரசிகர்கள். சென்னையிலும் கூட பிரேமம் நூறு நாட்களை தாண்டியது காரணம் மலர் டீச்சர் மீதான கிரேஸ்தான்.\nஅதேபோல மம்முட்டியின் மகன் என்கிற அறிமுகத்தோடு துல்கர் சல்மான் ஹீரோவாக களம் இறங்கிய, 'செகண்ட் ஷோ' படம் வெளியாகி நான்கு ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது.. இந்த நான்கு வருடங்களுக்குள் துல்கரின் வளர்ச்சி கிடுகிடுவென உயர்ந்து விட்டது.. ஆனாலும் ரசிகர்கள் இன்னும் 'செகண்ட் ஷோ' படத்தை கொண்டாடவே செய்கிறார்கள்.\nதுல்கரும், சாய் பல்லவியும் இணைந்து காதல் செய்யும் படம்தான் களி. 'களி' படத்தை இயக்கி வரும் இயக்குனர் சமீர் தாஹிர் தங்களது படத்தின் பர்ஸ்ட் லுக்கை சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டுள்ளார். பர்ஸ்ட் லுக்கை பார்க்கும்போதே அருமையான ரொமாண்டிக் படம் என்பது தெரிகிறது.\nஓ காதல் கண்மணி' படத்தைத் தொடர்ந்து தற்போது கார்த்தி நடிக்கும் புதிய படத்திற்கான கதை எழுதி முடித்துவிட்டார் மணிரத்னம். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜூன் மாதம் முதல் துவங்கவிருக்கிறது. இப்படத்தின் நாயகியாக 'ப்ரேமம்' படத்தின் மூலம் பிரபலமான சாய் பல்லவி நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க இருக்கும் இப்படத்துக்கு ரவி வர்மன் ஒளிப்பதிவாளராக ஒப்பந்தமாகி இருக்கிறார். முதல் படம் பிரேமத்தை தொடர்ந்து ரொமான்டிங் படங்களாகவே சாய் பல்லவிக்கு அமைவதின் ரகசியம்தான் என்ன என்று தெரியவலையே\nபிரேமம் படத்தைப் போலவே களி படமும் வெற்றிப்படமாகுமா மணிரத்னம் படம் மூலம் தமிழுக்கு வரும் சாய் பல்லவியை ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா மணிரத்னம் படம் மூலம் தமிழுக்கு வரும் சாய் பல்லவியை ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா\nசினேகன் மீது நித்யா, வைஷ்ணவி கோபம்\nபேக்கப் சொல்லியாச்சு... சண்டையுடன் முடிந்த மாரி 2 ஷூட்டிங்\nதனுஷுக்காக புது வித்தையை கற்ற சாய் பல்லவி\nதியா - விமர்சனம் #DiyaReview\n'அந்த' ஆசை வந்துவிட்டால் சினிமாவை விட்டு கிளம்பிடுவேன்: சாய் பல்லவி\nஎந்த ஹீரோயினும் செய்யத் தயங்குவதை செய்த சாய் பல்லவி\nஎன் லிமிட் என்னவென்று எனக்கு தெரியும்: சாய் பல்லவி\nசிவகார்த்திகேயன் மாதிரி யாராலும் முடியாது: சமந்தா\nதம்பி சிவகார்த்திகேயன் ஜோடியாகும் அண்ணன் தனுஷின் ஹீரோயின்\nசினிமாவுக்காக கஷ்டப்பட்டு கற்ற தொழிலை கைவிட்ட சாய் பல்லவி\nமிஷ்கின் படத்தில் 'மெர்சல்' நாயகி.. முக்கிய கேரக்டரில் நடிக்கும் 'பிரேமம்' நாயகி\nஅவன் மட்டும் கையில கிடைச்சான், சட்னி தான்: சாய் பல்லவி ஆத்திரம்\nசாய் பல்லவிக்கும், திருமணமான என் மகனுக்கும் தொடர்பா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇந்த 'ஸ்ரீ லீக்ஸ்' எப்படி துவங்கியது: உண்மையை சொன்ன ஸ்ரீ ரெட்டி\nமது போதையில் ரகளை செய்த பிரபல நடிகர்... எச்சரித்து அனுப்பிய போலீஸ்\nமகனின் லீலைகள் கசிந்துவிடாமல் இருக்க தான் 'டாடி' நடிகர் அப்படி ஒரு பேட்டி கொடுத்தாரா\nபேரன்புக்குரியவன் இயக்குனர் ராம்..பாரதிராஜா புகழாரம்- வீடியோ\n பேரன்பு படத்தை புகழ்ந்த சத்யராஜ்- வீடியோ\nஇயக்குனர்கள் தயவுசெய்து நடிக்க வராதீங்க- சித்தார்த் பேச்சு- வீடியோ\nசிவகார்த்திகேயன் படத்தில் பாடும் செந்தில் கணேஷ்\nமகத்துடன் ஒப்பிட்டால் சினேகன், ஆரவ் கொழந்தப்புள்ளைக-வீடியோ\nபுலிகேசியை அடுத்து எலி பிரச்சனையில் சிக்கிய வடிவேலு-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குட���் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/government-plans-to-change-passport-color/articleshow/62477762.cms", "date_download": "2018-07-18T01:16:16Z", "digest": "sha1:SLZJBVIKCNBI35UM34DRYZKYFS6WAP2M", "length": 24605, "nlines": 220, "source_domain": "tamil.samayam.com", "title": "government plans to change passport color | முகவரியே இல்லாத பாஸ்போர்ட்; மத்திய அரசு திட்டம்! - Samayam Tamil", "raw_content": "\nகடைக்குட்டி சிங்கத்தை மனதார ஏற்று..\nதமிழ் படம் 2: கஸ்தூரியின் காம பாட..\nபாப் பாடகி ரிஹானாவுடன் போட்டிப் ப..\nவிஜய்க்கு ஆதரவாக களத்தில் இறங்கிய..\nசங்கர் மகாதேவன் தேடிய பாடகரை கண்ட..\nஇவரின் குரலில் மயங்கிய வாய்ப்பு க..\nவீட்டருகே இருந்த பிளாஸ்டிக் குப்ப..\nபிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்ட ப..\nமுகவரியே இல்லாத பாஸ்போர்ட்; மத்திய அரசு திட்டம்\nநிறம் மாற்றுதல், முகவரி இல்லாமல் பாஸ்போர்ட்டை கொண்டுவருதல் உள்ளிட்ட மாற்றங்களை மத்திய அரசு கொண்டு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகின.\nதற்போது வெள்ளை, சிவப்பு, நீலம் என மூன்று வண்ணங்களில் பாஸ்போர்ட் உள்ளது. இதில், மத்திய அரசு அதிகாரிகளுக்கு வெள்ளை நிறம், தூதரக அதிகாரிகளுக்கு சிவப்பு நிறம், பொது மக்களுக்கு நீல நிறமாகும். இந்த நீல நிறத்தில், ஒரு வகை நீலம் மட்டும் எமிகிரேசன் சோதனைக்கு உட்படுத்தப்படும்.\nஇந்நிலையில், பாஸ்போர்ட் அமைப்புகளில் திருத்தம் செய்ய வெளியுறவுவுத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. அதன்படி, எமிகிரேசன் சோதனை செய்யப்படும் பாஸ்போர்ட்டின் நிறத்தை நீலத்தில் இருந்து ஆரஞ்சு நிறத்தில் மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.\nமேலும், பயனாளர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, முகவரி பக்கத்தையும் நீக்கப்படுகிறது. இதன் காரணமாக முகவரி சான்றாக இனி பாஸ்போர்ட் பயன்படுத்த முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nMettur Dam: 80 அடியை எட்டிய மேட்டூர் அணை\nLokeshwari: கோவை மாணவி உயிாிழந்த சம்பவம் - பயிற்சி...\nலோகேஸ்வரி பலியான கோவை கல்லூரி மீது ஏன் வழக்கு இல்ல...\nமனைவியுடன் ஸ்டைலாக லண்டனுக்குப் பறந்த ஸ்டாலின்\nசென்னைசினிமா பாணியில் கடையின் முதலாளியை ஏமாற்றி, நகையை திருடிய பாட்டிகள்\nசென்னைசென்னையில் சட்டவிரோதமாக வளர்க்கப்பட்ட அரியவகை சிவப்பு ஆரக்கிளிகள் மீட்பு\nசினிமா செய்திகள்நடிகர் சூர்யா பிறந்தநாளை வித்தியாசமாக, விமர்சயாக கொண்டாடும் மலையாள ரசிகர்கள்\nசினிமா செய்திகள்விஸ்வரூபம் எடுத்து சல்மான் கானுடன் விளையாடிய கமல் ஹாசன்\nஆரோக்கியம்ஜிம்மில் வியர்வை வாடை அடிக்காமல் இருக்க சில டிப்ஸ்\nபொதுஅதிகாலையில் உடலுறவில் ஈடுபடுவதால் ஏற்படும் நன்மைகள்\nசமூகம்வறுமையிலும் தங்கம் வாங்கி தந்த ஹீமா - கூகுளில் இப்படி தேடி தேடியதால் அவமானம்\nசமூகம்அட்டகாசம் செய்த புலிக்குட்டி, மூன்றாவது முறையாக ஜெயிலில் அடைத்த பூங்கா நிர்வாகம்\nகிரிக்கெட்ஓய்வு பெறப்போவதை மறைமுகமாக அறிவித்தார் தோனி\nகிரிக்கெட்IND Vs ENG 3rd ODI: இந்தியாவை வீழ்த்தி ஒருநாள் தொடரை எளிதாக கைப்பற்றியது இங்கிலாந்து\n1முகவரியே இல்லாத பாஸ்போர்ட்; மத்திய அரசு திட்டம்\n2பொங்கல் திருநாளை முன்னிட்டு கரும்பு விலை அதிகரிப்பு...\n3எம்.எல்.ஏ.,க்கள் ஏழைகளாக உள்ளனர் - ஓபிஎஸ்...\n4எகிறிய விமான கட்டணம்; மதுரைக்கு ரூ.14,184; வெளிநாடுகளுக்கு ரூ. ...\n5இந்து மக்கள் கட்சி பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு...\n6பணக்காரர்களை குஷிபடுத்தும் ரயில்வேயின் பொங்கல் பரிசு...\n7தமிழக சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு\n82017ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் விருதுகள் அறிவிப்பு\n916ம் தேதி வண்டலூர் உயிரியல் பூங்கா திறப்பு; ஆன்லைன் மூலமாகவும் ப...\n10சசிகலா அறையில் இருந்து ஜெயலலிதாவுக்கு எழுதிய குட்கா ஊழல் ரகசிய க...\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://aalayadharisanam.com/product/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-07-18T01:13:46Z", "digest": "sha1:5LAUAJFVXFADEU35CVGWTKNENXAMM7MM", "length": 4913, "nlines": 96, "source_domain": "aalayadharisanam.com", "title": "யார் ஸ்ரீ வைஷ்ணவன் | ஆலய தரிசனம்", "raw_content": "\nஸத் சங்கம் (கேள்வி பதில்)\nHome / BOOKS / யார் ஸ்ரீ வைஷ்ணவன்\nயார் ஸ்ரீ வைஷ்ணவன் – ரூ 40/-\nஸ்ரீ வைஷ்ணவம் என்பது ஒரு மதமேயன்று. இவ்வுலகம் முழுமையும் விஷ்ணுவால் படைக்கப்பட்டு காக்கப்பட்டு, அழிக்கப்பட்டும் வருவதால் இவ்வுலகு முழுமையும் வைஷ்ணவமானது என்றும், உலகில் உள்ள உயிர்கள் அனைத்தும் விஷ்ணுவையே அந்தர்யாமியாய்க் கொண்டு அவனுக்கே உடலாய் நிற்பதால் அனைவரும் விஷ்ணு ஸம்பந்திகளான ஸ்ரீவைஷ்ணவர்களே என்றும் நிரூபிப்பதே இந்நூலின் கருத்தாம்.\nஇ���்து மதத்தை இழிவு படுத்துவதுதான் சுதந்திரமா\nமாசி மகம் தில்லைக் கோவிந்தராஜப்பெருமாள் திருக்கல்யாண மஹோத்ஸவம்\nகண்ணன் பிறந்தான் – குருகுல வாசம்\nசத்சங்கம் – கேள்வி பதில் ஏப்ரல் 2017\nஸ்ரீ ராமானுஜர் தமிழுக்கு என்ன சேவை செய்தார் \nதிருமணம் ஏன் சீக்கிரம் ஆவதில்லை \nராமானுஜர் வளர்த்த இசை நாடக கலைகள்\nசிதம்பரம் ஸ்ரீ ராமநவமி இசை விழா 2017\nமதுரையில் ஸ்ரீராமாநுஜரின் ஆயிரமாவது ஆண்டு ஜெயந்தி விழா\nசீர் திருத்த செம்மல் ஸ்வாமி ஸ்ரீ ராமானுஜர்\nசெய்திகள் – ஏப்ரல் 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=420450", "date_download": "2018-07-18T01:17:32Z", "digest": "sha1:DEJ53V24VW7CLVPDPMFTCWLUH2FJ3HZI", "length": 10218, "nlines": 83, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | இரகசிய வாக்கெடுப்பிற்கு சபாநாயகர் மறுப்பு", "raw_content": "\n‘அவா குழு’ – பாதாள உலக குழுவைப்போன்று பயங்கரமான அமைப்பு இல்லை\nயாழ் மாவட்ட அரசாங்க அதிபரால் அச்சுவேலி மகாவித்தியால வகுப்பறை கட்டிட தொகுதி திறந்து வைப்பு\n1 இலட்சம் அமெரிக்க டொலர்களை சட்டவிரோதமாக எடுத்து சென்ற 4 பேர் கைது\nஅமைச்சருக்கு பாதாள உலகக்குழு பாதுகாப்பு – விசாரணை இடம்பெறும் என்கிறார் நளின்\nசிங்கப்பூர் கடைபிடிக்கும் கொள்கையை இலங்கை அரசு கடைபிடிப்பதில்லை\nஇரகசிய வாக்கெடுப்பிற்கு சபாநாயகர் மறுப்பு\nஓ.பி.எஸ் அணிக்கு ஆதரவு தெரிவித்து தி.மு.க, காங்கிரஸ், பா.ஜ.க ஆகிய கட்சிகள் முன்வைத்த இரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கைக்கு சபாநாயகர் தனபால் மறுப்பு வெளியிட்டுள்ளார்.\nநம்பிக்கை வாக்கெடுப்பை இரகசியமாக நடத்தக் கோரி ஓ.பி.எஸ் அணிக்கு ஆதரவு தெரிவித்து தி.மு.க, காங்கிரஸ், பா.ஜ.க ஆகிய கட்சிகள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.\nஇதன் காரணமாக சட்ட மன்றத்தில் சற்று நேரத்திற்கு அமளிதுமளி ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.\nநம்பிக்கை வாக்கெடுப்பிற்கான கூட்டம் ஆரம்பம்\nசட்ட மன்றத்தில் யாரை முதல்வராக தெரிவு செய்ய வேண்டும் என்பதற்கான நம்பிக்கை வாக்கெடுப்பிற்கான கூட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nஇதன்படி, இன்னும் சற்று நேரத்தில் வாக்கெடுப்புக்கள் ஆரம்பிக்கப்படும் என இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.\nகூவத்தூரில் இருந்த சட்ட மன்ற உறுப்பினர்கள் வெளியேறினர்\nகூவத்தூரில் தங்க வைக்கப்பட்டிருந்த சட்ட மன்ற உ��ுப்பினர்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஅவர்கள் தற்போது அங்கிருந்த சட்டமன்ற கட்டிடம் நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும் வாக்கெடுப்பின் போது அவர்கள் கலந்து கொள்வார்கள் எனவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nகூவத்தூர் பகுதியில் பேரணி நடத்தியவர்கள் கைது\nஓ.பி.எஸ்க்கு ஆதரவு தெரிவித்து கூவத்தூர் பகுதியில் பேரணி நடத்திய 30இற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகூவத்தூர் அடையாறு பகுதியில் கறுப்பு கொடி பிடித்து எடபாடி பழனிச்சாமிக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇன்னும் சற்று நேரத்தில் வாக்கெடுப்புக்கள் ஆரம்பம்\nசட்ட மன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான வாக்கெடுப்பு இன்னும் சற்று நேரத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது.\nஇதன்படி, அ.தி.மு.க, தி.மு.க. காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க போன்ற கட்சிகள் இன்றைய வாக்கெடுப்பு அமர்வில் கலந்து கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nதற்போது ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்நிலையில் காரணமாக அங்கு பாதுகாப்புக்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nஇன்னும் சற்று நேரத்தில் வாக்கெடுப்புக்கள் ஆரம்பம்\nகூவத்தூர் பகுதியில் பேரணி நடத்தியவர்கள் கைது\nசபையில் இருந்து தி.மு.கவின் வெளியேற்றம் – ஆளுநரிடம் முறையீடு\nநம்பிக்கை வாக்கெடுப்பிற்கான கூட்டம் ஆரம்பம்\n‘அவா குழு’ – பாதாள உலக குழுவைப்போன்று பயங்கரமான அமைப்பு இல்லை\nயாழ் மாவட்ட அரசாங்க அதிபரால் அச்சுவேலி மகாவித்தியால வகுப்பறை கட்டிட தொகுதி திறந்து வைப்பு\n1 இலட்சம் அமெரிக்க டொலர்களை சட்டவிரோதமாக எடுத்து சென்ற 4 பேர் கைது\nஅமைச்சருக்கு பாதாள உலகக்குழு பாதுகாப்பு – விசாரணை இடம்பெறும் என்கிறார் நளின்\nசிங்கப்பூர் கடைபிடிக்கும் கொள்கையை இலங்கை அரசு கடைபிடிப்பதில்லை\nகொலைக் குற்றச்சாட்டு: 3 பேருக்கு மரண தண்டனை\nமானிப்பாய் வயோதிபப் பெண் படுகொலை சந்தேக நபருக்கு விடுதலை\nஆளுநரின் தவறான செயற்பாடே டெனீஸ்வரன் விவகாரத்திற்கு காரணம்: முதலமைச்சர் விக்கி\nயாழில் வீதி ஒழுங்கு தொடர்பில் ஆளுநர் தலைமையில் விசேட விழிப்புணர்வு\nமணிவண்ணனுக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aveenga.blogspot.com/2013/06/", "date_download": "2018-07-18T00:34:36Z", "digest": "sha1:64AQDRRRTP2UBILCWL5LSUBYBDYW5JAK", "length": 21765, "nlines": 124, "source_domain": "aveenga.blogspot.com", "title": "அவிய்ங்க: June 2013", "raw_content": "\nஇந்த வாரத்தில் நான் பார்த்த தெலுங்கு சினிமாக்கள்\nபொதுவாக நான் தமிழ்படங்களை தவிர வேறுமொழி படங்களை பார்ப்பதில்லை. மொழி தெரியாது என்பதோடு, அவர்களின் நேட்டிவிட்டி என்னவோ ஈர்ப்பதில்லை என்பதும் தான். அதுவும் தெலுங்கு படங்கள் என்றால் காததூரம் ஓடி கொண்டிருந்த என்னை, தெலுங்கு படங்களும் பார்க்கலாம் என்று என்னை திருத்தியவர் பாலய்யா என்ற பாலகிருஷ்ணா என்ற அருமையான நடிகர்..அதுவும், ஒரு காட்சியில் தொடையைத்தட்டி, முன்னால் சீறி வரும் ரயில்லை, பின்பக்கம் போகச்செய்வார் பாருங்கள்..ஹாலிவுட் தரம்..ஆங்கில படங்களில் கூட, இதற்கு இணையான காட்சியைப் பார்த்ததில்லை..அதைப் பார்த்து அதிர்ந்த சோனாலி பிந்த்ரேயை விட அதிர்ந்தது நான் தான்..இப்படி ஒரு காட்சியை பார்த்தபின்பு, தெலுங்கு படங்களைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம், என் மனதில் தீயாய் கொழுந்துவிட்டு எரிந்தது...”உர்ரே..” என்று நானும் தொடையைத்தட்டிக்கொண்டு, தினமும் ஒருபடமுமாக மொத்தம் ஏழு படங்கள் பார்த்தேன் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்..இன்னமும், உயிரோடு இருப்பது, அந்தக் காலத்தில் எங்கள் ஆயா செய்த புண்ணியம் என்றால் மிகையாகாது..\nஇதோ, இந்தவாரம் நான் தொடைதட்டிய படங்கள்..\n(குறிப்பு: பின்வரும் விமர்சனங்களில் “தக்காளி” என்ற சொல் வருமானால், அதை தக்காளி என்றே படிக்கவும்..அந்த சொல் வேறு எதையும் குறிப்பவை இல்லை)\nசீதாம்மா வகிட்லோ சிரிமல்லே சீட்டு\nகாதல் இளவரசன் மகேஷ்பாபு, குடும்ப இளவரசன் வெங்கடேஷும் சேர்ந்த உயிரை எடுத்த..இது..உயிரை கொடுத்து நடித்த படம் என்று சொன்னார்கள்..படத்தை பார்த்து முடிப்பதற்குள், இரண்டு முறை ஒன்னுக்கடிக்கவும், நான்கு முறை சமோசா சாப்பிடவும். ஐந்து முறை தொலைபேசவும் செய்தேன் என்பதே, படம் என்னை எவ்வளவு கவர்ந்திருக்கிறது என்று புரிய செய்யும்..நானும் படத்தில், “இதோ..இப்ப வந்துரும்..இந்த பேமில் நாசமா போகப் போறாய்ங்க..அண்ணனும், தம்பியும், காப்பாத்துவாய்ங்க பாரு” என்ற எண்ணத்துடன், உக்��ாருரேன், உக்காருரேன், ஆனா, ஒன்னத்தையும் காணோம்..அட, அட்லீஸ்ட், ஒரு திருப்பம், ஒரு திடுக்க்கிடும் நிகழ்ச்சி..\nபடத்தில், ஹூரோ, மகேஷ்பாபுவாகவும், ஹீரோயின் வெங்கடேஷ் என்று யாராவது சொன்னால், சிரிக்காதீர்கள்..அப்படித்தான் எடுத்திருக்கிறார்கள்..எதாவது சண்டை என்றால் மொட்டை மாடிக்கு போவது, பத்து நிமிடம் டயலாக் பேசுவது என்று படம் முழுக்க, வெங்கடேஷும், மகேஷ்பாபுவும் தான்..பிரகாஷ்ராஜ், சமந்தா, அப்பப்போ, சைடில் வந்து போகிறார்கள்..தக்காளி, படமாய்யா இது..\nடோமேட்டோ..நான் பார்த்த படங்களிலேயே, உருப்படியான ஒரே படம் மரியாதா ராமண்ணா..காமடி நடிகர் சுனில், ஹீரோவாக நடித்த இரண்டாவது படமாம்..காமெடி மட்டுமல்ல, ஹீரோவாகவும் கலக்குவேன் என்று நிரூபித்த படமாம்..ஆனால் இப்போ ஆளைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள் என்பது, வருத்தப்படவைத்தது..\nகுடும்ப பகையினால் ஊரை விட்டு பிரிந்து, பின் நிலத்தை விற்பதற்காக சொந்தவீட்டுக்கு வரும் சுனில், எதிரிகளிடம் மாட்டி கொண்டு, அதே நேரத்தில், புத்திசாலித்தனாமாக, காதலிலும் எப்படி ஜெயித்தார் என்பதை அழகாக காட்சிப்படுத்தியிருப்பார் ராஜமௌலி. தெலுங்கு புரியாத எனக்கே, பல இடங்களில், சிரிப்பு வந்தது, என்றால், அக்கட தேசத்துகாரகளுக்கு சொல்லவா வேண்டும்..ஹிட் மூவி என்று கேள்விப்பட்டேன்..\nதொடையைத் தட்டி, ரயிலை நிறுத்திய பாலகிருஷ்ணாவுக்கு சொந்தக்காரரான ஜீனியர் என்.டி.ஆர் நடித்தபடம்..பாலகிருஷ்ணாவுக்கு, ஒரு ரயில் என்றால், அட்லீஸ்ட் அவருடைய இளவல், ஒரு பஸ், ஆட்டோ, ரிக்சா என்று எதையாவது நிறுத்தியிருப்பார் என்று தேடி பார்த்தேன்..தக்காளி, கொசு கடித்து, நான்தான் தொடையைத் தட்டவேண்டியிருந்தது..\nமற்றபடி, மசாலா, மசாலா, கரம் மசாலா..இரட்டைவேடங்களில், வித்தியாசம் காட்டியிருக்கிறேன் என்று கொடுமைப்படித்தி எடுத்திருப்பார்..நானும் ஒன்று ரொம்பநாளாய் கேட்கவேண்டும் என்று நினைத்தேன்..டான்ஸ் என்றால் கையைக் காலை ஆட்டவேண்டும்..தக்காளி, இந்தப்பையன் ஆடுறான்யா பாரு டான்சு..பயபுள்ளைக்கு, வயித்தவலி போல என்று நினைத்துக்கொண்டேன்...நல்லா, பெருச்சாளியை முழுங்குன பாம்பு மாதிரி, நெளியுறான்யா..நெளியுறான்யா..எல்லாம் பெத்த, பெத்த டான்சுங்கோ..ஒரு அடியில் பத்துபேரை மட்டும் அடித்தது, ஏமாற்றமாக இருந்தது..ஒரு நாற்பது பேரையாவது, எதிர்ப்பார்த்தேன்..ச்சே.\nபடத்தில் ஒரு காட்சி.நாற்பது, ஐம்பது, வில்லன்களிடம், பஸ்ஸ்டாப்பில் நின்று கொண்டிருக்கும், ஹீரோ சொல்வார்..\n“உர்ரே..அங்க இருக்கு பார், காபிஷாப்..ரோட்டை க்ராஸ் பண்ணி அந்த காபிஷாப்புக்கு போவதற்குள், நீங்கள் யாரும் உயிரோடு இருக்க மாட்டீர்கள்..இது சத்தியம்..”\nஅப்போதே, நான் உஷாரகி இருக்கவேண்டும்..\nதக்காளி..அடிக்கிறான்யா..அடிக்கிறான்யா..பார்க்கிறவனுக்கும், ரெண்டு குத்துவிழுகிறது என்றால் பார்த்து கொள்ளுங்களேன்..ஹீரோ, பிரபாஸாம்..இவர்களுக்கு நான் கொடுக்கும், ஒரு டிப்ஸ்..\n“அண்ணே..100, 200 பேரை எல்லாம் அடிக்கிறதெல்லாம் ஓல்டு ஸ்டைலுண்ணே..ஒரு சீன் சொல்லுறேன்..நீங்க நடந்து போறீங்க..உங்க கால் தூசி பட்டு, ஒரு நாடே அப்படி சரிஞ்சு விழுது..அதை அப்படியே ஒரு கையால தாங்கிக்கிட்டு, இன்னொரு கையா, பக்கத்துல இருக்குற நாட்டை அப்படியே ஒரு ஊது, ஊதுறீங்க..”\nடைரக்டர் லாரன்ஸ் மாஸ்டராம்..லாரன்ஸ் அண்ணே...இப்பதான், தமிழ்சினிமால நல்ல படமெல்லாம் வர ஆரம்பிக்குது..ஏதாவது தப்பா முடிவு எடுத்துறாதீங்கண்ணே..\nசிரஞ்சீவி தம்புடு பவர்ஸ்டார் பவன் கல்யாண் அரசியல் ஆசைக்கு, இந்தப்படம் ஊறுகாய்ங்கோ..டைரக்டர் சப்பாத்தி ஜெகன்னாத், எடுத்தால், ஹிட் படம் எடுப்பாரம்..இல்லையென்றால், இதுபோல செம பிளாப்பாம்..அன்று என் கிரகம், தலையில் உக்கார்ந்து ஆடியதால், இந்தப் படம் பார்க்க நேர்ந்தது.\nஹீரோவை விடுங்கள்..ஹீரோயின் தமன்னா காட்டியிருப்பார்..இது..நடித்திருப்பார் பாருங்கள்..அட..அட...மூன்றாம் பிறை நடித்தது ஸ்ரீதேவி என்றால், இது மூதேவி..இது..சாரி..இது இன்னொரு ஸ்ரீதேவி..சிறந்த நடிகைக்கான தேசிய அவார்டு கிடைக்கவில்லை என்று கேள்விப்பட்டபோது நான் அடைந்த துயரம் சொல்லி மாளாது..\nஆர்யா – 2 மற்றும் ஜீலாயி..\nஇருக்குறதுலேயே கொஞ்சம் உருப்படியா நடிக்கிறது, இந்த ஆளுதான்யா என்று நண்பர்கள் சர்டிபிகேட் கொடுத்திருந்தால், நம்பி இந்த படங்களையும் பார்த்தேன்..பரவாயில்லை..பயபுள்ள ஸ்டைலா தான் நடிக்கிறாப்புல..ஆனா அது என்ண்ணண்ணே..இந்த தெலுங்கு படங்களில மட்டும், ஹீரோ, அவ்வளவு புத்திசாலியா இருக்குறாரு...\nமற்றபடி, படம் நல்ல ஸ்டைலிசாகத்தான் இருந்தது..ஆனாலு, ஜிலாயி முதல் காட்சியைப் பார்த்ததும்..ஆஹா..எங்கயோ பார்த்தது மாதிரி இருக்குதே என்று யோசித்தால்..அட..நம்ம பேட்ம��ன் ஜோக்கர் பேங்கில் திருடும் காட்சி..அடபாவிங்களா..டைரக்டரு எல்லாத்துக்கு புடிச்ச, ஒரே டிரிங்க்ஸ் காபி தானா...\nஅல்லு அர்ஜீன் அண்ணே..நல்லா நடிக்கிறீங்கண்ணே..எங்க ஊருல பாலா, பாலாண்ணு ஒரு டைரக்டர் இருக்காரு..அவரு படத்துல நீங்க ஹூரோவா..ஹல்லோ..ஹல்லோ..எங்க ஓடுறீங்க..ஹல்லோ..\nமுடிவாக, ஒரு வாரம் நான் பார்த்த தெலுங்கு படங்கள் மூலமாக எனக்கு தெரியவந்தது...\n· * எந்த படமும் சோகமாக முடியவில்லை..அனைத்து படங்களும், சுபம், சுபம், சுபமே...\n· *எல்லா படங்களும் பயங்கர கலர்புல்லாக இருக்கிறது..வறுமையில் வாடி கொண்டிருக்கும் ஹீரோ, அடுத்த காட்சியில், கலர்புல் சட்டை போட்டு கொண்டு, சுவிட்சர்லாந்தில் டூயட் பாடிகொண்டிருக்கிறார்..இதுல என்னடா ஆச்சர்யம் என்கிறீர்களா..அட ஒரு படத்துல, எல்லாப் பாட்டுலயும் அப்படித்தான்யா பண்ணுறாய்ங்க..\n· ஹீரோயின், எதற்கு தெலுங்கு படங்கள் என்றால் ஆளாய் பறக்குறாய்ங்க என்று தெரிய வந்தது..முடிந்தவரை, குடும்பபாங்காய் வருகிறார்கள்..அதாவது பத்து சதவீதம்..தொண்ணூறு சதவீதம், ஒரு டவுசரும், ஒரு டைட்ஸ் டிசர்ட்டும் தான்..அதுவும் தூங்கி எழும்போது கூட புல் மேக்கப் போட்டிருப்பது, ஹாலிவுட் படங்களில் கூட பார்க்காதது\n· *எல்லா ஹீரோக்களும், டான்ஸ் பயங்கரமாக ஆடுகிறார்கள்..அதுவும், என்னை கலங்கவைத்தது, அந்த பாம்பு டான்ஸ்..அய்யோ..\n· * பிரம்மானந்தம் என்ற ஒரு நடிகர் இல்லாத படமே இல்லை எனலாம்..அவர் வந்தால் விழுந்து, விழுந்து சிரிக்கிறார்களாம்..எனக்கு விழுந்தால் கூட சிரிப்பு வரவில்லை..\nதெலுங்கு படங்களை எப்படி பார்ப்பது\nமஞ்சள் கலர் பேண்டும், திக் பச்சைகலர் பேண்டும் அணிந்து கொள்ளவும்.. சோற்றை நன்றாக பிசைந்து, கொஞ்சம் பருப்பு கலந்து, ஊருகாய் ஜாடி இருந்தால் அதில் உள்ள அனைத்தையும், சோற்றில் கொட்டி, நன்றாக பிசைந்து ரெடியாக வைத்து கொள்ளவும்..வைத்து கொண்டீர்களா..ஓக்கே..ஒவ்வொரு சண்டைக்கும், ஒவ்வொரு கவளமாக, வாய்க்குள் தள்ளவேண்டும்..காரமாகத்தான் இருக்கும்..ஆனால், படம் முடிந்தபின்பு, ஒரு இனம்புரியாத உணர்வு வரும் பாருங்கள்...அற்புதம்..அதே உணர்வோடு, வேட்டியை லைட்டா தூக்கி..அண்ணே..அண்ணே..வெயிட்..மீசையை நன்றாக முருக்கிவிட்டு..தொடையை ஓங்கித் தட்டிக்கொண்டு..”உர்ரே...உர்ரே” என்று இரண்டு முறை சொல்லி பாருங்கள்..வானத்துல பறக்குற விமானம் அப்ப��ியே பேக் அடிக்கலைன்னா, என் பேர மாத்திக்கிறேண்ணே..என் பேரை..\nஇந்த வாரத்தில் நான் பார்த்த தெலுங்கு சினிமாக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t6210-topic", "date_download": "2018-07-18T01:14:42Z", "digest": "sha1:227C47P64VLRUIE77EXF3UQGVRZM77PH", "length": 16019, "nlines": 154, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "திருகோணமலை லிங்கநகரில் பெண் ஒருவர் கைது", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» ஞாபகம் - கவிதை\n» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை\n» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்\n» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா\n» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்\n» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்\n» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை\n» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா\n» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n» இருவர் ஒப்பந்தம் – சினிமா\n» இனிய காலை வணக்கம்....\n» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்\n» கன்றை இழந்த வாழை\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» மந்திரக்குரல் - கவிதை\nதிருகோணமலை லிங்கநகரில் பெண் ஒருவர் கைது\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: இலங்கை, இந்தியச் செய்திகள்\nதிருகோணமலை லிங்கநகரில் பெண் ஒருவர் கைது\nதிருகோணமலை லிங்கநகர் பகுதியில் பெண் ஒருவரை கைது செய்துள்ளதாக தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nநேற்று இரவு 10.30 மணியளவில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து இலிங்கநகர் பகுதியைச்சேர்ந்த இந்த 45 வயதான பெண் கைதுசெய்யப்பட்டார்\nபெண் ஒருவர் மது அருந்திவிட்டு வீடுகளுக்கு கல் எரிந்து சேதமாக்குவதாக கிடைத்த தகவலையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.\nகைது செய்யப்பட்ட பெண் மது அருந்தியதை உறுதிப்படுத்துவதற்காக திருகோணமலை பொது வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரியிடம் பரிசோதனைக்காக அழைத்துவரப்பட்டார்\nவைத்திய அதிகாரியும் அந்த பெண் மது அருந்தியதை உறுதிப்படுத்தினார்.\nஇதனையடுத்து குறித்த பெண்ணை திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஐர்படுத்தவுள்ளதாக தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: திருகோணமலை லிங்கநகரில் பெண் ஒருவர் கைது\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nRe: திருகோணமலை லிங்கநகரில் பெண் ஒருவர் கைது\nஏன் இப்படி நடந்து கொண்டிருக்கிறது\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: திருகோணமலை லிங்கநகரில் பெண் ஒருவர் கைது\nபெண்களின் நிலை எவ்வாறு செல்கிறது\nRe: திருகோணமலை லிங்கநகரில் பெண் ஒருவர் கைது\nஅன்பு wrote: பெண்களின் நிலை எவ்வாறு செல்கிறது\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: திருகோணமலை லிங்கநகரில் பெண் ஒருவர் கைது\nRe: திருகோணமலை லிங்கநகரில் பெண் ஒருவர் கைது\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: திருகோணமலை லிங்கநகரில் பெண் ஒருவர் கைது\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: இலங்கை, இந்தியச் செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்ட��க்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanduonorandu.blogspot.com/2010/03/blog-post_11.html", "date_download": "2018-07-18T00:41:44Z", "digest": "sha1:DHIAYQKNA4MCQJZIJM77Y5XUQT344KVE", "length": 14477, "nlines": 256, "source_domain": "nanduonorandu.blogspot.com", "title": "நண்டு@நொரண்டு: மரணம் என்றிலிருந்து...", "raw_content": "\nவியாழன், 11 மார்ச், 2010\nபொதுவாக ஆரோக்கியமான மனிதன் 100 ஆண்டுகள் மற்றும் அதற்கும் சற்றும் அதிகமான ஆண்டுகள் வாழ சாத்தியக்கூறுகள் இருந்தாலும் மரணம் என்பது மனிதன் தனது 20 வயதை தொடும்பொழுதோ ஆரம்பித்துவிடுகிறது என்பதுவே உண்மை.\n20 வயதிலிருந்தே நமது தோலுக்கு வயதாகத் தொடங்கி விடுகிறது .மூளையும் 20 வயதை தொடும்பொழுதோ செல்களை இழக்கத் தொடங்கிவிடுகிறது. தசை இழப்பு 30-லிருந்தே ஆரம்பிக்கிறது . கல்லிரலும் அப்படியே 30ல் இருந்து எடையை இழக்கிறது. 40ல் இருந்து கண்களில் தொய்வும்,இதயப்பலகினமும் ,50ல் இருந்து எலும்புச்சிதைவையும் ,60ல் இருந்து தண்டுவட செல்கள் வீழ்ச்சி,சுவையறியும் மற்றும் நுகரும் திறன்கள் குன்றல் , கேட்புத்தின் குன்றல் ஆகியவையும் படிப்படியாக ஏற்படுகிறது.\nஎனவே மரணம் என்பது சூழ்லைப்பொறுத்து சராசரியாக 20ல் இருந்து ஆரம்பித்து பிறகு சூழ்லைப்பொறுத்து முடிந்துவிடுகிறது .\nஅதனை உணர்ந்து நாம் வாழப்பழகுவதே நல்லது .\nபதித்தவர் நண்டு @நொரண்டு -ஈரோடு நேரம் பிற்பகல் 7:24\n11 மார்ச், 2010 ’அன்று’ பிற்பகல் 7:54\nமரணம் நமது நண்பன்.அதை உணராமல்,அவன் வரவைத் தவிர்கிறோம்,அவனைக் கண்டு அஞ்சுகிறோம்.....\n11 மார்ச், 2010 ’அன்று’ பிற்பகல் 8:00\nStarjan ( ஸ்டார்ஜன் ) சொன்னது…\n11 மார்ச், 2010 ’அன்று’ பிற்பகல் 8:11\n11 மார்ச், 2010 ’அன்று’ பிற்பகல் 9:27\nStarjan ( ஸ்டார்ஜன் ) அவர்களே\n11 மார்ச், 2010 ’அன்று’ பிற்பகல் 9:28\n11 மார்ச், 2010 ’அன்று’ பிற்பகல் 9:28\n11 மார்ச், 2010 ’அன்று’ பிற்பகல் 10:45\nமரண பயம் உண்டு பண்ணுறீங்க\n12 மார்ச், 2010 ’அன்று’ முற்பகல் 12:27\nஎனக்கு 26 தான் ஆகுது\n12 மார்ச், 2010 ’அன்று’ முற்பகல் 4:38\n12 மார்ச், 2010 ’அன்று’ முற்பகல் 7:36\n12 மார்ச், 2010 ’அன்று’ முற்பகல் 7:44\nமரணத்தைக்கண்டு பயப்படுபவன் கோழை ,வாழ்ந்து வரும் வாழ்வை கொலை செய்துவரும் குற்றவாளி .\n12 மார்ச், 2010 ’அன்று’ முற்பகல் 7:44\nதகவல் புதியது - நன்றி.\n12 மார்ச், 2010 ’அன்று’ முற்பகல் 9:23\nநீங்கள் சொல்வதெல்லாம் உண்மை, உண்மையை தவிர வேறொன்றும் இல்லை,உங்கள் புகழ் மென்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்\n12 மார்ச், 2010 ’அன்று’ முற்பகல் 11:07\nநல்ல தகவல்கள். மிக்க நன்றி. இருபதுக்கு மேலே நடக்கும் ஒரு நாளும் மரணத்தை நோக்கிய பயணங்களே. நல்லா புரிய வைச்சிங்க.\n12 மார்ச், 2010 ’அன்று’ பிற்பகல் 1:56\n12 மார்ச், 2010 ’அன்று’ பிற்பகல் 9:15\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nகருத்து சுதந்திரமும் இணைய பயணமும்.\nநல்ல நேரம் தமிழர்வாழ்வில் ஏற்படுத்தும் நெருக்கடியும் சீரழிவும்\nஉங்களால் உலகிற்கு என்ன பயன் என சொல்ல முடியுமா \nபார்பனர் திராவிடர் சண்டையை தோற்றுவித்த முதல்வர் .\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇது நாய்களின் நகரம் ...எச்சரிக்கை ...\nவெள்ளிக்கம்பியின் முடிவிலிபோர் - புனைவு\nஎது முதல் ... முட்டையா \nஎன்ன செய்து கொண்டிருக்கிறது இந்த உலகம் \nஇந்த 3 நாட்களும் ...நாம் ஒதுக்குவோம் ...\nநவீன பாசிஸ்டுக்கள் ... உஷார் ...\nதனது தாயக பூமியை .......\nநம்பிக்கை விதை என் கைகளில் ...\nஒத்துக்கொள்ளுங்கள் ...மாற்றம் வரும் ...\nராஜஸ்தான் போகலாம் வாங்க – உதய்பூர் – தங்குமிடம் – இரவு உணவு\nநீ கே, நா சொ .... புதன் 180718\nஆடி வந்ததே.. “ஆடி” வந்ததே\nஉன்னை அறிய உன்னை அறிய ............\nநாட்டு நடப்பு - வாசித்த புத்தகம் - 12\nஇன்றைய இந்து தமிழ் திசை நாளிதழில் எனது கருத்து சித்திரம்\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nஅயலக வாசிப்பு : ஜுன் 2018\nஒரு குருவி நடத்திய பாடம்\nடீ வித் முனியம்மா சீசன்- 2(4)\nதலைப்பு சொன்னா அடிக்க வருவீங்க\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nPARAMES DRIVER - பரமேஸ் டிரைவர் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://riyasdotcom.blogspot.com/2012/06/nick-vujicic.html", "date_download": "2018-07-18T01:13:09Z", "digest": "sha1:C7WIYG3Q5OQAFSEGSH4WEE5W3S2IOA3J", "length": 7949, "nlines": 156, "source_domain": "riyasdotcom.blogspot.com", "title": "RIYASdotCOM: இக்காலத்தில் நம்மை பிரமிக்க வைக்கும் நபர் நிக் வூயிசிச் (Nick Vujicic).", "raw_content": "\nஇக்காலத்தில் நம்மை பிரமிக்க வைக்கும் நபர் நிக் வூயிசிச் (Nick Vujicic).\nஇக்காலத்தில் நம்மை பிரமிக்க வைக்கும் நபர் நிக் வூயிசிச் (Nick Vujicic).\n1982 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் மெல்போர்னில் பிறந்த இவருக்குப் பிறந்த போதே கைகளில்லை, கால்களுமில்லை. இப்படிப் பிறந்த ஒருவர் வாழ்ந்து என்ன தான் செய்து விட முடியும் என்று எல்லோருக்கும் நினைக்கத் தோன்றும்.\nஅவர் நடப்பார், நீந்துவார், விளையாடுவார், எழுதுவார் என்றெல்லாம் சொன்னால் அது கற்பனைக்கும் எட்டாத பொய் என்று தானே நினைக்கத் தோன்றும். ஆனால் இன்றும் அதை எல்லாம் செய்து காட்டுகிறார் அவர் என்பது தான் அதிசயிக்க வைக்கும் உண்மை.\nஅவருக்கு இடது கால் இருக்க வேண்டிய இடத்தில் இருக்கும் ஆறாம் விரல் போன��றதொரு பாகம் தான் அவரால் இயக்க முடிந்த ஒரு பாகம்.\nபள்ளியில் படிக்கச் சென்ற அவரை அனைவரும் ஏளனமாகவும், வேற்றுக்கிரகவாசி போலவும் பார்ப்பது அவருக்கு மிகுந்த வேதனையைத் தந்தது.\n13 வயது வரை அவர் சதா தற்கொலை சிந்தனைகளிலேயே இருந்தார்.\nஆனால் தற்கொலைக்குக் கூட அடுத்தவர் உதவ வேண்டி இருந்த பரிதாப நிலை அவருடையது.\nஅவருடைய 13ஆம் வயதில் ஒரு பத்திரிக்கையில் மிக மோசமாக உடல் ஊனமுற்ற ஒரு மனிதர் அதையும் மீறி செய்த அற்புத செயல்களைப் பற்றி எழுதியிருந்ததைப் படித்தார்.\nபடிக்கையில் அவருக்குள் ஒரு மின்னல் அடித்தது.\nஅந்த செய்தி பெரியதோர் மாற்றத்தை அவர் வாழ்க்கையில் ஏற்படுத்தியது.\nதளராத மனத்துடன் ஒவ்வொரு புதிய செயலையும் தேர்ந்தெடுத்துக் கற்றுக் கொண்டார்.\nகம்ப்யூட்டர் இயக்குவது முதல் டென்னிஸ் விளையாடுவது வரை கற்றுக் கொண்டு தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார்.\nபல நாடுகளுக்குச் சென்று தன்னம்பிக்கை ஊட்டும் சொற்பொழிவுகள் ஆற்றும் நிகழ்த்தி வரும் இவர், உடல் ஊனமுற்றவர்களுக்காக லைஃப் வித்தவுட் லிம்ப்ஸ் (Life Without Limbs) என்ற ஒரு அமைப்பை நிறுவி அவர்களுக்கு உதவி வருகிறார்.\n{கைகள், கால்கள் மற்றும் உடலமைப்பு அனைத்தும் நல்லவிதமாக அமைந்து \"தன்னம்பிக்கை\" இல்லாமல் வாழும் மனிதர்களுக்கு இவர் ஒரு உதாரணம்.}\nபிரபல நடிகைகள், மாடல்கள், குடும்ப பெண்கள் சென்னையில் ஹைடெக் விபச்சாரம்.\nஅஜித் என்ன அவ்ளோ பெரிய ஆளா\nஇந்த பெண் யார் என மறந்துவிட்டிர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/1956.html", "date_download": "2018-07-18T01:06:51Z", "digest": "sha1:VVFYH7XWDANJA5RZLRSU5DVTCK4XPPD2", "length": 5666, "nlines": 83, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> உயிர் பயத்தில் குஜராத் முஸ்லிம்கள் :- தி ஹிந்து நாளேட்டின் நேரடி ஆய்வு !!!!!… | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ பொதுக் கூட்டங்கள் \\ சமுதாய அரசியல் பிரச்சனைகள் \\ உயிர் பயத்தில் குஜராத் முஸ்லிம்கள் :- தி ஹிந்து நாளேட்டின் நேரடி ஆய்வு \nஉயிர் பயத்தில் குஜராத் முஸ்லிம்கள் :- தி ஹிந்து நாளேட்டின் நேரடி ஆய்வு \nகாதலர் தினம் என்ற பெயரில் கலாச்சார சீரழிவு..\nஉமா சங்கரை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்\nசமூக பணிகளில் டிஎண்டிஜே – 16வது மாநிலப் பொதுக்குழு\nசமூக பணிகளில் டிஎண்���ிஜே – 16வது மாநிலப் பொதுக்குழு\nநரகிற்கு அழைக்கும் நவீன கலாச்சாரம்\nஉயிர் பயத்தில் குஜராத் முஸ்லிம்கள் :- தி ஹிந்து நாளேட்டின் நேரடி ஆய்வு \nதி ஹிந்து நாளேட்டின் நேரடி ஆய்வு \nCategory: சமுதாய அரசியல் பிரச்சனைகள், தினம் ஒரு தகவல்\nமுஸ்லிம்களை கருவறுக்கும் மீடியாக்களின் கேவலபுத்தி மாறுமா\nஇந்திய நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் முஸ்லிம்கள்\nமுஸ்லிம்களை நசுக்கும் பாஜகவின் அழிவு ஆரம்பம்\nஇறைவனை நெருங்க எளிய வழிகாட்டும் இஸ்லாம்\nதிருக்குர்ஆன் முஸ்லீம்களுக்கு மட்டும் சொந்தமில்லை…\nதிருக்குர்ஆன் மாநில மாநாட்டிற்கு அன்புடன் அழைக்கிறது. -பாகம் 4\nதிருக்குர்ஆன் மாநில மாநாட்டிற்கு அன்புடன் அழைக்கிறது – பாகம் 1\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilchristianmessages.com/dont-fear-3/", "date_download": "2018-07-18T01:04:12Z", "digest": "sha1:UXRAKS234DO4YFQFZM6RRUSXYRUAIM3J", "length": 7175, "nlines": 85, "source_domain": "tamilchristianmessages.com", "title": "பயப்படாதே - Tamil Christian Messages - தமிழ் கிறிஸ்தவ செய்திகள்", "raw_content": "\nகிருபை சத்திய தின தியானம்\nஜூன் 19 பயப்படாதே மத் 8:26-34\nஎன்று சொல்லி; எழுந்து, காற்றையும் கடலையும் அதட்டினார்.\nஉடனே, மிகுந்த அமைதலுண்டாயிற்று” மத்(8:26)\nஆண்டவராகிய இயேசு தம்முடைய சீஷர்களோடு கூட படகில் பிரயாணப்பட்ட பொழுது, படவு கவிழத்தக்கதாய் கடலில் பெருங்காற்று உண்டாயிற்று என்று பார்க்கிறோம். ஆனால் அவரோ நித்திரையாய் இருந்தார். ஆண்டவராகிய இயேசு எவ்விதம் நித்திரையாக இருக்க முடிந்தது. ஏனென்று கேட்டால் அவர் சர்வ ஏகாதிபத்தியத்தின் தேவனும் அவரே இவ்விதமான நிகழ்வுகள் நிகழும் என்று திட்டமிட்ட படியால், அவர் மனிதர்களைப் போல பயப்படக் கூடியவர்களாக இல்லை. ஆகவே அவர் அமைதியாக நித்திரையாக இருந்தார்.\nஇந்த வேளையில் சீஷர்கள் இயேசுவை நோக்கி ஆண்டவரே எங்களை இரட்சியும் மடிந்து போகிறோம் என்றார்கள். அதற்கு அவர் அற்ப விசுவாசிகளே ஏன் பயப்படுகிறீர்கள் என்று கேட்டார். மத்தேயு 6:30 -ல் ” அற்ப விசுவாசிகளே இன்றைக்கு இருந்து நாளைக்கு அடுப்பிலே போடப்படும் காட்டுப் புல்லுக்குத் தேவன் இவ்விதமாக உடுத்துவித்தால், உங்களுக்கு உடுத்துவிப்பது அதிக நிச்சயமல்லவா இன்றைக்கு இருந்து நாளைக்கு அடுப்பிலே போடப்படும் காட்டுப் புல்லுக்குத் தேவன் இவ்விதமாக உடுத்துவ���த்தால், உங்களுக்கு உடுத்துவிப்பது அதிக நிச்சயமல்லவா ” என்று சொல்லுகிறார். அருமையானவர்களே நம்முடைய வாழ்க்கையில் பயப்பட வேண்டியதில்லை, கலங்க வேண்டியதில்லை. அவர் நம்முடைய தேவைகளை அறிந்தவராக இருக்கிறபடியால், நிச்சயமாக நம்முடைய காரியங்களை அவர் பொறுப்பெடுத்துக் கொள்ளுகிறார் என்பதை அறிந்திருக்க வேண்டும்.\nஇந்த சீஷர்கள் அவிசுவாசத்தினால் பயந்தார்கள். அவிசுவாசம் எங்குள்ளதோ அங்கு பயம் இருக்கும். ஆகவே தான் ஏசாயா 41:10- ல் ” நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்” என்று சொல்லுகிறார். அன்பானவர்களே தேவன் நம்முடனே கூட இருக்கும்பொழுது நாம் பயப்பட வேண்டிய அவசியமில்லை. இன்னுமாக தேவன் ” யாக்கோபு என்னும் பூச்சியே, இஸ்ரவேலின் சிறுகூட்டமே, பயப்படாதே; நான் உனக்குத் துணைநிற்கிறேன் என்று கர்த்தரும் இஸ்ரவேலின் பரிசுத்தருமாகிய உன் மீட்பர் உரைக்கிறார்” (ஏசாயா 41:14) என்று சொல்லியிருக்கிறார். கர்த்தர் எப்பொழுதும் நம்மை வழிநடத்த வல்லவராகவே இருக்கிறார்.\nNextஉன் சமாதானம் நதியைப்போல இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=100761", "date_download": "2018-07-18T00:46:05Z", "digest": "sha1:DNA7IIQI32CXJWNST5B4LV2PTHEGR24V", "length": 13798, "nlines": 75, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsகீழடி அகழ்வாய்வை தொடர போதிய நிதி ஒதுக்கி தர வேண்டும்: மத்திய மந்திரிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் - Tamils Now", "raw_content": "\nபருவமழை தீவிரம்; காவிரியில் கூடுதல் தண்ணீர் திறப்பு மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை - உலகக்கோப்பை கால்பந்து:அரை இறுதியில் இங்கிலாந்தை வீழ்த்தி குரோஷியா வெற்றி - பெல்ஜியத்தை வீழ்த்தி இறுதி போட்டிக்குள் நுழைந்தது பிரான்ஸ் - பழநி கோயில் முருகன் சிலை கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு:பாதுகாக்க நீதிபதி உத்தரவு - தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்து உயர் நீதிமன்றத்தில் விசாரணை; அரசு விளக்கம்\nகீழடி அகழ்வாய்வை தொடர போதிய நிதி ஒதுக்கி தர வேண்டும்: மத்திய மந்திரிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்\nதமிழகத்தின் நெடிய வரலாற்றையும், பழந்தமிழர் நாகரிகத்தையும் வெளிக்கொணரும் கீழடி அகழ்வாய்வை தொடரவும், நிதி ஒதுக்கீடு செய்யவும் உடனே நடவடிக்க�� எடுக்க வேண்டும் என மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலா துறை இணை மந்திரி டாக்டர் மகேஷ் சர்மாவுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-\nதமிழ்நாட்டின் வரலாற்று சிறப்புமிக்க, பழமையான பகுதிகளில் ஒன்றான, மதுரை – சிவகங்கை மாவட்டங்களுக்கு எல்லையாக இருக்கக்கூடிய சிலைமான் என்ற பகுதிக்கு அருகில் உள்ள கீழடி கிராமத்தில் நடைபெற்று வந்த அகழ்வாய்வுப் பணிகளை நிறுத்த, மத்திய தொல்லியல் ஆலோசனைக்குழு எடுத்துள்ள துரதிருஷ்டவசமான முடிவை தங்களது மேலான கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன்.\nஇந்திய தொல்பொருள் ஆய்வுத்துறையின் சார்பில் இப்பகுதியில், இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள ஆய்வுகளில் இருந்து கிடைத்துள்ள பழமையான சான்றுகளின் மூலம், தமிழர்களின் நாகரிகம், வாழ்வியல் வரலாறு ஆகியவை 2500 ஆண்டுகளுக்கும் முந்தையதாக கருதப்படும் முக்கியத்துவம் வாய்ந்த சங்க கால நாகரிகச் சின்னமாக, கீழடி இருப்பது தெரிய வந்துள்ளது.\nகடந்த 2013 ஆம் ஆண்டு முதல், வைகை நதிப்படுகையை ஒட்டியுள்ள, தேனி முதல் ராமநாதபுரம் வரையிலான பகுதிகளில் பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. அந்த ஆய்வுகளின் ஒரு பகுதியாக, 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம், இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறையின் 6-வது அகழ்வாய்வுப் பிரிவு, கீழடியில் மேற்கொண்ட ஆய்வில், பண்டைய தமிழ் மக்கள் பயன்படுத்திய கிணறுகள், சிவப்பு செங்கற்களால் கட்டப்பட்ட சுவர்கள், பானையோடுகள் மற்றும் மண்பாண்டப் பொருட்கள், எலும்புகளால் ஆன ஆபரணங்கள் உள்ளிட்ட பலவித பழங்கால ஆபரணங்கள், இரும்பாலான குத்தீட்டிகள் உள்ளிட்ட ஆயுதங்கள், தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பீங்கான் ஓடுகள் ஆகிய குறிப்பிடத்தக்க, முக்கியத்துவம் வாய்ந்த ஏராளமான சான்றுகள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.\nதமிழகத்தின் பண்டைய கால, உண்மையான வரலாற்றை அறிந்து கொள்ளும் ஆர்வத்துடன் மாநில மக்கள் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த நிலையில், கீழடி அகழ்வாராய்ச்சியை தொடர்ந்து மேற்கொள்வதை தடுத்து நிறுத்தவும், இந்த ஆய்வை மேற்கொள்ள இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறைக்கு வழங்கப்பட்டு வந்த நிதியை திடீரென நிறுத்தவும் எடுக்கப்பட்டுள்ள முடிவு அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. அதேநேரத்தில், இந்தியாவின் வடக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களில் நடைபெற்று வரும் இதுபோன்ற அகழ்வாராய்ச்சி பணிகள் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கும் மேலாக எந்தவித தடங்கலும் இன்றி தொடர்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று.\nதொல்லியல் துறையால் திட்டமிட்டு எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவை தமிழக மக்கள் கடுமையாக எதிர்ப்பதோடு மட்டுமல்லாமல், இந்த முடிவு அவர்களை பெரும் அதிருப்திக்கும், ஏமாற்றத்துக்கும் உள்ளாக்கி இருக்கின்றது. மேலும், பழம்பெரும் தமிழகத்தின் உண்மையான வரலாற்றை வெளிக்கொண்டு வரும் கீழடி அகழ்வாய்வை சீர்குலைக்கும் முயற்சியில், மத்திய தொல்லியல் ஆலோசனைக்குழு ஈடுபடுகிறதோ என்ற சந்தேகமும் தமிழக மக்கள் அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது.\nமத்திய தொல்லியல் ஆலோசனைக்குழுவின் இதுபோன்ற ஒருதலைப்பட்சமான, நியாயமற்ற முடிவுகளால், தமிழக மக்களின் உணர்வுகள் எந்தவகையிலும் காயப்படக்கூடாது என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என நான் உளப்பூர்வமாக நம்புகிறேன்.\nஆகவே, இந்த விவகாரத்தில் தாங்கள் உடனடியாக தலையிட்டு, தமிழகத்தின் தொல் வரலாற்றையும், கலாச்சாரத்தையும், மதிப்புமிக்க பழங்கால நாகரிகத்தையும் கண்டறிய, கீழடியில் தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளவும், அதற்குத் தேவையான நிதியை இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறைக்கு ஒதுக்கீடு செய்யவும், மத்திய தொல்லியல் ஆலோசனைக்குழு அனுமதியளிக்க உடனே நடவடிக்கை வேண்டும். அப்படி நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில், தமிழக மக்கள் இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறையை என்றைக்கும் நினைவுகூர்வார்கள்.\nஇவ்வாறு ஸ்டாலின் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்\nகீழடி அகழ்வாய்வு மத்தியஅரசு நிதி மு.க.ஸ்டாலின் கடிதம் 2017-01-06\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nஒரே நேரத்தில் தேர்தல்; தி.மு.க. கடும் எதிர்ப்பு இந்திய சட்ட ஆணையத்துக்கு, மு.க.ஸ்டாலின் கடிதம்\nகாணாமல் போன மீனவர்களை மீட்கும் பணியில் தமிழக அரசு தோல்வி: மத்திய அமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்\nகீழடியில் அகழாய்வு நடைபெற்ற இடத்தை மூடக்கூடாது: மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவு\nஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க கூடாது; மத்திய மந்திரிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்\nபா.��.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ushaadeepan.blogspot.com/2015/06/blog-post.html", "date_download": "2018-07-18T01:16:37Z", "digest": "sha1:HFILWKKTHUO4VGCE5RHIJYVODLGBXBUU", "length": 9671, "nlines": 130, "source_domain": "ushaadeepan.blogspot.com", "title": "உஷாதீபன்: “மதுரைச் சிறுகதைகள்” – தொகுப்பு ஆ.பூமிச்செல்வம், மதுரை அமெரிக்கன் கல்லூரிப் பேராசிரியர் – வெளியீடு அன்னம் பதிப்பகம், தஞ்சாவூர்.", "raw_content": "\n“மதுரைச் சிறுகதைகள்” – தொகுப்பு ஆ.பூமிச்செல்வம், மதுரை அமெரிக்கன் கல்லூரிப் பேராசிரியர் – வெளியீடு அன்னம் பதிப்பகம், தஞ்சாவூர்.\nஏப்ரல் 2015 வெளியீடு. .இதில் உள்ள கதைகள்..........\n1. சத்யாக்ரகி – சி சு செல்லப்பா\n2. மடித்தாள் பட்டி – பி எஸ் ராமையா\n3. சம்பாத்யம் – ஜி நாகராஜன்\n4. தேன் கலந்த நீர் – காஸ்யபன்\n5. வண்டி ஓட வேண்டாமா \n6. பரிணாமம் – கோபி கிருஷ்ணன்\n7. புன்கணீர் பூசல் தரும் – செண்பகம் ராமசாமி\n8. கல்வெட்டு – ரோஜாகுமார்\n9. புழுக்கம் – உஷாதீபன்\n10. போதை – முருகேச பாண்டியன்\n11. மொய் – அர்ஷியா\n12. வைகை பெருகி வர – எம் ஏ சுசீலா\n13. மேஷ புராணம் – யுவன் சந்திரசேகர்\n14. மூன்றாம் சுமை –எம் எஸ் கல்யாணசுந்தரம்\n15. கடந்த காற்று – ஷாஜஹான்\n16. புகை – பா வெங்கடேசன்\n17. காதுகள் உள்ளவன் கேட்கக் கடவன் – விஜய மகேந்திரன்\n18. கலைடாஸ்கோப் மனிதர்கள் – கார்த்திகைப் பாண்டியன்\n19. சுப்பு – லக்ஷ்மி சரவணக்குமார்\n20. கடுந்துயரம் – எஸ் செந்தில் குமார்\n21. பொன்னகரம் – புதுமைப்பித்தன்\n22. நகரம் – சுஜாதா\n23. கனவுப்பறவை – சொல்விளங்கும் பெருமாள்\n24. 360 பாகையில் சுழலும் இளவரசி இனிப்பக சந்திப்பு – சமயவேல்\n25. அந்த மனிதர்கள் – சுரேஷ்குமார் இந்திரஜித்\n26. நகர்வு – பா திருச்செந்தாழை\n27. மதுரைக்கு வந்த ஒப்பனைக்காரன் – கோணங்கி\nஇடுகையிட்டது ushadeepan நேரம் முற்பகல் 1:15\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇமையம் எழுதிய “எங் கதெ…” நெடுங்கதை\n“‘எனக்கு நல்லா வேணும்”-சிறுகதை. 7.6.2015 தினமணிகதி...\n“மதுரைச் சிறுகதைகள்” – தொகுப்பு ஆ.பூமிச்செல்வம், ம...\nதேவியின் கண்மணி நாவல் இதழில் 25.6.2014 இதழில் எனது “என்னவளே அடி என்னவளே” – நாவல்\n“அவரிடத்தை நிரப்ப யாருமில்லை” – ஜூலை 2014 காட்சிப்பிழை இதழில் வெளிவந்துள்ள எனது நடிகர்திலகத்தைப் பற்றிய கட்டுரை\n“அவர் இடத்தை நிரப்ப யாருமில்லை…\nகவிஞர் ஞானக்கூத்தன் அவர்களுக்கு விஷ்ணுபுரம் 2014விருது\nகவிஞர் ஞானக்கூத்தன் அவர்களுக்கு விஷ்ணுபுரம் 2014 விருது வழங்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியான செய்தி. இந்த விருது ...\nகண்மணி, ராணிமுத்து, மேகலா, ரம்யா, மதுமிதா ஆகிய மாத நாவல் இதழ்களின் வரிசையில் இது என்னுடைய 10-வது மாத நாவல். “இவளும் ஒரு தொடர்கதைதான்” - பிப்ரவரி 2014.\nஎனது “நான் அதுவல்ல” சிறுகதைத் தொகுதிக்கு ஜூன் 2014 “உங்கள் நூலகம்” மாத இதழில் வெளிவந்த விமர்சனம்.\nவழங்குபவர் – திரு.கி.மீனாட்சி சுந்தரம், தொழிலாளர் துணை ஆய்வர் (ஓய்வு) நெல்லை. ஒ ரு சிறுகதை என்பது சிறந்த படைப்பு என்பதை...\n“பழுத்த அனுபவம்” – நடிகர் வி.கே.ராமசாமி பற்றிய கட்டுரை-காட்சிப்பிழை டிசம்பர் 2013 ல் வெளிவந்தது\nநகுலன் (தேர்ந்தெடுத்த கவிதைகள்)தொகுப்பு-யுவன் சந்திரசேகர் (காலச்சுவடு க்ளாசிக் வெளியீடு)\nகாலச்சுவடு க்ளாசிக் கவிதை வரிசையில் நான் படித்தது நகுலன் (தேர்ந்தெடுத்த கவிதைகள்) யுவன் சந்திரசேகர் தொகுத்தது. காகிதத்தில் என்ன இருக்கிறத...\n2013 தீபாவளிக்கு வெளிவந்த எனது “எல்லாம் உனக்காக” – கண்மணி நாவல் மற்றும்“ “உன்னைக் கரம் பிடித்தேன்” – பெண்கள் ரம்யா நாவல்\nமடிப்பாக்கம் அக்சயம் அபார்ட்மென்ட் வீட்டு மொட்டைமாடியிலிருந்து…காலை யோகப் பயிற்சியின்போது சூரிய உதயம்…\n“அறிந்ததினின்றும் விடுதலை” - Freedom from the known -ஜே..கிருஷ்ணமூர்த்தி. -\nபடியுங்கள் இந்தப் புத்தகத்தை. குழப்பமடைந்த உங்கள் மனதிற்கு நிச்சயம் விடுதலை. ஆனால் ஒன்று. கதை படிப்பத...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venkatesh-kanna.blogspot.com/2009/06/flight-plan.html", "date_download": "2018-07-18T01:03:18Z", "digest": "sha1:Q2XKICY46NN7WYWBBDW5O4AVBSWSLX6D", "length": 22395, "nlines": 264, "source_domain": "venkatesh-kanna.blogspot.com", "title": "கண்ணா: The Flight Plan – ஏரோப்ளேன்ல ஏடாகூடம் - விமர்சனம்", "raw_content": "\nThe Flight Plan – ஏரோப்ளேன்ல ஏடாகூடம் - விமர்சனம்\nநம்ம கலை, வினோத்லாம் இங்கிலீபீஸ் படத்தை பத்தி விமர்சனம் எழுதும் போதெல்லாம் நமக்கு எதுக்கு இந்த கருமம் புடிச்ச வேலைன்னு நினைச்சு அதை படிச்சே பார்க்காம கமெண்ட் போட்டுட்டு ஓடி வந்துட்டேன். ஆனா அதுக்கு அடுத்த வாரமே இந்த கிஷோரு பயலும் இங்கிலிஸ் படத்தை பத்தி விமர்சனம் எழுதுனத பார்த்த உடனேயே முடிவு எடுத்துட்டேன் நாமளும் ஓரு இங்கிலிசு படத்த பத்தி விமர்சனம் போட்றணும்டா அப்பிடின்னு. உடனே ஒரு பிரண்ட்கிட்ட சொல்லி இங்கிலிஸ் பட கலெக்‌ஷன் வாங்கிட்டு வந்திட்டேன். விமர்சனம் எழுதறதுக்காக ஒவ்வொரு படமா பாக்குறேன் . கருமம்... கருமம்... அதுல முக்கால்வாசி படத்தை பத்தி எழுதவே முடியாது. அதுல தேடிபுடிச்ச ஒரு நல்ல படம் “The Flight Plan”\nவிமானம் பறந்து கொண்டிருக்கும்போது நீங்கள் அழைத்து வந்த ஆறு வயது சிறுமி காணாமல் போனால் .. எப்படி இருக்கும் அதெப்படி பறக்கும் விமானத்தில் சிறுமி காணாமல் போக முடியும் என ஆச்சர்யங்களை அதிகபடுத்தி கொண்டே நகர்கிறது “The Flight Plan” . முழுக்க முழுக்க நாயகியை பிரதானமாக கொண்டு நகர்வதால் படம் வித்தியாசமாக என் கவனத்தை கவர்ந்தது.\nவீட்டின் மாடியில் இருந்து கணவன் விழுந்து இறந்து விடுகிறான். அதற்கு மேலும் அந்த வீட்டில் வசிக்க முடியாமல் கணவனின் சடலத்துடனும் தன் மகளையும் அழைத்து கொண்டு தன் பெற்றோர் வீட்டுக்கு ஜுடி ஃபோஸ்டர் கிளம்புகிறார். கணவரின் பிரேதத்துடனும், தன் ஆறு வயது மகளுடனும் நாயகி தன் பெற்றோரின் வீட்டிற்கு செல்ல விமானத்தில் ஏறிய உடன் அதுவரை இருந்த தொய்வு நீங்கி வேகம் கூடுகிறது.\nகாலியான இருக்கையில் மகளை படுத்து தூங்க வைத்து பின் தானும் தூங்கி எழுந்து பார்க்கும் போது மகளை காணாமல் திடுக்கிடும்போது திரைகதையில் கூடும் பரபரப்பு விமானியிடம் புகார் செய்ததும் அவர்கள் செக் இன் சார்ட்டில் பார்த்து விட்டு அப்படி ஓரு பயணி விமானத்தில் ஏறவே இல்லை எனும்போது பரபரப்பின் உச்சகட்டத்திற்கு போகிறது.\nஅருகில் உள்ளவர்களும் பார்க்கவில்லை என்றபோதும் நாயகியின் வற்புறுத்தலால் தேடிபார்க்க விமானி உத்தரவிடுகிறார். அவர்களும் எல்லா இடங்களிலும் தேடிப்பார்த்து இல்லை என சொல்லவும் நாயகி பாத்ரூம் செல்வதாக சொல்லி அதிலிருந்து கூரையை உடைத்து வெளியேறி பாதுகாப்பு அலாரத்தை அலற செய்து பின் பாதுகாப்பு அதிகாரியிடம் மாட்டும் போது சக பயணிகள் அனைவருமே நாயகியை மனநோயாளியாக பார்க்க ஆரம்பிக்கிறார்கள்.\nஉண்மையில் மகளுடன் பயணம் செய்தாளா அவள் மனநோயாளியா இல்லையென்றால் அவளுடைய ஆறு வயது மகள் என்ன ஆனாள் யார் இதை செய்தார்கள் எப்படி காப்பாற்றுகிறாள் என்பதை திருட்டு விசிடியில் கண்டு களிக்கவும்..\nஇப்பல்லாம் ஆபிஸ் டையத்துல ஆபிஸ் வேலையைதான் பார்க்கணும்னு ஆபிஸருங்க கொடுமைபடுத்தறதுனால கடந்த ஒரு வாரமா என்னால ஆன்லைனுக்கு வரமுடியல என்பதையும் இங்கு தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறேன்.\nஎன்ன கொடுமை சரவணன் இது.\n//வாங்க... இவ்ளோ தூரம் வந்திட்டு ஒன்னும் சொல்லாமலா போய்ருவீங்க...//\nவருகைக்கும், கருத்திற்கும் நன்றிகள் பல\n//திருட்டு விசிடியில் கண்டு களிக்கவும்..//\nதிருட்டு விசிடியை கூரியரில் அனுப்பவும். இல்லயென்றால் முழுகதையையும் அடுத்த பதிவில் சொல்லிவிடவும்..\nஇந்த படம் நானும் பாத்திருக்கேன் தல. படத்த விட உங்க விமர்சனம் அருமையா இருக்கு. இன்னும் எழுதுங்க தல்..\nதொர இங்கிலி பீசு படமெல்லாம் பாக்குது\n அதுல முக்கால்வாசி படத்தை பத்தி எழுதவே முடியாது. //\nஇப்ப தான் புரியுது வேலை வேலைனு சொன்னது என்ன வேலைனு..\nநல்லா விமர்சனம் பண்ணி இருக்கீங்க..\n 2 வருஷத்துக்கு முன்னாடி டி.வி ல அடிக்கடி இந்த படத்தோட விளம்பரம் ஓடும்... பார்த்த படம் தான்...ஆனாலும் உன் விமர்சனம் அருமை...\nஇந்த படத்தை எங்கிருந்து காப்பி பேஸ்ட் பன்ன\nஉனக்கு ராகவன் நைஜீரியா அண்ணாச்சியை சந்திச்ச,\nபதிவ போட நேரம் இல்ல... ஜூடி போஸ்டரை போட\n ஜூடி போஸ்டர் படத்தை போட நேரமிருக்கோ\n(நீ மட்டும்தான் படிக்காம பின்னூட்டம் போடுவியா நாங்களும் போடுவோமுல்ல\nவிமர்சனம் எழுதனும்னே படம் பார்த்திருக்கீங்க போல‌\nவாங்க தீப்பெட்டி @ கணேஷ்குமார்,\n//திருட்டு விசிடியை கூரியரில் அனுப்பவும். இல்லயென்றால் முழுகதையையும் அடுத்த பதிவில் சொல்லிவிடவும்..//\nகூரியர் அனுப்ப கம்பெனி நிதிநிலமை இடம் கொடுக்கவில்லை.\nஎனக்கு ஃபுல்லா புரிஞ்சிருந்தா நான் இந்த பதிவிலேயே சொல்லியிருப்பனே..இப்பிடி பப்ளிகா கேட்டு அசிங்க படுத்திட்டீங்களே...\nவருகைக்கும் கருத்திற்கும் தொடர் ஆதரவிற்கும் நன்றிகள் பல.\n//இந்த படம் நானும் பாத்திருக்கேன் தல. படத்த விட உங்க விமர்சனம் அருமையா இருக்கு. இன்னும் எழுதுங்க தல்..//\nஎன் தளத்திற்கு உங்களின் முதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள் பல\n//தொர இங்கிலி பீசு படமெல்லாம் பாக்குது//\nஎன்ன பாஸ் பண்ண...இந்த கலை, வினோத், கிஷோர்ல்லாம் இங்கிலிபீசு படத்த பத்தி எழுதுறாய்ங்க...அதான் நானும் களத்துல இறங்கிட்டேன்\n//இப்ப தான் புரியுது வேலை வேலைனு சொன்னது என்ன வேலைனு..\nநல்லா விமர்சனம் பண்ணி இருக்கீங்க..\nஇப்போ புரிஞ்சிட்டா என்ன வேலைன்னு....அப்பாடா.. உங்களுக்கெல்லாம் புரிய இவ்ளோ நேரம் ஆகுது..\nஅதுசரி ...நான் ஓரு வாரம் ப்ளாக்க்கு வரலைன்னதும் என் எதிரில்லாம் உன் ப்ளாக்க்கு வர அளவுக்கு துணிச்சல் வந்திட்டா..\n 2 வருஷத்துக்கு முன்னாடி டி.வி ல அடிக்கடி இந்த படத்தோட விளம்பரம் ஓடும்... பார்த்த படம் தான்...ஆனாலும் உன் விமர்சனம் அருமை..//\nஹா.. ஹா.. என் பொண்ணு எங்கடா\nஎன் விமர்சனம் அருமைன்னு சொல்லி கொடுத்த காசுக்கு கரெக்டா வேலை பார்த்திட்ட...\nஅடுத்த பதிவு போட்ட உடனே சொல்லி அனுப்பறேன்...\nஇந்த படத்தை எங்கிருந்து காப்பி பேஸ்ட் பன்ன\nடேய் கம்பெனி சீக்ரெட்டை இப்பிடி பப்ளிக்கா கேக்காதடா..\n//உனக்கு ராகவன் நைஜீரியா அண்ணாச்சியை சந்திச்ச,\nபதிவ போட நேரம் இல்ல... ஜூடி போஸ்டரை போட\n ஜூடி போஸ்டர் படத்தை போட நேரமிருக்கோ\nதானை தலைவி ஜூடி போஸ்டர் பத்தி தப்பா பேசுனா நடக்குறதே வேற.....\n//விமர்சனம் எழுதனும்னே படம் பார்த்திருக்கீங்க போல‌\nநீங்கதான் கரெக்டா புரிஞ்சுகிட்டு இருக்கீங்க.....\nபடம்க,ஜோடீ பாஸ்டரின் நடிப்பு மிக அருமையாக இருக்கும்\nகாட்சிக்கு காட்சி விறுவிறுப்பு கூடும்.நல்ல எழுத்து\nநணபர் கலக்கல் கலை மூலம் உங்களை பற்றி அறிந்து இங்கு வந்தேன்.\nதுபாய் பதிவர் பட்டியலில் உங்கள் பெயரையும் இணைத்துள்ளேன்.\nவிமர்சனம் ரொம்ப நல்லா எழுதறீங்க கண்ணா. படம் பார்க்கும் ஆவலை தூண்டற மாதிரி.\nஅட...நீருமா... நான் கவனிக்கவே இல்லையேப்பு..... எழுதுவே... மொக்கைப்போடாம இந்தமாதிரி அடிக்கடி எழுதுவே... நல்லாருக்க...\nநான் இந்த படத்தை எப்பவோ பார்த்துட்டேன்...\nThe Flight Plan – ஏரோப்ளேன்ல ஏடாகூடம் - விமர்சனம்\nதமிழிஷில் நடந்த விறுவிறுப்பான சண்டைகாட்சிகள்\nஅமீரக பதிவர் சந்திப்பு – 05/06/2009 - புகைபடங்களுட...\nஅமீரகத்தில் பதிவர்கள் சாதாரண செயற்குழு கூட்டம் ..அ...\nகாட்டு இராமர் கோவில் (1)\nதஞ்சை பெரிய கோவில் (1)\nபிறந்த நாள் வாழ்த்து (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2018/apr/17/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-2901654.html", "date_download": "2018-07-18T01:26:31Z", "digest": "sha1:BYACGUEJP7KHXBMTRPTN5BFXYQFJSY2V", "length": 6448, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "சிவகங்கையில் அரசுப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை சிவகங்கை\nசிவகங்கையில் அரசுப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்\nசிவகங்கையில் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் சார்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திங்கள்கிழமை இரவு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nசிவகங்கை அரண்மனை வாசல் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் பி.குமார் தலைமை வகித்தார். முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.குணசேகரன், தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலர் எல்.ஆதிமூலம் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.\nஇதில்,உச்சநீதிமன்றத்தின் உத்தரவு படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் எனவும் , மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர்.\nஆர்ப்பாட்டத்தில்,தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nவெள்ளத்தில் சிக்கிய குடும்பத்தை மீட்ட பொதுமக்கள்\nப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை சரிவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/123931/news/123931.html", "date_download": "2018-07-18T01:21:31Z", "digest": "sha1:RIJ5I63YQXXZW3ONDG4KIY7BLJMGB3L6", "length": 5665, "nlines": 85, "source_domain": "www.nitharsanam.net", "title": "15 வயது யுவதியை கர்ப்பமாக்கிய இளைஞன் கைது…!! : நிதர்சனம்", "raw_content": "\n15 வயது யுவதியை கர்ப்பமாக்கிய இளைஞன் கைது…\nதிருமணம் செய்யும் வயது பூர்த்தியாகாத இளம் யுவதியை கர்ப்பமாக்கிய இளைஞர் ஒருவரை சிலாபம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nஆராச்சிக்கட்டு- ஆடிப்பல பிரதேசத்தை சேர்ந்த 24 வயதான இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.\nசட்ட ரீதியாக திருமணம் செய்யாது பால்ய வயது யுவதி கர்ப்பமடைந்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கிடைத்த தகவலை அடுத்து, சிலாபம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் பின்னர் குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.\n15 வயதான யுவதியே இளைஞரால் கர்ப்பமாக்கப்பட்டுள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.\nஇந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..\nபல குரலில் அசத்திய நவீன் கலக்கலான வீடியோ\nஈரோடு கல்லூரி மாணவிகளின் மனதை கொள்ளையடித்த நவீன்\nஅனுபவம் இல்லையா உங்கள் ஆண் துணைக்கு-…\nஅனைவரும் பார்க்கவேண்டிய கேப்டன் #விஜயகாந்த் காமெடி வீடியோ\nஃப்ரூட் அல்வா… அவியல் மீன்…நீரிழிவாளர்களுக்கான ஸ்பெஷல் ரெசிபி\nசாதனை மாணவி கொலைகாரியாக மாறியது எப்படி \nபைல்ஸ் பிரச்சனைக்கு எளிய தீர்வு\nபெண்கள் சூப்பரான உச்ச நிலையை அடைய சில வழிகள்…\nசுறா மீன்களுடன் போட்டோஷூட் – நடிகைக்கு நடந்த விபரீதம் \nதென்கொரிய ஜனாதிபதியின் இந்திய விஜயம்: மூலோபாய நகர்வு\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://narasimhar.blogspot.com/2008/04/blog-post_10.html", "date_download": "2018-07-18T01:09:47Z", "digest": "sha1:3V3QE2BNEBFFD6D7FUP3XYELSEDTWJAR", "length": 37847, "nlines": 90, "source_domain": "narasimhar.blogspot.com", "title": "Nrusimhar: தக்ஷிண பத்ராசலம் நஞ்சை அமுதாக்கிய ஸ்ரீ இராமர்", "raw_content": "\nதக்ஷிண பத்ராசலம் நஞ்சை அமுதாக்கிய ஸ்ரீ இராமர்\nதருமமிகு சென்னையின் ஒரு பகுதிதான் முற்காலத்தில் மாபில ஷேத்திரம் என்று அழைக்கப்பட்ட இன்றைய மாம்பலம். முற்காலத்தில் இப்பகுதி அடர்ந்த காடாக இருந்தது இந்த பகுதியில் ஒரு பெரிய குகை இருந்தது எனவே அது மாபிலம் என்றே அழைக்கபட்டது ( பிலம் என்றால் குகை), அதுவே பின்னர் மருவி மாம்பலம் ஆயிற்று.\nஇப்பகுதியில் பல்வேறு புராதானக் கோவில்கள் அமைந்துள்ளன, அவற்றுள் ஒன்று தான் நாம் இக்கட்டுரையில் காண உள்ள ஸ்ரீ கோதண்டராம ஸ்வாமி திருக்கோவில். மேற்கு மாம்பலத்தில் மேட்லி பாலத்திற்கு தெற்கே அமைந்துள்ளது இக்கோவில். தக்ஷிண பத்ராசலம் என்றும் இத்தலம் அழைக்கப்படுகின்றது, சுமார் 150 ஆண்டுகளுக்கு முற்பட்ட இக்கோவில்.\nமுதலில் பத்ராசல இராமன் வைபவம்: இராமதாசர் ஹைதராபாத் திவானிடம் பணி செய்து வந்தார். அவர் வரியாக வசூலித்த பணத்தைக் கொண்டு பத்ராசலத்தில் இராம பெருமானுக்கு ஒரு சிறந்த கோவிலைக் கட்டினார். அதனால் திவான் அவரை சிறையில் அடைத்தார். சிறையில் வாடிய இராமதாசர் அந்த ஸ்ரீ இராமனையே ���ரண் என்று அடைந்தார். இராமா உனக்காக கோவில் கட்டியதற்கு கிடைத்த பலன் இது தானா எத்ற்காக எனக்கு இந்த தண்டனை என்று மனமுருகி வேண்டி நின்றார். தன் அன்பன் சிறையில் வாடுவதைக் கண்டு பொறுக்க முடியாமல் அந்த இராமனும் இலக்குவனுமே அந்த பணத்தை இரு வாலிபர்களாக வந்து திவானிடம் திருப்பித்தர, உண்மை உணர்ந்த திவான் இராமதாசரை விடுதலை செய்தார். ஸ்ரீ இராமரின் பரிபூரண கடாட்சத்திற்க்கு ஆளான பக்த இராம தாஸர் வழி வந்த வேங்கட வரத தாசர் என்பவர் , பத்ராசலத்தில் உள்ளது போலவே ஸ்ரீ ராமரின் இடத் தொடையில் ஸ்ரீ žதா பிராட்டியர் அமர்ந்திருக்க, இளைய பெருமாள் இலக்குவன் குடைப் பிடிக்க, திருவடியை அனுமன் தாங்க பட்டாபிஷேக கோலத்தில் பெருமளை பிரதிஷ்டை செய்து இக்கோவிலைக் கட்டினார். இந்த ஸ்ரீ பட்டாபிஷேக இராமரே இக்கோவிலின் ஆதி மூலவர். நஞ்சை அமுதாக்கி கோதண்டராமராகவும் இக்கோவிலில் பெருமாள் வந்து அமர்ந்த அற்புத லீலையைப் இனிப் பார்ப்போமா\nதை அமாவாசையன்று லக்ஷ தீபத்தில் ஒளி்ரும் ஸ்ரீ கோதண்டராமர்\nவங்காயல குப்பைய செட்டியார் என்பவர் இப் பெருமாளின் பக்தர். இவருக்கு நேர் வாரிசு கிடையாது . எனவே இவரது பங்காளிகள் இவரது சொத்தை அபகரிக்க திட்டமிட்டு மெல்ல கொல்லும் விஷத்தை இவரது உணவில் கலந்து விட்டனர். இந்த உலகம் யாவையும் தாமுளவாக்கலும், நிலை பெறுத்தலும், நீக்கலுமாகிய அலகிலா விளையாட்டுடை அண்ணலிடம், அந்த ஸ்ரீ ராமரிடம் இவர்கள் கபடம் எவ்வாறு செல்லும், குறிப்பினால் எம்பெருமான் இந்த உண்மையை செட்டியாருக்கு உணர்த்தி விஷத்தையும் முறித்து விட்டார். பின் கோவிலை பெரிதாக கட்டித்தர ஆணையிட்டார். அதே சமயம் கோவில் நிர்வாகி ப்ரா.வே. தேனு குப்தா வெங்கட ரங்கையா அவர்கள் கோவிலை பெரிதுபடுத்த நினைத்தார். செட்டியாரும் பெருமாள் ஆனையை கூறி ரூபாய் 4000/- கொடுத்தார். கோயிலின் பழைய சாமான்களை விற்ற பணம் ரூபாய் 1000/-த்தையும் சேர்த்து 1926 ஜூன் 23 தேதி தொடங்கி, 26ம் தேதி அஸ்திவாரம் தோண்டப்பட்டது. ஆகமவிதிப்படி விரிவாக்கப்பட்டு, 1927ம் வருடம் ஏப்ரல் 30 நாள், நின்ற கோல கோதண்டராமர் , சீதா பிராட்டி, இலக்குவன் சிலைகள் புதியதாக பிரதிஷ்டை செய்யப்பட்டு, வைகாஸன ஆகமவிதிப்படி, கோவிலின் சம்ப்ரோக்ஷணம் நடைபெற்றது. திருநீர் மலை ரங்கனாதப் பெருமாள் சம்ரோக்ஷணத்தன்று இத்தலத்திற்கு எழ��ந்தருளி மங்களாசாசனம் செய்துள்ளார். பெருமாள் செய்த லீலையின் நினைவாக குப்பைய செட்டியார் தனது மற்றும் தனது மனைவி ஆண்டாளம்மாள் இருவரும் எம்பெருமானை கீழே விழுந்து வணங்கும் நிலையில் சிலைகளை தரையில் செதுக்கச் செய்தார். இன்றும் முன் மண்டபத்தில் இந்த சிலைகளை நாம் காணலாம்.\nஅனுமன் சன்னதியின் அழகு ஓவியம்\nஇனி இக்கோவிலின் அமைப்பைப் பார்போமா கோவிலுக்குள் நுழையும் போது மொட்டை கோபுரம் தான் நம்மை வரவேற்கின்றது முகப்பில் பட்டாபிஷேக இராமர் திருக்கோல சுதை சிற்பம். உள்ளே நுழைந்தவுடன் அனுமன் சன்னதியின் பின் பகுதி, தன் இதயத்தை பிளந்து ஸ்ரீžதாராமரை காட்டும் கோலமும், கருட பகவானும் நம்மை வரவேற்கின்றனர். சன்னிதியில் சிறிய திருவடியாம் மாருதி, சஞ்žவி மலையை து‘க்கிய நிலையில் நின்ற கோலத்தில் சேவை சாதிக்கின்றார். உற்சவ மூர்த்தி அஞ்சலி ஹஸ்தத்துடன் சேவை சாதிக்கின்றார், அவரது அழகே அழகு, அஞ்சனா தேவியின் அற்புத புத்திரனின் சன்னிதியின் முன் அழகான மண்டபம், மண்டபத்தின் சுவற்றில் இராமாயண கதை மிகவும் அழகாக சித்திரக்களாக தீட்டப்பட்டுள்ளன.( நேற்றைய பதிவில் கண்ட சித்திரங்கள்) பலி பீடத்தில் உப்பும், மிளகும் கொட்டப்பட்டுள்ளன, அம்மன் கோவில்களில் நாம் பார்க்கும் காட்சி இங்கே அனுமன் சந்நிதியிலும் பார்க்கக் கிடைக்கின்றது.\nஅஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத்தாவி\nஅஞ்சிலே ஒன்று ஆறாக ஆரியர்க்காக ஏகி\nஅஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலாரூரில்\nஅஞ்சிலே ஒன்று வைத்தான் அவன் எம்மையளித்து காப்பான்.\n( ஐம்பூதங்களில் ஒன்றான வாயுவின் குமாரன் அனுமன், மற்றொரு ஐம்பூதமான ஆகாயத்திலே தாவி, மற்றொரு ஐம்பூதமா ஆழ் கடலை ஸ்ரீ ராமாருக்காக தாவி, இலங்கையிலே பூமி பிராட்டியின் திருமகளார் žதாபிராட்டியைக் கண்டு , கண்டனன் கற்பினுக்கணியை என்று ஆனந்தக்கூத்தாடி, இலங்கையை ஐம்பூதங்களின் ஒன்றான அக்னிக்கு இரையாக்கினான் அந்த சுந்தரன் நம்மை காப்பான்.) என்று சொல்லின் செல்வனை மனதார வணங்கி விட்டு உள்ளே சென்றால் வல பக்கம் ஹனுமந்த தீர்த்தம் என்னும் குளம் உள்ளது. அதன் கரையில் உள்ள கல் வெட்டில் தும்பல பெண்ட நாராயண செட்டியார் நினைவாக அவரது பாரியாள் காமாக்ஷ'யம்மாள் அவர்களால் கீலக வருடம் ஸ்ரீ ஸ்ரீ கோதண்டராமருக்கு ஹனுமந்த தீர்த்தம் என்னும் குளமும், இலக்ஷ்மி தீர்த்தம் என்னும் மடப்பள்ளி கிணறும் அர்ப்பணிக்கப்பட்டது என்பதை தமிழிலும், சுந்தரத் தெலுங்கிலும் இயம்புகின்றது. குளக்கரையில் முன் மண்டபத்துடன் கூடிய ரங்கநாயகித் தாயார் சன்னதியில் ஜகன் மாதாவை வணங்கி தாயார் சன்னதியை வலம் வந்தால், ஊஞ்சல் மண்டபம் காணலாம். வெளி மண்டபத்தின் மேலே கோதண்ட ராமர் சுதை சிற்பம். தீபஸ்தம்பம், பலி பீடம், துவஜஸ்தம்பம் மற்றும் கருடன் சன்னதி இம்மண்டபத்தில் உள்ளன. கருடன் சன்னதியிலும் தெலுங்கில் கல்வெட்டு உள்ளன. கருடனின் அனுமதி பெற்று இராமர் சன்னதியை வலம் வரும் போது விஷ்வசேனர் கோஷ்டத்தில், தானாகவே தோப்புக்கரணம் போட்டு பின் உள்ளே நுழையும் போது இரு புறமும் யானை சிலைகளை கண்டு களிக்கலாம். முன் மண்டபம் இப்போது சன்னதிகள் ஆகியுள்ளன. வலப்புரம் ரங்கனாதர் சன்னதி, இரு புறமும், தாயார்கள் இருவரும் அமர்ந்திருக்க நாபியிலிருந்து பிரம்ம தேவர் எழுந்தருளிய நிலையில், சிறு புலியூர் போல் பால சயனத்தில் சேவை சாதிக்கின்றார் பெருமாள்.\nபச்சைமா மலை போல் மேனி பவளவாய் கமலச்செங்கண்\nஅச்சுதா அமரரேறே ஆயர் தம் கொழுந்தே என்னும்\nஇச்சுவை தவிர யான் போய் இந்திர லோகம் ஆளும்\nஅச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானேஎன்று பாடி வணங்கி விட்டை பின் கர்ப்ப கிரகத்தை நோக்கி உள்ளே சென்றால் நின்ற கோலத்தில் கோதண்ட ராமராக ஸ்ரீ ராமரும், žதா பிராட்டியும், இலக்குவனும் கிழக்கு முக மண்டலத்துடன் சேவை சாதிக்கின்றனர். கீழே ஆதி மூலவரான பட்டாபிஷேக ராமர் சேவை சாதிக்கின்றார். பட்டாபிஷேக ராமர் அருகே ஸ்னான மூர்த்தி, சக்கரத்தாழ்வார். அர்த்த மண்டபத்தில் உற்சவ மூர்த்திகள் சேவை சாதிக்கின்றனர் எம்பெருமானின் திருமேனி அழகே அழகு. வெள்ளி கவசம் போர்த்தப்பெற்று எழிலாக வலக்கையில் அம்பும், இடக்கையில் வில்லும் ஏந்தி சேவை சாதிக்கின்றனர்.\nராமாய ராம பத்ராய ராம சந்த்ராய வேதஸே \nரகுநாதாய நாதாய žதாய: பதயே நம: \nஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோ ரமே \nசகஸ்ரநாம தத்துல்யம் ராம நாம் வராணனே என்று ஈஸ்வரரே திருவாய் மலர்ந்தருளிய சகஸ்ர நாமத்தின் சாரமான ராம நாமத்தை மனமுருக ஜபித்து நின்றால் மனது அப்படியே லேசாகி விடுகின்றது, ஸ்ரீ ராமரை வணங்கி வெளியே வந்தால் இடப்புறம் யோக நரசிம்மர் சன்னதி. அவரை\nநவநீத கிருஷ்ணர் காளிங்க நர்த்தன கோலம்\nயோக நரசிம்மர் உபய நாச்சியார்களுடன்\nபாடிபாடிக் கண்ணிர் மல்கி எங்கும்\nவேண்டி இச்சன்னதியிலே உற்சவ மூர்த்த்தியாக எழுந்தருளியுள்ள நவநீத கிருஷ்ணரையும் வணங்கி மற்ற சன்னதிகளுக்கு செல்வோம்.\nஇராமாயண சுருக்கம், இராகவனே தாலேலோ என்று தாலாட்டு என்று இராமரை பற்றி அதிகம் பாசுரம் பாடியதாலோ என்னவோ குலசேகராழ்வாருக்கு தனி சன்னதி. அடுத்தது கருடன், சேனை முதலியார், நம்மாழ்வார், மற்றும் கலியன் சன்னதி . அடுத்த சன்னதி ஆச்சாரியர்கள் சன்னதி, உடையவரும், சலிக்கிராம மாலையுடன் , அனந்தழ்வார் குடைப்பிடிக்க மணவாள மாமுனிகளும் சேவை சாதிக்கின்றனர்.\nசன்னதியிலிருந்து வெளியே வந்தால் இடப்பக்கம் தல மரமாக வேம்பும், அரசும் உள்ளதை காணலாம். அருகிலே துளசி நந்தவனம் அந்த துளசி மணததை அனுபவித்து மேலும் நகர்ந்தால் ஆண்டாள் சன்னதியும், மற்றும் திருக்கல்யாண மண்டபமும் காணலாம். இம்மண்டபத்திலேயே பரமபத வாசலும் உள்ளது, வைகுண்ட ஏகாதசியன்று வைகுண்ட நாதர் அலங்காரத்தில் எம்பெருமாள் கிழக்கு நோக்கி சேவை சாதிக்கின்றார். அன்றைய தினம் மூலவருக்கு முத்தங்கி சாத்தப்படுகின்றது. அலங்கார மண்டபமும் இதுவே. கோவிலுக்கு எதிரே வாகன மண்டபம் பிரம்மோற்சவ காலத்தில் பெருமளுக்கு அலங்காரம் இங்கு நடை பெறுகின்றது இனி இத்திருக்கோவிலில் நடைபெறும் திருவிழாக்களைப் பற்றி பார்ப்போமா\nவைகுண்ட நாதராக ஸ்ரீ ராமர்\nபெருமாள்களின் நடசத்திரத்தன்று அவர்களுக்கு காலையில் அலங்கார திருமஞ்சனம் நடைபெறுகின்றது மாலையில் நாலாயிர திவ்ய பிரபந்தத்திலிருந்து பாசுரங்கள் சேவிக்கப்படுகின்றன. ஸ்ரீ ராமருக்கும், žதா பிராட்டிக்கும், இலக்குவன், அனுமன், குலசேகராழ்வாருக்கு மாதப்பிறப்பன்றும் புனர்வசு நடசத்திரத்தன்றும், ஏகாதசியன்றும் காலையில் திருமஞ்சனம் மாலையில் உள் புறப்பாடு, பெருமாள் திருமொழி பாராயணம் . உத்திரம் ரங்க நாயகி தாயார் மாலை உள் புறப்பாடு, சிறிய திருமடல் . பூர நட்சத்தன்று ஸ்ரீ ஆண்டாள் , நாச்சியார் திருமொழி . ரோகிணி நட்சத்திரத்தன்று ஸ்ரீ நவநீத கிருஷ்ணர் பெரியாழ்வார் திருமொழி. ரேவதி நட்சத்திரத்தன்று ஸ்ரீ ரங்கனாதர் , திருமாலை, அமலனாதிபிரான். ஸ்வாதி நட்சத்திரத்தன்று ஸ்ரீ நரசிம்மர் , பெரியாழ்வார் திருமொழி. விசாக நட்சத்திரத்தன்று நம்மாழ்வார் , திருவாய்மொழி. பூராடம் சேனை முதல்வர், திருவாய் மொழி, கிருத்திகை திருமங்கையாழ்வார், பெரிய திருமொழி. திருவாதிரை உடையவர் , இராமானுஜ நு‘ற்றந்தாதி. மூலம் மணவாள மாமுனிகள் உபதேச இரத்தின மாலை.\nஸ்ரீ ராமர் கருட சேவை\nஎம்பெருமாளை கருட வாகனத்தில் தரிசனம் செய்தவர்களுக்கு மறு பிறவி கிடையாது என்பது ஐதீகம் வருடத்தில் நான்கு நாட்கள் மும்மலம் நீக்கும் கருட சேவை இக்கோவிலில் நடைபெறுகின்றது. சித்திரை மாத பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாள் மாலை கருட வாகனத்தில் ஸ்ரீ ராமர் சேவை சாதிக்கின்றார். ஆனி மாதத்தில் ஸ்வாதியன்று ஆனி கருடன், ஸ்ரீ நரசிம்மர் கருட வாகனத்தில் சேவை சாதிக்கின்றார் . ஆடி மாதம் பௌர்ணமியண்று கஜேந்திர மோக்ஷம், ஸ்ரீ ரங்கனாதர் கருட சேவை. மாசி மகத்தன்று ஸ்ரீ ராமர் கருட சேவை. இராம நவமியன்று காலை அலங்கார திருமஞ்சனம், மாலை பட்டாபிஷேக கோலத்தில் மாட வீதி புறப்பாடு.\nதமிழ் வருடப்பிறப்பன்று அலங்கார திருமஞ்சனம். சித்திரையில் 10 நாள் பிரம்மோற்சவம் காலையிலும் மாலையிலும் ஒவ்வாரு வாகனத்தில் எழுந்தருளி மாட வீதி வலம் வருகின்றார் ஸ்ரீ ராமர். முதல் நாள் காலை த்வஜாரோஹணம், கேடயம், பெரியாழ்வார் திருமொழி. மாலை ஹம்ச வாஹனம், இயற்பா முதல் திருவந்தாதி. இரண்டாம் நாள் காலை சூரியப்பிரபை, பெரியாழ்வார் திருமொழி. மாலை சந்திரப்பிரபை ( žதாவலோஹனம்), இயற்பா இரண்டாம் திருவந்தாதி. மூன்றாம் நாள் காலை பல்லக்கு(ஹர தனுர் பங்கம்) பெரியாழ்வார் திருமொழி. மாலை கருட வாகனம் , இயற்பா முன்றாம் திருவந்தாதி. நான்காம் நாள் காலை சேஷ வாஹனம் பெரியழ்வார் திருமொழி, மாலை ஸ'ம்ம வாஹனம் இயற்பா நான்முகன் திருவந்தாதி. ஐந்தாம் நாள் காலை நாச்சியார் திருக்கோலம் திருப்ப ‘வை, நாச்சியார் திருமொழி, மாலை ஹனுமந்த வாஹனம், பெருமாள் திருமொழி, ஆறாம் நாள் சூர்ணாபிஷேகம், புன்னை மர வாஹனம் திருச்சந்த விருத்தம், திருமாலை, திருப்பள்ளியெழுச்சி, அமலனாதிபிரான், கண்ணினுண் சிறு தாம்பு, மதியம் திருக்கலயாணம், மாலை யானை வாகனம், திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, ஏழாம் நாள் காலை திருத்தேர் திருவெழுக்கூற்றிருக்கை பெரிய திருமொழி மாலை தோளுக்கினியான், சிறிய திருமடல், பெரிய திருமடல், பெரிய திருமொழி, எட்டாம் நாள் காலை வெண்ணய்த்தாழி பல்லக்கு பெரிய திருமொழி, மாலை குத���ரை வாகனம், பெரிய திருமொழி, ஒன்பதாம் நாள் தீர்த்தவாரி பல்லக்கு(போர்வை களைதல்) பெரிய திருமொழி , மாலை புஷ்பப்பல்லக்கு, பெரிய திருமொழி, திருநெடுந்தாண்டகம், பத்தாம் நாள் காலை த்வாதசாராதனம், திருவாய் மொழி1000, மாலை பட்டாபிஷேகக் கோலம், இராமானுஜ நு‘ற்றந்தாதி இயல் சாத்து, பின் மூன்று நாட்கள் விடையாற்றி உற்சவம். சித்திரை திருவாதிரையை ஒட்டி பத்து நாட்கள் உடையவர் உற்சவம்.\nவைகாசியில் முதல் வெள்ளி தாயார் உள் புறப்பாடு, மூன்று நாட்கள் வசந்த உற்சவம், முதல் இரண்டு நாட்கள் உள் புறப்பாடு, மூன்றாம் நாள் மாட வீதி புறப்பாடு. ஆனி மாதம் தோட்ட உற்சவம், ஸ்வாதியன்று ஆனி கருடன், பௌர்ணமியன்று ஜேஷ்டாபிஷேகம், ஆனித் திருமூலம் மணவாள மாமுனிகள் ஸ்ரீசைலேஸவைபவம் ஈடுமஹோத்ஸவம். ஆடி மாதம் பௌர்ணமியன்று கஜேந்திர மோக்ஷம். திருவாடிப்பூரத்தன்று ஆண்டாள் திருக்கல்யாணம், ஆவணி மாதம் ஸ்ரீ ஜயந்தியன்று நவநீத கிருஷ்ணர் புன்னைமர வாஹன சேவை. வினாயக சதுர்த்தியன்று தும்பிக்கையாழ்வார் திருமஞ்சனம். ஸம்வத்ஸராபிஷேகம் (ஸம்ப்ரோக்ஷனை தினம்) விசேஷ அலங்கார திருமஞ்சனம், மாலை மூலவர் புஷ்பாங்கி சேவை, புரட்டாசியில் நவராத்திரி உற்சவம். பவித்ரோத்ஸ்வம் மூன்று நாட்கள், மூன்றாம் நாள் மாடவீதி புறப்பாடு . ஐப்பசியில் மணவாள மாமுனிகள் உற்சவம், திருமூலத்தன்று கோயில் செல்வ மணவாள மாமுனிகள் சாற்றுமுறை . பூராடம் சேனை முதல்வர் சாற்று முறை, கார்த்திகையில் திருமங்கையாழ்வார் சாற்றுமுறை, கார்த்திகை தீபம். மார்கழி மாதம் தனுர் மாத பூஜை, ஹனுமன் ஜயந்தி, உள் புறப்பாடு, வைகுண்ட ஏகாதசி காலை 5 மணிக்கு பரமபத வாசல் திறப்பு, மூலவர் முத்தங்கி சேவை. போகி ஆண்டாள் திருக்கல்யாணம், ஸ்ரீ ரங்க நாதர்-ஆண்டாள் உள் புறப்பாடு. தை மாதத்தில் அமாவாசையன்று லட்ச தீப மஹோத்ஸவம். அன்று திருக்கோவில் முழுவதும் அழகிய கோலங்களினால் அலங்கரிக்கப்படுகின்றது, திருக்குளமும் தீபங்களால் ஒளிர்வதைக் காணக்கண்கோடி வேண்டும். மேலும் ஆஸ்தானத்தில் விளக்குக்கிடையில் கோதண்டராமர் எழுந்தருளி சேவை சாதிக்கும் அழகே அழகு. ரத சப்தமியன்று ஸ்ரீ ராமர் திருமஞ்சனம். கடை வெள்ளி ஸ்ரீ ரங்க நாயகித்தாயார் திருமாங்கல்ய சரடு உற்சவம். மாசியில் மாசி மக கருட சேவை. பங்குனியில் யுகாதியன்று பஞ்சாங்க சங்கரகம். பங்குனி உத்திர��்தன்று ஸ்ரீ தாயார் திருக்கல்யாணம் ஸ்ரீ ரங்கநாதர் மாட வீதி புறப்ப ‘டு. இவ்வாறு வருடத்தில் 250 நாட்களுக்கு மேலாக உற்சவம்தான்.\nபிரம்மோற்சவத்தின் முதல் நாள் கொடியேற்றம்\nஇவ்வாறு அன்பர்க்கு உதவும் ஆபத் சகாயனாய் எழுந்தருளி அருள்பாலிக்கும் கோதண்ட ராமரை\nஅலையார் கடற்கரை மருவிச் சிலைதாங்கிய சீலனே வாழியவே\nசேதுபந்தம் திருத்தின சேமநல் வீடே வாழியவே\nவியன் காண மரத்தின் நிழற் கல்லணைமேல் மண்துயிலக் கற்ற கண்மணியே வாழியவே\nவெற்பெடுத்து வேலை நீர் கட்டிய வீராதி வீரனே வாழியவே\nமல்லை முந்நீர் அதர்பட மலையால் அணை செய்த வெங்கணை காகுத்தா வாழியவே\nமாலும் கடலாற மலைக்குவடிட்டு அணை கட்டிய அண்ணலே வாழியவே\nதடங்கடலை கற்கொண்டு தூர்த்த கடல்வண்ணா வாழியவே\nஎன்று வணங்கி வழிபட கிளம்பிவிட்டீர்களா இப்போதே\nஸ்ரீ ராம நவமி - 5 (பாசுரப்படி ராமாயணம் - யுத்த காண...\nஸ்ரீ ராம நவமி - 4 (பாசுரப்படி ராமாயணம் - கிஷ்கிந்த...\nஸ்ரீ ராம நவமி - 3 (பாசுரப்படி ராமாயணம் - ஆரண்ய காண...\nஸ்ரீ ராம நவமி - 2 (பாசுரப்படி ராமாயணம் - அயோத்தியா...\nஸ்ரீ ராம நவமி - 1 (பாசுரப்படி ராமாயணம் - பால காண்ட...\nஆதி கேசவப் பெருமாள் கண்ணாடி பல்லக்கு சேவை\nஆதி கேசவப் பெருமாள் கஜேந்திர மோக்ஷ சேவை\nஆதி கேசவப் பெருமாள் கருட சேவை\nபார்த்தசாரதிப்பெருமாள் மாசி மக கருட சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/world/110113-world-condemns-trumps-announcement-on-jerusalem.html", "date_download": "2018-07-18T01:10:41Z", "digest": "sha1:36ADOLRE547LLE3SAH2PMPCWN2WFRHVW", "length": 36860, "nlines": 417, "source_domain": "www.vikatan.com", "title": "ஜெருசலேமை ஏன் அமெரிக்கா உயர்த்திப் பிடிக்கிறது? | World condemns Trump's announcement on Jerusalem", "raw_content": "\nதொடரை கைப்பற்றியது இங்கிலாந்து - சதமடித்த ஜோ ரூட் இலங்கையில் மரண தண்டனை...எச்சரிக்கை செய்யும் ஐரோப்பிய யூனியன் இலங்கையில் மரண தண்டனை...எச்சரிக்கை செய்யும் ஐரோப்பிய யூனியன் கேரளாவில் சசி தரூருக்கு எதிர்ப்பு... பா.ஜ.க.வினர் கறுப்புக் கொடி காட்டி கோஷம்\nமுக புத்தகத்தில் முதல்வரை விமர்சித்து கருத்து பதிவிட்டவர் கைது நாடாளுமன்றத்துக்கு வருகை தந்த எம்.பி.க்கள் விவரம் வெளியீடு நாடாளுமன்றத்துக்கு வருகை தந்த எம்.பி.க்கள் விவரம் வெளியீடு ‘தமிழகம் என்ன காவிரியின் வடிகாலா ‘தமிழகம் என்ன காவிரியின் வடிகாலா’ - கொதிக்கும் விவசாயிகள் சங்க கூட்டமைப்பு\nஸ்டெர்லைட் ஆலையில் அமிலம் அகற��றும் பணி 45% நிறைவு – தூத்துக்குடி ஆட்சியர் தகவல் 2014-ம் ஆண்டுக்குப் பின்னர் 100 அடியை எட்டிய மேட்டூர் அணையின் நீர்மட்டம் பறவைகளை விரட்டப் பயன்படும் மோடி, அமித் ஷா கட் -அவுட்கள்\nஜெருசலேமை ஏன் அமெரிக்கா உயர்த்திப் பிடிக்கிறது\n\"ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகரமாக அமெரிக்கா அங்கீகரிக்கிறது. டெல் அவிவ் நகரத்திலிருக்கும் அமெரிக்கத் தூதரகத்தை ஜெருசலேமில் அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்’, என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்த அறிவிப்பை வெளியிட்ட சில கணங்களிலேயே உலகம் சூடேறத் தொடங்கியது. எல்லாப் பக்கங்களிலிருந்தும் எதிர்ப்புகளும், ‘இது நிச்சயம் அமைதி என்பதே இனி இஸ்ரேல்-பாலஸ்தீனிய மண்ணில் உருவாகாமல் பார்த்துக்கொள்ளும்’, என்ற குரல்களும் ஒலிக்கத் தொடங்கியிருக்கின்றன. ஒரு நகரத்தை, அதுவும் தற்போது ஒரு நாட்டின் ஆளுகைக்குக் கீழிருக்கும் அந்த நகரத்தை, அதே நாட்டின் தலைநகரமாக அமெரிக்கா அங்கீகரித்தது ஏன். இத்தனை எதிர்ப்புகளையும், வேதனைக் குரல்களையும் எழுப்பி விட்டிருப்பதற்கான ஒரே காரணம், ஜெருசலேம்.\nஜெருசலேம் நமக்கெல்லாம் ஒரு பழைமையான நகரம், பார்ப்பதற்கு நிறைய தேவாலயங்களும், மசூதிகளும் அங்கு உள்ளன, அவ்வளவு தான். ஆனால், யூதர்களுக்கும், பாலஸ்தீனியர்களுக்கும் 'ஜெருசலேம்' என்பது புனிதம், அவர்களின் சொத்து, உரிமை. ஜெருசலேம் என்பது அவர்களின் உணர்வு. அந்த மண்ணுக்காகத்தான் காலம் காலமாக துரோகங்களும், யுத்தங்களும், கதறல்களும் நடந்தேறி வருகின்றன. இஸ்ரேல் என்ற நாடு தோன்றியதற்கும் இன்று வரை பாலஸ்தீனியர்கள் தனிநாடு என்ற ஒன்று கிடைக்கப்பெறாமல் போராடுவதற்கும் ஒரே காரணம் ஜெருசலேம்.\nகிட்டத்தட்ட நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ‘கானான் தேசம்’ என்று கூறப்பட்ட இன்றைய பாலஸ்தீன் மண்ணில் யூதர்கள் நிரம்பியிருந்தார்கள். ‘மெசொப்பொத்தேமியா’ என்று கூறப்பட்ட இன்றைய ஈராக்கில் வாழ்ந்த ‘யூதர்களின் தந்தை’ என்று அழைக்கப்படும் ஆபிரஹாம், கடவுளின் விருப்பத்திற்கேற்ப ஈராக்கிலிருந்து பாலஸ்தீனிற்கு இடம்பெயர்ந்தார். இது பைபிள், யூதர்களின் புனிதநூலான 'தோரா' கூறும் வரலாறு. ஆகவே, பாலஸ்தீன்(கானான்) என்பது அவர்களுக்குக் கடவுள் கொடுத்த நாடு என்பது அவர்களின் நம்பிக்கை. பல ஆயிரம் வருடங்களுக்கு அங்கு அவர்கள் வாழ்ந்திருக்கி��ார்கள். பிற்பாடு பாலஸ்தீன் பல்வேறு வலிமை வாய்ந்த சாம்ராஜ்ஜியங்களால் ஆக்கிரமிக்கப்பட்டு, யூதர்கள் அடக்குமுறைக்கும், நாடு கடத்தலுக்கும் உள்ளாக்கப்பட்டபோது யூதர்கள் பாலஸ்தீனிய மண்ணை விட்டு வெளியேறினார்கள். பல்வேறு நாடுகளில் பிழைப்புக்காகத் தங்கிக்கொண்டார்கள். ஆனாலும், சொந்தநாடு ஒன்று வேண்டும் என அவர்கள் எண்ணும்போதெல்லாம் அவர்கள் நினைப்பில் வந்து ஒட்டிக்கொள்வது பாலஸ்தீன். காரணம் ஜெருசலேம், அவர்களின் புனித நகரம். அங்குதான் முதல்முறையாகத் தங்களது கடவுளுக்கு அவர்கள் ஒரு கோவில் (சினகா) கட்டினார்கள். இன்று ஒரு பழம்பெரும் சுவர் மட்டுமே அங்கு மிஞ்சியிருக்கிறது. அந்தச் சுவரில் (அழுகைச் சுவர்) முகத்தைப் புதைத்து அழுது கொண்டுதான் அவர்கள் பிரார்த்தனை செய்வது வழக்கம்.\nபல்வேறு காலகட்டங்களில் அவர்கள் உலகம் முழுக்க சுற்றியிருக்கிறார்கள், நாடு என்ற ஒன்றே இல்லாமல். 19-ஆம் நூற்றாண்டின் முடிவில் யூதர்கள் தங்களுக்கு என ஒரு நாடு இருக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்தார்கள். 'பாலஸ்தீன் வேண்டும்' என முடிவெடுத்தபோது அதனை நடைமுறைப்படுத்த அவர்கள் கையில் எடுத்த ஆயுதம் தான் 'ஜியோனிஸம்'. உலகமெங்கும் வாழும் யூதர்களிடமிருந்து பணம் திரட்டி, நில வங்கி என்னும் ஒன்றைப் பாலஸ்தீனிய மண்ணில் ஏற்படுத்தி, கொஞ்சம் கொஞ்சமாகப் பாலஸ்தீனிய மக்களின் நிலங்களை வாங்கி, அவற்றில் யூதக் குடியிருப்புகளை நிறுவுவதுதான் ஜியோனிஸத் திட்டம். இந்த நடவடிக்கையின் மூலமாகப் பெருமளவு பாலஸ்தீன நிலம் யூதர்களுக்குச் சொந்தமானது. இந்தத் திட்டத்தை உருவாக்கியதும், நடைமுறைப்படுத்த வழிவகுத்ததும் தியோடர் ஹெசில் என்னும் யூதர். எந்த இனக்குழுவும் இத்தனை ஒற்றுமையுடன், இனஉணர்வுடன் இப்பேற்பட்ட காரியத்தை ஆற்றியதில்லை என்று வியப்புடன் குறிப்பிடுகிறார்கள், வரலாற்று ஆய்வாளர்கள். ஆனால், பாலஸ்தீனியர்கள் திடீரென்று ஒரு நிலவங்கி உருவானதையோ, யூதர்கள் குடியமர்த்தப்பட்டதையோ சந்தேகிக்கவே இல்லை. முடிந்தவரை லாபம் எனத் தங்களின் நிலங்களை யூதர்களுக்கு விற்றுக்கொண்டிருந்தார்கள். இந்த அறியாமையைத்தான் யூதர்கள் பயன்படுத்திக்கொண்டார்கள்.\nஇன்னொருபுறம், மற்ற நாடுகளில் பொருளாதார ரீதியில் உயர்ந்துவிட்ட யூதர்களின் மூலமாக அந்தந்த நாடுகளில் த���்களுக்கான ஆதரவைப் பெறுவதிலும் தீவிரமாக இருந்தார்கள். அப்படித்தான், முதல் உலகப்போர் சமயத்தில் பாலஸ்தீனில் பிரிட்டிஷ் மற்றும் ஃபிரஞ்சுப் படைகளின் படையெடுப்பு நிகழ்ந்தது. வெற்றிகரமாகப் பிரிட்டிஷ் படைகள் பாலஸ்தீனைக் கைப்பற்றியதும், இங்கிலாந்து புகழ்பெற்ற பால்ஃபர் பிரகடனத்தை வெளியிட்டது. அதன் மூலம் பாலஸ்தீனில் யூதர்களுக்கு எனத் தனிநாடு ஒன்று உருவாவது உறுதியானது. அறிக்கையில் ‘பாலஸ்தீனில் வசிக்கும் யூதர் அல்லாதவர்களின் பொது உரிமைகளும், மத உரிமைகளும் காக்கப்படும்’ எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தப் பிரகடனத்தின் மூலம் பாலஸ்தீனில் காலங்காலமாக வசித்துவரும் இஸ்லாமியர்கள் அல்ல, யூதர்களே பூர்வகுடிகள் என நிலைநிறுத்தப்பட்டது. கலங்கி நின்றார்கள் பாலஸ்தீனியர்கள்.\nசிறிது சிறிதாக யூதக் குடியேற்றம் பாலஸ்தீனில் நடந்துவந்தது. இரண்டாம் உலகப்போர் சமயங்களில், யூதர்கள் பல்வேறு கொடூரங்களை அனுபவித்தார்கள். ஹிட்லர் இறந்து, போர் ஒரு முடிவுக்கு வந்த பிறகு, உலகமெங்கும் யூதர்களின்பால் அனுதாப அலை எழுந்தது. மே 14, 1948 அன்று இஸ்ரேலும் பிறந்தது. அதற்கு முன்பு, ஐ.நா சபை ஓர் அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி, பாலஸ்தீன் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. ஒரு பாதி யூதர்களின் இஸ்ரேல், மற்றொன்று அரேபியர்களின் பாலஸ்தீன். ஜெருசலேம் மட்டும் ஐ.நாவின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது. ‘யார் நாட்டை யார் கூறு போடுவது’ எனக் கொந்தளித்தார்கள் பாலஸ்தீனியர்கள்.\nபெரும்பாலான நாடுகள் அன்று யூதர்களுக்குப் பாலஸ்தீன் நிலத்தை வழங்க ஆதரவு தெரிவித்ததின் முக்கிய காரணம், பாலஸ்தீனியர்கள் இரண்டாம் உலகப்போர் சமயத்தில் ஹிட்லருக்கு ஆதரவு தெரிவித்ததுதான். இங்கிலாந்து யூதர்களுக்குத் தனிநாடு அளிப்பதில் உறுதியாக இருந்ததால் வேறு வழியின்றி அவர்கள் அந்த முடிவினை எடுத்தார்கள். அந்த ஒரு முடிவின் காரணத்தினாலேயே பாலஸ்தீனியர்கள்பால் இரக்கம் காட்ட யாரும் முன்வரவில்லை. அதுமட்டுமல்லாது, இஸ்ரேலை வைத்துக்கொண்டு மத்தியக்கிழக்கில் தங்களது ஆதிக்கத்தை நிலைநாட்ட அமெரிக்கா, இங்கிலாந்து முதலிய நாடுகள் ஆசைப்பட்டன. அதனால், பாலஸ்தீனியர்களின் உரிமைகள் காற்றில் பறக்கவிடப்பட்டது. எது எப்படியோ, பாலஸ்தீன் பிரிக்கப்���ட்டுவிட்டது, ஜெருசலேம் ‘இல்லை’ என்றானது.\nஇஸ்ரேல் உருவான அடுத்த நாளே, யுத்தம். யூதர்களை எதிர்த்து பாலஸ்தீனியர்களுக்கு ‘ஆதரவாக’ எகிப்து, ஜோர்டான், சிரியா முதலிய அரபு நாடுகள் களம் இறங்கின. ஆனால், யுத்தம் முடிந்த பிறகு, ஒவ்வொரு நாடும் தாங்கள் முன்னேறி பாலஸ்தீன் எல்லைக்குள் வந்து ஆக்கிரமித்தப் பகுதிகளுடன் ஒதுங்கி விட்டனர். கிழக்கு ஜெருசலேம், மேற்குக்கரை பகுதிகள், காஸா, ஜோர்டானுக்கும் எகிப்துக்கும் என்றானது. இஸ்ரேல்தான் முன்னேறி வந்து ஆக்கிரமித்த மேற்கு ஜெருசலேமைத் தன் நிலப்பகுதி எனக் கூறிக்கொண்டது. இடையில், பாலஸ்தீனியர்கள் துண்டு நிலம் என்பதே இல்லாமல் அகதிகளாக்கப்பட்டனர். 1967 யுத்தத்தில் அந்தப் பகுதிகளையும் இஸ்ரேல் கைப்பற்றிக்கொண்டது. தொடங்கியது, ஜெருசலேம் பிரச்னைகள்.\nஜெருசலேம், 3 மதங்களைச் சார்ந்தவர்களுக்கும் புனித நிலம். அங்கு, அல் அக்ஸா என்றொரு பள்ளிவாசல் இருக்கிறது. அது முகமது நபியின் பாதங்கள் பட்ட இடம் என்பது இஸ்லாமியர்களின் நம்பிக்கை. அங்கு கைவைத்தது, இஸ்ரேல். அங்குதான் மன்னர் சாலமோன் கட்டிய தங்கள் கோவில் இருந்தது என்று கூறி மசூதியைத் தோண்டத் தொடங்கினர். அஸ்திவாரம் பலவீனமானது. இந்த அகழ்வாராய்ச்சிப் பணிகள் மிகவும் காலதாமதமாகத்தான் பாலஸ்தீனியர்களுக்குத் தெரிந்தது. தெரிந்தவுடன், அவர்களுக்கு இஸ்ரேல் தங்கள் நெஞ்சில் கைவைத்தது போல்தான் இருந்தது. அலறிப் புடைத்துக் கொண்டு, அவர்கள் அல் அக்ஸாவுக்கு வந்தார்கள். கலவரங்கள் தொடங்கின.\nஇன்றுவரை, ஜெருசலேமை இஸ்ரேல் அல்லது பாலஸ்தீனுடைய தலைநகரமாக உலகநாடுகள் அங்கீகரித்தது கிடையாது. அதனால்தான் ட்ரம்பின் அறிவிப்பு உலக நாடுகளை ஸ்தம்பித்துப் போகச் செய்தது. ‘இது ஓஸ்லோ உடன்படிக்கைக்கு எதிரானது, நிச்சயம் இஸ்ரேல் - பாலஸ்தீனிய மண்ணில் இனி அமைதி என்பதே இல்லாமல் போய்விடும்’ என்ற பயக்குரல்கள் எழுகின்றன. செப்டம்பர் 13, 1993 அன்று ஒஸ்லோ ஒப்பந்தம் (ஒஸ்லோ ஒப்பந்தம் என்பது பாலஸ்தீனுக்குத் தன்னாட்சி உரிமை அளிக்கும் ஒப்பந்தம்) பி.எல்.ஓவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் கையெழுத்தான போது, நிஜமாகவே அமைதி பிறந்துவிட்டது என்றே அனைவரும் நினைத்தனர். யாசர் அராஃபத் இறந்த பின்பு அந்த நம்பிக்கை அழிந்து வந்த நிலையில், அமெரிக்கா இத்தகைய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது. மதம் அரசியலுடன் கலந்தால் ஏற்படும் விளைவுகளே மிக மோசமாக இருக்கும். இங்கு ஜெருசலேம் மண்ணில் மதம், உணர்வுகள், புனிதம், தெய்வீக நம்பிக்கைகள், உரிமைகள், அரசியல் என அனைத்தும் கலந்திருக்கின்றன. பாலஸ்தீனியர்களுக்கு அவர்களின் உரிமை கிடைக்குமா, அந்த மண்ணில் அமைதி என்ற ஒன்று ஏற்படுமா என்பதற்குக் காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.\n“புயல்கூட எங்களை அழிக்கலைங்க... தமிழக அரசுதான் எங்களை அழிக்குது” - துயரத்தில் மீனவப் பெண்கள்\nநா.ஜோஸலின் மரிய ப்ரின்சி Follow Following\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\nதி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி வீட்டில் சிக்கியது யார் பண\nமயக்க மருந்து கொடுத்த வடசென்னை கும்பல் - மாணவி விவகாரத்தில் நடந்த கொடுமை\nஒப்பந்தத் தொழிலில் கோடி கோடியாகக் குவித்த செய்யாத்துரை; சுவரில் மறைக்கப்\n``விஜய் சேதுபதியின் கண், காதை அடைத்தார் ஆஸ்கர் வின்னர் மேக்கப் மேன்\n''பேய் ஓட்டும் பாட்டு பாடினான்... இப்ப சூப்பர் சிங்கர் ஆகிட்டான்'' - நெகிழும்\nபொன்னம்பலம் முயலாம்... என்னடா நடக்குது பிக்பாஸுல\n'ரெய்டுக்கான காரணம் புரியும்; என்னை நிரூபிப்பேன்' - அமைச்சர்களிடம் மனம் தி\nமயக்க மருந்து கொடுத்த வடசென்னை கும்பல் - மாணவி விவகாரத்தில் நடந்த கொடுமை\n'ரெய்டுக்கான காரணம் புரியும்; என்னை நிரூபிப்பேன்' - அமைச்சர்களிடம் மனம் திறந்த எடப்பாடி பழனிசாமி\nமாற்றுத்திறனாளி மாணவிக்கு நடந்த கொடுமை- புழல் சிறையில் அடைக்கப்பட்ட 17 பேர்\n``அவனுக்கு ஒருதடவைகூட என் நினைப்பு வரலைங்கிறது கஷ்டமா இருக்கு’’ - 'பிக் பாஸ்' பாலாஜி அம்மா\n'தினகரனால் காங்கிரஸ் இமேஜ் கெடும்' - சந்திப்பை நிராகரித்த ராகுல்\nமிஸ்டர் கழுகு: ரஜினி கையில் இரட்டை இலை - பி.ஜே.பி விரிக்கும் மாயவலை\nஒரே தலத்தில் ஒன்பது நரசிம்மர்கள்\n“வரலெட்சுமி திருமணம் பற்றி என்னிடம் கேட்காதீர்கள்\nஜெருசலேமை ஏன் அமெரிக்கா உயர்த்திப் பிடிக்கிறது\nஉம்பத்தாவ்... மேகாலயா மலைக்கிராமமும் மேரி டீச்சரும்..\nஇளம் பருவத்தில் இதயநோய்... கொழுப்பைக் கட்டுப்படுத்தினால், இதயத்தை பத்திரப்படுத்தலாம்\n'ஹெல்மெட்டுக்கு வழக்குப் போடும் அரசு அணை உடைந்தால் வழக்குப் போடாதா' போராட்டத்தில் கலகலத்த ஜி.கே.மணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://asiyaomar.blogspot.com/2010/08/blog-post_8967.html", "date_download": "2018-07-18T01:07:49Z", "digest": "sha1:2UNATUSESIMT44VPUIHIIY5WAG6SLVBA", "length": 34263, "nlines": 535, "source_domain": "asiyaomar.blogspot.com", "title": "சமைத்து அசத்தலாம்: விருதுகள் தொடரட்டும்", "raw_content": "\nசமையல்(படிப்படியான புகைப்படங்களுடன்),வீடியோ சமையல், அனுபவம்,கதை,கவிதை,பார்த்தது,ரசித்தது, படித்தது,பிடித்தது.\nஎனக்கு தங்கமகன் விருது தந்து கௌரவித்த ஜெய்லானி மற்றும் சமையல் கில்லாடி விருது தந்து கௌரவித்த சிநேகிதி இருவருக்கும் என் மனமார்ந்த நன்றி.\nஇப்ப தான் பார்த்தேன்,கக்கு மாணிக்கம் அவர்கள் தந்த சூப்பர் செஃப் பளாக்கர்ஸ் விருது அவருக்கும் என் மனமார்ந்த நன்றி.\nஎனக்கு மூன்று விருதுகள் கொடுத்து முதல் இடத்தை பிடித்த ஜெய்லானிக்கு\nஎனக்கு ப்ளாக் ஆரம்பிக்க ஊக்கம் கொடுத்த தோழிகள்\nஎனக்கு முதல் முதலாக விருது கொடுத்து ஊக்கம் கொடுத்து சந்தோஷப்படுத்திய சமையலரசி மேனகாவிற்கு\nஅறுசுவை மூலமாக அறிமுகமான மூத்த பற்கலை நிபுணர்\nஎன் ப்ளாக்கிற்கு வந்து எனக்கு அறிமுகமான தேனினினும் இனிய தேனக்காவிற்கு\nப்ளாக்கர் உலகில் அசத்தி கொண்டிருக்கும் தோழிகள் சுமஜ்லா,அதிரா,இமா,இலா, மலிக்கா,சிநேகிதி,கீதா ஆச்சல்,கவிசிவா,ஹுஸைனம்மா,மகி,கௌசல்யா,சந்தியா,சாருஸ்ரீ,விஜி,அப்பாவி தங்கமணி,வானதி,மின்மினிக்கு\nப்ளாக்கர் உலகில் பெயர்பெற்ற இணைபிரியா தோழர்கள் ஸ்டார்ஜன்,அக்பருக்கு\nமுதல் பின்னூட்டம் கொடுப்பதில் முன்னோடியான எல்.கேவிற்கு\nப்ளாக்கில் பதிவினால் அசத்தி அதிர அடிக்கும் நம்ம சித்ராவிற்கு\nஅட நம்ம சகோ.ஹைஷ்,மங்குனி அமைச்சர், வந்தேமாதரம் சசிகுமார்,கேஆர்பி,அஹமத் இர்ஷாத்,நாடோடி,அப்துல் காதர்,இளம் தூயவன்,ரியாஸ் இவர்களை விட முடியுமா \nஎல்லோருக்கும் நானே கொடுத்து விட்டால் இந்த விருது பெற்றவர்கள் அன்புடன் பகிர ப்ளாக்கர்கள் வேண்டாமா \nகக்கு - மாணிக்கம் said...\nதங்களுக்கு ஒரு(அழகான)விருது உள்ளது.கீழ் கண்ட\nஇணைப்பில் வந்து அதனை எடுத்துசென்று தங்கள் வீட்டில் வைத்துக்கொள்ளவும்.\nவிருது கொடுத்ததற்கு மிக்க நன்றி அக்கா, உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்\nவிருது அழகா இருக்கு ஆசியா. விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்\nஅவார்ட் கொடுத்த சகோதரிக்கு நன்றி, பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்...\nவிருதுக்கு நன்றி அக்கா. விருது பெற்றவர்களுக்கும் வாழ்த்துகள்.\nஆசியா ஜி விருது கொடுத்ததற்கு ரொம்ப நன்றி ..சமையல் ராணி ஆசியா ஜி வாழ்க ..உங்க புகழ் மேலும் மேலும் உயர என் வாழ்த்துக்கள்\nவிருது பெற்ற‌ அனைவ‌ருக்கும் வாழ்த்துக்க‌ள்.. ந‌ம‌க்கு கொடுத்த‌ற்கும் ஒரு ஸ்பெச‌ல் தேங்ஸ்.\nமிக்க நன்றீ ஆசியா..ஏற்று என் ப்ளாக்கில் போட்டு இருக்கேன் மா..:))\nஎம் அப்துல் காதர் said...\n விருது பெற்ற‌ அனைவ‌ருக்கும் வாழ்த்துகள். இன்ஷா அல்லாஹ் இனி நாங்களும் தொடருவோம் மேடம். வாழ்த்துங்கள்.\nசகோதரி உங்களிடம் இருந்து எனக்கு கிடைக்கும் இரண்டாவது அவார்ட் ,மிக்க நன்றி.\nவிருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றேன்\nவிருதுக்கு மிக்க மகிழ்ச்சியும்,நன்றியும் அக்கா..விரைவில் போஸ்ட் செய்கிறேன்..விருது பெற்ற உங்கள்க்கும் மற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்..\nமிகவும் அழகான விருதை அளித்த தங்கை ஆசியாவிற்கு வாழ்த்துக்களும் மனமார்ந்த நன்றியும்\nநன்றிங்க ஆசிய. எழுத துவங்கி மூணு போஸ்ட் போட்ட எனக்கும் விருது கொடுத்து இருக்கீங்க. நன்றி\nவிருது வாங்கிய அனைவருக்கும் பாரரட்டுகள்.\nஉங்களின் அன்பான விருதுக்கும் மிக்க நன்றியக்கா\nவிருது கொடுத்ததுக்கு ரொம்ப நன்றி ஆசியாக்கா.. விருதுபெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.\nவிருதுக்கு மிக்க நன்றி ஆசியாக்கா.. தொடர்ந்து எழுதி விருதுக்கு தகுதியானவளாக இருக்க முயற்சிப்பேன்.. மிக்க நன்றி.. விருது பெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துகள்.\nமனமுவந்து வழங்கிய விருதுக்கு மிக்க நன்றி அக்கா....சிறு விபத்தால்(road accident), என் வலது கரம் அடிபட்டு(என் கணவருக்கும்) என்னால் வலைப்பக்கம் தலைவைக்க முடியாமல் ஆகிவிட்டது. அதனால் டைப் செய்ய முடியவில்லை. விரைவில் குணமாக துவா செய்யுங்கள்.\nவருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.\nகக்கு மாணிக்கம் பெயருக்கு ஏற்றாற் போல் அழகிய மாணிக்ககற்கள் கொண்ட சூப்பர் செஃப் விருதினை வழங்கி கௌரவித்தமைக்கு மிக்க நன்றி.\nவருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.\nதிவ்யாம்மா உங்களை ஊக்கப்படுத்தவே இந்த விருது.நிச்சயம்\nப்ளாக்கர் உலகில் கொடிகட்டி பறக்கப்போவது நிச்சயம்.\nவருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.\nசுமஜ்லா வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.தாங்கள் இருவரும் முழுவதும் குணமடைந்து தேறி வர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.\nவிருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். விரைவில் விருதை பத்திரமாக பிளீனில எடுத்துச் செல்கிறேன்... ஃபிறீ டெலிவரியாக.\nஅதிரா வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.\nதோழி...உங்கள் கையால் எனக்கு இரண்டாவது விருதா.....\nஎன் வாசல் ப்ளாக்கில் முதல் விருதாய் உங்கள் விருதை வைக்க போகிறேன்.....ரொம்ப நன்றி தோழி.....\nவிருது பெற்ற மற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்....\nதாங்கள் அளித்த விருதை பெறப்போகும் அனைத்து வலையுலக தோழமைகளுக்கும் என் வாழ்த்துக்கள்...\nவிருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.\nஎனக்கு விருது கொடுத்தற்கு மிக்க நன்றி.\nவாங்க , வாங்க வந்ததும் விருதா நன்றி ,நைட்ல வந்து திடுகிர்றேன் , (திருடி சாப்பிட்டாத்தான் உடம்புல ஒட்டுதுங்க , என்னா பண்றது பழகிபோச்சு )\nநன்றி அக்கா. ஊரிலிருந்து வந்தவுடனே விருது கிடைச்சது ரொம்ப சந்தோஷமாருக்கு. ரொம்ப நன்றி அக்கா. சீக்கிரமே ஃப்ரேம் போட்டு மாட்டிக்கிறேன்.\nவிருதுக்கு மிக்க நன்றி தோழி.\nவருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.\nஒரு வாரமா ப்ளாக் பக்கம் வரவே நேரமில்லை.தாமதமாக வந்து விருதைப்பெற்றுக்கொண்டேன்.மிக்க நன்றிவிருது பெற்ற மற்ற நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்\nவருகைக்கும் கருத்திற்கும் வாழ்த்திற்கும் மகிழ்ச்சி.\nஅன்பு சகோதரி அலுவகத்தில் அதிக வேலை பளு இருப்பதால் முன்பு போல் அதிகமாக வர முடியவில்லை.\nதங்களின் அன்புக்கும், கரிசனததிற்கும் மற்று விருதுக்கும் மிகவும் நன்றி.\nஅங்கு தங்களின் குடும்ப படம் பார்த்தேன். அனைவரும் அல்லாஹ்வின் கருணையினால் வாழ்க வளமுடன்.\nநன்றி சகோ.ஹைஷ்.அலுவலகப்பணி தான் முக்கியம் அதனை கவனிப்பது தான் அவசியம்.வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.\nஎனக்கும் விருது கொடுத்தமைக்கு மிக்க நன்றி ஆசியா.\nவிருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்\nவிருது பெற்று கொண்டு கருத்து தெரிவித்தமைக்கு மிக்க மகிழ்ச்சி.\nஎன்னுடைய ப்ளாக்கில் மற்றும் பிறதளங்களில் நான் கொடுத்த சமையல் குறிப்புகளை மாற்றி கொடுக்கவோ காப்பி செய்து பிரசுரிக்கவோ வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.\nஇங்கு என் இடுகை சம்பந்தமானவற்றை மட்டும் கருத்துக்களாக தெரிவிக்குமாறும் கேட்டுக் கொள்கிறேன்.\nமொழி பெயர் -- செம காமெடி\nமட்டன் குழம்பு / கறிக்��ுழம்பு / Mutton Kuzhambu\nதேவையான பொருட்கள்; மட்டன் - அரைக்கிலோ நறுக்கிய பெரிய வெங்காயம் - 2 நறுக்கிய மீடியம் சைஸ் தக்காளி - 2 பச்சை மிளகாய் - 2 இஞ்சி பூண்ட...\nசமையல் பொருட்கள் - பகுதி -1 - English Tamil தமிழ்\nசமையல் சம்பந்தப்பட்ட இந்த தொகுப்பு நிச்சயம் பலருக்கு பயன் அளிக்கும்.தமிழில் நாம் பயன்படுத்தும் சில உணவு பெயர்களுக்கு ஆங்கிலத்தில் என்ன ப...\nசமையல் பொருட்கள் - பகுதி -2 - தமிழ், ஆங்கிலம், ஹிந்தி (Tamil/ English /Hindi)- சமையல் பொருட்கள் பெயர்\nதக்காளி ரசம் என்றாலே அது தனி ருசி தான்.புளி ரசத்தை பல விதமாக செய்யும் நான் தக்காளி ரசம் எப்பவாவது இப்படி செய்வது வழக்கம். தேவையான பொருட்...\nவெஜிடபிள் பிரியாணி (ரெஸ்டாரண்ட் ஸ்டைல்) Vegetable Briyani - (Restaurant Style)\nதேவையான பொருட்கள்; முதலில் பிரியாணி மசாலா ரெடி செய்ய: அடுப்பில் ஒரு வாணலியில் எண்ணெய் 2 டீஸ்பூன் +ஏலம் 4 +கிராம்பு 4 +பட்டை 2 துண்ட...\nஇட்லி மிளகாய்ப் பொடி - கருவேப்பிலை பொடி / Idli Milagai Podi - Curry leaves Podi\nஇட்லிக்கு தொட்டுக் கொள்ள என்னதான் அருமையான சாம்பார் சட்னி வைத்தாலும் பொடி இருக்கா என்ற கேள்வி தவிர்க்க முடியாத ஒன்று. அதனால் அப்ப அப்ப கொஞ்ச...\nசுரைக்காய் மசாலா கூட்டு / Bottle Gourd Masala\nதேவையான பொருட்கள்; சொம்பு சுரைக்காய் - கால் கிலோ துவரம் பருப்பு அல்லது கடலை பருப்பு - 100 கிராம் தக்காளி பெரியது - 1 பூண்டு - ...\nமஷ்ரூம் குருமா/கிரேவி/ சாஃப்ட் குவிக் சப்பாத்தி - Mushroom Kurma/Gravy\nதேவையான பொருட்கள்; பட்டன் காளான் - 200 கிராம் வெங்காயம் - 2 தக்காளி -1 இஞ்சி பூண்டு பேஸ்ட் -1 டீஸ்பூன் கரம் மசாலா - கால்டீஸ்பூ...\nசீனிப் பொங்கல் / சீனிச் சோறு / Sugar Pongal\nபொதுவாக பொங்கல் மண்டவெல்லம் அல்லது அச்சு வெல்லத்தில் செய்வோம்.நான் இங்கு சீனியில் செய்து காட்டியிருக்கிறேன்.எங்க ஊரில் இதனை சீனிச் சோ...\nஎன் விருதுகள்/ My Awards\nமைக்ரோவேவ் ஓவன் டிப்ஸ் டிப்ஸ் / Microwave Oven Tips\nசட்னி - துவையல் (17)\nசாஸ் டிப் வகைகள் (3)\nசிறப்பு விருந்தினர் சமையல் பகிர்வு (37)\nசோயா மீல் மேக்கர் (4)\nதிறப்பு விழா - என்னுரை (1)\nதோட்டம் - பாதுகாப்பு (2)\nபாத்திரங்கள் என் உபகரணங்கள் (15)\nபானங்கள் - கோடைக் கால ஸ்பெஷல் (19)\nபேக்கிங் - புட்டிங் (19)\nமொஃதா பரிசுப்போட்டி முடிவு (1)\nவட நாட்டு சமையல் (16)\nநோன்பு ஸ்பெஷல் - கூல் வெரைட்டி புட்டிங்ஸ் / IFTAR ...\nகளச்சாப்பாடு - எஙக ஊர் பழக்கம்.\nகத்திரிக்காய் பச்சடி / Brinjal Pachadi\nநோன்பு ஸ்பெஷல் - வெரைட்டி கஞ்சி\nநோன்பு ஸ்பெஷல�� - பஜ்ஜி வடை / புதினா மல்லி சட்னி\nமுஸ்லிம் சத்திரமும் முட்டை பஜ்ஜியும்/ MUSLIM SATH...\nநட்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்\nநேசம் +யுடான்ஸ் ஆறுதல் பரிசு\nபுற்றுநோய் விழிப்புணர்வு வலி சிறுகதை\nமுதல் பரிசு - பதக்க விருது - எம்மா சிறுகதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srseghar.blogspot.com/2012/06/blog-post_29.html", "date_download": "2018-07-18T01:05:13Z", "digest": "sha1:DFCGYSZIEUOMO6D6JP2HIIDN62KGXJJH", "length": 8746, "nlines": 144, "source_domain": "srseghar.blogspot.com", "title": "சந்தனச் சிதறல்: பயிரை மேயும் வேலிகள்", "raw_content": "\nசரியான வார்த்தை அண்ணா ,\nஎன் மேல் எனக்கும் கோவம் \nமருவத்தூர் அம்மாவை--மேரியம்மாவாக அலங்கரித்த பங்காரு அடிகள்\nஅன்பிற்கினியவர்களே- மேல் மருவத்தூர் ஆதி பராசக்தி அம்மாவை--கிருஸ்துமஸ் தினத்தன்று--பங்காரு அடிகளார்----அம்மாவுக்கு சிலுவை அணிவித்து...\nபா. ஜ க வார் ரூம் ரகசியம் -1\nஇது உள்விஷயம் ச மூக வலைதளம் என்பது ‘ உடனடி தொடர்பு ’ - ‘ உடனடி பதில் ’ ‘ உடனடி மறுப்பு ’. நமது ‘ வளையம் ’ எவ்வாறு பெரிதோ அ...\nசிறைச் சாலையில் தள்ளப்பட்ட “கனியை “--அப்பா..அம்மாமார்கள்--அண்ணன் மார்கள்--சென்று பார்த்ததை புரிந்து கொள்ள முடிகிறது..ஆனால்.. சிறையிலிருந...\nபா.ஜ.க.வின் மாபெரும் தலைவர்கள் இருவர் நேற்று “சோ’ வின் ஆண்டு விழாவில் சங்கமம்..இதன் பயன் “சோ’ வுக்கா--தமிழகத்துக்கா\n”அவா” மீது ப.சிதம்பரத்துக்கு என்ன ஆத்திரம்\nப.சிதம்பரம் சார்ந்த நாட்டுக்கோட்டை செட்டியார் இனம்…மிகுந்த பண்பாளர்கள்..சிறந்த தமிழ் பற்றாளர்கள்…ஆன்மீக வாதிகள்..பெருந்தனக்காரர்கள்…கொ டைய...\nஅம்மாவின் 800 கோடியும் கமிஷனின் 144 தடை உத்தரவும்\n”ஜெ” பணத்தில் கரார்..வி.என் ஜானகிக்கு ஆதரவு தெரிவித்து..அரசியலை விட்டு போக.ஆர்.எம் வீரப்பன் நடத்திய பேரத்தில்... பேசிய தொகையை தராததால், ...\nஇந்துப் பத்திரிக்கையின் தரம் தாழ்ந்த செய்கைகள்..\nஇந்துப்பத்திரிக்கை 150 ஆண்டுகளை கடந்தது..சுதந்திர போராட்டத்தில் பெரும் பங்கு ஆற்றியது..இதெல்லாம் சரித்திரம்...ஆனால் 30 ஆண்டுகளாக..அதன் ...\nஇதுதான் அமெரிக்காவின் அவலட்சணம் ,\n\"இந்தியாவில் சிறுபான்மையினரை காப்பாற்றுங்கள் --அமெரிக்க பிரதிநிதிகள் வேண்டுகோள் ---\" இப்படி ஒரு செய்தி இன்றைய (21.11.13.) இந்து...\nஇந்துக்களுக்கு மனம் புண்படி எழுதும் எழுத்துக்கள்-- செய்யும் செயல்பாடுகள், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருந்து வருகிறது. மொகலாயர், கிற���ஸ்தவர்...\n“ஜெ”யை விடுவிக்கக் கூடாது என்பதோ..”ஜெ” வை விடுவித்தே ஆகவேண்டும் என்பதோ என் கருத்து அல்ல.. “ஜெ” கைது சரி என்றோ..”ஜெ” யுக்கு கொடுத்த ...\nநல்லதே நினை நல்லதே விதை\nஎதிலும் எப்போதும் எங்கும் நல்லதே சந்தோஷமே நடக்கட்டும் கிடைக்கட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/4859.html", "date_download": "2018-07-18T00:46:12Z", "digest": "sha1:LKU6XCQ4LRDVFYGTOZ2HQ3NUHS52XH3Y", "length": 5372, "nlines": 83, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> தர்ஹாக்களில் நடப்பது என்ன – கோடாவிளை மஸ்தான் பள்ளி | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ சையத் இப்ராஹீம் \\ தர்ஹாக்களில் நடப்பது என்ன – கோடாவிளை மஸ்தான் பள்ளி\nதர்ஹாக்களில் நடப்பது என்ன – கோடாவிளை மஸ்தான் பள்ளி\nபாவ மன்னிப்புத் தேடி படைத்தவனிடம் சரணடைவோம்-ரமழான் 2018\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் – ஆள்வார்த்தோப்பு கிளை\nபாவங்களை அழிக்கும் தர்மம் – துறைமுகம் ஜுமுஆ\nதர்ஹாக்களில் நடப்பது என்ன – கோடாவிளை மஸ்தான் பள்ளி\nஉரை : சையத் இப்ராஹீம்\nCategory: சையத் இப்ராஹீம், ஷிர்க் பித் அத்\nதர்ஹாக்களில் நடப்பது என்ன – பீடி மஸ்தான்\nதர்ஹாக்களில் நடப்பது என்ன – கோட்டைப்பட்டிணம்\nமரணமும் பின் தொடரும் மண்ணறையும்..\nவஹியை மட்டும் பின்பற்றுவோம்-திருப்பூர் பொதுக்கூட்டம்\nஅம்பலத்திற்கு வரும் மோடி வித்தை\nமக்களை வழிகெடுக்கம் விளம்பர மோகம் : – ஒழிக்க என்ன வழி\nதிருக்குர்ஆன் முஸ்லீம்களுக்கு மட்டும் சொந்தமில்லை…\nதிருக்குர்ஆன் மாநில மாநாட்டிற்கு அன்புடன் அழைக்கிறது. -பாகம் 4\nதிருக்குர்ஆன் மாநில மாநாட்டிற்கு அன்புடன் அழைக்கிறது – பாகம் 1\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tntet2012.blogspot.com/2013/08/blog-post.html", "date_download": "2018-07-18T00:50:23Z", "digest": "sha1:IF4CTXC2AA6AS2IQDQQT6R4KXHIYFX73", "length": 22125, "nlines": 315, "source_domain": "tntet2012.blogspot.com", "title": "TamilNadu Talent Empowerment Trend 2012: வினாத்தாள் மோசடி கும்பலுடன் தொடர்பு யார் யாருக்கு அவிழும் முடிச்சுகள்...", "raw_content": "\nHome இந்தவார வேலைவாய்ப்பு TET Oct 2012 answers மத்திய வேலை மாநில வேலை கல்வி செய்திகள் இன்றைய சமூகம் குழந்தைகளுக்கான பக்கம் தகவல் களஞ்சியம் online Dictionary உங்கள் பக்கம்...\n----IMPORTANT LINKS---- முக்கிய இணைப்புகள் join our sms group அனைத்து தேர்வு முடிவுகள் வேலைவாய்ப்பு செய்திகள் தமிழில் மத்திய அரசு வேலைவாய்ப்புகள் சமூகம் சார் கட்டுரைகள் பள்ளிக் கல்வி சார் வலைதளங்கள் TNPSC செய்திகள் கல்லூரி நினைவுகள் பள்ளி நினைவுகள் உங்கள் கருத்து என்ன\nவினாத்தாள் மோசடி கும்பலுடன் தொடர்பு யார் யாருக்கு அவிழும் முடிச்சுகள்...\nஇந்தாண்டும் பயிற்சி கொடுத்த மையங்களின் மாதிரி தேர்வு வினாத்தாளும், தற்போது நடத்தப்பட்ட தகுதி தேர்வு வினாத்தாளிலும் பெரும்பாலான கேள்விகள் ஒரே மாதிரியாக இருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.\nதர்மபுரி: தர்மபுரியில் ஆசிரியர் தகுதி தேர்வு வினாத்தாள் மோசடி தொடர்பாக பென்னாகரத்தை சேர்ந்த விஏஓ, ஆர்ஐயிடம் விசாரணை நடக்கிறது.தமிழகத்தில் 17,18ம் தேதிகளில் ஆசிரியர் தகுதி தேர்வு நடந்தது. தர்மபுரியில் தேர்வு வினாத்தாள் கொடுப்பதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக, டாஸ்மாக் ஊழியர் 2 பேர் உட்பட இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇதன் பின்னணி குறித்து முழுமையாக விசாரணை நடத்த எஸ்பி அஸ்ரா கார்க் உத்தரவிட்டுள்ளார்.இந்த வழக்கில் கைதுசெய்யப்பட்டவர்களில் ஒருவரது செல்போனுக்கு அடிக்கடி இரண்டு நபர்கள்பேசியது தனிப்படை போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.\nஇதனையடுத்து முக்கிய நபரின் செல்போனை தனிப்படை போலீசார் ஆய்வு செய்தனர். அந்த செல்போனில் வந்த எண்களை வைத்து விசாரணை மேற்கொண்ட போது அந்த எண்களுக்குரிய செல்போன் பென்னாகரத்தை சேர்ந்த வருவாய் ஆய்வாளர் மற்றும் அப்பகுதி கிராம நிர்வாக அலுவலரின் எண்கள் என தெரியவந்தது. இருவரின் எண்களுக்கும் ஏற்கனவே குரூப்&2 தேர்வில் தேர்ச்சி பெற்று தற்போது போலி வினாத்தாள் விவகாரத்தில் சிக்கி கைதாகியுள்ள இளையராஜாவின் செல்போனில் இருந்து பேசப்பட்டுள்ளது.\nநேற்று முழுவதும் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் ஆய்வாளரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.தொடர்பு உறுதி செய்யப்பட்டால் கைது செய்ய வாய்ப்புள்ளதாக போலீ சார் தெரிவித்தனர். போலி கேள்வித்தாள் மோசடியில் சிக்கியுள்ள இளையராஜாவை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்கபோலீ சார் திட்டமிட்டுள்ளனர்.\nபயிற்சி மையங்களில் விசாரணை: கடந்தாண்டு நடந்ததேர்வில் தர்மபுரி மாவட்டத்தில் அதிகளவில் தேர்ச்சி பெற்றனர். முன் கூட்டியே ரகசியமாக கேள்வித்தாள் சப்ளை செய்யப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. இந்தாண்டும் பயிற்சி கொடுத்த மையங்களின் மாதிரி தேர்வு வினாத்தாளும், தற்போது நடத்தப்பட்ட தகுதி தேர்வு வினாத்தாளிலும் பெரும்பாலான கேள்விகள் ஒரே மாதிரியாக இருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.இதுகுறித்தும் விசாரிக்கப்படுகிறது.\nஇதற்கிடையில் வினாத்தாளின் கடினத்தன்மை மற்றும் வினாக்கள் கேட்கப்படும் விதம் ஆகியவை குறித்து மாநிலம் முழுவதிலும் பெரும்பாலான பயிற்சி மையங்களில் பரவலாக சில அறிவிப்புகள் மாணவர்களுக்கு செய்யப்பட்டுள்ளன. அவற்றினை அளித்ததில் வினாத்தாள் தயாரிப்பு குழுவினை சார்ந்தவர்களும் பல லட்சங்களை பெற்று அறிவுரைகளை வழங்கி உள்ளனர் என தெரியவருகிறது. இதனால் சாதாரண மக்களின் திறன்கள் கேள்விக்குறி ஆக்கப்பட்டள்ளன.\nகட்டணம் கொடுத்து பயிற்சி மையங்களில் படித்தால்தான் வினாக்களை எதிர்கொள்ள முடியும் என்ற தவறான உதாரணம் இந்த TNTET தேர்வினில் உருவாகி உள்ளது.\nவெளியீட்டாளன் Muruga Vel நேரம் 5:55:00 PM\n0 தங்களின் கருத்து பதிவிற்கு இங்கே சொடுக்கவும்...:\nதங்களின் கருத்துக்கள் வரவேற்க படுகின்றன\nகல்வி உளவியல் நாகராஜன் புத்தக mp3\nTET மற்றும் TNPSC பாட குறிப்புகள்\nஅக்டோபர் 2012 - விடைக் குறிப்புகள்\nமற்ற - கற்றல் குறிப்புகள்\nவங்கி மற்றும் மற்ற பிற தேர்வுகளுக்கான மின்னியல் புத்தகங்கள்\nசமீபத்திய நிகழ்வுகள் - ஓர் ஆண்டிற்கு முந்தியது MP3\nமின்னஞ்சல் மூலம் பதிவுகளை பெற\nவினாத்தாள் மோசடி கும்பலுடன் தொடர்பு யார் யாருக்கு ...\nTNTET 2013 பணிநியமனத்திற்கான பகுக்கப்பட்ட மதிப்பெண...\nTNTET 2013 தேர்வர்கள் குழப்பம்...ஒரே பெயரில் பல தே...\nTNPSC GROUP 4 நுழைவுச்சீட்டுகள் வெளியீடு\nSSLC உடனடி துணைத்தேர்வு முடிவுகள் வெளியீடு\nசென்னை பல்கலைக்கழக UG தேர்வு முடிவுகள் வெளியீடு\nTNTET 2013 - HALLTICKETS இன்னும் வெளியிடப்படவில்லை...\nSAVE OUR EARTH - தமிழாக்க வீடியோ.\nUPSC IAS, IFS முதன்மை தேர்வு முடிவுகள் வெளியீடு.\nகல்வி உளவியல் - நாகராஜன் புத்தகம் - mp3 பதிப்பு......\nB.Ed MAY/JUNE 2013 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு...\nமத்திய அரசின் - கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 404...\nவங்கி தேர்வுகளுக்கான பொது நுழைவுத் தேர்வு - விண்ணப...\nJIPMER மருத்துவ மனையில் செவிலியர் பணி வாய்ப்பு - வ...\nTNPSC - GROUP 8 வகையிலான தேர்வுகளை ஆன்லைனில் விண்ண...\nவி.ஏ.ஓ விடைத்தாள் ஒரே பக்கத்தில்...\nTET பணிநியமனம் புதிய முறை முழு விவரம்\nபொது அறிவு களஞ்சியம் link\nஉங்கள் கருத்துகளை பதிவு செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nமன இறுக்கத்தை போக்கும் வாழைப்பழம்\nபி.எட்., மற்றும் எம்.எட்., துணைத் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு\nஇந்த தளத்தின் மின்னியல் புத்தகங்களை எவ்வாறு இலவசமாக பதிவிறக்கம் செய்வது\nஅஞ்சல் அலுவலகங்களில் Group 2 பதிவு குளறுபடிகள்\nவீடியோ பாடங்கள்... அனைத்தும் இலவசம்...\nதமிழில் தேசிய கீத வரிகள்\nஇந்த பாட புத்தகங்களின் இணைப்புகள் சில நாட்களாக செயல்படவில்லை...\nஉடனுக்குடன் உங்கள் கருத்தை தெரிவிக்க...\nஉங்களால் உருவாக்கப்பட்ட மின்னியல் புத்தகத்தினை காண ...\nதன்னலமற்ற இணைய ஆசிரியர்களால் உருவாக்கபட்ட பாடக்குறிப்புகளை காண இங்கே கிளிக் செய்யவும்...\nமுழுமையான அனுபவத்திற்கு right click > open in new tab சொடுக்கவும்...\nஇந்த தளம் எந்த விதிமுறைகளுக்கும் உட்பட்டதல்ல.... Theme images by Maliketh. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vasukimahal.blogspot.com/2016/09/", "date_download": "2018-07-18T01:16:52Z", "digest": "sha1:LVSCZHDBJ3SFWXUSMNCWZFSTMWR5NGN6", "length": 80724, "nlines": 497, "source_domain": "vasukimahal.blogspot.com", "title": "VASUKI MAHAL KALYANA MANDAPAM .... வாசுகி மஹால் உங்களை வரவேற்கிறது ...: September 2016", "raw_content": "\nடிஜிலாக்கர் - வாகன ஓட்டிகளுக்கான வரப்பிரசாதம்\nடூவீலரில் போகும் போது ஹெல்மெட் போடுவது போல, வாகனங்களுக்கான ஆவணங்களைக் கைவசம் வைத்திருக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இதனால் படும் அவஸ்தைகளைச் சொல்லி மாளாது. அப்பப்பா...காரில் செல்வோர் டேஷ்போர்டில் வைத்து பத்திரமாக எடுத்துச் செல்லலாம் என்றாலும், தப்பித்தவறி அதை மறந்துவிட்டுச் செலும்போதுதான் பிரச்னைகள் ரவுண்டு கட்டி அடிக்கும். அதையெல்லாம் சமாளித்துவிட்டு போகக்கூடிய பக்குவம் வேண்டும்.\nஇருசக்கர வாகனங்களில் பயணிப்போர், இந்த ஆவணங்களைப் பராமரிக்க தனி கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. என்னதான் டேங்க் கவரில் வைத்துச் சென்றாலும், தவிர்க்க முடியாத மழை மற்றும் வாட்டர் சர்வீஸ் செய்யும்போதும், அவை நனைந்து வெறும் வெள்ளை பேப்பா் மட்டுமே மீதம் இருக்கும். அதில் இருந்தது எல்லாம் ஜி-பும்-பா ஆகி இருக்கும். வாகன தணிக்கையின்போது இந்த ஆவணங்கள் இல்லையென்றால், என்னென்ன பிரச்னைகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்பது அனைவரும் அறிந்ததுதான்.\n��தற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, ஒரு அசத்தலான தீர்வை மத்திய அரசு அறிமுகம் செய்திருக்கிறது. அது என்னனு கேட்கிறீங்களா மக்கழே டிஜிலாக்கர் என்று அழைக்கப்படும் இந்த மின்னணு ஆவண பாதுகாப்பு பெட்டகம், தற்போது மொபைல் அப்ளிகேஷன் வடிவத்தில், அனைத்து தரப்பு மக்களுக்கும் பயன் தரும் விதத்தில் களமிறங்கியுள்ளது. இந்த வசதி மூலமாக, இனி வரும் நாட்களில் அரசு துறைகளில் காகிதமில்லா ஆவண புரட்சி வித்திடும் என்று கருதப்படுகிறது.\nஆன்லைனில் நமது முக்கிய ஆவணங்களை பாதுகாப்பாக சேமித்து வைக்கும் தொழில்நுட்பம்தான் இந்த டிஜிலாக்கர். கூகுள் டிரைவ் போன்ற இந்த வசதி தற்போது அரசாங்கத்தால் வழங்கப்படுகிறது. எனவே, இது மிகவும் நம்பகமான ஆவண பாதுகாப்பு முறை.\nமேலும், அரசாங்கத்தால் வழங்கப்படும் தனிநபர் சான்றுகள், ஆவணங்களை இந்த டிஜிலாக்கர் மூலமாகவே நேரடியாகப் பெற முடியும். இதன்மூலமாக, டிரைவிங் லைசென்ஸ் பெறுதல், வாகன பதிவு ஆவணம் போன்றவற்றை எளிதாக பெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. தவிர இதிலேயே பாதுகாப்பாக வைத்துக் கொள்ளலாம்.\nகுறிப்பாக இந்த வசதி, வாகன ஓட்டிகளுக்கு ஒரு வரப்பிரசாதம் என்று உறுதியாகக் கூற முடியும். ஏனெனில் வாகன ஓட்டிகள் ஆவணங்களைப் பாதுகாக்க மற்றும் பராமரிப்பதில் இருக்கும் நடைமுறை சிரமங்களை இந்த டிஜிலாக்கர் முற்றிலும் ஒழித்துவிடும். மத்திய போக்குவரத்து அமைச்சகமும், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகமும் இணைந்து இந்த சேவையை வழங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இது பயன்பாட்டுக்கு வரும்போது கார், பைக்கில் செல்லும்போது இனி காகித ஆவணங்களை எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது.\nவாகன தணிக்கையின்போது, உங்களது மொபைல்போனில் இருக்கும் டிஜிலாக்கர் செயலி மூலமாகவே ஆர்சி புக், டிரைவிங் லைசென்ஸ் போன்றவற்றை சம்பந்தப்பட்ட தணிக்கை அதிகாரியிடம் காட்டலாம். உங்களது ஆவணங்களை அதிகாரி சரிபார்த்தபின், அந்த ஆவணங்களை நீங்கள் பாதுகாப்பாகப் பயன்படுத்த முடியும். இயற்கை சீற்றங்கள், ஆவணங்கள் காணாமல் போகும் பிரச்னைகளுக்கும் இது சிறப்பானதொரு தீர்வாக அமையும்.\nஇதேபோன்று, சாலை விதிமுறைகளை மீறுவோர்க்கும் இந்த செயலி மூலமாகவே தகவல் அளித்து, அபராதத்தை செலுத்தும் நடைமுறையையும் கொண்டு வர திட்டமிடப்பட்டிருக்கிறது. இந்த டிஜிலாக்கரை மொபைல்போனில் பதிவிறக்கம் செய்து, அதில் உங்களது மொபைல்போன் எண் மற்றும் ஆதார் எண் உள்ளிட்ட விபரங்களை அளித்து, எளிமையாகக் கணக்கை துவங்கிக் கொள்ளலாம். டிரைவிங் லைசென்ஸ், ஆர்சி புக் என்றில்லை, இதர அரசு ஆவணங்களை பெறுவதற்கும், தற்போதுள்ள ஆவணங்களை ஸ்கேனர் கருவி மூலமாக, சுய கையொப்ப அத்தாட்சியுடன் நீங்களே இதில் பதிவேற்றி பாதுகாக்கும் வசதியும் அளிக்கப்படும்.\nபிரதமர் மோடியின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் இந்த புதிய சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்கள் இந்த வசதியை பெற முடியும். தெலங்கானா மற்றும் டெல்லியில் இந்த வசதி முதலில் நடைமுறைக்கு வர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேநேரத்தில், ஹேக்கர்கள் மூலமாக தகவல்கள் திருடப்படும் அபாயம் இருப்பதுதான், இந்த திட்டத்திற்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.\nஅலற வைக்கும் அல்சர்... தப்பிப்பது எப்படி\n\"இன்று, 'அல்சர்' என்கிற வார்த்தை பள்ளிக்குச் செல்பவர்களில் ஆரம்பித்து பணிக்குச் செல்பவர்கள் வரை பலதரப்பட்டவர்களையும் ஆட்டிப்படைக்கிறது. அந்தளவுக்கு அல்சர் பற்றிய விழிப்பு உணர்வு நம்மில் பெரும்பாலோருக்கு இல்லை என்பதே உண்மை'' என்று ஆதங்கப்படுகிறார், சென்னை - அண்ணா நகர் 'அரசுப் பொது மருத்துவமனை'யின் செரிமான நலத்துறை சிறப்பு மருத்துவர் டாக்டர் ஜி.ராம்குமார்.\nவாய்ப்பகுதி முதல் வயிறு வரை உள்ள உணவுக்குழாயின் சுவர்கள் மென்மையானவை. இதில், வயிறு மற்றும் சிறுகுடலின் முதல் 2 செ.மீ பகுதிக்குள் காயம் அல்லது புண் ஏற்பட்டால், அதனை வயிற்றுப்புண் அல்லது அல்சர் என்கிறோம். சிலருக்கு வாய்ப்பகுதியில் அடிக்கடி புண் ஏற்படும். இதனை வாய்ப்புண் அல்லது 'மவுத் அல்சர்' என்போம். இந்த வயிற்றுப்புண் பெரும்பாலும் 18 வயதைக் கடந்தவர்களுக்கே வரக்கூடும். அல்சரால் பாதிக்கப்பட்டவர்களில் 95 - 98 சதவிகிதம் பேர் 18 வயதைக் கடந்தவர்களே 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கும் அல்சர் வரக்கூடும். அதற்கு 2 சதவிகித வாய்ப்பே உள்ளது. 10 வயதுக்குக் குறைவானவர்களுக்கு வயிற்றுப்புண் வருவதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவு.\n'ஹெலிகோபேக்டர் பைலோரி (Helicobacter Pylori)' எனும் கிருமித் தாக்குதல், வலி மாத்திரைகளை அதிகம் எடுத்துக்கொள்வது, மனஅழுத்தம், ஸ்டீராய்டு (Steroid) மாத்திரைகள் சாப்பிடுவது, 'கேஸ்ட்ரினோமா (Gastrinoma)' எனும் கட்டி ஏற்படுதல் போன்ற காரணங்களால் வயிற்றுப்புண் ஏற்படுகிறது.\nஅல்சர் பற்றிய தவறான புரிதல்கள்\nகாரம் சாப்பிட்டால் அல்சர் வரும் என்பதில் உண்மையில்லை. அல்சர் பாதிப்பு உள்ளவர்கள் காரம் சாப்பிட்டால் பாதிப்புகள் அதிகமாகும்.\nசரிவர மற்றும் சரியான நேரத்துக்குச் சாப்பிடாததால் அல்சர் வருமென்பதும் தவறு. அல்சர் வந்தவர்கள் சரியான நேரத்துக்கு சாப்பிட வேண்டும்.\nவயிற்றுவலி என்றாலே அல்சர் என்று பதற வேண்டாம். அல்சருக்கான அறிகுறி இது என்று நினைத்து எச்சரிக்கையோடு இருக்க வேண்டும்.\nபுகைபிடிப்பவர்கள், மது அருந்துபவர்கள், கல்லீரல் அழற்சி நோய் உள்ளவர்கள், சிறுநீரகக் கோளாறு (Renal failure) உள்ளவர்கள், உப்புக்கருவாடு அதிகம் சாப்பிடுவோர், மூட்டுவலிக்கு அதிக அளவில் மாத்திரை எடுத்துக்கொள்வோர் ஆகியோருக்கு அல்சர் வருவதற்கான வாய்ப்பு அதிகம்.\nவயிற்றுவலி, வயிற்றெரிச்சல், வாய்வுக்கோளாறு, அஜீரணம், நடு இரவில் (12 - 3 மணிக்குள்) வயிற்றுவலியால் தூக்கம் கெடுதல், சாப்பிட்டதும் வயிற்றுவலி குறைதல், செரிக்காத உணவை வாந்தி எடுத்தல், ரத்த வாந்தி எடுத்தல், எடை குறைதல் (சடாரென 2 - 3 கிலோ குறைதல்), உணவு உண்டபின் மூன்று, நான்கு மணி நேரம் கழித்து வலி ஏற்படுதல் ஆகியவை அல்சருக்கான அறிகுறிகள்.\nமேற்கண்ட அறிகுறிகள் இருப்பவர்கள் தாமதம் செய்யாமல் உடனடியாக அருகில் உள்ள பொது மருத்துவர் அல்லது செரிமான நலத்துறை சிறப்பு மருத்துவரை அணுக வேண்டும். வயிற்றுப்புண்ணைப் பொறுத்தவரையில் உடனடி அறிகுறியோ பாதிப்போ தென்படாது. ஏற்கெனவே பல ஆண்டுகளாக இருந்து வந்த பாதிப்பே குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பிறகு வெளிப்படத் தொடங்கும். அதனால், உடனடி மருத்துவம் அளித்துச் சரிசெய்ய வேண்டியது மிகவும் முக்கியம்.\nவயிற்றுப்புண் பிரச்னைக்கு உடனடியாக மருத்துவரை அணுகி வேண்டிய சிகிச்சை எடுத்துக்கொள்ளாவிட்டால் ரத்த வாந்தி, அதிக அளவில் எடை குறைதல், மிகுந்த சோர்வு நிலை ஆகியவை ஏற்படக்கூடும். பிரச்னையின் வீரியத்தைப் பொறுத்து சில நேரங்களில் உயிரிழப்பும் ஏற்படலாம். அதனால், சாதாரண அல்சர்தானே என நினைத்து விட்டுவிடாமல், உடனடி மருத்துவம் மேற்கொள்ள வேண்டியது மிக��ும் அவசியம். வயிற்றுப்புண் பிரச்னையை மிக எளிதில் மாத்திரை, மருந்துகள் மூலமாக அரசு மருத்துவமனைகளில் இலவச மாக சரிசெய்துவிடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.\n1. வயிறு, சிறுகுடலின் முதல் 2 செ.மீ பகுதியில் ஓட்டை ஏற்பட்டால், அதற்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்.\n2. சிறுகுடல் புண் நீண்டகாலமாக இருந் தால், சிறுகுடலில் அடைப்பை ஏற்படுத்தி அறுவைசிகிச்சை செய்யும் அளவுக்குப் பிரச்னையை உண்டாக்கிவிடும். இது உயிருக்கே ஆபத்தை ஏற்படுத் தும் பிரச்னை.\n1. மேல் உள்நோக்குக் குழாய் (Upper GI Endoscopy): உணவுக்குழாய், இரைப்பை, சிறுகுடலின் 5 செ.மீ வரை வாய்வழியாக உள்நோக்குக் குழாயைச் செலுத்தி புண் இருக்கிறதா, எங்கே இருக்கிறது, என்ன அளவில் இருக்கிறது, ரத்த வாந்தி ஏற்பட்டிருந்தால், ரத்தக்கசிவு எந்த இடத்தில் இருந்து வந்தது, இரைப்பைச் சதையில் புற்றுநோய் ஏதேனும் இருக்கிறதா என்பனவற்றைக் கண்டறிய இந்தச் சோதனை முறை பயன்படுகிறது. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைகளில் இலவசமாகவும், தனியார் மருத்துவமனைகளில் 2,500 முதல் 3,500 ரூபாய் வரை கட்டணத்திலும் இந்த சோதனை செய்யப்படுகிறது.\n2. பேரியம் உணவுச் சோதனை: எண்டோஸ்கோப்பி சோதனை முறை வருவதற்கு முன்பு இந்த சோதனையே மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதில், பேரியத்தைத் தண்ணீரில் கலந்து விழுங்கவைத்து, வயிறு மற்றும் சிறுகுடல் பகுதியில் தடயம் அல்லது அடையாளம் ஏதேனும் தென்படுகிறதா என்பதை எக்ஸ்ரே மூலம் பார்த்து, என்ன பிரச்னை உள்ளது எனக் கண்டறிந்து வந்தார்கள். ஆனால், இன்றைக்கு இந்தச் சோதனை வெகு அரிதாகவே செய்யப்படுகிறது. சிறுகுடல் புண், சிறுகுடல் அடைப்பு போன்றவற்றைக் கண்டறிய இந்தச் சோதனை முறை பயன்பட்டு வருகிறது. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் இலவசமாக பரிசோதனை செய்யப்படுகிறது.\n1. உள்நோக்குக் குழாய் மூலம் வழங்கப்படும் சிகிச்சை: வயிற்றுப்புண் பிரச்னையால் ரத்த வாந்தி எடுப்போருக்கு உள்நோக்குக் குழாய் மூலமாக ரத்தக் குழாயில் எந்த இடத்தில் ரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளது எனக் கண்டறிந்து, அந்த இடத்தில் உள்நோக்குக் குழாய் மூலமாகவே `க்ளிப்' என்ற கருவியைப் பொருத்திச் சரிசெய்வது அல்லது ரத்தக் கசிவு ஏற்படும் ரத்தக் குழாயைச் சுற்றி, ஐந்தாறு இடங்களில் ஊசி மூலமாக மருந்து செலுத்தி, ரத்த வாந்தியை நிறுத்துவது என இரு வகை சிகிச்சைகள் இதில் உள்ளன. இவற்றோடு, மருத்துவர் வழங்கும் மாத்திரை மருந்துகளை 2 - 6 வார காலம் தொடர்ந்து சாப்பிட வேண்டியதும் அவசியம். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் இலவசமாக பரிசோதனை செய்யப்படுகிறது.\n2. அறுவைசிகிச்சை: அல்சரால் சிறுகுடலில் ஏற்படும் ஓட்டையைச் சரிசெய்ய அவசர அறுவைசிகிச்சை அவசியம். இரைப்பைப் புண் இருப்பவர்கள் சதைப் பரிசோதனை மேற்கொண்டு, புற்றுநோய் இருப்பது உறுதியானால், கட்டாயம் அறுவைசிகிச்சை செய்துகொள்ள வேண்டும். இச்சிகிச்சை, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் இலவசமாக செய்யப்படுகிறது.\n\"மொத்தத்தில், வயிற்றுப்புண் பற்றிய அடிப்படைப் புரிதலை ஒவ்வொருவரும் ஏற்படுத்திக்கொண்டாலே போதும்... அல்சர் என்னும் மெள்ளக் கொல்லும் நோயை நம் பக்கம் நெருங்கவிடாமல் விரட்டலாம்'' என்று நம்பிக்கை விதைக்கிறார் டாக்டர் ராம்குமார்.\nகுளிர்ந்த பால் குடிப்பது வலியைக் குறைக்கும். வயிற்று எரிச்சலைப் போக்கும். உணவில் நெய் சேர்த்துக்கொள்ளலாம். ஒருவேளை, நெய் ஜீரணமாகாவிட்டால், சுடுநீர் சேர்த்து எடுத்துக்கொள்வது நல்லது.\nநெல்லிக்காய்ச் சாற்றை பனஞ்சர்க்கரை சேர்த்துக் குடித்தால் நல்ல பலன் கிடைக்கும். மேலும், வில்வ இலைகள் மற்றும் பழங்கள் சேர்த்துச் சாப்பிட்டால் வயிற்றுப்புண் குணமாகும்.\nமாதுளம் பழச்சாறு, பாதாம் பால் குடிப்பது அல்சருக்கு நல்லது.\nவாழைப்பழம் அதிக அமிலத்தைச் சரிப்படுத்தும் என்பதால், இரண்டு மூன்று வாழைப்பழங்கள் பாலுடன் சேர்த்துக்கொள்வது நல்லது. அதிலும், மஞ்சள் வாழைப்பழத்தைவிட பச்சை வாழைப்பழம் சிறந்தது.\nஒரே வேளையாக அதிகம் சாப்பிடுவதைத் தவிர்த்து, இடைவெளி விட்டுக் கொஞ்சம் கொஞ்சமாகச் சாப்பிடுவது நல்லது.\nஅல்சர் இருப்பவர்கள், புளிப்புச்சுவை உடைய திராட்சை, ஆரஞ்சு, சாத்துக்குடி, எலுமிச்சை, பப்பாளி, அன்னாசி போன்றவற்றைத் தவிர்த்து, ஆரோக்கியமான சரிவிகித உணவைச் சாப்பிடுவது எப்போதும் நல்லது.\nவயிற்றுப்புண்ணைப் பொறுத்தவரையில், தொடர் சிகிச்சைகள் மூலம் எளிதில் குணப்படுத்திவிடலாம். சில நேரங்களில் அல்சர், வயிறு மற்றும் சிறுகுடல் சுவர்களை ஊடுருவி உட்சென்று, கணையம், கல்லீரலை பாதிக்கக்கூடும். இதனால், தீவிர வலி ஏற்படும். அல்சர் பாதித்த இடத்தைச் ச���ற்றியுள்ள திசுக்கள் வீங்கி, வயிறு மற்றும் சிறுகுடல் பாதையை அடைக்கக்கூடும். சாப்பிட்டவுடன் வயிறு மிகவும் கனமாகவும், உப்புசமாகவும் இருப்பதே இதன் அறிகுறி.\nஹர்ரி - வொர்ரி - கர்ரி மூன்றையும் தவிர்க்க வேண்டும். அதாவது அவசரம், டென்ஷன், பதற்றம் - கவலை, பொறாமை - காரசாரமான உணவு வகைகள், மசாலா போன்றவை அதிக அமிலத்தைச் சுரக்க வைத்துப் புண்களை உண்டாக்கக்கூடும்.\nவயிற்றுப்புண் வர மிக முக்கியக் காரணம் 'ஹெலிகோபேக்டர் பைலோரி' என்ற ஒரு வகை பாக்டீரியா. இந்த பாக்டீரியா அசுத்தமான சூழ்நிலை, குடிநீர், உணவுப்பொருட்களால் பரவுவதாகவும், அது வயிற்று அமிலத்தை நீர்க்கவைத்து, கேஸ்ட்ரைடீஸ் எனும் வீக்கத்தை உண்டாக்குவதாகவும், நாளடைவில் இந்த கேஸ்ட்ரைடீஸ் அல்சராக மாற ஹெச்.பைலோரி கிருமிகள் உதவுவதாகவும் விஞ்ஞானபூர்வமாக நிரூபணம் செய்யப்பட்டுள்ளது.\nதவறான உணவுப்பழக்கங்கள், நேரம் காலமின்றி உண்பது, அசுத்தமான பழக்கங்கள், கைகழுவாமல் உணவு உண்பது, நகத்தை கடிப்பது.\nகுடலின் மேற்பரப்பில் உள்ள மியூகோஸா படலம் என்ற சவ்வு , அதிக அமில சுரப்பினால் பாதிக்கப்பட்டு, ஆங்கங்கே சிதைந்துவிடும். அதிக அமில சுரப்பு மற்றும் பெப்சின் (ஜீரண என்சைம்) சுரப்பினாலும், காரமான மசாலா மற்றும் பொரித்த உணவுகளாலும் புண்கள் தோன்றும். அதோடு.. வயிற்று 'லைனிங்'கில் ஓட்டை ஏற்பட்டுப் புண்கள் உருவாகக்கூடும்.\nஅதிக டீ மற்றும் காபி குடிப்பது.\nமன அழுத்தம், படபடப்பு, பரபரப்பு, உணர்ச்சி வசப்படுதல் ஆகியவையும் காரணமாகும்.\nஅதிகரிக்கும் குழந்தைக் கடத்தல்...பெற்றோர்களே உஷார்\nதமிழ்நாட்டின் மக்கள் தொகையில் 35 சதவீதத்தினர் பத்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மற்றும் சிறுவர்கள். இவர்களில் ஒருநாளைக்கு சராசரியாக இரண்டு குழந்தைகள் கடத்தப்படுகின்றனர். குறிப்பாக தமிழகத்தில் கடந்த ஓர் ஆண்டில் மட்டும் 600-க்கும் அதிகமான குழந்தைகளும், இந்த ஆண்டில் மட்டும் 200-க்கும் அதிகமான குழந்தைகளும் கடத்தப்பட்டுள்ளதாக கூறுகிறது 'மிஸ்ஸிங் சைல்டு பீரோ' அமைப்பு.\nபிளாட்பாரங்களில் வசிக்கும் ஏழை மக்களின் குழந்தைகளை குறிவைத்து சர்வ சாதாரணமாக குழந்தைக் கடத்தல் சம்பவம் நடைபெறுகிறது. தவிர, மருத்துவமனை, கோவில்கள், சுற்றுலா தளங்களை மையமாகக் கொண்டு குழந்தைகளைக் கடத்தும் கும்பல்கள் இயங்குகின்��ன. இக்கும்பல்கள் இரண்டு விதமாக செயல்படுகின்றன. அன்றாட வயிறுப்பிழைப்புக்காக அவ்வப்போது குழந்தைகளைக் கடத்தி, குழந்தையில்லாதவர்களுக்கு விற்கின்றனர் கீழ்மட்ட கடத்தல் கும்பல். அதேப்போல பெரிய நெட்வொர்க்காக இயங்கும் கும்பல், மக்கள் நெருக்கம் கொண்ட பகுதியில் மக்களோடு மக்களாக கலந்திருந்து ஏதாவது குழந்தைகள் தங்கள் பெற்றோரிடமிருந்து தனிமைபட்டு இருந்தால் உடனடியாக கடத்திவிடும். இப்படி முதலில் குழந்தையைக் கூட்டத்திலிருந்து தனிமை படுத்தும் நபர் அல்லது குழு அந்தப் பகுதியில் வசிப்பவராக இருப்பார். பின்னர் கடத்திய குழந்தையை ஒருவரிடமிருந்து மற்றொருவர் எனப் பல நிலைக் குழுவை அடைந்த பிறகு முக்கிய பார்ட்டிக்குச் செல்லும். கடத்தப்படும் குழந்தைகளுக்கு ஆயிரங்களில் இருந்து பல லட்சங்கள் வரை விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.\nஅரசு மருத்துவமனைகளில் வேலை செய்யும் சில செவிலியர்களின் உதவியுடன் அதிக அளவில் குழந்தைகள் கடத்தப்படுகின்றன. கடத்தப்பட்ட குழந்தைகளை, குழந்தைகள் இல்லாத தம்பதியர்கள், சட்டத்திற்கு புறம்பான முறையில், தத்தெடுத்துக் கொள்கிறார்கள். மருத்துவமனையின் பல இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் இருந்தும்கூட இதுபோன்ற குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த முடியாத நிலை உள்ளது.\nகுழந்தைக் கடத்தல் கொலைக்கு சமமான குற்றமாகும். ஆனாலும் கடத்தல் கும்பலை அவ்வளவு எளிதில் பிடிக்க முடியாத அளவிற்கு மக்களுடன் மக்களாக வாழ்ந்து வருகின்றனர். இதில், குழந்தைகளைப் பறிக்கொடுத்தவர்கள் தங்கள் குழந்தை எங்கு இருக்கிறது; உயிரோடு இருக்கிறதா; சாப்பிட்டதா என ஒவ்வொரு வேளையும் வேதனையில் தவித்து நடைபிணமாக வாழ்ந்துகொண்டிருப்பார்கள். குறிப்பாக கடத்தப்படும் குழந்தைகள் 24 மணிநேரத்திற்குள் மெயின் கும்பலிடம் ஒப்படைக்கப்படும். பின்னர் அக்குழந்தை தத்தெடுத்தல், பிச்சையெடுத்தல், குழந்தை தொழிலாளர், பாலியல், உடலுறுப்பு திருட்டு, சட்டவிரோத செயல்களுக்கு பயன்படுத்தப்படுகின்றன. கடத்தப்படும் குழந்தைகளில் 10-20 சதவீத குழந்தைகள்தான் மீட்கப்படுகின்றனர் என்பதுதான் வேதனைக்குறிய செய்தி.\nஉங்கள் குழந்தைகளிடம் முன்பின் தெரியாத புதிய நபர்கள் பழகுவதையும், அவர்களுடன் அனுப்பி வைப்பதையும் தவிர்க்க வேண்டும். வெளியிடங்களுக்���ு குழந்தைகளை அழைத்துச் செல்லும்போது உங்கள் கண்பார்வையில் குழந்தைகள் இருப்பதை உறுதி செய்துகொள்ளுங்கள். குறிப்பாக தற்போது பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை என்பதால் குழந்தைகள் தங்கள் நண்பர்களுடன் சேர்ந்து வெளியே விளையாடச் செல்வார்கள். குடும்பத்துடன் குழந்தைகளை சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்லலாம். இதனால் குழந்தைகள் பாதுகாப்பில் கூடுதல் கவனமுடன் இருக்க வேண்டிய தருணம் இது.\nஆயில்யம், மூலம், கேட்டை, விஷாகம், பூராடம்\nவிவாஹப் பொருத்ததின் முக்கிய அம்சங்கள்\nநக்ஷத்திரங்களும் விவாஹப் பொருத்தமும் – 10பொருத்தங்கள்\nசெவ்வாய் தோஷமும் விவாஹப் பொருத்தமும்\nதிருமணப் பொருத்தத்தில் நாகதோஷமும் காலசர்ப்ப தோஷமும்\nதசா சந்திப்பும் விவாஹப் பொருத்தமும்\nகணவன் - மனைவியின் எதிர்பார்ப்புகள்\nபொங்கும் காதல்... பெருகும் மணமுறிவு...\nதிருமணப் பொருத்தம் நீங்களே பார்க்கலாம்\nஅனைத்து விசேஷத்திற்கும் நல்ல நாள் பார்க்க எளிய வழி\nதிருமணம், குழந்தை பாக்கியத்திற்கான மந்திரங்கள்\nதிருமண முகூர்த்தம் அருளும் மாங்கல்ய மகரிஷி\nபோதை இளைஞர்களே உங்கள் ஆண்மைக்கு ஓர் எச்சரிக்கை\nAll College Course Books Free Download கல்லூரி பாடப் புத்தகங்கள் தரவிறக்கம் செய்ய\nபள்ளிக் கல்வி தொடர்பான ஏராளமான தகவல்கள்கள்\nடிஜிலாக்கர் - வாகன ஓட்டிகளுக்கான வரப்பிரசாதம்\nஅலற வைக்கும் அல்சர்... தப்பிப்பது எப்படி\nஅதிகரிக்கும் குழந்தைக் கடத்தல்...பெற்றோர்களே உஷார்...\nஉலகின் மிகப்பெரிய டெலஸ்கோப்பை, இதற்காகத்தான் நிறுவ...\nசத்தியமா உங்கிட்ட எதுவுமே கேட்க மாட்டேன்.\nஅந்த வெண்ணெயை நான் சாப்பிட்டா என்ன கிருஷ்ணர் சாப்ப...\nவிரல்களால் பார்க்கிறார்... நோய் தீர்க்கிறார்.\nஎத்திராஜ் கல்லூரி - யார் இந்த எத்திராஜ்\nநீங்கள் உடுத்தும் சேலை, ஓர் உடையே இல்லை\nபுரட்டாசி மாதம் அசைவம் சாப்பிடக்கூடாது. ஏன் தெரியு...\nமறதி இது வியாதி இல்லை\nகைகளை துரத்தும் புதிய ஆபத்து\nஉடலைக் காக்கும் உணவு விதிகள்\nஆன்லைன் ஜாப் - வலை விரிக்கும் வலைதளங்கள்\nரூபா மதிப்பு ஏன்டா மாப்பிள்ளை குறைஞ்சி போச்சி\nஎங்கும் எதிலும் எப்போதும் கலப்படம்\nகல்மனத்தையும் கரைய வைக்கும் பெரியவா பேரருள்\nசூரியனைக் கும்பிடு-சகல புண்ணியமும் கிடைச்சுடும்\nநலம் தரும் நல்லெண்ணெய் குளியல்\nபழைய விஷயம் தான் அதை மாற்றி யோசித்த அவர்\nசன���கிளாஸ் வாங்கச்செல்லும் முன்... கேர்ள்ஸ் நோட் இட...\nகாலை உடற்பயிற்சியின் 7 நன்மைகள்\nஉங்கள் மகிழ்ச்சி உங்களை தேடி வரும்’.\nநாம் வாழும் இவ்வுலகில் கற்கவேண்டிய விஷயங்கள் எவ்வளவோ உள்ளது, நம் வாழ்க்கையை நல்வழிப்படுத்த, வையத்துள் வாழ்வாங்குவாழ, புதிதாக துவங்கும் திருமணவாழ்வு அமைதியாக அன்பாக நிறைவாக வாழ, மழலைச் செல்வங்களை பாரோர் பாராட்டும்வகையில் வளர்த்திட எத்தனையோ வழிகாட்டிகள் தேவைப்படுகின்றன. அத்தகைய வழிகாட்டிகளில் ஒன்றாக இந்த தளம் அமையுமானால் அதுவே எங்கள் ஆத்மதிருப்தி. இதில் பொதிந்துள்ள தகவல்களை எங்கள் கருத்துக்களோ எண்ணங்களோ அல்ல. இவையாவும் இணைய பக்கங்களிலிருந்தும், வேறு சில இதழ்களில் இருந்தும் தொகுத்தவை என்பதை உங்கள் கவனத்திற்கு கொண்டுவருவது எங்கள் கடமையாக கருதுகிறோம். நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-new-delhi/newdelhi/2018/apr/17/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-2901443.html", "date_download": "2018-07-18T01:22:54Z", "digest": "sha1:LLNWPMVDERF2YCKEGTPIRFNHZMXW6WUY", "length": 8552, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "செந்தமிழ்ப் பேரவை சார்பில் சித்திரைத் திருவிழா- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி புதுதில்லி\nசெந்தமிழ்ப் பேரவை சார்பில் சித்திரைத் திருவிழா\nமயூர் விஹார் ஃபேஸ் 3-இல் செந்தமிழ்ப் பேரவை சார்பில் சித்திரைத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு செந்தமிழ்ப் பேரவைச் செயலர் ஏ.மாரி தலைமை வகித்தார். காலையில் குழந்தைகள், பெண்களுக்கான ஓட்டப் பந்தயம், பாக்கெட் பால் போட்டி, கோலப் போட்டி, அதிர்ஷ்ட வட்டம் போட்டிகள், ஆண்களுக்கான உரியடித்தல் போட்டி ஆகியவை நடைபெற்றன.\nமாலையில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளை தமிழ் வகுப்பு ஆசிரியை ஏ.கே. முத்துலட்சுமி தொடங்கிவைத்தார். இதில் நடனம், பாடல், மாறுவேடம், நாடகம் ஆகிய பிரிவுகளில் பலர் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். குறிப்பாக கோலாட்டம், கும்மி, கரகம், குழு நடனம் போன்றவை பார்வையாளர்களைக் கவரும் வகையில் இருந்தது. அதைத் தொடர்ந்து, நவீன் பங்கேற்ற பலகுரல் நிகழ்ச்சி நடைபெற்றது.\nஇவ்விழாவில் தில்லி காவல் துறை இணை ஆணையர் கண���ணன் ஜெகதீசன் முதன்மை விருந்தினராகப் பங்கேற்றார். மத்திய நிதி அமைச்சகத்தின் கலால் சரக்கு மற்றும் சேவை வரித் துறை இணைஆணையர் எஸ். விஜயராணி, கல்லூரி முன்னாள் முதல்வர் வி.சசிகலா, உச்ச நீதிமன்ற முன்னாள் துணைத் தலைவர் வி.சேகர், தில்லி தமிழ்ச் சங்கத்தின் துணைத் தலைவர் கே.பென்னேஸ்வரன், தில்லி முத்தமிழ்ப் பேரவையின் பொதுச் செயலர் என்.கண்ணன், தில்லி தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் துணைத் தலைவர் கே.வி.கே. பெருமாள், ஹயக்ரீவா அமைப்பின் தலைவர் ஆர்.குருச்சரண் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்று பரிசுகள் வழங்கினர்.\nவிழா ஏற்பாடுகளை செந்தமிழ்ப் பேரவை தலைவர் எம்.ரமேஷ், துணைத் தலைவர்கள் ஏ.எல். கணேஷ் குமார், பி.முத்து ரமேஷ் உள்பட பலர் செய்திருந்தனர். அமைப்பின் இணைச் செயலர் எஸ்.கிருஷ்ணராஜ் வரவேற்றார். பொருளாளர் ஏ.எம்.ஆறுமுகம் நன்றி கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nவெள்ளத்தில் சிக்கிய குடும்பத்தை மீட்ட பொதுமக்கள்\nப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை சரிவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.elambodhi.com/2011/01/blog-post_24.html", "date_download": "2018-07-18T00:56:08Z", "digest": "sha1:K532IDGA2YVMBADMCVCOLT2MHYOYWMJ3", "length": 21075, "nlines": 203, "source_domain": "www.elambodhi.com", "title": "இளம் போதி: பௌத்தரின் தலங்கள் அழிப்பும் அலட்சியமும்", "raw_content": "\nபௌத்தரின் தலங்கள் அழிப்பும் அலட்சியமும்\n01 . ஓவ்வொரு பௌத்தரும் தமக்கு மிக அருகாமையில் உள்ள பௌத்த கற்றூண் சிற்பங்கள், குகைகள் மற்றும் பண்டைய கால எஞ்சியுள்ள உயரிய தலங்களுக்கு\nஓவ்வொரு முழுநிலவு (Full Moon Day ) நாளில் சென்று\n02 . இந்தியாவில் கற்சிலைகள் மற்றும் சிற்பங்கள் வடிப்பதும்\nகுகைகள் உருவாக்குவதும் சாம்ராட் அசோகன் காலத்தில்தான்\nதொடங்கி வைக்கப்பட்டது. அவருக்கு முன்பு இம்முயற்சிகள்\n03 .இந்தியாவில் ஏறத்தாழ 2000 குகைகளும், சீனாவில் 4000 குகைகளும் பாகிஸ்தானில் 2500 குகைகளும் உள்ளன.\n04 . இந்தியாவில் உள்ள 2000 குகைகளில் சிதைக்கப்பட்ட சில\nகாஞ்சிபுரம் -100 க்கும் மேற்பட்ட விகாரைகள்\nநாக்பூர் அருகில் உள்ள இராம் தேக் மற்றும் 12 ஜோதிர்லிங்கங்கள்\n05 .தற்போது 200 -300 பௌத்த தலங்கள் சிதைந்து அழியும் நிலையில் விடப்பட்டுள்ளன.\n06 . திரு அலெக்சாண்டர் கன்னிங்காம் இந்திய முழுவதும் அகழ் ஆராய்சி செய்த போது கிடைத்த பொருள்கள் மற்றும் நினைவு சின்னங்கள் யாவும் பௌத்த நெறி சார்ந்தவையே எனக் கண்டார். இதனை தனது படைப்பாக 23 தொகுதிகளாக 30 ஆண்டு அளவாக (1840 - 1870 ) எழுதினார்.\n07 . தலை சிறந்த சீனப்பயணி யுவான் சுவாங் ஒவ்வொரு சங்கம் விகாரைகள் அமைந்த பகுதிகளாக காண்டதாக எழுதியு உள்ளவைகள்\nமற்றும் எல்லா இடங்களிலும் (1000 - 4000 ) வரை பௌத்த பிக்குகள் இருந்ததார்கள்\n08 .பண்டைய இந்தியாவின் தலைசிறந்தப் பேரரசராக விளங்கிய அசோகர் அகில உலகெங்கும் 84000 கற்றூண் சிற்பங்கள், கட்டிஎழுப்பிய குகைகள், கற்றூண்களில்\nபொறிக்கப்பட்ட எழுத்துகளை நாடியுள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தில் 1200 லிருந்து 1500 வரையிலான புனிதமாக்கப்பட்ட குகைகள் உள்ளன. இவற்றில் நமக்கு தெரிந்தவைகள் 10 முதல் 15 குகைகள் மட்டுமே. எப்படி சாவித்திரிபாய் பூலேயின் புரட்சிகர பணியை எந்தவொரு நாளிலும் முக்கியப்படுத்தாது போல பௌத்தக் குகைகளில் உள்ள வேலைபாடுகள் நிறைந்த சிற்பங்கள் எவரும் எங்கும் அங்கீகரிக்கவில்லை. இதற்கு இந்தியாவின் பார்ப்பனியச் சாதியே முழுமுதற் காரணம். பார்பனர்கள் இந்த சிற்பங்களை உடைத்து, சிதைத்து, முகப்பொலிவை சீரழித்து உள்ளனர். இந்த அழிவு வேலைகளை அவர்களோ அல்லது பிறர் உதவியுடனோ செய்தனர்.\n09 .பீகாரின் புத்தகயாவுக்கு அருகாமையில் உள்ள ஒரு புத்தர் சிலை \"டோலிய பாபா\" என்றழைக்கப்படுகிறது. இதனை கல்லேறிந்து வழிபட்டால் புண்ணியம் பெறலாம் எனப் பார்பனர்கள் பொய்ப்பிரச்சாரம் செய்தனர். மூடநம்பிக்கை கொண்ட மக்களும் தமது பாலின வல்லுறவாக்கத்தில் ஈடுபடுவதைக்கூட கடவுளின் அன்பு செய்யும் செயலாகக் கருதி புத்தர் சிலையை கல்லெறிந்து வழிபடுகின்றனர்.\n10 . ஒரிசாவில் புத்தர் சிலையின் மீது எண்ணெய் ஊற்றப்படுகின்றது.\n11 . புத்தர் சிலைகள் கண்மூடித்தனமாக சேதப்படுத்தப்பட்டு அல்லது உருக்குலையச் செய்து பிராமணக் கடவுளர்களின் தெய்வச்சிலைகள் குகைகளில் நிறுவப்பட்டுள்ளன. பௌத்த சிற்பங்கள் மீது அடர்ந்த செந்தூர வண்ணக் கலவை (காவி நிறம்) பூசி மறைக்கப்பட்டுள்ளது.\n12 . மும்பையில் உள்ள யோகேசுவரி குகைகளின் கிழக்குபகுதியின் நிலையோ மிகமோசமாக இருக்கிறது. குகைகள் இருக்கும் இடத்திலேயே குடிசைகள் மற்றும் சேரிகள் உருவாகியிருக்கின்றன. கழிவு நீரையும், குப்பைகளையும் குகைக்குள் ஓடவிடுகின்றனர். 2007 இல் மும்பை உயர்நீதி மன்றம் யோகேஸ்வரி குகையை சுற்றி 200 மீட்டர் அளவிலான குடியிருப்புகள் அகற்றப்பட ஆணை பிறப்பித்தது. ஆனால் மும்பை நகராட்சியோ, குடிசைகள் அதே இடத்தில் தொடர்ந்து இருந்திட ஒழுங்கமைக்குமாறு மகாராஷ்டிரா அரசைக் கேட்டுக்கொண்டுள்ளது. முறைதவறி 1995 ஆம் ஆண்டுக்கு முன் எழுப்பிய கட்டிடங்களை அகற்ற ஆவன செய்ய வேண்டும் என்று அரசு தீர்மானம் இருப்பினும் மண்டபெஷாவர் குகைகளில் ஒரு கிறிஸ்துவச் சிலுவை, அங்குள்ள புத்தர் சிலையை சிதைத்து உருவாக்கப்பட்டுள்ளது. இந்த குகைக்கு மேலே ஒரு கிறிஸ்துவ ஆலையம் எழுப்பப்பட்டுள்ளது. குகைக்குள் உள்ள புத்தர் சிலையை அழித்து சிவலிங்கம் நிறுவப்பட்டுள்ளது.\n13 பூனாவுக்கு அருகில் உள்ள ஜுன்னர் குகையில் உள்ள புத்தர் சிலையை சிதைத்தும் அதன் கலை அழகை அழித்தும் பிள்ளையார் போன்று முகம் திருத்தியும், தெய்வ அம்மன்களாக செந்தூர (காவி) வண்ணமிட்டும் உள்ளனர். கார்லே மற்றும் பாஜே குகைகளுக்கு முன்புறம் பார்ப்பனர்களின் தெய்வமான ஏக்வீர தேவியை நிருவியுள்ளனர். இங்கு விலங்குகளை பலியிட்டு வழிபடுகின்றனர். இதுவும் புத்தரின் கொல்லாமை கொள்கையை இழிவுபடுத்தவே செய்கின்றனர்.\nபௌத்தக் குகைகளின் சிதைவுக்கு பௌத்தர்களின் அலட்சியமே அல்லது\nபாராமுகமே முதன்மைக் காரணம் என்று உணர்கிறோம்.\nபௌத்தர்களே, பௌத்தக் குகைகளை பயன்படுத்தாமல்\nபௌத்த நெறி அல்லாதோரை குறைசொல்வது\nமுதிர்ச்சியின்மையின் வெளிப்பாடேயாகும். இந்த வாய்ப்புகளை\nநன்கு பயன்படுத்தி அல்லது உருவாக்கிக் கொண்டு\nபார்பனர்கள் தங்கள் கடவுளர்களைப் பௌத்தக் குகைகளில்\nநிறுவியுள்ளனர். எனவே சிக்கலின் முக்கிய உயிர்கூறினை\nஅடையாளம் கண்ட பௌதர்கள் இனி பௌத்தத் தலங்களை\nஅடிக்கடி சென்று பயன்படுத்த முடிவேடுக்கவேண்டும்.\nஇதற்க்காக மாதத்தில் ஒரு நாளை அதாவது முழு நிலவு\n(Full Moon Day ) நாளில் பௌததலங்களுக்கு சென்று\nதியானிக்கவும் தங்கவும் வணக்கம் செலுத்தவும் வேண்டும்.\nஇதனை நடைமுறைபடுத்த பாரத் லேனி சன்வார்தன��� சமிதி\nபௌத்தரின் தலங்கள் அழிப்பும் அலட்சியமும்\nஇந்தியாவில் பௌத்தத்தின் எழுச்சியும் விழ்ச்சியும்\nஅறிஞர் அண்ணா ( 1 )\nஉசைன் சாகர் ( 1 )\nகளப்பிரர் ( 1 )\nகாஞ்சீவரம் ( 23 )\nகாரல் மார்க் ( 1 )\nடாக்டர் அம்பேத்கர் ( 15 )\nதலைநகரில் புத்தர் சிலைகள் ( 2 )\nதி இராசகோபாலன் ( 2 )\nதியாகனூர் ( 1 )\nதிரு ஒரிசா பாலு ( 1 )\nநாகப்பட்டினம் ( 1 )\nபகவன் புத்தர் ( 67 )\nபாரதிதாசன் ( 2 )\nபுதுச்சேரி ( 1 )\nமகா பண்டிதர் அயோத்திதாசர் ( 7 )\nமகாத்மா காந்தி ( 1 )\nமகேந்திரவர்மன் ( 1 )\nவண.போதி தருமர் ( 2 )\nவழக்கறிஞர் க.கௌதமன் ( 1 )\nகரணிய மெத்த சுத்தங் ௦01. தமது ஒரே குழந்தையை, தம் சொந்த வாழ்வை தியாகம் செய்து காப்பாற்றும் ஒரு தாயைப் போலவே, எல்லா உயிர்களிடமும...\nஇந்தியாவில் பௌத்தத்தின் எழுச்சியும் விழ்ச்சியும்\nநம் நாடு இந்து, இசுலாம், கிருத்துவம் ஆகிய மதங்களையும், சைனம் பௌத்தம் ஆகிய சமயங்களையும் கொண்டுள்ளது. வைதிகம், இசுலாம், கிருத்துவம் இம்மூன்ற...\nதமிழகத்தின் தலைநகரில் புத்தர் சிலைகள் - மயிலாப்பூர்\nமைலாப்பூரில் பௌத்தாலயம் அன்பு பொன்னோவியம் ஐயா அன்பு பொன்னோவியம் அவர்கள் சென்னையில் உள்ள மயிலையில் புத்த விகாரை இருந்தது என்பதற...\nஇந்தியாவின் முதல் சமுக பூரட்சியாளர் பகவன் புத்தர்\nபுத்தர் கி. மு 567ல் கபிலவசது என்னும் இடத்தில் வைசாக பௌர்ணமி நாளில் பிறந்தார். தந்தை - சுத்தோதனர் (கோசல மன்னர்) தயார் - மகா மாயா (சி...\nபுத்தர் அறவுரைகள் அஞ்சாமை யாருடைய சிந்தை கலங்காதிருக்கிறதோ, யார் நல்வினை தீவினைகளைப்பற்றிச் சிந்திப்பதில்லையோ, அவருக்கு அச்சம் என...\nதமிழகத்தில் பௌத்த தொல்லியல் ஆய்வுகள்\nஅகழாய்வுகள் பண்டைய தலைநகரம், வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் மற்றும் வணிக சிறப்புமிக்க இடங்களில் நடத்தப்படும். மதம் அல்லது சமயம் சார்ந்...\nபகவன் புத்தரின் திருவுருவம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பாக, பல்வேறு ஞாபக சின்னங்கள் (அ) குறியீடுகள் வணங்கப்பட்டன (BC 480 – AD180). அந்த ஞ...\nதமிழ் பௌத்த இலக்கியங்கள் நந்தனம் கலைக்கல்லூரி பேராசிரியர் திரு.ஜெயபாலன் உரை ABI (Ambedkar Buddhist Intellectuals) – Airport Auth...\nஇல்லை, இல்லவேயில்லை. புத்தர் மகாவிஷ்ணுவின் அவதாரமென கூறுவது புத்தரை இழிவுபடுத்துவதாகும். பகவன் புத்தர், மகாவிஷ்ணுவின் அவதா...\nஅவனிதனை ஆட்டுவிக்கும் ஆசைதனை அடியோடு ஒழிக்க ஞானி புத்தர் துவளாத சீடர்களுள் ஒருவரான துணிவுமிகு ஆனந்தர் என்பார் இந்தப் புவியெங்க...\nஎன் தந்தை பாலய்யா | நூல் அறிமுகம்\nகோயில் உலா : தஞ்சாவூர் சமணக்கோயில்கள்\nஎனது உடலும் உயிரும் பொருளும் ரமணார்பனம். . .\nபாபாசாகேப் அம்பேத்கர் திரைப்படம் திருத்தப்பட்ட தமிழில்\nAjahn Chah அஜான் சா - பௌத்தமும் தமிழும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thisaichol.blogspot.com/2011/08/blog-post_6837.html", "date_download": "2018-07-18T00:48:38Z", "digest": "sha1:VIVSCAGTMUI7FK2QTIK22MYVTAFHHO6V", "length": 15545, "nlines": 288, "source_domain": "thisaichol.blogspot.com", "title": "திசைச்சொல்: காவிரி", "raw_content": "\nஎம் கலை இசைக்கு தாய்ப்பால் நீ\nசென்னை அழகிய சென்னை (1)\nநவீன தமிழ் நாடகம் (1)\nமெரினாவில் மீண்டும் போர்க்களம் (1)\nஇவர்கள் பிராமணர்கள் அல்லர்.பிராமணர்களுக்கு முன்பு,இந்தியாவில் ஆரிய குடியேற்றம் நிகழ்வதற்கு முன் இருந்த,திராவிடர்களின் சமயம் இது...\nதீபாவளி : நிர்வாண வரலாற்றுப் பார்வை\nதீபங்களின் வளி =வரிசை என்பது தீபாவளியாக வந்திருக்கிறது. தீபாவளி நமக்கு சமணகாலயுகத்தின் மகாவீரர் பிறந்தநாளை ஒட்டி தீபங்களை ஏற்றி வைத்த...\nதீபாவளியின் கொண்டாட்ட மனநிலைக்கு , பொருள் உற்பத்தி சார்ந்த சந்தை மனோபாவம் காரணம். சமுகத்தின் வாழ்வாதார இயங்குதலிற்கு, அரசுகளின் நில...\nபடைப்பாளர்களை மதிக்கத் தெரிந்த கலைஞர்\nகலைஞரை நான் 5 முறை சந்திருக்கிறேன் .நான்குமுறை தமுஎகச பிரதிநிதிக்குழுவில் இருந்து போய் பார்த்து பேசி இருக்கிறோம் .ஒரு முறை அந்த முதன...\n++வாலிக்கு இறுதி அஞ்சலி செய்த தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் படைப்பாளிகள்.++ படம்{கவாஸ்கர்} வெள்ளி நி...\nஓர் அறிமுகம் ‘ஆயுங்கலைத் தமிழும் அறிவொன்று போல் பரவும் நம்மனுவோர் தர்மபதி நாளும் மிகத் தழைக்கும்’ (அகிலத்திரட்டு பக்கம் 152)1 இன்றைய தம...\nமத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத...\nதந்தை பெரியார் திடலின்( தமிழ்நாடு-சென்னை) பிரம்மாண்ட எம்.ஆர்.ராதா அரங்கினுள் நுழைந்த பொழுதே பூக்களால் ஆன மணமேடை மனதை வசீகரித்தது.அ...\nதிருவண்ணாமலையிலிருந்து சென்னைக்கு திரும்பிக் கொண்டிருந்தேன்.அன்று ஞாயிறு இரவு பஸ் கிடைக்குமோ என்னமோ என்கிற பதட்டம் மனசில்.உடன் வந்த தோழர்கள...\nஇயக்குநர் நண்பர் மணிவண்ணன் அவர்களை 13 ஆண்டுகளுக்கு முன் விருகம்பாக்கத்தில் ஒரு பழைய படப்பிடிப்பு அரங்கில் ஒரு கலை இரவிற்கு அழைக்கும்...\nதமிழ் அடையாளத்தை தடப்படுத்தும் வேள்பாரி\nவீரயுகநா��கன் வேள்பாரி எனும் தொடரை சு.வெங்கடேசன் ஆனந்த விகடனில் முப்பதியிரண்டு வாரங்களாக , எட்டு மாதங்களாக எழுதி வருகிறார். அவ்வப்பொழு...\nஇவர்கள் பிராமணர்கள் அல்லர்.பிராமணர்களுக்கு முன்பு,இந்தியாவில் ஆரிய குடியேற்றம் நிகழ்வதற்கு முன் இருந்த,திராவிடர்களின் சமயம் இது...\nதீபாவளி : நிர்வாண வரலாற்றுப் பார்வை\nதீபங்களின் வளி =வரிசை என்பது தீபாவளியாக வந்திருக்கிறது. தீபாவளி நமக்கு சமணகாலயுகத்தின் மகாவீரர் பிறந்தநாளை ஒட்டி தீபங்களை ஏற்றி வைத்த...\nதீபாவளியின் கொண்டாட்ட மனநிலைக்கு , பொருள் உற்பத்தி சார்ந்த சந்தை மனோபாவம் காரணம். சமுகத்தின் வாழ்வாதார இயங்குதலிற்கு, அரசுகளின் நில...\nபடைப்பாளர்களை மதிக்கத் தெரிந்த கலைஞர்\nகலைஞரை நான் 5 முறை சந்திருக்கிறேன் .நான்குமுறை தமுஎகச பிரதிநிதிக்குழுவில் இருந்து போய் பார்த்து பேசி இருக்கிறோம் .ஒரு முறை அந்த முதன...\n++வாலிக்கு இறுதி அஞ்சலி செய்த தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் படைப்பாளிகள்.++ படம்{கவாஸ்கர்} வெள்ளி நி...\nஓர் அறிமுகம் ‘ஆயுங்கலைத் தமிழும் அறிவொன்று போல் பரவும் நம்மனுவோர் தர்மபதி நாளும் மிகத் தழைக்கும்’ (அகிலத்திரட்டு பக்கம் 152)1 இன்றைய தம...\nமத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத...\nதந்தை பெரியார் திடலின்( தமிழ்நாடு-சென்னை) பிரம்மாண்ட எம்.ஆர்.ராதா அரங்கினுள் நுழைந்த பொழுதே பூக்களால் ஆன மணமேடை மனதை வசீகரித்தது.அ...\nதிருவண்ணாமலையிலிருந்து சென்னைக்கு திரும்பிக் கொண்டிருந்தேன்.அன்று ஞாயிறு இரவு பஸ் கிடைக்குமோ என்னமோ என்கிற பதட்டம் மனசில்.உடன் வந்த தோழர்கள...\nஇயக்குநர் நண்பர் மணிவண்ணன் அவர்களை 13 ஆண்டுகளுக்கு முன் விருகம்பாக்கத்தில் ஒரு பழைய படப்பிடிப்பு அரங்கில் ஒரு கலை இரவிற்கு அழைக்கும்...\nதமிழ் அடையாளத்தை தடப்படுத்தும் வேள்பாரி\nவீரயுகநாயகன் வேள்பாரி எனும் தொடரை சு.வெங்கடேசன் ஆனந்த விகடனில் முப்பதியிரண்டு வாரங்களாக , எட்டு மாதங்களாக எழுதி வருகிறார். அவ்வப்பொழு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/2017/11/02/1288636882-13520.html", "date_download": "2018-07-18T01:04:19Z", "digest": "sha1:P4QAKTNLR4CA7RYICM5FMRU7Y7FZ2MHW", "length": 12116, "nlines": 85, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "அசாம் மேம்பாட்டில் சிங்கப்பூரின் பங்களிப்பு | Tamil Murasu", "raw_content": "\nஇணையத்தில் மட்டும் - Digital Only\nஇணையத்தில் மட்டும��� - Digital Only\nஅசாம் மேம்பாட்டில் சிங்கப்பூரின் பங்களிப்பு\nஅசாம் மேம்பாட்டில் சிங்கப்பூரின் பங்களிப்பு\nஇந்தியாவுடனான சிங்கப்பூரின் திறன் பயிற்சி கூட்டுமுயற்சிகளை ஆழப்படுத்தும் வகையில் இந்தியா வின் அசாம் மாநிலத்தில் ஆண் டுக்கு சராசரி 400 மாணவர் களுக்கு திறன்பயிற்சி வழங்கும் நிலையத்தை அம்மாநிலத்துடன் இணைந்து சிங்கப்பூர் அமைக்க வுள்ளது. கௌஹாத்தியில் அமைய வுள்ள இந்த வடகிழக்கு திறன் மையத்தை அமைப்பதற்கான புரிந் துணர்வுக் குறிப்பில் சிங்கப்பூரும் அசாமும் நேற்றுக் கையெழுத் திட்டன. இதனை இந்தியாவுக்கு இரண்டுநாள் பயணம் மேற் கொண்ட வெளியுறவு அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணனும் அசாம் முதலமைச்சர் சர்பானந்தா சோனவாலை இருவரும் பார்வை யிட்டனர்.\nஇந்தியாவுக்கான சிங்கப்பூர் தூதர் லிம் துவான் குவானும் அசாமின் முதன்மைச் செயலாளர் அ‌ஷுடோஷ் அக்னிஹோத்ரி ஆகிய இருவரும் புரிந்துணர்வுக் குறிப்பில் கையெழுத்திட்டன. அத்துடன், திறந்தவெளி, பூங்கா இணைப்புப் பாதை கட்ட மைப்பை அமைப்பதற்கான உடன் பாடும் கையெழுத்திடப்பட்டது. தொழிற்நுட்பக் கல்விக் கழக சேவைகள், சிங்கப்பூர் கோஆப ரேஷன் எண்டர்பிரைஸ், சுர்பானா ஜூரோங் ஆகியவற்றைச் சேர்ந்த பிரதிநிதிகள் கையெழுத்திடுவதை பார்வையிட்டனர். முன்னதாக, புதுடெல்லியில் செவ்வாய்க்கிழமை நடந்த ‘சிங்கப்பூர் கருத்தரங்கு 2017’ பேசிய வெளியுறவு அமைச்சர், ஆசியானுடன் இந்தியா கூடுதல் ஈடுபாடு கொள்ள வேண்டும். அத்துடன் ஆகாயத்துறை, கடற் துறையில் தொடர்புகளை அதிகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.\nவெளியுறவு அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் புதுடெல்லியில் செவ்வாய்க்கிழமை இந்தியா, சிங்கப்பூர், ஆசியான்: பொதுவான வரலாறு, பொதுவான எதிர்காலம் என்ற தலைப்பில் நடைபெற்ற சிங்கப்பூர் கருத்தரங்கு 2017ல் உரையாற்றினார் (படம்). நேற்று அசாம் சென்ற வெளியுறவு அமைச்சர் டாக்டர் விவியன் அசாம் முதலமைச்சர் சர்பானந்தா சோனவாலைச் சந்தித்தார். படம்: தெற்காசிய கல்விக் கழகம்\nஈசூனில் கைத்தொலைபேசிக் கடையில் திருட்டு; ஆடவர் கைது\nவானிலை ஆய்வகம்: இம்மாதம் முழுவதும் வறட்சியான வானிலை\nதிரு டியோ: சிங்கப்பூருக்கு என்றென்றும் தண்ணீர் இருக்கும்\nமாத இறுதிக்குள் சிங்கப்பூர், மலேசியா கலந்துரையாடல்\nஆசிரியரின் ஊக்குவிப்பால் புதிய முயற்சியில் இறங்கிய மாணவர்கள்\nமனம் தளராமல் கனவை நோக்கிப் பறக்கும் இளையர்\nபதவித் தொல்லை: அழுது புலம்பிய முதலமைச்சர்\nகமல் கொதிப்பு: நானா போலி பகுத்தறிவாளன்\nகும்பல் சேர்ந்து தாக்கியதில் கூகல் பொறியாளர் மரணம்\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nவெற்றிக்குப் பல பாதைகள் உண்டு\nஜூலை மாதத்தில் நடைபெறவிருக் கும் அடுத்த நாடாளுமன்ற அமர்வின் போது, கல்வி தொடர்பான தீர்மா னத்தை... மேலும்\nஇனிப்பை குறைத்து நீரிழிவை தடுப்போம்\nஇலவச குடிநீர் வசதி, அத்துடன் சீனிக்கு புதிய வரி என ஒருபக்கம் சீனி பயன்பாட்டைக் குறைக்க ஊக்கம், மறுபக்கம் சீனிக்கு அதிக விலை என நீரிழிவுக்கு எதிரான... மேலும்\nஆசிரியரின் ஊக்குவிப்பால் புதிய முயற்சியில் இறங்கிய மாணவர்கள்\nசிங்கப்பூரில் இளையர்கள் எதிர்நோக்கி வரும் சவால்களையும் விடாமுயற்சி பண்பையும் மையமாகக் கொண்டு \"... மேலும்\nஅண்மையில் வட ஆஸ்திரேலி யாவில் இருக்கும் ‘எலிஸ் ஸ்பிரிங்ஸ்’ பகுதியில் நடை பெற்ற ‘கோ-ஸ்பேஸ் புரோஜெக்ட்’ அறிவியில் ஆராய்ச்சிக் குழு வில் ஒருவராகப்... மேலும்\nமனம் தளராமல் கனவை நோக்கிப் பறக்கும் இளையர்\nசிங்கப்பூரை உலக விண்வெளிப் பயண வரைபடத்தில் நிலைநிறுத்த மு ய ன் று கொ ண் டி ரு க் கி ற து ‘கோஸ்பேஸ்’... மேலும்\nநல்ல பண்புகள், வாய்ப்புகளை பயன்படுத்தும் திறன் தேவை\nவாழ்க்கையின் வெவ்வேறு கால கட்டங்களில் இளையர்களின் முன்னேற்றம் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு... மேலும்\n10 ஆட்டங்களை நேரில் காணும் பேறுபெற்ற விக்னராஜ்\nநடப்பு வெற்றியாளரான ஜெர்மனி குழு உலகக் கிண்ண காற்பந்துப் போட்டியின் அரையிறுதிச் சுற் றுக்கு எளிதில்... மேலும்\nதமிழ் முரசு 80-வது ஆண்டு விழா சிறப்பு மலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8A-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2018-07-18T01:03:44Z", "digest": "sha1:7752ZJISLADHNZZDDSW67P7Q62EJDUAD", "length": 7545, "nlines": 66, "source_domain": "canadauthayan.ca", "title": "ஸ்காபுறொ ரூஜ்பார்க் ஒன்றாரியோ மாகாண சபைக்கான தொகுதியில் எதிர்வரும் தேர்தலில் லிபரல் வேட்பாளர் சுமி சாண | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nதிரு சுதர்சன் அவர்களது குல தெய்வமான வைரபப் பெருமானுக்கு விசேட அபிசேகங்கள்\nசிறையில் வசதிகள் மோசம்: நவாஸ் உறவினர்கள் புலம்பல்\nமிஷனரீஸ் ஆப் சேரிட்டி சார்பில் நாடு முழுதும் செயல்படும் குழந்தைகள் காப்பகத்தில் சோதனை\n2018 கால்பந்து: குரேஷியாவை வீழ்த்திய பிரான்ஸ்\nடிரம்ப் - புதின் சந்திப்பு ஏன் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது\n* சுவாமி அக்னிவேஷ் மீது தாக்குதல் * மிஷனரீஸ் ஆப் சேரிட்டி சார்பில் நாடு முழுதும் செயல்படும் குழந்தைகள் காப்பகத்தில் சோதனை * தனது உறவினர், நெருக்கமானவர்கள் வீட்டில் நடக்கும் ரெய்டு குறித்து வாய் திறக்காதது ஏன்- முதல்வர் பழனிசாமிக்கு ஸ்டாலின் கேள்வி * பொருளாதாரத் தடை: அமெரிக்காவுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் ஈரான் புகார் * சிறையில் வசதிகள் மோசம்: நவாஸ் உறவினர்கள் புலம்பல்\nஸ்காபுறொ ரூஜ்பார்க் ஒன்றாரியோ மாகாண சபைக்கான தொகுதியில் எதிர்வரும் தேர்தலில் லிபரல் வேட்பாளர் சுமி சாண\nஸ்காபுறொ ரூஜ்பார்க் ஒன்றாரியோ மாகாண சபைக்கான தொகுதியில் எதிர்வரும் தேர்தலில் லிபரல் கட்சியின் வேட்பாளர் சுமி சாண் என்னும் தமிழ் பேசும் வெற்றியாளரின் பிரச்சார அலுவலகம் இன்று மாலை ஸ்காபுறொவில் 4679 கிங்ஸ்டன் வீதி – 4679, முiபௌவழn சுழயன, – என்;னும் விலாசத்தில் திறந்து வைக்கப்பட்டது.\nபல பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நகரசபை மற்றும் மாகாண பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் அங்கு வந்து கலந்து கொண்டு திறப்பு விழாவையும் சிறப்பித்து தமிழ் பேசும் வேட்பாளர் சுமி அவகளது வெற்றிக்காக உழைப்போம் என்று வாக்குறுதி அளித்துச் சென்றனர். எமது பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரியும் அங்கு உரையாற்றினார்.\nநடராசா சண்முகநாதன் (ஓமான் குணம் )\nவித்துவான் சாமுவேல் கனகரத்தினம் ஞானரத்தினம்\nடீசல் – ரெகுலர் 121.90\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t138142-topic", "date_download": "2018-07-18T01:06:38Z", "digest": "sha1:3KNCGZYW2EMQ4MPB7XZBLLEX23IDYCD4", "length": 14933, "nlines": 231, "source_domain": "eegarai.darkbb.com", "title": "சிறையில் சசியை சந்திக்க தினகரனுக்கு அனுமதி மறுப்பு", "raw_content": "\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\nமருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு\nஇங்கிலாந்துக்க��� எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..\n'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி\nசி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது\nமதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு\nWinmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்\nRRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்\n#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா\nசிறையில் சசியை சந்திக்க தினகரனுக்கு அனுமதி மறுப்பு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nசிறையில் சசியை சந்திக்க தினகரனுக்கு அனுமதி மறுப்பு\nபெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலாவுக்கு\nவிதிகளை மீறி சலுகைகள் அளிக்கப்படுவதாகவும்,\nஅதற்காக அதிகாரிகளுக்கு 2 கோடி ரூபாய் வரை லஞ்சம்\nபுகார் தெரிவித்த சிறைத்துறை டி.ஐ.ஜி., ரூபா பணியிட\nஇந்நிலையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை\nசந்திக்க சென்ற டி.டி.வி., தினகரனை, சிறை அதிகாரிகள்\nஉள்ளே அனுமதிக்காமல் திருப்பி அனுப்பி உள்ளனர்.\nவிதிகளை மீறி சசிகலாவை பலர் சந்தித்து வருவதாக\nகுற்றச்சாட்டு எழுந்த நிலையில், தினகரன் திருப்பி\nRe: சிறையில் சசியை சந்திக்க தினகரனுக்கு அனுமதி மறுப்பு\nகுற்றங்கள் சமமாக பார்க்கும்போது தண்டனையும் சமமாகத்தானே\nபார்க்கனும் அங்கு மட்டும் சலுகை ஏன். அதனால் வந்த விளைவே\nஊழலும் கோலையும் ஒன்றா என்னங்க>>> ஊழல் செய்தசொத்தை\nமீண்டும் பெற்றுவிடலாம்.. ஆனால் கொலையான உயிரை பெற\n எனவே கொலைக்கு கொலையே சரியான தீர்வாக>>\nRe: சிறையில் சசியை சந்திக்க தினகரனுக்கு அனுமதி மறுப்பு\n@சிவனாசான் wrote: குற்றங்கள் சமமாக பார்க்கும்போது தண்டனையும் சமமாகத்தானே\nபார்க்கனும் அங்கு மட்டும் சலுகை ஏன். அதனால் வந்த விளைவே\nஊழலும் கோலையும் ஒன்றா என்னங்க>>> ஊழல் செய்தசொத்தை\nமீண்டும் பெற்றுவிடலாம்.. ஆனால் கொலையான உயிரை பெற\n எனவே கொலைக்கு கொலையே சரியான தீர்வாக>>\nமேற்கோள் செய்த பதிவு: 1245800\nநீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் \nRe: சிறையில் சசியை சந்திக்க தினகரனுக்கு அனுமதி மறுப்பு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி ���ெய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/%E0%AE%90-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-07-18T01:06:53Z", "digest": "sha1:GW5BUVVE6EU24S3S2CZF7PMWBW352SCW", "length": 11735, "nlines": 140, "source_domain": "ithutamil.com", "title": "ஐ விமர்சனம் | இது தமிழ் ஐ விமர்சனம் – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா ஐ விமர்சனம்\nஇயக்குநர் ஷங்கர் என்றாலே பிரம்மாண்டம் என்றாகிவிட்டது. அதை ஐ படத்தில் மீண்டும் நிரூபித்துள்ளார்.\nதியாவுக்கும் லிங்கேசனுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டதும், லிங்கேசனின் அழகையும் உடற்கட்டையும் ஐவர் கூட்டணி இணைந்து உருக்கலைக்கின்றனர். பின் என்னாகிறது என்பதுதான் கதை.\nஅந்நியன் அம்பி கூவக்கரையில் பிறந்தால் எப்படியிருக்கும் அதுதான் லீ எனும் லிங்கேசன். ஆனால் விக்ரமுக்கு சென்னைத் தமிழ்தான் கொஞ்சம் ஒட்டவில்லை. கட்டுடல், மெல்லுடல், கோர முகமென விக்ரம் அபிரிதமான உழைப்பைக் கொட்டியுள்ளார். சுமார் இரண்டே முக்கால் வருட தவம் இவருக்கு அதுதான் லீ எனும் லிங்கேசன். ஆனால் விக்ரமுக்கு சென்னைத் தமிழ்தான் கொஞ்சம் ஒட்டவில்லை. கட்டுடல், மெல்லுடல், கோர முகமென விக்ரம் அபிரிதமான உழைப்பைக் கொட்டியுள்ளார். சுமார் இரண்டே முக்கால் வருட தவம் இவருக்கு எல்லாத் தவத்திற்கும் வரம் கிடைத்துவிடுவதில்லை என்பதுதான் துரதிர்ஷ்டமான விஷயம். அந்நியனில், மல்டிபிள் பெர்ஸனாலிட்டி செய்த வேலையை இப்படத்தில் நாயகியும் வில்லன்களும் செய்கின்றனர். அம்பியை நாயகியே ரெமோவாக்குகிறாள்; வில்லன்கள் அந்நியன் ஆக்குகின்றனர்.\nதியாவாக எமி ஜாக்சன். ஷங்கர் படத்தில் நாயகிகள் என்னச் செய்வார்களோ, அதைக் குறைவாக்கி நிறைவாகத் தோன்றியுள்ளார் எமி. அவரது முகம் அந்நியமாக இருந்தாலும், அக்மார்க் தமிழ்ப்பட நாயகி போல் ஹீரோ போடும் சண்டையில் ப்ளாட் ஆகி காதலில் விழுகிறார். க்ளைமேக்ஸ் படி கதையைச் சுமக்க வேண்டியவர் நாயகிதான். ஆனால் அவரது பாத்திரம் மனதில் ஒட்டவேயில்லை. தியாவுக்கும் லீக்குமான காதலில் அழுத்தமோ பிடிப்போ இல்லை. அந்த மேஜிக்கைச் செய்யத் தவறிவிட்டார் ஷங்கர்.\nபடத்தின் நாயகன் என்றே பி.சி.ஸ்ரீராமைச் சொல்லலாம். படத்தை இவருக்காக மட்டுமாவது கண்டிப்பாக திரையில் ���ாணவேண்டும். ஒவ்வொரு ஃப்ரேமும் கொள்ளை அழகு. சீனப் படங்களில்கூட சீனாவை இவ்வளவு அழகாகக் காட்டியிருப்பார்களா என்பது ஐயமே வழக்கமாகவே பாடல் காட்சிகளுக்காக லோக்கேஷன்களிலும் செட்களிலும் மிகுந்த சிரத்தை எடுப்பவர் ஷங்கர். அதை பி.சி.ஸ்ரீராமின் ஒளிப்பதிவில் காண்பது மகத்தான அனுபவமாக உள்ளது.\nரோம் நகரம் பற்றியெரியும் பொழுது நீரோ மன்னன் பிடில் வாசித்தானாம். அப்படியொரு பாத்திரத்தில் வருகிறார் சந்தானம். ஐஸ் வண்டி மிதிக்கும் பொழுது மட்டும் ஈர்க்கிறார். படத்தின் நீளம் மூன்று மணி நேரம். கதைக்குத் தேவைப்படாத நீண்ட கால அளவு எனினும், தன் மனதில் உதித்தவற்றை விஷூவலாக்க ஷங்கருக்கு இந்தக் கால அளவு தேவைப்பட்டிருக்கிறது. படத்தின் போக்கிற்கோ கதைக்கோ திருப்பத்துக்கோ உதவாதவரான பவர் ஸ்டார் வரும் காட்சிகளை படத்தின் நீளம் பொருட்டாவது கத்தரித்திருக்கலாம்.\nவளர்ந்து வரும் தொழில்நுட்பத்தைக் கவனித்து வாகாகப் பயன்படுத்தும் ஷங்கர், மாறி வரும் கதை சொல்லும் பாணியிலும் அதே கவனத்தைச் செலுத்தியிருக்கலாம். சுஜாதா இல்லாத குறை வேறு வசனங்களில் அப்பட்டமாகத் தெரிகிறது. ஓஸ்மா ஜாஸ்மின் எனும் திருநங்கை பாத்திரத்தை மிக மலிவான நகைச்சுவைக்குப் பயன்படுத்தியுள்ளார் ஷங்கர். முக்கியமான நடிகரொருவரை அட்மாஸ்ஃபியர் ஆள் போல் உபயோகித்து, திடீரென அவரை வில்லனாக மாற்றுவது அரத பழைய டெக்னிக். ரசிகர்கள் யூகிக்க முடிந்த ஒன்றை இழுத்து வைத்து நிதானமாகச் சொல்லியுள்ளார் ஷங்கர்.\nTAGஎமி ஜாக்சன் சந்தானம் பி.சி.ஸ்ரீராம் விக்ரம் ஷங்கர்\nPrevious Postஉழுத வயலின் சேறு வாசனை Next Postபிசிராந்தையாரும் கூஜா விஸ்கியும்\nஎனக்கு வாய்த்த அடிமைகள் விமர்சனம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nலைக்காவின் கரு – ஸ்டில்ஸ்\nபரியேறும் பெருமாள் – ஸ்டில்ஸ்\nஒரு நல்லநாள் பாத்து சொல்றேன் – பத்திரிகையாளர் சந்திப்புப் படங்கள்\nமலைக்கள்ளன் – காயம்குளம் கொச்சூன்னி\nவயலின் ‘ஞான’ சேகரன் 80\n“ஆந்திரா மெஸ்: சரிக்கும் தவறுக்கும் இடையில்” – தேஜஸ்வினி\n“டாவின்சி ஒரு மகத்தான கலைஞன்” – இயக்குநர் ஜெய்\nராஜேஷுக்குக் குவார்ட்டர் சொன்ன எஸ்.ஏ.சந்திரசேகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://justbefilmy.com/category/review/?filter_by=popular", "date_download": "2018-07-18T00:54:01Z", "digest": "sha1:W7IEXY25E6HFHZBFX36TOL5NQN7UGN5R", "length": 3050, "nlines": 50, "source_domain": "justbefilmy.com", "title": "Review Archives - JUSTBEFILMY", "raw_content": "\nதமிழ்படம்-2.0 | திரை விமர்சனம் | JUSTBEFILMY\n\"தமிழ்படம் II \" சிரிப்புக்கு குறைச்சலே இல்லாத ஒரு \"Spoof\" படம் தாங்க இது.தமிழ் முதல் ஆங்கில படங்கள் வரை கலாச்சிருக்காங்க.தமிழ்படம் முதல் படைப்பை விட இந்த இரண்டாம் படைப்பு ரெம்ப அழகா...\nகடைக்குட்டி சிங்கம் எப்படி இருக்கு | JUSTBEFILMY REVIEW\nகார்த்திக் நடிப்பில் வெளிவந்த கடைக்குட்டிசிங்கம் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.ஒரு விவசாயியின் வாழ்க்கையை கூறும் சமூக அக்கரையுள்ள படமாக தனது வெற்றி கணக்கை துவங்கியுள்ளது கடைக்குட்டி சிங்கம். இயக்குனர் பாண்டியராஜின் எதார்த்த...\nமுருகதாஸ் எனக்கு பதில் சொல்லாமல் \"சர்காரை\" வெளியிட முடியாது - நடிகை ஸ்ரீரெட்டி\nஆணுறை இல்லாமல் அனுமதிக்க மாட்டேன் - ஸ்ரீ ரெட்டி ஓபன் டால்க்\nசுந்தர்பிச்சை கேரக்கெட்ரில் \"சர்கார்\" விஜய்\n\"தளபதி விஜய்\" எளிமையை கண்டு கை எடுத்து கும்பிட்டேன்-ராதா ரவி\nசர்கார் ஷுட்டிங்கில் விஜய்யுடன் புகைப்படம் எடுத்த வரலட்சுமி | புகைப்படம் உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kklogan.blogspot.com/2010/10/", "date_download": "2018-07-18T01:01:24Z", "digest": "sha1:J24FW5QZNL2UE6S5P7BO2RH4RVK3CTRF", "length": 70419, "nlines": 292, "source_domain": "kklogan.blogspot.com", "title": "லோகநாதனின் பகிர்வுகள்: October 2010", "raw_content": "\nவரலாற்றுச் சிறப்புமிக்க சுதந்திரதேவி சிலை....\nநாளை (28.10.2010) அமெரிக்க சுதந்திரதேவி சிலைக்கு 124வது பிறந்தநாளாகும். அதனை முன்னிட்டு பிரசுமாகும் கட்டுரை....\nஅமெரிக்காவின் நியூயோர்க் துறைமுகத்தில் வானளாவ உயர்ந்து நின்று 124ஆண்டுகளுக்கும் மேலாக உலகத்தின் விடுதலையினை வெளிப்படுத்தி புகழ் பரப்பி நிற்பதுதான் சுதந்திரதேவி சிலை(Liberty Enlightening the World)\nஅமெரிக்கப் புரட்சியின்போது ஐக்கிய அமெரிக்காவுக்கும், பிரான்ஸ் நாட்டுக்குமிடையே நிலவிய நட்புறவின் வெளிப்பாட்டினை எடுத்தியம்பும்முகமாக பிரான்ஸ் தேசத்தினால் ஐ.அமெரிக்காவுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டதுதான் இந்த சுதந்திரதேவி சிலை ஆகும்.\nசுதந்திரதேவி சிலையானது, சர்வதேச ரீதியில் நட்புறவினையும், விடுதலையினையும், ஜனநாயகத்தினையும் வெளிப்படுத்துகின்ற சின்னமாக விளங்குகின்றது.\nஐக்கிய அமெரிக்காவுக்கு விடுதலை கிடைத்து நூறாண்டுகள் நிறைவுபெற்றதை சிறப்பிக்கும்முகமாக அமெரிக்காவும், பிரான்ஸ் தேசம��ம் ஒன்றிணைந்து சிலையொன்றினை வடிவமைக்க அமெரிக்காவில் நடைபெற்ற மாநாடொன்றில் ஒத்துக்கொண்டன. இதன்பிரகாரம், பீடத்தினை அமெரிக்க மக்கள் நிர்மாணிப்பதுடன், சிலையினை பிரான்ஸ் தேசத்து மக்கள் நிர்மாணிப்பது எனவும் முடிவுசெய்தனர்.\nசிலையினை நிர்மாணிக்க ஒத்துக்கொண்ட இரண்டு தரப்பினரையும் நிதிப்பிரச்சினை பெரிதும் பாதித்தது. இதனால் பிரான்ஸ் தேசம் நிதியினை திரட்ட களியாட்டங்கள், அதிர்ஷ்டலாப சீட்டிழுப்புக்கள் போன்ற முறைகளின் மூலம் நிதியினை திரட்டியதுடன், அமெரிக்க தேசம் நிதியினை திரட்ட கலை நிகழ்வுகள், கண்காட்சிகள், இன்னபிற நிகழ்வுகள் மூலம் நிதியினை திரட்டி நிதிப்ப்பற்றாக்குறையினை ஈடுசெய்தன.\nசுதந்திரதேவி சிலையினை வடிவமைத்தவர் பிரான்ஸ் தேசத்தினைச் சேர்ந்த பேடெரிக் ஓகஸ்ட்ரி பார்தொல்டி[Frederic Auguste Bartholdi] ஆவார். பார்தொல்டி, சுதந்திரதேவி சிலையினை வடிவமைக்க பிரபல பொறியியலாளர் அலெக்சாண்டிரி குஸ்டாப் ஈபிள்[Alexandre Gustave Eiffel~ ஈபிள் கோபுரத்தினை வடிவமைத்தவர்] அவர்களின் ஆலோசனையினையும், உதவியினையும் உள்வாங்கிக் கொண்டார். பிரான்ஸ் தேசத்தில் சுதந்திரதேவி சிலை நிர்மாணிப்பு 1884ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் நிறைவடைந்தது.\nஆனால், அமெரிக்காவில் சுதந்திரதேவி சிலையின் பீடத்துக்கான வேலைகள் மிகமெதுவாக நடைபெற்றுக்கொண்டு வந்தன. இதன் காரணத்தினால் ஜோசப் புலிட்ஸர்(புலிட்ஸர் பரிசு இவர் பெயரிலேயே வழங்கப்படுகின்றது.) தன்னுடைய \" உலகம்\" [\"The World\" ] என்கின்ற பத்திரிகையின் ஊடாக அமெரிக்க மக்களிடம் இதற்கான நன்கொடை நிதி திரட்டும் செயற்பாட்டினை ஊக்குவிப்பதில் பெரிதும் பாடுபட்டார். இதன்மூலம், சுதந்திரதேவி சிலையின் பீட நிர்மாணிப்புச் செயற்பாடுகள் 1886ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலேயே நிறைவடைந்தன.\nபிரான்ஸ் தேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட 151அடி & 1 அங்குலம் உயரமானதும், 225 தொன் நிறையுடையதுமான சுதந்திரதேவி சிலை பிரான்ஸ் போர்க்கப்பலில் 1885ம் ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்க நியூயோர்க் துறைமுகத்தினை வந்தடைந்தது. 4 மாதகாலத்துக்குள் புதிய பீடத்தில் சுதந்திரதேவி சிலையானது நிலைநிறுத்தப்பட்டு 1886ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 28ம் திகதி, அமெரிக்க ஜனாதிபதி குரோவர் கிளீவ்லேண்ட் தலைமையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் திறந்துவைக்கப்பட்டது. சுதந்திரதேவ��� சிலையின் புதிய உயரம் 305 அடி & 1 அங்குலமாகும். இதன் உட்புறமாக 354 படிகளும், அதன் கிரீடத்தில் 25 ஜன்னல்களும் உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.\nசுதந்திரதேவி சூடியிருக்கின்ற கிரீடத்தில் 7 கதிர்கள் உள்ளன. இது 7 சமுத்திரங்களையும், 7 கண்டங்களையும் குறிக்கின்றது. சுதந்திரதேவி இடது கையில் வைத்திருக்கின்ற நூலில் ஜூலை 4, 1776 என ரோமன் இலக்கங்களில் பொறிக்கப்பட்டுள்ளது.\nஐக்கிய அமெரிக்காவுக்கு விடுதலை கிடைத்து நூறாண்டுகள் நிறைவுபெற்றதை சிறப்பிக்கும்முகமாக சுதந்திரதேவி சிலை நிர்மாணிக்கப்பட்டாலும் இந்தச் சிலையானது நூற்றாண்டு விழா நிறைவடைந்து 10 ஆண்டுகளின் பின்னரே சுதந்திர தினப் பரிசாக அமெரிக்க மக்களுக்கு கிடைத்தது.\nஅமெரிக்கா மீதான 9/11 தாக்குதலினைத் தொடர்ந்து 2004ம் ஆண்டு ஆகஸ்ட் 3ம் திகதி வரை சுதந்திரதேவி சிலையானது பொது மக்களின் பார்வைக்கு தடைசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.\nஐ.நா யுனெஸ்கோ அமையமானது சுதந்திரதேவி சிலையினை 1984ம் ஆண்டு உலக பாரம்பரிய இடங்களில் ஒன்றாக அறிவித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.\nLabels: Liberty Enlightening the World, உலக பாரம்பரிய இடம், உலகம், சுதந்திரதேவி சிலை\nசிவப்பு நிறம் தொடர்பான சுவையான தகவல்கள்......\n ரஷ்சிய மொழியில் சிவப்பு(Red) என்பதற்கான அர்த்தம் யாதெனில் \"அழகானது\" என்பதாகும்.\n மூன்று முதன்மை நிறங்களில் சிவப்பு நிறமும் உள்ளடங்குகின்றது.\n சிவப்பு நிறத்தினை ரூவி என்றழைப்பதுண்டு. இந்த சொல்லானது இலத்தின் சொல்லானது ரூவென்ஸ் என்ற சொல்லிருந்து தோற்றியதாகும். ரூவென்ஸ் என்பதன் அர்த்தம் யாதெனில் சிவப்பு என்பதாகும்.\n சிவப்பு நிறமானது அதிக தூர விலகல் தன்மை கொண்டதனாலேயே ஒளிச்சமிக்சை கருவிகளில் பயன்படுத்தப்படுகின்றது.\n ஐக்கிய அமெரிக்காவின் தேசியக்கொடியிலுள்ள சிவப்பு நிறக்கோடுகள் குறித்துநிற்பது தைரியத்தினை ஆகும்.\n சீனா நாட்டில் மணப்பெண் பாரம்பரியமாக சிவப்பு நிறத்திலான திருமண ஆடையினையே அணிவாராம். ஏனெனில் நல்லதிர்ஷ்டத்துக்காகவாம்.\n சீனா நாட்டில் குழந்தைகளுக்கு சிவப்பு முட்டை(Red-egg) விழாவின் போதுதான் அவர்களுக்கு பெயர் சூட்டப்படுகின்றதாம்.\n சிவப்பு நிறத்தினைப் பார்க்கின்றபோது அது நம் இதயத்துடிப்பின் வேகத்தினை அதிகரிக்கின்றதாம்.\n புராதன உரோமர்களின் ஆட்சிக்காலத்தில் சிவப்பு நி���க்கொடியானது போருக்குரிய அடையாளச் சின்னமாகும்.\n தென்னாபிரிக்காவில், சிவப்பு நிறமானது துக்கத்தின் அடையாளமாகும்.\n உலக நாடுகளின் தேசியக்கொடிகளில் அதிகமாகக் காணப்படுகின்ற பொதுவான நிறமாக சிவப்பு விளங்குகின்றது.\n ரஷ்சியாவின் இடதுசாரித் தலைவர் விளாமிடிர் லெனின் 1917ம் ஆண்டளவில் தமது மன்னரினை ஆட்சியிலிருந்து தூக்கியெறிந்தபோது தங்களின் போராட்ட அடையாளமாக சிவப்பு நிறக்கொடிகளினை பயன்படுத்தினர். இதன் காரணத்தினாலேயே கம்யூனிஸ்சின் சின்னமாக சிவப்பு நிறம் தோற்றம்பெற்றது.\nஇடதுசாரித் தலைவர் விளாமிடிர் லெனின் ...\n 19ம் நூற்றாண்டில் இத்தாலி தேசத்தினை ஒற்றுமைப்படுத்திய தலைவர் கருபொல்டியின் தலைமையிலான இராணுவவீரர்கள் சிவப்பு ஆடையினையே அணிந்தனராம்.\n பின்னிரவு நேர விமானப் பறப்பினை \"Red Eye\" என்கின்றனர்.\n ஜல்லிக்கட்டு விளையாட்டின்போது சிவப்பு நிறமானது எருதுகளினை கோபப்படுத்துகின்றது என்பது தவறாகும். ஏனெனில் எருதுகள் நிறக்குருடுகளாகும். மாறாக ஜல்லிக்கட்டின்போது அசைக்கப்படும் துணிகளின் அசைவுகளுக்கேற்பவே எருதுகள் கோபத்துடன் செயற்படுகின்றன.\n நம் இரத்தத்தின் சிவப்பு நிறத்துக்கு காரணமானது ஹீமோகுளோபின் என்கின்ற இரசாயனமாகும்.\nநண்பர்களே, உங்களில் எத்தனை பேருக்கு பிடித்த நிறம் சிவப்பு நிறம்........\nஅப்படியே இந்தப் பாடலினையும் கொஞ்சம் கேட்டுப் பாருங்கள்.....\nLabels: சிவப்பு, சுவையான தகவல்கள், நிறங்கள்\nமாவீரன் நெப்போலியன் மரணம் தொடர்பிலான புதிய ஆய்வுத்தகவல்......\nபிரெஞ்சு சக்கரவர்த்தி நெப்போலியன் போனபார்ட் மரணம் தொடர்பில் பல்வேறுவிதமான ஊகங்கள் இதுவரை வெளியாகியுள்ளன.\nநெப்போலியன் ஆர்சனிக் விஷம் காரணமாக மரணமடைந்தான் என்று ஒரு கருத்தும், நெப்போலியன் சிறை வைக்கப்பட்ட அறை பற்றிய ஆய்வுகளிலிருந்து, அந்த அறையின் சுவரை அலங்கரித்த ஓவியத்தில் விஷம் பூசப்பட்டு இருந்தது. அந்த ஓவியத்தில் பாம்பின் விஷத்தை ஒரு வர்ணமாகப் பயன்படுத்தி இருந்தார்கள். அந்த ஓவியத்தின் அருகிலேயே நெப்போலியன் இருந்ததால், விஷத்தைச் சுவாசித்து சுவாசித்து இறந்துவிட்டார் என்று ஒரு தரப்பு ஆய்வாளர்களும், சுவரில் ஓவியத்தினை ஒட்ட பயன்படுத்தப்பட்ட பசையில் விஷத்தைக் கலந்திருந்தார்கள். பசி தாங்கமுடியாமல் நெப்போலியன் ஓவியத்தினைக் கிழித்துத் தின்றதால் இறந்தார் என்று இன்னொரு தரப்பினர் அறிவித்தனர்.\nஆனால், நெப்போலியன் மரணம் தொடர்பிலான புதிதாக வெளியாகியுள்ள ஆய்வுத்தகவலின் பிரகாரம் மாவீரன் நெப்போலியன் இயற்கை மரணம் அடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்த ஆய்வினை இத்தாலியின் அணு பெளதிகவியல் தொடர்பான தேசிய நிறுவகம்(NINP) மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.\nதொன்மை கோட்பாட்டினை மையமாகக் கொண்டு இந்த ஆய்வுத்தகவல் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இந்த ஆய்வில், குழந்தைப் பருவ மற்றும் இறப்புக்கு முந்திய காலப்பகுதிற்கும் இடைப்பட்ட பேரசனுடைய முடிகளின் பல்வேறு மாதிரிகளை ஆய்வாளர்கள் ஆய்வுக்குட்படுத்தினார்கள்.\nஆய்வுக்காக எடுக்கப்பட்ட முடிகளினை சிறியதொரு அணுக்கருவியின் மையத்திலிட்டு அவற்றின்மீது நியூத்திரன்களுடன் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது ஆர்சனிக் ஸ்திரமற்றதாகவும், ஒன்று சேராமலும், காமா மற்றும் வீற்றா கதிர்களும் வெளியாகியமை குறிப்பிடத்தக்கதாகும்.\nகதிர்வீசலினை அளவீடுசெய்தபோது, ஆய்வுக்காக எடுக்கப்பட்ட முடிகளில் ஆர்சனிக் மட்டமானது 100 தடவைகள் சாதாரணமாகவே இருந்தது.\nநெப்போலியனின் மகன், மனைவி மற்றும் அவருடன் சமகாலத்தில் வாழ்ந்தவர்களின் முடிகளினை ஆய்வுசெய்தபோதும் ஒரே முடிவே கிடைத்ததாம்.\nஆட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டு சென் ஹெலெனா தீவில் சிறை வைக்கப்பட்ட நெப்போலியன் பாரியளவில் ஆர்சனிக் விஷத்தினை உள்ளெடுத்ததன் காரணத்தினாலேயே மரணமாகியதாக பலரும் நம்புகின்றனர்.\nLabels: ஆர்சனிக் விஷம், உலகப் புகழ்பெற்றவர்கள், மாவீரன் நெப்போலியன்\nடெஸ்ட் கிரிக்கெட்டில் 11 வீரர்களும் பந்துவீசிய சந்தர்ப்பங்கள்...\nகிரிக்கெட்டில் ஒரு அணியின் சார்பில் 11 வீரர்கள் விளையாடுவர் என்பது நாம் அனைவரும் அறிந்த விடயமே. அந்தவகையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இன்னிங்ஸ் ஒன்றில் ஒரு அணியின் 11 வீரர்களும்(விக்கட் காப்பாளர் உட்பட) பந்துவீசிய 04 சந்தர்ப்பங்கள் மாத்திரமே இதுவரை பதிவாகியுள்ளன.\nஇதன் முதல் சந்தர்ப்பம் 1884ம் ஆண்டு, இங்கிலாந்து த ஓவலில் நடைபெற்ற அவுஸ்திரேலிய, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டியில், ஆஸியின் 1வது இன்னிங்ஸ்சில்(551ஓட்டங்கள்/10) இங்கிலாந்து அணியின் 11வீரர்களும் பந்துவீசியமை குறிப்ப���டத்தக்கதாகும். இதில் இங்கிலாந்து அணியின் விக்கட் காப்பாளர் அல்பிரட் லிட்ரால்ரோன் மிகச்சிறப்பாக பந்துவீசி 19 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து 04 விக்கட்களை வீழ்த்தினார்.\n1979-80 பருவகாலத்தில் பாகிஸ்தானின் பைசலாபாத்தில் நடைபெற்ற அவுஸ்திரேலிய, பாகிஸ்தான்(382ஓட்டங்கள்/2) அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணியின் 11வீரர்களும் பந்துவீசியமை குறிப்பிடத்தக்கதாகும். இந்த டெஸ்ட் போட்டியில் underarm பந்துவீச்சுப் புகழ் கிறேஸ் இடையிடையே விக்கட் காப்பாளராகவும் பணியாற்றினாராம். மழையினால் பாதிக்கப்பட்டு வெற்றிதோல்வியின்றி நிறைவடைந்த இந்த டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தானின் தஸ்லிம் ஆரிப் ஆட்டமிழக்காமல் 210 ஓட்டங்களை பெற்றதுடன் டெஸ்ட் போட்டிகளில் அற்பமாகவே பந்துவீசுகின்ற ஆஸியின் விக்கட் காப்பாளர் ரொட் மார்ஷ் 10ஓட்டமற்ற ஓவர்களினை வீசினாராம்.\n2001-02 பருவகாலத்தில் அன்ரிகுவா சென்.ஜோன்ஸ்சில் நடைபெற்ற மே.தீவுகள் மற்றும் இந்திய அணிகளுக்கிடையில் வெற்றிதோல்வியின்றி நிறைவடைந்த டெஸ்ட் போட்டியில், மே.தீவுகளின்(629/9) 2வது இன்னிங்ஸ்சில் இந்திய அணியின் 11 வீரர்களும் பந்துவீசினராம். இந்த டெஸ்ட்டில் விக்கட்காப்பாளர் அஜய் ரட்ரா ஒரு ஓவர் பந்துவீசினார். முன்னதாக இந்த டெஸ்ட்டில் அஜய் ரட்ரா இளவயதில் சதம்பெற்ற விக்கட்காப்பாளராக சாதனை படைத்தமை நினைவில் நிற்கின்றது.\nடெஸ்ட் கிரிக்கெட்டில் 11 வீரர்களும் பந்துவீசிய அண்மைய சந்தர்ப்பமாக 2004-05 பருவகாலத்தில் அன்ரிகுவா சென்.ஜோன்ஸ்சில் நடைபெற்ற மே.தீவுகள் மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையில் வெற்றிதோல்வியின்றி நிறைவடைந்த டெஸ்ட் போட்டியில், மே.தீவுகளின் 1வது இன்னிங்ஸ்சில் தென்னாபிரிக்க அணியின் 11 வீரர்களும் பந்துவீசினர். இந்த டெஸ்ட் போட்டியில் மே.தீவுகளின் கிறிஸ் கெய்ல் முச்சதம்(317) பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.\nLabels: Cricket, கிரிக்கெட், சுவையான தகவல்கள், டெஸ்ட்\nFacebook அடையாளக்குறி ஏன் நீல நிறம்...\nசமூக இணையத்தளங்களில் பிரதான இடம் வகிக்கின்ற Facebook இணையத்தளமானது 2004ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 04ம் திகதி அமெரிக்க நாட்டினைச் சேர்ந்த மார்க் சூக்கேர்பேர்க்(Mark Zuckerberg) அவர்களினால் ஸ்தாபிக்கப்பட்டது.\nஉலகளாவியரீதியில் Facebook இணையத்தளத்தில் 524 மில்லியனுக்கு மேற்பட்ட அங்கத்தவர்கள் இணை���்துள்ளனர், அத்துடன் உலக மக்களில் 14பேரில் ஒருவர் Facebook இணையத்தளத்தில் இணைந்துள்ளனர் என்பது அண்மைய புள்ளிவிபரமாகும்.\nMark Zuckerberg இளம் பணக்காரர்களில் ஒருவராகவும், பில்லியனராகவும் உயர் ஸ்தானத்தினை அடைந்தமைக்கு Facebook இணையத்தளமே பிரதான காரணமாகும்.\n\"Vanity Fair\" சஞ்சிகையின் ஒக்டோபர் மாத வெளியீட்டில் Google தலைமைத்துவத்துவத்தினை வகிக்கின்ற Steve Jobs, Rupert Murdoch ஆகியோரினைவிடவும் அதிகாரம்பொருந்தியவராக Facebook ஸ்தாபகர் Mark Zuckerberg முதன்மை ஸ்தானத்தினை வகிப்பவராகப் தரப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.\nMark Zuckerberg ஊடகங்களிடம் அரிதாகவே கருத்துக்களைப் பகிர்வராகவும், பொதுமக்களிடையே அதிகம் பிரசன்னமாவதை தவிர்க்கவிரும்புவராகவும் உள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.\nFacebook சமூக இணையத்தளத்தின் அடையாளக்குறியினை(Logo) நீல நிறத்தில் Mark Zuckerberg வடிவமைத்தமை ஏனெனில் அவருக்கு சிவப்பு - பச்சை நிறக்குருடு என்பதனாலாகும்.\nFacebook இணையத்தளத்தில் நானும் இணைந்திருக்கின்றேன் Mark.........\nஇன்று உலக கைகழுவுதல் தினமாகும்....\nஐ.நா உலக கைகழுவுதல் தினமானது 2008ம் ஆண்டு முதல் அனுஷ்டிக்கப்படுகின்றது.\nஇந்தியாவில், வாந்திபேதி காரணமாக 5வயதிற்கிடப்பட்ட 1000 குழந்தைகள் நாளாந்தம் மரணமடைவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. சவர்காரத்தினைக் பயன்படுத்தி கைகழுவுவதன் மூலம் குறைந்தது 40% வாந்திபேதி காரணமாக மரணிக்கின்ற குழந்தைகளின் உயிர்களினைக் காப்பாற்றமுடியுமென யுனிசெப் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசவர்காரத்தினைக் பயன்படுத்தி கைகழுவுவதன் மூலம், சுவாசம் மூலம் பரவுகின்ற தொற்றுநோய்களின் காரணமாக மரணிக்கின்ற 30% குழந்தைகளின் உயிர்களினைக் காப்பாற்றமுடியுமெனவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஉலகாளவியரீதியில் வாந்திபேதி, சுவாசம் மூலம் பரவுகின்ற தொற்றுநோய்களின் காரணமாக 5வயதிற்கிடப்பட்ட 3.5மில்லியன் குழந்தைகள் நாளாந்தம் மரணமடைவதாக ஐ.நா அறிக்கைகள் தெரிவிக்கின்றன.\nLabels: Facebook, உலகம், கைகழுவுதல் தினம், சமூக இணையத்தளம்\nஉலகின் இருப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கின்ற இயற்கை அனர்த்தங்கள்\n1989ம் ஆண்டு டிசம்பர் 22ம் திகதி ஒன்றுகூடிய ஐ. நா பொதுச்சபையானது, ஒவ்வொரு வருடமும் ஒக்டோபர் மாதம் 2வது புதன்கிழமையினை இயற்கை அனர்த்தங்களைக் குறைப்பதற்கான சர்வதேச தினமாகப் பிரகடனப்படுத்த���யது. அத்துடன் இயற்கை அனர்த்தங்களைக் குறைப்பதற்கான சர்வதேச தசாப்தமாக 1990-1999ம் ஆண்டு காலப்பகுதியினை ஐ. நா பிரகடனப்படுத்தியமை குறிப்பிடத்தக்கதாகும்.\nஉலகளாவியரீதியில், இயற்கை அனர்த்தங்களினை குறைப்பது, அனர்த்தங்களினை தடுத்தல், தணித்தல், முன்னெச்சரிக்கை தொடர்பான விழிப்புணர்வுகளினை மக்கள்மத்தியில் ஏற்படுத்துவதனைக் குறிக்கோளாகக் கொண்டுள்ளமை இயற்கை அனர்த்தங்களைக் குறைப்பதற்கான சர்வதேச தினமானது பிரகடனப்படுத்தப்பட்டதன் பிரதான நோக்கமாகும்.\nபூகம்பங்கள், சுனாமிப் பேரலைகள், வரட்சி, வெள்ளப்பெருக்கு, சூறாவளிகள், எரிமலை வெடிப்புகள், காட்டுத் தீ, நிலச்சரிவு, மின்னல் போன்ற இயற்கை அனர்த்தங்களினால் உலகில் வருடாந்தம் பல்லாயிரக்கணக்கானோர் தமது வாழ்வாதாரங்களினை, வசிப்பிடங்களை, உயிர் மற்றும் உடைமைகளை இழக்கின்றனர். மேலும் இயற்கை அனர்த்தங்களினால் உலக நாடுகளின் பொருளாதாரங்களிலும் பாதிப்புக்கள் ஏற்படுகின்றமை குறிப்பிடத்தக்தாகும்.\n2010ல் உலகில் அழிவுகளை ஏற்படுத்திய சில இயற்கை அனர்த்தங்கள்........\nஇந்த வருட ஜனவரி மாதத்தில் ஹெய்ட்டி நாட்டினை உலுக்கிய பூகம்பத்தின் காரணமாக 250,000 – 300,000 அதிகமானோர் பலியாகியதுடன் பல்லாயிரக்கணக்கானோர் தமது உறைவிடங்களினையும் இழந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.\nமேலும் இந்த வருட ஜனவரி மாதத்தில் சொலமன் தீவுகளில் ஏற்பட்ட பூகம்பம் மற்றும் சுனாமியின் காரணமாக பல்லாயிரக்கணக்கானோர் தமது வாழ்விடங்களினையும் இழந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.\nகடந்த பெப்ரவரி 27ம் திகதி தென் அமெரிக்காவின் சிலி நாட்டினை 8.8 ரிச்டர் அளவில் தாக்கிய அதிசக்திவாய்ந்த பூகம்பத்தின் காரணமாக 700க்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். சிலி நாட்டினை தாக்கிய பூகம்பத்தின் காரணமாக 50க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கைகள் விடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கதாகும். மேலும் சிலி, ஜப்பான், ஹவாய் தீவுகள், ரஷ்யா உட்பட பல்வேறு நாடுகளினை பூகம்பத்தினை தொடர்ந்து ஏற்பட்ட சுனாமிப் பேரலைகள் தாக்கி சேதங்களை ஏற்படுத்தியமையும் குறிப்பிடத்தக்கதாகும்.\nகடந்த மார்ச் மாதம், ஐஸ்லாந்து நாட்டில் உறைந்த பனி ஏரியொன்றில் வெடித்த எரிமலையின் [Eyjafjallajökull] காரணமாக உலகளாவிய ரீதியில் ஏராளமான பாதிப்புக்கள் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். எரிமலை வெடிப்பினால் பல நாட்களுக்கு ஆயிரக்கணக்கான விமானப்போக்குவரத்து மார்க்கங்கள் தடைப்பட்டன.\nகடந்த ஏப்ரல் மாதம், சீனாவின் சிங்காயில் ஏற்பட்ட பூகம்பத்தின் காரணமாக 1000க்கும் அதிகமானோர் பலியாகியதுடன் ஆயிரக்கணக்கானோர் தமது உறைவிடங்களினையும் இழந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.\nகடந்த ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில், பாகிஸ்தானில் கடந்த 81 ஆண்டுகளின் பின்னர் ஏற்பட்ட மிகப் பாரிய வெள்ளப்பெருக்கின் காரணமாக 1000 க்கும் அதிகமானோர் பலியாகியதுடன், மில்லியன் கணக்கானோர் பாதிக்கப்பட்டதுடன், பலர் தமது வாழ்வாதரங்களினையும் இழந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.\nகடந்த செப்டம்பர் மாதம், ரஷ்சியாவில் ஏற்பட்ட காட்டுத்தீ 174,000 ஹெக்டேயர் நிலப்பரப்பு வரை பரவி, பாரிய அழிவுகளை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்சியாவின் விளை நிலங்கள் பல இத்தீயினால் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் இதனால் பாரிய பொருளாதார வீழ்ச்சியும் ஏற்பட்டுள்ளது.\nஅண்மைய வாரங்களில் ஏற்பட்ட மெக்சிக்கோ, காஷ்மீர் நிலச்சரிவு, சீனா,தாய்வானை தாக்கிய சூறாவளியின் காரணமாகவும் பல உயிர்கள் பலியாகியமை குறிப்பிடத்தக்கதாகும்.\nமேலும் அதிகளவான நாடுகளில் வெள்ளப்பெருக்கு, பூகம்பம், சூறாவளி, நிலச்சரிவு போன்றவற்றின் காரணமாகவும் பல உயிர்கள் பலியாகியமை குறிப்பிடத்தக்கதாகும்.\nஇயற்கை அனர்த்தங்களினால் ஏற்படுகின்ற சேதங்கள் அதிகரிப்பதற்கு மனிதனின் திட்டமிடப்படாத அபிவிருத்திச் செயற்பாடுகள், இயற்கைச் சூழலுக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் நடவடிக்கைகளே முக்கிய காரணமாகும்.\nஇலங்கையில் மின்னல் காரணமாக அண்மைய வாரங்களில் சிலர் மரணமாகியமை கவலைக்குரிய செய்தியாகும். மின்னல் தொடர்பிலான ஆய்வுத்தகவலொன்றினை உங்களிடம் பகிர்ந்துகொள்கின்றேன்.\n( நன்றி - வீரகேசரி வாரவெளியீடு 19.04.2009)\nLabels: இயற்கை அனர்த்தங்களைக் குறைப்பதற்கான சர்வதேச தினம், இயற்கை அனர்த்தங்கள்\nஉலகின் மிக நீளமான நேரான புகையிரதபாதை\nஅவுஸ்திரேலியாவின் ட்ரான்ஸ் – அவுஸ்திரேலியன் புகையிரதபாதைதான்(Trans-Australian Railway) உலகின் மிக நீளமான நேரான புகையிரதபாதையாகும். 478கிலோமீற்றர்(297மைல்) நீளமான இந்த ரயில்பாதையானது தென் அவுஸ்திரேலியாவின் நியூரினா, லுங்கானா நகரங்களினையும், மேற்கு அவுஸ்திரேலியாவின் ஓல்டி, வாட்சன�� ஆகிய நகரங்களினை இணைத்து அமைக்கப்பட்டுள்ளது. இந்த ரயில்பாதையின் நிர்மாணப்பணிகள் 1917ம் ஆண்டு நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.\nஉலகின் மிக நீளமான புகையிரதபாதை\nரஷ்சியாவின் ட்ரான்ஸ் - சைபீரியன் புகையிரதபாதைதான்(Trans-Siberian Railway) உலகின் மிக நீளமான புகையிரதபாதையாகும். 9259கிலோமீற்றர்(5777மைல்) நீளமான இந்த ரயில்பாதையானது தலைநகர் மொஸ்கோவையும், ஆசியப்பகுதி ரஷ்சியாவின் கடற்துறைமுக நகராகிய விலாடிவொஸ்டொக் ஆகியவற்றினை இணைத்து அமைக்கப்பட்டுள்ளது. இதில் 1898ல் புகையிரதமானது முதன்முதலில் சேவையில் ஈடுபட்டது.\nஉலகில் மிகப்பெரிய தேநீர்க் கோப்பை\n2009ம் ஆண்டு அமெரிக்காவின் கன்ஸாஸில் மாபெரும் தேநீர்க் கோப்பைக்காக படைக்கப்பட்ட கின்னஸ் சாதனை இலங்கையில் 9.10.2010ல் முறியடிக்கப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. இதற்காக 1000 கலன் (4546 லீற்றர்) நீர் விசேட நீர்சூடாக்கும்கருவிமூலம் கொதிக்க வைக்கப்பட்டு, 64 கி.கிராம் தேயிலை, 160 கி.கிராம் சீனி மற்றும் 875 கி.கிராம் வீவா பால்மா சேர்க்கப்பட்டு மிகப் பிரமாண்டமான தேநீர்க் கோப்பை நிர்மாணிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். இதன் மூலம் தற்போதைய உலக சாதனையானது மேலதிக 340 கலன்களினால் புதுப்பிக்கப்பட்டுள்ளது.\nLabels: உலகம், புகையிரதபாதை, மிக நீளமானவை, மிகப்பெரியவை\nஒவ்வொரு வருடமும் ஒக்டோபர் மாதம் 9ம் திகதி \"உலக தபால் தினம்\" கொண்டாடப்படுகின்றது. இன்று நவீன தொழில் நுட்ப முறைகளில் ஏற்பட்ட அபிவிருத்தியானது தபால் துறையில் பல்வேறுபட்ட மாறுதல்களை ஏற்படுத்தினாலும் தபால் துறையில் முத்திரைகள் தனிச்சிறப்பிடத்தினை வகிக்கின்றன.\nமுத்திரைகள் தொடர்பான சில அரிய தகவல்கள்....\n உலகில் முதன்முதலில் தபால் முத்திரைகள் 1840ம் ஆண்டு மே மாதம் 6ம் திகதி பிரிட்டன் அஞ்சல் அலுவலகங்களில் பொதுமக்களுக்கு விற்பனைக்கு வந்தமை குறிப்பிடத்தக்கதாகும், இந்த தபால் முத்திரைகள் \"பென்னி ப்ளக்\" (Penny Black) என்றழைக்கப்பட்டன. இந்த முத்திரைகள் கறுப்பு பின்னணியில் 15 வயதான இளமையான விக்டோரியா மகாராணியின் உருவப்படம் பொறிக்கப்பட்டு 1பென்னி(சதம்) பெறுமதியினைக் கொண்டதாக அச்சிடப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். இன்றைய கால முத்திரைகளைப்போல் இந்த முத்திரையில் பின்புறம் ஒட்டுவதற்கான பசை சேர்க்கப்பட்டிருக்கவில்லை என்பதும் குற��ப்பிடத்தக்கதாகும்.\n முதன்முதலில் வெளியிடப்பட்ட பென்னி ப்ளக் முத்திரையின் அளவு 3/4″ & 7/8″.\n முத்திரைகளில் தமது நாட்டின் பெயரினை அச்சிடாத ஒரே நாடு – பிரிட்டன்; ஏனெனில் பிரிட்டன் நாடுதான் தபால் முத்திரைகளை உலகுக்கு அறிமுகப்படுத்தியதன் காரணத்தினாலாகும்.\n தெற்காசிய நாடுகளில் ஒன்றாகிய பூட்டான் நாடானது 1973ல் வெளியிட்ட 7 முத்திரைகளில் இசைப்பதிவு கருவியினை இணைத்து வெளியிட்டது. இந்த இசைக் கருவி பூட்டான் நாட்டின் தேசிய கீதத்தினை இசைக்கும்படி வடிவமைக்கப்பட்டிருந்தது.\n பசுபிக் தீவுகளினைச் சேர்ந்த டொங்கா நாடானது வாழைப்பழ வடிவ முத்திரையினை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.\n ஆப்கானிஸ்தான் நாடானது வட்ட வடிவ முத்திரையினை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.\n இந்தியாவானது மணம்வீசும் முத்திரையினை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.\n அமெரிக்காவில் மிகப் பிரபலமான முத்திரையாக கருதப்படுவது ; 1993ம் ஆண்டு வெளியிடப்பட்ட பிரபல \"றொக்\" இசைப் பாடகர் எல்விஸ் பிறிஸ்லியின் உருவப்படம் பொறிக்கப்பட்ட தபால் முத்திரைகள். இந்த முத்திரைகள் 120 மில்லியன் பிரதிகளுக்கு மேல் விற்பனையாகியுள்ளதாம்.\n நீங்கள் கீழே காண்கின்ற இந்த தபால் முத்திரையின் சிறப்பியல்பு யாது தெரியுமா இதுதான் சுதந்திர இந்தியாவின் முதல் தபால் முத்திரை\nLabels: உலக தபால் தினம், உலகம், முத்திரைகள்\nஉலகில் மிக அரிதான மான் – பிலிப்பைன்ஸ் புள்ளி மான்\nஉலகில் மிக அரிதான மானினங்களில் ஒன்றாக பிலிப்பைன்ஸ் புள்ளி மான்(Rusa Alfredi) விளங்குகின்றது. இது மிகச் சிறிய மானினமாகும். இதன் உயரம் 60 – 80 சென்ரிமீற்றர், அத்துடன் இவை அண்ணளவாக 130 சென்ரிமீற்றர் நீளமானதாகவும், 8 – 13 சென்ரிமீற்றர் அளவினைக் கொண்ட குறுகிய வாலினையும் கொண்டதுதான் இந்த பிலிப்பைன்ஸ் புள்ளி மான் இனங்களாகும். குறிப்பாக இந்த புள்ளி மானினங்கள் மத்திய பிலிப்பைன்ஸ்சிலுள்ள இரண்டு விஸ்ய்ன் தீவுகளான நிக்ரோஸ் மற்றும் பனய் ஆகிய தீவுகளின் காடுகளிலேயே மட்டும் வாழ்கின்றன.\nஇந்த மானினங்களின் உடம்பானது கருமையான பிறவுண் நிறத்தில் மிருதுவான தோலினையும், அத்துடன் மஞ்சள்-மெல்லிய பிறவுண்(Yellowish-beige) நிறப்புள்ளிகளினை உடலின் பக்கங்களிலும் கொண்டிருக்கின்றன.\nஆண் மானினங்கள் பெண் மானினங்களினைவிட உயரமானதாகவும், ���த்துடன் அவை அண்ணளவாக 4.5 சென்ரிமீற்றர் உயர கொம்பினையும் கொண்டிருக்கின்றன.\nபெண் பிலிப்பைன்ஸ் புள்ளி மான்களின் கர்ப்பக்காலம் 8 மாதங்களாகும். பெரும்பாலும் பிலிப்பைன்ஸ் புள்ளி மான்கள், தமது குட்டிகளினை மார்ச்,மே,ஜுன் மாதங்களிலேயே ஈனுகின்றனவாம் என்பது மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் பிரகாரம் கண்டறியப்பட்டுள்ளது.\nஇந்த பிலிப்பைன்ஸ் புள்ளி மான்களின் வாழ்நாட்கள் 20 வருடங்களிலும் அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.\nபிலிப்பைன்ஸ் புள்ளி மான்கள், பெரும்பாலும் 3 மான்களினைக் கொண்ட கூட்டம்கூட்டமாக சுற்றுவதையே விரும்புகின்றன. ஆண் மானினங்கள் தனியாகவே சுற்றுமாம். அவை வழமையில் இரவு நேரங்களில் செயற்பாட்டுடன் இருக்கும், அந்தவேளையில் காடுகளில் தமக்குத் தேவையான புற்கள், இலைகள், மொட்டுக்களை தேடிப் பெற்றுக்கொள்ளுமாம்.\nஇந்த மானினங்கள் 300இற்கும் குறைவாகவே காடுகளில் வாழ்வதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்த அரிய மானினங்களினை பாதுக்காப்பதற்காக உள்ளூர் அரசாங்கம், தனியார் நிறுவனங்கள், அதேபோல் வனவிலங்கு பாதுகாப்புக் குழுக்கள் ஒன்றிணைந்து தமது தொடர்ச்சியான செயற்பாட்டினை மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.\nஇன்று உலக விலங்குகள் தினமாகும்...........\nLabels: அரியவை, உயிரினங்கள், உலகம், மான்\nபறிக்கப்பட்ட கெளரவ “சேர்” பட்டம்......\nஉலகப்புகழ் பெற்றவர்கள் தொடர்பான சில சுவையான தகவல்கள் உங்களுக்காக..............\n ஐக்கிய அமெரிக்காவின் 8வது ஜனாதிபதியாக பதவிவகித்தவர் மார்ட்டின் வான் வுரென் ஆவார். இவர் அவரின் சுயசரிதையில் தன்னுடைய மனைவியினைப் பற்றி ஒரு வார்த்தையினைக்கூட எழுதவில்லையாம்.\n சிறு வயதிலேயே இசை மேதையாக விளங்கி உலகப்புகழ்பெற்ற மொசார்ட் பள்ளிக்கு சென்றதே இல்லையாம்.\n சிம்பாப்வே ஜனாதிபதி ரொபட் முகாபேக்கு பிரித்தானிய அரசாங்கமானது 1994ம் ஆண்டு கெளரவ “சேர்” பட்டத்தினை வழங்கி கெளரவித்தது, ஆனாலும் அந்த கெளரவ “சேர்” பட்டத்தினை திரும்பப் பெறுவதாக பிரித்தானிய அரசாங்கமானது 2008ம் ஆண்டு அறிவித்தது.\n கியூபாவில் சோசலிச ஆட்சியை நிறுவிய பெருமைக்குரிய புரட்சியாளர் பிடல் காஸ்ட்ரோ ஆவார். இவர் தனது ஜனாதிபதிப் பொறுப்பினை 2008ம் ஆண்டு தனது சகோதரர் ராவுல் காஸ்ட்ரோவிடம் ஒப்படைத்தார் என்பது நீங்கள் அறிந்ததே. ஐக்க��ய நாடுகள் பொதுச்சபையில் நீண்ட நேரம் உரையாற்றிவர் என்ற பெருமைக்குரியவர் பிடல் காஸ்ட்ரோ ஆவார். இவர் 1960ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29ம் திகதி ஐ.நா பொதுச்சபையில் 4 மணித்தியாலங்கள் 29 நிமிடங்கள் உரையாற்றி சாதனை படைத்தார்.\n சார்பியல் கொள்கையின் தந்தை அல்பேர்ட் ஐன்ஸ்டீன் ஆவார். இவரின் அருகாமையிலிருந்த தாதிக்கு ஜேர்மனி மொழி தெரியாதனால், இவரின் மரணத்துடன் இவரின் இறுதிவார்த்தையும் மரணித்துவிட்டதாம்.\nஇன்று சர்வதேச சிறுவர் தினம்......\nஐ.நா சபையில் அங்கம் வகிக்கின்ற நாடுகளில் \"சர்வதேச சிறுவர் தினம்\" நவம்பர் மாதம் 20ம் திகதி கொண்டாடப்பட்டாலும் இலங்கையில் ஒக்டோபர் மாதம் 1ஆம் திகதியே சிறுவர் தினமாகும். உலகில் 1954ம் ஆண்டு முதல் ஐ.நா உலக சிறுவர் தினம் கொண்டாடப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.\nஇன்றைய இயந்திரமயமான வாழ்க்கையில் சிறுவர்களின் மீதான வன்கொடுமைகள் கவலையினை ஏற்படுத்துகின்ற விடயமாகும். மகிழ்ச்சியாக வாழவேண்டிய குழந்தைகள் இளம்வயதிலே பல்வேறு கஷ்டங்களினை அனுபவிக்கின்றனர். சிறுவர்கள் மீதான துஷ்பிரயோகங்கள், சிறுவர்கள் வேலைக்கு அமர்த்தப்படுதல் மற்றும் இன்னோரன்ன பிரச்சினைகள் சிறுவர்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய பாதிப்பினை ஏற்படுத்துகின்றன.\nஉலக தொழிலாளர் அமையத்தின் தகவல்களின் பிரகாரம் 5-14 வயதிற்கிடைப்பட்ட 165மில்லியன் சிறுவர்கள் வேலைக்கமர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசிறுவர்களின் வாழ்வில் சந்தோசங்களே தொடரவேண்டும்.\nஇன்று சர்வதேச முதியோர் தினம்......\nஉலகில்1990ம் ஆண்டு முதல் ஐ.நா \"சர்வதேச முதியோர் தினம்\" கொண்டாடப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.\nஇன்றைய உலக சனத்தொகையில் 10பேரில் ஒருவர் 60 அல்லது 60 வயதினை தாண்டியவராகவும், 2050ம் ஆண்டளவில் உலக சனத்தொகையில் 5பேரில் ஒருவர் 60 அல்லது 60 வயதினை தாண்டியவராகவும், 2150ம் ஆண்டளவில் உலக சனத்தொகையில் 3பேரில் ஒருவர் 60 அல்லது 60 வயதினை தாண்டியவராகவும் விளங்குவர் என எதிர்வுகூறப்படுகின்றது.\nஅந்தவகையில் முதியோர்தொகையின் அதிகரிப்பானது உலகப் பொருளாதாரத்தில் மிகப்பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தும் எனவும் பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.\nதெற்காசியாவில் 60 அல்லது 60 வயதினை தாண்டிய முதியோர் அதிக எண்ணிக்கையில் காணப்படும் நாடாக ���லங்கையே விளங்குகின்றது.\nமுதியோரின் தேவைகளினை பூர்த்திசெய்ய எம்மால் இயன்றவரை பங்களிப்புச் செய்வோம்......\nLabels: உலகப்புகழ் பெற்றவர்கள், சர்வதேச சிறுவர் தினம், சர்வதேச முதியோர் தினம்\nஆர்வலர் புன்கண் நீர் பூசல்தரும்\"\nவாழ்வில் தேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் என்ற எண்ணப்பாட்டில் வலைப்பூவில் பதிவுகளினை பதிந்துகொள்பவன்.....\nநன்றி - யாழ்தேவி நட்சத்திரப் பதிவர் - தினக்குரல் 21.03.2010\nஎன் அனுமதியின்றி இத்தளத்தின் ஆக்கங்களினை முழுவதுமாக வெட்டி ஒட்டி மீள்பதிவிடுவதை தயவுசெய்து தவிருங்கள். அவ்வாறு பிரசுரிப்பதாயின் கட்டாயம் எனது வலைத்தளத்தின் பெயரை (kklogan.blogspot.com) குறிப்பிடல் வேண்டும். அத்துடன் மின்னஞ்சல் (kklogan2@gmail.com) முகவரி ஊடாகவோ அல்லது பின்னூட்டம் ஊடாகவோ கட்டாயம் அறியத்தர வேண்டும்.\nவரலாற்றுச் சிறப்புமிக்க சுதந்திரதேவி சிலை....\nசிவப்பு நிறம் தொடர்பான சுவையான தகவல்கள்......\nமாவீரன் நெப்போலியன் மரணம் தொடர்பிலான புதிய ஆய்வுத்...\nடெஸ்ட் கிரிக்கெட்டில் 11 வீரர்களும் பந்துவீசிய சந்...\nFacebook அடையாளக்குறி ஏன் நீல நிறம்...\nஉலகின் இருப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கின்ற இயற்கை...\nஉலகின் மிக நீளமான நேரான புகையிரதபாதை\nஉலகில் மிக அரிதான மான் – பிலிப்பைன்ஸ் புள்ளி மான்\nபறிக்கப்பட்ட கெளரவ “சேர்” பட்டம்......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanduonorandu.blogspot.com/2012/08/blog-post_23.html", "date_download": "2018-07-18T01:04:55Z", "digest": "sha1:YVZ76AQZJHKJR5FCZKIWAKIQZMBBLCXE", "length": 15415, "nlines": 260, "source_domain": "nanduonorandu.blogspot.com", "title": "நண்டு@நொரண்டு: நகரிய பயணம் .", "raw_content": "\nவியாழன், 23 ஆகஸ்ட், 2012\nசத்திர உக்கிரத்தில் நட்சத்திர நாட்டியம்\nதெரித்தும் தெரியாமலும் தெரிய வைத்தும்\nகூடவரும் முன் பின் கை நடுக்கத்தில்\nமழை முகத்தில் உடல் சிலிர்ப்பு.\nபாடும் பொருள் தெரியாத பாம்பு\nநிற்பது பிரோ லெட்சுமி .. இரு கதவிடுக்கில்\nதிறந்து மூடப்பட்ட மூச்சுத் திணறல்\nநேர்ந்துவிட்ட நிகழ்வுகள் சில இதயத்தில்\nதடக் தடக் தடைகளின் மத்தியில்\nஅழுத்தி அழுத்தி உயிர் கொடுக்கும் மனம்\nஎரிமலை சிதறலூடே தகிக்கும் கண்கள்\nகத்தும் பேய் கூவும் மனம்\nகடிக்கப்பட்டு தடித்து குறையும் குரல்\nகருவின் வளர்ச்சி பல ஓட்டத்தில் .\nமனித உறுப்புகள் கழற்றி வைக்கப்பட்ட\nபிரிக்கப்பட்ட மூல , சேர்ம தொகுப்புகள்.\nதெரிந்த முகங்கண்டு தெர���க்கும் புன்னகை.\nகண் பார்த்து கை அசைக்கும் ஜாடைமொழி.\nஊடே ஏகும் கரிமச் சேர்க்கையின் பயணம் .\nசூரிய முகத்தில் மஞ்சளுக்குள் கருப்பு\nகாக்கியின் கவனத்தில் கதவை தொடும்வரை\nமுன்னே பார்த்து பின்னே விடும்\nகரிமச் சேர்மத்துடன் என் பயணம்.\nஇது கணையாழி ஜீலை 1993 இதழில் வெளியான என் கவிதை அவ்வளவே .\nபதித்தவர் நண்டு @நொரண்டு -ஈரோடு நேரம் பிற்பகல் 10:19\nகவிதை அருமை எஸ். ரா. ஸார்.\n23 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 10:32\nநகரிய பயணம் கவிதை பிடித்தது.நாளை நகரிய பயணம் என்றவுடன் கணையாழியில் வந்த உங்கள் கவிதையை பகிர்ந்துவிட்டீர்களா\n24 ஆகஸ்ட், 2012 ’அன்று’ முற்பகல் 12:41\n24 ஆகஸ்ட், 2012 ’அன்று’ முற்பகல் 2:24\nஉங்களின் கவித்திறன் வியக்க வைக்கின்றது .. என்ன சாதரண வாசகர்களால் பல முறைப் படிக்க வேண்டி இருக்கும் என்பதில் ஐயமில்லை \nஆனால் சொற்களும், சொல்லிய விதமும் அருமை \n24 ஆகஸ்ட், 2012 ’அன்று’ முற்பகல் 6:08\nஅருமை.. வார்த்தைகளையும், வரிகளையும் சரியாகப் புரிந்து படித்தால் மட்டுமே விளங்கும் கவிதை.. சாதாரணமானவர்களால் இக்கவிதையை புரிந்துகொள்வது என்பது முடியாத காரியம்.\n24 ஆகஸ்ட், 2012 ’அன்று’ முற்பகல் 7:20\n24 ஆகஸ்ட், 2012 ’அன்று’ முற்பகல் 9:46\n24 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 12:27\n24 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 12:39\nவியக்க வைக்கும் வரிகள்... நன்றி சார்...\n24 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 1:16\n24 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 1:40\n24 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 5:24\n25 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 3:02\nஅன்பின் நண்டு - சத்தியமாகப் புரியவில்லை - 20 வயதில் எழுதிய கவிதையா பிரமிக்க வைக்கிறது - ஏன் தொடர்ந்து எழுத வில்லை பிரமிக்க வைக்கிறது - ஏன் தொடர்ந்து எழுத வில்லை 20 ஆண்டுகள் கடந்தும் கவிதைகள் புத்தக வடிவினில் வர வில்லையா 20 ஆண்டுகள் கடந்தும் கவிதைகள் புத்தக வடிவினில் வர வில்லையா வழக்கறிஞர் தொழிலை விட்டு விட்டு முழு நேர கவிஞர் ஆகலாமே வழக்கறிஞர் தொழிலை விட்டு விட்டு முழு நேர கவிஞர் ஆகலாமே பல மறுமொழிக்ள் ஆழ்ந்த பார்வை இல்லாத சாதாரண மக்களால் புரிந்து கொள்ள இய்லாத கவிதை எனக் கூறி உள்ளனரே பல மறுமொழிக்ள் ஆழ்ந்த பார்வை இல்லாத சாதாரண மக்களால் புரிந்து கொள்ள இய்லாத கவிதை எனக் கூறி உள்ளனரே உண்மையா நல்வாழ்த்துகள் நண்டு - நட்புடன் சீனா\n8 செப்டம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 6:05\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nகருத்து சுதந்திரமும் இணைய பயணமும்.\nநல்ல நேரம் தமிழர்வாழ்வில் ஏற்படுத்தும் நெருக்கடியும் சீரழிவும்\nஉங்களால் உலகிற்கு என்ன பயன் என சொல்ல முடியுமா \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமுதல் முதலாய்... என்னை காமெடியன் ஆக்கிய ...சென்னை ...\nசென்னையில் நடக்கும் பதிவர் திருவிழா நேரடி ஒளிபரப்ப...\nஅழகால் அழியும் அழகிய உலகம்\nநாம் பிணங்களாக இருக்கும் வரை\nதமிழனால் அரை நிர்வாணப்பக்கிரியான காந்திஜி\nகண்டும் களித்தும் உறவாடி தம்முள் கலப்போம் சென்னையி...\nராஜஸ்தான் போகலாம் வாங்க – உதய்பூர் – தங்குமிடம் – இரவு உணவு\nநீ கே, நா சொ .... புதன் 180718\nஆடி வந்ததே.. “ஆடி” வந்ததே\nஉன்னை அறிய உன்னை அறிய ............\nநாட்டு நடப்பு - வாசித்த புத்தகம் - 12\nஇன்றைய இந்து தமிழ் திசை நாளிதழில் எனது கருத்து சித்திரம்\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nஅயலக வாசிப்பு : ஜுன் 2018\nஒரு குருவி நடத்திய பாடம்\nடீ வித் முனியம்மா சீசன்- 2(4)\nதலைப்பு சொன்னா அடிக்க வருவீங்க\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nPARAMES DRIVER - பரமேஸ் டிரைவர் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nirmalcb.blogspot.com/2012/01/blog-post_26.html", "date_download": "2018-07-18T00:38:12Z", "digest": "sha1:RLMWMRKMLKRICGQHCCJEOHKUJF5YV7QT", "length": 7400, "nlines": 32, "source_domain": "nirmalcb.blogspot.com", "title": "Nirmal a.k.a Mrinzo Page: நான் - இந்தியன் - தமிழன் - முறன்", "raw_content": "\nநான் - இந்தியன் - தமிழன் - முறன்\nநான் - இந்தியன் - தமிழன் - முறன்:\nஆழமாக யோசித்து பார்த்தால், நான் இத்தியனும் அல்ல தமிழனும் அல்ல அதையும் தாண்டி நான் மனிதன், இப்படி சொன்னா உன்மையில் மொக்கையாய் இருக்குல்ல. நாம் நம்மை பற்றி என்னவாக இருக்க முயன்றாலும் நம்மை மத்தவர்க்ள் எப்படி பார்க்கிறார்கள் என்பதுதான் முக்கியமாக ஆகிவிட்டது. என்னை ஒரு அரபி இந்தியானாய் பார்கிறான், மளயாளி தமிழனாய் பார்க்கிறான். எங்கள் ஊரில் என்னை ஒரு சாதியாய் பார்கிறார்கள், மனைவி, தாய், குழ்ந்தைகள் இவர்கள் எல்லோரும் என்னை வேறு வேறு விதம்மாய் பார்க்கிறார்கள். இந்தியா குடியரசு தினத்தை கொண்டாடும் இந்த நாளில், இதை பத்தி எழுத தோனுது, நான் இந்தியன் என்பதில் பெருமை கொள்கிறேன் என்பதில் உள்ள அர்தம் என்ன, அந்த வார்த்தைக்கு நான் என்ன அர்தம் கொடுக்கிறேன் என சிந்திக்க தோனுது. இல்லை இந்த வார்த்தையில் அர்த்தம் எதுவும் இல்லையோ, வெறும் வெற்று கூச்சல்தானோ எனவும் தோன��து. பாகிஸ்தான் வங்கதேசத்தோடு இருந்த இந்தியாவாக இருந்தாலும் “ நான் இந்தியன் என்பதில் பெருமை கொள்கிறேன் என கண்டிப்பா சொல்லிருப்பேன், ஒரு பாகிஸ்தானியும் சொல்லிருப்பான் இல்லியா, ஒரு வங்காளியும் சொல்லிருப்பான். ஆக நாம் வாழும் இந்த நாடின் சிறப்பு எத்தகையாய் இருந்தாலும் நாம் சொல்லிருப்போம், சொல்லுவோம். இதில் நான் கொடுக்கும் அர்தம் என்ன, அந்த வார்த்தைக்கு நான் என்ன அர்தம் கொடுக்கிறேன் என சிந்திக்க தோனுது. இல்லை இந்த வார்த்தையில் அர்த்தம் எதுவும் இல்லையோ, வெறும் வெற்று கூச்சல்தானோ எனவும் தோனுது. பாகிஸ்தான் வங்கதேசத்தோடு இருந்த இந்தியாவாக இருந்தாலும் “ நான் இந்தியன் என்பதில் பெருமை கொள்கிறேன் என கண்டிப்பா சொல்லிருப்பேன், ஒரு பாகிஸ்தானியும் சொல்லிருப்பான் இல்லியா, ஒரு வங்காளியும் சொல்லிருப்பான். ஆக நாம் வாழும் இந்த நாடின் சிறப்பு எத்தகையாய் இருந்தாலும் நாம் சொல்லிருப்போம், சொல்லுவோம். இதில் நான் கொடுக்கும் அர்தம் என்ன ஒரு நல்ல இந்தியனாய் வாழுவதும், அந்த பன்முக கலாச்சாரத்தை, பல வித மொழி பேசும் இந்தியாவை விறும்பி நேசித்து வாழ்வதன் மூலம் அதற்க்கு அர்த்தம் கொடுக்கிறேனா ஒரு நல்ல இந்தியனாய் வாழுவதும், அந்த பன்முக கலாச்சாரத்தை, பல வித மொழி பேசும் இந்தியாவை விறும்பி நேசித்து வாழ்வதன் மூலம் அதற்க்கு அர்த்தம் கொடுக்கிறேனா இல்லை இன்று நான் என் சட்டையில் மாட்டியிருக்கும் இந்திய கொடி மூலம் அர்த்த படுத்துகிறேனா இல்லை இன்று நான் என் சட்டையில் மாட்டியிருக்கும் இந்திய கொடி மூலம் அர்த்த படுத்துகிறேனா தேச அன்பை ஒரு கொடி வைத்து அர்த்த்படுத்துவதில் என்ன தவறு தேச அன்பை ஒரு கொடி வைத்து அர்த்த்படுத்துவதில் என்ன தவறு வாழ்வின் கொண்ட்டாட்ங்களை திபாவளி அன்று தீபம் ஏத்தி கொண்டாடவில்லையா. இருந்தும் முல்லை பெரியாறு காவிரி தண்ணிர் என தமிழகம் தனித்தும் ஒதுக்கப்பட்டு வரும் இந்த நேரத்தில் எனக்கு என்ன இதில் பெருமை, இந்தியனாய். ஒரு வேளை தமிழத்தின் ஆற்று ப்ரிச்சனைக்காக் நான் பெருமைபடவில்லை என்ற்றால் எனது பெயர் என்ன வாழ்வின் கொண்ட்டாட்ங்களை திபாவளி அன்று தீபம் ஏத்தி கொண்டாடவில்லையா. இருந்தும் முல்லை பெரியாறு காவிரி தண்ணிர் என தமிழகம் தனித்தும் ஒதுக்கப்பட்டு வரும் இந்த நேரத்தில் எனக்கு என்ன இதில் பெருமை, இந்தியனாய். ஒரு வேளை தமிழத்தின் ஆற்று ப்ரிச்சனைக்காக் நான் பெருமைபடவில்லை என்ற்றால் எனது பெயர் என்ன தேச துரோகியா இல்லை இதை மறுத்து நான் பெருமைப்பட்டால் தமிழ் இன துரோகியா. புரியல.\nஇந்தியாவை அதன் பன்முக வாழ்வியலுக்காக் நேசித்து, ஆற்று பிர்ச்சனைக்காக் வெறுத்து வாழ முடியுமா. என்னை இன்னும் இப்படி என்னை வெறுக்க வைப்பதால் என் தேசத்தின் மீது நான் கொண்ட காதலும் பெருமையும் கேள்விகுறியாகிவிடுமா\nநேசம் என்பது ஒத்துபோவது மட்டும்தானா. மறுத்தால் துரோகி, ஒன்னும் சொல்லாமல் இருந்தால் தேசியவாதியா.\nஇந்தியா என்னும் ஒரு சிந்தனைக்கு அடிபனியாமல் அதை நேசிக்கவும் அதன் பெயரில் பெருமைபடவும் முடியுமா.\n<இப்படி முறனாய் சிந்திக்க தோனுது. இந்தியா என்றாலே முறன்தானோ.>\nஇதை பொறுமையாய் நிங்கள் வாசித்துவிட்டால் முறனை ரசிக்கும் நீங்களும் நானும் இந்தியரகளே, நாம் முறன்களை கொண்ட்டாடுவோம். இந்தியனாய் பெருமை கொள்வோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panimalar.blogspot.com/2009/05/blog-post_27.html", "date_download": "2018-07-18T01:20:53Z", "digest": "sha1:QO2YKK7FBMNZE6PTHG7KMYUPDKYXE4ZJ", "length": 9870, "nlines": 172, "source_domain": "panimalar.blogspot.com", "title": "பனிமலர்: செயல்படாத ஐ நா மன்றம் எதற்கு, தமிழர்கள் எதற்கு தங்கள் பணத்தை அதற்கு அள்ளி கொட்டுக்கனும்.", "raw_content": "\nசெயல்படாத ஐ நா மன்றம் எதற்கு, தமிழர்கள் எதற்கு தங்கள் பணத்தை அதற்கு அள்ளி கொட்டுக்கனும்.\nஈழத்தை பொருத்த வரையில் 30 ஆண்டு காலமாக மௌனியாக இருந்த ஐ நா மன்றம். 100,000 மக்களை கொன்று குவித்து, மிச்சம் மீதி இருப்பவர்களை தடுப்பு காவலில் வைத்து கொல்லுவதற்கு காரணமும் நேரமும் பார்த்துகொண்டு இருக்கிறது சிங்களம்.\nபோராட்டத்தில் எவ்வளவு கேட்டும் போரை நிறுத்தவும் தடுக்கவும் வராத ஐ நா மன்றம். புலிகளை பலியெடுத்த பிறகு அந்த தடுப்பு முகாம்களை பார்வையிடவும், அடித்து நொறுக்கப்பட்ட வீடுகளையும் வாழ்விடங்களையும் பார்வையிட்டு வந்த ஐ நா நாயகம், சிரித்த முகத்துடன் அழிந்து கொண்டு இருக்கும் மக்களுக்கு மத்தியில் இருந்து படத்திற்கு தன் முகத்தை காட்டுகிறாரே என்ன தைரியம் இருக்கவேண்டும் அந்த மனிதனுக்கு.\nஅந்த நிலையில் இருக்கும் நமது உறவுகளை படங்களில் பார்க்கவே நெஞ்சு பதறுகிறது. அந்த கொடுமையின் மத்தியில் உட்கார்ந்து கொண்டு சிரித்துக்கொண்டு படத்திற்கு முகத்தை காட்ட அசாத்திய தைரியம் வேண்டும் மனதில். இந்த நிலைமையிலும் சிரிக்க கூட முடிகின்ற மனிதன், கனரக ஆயுத பயன் பாட்டிற்கான அடையாளங்களை காணொம் என்று சொல்வதில் வியப்பு ஒன்றும் இல்லை.\nஇங்கே நம் முன்னே எழுகின்ற கேள்வி ஒன்று தான், ஏன் இரண்டு என்று கூட வைத்துக்கொள்ளலாம். 1) கனரக ஆயுதங்களால் இவைகள் அழிக்கப்படவில்லை என்றால் எந்த வகை ஆயுதங்களால் இந்த அழிவுகள் மேற்கொள்ளப்பட்டது என்று ஐ நா நாயகம் விளக்க வேண்டும். 2) இவர் மட்டும் தான் வந்ததாக செய்திகள் வெளியாகின, அப்படி இருக்கயில், ஐ நா நாயகம் என்ன போரியல் வல்லுனராக இதற்கு முன் பணியாற்றினாரா. அவருக்கு இருக்கும் எந்த தகுதியின் அடிப்படையில் இப்படி ஒரு வாசகத்தை வெளியிட்டார்\nசிங்களத்தின் விருந்துக்கு செல்லும் முன் அனைவரும் வீர வசனம் பேசுவதை செய்தியாக பார்கின்றோம். அப்படி என்ன தான் விருந்து வைத்தார்களோ சிங்களம். ஐ நா உட்பட அனிவரும் சிங்களத்தின் கால்களை .................. மாற்றம் பெற்றுவிட்டதே என்ன கொடுமை.................\nஐ.நா வைக் குறை கூறுவதற்கு முன்\nசிங்கள இன்வாத அரசின் படுகொலைக்கு முழு உதவியளித்து,\nஇப்போதும் தனது பலத்தால் ஐ நா விலே அங்கே அவர்களை வெற்றி பெற வைத்திருக்கும் இந்திய தமிழின எதிர்ப்பு அரசை மானபங்கப் படுத்த வேண்டும்.\nமகாதமா காந்தியின் நாடு இப்போது ஒரு லட்சம் தமிழர்களைக்,குழந்தைகளை,ஊன\nமுற்றோரை நரபலி கேட்கும் காந்தி\nநாடாகி மானங்கெட்டுக் கிடக்கிறது.உயிருடன் பதுங்குக் குழிகளில் இருந்தவர்கள் மேல் புல் டோசர் மண்ணை மூடிய வீரம் நடந்திருக்கிறது.\nஇதை எதிர்த்து உயிரைக் கொடுத்த\nபல உணர்வுள்ள தமிழர்களுக்குத் தமிழினத் தலைவர்கள் கொடுப்பது\nதங்கள் தலையிலுள்ள ந்ரைத்ததையும்,அதுவும் இல்லாதவர்கள் வாயில் உமிறும் எச்சியையுந்தான் என்பது மானக்கேடு.\nமரணத்தில் கூடவா பாகுபாடுகள், இந்து நாட்டின் நீதி இ...\nசெயல்படாத ஐ நா மன்றம் எதற்கு, தமிழர்கள் எதற்கு தங்...\nஇயூதர்களுக்காக அழுத அழுகின்ற உலகம் மற்றவர்களுக்கா ...\nமன நோயாளியாக மாறிய இலங்கை, தமிழ் பிள்ளைகளை அழிக்கு...\nஇந்த நூற்றாண்டின் ஈடு இணை இல்லா பெரும் தமிழ் தலைவன...\n011. நெல்லின் நேரே வெண் கல் உப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://pirathipalippu.blogspot.com/2009/07/blog-post_08.html", "date_download": "2018-07-18T00:50:07Z", "digest": "sha1:RS5GYGQ3HRFWXCJ27RVJPPGQS6C72URN", "length": 21479, "nlines": 430, "source_domain": "pirathipalippu.blogspot.com", "title": "கண்ணாடி: ''லெக் அம்பயர் புடிச்ச கேட்ச்''", "raw_content": "\n''லெக் அம்பயர் புடிச்ச கேட்ச்''\nஊருல இருந்தப்போ வருசாவருசம் கிரிக்கெட் போட்டியெல்லாம் நடத்துவோம் பத்து நாள், பதினைஞ்சு நாள் வரைக்கும் கூட போட்டிகள் நடக்கும் நெறைய அணிகள் வந்து கலந்துக்கும்\nஅத்திவெட்டி,வடசேரி மன்னார்குடி அணிகள் எல்லாம் பிரபலமானவை எங்க மதுக்கூர் அணியும் தான்\nஅப்போ நாங்க விளையாடினது ''கிரிக்கெட் பால்'' ல்லதான்.\nஇப்போ எல்லாம் டென்னிஸ் பந்துல விளையாடுறாங்க\n''டென்னிஸ் பால் கிரிக்கெட்'' இப்போ பெரிய அளவில\nஇது தான் எங்க டீம் ஒரு போட்டில ஜெயிச்சப்போ எடுத்தது இந்த போட்டோல என்னை யாரும் கண்டு புடிக்க முடியாது ;;))\nநாங்க போட்டி நடத்தும்போது நாங்களேதான் அம்பயரா இருப்போம் சிலருக்கு அம்பயரா இருக்க புடிக்கும் சிலருக்கு புடிக்காது சிலருக்கு அம்பயரா இருக்க புடிக்கும் சிலருக்கு புடிக்காது இந்த அம்பயரிங்க்லதான் பெரிய காமெடியெல்லாம் நடக்கும் இந்த அம்பயரிங்க்லதான் பெரிய காமெடியெல்லாம் நடக்கும் சில அணி காரங்க களத்துல்ல இறங்கும்போதே அம்பயர பார்த்து ஒரு மெரட்டு மெரட்டு ட்டிட்டுதான் உள்ள இறங்குவாங்க ஹலோ அம்பயரே ஒழுங்கா அப்பயரிங் பண்ணனும் சரியா சில அணி காரங்க களத்துல்ல இறங்கும்போதே அம்பயர பார்த்து ஒரு மெரட்டு மெரட்டு ட்டிட்டுதான் உள்ள இறங்குவாங்க ஹலோ அம்பயரே ஒழுங்கா அப்பயரிங் பண்ணனும் சரியா\nசிலர் அம்பயரா நிக்கும்போது கவனமில்லாம சும்மா ஒப்புக்கு நிப்பாங்க ஒருவாட்டி ஒருத்தன் அம்பயரா நிக்கும்போது ரன் அவுட் க்கு அப்பீல் பண்ணுறாங்க உடனே அவன் சாரி கவனிக்கல அப்படின்னு சொல்ல\nஆட்டகரங்க எல்லாம் கடுப்பாயி ஒன்னு அவுட்டுன்னு சொல்லு இல்லாட்டி இல்லன்னு சொல்லு அதென்ன கவனிக்கலன்னு சொல்லுற அப்புறம் எதுக்கு\nஅம்பய்ரா நிக்குரன்னு சொல்லி தகராறு பண்ணி ஆட்டத்த தொடர்ந்தாங்க\nஇதுக்கெல்லாம் மேல ஒருசம்பவம், லெக் அம்பயரா நின்ன ஒருத்தன் ஒருவாட்டி ஆர்வ கோளாறுல கைகிட்ட பால் வரவே தன்னை மறந்து கேட்ச் புடிச்சிட்டான் பால புடிச்சுட்டு டக்குன்னு நிதானத்துக்கு வந்து ஐயோ நான் இல்லங்குற மாதிரி பால கீழ போட்டுட்டான்\nஅப்புறம் என்ன ஒரே தகராறுதான் கடசியா அம்பயருக்கு அவுட் கொடுத்து வெளிய அனு��்பிட்டு ஆட்டத்த தொடர்ந்தாங்க\nநானும் மதுக்கூர் டோர்னமென்ட்ல ஆடி இருக்கேன் அண்ணா.\nஇதுக்கெல்லாம் மேல ஒருசம்பவம், லெக் அம்பயரா நின்ன ஒருத்தன் ஒருவாட்டி ஆர்வ கோளாறுல கைகிட்ட பால் வரவே தன்னை மறந்து கேட்ச் புடிச்சிட்டான் பால புடிச்சுட்டு டக்குன்னு நிதானத்துக்கு வந்து ஐயோ நான் இல்லங்குற மாதிரி பால கீழ போட்டுட்டான்\nஹா ஹா ஹா. இந்த மாதிரி நிறைய பார்க்கலாம் அந்த சமயங்களில்\nஅதயெல்லாம் நினைச்சா இப்போக்கூட சிரிப்பு வரும் ஹா ஹா ஹா\nஎவ்வளவோ முயற்சி பண்ணியும் போட்டோவில் உங்களை கண்டுபிடிக்க முடியவில்லை.\nஅது ஒரு அழகிய நிலாக்காலம்...னு சொல்லுங்க..\nலெக் அம்பயர எல்லாம் டீம் போட்டாவுல நிறுத்த மாட்டாங்கல்ல...\nஅந்த தைரியத்துலதான் கண்டுபிடிக்க சொல்றீங்களாக்கும்....\nநானும் நிறைய கிரிக்கெட் டோர்ணமென்டெல்லாம் ஆடிருக்கேன் ஜீவன்.\nபழைய ஞாபகமெல்லாம் வந்துடுச்சு..மேச்சினாலே அவ்ளோ இண்ட்ரஸ்ட்.\nஅதெல்லாம் அந்தக் காலம்...இப்ப வீட்டுக்குள்ளயே கிரிக்கெட் விளையாட ஆரம்பிச்சிட்டோம்.\nஹே .... தில் மாங்கே மோர்........\nஅண்ணே உரன் அவுட் மேட்டர் , ஹி ஹி நானும் அந்த மாதிரி அம்பயர்ல ஒருத்தன்,ஆனா உங்க ஊர்ல இல்ல எங்க ஊர்ல.\nஜீவன் உங்களுக்கு ரொம்ப ஞாபக சக்தி\nம்ம் நல்லா விளையாடி இருக்கீங்க.\nஇவை எல்லாம் நெஞ்சிலே நிறுத்தி\nஅருமை, இன்னும் என்ன என்ன திறமைகள் உங்களுக்குள்ளே ஒளிந்து கொண்டிருக்கிறது ஒவ்வொன்றாய் சொல்லுங்கள்.\nநாங்களும் உங்கள் இனிமையான நினைவுகளை அசைபோடுகிறோம்\nஅந்த அம்பயர் ரொம்ப பாவம் ஜீவன்\nசெமையா மாட்டிக்குவாறு போல :))\nஅப்புறம் என்ன ஒரே தகராறுதான் கடசியா அம்பயருக்கு அவுட் கொடுத்து வெளிய அனுப்பிட்டு ஆட்டத்த தொடர்ந்தாங்க\n//இந்த போட்டோல என்னை யாரும் கண்டு புடிக்க முடியாது ;;)) //\nஇடதுபக்கம் முதாலவதாக் அமர்ந்திருப்பது நீங்க தானே\n/*இது தான் எங்க டீம் ஒரு போட்டில ஜெயிச்சப்போ எடுத்தது இந்த போட்டோல என்னை யாரும் கண்டு புடிக்க முடியாது ;;))\nஇவ்ளோ நம்பிக்கையா சொல்றீங்கனா.... நீங்க இதுல இல்லையா\n/*அப்புறம் என்ன ஒரே தகராறுதான் கடசியா அம்பயருக்கு அவுட் கொடுத்து வெளிய அனுப்பிட்டு ஆட்டத்த தொடர்ந்தாங்க\nசுவாரஸ்ய வலைப்பதிவர் விருதுக்கு வாழ்த்துக்கள்...\nநோ வெயிட்டிங். நீங்க ஆறுபேரை செலக்ட் செஞ்சு விருது கொடுத்தாகனும்....\n//இது தான் எங்க டீம் ஒரு போட்டில ஜெயிச்சப்போ எடுத்தது இந்த போட்டோல என்னை யாரும் கண்டு புடிக்க முடியாது ;;)) //\nஇருந்தால் தானே கண்டுபிடிக்க சரிதானே....\n//இது தான் எங்க டீம் ஒரு போட்டில ஜெயிச்சப்போ எடுத்தது இந்த போட்டோல என்னை யாரும் கண்டு புடிக்க முடியாது ;;)) //\nஇருந்தால் தானே கண்டுபிடிக்க சரிதானே....\nஎனக்கு தெரியும் எனக்கு தெரியும்\nராஜ ராஜ சோழன் கல்லறை -ஒரு ரிப்போர்ட் (படங்களுடன்)\nஒவ்வொரு வருடமும் சித்திரை முதல் நாள் ஊருக்கு செல்வேன் இந்த தடவை ஊருக்கு கிளம்பிக்கொண்டு இருக்கும் போது நண்பன் ஒருவனின் தொலைபேசி அழைப்பு.அத...\nஎனக்கு கொஞ்சம் ஜோதிடம் தெரியும் .. கொஞ்சம் அப்படின்னா கொஞ்சமாதான் .. கொஞ்சம் அப்படின்னா கொஞ்சமாதான் .. ஜோதிடம் பத்தி ஒரு பிளாக் கூட எழுதினேன் ஆனா வலையுலகத்த...\nமனைவி அமைவதெல்லாம் (திருமண நாள் பதிவு )\nதிருமணம் நிச்சயம் ஆனதிலிருந்தே எல்லா ஆண்களையும் போல நானும் ஒரு வித உற்சாகத்துடனும் , பரவசத்துடனும் நாட்களை கடத்தினேன் . கனவுகள் வ...\nகடன் தொல்லை நீங்கிட ..\nகடன் தொல்லை நீங்க ... கொடுத்த கடனை திரும்ப பெற .. கொடுத்த கடனை திரும்ப பெற .. நம்ம டவுசர் பாண்டி அவர்களின் அருமையான பதிவு இங்கே .. நம்ம டவுசர் பாண்டி அவர்களின் அருமையான பதிவு இங்கே ..\nமறைக்கப்பட்ட ஆடி மாத ரகசியம்...\nஆடிமாதம் திருமணம் செய்ய கூடாது என்பதற்கு சொல்ல படுகின்ற காரணங்கள் என்ன .. ஆடி மாதம் விவசாயம் துவங்கும் காலம் அப்போது கல்யாண...\n''தங்க நகை வாங்க போறீங்களா\nசமீபத்தில் மதிப்பிற்குரிய இராகவன் நைஜீரியா அவர்கள் ஒரு பதிவு எழுதி இருந்தார்கள் அதில்,அவர் கத்தாரில்நகை வாங்கியதாகவும் அந்த நகைக்கு கூலி...\nஇந்த வீடியோவ பாருங்க என்ன தோணுதோ பின்னூட்டத்துல சொல்லுங்க ..\nஎந்திரன் - தினமணி இப்படி செய்யலாமா ... \nசமீபத்தில் தினமணி எந்திரன் என்றோர் ஏகாதிபத்தியன் என்ற ஒரு கட்டுரை எழுதுயது அதில் பல ஏற்று கொள்ள கூடிய நியாயங்கள் இருந்தன ...\nஅரசியலில் யாரும் சரியானவர்கள் இல்லை என குறைபட்டு கொள்வோம் அதே சமயம் சிறப்பாக செயல்படகூடிய ஆற்றல் மிக்க அரசியல் தலைவர்கள் இருந்தால் அவர்...\nதனது விமர்சனம் மூலம்...பல படங்களை பார்க்கத் தூண்டியவர்... அதே விமர்சனம் மூலம் பல படங்களை பார்க்க விடாமலும் செய்தவர் இந்த படத்தின் இ...\n''லெக் அம்பயர் புடிச்ச கேட்ச்''\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://riyasdotcom.blogspot.com/2012/06/blog-post_2760.html", "date_download": "2018-07-18T01:05:53Z", "digest": "sha1:BLSHAF7CWU5UIWKTV5ZFZB26CKSZIFO6", "length": 7896, "nlines": 148, "source_domain": "riyasdotcom.blogspot.com", "title": "RIYASdotCOM: கோபத்தோடு தாய்ப்பால் கொடுக்காதீங்க விஷமாயிடுமாம்!", "raw_content": "\nகோபத்தோடு தாய்ப்பால் கொடுக்காதீங்க விஷமாயிடுமாம்\nகோபத்தின் உச்சத்தில் இருக்கும் தாய் தன் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தால் அந்த கோப உணர்ச்சியினால் ஏற்படும் கெடுதல்கள் அந்த பாலையே நஞ்சாக்கி, குழந்தைஇறக்கும் வாய்ப்பை கூட ஏற்படுத்துகிறதாம். எனவே தாய்மார்கள் பாலூட்டும் போது அமைதியான சூழ்நிலையில் தாய்ப்பாலுட்ட வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.\nகோபம் என்பது ஒரு உணர்வு. எரிச்சல், மனக்கடுப்பு, வருத்தம், சீற்றம், ஆத்திரம், ஆவேசம், பெரும்சினம் இவை எல்லாம் கோபத்தின் பெருவகைகள். கோபம் என்பது ஒரு சில இடங்களில் அவசியம்தான் அதேசமயம் எதற்கெடுத்தாலும் கோபம், எப்போதும் கோபம் என்று இருக்கக் கூடாது. கோபம் ஏற்படும் போது மனதை அமைதியாக வைத்திருக்க பழகவேண்டும்.\nகோபம் வரக்கூடாது. வந்தாலும்கூட நீண்ட நேரம் இருக்கக் கூடாது. அவ்வாறு பார்த்துக்கொள்ள வேண்டும். கோபம் உடனே மறைந்து விட வேண்டும். திரும்ப திரும்ப பேசியதைப் பேசி கேட்பவரையும் கோபத்தின் உச்சிக்கு கொண்டு சென்று தேவையற்ற விளைவுகளை ஏற்படுத்தி விடக்கூடாது.\nகோபம் உடலில் பல கெடுதல்களை ஏற்படுத்துகிறது. கோபத்தோடு தன் குழந்தைக்கு தாய்பால் அந்த கோப உணர்ச்சியானது பாலையே நஞ்சாக்கிவிடுமாம்.கோபத்தினால் நம்முடைய சக்தி வீணாகிறது. நரம்பு மண்டலம் முழுவதும் சீர்குலைகிறது. உடல் பதறுகிறது. உடலில் சோர்வு ஏற்படுகிறது. மறுபடியும் உடல் தன்னிலைக்கு வர பல மணி நேரங்கள் ஆகின்றன. எனவே உங்கள் உடலை நோய்களில் இருந்து காப்பாற்றிக்கொள்ளவும். தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கவும் கோபம் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.\nகோபம் வரும் சந்தர்ப்பம் ஏற்பட்டால் நம்முடைய மூச்சுக்காற்றை கவனிக்க வேண்டும். மூச்சு உள்ளே போவதையும், வெளியே வருவதையும் சில நிமிடங்கள் கவனித்து வந்தீர்களானால் கோபம் வராது வந்தாலும் அடங்கிவிடும் என்கின்றனர் நிபுணர்கள். அதேபோல் கோபத்தை கட்டுப்படுத்த தியானம் சிறந்த வழி என்றும் அவர்கள் கூறுகின்றனர்.\nபிரபல நடிகைகள், மாடல��கள், குடும்ப பெண்கள் சென்னையில் ஹைடெக் விபச்சாரம்.\nஅஜித் என்ன அவ்ளோ பெரிய ஆளா\nஇந்த பெண் யார் என மறந்துவிட்டிர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.casino.strictlyslots.eu/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D-coinfalls-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2018-07-18T00:45:43Z", "digest": "sha1:6KFCM7GHUJBNARZ6SVTE2RE7LGJC6JEE", "length": 24506, "nlines": 152, "source_domain": "www.casino.strictlyslots.eu", "title": "சில்லி ஆன்லைன் | Coinfalls கேசினோ | £ 5 இலவச போனஸ் பெற", "raw_content": "\nமின்னஞ்சல் கேசினோ | £ 205 வரவேற்பு போனஸ் | இலவச ஸ்பின்ஸ்\nTopSlotSite.com | இலவச இடங்கள், அதனால & சில்லி விளையாட்டுகள் | Up to £800 Deals Online\nபேபால் கேசினோ ஆன்லைன் ஒரு பார்வை & மொபைல்\nபேபால் கேசினோ வைப்பு - நன்மைகள் & குறைபாடுகள்\nபேபால் ஆன்லைன் கேசினோ வேலை: தொடங்குதல் & எப்படி இது செயல்படுகிறது\nவிளையாட்டு பேபால் சூதாட்ட பணம் கட்டவேண்டும் எப்படி\nஎப்படி பேபால் ஏற்கவும் கேசினோ சிஸ்டம் கேசினோ பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டு\nஆஸ்திரேலியா மற்றும் பேபால் இணைய சூதாட்ட விளையாட்டு தளங்கள்\nஐபோன் மொபைல் கேசினோ பொங்குதல் மற்றும் பேபால்\nசூதாட்டக் பேபால் கனடா பற்றி மேலும் தகவல் அறிய\nபேபால் கேசினோ சில்லி இலவச பற்றி மேலும் அறிய\nஅமெரிக்க ஆன்லைன் கேசினோ தளங்கள் பேபால் மூலம் இயக்கப்படுகிறது\nஆன்லைன் பேபால் மற்றும் அதனால கேசினோ விளையாட | இலவச போனஸ்\nAndroid சாதனங்களில் பேபால் அண்ட்ராய்டு சூதாட்டக் தளங்கள் கேசினோ\nபேபால் அங்கீகரிக்கப்பட்ட கேசினோக்கள் - இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா\nபேபால் சூதாட்டக் இலவச போனஸ் வழங்குகிறது - ஒரு ரேஜ்\nபேபால் சூதாட்டக் இங்கிலாந்து - வைப்பு, விளையாட மற்றும் எளிதாக திரும்பப்பெறு\nபேபால் மொபைல் கேசினோ இல்லை வைப்பு போனஸ் கொள்கை\nசிறந்த மொபைல் பொழுதுபோக்கு தொலைபேசி கேசினோ ஆப்ஸ்\nவிஷயங்களை சிறந்த பேபால் சூதாட்டக் தளங்கள் சரிபார்க்க\nஉலகின் சிறந்த கேசினோ பிராண்ட்ஸ் – இலவச\nசிறந்த கேசினோ துளை விளையாட்டு | Coinfalls £ 505 போனஸ் கிடைக்கும்\nதுளை பக்கங்கள் | சிறந்த இடங்கள் அவைகளுக்குள் ஆன்லைன் | நகை ஸ்ட்ரைக் விளையாட்டு\nதொலைபேசி வேகாஸ் | புதிய சூதாட்ட போனஸ் விளையாட்டுகள் | நியான் Staxx இலவச ஸ்பின்ஸ் விளையாட\nதுளை பண விளையாட்டு சூதாட்ட போனஸ் | ஸ்லாட் பழ £ 5 + £ 500 இலவச\nஆன்லைன் ஸ்லாட்டுகள் வெற்ற��� எப்படி | LiveCasino.ie £ 200 போனஸ் மணிக்கு பண ஒப்பந்தங்கள்\nSlotmatic ஆன்லைன் கேசினோ பண சலுகைகள் - இப்போது £ 500 பெற\nகண்டிப்பாக பண | பஸ்டர் சுத்தியும் விளையாட | இலவச இடங்கள் ஸ்பின்ஸ்\nதுளை லிமிடெட் | ஜங்கிள் ஜிம் இலவச போனஸ் ஸ்பின்ஸ் விளையாட | வெற்றியின் வைத்து\nபவுண்ட் துளை | ஆன்லைன் இலவச ஸ்பின்ஸ் | நீங்கள் வெற்றி என்றால் என்ன வைத்து\nதொலைபேசி வேகாஸ் | புதிய சூதாட்ட போனஸ் விளையாட்டுகள் | நியான் Staxx இலவச ஸ்பின்ஸ்\nPocketWin மொபைல் ஸ்லாட்டுகள் இல்லை வைப்பு போனஸ்\nசிறந்த UK ஸ்லாட்டுகள் தள ஒப்பந்தங்கள் - ஸ்லாட்டுகள் மொபைல் கேசினோ கேமிங்\nசிறந்த ஸ்லாட்டுகள் போனஸ் தளம் - கூல் ப்ளே சிறந்த கேசினோ ஆன்லைன் ஒப்பந்தங்கள்\nஆன்லைன் மொபைல் கேசினோ | எக்ஸ்பிரஸ் கேசினோ | மகிழுங்கள் 100% போனஸ்\nmFortune மேசை & மொபைல் மிகப்பெரிய இலவச ப்ளே கேசினோ & துளை\nமொபைல் தொலைபேசி ஸ்லாட்டுகள் இலவச Casino.uk.com மணிக்கு | £ 5 இலவசமாக பெற\nSlotmatic ஆன்லைன் கேசினோ பண சலுகைகள் - இப்போது £ 500 பெற\nதுளை பக்கங்கள் | சிறந்த இடங்கள் அவைகளுக்குள் ஆன்லைன் | நகை ஸ்ட்ரைக் விளையாட்டு\nபழ £ 10 மொபைல் கேசினோ இலவச போனஸ் Pocket – துளை & சில்லி\n2018/9 கேசினோ ஆன்லைன் மொபைல் பண கையேடு - £ வெற்றி\nமிகவும் வேகாஸ் | மொபைல் துளை & சில்லி ரியல் பணம் இலவச ஸ்பின்ஸ்\n | மொபைல் கேசினோ இல்லை வைப்பு\nWinneroo விளையாட்டுகள் – சிறந்த மொபைல் கேசினோக்கள் இங்கிலாந்து போனஸ் | சமீபத்திய போனஸ் சரிபார்க்கவும்\nகண்டிப்பாக ஸ்லாட்டுகள் மொபைல் முதன்மை தள\n ஸ்லாட் பழ £ 5 + £ 500 வரவேற்கிறோம் தொகுப்பு\nஏன் சில்லி ஆன்லைன் ஒரு புதிய மற்றும் தன்னார்வ சூதாடிகளின் மத்தியில் ஹிட் விளையாடும் – £ 5 இலவச போனஸ் பெற\nஏழை வீரர்கள், எந்த வசதிகள் கூட ஆன்லைன் சில்லி போன்ற பிரபலமான விளையாட்டு பயன்படுத்தி பயணம் இல்லாமல் ஒழுங்காக சூதாட ஒரு பைசா கூட மற்றும் செலவு இல்லாமல் Coinfalls கேசினோ தங்களுக்கு பிடித்த சூதாட்ட விளையாட்டு அனுபவிக்க முடியும், அங்கு வளர்ச்சி குறைந்த மற்றும் பின்தங்கிய நாடுகளில்.\nபந்தயம் பிக் மற்றும் வெற்றி உண்மையான பணம் Coinfalls கேசினோ – இப்பொது பதிவு செய்\nகிடைக்கும் 50% போனஸ் £ 250 போட்டி + £ 25 வெள்ளிக்கிழமைகளில் வைப்பு போனஸ் வரை கைப்பற்றி\nசில்லி ஆன்லைன் விளையாட்டுகள் உயரும் புகழ் வழிவகுக்கும் என்று சில காரணிகள்\n\"இல்லை வ��ப்பு போனஸ் துளை ஆன்லைன் மற்றும் மொபைல்\"\nசிறந்த துளை தள - தொலைபேசி மற்றும் ஆன்லைன் கேசினோ விளையாட்டு தள\n\"புதிய துளை ஒரு Frieendly போனஸ் ஆஃபர் கொண்ட விளையாட்டுகள்\nகண்டிப்பாக துளை சூதாட்டக் போனஸ் | £500 Deposit Match Site\nCoinfalls சிறந்த கேசினோ துளை விளையாட்டு போனஸ்\n\"சிறந்த இடங்கள் விளையாட்டுக்களையும் இலவச போனஸ் என்ன வெற்றி வை\"\nகூல் ப்ளே கேசினோ சிறந்த ஸ்லாட்டுகள் மொபைல் சலுகைகள்\nPocketwin மொபைல் கேசினோ மற்றும் துளை இல்லை வைப்பு போனஸ் மற்றும் £ 5 இலவச பெற\n\"முற்றிலும் நம்பகமான இங்கிலாந்து, கையடக்க தொலைபேசி கேசினோ\"\nமின்னஞ்சல் கேசினோ | தொலைபேசி பில் மூலம் செலுத்த மற்றும் £ 1 மி + jackpots கொண்டு £ 5 இலவச போனஸ்\n\"மின்னஞ்சல் சூதாட்டக் சிப் - வேகமான மற்றும் சிகப்பு அவைகளுக்குள் ...\"\nmFortune | புதிய மொபைல் கேசினோக்கள் இலவச போனஸ் கொடுப்பனவு\n\"தொலைபேசி பில் துளை மற்றும் விளையாட்டுகள் மூலம் மொபைல் மற்றும் ஆன்லைன் செலுத்த\nதுளை பண விளையாட்டுகள் துளை பழ மணிக்கு\n\"மொபைல் மற்றும் ஆன்லைன் சூதாட்ட துளை வேடிக்கை\nதொலைபேசி வேகாஸ் | புதிய சூதாட்ட போனஸ் விளையாட்டுகள் | £ 200 போனஸ் + 10 இலவச ஸ்பின்ஸ், நியான் Staxx விளையாட\n\"சிறந்த இடங்கள் மற்றும் சிறந்த கேசினோ இலக்கு\"\nதுளை பக்கங்கள் | சிறந்த இடங்கள் அவைகளுக்குள் ஆன்லைன் மற்றும் £ 200 போனஸ்\n\"சிறந்த வாடிக்கையாளர் சேவை மற்றும் கூடுதல் இடங்கள் பக்கங்கள் கலோர்\nஎளிதாக மற்றும் தொந்தரவு இலவச விளையாடும்\nபாதுகாப்பான மற்றும் மென்மையான கேமிங் சூழல்\nசில வீரர்கள் ஒன்று அனுபவமின்மையின் காரணமாக அல்லது பணம் இல்லாததால் நம்பிக்கை ஒரு ஏழை நிலை. என்ன வழக்கு இருக்கிறது, அவர்கள் முழு சர்வதேச விளையாட்டு சமூகம் என்பதால் கவலைப்பட தேவை, சகோதரத்துவம் மற்றும் தொழில் ஒரு பெரிய மற்றும் வியக்கத்தக்க மாற்றங்களுக்குட்பட்டுள்ளன.\nஇந்த புரட்சி காரணமாக வருகையுடன் மற்றும் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி சாத்தியம். பெரிய மற்றும் பிரபலமான சூதாட்ட கொண்டது சர்வதேச சட்ட சூதாட்ட சமூகம் இப்போது சூதாட்ட நுழைய முடியும் எனவும் புதிய வீரர்கள் வெளியே வந்து உதவும் என்று மேற்கொள்வதன் சில நடவடிக்கைகளை ஒரு தமது கவனத்தை திருப்பியுள்ளனர்.\nயாராவது எவ்வளவு அறிவு அது பற்றி இல்லாமல் ஆன்லைன் கேசினோ விளையாட முடியும்\nஇந்த சூதாட்ட ஆய்வு மற்றும் வளர்ச்சி அளவில் முதலீடு செய்துள்ளன. அவர்கள் ஒரு வழக்கமான அடிப்படையில் புதிய பயன்பாடுகளை உருவாக்கும். இந்த பயன்பாடுகள் மற்றும் வசதியாக தனிப்பட்ட செயல்படுத்துகிறது தொந்தரவு இலவச மற்றும் எளிதாக விளையாடி.\nவிளையாடும் போது புதிய மற்றும் அமெச்சூர் வீரர்கள் சலுகைகள் நிறைய அனுபவிக்க சில்லி ஆன்லைன் Coinfalls சூதாட்டக் போன்ற பிரபலமான வலைத்தளங்களில்\nவீரர்கள் ஒரு ஆன்லைன் சூதாட்ட அனுபவிக்க வேண்டும் என்று சிறப்பு சலுகைகள்\nஆன்லைன் விளையாட்டுகள் எந்த கவனச் உள்ளன.\nநிலம் சார்ந்த சூதாட்ட போலல்லாமல் விநியோகஸ்தர் அல்லது வீரர்கள் அல்லது தனிநபர்கள் ஒரு குறிப்பிட்ட குழு சாதகமாக இல்லை இருக்கலாம் அங்கு, மற்ற பிரபல சூதாட்ட விளையாட்டுகள் இணைந்து பிரபலமான சில்லி ஆன்லைன் விளையாட்டு மாற்றுகளை நடத்த Coinfalls சூதாட்டக் போன்ற இணையத்தளங்களிலும் வீரர்கள் நோக்கி ஒரு நடுநிலையான அணுகுமுறை வேண்டும்.\nபோக்குவரத்து பிரச்சினை இல்லை, வானிலை மற்றும் காலநிலை\nஒரு போக்குவரத்து பிரச்சினைகளை தாங்க இல்லை, வானிலை மற்றும் காலநிலை மாற்றங்கள்\nஆன்லைன் சூதாட்ட நிலப்பகுதி சூதாட்ட விட செலவின ஒரு உயர் மட்ட வேண்டும்\nஅவன் அல்லது அவள் தனது அல்லது தனது வீட்டில் அல்லது வேறு பொருத்தமான சூழலில் இருந்து விளையாடி என்பதால் சூழலில் ஒரு ஆன்லைன் வீரர் ஏற்ற சூழலை உருவாக்கும்\nசில மக்கள் நிலம் சார்ந்த சூதாட்ட மணிக்கு சூதாட்டம் தயங்கக்கூடாது என்று துரதிருஷ்டமானது. சிலர் தாழ்வு சிக்கலான பிரச்சினை பாதிக்கப்படுகின்றனர் மற்றும் அவர்கள் நகரத்தில் ஆடம்பரமான மற்றும் பகட்டான சூதாட்ட பெரிய மற்றும் பணக்கார மக்கள் சூதாட்ட திறன் இல்லை என்று நான் நினைக்கிறேன். ஆனால் இந்த மக்கள் ஆன்லைன் சூதாட்ட வலைத்தளங்களில் அனைத்து சூதாட்ட விளையாட்டுகள் அனுபவிக்க மற்றும் போன்ற மிகவும் விருப்பமுடன் விளையாட்டுகள் சுகமே ஈடுபட முடியும் சில்லி ஆன்லைன்.\nதுளை தொலைபேசி பில் மூலம் செலுத்த | Play Exclusive Slingo…\nகண்டிப்பாக துளை | ஆன்லைன் கேமிங் சிறந்த | Get £5 No…\nகண்டிப்பாக பண | சூதாட்டக் இலவச இடங்கள் | இணைந்ததற்கு போனஸ்\nஆன்லைன் சில்லி | £ 5 இலவச போனஸ் பெற | Coinfalls கேசினோ\nமொபைல் சில்லி | இலவச £ 5 போனஸ் கிடைக்கும் | Coinfallls கேசினோ\nசிறந்த ஆன்லைன் சில்லி | Coinfalls கேசினோ | £ 5 இலவச போனஸ் பெற\n2 சிறந்த துளை தள - தொலைபேசி மற்றும் ஆன்லைன் கேசினோ விளையாட்டு தள வருகை கேசினோ\n3 கண்டிப்பாக துளை சூதாட்டக் போனஸ் | £500 Deposit Match Site\nTopSlotSite இலவச சில்லி விளையாட்டுகள் அனுபவிக்க & £ 5 இலவச போனஸ் பெற\nSlotjar மணிக்கு மற்றும் £ 200 முதல் வைப்பு போட்டியில் போனஸ் ஆன்லைன் அப் இடங்கள் வைப்பு போனஸ் & மொபைல் தொலைபேசி ஸ்லாட்டுகள் மூலம் செலுத்துங்கள் ...\nசிறந்த துளை தள - தொலைபேசி மற்றும் ஆன்லைன் கேசினோ விளையாட்டு தள\nTopSlotSite தான் புதிதாக தொடங்கப்பட்ட மொபைல் சூதாட்டக் போனஸ். சாரா ஆடம்ஸ் மற்றும் ஜேம்ஸ் செயின்ட் மூலம். ஜான் மகன். www.Casino.StrictlySlots.eu மக்கள் நாள் முதல் நாள் வாழ்வைக் கொண்டுள்ளன க்கான ...\nகண்டிப்பாக துளை சூதாட்டக் போனஸ் | £500 Deposit Match Site\nCoinfalls சிறந்த கேசினோ துளை விளையாட்டு போனஸ்\nCoinfalls ஆன்லைன் மணிக்கு இலவச £ 505 சிறந்த கேசினோ ஸ்லாட் விளையாட்டு போனஸ் மகிழுங்கள் நீங்கள் மேல் சூதாட்ட ஸ்லாட் விளையாட்டு இணைந்ததற்கு பெற தயாரா ...\nபதிப்புரிமை © 2018. அனைத்து உரிமைகளும் ஒதுக்கப்பட்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/11591", "date_download": "2018-07-18T01:19:50Z", "digest": "sha1:PHOV7UBOSPZB7UILOH6QAQMMYIIHDZ3R", "length": 40525, "nlines": 230, "source_domain": "www.jeyamohan.in", "title": "நான்காவது கொலை !!! – 10", "raw_content": "\nஉதயகாலப்பறவைகளில் ஒலியில் விடுதி துயிலெழுந்தபோது எங்கும் மென்மையான மஞ்சள்நிற ஒளியே நிரம்பியிருந்தது . சுற்றுலாப்பயணிகளின் ஊடாக துப்பறியும் நிபுணர்களின் கனத்த கரிய பூட்சுகள் அணிந்த கால்கள் ஒளிரும் மணல்வெளியின் மென்பரப்பை அழுந்தமிதித்து நகர்ந்தன. கடல்மீது பறவைகள் கீழ்த்திசை நோக்கி சரிந்த காற்றில் சிறகுகள் மடித்து வளைந்துபரவின ….\nவசந்த் ‘பாஸ் என்னமோ இடம் தவறி வந்துட்டோம் .இது வேற ஏரியா . நம்ப ஆள் அணுகுண்டு வெடிச்சாலே ஆறு வார்த்தைகள்ல சொல்ல நெனைக்கிறவர். இங்க என்னடான்னா ஒண்ணுக்கடிச்சு முடிக்கிறதுக்கே அரைநாள் ஆயிடும்போல இருக்கு… ‘\n‘இருடா ‘ என்ற கணேஷ் ‘ நாம சரியா டியூனப் பண்ணலைன்னு நெனைக்கிறேன் . வா ரூமுக்கு போய்ட்டு\n‘என்ன பாஷை பாஸ் இது ஒருமாதிரி பிசுபிசுப்பா இருக்கு \n‘இது விஷ்ணுபுரம் பாஷைடா . இந்த ஆள் கொஞ்சம் குழம்பிட்டான்னு தோணுது… முப்பது காப்பி விக்கிற பத்திரிகைகள்ல எழுதறவனையெல்லாம் சேத்துக்கிட்டா இப்டித்தான்….. ‘\n��பாஸ் மறுபடியும் தப்பா ட்யூன் பண்ணிட்டோம்னு நினைக்கிறேன் … ‘\nபெரும் கூழாங்கற்கள் பரவிய மாபெரும் மணற்பரப்பின் மீது கடலின் [ நல்லவேளை இது எற்கனவே பெரிசு] பேரலைகள்சுழன்றடித்தபோதிலும் அசாதாரணமான சாந்தியும் சந்துஷ்டியும் விரவிக்கிடந்த அந்த மாபெரும் கடற்கரையில் இளையவசந்தன் தொடர தன் எண்ணங்களில் ஆழ்ந்து நடந்துகொண்டிருந்த கணேசன் சித்தத்திலும் பெரும் சாந்தியே நிரம்பி கிடந்தது .[வசந்த் சித்தத்தில் விஜயசாந்தி ] .கடலில் உப்பு நிரம்பியிருப்பது போல மனித உடலிலும் உப்பே நிரம்பியுள்ளது என்றும் உப்பே மனிதனுக்கும் கடலுக்குமான உறவின் ஆதாரம் என்றும் அயோடின் கலந்த உப்பு தொண்டைக்கழலையை தடுீக்க வல்லது என்றும் எண்ணி தனக்குள் முறுவல் கொண்டும் அலைகளின் சிதறல்களை ஏற்று தும்மல் கொண்டும் அவன் நடக்கலானான். அப்போது தொலைவிலிருந்த பெரும் ஐஸ்கிரீம் கடையில் தொங்கிய பெரும் கண்டாமணியின் டணால் டணால் எனும் பேரோசை அவனது சிந்தனைகளை ஆமோதிப்பது போல ஒலித்தது…\n‘வாடா தப்பிச்சிடுவோம் ‘ என்று கணேஷ் பின்னால் ஓடிவந்துவிட்டன் .\n‘என்ன பாஸ் வந்துட்டாங்க . கண்டிப்பா கடலிலே லோலோ ஃபெராரி சைஸ்லே ராஜகன்னிகைகள் குளிச்சுட்டு இருப்பாளுங்க…. ‘\n‘எனக்கு பயமா இருக்குடா ‘\n‘கச்சணிந்த கொங்கை மாதர் கண்கள் வீசுபோதிலும்… ‘\n‘அச்சமில்லை அச்சமில்லைன்னு பாடினேன் பாஸ் ‘\n‘என்னடாது , துப்பறியும் கதைல இதெல்லாம் எங்கே வருது என்னடா லாஜிக் இது \n‘இது பிச்சைக்காரன் திருவோடு லாஜிக் பாஸ் விடுங்க . அந்த ஸ்டிக்கர்பொட்டு ஆசாமி காலைலே இந்தப் பக்கமா எங்கேயோதான் போனான் . ‘\n‘இங்கேருந்துதான் எந்த தொடர்கதைக்கு வேணுமானாலும் போக முடியுதே ‘\n‘ வழிதவறி எங்கியாம் இந்திரா செளந்தர ராஜன் கதைக்குள்ள போயிட்டான்னா அவ்வளவுதான் , விடாது கருப்பு… ‘ வசந்த் திடாரென்று உற்சாகமாகி ‘பாஸ் அதோ அந்த தாட்டியான ஆள்தான் நான் சொன்ன டாட் காம் .. ‘ என்றான்.\n‘இவங்களை எங்கியோ பாத்த மாதிரி இருக்குடா …. ஆமா ஷெர்லக் ஹோம்ஸ் . மத்தவர் வாட்சன் ‘\n‘ஒரிஜினலா இருக்காது பாஸ் இப்பதான் உல்லாஸ் நகர்லே நியூஸ் பிரின்ட் எடிஷன் போட்டு பாரீஸ் கார்னர்லே பதிமூணு ரூபாய்க்கு விக்கிறானே … ஒரு வேளை மாறுவேஷமோ என்னமோ. ஆனா கன்னத்திலே மரு கறுப்பு கண்ணாடி ஒண்ணையுமே காணுமே .ஒண்ணுமே புரியலை ‘\nஅவர்கள��� இருவரும் மானேஜர் அறைக்குள் நுழைந்து கண்ணாடி தடுப்புக்கு அப்பால் பேசிக் கொண்டார்கள் . வசந்த் சன்னல்க் கதவை மெல்ல சற்று திறந்து உற்றுகேட்டான் . ‘—வுலுபுஙுஉளெ … €உன€ளூ .. —ஊசுனவ… ஸ்ரீவ … உதூழு … ூ‘டா—புள… ‘\n‘அஞ்சல் இணைமதி டிஏபி ஃபாண்ட்லே பேசிக்கிறாங்க பாஸ் ‘\n‘வெல்லக்கட்டி … கையுறை .. தெரியும்… ஆம் … கழுவி … டாய்லெட்… இவ்வளவுதான் ‘ வசந்த் இறங்கினான் . அவர்கள் போன பிறகு ‘என்ன பாஸ் செய்றது \n‘இரு ஒரு ஐடியா பண்றேன்… ‘ கணேஷ் உள்ளேபோனான் . ‘தொடர்கதைகளிலே இவ்ளவுநாளா இருக்கோம். இதுகூட தெரியாம என்ன…’\nஅனந்த பத்மநாபன் நாயர் வரவேற்று உட்காரவைத்தான்.\n‘ஊருக்கு போகப் போறோம் சார் , சொல்லிட்டுப்போகலாம்னு வந்தோம் .. ‘\n‘ஆளை தெரியும் …. ‘கணேஷ் அவனை கூர்ந்து பார்த்தான் .\n ‘ என்றான் அ. ப. நா பம்மியவனாக.\n‘இதோபாருங்கள் எங்களுக்கு எல்லாம் தெரியும். எங்க கிட்டே எதையுமே மறைக்க முடியாது … ‘\nஅ .ப. நா முகம் வெளிறினான்\n‘இதோ பாருங்கள் அ.ப.நா. எதற்கு இந்த அழுகை \n‘கடைசியிலே நானும் சோட்டா கதாபாத்திரம்தானா பாதி குளூ குடுத்திட்டு மண்டைய போடணுமா பாதி குளூ குடுத்திட்டு மண்டைய போடணுமா என் வம்சமென்ன… குலமென்ன … ‘\n‘வெல்லக்கட்டியில் விஷம் வைத்து . கைரேகை தெரியாமல் இருக்க கிளவுஸ் போட்டுக் கொண்டேன். ‘\n‘அப்படி எனக்கு உத்தரவு ‘\n‘அதை சொல்லமுடியாது .மறுக்க முடியாத உத்தரவு அவ்வளவுதான் … ‘ அப்போது ஃபோன் அடித்தது . அ.ப.நா அதை எடுத்து காதில் வைத்து ‘எஸ் எஸ் எஸ் . ஓகே மை லார்ட் . நான் உங்க அடிமை. நீங்க நெனைச்சா அதுதான் கடைசி வார்த்தை … சரி….. ‘ ‘ என்று முகம் வெளுத்தான் .\n‘மைகாட் , வசந்த் அவனை பிடி..அந்த டையலாக் ரொம்ப பரிச்சயமானதா இருக்கு… ‘ . அதற்குள் அவன் மேஜையை திறந்து துப்பாக்கியை எடுத்து தன் தலைமீது வைத்து அழுத்தி சுட்டான்.\n பெருங்காய டப்பா உடையற மாதிரி இருக்கு, மூளையே காணோம் . ‘\n‘நாயர்லே பாதிபேர் அப்டித்தான்டா . ராபின்சன் ஜெஃப்ரி ‘ த டிக்ளைன் ஆஃப் நாயர் ஹெகிமனி ‘ யிலெ சொல்லியிருக்கான். ‘ என்றான் கணேஷ் .\n‘பஸ் இது என்ன உத்தி\n‘டேய் தலைப்பை பார்டா..நாலாவது கொலை. மூணுகொலை ஆயாச்சு.நாலாவது கொலையிலே கிளைமாக்ஸ் வந்திடும்..எப்டியும் ஒரு நாலு சேப்டர்ல வந்திரும். அதுவரைக்கும் பாப்போம்’\n‘ ‘ வெல் வெல் வெல் மிஸ்டர் வாட்சன் ‘ என்றார் ஹோம்ஸ் ‘அருமையான மாலை��ேரம் என்று அதிக ஆட்சேபணையின்றி சொல்லத்தக்க இந்த வேளையில் வெல்லம் திருடும் அந்த நாயையும் கிழவனையும் நாம் எங்கு சென்று தேடுவது என்று கவலைப்படவேண்டிய நிலையில் இருக்கிறோம் .\n‘ ‘ஆமாம் ஹோம்ஸ் ‘ ‘என்றார் வாட்சன் ‘அதற்காகத்தான் இந்த நாய்க்கால்தடங்களை நாம் பின்தொடர்ந்து செல்லவேண்டியுள்ளது என்று எண்ணுகிறேன் , நான் எண்ணுவதில் பிழை இல்லையே \n‘அபாரம் வாட்சன் .என் மனதை நீங்கள் நுட்பமாக பின்தொடர்கிறீர்கள் . இந்த கால்தடங்களை கவனியுங்கள் . அவ்வப்போது அவை ஆழப்பதிந்து மண்ணை பிராண்டுபிராண்டென்று பிராண்டியுள்ளன. இதிலிருந்து என்ன தெரிகிறது \n‘அது லூகி பிராண்டல்லோ கதையில் உள்ள நாய்’\n‘வாட்சன் அவர் எங்கே இங்கே வந்தார்’\n‘அப்படியானால் இது பிராண்டட் நாய் ‘\n‘சிந்தியுங்கள் வாட்சன் .உங்களால் கண்டிப்பாக சிந்திக்க முடியும் .மிக எளிய செயல் அது வாட்சன்… ‘\n‘அந்த நாய்க்கு சற்று வலிப்பு உண்டு… ‘\n‘வாட்சன் இம்முறை தாங்கள் தவறிவிட்டார்கள் அந்த நாயை யாரோ இழுத்துச் சென்றிருக்கிறார்கள் \n ‘ வாட்சன் அப்படியே நின்றுவிட்டார். அவரது மெய் வெகுநேரம் சிலிர்த்தபடியே காணப்பட்டது .\n‘அப்போது அந்த நாயின் வால் அதன் அடிவயிற்றை தொட்டுக் கொண்டு இருந்திருக்கிறது ‘ ஹோம்ஸ் நிதானமாக சொன்னார்\n‘அது எப்படி அப்படி சரியாக சொல்ல முடியும் ‘ என்றார் வாட்சன் தரையை முத்தமிடுவதுபோல குனிந்து பார்த்தபடி\n‘எலிமெண்டரி மிஸ்டர் வாட்சன் . இழுத்துசெல்லப்படும்போது நாய் அப்படித்தான் வாலை வைத்து கொள்ளும். ‘\nஅவர்கள் ஒரு பெரிய மண்சாலையை கடந்து குறுங்காடுகள் பரவிய நிலத்தை அடைந்தபோது ஹோம்ஸ் தன் வழக்கப்படி புகைவிடலானார் . அப்புகை வானில் மிக மெல்ல கரைந்தபடி நிற்பதை சற்று கழித்துதான் அவர் கவனித்தார் . ‘வெல் மிஸ்டர் வாட்சன் நாம் வந்திருக்கும் நிலப்பகுதி மிக வினோதமானஒன்று என எண்ணுகிறேன் … ‘ என்றார்\n‘ஆம் ஹோம்ஸ் ஏதோ புதைகுழி போல இருக்கிறது .நாம் வெகுதூரம் வந்து விட்டோம், ஆனால் அதே இடத்திலேயே நின்றுகொண்டிருக்கிறோம்… ‘\n‘பயப்படாதீர்கள் வாட்சன் அமைதியாக இருங்கள் ‘என்று ஹோம்ஸ் பீதியுடன் சொன்னார்\n‘ஏராளமான தட்டாரப்பூச்சிகள் இப்பகுதியில் பறக்கின்றன , அவை கடிக்கவும் செய்கின்றன\n‘அவை கொசுக்கள் வாட்சன் ‘\n‘எனக்கு சற்று அச்சமாக இருப்பதுபோல உணர்கிற���ன் ஹோம்ஸ் ‘\n‘ஆம் .அதன் முகடுகள் சிற்பங்கள் போலிருக்கின்றன ‘\n‘அது ஒரு கோபுரம் வாட்சன் ‘\n‘திரும்பிப்பார்க்காதீர்கள் .ஆனால் நம் பின்னால் ஒருவன் தொடர்ந்து வருகிறான்.. ‘\n‘யாரென்று தெரியவில்லை . ஆனால் கையில் ஓர் ஓலையை வைத்து ஏதோ எழுதுகிறான்… ‘\n‘இந்த ஓடாத வாட்ச் பிறகு எதற்கென நினைக்கிறீர்கள் \n‘தெரியவில்லை .ஆனால் இந்தப்பிராந்தியம் மிகவும் மாயத்தன்மை கொண்டதாக இருக்கிறது . இங்கு எல்லாமே மிகப்பெரிதாக் உள்ளன .இப்போது நமக்கு மேலே கிளைவிரித்துள்ள இந்தமரம் என்ன தெரியுமா \n‘இது தண்டுக்கீரை … ‘\nஅங்கே ஒரு பிரம்மாண்டமான தோரணவாயில் இருந்தது . அதன் திட்டிவாசலுக்குள் ஒரு குட்டிவாசல் இருந்தது. அதற்குள் இருந்த சிறிய பெட்டிவாசல் வாட்சனை விட எட்டுமடங்கு உயரமாக இருந்தது .\n‘தட்டுங்கள் ஹோம்ஸ் . எனக்கு பயமாக இருக்கிறது ‘ ‘\n ‘ என்று வாட்சன் வியந்தார் .\n‘நன்றி வாட்சன் , நானும் உங்களை இந்த அளவுக்கு மதிப்பிட்டிருக்கவில்லை’ ஹோம்ஸ் பூரிப்பை பிரிட்டிஷ் மரபிற்கேற்ப உள்ளடக்கியபடி சொன்னார் .\n‘நான் கூட நீங்கள் ஜேம்ஸ் ஹேட்லி சேஸை இத்தனை கூர்ந்து படித்திருப்பீர்கள் என்று எதிர்பார்க்கவில்லை . அருமையான நாவல் , இல்லை \n இது ஷேக்ஸ்ஃபியர் வரி வாட்சன் … ‘\n‘அப்படி பலர் சேஸை காப்பியடித்திருக்கிறார்கள் ஹோம்ஸ் ‘\nஹோம்ஸ் ஆத்திரமாக மண்டையை கதவில் மோதவே அது திறந்தது . ஒருவன் அவர்களை நோக்கி வணங்கி ‘ தங்கள் வரவு நல்வரவாகுக தங்கள் பொன்னிற பாதம் மீண்டும் இப்புனித மண்ணிலே ஊன்றிய இன்னாள் பொன்னாள் .தங்கள் சொற்களெனும் அமுதத்தை உண்ண விஷ்ணுபுர ஞானசபை காத்திருக்கிறது . ஓம் தத் சத் தங்கள் பொன்னிற பாதம் மீண்டும் இப்புனித மண்ணிலே ஊன்றிய இன்னாள் பொன்னாள் .தங்கள் சொற்களெனும் அமுதத்தை உண்ண விஷ்ணுபுர ஞானசபை காத்திருக்கிறது . ஓம் தத் சத் \nஹோம்ஸ் அதர்ந்து இரண்டடி பின்வாங்கி அங்கே நடுங்கியபடி நின்ற வாட்சன்மீது மோதியமையால் நின்றுவிட்டார் . ‘ ஞான சபையா ஓரல் ராபர்ட்ஸ் இங்கேயா இருக்கிறார் ‘\n‘ஹோம்ஸ் கடைசியில் நரகத்துக்கா வந்து சேர்ந்துவிட்டோம் \n‘இது விஷ்ணுபுரம் . இரண்டாம் பதிப்பு …. ‘\nதிடாரென்று ஒரு பெரும் ஒலி எழுந்தது .\n‘boreக்கூச்சல் . ஞானசபை சலித்துப்போய் ரம்மி ஆடுகிறார்கள் .கண்ணுசாமி சீட்டு மலர்த்திவிட்டான் என்று நினைக்கிறேண்.. ‘\n‘இப்போதைய ஞானசபை தலைவர் . பெரிய கேடி . போன சித்திரையில் அவன்தான் செம்பருந்தை வரவழைத்தான் . வாதாட வருவதற்கு முன்னரே கொடிமர உச்சியில் ஒரு செத்த எலியை வைத்துவிட்டு வந்திருக்கிறான் பாவி… நீங்கள்தான் ஞானசபைக்கு வந்து எங்களை காப்பாற்ற வேண்டும்.. ‘\n‘அய்யா நீங்கள் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.நாங்கள் இடம் மாறி வேறு கதைக்குள் வந்துவிட்டோம் என்று நினைக்கிறேன் ….. ‘\n‘ஒரு கறுப்பு நாயைதேடிவந்தவர்கள் நாங்கள் . ‘\n‘அதுவா ,அது எங்கள் இழவு தேவதை .அது வந்தால் ஒரு கட்டை சாய்வது நிச்சயம் .தங்கள் தெருப்பக்கம் வராமல் அதை ஆளாளுக்கு கல்லாலடிக்க சொறிநாய் ஆகிவிட்டது .அந்த கிழவன் எங்கள் சக்கரை சித்தர் . அதுபோன பிறகு எங்கே பார்த்தாலும் கிழடுகள் இழுத்துக் கொண்டு கிடக்கக் கண்டு எல்லைதாண்டிப்போய் கூட்டிக்கொண்டுவந்தோம்…. ‘\n‘அதே நாய்தான் ‘ என்றார் ஹோம்ஸ். ‘எங்களுக்கு துப்பறிய அது தேவைப்படுகிறதே’\n அதற்கு ஒருவருடம் எங்கேஜ்மெண்ட் இருக்கிறதே ‘\n‘உங்களுக்கு புண்ணியமாக போகும் எங்களுக்கு வெளியேறும் வழியை சொல்லித்தரமுடியுமா \n‘இப்போதெல்லாம் மூப்பனுக்கு நல்ல தூக்கமில்லை .கொசுக்கடி . அடிக்கடி புரண்டுபடுக்கிறார் . இல்லாவிட்டால் நீங்கள் ஆயிரத்தி எண்ணூற்று நாற்பது பக்கம் தாண்டித்தான் வெளியேபோக முடியும். என் பின்னால் வாருங்கள் ‘\nஅவர்கள் அவனை தொடர்ந்தார்கள் .\n இது எங்கள் மெய்ஞானப்பறவை .ரிக்வேதத்தின் அனாதியான கேள்வியை ஓயாது கேட்டபடி இருக்கும். யாது கா \nஅங்கேயும் இதன் தொல்லை அதிகம்தான் .கூட்டம் கூட்டமாக எங்கே பார்த்தாலும்… ‘\nஅந்த நபர் விக்கித்துவிட்டார் ‘ அப்படியானால் உங்கள் ஊர் இதைவிடவும் பெரிய புனித ஞானபூமி போலிருக்கிறதே . அய்யா நான் சில அடிப்படை தேடல்களுக்காக அங்கே வரலாமா ஒரு ஸ்காலார்ஷிப்புக்கு வாய்ப்பிருக்கிறது …. ‘\nவாட்சன் தயங்கியபடி ‘ஐயா எங்கள் பின்னால் வருகிறவர் யார் \n‘அவர் புராணம் எழுதுகிறார் ‘\n‘ஹோம்ஸாழ்வாரும் வாட்சடியாரும் இந்த புண்ணியநகருக்கு வந்த கதை ‘\n‘இங்கேயுள்ள வழக்கம் இது .ஒவ்வொருவரும் மற்றவர்களைப்பற்றி புராணம் ஆக்குவோம். .. ‘\n‘இப்போது நாம் எங்கே இருக்கிறோம் \n‘பார்த்தீர்களா , இதுதான் இவ்வூரின் சிறப்பே . ஒரு இடத்தை தாண்டியதுமே அதை சுத்தமாக மறந்துவிடுவோம்.. ‘\n‘பார்த்து . ஆங்காங்கே அ��ங்காரத்துக்காக சம்ஸ்கிருதம் பதித்திருக்கிறது , கிழித்துவிடும்…..இதுதான் பின்வாசல்.இந்த வழியாக போனால் தப்பி விடலாம்.ஆனால் கவனம் அங்கங்கே சில முயல்வளை சுரங்கங்கள் உண்டு . கால் வைத்தால் உள்ளே இழுத்துவிடும் நேராக இங்கிருந்து கிழக்காக உள்ள உபபாண்டவபுரம் என்ற ஊருக்கு போய்விடுவீர்கள் . இதைபார்த்து கட்டியதுதான். கொஞ்சம் இத்தாலி கட்டடக்கலையும் உண்டு . கால்வினோ என்று ஒரு கைவினையாளர் உதவினார் . ‘\n‘அது இன்னும் பயங்கரமான இடமா \n‘கொடூரமான ஊர் . அங்கே எல்லாமே அலைந்துகொண்டோ மிதந்துகொண்டோதான் இருக்கும் .உள்ளே எல்லாமே விசித்திரமாக இருக்கும் . கேவில் , கொபூராம், இரண்மனை இந்தமாதிரி….. ‘\n‘அச்சுப்பிழை .ஏழெட்டு இடத்தில் தடுக்கி எழுந்துபார்த்தால் நீங்களேகூட ஹேம்ஸி , வட்டாசீன் என்று மாறியிருப்பீர்கள்.. ‘\n‘வாட்சன் என்ன இது கொஞ்சம் தைரியமாக இருங்கள் … ‘\n‘இங்கேயிருந்து போன ஒரு ஆசாமி பரம ஆபாசமாக மாறிவிட்டார் , இங்கே சேர்த்துக்கொள்ளமாட்டோம் என்று சொல்லிவிட்டார்கள் . காட்டிலே அலைகிறார் ….. ‘\n‘நாங்கள் போய்விடுகிறோம் .பேசாமல் லண்டனுக்கே திரும்பிவிடுகிறோம் ‘ என்றார் வாட்சன் கதறியபடி .\n‘இதோ இந்த கோட்டையைத் தாண்டி போனால் தப்பினீர்கள் . போகும் வழியில் உங்களை பின்தொடரும் நிழல் உங்களிடம் பேசும் . அதைக் கவனித்தால் மீண்டும் ஆயிரம் பக்கம் தாண்டவேண்டும்.. ‘\nஅவர்கள் ஓடி வெளியே வந்ததும் ஹோம்ஸ் ‘பயங்கரமான இடம் ‘ என்றார்\n‘ ‘படுபயங்கரமான இடம் ‘ ‘ என்றார் வாட்சன் விம்மியழுதபடி .\n [இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த துப்பறியும் தமிழ்த் தொடர்கதை * ]\nமின் தமிழ் பேட்டி 2\nTags: இதழியல் பற்றிய கேலி, குறுநாவல், நான்காவது கொலை\nஅஞ்ஞானமும் ஒளிச்சுடரும் (இந்து ஞானமரபில் ஆறு தரிசனங்கள் - ஜெயமோகனுடைய கட்டுரைநூல் அறிமுகம் )\nஇசை விமரிசகர் ஷாஜி சிங்கப்பூர் வருகை\n'வெண்முரசு' - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 43\nராஜ் கௌதமனின் சிலுவைராஜ் சரித்திரம்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை க��றுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/sports/108502-cricketer-vijay-shankar-interview.html", "date_download": "2018-07-18T01:20:22Z", "digest": "sha1:SYVTCMVHFF42AHZ4BYOBHE7VUR5BTEMD", "length": 29249, "nlines": 418, "source_domain": "www.vikatan.com", "title": "‛‛இந்தியன் டீமுக்கு செலக்ட் ஆகப்போறேன்னு எனக்கு முன்னாடியே தெரியும்!’’ - விஜய் சங்கர் #VikatanExclusive #INDvSL | Cricketer Vijay Shankar Interview", "raw_content": "\nதொடரை கைப்பற்றியது இங்கிலாந்து - சதமடித்த ஜோ ரூட் இலங்கையில் மரண தண்டனை...எச்சரிக்கை செய்யும் ஐரோப்பிய யூனியன் இலங்கையில் மரண தண்டனை...எச்சரிக்கை செய்யும் ஐரோப்பிய யூனியன் கேரளாவில் சசி தரூருக்கு எதிர்ப்பு... பா.ஜ.க.வினர் கறுப்புக் கொடி காட்டி கோஷம்\nமுக புத்தகத்தில் முதல்வரை விமர்சித்து கருத்து பதிவிட்டவர் கைது நாடாளுமன்றத்துக்கு வருகை தந்த எம்.பி.க்கள் விவரம் வெளியீடு நாடாளுமன்றத்துக்கு வருகை தந்த எம்.பி.க்கள் விவரம் வெளியீடு ‘தமிழகம் என்ன காவிரியின் வடிகாலா ‘தமிழகம் என்ன காவிரியின் வடிகாலா’ - கொதிக்கும் விவசாயிகள் சங்க கூட்டமைப்பு\nஸ்டெர்லைட் ஆலையில் அமிலம் அகற்றும் பணி 45% நிறைவு – தூத்துக்குடி ஆட்சியர் தகவல் 2014-ம் ஆண்டுக்குப் பின்னர் 100 அடியை எட்டிய மேட்டூர் அணையின் நீர்மட்டம் பறவைகளை விரட்டப் பயன்படும் மோடி, அமித் ஷா கட் -அவுட்கள்\n‛‛இந்தியன் டீமுக்கு செலக்ட் ஆகப்போறேன்னு எனக்கு முன்னாடியே தெரியும்\n‘‘கடைசி பந்தில் அணியின் வெற்றிக்கு ஆறு ரன்கள் தேவை. ஸ்ட்ரைக்கர் எண்டில் நீங்கள் நிற்கிறீர்கள். இந்த மாதிரியான சூழலில் யார் பெளலராக இருந்தால் வசதியாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறீர்கள்\n‘‘வேர்ல்டுலயே யார் பெஸ்ட் பெளலரோ, அவர்தான் வேணும். அவரோட பந்துல சிக்ஸ் அடிச்சி வின் பண்ணணும். அந்த பெளலர் பந்தை அடிச்சாத்தான், எனக்கு கான்ஃபிடன்ஸ் கிடைக்கும்’’ என்றார் தமிழக கிரிக்கெட் வீரர் விஜய் சங்கர். அந்த நம்பிக்கைதான் அவர் 18 மாத காயத்திலிருந்து மீண்டு வரக் காரணம்; இன்று முதன்முதலாக இந்திய அணியின் ஜெர்ஸி அணியக் காரணம்.\nஇலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் புவனேஷ்வர் குமாருக்கு பதிலாக இடம்பெற்றிருக்கிறார் விஜய் சங்கர். ஆல் ரவுண்டர். தமிழகத்திலிருந்து இந்திய அணிக்குத் தேர்வான 27-வது வீரர். 2011-க்குப் பிறகு இந்திய அணியில் இடம்பிடித்த முதல் தமிழக வீரர்.\n2014-15 ரஞ்சி சீசனில் தமிழ்நாடு கிரிக்கெட் கவுன்சிலின் சிறந்த வீரர் விருது வாங்கிய விஜய் சங்கர், இந்திய அணிக்குத் தேர்வானது ஆச்சர்யமில்லை. இந்திய அளவில் ஃபாஸ்ட் பெளலிங் ஆல் ரவுண்டர்களில் முக்கியமானவர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே இந்திய அணியில் இடம்பிடித்திருக்க வேண்டியவர். இந்த அழைப்பே கொஞ்சம் தாமதம்தான். ரஞ்சிப் போட்டிகளில் பிஸியாக இருந்த விஜய் சங்கர், முதன்முறையாக இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெற்ற தகவல் அறிந்ததும் படு குஷி.\n‘‘இந்தியன் டீமுக்கு செலக்ட் ஆகப் போறேன்னு எனக்கு முன்னாடியே தெரியும். செலக்டர்ஸ் கூப்பிட்டு, ரெடியா இருன்னு சொன்னாங்க. அஃபீஸியலா நியூஸ் வந்ததும் செம ஹேப்பி’’ என்றார். ‘புவனேஸ்வர் குமாருக்கு மாற்றாகத் தேர்வுசெய்யப்பட்டிருப்பதால், அநேகமாக பிளேயிங் லெவனிலேயே கூட இடம் கிடைக்கலாம். இல்லையா’ என்றதும், ‘‘செலக்ட் பண்ணா கலக்கலாம். இப்போதைக்கு நான் அதைப் பத்தியெல்லாம் யோசிக்கலை ப்ரோ. இந்தியன் டீம்ல செலக்ட் ஆனதே பெரிய விஷயம். எப்ப, எந்த இடத்துல இறக்கிவிட்டாலும், எந்த ரோல் கொடுத்தாலும் என்னை நான் ப்ரூவ் பண்ணி���ுவேன். எப்படியோ, இந்தியன் டீம்ல இருக்கணும்ங்குற கனவு பலிச்சிடுச்சு’’ என்று சொன்னவர், நாளை இந்திய அணியுடன் இணைகிறார்.\n2012-ல் தமிழ்நாடு ரஞ்சி அணியில் இடம்பிடித்தபின், விஜய் சங்கரின் கிராப் இறங்கவில்லை. முதல் ரஞ்சி இன்னிங்ஸிலேயே ஆட்டமிழக்காமல் 63 ரன்கள் அடித்தவர், அடுத்த போட்டியில் அடித்தது சதம். அடுத்த மூன்று ஆண்டுகளில் உள்ளூர் போட்டிகளில் தமிழகத்தின் தவிர்க்க முடியாத ஆல் ரவுண்டர். சிலசமயம், லிமிடெட் ஓவர்களில் தமிழகத்தின் கேப்டன். 2014-15 சீசன் அவர் கிரிக்கெட் வாழ்வின் பொற்காலம். அந்த ரஞ்சி சீசனின் நாக்-அவுட் போட்டிகளில் 111, 82, 91, 103 ரன்கள் அடித்ததோடு, கணிசமான விக்கெட்டுகளும் வீழ்த்தியிருந்தார். அந்த சீசனில் அவரது சராசரி 57.7 இதைப் பார்த்து ‘இந்தா பிடி’ எனச் சிறந்த பிளேயர் வீரர் விருதை வழங்கியது தமிழ்நாடு கிரிக்கெட் கவுன்சில் (TNCA).\nஐ.பி.எல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பிடித்திருந்தபோதிலும், அவரை அடையாளம் காட்டியது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிதான். கடந்த சீசனில் யுவராஜ் சிங்குக்குப் பதிலாக இறங்கிய விஜய் சங்கர், 49 பந்துகளில் 63 ரன்கள் விளாசினார். டேவிட் வார்னருடன் இணைந்து முக்கியமான கட்டத்தில் 130 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைக்க, அந்தப் போட்டியில் ஹைதராபாத் வெற்றிபெற்று ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. பிளேயிங் லெவனில் இடம்பெறாத போட்டிகளில், சப்ஸ்டிட்யூட் பிளேயராக வசீகரித்தார். குறிப்பாக, கடந்த சீசனில் அவர் பிடித்த இரண்டு கேட்ச்கள் அட்டகாசம். தினமும் இரண்டு மணி நேரம் ஃபீல்டிங் பிராக்டீஸ் செய்பவரால் மட்டும்தான் இவையெல்லாம் சாத்தியம். இரண்டு கைகளிலும் டேரக்ட் ஹிட் அடிக்கக் கூடிய அளவு துல்லியமானவர். ஆல் ரவுண்டர் என்பதால் பேட்டிங், பெளலிங் பயிற்சிக்கே நேரம் போதாது. அப்படியிருந்தும், ஃபீல்டிங்குக்கும் தனிக் கவனம் செலுத்துவது பாராட்டுக்குரியது.\nவிராட் கோலி நினைக்கும் ஒரு ஃபீல்டருக்குரிய அத்தனை இலக்கணமும் விஜய்க்கு அத்துப்படி. தவிர, உள்ளூர் போட்டிகளில் பெரும்பாலும் நெருக்கடியான நேரத்தில்தான் வெளுத்து வாங்கியிருக்கிறார் என்பதால், இன்றில்லை என்றாலும் ஒருநாள் இந்திய அணியின் மிடில் ஆர்டரில் மிரட்டுவார்.\nசுரேஷ் ரெய்னாவைப் போல விஜய் சங்கர் ட��ம் பிளேயர். எந்த பெளலர் விக்கெட் எடுத்தாலும் முதல் ஆளாக அவரைப் பாராட்டுவார். தட்டிக் கொடுப்பார். இது அவரது ப்ளஸ் என்பர் சேப்பாக்கத்தில் ரஞ்சி போட்டிகளை உன்னிப்பாகக் கவனித்தவர்கள். ரசிகர்கள் மட்டுமல்ல, தேர்வாளர்களும் அவர்மீது ஒரு கண் வைத்துக்கொண்டே இருந்தனர். ‘‘அணித்தேர்வின்போது எப்போதுமே விஜய் சங்கர் பரிசீலனையில் இருப்பார்’’என்றார் இந்திய அணியின் தேர்வுக்குழுத் தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத்.\nஇலங்கைக்கு எதிரான தொடரை மனதில்வைத்து மட்டுமே இந்தத் தேர்வு நடந்திருப்பதாகத் தெரியவில்லை. ஏனெனில், கடந்த மூன்று ஆண்டுகளாக ‘இந்தியா ஏ’ அணியில் தவறாது இடம்பிடித்துவிடும் விஜய் சங்கர், சமீபத்தில் ‘தென் ஆப்பிரிக்கா ஏ’ அணிக்கு எதிராக மிரட்டியிருந்தார். அதுவும் தென் ஆப்பிரிக்காவில்... இலங்கை பயணத்துக்குப் பின் இந்தியா, தென் ஆப்பிரிக்கா செல்லவிருப்பதால், அந்த அணியிலும் விஜய் சங்கர் இடம்பெற வாய்ப்பிருக்கிறது. ஏனெனில், கொல்கத்தா டெஸ்ட்டில் ஸ்பின்னர்களை விட, வேகப்பந்து வீச்சாளர்களுக்கே அதிக ஓவர் கொடுக்கப்பட்டது. தென் ஆப்பிரிக்கா ஆடுகளங்கள் வேகப்பந்துக்குச் சாதகமாக இருக்கும். அங்கு கூடுதல் ஸ்பின்னருடன் பயணிப்பதை விட, ஃபாஸ்ட் பெளலருடன் பயணிப்பது நலம். அவர், பெளலிங் ஆல் ரவுண்டராக இருந்தால் இன்னும் சிறப்பு. இந்த எதிர்பார்ப்புகளை விஜய் சங்கர் நிறைவேற்றுவார் என நம்பலாம்.\nகோலியின் 50 வது சதம், ஃபாஸ்ட் பெளலர்கள் அள்ளிய 17 விக்கெட்... டிராவிலும் திருப்தியே\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\nதி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி வீட்டில் சிக்கியது யார் பண\nமயக்க மருந்து கொடுத்த வடசென்னை கும்பல் - மாணவி விவகாரத்தில் நடந்த கொடுமை\nஒப்பந்தத் தொழிலில் கோடி கோடியாகக் குவித்த செய்யாத்துரை; சுவரில் மறைக்கப்\n``விஜய் சேதுபதியின் கண், காதை அடைத்தார் ஆஸ்கர் வின்னர் மேக்கப் மேன்\n''பேய் ஓட்டும் பாட்டு பாடினான்... இப்ப சூப்பர் சிங்கர் ஆகிட்டான்'' - நெகிழும்\nபொன்னம்பலம் முயலாம்... என்னடா நடக்குது பிக்பாஸுல\n'ரெய்டுக்கான காரணம் புரியும்; என்னை நிரூபிப்பேன்' - அமைச்சர்களிடம் மனம் தி\nமயக்க மருந்து கொடுத்த வடசென்னை கும்பல் - மாணவி விவகாரத்தில் நடந்த கொடுமை\n'ரெய்டுக்கான கா��ணம் புரியும்; என்னை நிரூபிப்பேன்' - அமைச்சர்களிடம் மனம் திறந்த எடப்பாடி பழனிசாமி\nமாற்றுத்திறனாளி மாணவிக்கு நடந்த கொடுமை- புழல் சிறையில் அடைக்கப்பட்ட 17 பேர்\n``அவனுக்கு ஒருதடவைகூட என் நினைப்பு வரலைங்கிறது கஷ்டமா இருக்கு’’ - 'பிக் பாஸ்' பாலாஜி அம்மா\n'தினகரனால் காங்கிரஸ் இமேஜ் கெடும்' - சந்திப்பை நிராகரித்த ராகுல்\nமிஸ்டர் கழுகு: ரஜினி கையில் இரட்டை இலை - பி.ஜே.பி விரிக்கும் மாயவலை\nஒரே தலத்தில் ஒன்பது நரசிம்மர்கள்\n“வரலெட்சுமி திருமணம் பற்றி என்னிடம் கேட்காதீர்கள்\n‛‛இந்தியன் டீமுக்கு செலக்ட் ஆகப்போறேன்னு எனக்கு முன்னாடியே தெரியும்\n'கஞ்சா அடிக்கிறீங்களா பாஸ்' - சுற்றுலா பயணிகளை மிரளவைக்கும் கும்பல்\nகாற்று மாசு உண்டாக்கும் சுவாசப் பிரச்னை... அறிகுறிகள், பாதிப்புகள், தீர்வுகள்\nவிஜய் மல்லையாவுக்கு சோனியா மருமகன் கொடுத்த பதிலடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hellotamilcinema.com/2015/10/vijay-about-income-tax-raid/", "date_download": "2018-07-18T00:50:53Z", "digest": "sha1:ZVGRL2PHYFO3NCJHXWPUOXYBMNJ6YENZ", "length": 9129, "nlines": 77, "source_domain": "hellotamilcinema.com", "title": "“நான் சரியாக வரி கட்டி வருகிறேன் !” – விஜய் | Hello Tamil Cinema - ஹலோ தமிழ் சினிமா", "raw_content": "\nHome / செய்திகள் / “நான் சரியாக வரி கட்டி வருகிறேன் \n“நான் சரியாக வரி கட்டி வருகிறேன் \nகடந்த வாரம் நடிகர் விஜயின் வீட்டிலும், அலுவலகத்திலும் வருமானவரித் துறையினர் சோதனை செய்தனர். அப்போது நிறைய பணம் கைப்பற்றப்பட்டதாக செய்தி வெளியானது. இதை மறுத்து விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார்.\n“வருமான வரித்துறையினர் கலை உலகைச் சார்ந்த தயாரிப்பாளர்கள், நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோரின் அலுவலகங்கள் மற்றும் இல்லங்களில் சோதனையிடுவதும், தணிக்கை செய்வதும் இயல்பான ஒன்று. கடந்த வாரம் என்னுடைய இல்லத்திலும், அலுவலகத்திலும் வருமான வரித்துறையினர் சோதனையிட்டார்கள்.\nநானும், எனது குடும்பத்தாரும், எனது அலுவலர்களும் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளித்தோம். ஆனால் சில பத்திரிகைகளிலும், ஊடகங்களிலும் நான் கடந்த நான்கைந்து ஆண்டுகளாக வருமான வரி தாக்கல் செய்யவில்லை என்று உண்மைக்கு புறம்பான செய்தியை கூறியுள்ளதை அறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன்.\nமேற்படி செய்தியில் சிறிதளவும் உண்மையில்லை. நான் சட்டத்தை மதித்���ு நடப்பவன். என்றும் சட்டத்துக்கு மரியாதை கொடுப்பவன். நடப்பு நிதியாண்டு வரை நான் என்னுடைய தொழில் மற்றும் வருமானம் சம்பந்தப்பட்ட கணக்கினை குறித்த நேரத்தில் உரிய வருமான வரி அலுவலகத்தில் தாக்கல் செய்து, அதற்குரிய வருமான வரியையும், சொத்து வரியையும், தொழில் வரியையும் முறையாக செலுத்தியுள்ளேன் என்பதுதான் நிதர்சனமான உண்மையாகும்.\nமேலும் நான் எப்பொழுதும் வருமான வரித்துறைக்கு முழு ஒத்துழைப்பும் தருவேன். எனவே, உண்மைக்கு புறம்பான தேவையற்ற வீண் கருத்துக்களை செய்தித்தாள்களிலோ, ஊடகங்களிலோ வெளியிட்டு என் மனதைப் புண்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்று நடிகர் விஜய் கூறியுள்ளார்.\nநடிகர் விஜய் போன்ற தனிநபர் பிரபலங்கள் மீது நடத்தப்படும் இது போன்ற ரெய்டுகள், மத்திய மாநில அரசுகள் கருப்புப் பணத்தை தடுக்க உஷாராக செயல்படுகிறோம் என்று மக்கள் முன் காட்டிக் கொள்ள ஆண்டுதோறும் வருமானவரித்துறை நடத்தும் நாடகங்களே. மக்களுக்கு நன்றாக அறிமுகமானவர்கள் விஜய் போன்ற பிரபலங்களே.\nஐம்பாதாயிரம், அறுபதாயிரம் கோடிகள் கார்ப்பரேட்டுகளுக்கு பட்ஜெட்டில் ஒரு சின்ன பக்கத்தில் வரும் வரிகளில் எளிதாக தள்ளுபடி செய்யப்படும். பெரிய காரப்பரேட் அம்பானிகள் முதல் பிர்லாக்கள் வரை வைத்திருக்கும் வருமான வரி பாக்கிகள் வேறு இதில் அடக்கம்.\nஉண்மையான குற்றவாளிகள் பிரதமர்களுடனும், ஜனாதிபதிகளுடனும் கைகுலுக்கிக் கொண்டிருக்கிறார்கள்.\nஇளையராஜாவின் இன்னொரு இசை வாரிசு\nமீண்டும் ஒரு லோக்கல் தனுஷ்தான் ‘மாரி’ – பாலஜி மோகன்\nரஜினி சொன்ன புத்தாண்டு வாழ்த்துக்கள்.\n’’அடுத்த படமா ஆள வுடுங்க சாமி’’ – தெறித்து ஓடும் தடையற டைரக்டர்\n100 நாள் படம் ஓடுவது எல்லாம் சாத்தியமில்லை\nஆக்‌ஷன் ஹீரோனு சொல்லிக்கொள்ள வெட்கப்படுகிறேன் : விஷால்\nதண்ணீர் விடியல் – கபிலன் வைரமுத்து\nதரமணி. ராமின் உன்னதத்தின் தொடக்கமா \nஆண்டவன் கட்டளை – விமர்சனம்.\n‘ஜோக்கரு’க்கு என் பீச்சாங்கை முத்தங்கள் \nகமல்ஹாசன் கொள்கையில் புதியன தேடும் வெங்காயங்கள்\nகெட்ட வார்த்தை – இனி பேசும் முன் கொஞ்சம் யோசியுங்கள்.\nசோஷலிச பல்கேரியாவில் வாழ்ந்த ஒரு பெண்ணின் சாட்சியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/author/athavan", "date_download": "2018-07-18T01:11:46Z", "digest": "sha1:Z6KOLVOBNBFGVUKG3OJG567FYKKRKDWU", "length": 17861, "nlines": 133, "source_domain": "kathiravan.com", "title": "S. Athavan, Author at Kathiravan.com", "raw_content": "\nதனது காதலை ஏற்றுக்கொள்ளாத சிறுவனுக்கு பெண் கொடுத்த கொடூர தண்டனை\nகமலுடன் நடித்த நடிகை திடீர் மரணம்\nதுப்பாக்கி முனையில் இளைஞனை கடத்திய பெண் வீட்டார்… சுவாரஸ்யமான சம்பவம்\nகுழந்தைக்கு மதுபானம் வழங்கிய தந்தை உட்பட 3 பேர் கைது\nதனது காதலை ஏற்றுக்கொள்ளாத சிறுவனுக்கு பெண் கொடுத்த கொடூர தண்டனை\nகாதல் விவகாரங்களில் பெண்கள் மட்டுமன்றி ஆண்களும் சமீபகாலங்களில் தாக்கப்படுவது நடந்துகொண்டிருக்கிறது. அதன் ஒருபகுதியாக, மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில், தனது காதலை ஏற்க மறுத்ததால் சிறுவனின் முகத்தை பிளேடால் ...\nகமலுடன் நடித்த நடிகை திடீர் மரணம்\nகமல்ஹாசன் மலையாளத்தில் ஹீரோவாக நடித்த முதல்படமான “கன்னியாகுமாரி” என்று படத்தில் ஜோடியாக ரிதா பாதுரி ( வயது 62 ) உடல்நலக்குறைவு காரணமாக இன்று அதிகாலை மரணமடைந்துள்ளார். ...\nகொலை சம்பவமொன்று தொடர்பில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட மூன்று பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. கடந்த 1996ம் ஆண்டு பன்னிப்பிட்டி பிரதேசத்தில் நபரொருவரை ...\nதுப்பாக்கி முனையில் இளைஞனை கடத்திய பெண் வீட்டார்… சுவாரஸ்யமான சம்பவம்\nஇந்திய மாநிலம் பிஹாரில் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த இளைஞரை பெண்ணின் உறவினர்கள் துப்பாக்கிமுனையில் கடத்திச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிஹார் மாநிலம் சமஷ்டிபூர் கிராமத்தில் இந்திய ...\nகுழந்தைக்கு மதுபானம் வழங்கிய தந்தை உட்பட 3 பேர் கைது\nசமூக வலைத்தளங்களில் வெளியான குழந்தைக்கு மதுபானம் கொடுக்கும் விதமான காணொளி தொடர்பில் குறித்த குழந்தையின் தந்தை உட்பட மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த காணொளி தொடர்பில் ...\n இளைஞனின் கேள்வியால் அதிர்ந்துபோன ஸ்ரீ ரெட்டி\nஉயிர் கொல்லி எனப்படும் ஹெச்ஐவி தொற்று ஏற்படவில்லையா என்று கேட்டவருக்கு ஸ்ரீ ரெட்டி யாரும் எதிர்பார்க்காத பதிலை அளித்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார். தெலுங்கு நடிகை ஸ்ரீ ...\n16 வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பிக்கு\nமீரிகம பிரதேசத்தில், 16 வயதான சிறுவன் ஒருவனை பாலியல் ரீதியாக துஸ்பிரயோகம் செய்த பௌத்த பிக்கு ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த பௌத்த பிக்கு கம்பஹா ...\nபொதுமக்களின் காணி சுவீகரிப்பு தொடர்பில் வடக்கு முதல்வர் காரசாரமான கருத்து\nவடக்கில் இராணுவத்தினர் வசமிருந்த 92 சதவீத காணிகளை விடுவித்து விட்டதாக இராணுவம் குறிப்பிடுவது உண்மைக்கு புறம்பானதாகவே காணப்படுகின்றது. காணி விடுவிப்பு விவகாரத்தில் அரசாங்கம் தொடர்ந்து மந்தகரமாகவே செயற்பட்டு ...\nஉங்களுக்கு குபேரன் கோடி கோடியாக கொட்டி கொடுக்கணுமா இந்த 3 மந்திரத்தை தினமும் சொல்லுங்க\nஇந்து மதத்தை பொருத்த வரை தொய்வங்களின் அருளை பெற நிறைய மந்திரங்களும் பாடல்களும் ஓதப்படுகின்றன. இந்த மந்திரங்களுக்கு தெய்வ அருளை இழுக்கும் சக்தி உள்ளது என்பதால் தொன்று ...\nஸ்ரீ லீக்ஸ் ஆரம்பித்தது எப்படி உண்மையை போட்டு உடைத்த ஸ்ரீ ரெட்டி\nஸ்ரீலீக்ஸ் என்ற பெயரில் பிரபலங்களின் பெயர்களை வெளியிடுவது எப்படி துவங்கியது என நடிகை ஸ்ரீ ரெட்டி தெரிவித்துள்ளார். திரையுலகில் பட வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் நபர்களின் ...\nபட வாய்ப்புக்காக ஹீரோவையே படுக்கைக்கு அழைத்த இயக்குனர்… கன்னத்தில் பளார் விட்ட நடிகர்\nபட வாய்ப்புக்காக தன்னை ஒரு இயக்குனர் படுக்கைக்கு அழைத்ததாக நடிகர் நவஜித் நாராயணன் தெரிவித்துள்ளார். பட வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைப்பது பற்றி கடந்த சில மாதங்களாக ...\nதுப்பாக்கிகள் எதுவும் என்னிடம் இல்லை… விரைவில் பதிலடி வழங்குவேன்\nஎன்னிடத்தில் எந்த வகையான துப்பாக்கிகளும் இல்லை என்றும் மக்கள் என் மீது கொண்டிருக்கின்ற அன்பினை ஜீரணிக்க முடியாத அரசியல் காழ்ப்புணர்ச்சியாளர்களே பொய்யான பிரசாரங்களை மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் ...\nதீவிரமாக தேடப்பட்டு வரும் பெண் பயங்கரவாதி தொடர்பில் வெளியான திடுக்கிடும் தகவல்\nஉலகில் மிகவும் தேடப்படும் பிரித்தானிய பெண் பயங்கரவாதி ஸ்பெயின் நாட்டில் தற்கொலை தாக்குதல் நடத்த ஆயத்தமாவதாக உளவுத்துறை திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது. கடந்த 2005 ஆம் ஆண்டு ...\nசினிமா உலகை அதிர வைக்கும் ஸ்ரீ லீக்ஸ்… ஸ்ரீ ரெட்டியின் விளையாட்டில் சிக்கிய விஜய்\nதெலுங்கு திரையுலக நடிகையான ஸ்ரீ ரெட்டி வாய்ப்பு தருவதாகக் கூறி தன்னை படுக்கைக்கு அழைத்து ஏமாற்றியவர்கள் பற்றிய லிஸ்ட்டை வெளியிட்டு வருகிறார். இதில் தமிழ் திரையுலகை ச���ர்ந்த ...\nதனி அறையில் மாணவியை கற்பழிக்க முயற்சி… ஆசிரியர் கைது\nமகாராஷ்டிரா மாநிலத்தில் டிசி வாங்கச் சென்ற பள்ளி மாணவியை ஆசிரியர் பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளார். அங்குள்ள தானே மாவட்டத்தின் உலாஸ்நகரில்தான் இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. இங்கு ...\nகொலை சம்பவமொன்று தொடர்பில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட மூன்று பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. கடந்த 1996ம் ஆண்டு பன்னிப்பிட்டி பிரதேசத்தில் நபரொருவரை …\nகுழந்தைக்கு மதுபானம் வழங்கிய தந்தை உட்பட 3 பேர் கைது\nசமூக வலைத்தளங்களில் வெளியான குழந்தைக்கு மதுபானம் கொடுக்கும் விதமான காணொளி தொடர்பில் குறித்த குழந்தையின் தந்தை உட்பட மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த காணொளி தொடர்பில் …\n16 வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பிக்கு\nமீரிகம பிரதேசத்தில், 16 வயதான சிறுவன் ஒருவனை பாலியல் ரீதியாக துஸ்பிரயோகம் செய்த பௌத்த பிக்கு ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த பௌத்த பிக்கு கம்பஹா …\nபொதுமக்களின் காணி சுவீகரிப்பு தொடர்பில் வடக்கு முதல்வர் காரசாரமான கருத்து\nவடக்கில் இராணுவத்தினர் வசமிருந்த 92 சதவீத காணிகளை விடுவித்து விட்டதாக இராணுவம் குறிப்பிடுவது உண்மைக்கு புறம்பானதாகவே காணப்படுகின்றது. காணி விடுவிப்பு விவகாரத்தில் அரசாங்கம் தொடர்ந்து மந்தகரமாகவே செயற்பட்டு …\nதுப்பாக்கிகள் எதுவும் என்னிடம் இல்லை… விரைவில் பதிலடி வழங்குவேன்\nஎன்னிடத்தில் எந்த வகையான துப்பாக்கிகளும் இல்லை என்றும் மக்கள் என் மீது கொண்டிருக்கின்ற அன்பினை ஜீரணிக்க முடியாத அரசியல் காழ்ப்புணர்ச்சியாளர்களே பொய்யான பிரசாரங்களை மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muvalar.blogspot.com/2009/03/okooe-iqiqs-e.html", "date_download": "2018-07-18T01:11:29Z", "digest": "sha1:BD4WYAOQ2NZVL5RDJXWC4WF3CWVKADAS", "length": 5929, "nlines": 36, "source_domain": "muvalar.blogspot.com", "title": "குறிஞ்சி", "raw_content": "புதன், 25 மார்ச், 2009\nஇடுகையிட்டது முனைவர் மு.வளர்மதி நேரம் முற்பகல் 4:44\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபறையின் சமுக கலாச்சார விளைவுகள்\nசிறுவர் பாடல்களில் படைப்பு நெறிகள் -3\nமூன்று நிலைகள் பூமியிலும், ���ானத்திலும் உள்ள ஏராளமான இயற்கைக் கூறுகளை, மனிதன் படைக்கின்ற செயற்கைப் பொருள்களை சிறுவர்களுக்கு புரியும் மொழி...\nசிறுவர் பாடல்களில் படைப்பு நெறிகள் -1\nகுழந்தைகளின் உலகம் விந்தையானது; வியப்பில் ஆழ்த்துவது; அறியும் ஆர்வம் மிக்கது; சுறுசுறுப்பானது; எதையும் உற்று நோக்குவது; அச்சமற்றது; பேதமற்றத...\nசிறுவர் பாடல்களில் படைப்பு நெறிகள் -2-\nபடைப்பு நெறிமுறைகள் சிறுவர்களை முன்னிலைப்படுத்தி சிறுவர் பாடுவது, சிறுவர்களுக்குப் பாடுவது என்ற இரண்டு முறைகளில் கவிஞர்கள் தங்கள் பாடல்களை...\nஆட்சித்துறையில் தமிழ் மொழிபெயர்ப்பு -1 - முனைவர்.மு.வளர்மதி\nமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு ஆட்சியை நடத்த மக்களுக்கானத் தேவைகளை , கடமைகளை நிறைவேற்றப் பயன்படுத்தும் மொழி ஆட்சி மொழி எனப்படும். 07.1...\nகடவுள் வாழ்த்து அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு. அகரம் எழுத்துக்களுக்கு முதன்மை; ஆதிபகவன், உலகில் வாழும் உயிர்களுக்கு முதன்மை...\n4. நாவல் பத்தொம்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இலங்கையிலும் இந்தியாவிலும் நிலவுடைமைச் சமூக அமைப்பில் ஏற்ப்பட்ட சீர்குலைவும், முதலாளித்துவ ...\nசட்டத் தமிழ் சட்டத்துறை கலைசொற்களை மொழிபெயர்ப்பது, சொல்லாக்கம் செயவது சட்ட மொழிபெயர்ப்பிற்கு மேற்கொள்ளப்படும் முதற்கட்ட பணியாகும். அவற்றை வழ...\nஆட்சித்துறையில் தமிழ் மொழிபெயர்ப்பு -2 - முனைவர்.மு.வளர்மதி\nதற்காலத்தில் ஆட்சிமுறை பல்வேறு துறைகளாகப் பல்கிப் பெருகி விரிவடைந்துள்ளதால் ஆட்சித்துறை மொழிபெயர்ப்பில் ஈடுபடுகின்ற‌ மொழிபெயர்ப்பாளருக்கு மே...\nசித்தையன் கொலைச்சிந்து கதைப்பாடல் இப்பாடல் புதுவைப் பல்கலைக் கழக நிகழ்கலைப் பள்ளி முதன்மையாளரும், சங்கரதாஸ் சுவாமிகள் நாடகப் பள்ளியின் முன்ன...\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: sndrk. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pirempages.blogspot.com/2010/02/blog-post_14.html", "date_download": "2018-07-18T01:20:48Z", "digest": "sha1:H4ZCGR7B7UAVQENUJBBR7NJKNQ5TZISQ", "length": 5130, "nlines": 53, "source_domain": "pirempages.blogspot.com", "title": "எனது பக்கங்கள்: சிவாஜி பிலிம்ஸ் சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்ட கதை", "raw_content": "\nசிவாஜி பிலிம்ஸ் சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்ட கதை\nசிவாஜி பிலிம்ஸ் வெளியீடாக அசல் திரைப்படம் அண்மையில் வெளிவந்து சுமாராக ஓடிக்க��ண்டிருப்பது அனைவரும் அறிந்த விடயம் .\nஇப்படம் வெளிவந்து முன்றாம் நாளிலேயே 18 கோடி வசுலித்ததாக கூறபபட்டது . ஆனால் அச்செய்தி உறுதிப்படுத்தப்படவில்லை. அப்போதே மக்கள் மத்தியில் இப்படம் சரியாக போகவில்லை அதனால் தான் இவ்வாறான செய்திகள் பரப்பப்படுவதாக பேச்சுக்கள் அடிபட்டன.\nஇச்செய்திகளுக்கெல்லாம் மகுடம் வைத்தால் போல் இப்போது ஓர் அறிவிப்பு அசல் டீம் சார்பில் வெளியாகியுள்ளது.\nஅசல் படத்தை பார்க்கும் ரசிகர்களுக்கு தியேட்டர்களில் ஒரு ‌போட்டி கூப்பன் வழங்கப்படுகிறது. அந்த கூப்பனை நிரப்பி, அசல் படம் பார்த்தற்கான டிக்கெட்டை இணைக்க வேண்டும்.\nகுலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கும் ரசிகர்களுக்கு தங்க நாணயம் பரிசாக வழங்கப்பட உள்ளது. முதல் 30 நபர்களுக்கு தலா 1 பவுன் தங்க நாணயமும், இரண்டாவது 30 நபர்களுக்கு தலா அரை பவுன் தங்க நாணயமும், மூன்றாவது 60 பேருக்கு தலா கால் பவுன் தங்க நாணயமும், நான்காவது 225 பேருக்கு வெள்ளி நாணயமும் பரிசாக வழங்கப்படுகிறது. இது தவிர 660 பேருக்கு ஆறுதல் பரிசுகளும் வழங்கப்படும் என்று சிவாஜி புரொடக்ஷன் தெரிவித்துள்ளது. இப்போட்டி பிப்ரவரி 15 முதல் மார்ச் 1ம் தேதி வரை அமுலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇச்செய்தி வெளியாகியதிலிருந்து அசல் திரையிடப்பட்டுள்ள தியட்டர்களில் கூட்டம் வெகுவாக குறைந்துள்ளதாக தெரியவருகிறது. படம் சரியில்லாததால் தான் இவ்வாறான போட்டிகள் அறிவிக்கப்பட்டு படத்தை ஓட்டுவதற்கு முயற்சிக்கிறார்கள் என்று பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suvanappiriyan.blogspot.com/2015/02/100.html", "date_download": "2018-07-18T01:18:57Z", "digest": "sha1:FXAVCP5LKKYBN3DSVSCITLZNYMGRMCZR", "length": 23075, "nlines": 260, "source_domain": "suvanappiriyan.blogspot.com", "title": "- சுவனப்பிரியன்: '100 புடவை வாங்கி கொடுத்தும் கவுத்திட்டீங்களே! எசமான்!'", "raw_content": "\n'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'\n'100 புடவை வாங்கி கொடுத்தும் கவுத்திட்டீங்களே எசமான்\n'100 புடவை வாங்கி கொடுத்தும் கவுத்திட்டீங்களே எசமான்\nஇந்தியாவில் மத சகிப்புத்தன்மை இல்லை: ஒபாமா கருத்து\nஇந்தியாவில் தற்போது மத சகிப்புத்தன்மை இல்லாததை காந்தியடிகள் காண நேர்ந்தால், அவர் அதிர்ச்சிக்குள்ளாகி இருப்பார் என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கருத்து தெரிவித்துள்ளார்.\nதன் இந்தியப் பயணம் குறித்து வாஷிங்டனின் வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஒபாமா இது தொடர்பாக பேசும்போது, \"மகாத்மா காந்தி மீது இந்தியா வைத்திருக்கும் அதே நன்மதிப்பை அமெரிக்காவும் கொண்டுள்ளது.\nமிக அற்புதமான, பன்முகத்தன்மை கொண்ட அழகான நாடாக இந்தியா உள்ளது. அங்கு பார்த்த ஒவ்வொரு கலாச்சாரத்தையும் கண்டு நானும் மிஷேலும் வியப்படைந்தோம்.\nஆனால், கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு மதக் கோட்பாடுகளும், அவர்களது கலாச்சார நிகழ்ச்சிகளும் தொடர்ந்து குறிவைக்கப்படுகிறது. இந்தியாவில் பலதரப்பட்ட மத நம்பிக்கைகளால் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் சகிப்புதன்மையின்மையை இந்தியாவின் விடுதலைக்காக பாடுபட்ட மகாத்மா காந்தி கண்டிருந்தால் அதிர்ந்து போயிருப்பார்\" என்றார் ஒபாமா.\nஇதனை அவர் எந்த ஒரு மதத்தினரையும் குறிப்பிடாமல் தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்க அதிபர் ஒபாமா தனது இந்திய பயணத்தின்போது, பாஜகவை மனதில் வைத்து மத தீவிரவாதத்துக்கு எதிராக கருத்து தெரிவிக்கவில்லை என்று வெள்ளை மாளிகை புதன்கிழமை தெரிவித்த நிலையில், அமெரிக்க அதிபர் ஒபாமா மீண்டும் இவ்வாறான கருத்தை தெரிவித்துள்ளார்.\nகடந்த மாதம் குடியரசு தினவிழாவில் கலந்து கொள்வதற்காக 3 நாள் பயணமாக இந்தியா வந்திருந்த ஒபாமா, தனது பயணத்தின் இறுதி நாளான ஜனவரி 27-ம் தேதி டெல்லியில் பொதுமக்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது, நாட்டின் வளர்ச்சிக்கு மத சகிப்புத்தன்மை மிகவும் அவசியம் என்று வலியுறுத்தி இருந்தார். அமெரிக்க அதிபர் ஒபாமாவின் இந்தப் பேச்சு துரதிர்ஷ்டவசமானவை என்று பாஜக தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.\nஏற்கெனவே கருத்துக் கணிப்புகள் அதிக மெஜாரிட்டியுடன் 'ஆம் ஆத்மி' வெற்றி பெறும் என்று சொல்கின்றன. இன்று டெல்லியில் தேர்தல். தேர்தலுக்கு முதல் நாள் இரண்டாவது முறையாக இவ்வாறு ஒபாமா கருத்து சொல்லியிருப்பது பிஜேபிக்கு படித்தவர்கள் மத்தியில் மேலும் பின்னடைவைய��� ஏற்படுத்தும்.\nLabels: 'ஆம் ஆத்மி', அரசியல், இந்தியா, இந்துத்வா\nஇந்துக்களின் ஆதி கிரந்தம் - ஆதி கியான்\nஇந்துக்களின் ஆதி கிரந்தம் - ஆதி கியான் இந்துக்கள் தங்களிடமுள்ள ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களை 'அதி கிரந்தங்கள்' என்றும் 'ஆதி...\nசவுதி சிறையில் வாடும் ஒரு தமிழருக்கு உதவலாமே\n இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் அனைவர் மீதும் நிலவட்டுமாக இதுவரை விபத்துக்கள், மரணங்கள் போன்ற சம்பவங்கள...\n'ஹஜ் மானியம்' - மத்திய அரசின் ஏமாற்று வித்தை\n'ஹஜ் மானியம்' - மத்திய அரசின் ஏமாற்று வித்தை பல இந்துத்வாவாதிகள் வைக்கும் குற்றச்சாட்டு 'ஹஜ் மானியம் உங்களுக்கு எதற்கு பல இந்துத்வாவாதிகள் வைக்கும் குற்றச்சாட்டு 'ஹஜ் மானியம் உங்களுக்கு எதற்கு\n'தேவதாசி' முறை கர்நாடகத்தில் இன்றும் தொடரும் கொடுமை\nகருநாடகம் ஆந்திரா போன்ற மாநிலங்களில் இன்றளவும் பெண்கள் விபச்சாரிகளாக தேவதாசி என்ற பெயரில் மாற்றப் படுகின்றனர். கடவுளுக்கு அர்ப்பணிப்பு என...\nநடிகர் சூர்யாவுக்கு தொப்பி போட்டு.தலைப் பாகை கட்டி\nஎத்தனை விளக்கு அலங்காரங்கள்... எத்தனை லட்சம் பணம் விரயம்...... இறைவன் மன்னிக்கவே மாட்டேன் என்ற இணை வைப்பில் மூழ்கி கிடக்கும் இஸ்லாமிய ...\nமலையாள சினிமா இதற்கு தனி கெத்து இருக்கு .....\nமலையாள சினிமா இதற்கு தனி கெத்து இருக்கு ..... A ; பிராமணர்களிடம் ஒரு வேத புத்தகம் இருக்கு டா அது தான் சொல்லுது யார் உயர்ந்தவன் தாழ்...\nஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே கடவுள், ஒரே மதம்\nஇந்திய நாட்டை பிளவுபட விடாமல் பாதுகாப்பதில் பிராமணர்கள் எப்போதும் அதி முக்கியத்துவம் கொடுப்பார்கள்... இதன் ஒரே காரணம் நாடோடி இனமான பிராம...\nபுதிய கண்டுபிடிப்பை சவுதியர் ஒருவர் ( வலீதுல் ஹமத் ) கண்டுபிடித்துளார்.\nசெல் போனில் உள்ள பாட்டரி மின்சார தொடர்பு இல்லாமல் நம்மை சுற்றி பரவிக்கொண்டிருக்கும் மின்சாரத்தை தானியங்கியாக இழுத்து சேமித...\nதிருவண்ணாமலை சட்டமன்றத் தொகுதி M.L.A. சகோதரர். எ.வ.வேலு\nதிருவண்ணாமலை சட்டமன்றத் தொகுதி M.L.A. சகோதரர். எ.வ.வேலு அவர்களுக்கு... தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ), தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி...\nமதக்கலவரம் பண்ணுவோம... இல்லேன்னா சாதிக் கலவரம் பண்ணுவோம்.\nஅவிஜித் ராய் கொலைக்கு எனது வன்மையான கண்டனங்கள்\nகம்யூனிஸ்டான கொடிக்கால் செல்லப்பாவின் அனுபவங்கள்\nஆண், பெண் பற���றி கம்யூனிஷம் கூறிய கருத்துகளுக்கு மற...\nகம்யுனிஸத்தை சொல்லப் போய் இஸ்லாத்தை வாங்கி வந்த து...\nகோடி நன்மைகளை கூட்டித் தருது குர்ஆன் - ராஜேஸ்வரி\nகுறைஷி குலம் உயர்ந்தாக நபிகள் நாயகம் சொன்னார்களா\nமதரஸாவில் சேர்ந்து வரும் இந்து மாணவர்கள்\n'இரத்த பணம்' தர முடியாததால் சிறைவாசம் சவுதி இளைஞரு...\n2000 குழந்தைகளின் உயிர் காத்த சிறுவன் ஹஸன்\nஎன்னை மிகவும் சங்கடப்பட வைத்த ஒரு நிகழ்வு\nகாரிய கிருக்கன் கராத்தே வீரர் ஹூசைனி\nஎங்கள் மத பிரச்னையில் நீங்கள் ஏன் தலையிடுகிறீர்கள்...\nபெஷாவர் தாக்குதலை நடத்திய சூத்திதாரிகள் யார்\nதலித்தின் உடலை சுமந்து சென்ற இஸ்லாமியம்\nஇருளில் சேர்த்து விடும் இரு வினைகள் - திருக்குறள்\nகஃபாவில் தற்கொலை செய்து கொண்ட சீனப் பெண் யாத்ரீகர்...\nபடிக்கத் தொடங்கி விட்ட இஸ்லாமிய சமூகம்\nசீமானை வம்புக்கிழுக்கும் பிஜேபி ஹெச்.ராஜா\nஐஎஸ்ஐஎஸ் இஸ்லாமியர்கள் அல்ல சாத்தான்கள் - செசன்ய அ...\nபெண்களை வேலையில் அமர்த்திய கம்யூனிஷ பார்வை - 3\nஇந்திய கிரிக்கெட் வீரர்கள் புனித மக்காவில்\nகாலத்துக்கு தக்கவாறு கொள்கையை மாற்றும் கம்யூனிஸ்டு...\nசெத்த கம்யூனிஸத்துக்கு உயிர் கொடுக்க நினைக்கும் செ...\nசவுதி அரேபியா பற்றி மாற்றுமத சகோதரி\n\"கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே\" - தமிழ் பருக\nமதாயீன் சாலிஹில் இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்\nதன் உயிரை துறந்து இருவரை காப்பாற்றிய இஸ்லாமிய வீர ...\nசக்தி வாய்ந்த வெடிகுண்டுடன் ரஞ்சித் சர்மா கைது\nஇந்திய வரலாறுகள் உண்மையைத்தான் போதிக்கிறதா\nஸ்ரீரங்கம் இடைத் தேர்தல் ராஜாவின் அடுத்த காமெடி......\nதொலைக்காட்சியை உடைக்கும் பாகிஸ்தானிய கிறுக்கர்கள்\nகிரிக்கெட் பற்றி என்னுடைய மதிப்பீடு சரிதானா\nசம்பள போனஸை பகிர்ந்தளித்த சவுதி அரசு ஊழியர்கள்\nஐந்து வயது குழந்தை பிஜேபி அலுவலகத்தில் வன்புணர்வு\nமார்க்கத்தை எல்லோரும் சொல்ல பேச்சுப் பட்டறை\nவாள் முனையில் இஸ்லாம் பரவவில்லை - விவேகானந்தர்\nஇஸ்லாத்தினால் தமிழகம் அடைந்த மாற்றங்களில் இதுவும் ...\n'தமிழ் கடவுளை மீட்கப் போகிறேன்' - வாதம் வெற்றியைக...\n'ஜாடு' ஸே 'ஜாது' கராதியா\nஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பாலஸ்தீனியர்கள் ச...\nபோகோ ஹராமில் ஃப்ரெஞ்ச் படையினருக்கு என்ன வேலை\nசவுதி அரேபியாவில் உங்களுக்கு என்னதான் வேலை\nகிரண்பேடி அவர்களுக்கு ஷப்னம் ஆஷ்மி எழுதும் திறந்தம...\nஅரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சில ஆலோசனைகள்\nஎனது வாழ்வின் மறக்க முடியாத பள்ளி வாசல்\nஆம் ஆத்மி டெல்லியில் ஆட்சியைக் கைப்பற்றுகிறது\nசார்லி ஹெப்டோ தாக்குதலில் பலனடைந்தது யார்\nஉயிர் - ஆன்மா இரண்டுக்குமுள்ள வித்தியாசம் என்ன\nஉயிர் - ஆன்மா இரண்டுக்குமுள்ள வித்தியாசம் என்ன\nசவுதியை இந்த விஷயத்தில் நாமும் பின் பற்றலாமே\nமோடியை கடுமையாக சாடிய 'நியூயார்க் டைம்ஸ்'\nமார்க்கப் பிரசாரகர்களிடமிருந்து தப்பிப்பது எப்படி\n'100 புடவை வாங்கி கொடுத்தும் கவுத்திட்டீங்களே\nமதம் மாறி திருமணம் முடித்தால் ஏன் எதிர்கிறீர்கள்\nதொழுகையில் என்னைக் கவர்ந்த துப்புரவு தொழிலாளி\nகேப்டனை கலாய்க்கிறதே உங்களுக்கு வேலையாப் போச்சுப்ப...\nமெட்ரோ ரயிலை புதிதாக வடிவமைத்த அப்துல் சமத்\nநன்மை செய்யும் நாத்திகர்களுக்கு சொர்கம் கிடையாதா\nதையல் தொழில் - கிராம வளர்சி திட்டம்\n'மனிதனும் தெய்வமாகலாம் என்பது உண்மையா\nஜப்பானையும் அமெரிக்காவையும் பீதிக்குள்ளாக்கும் புய...\n\"மன்னர் ஃபைஸல் விருது\" - ஐந்து பேருக்கு அறிவிப்பு...\n300 பேரை கொன்றவனுக்கு சொர்க்கம் காந்திக்கு நரகமா\nஏ ஆர் ரஹ்மான் மஜீத் மஜீதியோடு பாரிஸில்\nகோத்ரா ரயில் எரிப்பு - சில நினைவலைகள்\nமாடும் திமிங்கிலமும் ஒரே குடும்பத்திலிருந்து பரிணம...\nசுவனப்பிரியன் கணிணிப் பிரியனாக மாறிய வரலாறு\nஒன்பது வாய் தோல் பை - பட்டினத்தார் பாடல்\nதனது சோகத்தை வெளியிட்ட மரம்\nஅப்பாவி முஸ்லிமை கைது செய்த போலீஸ் விசாரணையில்\nகுர்ஆன் கூறும் பெண்ணின் கருவறை சுருங்கி விரிதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suvanappiriyan.blogspot.com/2015/02/blog-post_61.html", "date_download": "2018-07-18T01:14:08Z", "digest": "sha1:U3KD2QIQMCTTWWQMXPJ23XP5NAWH6UK6", "length": 28480, "nlines": 270, "source_domain": "suvanappiriyan.blogspot.com", "title": "- சுவனப்பிரியன்: ஏ ஆர் ரஹ்மான் மஜீத் மஜீதியோடு பாரிஸில்!", "raw_content": "\n'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'\nஏ ஆர் ரஹ்மான் மஜீத் மஜீதிய��டு பாரிஸில்\nஈரானின் மஜீத் மஜீதியின் அடுத்த படத்துக்கான ஒலிப்பதிவு வேலைகள் முடிக்க ஏ ஆர் ரஹ்மான் தற்போது பாரிஸில் முகாமிட்டுள்ளார். சமீர், விஸாம், அத்னான் என்ற புகழ் பெற்ற ஊத் இசை அமைப்பாளர்களோடு தனது அடுத்த படத்துக்கான வேலைகளை பகிர்ந்து கொண்டார். பாலஸ்தீனியர்களான இந்த மூன்று பேரும் சகோதரர்களாம். முன்பு ரஹ்மானின் இசையில் அராபிய இசையின் தாக்கம் அதிகம் இருக்கும். இந்த படத்தில் சொல்லவே வேண்டாம். வெளுத்து கட்டுவார்.\nஇந்த படம் நபிகள் நாயகத்தின் முக்கிய வரலாற்று நிகழ்வுகளை சொல்லக் கூடியதாக இருக்கும். உலகப் புகழ் பெற்ற பல விருதுகளை குவித்த மஜீதி இதன் டைரக்டர் என்பதால் காட்சி அமைப்புகளும் மிகப் பிரமாண்டமாக இருக்கும் என்று எதிர் பார்க்கலாம்.\n'தி மெஸ்ஸேஜ்' படத்தைப் போன்றே கதாநாயகனை காட்சிப் படுத்தாமலேயே வரலாற்றை நகர்த்திச் சென்றுள்ளார் மஜீதி. கலீபா அபூபக்கர், கலீபா உமர் போன்றவர்களை படத்தில் கொண்டு வந்துள்ளார்.\nமஜீதி ஷியா என்பதால் பலரும் பயந்தனர். ஆனால் அவர் தனது பேட்டியில் சன்னி, ஷியா இரு பிரிவினரும் ஒத்துக் கொண்ட விஷயங்களை வைத்தே இந்த திரைப்படத்தை உருவாக்கியுள்ளதாக தனது பேட்டியில் கூறியுள்ளார். நபிகள் நாயகம் மரணித்து பல ஆண்டுகள் கழித்தே ஷியாக்கள் ஆட்சி அமைப்பதில் எழுந்த குளறுபடியால் உருவானார்கள். எனவே இவரது படத்தில் நபிகள் நாயகம் வரலாற்றில் எந்த பிரச்னையும் வராது என்றே நம்புவோம்.\nஇவரது முந்தய படங்கள் உணர்வு பூர்வமாக இருக்கும். இஸ்லாமிய வரலாற்றில் ஆரம்ப காலகட்டங்களில் நடந்த வரலாற்று நிகழ்ச்சிகள் பலரது கண்களையும் குளமாக்கும். அந்த காட்சிகளை எல்லாம் எவ்வாறு எடுத்துள்ளார் என்பதை பற்றி இப்போதே பலரின் எதிர்பார்புகளை மஜீதி ஏற்படுத்தியுள்ளார்.\nமாற்று மத மக்களுக்கு உலகமெங்கும் இஸ்லாத்தின் செய்தியை ஒரே நேரத்தில் கொண்டு செல்ல சினிமா ஒரு சிறந்த சாதனம். அதனை மஜீத் சரியாக பயன்படுத்தியுள்ளாரா என்பதை படம் ரிலீஸானவுடன்தான் நமக்கு தெரிய வரும்.\nஇந்த படத்துக்கு பிறகு அராபிய உலகிலும் ரஹ்மான் காலடி பதிப்பார் என்று நம்பலாம். ஆஸ்காரும் கிடைக்க வாழ்துவோம்.\nஒரு முறை நபிகள் நாயகம் அவர்களிடம் ஒருவர் வந்து 'திருமணத்தில் இசைப்பதையும் கெளிக்கை நடத்துவதையும் அனுமதித்துள்ளீர்களா' என வினவினார். அதற்கு 'ஆம்' என வினவினார். அதற்கு 'ஆம் அது திருமணம் தானே என நபிகள் நாயகம் பதிலளித்தார்கள்.\nஅறிவிப்பவர்: ஸாயிப் பின் யஜீத்\nநூல் தப்ரானி: பத்ஹூல் புகாரி, பாகம் 11, பக்கம் 133\nஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:\nபுஆஸ் எனும் போரின் போது அன்சாரிகள் ஒருவரை ஒருவர் நோக்கிப் பாடிய பாடல்களை இரு அன்சாரிச் சிறுமிகள் என்னருகில் பாடிக் கொண்டிருந்தனர். அப்போது (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள் என்னிடம் வந்தார்கள். (உண்மையில்) அவ்விரு சிறுமியரும் பாடகியர் அல்லர். (இதைக் கண்ட) உடனே அபூபக்ர் (ரலி) அவர்கள், 'இறைத் தூதரின் இல்லத்திலேயே ஷைத்தானின் இசைக் கருவிகளா' என்று (கடிந்து) பேசினார்கள். இது நடந்தது ஒரு பெருநாள் அன்றாகும். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், '(அவ்விருவரையும் விட்டு விடுங்கள்). அபூபக்ரே' என்று (கடிந்து) பேசினார்கள். இது நடந்தது ஒரு பெருநாள் அன்றாகும். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், '(அவ்விருவரையும் விட்டு விடுங்கள்). அபூபக்ரே ஒவ்வொரு சமுதாயத்தாருக்கும் பண்டிகை நாள் ஒன்று உண்டு. இது நமது பண்டிகை நாள்' என்று கூறினார்கள்.\nமேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அதில் இரு சிறுமியர் கஞ்சிராக்களை அடித்து விளையாடிக் கொண்டிருந்தனர் என வந்துள்ளது.\nஎனக்குத் திருமணம் நடந்த அன்று காலை நபி(ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். (இந்த ஹதீஸைக் கேட்டுக் கொண்டிருந்த காலித் இப்னு தக்வான் (ரஹ்) அவர்களிடம்) 'எனக்கருகில் நீங்கள் அமர்ந்திருப்பது போன்று நபி(ஸல்) அவர்கள் என்னுடைய விரிப்பின் மீது அமர்ந்திருந்தார்கள்' (என்று ருபய்யிஉ கூறினார்கள்) அங்கு சில சிறுமிகள் கஞ்சிராக்களை அடித்துக் கொண்டு பத்ருப் போரில் கொல்லப்பட்ட தங்கள் முன்னோர்களைப் புகழ்ந்து இரங்கல் பாடிக் கொண்டிருந்தனர். அவர்களில் ஒரு சிறுமி, 'எங்களிடையே ஓர் இறைத்தூதர் இருக்கிறார். அவர் நாளை நடக்க விருப்பதையும் அறிவார்' என்று கூறினாள். உடனே நபி(ஸல்) அவர்கள், இப்படிச் சொல்லதே இதை விடுத்து முன்பு நீ சொல்லிக் கொண்டிருந்ததை வேண்டுமானால் சொல்' என்று கூறினார்கள்.\nஅறிவிப்பவர்: ருபய்யி(ரழி) நூல்: புஹாரீ: 4001\nகஞ்சிராக்கள் என மொழிபெயர்க்கப்பட்ட இடத்தின் அறபு மூலத்தில் 'துப்பு' ��ன்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் தோலால் மூடப்பட்ட கருவியாகும். இதை சிறுமிகள் பயன்படுத்திக் கொண்டிருந்த போது நபி(ஸல்) அவர்கள் கண்டிக்கவில்லை. எனவே இது அங்கீகரிக்கப்பட்டது என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.\nஇசை சம்பந்தமான அழகிய விவாதம்....\nஇந்துக்களின் ஆதி கிரந்தம் - ஆதி கியான்\nஇந்துக்களின் ஆதி கிரந்தம் - ஆதி கியான் இந்துக்கள் தங்களிடமுள்ள ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களை 'அதி கிரந்தங்கள்' என்றும் 'ஆதி...\nசவுதி சிறையில் வாடும் ஒரு தமிழருக்கு உதவலாமே\n இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் அனைவர் மீதும் நிலவட்டுமாக இதுவரை விபத்துக்கள், மரணங்கள் போன்ற சம்பவங்கள...\n'ஹஜ் மானியம்' - மத்திய அரசின் ஏமாற்று வித்தை\n'ஹஜ் மானியம்' - மத்திய அரசின் ஏமாற்று வித்தை பல இந்துத்வாவாதிகள் வைக்கும் குற்றச்சாட்டு 'ஹஜ் மானியம் உங்களுக்கு எதற்கு பல இந்துத்வாவாதிகள் வைக்கும் குற்றச்சாட்டு 'ஹஜ் மானியம் உங்களுக்கு எதற்கு\n'தேவதாசி' முறை கர்நாடகத்தில் இன்றும் தொடரும் கொடுமை\nகருநாடகம் ஆந்திரா போன்ற மாநிலங்களில் இன்றளவும் பெண்கள் விபச்சாரிகளாக தேவதாசி என்ற பெயரில் மாற்றப் படுகின்றனர். கடவுளுக்கு அர்ப்பணிப்பு என...\nநடிகர் சூர்யாவுக்கு தொப்பி போட்டு.தலைப் பாகை கட்டி\nஎத்தனை விளக்கு அலங்காரங்கள்... எத்தனை லட்சம் பணம் விரயம்...... இறைவன் மன்னிக்கவே மாட்டேன் என்ற இணை வைப்பில் மூழ்கி கிடக்கும் இஸ்லாமிய ...\nமலையாள சினிமா இதற்கு தனி கெத்து இருக்கு .....\nமலையாள சினிமா இதற்கு தனி கெத்து இருக்கு ..... A ; பிராமணர்களிடம் ஒரு வேத புத்தகம் இருக்கு டா அது தான் சொல்லுது யார் உயர்ந்தவன் தாழ்...\nஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே கடவுள், ஒரே மதம்\nஇந்திய நாட்டை பிளவுபட விடாமல் பாதுகாப்பதில் பிராமணர்கள் எப்போதும் அதி முக்கியத்துவம் கொடுப்பார்கள்... இதன் ஒரே காரணம் நாடோடி இனமான பிராம...\nபுதிய கண்டுபிடிப்பை சவுதியர் ஒருவர் ( வலீதுல் ஹமத் ) கண்டுபிடித்துளார்.\nசெல் போனில் உள்ள பாட்டரி மின்சார தொடர்பு இல்லாமல் நம்மை சுற்றி பரவிக்கொண்டிருக்கும் மின்சாரத்தை தானியங்கியாக இழுத்து சேமித...\nதிருவண்ணாமலை சட்டமன்றத் தொகுதி M.L.A. சகோதரர். எ.வ.வேலு\nதிருவண்ணாமலை சட்டமன்றத் தொகுதி M.L.A. சகோதரர். எ.வ.வேலு அவர்களுக்கு... தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ), தூத்���ுக்குடி மாவட்டம், உடன்குடி...\nமதக்கலவரம் பண்ணுவோம... இல்லேன்னா சாதிக் கலவரம் பண்ணுவோம்.\nஅவிஜித் ராய் கொலைக்கு எனது வன்மையான கண்டனங்கள்\nகம்யூனிஸ்டான கொடிக்கால் செல்லப்பாவின் அனுபவங்கள்\nஆண், பெண் பற்றி கம்யூனிஷம் கூறிய கருத்துகளுக்கு மற...\nகம்யுனிஸத்தை சொல்லப் போய் இஸ்லாத்தை வாங்கி வந்த து...\nகோடி நன்மைகளை கூட்டித் தருது குர்ஆன் - ராஜேஸ்வரி\nகுறைஷி குலம் உயர்ந்தாக நபிகள் நாயகம் சொன்னார்களா\nமதரஸாவில் சேர்ந்து வரும் இந்து மாணவர்கள்\n'இரத்த பணம்' தர முடியாததால் சிறைவாசம் சவுதி இளைஞரு...\n2000 குழந்தைகளின் உயிர் காத்த சிறுவன் ஹஸன்\nஎன்னை மிகவும் சங்கடப்பட வைத்த ஒரு நிகழ்வு\nகாரிய கிருக்கன் கராத்தே வீரர் ஹூசைனி\nஎங்கள் மத பிரச்னையில் நீங்கள் ஏன் தலையிடுகிறீர்கள்...\nபெஷாவர் தாக்குதலை நடத்திய சூத்திதாரிகள் யார்\nதலித்தின் உடலை சுமந்து சென்ற இஸ்லாமியம்\nஇருளில் சேர்த்து விடும் இரு வினைகள் - திருக்குறள்\nகஃபாவில் தற்கொலை செய்து கொண்ட சீனப் பெண் யாத்ரீகர்...\nபடிக்கத் தொடங்கி விட்ட இஸ்லாமிய சமூகம்\nசீமானை வம்புக்கிழுக்கும் பிஜேபி ஹெச்.ராஜா\nஐஎஸ்ஐஎஸ் இஸ்லாமியர்கள் அல்ல சாத்தான்கள் - செசன்ய அ...\nபெண்களை வேலையில் அமர்த்திய கம்யூனிஷ பார்வை - 3\nஇந்திய கிரிக்கெட் வீரர்கள் புனித மக்காவில்\nகாலத்துக்கு தக்கவாறு கொள்கையை மாற்றும் கம்யூனிஸ்டு...\nசெத்த கம்யூனிஸத்துக்கு உயிர் கொடுக்க நினைக்கும் செ...\nசவுதி அரேபியா பற்றி மாற்றுமத சகோதரி\n\"கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே\" - தமிழ் பருக\nமதாயீன் சாலிஹில் இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்\nதன் உயிரை துறந்து இருவரை காப்பாற்றிய இஸ்லாமிய வீர ...\nசக்தி வாய்ந்த வெடிகுண்டுடன் ரஞ்சித் சர்மா கைது\nஇந்திய வரலாறுகள் உண்மையைத்தான் போதிக்கிறதா\nஸ்ரீரங்கம் இடைத் தேர்தல் ராஜாவின் அடுத்த காமெடி......\nதொலைக்காட்சியை உடைக்கும் பாகிஸ்தானிய கிறுக்கர்கள்\nகிரிக்கெட் பற்றி என்னுடைய மதிப்பீடு சரிதானா\nசம்பள போனஸை பகிர்ந்தளித்த சவுதி அரசு ஊழியர்கள்\nஐந்து வயது குழந்தை பிஜேபி அலுவலகத்தில் வன்புணர்வு\nமார்க்கத்தை எல்லோரும் சொல்ல பேச்சுப் பட்டறை\nவாள் முனையில் இஸ்லாம் பரவவில்லை - விவேகானந்தர்\nஇஸ்லாத்தினால் தமிழகம் அடைந்த மாற்றங்களில் இதுவும் ...\n'தமிழ் கடவுளை மீட்கப் போகிறேன்' - வாதம் வெற���றியைக...\n'ஜாடு' ஸே 'ஜாது' கராதியா\nஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பாலஸ்தீனியர்கள் ச...\nபோகோ ஹராமில் ஃப்ரெஞ்ச் படையினருக்கு என்ன வேலை\nசவுதி அரேபியாவில் உங்களுக்கு என்னதான் வேலை\nகிரண்பேடி அவர்களுக்கு ஷப்னம் ஆஷ்மி எழுதும் திறந்தம...\nஅரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சில ஆலோசனைகள்\nஎனது வாழ்வின் மறக்க முடியாத பள்ளி வாசல்\nஆம் ஆத்மி டெல்லியில் ஆட்சியைக் கைப்பற்றுகிறது\nசார்லி ஹெப்டோ தாக்குதலில் பலனடைந்தது யார்\nஉயிர் - ஆன்மா இரண்டுக்குமுள்ள வித்தியாசம் என்ன\nஉயிர் - ஆன்மா இரண்டுக்குமுள்ள வித்தியாசம் என்ன\nசவுதியை இந்த விஷயத்தில் நாமும் பின் பற்றலாமே\nமோடியை கடுமையாக சாடிய 'நியூயார்க் டைம்ஸ்'\nமார்க்கப் பிரசாரகர்களிடமிருந்து தப்பிப்பது எப்படி\n'100 புடவை வாங்கி கொடுத்தும் கவுத்திட்டீங்களே\nமதம் மாறி திருமணம் முடித்தால் ஏன் எதிர்கிறீர்கள்\nதொழுகையில் என்னைக் கவர்ந்த துப்புரவு தொழிலாளி\nகேப்டனை கலாய்க்கிறதே உங்களுக்கு வேலையாப் போச்சுப்ப...\nமெட்ரோ ரயிலை புதிதாக வடிவமைத்த அப்துல் சமத்\nநன்மை செய்யும் நாத்திகர்களுக்கு சொர்கம் கிடையாதா\nதையல் தொழில் - கிராம வளர்சி திட்டம்\n'மனிதனும் தெய்வமாகலாம் என்பது உண்மையா\nஜப்பானையும் அமெரிக்காவையும் பீதிக்குள்ளாக்கும் புய...\n\"மன்னர் ஃபைஸல் விருது\" - ஐந்து பேருக்கு அறிவிப்பு...\n300 பேரை கொன்றவனுக்கு சொர்க்கம் காந்திக்கு நரகமா\nஏ ஆர் ரஹ்மான் மஜீத் மஜீதியோடு பாரிஸில்\nகோத்ரா ரயில் எரிப்பு - சில நினைவலைகள்\nமாடும் திமிங்கிலமும் ஒரே குடும்பத்திலிருந்து பரிணம...\nசுவனப்பிரியன் கணிணிப் பிரியனாக மாறிய வரலாறு\nஒன்பது வாய் தோல் பை - பட்டினத்தார் பாடல்\nதனது சோகத்தை வெளியிட்ட மரம்\nஅப்பாவி முஸ்லிமை கைது செய்த போலீஸ் விசாரணையில்\nகுர்ஆன் கூறும் பெண்ணின் கருவறை சுருங்கி விரிதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vandhemadharam.blogspot.com/2011/02/28.html", "date_download": "2018-07-18T01:01:01Z", "digest": "sha1:R47ZMYFXW5YJR4OI3ATUGHW2YDLQ5XSL", "length": 3051, "nlines": 26, "source_domain": "vandhemadharam.blogspot.com", "title": "வந்தேமாதரம்: குரோமை அழகாக்க கூகுள் வழங்கும் 28 சிறந்த தீம்கள்", "raw_content": "\nகுரோமை அழகாக்க கூகுள் வழங்கும் 28 சிறந்த தீம்கள்\nகுரோம் தற்போது மிக வேகமாக வளர்ந்து வரும் இணைய உலாவியாகும். இது கூகுள் நிறுவனத்தாரால் வழங்கப்படுகிறது. வெளியிட்ட சில வர��டங்களிலேயே மக்களிடையே மிகுந்த வரவேற்ப்பை பெற காரணம் அதில் உள்ள வசதிகளாகும். கூகுள் குரோம் உலவியை நம் விருப்பம் போல் அழகாக்க இங்கு கீழே 28 சிறந்த கூகுள் வழங்கும் சிறந்த தீம்களை கொடுத்துள்ளேன். இதில் உங்களுக்கு தேவையான தீம்களை உங்கள் உலவியில் பொருத்தி உங்கள் குரோமை அழகாக மாற்றுங்கள்.\nகணினியில் உங்களின் முக்கிய பைல்களை போட்டோவில் மறைத...\nஜிமெயில் கணக்கில் உங்களின் பேஸ்புக்கை கொண்டுவர\nஇணைய பிரவுசர்களின் புதிய பதிப்புகள் அனைத்தும் ஒரே ...\nஎந்த இணைய பக்கத்தையும் எளிதாக எடிட் செய்யலாம்\nஉங்கள் பேஸ்புக் கணக்கை வேறு யாராவது உபயோகிக்கிறார்...\nஉங்கள் பிளாக்கிற்கு ஏற்ற கூகுள் தேடியந்திரத்தை உரு...\nபெரிய பைல்களை சிறு சிறு பைல்களாக்கி திரும்பவும் ஒர...\nபிளாக்கில் ஒவ்வொரு பதிவிற்கு இடையில் விளம்பரங்களை ...\nபேஸ்புக் முகவரியை எப்படி மாற்றுவது\nஇணையத்தில் அனைத்து வகை பைலையும் ஒரே இடத்தில் இலவசம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/2017/01/07/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-07-18T01:08:49Z", "digest": "sha1:Z25NOZD6D2HJSKJZ4C666XXTCRBYKYD5", "length": 8206, "nlines": 145, "source_domain": "vivasayam.org", "title": "பூச்சி விரட்டி கரைசல் தயாரிப்பு முறை. | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nபூச்சி விரட்டி கரைசல் தயாரிப்பு முறை.\nகசப்பு சுவையுள்ள (வேம்பு) 2 கிலோ,\nபாலுள்ள செடி (எருக்கு இலை) 2கிலோ,\nதுவர்ப்பு சுவையுள்ள செடி 2 கிலோ,\nகொய்யா இலை 1/2 கிலோ,\nகரும்பு வெல்லம் அல்லது கருப்பட்டி 1/2 கிலோ\nஇலைகளை உரலில் இட்டு ஆட்டி 10 லிட்டர் கோமியத்தில் கலக்க வேண்டும்.\n1/2 கிலோ வெல்லம் அல்லது கருப்பட்டியை தூளாக்கி தண்ணீரில் கரைத்து மேற்கண்ட கரைசலுடன் சேர்த்து தயாரிக்க வேண்டும்.\nநிழலான இடத்தில் வைக்க வேண்டும். மூடி வைக்க வேண்டும்.\nஇரண்டு நாள் கழித்து வடிகட்டி 1லிட்டர் கரைசலுடன் 10 லிட்டர் நீர் சேர்த்து தாவரங்களின் இலைகளில் தெளிக்க வேண்டும். அடர்த்தியான இலைப்பகுதிகளில் இக்கரைசலை ஐந்து நாட்களுக்கு ஒருமுறை தெளிக்க வேண்டும்.\n5 கிராம் காதி சோப்புக் கரைசலை சேர்த்துக் கொள்ள வேண்டும்.\nஒவ்வொரு தடவை தெளிக்கும் போது வேறு மூன்று, நான்கு ரக இலைகளை மேற்கண்டவாறு ஊறப்போட்டு 1 லிட்டருக்கு 10 லிட்டர் நீர் சேர்த்துக் சோப்புக் கரைசலையும் சேர்த்து தெளிக்க ���ேண்டும்.\nஎன். மதுபாலன், B.sc (Agri),\n“அனைவருக்கும் இலவச இணையதளம்” என்ற திட்டத்தின் கீழ்\nகிருஷ்ணகிரியை சேர்ந்த Clouds India நிறுவனம் வழங்குகிறது “இலவச இணையதள இடம்”\n“சொந்த இணையதளம் உலகையே சொந்தமாக்கும்”\nஇந்த சலுகையை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள்..\nஅக்ரிசக்தியின் விவசாயம் குறுஞ்செயலி 5ம் ஆண்டில்\nமகாராஷ்டிரா விவசாயிகள் போராட்டம் , நாம் கற்றது என்ன\nஇயற்கை முறையில் பூச்சி விரட்டி கரைசல் தயாரிக்கும் எளிய தொழில்நுட்பங்கள்\nமரங்களும் மற்றும் அதன் பயன்கள்\nநிலத்தடி நீர் ஓட்டங்களை கண்டறிய சுலபமான முறை\nநிலத்தடிநீரை தேங்காவை கொண்டு கண்டுபிடிக்கலாமா\nவறட்சியை தாங்கும் தாவரங்களுக்கான முயற்சி\nகரியமில வாயுவைக் குறைப்பதில் மரங்களின் பங்கு\nவிவசாயம், வேளாண்மை, கால்நடைவளர்ப்பு , இயற்கை வேளாண்மை ,பயிர்பாதுகாப்பு முறைகள், விவசாய சந்தை குறித்த எல்லா தகவல்களுக்கும் நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.com/politics/01/155818?ref=archive-feed", "date_download": "2018-07-18T01:18:50Z", "digest": "sha1:KIMNK3Q3RQRUWFSXADHTMYP2ENJCONA2", "length": 8432, "nlines": 141, "source_domain": "www.tamilwin.com", "title": "வடமாகாண சபையில் நெருக்கடி! அவசரமாக ஒன்று கூடும் ரெலோ தலைமை குழு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\n அவசரமாக ஒன்று கூடும் ரெலோ தலைமை குழு\nவடமாகாண சபையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை குறித்து ரெலோ அமைப்பின் தலைமைக் குழுவினர் அவசரமாக சந்திக்கவுள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிங்கம் தெரிவித்தார்.\nஇந்த சந்திப்பு இன்று பிற்பகல் 2.30 மணிக்கு வவுனியாவில் இடம்பெறவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.\nஇந்நிலையில், கூட்டத்தின்போது பா.டெனீஸ்வரன் தொடர்பாக இறுதி முடிவெடுக்கப்படவுள்ளதாக அந்த கட்சியின் தகவலறிந்த வட்டாரங்களை மேற்கொள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.\nவடமாகாண அமைச்சரை பதவி விலகுமாறு கோரி ரெலோ அமைப்பினால் 24 மணித்தியாலங்கள் கால அவகாசம் வழங்கியிருந்த நிலையில், தாம் பதவி விலகப் போவதில்லை என டெனீஸ்வரன் தெரிவித்திருந்தார்.\nஇதேவேளை, பா.டெனீஸ்வரன் தொடர்பில் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோருக்கு இடையில் இன்று சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.\nஇந்த விடயம் தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தனை தொடர்புகொண்டு கேட்ட போது, அவ்வாறான சந்திப்பு ஏதும் ஒழுங்கு செய்யப்படவில்லை என தெரிவித்தார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/the-egmore-criminal-court-has-ordered-ttv-dinakaran-300326.html", "date_download": "2018-07-18T00:45:22Z", "digest": "sha1:UMTOHRY6LWU46FAC7NSL54ESAY4HKYWM", "length": 9902, "nlines": 160, "source_domain": "tamil.oneindia.com", "title": "அந்நிய செலாவணி மோசடி வழக்கு.. டிடிவி தினகரனுக்கு நீதிமன்றம் உத்தரவு | The Egmore Criminal Court has ordered TTV Dinakaran - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» அந்நிய செலாவணி மோசடி வழக்கு.. டிடிவி தினகரனுக்கு நீதிமன்றம் உத்தரவு\nஅந்நிய செலாவணி மோசடி வழக்கு.. டிடிவி தினகரனுக்கு நீதிமன்றம் உத்தரவு\nநிரம்பும் மேட்டூர் அணை 100 அடியை எட்டியது\nஆட்சியை கவிழ்க்க நினைக்கும் துரோகிதான் தினகரன்.. சரமாரியாக விளாசிய எடப்பாடியார்\nBreaking News: விவசாய நிலத்தை பாதிக்காமல் 8 வழிச்சாலை அமைக்க வேண்டும்- ரஜினி பரபரப்பு பேட்டி\nஇந்தியாவின் அடுத்த பிரதமர் யார் - தினகரன் அலப்பறையை பாருங்க மக்களே\nசென்னை: அந்நிய செலாவணி மோசடி வழக்கில் 6ஆம் தேதி சாட்சிகள் தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய டிடிவி தினகரனுக்கு எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஇங்கிலாந்தில் உள்ள வங்கியில் ரூ.1 கோடியே 4 லட்சத்து 93 ஆயிரம் அமெரிக்க டாலர் மற்றும் ரூ.44 லட்சம் இங்கிலாந���து பவுண்டுகளை மற்றொரு நிறுவனத்தின் பெயரில் சட்டவிரோதமாக முதலீடு செய்தது தொடர்பாக கடந்த 1996-ம் ஆண்டு டி.டி.வி.தினகரன் மீது மத்திய அமலாக்கப் பிரிவினர் அந்நிய செலாவணி மோசடி வழக்கைப் பதிவுசெய்தனர்.\nஇந்த வழக்கு நீண்ட காலமாக எழும்பூர் பொருளாதார குற்றவியல் கோர்ட்டில் நிலுவையில் இருந்து வந்தது. இதனிடையே சென்னை ஹைகோர்ட் பிறப்பித்த உத்தரவின் படி, இந்த வழக்கின் விசாரணை கடந்த பிப்ரவரி முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் வரை குறுக்கு விசாரணை நடந்து முடிந்துள்ளது.\nஇந்த வழக்கு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த கேள்விகளைத்தான் கேட்க வேண்டும் என குற்றஞ்சாட்டபட்டவர் கேட்பது நீதிக்கு எதிரானது என்று டி.டி.வி. தினகரனுக்கு நீதிபதி கண்டனம் தெரிவித்தார். இதனையடுத்து வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.\nஇந்நிலையில் அந்நிய செலாவணி மோசடி வழக்கில் 6ஆம் தேதி சாட்சிகள் தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய டிடிவி தினகரனுக்கு எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nttv dinakaran fraud case டிடிவி தினகரன் உத்தரவு அந்நிய செலாவணி மோசடி வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/vck-leader-thirumavalavan-condemns-the-act-bjp-cadres-299851.html", "date_download": "2018-07-18T00:57:04Z", "digest": "sha1:AS6BW6ZGB55LP7RQVFWV756EOZZ2TURW", "length": 10252, "nlines": 160, "source_domain": "tamil.oneindia.com", "title": "விசிக நிர்வாகிகள் மீது கொடூரத் தாக்குதல்- பாஜகவை கண்டித்து நவ.3-ல் போராட்டம்: திருமாவளவன் | VCK Leader Thirumavalavan condemns the act of BJP cadres - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» விசிக நிர்வாகிகள் மீது கொடூரத் தாக்குதல்- பாஜகவை கண்டித்து நவ.3-ல் போராட்டம்: திருமாவளவன்\nவிசிக நிர்வாகிகள் மீது கொடூரத் தாக்குதல்- பாஜகவை கண்டித்து நவ.3-ல் போராட்டம்: திருமாவளவன்\nநிரம்பும் மேட்டூர் அணை 100 அடியை எட்டியது\nஇயற்கை வளங்களை அழித்து அப்படி என்ன சாதனை படைக்க போகிறீர்கள்: திருமாவளவன் காட்டம்\nபசுமைவழிச்சாலை மக்கள் அனுமதியின்றி செயல்படுத்தக் கூடாது: திருமாவளவன்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: சிபிஐ விசாரிக்க கோரி திருமாவளவன் பொதுநல மனு தாக்கல்\nசென்னை : மயிலாடுதுறையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரைத் தாக்கிய பா.ஜ.க.,வினரைக் கண்டித்து நவம்பர் 3ம் தேதி போராட்டம் நடத்தப்படும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்தார்.\nமெர்சல் திரைப்பட விவகாரத்தில் கருத்து தெரிவித்த திருமாவளவனை, கட்டப்பஞ்சாயத்து செய்பவர் என்று விமர்சித்து இருந்தார் தமிழிசை. இதனால், சில நாட்களாகவே பா.ஜ.க.,வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் விடுதலை சிறுத்தையினர்.\nஇந்நிலையில், நேற்று நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் பா.ஜ.க பிரமுகர் வீட்டுத்திருமணத்தில் கலந்து கொள்ள வந்திருந்தார் பா.ஜ.க.,வின் தமிழகத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன். அப்போது அவருக்கு வி.சி.க.வினர் கறுப்புக்கொடி காட்ட முயன்றனர்.\nஇதனால் ஆத்திரமடைந்த பா.ஜ.க ஆதரவாளர்கள், காரில் இருந்து இறங்கி வந்து கறுப்புக்கொடி காட்டிய நான்கு பேரை ஓடஓட விரட்டித் தாக்கினர். போலீஸார் அவர்களை மீட்டு வாகனத்தில் ஏற்றினர். அப்போதும் விடாமல் வந்த பா.ஜ.க.,வினர் அந்த வாகனத்தையும் சரமாரியாகத் தாக்கினர்.\nஇந்தச் சம்பவம் குறித்து இன்று கருத்து தெரிவித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், பா.ஜ.க.,வினரின் அத்துமீறல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. வி.சி.க மீது தாக்குதல் நடத்தியதைக் கண்டித்து நவம்பர் 3ம் தேதி போராட்டம் நடக்கும் என்று அறிவித்தார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nthirumavalavan protest bjp attack விடுதலைச்சிறுத்தைகள் திருமாவளவன் போராட்டம் பாஜக தாக்குதல் தமிழிசை மெர்சல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/photogallery/relationships/type-of-girls-you-should-avoid-dating/photoshow/62266925.cms", "date_download": "2018-07-18T01:13:26Z", "digest": "sha1:NFH4OS4MZNVT5Z4IV24CTV27R7NJZSXI", "length": 38670, "nlines": 312, "source_domain": "tamil.samayam.com", "title": "relationship:type of girls you should avoid dating- Tamil Samayam Photogallery", "raw_content": "\nகடைக்குட்டி சிங்கத்தை மனதார ஏற்று..\nதமிழ் படம் 2: கஸ்தூரியின் காம பாட..\nபாப் பாடகி ரிஹானாவுடன் போட்டிப் ப..\nவிஜய்க்கு ஆதரவாக களத்தில் இறங்கிய..\nசங்கர் மகாதேவன் தேடிய பாடகரை கண்ட..\nஇவரின் குரலில் மயங்கிய வாய்ப்பு க..\nவீட்டருகே இருந்த பிளாஸ்டிக் குப்ப..\nபிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்ட ப..\nஇந்த குணங்கள் இருக்கும் பெண்களை காதலித்தால் நீங்கள் அவ்வளவுதான்\n1/9இந்த மாதிரி பொண்ணுங்கள லவ் பண்றதுக்கு நீங்க சிங்கிளாவே இருக்கலாம்\nஉலகில் அனைவரும் அனுபவிக்கும் ஒரு ���ிஷயம் காதல். நிறம், மதம், பணம் என எதையும் பார்த்து காதல் வருவதில்லை. அதில் காதலர்கள் செய்யும் தவறு என்னவென்றால் காதலிப்பவர்களின் குணங்களையும் பார்க்காமல் போவதுதான். இதனால் ஆண்களும் சரி பெண்களும் சரி இப்போதெல்லாம் அடிக்கடி பிரேக் அப் செய்கிறார்கள். என்னதான் பசங்க விழுந்து விழுந்து லவ் பண்ணாலும், சில பொண்ணுங்க கடைசியில போகிற போக்கில் பிரேக்அப் அப்படினு சொல்லிட்டு போய்க்கிட்டு இருக்காங்க. பசங்களை இந்த பரிதாப நிலைக்கு ஆளாக்கும் பெண்களை இங்கு பட்டியலிடுகிறோம். இந்த குணங்கள் இருக்கும் பெண்களை தயவு செஞ்சி டேட்டிங் பண்ணிறாதீங்க. அப்படி பண்ணுன அப்புறம் ரொம்ப கஷ்டபடுவீங்க\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\n2/9பாக்கெட் காலி பண்ணுற பொண்ணுங்க\nபாக்கெட் காலி பண்ணுற பொண்ணுங்க\nஇவங்களுக்கு நீங்க எப்பயும் ஏதாவது கிப்ட் கொடுத்துக்கிட்டே இருக்கணும். உங்க பாக்கெட்ல காசு இருக்குற வரைக்கும் தான் நீங்க அவங்களுக்கு கிங், காசு காலியாச்சு அப்புறம் உங்களுக்கு சங்குதான்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nசில பொண்ணுங்க பார்க்க சினிமா ஹீரோயின் மாதிரி இருப்பாங்க, ஆனா மண்டையில களிமண்ண தவிர வேறு எதுவும் இருக்காது. என்னதான் லவ்வர் அழகா இருந்தாலும் அறிவுனு கொஞ்சம் இருக்கணும்ல\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்த���க்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nஇவங்கள் பத்தி சொல்ல தேவையில்லை போனும் கையுமா சுத்துவாங்க, இவங்ககூட சேர்ந்து போட்டோ வேணா எடுத்துக்கோங்க, டேட்டிங் போகணும் நினைச்சீங்க, அப்புறம் உங்க போன் மெமரி புல்லா அவங்க போட்டோ மட்டும் தான் இருக்கும். நைட்டு தூங்கும்போது செல்பி எடுக்குறது கனவுல வரும் பாத்துக்கோங்க\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசி��ியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nசெல்பி எடுக்கிறவங்கள கூட சமாளிச்சிடலாம். ஆனா இந்த ஒத்த செல்பி எடுக்க ஒன்றரை மணிநேரம் மேக்கப் போடுறவங்கள மட்டும் டேட்டிங் பண்ணீங்க அப்புறம் லைஃப் புல்லா நீங்க மேக்கப் மேனா மட்டும் தான் இருப்பீங்க\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்து��்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/sports/91323-if-you-dont-have-knowledge-about-something-then-dont-spread-rumours-kohli.html", "date_download": "2018-07-18T01:14:36Z", "digest": "sha1:XGQIW72TNCTTBXHV55M46TJOEVFDODGQ", "length": 17892, "nlines": 402, "source_domain": "www.vikatan.com", "title": "'தெரியவில்லை என்றால் வதந்தி பரப்பாதீர்கள்!' - கேப்டன் கோலி பளார்! | If you don't have knowledge about something, then don't spread rumours, Kohli", "raw_content": "\nதொடரை கைப்பற்றியது இங்கிலாந்து - சதமடித்த ஜோ ரூட் இலங்கையில் மரண தண்டனை...எச்சரிக்கை செய்யும் ஐரோப்பிய யூனியன் இலங்கையில் மரண தண்டனை...எச்சரிக்கை செய்யும் ஐரோப்பிய யூனியன் கேரளாவில் சசி தரூருக்கு எதிர்ப்பு... பா.ஜ.க.வினர் கறுப்புக் கொடி காட்டி கோஷம்\nமுக புத்தகத்தில் முதல்வரை விமர்சித்து கருத்து பதிவிட்டவர் கைது நாடாளுமன்றத்துக்கு வருகை தந்த எம்.பி.க்கள் விவரம் வெளியீடு நாடாளுமன்றத்துக்கு வருகை தந்த எம்.பி.க்கள் விவரம் வெளியீடு ‘தமிழகம் என��ன காவிரியின் வடிகாலா ‘தமிழகம் என்ன காவிரியின் வடிகாலா’ - கொதிக்கும் விவசாயிகள் சங்க கூட்டமைப்பு\nஸ்டெர்லைட் ஆலையில் அமிலம் அகற்றும் பணி 45% நிறைவு – தூத்துக்குடி ஆட்சியர் தகவல் 2014-ம் ஆண்டுக்குப் பின்னர் 100 அடியை எட்டிய மேட்டூர் அணையின் நீர்மட்டம் பறவைகளை விரட்டப் பயன்படும் மோடி, அமித் ஷா கட் -அவுட்கள்\n'தெரியவில்லை என்றால் வதந்தி பரப்பாதீர்கள்' - கேப்டன் கோலி பளார்\nஇந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, அணியின் பயிற்சியாளர் கும்ப்ளேவுடன் தனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை என்று செய்தியாளர்கள் முன்னிலையில் தெரிவித்துள்ளார்.\nகடந்த சில மாதங்களாக இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் அனில் கும்ப்ளேவுக்கும், கேப்டன் விராட் கோலிக்கும் இடையில் சச்சரவுகள் நிலவி வருவதாக பத்திரிகைகளில் செய்தி வெளியான வண்ணம் இருந்தது. இப்போது நடந்து வரும் சாம்பியன்ஸ் ட்ராஃபி தொடருக்கு பின்னர் கும்ப்ளே, பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகுகிறார். இதையடுத்து புதிய பயிற்சியாளர் தேர்ந்தெடுக்கப்படுவார். அனைவரும் ஆச்சர்யப்படும் வகையில் முன்னாள் இந்திய கேப்டன் விரேந்திர் சேவாக், அந்தப் பணிக்கு விண்ணப்பம் செய்துள்ளார்.\nசூழல் இப்படி இருக்கும் வேலையில் இந்தய அணி தனது 'பரம எதிரியான' பாகிஸ்தானை சாம்பியன்ஸ் ட்ராஃபி முதல் போட்டியில் இன்று சந்திக்கிறது. இந்தப் போட்டிக்கு முன்னர் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய கோலி, 'எங்களுடனும் எங்கள் அணியுடனும் பயணிக்காமலேயே பல செய்திகள் ஊடகங்களில் வெளியாகி வருகின்றன. அதில் கூறுவது போல் எந்தப் பிரச்னையும் அணியில் இல்லை.\nகும்ப்ளேவுடனான உறவில் எந்த சிக்கலும் இல்லை. அவருடனான மொத்த பயணமும் சிறப்பாகவே இருந்தது. அதைப் பற்றி நான் இதற்கு மேல் பேச விரும்பவில்லை. உங்களுக்கு ஒரு விஷயத்தைப் பற்றி தெரியவில்லை என்றால் அதைப் பற்றி வதந்தி பரப்பக் கூடாது.' என்று கறாராக பேசியுள்ளார் கோலி.\n- அப்ரிடியின் சாய்ஸ் யார் தெரியுமா\nமயக்க மருந்து கொடுத்த வடசென்னை கும்பல் - மாணவி விவகாரத்தில் நடந்த கொடுமை\n'ரெய்டுக்கான காரணம் புரியும்; என்னை நிரூபிப்பேன்' - அமைச்சர்களிடம் மனம் திறந்த எடப்பாடி பழனிசாமி\nமாற்றுத்திறனாளி மாணவிக்கு நடந்த கொடுமை- புழல் சிறையில் அடைக்கப்பட்ட 17 பேர்\n``அவனுக்கு ஒருதடவைகூட என் நினைப்பு வரலைங்கிறது கஷ்டமா இருக்கு’’ - 'பிக் பாஸ்' பாலாஜி அம்மா\n'தினகரனால் காங்கிரஸ் இமேஜ் கெடும்' - சந்திப்பை நிராகரித்த ராகுல்\nமிஸ்டர் கழுகு: ரஜினி கையில் இரட்டை இலை - பி.ஜே.பி விரிக்கும் மாயவலை\nஒரே தலத்தில் ஒன்பது நரசிம்மர்கள்\n“வரலெட்சுமி திருமணம் பற்றி என்னிடம் கேட்காதீர்கள்\n'தெரியவில்லை என்றால் வதந்தி பரப்பாதீர்கள்' - கேப்டன் கோலி பளார்\nரொனால்டோவின் மந்திர டச், மேஜிக் கோல்... யுவென்டஸ் கோட்டையைத் தகர்த்த ரியல் மாட்ரிட்\nவிரைவில் சந்தைக்கு வருகிறது நோக்கியா புதிய மாடல் ஸ்மார்ட்போன்கள்..\nபிரியங்கா சோப்ராவின் ட்ரீம் ரோல் இதுதானாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/109239-need-to-accelerate-the-neutrino-project-central-government-instructs-tamil-nadu-government.html", "date_download": "2018-07-18T01:16:26Z", "digest": "sha1:BFRPPJGVA7SQCTNSDFEGVXI655FB2EGL", "length": 19205, "nlines": 402, "source_domain": "www.vikatan.com", "title": "'நியூட்ரினோ திட்டத்தை விரைவுபடுத்துக' - தமிழக அரசுக்கு பிரதமர் அறிவுறுத்தல் | Need to accelerate the neutrino project! - Central Government Instructs Tamil Nadu government", "raw_content": "\nதொடரை கைப்பற்றியது இங்கிலாந்து - சதமடித்த ஜோ ரூட் இலங்கையில் மரண தண்டனை...எச்சரிக்கை செய்யும் ஐரோப்பிய யூனியன் இலங்கையில் மரண தண்டனை...எச்சரிக்கை செய்யும் ஐரோப்பிய யூனியன் கேரளாவில் சசி தரூருக்கு எதிர்ப்பு... பா.ஜ.க.வினர் கறுப்புக் கொடி காட்டி கோஷம்\nமுக புத்தகத்தில் முதல்வரை விமர்சித்து கருத்து பதிவிட்டவர் கைது நாடாளுமன்றத்துக்கு வருகை தந்த எம்.பி.க்கள் விவரம் வெளியீடு நாடாளுமன்றத்துக்கு வருகை தந்த எம்.பி.க்கள் விவரம் வெளியீடு ‘தமிழகம் என்ன காவிரியின் வடிகாலா ‘தமிழகம் என்ன காவிரியின் வடிகாலா’ - கொதிக்கும் விவசாயிகள் சங்க கூட்டமைப்பு\nஸ்டெர்லைட் ஆலையில் அமிலம் அகற்றும் பணி 45% நிறைவு – தூத்துக்குடி ஆட்சியர் தகவல் 2014-ம் ஆண்டுக்குப் பின்னர் 100 அடியை எட்டிய மேட்டூர் அணையின் நீர்மட்டம் பறவைகளை விரட்டப் பயன்படும் மோடி, அமித் ஷா கட் -அவுட்கள்\n'நியூட்ரினோ திட்டத்தை விரைவுபடுத்துக' - தமிழக அரசுக்கு பிரதமர் அறிவுறுத்தல்\nதேனி மாவட்டம், தேவாரம் அருகே பொட்டிபுரம் கிராமத்தில் உள்ளது அம்பரப்பர் மலை. இந்த மலை ஒரே பாறையால் ஆனது என்பதால், மத்திய அரசு நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கத் திட்டமிட்டது. இந்நிலையில், டி.புதுக்கோட்டை, ராமகிருஷ்ணாபுரம், பொட்டிபுரம், சின்ன பொட்டிபுரம், திம்மிநாயக்கன்பட்டி, குப்பனாசாரிபட்டி, தெற்குப்பட்டி போன்ற கிராமங்களைச் சேர்ந்தவர்கள் தங்கள் பகுதியில் எந்த ஆய்வு மையமும் ஏற்படுத்தக் கூடாது எனப் போராட்டத்தில் இறங்கினர்.\nஆய்வு மையத்துக்கு எதிரான சில வழக்குகளும் தொடுக்கப்பட்டது. ஆய்வுப் பணியை நிறுத்தியது மத்திய அரசு. இந்நிலையில் மத்திய அமைச்சரவை செயலர் கே.பி.சின்ஹாவுக்குப் பிரதமர் மோடி, நாட்டில் சிக்கல்களுக்கு உள்ளான அனைத்து அறிவியல் திட்டங்களையும் விரைவுபடுத்தி முடிக்க உத்தரவிட்டிருக்கிறார். அதே நேரம், பிரதமர் மோடி, பொட்டிபுரம் நியூட்ரினோ ஆய்வு மையத் திட்டம் தொடர்பாக, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதியைப் பெற்று திட்டத்தைத் துரிதப்படுத்த தமிழக அரசுக்கு அறிவுறுத்தியிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.\nஇந்த நியூட்ரினோ ஆய்வு மையமானது, மலையின் உச்சியிலிருந்து 1.3 கி.மீ கீழே, மலையின் அடிவாரத்தில் 2.5 கி.மீ தூரத்துக்கு சுரங்கம் அமைக்கப்பட்டு ஆய்வுக்கூடம் அமைக்கப்படும். அங்கே நியூட்ரினோ கண்டறியும் டிடெக்டர்கள் பொருத்தப்படும். பின்னர், வான்வெளியிலிருந்து வரும் கண்களுக்குப் புலப்படாத நியூட்ரினோ கதிர்கள் கண்டறியப்பட்டு ஆய்வு நடைபெறும். இந்த ஆய்வுக்கூடம் அமைப்பதால் மிகப்பெரிய அளவில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவது மட்டுமல்லாமல், அதனால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனக் கூறி அப்பகுதி மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார்கள். திட்டத்தைத் துரிதப்படுத்த மத்திய அரசு அறிவுறுத்தியுள்ள சூழலில் அப்பகுதி மக்கள் மற்றும் தமிழக அரசின் அடுத்த நகர்வு குறித்த எதிர்பார்ப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.\n'இதுவும் மற்றொரு சிறைபோல் இருக்குமோ'- சேலத்தில் கேரள மாணவி ஹதியா வேதனை\nவீ.சக்தி அருணகிரி Follow Following\nமயக்க மருந்து கொடுத்த வடசென்னை கும்பல் - மாணவி விவகாரத்தில் நடந்த கொடுமை\n'ரெய்டுக்கான காரணம் புரியும்; என்னை நிரூபிப்பேன்' - அமைச்சர்களிடம் மனம் திறந்த எடப்பாடி பழனிசாமி\nமாற்றுத்திறனாளி மாணவிக்கு நடந்த கொடுமை- புழல் சிறையில் அடைக்கப்பட்ட 17 பேர்\n``அவனுக்கு ஒருதடவைகூட என் நினைப்பு வரலைங்கிறது கஷ்டமா இருக்கு’’ - 'பிக் பாஸ்' பாலாஜி அம்மா\n'தினகரனா���் காங்கிரஸ் இமேஜ் கெடும்' - சந்திப்பை நிராகரித்த ராகுல்\nமிஸ்டர் கழுகு: ரஜினி கையில் இரட்டை இலை - பி.ஜே.பி விரிக்கும் மாயவலை\nஒரே தலத்தில் ஒன்பது நரசிம்மர்கள்\n“வரலெட்சுமி திருமணம் பற்றி என்னிடம் கேட்காதீர்கள்\n'நியூட்ரினோ திட்டத்தை விரைவுபடுத்துக' - தமிழக அரசுக்கு பிரதமர் அறிவுறுத்தல்\n'இதுவும் மற்றொரு சிறைபோல் இருக்குமோ'- சேலத்தில் கேரள மாணவி ஹதியா வேதனை\nஉச்சத்தில் சந்தை: வீழ்ச்சியில் ஆக்சிஸ் வங்கிப் பங்குகள்\nஇன்றும் நாளையும் மிதமான மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://asiyaomar.blogspot.com/2010/02/blog-post_9321.html", "date_download": "2018-07-18T01:22:36Z", "digest": "sha1:Y34BUMZCG22ALNOXCFTFAGPBXQ4RMCKY", "length": 19671, "nlines": 358, "source_domain": "asiyaomar.blogspot.com", "title": "சமைத்து அசத்தலாம்: சுரைக்காய் கடலைபருப்பு கூட்டு", "raw_content": "\nசமையல்(படிப்படியான புகைப்படங்களுடன்),வீடியோ சமையல், அனுபவம்,கதை,கவிதை,பார்த்தது,ரசித்தது, படித்தது,பிடித்தது.\nசுரைக்காய் – கால் கிலோ\nகடலை பருப்பு – 50 கிராம்\nபச்சை மிளகாய் – 2\nஇஞ்சி பூண்டு பேஸ்ட் – அரை ஸ்பூன்(விரும்பினால்)\nமஞ்சள் தூள் – கால் ஸ்பூன்\nமிளகாய்த்தூள் – கால் ஸ்பூன்\nஎண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்\nகடுகு – அரை ஸ்பூன்\nமிளகாய் வற்றல் – 1\nகருவேப்பிலை மல்லி இலை – சிறிது\nதேங்காய் – 2 டேபிள்ஸ்பூன்\nசுரைக்கயை தோல் சீவி சிறியதாக கட் செய்து வைக்கவும்,பிஞ்சாக இருந்தால் விதை நீக்காமல் கட் செய்யவும்.\nகடலை பருப்பை ஊற வைக்கவும்.வெங்காயம்,தக்காளி,மல்லி இலை கட் செய்யவும்,மிளகாயை கீறி வைக்கவும்.\nகுக்கரில் எண்ணெய் விட்டு கடுகு,வற்றல்,கருவேப்பிலை போட்டு வெடித்ததும்,வெங்காயம் இஞ்சி பூண்டு பேஸ்ட்,சேர்த்து வதக்கி,தக்காளி,மிளகாய் சேர்த்து,மஞ்சள் தூள்,மிளகாய்த்தூள் சேர்த்து,சுரைக்காய்,கடலை பருப்பு ,உப்பு சேர்த்து கிளரவும்.சுரைக்காயில் ஊறும் தண்ணீரே போதும். மூடி வெயிட் போடவும்.2 விசில் விடவு ம்.\nஆவி அடங்கியதும் குக்கரை திறந்து தேங்காய் துருவல் சேர்த்து கிளறி மல்லி இலை தூவி பரிமாறவும்.\nசுவையான சுரைக்காய் கடலைபருப்பு கூட்டு ரெடி.இதனை சாதம்,சப்பாத்திக்கு சைட் டிஷ் ஆக பரிமாறலாம்.\nLabels: சுரைக்காய், பருப்பு, மேலப்பாளையம் ஸ்பெஷல், வெஜ் சமையல்\nஎன் செய்முறையும் இதே தான் ஆசியாக்கா.ரொம்ப நல்லாயிருக்கு....\nநன்றி மேனகா.நீங்களும் இஞ்சி பூண்டு சேர்ப்பீங்களா\nஇஞ்சி பூண்டு இருந்தால் சேர்ப்பேன் இல்லைன்னா சேர்க்க மாட்டேன் ஏன்னா அரைப்பதற்க்கு சோம்பேறிதான்...\nஇஞ்சி பூண்டு இது வரைக்கும் நான் சேர்த்ததில்லை..சுரைக்காய்ல பொரியல், குழம்பு தான் செய்திருக்கேன்..இந்த கூட்டு புதுசா இருக்கு..ரெசிப்பிக்கு நன்றி ஆசியாக்கா\nமகி மகிழ்ச்சி,துவரம் பருப்புடனும் சமைத்தால் அருமையாக இருக்கும்.\nஆசியாக்கா,நேற்று சப்பாத்திக்கு இந்த கூட்டுதான் செய்தேன்,சூப்பரா இருந்தது.என்னவருக்கும் மிகவும் பிடித்தது. :)\nஎன்னுடைய ப்ளாக்கில் மற்றும் பிறதளங்களில் நான் கொடுத்த சமையல் குறிப்புகளை மாற்றி கொடுக்கவோ காப்பி செய்து பிரசுரிக்கவோ வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.\nஇங்கு என் இடுகை சம்பந்தமானவற்றை மட்டும் கருத்துக்களாக தெரிவிக்குமாறும் கேட்டுக் கொள்கிறேன்.\nமொழி பெயர் -- செம காமெடி\nமட்டன் குழம்பு / கறிக்குழம்பு / Mutton Kuzhambu\nதேவையான பொருட்கள்; மட்டன் - அரைக்கிலோ நறுக்கிய பெரிய வெங்காயம் - 2 நறுக்கிய மீடியம் சைஸ் தக்காளி - 2 பச்சை மிளகாய் - 2 இஞ்சி பூண்ட...\nசமையல் பொருட்கள் - பகுதி -1 - English Tamil தமிழ்\nசமையல் சம்பந்தப்பட்ட இந்த தொகுப்பு நிச்சயம் பலருக்கு பயன் அளிக்கும்.தமிழில் நாம் பயன்படுத்தும் சில உணவு பெயர்களுக்கு ஆங்கிலத்தில் என்ன ப...\nசமையல் பொருட்கள் - பகுதி -2 - தமிழ், ஆங்கிலம், ஹிந்தி (Tamil/ English /Hindi)- சமையல் பொருட்கள் பெயர்\nதக்காளி ரசம் என்றாலே அது தனி ருசி தான்.புளி ரசத்தை பல விதமாக செய்யும் நான் தக்காளி ரசம் எப்பவாவது இப்படி செய்வது வழக்கம். தேவையான பொருட்...\nவெஜிடபிள் பிரியாணி (ரெஸ்டாரண்ட் ஸ்டைல்) Vegetable Briyani - (Restaurant Style)\nதேவையான பொருட்கள்; முதலில் பிரியாணி மசாலா ரெடி செய்ய: அடுப்பில் ஒரு வாணலியில் எண்ணெய் 2 டீஸ்பூன் +ஏலம் 4 +கிராம்பு 4 +பட்டை 2 துண்ட...\nஇட்லி மிளகாய்ப் பொடி - கருவேப்பிலை பொடி / Idli Milagai Podi - Curry leaves Podi\nஇட்லிக்கு தொட்டுக் கொள்ள என்னதான் அருமையான சாம்பார் சட்னி வைத்தாலும் பொடி இருக்கா என்ற கேள்வி தவிர்க்க முடியாத ஒன்று. அதனால் அப்ப அப்ப கொஞ்ச...\nசுரைக்காய் மசாலா கூட்டு / Bottle Gourd Masala\nதேவையான பொருட்கள்; சொம்பு சுரைக்காய் - கால் கிலோ துவரம் பருப்பு அல்லது கடலை பருப்பு - 100 கிராம் தக்காளி பெரியது - 1 பூண்டு - ...\nமஷ்ரூம் குருமா/கிரேவி/ சாஃப்ட் குவிக் சப்பாத்த��� - Mushroom Kurma/Gravy\nதேவையான பொருட்கள்; பட்டன் காளான் - 200 கிராம் வெங்காயம் - 2 தக்காளி -1 இஞ்சி பூண்டு பேஸ்ட் -1 டீஸ்பூன் கரம் மசாலா - கால்டீஸ்பூ...\nசீனிப் பொங்கல் / சீனிச் சோறு / Sugar Pongal\nபொதுவாக பொங்கல் மண்டவெல்லம் அல்லது அச்சு வெல்லத்தில் செய்வோம்.நான் இங்கு சீனியில் செய்து காட்டியிருக்கிறேன்.எங்க ஊரில் இதனை சீனிச் சோ...\nஎன் விருதுகள்/ My Awards\nமைக்ரோவேவ் ஓவன் டிப்ஸ் டிப்ஸ் / Microwave Oven Tips\nசட்னி - துவையல் (17)\nசாஸ் டிப் வகைகள் (3)\nசிறப்பு விருந்தினர் சமையல் பகிர்வு (37)\nசோயா மீல் மேக்கர் (4)\nதிறப்பு விழா - என்னுரை (1)\nதோட்டம் - பாதுகாப்பு (2)\nபாத்திரங்கள் என் உபகரணங்கள் (15)\nபானங்கள் - கோடைக் கால ஸ்பெஷல் (19)\nபேக்கிங் - புட்டிங் (19)\nமொஃதா பரிசுப்போட்டி முடிவு (1)\nவட நாட்டு சமையல் (16)\nஅறுசுவை.காமில் என் சமையலில் சில\nதுபாய் நகைக்கடையை சுற்றி பாருங்க.\nதோசை கூட சுடத் தெரியாத நான்\nகிட்ஸ் கிரிஸ்பி பொட்டடோ ஃப்ரை\nஅபி இப்ப ஆசியா அப்ப\nஎங்க ஊர் (வீட்டு) அடிப்படை மசாலா\nஅயிரை மீன் கூட்டு / Ayirai meen kootu\nநேசம் +யுடான்ஸ் ஆறுதல் பரிசு\nபுற்றுநோய் விழிப்புணர்வு வலி சிறுகதை\nமுதல் பரிசு - பதக்க விருது - எம்மா சிறுகதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=603160-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-100%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81!-", "date_download": "2018-07-18T01:22:57Z", "digest": "sha1:KVTASUZWKMCNUJPRVAUGUUSWPBSNV65W", "length": 8421, "nlines": 81, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | இந்தியாவின் 100ஆவது செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டது!", "raw_content": "\n‘அவா குழு’ – பாதாள உலக குழுவைப்போன்று பயங்கரமான அமைப்பு இல்லை\nயாழ் மாவட்ட அரசாங்க அதிபரால் அச்சுவேலி மகாவித்தியால வகுப்பறை கட்டிட தொகுதி திறந்து வைப்பு\n1 இலட்சம் அமெரிக்க டொலர்களை சட்டவிரோதமாக எடுத்து சென்ற 4 பேர் கைது\nஅமைச்சருக்கு பாதாள உலகக்குழு பாதுகாப்பு – விசாரணை இடம்பெறும் என்கிறார் நளின்\nசிங்கப்பூர் கடைபிடிக்கும் கொள்கையை இலங்கை அரசு கடைபிடிப்பதில்லை\nஇந்தியாவின் 100ஆவது செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டது\nஇந்தியாவின் 100ஆவது செயற்கைக்கோளான கார்ட்டோசாட்-2 இன்று (வெள்ளிக்கிழமை) பி.எஸ்.எல்.வி. சி-40 ரொக்கெட்டின் மூலம் வெ���்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.\nஇந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘இஸ்ரோ’, தகவல்தொடர்பு, கடல்சார் ஆராய்ச்சி, வானிலை பயன்பாடு என பல்வேறு விதமான செயற்கைக் கோள்களை உருவாக்கி விண்ணில் செலுத்தி வருகிறது.\nஅந்தவகையில் தொலைதூர உணர்திறன் கொண்ட செயற்கைக்கோள் ‘கார்ட்டோசாட்-2’ உட்பட 31 செயற்கைக்கோள்களை பி.எஸ்.எல்.வி. சி-40 ரொக்கெட் மூலம் ஜனவரி முதல் வாரத்தில் விண்ணில் செலுத்த ‘இஸ்ரோ’ முடிவெடுத்தது.\nஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ‘சதீஷ் தவான்’ விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து விண்ணில் செலுத்த முடிவெடுத்த ‘இஸ்ரோ’ அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தது.\nஇதன் பணிகள் நிறைவடைந்ததையடுத்து, ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து காலை 9:28 மணிக்கு, 31 செயற்கைக்கோள்களுடன் பி.எஸ்.எல்.வி. சி-40 விண்ணில் வெற்றிகரமாகச் செலுத்தப்பட்டது.\nகண்காணிப்பு செயற்கைக்கோளான கார்ட்டோசாட்-2, பூமியை படம் எடுத்து அனுப்புதல், கடல் போக்குவரத்து குறித்த தகவல் அனுப்புதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்ள உள்ளது.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nசட்டசபைச் செயலாளர் நியமனத்தை ஆளுநர் இரத்துச் செய்ய வேண்டும்: ஸ்டாலின்\nகோவா விமான நிலையத்தில் ஒரு கோடி ரூபாய் தங்கம் கடத்தல்: இருவர் கைது\nமேலாண்மை ஆணையத்தின் கூட்டம்: தமிழகத்திற்கு நீர் வழங்க உத்தரவு\nஜெயலலிதா தொடர்பான காணொளியில் சந்தேகம் உள்ளது: ஆனந்தராஜ்\n‘அவா குழு’ – பாதாள உலக குழுவைப்போன்று பயங்கரமான அமைப்பு இல்லை\nயாழ் மாவட்ட அரசாங்க அதிபரால் அச்சுவேலி மகாவித்தியால வகுப்பறை கட்டிட தொகுதி திறந்து வைப்பு\n1 இலட்சம் அமெரிக்க டொலர்களை சட்டவிரோதமாக எடுத்து சென்ற 4 பேர் கைது\nஅமைச்சருக்கு பாதாள உலகக்குழு பாதுகாப்பு – விசாரணை இடம்பெறும் என்கிறார் நளின்\nசிங்கப்பூர் கடைபிடிக்கும் கொள்கையை இலங்கை அரசு கடைபிடிப்பதில்லை\nகொலைக் குற்றச்சாட்டு: 3 பேருக்கு மரண தண்டனை\nமானிப்பாய் வயோதிபப் பெண் படுகொலை சந்தேக நபருக்கு விடுதலை\nஆளுநரின் தவறான செயற்பாடே டெனீஸ்வரன் விவகாரத்திற்கு காரணம்: முதலமைச்சர் விக்கி\nயாழில் வீதி ஒழுங்கு தொடர்பில் ஆளுநர் தலைமையில் விசேட விழிப்புணர்வு\nமணிவண்ணனுக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | கால��ச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://echumi.blogspot.com/2012/12/just-relax.html", "date_download": "2018-07-18T01:10:19Z", "digest": "sha1:SEVGSVNBSHB74HJJVDHAOZROSEQ2QABC", "length": 13140, "nlines": 275, "source_domain": "echumi.blogspot.com", "title": "குறைஒன்றுமில்லை: JUST RELAX", "raw_content": "\nசிங்கப்பூர் பயணத்தொடருக்கு 10 நாள் லீவு. அதுவரை கொஞ்சம் பாட்டுக்கள் கேட்டு ரிலாக்ஸ் பண்ணிக்கோங்க.\nஎல்லாமே எனக்கும் பிடித்த பாடல்கள்.\nஎல்லா பாடல்களையும் கேட்டு மகிழ்ந்தேன். நல்ல பாடல்கள் . பாடல்கள் பகிர்வுக்கு நன்றி.\nஇங்கே வந்து எல்லாப்பாட்டும் பார்த்து ரசிச்சுட்டு கருத்து பதிஞ்சுட்டு போனேன்னு நினைச்சிருந்தேன்...ஆனா அப்படி செய்யலையோன்னு இப்பதான் தோணுது..ஸாரிம்மா...\nஎனக்கும் பிடிச்சிருக்கு உங்க தெரிவுகள்.\nஸ்ரீ ராம் வருகைக்கு நன்ரி\nகோமதி அரசு வருகைக்கு நன்றிம்மா\nஎன்னை ஆதரிப்பவர்கள் . .\nஉண்மை சம்பவம் 3 (1)\nஉண்மை சம்பவம் 2 (1)\nஎல். ஆர். ஈஸ் வரி. (1)\nசிறு கதை. 1 (1)\nசின்ன கதை மாதிரி. (1)\nநாயர் வீட்டு கல்யாணம். (1)\nஸ்ரீ ராம மகிமை (1)\nஅனைவருக்கும் நந்தன வருட தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துகள். ஸ்வீட் எடுங்க. கொண்டாடுங்க. ரவாலட்டு இன்றைய ஸ்வீட்.\nதேவையான பொருட்கள் பாஸ்மதி அரிசி------------- 2 கப் உரித்த பச்சை பட்டாணி---------- ஒரு கைப்பிடி கேரட்------------------------- 4 ...\nஒரு வருடத்துக்கும் மேலேயே பதிவு எழுதிண்டு இருக்கேன். இதுவரை சமையல் குறிப்புன்னு எதுவுமே போட்டதில்லே. சில பேரு அம்மா உங்க வயசுக்கு நிறையா சமை...\nதேவையான பொருட்கள். பாலக்கீரை ------------------ ஒரு கட்டு. பயத்தம் பருப்பு------------- 100- கிராம். துருவிய தேங்காய்-------- ஒ...\nமிஸ்டர் ” எக்ஸ்” ஜோக்ஸ்.\nஇன்னிக்கு என்கிட்ட மாட்டினவங்க மிஸ்டர் எக்ஸ். (ஐயோ பாவம்.). மிஸ்டர் எக்ஸுக்கு டீ குடிக்க ரொம்பவே பிடிக்கும் ஆனா எப்படி டீ போடன...\nதேவையான பொருட்கள். நிதான அளவில் உள்ள கத்தரிக்காய்கள்.------- 4 தனியா--------------- 2ஸ்பூன் கடலைப்பருப்பு------ 1 ஸ்பூன் சிவப்ப...\nமறு நா காலை 8.30-க்குத்தான் முழிப்பு வந்தது.எனக்குன்னு தனி ரூம் இருந்ததால எந்த சத்தமும்மில்லாம நல்லா தூங்க முடிஞ்சது. காலை எழுந்து பல் தெய்...\nஅந்த சனிக்கிழமை மகனின் பர்த் டே இருந்தது. ராஜலஷ்மி அம்மா வீட்லேந்து எல்லாரையும் லஞ்சுக்கு கூட்டிண்டு வெளில போனோம். அன்னலஷ்மின்னு ஒரு இட...\nஇங்கெல்லாம் சனி ஞாயிறு ரெண்டு நாளும் வாராந்திர விடுமுறை தினம். மறு நாள் காலை குளி���்து வெளியே கிளம்பினோம்.இங்க ஒரு மூத்த பதிவர் இருக்காங்க....\nஇங்க நவம்பர் 23-ம்தேதிவந்தேன்.இந்த சம்பவம் 24-ம் தேதி நடந்தது. இதை உங்க கூடல்லாம் பகிரலாமா வேனாமானு ரொம்ப நாளா யோசிச்சுகிட்டே இருந்தேன்.ம...\nஹாய் பசங்களா . . . - ஹாய் பசங்களா . . . நான் கொஞ்சம் இல்ல ரொம்ப பிஸி . . . அதான் இந்த பக்கம் எட்டி பாக்க முடியல . . என்னை ரொம்ப மிஸ் பண்ணுற எல்லாருக்கும் நான் சொல்லுறது ஒன்னே...\nநிலா சாப்பாடு - ஏங்க, என்னிக்கு பௌர்ணமி கொஞ்சம் பாத்துச்சொல்லுங்க மிஸஸ் ஐயர். இன்னிக்கு என்ன கிழமை.. மண்டேவா கொஞ்சம் பாத்துச்சொல்லுங்க மிஸஸ் ஐயர். இன்னிக்கு என்ன கிழமை.. மண்டேவா வந்து.. புதன் கிழமை பௌர்ணமி வரது. ஏன் எதுக்கு கேக்கறீங்க மிஸஸ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kklogan.blogspot.com/2012/10/", "date_download": "2018-07-18T00:54:47Z", "digest": "sha1:MBQVXCKKBRIZA22R7HJJP5Z3YA6G5DKS", "length": 32987, "nlines": 203, "source_domain": "kklogan.blogspot.com", "title": "லோகநாதனின் பகிர்வுகள்: October 2012", "raw_content": "\nபுராதன இலங்கையை சின்னாபின்னமாக்கிய பூகம்பம்......\nஅண்மையில் வெளியிடப்பட்ட ஆய்வுத்தகவல்களின் பிரகாரம், பூகம்ப அபாய எல்லை, இலங்கையினை நெருங்கி வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக இலங்கையின் தென்மேற்கு கரையோரத்திற்கு அப்பால் இந்தோ – ஆஸி புவித்தட்டானது 500 – 700 கிலோமீற்றர் பிளவடைந்திருப்பதாகவும் இதன் காரணமாக புதியதொரு நிலத்தட்டு தோற்றம்பெற்றிருப்பதாகவும் இதனால் இலங்கைக்கு பாரியளவிலான பூகம்ப அச்சுறுத்தல்கள் ஏற்பட்டிருப்பதாகவும் பூகோளவியல் ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 1615ம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட மிகப்பெரிய பூகம்பம் காரணமாக மிகப்பெரும் உயிரழிவு ஏற்பட்டிருந்தது. அதைப்போன்ற பூகம்பமே வரக்கூடும் என்கின்றனர் புவியியல் அறிஞர்கள்.\nபோர்த்துக்கேய காலனித்துவ ஆட்சியின் கீழிருந்தபோது 1615ம் ஆண்டு சித்திரை மாதம் 14ம் நாள் இலங்கையினை பாரியளவிலான பூகம்பம் தாக்கி சின்னாபின்னமாக்கியது.\n 1615ம் ஆண்டு சித்திரை மாதம் 14ம் நாள் மாலை வேளை இலங்கையின் மேற்குப் பிராந்தியத்தில் 6.5 ரிச்டர் என மதிப்பிடப்பட்ட பூகம்பம் ஏற்பட்டது. இதன் காரணமாக 200இற்கும் அதிகமான வீடுகள் அழிவடைந்ததுடன், 2000 இற்கும் அதிகமான மக்களும் பலியானதாகவும் வரலாற்றுத்தகவல்களிலிருந்து அறிந்துகொள்ளமுடிகின்றது. விசேடமாக, கொழும்பு கோட்டைப் பிராந்தியமானது இப்பூகம்பத்தின் காரணமாக மிகமோசமாக பாதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஇப்பூகம்பத்தின் காரணமாக கொழும்பு கோட்டைச்சுவரின் ஒரு பகுதி இடிந்து வீழ்ந்ததுடன், கோட்டைக்கும் பாதிப்பு ஏற்பட்டதாகவும், கற்பாலமும் இடிந்து வீழ்ந்ததாகவும், மேலும் நிலத்தில் பாரியளவிலான பிளவுகள் ஏற்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nØ 1814ம் ஆண்டு ஜூன் மாதம் 14ம் நாள் மட்டக்களப்பின் கடற்கரையோரங்களில் ஏற்பட்ட பூகம்பம் காரணமாக பாதிப்புக்கள் ஏற்பட்டதோடு, பாரியளவிலான கடல் கொந்தளிப்பும் ஏற்பட்டதாம்.\nகுறிப்பு - கடந்த 2009ம் ஆண்டு சித்திரை மாதம் 15ம் நாள் இலங்கையின் கிழக்குப் பகுதியில் சிறியளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது, இதனை என்னால் உணரமுடிந்தது இன்றும் என் நினைவுகளில் நிற்கின்றது.\nLabels: இலங்கை, உலகம், பூகம்பம்\nமழைக்காலம் மெல்ல மெல்லதாக ஆரம்பிக்க தொடங்கிவிட்டது. இதனால் குடைகள் அத்தியாவசியமாகிவிட்டது. நாம் பயன்படுத்துகின்ற குடைகளின் வரலாற்றினை சற்று ஆராய்கின்றபோது.....\nமக்கள், வெயிலிருந்து பாதுகாப்பினை பெற்றுக்கொள்வதற்காகவே உலகத்தில் குடைகள் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டன. கி.மு 11ம் நூற்றாண்டளவில் சீனா நாட்டிலேயே குடைகள் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டதாக வரலாற்றுத் தகவல்கள் உண்டு. மரக்கிளைகளினைப் பயன்படுத்தியே இந்தக் குடைகள் உருவாக்கப்பட்டன.\nகுடைகள், ஐரோப்பாவில் 15ம் நூற்றாண்டளவிலேயே பிரபல்யம் அடையத்தொடங்கின. குறிப்பாக பெண்கள் மத்தியிலாகும்.\n17ம் நூற்றாண்டிற்கு பிற்பாடே ஆண்கள் மத்தியில் குடைகள் பிரபல்யம் அடையத்தொடங்கின.\nபெயர் வரக் காரணம் என்ன\nகுடையினை ஆங்கிலத்தில் \"அம்பிரல்லா\"(Umbrella) என்று சொல்கின்றோம். இந்தச் சொல் எப்படி வந்தது என்று தெரியுமா\n\"அம்ப்ரா\" (Umbra) என்ற லத்தீன் வார்த்தையில் இருந்துதான் \"அம்பிரல்லா\" (Umbrella) என்ற சொல் உருவாகியது. \"அம்பிரல்லா\" என்றால் நிழல் என்று அர்த்தம்.\n17ம் நூற்றாண்டளவில் ஐக்கிய ராச்சியத்தில் மழை தொடர்பிலான சட்டமொன்று அமுல்படுத்தப்பட்டிருந்தது. மழை தொடர்பாக முன்னறிவிப்பு செய்பவரின் கணிப்பு பிழைக்குமாயின் அவருக்கு தூக்குத் தண்டனைதான் முடிவு.\nLabels: உலகம், குடை, பெயர் வரக் காரணம் என்ன\nஉலக அப்பிள் தினம் → அக்டோபர் 21\nஅக்டோபர் மாதம�� 21ம் திகதி உலக அப்பிள் தினமாகும். அந்தவகையில் அப்பிள் தொடர்பிலான சில சுவையான தகவல்கள்.\nØ உலகளாவியரீதியில் 7500இற்கும் மேற்பட்ட அப்பிள் வகைகள் உள்ளன.\nØ வாழைப்பழங்கள், தோடம்பழங்கள், திராட்சைப் பழங்களினைத் தொடர்ந்து உலகில் அதிகமாக உற்பத்தி செய்கை பண்ணப்படுவது அப்பிள் பழங்கள் ஆகும்.\nØ கஸ்பியன் மற்றும் கருங்கடலிற்கு இடைப்பட்ட பிராந்தியத்திலே அப்பிள் மரங்கள் முதன்முதலில் தோற்றம் பெற்றதாம். குறிப்பாக, கசகிஸ்தான் நாட்டிலேயே அப்பிள் மரங்கள் முதன்முதலில் தோற்றம் பெற்றதாக நம்பப்படுகின்றது.\nØ கி.மு 6500 ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்கள் அப்பிள் பழங்களினை நுகர்ந்ததிற்கான எச்சங்களினை புதைபொருளியலாளர்கள்/ தொல்பொருளியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.\nØ அப்பிள் மரங்கள், ஒரு அப்பிள் பழத்தினை உற்பத்தியாகுவதற்கு 50 இலைகளிலிருந்து சக்தியினை பெற்றுக்கொள்கின்றன.\nØ அப்பிள் மரங்களில் சில 40அடி உயரத்திற்கும் அதிகமான உயரம்வரை வளரக்கூடியதுடன், 100ஆண்டுகளுக்கும் மேல் வாழக்கூடியவையாகும்.\nØ புராதன உரோமர்களினதும், கிரேக்கர்களினதும் விருப்பத்திற்குரிய பழமாக அப்பிள் விளங்கியது.\nØ அப்பிள்கள் மரங்கள் ரோஸ்(Rose) குடும்பத்தினைச் சேர்ந்தவையாகும்.\nØ அப்பிளின் இரசாயனவியல் பெயர்; \"அப்ளிகுஸ் ரோசாசியா\"\nØ அப்பிள் மரங்கள் 4 – 5 வயதினை அடைந்தவுடன் பழங்களினை தோற்றுவிக்க தொடங்குகின்றன.\nØ தூய அப்பிள் பழங்களினை நீரில் இட்டால் அவை மிதக்கும் தன்மை கொண்டவையாகும். ஏனெனில் அப்பிள் பழங்களில் 25% வளி உள்ளடங்கியுள்ளது.\nØ அப்பிள் பழங்களின் தோலில் அதிகமான நோயெதிர்ப்பு சக்திகள் உள்ளடங்கியுள்ளன. இதனால் அவற்றினை தோலுடன்(Quercetin அடங்கியுள்ளது) உட்கொள்வதே சிறந்ததாகும்.\nØ நடுத்தர அளவினை உடைய ஒரு அப்பிளில் 80 கலோரி சக்தி உள்ளடங்கியுள்ளதாம்.\nØ உலகில் அதிகளவில் அப்பிள் பழங்களினை உற்பத்திசெய்யும் நாடுகள்; சீனா(உலக உற்பத்தியில் 40% வகிபாகம்) , ஐக்கிய அமெரிக்கா, போலாந்து, ஈரான், துருக்கி, இத்தாலி, இந்தியா, பிரான்ஸ், ரஷ்யா, சிலி.\nØ ஐசாக் நியூட்டன் புவியீர்ப்பு விசையினைக் கண்டுபிடிக்க அப்பிள் பழங்களே காரணமாகும்.\nØ \"தினசரி ஒரு அப்பிள் பழத்தினைச் சாப்பிடுவதன்மூலம் மருத்துவரினை நாடவேண்டிய தேவையே இருக்காது\" என்பது உலகளாவியரீதியிலான ஒரு பிரபல்யமான மரு���்துவக் குறிப்பாகும். ஏனெனில் மனிதனின் ஆரோக்கியத்திற்கு தேவையான பல்வேறு கனிப்பொருட்களினை அப்பிள் பழங்கள் கொண்டிருப்பதனால் ஆகும்.\nLabels: உலக அப்பிள் தினம், உலக தினங்கள், உலகம், சுவையான தகவல்கள்\nநீங்கள், தொலைக்காட்சி முன்னால் தவம் கிடப்பவரா\n25 வயதிற்கு மேற்பட்ட ஒரு நபர் தொலைக்காட்சியினை ஒவ்வொரு மணித்தியாலம் பார்ப்பதன்மூலம் அவர்களின் ஆயுள் எதிர்பார்க்கை 22 நிமிடங்கள் குறைவடைகின்றதென அவுஸ்திரேலிய நாட்டு ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.\nஅதாவது, தொலைக்காட்சி பார்ப்பதன் மூலம் உங்கள் ஆயுள் எதிர்பார்க்கையில் 4.8 ஆண்டுகள் குறைவடைகின்றதென அவுஸ்திரேலிய நாட்டு ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.\nநாளொன்றுக்கு சராசரியாக 6 மணித்தியாலங்கள் தொலக்காட்சி பார்ப்பவர்களினையும், தொலைக்காட்சி பார்க்காதவர்களினையும் மையமாக வைத்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.\nநான்கு சூரியன்களைக்கொண்ட கிரகம் கண்டுபிடிப்பு....\nஐக்கிய அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வின் பிரகாரம், புவியிலிருந்து 5000 ஒளியாண்டு தூரத்தில் அமைந்துள்ள கிரகம் ஒன்றினைக் கண்டுபிடித்துள்ளார்கள். இது வழமைக்கு மாறாக முதன்முறையாக 4 சூரியன்களைக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.\nPH1 என்ற பெயர் சூட்டப்பட்டுள்ள இக்கிரகமானது புவியினை விடவும் 6.2 மடங்கு ஆரையினைக் கொண்டிருப்பதுடன் நெப்ரியுன் கிரகத்தினை விடவும் சற்று பெரியதாகும்.\nஇதற்கு முன்னர் இரண்டு சூரியன்களைக்கொண்ட ஆறு கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nLabels: உலகம், கிரகம், தொலைக்காட்சி\nஉலகினை அச்சுறுத்தும் உலகளாவிய உணவு நெருக்கடியும், வறுமையும்...\nஉலகளாவியரீதியில், வருடாந்தம் அக்டோபர் மாதம் 16ம் திகதி உலக உணவு தினமாகக் கொண்டாடப்படுகின்றது. 1979ம் ஆண்டு இடம்பெற்ற உணவு விவசாய அமையத்தின் மாநாட்டில், அக்டோபர் மாதம் 16ம் திகதி உலக உணவு தினமாக பிரகடனம் செய்துவைக்கப்பட்டது. உலக உணவுப் பிரச்சினைகள் தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வினை ஏற்படுத்தல், பசி, பட்டினி, போசணைக்குறைபாடு, வறுமை ஆகியவற்றிக்கெதிராக மக்களிடையே ஒற்றுமையினை பலப்படுத்துதல் ஆகியவற்றினை உலக உணவு தினமானது நோக்கமாகக் க���ண்டுள்ளது.\nஇதேவேளை உலகளாவியரீதியில், வருடாந்தம் அக்டோபர் மாதம் 17ம் திகதி வறுமையினை எதிர்த்துப் போராடுவதற்கான சர்வதேச தினமாகக் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. வறுமையானது மனித உரிமைக்கெதிரான வன்முறையாகவே நோக்கப்படுகின்றது. இத்தினமானது 1993ம் ஆண்டு முதல் அனுஷ்டிக்கப்படுகின்றது.\nஐக்கிய நாடுகள் சபையின் புள்ளிவிபரங்களின் பிரகாரம், உலகளாவியரீதியில் 1பில்லியனுக்கும் அதிகமான மக்கள் பசி, பட்டினியின் காரணமாக பாதிப்புற்றுள்ளனர்.\nசனத்தொகை வளர்ச்சி, காலநிலை மாற்றங்கள், வானிலையுடன் தொடர்புடைய பயிர் பிரச்சினைகள், நீர்வழங்கல் வீழ்ச்சி, எரிபொருள் விலை, தாவர எரிபொருட்கள் உற்பத்திக்கு உணவுப் பொருட்கள் பயன்படுத்தல், நிலப்பற்றாக்குறை ஆகிய காரணிகள் தற்போதைய உலக உணவு அதிகரிப்பில் செல்வாக்கு செலுத்தியுள்ளன.\n2050ம் ஆண்டளவில், உலக சனத்தொகையானது 6.8 பில்லியனிலிருந்து 9.1 பில்லியனாக அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்படுகின்ற அதேவேளை எதிர்வருகின்ற ஆண்டுகளில் உலகில் பாரியளவிலான உணவு நெருக்கடி ஏற்படலாம் என ஐ. நா எச்சரிக்கை மணி அடித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.\nØ உலக சனத்தொகையில் ஆறில் ஒரு பங்கிற்கும் அதிகமான மக்கள் தொகையினர் பசி, பட்டினியால் வாடுகின்றனர். இதில் அதிகமானோர் பெண்களும், குழந்தைகளும் ஆவர்.\nØ உலகில் பசி, பட்டினியுடன் வாழ்பவர்களில் 50% இற்கும் அதிகமானோர் இந்தியாவிலேயே வாழ்கின்றனர். மேலும் 46% இற்கும் அதிகமான குழந்தைகள் போசணைக் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளன.\nØ உலக உணவு விலை அதிகரிப்பானது அபிவிருத்தி அடைந்துவருகின்ற நாடுகளில் வாழுகின்ற ஏழை மக்களினையே பெரிதும் பாதிக்கின்றது. அவர்கள் தமது வருமானத்தில் 60 % - 80% ஆன பங்கினை உணவிலேயே செலவிடுகின்றனர்.\nØ ஐ. நா தகவல்களின் பிரகாரம், வருடாந்தம் 25000 குழந்தைகள் பசி, மற்றும் பசியுடன் தொடர்புடைய நோய்களின் காரணமாக மரணிக்கின்றனர். அதாவது 5 செக்கன்களுக்கு 1 குழந்தை உலகளாவிய ரீதியில் மரணிக்கின்றது.\nØ கடந்த 3 வருடங்களில் உலக உணவு விலையானது ஏறத்தாழ 2 மடங்காக அதிகரித்துள்ளது. ஆனால் 2007 ஏப்ரல் தொடக்கம் 2008 ஏப்ரல் வரையான காலப்பகுதியில் உலக உணவு விலையானது 80% ஆல் அதிகரித்துள்ளது.\nØ ஐ. நா உணவு விவசாய அமையத்தின் தகவல்களின் பிரகாரம் (2010ம் ஆண்டு) உலகளாவியரீதியில் 925 மில்லியன் மக்கள் போசணைக் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர், இதில் 98% ஆன பங்கினர் அபிவிருத்தி அடைந்துவருகின்ற நாடுகளிலேயே வாழ்கின்றர்.\nØ உலக மக்களில் அரைப்பங்கிற்கும் அதிகமானோர் குறைந்த வருமான மட்டத்தின்கீழ் வாழ்கின்றனர். உணவுப்பற்றாக்குறையினை எதிர்நோக்குகின்ற நாடுகள் தமது மக்களுக்கு தேவையான உணவினை உற்பத்தி அல்லது இறக்குமதி செய்யக்கூடிய இயலுமையினைக் கொண்டிருக்கவில்லை.\nØ உலகிலுள்ள குழந்தைகளில் மூன்றிலொரு பங்கிற்கும் அதிகமான குழந்தைகள் போசணைக் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளன.\nØ 1900ம் ஆண்டளவில் ஒவ்வொரு மனிதனுக்கும் 8 ஹெக்டெயர் என்றளவிலிருந்த நிலப்பரப்பானது தற்சமயம் 1.63 ஹெக்டெயர் என வீழ்ச்சியடைந்துள்ளது.\nØ வருடாந்தம் உலக உணவு உற்பத்தியானது 32 மில்லியன் தொன்களால் அதிகரிக்கின்ற அதேவேளை வருடாந்த உணவுத் தேவையானது 44 மில்லியன் தொன்களால் அதிகரிக்கின்றது.\nØ ஒரு கிலோகிராம் கோதுமை மாவினை உற்பத்தி செய்ய 1000 லீற்றர் தண்ணீர் தேவைப்படிகின்ற அதேவேளை ஒரு கிலோகிராம் அரிசியினை உற்பத்தி செய்ய 3000 லீற்றர் தண்ணீர் தேவைப்படுகின்றதாம்.\nØ அவுஸ்திரேலியாவின் உணவு உற்பத்தியில் 93% ஆன பங்கினை அந்த நாட்டு மக்களே நுகர்கின்றனர். குறிப்பாக, அவுஸ்திரேலிய உணவு உற்பத்தியானது உலக உணவு உற்பத்தியில் 1% வகிபாகத்தினை வகிக்கின்றது. உற்பத்தியில் 3% ஆனவையே உலகளாவிய வர்த்தகத்தில் பரிமாறிக்கொள்ளப்படுகின்றன.\nØ 1984ம் ஆண்டு எதியோப்பியாவில் ஏற்பட்ட பஞ்சத்தின் காரணமாக 1 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இறந்தனராம்.\nØ 1932/33ம் ஆண்டு உக்ரேனில் ஏற்பட்ட பஞ்சத்தின் காரணமாக 6-7 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இறந்தனராம். இது அந்த நாட்டு மக்கள் தொகையில் 20% இற்கும் அதிகமாகுமாம்.\nஆர்வலர் புன்கண் நீர் பூசல்தரும்\"\nவாழ்வில் தேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் என்ற எண்ணப்பாட்டில் வலைப்பூவில் பதிவுகளினை பதிந்துகொள்பவன்.....\nநன்றி - யாழ்தேவி நட்சத்திரப் பதிவர் - தினக்குரல் 21.03.2010\nஎன் அனுமதியின்றி இத்தளத்தின் ஆக்கங்களினை முழுவதுமாக வெட்டி ஒட்டி மீள்பதிவிடுவதை தயவுசெய்து தவிருங்கள். அவ்வாறு பிரசுரிப்பதாயின் கட்டாயம் எனது வலைத்தளத்தின் பெயரை (kklogan.blogspot.com) குறிப்பிடல் வேண்டும். அத்துடன் மின்னஞ்சல் (kklogan2@gmail.com) முகவரி ஊடாகவோ அல்லது பின்னூட்டம் ஊடாகவோ கட்டாயம் அறியத்தர வேண்டும்.\nபுராதன இலங்கையை சின்னாபின்னமாக்கிய பூகம்பம்......\nஉலக அப்பிள் தினம் → அக்டோபர் 21\nநீங்கள், தொலைக்காட்சி முன்னால் தவம் கிடப்பவரா\nஉலகினை அச்சுறுத்தும் உலகளாவிய உணவு நெருக்கடியும், ...\nவரலாற்றுப் புகழ்வாய்ந்த வெள்ளை மாளிகை…..\n\"உலக தபால் தினம்\" → ஒக்டோபர் மாதம் 9ம் திகதி\nபூமியில் கண்டெடுக்கப்பட்ட மிகப்பெரிய விண்கல்.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suganesh80.blogspot.com/2014/05/blog-post_549.html", "date_download": "2018-07-18T01:11:24Z", "digest": "sha1:QEZXPYYMU6EUDQXFHW7RMDC5DE7CIEPF", "length": 22772, "nlines": 209, "source_domain": "suganesh80.blogspot.com", "title": "KNOWLEDGE IS POWER: பையிலே வளர்க்கலாம் பலவித செடிகள்!", "raw_content": "\nபையிலே வளர்க்கலாம் பலவித செடிகள்\nபையிலே வளர்க்கலாம் பலவித செடிகள்\nஒருவர் நின்று சமைக்கும் போது இன்னொருவர் வர இடம் இல்லாத சமையலறைகள் இருக்கும் இந்தக் காலத்தில் கிச்சனுக்குள் கார்டனா ஏற்கனவே ஒளி குறைந்த இடத்தில் என்ன வளர்ப்பது ஏற்கனவே ஒளி குறைந்த இடத்தில் என்ன வளர்ப்பது இரண்டுக்கு நான்கு அடி அளவுள்ள பால்கனியில் மண்தொட்டி வைத்து அதன் ஈரம் கீழ் போர்சனில் இறங்கி பிரச்னை வருமே இரண்டுக்கு நான்கு அடி அளவுள்ள பால்கனியில் மண்தொட்டி வைத்து அதன் ஈரம் கீழ் போர்சனில் இறங்கி பிரச்னை வருமே\nஉங்கள் அத்தனை பிரச்னைகளுக்கும் நிறைய மாற்று முறைகள் உள்ளன. கிச்சன், மொட்டை மாடி, பால்கனி, இரும்பு ஸ்டாண்ட், படிக்கட்டு என்று எங்கு வேண்டுமா...னாலும் வைக்கும் ‘யுவி ட்ரீட்டட் பிளாஸ்டிக் பேக்’ கிடைக்கிறது. செடிகள் வளர்ப்பதற்காகவே தயாரிக்கப்படும் இந்தப் பைகள் புற ஊதா கதிர்களைத் தாங்கி, வெயிலிலும் மழையிலும் ஆண்டுக்கணக்கில் உழைக்கும். பார்வைக்கு அழகாக பல வண்ணங்களிலும் கிடைக்கிறது.\nஉடையாது... கிழியாது. வளர்க்கும் தாவரங்களுக்கேற்ப நீளம், அகலம், உயரம் ஆகியவற்றை நாமே முடிவு செய்யும் வசதி இதில் உண்டு. இவ்வகை பைகள் உபயோகிப்பதால் களை என்பதே மிக அரிது. நீரின் தேவையையும் மட்டுப்படுத்தி மிக அதிக அளவில் சிக்கனப்படுத்தலாம்.\n1. மொட்டை மாடி சுவரின் மேல் வைக்கும் பைகள்...\nஇதில் கொத்தமல்லி முதல் ரோஜா வரை வளர்க்கலாம்.\n2. நீளமான 2 இன் 1 பைகள்...\nகீழ் அடுக்குகளில் மண்புழு உரமும் மேலே கீரையும் விதைக்கலாம்.\n3. மரமும் வளர்க்க உதவும் பெரிய பைகள்...\nமரவகையான முருங்கைகூட வளர்க்கலாம். இடமும் அதிகம் தேவையில்லை. எங்கு\nவேண்டுமானலும் நகர்த்தும் வசதியும் உண்டு.\n4. பால்கனியில் கீரை வகைகள் வளர்க்க சிறிய பைகள்...\nபளிச் கீரையே பால்கனியே அழகாகும் இப்பைகளில் வளர்க்கும்போது\n5. அடுக்கு முறையில் கீரை வளர்க்கும் பெரிய அளவிலான பைகள்...\nஇந்தப் பைகளில் மண் இட்டு நிரப்புவதை விட மண்ணுக்கு மாற்று இட்டு வளர்க்கலாம். அது என்ன மண்ணுக்கு மாற்று மண்ணைவிட குறைந்த அளவு தண்ணீர் தேவைப்படுவதும், எடை குறைந்ததும், அதிக அளவு உரம் தேவைப்படாததுமான ‘காயர் பித்’ உள்பட பலவித மண் மாற்றுப்\nபொருள்கள் உள்ளன. மேல்நாடுகளில் ஒரே சீரான விவசாயத்துக்கு உதவும் வகையில் இவை அதிக அளவில் பயன்படுகின்றன. மேலும் விவரங்கள் அடுத்த இதழில்...\nதண்ணீர் மேலாண்மை பற்றி விளக்குகிறார் தோட்டக்கலை நிபுணர் கோவை பா.வின்சென்ட்...\nபடத்தில் காட்டிய படி ஒரு பெரிய பக்கெட்டை சிறிது உயரமான இடத்தில் வைத்து ஒரு குழாய் மூலம் எவ்வளவு தேவையோ அந்த அளவு நீளத்தில் பைப் பொருத்தவும்.\nதேவைப்படும் இடங்களில் லி, ஜி வடிவ இணைப்புகளை பொருத்தி ட்ரிப்பர் என்னும் சொட்டுநீர் பாசன இணைப்பை ஒரு துளையிட்டு பொருத்தவும் (இது கடைகளில் 2 ரூபாய் முதல் கிடைக்கும்). இதனை உபயோகிப்பதால் மிகமிக குறைந்த அளவு தண்ணீரில் நிறைய செடிகள் பயனடையும்.\nஇந்தப் பைகளில் மண் இட்டு நிரப்புவதைவிட மரக்குச்சிகள், பழைய கால்மிதிகள், தேங்காய் மட்டைகள், மண்புழு உரம் என்று கலவையாக நிரப்பலாம். பழைய கால்மிதிகளை உள்ளிடுவதின் மூலம் ஈரப்பதம் எப்போதும் இருக்கும். கால்மிதிகள் துணியால் ஆனவை என்பதால் அவை மக்கும் உரமாகும். See More\nLabels: தமிழர்களின் விஞ்ஞான அறிவு, படித்ததில் பிடித்தது\nGBBC-ஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்பு எப்போது ஏன்\nமரம் பார்ப்போம், மரம் காப்போம் \nமணம் கமழும் மனோரஞ்சிதத்தைக் கண்டேன்…\nHouse Sparrow -சிட்டுக்குருவிகள் குறைந்து போனதற்கு...\nஇடத்திற்கு ஏற்ற மரங்களை தேர்வு செய்தல்\nஉலகம் அறியா ரகசியங்கள் - நாட்டு மாடு\nசூரிய சந்திரனை ஏன் வணங்க வேண்டும்\nஉயிர்ப்பான ஓர் ஓவியத்தை தீட்டி மகிழுங்கள்.\nஅறிவியல் ஆராய்ச்சி கண்டு பிடிப்புகள் ஒளிபரப்பு\nஇந்திய அறிவியல்- உலக நவீனத்துவத்துக்கு வித்திட்டதா...\nHOT வாகன விபத்துகளை தடுக்க நவீன கேமரா \nஎக்ஸெல் டிப்ஸ்-செல்களைக் குழுவாகக் கட்டமிட\nகம்ப்யூட்டர் செய்தி-ஒரே டேட்டா –எக்ஸெல் டிப்ஸ்-ஸ்ப...\nகம்ப்யூட்டர் செய்தி-எக்ஸெல் COMBIN பார்முலா(probab...\nமுதன் முதலில் பருத்தி ஆடை நெய்தது இந்தியர்களே\nஇந்திய வரலாறு - 01\nதமிழனின் தற்காப்பு கலை: வர்மம் ஒரு பார்வை\nநிலத்தடி நீரை அளவுக்கு மீறி எடுத்தால் பூகம்பம் வரு...\n39 கிலோ மீட்டர் உயரத்திலிருந்து கீழே குதித்தால். ....\nபூமியில் மனிதன் காலடி பதிக்க முடியாத இடம்\nஇந்தியாவின் அணுசக்தி நீர் மூழ்கிக் கப்பல்\nஅமாசியா என்ற சூப்பர் கண்டம்\nசனிப் பெயர்ச்சி என்பது என்ன\nகுலசேகரப்பட்டினத்தில் எல்லா வகையான ராக்கெட்டுகளையு...\nநம் உடலுக்கும் கால அட்டவணை உண்டு-படித்த செய்திகளை ...\nசித்தர் மருத்துவம், தமிழர் மரபு முறை மருத்துவம்-சி...\nதஞ்சை கோயிலின் பேசும் சிற்பம் \nசிவன் மலை “ஆண்டவன்உத்தரவு’- என்கிற கண்ணாடி பெட்டி\nரத்தின கோசர நூல்.- குபேர சிந்தாமணி மந்திரம்\nஅகஸ்திய சம்ஹிதாவில் நமது நவீன கால \"electroplating\"...\nதமிழன் என்கிற திமிரு எனக்கும் உண்டு\nஇந்திய ஜீன்கள்:ஆஸ்திரேலியாவில்-எல்லாம் நம்ம ஆளுங்க...\nநம்மாழ்வார். 75வயதிலும் 25 வயது இளைஞர்போல்.....\nஈடில்லா இயற்கை உணவகம் - இயற்கை ஆர்வலர் சிவகாசி மாற...\nஉலக சாதனை படைத்துவிட்டு, சத்தமேயில்லாமல் அடுத்த சா...\nசிதம்பர இரகசியம் என்றால் என்ன ...\nஒற்றை நாற்று நடவு, தமிழர்களின் கண்டுபிடிப்பே... நெ...\nசுருளிமலை அதிசயம் - பாகம் 1\nஉலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே. ...\nசிவில் சர்வீசஸ் தேர்வு பற்றிய இன்றைய மாணவர்கள் அறி...\nசோழனின் வீரம் சீனாவில் ........\nநாசா விஞ்ஞானிகளை அதிசயிக்க வைத்த சனி பகவான்:\nவிஞ்ஞானிகளையே வியக்க வைத்த நடராஜர் தத்துவம்\nஇ மெயில் கண்டு பிடித்தது யார் என்று உங்களில் யாருக...\nதமிழர்களும் செவ்விந்தியர்களும் (Mayans, Incas) :\nதமிழ் எழுத்து தோன்றிய காலம்.\n,\"சிறந்த கண்டுபிடிப்பு' விருது - சென்னை மாணவர்களின...\n'ஒரம்'' எடுக்கும் கலையை சற்று விரிவுப்படுத்தி ''பே...\nஉலக அதிசயப்படியலில் இடம்பெறாத தமிழர்களின் கட்டிடக்...\nதமிழ் புலவர்களின் இயற்பியல் அறிவு\nபிறக்கபோவது ஆணா , பெண்ணா கண்டறிவது எப்படி \nகாயத்ரீ மந்திரத்தின் ஒவ்வொரு வார்த்தைக்கும் இறையரு...\nஓஷோவின் தியான யுக்தி – 1\nஓஷோ - வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து வலியுறுத்திய ஒர...\nஉள்ளிருக்கும் நரகம் - ஓஷோ\nபோதி தர்மர் வாழ்க்கை வரலாறு - ���ஷோவின் “BODHIDHARM...\nவியாழ பெயர்ச்சி, சனி பெயர்ச்சி கிரகங்களால் தனி மனி...\nகாளான் வளர்ப்பு .காளானின் மருத்துவ குணங்கள்\nதமிழரின் புராதன வரலாறான திராவிடம் பற்றிய ஆராய்ச்சி...\nஇந்திய பொறுளாதாரத்தை சிதைந்த 'டாப் 10' ஊழல்கள்\nஉலகம் அறியா ரகசியங்கள் - நாட்டு மாடு\nநாட்டு மாடுகள் ஏன் முக்கியம் நாட்டு மாடுகள் தான் அந்நாளில் இறையருள் நிரம்பிய இடத்தை கண்டுபிடிக்கும்.. தானாக பால் சொரிந்து... இதுபோன...\nஉங்கள் ராசிகேற்ற ராசிக்கல் எது\nஉங்கள் ராசிகேற்ற ராசிக்கல் எது ராசிக் கற்கள்: நவ மணிகள் ஒவ்வொன்றும் குறிப்பிட்ட ஒரு கிரகத்தின் அம்சமாக கூறப்பட...\nவாஸ்து படி வீட்டில் வளர்க்க வேண்டிய மரங்கள்\nவாஸ்து படி வீட்டில் வளர்க்க வேண்டிய மரங்கள் வீட்டை இயற்கை சூழல் பின்னணியில் அமைக்கவே பலரும் ஆசைப்படுகிறார்கள். அனல் வீசும் வெப்ப சூழலை இத...\nதாந்திரீகம் எனப்படும் வழிபாட்டு முறையை பெரும்பாலும் சாக்த சமயத்வர்கள் [1] [2] , வச்ராயான பௌத்த சமயப் பிரிவினர் [3] மற்றும் சுவேதாம்...\nசிவனை எப்படி வணங்க வேண்டும்........\nசிவாலயத்தில் பலி பீடத்தருகில் தான் நமஸ்கரிக்க வேண்டும். 3,4,7,9 என்ற எண்ணிக்கைகளில் ஏதாவது ஒன்றினை மேற்கொள்ளலாம். வடபு...\nஜோதிடம் உண்மை... சரியான ஜோதிடரை சந்தி த்த பின்: ஜோதிடத்தில் நேர்மறை மனப்பாங்கு: லக்னாதிபதியே ஒருவரின் மனப்பாங்கை தீர்மானிப்பவர்....\nஎண்கணிதம் - தமிழில் - ஒரு எளிய அறிமுகம் (Numerology guide in Tamil) எண் கணிதம் பற்றிய ஒரு அருமையான , எளிய தமிழில் எழுதியுள்ள புத்த...\nவேலை மாற்றத்திற்கு :சக்தி வாய்ந்த பரிகாரங்கள்\nபண வரவிற்கு: மிகுந்த மருத்துவ குணம் கொண்ட நொச்சி செடியின் சிறுதளவு வேரை எப்போதும் பர்சில் அல்லது பாக்கெட்டில் வைத்து வர பண வரவு உ...\n செவ்வாய் சேர்க்கை… By vayal on 07/08/2014 செ வ்வாய்- பூமிகாரகன். ரத்தம், சகோதர உறவுகள், நோய், பகை முத...\nகௌளி சாஸ்திரம் பற்றிய அரிய பழம்நூல்\nA VERY RARE BOOK ON KAULI SASTRA என்னிடம் சில பழைய நூல்கள் இருக்கின்றன. அவற்றில் சில நூல்கள் மிகவும் அறதப் பழசு. தொட்டால்கூட ...\nதமிழனென்று சொல்லடா தலை நிமிர்த்து நில்லடா...\nஅறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்\nஇந்த தளத்தில் வெளியாகும் கட்டுரைகள் அனைத்தும் ஏற்கனவே பல்வேறு தளங்களில் வந்தவையே இதில் யாருக்கேனும் ஆட்சேபனையிருந்தால் தெரியபடுத்தவும், நீக்கிவிடுகிறேன்.........\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://svsbaba.blogspot.com/2011/", "date_download": "2018-07-18T01:22:42Z", "digest": "sha1:H3DLB5T46EM6GFYQPDVS3ZKRLOW2F2AV", "length": 131861, "nlines": 365, "source_domain": "svsbaba.blogspot.com", "title": "என் இனிய தமிழ் உலகம்: 2011", "raw_content": "என் இனிய தமிழ் உலகம்\nஇரண்டாம் உலகப்போர் தீவிரமாக நடந்து கொண்டிருந்தது. முசோலினி ஹிட்லருக்கு தந்தி அனுப்பினார்,''நிலைமை மிக மோசம். உணவு அவசரத்தேவை. தயவுசெய்து உடனே அனுப்பி வைக்கவும்,''ஹிட்லரிடமிருந்து பதில் தந்தி சென்றது,''உணவுப் பொருட்கள் தங்களுக்கு அனுப்ப வசதி இல்லை. வருந்துகிறேன் ஒவ்வொரு தானிய மணியும் உள்நாட்டிற்கும்,ரஷ்யப் போர்முனைக்கும் தேவைப்படுகிறது ஆகவே வயிறுகளைப் பெல்ட்டினால் இறுகக் கட்டிக் கொள்ளவும்,''முசோலினி மீண்டும் தந்தி அனுப்பினார்,''தயவு செய்து பெல்ட்டுகளையாவது அனுப்பி வையுங்கள்.''\nபிரபல நகைச்சுவை எழுத்தாளர் மார்க் ட்வைன் ஒருவரிடம் புத்தகம் ஒன்றை இரவல் கேட்டார். அதற்கு அந்த நண்பர்,''என் அறையில் படிப்பதாக இருந்தால் தருகிறேன்,''என்றார். மார்க் ட்வைன் பேசாமல் திரும்பி விட்டார். சில நாட்கள் கழித்து அதே நண்பர் மார்க் ட்வைனிடம்,''உங்கள் தோட்டத்துக் கடப்பாறையை ஒரு நாள் இரவல் கொடுங்கள்,''என்று கேட்டார். மார்க் ட்வைன் அமைதியாகச் சொன்னார்,''என் தோட்டத்தில் தோண்டுவதாக இருந்தால் கொடுக்கிறேன்.''\nஒருவர் பெர்னாட்ஷாவைக் கேட்டார்,''ஏன் இப்படி பஞ்சத்தில் அடிபட்ட ஆள் மாதிரி இருக்கிறீர்கள்''ஷா சொன்னார்,''என்னைப் பார்த்தால் அப்படி இருப்பது உண்மை. ஆனால் பஞ்சம் எப்படி வந்தது என்பது உங்கள் உருவத்தைப் பார்த்தாலே தெரியும்''ஷா சொன்னார்,''என்னைப் பார்த்தால் அப்படி இருப்பது உண்மை. ஆனால் பஞ்சம் எப்படி வந்தது என்பது உங்கள் உருவத்தைப் பார்த்தாலே தெரியும்\nஒருவர் நேதாஜியிடம் சொன்னார்,''ஆங்கிலேயர்களுடையது சூரியனே அஸ்தமிக்காத சாம்ராஜ்யம்,''நேதாஜி சொன்னார்,''உண்மை.அவர்களை இருட்டில் நடமாடவிட இறைவனுக்கே பயம். அவ்வளவு பெரிய திருடர்கள்.''\nபண்டித மணி கதிரேசன் செட்டியார் ஒருநாள் திருவாவடுதுறை ஆதீனத் தலைவரைப் பார்க்க சென்றிருந்தார். அவர் ஆதீனத்தை உடல் தாழ்ந்து வணங்கும் போது கால் தடுமாறிக் கீழே விழப்போனார். ஆதீனத்தலைவர் அவரை சட்டென்று எழுந்து தாங்கிப் பிடித்துக் கொண்டார். செட்டியார் மறுபடியும் ஆதீனத்தை வணங்கி,''எல்லாமே இயல்பாகத்தா��ே நடந்திருக்கிறது,சுவாமி,''என்றார். ஆதீனத் தலைவர் அவர் சொல்வது விளங்காமல்,''இயல்பாக என்ன இப்போது நடந்தது''என்று கேட்டார். கதிரேசன் செட்டியார் விளக்கம் சொன்னார்,''எங்களைப் போன்ற அடியவர்கள் தவறுவதும், தங்களைப்போன்ற ஆன்மீகப் பெரியவர்கள் தாங்கி வழி நடத்துவதும் இயல்புதானே''என்று கேட்டார். கதிரேசன் செட்டியார் விளக்கம் சொன்னார்,''எங்களைப் போன்ற அடியவர்கள் தவறுவதும், தங்களைப்போன்ற ஆன்மீகப் பெரியவர்கள் தாங்கி வழி நடத்துவதும் இயல்புதானே அதுதானே இப்போது நடந்திருக்கிறது''ஆதீனத் தலைவர் செட்டியாரின் நகைச்சுவை உணர்வு கண்டு மகிழ்ந்தார்.\nஹிட்லர் ஒரு ஜோதிடரிடம்,''நான் எப்போது மரணம் அடைவேன் என்று சொல்ல முடியுமா''என்று கேட்டார். அதற்கு ஜோதிடர்,''யூதர்களின் திருநாள் அன்றுதான் தாங்கள் மரணம் அடைவீர்கள்.''என்றார். ஹிட்லர் உடனே,''யூதர்களின் திருநாள் எப்போது வரும்''என்று கேட்டார். அதற்கு ஜோதிடர்,''யூதர்களின் திருநாள் அன்றுதான் தாங்கள் மரணம் அடைவீர்கள்.''என்றார். ஹிட்லர் உடனே,''யூதர்களின் திருநாள் எப்போது வரும்''என்று வினவினார். ஜோதிடன் சொன்னான்,''தாங்கள் இறக்கும் நாள்தான் யூதர்களின் திருநாள்.''ஜோதிடன் உயிருடன் திரும்பியிருப்பானா\nமதுரையில் கல்லூரி விழா ஒன்றில் சிறப்பு சொற்பொழிவாற்ற கவிஞர் கண்ணதாசன் அழைக்கப்பட்டிருந்தார். விழா அரங்கு முழுவதும் மாணவர்கள். குறித்த நேரத்தில் கவியரசர் வரவில்லை. மாணவர்கள் விசிலடித்து சப்தம் போட ஆரம்பித்தனர். ஒரு வழியாய் ஒரு மணி நேர தாமதத்தில் வந்து சேர்ந்தார் கவிஞர். கல்லூரி முதல்வர் வரவேற்புரை நிகழ்த்தியபோது கூட மாணவர்களிடையே சலசலப்பு குறையவில்லை. பின் கண்ணதாசன் பேச ஆரம்பித்தார்,''ஒரு சிலருக்கு இந்து மதம் பிடிக்கும். சிலருக்கு இஸ்லாமும்,சிலருக்கு கிறிஸ்துவ மதமும் பிடிக்கும். எனக்குப் பிடித்த மதம்.....''என்று சொல்லி நிறுத்தினார். மாணவர்களிடையே அமைதி. அவர் என்ன சொல்லப் போகிறார் என்று அனைவருக்கும் ஆவல். அவர் தொடர்ந்தார்,''எனக்குப் பிடித்த மதம் தாமதம்,''என்று சொன்னவுடனேயே பலத்த கரவொலி எழுந்தது. அதன் பின் அவர் தாமதத்துக்கு மன்னிப்புக் கேட்டுவிட்டு தன் இனிய பேச்சைத் தொடர்ந்தார்.\nகாந்தி அடிகள் ஒரு முறை கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின் சாந்திநிகேதனுக்கு சென்று இருந்தார். தாகூர் தேசப் பிதாவை வரவேற்கும்போது,''என்றும் இளமை பொருந்திய எங்கள் இதய அரசியான சாந்தி நிகேதன் தங்களை வரவேற்பதில் பெருமை கொள்கிறாள்,'' என்றார். மகாத்மா சிரித்துக் கொண்டே,''அப்படியானால் இந்தக் கிழவனுக்கு அதிர்ஷ்டம் அடிக்கிறது என்று சொல்லுங்கள். இல்லாவிட்டால்,என்றும் இளமையுடன் விளங்கும் உங்கள் அரசி இந்தப் பல் இல்லாத கிழவனை வரவேற்பாளா''என்று பேசினார். காந்திஜியின் நகைச்சுவை உணர்வை அனைவரும் ரசித்தனர்.\nஒரு விழாவில் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை,ரசிகமணி டி.கே.சி.,கல்கி ஆகிய மூவரும் கலந்து கொண்டனர்.வரவேற்புரை நிகழ்த்திய ஒருவர் ,''இவ்விழாவில் மும்மணிகள் கலந்துகொண்டு சிறப்பு செய்துள்ளனர்,''என்று பேசினார். அடுத்து கல்கி பேச ஆரம்பித்தார்.அவர்,''வரவேற்புரையில் மும்மணிகள் வந்திருப்பதாகக் கூறினார்கள். அதில் ஒருவர் கவிமணி..இன்னொருவர் ரசிகமணி. இதில் மூன்றாவது மணியாக இருப்பதற்கு நான் ஒரு பெண்மணியாகக் கூட இல்லையே என்று வருத்தமாக இருக்கிறது,''என்று பேச கூட்டத்தில் சிரிப்பு அடங்க வெகு நேரமாயிற்று.\nபிரபலமான விஞ்ஞானியான தாமஸ் ஆல்வா எடிசன் ஒரு முறை விருந்தொன்றில் கலந்து கொண்டபோது ஒரு நண்பர் அங்கு வந்து பேச ஆரம்பித்தார். எடிசனிடம் அவர் தொடர்ந்து இடை வெளியில்லாது நிறுத்தாமல் பேசிக் கொண்டிருந்தார். எடிசனுக்கோ தாங்க முடியவில்லை. இருந்தாலும் அங்கிருந்து நகலவும் வழியில்லை. நண்பர் அருகிலிருந்த இன்னொருவரிடம் எடிசனை அறிமுகப் படுத்தினார்,''பேசும் எந்திரமான கிராம போன் ரிக்கார்டைக் கண்டு பிடித்தது என் நண்பர் எடிசன்தான்,''என்றார். எடிசன் அவரிடம் சொன்னார்,''நான் பேசும் எந்திரத்தைக் கண்டு பிடித்தது உண்மைதான். ஆனால் நினைத்த நேரத்தில் அதை நிறுத்தி விட முடியும்.''\nபண்டிதமணி கதிரேசன் செட்டியாருக்கு ஒருவர் விருந்தளித்தார். உணவு சாப்பிட்டு முடிந்ததும் அவருக்கு ஒரு தம்ளரில் பால் கொடுத்தனர். அதை வாங்கிய பண்டிதமணி தம்ளரை உற்றுப் பார்த்துவிட்டு,''திருப்பாற்கடலில் சீனிவாசன் பள்ளி கொண்டிருக்கிறாரே''என்றார். விருந்தளித்தவருக்கு ஒன்றும் புரியாமல் திகைப்பு ஏற்பட்டது. உடனே பால் தம்ளரை வாங்கிப் பார்த்தார்,''அடடே,எறும்பு இருக்கிறது,''என்றார். செட்டியார் சொன்னார்,''எறும்பு சீனியில் வாசம் செய்யக் கூடியது அல்லவ��''என்றார். விருந்தளித்தவருக்கு ஒன்றும் புரியாமல் திகைப்பு ஏற்பட்டது. உடனே பால் தம்ளரை வாங்கிப் பார்த்தார்,''அடடே,எறும்பு இருக்கிறது,''என்றார். செட்டியார் சொன்னார்,''எறும்பு சீனியில் வாசம் செய்யக் கூடியது அல்லவா அதனால் தான் அதை சீனிவாசன் என்று சொன்னேன்''என்றார்.\n1961 ல் சீனா இந்தியாவின் சில பகுதிகளை ஆக்கிரமித்தது. அப்போது நேரு பிரதமராக இருந்தார்,பாராளுமன்றத்தில் ஆக்கிரமிப்பு பற்றி ஏகப்பட்ட சலசலப்பு. அப்போது நேரு ,''சீனா சில பகுதிகளைப் பிடித்திருப்பது உண்மைதான். ஆனால் அவை ஒன்றுக்கும் பயன்படாத பகுதிகள். அங்கு புல் பூண்டு கூட முளைக்காது.''என்றார். உடனே சிறந்த பாராளுமன்றவாதியான மகாவீர் தியாகி எழுந்து ,''இதோ,என் தலையைப் பாருங்கள்,''என்று கூறி தனது வழுக்கைத் தலையைக் காட்டினார். பின் அவர் கேட்டார் ,''என் தலையில் கூட ஒன்றும் முளைக்கவில்லை. அதனால் அது பயனில்லாத பகுதி என்று சொல்வீர்களா''நேரு உட்பட அனைவரும் சிரித்து விட்டார்கள்.\nஒரு ஊரில் கிருபானந்த வாரியார் சொற்பொழிவு ஆற்றிக் கொண்டிருந்தார். அவர் மிகுந்த சுவாரசியமாகப் பேசிக் கொண்டிருந்தபோது பாதியில் ஒவ்வொருவராக எழுந்து போய்க் கொண்டிருந்தனர். அவர்களைப் பார்த்து வாரியார் சொன்னார்,''ராமாயணத்தில் அனுமனை சொல்லின் செல்வர் என்று குறிப்பிடுவார்கள். இந்த ஊரிலும் சொல்லின் செல்வர்கள் பலர் இருப்பதைப் பார்க்கிறேன்.''என்றார். போய்க்கொண்டிருந்தவர்கள் யாரை சொல்லப் போகிறார் என்று தெரிந்து கொள்ள ஆவலுடன் நின்றனர். வாரியார் தொடர்ந்தார்,''நான் நல்ல பல விஷயங்களைச் சொல்லின் அதைக் கேட்காமல் செல்பவரைத் தான் சொல்கிறேன் .''\nகவிஞர் வாலி ஒரு அறிஞரைப் பார்க்கப் போயிருந்தார். அவர் கேட்டார்,''வாலி என்று ஏன் பெயர் வைத்திருக்கிறாய்''வாலி சொன்னார்,''ராமாயணத்திலே,வாலி யாரோடுசேர்கிறானோ,அவருடைய பலத்தில் பாதி,அவனுக்கு வந்து விடுமாம். அதுபோல அறிஞர்களுடன் பழகும்போது,அவர்களது அறிவில் பாதிஎனக்கு வந்து விடுமல்லவா''வாலி சொன்னார்,''ராமாயணத்திலே,வாலி யாரோடுசேர்கிறானோ,அவருடைய பலத்தில் பாதி,அவனுக்கு வந்து விடுமாம். அதுபோல அறிஞர்களுடன் பழகும்போது,அவர்களது அறிவில் பாதிஎனக்கு வந்து விடுமல்லவாஅதனால் தான் நான் அந்தப் பெயரை தேர்ந்தெடுத்தேன்.''அறிஞர் உடனே கிண்டலாக சொன்னார்,''அப��படியும் உனக்கு அறிவு வந்ததாகத் தெரியவில்லையேஅதனால் தான் நான் அந்தப் பெயரை தேர்ந்தெடுத்தேன்.''அறிஞர் உடனே கிண்டலாக சொன்னார்,''அப்படியும் உனக்கு அறிவு வந்ததாகத் தெரியவில்லையே'' வாலி சிரித்துக் கொண்டே,''நான் இன்னும் எந்த அறிவாளியையும் சந்திக்கவில்லையே'' வாலி சிரித்துக் கொண்டே,''நான் இன்னும் எந்த அறிவாளியையும் சந்திக்கவில்லையே\nபிரபலமான நாவலாசிரியர்,ஜார்ஜ் மூர் ஒரு சிறந்த மேதை. அவருக்கு இளமையில் கர்வம் மிகுதியாக இருந்தது. டப்ளின் நகர ஆர்ச் பிஷப் டாக்டர் வால்ஷ் என்பவருக்கு ஒரு நாள் ஜார்ஜ் மூர் கீழ்க்கண்டவாறு கடிதம் ஒன்றை எழுதினார்.\nஅன்பார்ந்த ஆர்ச் பிஷப் அவர்களே,\nஉங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா நான் கிறிஸ்துவ மதத்தை விட்டு விட்டேன்.\nஅதற்கு பிஷப் பதில் எழுதினார்:\nஒரு பசுவின் வால் நுனியில் ஈ உட்கார்ந்த கதை உங்களுக்குத் தெரியுமா 'பசுவே நான் போய் வருகிறேன்' என ஈ கூறியதாம்.அப்போது பசு தன் வால் பக்கம் திரும்பி,''நீ இவ்வளவு நேரம் இங்கே இருந்ததே எனக்குத் தெரியாதே 'பசுவே நான் போய் வருகிறேன்' என ஈ கூறியதாம்.அப்போது பசு தன் வால் பக்கம் திரும்பி,''நீ இவ்வளவு நேரம் இங்கே இருந்ததே எனக்குத் தெரியாதே\nஅமெரிக்காவில் எர்க் மார்வெல் என்ற பொதுவுடைமைவாதி ஒருவர் இருந்தார். அவருக்கு நண்பர் ஒருவர் இருந்தார். அவருக்கு பொது உடைமைக் கருத்துகள் பிடிக்காது. எனவே அவர் மார்வெல்லை அடிக்கடி கிண்டல் செய்வதுண்டு. ஒரு நாள் அவர்,''நண்பரே,உலகில் எல்லாப் பொருட்களும் பொது உடைமை ஆக்கப்பட வேண்டும் என்று கூறுகிறீரே,உமதுமனைவியையும் பொதுஉடைமை ஆக்கச் சம்மதிப்பீரா'' என்று கேலியாகக் கேட்டார். உயிருள்ள தன் மனைவியை ஒரு பொருளுடன் ஒப்பிட்டதை மார்வெல் விரும்பவில்லை. எனினும் தன் நண்பரின் வாயடைக்க விரும்பினார். அவர் நண்பரிடம் கேட்டார் ,''தனிஉடமை தான் சிறந்தது என்று சொல்லும் நீர், உமக்கு உரிமையுடைய உன் பெண் குழந்தைகளை நீரே மணந்து கொள்வீரா'' என்று கேலியாகக் கேட்டார். உயிருள்ள தன் மனைவியை ஒரு பொருளுடன் ஒப்பிட்டதை மார்வெல் விரும்பவில்லை. எனினும் தன் நண்பரின் வாயடைக்க விரும்பினார். அவர் நண்பரிடம் கேட்டார் ,''தனிஉடமை தான் சிறந்தது என்று சொல்லும் நீர், உமக்கு உரிமையுடைய உன் பெண் குழந்தைகளை நீரே மணந்து கொள்வீரா\nஅமெரிக்க ஜனாதிபதியா��� இருந்த ரூஸ்வெல்ட் தமது குடியரசுக் கட்சிக்காக தேர்தல் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார். கூட்டத்தில் ஒருவன் எழுந்து,''நான் ஜனநாயகக் கட்சியை சேர்ந்தவன்,''என்று கூச்சலிட்டான். ''நீ ஏன் அந்த கட்சியில் இருக்கிறாய்''என்று அவனிடம் கேட்டார் ரூஸ்வெல்ட். அவன் சொன்னான்,''என் தாத்தா ஜனநாயகக் கட்சியில் இருந்தார். எனவே நானும் அதே கட்சியில் இருக்கிறேன்.''ரூஸ்வெல்ட் உடனே கோபத்துடன் கேட்டார்,''உன் தாத்தா கழுதையாக இருந்திருந்தால் நீ எந்தக் கட்சியில்இருப்பாய்''என்று அவனிடம் கேட்டார் ரூஸ்வெல்ட். அவன் சொன்னான்,''என் தாத்தா ஜனநாயகக் கட்சியில் இருந்தார். எனவே நானும் அதே கட்சியில் இருக்கிறேன்.''ரூஸ்வெல்ட் உடனே கோபத்துடன் கேட்டார்,''உன் தாத்தா கழுதையாக இருந்திருந்தால் நீ எந்தக் கட்சியில்இருப்பாய் அவன் கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளாமல் சொன்னான்,''கட்டாயம் உங்கள் குடியரசுக் கட்சியில் இருந்திருப்பேன்.''\nஇங்கிலாந்து அரசராக இருந்தவர் எட்டாவது எட்வர்ட். சிறுவனாக இருக்கும்போது ,ஒரு நாள் அவரது ஆசிரியர் பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கும்போது,''சொர்க்கத்தில் எல்லா மனிதர்களும் ஒன்றாகக் கருதப்படுவார்கள்.''என்றார்.உடனே எட்வர்ட்,''என்ன,எல்லோரும் ஒன்றாகக் கருதப்படுவார்களாஎன் பாட்டி விக்டோரியா மகாராணியாரைக் கூடவா எல்லோருடனும் ஒன்றாகக் கருதுவார்கள்என் பாட்டி விக்டோரியா மகாராணியாரைக் கூடவா எல்லோருடனும் ஒன்றாகக் கருதுவார்கள்''என்று சந்தேகம் கேட்டார்.''ஆமாம்.''என்று ஆசிரியர் கூறினார்.''அப்படியானால் என் பாட்டிக்கு அது கொஞ்சம் கூடப் பிடிக்காது. அவர் அங்கே உறுதியாகப் போக மாட்டார்.''என்று அப்பாவியாகப் பதில் கூறினார் எட்வர்ட்.\nமார்க் ட்வைன் இளைஞராக இருந்தபோது ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். ஆறு மாதம் கழிந்தபின் மேனேஜர் அவரை அழைத்து வேலையிலிருந்து, அவரை நிறுத்துவதாகக் கூறினார். காரணம் என்னவென்று வினவியபோது,மேனேஜர் சொன்னார்,''நீ ஒரு சரியான சோம்பேறி. நீ இந்த நிறுவனத்துக்கு லாயக்கில்லை.''மார்க் ட்வைன் உடனே சொன்னார்,''நீங்கள் தான் சரியான சோம்பேறி.''மேனேஜருக்கு கோபம் வந்தது. தன்னை ஏன் அவ்வாறு கூறினார் என்று கேட்க ட்வைன் சொன்னார்.';நான் ஒரு சோம்பேறி என்பதைக் கண்டுபிடிக்க உங்களுக்கு ஆறு மாதம் ஆக��யிருக்கிறதே நீங்கள் ஒரு சோம்பேறி என்பதை நான் வேலையில் சேர்ந்த அன்றே தெரிந்து கொண்டேன்.''\nமெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் யாரையுமே மரியாதைக் குறைவாய்ப் பேசி அறியாதவர். பாடல்களை கூட சற்று மரியாதைக் குறைவான வார்த்தைகள் வந்துவிட்டால் அதை மாற்ற வழி இருக்கிறதா என்று பார்ப்பார். கவியரசர் கண்ணதாசன் ஒரு படத்துக்கு,''யாரை நம்பி நான் பிறந்தேன் போங்கடா போங்க.''என்று ஒரு பாடலில் எழுதியிருந்தார். மெல்லிசை மன்னர் ,''என்ன கவிஞரே,இது மரியாதைக் குறைவாய் இருக்கிறதே,கொஞ்சம் மாற்றக்கூடாதா யாரை நம்பி நான் பிறந்தேன்,போங்கய்யா போங்க,என்று எழுதக்கூடாதா யாரை நம்பி நான் பிறந்தேன்,போங்கய்யா போங்க,என்று எழுதக்கூடாதா''என்று கேட்டார். அதற்கு கவிஞர் கிண்டலாகச் சொன்னார்,''டேய்,நீ ரொம்ப அடக்கமானவன். இது எனக்கு மட்டுமல்ல.ஊருக்கே தெரியும். விஜயவாடா என்கிற ஊரைக்கூட விஜயவாங்க என்று சொல்கிற ஆள் நீ. பேசாம நான் சொல்கிற பல்லவியை அப்படியே போடு .''\nஅடோப்(Adobe) நிறுவனம் வரையறை செய்து வழங்கும் போர்ட்டபிள் டாகுமெண்ட் பார்மட் (PDFPortable Document Format)டில் பைல் ஒன்றை உருவாக்குவது அவ்வளவு எளிதல்ல. ஆனால் அதனைப் படித்தறிந்து அதில் மாற்றங்களை ஏற்படுத்தச் செயல்படுவது அதனைக் காட்டிலும் கடினமான வேலை ஆகும். இதனை நாம் மேற்கொள்ள இணையத்தில் பல பி.டி.எப். புரோகிராம்கள் இலவசமாகக் கிடைக்கின்றன. அவற்றில் சிறந்த ஆறு புரோகிராம்களை இங்கு காணலாம்.\nபி.டி.எப். பார்மட், பல ஆண்டுகளுக்கு முன்பு, அடோப் (Adobe)நிறுவனத்தால் உருவாக்கப் பட்டது. உலக அளவில் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு பயன்படுத்தப் படுவதற்கு அதன் சிறப்பியல்புகளே காரணம். ஒரிஜினல் டாகுமெண்ட்டின் அனைத்து சிறப்பு இயல்புகள், பார்மட்டிங் அம்சங்கள் அனைத்தும் பி.டி.எப். பார்மட்டிலும் அப்படியே காட்டப்படுகிறது. டெக்ஸ்ட், இமேஜ், மல்ட்டிமீடியா மற்றும் பல அம்சங்கள் பி.டி.எப். பார்மட்டிலும் உயிரோட்டத்துடன் கிடைக்கின்றன. இவை எல்லாவற்றிற்கும் மேலாக, பாஸ்வேர்ட் கொண்டு ஒரு பி.டி.எப். பைலை பாதுகாக்கலாம். எந்த ஒரு ஆப்பரேட்டிங் சிஸ்டத்திலும் இந்த பி.டி.எப். பார்மட்டில் உள்ள பைலைக் காண முடியும். இந்த பைல்களைக் காட்டி எடிட் செய்திட வழி தரும் ஆறு இலவச புரோகிராம்களை இங்கு காணலாம்.\nஇது ஒரு ஓப்பன் சோர்ஸ் மற்றும் மிகக் குறைவாக இடம் பிடிக்கும் புரோகிராம். டாகுமெண்ட் ஒன்றில் உள்ள விஷயங்களை மாற்றி அமைக்கவும், அப்படி அமைத்த மாற்றங்களுடன் பைலை சேவ் செய்திடவும் இந்த புரோகிராம் வழி தருகிறது. இந்த தொழில் நுட்பம் தெரிந்த பயனாளர்கள், இதில் கிடைக்கும் கிராபிகல் யூசர் இன்டர்பேஸ் (GUI Graphical User Interface) வசதியைப் பயன்படுத்தி, பி.டி.எப். ஆப்ஜக்ட்களை யும் மாற்றி அமைக்கலாம். இந்த புரோகிராமினை விண்டோஸ், லினக்ஸ் மற்றும் யூனிக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்கும் கம்ப்யூட்டர்களில் இயக்கலாம். இதனைப் பெற http://sourceforge.net/projects/pdfedit என்ற முகவரியில் உள்ள இணைய தளம் செல்லவும்.\nபி.டி.எப். எடிட்டிங் புரோகிராம்கள் குறித்துக் காண்கையில் ஓப்பன் ஆபீஸ் புரோகிராமினையும் இணைத்துப் பார்க்கலாம். Writer, Calc, Impress, Draw, Base and Math என இதில் ஆறு வகை வசதிகள் தரப்பட்டுள்ளன. இதில் ரைட்டர் டூல் மூலமாக டாகுமெண்ட்களை உருவாக்கி, பி.டி.எப். பார்மட்டிற்குக் கொண்டு செல்லலாம். இதன் மூலம் பி.டி.எப். பைல் களை எடிட் செய்திட முடியாது. இதில் சில ஆட் ஆன் தொகுப்புகளைக் கொண்டு வந்து மற்ற வசதிகளையும் மேற்கொள்ளலாம்.\nஇணையத்தில் செயல்படும் எடிட்டர்கள்: சில பி.டி.எப். எடிட்டர்களை இணைய இணைப்பில் இயக்கி, டாகுமெண்ட் களைத் தயார் செய்திடலாம். அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.\nதற்போது சோதனைப் பதிப்பாக நமக்கு இணைய வெளியில் கிடைக்கும் பி.டி.எப். எடிட்டர் இது. இதனை https://docq.com/landing/pdfvue என்னும் முகவரியில் பெறலாம். தற்போது ஒரு பி.டி.எப். டாகுமெண்ட்டை படிப்பது, கமெண்ட் எழுதுவது, குறிப்புகளை இணைப்பது, பக்கங்களை நீக்குவது அல்லது மாற்றுவது, நிரப்ப வேண்டிய டிஜிட்டல் படிவங்களை இணைப்பது போன்ற செயல்பாடுகளை இதில் மேற்கொள்ளலாம். இன்டர்நெட் எக்ஸ்புளோரர், பயர்பாக்ஸ் மற்றும் சபாரி பிரவுசர்கள் மூலம் இதனை அணுகிப் பெறலாம். பி.டி.எப். டாகுமெண்ட்களை நேரடியாக இந்த தளத்திற்கு அப்லோட் செய்திடலாம். இதில் உருவாக்கப்படும் எந்த ஒரு பி.டி.எப். டாகுமெண்ட்டையும் டவுண்லோட் செய்து பிற பி.டி.எப். எடிட்டர்களில் படிக்கலாம். இந்த எடிட்டருடன் கிடைக்கும் deskPDF என்ற புரோகிராம் மூலம், அச்சிடக் கூடிய எந்த ஒரு பைலையும் இதற்கு அப்லோட் செய்து அதனை பி.டி.எப். பைலாக அச்சிட மாற்றலாம்.\n4. பி.டி.எப். எஸ்கேப் (PDFescape):\nhttp://www.pdfescape.com என்ற முகவரியில் உள்ள தளத்தில் கிடைக்கும் இந்த புரோகிராமில் ரீடர், எடிட்டர், பில்லர், டிசைனர் மற்றும் அன்னோடேட்டர் (eader, editor, filler, designer, and annotator) ஆகியவை தரப்படுகின்றன. இதன் மூலம் டெக்ஸ்ட், இமேஜ் மற்றும் பிற ஆப்ஜெக்ட்களை இணைக்கலாம். இங்கு உருவாக்கப்படும் பி.டி.எப். பைல்களை, அனுமதி பெறாதவர்கள் படிக்க இயலாதபடி என்கிரிப்ட் செய்திடலாம்; பாஸ்வேர்ட் கொடுக்கலாம். ஜாவா ஸ்கிரிப்டில் இயங்கும் எந்த பிரவுசர் மூலமாகவும்(எ.கா.Internet Explorer, Firefox, Safari, Chrome மற்றும் Opera) இதனை இணையத்தில் இருந்தபடியே இயக்கலாம்.\n5. எக்ஸ்பர்ட் பி.டி.எப். எடிட்டர் (Expert PDF Editor):\nஇந்த பி.டி.எப். எடிட்டர் ஏறத்தாழ மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2007 தொகுப்பு போலவே யூசர் இன்டர்பேஸ் கொண்டுள்ளது. இதனால், இதில் இயங்குவது மிக எளிதாகவும் மனதிற்கு நிறைவாகவும் உள்ளது. இதில் பி.டி.எப். டாகுமெண்ட்களை படிக்கலாம், திருத்தலாம் மற்றும் அச்சிடலாம். பி.டி.எப். பைலுடன் அதன் உறுதித் தன்மையை அமைத்திட டிஜிட்டல் சர்டிபிகேட் இணைக்கலாம். பல பைல்களை ஒன்றாக்கலாம்; வெட்டி, ஒட்டி புதிய பைலாக இணைக்கலாம். இதன் எளிய தொகுப்பினை சோதனைத் தொகுப்பாக தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். கூடுதலாக, மேம்பட்ட வசதிகள் வேண்டும் எனில் கட்டணம் செலுத்திப் பெறலாம். இந்த எடிட்டர் கிடைக்கும் இணைய தள முகவரி: http://www.visagesoft.com /products/pdfeditor\nபொதுவாக பி.டி.எப். டாகுமெண்ட்கள் பதிப்பிக்க மற்றும் அச்சிடும் நோக்கங்களுடன் உருவாக்கப்படுகின்றன. மேலே சொல்லப்பட்ட பி.டி.எப். புரோகிராம்கள் அனைத்துமே இவற்றிற்கும் மேலாக நமக்குப் பணியாற்றுகின்றன. இவற்றிலிருந்து எது உங்கள் எதிர்பார்ப்புகளுக்கேற்ப செயலாற்றுகிறதோ அதனை நீங்கள் தேர்ந்தெடுத்துப் பயன்படுத் தலாம்.\n(நன்றி: தினமலர் -கம்ப்யூட்டர் மலர்)\nஅன்று முதல் இன்று வரை தமிழ் திரைப்படங்களில், கிராமத்தில் இருந்து கதாநாயகனோ, கதாநாயகியோ சென்னை வந்தால், அவர்கள் முதலில் கால்பதிக்கும் இடம் அநேகமாக எழும்பூர் ரெயில் நிலையமாகத் தான் இருக்கும். சென்னையின் மையப் பகுதியில் பரந்து விரிந்து, அந்தக் கால கம்பீரத்துடன் ஓங்கி நிற்கும் இந்த ரெயில் நிலையக் கட்டிடத்தின் ஒவ்வொரு செங்கல்லும் பல கதைகளை தன்னுள் புதைத்து வைத்திருக்கின்றன.\nஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டு இன்றும் பயன்பாட்டில் இருக்கும் மிகச் சில கட்டிடங்களில் முக்கியமானது எழும்���ூர் ரெயில் நிலையம். கூவம் ஆற்றின் வட பகுதியில் அமைந்திருந்த எழும்பூர் என்ற கிராமத்தில் ஆங்கிலேயர் வருகைக்கு முன்பிருந்தே மக்கள் வாழ்ந்து வந்தனர்.\nஜார்ஜ் கோட்டையில் குடியேறிய ஆங்கிலேயர்கள், தண்டையார் பேட்டை, புரசைவாக்கம் என அருகில் உள்ள கிராமங்களை விலைக்கு வாங்கி, மெல்ல மெல்ல தங்கள் குடியிருப்பை விஸ்தரித்தனர். அந்த வகையில் அப்போதைய மெட்ராசின் ஆளுநர் எலிஹூ யேல் (அமெரிக்காவில் உள்ள புகழ்பெற்ற யேல் பல்கலைக்கழகத்திற்கு இவரது பெயர்தான் வைக்கப்பட்டுள்ளது), நவாப் சூல்பிகர் கான் என்ற முகலாய வைஸ்ராயிடம் இருந்து 1720ஆம் ஆண்டு விலைக்கு வாங்கிய ஊர் தான் எழும்பூர். இந்த ஊரின் பெயர் ஆங்கிலேயர்களின் வாய்க்கு நுழைய மறுத்ததால், எழும்பூரை அவர்கள் `எக்மோர்’ ஆக்கிவிட்டார்கள்.\nஇந்த ஊரில் ஆங்கிலேயர்கள் முதலில் கட்டிய பிரம்மாண்டமான கட்டிடம் எழும்பூர் அருங்காட்சியகம், அடுத்தது எழும்பூர் ரெயில் நிலையம். சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தை போன்று எழும்பூரிலும் ஓர் பெரிய ரெயில் நிலையம் கட்ட வேண்டும் என ரெயில்வே நிர்வாகம் முடிவெடுத்ததைத் தொடர்ந்து, 1908ஆம் ஆண்டு இது கட்டப்பட்டது.\nமுதலில் ராயபுரம் ரெயில் நிலையத்தில் இயங்கி வந்த அப்போதைய மெட்ராஸ் மற்றும் தெற்கு மராட்டா ரயில்வேயின் தலைமையகம் பின்னர் இங்கு மாற்றப்பட்டு, 1951ஆம் ஆண்டு வரை இங்கு தான் செயல்பட்டது.\nஇந்திய, முகலாய மற்றும் கோதிக் கட்டிடக் கலைகளை ஒன்று கலந்து உருவாக்கப்பட்ட இந்தோசாராசனிக் பாணியில் இக்கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த வரலாற்று சிறப்புமிக்க கட்டிடத்தை கட்டியவர் சாமிநாதப் பிள்ளை என்ற தமிழ் கான்ட்ராக்டர். ராபர்ட் சிஸ்ஹோம் (Robert Chisholm) என்ற ஆங்கிலேயர் கட்டிடத்திற்கான வரைபடத்தை வடிவமைத்துக் கொடுத்தார்.\nசாமிநாதப் பிள்ளை அக்காலத்தில் மெட்ராஸ் ராஜ்தானியில் மிகவும் புகழ்மிக்க காண்ட்ராக்டராக விளங்கி வந்தார். பெங்களூர் நகரில் இவர் கட்டிய பல கட்டிடங்கள் மிகவும் சிறப்பாக இருப்பதாக அங்கிருந்த அதிகாரிகள் நற்சான்றிதழ் அளித்ததை அடுத்து, இந்த பணி சாமிநாதப் பிள்ளையிடம் ஒப்படைக்கப்பட்டது. தான் கட்டும் கட்டிடங்களில் பயன்படுத்துவதற்காக பூந்தமல்லியில் தனியாக செங்கல் சூளைகளை வைத்திருந்தார் சாமிநாதப் பிள்ளை. இங்கு பிரத்யேகமான ���ுறையில் உறுதியான செங்கல்கள் தயாரிக்கப்பட்டன.\nவழக்கமான ஸ்டேஷன் மாஸ்டர் அறை, அலுவலர்களின் அறைகளைத் தாண்டி நீண்ட, காற்றோட்டம் மிக்க காத்திருக்கும் அறைகள், சிற்றுண்டி விடுதி, பயணிகளின் உடமைகளை வைக்கும் அறை என எழும்பூர் ரெயில் நிலையம் நன்கு விஸ்தீரணமாக கட்டப்பட்டது. இதற்கு அக்காலத்திலேயே 17 லட்சம் ரூபாய்க்கு மேல் செலவானதாம்.\nஅக்காலத்தில் மெரினா கடற்கரை, மூர் மார்க்கெட்டிற்கு அடுத்தபடியாக சிறந்த பொழுதுபோக்கு இடமாகவும் இந்த ரெயில் நிலையம் இருந்திருக்கிறது. மாலை வேளையில் இங்குள்ள சிற்றுண்டி விடுதியில் எதையாவது கொறித்துக் கொண்டு கதை பேச, ஒரு பெரிய கூட்டம் கூடுமாம். கொல்லங்கோடு மகாராஜா உள்பட பல மகாராஜாக்களும், ஜமீன்தார்களும், செல்வச் சீமான்களும் இங்குள்ள ஓய்வு அறையில், ரெயில் வருகைக்காக மணிக்கணக்கில் காத்திருந்திருக்கின்றனர்.\nஅக்கால ரெயில்களில் நான்கு வகுப்புகள் இருந்திருக்கின்றன. முதல் வகுப்பு, இந்தியப் பணக்காரர்களுக்கும், ஆங்கிலேயர்களுக்குமானது. அடுத்தது இரண்டாம் வகுப்பு, அதற்கடுத்தது இண்டர் கிளாஸ் எனப்படும் இடைப்பட்ட வகுப்பு. இரண்டாம் வகுப்புக்கும், இடைப்பட்ட வகுப்புக்கும் இருக்கைகள் தான் வித்தியாசம். இரண்டாம் வகுப்பில் இருக்கை குஷன் சற்று தடிமனாக இருக்கும், பிந்தையதில் மெல்லியதாக இருக்கும். கடைசியாக பெரும்பாலானோர் பயணிக்கும் மூன்றாம் வகுப்பு பெட்டி. இதில் நீளமான மரப் பெஞ்சுகள் போடப்பட்டிருக்கும். இதுதான் அன்றைய ரெயில் பயணம்.\nஇங்குள்ள இரண்டு நடைமேடைகளில் மட்டும் நேராக கார்களை செலுத்திக் கொண்டு போய், தேவையான கம்பார்ட்மெண்டிற்கு அருகில் நிறுத்தி பயணிகளை இறக்கிவிடும் வசதி ஒரு காலத்தில் இருந்தது.\nஇந்தியாவிலேயே ஹவுரா ரெயில் நிலையத்திற்கு அடுத்து எழும்பூரில்தான் இந்த வசதி இருந்தது. அகல ரெயில் பாதைகள் வந்த பிறகு இந்த வசதி பறிபோய்விட்டது. இப்படி கார்களில் வந்து ரெயில் களுக்கு அருகில் இறங்குபவர்களை வேடிக்கை பார்க்கவே அக் காலத்தில் எழும்பூர் ரெயில் நிலையத்தில் ஒரு கூட்டம் இருக்குமாம்.\nஎழும்பூரில் இருந்து இலங்கையின் கொழும்பு நகருக்கும் ரெயில்கள் இயக்கப்பட்டிருக்கின்றன. கொழும்பு செல்லும் பயணிகளை ஏற்றிச் செல்லும் எழும்பூர் தனுஷ்கோடி போட் மெயில், அவ��்களை தனுஷ்கோடியில் இறக்கிவிட்டு விடும். பின்னர் அவர்கள் அங்கிருந்து படகு மூலம் இலங்கையின் தலைமன்னாருக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். தலைமன்னாரில் இருந்து கொழும்பு செல்ல ஒரு ரெயில் தயாராக காத்திருக்கும். 1964ஆம் ஆண்டு வீசிய புயலில் தனுஷ்கோடி இருப்புப் பாதை முற்றிலுமாக அழிந்துபோனதால், அத்துடன் இந்த ரெயில் சேவை நிறுத்தப்பட்டது.\nசிக்காகோவில் உலகப் புகழ்பெற்ற ஆன்மீக உரையை ஆற்றிய சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவில் இருந்து இலங்கை வழியாக இந்தியா வந்தார். அப்போது கல்கத்தா செல்லும் வழியில் அவர் சென்னைக்கு வருகை தந்தார். எழும்பூர் ரெயில் நிலையத்தில் அவருக்கு வரலாறு காணாத உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விவேகானந்தரின் வருகையை ஒட்டி ரெயில் நிலையமே விழாக் கோலம் பூண்டிருந்தது.\nஇப்படி நிறைய வரலாற்று நிகழ்வுகளுக்கு சாட்சியாய் விளங்கிய எழும்பூர் ரெயில் நிலையம், இன்றுதானே ஒரு வரலாற்று பெட்டகமாய் நின்று கொண்டிருக்கிறது.\nமத்தாப்பு போல் புன்னகைத்தாள் என்னிடம்\nசங்கு சக்கரம் போல் என்னை சுற்றி வந்தாள்\nஊசி வெடி போல் படபடத்து பேசினாள்\nராக்கெட் போல பறந்தாள் என்னை விட்டு\nபுகைந்து போன புஸ்வானம் ஆனது என் காதல்\n(காதலில் தோற்ற ஒரு பட்டாசு கடைக்காரர் பாடியது)\nநேற்று விண்ணில் தெரிந்த ஒளியானாய்\nநேற்று விண்ணில் தெரிந்த ஒளியானாய்\nஇன்று மண்ணில் விழுந்த சிறகானாய்\nநேற்று நெஞ்சில் நிறைந்த நினைவு\nஇன்று பஞ்சாய் பறந்த கனவு\nநேற்று வரை எனக்கு மட்டும் சொந்தம்\nஇன்று ஒருவன் கைபிடித்து போனதேன்\nநேற்று வரை நீ வேறோ நான் வேறோ\nஇன்று முதல் நீ யாரோ நான் யாரோ\n(இது யார் எழுதிய காதல் பாட்டு தெரியுமா\n( உங்கள் கற்பனைகளுக்கு நான் பொறுப்பல்ல\nசெல்ல நாயை பிரிந்து வாடும் ஒருவனின் சோகப்பாட்டு\nமொபைல் போன்களால் மனிதனுக்கு ஏற்படும் நோய் அபாயங்கள்\nமொபைல் போன்களால் உயிருக்கு ஆபத்தான பல வியாதிகள் தாக்குவது உண்மைதான் என மத்திய அரசின் தொலைத் தொடர்பு அமைச்சக நிபுணர் குழு உறுதிப்படுத்தியுள்ளது. இதனால் மொபைல் போன்களைப் பயன்படுத்துவது குறித்து புதிய நெறிமுறைகளை மத்திய அரசு கமிட்டி அறிவித்துள்ளது.\nசெல்போன்கள் மற்றும் செல்போன் டவர்களால் மிக பயங்கரமான நோய்கள் தாக்குவதாக மருத்துவ நிபுணர்கள் பல முறை எச்சரித்துள்ளனர��. நினைவிழப்பு, கேன்சர், மூளைக்கட்டி, கவனமின்மை, பார்வைக் கோளாறு, தூக்கமின்மை உள்ளிட்ட ஏராளமான வியாதிகள் தாக்குவதாக எச்சரித்து வந்தனர்.\nமேலும் செல்போன் டவர்கள் அமைந்துள்ள இடங்களைச் சுற்றி வாழும் மனிதர்கள், மிருகங்கள், பறவைகள், பூச்சியினங்களும் கடுமையாகப் பாதிக்கப்படுவதாக நிபுணர்கள் எச்சரித்தனர். அன்றாட வாழ்க்கையில் நாம் பார்த்து வந்த சிட்டுக் குருவிகள், பட்டாம் பூச்சிகள், தும்பிகள் போன்றவை, செல்போன் டவர்கள் உள்ள ஏரியாவில் அடியோடு ஒழிந்து விட்டதாக ஆதாரப்பூர்வமாக நிரூபித்துள்ளனர். காரணம், செல்போனிலிருந்து வெளியாகும் கொடிய கதிர்வீச்சு.\nஆனால் இதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்பதுதான் கொடுமை. மொபைல் போன்களால் வரும் ஆபத்து குறித்து எவ்வளவோ எச்சரித்தாலும், மொபைல் போன்களின் விற்பனை மட்டும் நாளுக்கு நாள் இரண்டு மூன்று அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்தியாவில் இன்றைய தேதிக்கு 76 கோடி பேர் மொபைல் போன்களைப் பயன்படுத்துகின்றனர். பலர் இரண்டு அல்லது மூன்று செல்போன்கள் கூட வைத்துள்ளனர்.\nஅதே நேரம், மிக சிக்கலான நரம்புக் கோளாறு நோய்கள் பாதிப்பால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது.\nஇந்தப் போக்கு குறித்து கவலையடைந்த மத்திய அரசு, தொலைத் தொடர்புத் துறை அமைச்சகம் மற்றும் சுகாதார ஆராய்ச்சித் துறையைச் சேர்ந்த 8 அதிகாரிகளைக் கொண்ட நிபுணர் குழு ஒன்றை அமைத்து, செல்போன்களால் உண்டாகும் நோய் பாதிப்புகள் குறித்து ஆராய்ந்து அறிக்கை தரக் கேட்டுக் கொண்டது. தொலைத் தொடர்புத் துறை தொழில்நுட்ப ஆலோசகர் ராம்குமார் இந்தக் குழுவுக்குத் தலைமை வகிக்கிறார். இந்திய விஞ்ஞானக் கழகத்தின் விஞ்ஞானி டாக்டர் எஸ்கே சர்மா உள்ளிட்டோர் இதில் இடம் பெற்றுள்ளனர்.\nஇந்தக் குழுவின் அறிக்கை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, “குறிப்பிட்ட அளவுக்கு மேல் ரேடியோ கதிர்களை உமிழும் மட்டமான செல்போன்களை அனுமதிக்கக் கூடாது. அதற்கு அனைத்து வகை செல்போன் கருவிகளும் தொலைத் தொடர்புத் துறையின் தரக்கட்டுப்பாட்டுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.\nமொபைல் கருவிகளின் தரம் குறித்து தெளிவான வரையறையை தேசிய அளவில் உருவாக்க வேண்டும்.\nசெல்போன் டவர்களின் மின்���ாந்த அலைவரிசை (electromagnetic frequency -EMF) கதிர்வீச்சின் அளவு எந்த அளவு இருக்க வேண்டும் என்பது குறித்து வரையறை நிர்ணயிக்க வேண்டும்…” என பரிந்துரைத்துள்ளது.\nமேலும் செல்போன் கருவிகளால் மனிதனுக்கு ஏற்படும் நோய் அபாயங்கள் குறித்தும் இந்தக் கமிட்டி பலமாக எச்சரித்துள்ளது.\nஇந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:\nசெல்போன்கள் உபயோகிக்கும் போது, அதில் ஏற்படும் வெப்பத்தில் ஒரு டிகிரியின் சிறுபகுதி தலையைத் தாக்கினாலும், ரத்த ஓட்டத்தையே பாதிக்கும் அளவு ஆபத்து ஏற்படுகிறது. ரத்தத்தில் பரவும் இந்த வெப்பம் உடல் முழுவதும் பயணப்படுகிறது. ரத்தத்தில் உள்ள செல்களைச் சிதைக்கும் அளவுக்கு இது மோசமானது.\nமேலும் செல்போன்களின் மின்காந்த அலைகள் மூலம் ஏற்படும் பாதிப்புகள் உயிரைப் பறிக்கும் அளவு ஆபத்தானவை.\nஅதிக கதிர்வீச்சு கொண்ட மொபைல்கள் காரணமாக, தலைப்பகுதியின் தோல் பொசுங்கிவிடுகிறது. இதனால் தொடு உணர்வையே அது இழந்துபோய், தலையின் ஒரு பகுதி மட்டும் மரத்துப் போகும் அபாயம் ஏற்படுகிறது. இத்தகைய நோய்களால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை சமீப மாதங்களில் அதிகரித்திருப்பது கவனிக்கத்தக்கது.\nநினைவிழப்பு, கேன்சர், மூளைக்கட்டி, கவனமின்மை, பார்வைக் கோளாறு, தூக்கமின்மை, காதுகளில் எப்போதும் சத்தம் கேட்பது போன்ற உணர்வு, ஜீரணக் கோளாறு, இதயத் துடிப்பு சீரற்றுப் போதல் என கொடிய நோய்களுக்கு செல்போன் கதிர்வீச்சு பாதிப்பு காரணமாகிறது.\nஇவற்றை ஒரேயடியாக இனி தடுக்க முடியுமா என்பது தெரியவில்லை. அதே நேரம் கட்டுப்படுத்தும் ஒருவழியாக ‘இந்திய டெலிகிராப் சட்டம் 1885′-ஐ திருத்தலாம். அதன்படி, மொபைல் போன்களைத் தரப்படுத்தலாம். தரமற்ற மொபைல் போன்கள் இந்திய சந்தைக்குள் வருவதையும் அடியோடு தடுக்கலாம்.\nஇந்த ஆபத்துக்களிலிருந்து ஓரளவு தப்பிக்க சில வழிகள் உள்ளன.\nகுழந்தைகள், வயதானவர்கள் மற்றும் கருவுற்ற பெண்கள் செல்போன் பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம்… அல்லது முடிந்தவரை குறைக்கலாம்.\nமற்றவர்கள் செல்போனை காதில் வைத்துப் பேசுவதைக் குறைத்துவிட்டு ஸ்பீக்கர்களை ஆன் செய்து பேசலாம்.\nஉடலில் ஏற்கெனவே மருத்துவ காரணங்களுக்காக கருவிகளைப் பொருத்தியிருப்போர் அடியோடு செல்போன் பேசுவதைத் தவிர்க்க வேண்டும்.\n-இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக அறிக்கை\nமொபைல் போன்களின் கதிரியக்கம் குறித்து இரண்டாவது ஆய்வொன்றை ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் மூலம் மத்திய அரசு மேற்கொண்டது.\nஇந்த ஆய்வின் அறிக்கையும் இப்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதில் வலியுறுத்தப்பட்டுள்ள முக்கிய விஷயம், செல்போன் கருவிகளின் கதிரியக்கத்தால் ஆண்மை பறிபோகும் என்பதுதான்.\nஇதுதவிர, உடலின் நோய் எதிர்ப்பு செல்களையும் மெல்ல மெல்ல இந்த கதிரியக்கம் கொல்ல ஆரம்பித்து விடுவதாக அந்த அறிக்கை எச்சரித்துள்ளது.\nஇதுவரை தனியார் அமைப்புகள் மட்டுமே செல்போன் ஆபத்துக்கள் பற்றி எச்சரித்து வந்தன. ஆனால் இப்போதுதான் முதல் முறையாக, அரசு சார்ந்த நிபுணர் குழுக்கள் இதுகுறித்த ஆதாரப்பூர்வமான, அதிகாரப்பூர்வமான அறிக்கையை தெளிவாக அளித்துள்ளன.\nஇந்த அறிக்கையின் அடிப்படையில் மத்திய அரசு சில கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றே தெரிகிறது. அரசு நடவடிக்கையைவிட தனிப்பட்டோர் ஒத்துழைப்புதான் இதில் முக்கியம் என்று இந்த ஆராய்ச்சிக் குழுக்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nஎலுமிச்சை எனும் ஏழைத் தோழன்.\nவீட்டிற்கு திடீர் விருந்தாளி வருகிறார், குடிக்கக் கொடுக்க எதுவுமே இல்லையெனில் நமது நினைவுக்கு சட்டென வருவது எலுமிச்சை. நமக்கு மிக மிக எளிதாகவும், மலிவாகவும் கிடைக்கக் கூடிய பொருட்களில் ஒன்று எலுமிச்சை.\nசட்டென இரண்டாக வெட்டி அதன் சாறை தண்ணீரில் கலந்து உப்போ, சர்க்கரையோ போட்டு கொஞ்சம் ஐஸ் கட்டிகளையும் போட்டால் சுவையான குளிர்பானம் தயார்.\nஇப்படி சட்டென நாம் தயாரிக்கும் எலுமிச்சைப் பழச்சாற்றில் எத்தனை நன்மைகள் உண்டு என்பது நம்மில் பலருக்கும் தெரிந்திருப்பதில்லை.\nஎலுமிச்சையில் வைட்டமின் சி, வைட்டமின் பி, ரிபோஃப்ளேவின், கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீஷியம், புரோட்டீன்கள், கார்போஹைட்ரேட் என உடலுக்குத் தேவையான பல்வேறு மூலக்கூறுகள் உள்ளன. ஒரு எலுமிச்சைப் பழச்சாறில் 5 விழுக்காடு சிட்ரிக் அமிலம் உண்டு என்பது கவனிக்கத் தக்கது.\nஎலுமிச்சைப் பழச்சாறை அருந்துவதனால் வரும் பலன்களில் சில இதோ…\n1. எலுமிச்சைப் பழச்சாறை இளஞ் சூடான தண்ணீரில் கலந்து குடித்தால் வயிறுக்கு மிகவும் நல்லது. செரிமானப் பிரச்சினைகள், குமட்டல், வாந்தி போன்ற சிக்கல்��ளுக்கெல்லாம் எலுமிச்சைப் பழச்சாறு சரியான நிவாரணி.\n2. எலுமிச்சைப் பழச்சாறு குருதி சுத்தீகரிப்பானாகவும் செயல்படுகிறது. அடிக்கடி எலுமிச்சைப் பழச்சாறை அருந்துவதன் மூலம் உடலிலுள்ள தேவையற்ற நச்சுப் பொருட்கள் வெளியாவதுடன் குருதியும் தூய்மையாகிறது.\n3. எலுமிச்சைப் பழச்சாறை “லிவர் டானிக்” என்று அழைக்கிறார்கள் மருத்துவர்கள். ஈரலின் செயல்பாட்டை அதிகப்படுத்தி செரிமானத்தை ஆரோக்கியமாக்குவதற்கு எலுமிச்சைப் பழச்சாறு பெரிதும் துணை செய்கிறது.\n4. எலுமிச்சையில் சிட்ரஸ் அதிக அளவில் உள்ளது. இதில் அபரிமிதமாக நிரம்பி வழியும் வைட்டமின் – சி உடலுக்கு பல்வேறு வகைகளில் பயனளிக்கிறது. தினமும் எலுமிச்சைப் பழச்சாறு அருந்துவது தோலைப் பளபளப்பாக்கி உடலுக்கு நல்ல மெருகை அளிக்கிறது. தோலிலுள்ள சுருக்கங்களை மாற்றவும், கரும் புள்ளிகளை மறையச் செய்யவும் எலுமிச்சைப் பழச்சாறு பயன்படும். மொத்தத்தில் மேனி அழகிற்கு தேவையான ஒரு இயற்கை உணவாகவும் இதைக் கொள்ளலாம்.\n5. எலுமிச்சைப் பழச்சாறு உடலை குளிர்ச்சியாக்கும் தன்மை கொண்டது. இதன் மூலம் தோல் எரிச்சல், வெப்ப நோய்கள் தாக்குதல் போன்றவற்றிலிருந்து உடலுக்கு பாதுகாப்பு கிடைக்கிறது.\n6. வாய் துற்நாற்றம் இருக்கிறதா பல்லிலும் ஊனிலும் சிக்கல்கள் இருக்கின்றனவா பல்லிலும் ஊனிலும் சிக்கல்கள் இருக்கின்றனவா எலுமிச்சைப் பழச்சாறைக் கொண்டு மஸாஜ் செய்யுங்கள். பல்லுக்கும், பல் சார்ந்த இத்தகைய நோய்களுக்கும் எலுமிச்சைப் பழச்சாறு நல்ல மருந்து \n7. உடல் எடை இளைக்கவும் எலுமிச்சைப் பழச்சாறு துணை செய்கிறது. ஆச்சரியமாக இருக்கிறதா தினமும் காலையில் இளம் சூடான தண்ணீரில் எலுமிச்சைச் சாறையும், தேனையும் கலந்து அருந்தி வாருங்கள். மாற்றத்தை நீங்களே உணர்வீர்கள்.\n8. உயர் குருதி அழுத்தம் உடையவர்களுக்கு எலுமிச்சை பழச்சாறு மிகவும் நல்லது. உயர் குருதி அழுத்தம், தலை சுற்றல் போன்றவை நீங்க இதிலுள்ள பொட்டாசியம் சத்து உத்தரவாதம் அளிக்கிறது. மன அழுத்தத்தைக் கூட எலுமிச்சைப் பழச்சாறு குறைக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.\n9. காய்ச்சல், ஜலதோஷம் போன்ற நோய்களுக்கும் எலுமிச்சையில் இருக்கும் வைட்டமின் சி நிவாரணம் தருகிறது.\n10. மூட்டு வலி, உடல் தசைகளில் வலி போன்றவற்றுக்கு எலுமிச்சைப் பழச்சாறு மருந���தாகிறது. உடலிலுள்ள தேவையற்ற நச்சுத்தன்மை, பாக்டீரியாக்கள் போன்றவற்றை வெளியேற்றுவதன் மூலம் உடலுக்கு நலமளிக்கிறது எலுமிச்சைப் பழச்சாறு \nஇத்தனை பயன்கள் கொண்ட எலுமிச்சை பழச்சாறை பழச்சாறை எப்படி அருந்தலாம் எவ்வளவு அருந்தலாம் \nஎழுபது கிலோவுக்கு அதிகமான உடல் எடை கொண்டவர்கள் முழுமையான எலுமிச்சைப் பழத்தை ஒரு டம்ளர் தண்ணீரில் பிசைந்து உட்கொள்ளலாம். தினமும் இரண்டு முறை உட்கொள்வது பயனளிக்கும். குறிப்பாக காலையில் குடிப்பது சாலச் சிறந்தது. எழுபது கிலோவுக்குக் குறைவான எடை கொண்டவர்களுக்கு அரை எலுமிச்சைச் சாறே போதுமானது.\n ஒரு கப் எனக்கும் தயாராக்குங்க.\nநன்றி : தமிழ் ஓசை\nஇன்றைய மனித இனத்தின் சிந்தனைப் போக்கை மாற்றியதில் இன்டர்நெட்டுக்கு முக்கிய பங்கு உண்டு என்றால் அது மிகையாகாது. தகவல் பரிமாற்றம், உருவாக்கி சேமித்தல் என்ற இரு பரிமாணங்களில் தினந்தோறும் புதிய மாற்றங்களைத் தந்து வரும் இந்த இன்றியமையாத சாதனம் உலகிற்கு வந்து 40 ஆண்டுகள் ஆகின்றன\n1960ஆம் ஆண்டு வாக்கில், அமெரிக்காவின் டார்ட்மவுத் மற்றும் பெர்க்லீ பல்கலைக் கழகங்களில் ஐ.பி.எம். கம்ப்யூட்டர்களைப் பகிர்ந்து பயன்படுத்த எண்ணியபோது இன்டர்நெட் உருவானது. இந்த கட்டமைப்பை மக்களும் பயன்படுத்திக் கொள்ள அனுமதி தரப்பட்டது. இந்த கட்டமைப்பு ரஷ்யா 1957ல் ஏவிய ஸ்புட்னிக் சாட்டலைட்டையும் பயன்படுத்திக் கொண்டது. அமெரிக்க ஜனாதிபதி ஐசன்ஹோவர் ARPA என்னும் நெட்வொர்க் அமைப்பை கம்ப்யூட்டர் நெட்வொர்க்கிற்காகவும், தகவல் தொழில் நுட்ப தொடர்புகளுக்காகவும் உருவாக்கினார்.\nஇன்டர்நெட் 90களில் பிரபலமானது. 1993 ஆம் ஆண்டில் மிக வேகமாக இதன் பயன்பாடு பரவியது.\n5 கோடிப் பேரை ரேடியோ சென்றடைய 38 ஆண்டுகள் ஆனது. தொலைக்காட்சி அதே அளவில் சென்றடைய 13 ஆண்டுகள் ஆனது. இன்டர்நெட் இந்த இலக்கை அடைய 5 ஆண்டுகளே ஆனது.\nஇன்றைய நவீன உலகில் இன்டர்நெட் பல பயன்களை அளித்த போதும், அவை மற்றொரு இருளான பக்கத்தையும் கொண்டிருக்கின்றன. தினசரி, தாங்கள் வாங்கிய பொருட்களுக்குக் கட்டணம் கட்டுவதிலிருந்து பொழுதுபோக்கிற்காக விளையாடுவது வரை இன்டர்நெட்டில் எவ்வளவு நேரம் செலவழிக்கின்றோம் என்பதே தெரியாமல் இருப்பவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.மன அழுத்தத்துக்கும் இன்டர்நெட்டில் அதிக நேரம் செலவழிப்பதற்கும் நெருங்கிய பிணைப்பு இருக்கிறது.\nசெலவழிக்கும் நேரம் அதிகம் ஆக ஆக மன அழுத்தமும் அதிகமாகிறது. இவர்களில், 18 பேர் ஒரு நாளைக்கு மிக அதிக நேரம் இன்டர்நெட்டில் செலவழிக்கின்றனர். இவர்களை “இன்டர்நெட்டுக்கு அடிமையானவர்கள்’ என்று வகைப்படுத்தலாம்.சாதாரண மக்களை விட இன்டர்நெட்டில் நேரம் அதிகமாக செலவழிப்பவர்களின் மன அழுத்தம் ஐந்து மடங்கு அதிகமாக இருக்கிறது\nசிகரெட், மது போல இன்டர்நெட்டும் ஒரு போதை என ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. ஒரு நாள் இன்டர்நெட் இணைப்பு இல்லாமல், அதனைப் பார்க்க முடியவில்லை என்றால், என்ன பதை பதைப்பு ஏற்படுகிறது. மெயில் பார்க்க முடியவில்லை, என் பேஸ்புக் நண்பர் களுடன் செய்தி பரிமாற முடியவில்லை என்று அத்தனை பேரும் பதற்றம் அடைகின்றனர். பித்துப் பிடித்தவர் போல மாறுகின்றனர். இங்கிலாந்தில் 18 முதல் 65 வயது வரை உள்ள ஆயிரம் பேரை இது குறித்து கருத்து கேட்ட போது, சிகரெட்டுக்கு எப்படி, அதனைப் பயன்படுத்துபவர்கள் அடிமையாகி றார்களோ, அதே போலத்தான் இன்டர் நெட்டுக்கும் என கருத்து தெரிவித்துள் ளனர். இன்டர்நெட் இணைப்பு இல்லை என்றால், ஒருவர், அது என் ஒரு கையை வெட்டியது போல இருக்கும் என்றார்.\nஇவர்களில் பெரும்பாலானவர்கள் பேஸ்புக், ட்விட்டர், மெயில் -- ஆகியன வற்றின் தொடர்பு கிடைக்காமல் போவதே இந்த மனநிலைக்குக் காரணம் என்று தெரிவித்துள்ளனர். இரவு படுக்கப் போகும்போது பேஸ்புக், ட்விட்டர் அப்டேட் செய்து படுக்கைக்குச் செல்வதைப் பழக்கமாகப் பலர் கொண்டு ள்ளனர். எனவே இது தடை படுகையில், தூக்கம் வராமல் தவிக்கின்றனர்.\nஆனால், இந்த கணக்கெடுப்பில் 21% பேர், இன்டர்நெட் இல்லை என்றால், ஆஹா இன்று விடுதலை; சுதந்திரமாக இருப்பேன் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.\nஅளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பதை கருத்தில் கொண்டு இண்டர்நெட்டை பயன்படுத்துவது அனைவுக்கும் நல்லதுதானே\nஇமெயில் செய்திகளை ட்யூன் செய்க\nநீங்கள் அனுப்பும் மின்னஞ்சல் கடிதங்களை, அவற்றைப் பெறுபவர்கள் கவனத்துடன் படிக்க வேண்டும் எனில், அவற்றைச் சற்று வரையறைகளுக்குள் அமைப்பது நல்லது. அவை என்ன என்று இங்கு பார்க்கலாம்.\nபள்ளி வகுப்புகளில் நம் ஆசிரியர்கள், கடிதம் ஒன்று எப்படி எழுதப்பட வேண்டும் என பாடம் நடத்தி இருப்பார். தேதி, பெறு��வரை வாழ்த்திச் சொல்லும் சொற்கள், உங்கள் முகவரி போன்றவை இருக்க வேண்டும் எனக் கூறி இருப்பார்கள். அவற்றை இங்கும் பின்பற்றலாம். இன்னும் சில பயனுள்ள தகவல்கள் இங்கு தரப்படுகின்றன.\nசுருக்கமாக: வேகமாக அஞ்சல்கள் சென்றடைய வேண்டும்; நம் செய்தி பெறுபவரை உடனே அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் தான், நாம் மின்னஞ்சல்களைப் பயன்படுத்துகிறோம். எனவே, நாம் தெரிவிக்க விரும்பும் தகவல்களையும் சுருக்கமாக, மின்னஞ்சல் கடிதத்தில் அமைக்க வேண்டும். நாம் எழுதுவது ஒரு புத்தகமோ அல்லது காதல் கடிதமோ அல்ல; சில தகவல்கள். எனவே சுருக்கமாக அவற்றை அமைப்பது உங்களுக்கும் பெறுபவருக்கும் சரியான தகவல் தொடர்பினை ஏற்படுத்தும்.\nசிறிய சப்ஜெக்ட் வரி: மிக நீளமான சப்ஜெக்ட் வரியும், சப்ஜெக்ட் கட்டத்தில் ஒன்றுமே எழுதாமல் அனுப்புவதும் தவறு. உங்கள் கடிதம் குறித்த பொருளைத் தெரிவிக்கும் ஒன்றிரண்டு சொற்கள் போதுமே.\nஎழுத்து மற்றும் இலக்கண சோதனை: நம் கடிதம் பிழைகளுடன் இருந்தால், நம்மைப் பற்றி அஞ்சலைப் பெறுபவர் என்ன நினைப்பார் கடிதம் எழுதி முடித்த பின்னர், எழுத்து மற்றும் இலக்கண பிழைகளைத் திருத்திய பின்னரே, அஞ்சலை அனுப்புதல் நல்லது.\nசுருக்கு சொல், குறும்படங்கள் எதற்கு\nசொல் தொடர்களின் முன் எழுத்துக்கள் (Acronyms) அடங்கிய சொற்கள் மற்றும் எனப்படும் குறும்படங்கள் பயன் படுத்துவதனைத் தவிர்க்கவும். உங்களுக்குத் தெரிந்திருக் கலாம்; பெறுபவருக்குத் தெரிந்திருக்கும் என்று என்ன உறுதி. அதே போல இந்த குறும்படம் எதற்கு என்று எண்ணும் அளவிற்குப் பல குறும் படங்கள் உள்ளன. எனவே, இவற்றை அமைத்து உங்களின் மற்றும் பெறுபவரின் நேரத்தை வீணடிக்க வேண்டாமே.\nஒரு சிலர், தங்களின் கடிதத்தில் உள்ள செய்தி மிக முக்கியமானது என்ற எண்ணத்தில், அனைத்தும் பெரிய கேப்பிடல் எழுத்துக்களால் செய்தியை அமைப்பார் கள். இது, கோபத்தில் கத்திப் பேசுவதற்கு இணையாகும். எனவே இதனை தவிர்க்க வேண்டும்.\nநகல்கள்: உங்கள் கடிதத்தின் நகலை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் அனுப்ப வேண்டாமே யாருக்கு அஞ்சலில் உள்ள தகவல்கள் சேர வேண்டுமோ, அவர்களின் முகவரிக்கு மட்டும் அனுப்பலாமே யாருக்கு அஞ்சலில் உள்ள தகவல்கள் சேர வேண்டுமோ, அவர்களின் முகவரிக்கு மட்டும் அனுப்பலாமே தேவையற்ற பலருக்கு அனுப்புவது நல்ல���ில்லை. மேலும் அவர்களின் மின்னஞ்சல் முகவரிகள் ஏன் அனைவருக்கும் தெரிய வேண்டும்\nபெயர் கூறி வாழ்த்து: உங்கள் அஞ்சலைப் பெறுபவரின் பெயருடன், அவரை அன்பாக அழைக்கும் சொல்லையும் சேர்த்து எழுதுவது, உங்களின் நல்ல குணத்தை எடுத்துக் காட்டும்.\nமுடிவு: கடித முடிவில் நீங்கள் சொல்ல வந்த செய்தியினை முடித்து விட்டீர்கள் என்று தெரியும்படி ஒரு வரி சேர்க்க வேண்டும். உங்கள் பெயர் அல்லது டிஜிட்டல் கையெழுத்தினை இணைக்கலாம்.\nதொடரைக் காட்டுக: மின்னஞ்சல் செய்தி ஒன்றுக்கு நீங்கள் பதிலளிக்கையில் ரிப்ளை பட்டன் அழுத்தி அமைப்பது நல்லது. அப்போதுதான், எந்த விஷயத்திற்கு நீங்கள் பதில் எழுதுகிறீர்கள் என்று மற்றவர்களும் தெளிவாக அறிய முடியும். ஏற்கனவே வந்த கடிதம் மிக நீளமாக இருந்தால், முக்கிய தகவல் அடங்கிய வரிகளை மட்டும் இணைக்கலாம்.\nஎப்போதும் மரியாதையுடனும், அன்புடனும் மற்றவருக்கான அஞ்சலை அமைக்கவும். இவர் தானே, அல்லது இவன்தானே என்ற முறையில் எப்படியும் அமைக்கக் கூடாது.\n(நன்றி: தினமலர் -கம்ப்யூட்டர் மலர்)\nசர்க்கரை என்கிற ஓர் இனிய எதிரி\nசர்க்கரை உடலில் அதிகமாக சேர்ந்து பின்னர் இன்சுலின் சுரப்பு பாதிப்பால் சர்க்கரை வியாதி ஏற்படுகிறது. இந்த சர்க்கரை வியாதி 2000 ஆம் ஆண்டில் உலகளவில் 17 கோடி பேரை பாதித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இது 2030 ஆம் ஆண்டில் 36 கோடியை தொடும் என எச்சரிக்கப்படுகிறது.\nஇந்தியாவில் 2000 ஆம் ஆண்டில் 3 கோடி பேர் சர்க்கரை வியாதியால் பாதிப்படைந்துள்ளனர். மேலும் 2030 ஆம் ஆண்டில் 8 கோடியை எட்டும் என்றும் கூறப்படுகிறது. போதை பொருள் சமூகத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்றால் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை அதற்கு இணையாக மனிதர்களிடம் பாதிப்பினை ஏற்படுத்துகிறது.\nசராசரியாக ஒரு மனிதன் வருடம் ஒன்றிற்கு 80 கிலோ அளவிற்கு சர்க்கரையை எடுத்து கொள்கிறான். மனிதனின் வாழ்க்கையில் மெல்ல ஆக்ரமிக்கும் இந்த சர்க்கரை எவ்வாறு ஹெராயின் போன்ற போதைபொருளோடு ஒத்து போகிறது என பார்ப்போம்.\nபாப்பி என்ற ஒரு வகை செடியில் இருந்து ஓபியம் என்ற பொருள் பிரித்தெடுக்கப்படுகிறது. அது பின்னர் மார்பின் ஆக மாற்றப்படுகிறது. மேலும் அது சுத்திகரிக்கப்பட்டு ஹெராயின் என்ற போதைபொருளாக மாற்றப்படுகிறது. ஆரம்பத்தில் இது வலி நிவாரணி ஆக பயன்படுத்தப்பட்டது. நாளடைவில் அது படிப்படியாக போதைபொருள் பயன்பாட்டுக்கு உலகை கொண்டு சென்று விட்டது.\nசர்க்கரையும் அதுபோல தான். கரும்பில் இருந்து பெறப்படும் சாறு பின்னர் மொலஸ்ஸஸ் என்ற பொருளாக மாற்றப்படுகிறது. பின்னர் மேலும் மேம்படுத்தப்பட்டு பிரவுன் சுகர் மற்றும் வொய்ட் சுகர் என்ற இரு வேறு பொருள்களாக பெறப்படுகிறது. இந்த வெண்மை நிற படிக வடிவம் பெற்ற சர்க்கரை (வொய்ட் சுகர்) மனிதனுக்கு வேண்டிய எந்தவித சத்துள்ள பொருளையும் தன்னுள் கொண்டிருப்பதில்லை. இது உடலுக்குள் செல்லும் போது அதனை எவ்வாறு எடுத்து கொள்வது என்பதில் வயிற்றுக்குள் சிக்கலான போராட்டமே நடைபெறுகிறது.\nபோதை பொருளான ஹெராயின் எடுத்து கொள்ளப்பட்ட உடனேயே அது தீவிரமாக செயல்பட ஆரம்பிக்கிறது. அதன் துகள்கள் உட்கொண்ட பின் விரைவாக செயல்புரிந்து கிளர்ச்சி நிலையினை அடைய செய்கிறது.\nசர்க்கரை உட்கொள்ளும் போது அது மெதுவாகவே செயல்புரிகிறது. உடலில் கொழுப்பு சத்து தேவைப்படும் வரை கல்லீரலில் சர்க்கரை பொருள் சேமித்து வைக்கப்படுகிறது. மற்ற போதைபொருள் போன்றே இதுவும் நம்மை அந்த பழக்கத்திற்கு அடிமையாக செய்கிறது. சுமார் 95 சதவீத மக்கள் சர்க்கரை பயன்பாட்டில் இருந்து மீள முடியாமல் உள்ளனர் என திட்டமதிப்பீடு செய்துள்ளனர்.\nஹெராயின் போதைபொருள் நுரையீரல் மற்றும் இதயம் ஆகியவற்றை விட மூளையையே அதிகம் பாதிப்புக்கு உள்ளாக்குகிறது. பெரும்பாலானவர்கள் அந்த பழக்கத்தில் இருந்து விடுபட முயன்று மேலும் அதிகமாக அடிமையாகும் நிலையே காணப்படுகிறது.\nசர்க்கரை மெதுவாகவே தன் வேலையை செய்கிறது. ஆனால் அதன் பாதிப்பின் தன்மை மிக அதிகமாகவே காணப்படுகிறது. சற்று அதிகமாக எடுத்து கொண்டால் அதன் பாதிப்பு உடலில் பலமாகவே எதிரொலிக்கிறது. இத்தகைய தன்மையினால் ஹெராயினை காட்டிலும் அதிக தீமை வாய்ந்ததாகவே இது கருதப்படுகிறது.\nமிக அதிக அளவாக 8 தேக்கரண்டி சர்க்கரை எடுத்து கொள்ளுதல் போதுமானது என பரிந்துரைக்கப்படுகிறது. எனினும் நாம் அன்றாடம் எடுத்து கொள்ளும் சர்க்கரையின் அளவு எப்பொழுதும் அதிகமாகவே காணப்படுகிறது. காலையில் குடிக்கும் காபி, மதியம் எடுத்து கொள்ளும் சாக்லேட் மற்றும் இரவில் ஒரு வெண்ணிலா ஐஸ் கிரீம் என நம்மை அறியாமலேயே அளவுக்கதிகமான சர்க்கரையை மறைமுகமாக எடுத்த��� கொள்கிறோம்.\nபதப்படுத்தப்பட்ட சர்க்கரையில் சுக்ரோஸ் என்ற வேதிபொருள் மட்டுமே அதிகமாக காணப்படுகிறது. இந்த சர்க்கரை பொருள் உடலின் செயல்பாட்டுக்கு அவசியமில்லாத போது வயிறு, தொடை, மார்பு போன்ற இடங்களில் சேகரித்து வைக்கப்படுகிறது. ஆனால் அந்த இடங்கள் நிரப்பப்படும் போது அவை கல்லீரல் மற்றும் இதயம் போன்ற உடலின் முக்கியமான உறுப்புகளில் சேர ஆரம்பிக்கின்றன.\nமேலும் அது இரத்தத்தில் கலந்து சர்க்கரை அளவை அதிகரிக்க செய்கிறது.\nஎனவே இன்சுலின் சுரப்பு அதிகரிக்கப்படுகிறது. உடலில் சர்க்கரை அளவு அதிகரித்தால் அது உடலின் பி.எச். சமன்பாட்டினை (அமில மற்றும் கார நிலைகளின் சமன்பாடு) வெகுவாக பாதிக்கிறது.\nமேலும் அமில நிலையை உடலில் அதிகரிக்கிறது. குறிப்பாக உற்பத்தி செய்யப்படும் பைருவிக் அமிலம் உடலுக்கு அதிக தீங்கு விளைவிப்பதாகும். இது நம் உடலின் அடிப்படை அமைப்பான செல் அமைப்பை பாதிக்கிறது.\nஅளவுக்கதிகமான அமில தன்மை உடலின் எடையை அதிகரிக்க செய்கிறது. மற்றும் உடலில் சோர்வை ஏற்படுத்துகிறது. இந்த அமில தன்மையை சமன் செய்ய உடலில் உள்ள எலும்புகள் மற்றும் பற்களில் காணப்படும் கால்சியம் என்ற வேதிபொருள் பயன்படுத்தப்படுகிறது. இதனால் பற்களில் பாதிப்பு, வலு குறைந்த பற்கள் மற்றும் எலும்பு தொடர்பான ஆஸ்டியோபோரசிஸ் போன்ற வியாதிகள் ஏற்பட ஏதுவாகின்றன.\nஇத்தகைய தன்மை வாய்ந்த சுக்ரோஸ் மிகுந்த மேம்படுத்தப்பட்ட சர்க்கரையின் பாதிப்பை தவிர்க்கும் வழிகள் பற்றி பார்ப்போம்.\n1) ஒழுங்கான உணவு முறை\nஉணவு உட்கொள்ளுதலை சீராக வைத்திருத்தல் அவசியம். தினமும் மூன்று வேளை உணவு மற்றும் இரு முறை நொறுக்கு தீனி என எடுத்து கொள்ளலாம். அல்லது தினமும் ஐந்து வேளைகள் சிறு சிறு அளவாக உணவினை எடுத்து கொள்வதும் நலம் தரும். ஒழுங்கான முறையில் உணவு எடுத்து கொள்ளாவிடில் அது இரத்தத்தில் சர்க்கரை அளவினை பாதிக்கும். அவர்களுக்கு பசி எடுப்பது போன்ற உணர்வு இருக்கும். எனவே இனிப்பான பதார்த்தங்களை சாப்பிடுவதற்கு தோன்றும்.\n2) முழு உணவினை தேர்ந்தெடுத்தல்\nசாப்பிடும் பொழுது சர்க்கரை அளவு குறைவான உணவை தேர்ந்தெடுங்கள். பெரும்பாலும் காய்கறிகள் மற்றும் கனிகள் ஆகியவற்றை அதன் இயற்கையான நிலையிலேயே உட்கொள்ளுங்கள். அது நமது உடலுக்கு ஊறு விளைவிப்பதில்¬¬. மேல��ம் அவற்றின் முழு பயனும் நமக்கு கிடைக்கின்றன.\n3) ஊட்டசத்துள்ள காலை உணவு\nகாலையில் உண்ணும் உணவு ஆரோக்கியமான புரதம், கொழுப்பு மற்றும் ஊட்டசத்து மிகுந்தவையாக இருப்பது நல்லது. மாறாக கார்போஹைட்ரேட் மற்றும் சர்க்கரை நிறைந்த உணவு பொருள் தவிர்க்கப்படல் வேண்டும்.\n4) எல்லா வேளைகளிலும் புரதம் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவு அவசியம்\nஒவ்வொரு வேளை உணவிலும் புரதம் மற்றும் கொழுப்பு சத்து நிறைந்த பதார்த்தங்கள் இருப்பது போல் சாப்பிடுவது அவசியம். ஏனெனில் இவை இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. அவை ஆரோக்கியத்திற்கு அவசியமானதும் ஆகும்.\n5) நறுமண பொருள்களின் பயன்பாடு\nகொத்தமல்லி, ஏலக்காய், இலவங்கம், கிராம்பு மற்றும் இதுபோன்ற இயற்கையான நறுமண பொருள்களை உணவில் சேர்த்து கொள்ளுங்கள். இது உங்கள் உணவினை இயற்கையாகவே இனிப்புள்ளளதாக மாற்றுகிறது. மேலும் பசியையும் குறைக்கிறது.\n6) தாதுபொருள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்த உணவு\nஅன்றாட உணவில் தாதுபொருள்கள் மற்றும் அனைத்து வைட்டமின்களும் நிறைந்து காணப்படுவது மிக சிறந்தது. குறிப்பாக குரோமியம், மக்னீசியம் மற்றும் வைட்டமின் பி3 ஆகியவை இரத்தத்தின் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கும் பணியினை நன்றாக செய்கிறது.\nஉடற்பயிற்சி, நடனம் மற்றும் யோகா ஆகியவற்றை மேற்கொள்ளுங்கள். எந்த செயலையும் மகிழ்வுடன் செய்யுங்கள். அது உங்களது மன இறுக்கத்தை போக்குகிறது. ஆற்றலை பெருக்குகிறது. மேலும் சர்க்கரை பொருள் தேவையினை வெகுவாக குறைக்கிறது.\n8) போதிய தூக்கம் அவசியம்\nதற்போதுள்ள உணவு பழக்கத்தில் ஏற்படும் நச்சுகளை முற்றிலும் களைவதற்காக டிடாக்ஸ் என்ற முறை உள்ளது. இதனை எடுத்து கொண்டவர்கள் தங்களது சுவை விசயத்தில் பழைய நிலைக்கு மாற்றி கொள்கின்றனர். மேலும் இனிப்பு பொருள்களின் மீது உள்ள தாகத்தினையும் அது வெகுவாக குறைக்கிறது. பின்னர் சர்க்கரை பொருளின் மீதான ஆர்வம் குறைந்து முற்றிலும் மறைந்து விடுகிறது.\n10) சர்க்கரை பயன்பாட்டில் கவனம் தேவை\nசர்க்கரை பொருள் மீதான விருப்பத்தை எப்பொழுதும் ஒரு கட்டுபாட்டிற்குள் வைத்து இருந்தால் அது நன்மை தருவதாக அமையும்.\n11) கூடுமானவரை தவிர்த்தல் நலம்\nஉங்களது வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ இனிப்பினால் தயாரிக்கப்பட்ட ���தார்த்தங்களை தவிர்க்க முயற்சி செய்யுங்கள்.\n12) செயற்கை சர்க்கரை பயன்பாட்டினை தவிருங்கள்\nசெயற்கை சர்க்கரை பயன்பாடு தவிர்க்க வேண்டியவற்றுள் ஒன்று. இல்லையென்றால் அது இனிப்பின் மீதான தாகத்தை அதிகரிக்க மட்டுமே செய்யும்.\n13) பொருட்களின் லேபிளை பாருங்கள்\nஏதேனும் ஒரு உணவு பொருளை வாங்கும் பொழுது அதனுடைய லேபிள் பகுதியை பார்த்து வாங்குங்கள். ஏனென்றால் அதில் சர்க்கரை பொருளின் அளவு அதிகமாக இருக்கும் வாய்ப்புள்ளது. எனவே குறைவான சர்க்கரை கலந்த உணவு பொருளை பார்த்து வாங்குவது சிறந்தது.\n14) சர்க்கரை பொருளின் பெயர்களை தெரிந்து கொள்ளுங்கள்\nஇனிப்பூட்டிகளான கார்ன் சிரப், பிரக்டோஸ் நிறைந்த கார்ன் சிரப், சுக்ரோஸ், டெக்ஸ்ட்ரோஸ், தேன், மொலஸ்ஸஸ், டர்பினடோ சர்க்கரை மற்றும் பிரவுன் சுகர் போன்றவற்றை பற்றி தெரிந்து வைத்திருப்பது அவசியம்.\n15) மறைமுகமான பயன்பாட்டினை தவிர்த்தல்\nசிக்கலான கார்போஹைட்ரேட் பொருள் கொண்டதென நாம் கருதும் பிரெட், பாஸ்தா மற்றும் பேஜல்ஸ் போன்றவை உண்மையில் கார்போஹைட்ரேட் நிறைந்தவை அல்ல. அவை மறைமுகமாக தம்முள் அதிகமான சர்க்கரை பொருள் மட்டுமே கொண்டவை. அவை நன்கு பதப்படுத்தப்பட்டவை. அதனால் அவை சர்க்கரை போன்று தான் நம் உடலில் செயல்படும். எனவே அவற்றை தவிர்த்திடல் வேண்டும்.\nஎல்&குளுடமின் 1000&2000 மி.கி. அளவிற்கு ஒவ்வொரு இரண்டு மணி நேரங்களுக்கு ஒரு முறை என எடுத்து கொள்வது அவசியம். இதனால் மூளை அதற்கு தேவையான ஆற்றலை இதிலிருந்து பெற்று கொள்கிறது. மேலும் சர்க்கரை பயன்பாடு பெருமளவில் தவிர்க்கப்படுகிறது.\n17) மூச்சு பயிற்சி மேற்கொள்ளுங்கள்\nஅமைதியான இடம் ஒன்றை தேர்ந்தெடுங்கள். பின்னர் நல்ல முறையில் அமர்ந்து சில நிமிடங்கள் சீரான சுவாசத்தில் கவனம் செலுத்துங்கள். சிறிது நேரத்திற்கு பின்பு சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் தானாகவே மறைந்து விடும்.\nஅடிக்கடி உங்களை நீங்களே உற்சாகப்படுத்தி கொள்ளுங்கள். முடிந்தால் இயல்பாக நடை பழகுங்கள். 10&20 நிமிடங்கள் இவ்வாறு நடை பயிற்சி மேற்கொண்டால் உங்களது எண்ணம் சீர்படும். பின்னர் தேவையில்லாத நொறுக்கு தீனிகளை உண்ண வேண்டும் என்ற எண்ணம் எழாது.\n19) அதிகமான நீர் அருந்துங்கள்\nஅதிகமான அளவிற்கு நீர் அருந்துதல் அவசியம். சில சமயங்களில் உண்ணும் உணவே அதிக தாகத்தை ஏற்படுத்தி பின்னர் மேலும் அதுபோன்ற உணவை சாப்பிட வேண்டும் என்ற எண்ணத்தை தோற்றுவிக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே தேவையான அளவில் நீர் அருந்துவது நன்மை பயக்கும்.\nஏதேனும் சாப்பிட வேண்டும் என்று தோன்றினால் அப்பொழுது பழங்களை சிறு துண்டுகளாக எடுத்து கொள்ளுங்கள். இதனால் இனிப்பு பதார்த்தங்கள் உண்டது போன்ற நிறைவும் ஏற்படும். உடலுக்கும் ஆரோக்கியம் தரும்.\nஇவ்வாறு நமக்கு பல வழிகளில் தீங்கு விளைவிக்கும் சர்க்கரை பொருளை அளவுக்கதிகமாக பயன்பாட்டில் எடுத்து கொள்ளாமல் நம்முடைய உடலினை பாதுகாத்து கொள்வோமாக.\n (1) இட்லி (1) இதயத்தை பாதுகாக்க யோசனைகள் (1) இதைப்படித்து நீங்களும் வியந்து போவீர்கள் (1) இந்திய ஸ்மார்ட் போன் (1) இந்தியா (1) இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் 10 கிராமங்கள் (1) இன்றைய இளைஞர்களுக்குத் திருவள்ளுவரின் வாழ்வியல் (1) உருகுவே நாட்டின் அதிபர் ஜோஸ் முஜிக்கா (1) எப்போதும் ஜெயிக்க தெரிந்துக்கொள்வோம். (1) ஏழை அதிபர் (1) ஒவ்வாமை (1) கண்களுக்கடியில் கருவளையங்கள் (1) காய்கறி வாங்குவது எப்படி (1) காய்கறிகளின் மருத் துவ குணங்கள் (1) கிராமங்கள் (1) குரோம் பிரவுசர் சில குறிப்புகள் (1) கூகுள் மாயக் கண்ணாடி (1) கொலுபடி தத்துவம் (1) கொழுப்பைக் குறைக்கும் வழி (1) கோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும் (1) காய்கறிகளின் மருத் துவ குணங்கள் (1) கிராமங்கள் (1) குரோம் பிரவுசர் சில குறிப்புகள் (1) கூகுள் மாயக் கண்ணாடி (1) கொலுபடி தத்துவம் (1) கொழுப்பைக் குறைக்கும் வழி (1) கோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும் (1) சக்கரை நோய் (1) சச்சின் டெண்டுல்கர் (1) சர்க்கரை பொங்கல் (1) சாப்ட்வேர் கம்பெனிகளில் முன்னேறுவது எப்படி (1) சக்கரை நோய் (1) சச்சின் டெண்டுல்கர் (1) சர்க்கரை பொங்கல் (1) சாப்ட்வேர் கம்பெனிகளில் முன்னேறுவது எப்படி (1) சிலேடை (1) சுகப்பிரசவம் சுலபமே (1) சொத்து பரிமாற்றம் (1) தங்கம் வாங்க போறீங்களா.. (1) சிலேடை (1) சுகப்பிரசவம் சுலபமே (1) சொத்து பரிமாற்றம் (1) தங்கம் வாங்க போறீங்களா.. எச்சரிக்கை அவசியம்... (1) தடுப்பு முறையும் (1) தமிழில் நீர்நிலைப் பெயர்கள் (1) தமிழ் இலக்கியம் (1) தயிர் அருமருந்து (1) தவிர்க்கமுடியாதவற்றைத் தாங்குவதே தீர்வு (1) தனி மனிதன் உருவாக்கிய 1 (1) தாழ்வு மனப்பான்மை (inferiority complex) (1) தியானம் (1) திருவள்ளுவர் கண்ட இல்லறச் சமூகம் (1) துரித உணவு (1) தொப்பை மற்றும் உடல் பருமனை குறைக்க உதவும் இய��்கை மருத்துவ வழிகள் (1) தோசை கடை மாவு (1) தோசை கடை மாவு: ஒரு ஸ்லோ பாய்ஸன் (1) நம்ம ஆட்டோ (1) நவராத்திரி கொலு (1) நான் அடுத்த பிறவியில் தமிழனாகப் பிறக்க வேண்டும் (1) நிலக்கடலை (1) நீங்கள் வெற்றியாளரா... சுய பரிசோதனை செய்ய 12 வழிமுறைகள் (1) நீரிழிவு நோயாளிக்கு வரும் தொற்றும் (1) நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் (1) பட்டா சிட்டா அடங்கல் (1) பணத்தின் அருமையை குழந்தைகளுக்கு கற்றுக்கொடுங்கள் (1) பரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை. (1) பலரும் அறியாத இந்து கடவுள்களின் அற்புதங்கள் (1) பழங்களின் மருத்துவ குணங்கள் (1) பழந்தமிழரின் அளவை முறைகள் (1) பாரத ரத்னா (1) பாரதத்தின் பெருமை (1) பெற்றோர்களின் கவனத்திற்கு (1) பைல்களின் வகைகள் (1) பொங்கல் திருவிழா (1) பொங்கல் வாழ்த்துக்கள் (1) ப்ரெய்லி முறை உருவான வரலாறு (1) மகா சிவராத்திரியும் சிவ வழிபாடும் (1) மன அழுத்தம் (1) மனஅழுத்ததைப்(டென்ஷன்) போக்கும் 6 சிறந்த வழிகள் (1) முதுகு வலி (1) மூசா சபீர்கான் (1) லூயி ப்ரெய்லி (1) லேப் டாப் வாங்க சில குறிப்புகள் (1) வாய் துர்நாற்றம் ஏன் ஏற்படுகிறது... எச்சரிக்கை அவசியம்... (1) தடுப்பு முறையும் (1) தமிழில் நீர்நிலைப் பெயர்கள் (1) தமிழ் இலக்கியம் (1) தயிர் அருமருந்து (1) தவிர்க்கமுடியாதவற்றைத் தாங்குவதே தீர்வு (1) தனி மனிதன் உருவாக்கிய 1 (1) தாழ்வு மனப்பான்மை (inferiority complex) (1) தியானம் (1) திருவள்ளுவர் கண்ட இல்லறச் சமூகம் (1) துரித உணவு (1) தொப்பை மற்றும் உடல் பருமனை குறைக்க உதவும் இயற்கை மருத்துவ வழிகள் (1) தோசை கடை மாவு (1) தோசை கடை மாவு: ஒரு ஸ்லோ பாய்ஸன் (1) நம்ம ஆட்டோ (1) நவராத்திரி கொலு (1) நான் அடுத்த பிறவியில் தமிழனாகப் பிறக்க வேண்டும் (1) நிலக்கடலை (1) நீங்கள் வெற்றியாளரா... சுய பரிசோதனை செய்ய 12 வழிமுறைகள் (1) நீரிழிவு நோயாளிக்கு வரும் தொற்றும் (1) நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் (1) பட்டா சிட்டா அடங்கல் (1) பணத்தின் அருமையை குழந்தைகளுக்கு கற்றுக்கொடுங்கள் (1) பரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை. (1) பலரும் அறியாத இந்து கடவுள்களின் அற்புதங்கள் (1) பழங்களின் மருத்துவ குணங்கள் (1) பழந்தமிழரின் அளவை முறைகள் (1) பாரத ரத்னா (1) பாரதத்தின் பெருமை (1) பெற்றோர்களின் கவனத்திற்கு (1) பைல்களின் வகைகள் (1) பொங்கல் திருவிழா (1) பொங்கல் வாழ்த்துக்கள் (1) ப்ரெய்லி முறை உருவான வரலாறு (1) மகா சிவராத்திரியும் சிவ வழிபாடும் (1) மன அழுத்தம் (1) மனஅழுத்��தைப்(டென்ஷன்) போக்கும் 6 சிறந்த வழிகள் (1) முதுகு வலி (1) மூசா சபீர்கான் (1) லூயி ப்ரெய்லி (1) லேப் டாப் வாங்க சில குறிப்புகள் (1) வாய் துர்நாற்றம் ஏன் ஏற்படுகிறது... (1) வாரன் பப்பட் (1) விண்டோஸ் வேகமாக இயங்க (1) வீடு தேடி வரும் பல் டாக்டர் வித்யா (1) வேர்கடலை கொழுப்பு அல்ல. (1) வாரன் பப்பட் (1) விண்டோஸ் வேகமாக இயங்க (1) வீடு தேடி வரும் பல் டாக்டர் வித்யா (1) வேர்கடலை கொழுப்பு அல்ல. ஒரு மூலிகை (1) வேர்க்கடலை நன்மைகள் (1) ஜாதவ் பயேங் (1)\nநேற்று விண்ணில் தெரிந்த ஒளியானாய்\nமொபைல் போன்களால் மனிதனுக்கு ஏற்படும் நோய் அபாயங்கள...\nஎலுமிச்சை எனும் ஏழைத் தோழன்.\nஇமெயில் செய்திகளை ட்யூன் செய்க\nசர்க்கரை என்கிற ஓர் இனிய எதிரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/home/769/20170905/23507.html", "date_download": "2018-07-18T00:39:14Z", "digest": "sha1:PEXLKPKWPD4G776WL4TT6OKWN5R3UTPM", "length": 3086, "nlines": 18, "source_domain": "tamil.cri.cn", "title": "சியாமென் நகரில் பிரிக்ஸ் உச்சி மாநாடு - தமிழ்", "raw_content": "சியாமென் நகரில் பிரிக்ஸ் உச்சி மாநாடு\nபிரிக்ஸ் கூட்டுறவை ஆழமாக்கி, மேலும் ஒளிமிக்க எதிர்காலத்தைத் திறந்து வைப்பது என்ற தலைப்பில் ஷிச்சின்பிங் உரை நிகழ்த்தினார்.\nபிரிக்ஸ் நாடுகளின் 9ஆவது உச்சி மாநாடு, 4ஆம் நாள் சீனாவின் சியாமென் நகரிலுள்ள சர்வதேச மாநாட்டு மையத்தில் நடைபெற்றது.சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் இந்த மாநாட்டிற்குத் தலைமை தாங்கியதோடு,இந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி, ரஷிய அரசுத் தலைவர் விளாடிமிர் புதின், பிரேசில் அரசுத் தலைவர் மிஷெல் டெமர், தென்னாப்பிரிக்க அரசுத் தலைவர் ஜேக்கப் ஜுமா ஆகியோர் பங்கேற்றனர்.இம்மாநாட்டில், பிரிக்ஸ் கூட்டுறவை ஆழமாக்கி,மேலும் ஒளிமிக்க எதிர்காலத்தைத் திறந்து வைப்பது என்ற தலைப்பில் ஷிச்சின்பிங் உரை நிகழ்த்தினார்.\nஇந்தோனேசியாவிலுள்ள எரிமலை வெடிக்க வாய்ப்பு\nஇந்தியச் சந்தையில் சீனத் தொழில் நிறுவனம்: சியௌ மி\nஇந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தைச் சேர்ந்த பிரதிநிதிக் குழு சீன வானொளி நிலையத்தில் பயணம்\nபெய்ஜிங்கில் சர்வதேச காவல் துறை அமைப்பின் கூட்டத்தில் சீன அரசுத் தலைவர் உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=113437", "date_download": "2018-07-18T00:55:44Z", "digest": "sha1:IUSO2J3X2EXRANNBLDMS67GZ25GP3EQN", "length": 7677, "nlines": 74, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow News2ஜி வழக்கு; டிசம்ப��் 21-ம் தேதி தீர்ப்பு - சிறப்பு நீதிமன்றம் - Tamils Now", "raw_content": "\nபருவமழை தீவிரம்; காவிரியில் கூடுதல் தண்ணீர் திறப்பு மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை - உலகக்கோப்பை கால்பந்து:அரை இறுதியில் இங்கிலாந்தை வீழ்த்தி குரோஷியா வெற்றி - பெல்ஜியத்தை வீழ்த்தி இறுதி போட்டிக்குள் நுழைந்தது பிரான்ஸ் - பழநி கோயில் முருகன் சிலை கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு:பாதுகாக்க நீதிபதி உத்தரவு - தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்து உயர் நீதிமன்றத்தில் விசாரணை; அரசு விளக்கம்\n2ஜி வழக்கு; டிசம்பர் 21-ம் தேதி தீர்ப்பு – சிறப்பு நீதிமன்றம்\nமத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 2 ஜி ஸ்பெக்ட்ரம் எனப்படும் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக புகார் கூறப்பட்டு, முன்னாள் தொலை தொடர்பு துறை மந்திரி ஆ.ராசா, தி.மு.க. எம்.பி. கனிமொழி ஆகியோர் மீது குற்றம் சட்டப்பட்டனர். இதையடுத்து, டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ 2 வழக்குகளை தொடுத்தது.\nமுன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா, திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்டோருக்கு எதிரான, 2 ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கின் தீர்ப்பு டிசம்பர் 21-ம் தேதி அறிவிக்கப்படும் என சிறப்பு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nஇந்த வழக்கு மீதான இறுதி வாதம் கடந்த ஏப்ரல் 26-ம் தேதி முடிந்ததையடுத்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது. இந்த வழக்கில் தீர்ப்பு தயாராக காலதாமதம் ஆனதால் தீர்ப்பு தேதி டிசம்பர் 5-ம் தேதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.\nஅதன்படி சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி. சைனி தீர்ப்பு தேதியை அறிவித்தார். அப்போது அவர் கூறுகையில், ”2ஜி அலைக்கற்றை வழக்கில் டிசம்பர் 21ம் தேதி காலை 10 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும்” என தெரிவித்தார்.\n2ஜி வழக்கு ஓ.பி. சைனி தீர்ப்பு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி சிறப்பு நீதிமன்றம் டிசம்பர் 21-ம் தேதி தீர்ப்பு தி.மு.க எம்.பி. கனிமொழி முன்னாள் தொலை தொடர்பு துறை மந்திரி ஆ.ராசா 2017-12-05\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nராஜபக்சேயின் ஆட்சிக்கால ஊழலை விசாரிக்க இலங்கை சிறப்பு நீதிமன்றம் அமைத்தது\nசி.பி.ஐ. மீதான நம்பகத்தன்மை தகர்ந்து போயுள்ளது �� திருமாவளவன்\nகழகம் எழுச்சியுடன் வீறுநடை போடும்; இனப் பகைவர்களுக்கு பதிலடி – தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்\nஆதாரங்களுக்காக காத்திருந்தது வீண்: சிபிஐ நீதிபதி ஓ.பி.சைனி வேதனை\n2ஜி வழக்கில் தி.மு.க. எந்த தவறும் செய்யவில்லை என்பது நிரூபணம்: மு.க.ஸ்டாலின்\n2ஜி வழக்கிலிருந்து கனிமொழி, ஆ.ராசா உள்ளிட்ட14 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ushaadeepan.blogspot.com/2011/11/blog-post_23.html", "date_download": "2018-07-18T01:18:17Z", "digest": "sha1:7GJGRKLSU2XENQJTYFDDSQOV4HA35B3Y", "length": 80740, "nlines": 170, "source_domain": "ushaadeepan.blogspot.com", "title": "உஷாதீபன்: ”யாருக்குச்சொந்தம்” சிறுகதை", "raw_content": "\n(உயிரோசை இணைய இதழ் - 09.07.2012 வெளியீடு)\nஅந்த நெனப்புலதான் அவ பார்க்குறாங்கிறது எனக்கு நேத்துத்தான் தெரிஞ்சிச்சு… எத்தனையோவாட்டி ராசுக்கட்டி சொல்லியிருக்கான்…போடா ஒனக்கு வேற வேலையில்லன்னு நானும் உதறியிருக்கேன்…ஏன்னா என்னவிட மூணு நாலு வயசு பெரியவ அந்த மீனாப்பொண்ணு. அவள நிமிந்துகூட நா பார்த்ததில்ல…என்னாத்துக்குங்கிற நெனப்புதான்….ஏற்கனவே படிக்காத கழுத, ஊரச் சுத்துற நாயின்னு அம்மா திட்டுது என்னை…எட்டு வரைக்கும்தான் நா படிச்சேன்…என்னத்தப் படிச்சேன்…அவுகளாத் தூக்கித் தூக்கிப் போட்டாக…அம்புடுதே…அதுனால என்னா பிரயோசனம் எனக்குத்தான் படிப்பே செல்லலியே சும்மா சினிமாவாப் பார்த்துப் பார்த்துக் கெட்டுப் போயிட்டேனாம்…அம்மாதான் வயித்தெறிச்சலாச் சொல்லும் தினப்படிக்கு. படிப்பு அப்போ செல்லலை, ஆனா பெறவு செல்லாமயா…தெனசரி பேப்பர் படிக்கிறேனே….அதென்னவோ சினிமா விளம்பரம் பார்க்கிற பழக்கத்துல அப்டியே தலப்புச் செய்தியா பாக்கிற பழக்கத்த உண்டாக்கிச்சி…எழுத்துக் கூட்டிக் கூட்டிப் படிச்சிப் படிச்சி இப்போ நல்லா வந்திடிச்சி….\nதெரு முக்குல ஒரு கூரை செட்டுப் போட்டு கட்சி ஆபீசு ஒண்ணு இருக்குது…அங்கதான் கெடப்பேன்…நா முணுமுணுத்துக்கிட்டே படிக்கிறத பலபேரு பார்த்திருக்காக….ஆனா யாரும் ஒண்ணுஞ் சொன்னதில்ல…அதுனாலதான் நா அங்கயே போயிட்டிருக்கேன்…எங்க ஊர்ல வாசகசாலை ஒண்ணு இருக்குதுங்க…அதான் லைப்ரரி, லைப்ரரின்னுவாகளே….கேட்டுக் கேட்டு எனக்கும் அதுவே சொல்ல வந்திடுச்சி…ஆனா சுவத்துல வாசகசாலைன்னுதான் போட்டிருக்கும்…எப���பவோ எழுதினதுபோல…மங்கி தெரிஞ்சும் தெரியாமலும் இருக்கும்…அங்க நா போக மாட்டேன்…ஏன்னா நா எழுத்துக் கூட்டி முணு முணுக்கிற சத்தம் வருதுன்னு தொந்தரவா நினைச்சாங்க…கப்சிப்னு இருக்கும் அங்க…எதுக்கு சங்கடம்னுட்டு இந்த கட்சி ஆபீசுக்கே போயிடுறது…\nஅங்க எல்லாப் பேப்பரும் இருக்காது….கட்சிப் பேப்பர்னு சொல்லுவாகல்ல…அதுல ரெண்டு மூணு கெடக்கும்…அப்புறம் ஒரு இங்கிலீஷ் பேப்பர் பார்த்திருக்கேன்…இத எதுக்கு வாங்குறாகன்னு தோணும்…அத யாருமே தொட மாட்டாக…. ஆனா ஒண்ணு…சாயங்காலமா ஒருத்தர் தினப்படிக்கு வருவாரு…வந்தவுடனே அவுரு அந்த இங்கிலீஷ் பேப்பரத்தான் எடுப்பாரு….மனுஷன் மூலை முடுக்கு விடாமப் படிச்சித் தள்ளிடுவாரு…பல நாளு அவர வேடிக்கை பார்த்திட்டே எம்பொழுது போயிருக்கு….அவுருக்காகவே வாங்குறாக போலிருக்குன்னு நெனச்சுக்குவேன்…அவர் மூஞ்சி பளபளன்னு இருக்கும்…அறிவா இருப்பாரு மனுசன்…எனக்கு அவரோட பேசணும்னு ஒரே ஆச…ஆனா நிமிர்ந்து பார்த்தாருன்னா பயம்மா இருக்கும்…அவரு சாதாரணமாப் பார்க்குறதே அப்படியிருக்குதோ என்னவோ எனக்கும் அவருக்கும் என்னா வந்திச்சி…நானா நெனச்சிக்கிடுறேன் போலதான் தெரியுது…சும்மாவாச்சும் ஒருத்தர் இன்னொருத்தர் மேல கோபப்படுறதுக்கு என்னா இருக்கு எனக்கும் அவருக்கும் என்னா வந்திச்சி…நானா நெனச்சிக்கிடுறேன் போலதான் தெரியுது…சும்மாவாச்சும் ஒருத்தர் இன்னொருத்தர் மேல கோபப்படுறதுக்கு என்னா இருக்கு நா படிக்காத ஆளா…அதுனாலயே இப்டியெல்லாம் நெனப்பு வருதோன்னு தோணுது எனக்கு…ஏன்னா படிச்ச ஆளுக பலபேரப் பார்த்திருக்கேன் நா…அவுக நிமிந்து பேசற அழகே தனியாத்தான் இருக்கும்…ஆனா அந்தப் பேச்சுலதான் என்ன ஒரு அடக்கம்…படிக்கப் படிக்கத்தான் அப்டி வரும் போலயிருக்கு…அர குறைகதான கத்திட்டுத் திரியுது…அதுக்குச் சொன்னேன்…\nஎனக்கு நியூசுலயே பிடிச்சது உள்ளுர்ச் செய்திதான். மூல முடுக்கு விடாம எங்கெங்க என்னென்ன நடந்திச்சுன்னு பாத்திடுவேன்…அப்பிடிப் பார்த்துப் பார்த்துத்தான் நானும் அந்த எண்ணத்துக்கு வந்தேன். சும்மா செய்தியா தெரிஞ்சிக்கிட்டு என்னா பிரயோசனம் ஒரு செய்தியிலயாவது நாம இருந்திருக்கமா ஒரு செய்தியிலயாவது நாம இருந்திருக்கமா நம்ம பேரு வந்திருக்குதான்னு தோண ஆரம்பிச்ச��ச்சு…பெறவுதான் அந்த வேலய ஆரம்பிச்சேன்…\nஎங்க ஏரியாவுல குழா போடறேன்…குழா போடறேன்னு சொல்லிக்கிட்டிருந்தாக பஞ்சாயத்துல… ஏரியா கவுன்சிலரு ஒருத்தன் எல்லார்ட்டயும் பரப்பி விட்டு காசப் புடுங்கிட்டான் பலபேர்ட்ட… அவம்பேரு பாரிவள்ளல். இத நம்பி எங்க தெரு வீட்டுக்காரவுகளெல்லாம் முந்திட்டுப் போயி நாலாயிரம், நாலாயிரம்னு பஞ்சாயத்துல பணத்தைக் கட்டிட்டு வந்திட்டாக…முதல்ல எத்தினி வீட்டுக்குக் கனெக் ஷன் கொடுக்கிறாகன்னு பார்ப்போம்னுட்டு நா விட்டுட்டேன்…அப்பா கூடச் சத்தம் போட்டாரு…அம்மாவும் திட்டிச்சி…உனக்கென்னடா நீ பாட்டுக்குப் போயிருவ…நானில்ல அலை அலைன்னு அலைஞ்சு தண்ணி எடுத்திட்டு வர வேண்டிர்க்குன்னு சொல்லிச்சி…நீ பேசாம இரு…உனக்குத் தெரியாதுன்னு சொன்னேன். என்னவோ எம்மனசுல உறுத்திட்டேயிருந்திச்சி…ஏன்னா நா பாரிவள்ளல பல எடத்துல பார்த்திருக்கேன்…அவென் போறது வர்றது எதுவுமே எனக்குச் சரியாப் பட்டதுல்ல…பஞ்சாயத்துல கட்டுன பணத்துக்குப் பில்லுக் கொடுத்திட்டாக…ஆனா தண்ணிதான் எப்ப வரும்னு யாருக்கும் தெரில…\nதிடீர்னு ஒரு நா ஊருக்கு ஒதுக்குப்புறமா இருந்த கண்மாய் பக்கத்துல ஒரு மேல் நிலைத் தொட்டிய கட்டினாக….போர்த்தொளை போட்டு ஆழ்குழாய்க் கிணறு இறக்கி கம்மாத் தண்ணியப் பூராவும் உறிஞ்சி ஏத்த ஆரம்பிச்சிட்டாக….சனமும் நம்பிடுச்சி…வீட்டுக் குழாய்லயே தண்ணி வந்திரும்னுட்டு…கம்மால தண்ணி நெறஞ்சு இருந்தப்ப எல்லா வீட்டுலயும் நெலத்தடி நீரு பக்கமா இருந்திச்சு…அத உறிஞ்சினாலும் உறிஞ்சினாக…எல்லா வீட்லயும் அடில போயிடுச்சு…முன்னூறு அடி, நானூறு அடின்னு. ஆளாளுக்குக் கொதிச்சுப் போயிட்டாக….ரெண்டே மாசத்துல நடந்ததுதான் இது…நம்ப முடியுதா ஏரியாவுல பக்கத்துக்குப் பக்கம் போரிங் மிஷின் பல வீடுகளுக்கு ஓட ஆரம்பிச்சிடுச்சி….மூவாயிரம் வீடுவரைக்கும் காச வசூல் பண்ணிப்பிட்டு நூறு வீடுதான் இருக்கும்…தொட்டிய ஒட்டின ஏரியாவுல சில தெருக்கள்னு குழாயப் போட்டு கனெக்சனக் கொடுத்துப்பிட்டான்…அவுகளும் நல்ல தண்ணி வந்திடுச்சி…நல்ல தண்ணி வந்திடுச்சின்னு குதிக்க ஆரம்பிச்சிட்டாக…கனெக்சன் கொடுத்த ஏரியாவுலதான் பாரிவள்ளலோட வீடும் இருக்குது….கடசில பார்த்தா என்னா செய்தின்னா, சோறு வடிச்சா, சாதம் மஞ்சளா வருது, தண்ணி கடுக்குது…ருசியில்ல…வாடை வருது, அது இதுன்னு சொல்ல ஆரம்பிச்சிட்டாக….ஒரு சாக்கடைத் தண்ணி கலந்திடுச்சின்னு பேச்சு வந்திச்சு…ஒரு நா புழுவா மெதக்குதுன்னு புலம்புறாங்க…அந்தத் தொட்டியவாவது சுத்தஞ் செய்தாத்தான… ஏரியாவுல பக்கத்துக்குப் பக்கம் போரிங் மிஷின் பல வீடுகளுக்கு ஓட ஆரம்பிச்சிடுச்சி….மூவாயிரம் வீடுவரைக்கும் காச வசூல் பண்ணிப்பிட்டு நூறு வீடுதான் இருக்கும்…தொட்டிய ஒட்டின ஏரியாவுல சில தெருக்கள்னு குழாயப் போட்டு கனெக்சனக் கொடுத்துப்பிட்டான்…அவுகளும் நல்ல தண்ணி வந்திடுச்சி…நல்ல தண்ணி வந்திடுச்சின்னு குதிக்க ஆரம்பிச்சிட்டாக…கனெக்சன் கொடுத்த ஏரியாவுலதான் பாரிவள்ளலோட வீடும் இருக்குது….கடசில பார்த்தா என்னா செய்தின்னா, சோறு வடிச்சா, சாதம் மஞ்சளா வருது, தண்ணி கடுக்குது…ருசியில்ல…வாடை வருது, அது இதுன்னு சொல்ல ஆரம்பிச்சிட்டாக….ஒரு சாக்கடைத் தண்ணி கலந்திடுச்சின்னு பேச்சு வந்திச்சு…ஒரு நா புழுவா மெதக்குதுன்னு புலம்புறாங்க…அந்தத் தொட்டியவாவது சுத்தஞ் செய்தாத்தான…அதுனால குளிக்கவும், தொவைக்கவும்தான் அந்தத் தண்ணி லாயக்குன்னும், யாரும் குடிச்சிற வேணாம்னும் தண்டோரா போட்டாங்க… நல்லவேள…சனம் பொழச்சிச்சு…இப்போ அந்தத் தண்ணியும் வரலன்னு பேசிக்கிறாக…கம்மாய்ல தண்ணி இருந்தாத்தான…அந்த நெலத்தடியும் வத்திப் போச்சு போலன்னு நாங்க நெனச்சிக்கிட்டோம் …\nவேணும்…நல்லா வேணும்னு குழா போடாத வீட்டுக்காரவுக பழிக்க ஆரம்பிச்ச கத தனி….. இன்னைக்கு வரைக்கும் டாமுலேர்ந்து கொழா இழுத்து தண்ணிக்கு ஏற்பாடு பண்ணல பஞ்சாயத்துலர்ந்து….அது எம்பது நூறு கிலோ மீட்டர் வரணும்…ஆனா ஒண்ணு கொழா எல்லாம் அங்கங்க எறங்கிக் கெடக்குது…கேட்டா அதுக்குத்தான்னு சொல்றாக…பல மாசமா அப்டியே கெடக்குற அந்தக் கொழாய்ல பலபேரு குடியே இருக்காகன்னு பேசிக்கிறாக…வேறே என்னென்னவோ தப்பெல்லாம் நடக்குதாம்…ஒரு எடம் சீண்ட்ரமா கெடக்குன்னு வச்சிக்குங்க…அங்க பாம்பும் பல்லியும் தானா வந்து அடையும்னு சொல்வாக..அது போல ஆயிடுச்சி …வசூல் பண்ணுன காசை என்னா பண்ணினாகன்னு எதுவும் தெரில….ஏன்னா கொழா போடுறதுன்னா அதப்போல இன்னொரு பங்குக் காசு அவுக போட்டாகணும்ல…இவுக எப்பப் போட்டு எப்பத் தண்ணி வர்றது எங்க சனத்துக்கு…\nஇ���ுதான் சமயம்னு நா கூட்டத்தக் கூட்ட ஆரம்பிச்சேன்…எங்க ஏரியாவுல அரசு பஸ்ஸை நுழைய விடுறதில்லங்கிறது எங்களோட மொதப் போராட்டமா இருந்திச்சு….ரோட்டு நுனில போய் பிளாஸ்டிக் கொடமாக் கொண்டாந்து கலர் கலரா அடுக்கி வழிய மறிச்சு உட்கார்ந்துடிச்சிங்க எல்லாப் பொம்பளைகளும்…கூட்டமான கூட்டம்…இம்புட்டுச் சேரும்னு நானே எதிர்பார்க்கல….ஏற்கனவே சனம் துடிச்சிப் போயிருக்குன்னு தெரிஞ்சிச்சி…யாருடா பூனைக்கு மணி கட்டுறதுன்னு எதிர்பார்த்திட்டு இருந்தாப் போல அம்புட்டுப் பேரும் மொத்தமா வந்திட்டாக…\nதண்ணி கொடு…தண்ணி கொடு….சுத்தமான தண்ணி கொடு….\nகாசு வாங்கின அண்ணாச்சி….. கொழா போடுறது என்னாச்சி…..\nஎங்க பணம் என்ன ஆச்சு…\nஇன்னும் என்னென்னவோ கோஷங்களைப் போட்டுக்கிட்டு நாறடிச்சிட்டாக பகுதி சனங்க…மொதல்ல பயந்தவன்.பாரிவள்ளல்தான். இத எதிர்பார்க்கல போல….அவந்தான் சேர்மனோ இல்ல தலைவரோ என்னவோ பேர் சொல்றாக…அவரோடக் கூட்டுச் சேர்ந்துக்கிட்டு காசக் கொள்ளையடிச்சிட்டான்ங்கிறது ஏற்கனவே பேச்சு…அது இப்போ உறுதியாயிடிச்சு போல …ஏன்னா நாந்தான் சொன்னனே….வெறும் சைக்கிள்ல போயிட்டிருந்தவன் இப்போ ஒரு புது டூவிலர் வாங்கியிருந்தான்….வட்டிக்குப் பணம் கொடுக்கிறான்னு வேறே பேச்சு….திடீர்னு வெள்ளையும் சொள்ளையுமாத் திரிய ஆரம்பிச்சா… யாருக்குத்தான் சந்தேகம் வராது…அந்தச் சேர்மன்காரரைப் பத்திக் கேட்கவே வேணாம்…..ஏற்கனவே அந்தாள் பெரிய ரௌடிங்கிறது நம்ம ஆளுகளுக்குத் தெரியும்…இப்பல்லாம் அப்டித்தான பதவில இருக்காக…இப்போ அவுருக்கு இவன் பாடிகாடு. கேட்கணுமா… யாருக்குத்தான் சந்தேகம் வராது…அந்தச் சேர்மன்காரரைப் பத்திக் கேட்கவே வேணாம்…..ஏற்கனவே அந்தாள் பெரிய ரௌடிங்கிறது நம்ம ஆளுகளுக்குத் தெரியும்…இப்பல்லாம் அப்டித்தான பதவில இருக்காக…இப்போ அவுருக்கு இவன் பாடிகாடு. கேட்கணுமா…\nஅப்பத்தான் மொத மொறையா எம்பேரு பேப்பர்ல வந்திச்சி…..ஏன்னா விசயத்த ஆரம்பிச்சவனே நாந்தானே….பிரச்னையே பெறவுதான் ஆரம்பமாச்சு…போலீஸ் வந்திச்சி…கலைஞ்சு போகச் சொன்னாக…யாரும் கேட்கல…ரொம்பப் பிஸியான எடம்…காரு, ஆட்டோ, ஸ்கூல் பஸ், டூ வீலர் இப்டி எதுவும் போக முடியல்ல…நானு,பாருங்க வெறுமனே நானு நானுக்கிட்டிருக்கேன்…எம்பேரு சேதுங்க…சரிங்களா… நானு, மண���கண்டன், அமாவாசை, கோரி,சஞ்சீவி இன்னும் நாலஞ்சு பேரு…எங்களப் பிடிச்சி உள்ள போட்டா எல்லாம் சரியாப் போயிடும்னு யார் சொன்னாகளோ…விறு விறுன்னு வண்டில ஏத்திட்டாக எங்களை….நாங்களும் ஏறிட்டோம்….எங்க கூடவே பத்துப் பன்னிரண்டு பொம்பளைகளும் முண்டிக்கிட்டு ஏறிடிச்சி….எங்களையும் கூட்டிட்டுப் போய்யா…எங்களுக்குத்தான இந்தத் தம்பிக போராட்டம் பண்ணினாக…நாங்களும் வர்றோம்… அவுக மட்டும் கஸ்டப்படவான்னு ஏறிட்டாங்க. அந்த வேகத்துல புதுபுதுன்னு நிறையப் பேரு ஏறி வண்டியே நெறஞ்சு போச்சு…இன்னொரு வேனும் வந்திச்சி. அதுலயும் அம்புட்டுப் பேரும் உட்கார்ந்தாச்சு….பொட்டுத் தண்ணியில்ல…தெனம் சனம் பாடாப் படுது….எத்தினி மாசம் ஆச்சு…யாரும் கண்டுக்கல….என்னதான் செய்வாக….எதுவுமே ஒரு அளவுதான…கவனிக்கிலேன்னா கடாசிலே இப்டித்தான வரும்\nஎங்க எல்லாத்தையும் கொண்டுபோய் ஒரு மூடிக் கெடந்த ஓடாத சினிமாத் கொட்டாய்ல கொண்டு அடச்சாக…வாசல்ல நாலு போலீஸ் நின்னிச்சு…சனம் அங்கங்க கூடிக் கூடிப் பேச உட்கார்ந்துட்டாக…பொழுது போகணும்ல…ஆளாளுக்கு வெளிய போகவும் உள்ள வரவும் டீயக் குடிக்கவும், வாங்கிட்டு வரவும்னு இருக்க ஆரம்பிச்சிட்டாங்க…போலீசும் கண்டுக்கல…போறவன் போறான்…இருக்கிறவன் இருக்கான்ன மாதிரி இருந்திச்சி…அவுக நோக்கம் கூட்டத்தக் கலைக்கணும்…ஏரியா டிராஃபிக்க ஓ.கே. பண்ணனும்…அவ்வளவுதான்…சாயங்காலம் எங்க எல்லாத்தையும் விட்டுட்டாகன்னு வச்சிக்குங்க….\nஒழுங்கா இருந்துக்குங்க…அடுத்தாப்புல ஏதாச்சும் மறியல் அது இதுன்னு பண்ணினா காப்புதான்…ஞாபகமிருக்கட்டும்….சப் இன்ஸ்பெக்டர் ஒருத்தர் வந்து கத்திட்டுப் போயிட்டாரு…\nரெண்டு ஆள அனுப்பிச்சி என்னக் கூப்பிட்டு விட்டான் பாரி…தான் கூப்பிட்டா வருவனோ மாட்டனோன்னு சேர்மன் அய்யா கூப்டாருன்னு வந்தவுக சொன்னாங்க….\nஇவன் என்ன கூப்டுறது…நானென்ன போறதுன்னு நினைச்சிட்டு, போங்க வர்றேன்னு சொல்லி அனுப்பிச்சிட்டேன்….அப்பருந்துதான் அவனுக்கும் எனக்கும் பகை ஆரம்பமாச்சு….\nஎன் வேல, மனு எழுதறது…வீடு வீடாப் போயிக் கையெழுத்து வாங்குறது….கலெக்டர்ட்டப் போயிக் கொடுக்கிறது…இப்டி இருந்திச்சி….படிக்க ஆரம்பிச்சாலும் ஆரம்பிச்சேன்…இப்போ மனுவெல்லாம் நல்லா எழுதக் கத்துக்கிட்டேன்னுதான் ச��ல்லணும்….\nஅம்மா கூடச் சொல்லிச்சி….இந்த வேலைய கலெக்டர் ஆபீஸ் வாசல்ல கைல பேப்பரோட போயி உட்கார்ந்தீன்னா நாலு காசாவது கெடைக்கும்டா…இப்டி வெட்டிக்கி ஊர்க் காரியத்தச் சொமந்துக்கிட்டுத் திரியுறியே…\nஎனக்கென்னவோ நல்லதான வேல செய்றதுல ஒரு சந்தோசம் இருந்திச்சு…எங்க கலெக்டரு நல்லவரு…நேர்மையானவரு…அவரு வந்தப்பிறவு கலெக்டர் ஆபீசுல லஞ்சம் படுவேகமாக் குறைஞ்சிடுச்சின்னு சொல்றாவ…யாராச்சும் வாங்கிப் பிடிபட்டா அவ்வளவுதான்….கதை முடிஞ்சிச்சு….அவுரு மேலயே என்னென்னவோ குறை சொல்லிப் பார்த்தாக…எதையும் சனம் நம்பல….ஏரியா ஏரியாவா மனுசன் என்னா அலைச்சல் அலையறாரு….கார்லதான வர்றாருன்னு சொல்றாக…கார்ல வந்து எறங்காம,ஒரு கலெக்டரு நடந்தா வருவாரு கொஞ்சமாச்சும் நியாயம் வாணாம் பேச்சுல…என்னத்தையாவது வாய்புளிச்சதோ, மாங்கா புளிச்சதோன்னு பேசிப்புடறதா கொஞ்சமாச்சும் நியாயம் வாணாம் பேச்சுல…என்னத்தையாவது வாய்புளிச்சதோ, மாங்கா புளிச்சதோன்னு பேசிப்புடறதா தெருத் தெருவா, சந்து சந்தா என்னா அலைச்சல்….தண்ணி ஒழுங்கா வருதா தெருத் தெருவா, சந்து சந்தா என்னா அலைச்சல்….தண்ணி ஒழுங்கா வருதா சாக்கடை சரியா ஓடுதா…கொசுத் தொல்லை இல்லாம இருக்கா…ரோடு போட்டிருக்கா…தெரு லைட் எரியுதா…ரேஷன் அரிசி கரெக்டாக் கிடைக்குதா….மண்ணென்ணெய் ஒழுங்கா ஊத்துறானா….பஸ்சு டயத்துக்கு வருதா சாக்கடை சரியா ஓடுதா…கொசுத் தொல்லை இல்லாம இருக்கா…ரோடு போட்டிருக்கா…தெரு லைட் எரியுதா…ரேஷன் அரிசி கரெக்டாக் கிடைக்குதா….மண்ணென்ணெய் ஒழுங்கா ஊத்துறானா….பஸ்சு டயத்துக்கு வருதா எல்லா ரூட்லயுமிருந்து இருக்குதாதெனம் வீதிய சுத்தம் பண்றாகளா எத விட்டாரு அவுரு\nஇந்த மாதிரிச் சின்னச் சின்ன விஷயத்தக் கூடவா ஒரு கலெக்டர் பார்ப்பாரு அப்டித்தான வச்சிருக்காக…மத்த பயலுவ எல்லாம் சொகுசுப் பயலுவ…எவன்டா என்னத்தத் தூக்கிக்கிட்டு நம்மகிட்ட வருவான்…எவன் தலைல மொளகாய் அரைக்கலாம்…எம்புட்டுக் காசத் தேத்தலாம்னுதான அலையுறானுங்க…எத்தன வாட்டி எங்க ஏரியா டீக்கடைல எங்க கலெக்டரப் பார்த்திருக்கேன் தெரியுமா அப்டித்தான வச்சிருக்காக…மத்த பயலுவ எல்லாம் சொகுசுப் பயலுவ…எவன்டா என்னத்தத் தூக்கிக்கிட்டு நம்மகிட்ட வருவான்…எவன் தலைல மொளகாய் அரைக்கலாம்…எம்புட்டு��் காசத் தேத்தலாம்னுதான அலையுறானுங்க…எத்தன வாட்டி எங்க ஏரியா டீக்கடைல எங்க கலெக்டரப் பார்த்திருக்கேன் தெரியுமா ஆளோட ஆளா நின்னு டீ குடிக்கிறத எங்கயாச்சும் பார்த்திருக்கீகளா ஆளோட ஆளா நின்னு டீ குடிக்கிறத எங்கயாச்சும் பார்த்திருக்கீகளா மழை தண்ணி ஊத்திச்சுன்னு வச்சிக்குங்க…மனுசன் பொத்திக்கிட்டு வீட்டுல மொடங்கிடுவாருன்னு நினைக்கிறீகளா…எந்தக் கலெக்டருதான் அப்டி இருப்பாக… மழை தண்ணி ஊத்திச்சுன்னு வச்சிக்குங்க…மனுசன் பொத்திக்கிட்டு வீட்டுல மொடங்கிடுவாருன்னு நினைக்கிறீகளா…எந்தக் கலெக்டருதான் அப்டி இருப்பாக… இருக்க முடியாதுல்ல… எங்க ஆளும் அப்டியில்லைதான்….ஆனா ஒண்ணு ரொம்ப வித்தியாசமா வருவாராக்கும்…வெள்ள நிவாரணத்தப் பார்வையிட ஆபீசர்கள முன்னாடி அனுப்பிச்சிட்டு, தலைல முண்டாசோட வேட்டிய மடிச்சிக் கட்டிக்கிட்டு யாருன்னே தெரியாம கூட்டத்தோடு கூட்டமா வந்து நின்னிருப்பாரு….அவுருக்கு எந்நேரமும் சனத்தோட சௌக்கியந்தான் முக்கியம்…\n.மனுசன் யாருக்கும் வளைஞ்சு கொடுக்கமாட்டாராம்…அத வேறல்ல சொன்னாக…இப்டி இப்டித்தான் செய்வேன்….அநாவசியமா யாரும் குறுக்கிடக் கூடாதுன்னு கட்சி ஆளுக வந்தாக் கட்டன் ரைட்டா சொல்லிப்புடுவாராம்…எவனும் எதுவும் கெடைக்கும்னு அவருட்ட வந்து நிக்க முடியாது….அப்டி கண்டிஷனா இருந்துதான் பிடிக்காம இப்போ பதிமூணாவது எடமா எங்க ஊருக்கு வந்திருக்காரு…அவரு வர்றப்பவே எல்லாச் செய்தியும் முன்னாடி வந்திடுச்சி…அவரா…அவரா…ன்னு பேப்பர்லயும், டி.வி.லயும் அவரப் பத்திப் படிச்ச நம்ம ஆளுங்க மனுநீதி நாளின்போது குமிஞ்சி போய்ட்டாக…\nஎன்னா ஒரு பொறுமை அவருக்குத்தான்… கூட்டமான கூட்டம்…ரோட்டைத்தாண்டி நிக்குது…அந்தச் சிரிச்ச மொகம் மதியம் மூணுவரைக்கும் மாறவேயில்ல…எங்க எல்லார்ட்டயும் மனுவ வாங்கி என்ன ஏதுன்னு கேட்டு சம்பந்தப்பட்ட ஆபீசர்ட்டச் செய்யச் சொல்லி, நாளைக்கே எனக்கு பதில் வேணும்னுல்ல சொல்லிப்புட்டாரு….மூன்றரைக்கு மேலதான மதியச் சாப்பாடே சாப்பிடப் போனாரு….சனங்க சந்தோசந்தான் அவுரு சந்தோசம்…அவுக அம்மாச்சி அப்டித்தான் அவர வளர்த்ததா ஒரு மீட்டிங்ல சொன்னாரு…இப்டிப்பட்ட ஒருத்தரப் பார்த்தாவது நாம திருந்த வேணாமா\nஎங்க அம்மா இருக்கே அது ரொம்பப் பாவம்…பெத்த வயிறு கலங்குற மாதிரி எப்பயாச்சும் புலம்பும்…அப்பா எதுவுமே சொல்லாது…அதுபாட்டுக்கு அது இருக்கும்…அம்மா ரொம்பச் சத்தம் போட்டா, நல்லதுதான செய்றான்…அப்டின்னும்….அது மில்லுல வேல பார்த்திச்சி…ஒரு கட்டத்துல நெறையப் பேர வெளில அனுப்ப ஆரம்பிச்சாக….அதுல அப்பாவும் வந்திட்டாரு…அதான் முப்பது வருசம் பார்த்தாச்சில்ல…கொஞ்ச நாளைக்காவது டென்சனில்லாம இருப்போம்னுக்குவாரு….பாவமாத்தான் இருந்திச்சி எங்களுக்கும்…நா நல்லா படிச்சி வேலைக்கிப் போயிருக்கணும்….அதுக்கு நமக்குக் கொடுப்பினை இல்லாமப் போச்சி….சின்ன வயசுல சேர்க்கை சரியில்ல…நா யார் யார்கூடச் சேர்ந்து வெட்டிக்கி அலஞ்சனோ அவனெல்லாம் இப்ப நல்லாயிருக்கானுக…எல்லாப் பசங்களும் எங்கூடச் சேர்ந்து சினிமாப் பார்த்திட்டே அலைஞ்சவுங்ஞதான்..\nஎன்ன கலாட்டாவெல்லாம் பண்ணியிருக்கோம் சினிமாத் தியேட்டர்ல… எங்கூட இருந்தானே சஞ்சீவி அவென் பண்ணாத கூத்தா…படம் ஓடிட்டிருக்கைல ஒரு பொம்பளப் புள்ளைய இழுத்திட்டு கக்கூசுக்குள்ள ஓடிட்டான்னா…அது குய்யோ முறையோன்னு கத்த, சுத்தம் பண்ண வந்த தோட்டிச்சி பார்த்துப்பிட்டு கை வாளில இருந்த பினாயில் தண்ணிய அவன் மேல தூக்கியடிக்க, அப்டியே செவுறேறிக்குதிச்சு கரம்பக் காட்டுக்குள்ள விழுந்து ஓடிட்டான்ல…மறுநா பார்த்தா ஒடம்பு பூராக் காயம்…என்னாடான்னு கேட்டா காம்பவுன்ட் சொவுரு கண்ணாடி கிழிச்சிடுச்சின்னான். எங்க ஊரு சினிமாத் தியேட்டர் பின்னாடி காம்பவுன்ட் சொவுரு உயரம் கம்மி. எவனும் ஏறிக் குதிச்சு வந்து ஓசி சினிமாப் பார்த்துடக் கூடாதுன்னுட்டு கண்ணாடிச் சில்லுகளா காம்பவுன்ட் சுவத்து நெத்தில பதிச்சு வச்சிருப்பாக…பார்க்கவே பயங்கரமா இருக்கும்…அதுல போயி பயத்துலயும், பதட்டத்துலயும், கையை ஊண்டி, கால வச்சி எகிறி ஓடினான்னா சொகுசாவா இருக்கும்… ஆனா ஒண்ணுங்க…அவென் கூட இப்ப மிலிட்டரில இருக்கிறதாக் கேள்வி…வர்ற தைல அவனுக்குக் கலியாணமாம்….\nநாந்தான் சுதாரிக்காமப் போயிட்டேன்….அப்பயே புத்தி இல்லாமப் போச்சி…..அப்பாவும்தான் எவ்வளவு சொல்வாரு…ஏதாச்சும் கேட்டாத்தான…எதச் சொன்னாலும் எதுத்துப் பேசினா….சாப்பிடாமப் போறது…பாத்திரத்தை விட்டெறியறது… சாமான உடைக்கிறது…இப்டியே இருந்தாசாப்பிடாமப் போறது…பாத்திரத்தை விட்டெறியறது… சாமான உடைக்கிறது…இப்டியே இருந்தா யாருக்குத்தான் பிடிக்கும் விட்டிட்டாரு…ஆனா ஒண்ணு சொல்லணும்…ஒரு நா கூடக் கை நீட்டினதுல்ல…அதுதான் எங்கப்பாட்ட எனக்குப் பிடிச்ச குணம்…அது ஒண்ணுக்காகவே அவருக்கு என் ஒடம்பச் செருப்பாத் தச்சுப் போடலாம்…இன்னைக்கு வரைக்கும் வெட்டியாத்தான் நா இருக்கேன்…அப்பாவோட சேமிப்பு, பிராவிடன்ட் பணம், இன்னும் என்னென்னவோ சொல்றாகளே…எல்லாமும் சேர்ந்துதான் பாங்குல போட்டு வச்சி, அந்த வட்டிலதான் குடும்பம் ஓடிக்கிட்டிருக்கு…\nஉடம்பு முடியாத ஆளுன்னு என்ன வெளில தள்ளிப்புட்டான்…நான் கொஞ்சம் முயற்சித்திருந்தா நீடிச்சிருக்கலாம். போதும்ங்கிற எண்ணம் எனக்கும் வந்திடுச்சி….முப்பது வருஷம் சர்வீஸ் போட்டாச்சுல்லங்கிற அலுப்பு வந்திடுச்சி…ஒருவேளை அந்த அலுப்புக்கு என் ஒடம்பும்தான் காரணமோன்னு இப்பத் தோணுது…இப்டியே இருந்தமா, போய்ச் சேர்ந்தமான்னு இருக்கணும்…படுக்கைல விழுந்துரக் கூடாது….அதான் நா சாமிட்ட வேண்டிக்கிறது…..எங்கய்யா பொலப்பம் இப்டி….அவுரு உட்கார்ந்து சாப்பிடுறதுக்காவது ஒரு அர்த்தம் இருக்கு…ஆனா என்னோட இருப்புக்கு ஏதாச்சும் அருத்தம் இருக்குதான்னு இப்பல்லாம் பல சமயம் மனசு அழுகுது. போற போக்கப் பார்த்தா ஏதாச்சும் தற்கொல கிற்கொல பண்ணிக்குவேனோன்னு எனக்கே பயமாயிருக்கு… …என்னவோ இருக்கேன்னு வையுங்களேன்…\nஇப்ப நா செய்ற முக்கியமான வேல பாதாளச் சாக்கடை போடுறது….அதாவது அதுக்கு மனு எழுதி எல்லார்ட்டயும் கையெழுத்து வாங்கணும்….ஒரு வீடு விடக் கூடாதுன்னு வச்சிருக்கேன்….அந்தப் பாரி இருக்கிற தெருக்காரவுகதான் என்ன செய்வாகளோ….அவனுக்குப் பயந்துக்கிட்டு மாட்டேன்னுட்டாகன்னா….வெறும் கவுன்சிலர் அவன். என்னமா பயமுறுத்தி வச்சிருக்கான்னு நினைக்கிறீக….அதுக்கெல்லாம் காரணம் ரௌடி ராஜ்யம்தான்….மக்கள பயத்துலயே வச்சிருக்கணும்ங்கிற தந்திரம். எவனையும் வாயத் திறக்க விடக் கூடாதுங்கிற சாதுர்யம்….\nஎல்லார்கிட்டயும் பணிவா இருக்கிற மாதிரியும், நம்பாளுக….நம்பாளுகன்னு சொல்லிக்கிட்டு நடிச்சிக்கிட்டே திரியறது…உண்மையான மனசுங்கிறதெல்லாம் கிடையவே கிடையாது….எத்தன நாளைக்குத்தான் செல்லுபடியாகுதுன்னு பார்ப்பம்னுட்டுதான் நானும் இருந்தேன். அடுத்த தேர்தல்ல இவனத் தூக்கியடிக்கணும்டா….ன்னு எங்கூட இருந்த சாமிக்கண்ணு சொன்னான்.\nநாங்க கோஷ்டியா ஏழெட்டுப் பேரு சேர்ந்திருந்தோம்….எப்பவும் ஒண்ணுக்குள்ள ஒண்ணாத்தான் நிப்போம்…ஒண்ணாத்தான் போவோம்…வருவோம்….இதுவே அவனுக்குப் பிடிக்காமப் போயிடுச்சோ என்னவோ…..அவனோட மொறப்பொண்ணுதான் அந்த மீனாங்கிறவ…இப்பத்தான் அடிக்கடி எங்க வீட்டுக்கு வர ஆரம்பிச்சிருக்கா… அவனுக்குக் தெரியுமோ தெரியாதோ…தெரிஞ்சா விடுவானா…\nஏ மீனாளு…ஏ மீனாளுன்னு அம்மாவும் ஏந்தான் இப்டி அவள இழுத்துக்கிட்டுத் திரியுதோ…ரெண்டு பேரும் சேர்ந்து தள்ளிப் போயி யானைக்குழாய்ல தண்ணி எடுத்திட்டு வர்றத நா பார்த்திருக்கேன்…அப்பல்லாம் நா அந்த கட்சி படிப்பகத்துல உட்கார்ந்திருப்பேன்…அத ஒட்டி வர்றப்ப அதும் பார்வை ஏன் அப்டித் திரும்புது…பேசாம எப்பயும் போல அம்மாச்சி கூடப் பேசிட்டே போக வேண்டிதான…அது பார்க்குறது அம்மாவுக்குத் தெரியாது போல…அந்த எடம் வர்ற போதுமட்டும் அது கொஞ்சமா பேக் அடிக்கிறத நா கவனிச்சிருக்கேன்…அது சரி அது அப்டிச் செய்றது எனக்கெப்படித் தெரிஞ்சிச்சு…நா பார்க்கக் கண்டுதான…ஆனாலும் வேணா…அது அவனோட மொறப் பொண்ணு…எதுக்கு வம்பு… அத்தோட அதான் முன்னமயே சொன்னனே…வயசு பெரிசுன்னு….அதுக்காச்சும் தெரிய வேணாமா\nஒரு வேள தம்பி மாதிரி நெனச்சுப் பார்க்குதோன்னு கூட யோசிச்சேன்….அப்டிப்பார்த்தா அந்த மாதிரி நாக்க உள்ளவிட்டு சுழட்டுமா… என்னா உருட்டு உருட்டுது…ஆனாலும் தைரியந்தான் அதுக்கு… அந்த நேரம் பார்க்காமப் போனா நஷ்டந்தான் நமக்கு…ஏன்னா ஓரக் கண்ணுல அவ நாக்கு சொழட்டுற அழகு இருக்கே….அதுலதான் நா விழுந்துட்டனோ…பக்கத்து சாவடில ஆளுக எந்நேரமும் உட்கார்ந்திருப்பாக…அவுக கண்ணுல படாதா என்னா உருட்டு உருட்டுது…ஆனாலும் தைரியந்தான் அதுக்கு… அந்த நேரம் பார்க்காமப் போனா நஷ்டந்தான் நமக்கு…ஏன்னா ஓரக் கண்ணுல அவ நாக்கு சொழட்டுற அழகு இருக்கே….அதுலதான் நா விழுந்துட்டனோ…பக்கத்து சாவடில ஆளுக எந்நேரமும் உட்கார்ந்திருப்பாக…அவுக கண்ணுல படாதா யாராச்சும் நோட் பண்ணிற மாட்டாக… யாராச்சும் நோட் பண்ணிற மாட்டாக…இந்நேரம் நிச்சயம் கவனிச்சிருப்பாகதான்…என்னைக்கு வம்பு வரப்போவுதோன்னுதான் கெடக்கேன் நா…\nஅப்டி ஆளுக கவனிச்சிருந்தா அது பாரி காதுக்குப் ��ோயிருக்கும்ல…ஏற்கனவே அவன் ஒரு பொறுக்கி…அத வெட்டிப் போட்டாலும் போட்ருவான்…ஆனா அந்த மாதிரிப் பயம் எதுவும் இதுகிட்டக் காணலியே…அதுதான எனக்கு ஆச்சரியமா இருக்குது…\nஒன்வயசுதாண்டா இருக்கும் அதுக்கும்…எப்டி வீட்டுக்குப் பொறுப்பா இருக்கு பார்த்தியா…ன்னாரு அப்பா. எனக்கா ஒரே ஆச்சரியம். இத எதுக்கு எங்கிட்டச் சொல்றாருன்னு தோணிச்சு…\nஅன்னைக்குச் சந்தைக்குப் போனப்ப அப்பாரு, அது அய்யாகூடப் பேசிட்டிருந்ததப் பார்த்தேன்…அவுக ரெண்டு பேரும் ஒரே மில்லுல வேல பார்த்தவுகதான்…ஆனாலும் அய்யாவுக்கும் அவுருக்கும் ரொம்ப வித்தியாசம் உண்டு. எங்கப்பாரு போராட்டம், உண்ணாவிரதம்னு திரியறவரு…ஆனா அந்த மீனாப் பொண்ணு அப்பா அப்டியில்ல…அவுரு வேறே ஒரு யூனியன் ஆளுக… நிர்வாகத்தோட எப்பவும் ஒத்துப் போயிடுற கட்சி அது…அவுங்கெடக்கான்…நரிப்பயன்னு எத்தினியோ வாட்டி அப்பா வீட்ல கத்துனத நா கேட்டிருக்கேன்….ஒரு முறை அப்பா செயிலுக்குப் போறதுக்குக் கூட அவுருதான் காரணமா இருந்தாருன்னு தெரியும்…அந்த நேரம் அப்பா சஸ்பென்ஷன்ல இருந்தாரு…ஒரு ஒண்ணரை வருஷத்துக்கு மேல வேலயில்ல…தரித்திரத்துல எங்க வூடு திண்டாடித் தெருவுல நின்ன நேரம்….பெறவு எல்லாஞ் சரியாப் போச்சுன்னு வைங்க…ஆனா ஒண்ணு இப்போ ரெண்டு பேரும் ரிட்டையர்ட ஆயிட்டாக…அவுருக்கும் ஒடம்பு முடியாமப் போயி அவுகளே வெளியேத்தித்தான் வந்தாருன்னு தெரியும்…கடாசியா அவுகளுக்கு பிரிவுபசார விழா நடத்தின அன்னைக்கு எல்லார் முன்னாடியும் அப்பா கால்ல விழுந்தாரு அவுருன்னு கேள்விப்பட்டேன்…நா பார்க்கல…ஏன்னா நா அன்னைக்கு ஊர்ல இல்ல…அந்த ஒறவுதான் இப்பத் திரும்பவும் ஒட்டிக்கிச்சோன்னு தோணுது…\nஇது நடந்து ஒரு வாரம் இருக்கைல அந்தத் திங்கக் கெழைமை அந்தச் சேதி எங்க காதுக்கு வந்திச்சு…ஊரே பரபரப்பாக் கெடக்குதுன்னாக….மீனா அப்பாரு காத்தமுத்துவ யாரோ அவுரு நெல்லு மண்டில வச்சி வெட்டிப்புட்டாகங்கற சேதிதான் எங்களக் குலுக்கிப் போட்டிருச்சி…நெல்லு மண்டி அவுக பாட்டன் காலத்துலர்ந்து இருந்திட்டிருக்குது…ஆனா அங்க என்ன நடக்குது…ஏது நடக்குதுன்னு எனக்குத் தெரியாது இன்னை வரைக்கும்…வெளில போற போக்குல பார்த்தா நெல்லுப் பரத்தி சிமிண்ட் களத்துல காயப் போட்டிருக்கிறது மட்டும்தான் கண்ணு��்குப் படும்…எத்தினியோ குடும்பம் அதவச்சிப் பொழைக்கிறதாச் சொல்லுவாக…ஒடம்பு பூராம் வெட்டுக் காயங்களோட கையி துண்டாயிப் போச்சின்னு தெரிஞ்சி, அப்பா நாங்கள்லாம் அசுபத்திரிக்கு ஓடினோம்…அங்க போனப்பெறவுதான் தெரிஞ்சிச்சி, அவுர வெட்டுன ஆளு அங்க வேல பார்க்குற வாட்ச்மேன் செல்லையாதான்னு…\nதூண்டித் தொளச்சுப் பார்த்தப்ப விஷயமே வேறவா இருந்திச்சி….நா ஒண்ணு மனசுல நினைக்க, அப்பா ஒண்ணு மனசுல வச்சிருக்க…எங்கம்மா, அப்பா நெனப்புல சந்தோசப்பட்டிட்டிருக்க நடந்ததென்னவோ சம்பந்தமில்லாமல்ல இருக்குன்னு நாங்கள்லாம் விக்கிச்சிப் போனோம்…நாங்கள்லாம்னா யாரு….எங்கப்பாரா இல்ல எங்கம்மாரா… ம்ம்ம்ம்….என் ஃப்ரென்ட்சுகதான்….டேய்….ஒன் வருங்கால மாமனாரு படா ஆள்டா…..எத்தினி வருஷமா மனுசன் என்னா வேலை பார்த்திருக்கார் பார்த்தியா…..ன்னு என் கொடுக்குகள்லாம் சிரிக்க ஆரம்பிச்சிட்டானுக…\nநா ஒன் வீட்டுக்கு வரல்ல…இங்கதான் இருப்பேன்….இவுரு காலடிலதான் கெடப்பேன்…நீ என்ன வேணாப் பண்ணிக்கோ….ன்னிருச்சாம்…அந்த வாட்ச்மேன் சம்சாரம்….\n.இத்தினி வருஷமா என்னை ஏமாத்திரிக்கியேடீ…..உன்னச் சும்மா விடுறதா….நா செயிலுக்குப் போனாலும் பரவால்ல…உன்ன உயிரோட விட மாட்டண்டீ….எங்கூடவும் படுத்திட்டு, ரெண்டு பிள்ளைகளையும் பெத்திட்டு, அவுரு கூடவும் பாய் விரிச்சிரிக்கியேன்னு பாய்ஞ்சிட்டானாம்….\nஎன்னடா பொண்டாட்டிக்கும் மண்டில வேல போட்டு கைநிறையச் சம்பளத்தையும் கொடுத்து நம்மள இப்டி வாழ வைக்கிறானேன்னு நன்னியோட இருந்தவன ரெண்டு பேருமாச் சேர்ந்து இளிச்சவாயனாக்கிட்டீங்களேடி…..என்னால அவனக் கொல்ல முடியாது….ஆனா தொட்டுத் தாலிகட்டி இத்தினி வருஷம் எம்பொண்டாட்டிங்கிற பேர்ல உலாத்திக்கிட்டு எனக்கு நம்பிக்கைத் துரோகம் பண்ணியிருக்கியே….உன்னைக் கைவைக்க முடியும்ல…அத எவனாவது தடுத்துப் பார்க்கட்டும் பார்ப்போம்…ன்னு சொல்லி புலியாப் பாய்ஞ்சிருக்கான் செல்லையா.\nநம்ம பசங்க எங்கிருந்துதான் முழுக்க இப்டி விசயத்தக் கலெக்ட் பண்ணுவானுங்களோ…வரி விடாமச் சொல்றானுக…..அவிஞ்ஞளுக்கு சினிமாப் பார்க்குறாப்ல இருக்கு….எனக்கு என்ன ரோசனை போயிருக்கும் மனசுக்குள்ள என்ன ரோசனை போயிருக்கும் மனசுக்குள்ள இப்ப அந்தப் பிள்ளையக் கட்றதா வாணாமா இப்ப அந்தப் பிள்ளையக் கட்றதா வாணாமா இப்டி நினைச்சப்ப அவ நாக்கு சுழட்டுற சிரிப்புத்தான் என் மொகத்து மின்னாடி வந்திச்சு….அத விடுங்க விசயத்துக்கு வாங்க….\nடே…டே…டே…ன்னு விரட்டிக்கிட்டே குறுக்கப் பாய்ஞ்சிருக்காரு காத்தமுத்து. எம்பொண்டாட்டியத் தடுக்கிறதுக்கு நீ யார்றா நாயேன்னு ஒர்ரே வீச்சு…. வீசின வேகத்துல கை துண்டாத் தெறிச்சி விழுந்திருச்சாம்….கோபம் தலைக்கேறிப் போயி வர்றது வரட்டும்னு தாறுமாறாப் பிடிச்சி வெட்ட ஆரம்பிச்சிட்டானாம்…அவம் பொண்டாட்டிக்கு பயங்கரமான காயமாம்….துடிச்சுக் கெடந்தாளாம் ரொம்ப நேரத்துக்கு ஆளுக யாரும் பக்கத்துலயே வரலையாம்…. பயந்துபோயி ஓடி ஒளிஞ்சிட்டாகளாம்….\nயாராச்சும் பக்கத்துல வந்தீக ஒங்களுக்கும் இந்த கதிதான்டான்னு சந்நதம் வந்த ஆளு போல சிலிர்த்தானாம் செல்லையா. மண்டில வேல செய்ற ஆளுக யாரும் அசையவே இல்லையாம்….துடிக்கத் துடிக்க ரெண்டு பேரையும் போட்டுப்பிட்டு போலீஸ் ஸ்டேசனப் பார்த்து நடந்துட்டான் செல்லையா… பொண்டாட்டி செத்திட்டா….அவுரு ஒத்தக்கையோட குத்துயிரும் குலையுயிருமா கெடக்குறதாச் சொன்னாக…..\nநாங்க காத்தமுத்துவப் பார்த்திட்டு வெளில வந்தப்ப இருட்டிப் போச்சி…அன்னிக்கு….பிரக்ஞை இருந்திச்சி அவுருக்கு….சுத்தியும் போலீசு நிக்குது…சீக்கிரம் சீக்கிரம்னு வெரட்டிக்கிட்டே இருந்தாக….அப்பாரு கையப் பிடிச்சிக்கிட்டே என்னவோ கண்ணால வேண்டுன மாதிரி இருந்திச்சு….அப்போ பக்கத்துல அந்த மீனாளும் அழுதுக்கிட்டே நின்னிச்சி…என்ன சொன்னாரோ அது அவுக ரெண்டு பேருக்கும்தான் தெரியும்…ரொம்ப வருசப் பழக்கமாச்சே…நமக்கென்னா புரியும்…என்னென்ன பேசி வச்சிருந்திருப்பாகளோ…போலீசு விரட்டிடிச்சு எங்கள…ஒரு இன்ஸ்பெக்டரும், ரெண்டு கான்ஸ்டபிளும் இருந்தாக அப்ப…அவுரு பக்கத்துல ஒக்காந்து அவர்ட்ட என்னவோ கேட்க ஆரம்பிச்சாக… நாங்க வெளிய வந்திட்டோம்….காத்த முத்து உயிரில்லாம என்னவோ சொல்றதும், அத பக்கத்துல இருந்த ஒரு போலீஸ்காரரு எழுதறதுமா ஆரம்பமாச்சு…எல்லாரையும் போகச் சொல்லிட்டாக…\nஆசுபத்திரி வாசலுக்கு வந்தப்பக் கூட அப்பா எதுவும் பேசல…டேய் சேதுன்னு கூப்பிட்டு ஏதாச்சும் சொல்லீற மாட்டாரான்னு தவிச்சேன் நானு…அப்டி எதுவும் நடக்கல… வீட்டுக்கு வந்துட்டோம்…\nஅந்த மீனாப் பொண்ணு ம���கம் மட்டும் என் மனசுக்குள்ள இருந்திட்டே இருக்குது…அப்பாவும் ஒண்ணும் இதுவரைக்கும் சொல்லல…என்னா யோசிக்கிறாருன்னு புரிஞ்சிக்கவும் முடியல……என்ன முடிவு சொல்லப் போறாருன்னு தெரில….அதுதான்னு என்னால உறுதியா நெனைக்கவும் முடியல…ஏன்னா மீனாவ எனக்குக் குடுக்கணும்னு அவுரு சொன்னதா நானா நினைச்சிக்கிட்டிருந்தேன்னா…இத்தன நாள் தெளிவா இருந்திட்டு இப்பப் போயி நா ஏன் அநாவசியமாக் கொழம்பணும் அதுக்குத்தான் ஒருத்தன் இருக்கான்ல…கேனத்தனமாப் போயிடாதா…அதான் சுதாரிப்பாவே இருக்கேன் நானு…\nஅப்பா இரக்கம் உள்ளவருதான். சிநேகிதத்துக்கு மதிப்புக் கொடுக்கிறவருதான். காத்தமுத்து சம்சாரம் நாமகிரி வந்து நின்னப்பக் கூட அப்பா எதுவும் சொல்லல…அவுக அம்மா கையப் பிடிச்சிக்கிட்டு அழுதிட்டிருந்ததை நா பார்த்தேன்…மனசுக்கு ரொம்பச் சங்கடமாயிடுச்சி…பேசாம நாமளே வாய் விட்டுச் சொல்லிப்புடலாமான்னு கூடத் தோணிச்சி…இத்தனைக்கும் நா மீனா கூட இன்னைக்கு வரைக்கும் ஒரு வார்த்தை கூடப் பேசினதுல்ல…பார்த்ததோட சரி…அதுவும் அதுவாப் பார்க்கிறத நா பார்த்தது…அவ்வளவுதான்….ஆனா ஒண்ணு அந்த நாக்கு சொழட்டுற சிரிப்பு இருக்கு பாருங்க…அதுக்குக் கோடி கொடுக்கலாம். அதான் என்ன மடக்கிடுச்சு…அதுலதான் நா விழுந்தேன்…என்னடா சும்மா இவன் இதையே சொல்றானேன்னு கூடத் தோணலாம்…அது ஒண்ணுதான் என்னை அவ விரும்புறாளோங்குறதுக்கு எனக்கு உள்ள ஆதாரம்…..\nமனுசன் பொம்பளைய நினைக்கக் கூடாது….நினைச்சிட்டான் அது அவனக் கீழயும் வீசும்…மேலயும் தூக்கும்….இதுக்கெல்லாம் பக்குவமா வளர்ந்திருக்கணும்…நமக்குத்தான் அது இல்லையே….தாய் தகப்பன் நல்லதத்தான் சொன்னாக…இல்லேங்கல…ஆனா அத மீறின நம்ம நெனப்புன்னும், இருப்புன்னும் ஒண்ணு இருக்குல்ல…அதுதான பொழப்பக் கெடுக்குது…..என்னா நடக்கப் போவுதோ யாரு கண்டா….மீனா எனக்கோ அல்லது அந்தப் பிக்காலிப் பயலுக்கோ…\nயாருக்காச்சும் தெரிஞ்சா தயவு செஞ்சு சொல்லுங்க…புண்ணியமாப் போகும்….ஆனா ஒண்ணுங்க…அவள மட்டும் நா கலியாணம் கட்டிட்டேன் பெறவு நிச்சயம் ஒழுங்கா பொறுப்பா இருப்பேனுங்க…இது சத்தியம்….சரி….சரி…நா புறப்படுறேன்…அந்தப் பாரிப்பய இங்க வர்றா மாதிரி இருக்குது….வந்துட்டான்…வந்துட்டான்….வந்துட்டானே….அச்சச்சோ…தப்ப முடி��ாது போலிருக்கே…\nயே…பங்காளி….எங்கடா ஓடுற….நில்லு வாரேன்….நம்மாள்ரா நீ இப்ப…\nதூக்கி வாரிப் போடுது எனக்கு.\nஏ….சேது…உன்னத்தான்…என்னா கூப்பிடக் கூப்பிட காதுல விழாத மாதிரிப் போற… நில்லுப்பூ….அங்க சுத்தி இங்க சுத்தி கடைசில நம்மாள்ட்டயே கைவச்சிட்டேல்ல….சேதி வந்திடுச்சுடீ… கன்ஃபார்ம் பண்ணிட்டுத்தான் வர்றேன்…\nசொல்லியவாறே தோளில் வந்து விழுந்த கையைப் பட்டுன்னு தட்டி விட்டேன். அவன் சேக்காளியா நானு…இப்டி வந்து கை போடுறான்…\nஇதுவரைக்கும் பொம்பள விஷயத்துல எந்தத் தப்பும் எப்பவும் செய்ததுல்ல நா…எங்கம்மா என்ன அப்டி வளர்க்கல…இப்போ நீ சொல்ற இதயே தகவலா எடுத்துக்கிட்டு சொல்றேன்…மொத மொதலா இந்த விஷயத்த, நீ என்ன சொல்ல வர்றேங்கிறத உன் வாயால நா கேட்குறதுல எனக்குக் கொஞ்சம் வருத்தந்தான். ஆனாலும் ஒண்ணு….இது பெரியவங்களாச் செய்த முடிவு. நானா எதுவும் முனையல….அப்டி அலையுற ஆளும் கெடையாது நானு…உனக்கே தெரியும்….அவசரப்படாத…சொல்லிப்புட்டேன்…\nநீ முனைஞ்சயோ முனையலயோ அதல்லாம் எனக்கெதுக்கு….ஆரம்பத்துலேர்ந்தே உனக்கும் எனக்கும் பிடிக்காமப் போயிடுச்சி…இப்போ எனக்குக் குறுக்கவே வந்திட்ட நீ… இது என் வாழ்க்கைப் பிரச்னை….இந்தக் கலியாணம் எப்டி நடக்குதுன்னு பார்க்குறேன்….மீனா என்னாளு…..அத யாரும் பங்கு போட விடமாட்டேன்… அப்டி மீறிப் போட்டே நா பங்காளியாயிடுவேன்…ஜாக்கிரத……புரியுதுல்ல நா சொல்றது\nசொல்லிவிட்டு அசால்ட்டாய் போய்க்கொண்டிருந்தான் பாரி. அவன் செல்லும் திசையையே பார்த்துக் கொண்டு விக்கித்து நின்றான் சேது.\n போ பங்காளி…சும்மாப் போ…ஜாலியா போ…பார்த்துக்கிடுவோம்….அதான்.சொல்லிட்டேன்ல….பங்காளி…. தைரியமாப் போ…..இனி அவ நம்மாளு…எப்டீ… நம்மாளுன்னேன்……சர்த்தானா…\nமூச்சு நின்றுவிடும்போல் இருந்தது சேதுவுக்கு.\nஇடுகையிட்டது ushadeepan நேரம் முற்பகல் 4:28\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமனதுக்குள் அழும் மக்கள் ...\nகண்மணி கமலாவுக்கு-புதுமைப்பி்த்தன்–ஒரு வாசிப்பு அன...\nதேவியின் கண்மணி நாவல் இதழில் 25.6.2014 இதழில் எனது “என்னவளே அடி என்னவளே” – நாவல்\n“அவரிடத்தை நிரப்ப யாருமில்லை” – ஜூலை 2014 காட்சிப்பிழை இதழில் வெளிவந்துள்ள எனது நடிகர்திலகத்தைப் பற���றிய கட்டுரை\n“அவர் இடத்தை நிரப்ப யாருமில்லை…\nகவிஞர் ஞானக்கூத்தன் அவர்களுக்கு விஷ்ணுபுரம் 2014விருது\nகவிஞர் ஞானக்கூத்தன் அவர்களுக்கு விஷ்ணுபுரம் 2014 விருது வழங்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியான செய்தி. இந்த விருது ...\nகண்மணி, ராணிமுத்து, மேகலா, ரம்யா, மதுமிதா ஆகிய மாத நாவல் இதழ்களின் வரிசையில் இது என்னுடைய 10-வது மாத நாவல். “இவளும் ஒரு தொடர்கதைதான்” - பிப்ரவரி 2014.\nஎனது “நான் அதுவல்ல” சிறுகதைத் தொகுதிக்கு ஜூன் 2014 “உங்கள் நூலகம்” மாத இதழில் வெளிவந்த விமர்சனம்.\nவழங்குபவர் – திரு.கி.மீனாட்சி சுந்தரம், தொழிலாளர் துணை ஆய்வர் (ஓய்வு) நெல்லை. ஒ ரு சிறுகதை என்பது சிறந்த படைப்பு என்பதை...\n“பழுத்த அனுபவம்” – நடிகர் வி.கே.ராமசாமி பற்றிய கட்டுரை-காட்சிப்பிழை டிசம்பர் 2013 ல் வெளிவந்தது\nநகுலன் (தேர்ந்தெடுத்த கவிதைகள்)தொகுப்பு-யுவன் சந்திரசேகர் (காலச்சுவடு க்ளாசிக் வெளியீடு)\nகாலச்சுவடு க்ளாசிக் கவிதை வரிசையில் நான் படித்தது நகுலன் (தேர்ந்தெடுத்த கவிதைகள்) யுவன் சந்திரசேகர் தொகுத்தது. காகிதத்தில் என்ன இருக்கிறத...\n2013 தீபாவளிக்கு வெளிவந்த எனது “எல்லாம் உனக்காக” – கண்மணி நாவல் மற்றும்“ “உன்னைக் கரம் பிடித்தேன்” – பெண்கள் ரம்யா நாவல்\nமடிப்பாக்கம் அக்சயம் அபார்ட்மென்ட் வீட்டு மொட்டைமாடியிலிருந்து…காலை யோகப் பயிற்சியின்போது சூரிய உதயம்…\n“அறிந்ததினின்றும் விடுதலை” - Freedom from the known -ஜே..கிருஷ்ணமூர்த்தி. -\nபடியுங்கள் இந்தப் புத்தகத்தை. குழப்பமடைந்த உங்கள் மனதிற்கு நிச்சயம் விடுதலை. ஆனால் ஒன்று. கதை படிப்பத...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://veeduthirumbal.blogspot.com/2013/04/60-r-u.html", "date_download": "2018-07-18T01:01:32Z", "digest": "sha1:SSTNWBG5KMA6JKYHBWRP3HUPWW4PJQPS", "length": 23618, "nlines": 326, "source_domain": "veeduthirumbal.blogspot.com", "title": "வீடு திரும்பல்: தொல்லைகாட்சி : 60 நொடி; ஆர் யூ ரெடி + மேதின சிறப்பு நிகழ்ச்சிகள் லிஸ்ட்", "raw_content": "\nதொல்லைகாட்சி : 60 நொடி; ஆர் யூ ரெடி + மேதின சிறப்பு நிகழ்ச்சிகள் லிஸ்ட்\n60 நொடி ... ஆர் யூ ரெடி\n\"60 நொடி ... ஆர் யூ ரெடி \" என புதிதாக ஒரு நிகழ்ச்சி விஜய் டிவி யில் துவங்கி உள்ளனர். முன்பு 2 பேர் ஓரணியாக இருந்து, இன்னொரு ஜோடி எதிரில் இருந்து விளையாடிய நிகழ்ச்சி தான்...இப்போது தனித்தனியே விளையாடுகிற மாதிரி மாறி வந்துள்ளது\n60 நொடிகளில் குறிப்பிட்ட டாஸ���க் ஒன்றை முடிக்க வேண்டும். முடித்தவர்கள் அடுத்த சுற்றுக்கு சென்று விடுவர். முடிக்காதவர்களில் ஒருவர் அவுட் ஆகி வெளியேறுவார்.\n10 பேர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் ஆளுக்கு 60 நொடி தான் ஆடுகிறார்கள். ஆக 10 நிமிஷத்தில் கேம் முடிஞ்சுடும். அப்புறம் எப்படி ஒரு மணி நேரம் இழுக்குறாங்க.. அதுக்கு தான் DD போன்ற ஆட்களை வைத்து ஏதாவது பேச வைக்கிறார்கள்.\nதொடர்ந்து பார்க்கா விட்டாலும் சானல் மாற்றும்போது கொஞ்ச நேரம் பார்க்கலாம்.. நிகழ்ச்சியில் இருக்கும் சில அழகிய பெண்களுக்காக \nநல்ல நிகழ்ச்சி - மக்கள் தொலை காட்சியில் திருக்குறள்\nமக்கள் தொலை காட்சியில் தினம் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி இது. தொலைபேசியில் அவர்கள் டிவிக்கு கூபிடுபவர்களுக்கு ஒரு திருக்குறளின் முதல் வார்த்தை சொல்லி அந்த குறள் முழுமையும் சொல்ல சொல்கிறார்கள். வீட்டில் இருப்போரிடம் கேட்டு கொள்ள அனுமதித்தாலும் நம் மக்கள் எளிதான திருக்குறளை கூட தவறாகவே சொல்கிறார்கள். மக்கள் தொலை காட்சி சத்தமின்றி தமிழ் குறித்த சில நல்ல நிகழ்சிகள் வழங்கி வருவது பாராட்டுக்கு உரியது\nஐ. பி. எல் கார்னர்\nசென்னை ஆரம்பத்தில் சற்று தடுமாறினாலும் தற்போது வலுவான நிலையில் - பாயிண்ட்டில் நம்பர் -1 ஆக உள்ளது. குறிப்பாக சென்னையில் நடக்கும் மேட்ச்களில் மறுபடியும் தொடர்ந்து ஜெயிக்க ஆரம்பித்தது .. நேரில் சென்று பார்க்கும் ரசிகர்களுக்காக மகிழ்ச்சி\nஅவுட் ஆப் பார்ம் முரளி விஜய்யை எடுத்து விட்டு சாகாவை டீமில் எடுத்தது நன்கு வொர்க் அவுட் ஆனது.\nகொல்கத்தா - சென்ற முறை பைனலில் சென்னையை வென்றது. அதற்கு பதிலடி தரும் விதமாய் இம்முறை 2 முறை கொல்கத்தாவுடன் ஆடி - 2 முறையும் சென்னை எளிதில் வென்றது. 2012-ல் கோப்பை வென்ற கொல்கத்தா செமி பைனல் செல்ல நாக்கு தள்ளி கொண்டு முழிக்கிறது.\nடில்லி, புனே, கொல்கத்தா, பஞ்சாப் ஆகிய 4 அணிகள் நிச்சயம் செமி பைனல் செல்லாது என நினைக்கிறேன். மீதம் 5 அணிகளில் - 4 செமி பைனல் உள்ளே செல்லும்.\nசீரியல் பக்கம்: விஜய் டிவி யின் \" ஆபிஸ் \"\nஇந்த சீரியலில் வர்ற மாதிரி ஆபிஸ் எந்த ஊரில் இருக்குன்னு தெரியலை. சதா சர்வ காலமும் வேலையே செய்யாமல் பேசி கிட்டே இருக்காங்க. லவ் பண்றாங்க.பழைய காதல் பத்தி இழு - இழுன்னு இழுத்து சொல்றாங்க. ஹீரோ- ஹீரோயின் சீட் அல்லது காண்டீனில் தான் சீரியல் முழ���க்க நகருது ஆபிஸ் என்கிற நல்ல களத்தை அநியாயத்துக்கு வேஸ்ட் செய்துள்ளனரே என்று தான் கடுப்பா வருது (வீட்டம்மணி மாற்றி மாற்றி பார்ப்பதால் பார்த்து தொலைக்க வேண்டியிருக்கு )\nவிஜய் அவார்ட்ஸ் விருது வழங்கும் முன் - அதற்கான Pre Cursor விழாவே சற்று கிராண்டாக நடத்தி வருகிறார்கள் விஜய் டிவியில். பல இயக்குனர்கள்- நடிகர் நடிகைகளை மேடைக்கு அழைத்து கேள்வி கேட்டு, சில பின்னணி பாடகர்கள் பாடி - ஆடி அமர்க்களப்படுது இந்த விழாவே ஒரு ஹாலில் தான் நடத்தினர் போலும் இந்த விழாவே ஒரு ஹாலில் தான் நடத்தினர் போலும் வழக்கம் போல் - விழாவிற்கு வந்த சில ஹீரோயின்களுக்காக தான் நம்ம பார்த்தது ஹீ ஹீ\nமே தின சிறப்பு நிகழ்ச்சிகள் எல்லா டிவிக்களும் போட்டி போட்டு கொண்டு ஒளிபரப்புகின்றன. இணையத்தில் கிடைத்த வரை ஒரு சிறு தொகுப்பு இதோ\n7.30 AM - சொன்னா புரியாது - சினிமா ரெவியூ\n8.00 AM - 3 பேர்; 3 காதல் சினிமா சிறப்பு பார்வை\n8.30 AM - சூது கவ்வும் - சினிமா சிறப்பு பார்வை\n10 AM - அஜீத் பிறந்த நாள் சிறப்பு நிகழ்ச்சி\n11 AM - நண்பன் - திரைப்படம்\n3 PM - என் தேசம் என் மக்கள்\n4.30 P M - எதிர் நீச்சல் சினிமா சிறப்பு பார்வை\n5.00 P M - கும்கி - திரைப்படம்\n2.00 P M - மங்காத்தா - திரைப்படம்\n6.00 P M - ஏழாம் அறிவு - திரைப்படம்\n10 AM சமர் திரைப்படம்\n10 AM புத்தகம் திரைப்படம்\n6 P M பையா திரைப்படம்\n9 P M சூது கவ்வும் திரைப்படம் ஒரு பார்வை\n9.30 P M நான் ராஜாவாக போகிறேன் திரைப்படம் ஒரு பார்வை\n10 P M யாருடா மகேஷ் திரைப்படம் ஒரு பார்வை\n10.30 P M சும்மா நச்சுன்னு இருக்கு (பவர் ஸ்டார் படம்) ஒரு பார்வை\nLabels: தொல்லை காட்சி பெட்டி\nஸ்கூல் பையன் 7:18:00 AM\n//தொடர்ந்து பார்க்கா விட்டாலும் சானல் மாற்றும்போது கொஞ்ச நேரம் பார்க்கலாம்.. நிகழ்ச்சியில் இருக்கும் சில அழகிய பெண்களுக்காக \n//விழாவிற்கு வந்த சில ஹீரோயின்களுக்காக தான் நம்ம பார்த்தது ஹீ ஹீ //\nஉங்க நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு...\nவெங்கட் நாகராஜ் 8:06:00 AM\n//தொடர்ந்து பார்க்கா விட்டாலும் சானல் மாற்றும்போது கொஞ்ச நேரம் பார்க்கலாம்.. நிகழ்ச்சியில் இருக்கும் சில அழகிய பெண்களுக்காக \nமே தினம் - எங்களுக்கு அலுவலகம் உண்டு\nசக்கர கட்டி 8:40:00 AM\nஇத்தனை பவர் கட்டிலும் எப்படின்னே டி வி பார்க்க முடியுது\nமகேந்திர குமார் 9:53:00 AM\nஇங்கே கரண்ட் கட் 2 மணி நேரம் தான்.\n//டில்லி, புனே, கொல்கத்தா, பஞ்சாப் ஆகிய 4 அணிகள் நிச்சயம் ச��மி பைனல் செல்லாது என நினைக்கிறேன். மீதம் 5 அணிகளில் - 4 செமி பைனல் உள்ளே செல்லும். //\nஅருமையான பதிப்பு. இதை ஏன் நீங்கள் தமிழன் பொது மன்றம் (http://www.tamilanforum.com)\nஇணையத்தில் பதித்து பரிசுகளை வெல்லும் வாய்ப்பை மிகைப்படுத்தி கொள்ளகூடாது வாருங்கள்.. இணையுங்கள்.. பதியுங்கள்.. பரிசுகளை வெல்லுங்கள்...\n- தமிழன் பொது மன்றம்.\nவிஜய் டி வி மட்டுமே நான் பார்ப்பது இப்போது அதுவும் இல்லை உங்கள் பதிவில் படித்து அறிந்து கொள்கிறேன் நன்றி\nதொலைக்காட்சி , மேதின சிறப்பு என பல செய்திகள் பகிர்ந்துள்ளீர்கள்.\nஉழைப்பாளர் தினத்தில் பிறந்த எங்கள் தல அஜித்துக்கு வாழ்த்துக்கள்..அவருடைய மங்காத்தா படம்தான் இன்று TRP ரேட்டிங்கை அள்ளும்.\nமோகன் குமார் 10:12:00 AM\nபின்னூட்டமிட்ட நண்பர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி\nவெற்றிக்கோடு புத்தகம் இணையத்தில் வாங்க\nதொல்லைகாட்சி : 60 நொடி; ஆர் யூ ரெடி + மேதின சிறப்ப...\nபெயின்டர்கள் வாழ்க்கை - அறியாத தகவல்கள்\nஉணவகம் அறிமுகம் - புதுகை தலப்பாகட்டி பிரியாணி\nவானவில்: எடை கூட என்ன செய்யலாம் \nஇருட்டுக்கடை அல்வா - அறியாத தகவல்கள்- வீடியோவுடன்\nதொல்லைகாட்சி: விஜய் அவார்ட்ஸ்- கலைஞர் செய்திகள்- க...\nஅசத்தும் ஸ்பெஷல் 26 & மாய மோகினி - விமர்சனம்\nவானவில்: டாகுடர் விஜய் பாட்டு- மந்திரா பேடி -தங்கம...\n அசரடித்த தமிழக சிற்ப கோவில் \nதொல்லைகாட்சி: AR.ரகுமான் Vs கமல்- தமிழ் புத்தாண்டு...\nP.B. ஸ்ரீனிவாஸ் : அஞ்சலி - மறக்க முடியாத சில பாடல்...\nCSK நேற்று வென்ற \"லகான்\" மேட்ச் - ஹைலைட்ஸ் உடன்......\nதலாஷ் & ஆடலாம் பாய்ஸ்- சின்னதா டான்ஸ்-சினிமா விமர...\nவானவில்: எனை காணவில்லையே நேற்றோடு \nஅம்மா உணவக பணியாளர்கள் வாழ்க்கை - அறியாத தகவல்கள்\nதொல்லை காட்சி- நீயா நானா - லொள்ளு சபா - தெய்வ மகள்...\nதடை செய்யப்பட டேம் 999 -கதை + விமர்சனம்\nஉணவகம் அறிமுகம் : அம்மா உணவகம்\nவானவில் - வரதட்சணை கொடுமை - ரெஜினா - அயன் பாட்டு\nஐ பி. எல் - அசத்தபோவது யாரு \nஇவ்வருட ஐ.பி.எல் - எப்படி\nதொல்லைகாட்சி: சூப்பர் சிங்கர் முதல் நீயாநானா வரை- ...\nஇ மெயிலில் பதிவுகளை பெற\nஅதிகம் வாசித்தது (All Time )\nவிரைவில் உடல் எடை குறைக்க 2 வழிகள்\nசென்னையை கலக்கும் நம்ம ஆட்டோ - நிறுவனர் அப்துல்லா பேட்டி\nசூது கவ்வும் - சினிமா விமர்சனம்\nஆலப்புழா - படகு வீடு - மறக்க முடியாத பயண அனுபவம்\nவெறும் 6 லட்சம் முதலீட்டில்- 5 கோடி சம்பாதித்தவர் பேட்டி\nஅம்மா உணவக பணியாளர்கள் வாழ்க்கை - அறியாத தகவல்கள்\nஇருட்டுக்கடை அல்வா - அறியாத தகவல்கள்- வீடியோவுடன்\nசரவணபவன் ஓனர் கட்டிய கோவில் -நேரடி அனுபவம்\nதொல்லை காட்சி : நீயா நானா ஜெயித்தோருக்கு நிஜமா பரிசு தர்றாங்களா\nஅதிகம் வாசித்தது (கடந்த 30 நாளில் )\nகாலா - நடிகையர் திலகம் விமர்சனங்கள்\nவானவில்-டிக் டிக் டிக் - நீட் தேர்வுகள்- பிக் பாஸ் 2\nவானவில்- இரும்புத்திரை-பிக் பாஸ்- போனில் வரும் திடுக் தகவல்\nதமிழக அரசு நடத்தும் சேவை இல்லம் - அறியாத தகவல்கள்\nவெள்ளம்: எப்படியிருக்கு வேளச்சேரி மற்றும் மடிப்பாக்கம் \nசட்ட சொல் விளக்கம் (18)\nடிவி சிறப்பு நிகழ்ச்சிகள் (24)\nதமிழ் மண நட்சத்திர வாரம் (11)\nதொல்லை காட்சி பெட்டி (58)\nயுடான்ஸ் ஸ்டார் வாரம் (11)\nவாங்க முன்னேறி பாக்கலாம் (12)\nவிகடன்- குட் ப்ளாக்ஸ் (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vettipaiyal.blogspot.com/2006/07/blog-post_21.html", "date_download": "2018-07-18T00:36:03Z", "digest": "sha1:RHYBUXIPNBG35HAXEKPIBGH4XDE4L5C7", "length": 18568, "nlines": 271, "source_domain": "vettipaiyal.blogspot.com", "title": "வெட்டிப்பயல்: இதில் என்ன தவறு???", "raw_content": "\nபதிவப் படிச்சா அனுபவிக்கணும்... ஆராயக்கூடாது...\nஉலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்\nஇந்த பதில்களில் என்ன தவறு\n(சொந்த சரக்கு இல்ல...வழக்கம் போல forward தான்)\nநகைச்சுவை ... பார்த்தேன் ... அடிபட்டுவிட்டது ....\nஒன்னும் இல்லை விழுந்து விழுந்து சிரித்தேன் என்று சொல்லவந்தேன் :)\nயாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்...\n முதல் முதலா நம்ம பதிவுக்கு வந்திருக்கீங்க\nதப்பே இல்ல, எல்லாமே சரி தான்.\nதப்பே இல்ல, எல்லாமே சரி தான்.\nதப்பே இல்ல, எல்லாமே சரி தான்.\nமூணு தடவை சொல்லி இருக்கீங்க\nபையல்ஜி, முதலில் இருக்கும் சான்டா சிங் துணுக்கை இதுவரைப் பார்த்ததில்லை. அருமை. :-)))))\nமற்றவைகளை ஏற்கனவே பார்த்திருந்தாலும் இன்னொரு முறை சிரிக்க உதவியது. :-)\nஇந்த மாதிரி கணக்கெல்லாம் போடற எண்ணம் இருந்தால் இந்த பக்கமே வர மாட்டேன்.\nஇது எல்லாம் எனக்கு எப்பவோ வந்தது. ஆனால் அப்ப எல்லாம் சிரிச்சிட்டு அப்படியே விட்டுடுவன்.\nஇப்ப எதை பார்த்தாலும் ப்ளாக்ல போடனும்னுதான் முதல்ல தோனுது :-)\nஇதுல என்ன தப்புனு சொல்லாம கோச்சுக்கிட்டா எப்படி\nஇனிமே எந்த மாதிரி பதிவு போட்ட வருவீங்கனு சொல்லுங்க, அந்த மாதிரி பதிவு போட முயற்சி பண்ணறன்.\nநான் சீரியாஸா அந்த கேள்விகளை சால்வ் செய்ய முயற்சி செய்தேன்.. எல்லாம் மறந்து போச்சி,,,\n//நான் சீரியாஸா அந்த கேள்விகளை சால்வ் செய்ய முயற்சி செய்தேன்.. எல்லாம் மறந்து போச்சி,,,\nஎனக்கு என்னுமோ இருக்கறதே சரியான விடைதான்னு தோனுது...\nஅதுவும் 4வது கேள்விக்கு இதைவிட சரியான பதில் இருப்பதாக தெரியவில்லை.\nஒரு சம் தப்பு தான்.. சரியான முறையில் இங்க சால்வ் பண்ணி இருக்கேன் பாருங்க..\nநீங்க தமிழ் டீச்சர் தானே கணக்கு எல்லாம் திருத்த மாட்டீங்கன்னு தப்பு கணக்கு போட்டுட்டேன் :-)\nதமிழ் டீச்சர்னு உங்களை நிருபிக்க வெச்சிட்டேன் பாத்தீங்களா\nநான் இப்பதிவைப் படித்துவிட்டு வாய்விட்டு பெரிதாகச் சிரிக்க ,என் சக ஊழியர்களும் , மனேஜரும் என்ன என வினவ, நான் உங்களின் பதிவைக் காட்ட, ம்ம்ம், இன்று பணிமனையே இப்பதிவால் சிரித்து மகிழ்ந்தது. மிக்க நன்றி.\nஎங்க பிராஜக்ட்லயும் அதுதான் நடந்தது. அதனால தான் வலைப்பூவில் நம்பி தைரியமாகப் போட்டேன்...\nஅருமை. பார்த்துவிட்டு சிரிக்காமல் இருக்க முடியாது.\n நல்லாவே கணக்கு பண்றாங்கப்பா :))\n//அருமை. பார்த்துவிட்டு சிரிக்காமல் இருக்க முடியாது.//\n நல்லாவே கணக்கு பண்றாங்கப்பா :)) //\nஅவரளவுக்கு அணுபவமிருந்த நல்ல சுவாரசியமான கதையப் போட்டிருக்கமாட்டேன்.\nஏற்கனவே பார்த்து இருந்தாலும் வாய்விட்டு சிரித்தேன்.\nசில வலைப்பதிவுகளில் உள்ள 'கருத்துக்கள், விவாதங்கள், கட்டுடைப்புக்கள்' நினைவிற்கு வந்துத் தொலைக்கின்றன. குழந்தைகள் செய்யும் ரசிக்கக்கூடிய முட்டாள்த்தனங்கள் போல இருக்கிறது.\nதாயாக நீயும் தலை கோத வந்தால்...\nடேய் இந்த கவிதை எப்படி இருக்கு சொல்லு, \"ஆச்சர்யம் தான் நட்பு கடலில் முத்து குளித்து வைரத்தை அல்லவா எடுத்திருக்கிறேன் நட்பு கடலில் முத்து குளித்து வைரத்தை அல்லவா எடுத்திருக்கிறேன்\nநான் ப்ளாக் ஆரம்பித்தவுடன் எழுத வேண்டும் என்று நினைத்தது. இன்று தான் எழுத முடிகிறது. அது என்னுமோ தெரியல, நம்ம ஆளுங்க சினிமா பார்த்து அதை வெ...\nகவுண்டர்'ஸ் டெவில் ஷோ - சிம்பு\nCNN-IBN Devil's advocate பார்த்துவிட்டு நம் தமிழில் ஒரு நிகழ்ச்சிய��� நடத்தலாம் என்று முடிவு செய்கிறது. அரசியல்வாதிகளை இவ்வாறு கேள்விகள் க...\nவிடாது கருப்பு - மர்ம தேசம்\nஊன் மெய்க்கு பிரதானம் மைதூனத்தின் விதானம் சூதானமாய் யோசித்தால் விடையோ இரண்டு நிதானமாய் யோசித்தால் உண்டு விருந்து இந்த விடுகதையில் தொடரோட மு...\nகவுண்டர்'ஸ் டெவில் ஷோ - விஜய்\nமுன் குறிப்பு: விஜய் ரசிகர்கள் இதை படித்து டென்ஷனானால் கவுண்டரை பிடிக்கவும்... இது முழுக்க முழுக்க நகைச்சுவைக்காக மட்டுமே\n மணி 5:30 ஆச்சு... எழுந்திரி\" வழக்கம் போல் அம்மாவின் குரல் \"ஏம்மா\" வழக்கம் போல் அம்மாவின் குரல் \"ஏம்மா இப்படி உயிர வாங்கற 7 மணிக்கு தான முகூர...\nமுன்குறிப்பு: சிரிக்க மட்டுமே... சொர்க லோகத்தில் இருக்கும் கடையேழு வள்ளல்களான பாரி ,எழினி , காரி , ஓரி , நள்ளி , பேகன் , மலையன் ஆகியோருள் ய...\nஎனக்கு ரொம்ப நாளாகவே சில சந்தேகங்கள்: 1) திராவிடர்களுக்கு கடவுள் நம்பிக்கை கிடையாதா அப்படினா சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்கள் திராவிடர்கள...\n\"தெலுங்கு படத்துலயெல்லாம் ஏன் இவ்வளவு கேவலமா ட்ரெஸ் போடறாங்க மஞ்ச சட்டை, பச்சை பேண்ட்... உங்க ஆளுங்களுக்கு ட்ரெஸ்ஸிங் சென்சே கிடையாத...\nஅதிரடி ஆக்‌ஷன் காட்சிகளில் தியேட்டரே உறைந்து போகிறது, அடுத்த ஐந்து நிமிடத்தில் சரவெடி காமெடியில் தியேட்டரே அதிர்கிறது, அடுத்து வரும் செண்டிம...\nகவுண்டர், செந்தில் இணைந்து கலக்கும் கம்ப்யூட்டர்கா...\nசாப்ட்வேர் இஞ்ஜினியர் ஆகலாம் வாங்க-8\nகவுண்டர், செந்தில் இணைந்து கலக்கும் கம்ப்யூட்டர்கா...\nசாப்ட்வேர் இஞ்ஜினியர் ஆகலாம் வாங்க-7\nசாப்ட்வேர் இஞ்ஜினியர் ஆகலாம் வாங்க-6\nஅசுரர்களும் தேவர்களும் இன்று எங்கே\nசாப்ட்வேர் இஞ்ஜினியர் ஆகலாம் வாங்க-5\nசாப்ட்வேர் இஞ்ஜினியர் ஆகலாம் வாங்க-4\nசாப்ட்வேர் இஞ்ஜினியர் ஆகலாம் வாங்க-3\nசாப்ட்வேர் இஞ்ஜினியர் ஆகலாம் வாங்க-2\nசாப்ட்வேர் இஞ்ஜினியர் ஆகலாம் வாங்க-1\nமும்பையில் தொடர் குண்டு வெடிப்பு\nஇட ஒதுக்கீடு - ஒரு பார்வை\nநகைச்சுவை (72) அனுபவம் (54) லொள்ளு (42) மொக்கை (40) சினிமா சினிமா (35) சிறுகதை (32) சமூகம் (31) ஆடு புலி ஆட்டம் (22) சொந்த கதை (22) சினிமா (19) பதிவர் வட்டம் (19) software (16) tortoise (16) Short Story (15) கேள்வி (15) தொடர் - நெல்லிக்காய் (12) வெட்டி பேச்சு (12) devil show (11) சாப்ட்வேர் இஞ்சினியர் ஆகலாம் வாங்க (11) நன்றி (11) Cinema (9) அறிவிப்பு (8) ஆன்மீகம் (8) கோழி (8) கவுண்டர் (5) புத்தகம் (5) அரசியல் (4) தொடர் - பிரிவு (4) தொடர் - லிப்ட் ப்ளீஸ் (4) தொடர் கதை - பொய் சொன்னால் நேசிப்பாயா (3) தொடர்கதை (3) வாசிப்பனுபவம் (3) Sivaji Ganesan songs (2) இட ஒதுக்கீடு (2) தொடர் கதை (1) மூன்று விரல் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathavaraj.com/2009/07/blog-post_31.html", "date_download": "2018-07-18T01:00:56Z", "digest": "sha1:VGJ3V4TLQ4X74MAPOAOH5M6DHJOE7GSQ", "length": 28656, "nlines": 198, "source_domain": "www.mathavaraj.com", "title": "தீராத பக்கங்கள்: தாய் வலி ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nமுன்பக்கம் � இலக்கியம் , சொற்சித்திரம் , பெண் � தாய் வலி\nபின்னிரவில் எதோ வெறுமை உறுத்த அவன் விழித்தான். அருகில் அவள் இல்லை. இருட்டில் உற்றுப்பார்த்தான். மகள் தனியாகத்தான் படுத்திருந்தாள். எங்கே அவள் என அறையெல்லாம் கண்கள் சுற்றி வந்த போது ஜன்னல் அருகே அவள் அசையாமல் நிழலாய் நின்றிருப்பதைப் பார்த்தான். அவளது உடல் அதிர்ந்து கொண்டு இருந்தது. விசும்பிக்கொண்டு இருந்தாள்.\nஎன்ன ஆச்சு அவளுக்கு என்று குழம்பினான். அன்றைக்கு பள்ளிக்கூடத்தில் தன் மகள் படித்து வந்த ரைம்ஸ்களை ஆசை ஆசையாய் படுக்கையில் சொன்னாள். பிறகு எல்லாம் முடிந்து, “ஆளைப் பாரு...” என வெட்க சந்தோஷத்துடன் தூங்கிப் போனாள். சின்னச் சின்னதாய் பாட்டுக்களை முணுமுணுத்துக்கொண்டு இந்த வீட்டிற்குள் சந்தோஷமாய்த்தான் இருந்தாள். இரவில், இப்படித் தனியாய் வருத்திக்கொள்ள அவளுக்குள் அப்படியென்ன என பரிதவித்தும், கலைந்தும் போனான்.\nஎன்ன என்று கேட்போமா, வேண்டாமா என யோசித்து, அருகில் சென்று “என்னம்மா... தூங்கலியா\n“முழிச்சிட்டீங்களா... நீங்க தூங்குங்க...” என்று வெளியே நட்சத்திரங்களைப் பார்த்தாள். உடல் அதிர்ந்து கொண்டுதான் இருந்தது.\n“இல்ல. நீ அழுற.. ஏங்கிட்ட சொல்லும்மா..”\nஅவ்வளவுதான். உடல் வெட்டிக் கொண்டு வர, அவன் மீது சாய்ந்து “அன்னிக்கு அபார்ஷன் பண்ணலன்னா, அந்தக் குழந்தை இப்ப நம்ம மகள் பக்கத்துல படுத்துக்கிட்டு இருக்கும்ல....”\nஅதிர்ச்சியாய் இருந்தது. அந்தக் குழந்தையை இன்னும் சுமந்து கொண்டு இருக்கிறாள் அவள் என்பதில் கலங்கினான். ஆதரவாய் அணைத்துக் கொண்டு “சரி விடம்மா... விடம்மா... “ என சரியாய் வார்த்தைகள் வராமல் எதோ பிதற்றிக்கொண்டு இருந்தான்.\n“நாளையோடு அந்தக் குழந்தையை அபார்ஷன் செய்து நான்கு வரு���மாகிறது”\nஅவனும் அவளோடு சேர்ந்து அழ ஆரம்பித்தான்.\nTags: இலக்கியம் , சொற்சித்திரம் , பெண்\nமனித மனசு தொலைந்த ஆடுகுட்டியை தேடும் இடையன் மட்டுமல்ல\nதாய் என்றால் தனி மனம் தான்\nநான்காம் ஆண்டு பிறந்தநாள் நினைவஞ்சலி.....\nதாய் வலி படித்தேன் .. பெண்ணின் உணர்வு இயல்பாக சொல்லப்பட்டது ... நன்று.. அபார்ஷன் செய்து நான்கு வருடங்கள் ஆன பின்பும் உயிரை அழித்த குற்ற உணர்வு --புரிந்து கொள்ள முடிகிறது. இன்னும் சொல்லப்படாத விஷயம்\n* அந்த பெண்ணின் சம்மதத்தோடு கரு கலைக்கப்பட்டதா \nஇந்த கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் இந்த சொற்சித்திரம் முடிவு அடையுமென்று நினைக்கவில்லை ..\nஇது எனது கருத்து ..\nஉங்கள் பதில் கிடைத்த பின் மற்றவை ..\nதெரிந்தோ தெரியாமலோ - இணங்கியோ வற்புறுத்தியோ - கருக்கலைப்பு செய்யப்பட்டாலும் - தாயினைப் பொறுத்த வரையில் அது ஒரு கொலைதான். மறக்க இஅயலாது அவ்வளவு எளிதாக\nநல்ல கற்பனையில் எழுதப்பட்ட - ஏதேனும் உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எழுதப்பட்ட கதையாகத்தான் இருக்க வேண்டும்.\nநல்ல் கதை - நல்வாழ்த்துகள் மாதவராஜ்\nநான்கு வருடத்திற்கு முன்பு நான் செய்ய இருந்த தப்பு இறைவனால் தவிர்க்கப்பட்டது இப்போது என் மகளுக்கு வயது நான்கு\nஅமிர்தவர்ஷினி அம்மா August 4, 2009 at 2:34 PM\nபவித்ரா எதற்காக அபார்ஷன் செய்யப்பட்டது என்று கேட்டிருக்கிறார். எத்தனையோ காரணங்கள் இருக்கலாம். தன்னுடைய சம்மதத்தின் பேரிலேயே நடந்து இருந்தால் கூட தாய்க்கு எப்போதும் அது வலிதானே\nஉலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள்.\nமுதல்வர் ஜெயலலிதாவின் அறிவிப்புக்கு தமிழ் எழுத்தாளர்கள் எதிர்ப்பு\n“சென்னை கோட்டூர்புரத்தில் அண்மையில் திறக்கப்பட்ட அண்ணா நூலகம், விரைவில் டிபிஐ வளாகத்துக்கு மாற்றப்படும் எனவும், அந்த இடத்தில் உயர் சிற...\nஅ ந்தத் தெருவிலிருந்து அடுத்த தெரு வரைக்கும் நீண்ட பெரிய வீடு. பாட்டி எப்போதும் பின்புறத்தில் சமையலறை வேலையாட்களோடு இருப்பார்கள். அத...\n2ஜீ அலைக்கற்றை ஊழலின் அடுத்த அத்தியாயம் ஆரம்பித்திருக்கிறது. ஊழல் நடந்திருக்கிறது என்பதும் அதற்கான பேரங்களும், ஏற்பாடுகளும் ஒரு பாடு ...\nஷோபா என்னும் அழியாத கோலம்\nக னவு காணும் வ��லைக்காரியாய்த்தான் முதலில் ஷோபாவைப் பார்த்தேன். தெருவில், கோவிலில், கடைவீதியில் பார்க்கும் ஒரு சாதாரணப்பெண் போல இருக்கிறார...\n” ஏ லே சின்னப் பசங்கல்லாம் இங்கயிருந்து போயிருங்க” என அவ்வப்போது என்னைப் போன்றவர்களை சிலர் விரட்டத்தான் செய்தார்கள். “என்னல சோலி உங்களுக்கு ...\nFlash அச்சுதானந்தன் அஞ்சலி அஞ்சுவண்ணம் தெரு அந்த 44 நாட்கள் அந்நிய முதலீடு அமெரிக்கா அம்பேத்கார் அம்மா அயோத்தி அரசியல் அரசியல் பேசலாம் அரசு ஊழியர்கள் அழகிரி அழகுவேல் அறிஞர் அண்ணா அறிவிப்புகள் அறிவொளி அனுபவம் அன்னா ஹசாரே ஆக்டோபஸ் ஆணாதிக்கம் ஆதலினால் காதல் செய்வீர் ஆப்பிரிக்கா ஆவணப்படம் இசை இந்திய சுதந்திரம் இந்தியா இந்துத்துவா இமையம் இயக்குனர் மகேந்திரன் இரவு இராணுவம் இலக்கியம் இலங்கை இலங்கைத் தமிழர் இனப்படுகொலை இனம் ஈராக் ஈழம் உ.ரா.வரதராசன் உசேன் உடல்நலம் உணவு உதயசங்கர் உத்தப்புரம் உலகமயமாக்கல் உலகம் ஊடகங்கள் ஊர் ஞாபகம் ஊழல் எகிப்து எந்திரன் எழுத்தாளர் என் கேள்விக்கு என்ன பதில் என்கவுணடர் எஸ்.எம்.எஸ் எஸ்.ராமகிருஷ்ணன் ஒபாமா ஓவியம் கடிதம் கதை கமலஹாசன் கமலாதாஸ் கம்யூனிஸ்டுகள் கயர்லாஞ்சி கரிசல்குயில் கருணாநிதி கருத்துக்கணிப்பு கலாச்சாரம் கலீல் கிப்ரான் கல்வி கவர்ந்த பதிவர்கள் கவிஞர் கவிதை கழுதை கனவு கன்னி காங்கிரஸ் காதல் காந்தி காந்தி புன்னகைக்கிறார் காமம் காமராஜ் கார்ட்டூன் காலகந்தி காஷ்மீர் கிரிக்கெட் கிளி கீரனூர் ஜாகீர் ராஜா கீரிப்பட்டி குழந்தை குறுக்கெழுத்துப் போட்டி குறும்படம் குற்றம் கூளமாதாரி கேள்விகள் ச.பாலமுருகன் சங்கராச்சாரியார் சச்சின் டெண்டுல்கர் சதத் ஹசன் மாண்ட்டோ சதாம் சமூகம் சலவான் சல்மான் தசீர் சவார்க்கர் சன் டி.வி சாதி சாவித்திரிபாய் ஃபுலே சிங்கிஸ் சிந்தனைகள் சிவகாசி சிறுகதை சினிமா சுதந்திர தினம் சுவர்ணலதா சுற்றுச் சூழல் சுனாமி சூரனைத் தேடும் ஊர் செகாவ் செடல் செய்திகள் செல்வேந்திரன் சென்னை சேகுவேரா சொலவடைகள் சொல்லித் தெரிவதில்லை சொற்சித்திரம் சோவியத் புரட்சி சோளகர் தொட்டி டிசமபர் 6 டிஜிட்டல் போட்டோக்காரன் டுவிட்டர் தடை செய்யப்பட்ட நாவல் தமிழக மீனவர்கள் தமிழகம் தமிழ் நாவல் தமிழ் மொழி தமிழ்ச்செல்வன் தமிழ்நாடு தமுஎகச தலித் தனுஷ்கோடி ராமசாமி தாய் தாஜ்மஹால் தி.மு.க ���ிருமணம் தீக்கதிர் தீண்டாமைக் கொடுமை தீபா தீபாவளி துனிசியா தென்கச்சி சுவாமிநாதன் தேர்தல் தேனீ சீருடையான் தொடர் விளையாட்டு தொழிற்சங்கம் தோப்பில் முகமது மீரான் நகைச்சுவை நடிகர் நட்சத்திரப் பதிவு நட்பு நந்தலாலா நாகேஷ் நாடகம் நாட்டுப்புற இலக்கியம் நாட்டுப்புறக் கதைகள் நாட்டுப்புறத் தெய்வங்கள் நாவல் நிகழ்வுகள் நித்யானந்தா நிலாரசிகன் நிற வெறி நிறங்களின் உலகம் நினைவலைகள் நேர்காணல் நையாண்டி நோபல் பரிசு பகத்சிங் பங்குச்சந்தை பட்டுக்கோட்டையார் பட்ஜெட் பண்பாடு பதிவர்வட்டம் பத்தாண்டு கால நாவல்கள் பத்திரிகை பயங்கரவாதம் பயணம் பரத்தையர் பள்ளி பா.ரா பா.ராஜாராம் பா.ஜ.க பாகிஸ்தான் பாடல் பாண்டிக்கண்ணன் பாப்பாப்பட்டி பாமா பாரதியார் பார்ப்பனீயம் பாலு பிரகாஷ் காரத் பிரகாஷ்ராஜ் பினாயக் சென் பிஜேபி புதிய பதிவர்கள் புதுமைப்பித்தன் புத்தக கண்காட்சி புத்தகம் புத்தாண்டு புனைவு புஷ் பெட்ரோல் பெண் பெரியார் பெருமாள்முருகன் பொங்கல் பொதுபுத்தி பொருளாதாரம் போபால் போராட்டம் மகர ஜோதி மகளிர் மசோதா மத அடிப்படைவாதம் மத நம்பிக்கை மதம் மந்திரிசபை மாற்றம் மரக்கால் மரங்கள் மரியோ வர்கஸ் லோசா மழை மனித உரிமை மீறல் மன்மோகன் சிங் மாதவராஜ் சிறுகதைகள் மாதவராஜ் பக்கங்கள் மார்க்ஸ் மாவோயிஸ்டுகள் மிஷ்கின் முதலாளித்துவம் முயற்சி முரளி முருகபூபதி முற்போக்கு எழுத்தாளர்கள் மேதினம் மேலாண்மை பொன்னுச்சாமி மைக்கேல் மூர் மைக்கேல் ஜாக்சன் மொழி மோகன் எம்.பி மோகன்ராஜ் மோடி யுத்தம் ரஜினிகாந்த் ராகுல் காந்தி லிவிங் டு கெதர் வகுப்புவாதம் வண்ணதாசன் வம்பரங்கம் வரலாறு வன்மம் வாசிப்பு வாழ்த்துக்கள் விக்கிலீக்ஸ் விநாயகர் விலைவாசி விவசாயம் விவாதம் விஜய்காந்த் வெடி விபத்து வெளிவராத உரையாடல்கள் வைரமுத்து ஜப்பான் ஜனகப்பிரியா ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜெயலலிதா ஜோதி பாசு ஷங்கர் ஷோபா ஹெர்டா முல்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/51695/news/51695.html", "date_download": "2018-07-18T01:22:10Z", "digest": "sha1:3BFMOS66JEKO4TSJMTUMNWBQPF3HHZSB", "length": 8136, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "மனைவியை சிகரெட்டால் சுட்ட கணவனுக்கு அடிதடி அபிஷேகம் செய்த பெண்கள்… கோர்ட்டில் பரபரப்பு. : நிதர்சனம்", "raw_content": "\nமனைவியை சிகரெட்டால் சுட்ட கணவனுக்கு அடிதடி அபிஷேகம் செ���்த பெண்கள்… கோர்ட்டில் பரபரப்பு.\nசிகரெட்டால் சுட்டு மனைவியை கொடூரமாக சித்ரவதை செய்த வழக்கில் கைதான கணவனை தானே நீதிமன்றத்திற்கு கொண்டு வந்த போது 50 பெண்கள் அடித்து உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டம் கல்வாவை சேர்ந்தவர் ரூபேஷ் ஜெய ராம் தண்டேல். இவரது மனைவி பானுமதி. 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆன இவர்களுக்கு 3 வயதில் ஒரு மகன் உண்டு.\nரூபேஷ் தனது மனைவியை கடித்தும், சிகரெட்டால் சுட்டும் சித்ரவதை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் 4 மாதங்களுக்கு முன்பு பானுமதி தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இரண்டு மாதங்களுக்கு முன் பெரியவர்கள் சமாதானம் பேசினர். எனினும் பானுமதியை கணவன் வீட்டுக்கு அனுப்ப அவரது தந்தை சம்மதிக்கவில்லை.\nஒழுங்காக குடும்பம் நடத்துவேன் என்று ரூபேஷ் கூறியதால் அவருடன் பானுமதியை அனுப்பி வைத்தனர். வேதாளம் மீண்டும் முறுங்கை மரம் ஏறிய கதையாக ரூபேஷ் மீண்டும் சித்ரவதை செய்தார். சிகரெட்டால் சுட்டும், மிருகத்தை போல மனைவி உடலில் 50 இடங்களில் கடித்தார். இரும்பு கம்பியாலும் அடித்தார். பிறப்புறுப்பில் மிளகாய் பொடியை தூவி சித்ரவதை செய்தார். இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் பானுமதியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கல்வா போலீசில் பானுமதி கொடுத்த புகாரின் பேரில் ரூபேஷ் கைது செய்யப்பட்டார்.\nநேற்று முன்தினம் தானே மாவட்ட நீதிமன்றத்தில் ரூபேஷ் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை கோர்ட்டுக்கு அழைத்து வந்த போது போலீஸ் பாதுகாப்பையும் மீறி சுமார் 50 பெண்கள் ரூபேஷை சுற்றி வளைத்து சரமாரியாக அடித்து உதைத்தனர். ரூபேஷுடன் வந்த போலீஸ் அதிகாரியும் தாக்கப்பட்டார். இதனால், நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்ட பின்னர் பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.\nநீதிமன்ற வளாகத்தில் குற்றவாளி ஒருவனை பெண்கள் அடித்து உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபல குரலில் அசத்திய நவீன் கலக்கலான வீடியோ\nஈரோடு கல்லூரி மாணவிகளின் மனதை கொள்ளையடித்த நவீன்\nஅனுபவம் இல்லையா உங்கள் ஆண் துணைக்கு-…\nஅனைவரும் பார்க்கவேண்டிய கேப்டன் #விஜயகாந்த் காமெடி வீடியோ\nஃப்ரூட் அல்வா… அவியல் மீன்…நீரிழிவாளர்களுக்கான ஸ்பெஷல் ரெசிபி\nசாதன��� மாணவி கொலைகாரியாக மாறியது எப்படி \nபைல்ஸ் பிரச்சனைக்கு எளிய தீர்வு\nபெண்கள் சூப்பரான உச்ச நிலையை அடைய சில வழிகள்…\nசுறா மீன்களுடன் போட்டோஷூட் – நடிகைக்கு நடந்த விபரீதம் \nதென்கொரிய ஜனாதிபதியின் இந்திய விஜயம்: மூலோபாய நகர்வு\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/52333/news/52333.html", "date_download": "2018-07-18T01:22:18Z", "digest": "sha1:FREMQL6YL5TBQSZYA4MS6VFVT4RUDPWR", "length": 5519, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "கன்றுக் குட்டிகளுக்கு தாய்ப் பாலூட்டும் மொடல் அழகி (PHOTOS) : நிதர்சனம்", "raw_content": "\nகன்றுக் குட்டிகளுக்கு தாய்ப் பாலூட்டும் மொடல் அழகி (PHOTOS)\nபிரேஸிலை சேர்ந்த மொடல் அழகியொருவர் பசுக்கன்றுகளுக்கு தான் தாய்ப்பாலூட்டுவதாக கூறி சர்ச்சையை கிளப்பியுள்ளார். சப்பரினா அல்மேய்டா எனும் இந்த யுவதி, கன்றுக்குட்டிகளுக்கு தாய்ப் பாலூட்டுவதை படம்பிடித்து சமூக வலைத்தளங்களிலும் தரவேற்றியுள்ளார். இன்ஸ்டகிராம் இணையத்தளத்தில் 17,000 இற்கும் அதிகமானோர் அப்படங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளனர். சில படங்களில் திறந்த மார்புடனும் சப்ரினா காணப்படுகிறார். இவரிடம் கன்றுக்குட்டிகள் உண்மையாகவே பால்குடித்தனவா என்பது தெரியவில்லை. ஆனால், சப்ரினா அல்மேய்டாவின் நடவடிக்கை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக மிருக நலன்புரி அமைப்புகள் சப்ரினாவின் நடவடிக்கை அபத்தமானது என விமர்சித்துள்ளனர்.\nகன்றுக்குட்டிகளுக்கு தாய்ப் பாலூட்டும் மொடல் அழகி-PHOTOS-\nபல குரலில் அசத்திய நவீன் கலக்கலான வீடியோ\nஈரோடு கல்லூரி மாணவிகளின் மனதை கொள்ளையடித்த நவீன்\nஅனுபவம் இல்லையா உங்கள் ஆண் துணைக்கு-…\nஅனைவரும் பார்க்கவேண்டிய கேப்டன் #விஜயகாந்த் காமெடி வீடியோ\nஃப்ரூட் அல்வா… அவியல் மீன்…நீரிழிவாளர்களுக்கான ஸ்பெஷல் ரெசிபி\nசாதனை மாணவி கொலைகாரியாக மாறியது எப்படி \nபைல்ஸ் பிரச்சனைக்கு எளிய தீர்வு\nபெண்கள் சூப்பரான உச்ச நிலையை அடைய சில வழிகள்…\nசுறா மீன்களுடன் போட்டோஷூட் – நடிகைக்கு நடந்த விபரீதம் \nதென்கொரிய ஜனாதிபதியின் இந்திய விஜயம்: மூலோபாய நகர்வு\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.velichamtv.org/velicham/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-320-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2018-07-18T00:28:42Z", "digest": "sha1:FJ5CDQ6FT3AFWHYMGWIBZGSSBVPG3LDM", "length": 6824, "nlines": 56, "source_domain": "www.velichamtv.org", "title": "டிஎன்பிஎஸ்சி மூலம் 320 சிவில் நீதிபதிகள் நேரடியாக தேர்வு | வெளிச்சம் தொலைக்காட்சி", "raw_content": "\nடிஎன்பிஎஸ்சி மூலம் 320 சிவில் நீதிபதிகள் நேரடியாக தேர்வு\nIn: தமிழகம், மாவட்ட செய்திகள்\nடிஎன்பிஎஸ்சி மூலம் 320 சிவில் நீதிபதிகள் நேரடியாக தேர்வு\nதமிழ்நாடு நீதித்துறை பணியில் சிவில் நீதிபதிகள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலம் நேரடியாக தேர்வுசெய்யப்படுகிறார்கள். இதற்காக எழுத்துத்தேர்வும், நேர்முகத்தேர்வும் நடத்தப்படுகிறது. சட்ட பட்டதாரிகள், நீதிமன்றங்களில் வழக்கறிஞர்களாக பணியாற்றுபவர்கள், அரசு உதவி வழக்கறிஞர்கள் சிவில் நீதிபதி தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். வழக்கறிஞர்களுக்கு வயது வரம்பு 25 முதல் 35 ஆகவும், இடஒதுக்கீட்டின்கீழ் வருவோருக்கு (எஸ்சி, எஸ்டி, பிசி, எம்பிசி) அதிகபட்சம் 40 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சட்ட பட்டதாரிகளாக இருப்பின் குறைந்தபட்சம் 22 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். வயது வரம்பு இடஒதுக்கீட்டுப் பிரிவினர் உட்பட அனைத்து வகுப்பினருக்கும் 27 ஆகும். படித்து முடித்து 3 ஆண்டுகள் நிறைவடைந்திருக்க வேண்டும்.\nஎழுத்துத் தேர்வைப் பொருத்தவரையில், மொழிபெயர்ப்பு தாள் மற்றும் சட்ட பாடத்தில் 3 தாள்கள் என மொத்தம் 4 தாள்கள் இடம்பெறும். கேட்கப்படும் கேள்விகளுக்கு விரிவாக பதில் எழுத வேண்டும். ஒவ்வொறு தாளுக்கும் தலா 100 மதிப்பெண் வீதம் மொத்தம் 400 மதிப்பெண். எழுத்துத்தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு நேர்முகத்தேர்வு நடத்தப்படும். இதற்கு 60 மதிப்பெண். இறுதியாக, எழுத்துத்தேர்வு மதிப்பெண், நேர்முகத்தேர்வு மதிப்பெண், இடஒதுக்கீடு அடிப்படையில் பணிநியமனம் அமைந்திருக்கும்.\nகடந்த 2014-ம் ஆண்டு 162 சிவில் நீதிபதிகள் டிஎன்பிஎஸ்சி மூலமாக தேர்வுசெய்யப்பட்டு பணி அமர்த்தப்பட்டனர். இந்த நிலையில், இந்த ஆண்டு 320 சிவில் நீதிபதி பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி மூலம் நேரடியாக நிரப்பப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அதிகாரி ஒருவர் ‘தி இந்து’விடம் தெரிவித்தார். சிவில் நீதிபதி பதவியில் இவ்வளவு அதிகமான காலியிடங்கள் நிரப்பப்படுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious Post: வர்த்தகப் போரில் எந்த விலையையும் கொடுக்க தயார்: அமெரிக்காவுக்கு சீனா பதிலடி\nNext Post: தங்கம் வென்று சாதனை படைத்தார் தமிழக வீரர் சதீஷ்குமார் சிவலிங்கம்\nவெளிச்சம் தொலைக்காட்சி #44,1 வது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 600083.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://islamhouse.com/ta/articles/451490/", "date_download": "2018-07-18T01:25:08Z", "digest": "sha1:NIS463WGAF3ORQTG7F6W53FDP3HJA7FM", "length": 3536, "nlines": 74, "source_domain": "islamhouse.com", "title": "சுன்னாவை பாதுகாப்பதில் சஹாபாக்களின் பங்கு - தமிழ் - முஹம்மத் இம்தியாஸ்", "raw_content": "\nஉறையாடும் மொழி : தமிழ்\nபொருளடக்கத்தின் மொழி : தமிழ்\nசுன்னாவை பாதுகாப்பதில் சஹாபாக்களின் பங்கு\nஎழுத்தாளர் : முஹம்மத் இம்தியாஸ்\nமீளாய்வு செய்தல்: முஹம்மத் அமீன்\nநபி (ஸல்) அவர்களின் மறைவுக்குப் பின் ஹதீஸ்களை மக்களிடையில் அறிவிப்பதில் ஸஹாபாக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்து கொண்டார்கள்.\nசுன்னாவை பாதுகாப்பதில் சஹாபாக்களின் பங்கு\nசுன்னாவை பாதுகாப்பதில் சஹாபாக்களின் பங்கு\nசுன்னாவை பாதுகாப்பதில் சஹாபாக்களின் பங்கு\nசுன்னாவை பாதுகாப்பதில் சஹாபாக்களின் பங்கு\nகோப்புகளை பதிவிறக்கம் செய்யும் மையம்\nஅல்லது மின்னஞ்சல் பட்டியலில் சேரவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankamuslim.org/2018/06/20/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-07-18T01:07:18Z", "digest": "sha1:PRVYMP3FPW4G2Z46KVYGTXJTX5PKSD3Q", "length": 19255, "nlines": 306, "source_domain": "lankamuslim.org", "title": "ஜனாதிபதி மகாநாயக்க தேரர்களுடன் கலந்துரையாடி வருகின்றார்: ராஜித | Lankamuslim.org", "raw_content": "\nஜனாதிபதி மகாநாயக்க தேரர்களுடன் கலந்துரையாடி வருகின்றார்: ராஜித\nஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்கினால் சிறைத்தண்டனை அனுபவித்துவரும் ஏனைய பௌத்த தேரர்கள் மற்றும் பிற மத குருமார்களும் பொது மன்னிப்பு வழங்குமாறு கோரிக்கை விடுக்கும் நிலமை ஏற்படும் என அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.\nஅரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,\nசிறைத் தண்டனை பெற்றுள்ள ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்க���வது சம்பந்தமாக ஜனாதிபதி மகாநாயக்க தேரர்களுடன் கலந்துரையாடி வருகின்றார். எனினும் இதற்கு முன்னரும் பௌத்த தேரர்களுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்து தண்டனை வழங்கப்பட்டிருக்கின்றது. சட்டத்தினூடாக வழங்கப்படுகின்ற தீர்ப்பு குறித்து எதுவும் கூற முடியாது.\nஅத்துடன் நீதிமன்ற தீர்ப்பின் பிரகாரம் தற்போது சிறைச்சாலைகளில் 15 பௌத்த தேரர்களும் இந்து, இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மதகுருமார்கள் 03 பேருமாக மொத்தம் 18 பேர் சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றனர். இவர்களில் மிகவும் பாரிய குற்றங்கள் இழைத்து தண்டனை பெற்றுள்ள பௌத்த தேரர்களும் இருக்கின்றனர்.\nஅத்துடன் ஞானசார தேரருக்கு வழங்கப்பட்டுள்ள சிறைத் தண்டனையை சிலர் அரசியலாக்க முயற்சிக்கின்றனர். அவருக்கு பொது மன்னிப்பு வழங்கினால் சிறைத்தண்டனை அனுபவித்துவரும் ஏனைய பௌத்த தேரர்கள் மற்றும் பிற மத குருமார்களும் பொது மன்னிப்பு வழங்குமாறு கோரிக்கை விடுக்கும் நிலமை ஏற்படும் என்றார். -வீரகேசரி\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\n« .இந்தோனேசியாவில் படகு கவிழ்ந்து விபத்து: மாயமானோர் எண்ணிக்கை 180 ஆக உயர்வு\n.ஈரானுக்காக உளவு பார்த்த இஸ்ரேல் அமைச்சர் கைது »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமரணதண்டனை பட்டியலில் முதல் பெயர் யாருடையது தெரியுமா \nஎன்னிடம் ஆட்சி வந்தால் கோட்டாபயவுக்கு அதிகாரம் வரும்: மஹிந்த\nஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை\nதொழுகைக்காக கடைகளை மூட அக்குரணை பிரதேச வர்த்தகர்கள் தீர்மானித்துள்ளனர்\nபிரிட்டன் தான் செய்த அடிமை வியாபாரத்துக்கு நஷ்ட ஈடு வழங்குமா : டேவிட் கேமரூன் யார் \nஅமெரிக்க அமுக்க நிறுவங்களுடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் இரத்து\nஐக்கிய இராச்சிய மடவளை பசார் நலன்புரி சங்க அறிவித்தல்\nகடும்போக்கு சவால்களை எதிர்கொண்டு வெற்றி பெறவேண்டும்\nMohamed Niyas on துருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப…\nyarlpavanan on ஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக…\nKiyas KKY on ரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி…\nIbrahim Ali on புலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி…\nIbrahim Ali on புலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி…\nIbrahim Ali on ”நியூயோர்க் டைம்ஸ் செய்த…\nIbrahim Ali on ஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்…\nAsaf on ஞானசார தேர��ுக்கு ஆறு மாதத்தில்…\nAsaf on ஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்…\nAslam on அமெரிக்காவில் துருக்கி ஜனாதிபத…\nMufahir on அமெரிக்காவில் துருக்கி ஜனாதிபத…\nIbrahim Ali on வயோதிபர் மீது துப்பாக்கிச் சூட…\nSalahuDeen on வயோதிபர் மீது துப்பாக்கிச் சூட…\nImran on டிரம்ப் மற்றும் ஏனைய G7 நாடுகள…\nImran on டிரம்ப் மற்றும் ஏனைய G7 நாடுகள…\nமரணதண்டனை பட்டியலில் முதல் பெயர் யாருடையது தெரியுமா \nபகுதி 2: புதிய மாகாணசபைத் தேர்தல்முறை முஸ்லிம்களுக்கு ஏன் பாதகமானது\nபுதிய யாப்பு வரைவு வழிநடத்தல் குழுவிடம் கையளிக்கப்படவுள்ளது\nஎன்னிடம் ஆட்சி வந்தால் கோட்டாபயவுக்கு அதிகாரம் வரும்: மஹிந்த\nபுதிய மாகாணசபைத் தேர்தல் முறை முஸ்லிம்களுக்கு ஏன் பாதகமானது\nநிறைவேற்று ஜனாதிபதி முறைமை ஒழிப்பு: பாகம்-5\nஇன்றுமுதல் (ஜூலை 15 ) 33 குற்றங்களுக்கு கடுமையான Spot-Fine\nகடற்கரையில் 5 கிலோ ஹெரோய்ன் மீட்பு\nஹெரோயின் பொதி செய்த ஒரே குடும்பத்தின் நால்வர் உட்பட ஐவர் கைது\n« மே ஜூலை »\nமரணதண்டனை பட்டியலில் முதல் பெயர் யாருடையது தெரியுமா \nபகுதி 2: புதிய மாகாணசபைத் தேர்தல்முறை முஸ்லிம்களுக்கு ஏன் பாதகமானது\nஎன்னிடம் ஆட்சி வந்தால் கோட்டாபயவுக்கு அதிகாரம் வரும்: மஹிந்த lankamuslim.org/2018/07/16/%e0… https://t.co/57Q5BnLlGC 1 day ago\nபுதிய யாப்பு வரைவு வழிநடத்தல் குழுவிடம் கையளிக்கப்படவுள்ளது lankamuslim.org/2018/07/16/%e0… https://t.co/l9AiDjtIzc 1 day ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://manidam.wordpress.com/tag/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-07-18T01:16:55Z", "digest": "sha1:MBBDA6Z5ELMVQAEX7IX5UJZMZQSWWFD4", "length": 11149, "nlines": 217, "source_domain": "manidam.wordpress.com", "title": "அவள் | மனிதம்", "raw_content": "\nகுறிச்சொற்கள்: அடிமை, அழி, அவள், இனம், கவிதை, முடியாது\nகுறிச்சொற்கள்: அரங்கம், அரங்கேற்றம், அர்த்தம், அழகி, அழகிய கவிதை, அழகு, அழகை, அவளழகை, அவள், ஆயிரம், கவிதை\nகுறிச்சொற்கள்: அவள், கவிஞன், காதல்\nஅவள், என் மீது சாய்ந்தாள்.\nஅவள், என் மீது சாய்ந்தாள்.\nஅவள், என் மீது சாய்ந்தாள்.\nஆம் – அமைதியாகச் சாய்ந்தாள்.\nஅவள், என் மீது சாய்ந்தாள்.\nஆம் – நம்பிக்கையுடன் சாய்ந்தாள்.\nகுறிச்சொற்கள்: \"என்னுடன், அவள், எறும்பு, கனவு, சுமை, சுவை, தென்றல், தேன், நம்பிக்கை, பூலோகம்\nஅவள் ஒரு அழகின் ஆக்கிரமிப்பு.\nஅவள் ஒரு அழகின் ஆக்கிரமிப்பு\nஅவள் ஒரு அழகின் ஆக்கிரமிப்பு.\nஅவள் சுவாசம் நுகர்ந்து என் சுவாசம் மறந்தேன்.\nஅவள் குரல் கேட்டு என் பேச்சை இழந்தேன்.\nஅவள் விரல்ந��னி தொட என் வீரம் தொலைத்தேன்.\nஅவள் இதழ்ஈரம் பார்த்து என் நாவறண்டு நின்றேன்.\nஅவள் உள்ளம் நாதீண்ட என் முக்தி முடிப்பேன்.\nஅவள் ஒரு அழகின் ஆக்கிரமிப்பு.\nஅவள் அழகை ஐம்புலன் ரசிக்க\nஅவள் இதழ் திறந்து சொல்வாள் என\nகிளை நில்லா இலையாய் நான்.\nஉள்ளம் தேடும் உண்மைக் காதலனாய்…\nஅவள் ஒரு அழகின் ஆக்கிரமிப்பு.\n“உண்மைக் காதலை மறக்க முடிவதில்லை.\nமறக்கமுடிந்த காதல் உண்மையாய் இருப்பதில்லை.”\nகுறிச்சொற்கள்: அழகு, அவள், உள்ளம், கயல்விழி, காதல்\nஅவளும் என்னை நினைப்பாள் என்று …\nஅவள் என்னை மறந்து விடுவாள் என்று \nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்த\nஅடிமை அன்னை அன்பு அப்பா அமிர்தம் அம்மா அழகு அவள் ஆடை ஆயிரம் இதயம் இனம் இயற்கை இறப்பு இளமை உணர்வு உண்மை உதடு உயிர் உரிமை உறவு கடன் கடமை கடவுள் கண் கண்ணீர் கதை கனவு கருவறை கலை கல்லூரி கவலை கவிஞன் கவிதை காதலி காதல் காமம் காரணம் காற்று காலம் கை சிந்தனை சுகம் சுமை தண்ணீர் தென்றல் தெரியாது தோல்வி நட்பு நித்திரை நீ பயணம் பாதை பார்வை பிணம் பிழை பெண் மகிழ்ச்சி மணம் மனம் மரணம் முகம் முகவரி மௌனம் வலி வார்த்தை வாழ்க்கை விதி விதை விளையாட்டு விவசாயம் வீரம் வெட்கம் வெற்றி வேட்கை\nRT @SasikumarDir: #அப்பா படத்தை ஆதரிக்கும் கோபிப்பாளையம் தூய திரேசாள் முதனிலைப் பள்ளிக்கு என் வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://narasimhar.blogspot.com/2016/05/blog-post.html", "date_download": "2018-07-18T01:22:13Z", "digest": "sha1:LCKXFQJGNXFMV2EUJG2MHXHKM4LXT4MO", "length": 10604, "nlines": 51, "source_domain": "narasimhar.blogspot.com", "title": "Nrusimhar: நெற்றிக்கண் நரசிம்மர்", "raw_content": "\nஇன்றைய தினம் ( 20-05-2016) வைகாசி சுவாதி நரசிம்மர் ஜெயந்தி நாள் ஆகும். எனவே ஒரு அபூர்வ நரசிம்மரை சேவிக்கலாம் அன்பர்களே. சென்னைக்கு அருகில் அமைந்துள்ளது இந்த ஆலயம். நரசிம்மரின் பெயரால் \"சிங்க பெருமாள் கோவில்\" என்றே அழைக்கப்படுகின்றது.\nஇக்கோவில் ஒரு குடவரைக் கோவிலாகும் பெருமாளின் திருமேனியே மலையாக விளங்குவதால் நாம் மலையைச்சுற்றியே வலம் வர வேண்டும்.\nபெருமாள் சங்கு சக்கரம் தாங்கி நான்கு கரங்களுடன் வலது காலை மடக்கி அமர்ந்த கோலத்தில் நெற்றிக்கண்ணுடன் பிரம்மாண்டமாக சேவை சாதிக்கின்றார். ஆரத்தி காட்டும் போது திருமண்ணை விலக்கி, நெற்றிக்கண்ணை சேவை செய்து வைக்கும் போது அப்படியே மெய் சிலிர்க்கும்.\nஇத்தலம் பாடலாத்ரி என்றும் அழைக்கப்படுகின்றது. பாடலம் என்றால் சிவப்பு அத்ரி என்றால் மலை எனவே இந்தக் குன்று பாடலாத்ரி என்றும் இம்மலையில் எழுந்தருளியிருக்கும் பெருமாள் பாடலாத்ரி நரசிம்மர் என்றும் அழைக்கப்படுகின்றார்.\nஜாபாலி என்னும் முனிவர் பெருமாளை நரசிம்ம மூர்த்தியாக சேவிக்க வேண்டும் என்று இம்மலையில் தவம் செய்தார். அவரது தவத்திற்கிணங்கி பெருமாள் பிரதோஷ வேளையில் உக்ர நரசிம்மராக சிவந்த கண்களோடு பாடலாத்ரி மீது தரிசனம் தந்தார். முனிவர் வேண்ட பின் அதே கோலத்தில் நாம் எல்லோரும் உய்ய கோவில் கொண்டார்.\nபிரணவகோடி விமானத்தின் கீழ் நரசிம்மர் சங்கு சக்கரம் ஏந்தி வலக்கரம் அபய ஹஸ்தமாகவும், இடக்கரத்தை தொடை மீது வைத்தும் பிரம்மாண்ட திருவுருவில் அருள்கிறார். வலது காலை தொங்கவிட்டு இடக்காலை மடித்த நிலையில் நெற்றிக்கண் ஒளிரும் அபூர்வ திருமேனி கொண்டவர் இவர். இவருக்கு பிரதோஷ தினத்தன்று திருமஞ்சனம் நடைபெறுகின்றது.\nஉற்சவர்: உபய நாச்சியார்களுடன் பிரகலாத வரதர்.\nவிமானம்: பிரணவ கோடி விமானம்.\nமற்றும் ஆண்டாள், லக்ஷ்மி நரசிம்மர், ஆழ்வார்கள், இராமானுஜர் ஆகியோர்களுக்கு தனி சன்னதிகள் உள்ளன. கிரிவலம் வரும் போது அரிய வகை அழிஞ்சல் மரத்தை சேவிக்கலாம். அம்மரத்திற்கு மஞ்சள், குங்குமம் இட்டு நெய் விளக்கேற்றி வழிபட திருமண வரம், மழலை வரம் கிட்டுகிறது. பலர் இம்மரத்தில் தொட்டில் கட்டியிருப்பதைக் காணலாம்.\nபெருமாள் திருமேனியே மலையாக விளங்குவதால் பெளர்ணமி கிரிவலம் இத்தலத்தில் சிறப்பாக நடைபெறுகிறது. மார்கழி, தை மாதங்களில் நரசிம்மரது பாதங்களிலும், ரத சப்தமி தினத்தன்று நரசிம்மரின் உடலிலும் சூரிய ஒளி படருகிறது. கடன் தொல்லை, வழக்குகளிலிருந்து விடுதலை, செவ்வாய் தோஷத்தால் ஏற்படும் திருமணத்தடை விலக, இந்த நரசிம்மர் அருள்கிறார். திருவாதிரை, சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும், சனிதசை, ராகுதசை நடப்பவர்களுக்கும் இத்தலம் பரிகாரத்தலமாக விளங்குகிறது.\nநரசிம்ம ஜயந்தி, ராமானுஜ ஜயந்தி, சித்ரா பெளர்ணமி, வைகாசி சுவாதி நட்சத்திர தினத்திற்கு முன்வரும் வெள்ளிக்கிழமை தொடங்கி 10 நாட்கள் பிரம்மோற்சவம், ஆடிப்பூரம், ஆவணி பவித்ரோற்சவம், கிருஷ்ணஜயந்தி, புரட்டாசியில் நவராத்திரி, ஐப்பசியில் மணவாளமாமுனிகள் உற்சவம், கா���்த்திகையில் திருக்கார்த்திகை, தை மாதசங்கராந்தியன்று ஆண்டாள் நீராட்டு உற்சவம், மார்கழியில் 5 நாட்கள் தெப்போற்சவம், வைகுண்ட ஏகாதசி, பங்குனி உத்திரம் என ஆண்டு முழுதும் விழாக்கோலம் காண்கின்றது இத்திருத்தலம் . இவரிடம் தன் கோரிக்கை நிறைவேறினால் பானகம் கரைத்து ஆலய வலம் வரும் பக்தர்களுக்கு அளிப்பதாக வேண்டிக்கொண்டால், கட்டாயம் அந்த கோரிக்கை நிறைவேறிவிடும் என்பது பக்தர்களின் அனுபவ நம்பிக்கை.\nசன்னதி தெருவில் முதலியாண்டான் மாளிகை அமைந்துள்ளது. இவ்வாலயத்தில் அனந்த சயனத்தில் அரங்கநாதரை சேவிக்கலாம். எதிரே சாலையின் ஓரத்தில் அனுமன் சன்னதி அமைந்துள்ளது. இவ்வாலயத்திற்கு அருகில் யோக ஹயக்ரீவர் அருள் பாலிக்கும் செட்டிபுண்ணியம் தலம் அமைந்துள்ளது.\nLabels: அழிஞ்சல் மரம்., சிங்கபெருமாள் கோவில், நெற்றிக்கண், பாடலாத்ரி\nஅடைக்கலம் தந்த ஆதி கேசவர் கருட சேவை\nபார்த்தசாரதிப் பெருமாள் கருட சேவை\nசென்னை கடற்கரை மாசி மக தீர்த்தவாரி\nமாசி மக தீர்த்தவாரி கருட சேவைகள்\nபரதவர் குல மருமகன் கருட சேவை -2\nபரதவர் குல மருமகன் கருட சேவை -1\nஒன்பது கருட சேவை விடையாற்றி மங்களாசாசனம்\nதிருக்கோளூர் நிஷேபவித்தன் கருட சேவை\nதென் திருப்பேரை நிகரில் முகில் வண்ணன் கருட சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/youtube-won-t-place-ads-on-channels-with-less-than-10-000-views-013709.html", "date_download": "2018-07-18T00:49:35Z", "digest": "sha1:AINXSENVCU6ZOMIIIRCX5CDMN7WETKZ6", "length": 12780, "nlines": 144, "source_domain": "tamil.gizbot.com", "title": "YouTube won't place ads on channels with less than 10,000 views - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nயூடியூப் வீடியோவில் 10,000 பார்வையாளர்கள் இல்லையா அப்ப இனிமேல் விளம்பரம் கிடையாது\nயூடியூப் வீடியோவில் 10,000 பார்வையாளர்கள் இல்லையா அப்ப இனிமேல் விளம்பரம் கிடையாது\nஆப்பிள் புதிய ஷார்ட்கட்ஸ் செயலியை பயன்படுத்துவது எப்படி\nயூ டியூப் சாகச நாயகன் ரைகர் கேம்பிள் மரணமடைந்தார்\nயூடியூப் சேனலுக்காக ரிஸ்க் எடுத்த இளைஞர்கள் உயிரிழப்பு.\nவாட்ஸ்ஆப் உடன் மலிவு விலையில் ஜியோபோன் 2 அறிமுகம்.\nவீடியோ இணையதளங்களில் உலகின் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் யூடியூப் இணையதளத்தில் வீடியோவை பதிவேற்றி பலர் அதில் கிடைக்கும் விளம்பரம் மூலம் வருமானம் பார்த்து வந்த நிலையில் தற்போது யூடியூப் நிறுவன��் விளம்பரம் வெளியிடுவதில் சில மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.\nஇதன்படி 10000 பார்வையாளர்களுக்கு குறைவான பார்வையாளர்களை பெற்று வரும் வீடியோக்களுக்கு இனி விளம்பரத்தை நிறுத்த யூடியூப் முடிவு செய்தது. இதனால் காப்பி செய்த வீடியோக்கள் மூலம் வருமானம் பார்த்தவர்களை முற்றிலும் ஒதுக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஒருசில நிறுவனங்கள் தங்கள் பிராண்டை விளம்பரப்படுத்துவதற்காக வீடியோக்களை யூடியூபில் பதிவேற்றி வருவதாகவும், அந்த வகை வீடியோக்களால் வாடிக்கையாளர்கள் வெறுப்பு அடைவதாகவும், இதுபோன்ற விளம்பர யுக்தி மற்றும் பிறருடைய வீடியோவை காப்பி செய்து பதிவு செய்யப்படும் வீடியோக்களை தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.\nஇதுகுறித்து யூடியூப் நிறுவனத்தின் உயரதிகாரிகளில் ஒருவரான ஏரியல் பார்டின் என்பவர் கூறியபோது, 'இந்த நடவடிக்கையின் மூலம் தகுதியான சேனல்கள் மட்டுமே யூடியூப்பில் அனுமதிக்கப்படும் நிலை வரும் என்றும், அந்த வகையான சேனல்கள் யூடியூபின் சட்டதிட்டங்களை சரியாக மதித்தாலே போதும் என்றும் அவர் கூறியுள்ளார்.\nகூகுள் ப்ளே மியூசிக்: வெறும் ரூ.89-ல் மில்லியன் கணக்கான பாட்டு கேட்க வேண்டுமா\nமேலும் ஏரியல் இதுகுறித்து கூறியபோது, யூடியூபில் பதிவு செய்யப்படும் வீடியோக்களை கண்காணிக்க ஒரு குழு அமைக்கப்படும் என்றும், அந்த குழு யூடியூபில் பதிவாகும் வீடியோக்களில் எந்த வீடியோ 10000 பார்வையாளர்களுக்கும் மேல் பெறுகின்றதோ, அந்த வீடியோக்களை ஆய்வு செய்து, அந்த வீடியோக்கள் யூடியூபின் சட்டதிட்டங்களை சரியாக பின்பற்றுகின்றதா என்பதை ஆய்வு செய்த பின்னரே அந்த வீடியோக்களில் விளம்பரங்கள் அனுமதிக்கப்படும் என்று கூறினார்.\nஇந்த புதிய நடவடிக்கையால் சட்டதிட்டங்களை ஒழுங்காக மதிக்கும் உண்மையான கிரியேட்டர்கள் பயன்பெறும் வகையில் அமையும் என்றும், சேனல்களும் தரம் வாய்ந்ததாக இருக்கும் என்றும் அவர் கூறினார். இந்த நடவடிக்கை விளம்பரதாரர்களுக்கும், வீடியோவை பதிவேற்றுபவர்களுக்கும் இடையிலான ஒரு நல்ல புரிந்துணர்வை ஏற்படுத்தும் என்றும் அவர் மேலும் கூறினார்.\nகடந்த சில நாட்களுக்கு முன்னரே கூகுள் நிறுவனம் யூடியூபில் பதிவு செய்யப்படும் வீடியோக்களுக்கு புதிய விதிகளை விதித்தது.. இந்த விதிகள் அமலுக்கு வந்தவுடன் சர்ச்சைக்குரிய வீடியோக்களை பதிவு செய்வோர்களின் எண்ணிக்கை பலமடங்கு குறைந்தது. தற்போது விளம்பரம் குறித்த புதிய நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளதால் யூடியூபில் இனிதேவையில்லாத சர்ச்சைக்குரிய வீடியோக்களுக்கு இடமில்லாமல் போகும்.\nபுதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.Subscribe to Tamil Gizbot.\nஇந்தியா: பட்ஜெட் விலையில் அசத்தலான கேலக்ஸி ஜே6 பிளஸ் அறிமுகம்.\nஇந்தியா: 25எம்பி செல்பீ கேமராவுடன் ஒப்போ பைன்ட் எக்ஸ் அறிமுகம்.\n தரும் விலையை கேட்டா ஷாக் ஆகிடுவீங்க.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports-news/cricket/hardik-pandya-is-nowhere-near-kapil-dev-says-karsan-ghavri/articleshow/62475062.cms", "date_download": "2018-07-18T01:12:13Z", "digest": "sha1:YRVTHII2HM7OA62LUH6WUTDP5Z7M6SF5", "length": 25728, "nlines": 210, "source_domain": "tamil.samayam.com", "title": "Hardik Pandya:hardik pandya is nowhere near kapil dev, says karsan ghavri | இந்த பொடிப்பய கபில் தேவ் ஆக முடியுமா? : கர்சன் காவ்ரி! - Samayam Tamil", "raw_content": "\nகடைக்குட்டி சிங்கத்தை மனதார ஏற்று..\nதமிழ் படம் 2: கஸ்தூரியின் காம பாட..\nபாப் பாடகி ரிஹானாவுடன் போட்டிப் ப..\nவிஜய்க்கு ஆதரவாக களத்தில் இறங்கிய..\nசங்கர் மகாதேவன் தேடிய பாடகரை கண்ட..\nஇவரின் குரலில் மயங்கிய வாய்ப்பு க..\nவீட்டருகே இருந்த பிளாஸ்டிக் குப்ப..\nபிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்ட ப..\nஇந்த பொடிப்பய கபில் தேவ் ஆக முடியுமா\nபுதுடெல்லி: இந்திய ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா இன்னும் கபில் தேவ் உடன் ஒப்பிடும் அளவுக்கு வரவில்லை என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கர்சன் காவ்ரி தெரிவித்துள்ளார்.\nதென் ஆப்ரிக்க சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, முதலில் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் எளிய இலக்கை துரத்திய போதும் பேட்ஸ்மேன்கள் சொதப்ப, இந்திய அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.\nஇரு அணிகள் மோதும் இராண்டாவது டெஸ்ட் போட்டி, நாளை செஞ்சுரியனில் துவங்குகிறது. இதற்காக இந்திய அணி வீரர்கள் கடுமையான பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.\nஇந்நிலையில் முதல் டெஸ்டில் பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் அசத்திய இந்திய ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவை பல முன்னாள் வீரர்களும் முன்னாள் கேப்டன் கபில் தேவுடன் ஒப்பிட்டு பேசினர்.\nஆனால், கபில் உடன் சேர்ந்து விளையாடிய முன்னாள் வீரர் கர்சன் காவ்ரி, கபில் தேவுடன் ஒப்பிடும் அளவுக்கு ஹர்திக் பாண்டியா இன்னும் சாதிக்கவில்லை என தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து கர்சன் காவ்ரி கூறுகையில்,’ தற்போது கபில் தேவுடன் ஒப்பிடும் தூரத்துக்கு கூட ஹர்திக் பாண்டியா சாதிக்கவில்லை. இன்னுன் அவர் வெகுதூரம் பயணிக்க வேண்டியுள்ளது. கபில் தேவின் சாதனைகளை ஹர்திக் பாண்டியாவால் எட்ட முடியுமா என்பதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.’ என்றார்.\nTamil Sports News APP: உலக விளையாட்டுச் செய்திகளை உடனுக்குடன் அறிய சமயம் தமிழ் ஆப்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nவிழுந்து.... விழுந்து... அடிச்ச கென்யா.... உலக சாத...\n‘300' மேட்ச் விளையாடிருக்கேன்.. நான் என்ன லூசா\nஇங்கிலாந்தில் ஒரு இன்னிங்ஸில் 10 விக்கெட்டையும் வீ...\nடி20 போட்டியில் ஜாலம் காட்டி இந்தியா, பாகிஸ்தானை எ...\nசென்னைசினிமா பாணியில் கடையின் முதலாளியை ஏமாற்றி, நகையை திருடிய பாட்டிகள்\nசென்னைசென்னையில் சட்டவிரோதமாக வளர்க்கப்பட்ட அரியவகை சிவப்பு ஆரக்கிளிகள் மீட்பு\nசினிமா செய்திகள்நடிகர் சூர்யா பிறந்தநாளை வித்தியாசமாக, விமர்சயாக கொண்டாடும் மலையாள ரசிகர்கள்\nசினிமா செய்திகள்விஸ்வரூபம் எடுத்து சல்மான் கானுடன் விளையாடிய கமல் ஹாசன்\nஆரோக்கியம்ஜிம்மில் வியர்வை வாடை அடிக்காமல் இருக்க சில டிப்ஸ்\nபொதுஅதிகாலையில் உடலுறவில் ஈடுபடுவதால் ஏற்படும் நன்மைகள்\nசமூகம்வறுமையிலும் தங்கம் வாங்கி தந்த ஹீமா - கூகுளில் இப்படி தேடி தேடியதால் அவமானம்\nசமூகம்அட்டகாசம் செய்த புலிக்குட்டி, மூன்றாவது முறையாக ஜெயிலில் அடைத்த பூங்கா நிர்வாகம்\nகிரிக்கெட்ஓய்வு பெறப்போவதை மறைமுகமாக அறிவித்தார் தோனி\nகிரிக்கெட்IND Vs ENG 3rd ODI: இந்தியாவை வீழ்த்தி ஒருநாள் தொடரை எளிதாக கைப்பற்றியது இங்கிலாந்து\n1இந்த பொடிப்பய கபில் தேவ் ஆக முடியுமா : கர்சன் காவ்ரி\n2கருண் நாயர் அதிரடி சதம்: கர்நாடகாவிடன் தமிழகம் தோல்வி\n3கோலி முதல் சச்சின் வரை; இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்கள் ஓட்டிய வி...\n4எந்த அணிக்கும் கிடைக்காத பெருமையை இந்திய அணிக்கு கொடுக்கும் தென்...\n5இந்திய வீரர்களுக்கு தென் ஆப்ரிக்காவில் சிறப்பு விருந்து\n6குட்டி அணி அயர்லாந்துடன் இந்தியா மோதும் டி20 போட்டி அறிவிப்பு...\n7ஒரு போட்டியில் தோத்தவுடனே, ஆள் ஆளுக்கு அட்வைஸ் பண்ணுறாங்க: பும்ர...\n8தினம் தினம் புதுசு புதுசா பாடம் படிக���கும் அஷ்வின்\n9சென்னை அணியின் துணைக்கேப்டனாகும் சின்ன ‘தல’ ரெய்னா\n10மீண்டும் மிரட்டிய தினேஷ் கார்த்திக்: தமிழகம் ‘ஹாட்ரிக்’ வெற்றி\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://veeduthirumbal.blogspot.com/2013/08/first-on-net.html", "date_download": "2018-07-18T01:17:33Z", "digest": "sha1:RJBK4MYI7JFIPTL4LBEUARU3BGRDIX2M", "length": 26380, "nlines": 308, "source_domain": "veeduthirumbal.blogspot.com", "title": "வீடு திரும்பல்: வீடுதிரும்பல் மோகனின் வெற்றிக்கோடு - வெற்றி பெறுமா ? FIRST ON NET", "raw_content": "\nவீடுதிரும்பல் மோகனின் வெற்றிக்கோடு - வெற்றி பெறுமா \nவெற்றிக்கோடு - புத்தக விமர்சனம் -FIRST ON NET - தேவகுமார்\nநான் டில்லியில் வேலை பார்த்த Law Firm-ல் இருந்த பெண்கள் சற்று மேனா மினுக்கிகள். ஒரு நாளைக்கு மூன்று முறை மேக் அப் போட்டு manicure- ஐ பற்றி தீர விவாதித்து, Perfume-ஐ தெளித்து கொள்ளாமல், Perfume cloud ஏற்படுத்தி, தங்களை வாசனை செய்து கொண்டு , படாடோபமாக இருப்பார்கள்.\nஎன் நண்பன் அவளது தோழி ஒருத்தியை திருச்சூரில் இருந்து அலுவலகத்திற்கு அழைத்து வந்தான். எந்த ஒப்பனையும் இல்லாமல், கோதுமை நிறத்தில், எளிமையான சுடிதாரில் சுருள் சுருளான முடியோடு வந்த அந்த பெண்ணை பார்த்து என் அலுவலக பெண்கள் வெவ்வேறு விதத்தில் சொன்ன ஒரே விஷயம் - She looks so fresh \nநமக்கு அதிகம் பரிச்சயமில்லாத எடுத்து காட்டுகளோடு வெளியாகும் சுய முன்னேற்ற கட்டுரைகளுக்கு மத்தியில் - மோகன்குமாரின் வெற்றிக்கோட்டை படிக்கும் போது - எனக்கு அந்த freshness -ம், படாடோபம் இல்லாத அழகும், மினுக்கி கொள்ளாத உண்மையும், மிக நெருக்கமான உணர்வும் வந்து போனது.\nஎங்கோ யாருக்கோ நடந்ததை சொல்லாமல் - தனக்கு நடந்த அனுபவங்களையே கட்டுரையாக்கி இருப்பது - அவரது தைரியத்தையும், கட்டுரைகளில் உண்மை தவிர வேறொன்றும் இல்லை என்பதையும் சொல்லி செல்கிறது. \" My life is my message \" என்பது மாதிரி \nமோகன்குமாரை எனக்கு 22 ஆண்டுகளாக தெரியும். 1991-ல் முதலாண்டு சட்டம் படித்த போது - ராக்கிங்கில் பழக்கமாகி, அப்போது நான் பாலகுமாரனை படிப்பேன் என்று சொன்னதையும் மன்னித்து () என்னை தம்பியாக்கி கொண்டார் . அவர் வழி நான் நடந்தேன். (கொஞ்சம் அரைகுறை ) என்னை தம்பியாக்கி கொண்டார் . அவர் வழி நான் ��டந்தேன். (கொஞ்சம் அரைகுறை ) அவர் ACS -ல் சேர்ந்தார். நானும் சேர்ந்தேன். (இன்னும் முடிக்க வில்லை) அவர் தினமும் எழுதுகிறார். நான் என்றேனும். அந்த வகையில் மோகன்குமார் எனக்கு குருநாதர்\nகல்லூரி காலத்தில் அவரது கவிதைகளில் \" சுழித்து ஓடும் சலன ஆறு \" என்பது ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் வரும். அந்த சலனங்களிலிருந்து, பயங்களிலிருந்து மீண்டு எப்படி வெற்றியாளர் ஆனார் என்கிற ஆச்சரிய குகையின் \" அண்டா காகசம் - அபூ காகுசம் \" தான் இந்த கட்டுரைகள்\nசுய வெறுப்பு மற்றும் கோபம் குறித்த கட்டுரைகள் \" நமக்கு நிகழ்ந்த அனுபவங்கள் ஆயிற்றே \" என்று பலரையும் எண்ண வைக்கும்\nகுறிப்பாக சுய வெறுப்பு பற்றிய கட்டுரையில் \" நடந்ததை மாற்ற கடவுளாலும் கூட முடியாது\" என்று அவர் சொல்லும்போது - அந்த செய்தி எவ்வளவு ஆழமானது என்பதை தாண்டி - இந்த புரிதல் எவ்வளவு பயனுள்ளது என்பது தான் எனக்கு தோன்றுகிறது\nமனதின் அத்தனை குற்ற உணர்வுகளையும், கசப்புகளையும் களைந்து எறிந்து - நம்மை வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு இந்த புரிதல் நகர்த்தி செல்லக்கூடும். \" இன்று புதிதாய் பிறந்தோம் \" என்ற பைபிளின் வரிகளும் சொல்வது இதை தானோ \nகோபத்தின் காரணம் எந்த நிகழ்வும் அல்ல - உங்களின் எதிர்பார்ப்பு என்பதாகட்டும், சண்டை போட்டவர்களிடம் அடுத்த நாள் நான் பேசி விடுவேன் என்பதாகட்டும், பக்கத்துக்கு வீட்டு காரனிடம் அன்போடு பழகுவதன் அவசியம் சொல்வதாகட்டும் ( அவன் பத்த வைக்கும் பரட்டை ஆகி விடாமல் தடுக்க ) - இவை அனைத்தும் அன்பாலேயே காரியத்தை சாதித்து விடலாம் என ஆச்சரியப்படுத்துகின்றன \n\" பெரியோர் ஆசியும் ரோல் மாடலும்\" என்பது சுய முன்னேற்ற கட்டுரைகளுக்கு புதிதான கோணம்.\nஉங்கள் Idol-ஐ கண்டுபிடியுங்கள். அதே நேரம் உங்கள் Identiy - ஐ கை விடாதீர்கள் என்பது எவ்வளவு உண்மை \nஇப்புத்தகம் புதுப்புது முன்னேற்றத்தின் காரணிகளை நமக்கு அறிமுகப்படுத்துகிறது. நம்மை பின்னிழுக்கும் ஆமை என பொறாமையை அடையாளம் காட்டும் ஒரு கட்டுரை \" உங்களை உங்கள் நண்பருடன் ஒப்பிட்டு உங்களை நீங்களே அவமானப்படுத்திக் கொள்ளப்போகிறீர்களா \" என கேட்கும் போது நமக்கு நம்மையே பிடிக்க ஆரம்பிக்கிறது. அதுவே வெற்றியின் ஒரு பக்கம் தான்.\nபல நுணுக்கங்களை சொல்லிச்செல்கிற அதே போக்கில், அதனால் விளையும் நன்மைகளையும் (பல சமயங்களில் அது சுய நலமாகவே இருந்தாலும்) சொல்வது சுவாரஸ்யம்.\nCorporate Life-ல் கற்று கொள்கிற முக்கிய பாடம் - எது செய்தாலும் அதில் Return of Investment (ROI) என்ன என பார்க்க வேண்டும். இப்புத்தகத்தில் ஒவ்வொரு நுணுக்கத்திற்கும் ஒரு ROI- ஐ சொல்வது - இந்த கட்டுரைகள் ஒரு Seasoned executive-ஆல் எழுதியதால் சாத்தியப்பட்டது \nதிரு. சோம. வள்ளியப்பன் எனக்கு கல்லூரி காலத்தில் வகுப்பெடுத்தார். நான் தொடர்ந்து கவனிக்கும், வியக்கும் - சில விதங்களில் பின்பற்றும் மனிதர் அவர். அவரது நேர மேலாண்மை ஆச்சரியம் தரும். அப்போது அவர் ஒரு மேல் நாட்டு நிறுவனத்தில் - மதுராந்தகத்தில் வேலை பார்த்தார். அலுவலக பேருந்தில் பயணிக்கும் நேரத்திலும் எழுதி கொண்டே பயணித்தவர். மோகன் குமார் முன்னுரை யாரிடம் கேட்கலாம் என்று என்னிடம் கேட்டபோது முதலில் ஞாபகத்தில் வந்தவர் திரு. சோம. வள்ளியப்பன்.\nஒரே நேரத்தில் Corporate executive ஆகவும் இருந்து கொண்டு வெவ்வேறு தளங்களில் சுணக்கம் இல்லாமல் வெற்றிகரமாக இயங்கும் மோகன் குமாரின் கட்டுரைகளுக்கு சோம. வள்ளியப்பன் சரியான முன்னுரையாளர் என்பது என் எண்ணம்.\nதிரு. வள்ளியப்பன் தனது முன்னுரையில் சொல்கிறார் \" தேவைப்படுகிறவர்கள் - எதிர்பார்க்கிறவர்கள் மிகவும் ஏராளமானவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு இது போன்ற புத்தகங்கள் அவசியம் தேவை.\nமுதல் கருத்துரை வழங்கிய தேவகுமாருக்கு நன்றி \nநாளை காலை புத்தகம் குறித்த பிரபல பதிவர் ஒருவரின் கருத்துக்கள் வீடுதிரும்பலில் இடம் பெறும் \nவீடுதிரும்பல் மோகன்குமார் எழுதிய வெற்றிக்கோடு புத்தகம் அச்சிடப்பட்டு - விற்பனைக்கு தயாராகிவிட்டது. அகநாழிகை புத்தக கடையில் கிடைக்கிறது..\nசனி, ஞாயிறு விழா குறித்த விபரங்கள் இதோ -\nஇரு நாளில் தங்களுக்கு எப்போது வசதிப்படுமோ அன்று அவசியம் கலந்து கொள்க உங்கள் வருகையும் இந்த எளிய, உண்மையான எழுத்துக்கு நீங்கள் தரும் ஆதரவும் எங்களை மகிழ்ச்சிப்படுத்தும் \nLabels: தேவகுமார், புத்தக விமர்சனம்\nவெங்கட் நாகராஜ் 7:48:00 AM\nநல்ல விமர்சனம். வலைப்பூவில் வெளியான சில கட்டுரைகள் படித்திருந்தாலும், முழுப் புத்தகத்தையும், புத்தக வடிவில் வாசிப்பதில் இருக்கும் சுகத்திற்காக காத்திருக்கிறேன்.....\nசெப்டம்பர் - 1 அன்று புத்தகம் கையில் கிடைக்கும் வரை.....\nதிண்டுக்கல் தனபாலன் 8:39:00 AM\nநல்ல விமர்சனம்.... புத்தக் வெள���யீட்டுக்கு வாழ்த்துகள்..\n//வீடுதிரும்பல் மோகனின் வெற்றிக்கோடு - வெற்றி பெறுமா \nசந்தேகமே வேண்டாம். வெற்றி பெரும். வாழ்த்துக்கள்.\nதேவ குமாரின் விமர்சனம் புத்தகம் வாங்கும் ஆவலை பன் மடங்கு அதிகமாக்குகிறது. நான் என் நண்பர்களுக்கு இந்த புத்தகத்தை பரிசளிக்க போகிறேன். குறைந்த பட்சம் 5 பேர்களுக்கு. 5+1= 6 புத்தகத்தை எனக்கு எடுத்து வைக்கவும். விழா அன்று சந்திப்போம். நன்றி.\nஅமைதி அப்பா 8:48:00 PM\nமோகன் குமார் 11:49:00 PM\nபின்னூட்டமிட்ட அனைத்து நண்பர்களுக்கும் நெகிழ்வான நன்றி. சனி அல்லது ஞாயிறு விழாவில் சந்திப்போம் நண்பர்களே \nவாழ்த்துக்கள் சகா. வாசிக்கத் தூண்டும் புத்தக விமர்சனம். தம் புத்தகத்தை வாங்கி வாசிக்க விழைகின்றேன். வாசித்த பின் என் கருத்துக்களை முன் வைக்கின்றேன். :)\nவெற்றிக்கோடு புத்தகம் இணையத்தில் வாங்க\nசுய முன்னேற்ற புத்தகங்கள் அவசியமா \nவீடுதிரும்பல் மோகனின் வெற்றிக்கோடு - வெற்றி பெறுமா...\nபதிவர் விழா உணவு :சென்ற ஆண்டு Vs இந்த ஆண்டு மெனு \nவெற்றிக்கோடு - புத்தகம் வெளியாகும் கதை \n கிடைத்தது ஒரு லட்சம் உதவி \nசென்னையில் இன்று 2 முக்கிய விழா ..வாங்க பேசலாம் \nஉணவகம் அறிமுகம்: மடிப்பாக்கம் அல் - நூர் பிரியாணி ...\nபதிவர்களை களாய்க்கும் ஜாலி புகைப்படங்கள் \nஏலகிரி - சென்னைக்கருகே ஒரு ஹில் ஸ்டேஷன்\nபதிவர் திருவிழா அழைப்பிதழ்..அனைவரும் வருக \nதொல்லைகாட்சி -நீயா நானா பார்வை - பிலிம்பேர் விருது...\nஆனந்த யாழை மீட்டுகிறாய் அட்டகாச பாடல் ஒளி வடிவில்\nஉணவகம் அறிமுகம் - மஸ்த் கலந்தர்\nவேலூர் தங்க கோயில் -வித்யாச பயண அனுபவம்\nவானவில்- 1 வருடமாய் தமிழ் மணம் முதலிடம்- ஆண்ட்ரியா...\nஉணவகம் அறிமுகம் - ஹோட்டல் புஹாரி, வேளச்சேரி\nஏ.ஆர்.ரகுமான் பயோகிராபி - ஜெய் ஹோ - விமர்சனம்\nவானவில்: அப்பு கமல் ரகசியம்- அழகி சுரபி -ஒரு உதவி\nதையல்காரர் வாழ்க்கை - அறியாத தகவல்கள்\nதொல்லை காட்சி -ஆபிஸ் லட்சுமி - சூப்பர் சிங்கர் வைஜ...\nபதிவர் திருவிழா - இன்னா நடக்க போகுது நைனா - சில க...\nஉணவகம் அறிமுகம் - ஹோட்டல் லட்சுமி நரசிம்மா, சோளிங்...\nவலைபதிவர் மாநாடு - சென்ற ஆண்டு Vs இந்த ஆண்டு - வ...\nஇ மெயிலில் பதிவுகளை பெற\nஅதிகம் வாசித்தது (All Time )\nவிரைவில் உடல் எடை குறைக்க 2 வழிகள்\nசென்னையை கலக்கும் நம்ம ஆட்டோ - நிறுவனர் அப்துல்லா பேட்டி\nசூது கவ்வும் - சினிமா விமர்சனம்\nஆலப்புழா - படக��� வீடு - மறக்க முடியாத பயண அனுபவம்\nவெறும் 6 லட்சம் முதலீட்டில்- 5 கோடி சம்பாதித்தவர் பேட்டி\nஅம்மா உணவக பணியாளர்கள் வாழ்க்கை - அறியாத தகவல்கள்\nஇருட்டுக்கடை அல்வா - அறியாத தகவல்கள்- வீடியோவுடன்\nசரவணபவன் ஓனர் கட்டிய கோவில் -நேரடி அனுபவம்\nதொல்லை காட்சி : நீயா நானா ஜெயித்தோருக்கு நிஜமா பரிசு தர்றாங்களா\nஅதிகம் வாசித்தது (கடந்த 30 நாளில் )\nகாலா - நடிகையர் திலகம் விமர்சனங்கள்\nவானவில்-டிக் டிக் டிக் - நீட் தேர்வுகள்- பிக் பாஸ் 2\nவானவில்- இரும்புத்திரை-பிக் பாஸ்- போனில் வரும் திடுக் தகவல்\nதமிழக அரசு நடத்தும் சேவை இல்லம் - அறியாத தகவல்கள்\nவெள்ளம்: எப்படியிருக்கு வேளச்சேரி மற்றும் மடிப்பாக்கம் \nசட்ட சொல் விளக்கம் (18)\nடிவி சிறப்பு நிகழ்ச்சிகள் (24)\nதமிழ் மண நட்சத்திர வாரம் (11)\nதொல்லை காட்சி பெட்டி (58)\nயுடான்ஸ் ஸ்டார் வாரம் (11)\nவாங்க முன்னேறி பாக்கலாம் (12)\nவிகடன்- குட் ப்ளாக்ஸ் (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/sports/94114-sachin-tendulkar-enjoys-%E2%80%98best-breakfast%E2%80%99-made-by-his-son.html", "date_download": "2018-07-18T01:08:47Z", "digest": "sha1:QXGRG3DBD6TT5PDILTYKXLGMWGG4PWUA", "length": 15956, "nlines": 397, "source_domain": "www.vikatan.com", "title": "மகன் செய்துகொடுத்த காலை உணவு..! சச்சின் டெண்டுல்கர் நெகிழ்ச்சி..! | Sachin Tendulkar enjoys ‘best breakfast’ made by his son", "raw_content": "\nதொடரை கைப்பற்றியது இங்கிலாந்து - சதமடித்த ஜோ ரூட் இலங்கையில் மரண தண்டனை...எச்சரிக்கை செய்யும் ஐரோப்பிய யூனியன் இலங்கையில் மரண தண்டனை...எச்சரிக்கை செய்யும் ஐரோப்பிய யூனியன் கேரளாவில் சசி தரூருக்கு எதிர்ப்பு... பா.ஜ.க.வினர் கறுப்புக் கொடி காட்டி கோஷம்\nமுக புத்தகத்தில் முதல்வரை விமர்சித்து கருத்து பதிவிட்டவர் கைது நாடாளுமன்றத்துக்கு வருகை தந்த எம்.பி.க்கள் விவரம் வெளியீடு நாடாளுமன்றத்துக்கு வருகை தந்த எம்.பி.க்கள் விவரம் வெளியீடு ‘தமிழகம் என்ன காவிரியின் வடிகாலா ‘தமிழகம் என்ன காவிரியின் வடிகாலா’ - கொதிக்கும் விவசாயிகள் சங்க கூட்டமைப்பு\nஸ்டெர்லைட் ஆலையில் அமிலம் அகற்றும் பணி 45% நிறைவு – தூத்துக்குடி ஆட்சியர் தகவல் 2014-ம் ஆண்டுக்குப் பின்னர் 100 அடியை எட்டிய மேட்டூர் அணையின் நீர்மட்டம் பறவைகளை விரட்டப் பயன்படும் மோடி, அமித் ஷா கட் -அவுட்கள்\nமகன் செய்துகொடுத்த காலை உணவு..\nமகன் அர்ஜூன், காலை உணவு தயாரித்துக் கொடுத்ததை, சச்சின் டெண்டுல்கர் இன்ஸ்டாகிராமில் பதிவ���ட்டுள்ளார்.\nகிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற சச்சின் டெண்டுல்கர், தனது குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டுவருகிறார். குடும்பத்தினருடனான சந்தோஷமான நிகழ்வுகளைச் சமூக வலைதளங்களில் பதிவிட்டுவருகிறார். நேற்று அவர், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு போட்டோவைப் பதிவிட்டுள்ளார். அதில், அவர் பெட்டில் இருக்கிறார்; அருகில் ஒரு தட்டில் உணவு இருக்கிறது. அந்தப் புகைப்படத்துக்கு அருகில், 'இது என் மகன் தயாரித்த காலை உணவு. நான் உண்ட காலை உணவுகளிலேயே இதுதான் சிறந்தது' என்று பதிவிட்டுள்ளார். அந்தப் புகைப்படம் தற்போது வைரலாகிவருகிறது.\nமயக்க மருந்து கொடுத்த வடசென்னை கும்பல் - மாணவி விவகாரத்தில் நடந்த கொடுமை\n'ரெய்டுக்கான காரணம் புரியும்; என்னை நிரூபிப்பேன்' - அமைச்சர்களிடம் மனம் திறந்த எடப்பாடி பழனிசாமி\nமாற்றுத்திறனாளி மாணவிக்கு நடந்த கொடுமை- புழல் சிறையில் அடைக்கப்பட்ட 17 பேர்\n``அவனுக்கு ஒருதடவைகூட என் நினைப்பு வரலைங்கிறது கஷ்டமா இருக்கு’’ - 'பிக் பாஸ்' பாலாஜி அம்மா\n'தினகரனால் காங்கிரஸ் இமேஜ் கெடும்' - சந்திப்பை நிராகரித்த ராகுல்\nமிஸ்டர் கழுகு: ரஜினி கையில் இரட்டை இலை - பி.ஜே.பி விரிக்கும் மாயவலை\nஒரே தலத்தில் ஒன்பது நரசிம்மர்கள்\n“வரலெட்சுமி திருமணம் பற்றி என்னிடம் கேட்காதீர்கள்\nமகன் செய்துகொடுத்த காலை உணவு..\nகடமையைச் செய்ததற்காகப் பெண் போலீஸ் அதிகாரி இடமாற்றம்\nஆளும் அரசுகள் மக்களுக்கு துரோகம் செய்துவிட்டன..\nகதிராமங்கலம் கிராம மக்களைச் சந்திக்கச் சென்ற எஸ்.டி.பி.ஐ. மாநிலத் தலைவர் உள்பட 100 பேர் கைது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/110016-drkrishnasami-conducts-rally-in-delhi.html", "date_download": "2018-07-18T01:15:05Z", "digest": "sha1:OAOVG47L3ZEVEUM2KXJ6DUMEPPY5YO6U", "length": 17868, "nlines": 399, "source_domain": "www.vikatan.com", "title": "டெல்லியில் டாக்டர் கிருஷ்ணசாமி நடத்திய பேரணி! | Dr.Krishnasami conducts rally in delhi", "raw_content": "\nதொடரை கைப்பற்றியது இங்கிலாந்து - சதமடித்த ஜோ ரூட் இலங்கையில் மரண தண்டனை...எச்சரிக்கை செய்யும் ஐரோப்பிய யூனியன் இலங்கையில் மரண தண்டனை...எச்சரிக்கை செய்யும் ஐரோப்பிய யூனியன் கேரளாவில் சசி தரூருக்கு எதிர்ப்பு... பா.ஜ.க.வினர் கறுப்புக் கொடி காட்டி கோஷம்\nமுக புத்தகத்தில் முதல்வரை விமர்சித்து கருத்து பதிவிட்டவர் கைது நாடாளுமன்றத்துக்கு வருகை தந்த எம்.பி.க்கள் விவ��ம் வெளியீடு நாடாளுமன்றத்துக்கு வருகை தந்த எம்.பி.க்கள் விவரம் வெளியீடு ‘தமிழகம் என்ன காவிரியின் வடிகாலா ‘தமிழகம் என்ன காவிரியின் வடிகாலா’ - கொதிக்கும் விவசாயிகள் சங்க கூட்டமைப்பு\nஸ்டெர்லைட் ஆலையில் அமிலம் அகற்றும் பணி 45% நிறைவு – தூத்துக்குடி ஆட்சியர் தகவல் 2014-ம் ஆண்டுக்குப் பின்னர் 100 அடியை எட்டிய மேட்டூர் அணையின் நீர்மட்டம் பறவைகளை விரட்டப் பயன்படும் மோடி, அமித் ஷா கட் -அவுட்கள்\nடெல்லியில் டாக்டர் கிருஷ்ணசாமி நடத்திய பேரணி\nதேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தை எஸ்.சி பட்டியலிலிருந்து நீக்கி, இடஒதுக்கீட்டோடுகூடிய தனிப்பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி தேவேந்திர குல வேளாளர் அடையாள மீட்புப் பேரணி நேற்று டெல்லியில் நடத்தப்பட்டது.\nதாழ்த்தப்பட்டோர் பட்டியலிலிருந்து தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை வெளியேற்ற வேண்டுமென்பதைத் தொடர்ந்து வலியுறுத்தி வரும் புதிய தமிழகம் கட்சித்தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, சமீபத்தில் சென்னையில் தேவேந்திர குல வேளாளர் அடையாள மீட்பு மாநாடு நடத்தினார்.\nதங்களுடைய நீண்ட நாள் கோரிக்கையை மத்திய அரசுக்கும் தமிழக அரசிடமும் நேரில் சென்று கொடுத்துள்ள நிலையில், நேற்று புதிய தமிழகம் கட்சியினர் டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையில் கோரிக்கையை வலியுறுத்தி ஏராளமானோர் பேரணி சென்றனர். இதில் பாரதிய ஜனதா கட்சியின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜாவும் கலந்துகொண்டு அவர்களின் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்தார். தொடர்ந்து இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி தேசியத் தலைவர்களை அழைத்து மதுரையில் பெரிய அளவில் மாநாடு நடத்தவுள்ளதாக டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.\nராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தீவை சேர்ந்தவன். பதினாறு வருடங்களாக இதழியல் பணியில் இருக்கிறேன். விகடனில்சீனியர் நிருபராக மதுரையில் பணிபுரிகிறேன். விகடனில் இணைந்து ஐந்து வருடங்கள் ஆகிறது. விகடனுக்கு முன் நக்கீரனில் சேகுவேரா என்ற பெயரில் பத்து வருடங்கள் பணியாற்றினேன். அதற்கு முன்பு அனைத்து தமிழ்இதழ்களிலும் ஜோக், கவிதை, விமர்சனம், கட்டுரை எழுதினேன், அதற்கு முன்பு..... .அதற்கு ....\nமயக்க மருந்து கொடுத்த வடசென்னை கும்பல் - மாணவி விவகாரத்தில் நடந்த கொடுமை\n'ரெய்டுக்கான காரணம் புரியும்; என்னை நிரூபிப்பேன்' - அமைச்சர்களிடம் மனம் திறந்த எடப்பாடி பழனிசாமி\nமாற்றுத்திறனாளி மாணவிக்கு நடந்த கொடுமை- புழல் சிறையில் அடைக்கப்பட்ட 17 பேர்\n``அவனுக்கு ஒருதடவைகூட என் நினைப்பு வரலைங்கிறது கஷ்டமா இருக்கு’’ - 'பிக் பாஸ்' பாலாஜி அம்மா\n'தினகரனால் காங்கிரஸ் இமேஜ் கெடும்' - சந்திப்பை நிராகரித்த ராகுல்\nமிஸ்டர் கழுகு: ரஜினி கையில் இரட்டை இலை - பி.ஜே.பி விரிக்கும் மாயவலை\nஒரே தலத்தில் ஒன்பது நரசிம்மர்கள்\n“வரலெட்சுமி திருமணம் பற்றி என்னிடம் கேட்காதீர்கள்\nடெல்லியில் டாக்டர் கிருஷ்ணசாமி நடத்திய பேரணி\n\"பொதுக்கழிப்பிடம் இல்லாததால்தான் பள்ளிக்கூடத்து பக்கத்துல ஒதுங்குறோம்\" - புலம்பும் வெள்ளியணை மக்கள்\nஏற்காட்டை தாயகமாக கொண்ட அரிய வகை பல்லி பற்றி உங்களுக்குத் தெரியுமா\n - போர்க்கொடி தூக்கும் பி.ஆர்.பாண்டியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amaithichaaral.blogspot.com/2011/05/", "date_download": "2018-07-18T00:57:38Z", "digest": "sha1:6L2SET7MU744OBDGZLBYPW4GZ5JUCYCE", "length": 13596, "nlines": 209, "source_domain": "amaithichaaral.blogspot.com", "title": "கவிதை நேரம்: May 2011", "raw_content": "\nஎன் முகம் அவள் பார்த்த, தருணமென்றொன்று ....இருந்திருக்குமா\nடிஸ்கி: இந்தக்கவிதையை வெளியிட்ட திண்ணைக்கு நன்றி.\nஒவ்வொரு தினமும் புது நம்பிக்கையொன்றை தன்னுடனேயே சுமந்து வரும் ஒவ்வொரு விடியலும். உதயமாகியிருப்பது புது விடியலா; புது தினமா; இல்லை...\n(படத்துக்கு நன்றி - இணையம்). வெங்கோடையின் பின்னிரவில் மழை வரம் வேண்டி மண்டூகங்கள் நடத்தும் தாளக் கச்சேரிக்கு பன்னீர்த் துளிகளை தட்சிணையா...\nதிட்டமிடப்படாமலும் எல்லாம் நடக்கிறதெனினும்; தற்செயலாகவும் மாற்றங்களெதுவும் நிகழ்ந்திடுவதில்லை.. எவருக்காகவும் எப்பொழுதும் காத்துக்கொ...\nரயில் பெட்டியும், சில சில்லறைகளும்..\n(படம் உதவி: கூகிள்) பிளாஸ்டிக் பெட்டிகளுடன் இரும்புப்பெட்டிக்குள் கடைவிரிக்கும் எதிர்கால தொழிலதிபர்கள், வழக்கமான வாடிக்கையாளருக்கென்று திறந...\nஇணையத்தில் சுட்ட படம்.. மணிக்கொருதரம் உற்று நோக்குகிறேன் ஆழ்ந்துறங்கும் அந்த முகத்தை. ‘மூச்சு சீராக வருகிறது’.. எனக்கும். கதகதப்பான...\nவீட்டுக்குழாயில் வந்து கொண்டிருக்கும் தண்ணீர் எந்நிமிடத்திலும் நின்றுவிடக்கூடும் அதற்குள் துவைக்க துலக்க பெருக்கி மெழுகவென காத்த...\nநிலவில் தண்ணீர் இருக்கிறதாம் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு. நிலவைப்பெண்ணென்று யார் சொன்னது அதுவும் ஆணாகத்தான் இருக்க வேண்டும். ...\nஇணையத்தில் சுட்ட படம் அனைவரும் சுபிட்சமாக வாழ்ந்தனர் எனது சாம்ராஜ்யத்தில். பசிப்பிணி முற்றாய் அகன்றதனதால் கழுவிக்கவிழ்த்து விட்ட ...\n(படத்துக்கு நன்றி இணையமே) காலிவயிற்றின் உறுமல்களை எதிரொலித்த வாத்தியங்களும் தன்னிலை மறந்து தாளமிட்ட கால்களும் ஓய்வெடுக்கும் சிலஇடைக்கா...\nவிட்டுவிட்டு வந்தபின்னும் வாசலில் வந்து நிற்கும் நாய்க்குட்டியாய்; சென்று நிற்கிறான் வாழ்ந்துகெட்டவன், தனதாய் இருந்த வீட்டில...\nஅமீரகத் தமிழ்மன்ற ஆண்டுவிழா மலர் (1)\nஇன் அண்ட் அவுட் சென்னையில் வெளியானவை (3)\nகவி ஓவியாவில் வெளியானது (1)\nதமிழக மீனவர்களுக்காக ஒரு வேண்டுகோள் (1)\nநவீன விருட்சத்தில் வெளியானவை (5)\nவடக்கு வாசலில் வெளியானது (1)\nஎன் முகம் அவள் பார்த்த, தருணமென்றொன்று ....இருந்திருக்குமா\nடிஸ்கி: இந்தக்கவிதையை வெளியிட்ட திண்ணைக்கு நன்றி.\nLabels: கவிதை, திண்ணையில் வந்தவை, பெண்சிசுக்கொலை\nதோன்றும் எண்ணங்களை கதை,கவிதை, கட்டுரைகளாக எழுதவும், கிடைப்பவற்றை வாசிக்கவும் பிடிக்கும். பிடித்தமான காட்சிகளை புகைப்படமாகவும் ஃப்ளிக்கரில் பதிவு செய்து வருகிறேன். தற்போது வல்லமை மின்னிதழின் புகைப்படக்குழுமத்தை நிர்வகித்து வருகிறேன். திண்ணை, வார்ப்பு, கீற்று, வல்லமை, அதீதம் ஆகிய இணைய இதழ்களிலும், லேடீஸ்ஸ்பெஷல், இவள் புதியவள், கவி ஓவியா, இன் அண்ட் அவுட் சென்னை, குங்குமம், நம் தோழி, குங்குமம் தோழி ஆகிய பத்திரிகைகளிலும் என்னுடைய படைப்புகள் வெளி வந்திருக்கின்றன. ஃபேஸ்புக்கில் எனது புகைப்படத்தளத்தைக் காண.. http://www.facebook.com/pages/Shanthy-Mariappans-clicks/330897273677029\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F/", "date_download": "2018-07-18T01:07:03Z", "digest": "sha1:ERMAYYRSADJFSJ57HHTAYUGURT5U5NJY", "length": 9559, "nlines": 67, "source_domain": "canadauthayan.ca", "title": "அரசியல் அதிகாரத்தை அளவிட்டுக் காட்டிய உள்ராட்சி மன்றத் தேர்தல்கள் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nதிரு சுதர்சன் அவர்களது குல தெய்வமான வைரபப் பெருமானுக்கு விசேட அபிசேகங்கள்\nசிறையில் வசதிகள் மோசம்: நவாஸ் உறவினர்கள் புலம்பல்\nமிஷனரீஸ் ஆப் சேரிட்டி சார்பில் நாடு முழுதும் செயல்படும் குழந்தைகள் காப்பகத்தில் சோதனை\n2018 கால்பந்து: குரேஷியாவை ���ீழ்த்திய பிரான்ஸ்\nடிரம்ப் - புதின் சந்திப்பு ஏன் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது\n* சுவாமி அக்னிவேஷ் மீது தாக்குதல் * மிஷனரீஸ் ஆப் சேரிட்டி சார்பில் நாடு முழுதும் செயல்படும் குழந்தைகள் காப்பகத்தில் சோதனை * தனது உறவினர், நெருக்கமானவர்கள் வீட்டில் நடக்கும் ரெய்டு குறித்து வாய் திறக்காதது ஏன்- முதல்வர் பழனிசாமிக்கு ஸ்டாலின் கேள்வி * பொருளாதாரத் தடை: அமெரிக்காவுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் ஈரான் புகார் * சிறையில் வசதிகள் மோசம்: நவாஸ் உறவினர்கள் புலம்பல்\nஅரசியல் அதிகாரத்தை அளவிட்டுக் காட்டிய உள்ராட்சி மன்றத் தேர்தல்கள்\nகடந்த 10ம் திகதி இலங்கையெங்கும் உள்ள உள்;ராட்சி மன்றங்களுக்கான அங்கத்தவர்களையும் தலைவர்களையும் தேர்ந்தெடுக்க நடைபெற்ற தேர்தல் வடக்கிலும் கிழக்கிலும் தெற்கிலும் பல மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளன. பாராளுமன்றத்திற்கு செல்லும் ஆசையோடு அந்த நாட்களில் சென்றவர்கள் எல்லோரும் இப்போது அதிகார பலத்திற்காகவும் பணம் சம்பாதிப்பதற்காகவும் அங்கு செல்வதற்கு முனைகின்றார்கள்.\nபாராளுமன்றத்திற்கு தெரவாகியுள்ள தமிழ் சிங்கள முஸ்லிம் உறுப்பினர்களுக்கு கிட்டும் வாய்ப்புக்களும் வசதிகளும் வேறு எவருக்கும் கிடைக்காது என்ற காட்சிகளின் அடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகள் இப்போது அதிக மதிப்புள்ளவையாக மாறிவிட்டன. சாதாரணமாக ஒரு பாராளுமன்ற உறுப்பினர் தனது உயிருக்கு ஆபத்து நெருங்குகின்றது என்று தெரிவித்து விட்டால் அவர் எந்தக் கட்சியாக இருந்தாலும் அவருக்கு பாதுகாப்பு வழங்கப்படுகின்றது. நாட்டு மக்களின் வரிப்பணம் சேகரிக்கப்படும் “திறைசேரியில்” இருந்து பெருந்தொகைப்பணம் பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பிற்காக செலவு செய்யப்படுகின்றது. இதுதான் இலங்கையில் உள்ள பாராளுமன்ற அரசியலில் காணப்படும் வெளிச்சமான விடயமாகும்.\nஅண்மையில் நடந்து முடிந்த உள்;ராட்சி மன்றத் தேர்தல்கள் அங்கு அரசியல் அதிகாரத்தை அளவிட்டுக் காட்டும் அளவிற்கு முடிவுகளை அனைவருக்கும் தந்துவிட்டுப் போயுள்ளது. அபிவிருத்திக்கான தேர்தலாக இல்லாமல் அரசியலுக்கான தேர்தலாக மாறியுள்ளது. பலர் தலை குனிந்து விட்டார்கள். சிலர் தங்கள் தலைகளை நிமிர்த்தத் தொடங்கியுள்ளார்கள். எத்தனை நாட்களுக்கு இந்த நிமிர்வு தொடரும் என்று காத்திருந்து பார்ப்போம்.\nநடராசா சண்முகநாதன் (ஓமான் குணம் )\nவித்துவான் சாமுவேல் கனகரத்தினம் ஞானரத்தினம்\nடீசல் – ரெகுலர் 121.90\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://engalblog.blogspot.com/2014/04/140428.html", "date_download": "2018-07-18T01:24:00Z", "digest": "sha1:QXCQWPZJSV7UZLUDXLNEPJVXL5GBKJMZ", "length": 40770, "nlines": 431, "source_domain": "engalblog.blogspot.com", "title": "திங்க கிழமை 140428 :: இனிப்பு அவள் .... இல்லை அவல் | எங்கள் Blog", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nதிங்க கிழமை 140428 :: இனிப்பு அவள் .... இல்லை அவல்\nஅரை கிலோ கெட்டி அவல் வாங்கிக் கொள்ளவும் (கடையில்தான்\nபோதிய அளவு சுத்தமான தண்ணீரில் அதை அரைமணி நேரம் ஊற வைக்கவும்.\nபிறகு தண்ணீரை வடித்து விடவும்.\nஊறிய அவலை நன்றாகப் பிசையவும்.\nகால் கிலோ சீனி, ஒரு மூடி தேங்காய்த் துருவல் இதை, பிசைந்த அவலோடு போட்டுக் கிளறி வைக்கவும்.\nஅவ்வளவுதான். இனிப்பு அவல் தயார். (அவள், தாயார் என்றெல்லாம் படிக்காதீர்கள்\nஇதுதான் சத்தான இயற்கை உணவு. அமாவாசை மற்றும் திவச தினங்களில் இதுதான் எனக்கு காலை உணவு. அதாவது சமைக்காத உணவைச் சாப்பிடுவதால் விரத பங்கம் ஏற்படாது என்பது ஐதீகம்.\n :-) எனக்கும் அவல் சாப்பிடப் பிடிக்கும்.\n//(அவள், தாயார் என்றெல்லாம் படிக்காதீர்கள்\nஅரை மணி ஊறினால் கூழ் போல் ஆகிவிடாதோ\nஇன்னிக்கு செவ்\"வாய்\"க் கிழமை, \"திங்க\" லாம் இல்ல\n@அப்பாதுரை, இந்தியாவில் கெட்டி அவல், நைஸான மெலிது அவல் என இரு வகை கிடைக்கும். கெட்டி அவலை மூன்று மணி நேரம் கூட ஊற வைக்கலாம். எதுவும் ஆகாது.\nஅமாவாசையன்றும் விரத தினங்களிலும் காலை பத்து, பதினோரு மணிக்குள் சாப்பிட்டுவிடுவதால் மாலை மூணு மணிக்கு அவல் தான். :))))\nம்ம்ம்ம்ம் நீங்களே இன்னிக்குத் தான் பதிவைப்போட்டிருக்கிறதா கூகிள் சொல்லுதே\nஅவல் மிகவும் பிடித்த உணவு\n/அவள், தாயார் என்றெல்லாம் படிக்காதீர்கள்\nஇங்கே கெட்டி அவல் கிடைப்பதில்லை.... இதற்கென்று தனியாக தேட வேண்டி இருக்கிறது. மற்ற அவல் என்பதால் பத்து நிமிடம் மட்டுமே ஊறவைத்து சாப்பிடலாம்\n//இன்னிக்கு செவ்\"வாய்\"க் கிழமை, \"திங்க\" லாம் இல்ல// உங்கள் நகைச்சுவையை ரொம்பவும் ரசித்தேன்.\nஅவலை வைத்துக்கொண்டு மேக்சிமம் திண்டி (டிபன்) செய்வது இங்குதான்\nமிஷினில் அடித்த சாதாரண அவலை விடவும் இந்த கெட்டி அவலுக்கு ருசி அதிகம். சுலபமான, அருமையான இயற்கை உணவு இது\nரஞ்சனி, அவல் வடாம் நானும் போடுவேன். ரொம்ப எளிதான முறை தான். :)))\nனிப்பு எல்லாம் போட்டு... ம்ம்ம்.பரவாயில்லை. எல்லாரும் நன்றாகச் சாப்பிடுங்கள்.>} இந்த அவல் தயிர் போட்டுக் கூடச் செய்யலாம். மகா ருசி.\nஇனிப்பு அவல் சிறப்பான உணவு\nகெட்டி அவலை சிறிது நேரம் ஊறவிட்டு அதைக் காய்ச்சியபாலில்சர்க்கரை வாழைப்பழம் நறுக்கியது சேர்த்து வாசனைக்கு சிறிது ஏலக்காய் பொடி சேர்த்து எனக்கு இவள் தருவாள்.\nகாலையில் டிபனுக்கு சாப்பிட அருமையாக இருக்கும்.. வயிற்று வலிக்கு மிகவும் நல்லது, என் மாமனாருக்கு முன்பு இதை தினம் காலையில் டீயுடன் கொடுப்பேன். அப்படியே நானும் சாப்பிடுவது. அல்சர், வயிறு புண் உள்ளவர்களுக்கு இது அருமருந்து.\nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nக க க போ 5\nக க க போ 4\nக க க போ 3\nக க க போ 2\nக க க போ \nகுறைந்த பட்சம் 320 பதிவுகள்\nதிங்க கிழமை 140428 :: இனிப்பு அவள் .... இல்லை அவல்...\nஞாயிறு 251 : கங்கை கொண்ட சோழபுரம்\nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்\nவெள்ளிக்கிழமை வீடியோ 140425 :: மேடைப்பேச்சு \nகாங்கிரஸ் கோஷ்டி ஆரசியலும் சினிமா விமர்சனமும் -193...\nதிங்க கிழமை 140421 :: கொஞ்சம் குடித்துப் பார்ப்போம...\nஞாயிறு 250 - மரவேரில் உறையும் சித்தர்கள்\nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்\nவெள்ளிக்கிழமை வீடியோ 140418 - \"ஜிலீர்...\nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்\nவெள்ளிக்கிழமை வீடியோ 140411:: தூக்கம் உன் கண்களை ....\nஅலுவலக அனுபவங்கள் - 10,000 ரூபாய் க்ளப்\nதிங்க கிழமை 140407 :: பாதாம் பர்பி.\nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்\nவெள்ளிக்கிழமை வீடியோ 140404:: அம்மா \nஎங்கள் ப்ளாக் ட்விட்டர் ID\nபக்கப் பார்வைகள் - இதுவரை:\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\nவரலாற்றுக் கதைகள் எழுதுவது பற்றி கல்கியும், சுஜாதாவும்...\n​ சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள் - ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்\n\"திங்க\"க்கிழமை 180709 : கத்தரிக்காய்ப் பொரிச்ச கறி - அதிரா ரெஸிப்பி\nகத்தரிக்காய்ப் பொரிச்ச கறி... ஸ்ஸ்ஸ்ஸ் டோண்ட் டச்சூஊஊஊ:) இது என் க.பொ.கறி விற்ற காசாக்கும்:))\nஅனுஷ்கா என்னைவிட அழகா என்ன\nஎன் பாஸ் தன் சித்தியுடன் பேசிக்கொண்டிருந்தபோது மகா துக்கத்துடன் ஒரு விஷயம் சொன்னார். அவர் குரலில் ஆற்றாமை வெள்ளமாய் வெளிப்பட்டது.\n\"திங்கக்கிழமை 180702 : கேப்ஸிகம் மசாலா\nசென்ற வார��் பிரபல சமையல் நிபுணர் புஷ்பா ஸ்ரீதருடன் பேசிக்கொண்டிருந்தார் என் பாஸ். ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார்கள். பேசிக்கொண்டிருந்தபோத...\nகேட்டு வாங்கிப் போடும் கதை : புத்தகங்கள் - ரிஷபன்\nராஜஸ்தான் போகலாம் வாங்க – உதய்பூர் – தங்குமிடம் – இரவு உணவு - *ராஜாக்கள் மாநிலம் – பகுதி – 7* *இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “ராஜாக்கள் மாநிலம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Men...\nபறவையின் கீதம் - 32 - சாத்தான் ஒரு நண்பருடன் உலாவப்போனார். வழியில் ஒரு மனிதன் கீழே குனிந்து எதையோ எடுத்ததை பார்த்தார்கள். நண்பர் \"அவர் எதை கண்டு பிடித்து இருக்கிறார்\nகோடரிவேந்தனும், செந்துரட்டியும் (8) - இப்பதிவின் தொடர்ச்சிகளை படிக்க கீழே சுட்டிகளை சொடுக்குக... அகோசெ ஆகோசெ இகோசெ ஈகோசெ உகோசெ ஊகோசெ எகோசெ *இ*து எமது வாழ்வில் பூகம்பத்தை உண்டாக்கி விடுமோ \nஆடிப்பெருக்குக் கோலங்கள். - ஆடிப்பெருக்குக் கோலங்கள். மேலும் படிக்க »\n1412,,,காசி நகர் வீதியிலெ - துர்க்கா மாதா கோவில். எல்லோரும் இனிதாக வாழ வேண்டும் வல்லிசிம்ஹன் +++++++++++++++++++ அன்றைய தின மதியம் ஓய்வாகச் செலவிடத் தீர்மானித்து நடேசன் ஜியையும் அழைத...\n1120. வேங்கடசாமி நாட்டார் -2 - *தொல்காப்பியம்* *மு.வேங்கடசாமி நாட்டார் * ‘தமிழ்ப் பொழில் ‘ இதழில் 1925-இல் வந்த ஒரு கட்டுரை. *தொடர்புள்ள பதிவுகள்:* வேங்கடசாமி நாட்டார்\nஃப்ளிக்கர் தளத்தில்.. 3000 படங்கள்.. - சாதனையல்ல.. சந்தோஷம் - *ப*த்து ஆண்டுகள். மே 2008_ல் தொடங்கிய ஃப்ளிக்கர் கணக்கு. ஜூலை 2018_ல் 3000 படங்கள் பதிவேற்றம். ஏறக்குறைய நாளுக்கு ஒன்றென.. # *https://www.flickr.com/photo...\nஉடைத்த அரிசி கொழுக்கட்டைகள். - தினமும் மதிய உணவுக்கு பின் இரவோ, இல்லை, காலை மதிய உணவுக்கு முன்பாகவோ, ஏதாவது ஒரு சிற்றுண்டி வகை செய்ய வேண்டுமென இந்த மனசு கட்டளை இடுகிறது. என் மனசு மட்டு...\nதென்பரங்குன்றம் - \"பசுமை நடை\" இயக்கத்தின் 91 வது நடைப்பயணம் - தென்பரங்குன்றம். திருப்பரங்குன்றம் மலையின் தென்பகுதி தென்பரங்குன்றம் எனப்படுகிறது. நேற்று(15.07.2018) காலை ஆறு...\n1412 கங்கைப் பயணம். - வல்லிசிம்ஹன் +++++++++++++++++++ அன்றைய தின மதியம் ஓய்வாகச் செலவிடத் தீர்மானித்து நடேசன் ஜியையும் அழைத்துக் கொண்டு காசி நகரின் கடைகளைப் பார்க்கத் தீர்மானி...\n\"விவசாயி அதிராவின்\" முதல் பாகம்:) - *நெ*ல்லைத்தமிழனுக்கு வாக்குக் குடுத்து.. 26 மணி நேரம் முடிய இன்னும் ரெண்டு விநாடிகளே இருக்கு:) ச்சோ அதுக்குள் புயுப் போஸ்ட் எழுதிடோணும் எனக் களம் இறங்கிட்...\nதிண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - திண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - திண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...: தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று (குறள் எண் : 236)\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - *தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார்தோன்றலின் தோன்றாமை நன்று (குறள் எண் : 236)*மேலும் படிக்க.....\nபடிக்காத மேதை - அந்தத் தாய்க்கு மிக்க மகிழ்ச்சியாக இருந்தது.. நம்ம காமாட்சி நாட்டுக்கு முதல் மந்திரியா.. இதெயெல்லாம் பாக்குறதுக்கு அவுக ஐயா இல்லாம போய்ட்டாகளே.. இதெயெல்லாம் பாக்குறதுக்கு அவுக ஐயா இல்லாம போய்ட்டாகளே\nஅயலக வாசிப்பு : ஜுன் 2018 - ஜுன் 2018இல் கார்டியன், இன்டிபென்டன்ட், டெய்லி மெயில், என்சிபிநியூஸ் ஆகிய அயலக இதழ்களில் வெளியான செய்திகளில் சிலவற்றைக் காண்போம். இவற்றில் இரு கட்டுரைகள் ...\nதினமலரில் கட்டுரைத் தொடர் - நீண்ட நாட்களுக்குப் பிறகு வலைத்தளத்திற்கு வருகை தந்திருக்கிறேன். நான் இப்போது எழுதவில்லை என்றாலும் ஏற்கனவே எழுதியதைப் படிக்க நிறைய பேர் தினமும் வந்து போவதை...\nIndi Special Campaign - TVS Jupiter factory visit - *Indi Special Campaign - TVS Jupiter factory visit * சில சமயங்களில் நாம் கொஞ்சம் கூட திட்டமிடாமல் சில சந்தர்ப்பங்கள் வாய்க்கும். அவற்றை அதிர்ஷ்டம் எனலாம்....\nமாயத்திரையுலகின் மறுபுறம் - திரையுலகும் ஒரு கனவுலகுதான். சர்க்கஸ் வீரர்கள், வீராங்கனைகளைப் போல் திரையுலகத்தினரும் காண்போரை அதிசயிக்க வைத்து அவர்களது கண நேரக் கைதட்டல்களில் மயங்கி வாழ...\nகடவுளின் கரங்கள் - *இது பல வருஷங்களுக்கு முன்பு நான் எழுதிய கட்டுரை**. டில்லி தபால் தந்தி அலுவலகத்தில் டைரக்டாரகப் பணியாற்றிய திரு ஜே **. பார்த்தசாரதி **அவர்கள் கூறிய உண்மைச...\nசு டோ கு - இது ஒரு புதிய கரு. நீங்க எழுத வேண்டிய கதையின் கரு: சுந்தரி. அம்மா, அப்பாவுக்கு ஒரே பெண். (ஹி ஹி இது சுந்தரியின் அம்மா) அதே போல, குணபதி அவனுடைய அம்மா அ...\nமுழங்கால் வலியும் சில தீர்வுகளும் - இன்றைக்கு உலகளவில் ஏராளமானோர் மூட்டு வலியால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். நம் உடலையே தாங்கும் கால்களின் மூட்டுக்களில் பிரச்சினை வந்தால் பொறுத்துக்கொ...\n 3 - முள்ளங்கிக் கீரையைப் பருப்புசிலியாகவும் செய்யலாம். சாதாரணமாய்ப் பருப்பு உசிலிக்கு அரைப்பது போல் பருப்பை ஊற வைத்துக் கொண்டு உப்புக் காரம், பெருங்காயம் சேர்த...\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் அரங்கனைத் தேடி 1 - மூடுபல்லக்குகளில் சிலவற்றில் தான் பணிப்பெண்கள் இருந்தனர். பெரும்பாலானவற்றில் யாருமே இல்லை. மாறாக ஆயுதங்களை மூட்டையாகக் கட்டி ஒளித்து வைத்திருந்தனர். இந்த ஊ...\nமனித அடிமைகளை உருவாக்கிய கரும்பு - இனிக்கும் இந்தக் கரும்பின் பின்னால் ஒரு கசப்பான வரலாறு இருப்பது பலருக்கும் தெரியாது. வரலாறு எப்போது பல விசித்திரமான உண்மைகளை கொண்டதுதான். அதிலும் உணவு வி...\nலண்டன் ஸ்டைல் தோசை குழம்பு - லண்டன் ஸ்டைல் தோசை குழம்பு ==================================== ...\n - இயற்கையின் குழந்தையான மனிதன் இன்று, உணவு, உடை, உறைவிடம் என எங்கும் செயற்கை எதிலும் செயற்கை மனித அறிவின் சமகால கண்டுபிடிப்புகளுள், செயற்கை நுண்ணறிவுத்திற...\nஅவள் பறந்து போனாளே :) - மனதை அரித்த பாதித்த எத்தனையோ விஷயங்கள் மனசில் புதைந்திருக்க அதுவா இதுவா எதை பற்றி எழுதலாம்னு நேற்று மாலை லிவிங் ரூமில் அமர்ந்து சூடான காபி குடிச்சிகிட்ட...\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … … - திருச்சி புறநகர் பகுதியில் (கலைஞர் கருணாநிதி நகர் அருகில்) நாங்கள் சொந்த வீடு கட்டி வந்த பிறகு, எங்கள் குடும்பத்திற்கு அறிமுகம் ஆனவர்களில் மிகவும் முக்கி...\nசிக்கன் கிரேவி / Chicken Gravy - பரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - 1. சிக்கன் - 1/ 4 கிலோ 2. தக்காளி - 1 3. இஞ்சி பூண்டு விழுது - 1 மேஜைக்கரண்டி 4. மிளகாய் தூள்...\n...... - ஜெமினி திருப்பத்தில் அந்தப் படகுக்கார் ஒரு குலுக்கலுடன் கிறீச்சிட்டது. ஒருநிமிடம் அதிர்ந்தே போய்விட்ட வினிதா,\"என்ன டிரைவர்\" என்று பின்சீட்டின் விளிம்புக்க...\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nராமேஸ்வரம் ஹல்வா - காசிக்குன்னு ஒரு ஹல்வா இருக்கும்போது ராமேஸ்வரத்துக்கும் ஒரு ஹல்வா இருந்தால் என்ன அதுதான் இது ரெண்டு முறை செஞ்சு பார்த்துட்டு, சக்ஸஸ்னு தெரிஞ்சப்புறம்தான் ...\nஇரவுக்கு ஆயிரம் புண்கள் -2 - பதிவு 02/2018 *இரவுக்கு ஆயிரம் புண்கள் -**2* இந்த வருடம் மே மாதம் முதல் வாரத்தில் ஒருநாள் ஓர் இளைஞர் என்னைச் சந்திக்க வந்திருந்தார். அதுவரையில் அவரை நான...\nநினைவுக் குறிப்பிலிருந்து.... - *ம���த நாவல்கள் - 1* *1960களில் பத்திரிகைகளில் நிறையத் தொடர்கதைகளும், சிறுகதைகளும் ஜோக்குகளும்தான் இடம் பெற்றிருக்கும். கட்டுரைகள் குறைந்த அளவே. தொலைக்காட்சி...\nகுறுங்கவிதை - கிழிசல் - அங்கங்கே கிழித்த ஜீன்ஸ் போட்டவனுக்கு இருப்பதில்லை கிழிசலைத் தைத்துப் போட்டவனின் கூச்சம்\nஇலாவணிச் சிந்து - மண்ணையுண்ட மன்னனுக்கு வண்டுதேடும் பூக்களையும் வண்ணமிகு பீலியையும் சூட்டிச் சூட்டிக் கண்ணனவன் சேட்டைகளைக் கண்ணெதிரில் காண்பதற்குக் கண்களுக்குள் கோகுலத்தில்...\n.. - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்... - பகுதிகள் 34-35) - *க‌ண்ணனை நினை மனமே.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்* ​மூவுலகுக்கும் நாயகன், தன் முன் சிறு குழந்தை வடிவில் தோன்றியிருக்க, வசுதேவர், நெகிழ்ந்த குரலுடையவரா...\nமஹாராஷ்டிராவின் புதுவருஷப்பிறப்பு. குடி பட்வா.–GUDI PADWA - எல்லாப் பண்டிகைகளையும் கொண்டாடுவதற்கு தொன்று தொட்டு சரித்திர இதிகாசங்களைக் காரணம் காட்டிக் கொண்டாடுவது நமது தேசத்தின் வழக்கம். அதேமாதிரி பண்டிகைகள் வெவ்வேற...\nநான் நானாக . . .\nவசந்தா மிஸ் - “என் மகள் Mathsல ரொம்ப வீக்” என்று தயக்கத்துடன் தொடங்கும் அம்மாக்களின் அழைப்புகள் என் கால்களைப் பிடித்திழுத்து பால்யத்தில் குப்புறத் தள்ளிவிடும். ஒருகாலத்த...\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் - *அன்புடையீர்,* *அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.* *அடியேனின் வலைத்தளத்தினில் 2014-ம் ஆண்டு தொடர்ச்சியாக நடைபெற்ற 40 வார சிறுகதை விமர்சனப்போட்டிகளில் ...\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3 - ரஜினி கமலுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் ... மைக் டெஸ்டிங் 1, 2, 3 - இப்படிக்கு சரக்கு மாஸ்டர் & கம்பெனி\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு - கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அது போல யானை வருது யானை வருது என்று எல்லோரும...\n -3 - *400 வது பதிவு* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க’ வாணலியில் வெடித்துக்கொண்டிருந்த கடுகு சற்று அவள் முகத்திலும் வெடித்துக்க...\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய��� பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\n - நீங்க ஷட்டப் பண்ணுங்க என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். இதைத்தானே அருணகிரியும் சொன்னார்....சும்மா இரு என்று. எப்போதுமே ஓய்வில்லாமல் பேசிக...\n - இன்றும் என் வீட்டு ஆல்பம் பார்க்க உங்களை அன்போடு அழைத்துச் செல்கிறேன். இந்தப் போட்டோக்களை உங்களிடம் காட்டி, அது தொடர்பான கதைகளைப் பகிர்ந்து கொள்வதிலே ஒரு ம...\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல் - சொந்தங்களே எனது சிறுகதைத் தொகுப்பொன்று 'பொன்வீதி' எனும் பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இங்கே தகவலை வெளியி...\n - வசுதேவர் கதி என்னனு தெரிஞ்சுக்க எல்லோரும் காத்திருப்பீங்க ஆனால் சென்ற பகுதியுடன் முன்ஷி எழுதியவை முடிந்து விட்டது. இனி தொடர்ந்து மஹாபாரதம், பாகவதம், ஹரி வ...\nவெண்டைக்காய் புளி குத்தின கறி - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் எனக்குத் தெரிந்து பிடிக்காத பேர் சிலர் தாம். வெண்டைக்காய் பொரியல் என்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://freetamilebooks.com/ebooks/thuyarmiguvarigal/", "date_download": "2018-07-18T00:54:50Z", "digest": "sha1:HVMLC2Y53YPQJA4APOAUFPLYS4GNCKDM", "length": 5427, "nlines": 90, "source_domain": "freetamilebooks.com", "title": "துயர்மிகுவரிகள் – கட்டுரைகள், கவிதைகள் – ப.மதியழகன்", "raw_content": "\nதுயர்மிகுவரிகள் – கட்டுரைகள், கவிதைகள் – ப.மதியழகன்\nஉரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.\nஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க\nபுது கிண்டில் கருவிகளில் படிக்க\nகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க\nபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க\nபுத்தக எண் – 406\nநூல் வகை: கட்டுரைகள் | மின்னூலாக்கத்தில் பங்களித்தவர்கள்: ப.மதியழகன் | நூல் ஆசிரியர்கள்: ப.மதியழகன்\nஆன்ட்ராய்டு கருவிகளில் நமது செயலி\nஆப்பிள் கருவிகளில் நமது செயலி\nமின்னஞ்சல் வழியே புது மின்னூல் அறிவிப்புகளை பெறுக\nதமிழ் மின்னூல்களைப் படிப்பது எப்படி\nகிரியேட்டிவ் காமன்சு தமிழ் வலைத்தளங்கள்\nமின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n61 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://hellotamilcinema.com/2016/04/gangai-amaran-erode-bjp-office/", "date_download": "2018-07-18T01:17:02Z", "digest": "sha1:5BTVTT7XJRUK5X6Q5RSABVWG6CXZ2W7X", "length": 8472, "nlines": 76, "source_domain": "hellotamilcinema.com", "title": "பாஜகவுக்கு சங்கு ஊத வருகிறார் கங்கை அமரன். | Hello Tamil Cinema - ஹலோ தமிழ் சினிமா", "raw_content": "\nHome / மேலும் / நாலாம் உலகம் / பாஜகவுக்கு சங்கு ஊத வருகிறார் கங்கை அமரன்.\nபாஜகவுக்கு சங்கு ஊத வருகிறார் கங்கை அமரன்.\nசினிமாவில் இருந்து அரசியலில் குதித்து பெரும் ஆளாய் வருபவர்கள் லிஸ்ட்டில் நாமும் இணைந்து விடலாம் என்கிற நப்பாசையாலோ அல்லது வேறு ஏதாவது கொள்கைப் பிடிப்பாலோ அரசியலில் நுழையும் சினிமா பிரமுகர்கள் தேர்தலுக்குத் தேர்தல் ஏதாவது இருக்கிறார்கள்.\nஇம்முறை திடீர் லக்கில் அம்மாவின் அடிபணிந்து உடனே தேர்தலில் நிற்க சீட்டும் வாங்கிய அதிர்ஷ்டக்காரர் கருணாஸே. விஜயகுமார் பா.ஜ.கவிற்கு சென்றார். கங்கை அமரனும் அவருடன் க்யூவில் இணைந்திருக்கிறார் பா.ஜ.கவில். இளையராஜா, ரஜினி போன்றவர்கள் தாங்கள் நாடும் ஆன்மீகம் வேறு இது போன்ற அரசியல் கட்சிகள் பேசும் தார்மீகம் வேறு என்பதைத் தெளிவாக உணர்ந்து கொண்டதால் அரசியல் பக்கம் தலைவைத்தே படுக்கவில்லை. ஆனால் கங்கை அமரனுக்கு அந்த ஆன்மீக வெளிச்சம் வரவில்லை போலிருக்கிறது.\nசமீபத்தில் ஈரோட்டில் பா.ஜ.க தேர்தல் அலுவலகத்தைத் திறந்து வைக்க வருகை தந்த அவர் விழாவில் ஆன்மீக அரசியலை வெள்ளேந்தியாக பேசியதைக் கேட்டு அவர் மேல் பரிதாபமே வருகிறது. இருந்தாலும் விழாவில் அவர் பேசியதையும் கேளுங்கள்.\n“மக்கள் சேவை செய்யவேண்டும் என்று பா.ஜ.க பாடுபட்டு வருகிறது. தமிழகத்தில் பா.ஜ.க புதிய வரலாற்றைப் படைக்கப் போகிறது.இப்போது உள்ள கூட்டணிக் கட்சிகளிடையே கொள்கைகளே கிடையாது. ஆனால் பா.ஜ.க நியாயமான கொள்கைகளை நம்பியே உள்ளது. மோடியின் கொள்கைகள் மக்களைச் சென்றடைந்துள்ளன.\nசினிமாக்காரர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என்று சிலர் கூறிவருகின்றனர். சினிமாக்காரர்களும் மனிதர்கள் தானே (அவங்களுக்கும் நாலு காசு சம்பாரிக்க ஆசை வரக்கூடாதா)” – அடைப்புக்குறிக்குள் இருப்பவை அவர் கோடிட்ட இடத்தில் நாம் ஃபில் அப் ச��ய்தவை.\nமாட்டுக்கறி சாப்பிட்டால் ஆளைக் கொல்லு, விவசாயிகளிடம் எல்லாத்தையும் பிடுங்கு, பெட்ரோல் விலையை ஏத்திக்கிட்டே போ என்பவற்றில் ஆரம்பித்து லேட்டஸ்ட்டாக சில நாட்களுக்கு முன்பு அமெரிக்காவுக்கு சல்யூட் அடிச்சு உயிர்காக்கும் மருந்துகளையெல்லாம் இந்தியாவில் தயாரிக்கிறதை நிப்பாட்டு என்று உத்தரவிட்டிருக்கும் சொக்கத் தங்கம் மோடி அவர்களின் கொள்கைகளைப் பின்பற்றி நடந்தால் மக்களுக்கு பின்னால் நிற்காமல் வயித்தால போகப் போவது உறுதி.\nபசுவதை செய்ததாக வதந்தி கிளப்பி உ.பி.யில் வன்முறை\nஅணு உலை வெடிச்சால் 1500 கோடி \n100 நாள் படம் ஓடுவது எல்லாம் சாத்தியமில்லை\nஆக்‌ஷன் ஹீரோனு சொல்லிக்கொள்ள வெட்கப்படுகிறேன் : விஷால்\nதண்ணீர் விடியல் – கபிலன் வைரமுத்து\nதரமணி. ராமின் உன்னதத்தின் தொடக்கமா \nஆண்டவன் கட்டளை – விமர்சனம்.\n‘ஜோக்கரு’க்கு என் பீச்சாங்கை முத்தங்கள் \nகமல்ஹாசன் கொள்கையில் புதியன தேடும் வெங்காயங்கள்\nகெட்ட வார்த்தை – இனி பேசும் முன் கொஞ்சம் யோசியுங்கள்.\nசோஷலிச பல்கேரியாவில் வாழ்ந்த ஒரு பெண்ணின் சாட்சியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nilarpoochi.blogspot.com/2011/02/", "date_download": "2018-07-18T01:07:35Z", "digest": "sha1:ZEMWZC7INFFZA26WWD7KJBEUX4WRHQPN", "length": 2710, "nlines": 47, "source_domain": "nilarpoochi.blogspot.com", "title": "நிழற்பூச்சி: February 2011", "raw_content": "\nஎன்னோடே பயணிக்கும் என் நிழற் பூச்சியின் ரகசியம்.\nபிரிந்து போன உன்னை எதேச்சையாய்\nஒரு சாவு வீட்டில் சந்திக்க நேர்ந்தது.\nபிணத்தின் அருகே அழுது கொண்டிருந்தாய்...\nகண்ணீர் தேங்கிய கண்களுடன் எனை நீ பார்த்தபோது,\nஅழுவதற்கு தொடங்கிய எனது கண்கள்\nகண்ணீரை கரை போட்டு தடுத்துவிட்டது...\nஅழாதே என்று நீ யாருக்கோ ஆறுதல் கூறியபோது,\nமறந்தும் இங்கு கண்ணீரை கொட்டிவிடாதே என்று\nஎனது கண்களுக்கு கட்டளை போட்டுகொண்டிருந்தேன்...\nகல்லறை செல்லும் காரிய வீட்டில்\nமெல்ல புதைந்த உன் நினைவுகள் அனைத்தும்\nபிணத்தின் கல்லறை பயணம் துவங்கியது...\nஇடுகாடு வர நீ தயங்கி நின்றாய்...\nபிணத்தோடு நான் பயணம் போனேன்\nமுற்றும் நினைவுகளை புதைத்துவிடும் மனதோடு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panimalar.blogspot.com/2017/05/blog-post_27.html", "date_download": "2018-07-18T01:19:49Z", "digest": "sha1:6NKPHF6GOJYGYTLJMY2I5SHG76ODAD6X", "length": 9152, "nlines": 170, "source_domain": "panimalar.blogspot.com", "title": "பனிமலர்: மலடாக போகும் வடகத���திய ஆண்கள் பாசக நிகழ்த்த போகும் உத்தர் மலடு யோசனா", "raw_content": "\nமலடாக போகும் வடகத்திய ஆண்கள் பாசக நிகழ்த்த போகும் உத்தர் மலடு யோசனா\nபாசகவின் ஆயோக்கியர்கள் எல்லம் ஒன்றாக சேர்ந்து ஒரு திட்டம் தீட்டியுள்ளனர், அதன் பெயர் உத்தர் மலடு யோசனா, தமிழில் சொல்லவேண்டும் என்றால் வடக்கதிய மக்களை மலடாக்கும் திட்டம். இதற்கு என அமைக்கப்பட்ட மலடு இந்திய ஆயோக்கின் ஆயோக்கியர்கள் இப்படி எல்லாம் செய்தால் இந்தியர்கள் எல்லாம் மலடாவார்கள் என்று நன்றாக ஆய்ந்து அறிகையை அனுப்பி செயல்படவும் செய்துள்ளது.\nபாசகவின் ஆயோக்கியர்கள் எல்லம் ஒன்றாக சேர்ந்து ஒரு திட்டம் தீட்டியுள்ளனர், அதன் பெயர் உத்தர் மலடு யோசனா, தமிழில் சொல்லவேண்டும் என்றால் வடக்கதிய மக்களை மலடாக்கும் திட்டம். இதற்கு என அமைக்கப்பட்ட மலடு இந்திய ஆயோக்கின் ஆயோக்கியர்கள் இப்படி எல்லாம் செய்தால் இந்தியர்கள் எல்லாம் மலடாவார்கள் என்று நன்றாக ஆய்ந்து அறிகையை அனுப்பி செயல்படவும் செய்துள்ளது.\nஆதாணியும் அம்பாணியும் அமெரிக்காவின் மலட்டு விதைகளை விற்கும் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு உங்கள் விதைகளை இந்தியாவில் விற்று கொடுக்கின்றோம் எங்களுக்கு தான் அந்த விதைகளை விற்கும் உரிமையை விட்டுக்கொடுக்க வேண்டும் என்று பேரம் பேசி அவர்களது நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்கள் மைய அரசின் ஆயோக்கியர்களாக வேலை பார்ப்பது மக்கள் அறிந்ததே.\nதமிழகத்தில் கடுகை தாளிக்க மட்டும் தான் பயன் படுத்துவோம் ஆனால் வடக்கிலோ சமையலுக்கு பயன்படுத்தபடும் எண்ணையில் இருந்து இன்னும் வித விதமாக கடுகை பயன்படுத்துகிறார்கள். அவர்களின் நிலையை நினைக்கையில் தான் மிகவும் பாவமாக இருக்கின்றது. தெற்கில் தாக்குதலின் பலன் தெரியும் போது வடக்கில் அனைவரும் முற்றுமாக மலடாகாகி இருப்பார்கள்.\nதமிழகத்தில் பீட்டா பால் வேண்டாம் என்று சொன்னதை போல பீட்டா கடுகும் வேண்டாம் வடக்கு மக்களுக்கு கொடுங்கள் என்று பெருந்தன்மையாக சொல்வோம். அதாணியும் அம்பானியும் பணம் சம்பாதிக்க வடக்கதிய மக்கள் மலடாக போகிறார்கள்.\nவாழ்க பாசகவின் உத்தர் மலடு யோசனா வளர்க அதன் ஆயோக்கியர்கள்.\nஇது Hollywoodஇன் திமிர் உங்களால் முடியுமா - Beauty...\nஉங்கள் மாடுகளுக்கு பான் கார்டும் ஆதார் கார்டும் வா...\nபீட்டாவும் காகித புலியும் மாட்டின் மீது பாய்கின்றத...\nசெல்லூர் ராசுவை மிஞ்சிய விஞ்னானி தமிழிசை - பெண்களை...\nமலடாக போகும் வடகத்திய ஆண்கள் பாசக நிகழ்த்த போகும் ...\nயார் படத்திற்கு யார் சொந்தம் கொண்டாடுவது மகதீரா, ர...\nசுப்பிரமணி சாமியும் மோடியும் இவ்வளவு தானா - எல்லைய...\nதமிழகத்தில் பாக்கிட்தானுக்கு என்ன வேலை\nஇலங்கையில் மோடி இந்தியில் பேசினாரா - அதாணிக்கு எவ்...\nதமிழகத்தில் இவ்வளவு இளிச்ச வாய்த்தனமாகவா NEET தேர்...\nநடிகை சபிதா ராய் நிறுத்து இதோடு நிறுத்து\nஅதிமுக நிலை பாகுபலி 2ஆ இல்லை Gladiatorஆ நீங்களே சொ...\nதமிழக மைல் கல்லில் உருது மொழியில் எழுத வேண்டும் - ...\n011. நெல்லின் நேரே வெண் கல் உப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://pirathipalippu.blogspot.com/2009/06/blog-post_26.html", "date_download": "2018-07-18T00:38:09Z", "digest": "sha1:Q5LKQAQQG6Q4WZTSB6OLUN42BKUDLXHX", "length": 24546, "nlines": 428, "source_domain": "pirathipalippu.blogspot.com", "title": "கண்ணாடி: ''குடித்ததில் பிடித்தது''", "raw_content": "\n குடி பழக்கம் எல்லாவற்றிற்கும் தீங்கானது\nஎனக்கு ஒரு சின்ன ஆசை அதாவது மெரீனா பீச் ல நல்லா மழை அடிச்சுகிட்டு ஊத்தணும் யாருமே அங்க இருக்க கூடாது மணல் வெளி ஓரமா கார நிப்பாட்டி காருக்குள்ள உக்காந்து தண்ணி அடிக்கணும்.ஒருநாள் அப்படி கிளம்பியாச்சு அப்போ மழைக்காலம் தான் இங்க பெரம்பூர்ல நச நச ன்னு தூறல் போட்டுக்கிட்டு இருக்கு கிழக்கு பக்கமா வானத்த பார்த்தா நல்லா மழை அடிச்சிகிட்டு பெய்யும் போல இருந்தது இங்க பெரம்பூர்ல நச நச ன்னு தூறல் போட்டுக்கிட்டு இருக்கு கிழக்கு பக்கமா வானத்த பார்த்தா நல்லா மழை அடிச்சிகிட்டு பெய்யும் போல இருந்தது மதிய நேரம் அது சரக்கு மற்றும் சைடு டிஷ், பிரியாணி எல்லாம் வாங்கிகிட்டு கார எடுத்துகிட்டு கிளம்பியாச்சு சீரணி அரங்கம் இருந்ததே அதுக்கு பின்னாடி கார் கொஞ்சதூரம் கடல் வரை போகும் அங்க போய் கார நிறுத்துறதா திட்டம்.\n யாரு கண்ணு வைச்சாங்களோ தெரியல பீச் நெருங்க ,நெருங்க மழை குறைந்து லேசா வெயில் அடிக்க ஆரம்பிச்சது பீச் போனதும் பார்த்தா நல்லா சுள்ளுன்னு வெய்யில் பீச் போனதும் பார்த்தா நல்லா சுள்ளுன்னு வெய்யில் என்ன இது வீணாப்போன வானிலை\nவெறுப்பா போச்சு அப்புறம் மக்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத இடத்தில் வண்டிய நிப்பாட்டி தண்ணி அடிச்சுட்டு வந்தோம் அப்புறம் அதுபோல தண்ணி அடிக்க முயற்சி பண்ணல.\nபோன வருஷம் கொடைக்கானல் ���ோனோம் அப்போ தண்ணி அடிச்ச சம்பவத்த\n வேன் எடுத்துகிட்டு போய் இருந்தோம் முணு ,நாலு குடும்பங்களா போய் இருந்தோம். ஒரு நாள் காலைல கிளம்பி வெளில சுத்தி பார்த்துட்டு மதிய சாப்பாட்டுக்கு தங்கி இருந்த எடத்துக்கு வந்துட்டோம் அங்க சமையல் பண்ண ஏற்பாடு பண்ணி இருந்தோம்.எல்லாரையும் எறக்கி விட்டுட்டு தண்ணி அடிக்கிற பழக்கம் உள்ள நல்ல புள்ளைங்க ஒரு அஞ்சு பேரு வேன்ல கிளம்பிட்டோம்\nசரக்கு வாங்கிகிட்டு வேன ஒரு ஓரமா நிறுத்தினோம்\n மழைனா ..மழை அப்படி ஒரு அடை மழை சுத்தி உயர உயரமா மரங்கள் சுத்தி உயர உயரமா மரங்கள் மழைல தொப்பலா நனைஞ்சு நிக்குது மழைல தொப்பலா நனைஞ்சு நிக்குது ஒரு வேனுக்குள்ள இருந்துகிட்டு பெய்யென பெய்ஞ்சுகிட்டு இருக்குற அடை மழையை ரசிக்கிறதே\nஒரு போதைதான் கூடவே சரக்கும் இருந்தா அடடா சொல்லவே வேணாம்\nஅப்போ எனக்கு பள்ளி கூடத்துல படிச்ச நெடுநல் வாடையில் நக்கீரர் கூறும் மழைக்கால வர்ணனையை எழுது அப்படிங்குற கொஸ்டீன் தான் நெனைப்பு\n சமீபத்துல ஒரு பதிவர் இதை பத்தி எழுதி இருந்தாங்க\nமழையில் நனைந்த கமுக மரங்கள் காற்றின் வேகத்தில் அசைந்து உருண்டு ,திரண்டு அழகாக காட்சி அளித்தன, நீரின் வேகத்தை எதிர்த்து மீன்கள் நீந்திவர அதெற்கென காத்திருந்த கொக்குகள் அந்த மீன்களை பிடித்து உன்னலாயின, சிறு மழைக்கு அஞ்சாத கள்ளுண்ட மாந்தர்கள் சத்தமாக இரைந்த படி சென்றனர் இப்படியாக போகும் அந்த வர்ணனை \nமழை நிக்கவே இல்ல வேணும்கிற அளவுக்கு பெய்ஞ்சது நல்ல நிதானமாபொறுமையா மழைய ரசிச்சுகிட்டே போதை தரும் திரவம்\nவயிற்றில் இறங்க அருமையாய் கழித்தோம் அந்த மாமழை தினத்தை.\nமழை நீரை பிடித்து அதை கலந்து அடிப்பது எனக்கு பிடித்த ஒன்று\nநைட்டு ஒரு குவாட்டராவது போடணும் தல\nஜீவன் அண்ணா என்ன இது :(. நிறுத்துவிங்கன்னு பார்த்தா இப்படி ஆரம்பிச்சு வெச்சு இருக்கிங்க‌\nஅண்ணே ஜூவன் அண்ணே... என்னாது இது... நெஜாமா சொல்றீங்களா... நான் நம்ப மாட்டேன்... இருக்காது... புனைவுதான் இது..\nஅட அட \"அதை\" பற்றி சொல்லும்போது கூட ஒரு போதையுடன் சொல்றீங்க தல\nலைஃபை நல்லா என் ஜாய் பண்ணுறீங்க..\n// எனக்கு ஒரு சின்ன ஆசை அதாவது மெரீனா பீச் ல நல்லா மழை அடிச்சுகிட்டு ஊத்தணும் யாருமே அங்க இருக்க கூடாது மணல் வெளி ஓரமா கார நிப்பாட்டி காருக்குள்ள உக்காந்து தண்ணி அடிக்கணும். //\nமழை அடுச்சு ஊத்தும்போது ... சென்னையில ஏதுங்க தலைவரே மணல் வெளி ... சிட்டியே வங்காள விரிகுடா மாதிரி தண்ணியில மெதக்கும்.....\n/// சரக்கு மற்றும் சைடு டிஷ், பிரியாணி எல்லாம் வாங்கிகிட்டு கார எடுத்துகிட்டு கிளம்பியாச்சு //\nஆஹா... ஒரு மினி மொபைல் பார் வித் ரெஸ்டாரன்ட் ......\n// மழை நிக்கவே இல்ல வேணும்கிற அளவுக்கு பெய்ஞ்சது நல்ல நிதானமாபொறுமையா மழைய ரசிச்சுகிட்டே போதை தரும் திரவம்\nவயிற்றில் இறங்க அருமையாய் கழித்தோம் அந்த மாமழை தினத்தை. //\n எப்புடியோ... உங்க ஆசை பூர்த்தி ஆயிருச்சு ...\nமழை நீரை பிடித்து அதை கலந்து அடிப்பது எனக்கு பிடித்த ஒன்று\nநைட்டு ஒரு குவாட்டராவது போடணும் தல\nசரக்குனவுடனே மீ த ஃபர்ஷ்டா வந்துருக்குற ஆளப்பாரு :)))\nகுடிப்பதில் கூட இத்தனை இருக்கா\nஅவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் ஏக்கங்கள்...\nரசனையான மனிதர் ஜீவன் நீங்க.\n32 கேள்விகளில் சிவப்பு பூக்களாய் பூக்கும் மரமாய் மாறுதலில் இருந்து இதோ இந்த ரசனையா மாமழை பதிவு வரை .............\nநம்மை தொலைக்கும் இல்லற இயல்புகளில் கூட இப்படி ரசனையோடு வாழக் கொடுத்து வைக்கவேண்டும் (பழக்க தோஷத்துல குடித்து வைக்கவேண்டும் நு\nபி.கு (அட்வைஸ்: குடி குடியை கெடுக்கும் குடி பழக்கம் எல்லாவற்றிற்கும் தீங்கானது)\n//(பழக்க தோஷத்துல குடித்து வைக்கவேண்டும் நு\nக‌ல‌ க‌ல‌ ப‌திவு ஜீவ‌ன்.\nஎனக்கு மழைக்கால தூறல் விழும் இரவும், சில்லென்ற காற்றும், உடன் உரையாட மிகவும் விரும்பும் ஒரு நண்பனும் வேண்டும்\n(இதனை +1, +2 படிக்கும்போது டியூஷன் முடிந்து நண்பன் வீடு வரை சைக்கிளில் சென்று வருவேன் சில்லென்ற தூறல்களுக்கிடையில் அவனுடனான பயணமும், நாமக்கல் நரசிம்ம சுவாமி கோவில் மண்டபத்திலமர்ந்து பேசிக்கொண்டிருந்த தருணங்களும்...இப்ப நினைச்சாலும் சுகம் சில்லென்ற தூறல்களுக்கிடையில் அவனுடனான பயணமும், நாமக்கல் நரசிம்ம சுவாமி கோவில் மண்டபத்திலமர்ந்து பேசிக்கொண்டிருந்த தருணங்களும்...இப்ப நினைச்சாலும் சுகம்\nஆனா இந்த மாதிரி நேரத்துல மதுவால் என்னை இழந்தால், சூழ்நிலையை எப்படி ரசிக்கிறதாம்\n(ஜீவன் உங்களைப் பார்த்தா தண்ணி அடிக்கிற ஆளு போல கூட தெரியலையே, முதல் இம்ப்ரஷன் தப்போ)\n//(பழக்க தோஷத்துல குடித்து வைக்கவேண்டும் நு\nதண்ணி அடிக்கிற பழக்கம் உள்ள நல்ல புள்ளைங்க..\nநானும் நல்ல புள்ளை அண்ணே..\nசரி சரி கொஞ்சமா நிறுத���துங்க நண்பரே\nபுள்ளேங்க வந்து கேள்வி எல்லாம் கேட்பாங்க அதுனாலே வேண்டாம்.\nசரக்கு அடிக்கறதுலேயும் இவ்வளவு விஷயம் இருக்கா\nமழை நீரை பிடித்து அதை கலந்து அடிப்பது எனக்கு பிடித்த ஒன்று\nநைட்டு ஒரு குவாட்டராவது போடணும் தல\nராஜ ராஜ சோழன் கல்லறை -ஒரு ரிப்போர்ட் (படங்களுடன்)\nஒவ்வொரு வருடமும் சித்திரை முதல் நாள் ஊருக்கு செல்வேன் இந்த தடவை ஊருக்கு கிளம்பிக்கொண்டு இருக்கும் போது நண்பன் ஒருவனின் தொலைபேசி அழைப்பு.அத...\nஎனக்கு கொஞ்சம் ஜோதிடம் தெரியும் .. கொஞ்சம் அப்படின்னா கொஞ்சமாதான் .. கொஞ்சம் அப்படின்னா கொஞ்சமாதான் .. ஜோதிடம் பத்தி ஒரு பிளாக் கூட எழுதினேன் ஆனா வலையுலகத்த...\nமனைவி அமைவதெல்லாம் (திருமண நாள் பதிவு )\nதிருமணம் நிச்சயம் ஆனதிலிருந்தே எல்லா ஆண்களையும் போல நானும் ஒரு வித உற்சாகத்துடனும் , பரவசத்துடனும் நாட்களை கடத்தினேன் . கனவுகள் வ...\nகடன் தொல்லை நீங்கிட ..\nகடன் தொல்லை நீங்க ... கொடுத்த கடனை திரும்ப பெற .. கொடுத்த கடனை திரும்ப பெற .. நம்ம டவுசர் பாண்டி அவர்களின் அருமையான பதிவு இங்கே .. நம்ம டவுசர் பாண்டி அவர்களின் அருமையான பதிவு இங்கே ..\nமறைக்கப்பட்ட ஆடி மாத ரகசியம்...\nஆடிமாதம் திருமணம் செய்ய கூடாது என்பதற்கு சொல்ல படுகின்ற காரணங்கள் என்ன .. ஆடி மாதம் விவசாயம் துவங்கும் காலம் அப்போது கல்யாண...\n''தங்க நகை வாங்க போறீங்களா\nசமீபத்தில் மதிப்பிற்குரிய இராகவன் நைஜீரியா அவர்கள் ஒரு பதிவு எழுதி இருந்தார்கள் அதில்,அவர் கத்தாரில்நகை வாங்கியதாகவும் அந்த நகைக்கு கூலி...\nஇந்த வீடியோவ பாருங்க என்ன தோணுதோ பின்னூட்டத்துல சொல்லுங்க ..\nஎந்திரன் - தினமணி இப்படி செய்யலாமா ... \nசமீபத்தில் தினமணி எந்திரன் என்றோர் ஏகாதிபத்தியன் என்ற ஒரு கட்டுரை எழுதுயது அதில் பல ஏற்று கொள்ள கூடிய நியாயங்கள் இருந்தன ...\nஅரசியலில் யாரும் சரியானவர்கள் இல்லை என குறைபட்டு கொள்வோம் அதே சமயம் சிறப்பாக செயல்படகூடிய ஆற்றல் மிக்க அரசியல் தலைவர்கள் இருந்தால் அவர்...\nதனது விமர்சனம் மூலம்...பல படங்களை பார்க்கத் தூண்டியவர்... அதே விமர்சனம் மூலம் பல படங்களை பார்க்க விடாமலும் செய்தவர் இந்த படத்தின் இ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pirempages.blogspot.com/2010/03/blog-post_8945.html", "date_download": "2018-07-18T01:15:40Z", "digest": "sha1:ASYLKXLHDQ6MPEFRSANBNQ77SMIUOMMW", "length": 8819, "nlines": 65, "source_domain": "pirempages.blogspot.com", "title": "எனது பக்கங்கள்: விஜய்யுடன் நடிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது – தமன்னா பேட்டி", "raw_content": "\nவிஜய்யுடன் நடிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது – தமன்னா பேட்டி\nதமன்னா... இன்றைய தேதியில் தமிழின் நெ.ஒன் நடிகை. இதைச் சொன்னால் அப்படியா என்று அப்பாவியாக முகம் மலர்கிறது. தனுஷ், சூர்யா, பரத், கார்த்தி, ஜெயம் ரவி இப்போது விஜய் என முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார். இவரைப் பற்றிய லேட்டஸ்ட் வதந்தி, அதிகமாக சம்பளம் கேட்கிறார். புகழ்ச்சிக்கு மட்டுமல்ல இந்த புறணிக்கும் பொறுமையாகவே பதில் வருகிறது தமன்னாவிடமிருந்து.\nகே.வி.ஆனந்தின் கோ படத்தில் முதலில் ஒப்பந்தமான நீங்கள் அந்தப் படத்திலிருந்து விலகியதற்கு அதிக சம்பளம் கேட்டதே காரணம் என்கிறார்களே, இது உண்மையா\nபடத்தின் கதை, இயக்குனர், தயா‌ரிப்பு நிறுவனம், உடன் நடிக்கும் நடிகர் இவையெல்லாவற்றையும் வைத்துதான் ஒரு படத்தில் நடிக்க ஒப்புக் கொள்கிறேன். சம்பளத்தைப் பொறுத்தவரை எனக்கு தகுதியான சம்பளத்தையே கேட்கிறேன், தயா‌ரிப்பாளர்களும் தருகிறார்கள். ஒரு படத்துக்கு கொடுக்கும் கால்ஷீட்டைப் பொறுத்தே சம்பளம் வாங்குகிறேன். அதனால் அதிக சம்பளம் கேட்கிறேன் என்ற பேச்சுக்கே இடமில்லை.\nசக நடிகைகளுடன் உங்களுக்கு தகராறு என்று வரும் செய்திகள்...\nபையா படத்தில் நயன்தாரா நடிப்பதாக இருந்தது. ஏதோ சில காரணங்களால் அவர் அதில் நடிக்கவில்லை, நான் நடித்தேன். நான் நடிக்காவிட்டாலும் வேறு யாராவது நடித்திருப்பார்கள். இதை வைத்து எனக்கும் நயன்தாராவுக்கும் லடாய் என்று எழுதினார்கள். மீடியாக்கள் அப்படி எழுதியதே தவிர எனக்கும் அவருக்கும் நடுவில் எந்த‌ச் சண்டையும் இல்லை.\nஜெயம் ரவியுடன் தில்லாலங்கடி என்ற படத்தில் நடிக்கிறேன். படம் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. தெலுங்கில் சூப்பர் ஹிட்டான கிக் படத்தின் ‌ரீமேக்தான் இது. ஜெயம் ராஜா இயக்கியிருக்கிறார். ஒரு பாடல் காட்சியை புதுமையாக எடுத்திருக்கிறார்கள். ஷோபி மாஸ்ட‌ரின் கோ‌ரியோகிராஃபியில் நானே என்னுடைய நடனத்தை புதிதாக உணர்ந்தேன்.\nஇதுதவிர விஜய்யுடன் சுறாவில் நடித்து வருகிறேன். விஜய் எனக்குப் பிடித்த நடிகர். சின்சியர் வொர்க்கர். அவருடைய காம்பினேஷனில் நடிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.\nசுறாவில் உங்களுக்கு என்ன மாதி‌ரியான வேடம்\nசிட்டி கேர்ள். இப்போதைக்கு இவ்வளவுதான் சொல்ல முடியும். படம் பார்த்து தெ‌‌ரிந்து கொள்ளுங்கள்.\nகல்லூரி வரை நீங்கள் கவனிக்கப்படாத நடிகை. இப்போது தமிழின் முதல்வ‌ரிசை நடிகைகளில் ஒருவர். இந்த மாற்றத்தை எப்படி உணர்கிறீர்கள்\nஉண்மையிலேயே மகிழ்ச்சியான விஷயம். இப்படியொரு இடத்துக்கு வருவேன் என்று நான் நினைக்கவில்லை. அதேநேரம் இந்த இடம்தான் என்னுடைய லட்சியமாக இருந்தது. என் லட்சித்துக்கு படிக்காதவனும், அயனும் ரொம்பவே உதவியது என்றுதான் சொல்ல வேண்டும்.\nபையா படத்திற்காக கார் ஓட்ட கற்றுக் கொண்டீர்களாமே\nஎனக்கு கார் ஓட்ட தெ‌ரியும். பையாவுக்காக பயிற்சி எடுத்துக் கொண்டேன். என்னுடைய கே‌ரிய‌ரில் பையா முக்கியமான படமாக இருக்கும்.\nநாலு படம் நடித்ததும் இந்திப் பக்கம் ஒதுங்குவதுதான் இப்போது பேஷன். நீங்கள் எப்படி\nதமிழில் எனக்கு என்று ஒரு இடம் இப்போது இருக்கிறது. முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்து வருகிறேன். அதனால் இந்தியில் நடிக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை.\nகதை நன்றாக இருந்தால், யோசிக்கவே மாட்டேன், கண்டிப்பாக நடிப்பேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thangameen.com/thekkaroundup-01/", "date_download": "2018-07-18T00:38:06Z", "digest": "sha1:GDS37DMSG34CCVEKCHRLV36AIQV5R6BS", "length": 17742, "nlines": 89, "source_domain": "thangameen.com", "title": "தேக்கா ரவுண்டப் | தங்கமீன்", "raw_content": "\nHome சமூகம் தேக்கா ரவுண்டப்\nசிராங்கூன் சாலையில் வேடிக்கை பார்த்தவாறு நடந்து கொண்டிருந்த ரா.ரா.முனியாண்டிக்கு அப்போதுதான் திடீரென அந்த விஷயம் நினைவுக்கு வந்தது. தேக்கா புறப்படும்போது அவர் மனைவி, “வரும்போது மறக்காமல் 2018 குருப்பெயர்ச்சி பலன் புத்தகம் வாங்கிட்டு வாங்க\nசும்மா சொல்லி இருந்தால்கூட பரவாயில்லை. நக்கீரன் பதிப்பகத்தில் போட்ட குருப்பெயர்ச்சி புத்தகம்தான் வேண்டும் என்று சொல்லி இருந்தார். நக்கீரன், அரசியல் செய்திகளுக்குத்தான் பிரபலம் என்று நினைத்திருந்தவருக்கு, அவர்கள் ஜோசியப் புத்தகம் போடுவதெல்லாம் குரு வரப் போய்தான் தெரியுது.\n‘வீட்டு பெண்மணிகளுக்கு மட்டும் இந்த மாதிரி விஷயமெல்லாம் எப்படித்தான் முன்னாடியே தெரியுதோ’ என்று வியந்தபடி, ‘இங்கேதானே எங்கேயோ ஒரு புத்தகக் கடை இருந்தது’ என்று தேடியபடி நடந்தார். பார்க்கும் கடையெல்லாம், போன்கார்டு கடைகளாகவும் நகைக் கடைகளா���வும் தெரிந்தது. ‘வாசலிலேயே வாரப் பத்திரிக்கைகளைப் போட்டு விற்பார்களே ஒரு கடையில்’ என்று எண்ணியபடி, நின்று நிதானமாக பார்த்துக்கொண்டு வந்தார். சூன்ஹாட் ஜூவல்லரிக்கு முன்னதாக, ஒரு கடை வாசலில் ஓரமாக புத்தகங்கள், முறுக்கு, தள்ளுவண்டி அருகில் தென்பட, பார்த்தவர் பரவசமானார்.\n‘அட, நம்ம சுப்பிரமணியம் கடையாச்சே…’ என்று கடையை எட்டிப் பார்த்தார். கடையில் இருந்த முதலாளி பையன்களில் ஒருவர், “வாங்க சார்… என்ன வேணும், மளிகை சாமானா\n“இல்லீங்க ஒரு புத்தகம் வேணும். என் மனைவி வாங்கி வரச் சொன்னாங்க.” என்றபோது, “என்னது சமையல் புத்தகமா” என்று கேட்க, ” இல்லீங்க, குருப்பெயர்ச்சி புத்தகம்” என்று சொன்னார் ரா.ரா.முனியாண்டி.\n” என்று சொல்லி, இரண்டு மலேசிய ஜோதிடர்களின் புத்தகங்களையும் ஒரு சிவகாசி குருப்பெயர்ச்சி புத்தகத்தையும் காட்ட, “நக்கீரன்ல போட்ட புத்தகமாம்” என்று சொன்ன ரா.ராவை ஒரு மாதிரி பார்த்தவர், “நம்மகிட்டே இந்த வார நக்கீரன்தான் இருக்கு… குருப்பெயர்ச்சி இல்லை” என்றார்.\n“முன்னாடியெல்லாம் கடைவாசல் முழுக்க பத்திரிக்கைகளா பரப்பி வச்சிருப்பீங்க. இப்ப என்ன முறுக்கு வண்டியா நிக்குது நான்கூட உங்க கடையைத் தேடிக் கண்டுபிடிக்க ரொம்ப கஷ்டப்பட்டுட்டேன். சட்டென்று பார்வையில் படலை” என்றார் ராரா.\n“முன்ன மாதிரி இப்பவெல்லாம் புத்தகம் விக்கிறதில்லீங்க. ஞாயிற்றுக்கிழமை தேக்கா வாரவங்க வாங்கிற அரசியல் பத்திரிக்கைகளுடன் சரி. நாங்களே புத்தக விற்பனையை நிறுத்திடலாமான்னு யோசிச்சுகிட்டிருக்கோம். அதனாலதான் புத்தகம் இருந்த இடம் முழுக்க, முறுக்கு வண்டியா நிறுத்தி வச்சுட்டோம். எல்லோரும் இப்ப ஆன்லைனில் படிச்சுடறாங்க போலிருக்கு” என்றார் கடைக்காரர்.\n“அதெல்லாம் இல்லை. இப்ப படிக்கின்ற பழக்கமே குறைஞ்சுட்டு வருது. ஏதாச்சும் ஒரு விஷயம் சொன்னால், முன்னாடி எல்லாம், இது பற்றி புத்தகம் வந்திருக்கான்னு கேட்பாங்க. இப்ப என்னடான்னா யூட்யூபில் இருக்கான்னு கேட்கிறார்கள். படிக்கிறதுக்கு அவ்வளவு சோம்பேறிகள் ஆயிட்டாங்க” என்று படபடத்தார் ரா.ரா.\n“குருப்பெயர்ச்சி பலனைக்கூட இப்போ ஜோசியர்கள் யூட்யூபில் சொல்றாங்களே\n“சொல்றாங்கதான். ஆனா புத்தகத்தில் படிக்கிற மாதிரி ஆகுமா சார் ஒரு பரிகாரம் செய்ய வேண்டுமென்றால், புத்தகத்த��� கையில் வச்சிகிட்டு கரெக்ட்டா அதே மாதிரி செய்திடலாம். யூடியூப்பில் கேட்டு செய்யப்போய், ஏதாச்சும் ஒண்ணு கிடக்க ஒண்ணு, தப்பாக பண்ணிட்டால் என்ன ஆகும் ஒரு பரிகாரம் செய்ய வேண்டுமென்றால், புத்தகத்தை கையில் வச்சிகிட்டு கரெக்ட்டா அதே மாதிரி செய்திடலாம். யூடியூப்பில் கேட்டு செய்யப்போய், ஏதாச்சும் ஒண்ணு கிடக்க ஒண்ணு, தப்பாக பண்ணிட்டால் என்ன ஆகும் என்று பதறிய ரா.ராவிடம், “சமீபத்தில் நடந்த சென்னை புத்தக கண்காட்சியில், வெறும் சமையல் குறிப்பு புத்தகங்களும் ஜோதிட புத்தகங்களும்தான் நிறைய விக்குது இலக்கிய புத்தகங்களுக்கு ஸ்டாலே இல்லைன்னு ஒரு பெரிய எழுத்தாளர் பேசி இருந்தாரே பார்த்தீங்களா என்று பதறிய ரா.ராவிடம், “சமீபத்தில் நடந்த சென்னை புத்தக கண்காட்சியில், வெறும் சமையல் குறிப்பு புத்தகங்களும் ஜோதிட புத்தகங்களும்தான் நிறைய விக்குது இலக்கிய புத்தகங்களுக்கு ஸ்டாலே இல்லைன்னு ஒரு பெரிய எழுத்தாளர் பேசி இருந்தாரே பார்த்தீங்களா” என்று கேட்டார் கடைக்காரர்.\n“யூடியூப்பில்தான் வந்திருந்தது. பேஸ்புக்கில் பார்த்தேன்” என்ற கடைக்காரரிடம், “புத்தகக்கடை வச்சிருக்கும் நீங்களே பெரிய எழுத்தாளர்களின் பேட்டியை யூடியூப்பில்தான் பார்க்கிறேன் என்றால், புத்தகங்கள் எங்கே விக்கும்” என்ற கடைக்காரரிடம், “புத்தகக்கடை வச்சிருக்கும் நீங்களே பெரிய எழுத்தாளர்களின் பேட்டியை யூடியூப்பில்தான் பார்க்கிறேன் என்றால், புத்தகங்கள் எங்கே விக்கும் என்ற ரா.ரா, “ஒரு வாரம் சமைக்கிற மசலாதூள் பிராண்ட் மாற்றி வாங்கிப்போனால்கூட என் மனைவிகிட்ட திட்டு வாங்கி கட்டுபடி ஆகாது. இது ஒரு வருடம் பயன்படுத்தற ரெபரென்ஸ் புத்தகம். அவள் சொன்னதை வாங்கலேன்னா, எனக்கு சனிப்பெயர்ச்சிதான்” என்றார்.\n“இருக்கிறது இந்த மூணு புத்தகம்தான்… உங்க மனைவியிடம் மறுபடியும் கேட்டுட்டு நீங்க வாங்க வரும்போது, இந்தப் புத்தகம் கண்டிப்பாக ஸ்டாக் இருக்காது. குருப்பலன் எல்லாம் ஒரு மாசம் முன்னாடியே காட்ட ஆரம்பிச்சுடும். அது மாதிரி, ராசி பலன் புத்தகங்களையும் முன்னாடியே வாங்கிடணும்” என்று கடைக்காரர் சொன்னது ரா.ராவுக்கு சரியாகவே பட்டது .\n“அப்ப ஒரு மலேசிய ஜோதிடர் எழுதின புத்தகமும், ஒரு தமிழ்நாட்டு ஜோதிடர் எழுதின புத்தகமும் கொடுங்க” என்று சந்தோஷ���ாக பத்து வெள்ளி நோட்டை கொடுத்து விட்டு, “மூன்று வெள்ளி பாக்கிக்கு, முறுக்கு கொடுத்திடுங்க” என்று கேட்டு வாங்கிக்கொண்டு நடையைக்கட்டினார் ரா.ரா.\nஅவர் பக்கத்துக் கடையைத் தாண்டும் முன்னர், “தம்பி, மேஜைக்கு கீழே இருக்கிற குருப்பெயர்ச்சி புத்தகத்தில் இன்னும் இரண்டை எடுத்து டிஸ்ப்ளேல வை”என்று கடைப்பையனிடம் கடைக்காரர் சொன்னது ரா.ரா. முனியாண்டி காதில் விழுந்திருக்க வாய்ப்பில்லை .\nஅகத்திய முனி, பழமைவிரும்பி. இருந்தாலும், ஒரு புலம்பலோடு இந்தக் காலத்தையும் ஏற்றுக் கொள்ளும் பக்குவமிக்கவர். வாரம் ஓரிரண்டு முறையாவது தேக்காவை ரவுண்டு கட்டாவிட்டால் அவருக்கு நிம்மதியான தூக்கம் வராது …\nஸ்கொயராகப் பாராட்ட வேண்டும் என்றால், இந்த ரவுண்டைப் பாராட்டலாம். சமமான இடைவெளியில் நகைச்சுவை தூவப்பட்டிருக்கும் பாங்கு, இந்த அகத்தியமுனி சமையல் கலைப் புத்தகங்களைக் கரைத்துக் குடித்தவர் என்பதை உணரத் தருகிறது. சொன்னபடியான குருப்பெயர்ச்சி வாங்கிச்செல்லாவிட்டால் சனிப்பெயர்ச்சிதான் என்னும் இடத்தில் சிரிப்பை அடக்க முடியவில்லை. தேக்காவின் ஒரு கடைக்கே இந்த முறுக்கென்றால், இன்னும் இருக்கும் ஏராளக்கடைகளையும் அக்குறுமுனி தன் காலால் அளந்து கையால் எழுத வேண்டுமே என்ற ஆர்வம் மேலிடுகிறது.\nஜாதக நம்பிக்கையை நையாண்டி செய்யும் இந்த “ரவுண்ட் அப் ” கடைக்காரர்களின் வியாபார தந்திரத்தையும் சுட்டிக்காட்டத் தவறவில்லை. இலக்கியப்புத்தகங்கள் விற்கவில்லை என்ற ஏக்கம் புத்தகக்கடைக்காரர்களுக்கும் இருக்கிறது என்பது இந்த ரவுண்டப் மூலம் தெரியவருகிறது.மக்கள் ரசனையை அகத்திய முனி கேலி செய்வது நல்ல பகடி. ஸ்ரீலக்ஷ்மி\n2011ம் ஆண்டு முதல், சிங்கப்பூர் கலை, இலக்கிய, சமூகச் சூழலைப் பிரதிபலித்துவரும் இணைய இதழ் - தங்கமீன். தமிழ்மொழியை, வாழும் மொழியாக வைத்திருக்க, இளையர்களை இலக்காகக் கொண்டு சிங்கப்பூரில் செய்யப்படும் பல முயற்சிகளில், ஒரு முயற்சியாக இருப்பதில் பெருமை கொள்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2018/apr/16/%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-2-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-2901086.html", "date_download": "2018-07-18T01:26:15Z", "digest": "sha1:FMR7DY5HV6PUYXJHO52ITY5NVHPCL43O", "length": 7277, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "பழனியில் முன்னாள் கவுன்சிலரை தாக்கிய 2 பேர் கைது- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்\nபழனியில் முன்னாள் கவுன்சிலரை தாக்கிய 2 பேர் கைது\nபழனியில் முன்னாள் கவுன்சிலரை தாக்கிய 2 பேரை ஞாயிற்றுக்கிழமை போலீஸார் கைது செய்தனர்.\nபழனி சத்யா நகரை சேர்ந்தவர் பழனிச்சாமி (56). இவர் அதிமுக முன்னாள் கவுன்சிலர். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது மணிகண்டன் (24), சக்திவேல்(25) ஆகியோர் பழனிச்சாமியை தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த பழனிச்சாமி பழனி நகர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் 2 பேரும் கைது செய்யப்பட்டனர்.\nமற்றொரு சம்பவம்: பழனி அடிவாரம் மதனபுரத்தை சேர்ந்தவர் ராமசாமி மகன் துர்க்கைராஜ் (36). இவர் சனிக்கிழமை அடிவாரம் பகுதியில் இரவு நடந்து சென்று கொண்டிருந்த போது மதுரையைச் சேர்ந்த சதீஷ்குமார் (45), பழனியைச் சேர்ந்த முரளிதரன் (26), மாதவன் (28) ஆகியோர் வழிமறித்து அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த துர்க்கைராஜ், பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து அடிவாரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். துர்க்கைராஜ் மீது முன்னரே இரட்டைக்கொலை வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nவெள்ளத்தில் சிக்கிய குடும்பத்தை மீட்ட பொதுமக்கள்\nப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை சரிவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athirvu.in/news/1150.html", "date_download": "2018-07-18T00:49:20Z", "digest": "sha1:PAUYNRWFU73FZXXG6TQFNGPCKKA3P2T4", "length": 6751, "nlines": 54, "source_domain": "athirvu.in", "title": " ATHIRVU.COM", "raw_content": "\nதுருக்கியில் நின்று கொண்டிருந்த விமானத்துடன் மோதிய பயணிகள் விமானம், வீடியோ..\nதுருக்கியின�� இஸ்தான்புல் நகரில் உள்ள விமான நிலையத்தில் இருந்து தென்கொரியாவின் இன்சியான் நகருக்கு ஒரு பயணிகள் விமானம் புறப்பட தயார் நிலையில் இருந்தது. அந்த விமானத்தில் 222 பயணிகள் மற்றும் விமான சிப்பந்திகள் இருந்தனர்.\nஅந்த விமானம் ஓடுதளத்தில் புறப்பட தயாராக சென்று கொண்டிருந்தபோது, ஓடுதளத்தை ஒட்டி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த துருக்கியை சேர்ந்த மற்றொரு விமானத்துடன் மோதியது.\nகொரிய விமானத்தின் இறக்கைகள், துருக்கி விமானத்தின் பின் பகுதி இறக்கையுடன் மோதியது. இதில் துருக்கி விமானத்தின் பின்பக்க இறக்கை சேதமடைததோடு, தீ பிடித்து எரிந்தது. இதையடுத்து உடனடியாக கொரிய விமானம் நிறுத்தப்பட்டது. உடனடியாக தியணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீ அணைக்கப்பட்டது. இந்த விபத்தில் யாரும் காயமடையவில்லை.\nகொரிய விமானமும் சேதமடைந்ததால் அதிலிருந்த பயணிகள் உடனடியாக இறக்கப்பட்டு, ஹோட்டலில் தங்கவைக்கபட்டனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. விமான நிலையத்தில் பயணிகள் விமான ஒன்று நின்று கொண்டிருந்த மற்றொரு விமானத்தின் மீது மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகொல்லாமல் விடாது ... இதனை பாருங்கள் ஏன...\nபெண்ணின் பின் பக்கத்தை தடவிய நபருக்க...\nகால்கள் இன்றி பிறந்த சிறுமியை நடக்க வைத...\nஜப்பானில் ஏவிய சில நொடிகளில் வெடித்து ச...\nஹை ஹீல்ஸ் செருப்பால் பெண்ணுக்கு நேர்ந்த...\nமைதானத்தினுள் நுழைந்து கால்பந்து விளைய...\nஹெலி கொப்டர் பிரேக் பிடிக்க முடியலையாம...\nஇந்த ஆளை கடல் அலை எப்படி இழுத்துச் சென...\nதலைவரை கோடரியால் கொத்தினார்கள் என்று கூறி இழிவுசெய்தது இசைப்பிரியா குடும்பம் ஆதாரம்\nஹெலிகொப்டர் எடுத்து கலியாண வீடு செய்யும் தமிழர்களுக்கு - நடந்ததை பாருங்கள்\nஇளநீர் கொடுத்து விட்டு சுட்டுக் கொன்ற சிங்கள ராணுவம் - புது ஆதாரங்கள் வெளியானது\nஅல்ஜசீரா கோட்டபாய மற்றும் மகிந்தவை மீண்டும் தாக்கியது: கடத்தல் தொடர்பாக புது VIDEO\nலண்டனில் சாம்பிறானி கொழுத்தி கடவுளுக்கு வைத்து வீட்டை எரித்த தமிழர்கள்.. 3 வீடு நாசம் \nஆண்களின் வயது கர்பத்திற்கு தடை இல்லை.. எத்தனை வயதில் கர்பமடைய\nசாட்சி கையெழுத்து போட்ட குண்டனோடு ஓடிய மனைவி- அஞ்சலி நோட்டீஸ் அடித்த இளம் கணவர்\n இதுவரை வெளிவராத ஒரு விடையம் தற்போது கசிந்துள்ளது \nசிங்கள கைக்கூலிகளின் எதிர்ப்பை மீறி இன்று 4.00 மணிக்கு ஹரோவில் படம் ஒடுகிறது\nஇலங்கை இனப்படுகொலை குறித்த படத்தில் நடித்த நாயகிக்கு கொலை மிரட்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaiy.blogspot.com/2017/01/blog-post_24.html", "date_download": "2018-07-18T01:19:59Z", "digest": "sha1:PCK5VFNVOLLBTG5OEW4QW65XSBVQV7BA", "length": 39517, "nlines": 287, "source_domain": "kalaiy.blogspot.com", "title": "கலையகம்: தோழர் என்று சொல்! தலை நிமிர்ந்து நில்!!", "raw_content": "\n//\"உங்கள் பிள்ளைகளின் செல்போனை ஆய்வுசெய்து புதுநபர்களின் எண்கள் இருந்தால் டெலிட் செய்யுங்கள் யாராவது தோழர் என அழைத்தால் அவர்களின் தொடர்பை துண்டியுங்கள்”// - சைலேந்திரபாபு IPS, TN.\n//மாணவர்களுடம் சில அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இணைந்து கொண்டனர். இவர்கள் தடை செய்யப்பட்ட அமைப்புகள் இல்லை. ஆனால் அரசியல் கட்சி வரக்கூடாது என சொன்ன மாணவர்கள், இந்த சிறிய சிறிய அமைப்புகள் சொல்வதை தான் கேட்கிறார்கள். மக்கள் அதிகாரம், நாம் தமிழர், மே 17, சிபிஐ (எம்.எல்), இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அகில இந்திய இளைஞர் பெருமன்றம் போன்ற அமைப்புகள் மாணவர்களுடன் ஊடுருவியுள்ளனர். தேசவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் எல்லோர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்.// - கோவை மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் ('மாணவர் போராட்டத்தில் நக்சல் ஆதரவாளர்கள்...' கோவை மாநகர காவல் ஆணையர்)\nதமிழ்நாட்டில், \"அரபு வசந்தம்\" பாணியில் நடந்த \"ஜல்லிக்கட்டு போராட்டம்\" அதன் இறுதிக் கட்டத்தில் எதிர்பாராத திருப்புமுனையை உண்டாக்கி இருந்தது. ஆரம்பத்தில் சில நாட்கள் ஜல்லிக்கட்டு மாடுகளுக்கான போராட்டமாகவும், தமிழர் பாரம்பரிய மீட்புப் போராட்டமாகவும் தான் கருதப் பட்டது. பெரும்பாலான போராட்டக் காரர்கள், குறிப்பாக மாணவர்கள், \"தமிழின உணர்வு\" காரணமாகத் தான் போராட்டத்திற்கு வந்திருந்தனர். ஊடகங்களில் அதற்கு கிடைத்த முக்கியத்துவமும் பலரை அங்கு கொண்டு வந்து சேர்த்தது. குடும்பம் குடும்பமாக பெண்கள் குழந்தைகளாக வந்ததும் குறிப்பிடத் தக்கது.\nபோராட்டம் தொடங்கிய காலத்தில் அங்கு அரசியல் பேசப்படவில்லை. அது போராட்டத்தை ஒழுங்குபடுத்திய தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் அறிவுறுத்தலாக இருந்தது. ஆனால், நாட்கள் செல்லச் செல்ல ஒரு பிரிவினர் அரசியல் கோரிக்கைகளில் கவனம் செலுத்தத் தொடங்கினார்கள். அப்போதே அது ஒரு ஜனநாயக போராட்டமாக மாறி விட்டது. வெறுமனே தமிழ் இனப்பற்று சார்ந்த விடயங்களுடன் அது நின்று விடவில்லை. அதனால், பல்வேறு கம்யூனிச, இடதுசாரி அமைப்புகள் அல்லது அவ்வாறான சிந்தனை கொண்டவர்களும் போராட்டக் களத்தை பயன்படுத்திக் கொண்டனர். அங்கு கூடியிருந்த மக்கள் மத்தியில் உரையாடினார்கள்.\nஇந்த சந்தர்ப்பத்தில் தான் இலகுவாக மக்களை அணுகலாம் என்பதை அவர்கள் உணர்ந்திருந்தனர். ஆனால், இடதுசாரிகள் போராட்டம் முழுவதையும் கைப்பற்றும் அளவிற்கு அரசு எந்தக் காலத்திலும் விட்டுக் கொடுக்காது. அதுவரையும் ஜல்லிக்கட்டு விவகாரத்தில், மத்திய அரசின் மேல் பழி போட்டுக் கொண்டிருந்த மாநில அரசு, 180 பாகையில் திரும்பி ஜல்லிக்கட்டு நடத்தலாம் என்று அவசர சட்டம் போட்டதற்கு அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.\nஇது மாநில அரசின் அங்கீகாரம் பெற்ற போராட்டமாக இருந்தாலும், தீர்க்கமான அரசியலை பேசாத, அல்லது பலவீனமான நியாயப்பாடுகளை கொண்ட ஜனத்திரளுக்குள் ஊடுருவுவது எளிது. வலதுசாரி சக்திகளின் ஊடுருவல் பற்றி அரசு கவலைப் படப் போவதில்லை. அவர்கள் ஏற்கனவே \"ஜல்லிக்கட்டு தமிழரின் பாரம்பரியம்\" என்று பேசிக் கொண்டிருந்தார்கள். அது அரசுக்கு சாதகமான விடயம்.\nவணிக ஊடகங்களும் ஜல்லிக்கட்டை பற்றி மட்டுமே பேசி வந்தன. தமிழ் இன மான உணர்வுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்தன. அதன் மூலம் பார்வையாளர் எண்ணிக்கையை கூட்டிக் கொண்டன. ஆனால், போராட்டக் களத்தில் பலதரப் பட்ட கருத்துக்களும் முட்டி மோதிக் கொண்டன என்ற உண்மையை வேண்டுமென்றே மறைத்தன.\nஅரசியல் கட்சிகளால் வழிநடத்தப் படாத ஜனத்திரள் எந்த அரசியலையும் உள்வாங்கும் தன்மை கொண்டிருக்கும். ஒரு வாரத்திற்கு மேல் போராட்டம் நீடித்தால் அது அரசுக்கு எதிராகவும் திசை திரும்பலாம். குறிப்பாக இடதுசாரிகளின் ஊடுருவல் அரச இயந்திரத்திற்கு சவாலாக இருக்கும். ஆரம்பத்தில் இருந்து ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஒழுங்குபடுத்தி வரும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் அதை விரும்பவில்லை.\nஆரம்பத்தில் ஜல்லிக்கட்டு, மாடுகள் என்று மட்டுமே பேசிக் கொண்டிருந்த இளைஞர்கள் மத்தியிலிருந்து, ஏற்கனவே சிலர் சசிகலா, பன்னீர்செல்வம் என்று விமர்சிக்க தொடங்கினார்கள். பிரதமர் மோடிக்கு எதிரான கோஷங்களும் கேட்���ன. நிச்சயமாக, பெரியாரிய, இடதுசாரிய ஆர்வலர்கள் களத்தில் நின்றதன் விளைவு அது. அவர்கள் அங்கு வீதி நாடகங்கள், புரட்சிகர கலை நிகழ்ச்சிகளை அரங்கேற்றினார்கள்.\nஉண்மையில், த‌மிழ‌க‌ ம‌க்க‌ளின் எழுச்சிப் போராட்ட‌ம் ஜனவரி 23 திங்கட்கிழமை தான் ஆர‌ம்பித்துள்ள‌து. சென்னை, மெரீனாவில் ஐயாயிர‌ம் போராட்ட‌க்கார‌ர்க‌ள் காவ‌ல்துறையின‌ரால் சுற்றி வ‌ளைக்க‌ப் பட்டனர். அவ‌ர்க‌ளுக்கு உண‌வும், த‌ண்ணீரும் எடுத்துச் செல்வ‌த‌ற்கு த‌டைவிதிக்க‌ப் பட்டது. மெரீனா அருகில் வாழ்ந்த மீனவர்கள் கடல் பக்கமாக படகுகளில் சென்று உதவினார்கள்.\nஜல்லிக்கட்டு விளையாட்டு தொடர்பான தற்காலிக சட்டத்தை ஏற்றுக் கொண்டு, பெருமளவிலான போராட்டக்காரர்கள் ஏற்கனவே கலைந்து சென்று விட்டனர். எஞ்சியிருந்த கடும்போக்காளர்கள் மீது பொலிஸ் தடியடிப் பிரயோகம் செய்து விரட்டியது. பெண்கள், கர்ப்பிணிகள் என்றும் பாராமல் குண்டாந் தடியால் அடித்தது.\n\"பீட்டாவே த‌மிழ‌ர்க‌ளின் மிக‌ப் பெரிய‌ எதிரி\" என்று ப‌ட‌ம் காட்டிய‌ த‌மிழ் இன‌ உண‌ர்வாள‌ர்க‌ளே ஒரு க‌ண‌ம் சிந்திப்பீர். த‌மிழ‌ர்க‌ள் மீது தாக்குத‌ல் ந‌ட‌த்தி, வீடுக‌ளை எரித்த‌து, சொத்துக்க‌ளை நாச‌மாக்கிய‌து த‌மிழ‌க‌ காவ‌ல்துறை தான்.\nத‌னித் த‌மிழ் நாடு க‌ண்டால் இத‌ற்கு தீர்வு வ‌ந்து விடுமா அப்போதும் இதே \"த‌மிழ‌ர்க‌ளின் காவ‌ல்துறை\" தானே இருக்க‌ப் போகிற‌து அப்போதும் இதே \"த‌மிழ‌ர்க‌ளின் காவ‌ல்துறை\" தானே இருக்க‌ப் போகிற‌து த‌னித் த‌மிழ் நாட்டில் த‌மிழ்ப் பொலிஸ் த‌மிழ‌ர்க‌ளை அடிக்காதா\nஅர‌ச‌ இய‌ந்திர‌ம் என்றைக்கும், எப்போதும் ஒரு ஒடுக்கும் க‌ருவி தான். அது சிங்க‌ள‌ அர‌சாக‌ இருந்தால் என்ன‌, த‌மிழ் அர‌சாக‌ இருந்தால் என்ன‌, அட‌க்குமுறை ஒன்று தான். அட‌க்க‌ப் ப‌டும் ம‌க்க‌ளும் ஒன்று தான்.\nஇது அர‌சிய‌லில்‌ அடிப்ப‌டையான‌ பால‌ பாட‌ம். இந்த‌ நிலைமையை மாற்றுவ‌த‌ற்கு த‌னித் த‌மிழ் நாடு க‌ண்டால் ம‌ட்டும் போதாது. அத‌ற்கொரு ச‌மூக‌ப் புர‌ட்சி அவ‌சிய‌ம். அதைப் ப‌ற்றி சிந்தியுங்க‌ள்.\nகாந்தி பிறந்த இந்திய மண்ணில், காந்தியின் அறவழிப் போராட்டத்தை எள்ளிநகையாடும் வகையில், தமிழக பொலிஸ் வன்முறை அமைந்துள்ளது. \"அறவழியில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டம் வெற்றி\" என்று அரச கைக்கூலிகள் அறிவித்த பின்னர் தான், காவல்துறை தனது சுயரூபத்தை காட்டியது. மாணவர்கள் மீது தடியடி நடத்தி, குடிசைகள், வாகனங்களை எரித்து அடாவடித்தனம் புரிந்தது.\nபொதுமக்கள் மீதான தாக்குதல்கள் மூலம் அரசு சொல்ல விரும்பிய சேதி இது தான். \"மாட்டுக்காகவும், தமிழுக்காகவும் போராட்டம் நடத்துங்கள், அரசு அதைக் கண்டுகொள்ளாது. ஆனால், உங்கள் போராட்டம் அரசுக்கு எதிராக திரும்பக் கூடாது. அரசியல் பேசக் கூடாது.\" அப்படியான கட்டத்தில் அரசு தனது பொலிஸ் ஏவல் நாய்களை அனுப்பி ஒடுக்கும்.\nஇதன் மூலம், அரசு என்றால் என்ன என்பது, குறிப்பாக நடுத்தர வர்க்க மக்களுக்கு ஓரளவுக்காவது புரிந்திருக்கும். இது அவர்களுக்கு ஒரு நல்ல அரசியல் பாடம். மக்களை ஒடுக்குவதற்கான அரச இயந்திரத்தின் ஆயுதமே காவல்துறை என்பது தெரிந்திருக்கும். அதே நேரம், முதலாளித்துவ ஊடகங்களின் சுயரூபமும் தெரிந்திருக்கும். ஜல்லிக்கட்டு போராட்டக் காரர்களை பாராட்டி புகழ்ந்த அதே விபச்சார ஊடகங்கள், ஒரே நாளில் அவர்களை சமூகவிரோதிகள் என்று மாற்றிச் சொன்ன விந்தையை என்னவென்பது\nகுறிப்பாக நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த போராட்டக்காரர்கள், \"தேசியக் கொடி பிடித்தால், தேசியகீதம் பாடினால் பொலிஸ் அடிக்காது\" என்று நம்புமளவிற்கு அப்பாவிகளாக இருந்திருக்கிறார்கள். \"ஜனகண மண\" பாடியவர்களுக்கும் அடிவிழுந்துள்ளது. தாம் கொடுத்த உணவை சாப்பிட்ட அதே பொலிஸ் தான் தடியடிப் பிரயோகம் நடத்தியது என்பதையும், மாணவர்கள் திருப்பித் தாக்கவில்லை என்றும் அவர்களே வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.\nதமிழக காவல்துறையினரின் வன்முறை வெறியாட்டம் நடந்த விதத்தை பார்க்கும் பொழுது, இது முன்கூட்டியே திட்டமிடப் பட்டுள்ளதாக தெரிகின்றது. பொலிஸ் குடிசை எரித்த காட்சிகள் வீடியோ பதிவாக இருந்தாலும், அதைப் பற்றிக் கவலைப் படவில்லை. நாளைக்கு அதைக் காட்டி யாராவது வழக்குப் போடுவார்களே என்ற பயம் கூட இல்லை. அதாவது, இனிமேல் காட்டாட்சி தான் என்ற நம்பிக்கையில் காவல்துறை உள்ளது.\nஓர் அதிர்ச்சி வைத்தியமாக, பொலிஸ் எடுத்த அதிரடி நடவடிக்கையானது, போராட்டத்தில் கலந்து கொண்ட மத்தியதர வர்க்கத்தினரை அச்சுறுத்தி, வீட்டில் முடங்கப் பண்ணும் நோக்கம் கொண்டது. உண்மையில், பொலிஸ் அடக்குமுறையால் பாதிக்கப் பட்டவர்கள் பெரும்பாலும் சேரிகளில் குடியிருக்கும் உழைக்கு���் வர்க்க மக்கள்.\nபோராட்டக் களத்திற்குள் இடதுசாரிகள் ஊடுருவி இருந்தமை, அரசை பீதியுற வைத்துள்ளது. ஏனென்றால், பொதுவாக மத்தியதர வர்க்கத்தினர் அறவழிப் போராட்டத்துடன் நின்று விடுவார்கள். ஆனால், உழைக்கும் வர்க்க மக்கள் தான் உயிரைக் கொடுத்துப் போராடுவார்கள். இந்த உண்மை அதிகார வர்க்கத்தில் உள்ளவர்களுக்கும் தெரியும். அதனால் தான், உழைக்கும் வர்க்க மக்களை மிரட்டி வைப்பதற்காக, பொலிஸ் சேரிக்குள் புகுந்து அடாவடித்தனம் செய்தது.\nஇனிவரும் காலங்களில் இடதுசாரி அமைப்புகள் மீதான அடக்குமுறை அதிகரிக்கலாம். சிலநேரம் தடை செய்யப் படலாம். கைதுகள் தொடரலாம். \"தமிழ்நாட்டுக்குள் நக்சலைட் ஊடுருவல்\" என்று ஒரு சாட்டு சொல்லி, அரச பயங்கரவாதம் நியாயப் படுத்தப் படலாம். அதற்கான அறிகுறிகள் இப்போதே தென்படுகின்றன.\nசென்னையில் ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய டிஜிபி சைலேந்திர பாபு, CPML, மே 17 போன்ற இடதுசாரி அமைப்புகளே வன்முறையை தூண்டியதாக குற்றம் சாட்டியுள்ளார். (நாம் தமிழர் என்ற வலதுசாரி அமைப்பின் பெயரும் குறிப்பிடப் பட்டது.)\nமேலும், \"பெற்றோர் தமது பிள்ளைகளின் மொபைல் போன்களை எடுத்துப் பார்க்குமாறும், \"தோழர்\" என்று விளிக்கும் எண்களை அழித்து விடுமாறும்\" சைலேந்திரபாபு அறிவுறுத்தி உள்ளார். அதன் அர்த்தம் என்ன இடதுசாரி, அல்லது கம்யூனிசக் கருத்துக்கள் மத்தியதர வர்க்கப் பிள்ளைகள் மனதில் நுழைந்து விடக் கூடாது என்ற எச்சரிக்கை உணர்வு தானே காரணம்\n\"பெற்றோரே பிள்ளைகளை காட்டுக் கொடுக்க வேண்டும்\" என்று அதிகார வர்க்கம் எதிர்பார்க்கிறது. அதனால் இதை முதலாளித்துவ வர்க்க குணாம்சம் கொண்ட அரசு என்கிறோம். முதலாளித்துவ கட்டமைப்பை எதிர்த்துப் போராடாமல், வெற்றியை நோக்கி ஓர் அடி கூட நகர முடியாது.\n#தோழ‌ர் - அதிகார‌ வ‌ர்க்க‌த்தை அஞ்சி ந‌டுங்க‌ வைத்த‌‌ ஒரே சொல். த‌மிழ் நாட்டில் அது தான் எதிர்ப்பின் அடையாள‌ம். இனிமேல் தோழ‌ர் என்று சொல்ல‌ ம‌றுப்ப‌வ‌ர்க‌ள் அர‌ச‌ ஒத்தோடிக‌ளாக‌ க‌ருத‌ப் ப‌டுவ‌ர். அர‌ச‌ எதிர்ப்பாள‌ர்க‌ள் அனைவ‌ரும் எம‌க்கு தோழ‌ர்க‌ளே\nLabels: சென்னை, தமிழ் நாடு, பொலிஸ் அடக்குமுறை, ஜல்லிக்கட்டு\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஅதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்ட பதிவுகள்:\n“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் ...\nஆறுமுக நாவலர் என்ற அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவர்\nயார் இந்த ஆறுமுக நாவலர் ஆங்கிலேயர் காலத்து அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவரா ஆங்கிலேயர் காலத்து அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவரா //ப‌ள்ளு, பறை, பெண்கள் மூன்றும் அடிவாங்கப் ப...\nமெட்ரோ திரைப்படம்: திருடத் தூண்டும் முதலாளிய நுகர்வு வெறி\nமுதலாளித்துவ நுகர்வு வெறிக் கலாச்சாரம் தமிழ் சமூகத்தை எந்தளவு மோசமாக சீரழித்துள்ளது என்பதை அறிந்து கொள்வதற்கு மெட்ரோ என்ற தமிழ்த் திரை...\nஇரும்புத்திரை பட விமர்சனம் - இது தான் முதலாளித்துவம் மக்களே\nமுதலாளித்துவ சமூகத்தில் விளையும் தீமைகளை காட்டும் இரும்புத்திரை திரைப்படம் பார்க்கக் கிடைத்தது. இதற்கு முன்னர் வந்த மெட்ரோ திரைப்படம் ...\nNGO - முதலாளித்துவ நலன்களுக்கான கார்ப்பரேட் கூலிப் படை\nவிஜயகலாவின் \"குற்றங்கள் நடக்காத புலிகளின் காலம்\" ஒருபோதும் இருக்கவில்லை\nகுற்றச்செயல்கள் அதிகரிப்பதனால் வேதனைக்குள்ளாகியிருக்கும் யாழ்ப்பாண மக்கள் “விடுதலைப் புலிகள் இருந்திருந்தால் இப்படியெல்லாம் நடந்திருக்...\nபுலிகளின் இராணுவ வெற்றிகளுக்கு காரணமான கம்யூனிச போரியல் உத்திகள்\nதமிழீழ விடுதலைப் புலிகள் என்ற இயக்கம் உருவான எழுபதுகளின் பிற்பகுதியில், தெற்காசியப் பிராந்தியத்தில் ஒரு சிறிய நாடான இலங்கையில் அமெரிக்...\nஇஸ்லாமிய காமசூத்ரா (வயது வந்தோருக்கு மட்டும்)\n\"இஸ்லாமிய கலாச்சாரம் பாலியல் அறிவை, மத நம்பிக்கைக்கு முரணானதாக கருதி தடை செய்வதாக\" பலர் கருதுகின்றனர். அப்படியான தப்பெண்ணம் கொண்டவ...\n\"கோழி மேய்த்தாலும் சீமையிலே மேய்க்க வேண்டும்.\" பாட்டி காலத்து பழமொழியில் வரும் \"சீமை\" என்பது இங்கிலாந்தைக் குறிக்கும், எ...\nசஹாரா பாலைவனத்தில் தனி நாடு கோரும் விடுதலைப் படை\nஉலகில் இன்னொரு தனி நாடு கோரும் விடுதலைப் போராட்டம், உலகின் கண்களில் இருந்து மறைக்கப் படுகின்றது. சர்வதேச ஊடகங்கள் கண்டும் காணாதது போல நடந்து...\nகலையகத்தில் பிரசுரமான கட்டுரைகளை தேடுவதற்கு :\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக் கொள்வதற்கு:\nமுதலாளித்துவ கொள்ளையருக்கு ஆதரவான இலங்கை அரச பாடநூ...\nஇலங்கை அரசறிவியல் பாட நூலில் உள்ள கம்யூனிச எதிர்ப்...\nஆசிரியர் யோதிலிங்கத்தின் இடதுசாரிகள் மீதான அவதூறுக...\n#தோழர் - அரச அதிகாரத்தை அசைத்த பழந்தமிழ் வார்த்தை\n தமிழ் விவசாயிகள் தற்கொலைக்காக போராட வர ம...\nஜல்லிக்கட்டுக்கு ஆந்திராவில் அனுமதி, தமிழ்நாட்டில்...\n தைப் பொங்கலே அதற்கு ஆதா...\n\" வலதுசாரி பயங்கரவாதிகள் ப...\nமரியாதைச் சொல்லான ஸார்/சேர் (Sir) வர்க்கப் போராட்ட...\nஹிட்லரின் கம்யூனிச விரோத கொலைவெறி இனப்படுகொலையின் ...\nமுன்னாள் போராளிகளின் உரிமைகளுக்காக \"எழுக தமிழ்\" வே...\nதமிழின விவசாய - முதலாளிகளை புரிந்து கொள்வதற்கான லெ...\nடார்வினின் பரிணாமக் கோட்பாடு பற்றிய மார்க்சிய கண்ண...\nKalai Marx : இது எனது புதிய முகநூல் Kalai Marx\nCreate Your Badge பழைய முகநூல் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டு விட்டது. தற்போது Kalai Marx என்ற புதிய பெயரில் நண்பர்களை இணைத்து வருகின்றேன்.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇதுவரை பதிவிட்ட கட்டுரைகளின் தொகுப்பு\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nஅதிகமானோர் அறிந்திராத ஆவணப்படங்கள் வெகுஜன ஊடகங்கள் வெளியிடாத செய்திகள்\nஎனது நூல் அறிமுகம்: \"காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்\"\nஎனது நூல் அறிமுகம்: ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா\nஎனது நூல் அறிமுகம்: ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா\n10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,\nஎனது நூல் அறிமுகம்: \"அகதி வாழ்க்கை\"\nhttps://www.nhm.in/shop/978-81-8493-477-9.html இந்த நூலை இணையத்தில் வாங்கலாம். மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.\nஎனது நூல் அறிமுகம்: \"ஈராக் - வரலாறும் அரசியலும்\"\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,சென்னை – 600 002, இந்தியா; தொலைபேசி: (+91)44 28412367\nபுதிய ஜனநாயக கட்சி (இலங்கை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-07-18T00:53:34Z", "digest": "sha1:YRCKENJNX4WGVT7SOSAJF6T3WLEGPNFH", "length": 5798, "nlines": 73, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:காலிஸ்தான் இயக்கம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரையில் இந்திய நாட்டின் ஒன்றிய அசினை (Union Govt) நடுவண் அரசு (Central Govt) என குறிப்பிட்டிருந்தனர். இந்திய அரசமைப்புச்சட்டமானது இந்தியாவை \"ஒன்றியம்\" என்றே அழைக்கிறது, அதுபோல அரசையும் ஒன்றிய அரசு, மாநில அரசு என்றே குறிப்பிடுகிறது. மேலும், இந்திய அரசானது பண்புரீதியாகவும் ஒரு \"ஒன்றிய அரசே\". ஆதலால், \"நடுவண் அரசு\" என வரும் இடங்களை \"ஒன்றிய அரசு\" என மாற்றியுள்ளேன் - பத்மாக்சி (உரையாடுக) 8:42, 18 சூன் 2017 (IST)\nவணக்கம் பத்மாக்சி, மேலும் சில கட்டுரைகளில் நடுவண் அரசு என்பதை ஒன்றிய அரசு என மாற்றியுள்ளீர்கள். ஒவ்வொரு கட்டுரையிலும் உரையாடுவதைவிட இது தொடர்பாக ஆலமரத்தடியில் உரையாடுவது சிறந்தது எனக் கருதுகிறேன். ஒன்றிய அரசு என அறியப்படுவதைவிட மத்திய அரசு (நடுவண் அரசு) என்றே பெரும்பாலும் அறியப்படுகிறது.--இரா. பாலா (பேச்சு) 11:36, 18 சூன் 2017 (UTC)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 சூன் 2017, 11:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/2016/06/03/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-69/", "date_download": "2018-07-18T00:55:38Z", "digest": "sha1:HTQTIS64DF6672ANPNDTCHE7IJ5DG3ND", "length": 62752, "nlines": 107, "source_domain": "venmurasu.in", "title": "நூல் பத்து – பன்னிரு படைக்களம் – 70 |", "raw_content": "\nநூல் பத்து – பன்னிரு படைக்களம் – 70\nஏவலன் தலைவணங்கி வாயில் திறக்க விதுரர் சகுனியின் அறைக்குள் நுழைந்தபோது அவர்களிருவரும் கைகளை கட்டிக்கொண்டு நாற்களத்தை நோக்கிக் கொண்டிருந்தனர். அடுத்த நகர்வுக்காக காய்கள் காத்திருந்தன. அவர் வருகையை அவர்கள் அறிந்ததாகவே தெரியவில்லை. காலடியோசை கேட்ட பின்னரும் அவர்களின் நோக்கு நிலைவிலகவில்லை.\nவிதுரர் வந்து வணங்கியதும் சகுனி விழிவிலக்காமலேயே முகமனுரைத்து அமரும்படி கைகாட்டினார். கணிகர் அங்கிருக்கும் எதையுமே காணா���வர் போன்ற விழிகளுடன் நிமிர்ந்து நோக்கி புன்னகைத்து முகமன் சொன்னபின் காயமைவில் நெஞ்சாழ்ந்தார். அவர்கள் அந்தத் தருணத்தின் முடிவின்மையில் முற்றிலும் மூழ்கி நிகர்விசைகள் என செயலற்று அமர்ந்திருப்பதை விதுரர் நோக்கிக் கொண்டிருந்தார்.\nஅவருக்கு நாற்களம் புரிபடவேயில்லை. இளமையில் சத்யவதி அவரிடம் நாற்களமாட விழைந்து பலமுறை அதை கற்பித்தாள். எளிதில் தோற்கடிக்கக்கூடிய எதிர்த்தரப்பாக அமைய மட்டுமே அவரால் இயன்றது. அடிப்படை நெறிகளுக்கு அப்பால் சென்று அதன் உள்ளடுக்குகளை தொட்டறிய முடியவில்லை. ஆனால் அவள்முன் அமர்ந்து ஆடுவது அவருக்கு பிடித்திருந்தது. ஒளிவிடும் கண்களுடன் சிறு உதடுகளை அழுத்தி அவள் குனிந்து நாற்களத்தை நோக்கும்போது அவர் அவளையே நோக்கிக் கொண்டிருப்பார்.\n“என்னைப் பார்க்காதே மூடா, நாற்களத்தை பார். உன்னை வெல்லப்போகிறேன்” என்று அவள் சிரித்துக்கொண்டே அவன் தொடையில் அறைவாள். “தாங்கள் என்னை எப்போதும் வென்றுகொண்டே இருக்கிறீர்கள், அன்னையே. பாரதவர்ஷத்தின் பேரரசியை எவர் வெல்லமுடியும்” என்பார். அவளுக்கு அவன் கூறும் புகழுரைகள் பிடிக்கும். வழக்கமான சொற்களாக இருந்தாலும்கூட முகம் மலர்ந்து சிரித்துக்கொள்வாள்.\n“பகடையாடலின் இந்த முறை அஸ்தினபுரியிலேயே உருவாகி வந்தது என்பார்கள். மாமன்னர் ஹஸ்தி பகடையாடுவதில் தேர்ந்தவர். முன்பிருந்தது நாலிரண்டு எட்டு என அமைந்த படைக்களம். பன்னிரு ராசிகளுக்குரிய முறையில் அதை அவர் மாற்றியமைத்தார்” என்றாள். “ஹஸ்தி அமைத்த அரண்மனையில் பகடைக்கென ஒரு தனி மாளிகையே இருந்தது. பன்னிருபடைக்களம் என அதை அழைத்தனர் சூதர். பாரதவர்ஷத்தின் அரசர்கள் அனைவரும் இங்கு வந்து அரசருடன் அமர்ந்து ஆடியிருக்கிறார்கள். நாட்கணக்கில் வாரக்கணக்கில் அன்றெல்லாம் ஆடல் நிகழும். மாமன்னர் குருவை ஒருமுறைகூட எவரும் வென்றதில்லை” சத்யவதி சொன்னாள்.\n“பிரதீபரின் காலத்தில் பகடைமாளிகை இடிக்கப்பட்டது. பகடையாடலை அவர் வெறுத்தார். அது போர்க்களத்தை தவிர்க்கும் கோழைகளுக்குரிய ஆடலென்று சொன்னார். அதன்பின்னர் இங்கே எந்த அரசருக்கும் பகடை கையகப்படவில்லை.” பகடையை உருட்டி அதில் விழுந்த ஏழை நோக்கி மகிழ்ந்து அவனை ஏறிட்டாள். “ஆனால் மன்ணிலும் குருதியிலும் விதைகள் ஒருபோதும் முற்றிலும் மறைவதில்லை என்பார்கள். அஸ்தினபுரியின் அரசகுடியில் பகடையாடும் மன்னர்கள் வரக்கூடும்.”\n“மூத்தவன் ஆடமுடியாது. இளையவன் ஆடுவான் என எண்ணினேன். அவன் தன் அன்னையுடன் பாவையாடுவதிலேயே இளமையைக் கடந்துவிட்டான்” என்று சொல்லி “நீக்கு” என்றாள். அவன் நீக்கியதும் “மூடா இப்படியா ஆடுவாய்” என்றாள். “அருகே இருந்த காயை நகர்த்தினேன்…” என அவன் சிரித்தான். அவளும் சிரித்து ஒரு காயை நீக்கி அவனை மீண்டும் வென்றாள்.\n“ஏன், நாற்களத்தில் அப்படி என்ன சிறப்பு” என்றான் விதுரன். அவள் திரும்பி சேடியை நோக்க அவள் வாய்மணத்தாலத்தை நீட்டினாள். அதிலிருந்து கிராம்பையும் பாக்கையும் எடுத்து வாயிலிட்டு மென்றபடி பீடத்தில் சாய்ந்துகொண்டாள். “மைந்தா, நாற்களம் நம் அகம்போலவே நான்கு நிலைகளால் ஆனது. முதல் நிலை விழிப்பு. இவ்வாடற்களத்தின் கணக்குகளால் மட்டுமே ஆனது. எவரும் கற்று தேரக்கூடியது. இரண்டாம் நிலை கனவு. புறவுலகெனச் சமைந்து நம்மைச் சூழ்ந்துள்ள அனைத்தையும் இக்களத்தில் மாற்றுருவாக கொண்டுவந்து பரப்புவது அது. உள்ளுணர்வுகளை வாள்வீரன் வலக்கையை என பயிற்றுவித்தால் அதை ஆளலாம். மூன்றாம் நிலை தற்செயல்களின் பெருக்கென நாமறியும் ஊழ்ப்பெருவலை. அங்கே வாழ்கின்றன நம்மை ஆட்டுவிக்கும் தெய்வங்கள். நான்காம் அடுக்கு முடிவிலி. அதை ஆள்கிறது பிரம்மம்” என்று அவள் சொன்னாள்.\n“நாற்களம் ஒன்றினூடாகவே அரசன் அரசுசூழ்தலை முற்றறியமுடியும் என்று நூல்கள் சொல்கின்றன. அரசுசூழ்தலே அவன் அறம். ஒவ்வொரு மெய்யறத்திலும் முடிவிலி என எழும் பிரம்மம் இதிலும் முகம் கொள்ளும்.” அவள் அவன் விழிகளின் புன்னகையைக் கண்டு “நீ ஐயுறுகிறாய். இன்று உன் இளமையில் வெளியே இறங்கி நின்று வானாகவும் மண்ணாகவும் பொருளாகவும் மொழியாகவும் விரிந்துள்ள அனைத்தையும் எதிர்கொள்வதைப் பற்றியே கனவு காண்பாய். ஆனால் இவை எப்படி நாமே அமைத்துக்கொண்ட களமோ அப்படித்தான் அவையும். அக்களத்திலும் ஆடல் நிகழ்வது நமக்குள்தான்” என்றாள்.\nஅவன் புன்னகைத்து “பேரரசி, இதில் ஏன் யானைகளும் குதிரைகளும் போர்வீரர்களும் அமையவேண்டும் ஏன் மேழியும் வளைகோலும் துலாவும் வாளும் வேள்விக்கரண்டியும் அமையக்கூடாது ஏன் மேழியும் வளைகோலும் துலாவும் வாளும் வேள்விக்கரண்டியும் அமையக்கூடாது” என்றான். அவள் அவ்வினாவை அதற்குமுன் எதிர்கொண்டதில்லை என்பதனால் சற்று குழம்பி பின் தெளிந்து “ஏனென்றால் இங்கு நிகழும் அனைத்துமே போரென்றாலும் குருதி சிந்தி களமாடலே போரின் முழுமை” என்றாள். “அனைத்துமே கருவிகள் என்றாலும் படைக்கலங்களே தெய்வங்களுக்கு உகந்தவை, மைந்தா.”\nபிறர் நாற்களமாடுவதை நோக்கி அமர்ந்திருக்கையிலெல்லாம் அதை ஆடுபவர்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக்கொள்கிறார்கள் என்றே உணர்வார். வண்ணங்களும் வடிவங்களும் உறவுகளும் பிரிவுகளும் உணர்வுகளும் அறிதல்களுமாக விரிந்து கிடக்கும் வாழ்வெனும் பெருக்கை தங்கள்முன் எளிய நாற்களத்தில் எண்ணி அடுக்கிய காய்களெனப் பரப்பி அதன் நெறிகளை தாங்களே வகுத்துக்கொண்டு அதன் நுட்பங்களை மட்டுமே மேலும் மேலும் தேடிச்செல்கிறார்கள்.\nநுட்பங்களில் மட்டுமே இவையனைத்துமென ஆகி நின்றிருக்கும் அதன் முடிவின்மை வெளிப்படுகிறதென்பது எத்துறையிலானாலும் அதில் தேர்ச்சிபெற்றோர் சென்றமையும் மாயை. அது இங்கே பேருருவாகவும், பெருங்கொந்தளிப்பாகவும், அப்பட்டமான எழுச்சியாகவும்கூடத்தான் வெளிப்படுகிறது. அதை அவர்கள் அறிவதேயில்லை.\nநுட்பங்களை உணரும் திறன் தங்களுக்கு அமைந்துவிட்டமையாலேயே நுட்பங்களே உண்மை என நம்பத்தலைப்படுகிறார்கள். வியாசர் சொல்லில், பீஷ்மர் படைக்கலத்தில், திருதராஷ்டிரர் இசையில், கணிகரும் சகுனியும் நாற்களத்தில். தாங்களே பின்னிய அவ்வலையில் சிக்கிக்கொண்டிருக்கிறார்கள். அதை பின்னியவர்கள் தாங்களென்பதனால் அதை தங்கள் வெற்றியென்றே எண்ணிக்கொள்கிறார்கள்.\n“நாற்களம் ஆடுபவனின் முதன்மைத்திறன் என்பது உணர்வுகளை வெல்வதே. இங்கு யானையும் குதிரையும் வீரனும் அரசனும் என இவை வண்ணமும் வடிவமும் கொண்டிருப்பது உண்மையில் நம் உணர்வுகளை சீண்டுவதற்கே. ஆடத்தொடங்குபவன் இவற்றில் ஈடுபடுகிறான். நிகர்வாழ்வென இதை கொள்கிறான். ஆடித்தேர்பவன் இவற்றை வெறும் அடையாளங்களென ஆக்கிக் கொள்கிறான். கணக்கின் புதிர்களும் சூழ்கைகளும் மட்டுமாக ஆடல் ஆகும்போதே களம் கைகூடுகிறது. கனவின் வழிகளென ஆகும்போது சூழ்ந்து நின்றிருக்கும் தெய்வங்களின் விழிகளை காணத்தொடங்குகிறான். இக்களத்திலன்றி வேறெங்கும் அவை வெளிப்படுவதில்லை.”\nமிக இயல்பாக கணிகரின் கை நீண்டு ஒரு காயை நீக்கியது. சத்யவதியின் சொற்களிலிருந்து விதுரர் மீண்டு வந்தார். அது எளிய குதிரைவீரன் என்று கண்டதும் விதுரர் குனிந்து அவ்வாட்டத்தை புரிந்துகொள்ள முயன்றார். அதற்குள் சகுனி பெருமூச்சுடன் களத்தைக் கலைத்து அருகிலிருந்த பெட்டிக்குள் போட்டபின் தாடியை நீவியபடி புன்னகையுடன் அவரை நோக்கித் திரும்பி “பொறுத்தருள்க, அமைச்சரே. உச்சகட்டம்” என்றார். கணிகர் பகடைகளை எடுத்து வைத்து களப்பலகையை அப்பால் விலக்கினார். “தெய்வங்களே” என்னும் வலிமுனகலுடன் அசைந்தமர்ந்தார்.\n“நான் பீஷ்மபிதாமகர் அனுப்பி இங்கே வந்திருக்கிறேன்” என்றார் விதுரர். “அவர் உங்களிடம் ஒரு கோரிக்கையை முன்வைக்கும்படி சொல்லி என்னை அனுப்பினார்.” சகுனி சிரித்து “என்னிடமா, இல்லை கணிகரிடமா” என்றார். விதுரர் திகைப்புடன் கணிகரை நோக்க சகுனி “அமைச்சரே, என்னிடம் என்றால் என்னை அவர் தன் படைக்கலநிலைக்கு வரச்சொல்வார். உங்களை அனுப்பிவைக்கமாட்டார்” என்றார்.\n“கணிகரிடம்தான்” என்றார் விதுரர். “சொல்லுங்கள், நான் கேட்கலாமல்லவா” என்று சகுனி சொன்னார். “நீங்களிருவரும் ஒன்றல்லவா” என்று சகுனி சொன்னார். “நீங்களிருவரும் ஒன்றல்லவா” என்றார் விதுரர். சகுனி சிரித்து “உண்மையில் உங்களை நாங்கள் எதிர்நோக்கியிருந்தோம். இந்நகரம் நீங்கள் மீண்டெழுவதற்காக காத்திருக்கிறது” என்றார். “பேரரசரை சந்தித்தீர்களா” என்றார் விதுரர். சகுனி சிரித்து “உண்மையில் உங்களை நாங்கள் எதிர்நோக்கியிருந்தோம். இந்நகரம் நீங்கள் மீண்டெழுவதற்காக காத்திருக்கிறது” என்றார். “பேரரசரை சந்தித்தீர்களா” விதுரர் “இல்லை” என்றார்.\nகணிகர் “படைநகர்வுகளைப் பற்றி பிதாமகர் கவலைகொண்டிருப்பார் போலும்” என்றார். “ஆம், அஸ்தினபுரி தன் கட்டுப்பாட்டில் உள்ள நாடு என்னும் நம்பிக்கை எப்போதும் அவருக்கு உண்டு. அதை உள்ளூர அவர் இழந்துவிட்டிருந்தார். தான் நினைத்தால் அஸ்தினபுரியின் படைகளை முற்றாளமுடியும் என்று என்னிடம் அவர் பெருமைசொன்னபோதே அவர் ஆழம் அந்த ஐயத்தை அடைந்துவிட்டிருக்கிறது என்பதை உணர்ந்தேன். உண்மைநிலை எது என்பதை நான் அவரிடம் சொன்னேன்” என்றார் விதுரர்.\n“ஆம், அவருக்கு அது உணர்த்தப்பட்டுவிட்டது” என்று சகுனி சிரித்தார். “அவர் ஜயத்ரதனையும் கர்ணனையும் தன்னை வந்து சந்திக்கும்படி ஆணையிட்டார். அவர்கள் அவரை சந்திப்பதை ஒத்திப்போட்டுக�� கொண்டே இருக்கிறார்கள். துரியோதனனை சென்று சந்திக்க முயன்றுகொண்டே இருக்கிறார். அவன் சந்திக்க விரும்பவில்லை. அவர் இடமென்ன என்று அவருக்கு மெதுவாக தெளிவாகிறது.”\nவிதுரர் அச்சிரிப்பால் சற்று சீண்டப்பட்டு “அவர் இன்னும் இந்நாட்டின் பிதாமகர். இங்குள்ள படைகளும் மக்களும் அதை அறிவார்கள்” என்றார். “பிதாமகர்களை மீறிச் செல்லவும் சிறுமை செய்யவும் விழையாதவர் எவர் வல்லமை கொண்ட விளக்கம் ஒன்று தேவைப்படுகிறது, அவ்வளவுதான். அது கிடைத்துவிட்டது வல்லமை கொண்ட விளக்கம் ஒன்று தேவைப்படுகிறது, அவ்வளவுதான். அது கிடைத்துவிட்டது” என்று சகுனி சொன்னார். கைதூக்கி “நால்வேதத்தின் முழுமையை மறுத்த யாதவர்களை எதிர்கொள்வதென்பது வேள்விக்காவலேயாகும். ஷத்ரியர்களுக்கு மூதாதையர் வகுத்தளித்த கடமை அது. வேதம் மூத்தோரை விட, மூதாதையரை விட, தெய்வங்களை விட மேலானது. நெறிகளுக்கெல்லாம் விளைநிலம் அதுவே. பிறகென்ன வேண்டும்” என்று சகுனி சொன்னார். கைதூக்கி “நால்வேதத்தின் முழுமையை மறுத்த யாதவர்களை எதிர்கொள்வதென்பது வேள்விக்காவலேயாகும். ஷத்ரியர்களுக்கு மூதாதையர் வகுத்தளித்த கடமை அது. வேதம் மூத்தோரை விட, மூதாதையரை விட, தெய்வங்களை விட மேலானது. நெறிகளுக்கெல்லாம் விளைநிலம் அதுவே. பிறகென்ன வேண்டும்\n“ஐயமே வேண்டியதில்லை, அமைச்சரே. இனி பீஷ்மரோ பேரரசரோ ஒன்றும் செய்யமுடியாது. என் மருகனைக் கட்டியிருந்த அனைத்து தளைகளும் நெக்குவிட்டிருக்கின்றன. அவன் அவற்றை அறுக்க இன்னும் இழுத்துப் பார்க்கவில்லை, அவ்வளவுதான்” சகுனி சொன்னார்.\n” என்றார் விதுரர். “ஆம், ஒரு போர் எவ்வகையிலும் தவிர்க்க முடியாதது. அதை இப்போதல்ல, முன்பு சதசிருங்கத்தில் யுதிஷ்டிரன் பிறந்த அன்றே நான் உணர்ந்தேன். அது இப்போதென்றால் நிகழட்டுமே” என்றார் சகுனி. “இதுவே மிகச்சிறந்த தருணம், விதுரரே. தொன்மையான ஆரியவர்த்தத்தின் முற்றுரிமையாளர்களான ஷத்ரிய அரசர்கள் வலுவிழந்துகொண்டே இருக்க புதிய நிலங்களில் குலம்முதிர்ந்து அரசமைத்த யாதவர்களும் நிஷாதர்களும் சென்ற இரண்டு தலைமுறைகளாக தென்வணிகத்தாலும் கடல்வணிகத்தாலும் செழித்துக்கொண்டே வருகிறார்கள். அவர்கள் புதிய ஷத்ரியர்கள் என தங்களை உணர்கிறார்கள். இருதரப்பும் ஒரு போர்முனையில் சந்தித்தாகவேண்டும். எதிர்காலம் எவருடையதென்று முடிவு செய்யப்படவேண்டும்…”\n“இதையெல்லாம் நானும் சலிக்கச்சலிக்க பேசியவனே” என்றார் விதுரர். “இதில் எப்பொருளும் இல்லை. இந்த நாற்களம் போல பாரதவர்ஷமெனும் பெருவெளியை எளிய கணக்குகளாக சுருக்கும் ஆணவம் மட்டுமே இதிலுள்ளது.” சகுனி “இருக்கலாம்” என்றார். “நான் அறிய விரும்புகிறேன். அறியக்கூடுவதைக் கொண்டு அறியவேண்டுவதை நோக்கி முயன்றபடியே இருப்பதே அறிவின் வழி…”\n“போர் என்பது எப்போதும் மண்ணுரிமைக்காக மட்டுமே. ஆனால் அதை அதற்குரியதென்று ஏற்க நம் உள்ளம் தயங்குகிறது. ஷத்ரியர்களை ஒருங்கிணைக்க வல்லமைகொண்ட அடிப்படை ஒன்று தேவைப்பட்டது. வைதிகர்களின் ஆதரவைப் பெறுவதும் முனிவர்களை நிறைவடையச் செய்வதுமான ஒன்று. அது எந்த அளவுக்குப் பொய்யானதாக, எத்தனை தொலைவிலிருப்பதாக உள்ளதோ அந்த அளவுக்கு பயனுள்ளது. இன்றைய வேதப்பூசல் அத்தகையது.”\nசிரித்துக்கொண்டே சகுனி தொடர்ந்தார் “இன்றுவரை எவர் தலைமையை ஏற்பது எவர் படைநடத்துவது என்ற குழப்பமே ஷத்ரியர்களை நிறுத்திவைத்தது. அவர்களில் பெரும்பாலானவர்கள் வெறும் பழைய பெயர்கள் மட்டுமே. ஆற்றல் கொண்ட அரசு இரண்டுதான். மகதம் தொன்மையான ஷத்ரிய அரசு. ஆனால் அதையாண்ட ஜராசந்தன் அரைஅசுரன். அஸ்தினபுரியின் அரசோ நிலையற்றிருந்தது. அதன் அரசனாக யாதவக்குருதி கொண்டவன் அமையக்கூடுமென்னும் நிலை இருந்தது. இன்று அனைத்தும் தெளிவாகிவிட்டன. பேராற்றல் கொண்ட நாடு ஒன்றின் தலைவனாக தூய ஷத்ரியக்குருதி கொண்ட மாவீரன் ஒருவன் வந்து அமர்ந்திருக்கிறான். அவனுக்குப் பின் ஷத்ரியர் அணிதிரள்வது மட்டுமே ஒரே வழி. அதுவே நிகழ்ந்துகொண்டிருக்கிறது.”\n“அமைச்சரே, பாரதவர்ஷத்தின் ஷத்ரிய அரசுகள் அனைத்தும் அசுரர்களும் நிஷாதர்களும் அரக்கர்களும் வென்றடக்கப்பட்டு அவர்களின் வேர்ப்பின்னல்களுக்கு மேல் அமைந்தவை. தங்க அம்பாரிக்கு அடியில் காட்டின் இருளென நடந்து வந்துகொண்டிருக்கிறது யானை. அத்தனை ஷத்ரியர்களும் கனவில் கண்டு அஞ்சி எழுந்தமர்வது அதன் விழிகளைத்தான்” என்று சகுனி தொடர்ந்தார். “அவர்கள் அஞ்சுவது யாதவர்களை அல்ல. யாதவர்கள் ஒரு தொடக்கமென அமையக்கூடுமோ என்றுதான்.”\n“காந்தாரத்தில் ஒட்டகக் கன்றுகளை இளமையிலேயே வெண்சுண்ணத்தாலான கோடுகளை கடந்து செல்லாதபடி பழக்கி வளர்ப்போம். கடந்து செல்லும் கன்றுக்��ு கடும் தண்டனை அளிக்கப்படும். அவற்றின் குருதியில் அச்செய்தி அச்சத்தால் பொறிக்கப்பட்டுவிடும். பின்னர் அவற்றை கட்டிப்போட வேண்டியதில்லை. சுற்றிலும் வெண்சுண்ணக் கோடு வரைந்து எந்த பாலைநிலத்திலும் விட்டுச்செல்லலாம். ஆனால் எப்போதேனும் அஞ்சியோ ஆவலுற்றோ ஒரு கன்று எல்லை கடக்குமென்றால் கோடு அக்கணமே பயனற்றதாகிவிடும். எல்லை கடக்கும் ஒட்டகம் பிற ஒட்டகங்களின் கண்முன் கொல்லப்பட்டாகவேண்டும்.”\nசகுனியின் வெண்பளிங்கு விழிகளை நோக்கியபடி விதுரர் எந்த உணர்வெழுச்சியும் இல்லாமல் அமர்ந்திருந்தார். “அமைச்சரே, நான் காந்தார நாட்டிலிருந்து ஒரு வஞ்சினத்துடன் கிளம்பி இந்நகருக்கு வந்து அறுபதாண்டுகளாகின்றன இப்போது. ஒவ்வொரு நாளும் நான் காத்திருந்த தருணம் வந்திருக்கிறது. பாரதவர்ஷத்தின் ஷத்ரிய அரசர்கள் அனைவரும் இன்று என் மருகனின் கொடிக்குக் கீழ் அணிவகுத்திருக்கிறார்கள். அணிவகுக்காதவர்கள் அனைவரையும் வென்று அழிக்கும் வல்லமை திரண்டுள்ளது. அவன் சக்ரவர்த்தியாக அரியணை அமர்வான். அருகே போடப்படும் பேரரசிக்குரிய அரியணையில் என் மூத்தவள் அமர்வாள். அதைப் பார்த்தபின் நான் என் நாட்டுக்கு கிளம்பிச் செல்வேன். என் பிறவி நிறைவுகொள்ளும்.”\nவிதுரர் என்ன சொல்வதென்று அறியாமல் அமர்ந்திருந்தார். “என் இலக்குக்கு எதிராக இன்று நின்றிருப்பது இந்திரப்பிரஸ்தம் ஒன்றே. அது ஒரு முகமூடி. அதை அணிந்திருப்பவன் இளைய யாதவன். அவனை வென்று இந்திரப்பிரஸ்தத்தை கப்பம் கட்ட வைக்காமல் இது முடியாது” என்றார் சகுனி. “என் மருகனின் கொடியை ஏற்று திரண்டுகொண்டிருக்கும் ஷத்ரியர்களுக்கும் முதல் எதிரி இளைய யாதவனும் அவனுடைய எழுவடிவமாகிய இந்திரப்பிரஸ்தமும்தான். அவர்களை வெல்வதே தொடக்கம், வேறுவழியே இல்லை.”\n“சிசுபாலனின் கொலை அனைத்தையும் தெள்ளத்தெளிவாக அவர்களுக்கு காட்டிவிட்டது” என்று கணிகர் சொன்னார். அவர் அங்கிருப்பதையே அப்போதுதான் உணர்ந்ததுபோலிருந்தது விதுரருக்கு. முற்றிலும் இல்லாமலாகும் கலை அறிந்தவர் அவர் என எத்தனையோ முறை உணர்ந்திருந்தும் அவர் உள்ளம் படபடத்தது. “ஐயத்திற்கிடமில்லாமல் ஷத்ரியர்களுக்கு சொல்லப்பட்டுவிட்டது, இனி இத்தனை நாட்கள் அவர்கள் சொல் அளைந்து மழுப்பிவந்த எதற்கும் பொருளில்லை.”\nவிதுரர் அவரது எலிக்கண்கள�� நோக்கி வினாவெழா உள்ளத்துடன் அமர்ந்திருந்தார். “அந்த அவை பாரதவர்ஷத்தின் அரசியல் களமாகவே இருந்தது அன்று. பெருங்குடி ஷத்ரியர், சிறுகுடி ஷத்ரியர், யாதவர், நிஷாதர், அசுரர் என அனைவரும் அவையமர்ந்திருந்தனர். தன் படையாழியை ஏந்தி எழுந்து நின்று அவர் இரண்டு அறைகூவல்களை விடுத்தார்” என்றார் கணிகர். “இனி ஷத்ரியர் என்னும் குலம் குருதியாலோ வைதிகச் சடங்குகளாலோ அல்ல வல்லமையால் மட்டுமே வகுக்கப்படும் என்றார். நாமறிந்த அனைத்து ஸ்மிருதிகளையும் வெட்டிக் கடந்துசென்றார்.”\n“புதியதோர் வேதத்தை அங்கே அவர் முன்வைத்தார்” என்று கணிகர் தொடர்ந்தார். ”ஒவ்வொருவருக்குமான வேதங்களிலிருந்து எழுந்தது அனைவருக்குமான நால்வேதம். அவர் அதைக் கடந்துசென்று அளித்தது பிறிதொரு வேதம்.” விதுரர் “அது வேதமுடிவு. முந்நூறாண்டுகளுக்கும் மேலாக மெய்யறிவு தேடும் குருமுறைமைகளில் கற்று கற்பிக்கப்பட்டு கடந்து வந்துகொண்டிருப்பது” என்றார்.\n“அமைச்சரே, புதிய வேதம் பழைய வேதத்திலிருந்தே எழமுடியும். நால்வேதம் முன்பிருந்த வேதங்களைக் கடந்த அமுது என்பார்கள் அறிவோர்” என்றார் கணிகர். “வேதமுடிவென்பதனால் அது வேதமென்றாவதில்லை. வேண்டுதலே வேதம். படைத்து கோரி பெற்று பெருகி நிறைதல் அதன் நோக்கம்.”\n“இவர் கூறும் வேதம் அறிந்து ஆகி அமர்ந்து நிறைவது. விண்ணென நிறைந்த வெளி நோக்கி இங்கெலாம் அது என்றறிவது. அறிதலே அது என்று கடப்பது. அதுவே நான் என்று அமைவது. நானே அது என்று ஆவது. அது குருகுலங்களின் அறிவாக இருக்கும் வரை உறையிடப்பட்ட வாள். அவர் அதை உருவி அவை நின்றுவிட்டார். அவர் முன்வைத்தது புதிய சுருதி.”\nமிகத்தாழ்ந்த குரலில் “எந்த மெய்யறிவும் அதற்குரிய குருதியுடனேயே எழும்” என்று கணிகர் சொன்னார். விதுரர் கடுங்குளிர் வந்து பிடரியைத் தொட்டதுபோல உடல்சிலிர்த்தார். “நாமறிந்த வரலாறனைத்தும் அவர் சிசுபாலனைக் கொன்று கையில் படையாழி ஏந்தி நின்றிருந்த அத்தருணத்துடன் முடிவுக்கு வந்துவிட்டதென்றறிக இனி பிறிதொன்றும் பேசப்படுவதற்கில்லை. இனி கடக்கப்படுவதேது கடந்துசெல்வதேது எனும் வினாவொன்றே எஞ்சியிருக்கிறது.”\n“கணிகரே, அத்தருணத்தை நீங்கள் சமைத்தீர்களா” என்று விதுரர் தணிந்த குரலில் கேட்டார். சிறியபறவைபோல ஒலியெழுப்பி கணிகர் சிரித்தார். “நானா” என்று விதுரர் தணிந்த குரலில் கேட்டார். சிறியபறவைபோல ஒலியெழுப்பி கணிகர் சிரித்தார். “நானா ஆம், ஒருவகையில் நான்தான். ஆம், நான் சமைத்தேன்.” மீண்டும் உடல்குலுங்க நகைத்து “எத்தனை அரிய தருணம் அல்லவா ஆம், ஒருவகையில் நான்தான். ஆம், நான் சமைத்தேன்.” மீண்டும் உடல்குலுங்க நகைத்து “எத்தனை அரிய தருணம் அல்லவா பேருருவன் ஒருவனை துகிலுரிந்து நிறுத்துதல்… ” அவரே மகிழ்ந்து தலையாட்டி நகைத்து குலுங்கினார். “ஜராசந்தன் அவரை அவைநடுவே அறைகூவுவான் என்று எண்ணினேன். அவர் தன் கைகளை விலக்கிக்கொண்டார். சிசுபாலனிடம் சிக்கிக்கொண்டார். நன்று பேருருவன் ஒருவனை துகிலுரிந்து நிறுத்துதல்… ” அவரே மகிழ்ந்து தலையாட்டி நகைத்து குலுங்கினார். “ஜராசந்தன் அவரை அவைநடுவே அறைகூவுவான் என்று எண்ணினேன். அவர் தன் கைகளை விலக்கிக்கொண்டார். சிசுபாலனிடம் சிக்கிக்கொண்டார். நன்று நன்று\nபின்பு மெல்ல அடங்கி முகம் மாறினார். விழிகள் சற்றே இடுங்க “அமைச்சரே, அங்கே இரு படையாழிகள் இணைந்து ஒன்றானதை பார்த்தீர்களல்லவா” என்றார். “ஆம்” என்றார் விதுரர். “நன்று” என்றபின் கணிகர் அமைதியானார். அவர் சொன்னதன் பொருளென்ன என்று சித்தத்தை அளைந்தபின் தன்னை விலக்கிக் கொண்டு விதுரர் “நான் பீஷ்மபிதாமகரின் பொருட்டு வந்துள்ளேன்” என்றார்.\n“அதற்கு முன் ஒரு வினா” என்றார் கணிகர். “இதில் உங்களுக்கென உணர்வுகள் ஏதுமில்லையா” விதுரர் தயங்கி “இல்லை” என்றார். “அதைத்தான் எண்ணி வியந்துகொண்டிருக்கிறேன். இவையனைத்திலுமிருந்தும் விலகிவிட்டிருக்கிறது என் அகம். பிறர் ஆடும் களம் என்றே இதை உணர்கிறேன்.”\n” என்றார். விதுரர் “சொல்வதற்கேதுமில்லை, பீஷ்மர் எதை கோரியிருப்பார் என தாங்களே அறிவீர்கள்” என்றார். “ஆம், ஆனால் அச்சொற்களை கேட்க விழைகிறேன்” என்றார் கணிகர்.\nசொல் சொல்லாக பீஷ்மரின் மன்றாட்டை விதுரர் சொன்னார். கணிகர் இமைதாழ்த்தி அதை கேட்டிருந்தார். பின்பு மெல்ல அசைந்து கலைந்து “அவரது கோரிக்கை இயல்பானது, அமைச்சரே. பெருந்தந்தைக்கு தன் மைந்தர் போர் புரிந்து மறைவதை பார்ப்பதுபோல் துன்பத்தின் உச்சம் பிறிதில்லை” என்றார். “ஆனால்…” என்றபின் சகுனியை நோக்கி “இத்தருணம் நன்கு முதிர்ந்துவிட்டது. இனிமேல் துரியோதனரிடம் எவர் சென்று சொல்லமுடியும், போர்வேண்டாம் என்று அவர் எண்ணியிருப்பது ராஜசூயமும் அஸ்வமேதமும் இயற்றி அரியணையமர்ந்து மகாசத்ரபதியென்றாவதை. அவரிடம் சென்று அதை தவிர்க்கும்படி எப்படி கோருவது அவர் எண்ணியிருப்பது ராஜசூயமும் அஸ்வமேதமும் இயற்றி அரியணையமர்ந்து மகாசத்ரபதியென்றாவதை. அவரிடம் சென்று அதை தவிர்க்கும்படி எப்படி கோருவது\n“அந்த எண்ணமே வேண்டியதில்லை” என்று சகுனி உரக்கச் சொன்னார். “பீஷ்மருக்கு ஒரு வழியே உள்ளது. அவர் சென்று யுதிஷ்டிரனிடம் சொல்லி போரை தவிர்க்கச் செய்யட்டும். தன் மணிமுடியுடனும் செங்கோலுடனும் வந்து யுதிஷ்டிரன் இங்கே அவைபணியட்டும், அனைத்தும் அவர் விழைந்ததுபோலவே முடிந்துவிடும்.”\nவிதுரர் “ராஜசூயத்திற்கு வில்லளிப்பதைக்கூட சொல்லமுடியும். அதை ஒரு சடங்காக ஏற்க முறைமை உள்ளது. அஸ்வமேதத்தின் புரவி தன் எல்லைக்குள் வந்து செல்ல ஒப்புக்கொண்டால் அவர் அஸ்தினபுரிக்கு அடங்கிய மன்னரென்றாகும் அல்லவா அதை சத்ராஜித்தான அவர் எப்படி ஏற்பார் அதை சத்ராஜித்தான அவர் எப்படி ஏற்பார்\n“ஏற்க மாட்டான். ஏற்க இளைய யாதவன் ஒப்பவும் போவதில்லை” என்றார் சகுனி. “பாரதவர்ஷத்தின் தலைமகனாக யுதிஷ்டிரனை நிறுத்துவதென்பது இளைய யாதவனின் செயல்திட்டத்தின் முதல் அடிவைப்பு. இங்கு ஒரு புதிய ஸ்மிருதியையும் புதிய சுருதியையும் நாட்டிச் செல்ல வந்தவன் அவன். அதற்குரிய ஏவலனே யுதிஷ்டிரன். ஆகவே அவன் ஒருபோதும் பணியமாட்டான்.”\nஇதழ்கோட நகைத்து சகுனி தொடர்ந்தார் “ஆனால் பீஷ்மர் சென்று அங்கே கையேந்தி நிற்கட்டும். அப்போது தெரியும் உண்மையில் அவரது இடமென்ன என்று. இத்தனை நாட்களாக இவர்களின் சொற்கட்டுகளுக்குள் நின்றாடியவன் என் மருகன் மட்டுமே. பாண்டவர்கள் அவரது ஒரு சொல்லையும் இன்றுவரை ஏற்றதில்லை. இனி ஏற்கப்போவதுமில்லை.”\nவெறுப்பு எழுந்த விழிகளுடன் “அவர் உள்ளத்திற்குள் இன்றும் பாண்டவர்களே இனியவர்கள். அதை இங்கு அனைவரும் அறிவர்” என்று சகுனி சொன்னார். “அன்று வேள்வியவையின் முதல்வனாக இளைய யாதவனை அழைத்தவர் பீஷ்மர். சென்று இளைய யாதவனிடம் கோரட்டுமே, போரை தவிர்க்கும்படி. செய்யமாட்டார். தந்தையென தன்னை வணங்குபவர்களின் நெஞ்சுமேல் எழுந்து நின்றாடவே அவரால் முடியும்.”\nவிதுரர் சற்று எரிச்சலுடன் “நான் கோர வந்தது கணிகரிடம். அவரது மறுமொழியை சொன்னாரென்றால் பீஷ்மரிடம் சென்று உரைப்பேன். என் கடமை அவ்வளவே” என்றார். “அவர் சொல்வதையே நானும் சொல்கிறேன்” என்று சகுனி சொல்ல கணிகர் கையசைத்து “குருதியை தவிர்க்கும்படிதானே பீஷ்மர் கோரினார் போரைத் தவிர்க்கும்படி அல்ல, அல்லவா போரைத் தவிர்க்கும்படி அல்ல, அல்லவா” என்றார். “ஆம்” என்றார் விதுரர் குழப்பத்துடன். “குருதியில்லாத போர்கள் பல உள்ளன. நிகரிப்போர்களைப் பற்றி நூல்கள் சொல்கின்றன” என்றார் கணிகர்.\n“அவை நாடுகளுக்குள் நிகழ்வன அல்ல” என்று சகுனி எரிச்சலுடன் சொன்னார். “குலக்குழுக்களுக்குள்ளும் குடிகளுக்குள்ளும் பூசல்கள் எழும்போது அவை குருதிப்பெருக்காக ஆகாமலிருக்கும்பொருட்டு கண்டறியப்பட்ட வழிமுறை அது. தன் படைக்குலத்தோர் தங்களுக்குள் பூசலிட்டால் படைவல்லமை அழியுமென்பதனால் அரசர் அதை நெறியாக்கினர்.”\nகணிகர் “இங்கும் நிகழவிருப்பது ஒரு குடிப்போர் அல்லவா” என்றார். “நாடுகளுக்குள் நிகரிப்போர் நடந்ததை நான் கேள்விப்பட்டதே இல்லை” என்று சகுனி எரிச்சலுடன் கைகளை வீசினார். “நிகழ்ந்துள்ளது. முன்பு சத்ராஜித்தின் ஆட்சிக்காலத்தில் கோசலத்திற்கும் மகதத்திற்குமான எல்லைப்போர் வெண்களிற்றுச் சண்டை வழியாக முடித்துவைக்கப்பட்டது. பிரக்ஜ்யோதிஷத்தின் பகதத்தருக்கும் வங்கத்துக்குமான போர் எழுவர் போர் வழியாக முடித்துவைக்கப்பட்டது” என்றார் கணிகர்.\nசகுனி கணிகர் என்ன சொல்லப்போகிறார் என்று நோக்கி அமர்ந்திருந்தார். “நிகரிப்போர் பல உண்டு. காளைச்சண்டை, யானைப்போர், இணைமல்லர்களின் அடராடல்…” சகுனி “மல்லர்கள் என்றால்…” என இழுக்க “அது உகந்ததல்ல. முதலில் மல்லரைத் தெரிவுசெய்யும் தரப்பு எதிர்த்தரப்பு எவரை தெரிவுசெய்யப்போகிறதென்று அறியாதிருப்பதனால் தன் தரப்பின் முதன்மைப் பெருவீரனையே முன்வைக்கும். நிகரிப்போர் கோருவது நாம். எனவே பாண்டவர் தரப்பிலிருந்து பீமனே வருவான். நம் தரப்பிலிருந்து அரசர். அது கூடாது” என்றார் கணிகர்.\n” என்று சொன்ன சகுனி “யானைகள் பூசலிட இருசாராரும் நின்று நோக்குவதா இளிவரலுக்கு இடமாகும் அது” என்றார். “ஏன் அது பகடையாடலாக ஆகக்கூடாது இளிவரலுக்கு இடமாகும் அது” என்றார். “ஏன் அது பகடையாடலாக ஆகக்கூடாது” என்றார் கணிகர். புருவம் சுருக்கி “பகடையா” என்றார் கணிகர். புருவம் சுருக்கி “பகடையா\n“லகிமாதேவியின் சுருதியில் அத��்கான நெறி உள்ளது. பகடையும் போரே. அரசர்களுக்குரியது, தெய்வங்கள் வந்தமர்வது. இருதரப்பும் ஒரு நாற்களத்தின் இருபக்கமும் அமரட்டும். வெற்றிதோல்வியை அக்களம் முடிவெடுக்கட்டும்.” கணிகர் புன்னகை செய்து “அவர்கள் தரப்பில் ஒருவர் ஆடட்டும். நம் தரப்பிலும் திறனுளோர் ஒருவர் அமரட்டும்” என்றார்.\nஒரே கணத்தில் அதன் அனைத்து கரவுவழிகளையும் கண்டறிந்து சகுனி புன்னகைத்து நிமிர்ந்தமர்ந்தார். “ஆம், இதுவே உகந்த வழி. போர் அல்லது நிகரிப்போராக பகடை. தெரிவுசெய்வதை பாண்டவருக்கே விட்டுவிடுவோம்.” கணிகர் விதுரரை நோக்கி புன்னகைத்து “பீஷ்மர் முதலில் முடிவுசெய்யட்டும்” என்றார். “சென்று சொல்லுங்கள், அமைச்சரே. இனி மாற்றுப் பேச்சில்லை.”\nவிதுரர் சற்றுநேரம் அதை சித்தத்தில் சுழற்றியபடி அமர்ந்திருந்தார். “சொல்லுங்கள், அமைச்சரே” என்றார் கணிகர். “ஆம், சொல்வதற்கொன்றுமில்லை. இதை பிதாமகரிடம் சொல்கிறேன்” என்றார்.\n“பிதாமகர் ஏற்பார்” என்றார் கணிகர். “ஏற்காது முரண்படுபவர் பேரரசர். அவர் விலங்குகளைப்போல, உள்ளுணர்வால் முடிவுகளை எடுப்பவர்.” விதுரர் “ஆம்” என்றார். “ஆனால் வேறு வழியில்லை. இம்முடிவைக்கூட என்னிடம் பீஷ்மர் தலைதாழ்த்தினார் என்பதற்காகவே எடுத்தேன். பழைய வஞ்சம் ஒன்று நிறைவடையும் இனிமையை சுவைப்பதற்காக” என்றார் கணிகர்.\n“துரியோதனரை ஆதரிக்கும் அரசர்கள் போரை இப்படி முடித்துக்கொள்ள ஒப்புவார்களா” என்றார் விதுரர். “ஒப்பச்செய்ய முடியும். உண்மையில் இன்று உள்ளூர எவரும் போரை விரும்பவுமில்லை. இத்தருணத்தில் போரை தொடங்குவது எளிது, முடிப்பது கடினம் என்று அனைவரும் அறிவர். இது பலலட்சம்பேர் செத்துக்குவியும் பேரழிவாக அன்றி முடியாதென்று ஷத்ரியர்கள் உணர்ந்திருப்பார்கள்.” அவர் மீண்டும் உடல்குலுங்க நகைத்து “போர் நிகழவும் வேண்டும், குருதியும் ஒழுகாதென்றால் அதைவிட நன்று எது” என்றார் விதுரர். “ஒப்பச்செய்ய முடியும். உண்மையில் இன்று உள்ளூர எவரும் போரை விரும்பவுமில்லை. இத்தருணத்தில் போரை தொடங்குவது எளிது, முடிப்பது கடினம் என்று அனைவரும் அறிவர். இது பலலட்சம்பேர் செத்துக்குவியும் பேரழிவாக அன்றி முடியாதென்று ஷத்ரியர்கள் உணர்ந்திருப்பார்கள்.” அவர் மீண்டும் உடல்குலுங்க நகைத்து “போர் நிகழவும் வேண்டும், குருதியும் ஒழுகாதென்றால் அதைவிட நன்று எது\nவிதுரர் “ஆம், பிதாமகரிடம் சொல்கிறேன்” என்றபடி எழுந்துகொண்டார். சகுனி “இதுவே ஒரே வழி என்று சொல்லுங்கள். ஒருவேளை உடன்வயிற்றோரின் குருதிப்பெருக்கு தடைபடுமென்றால் அது அவர் என்னிடம் கைகூப்பிய இத்தருணத்தின் விளைவு மட்டுமே” என்றார். விதுரர் “ஆம்” என்றார்.\nவிதுரர் எவ்வுணர்வுமின்றி கைகூப்பி விடைபெறும் சொற்களை சொன்னார். கணிகர் விதுரரை அண்ணாந்து நோக்கி “பீஷ்மரிடம் அவரது அச்சத்தை நான் புரிந்துகொள்கிறேன் என்று சொல்லுங்கள்” என்றார்.\n” என்றார் விதுரர். கணிகர் புன்னகை மேலும் விரிய “அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீரின் படைக்கலம் காத்து நின்றிருக்கிறது அஸ்தினபுரியின் நுழைவாயிலில்…” என்றார். விதுரர் நெஞ்சு நடுங்க பார்வையை விலக்கிக்கொண்டார். “தெய்வங்களின் வணிகத்தில் செல்லாத நாணயமே இல்லை என்பது சூதர் சொல்” என்றார் கணிகர். மறுமொழி சொல்லாமல் தலைவணங்கி விதுரர் விடைகொண்டார்.\nPosted in பன்னிரு படைக்களம் on ஜூன் 3, 2016 by SS.\n← நூல் பத்து – பன்னிரு படைக்களம் – 69\nநூல் பத்து – பன்னிரு படைக்களம் – 71 →\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 48\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 47\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 46\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 45\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 44\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 43\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 42\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 41\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 40\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 39\n« மே ஜூலை »\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-07-18T01:30:23Z", "digest": "sha1:PKYYDWH22CM6QEAZW6Y47WL7X5XRKU6H", "length": 21028, "nlines": 81, "source_domain": "universaltamil.com", "title": "கூடு விட்டுக் கூடு பாய்தல் – தொடர்ச்சி… – Leading Tamil News Website", "raw_content": "\nமுகப்பு History கூடு விட்டுக் கூடு பாய்தல் – தொடர்ச்சி…\nகூடு விட்டுக் கூடு பாய்தல் – தொடர்ச்சி…\nகூடு விட்டுக் கூடு பாய்தல் பகுதி 1\nபரகாயப் பிரவேசம் சித்தர்கள் எமக்களித்த அற்புதக் கலையாகும். தேகம் விட்டுத் தேகம் புகும் கலை பார்ப்பதற்கு மந்திர வித்தையாட்டம் தோன்றினாலும், உண்மையில் அஃது அவ்வாறன்று. பல வருட கால முயற்சியின், அனுபவத்தின், தவத்தின் பேறே இக்கலை எனலாம்.\nபரகாயப் பிரவேசம் செய்தல் என்பது பழைய காலம். இக்காலத்தில் இதெல்லாம் கட்டுக்கதை. கண்கட்டி வித்தை என்பது இயலாமொழி. பஞ்ச பூதங்களை ஆளுமை செய்பவனால் எக்காலத்திலும் சரீரம் விட்டு சரீரம் புக முடியும். அது பழைய காலம் இது கலிகாலம் எனக் காலத்தின் மீது நாம் பழி போட்டால் சித்திகள் எல்லாம் எம் கைக்குக் கிட்டாமலே போய்விடும்.\nதிருமூலர் கூடுவிட்டுக் கூடு பாயும் காட்சி\nபதஞ்சலி தனது யோக சூத்திரத்தில் (3:38சுலோகம்) பரகாயப் பிரவேசத்தின் இலக்கணத்தைக் கூறியுள்ளார். “பந்த காரண சைதில்யாத் ப்ரசாரஸம் வேத நாச்ச சித்தஸ்ய பரசரீரா வேச” என்கிறார் பதஞ்சலி. சித்திகளின் பந்த காரணம் தளர்வடைகையில் யோகி தன்உடலில் நாடிகளில் சம்யமம் செய்து வேறொரு உடலில் நுழைகிறான் என்பதே இதன் விளக்கம். ஒவ்வொரு ஜீவனும் தர்ம அதர்மத்திற்கு ஏற்ப ஒரு உடம்பில் கட்டுண்டு இருக்கிறது. இதுவே பந்தம். இந்தக் கட்டு தளர்ந்து போனால் பந்தம் விட்டொழிகிறது. பந்தத்தை விட நாடிகளில் சம்யமம் செய்ய சித்தத்தின் (சித்தம் என்பது மனமும் புத்தியும் ஒன்றிணைந்த அம்சமாகும்) சஞ்சார ஸ்தானம் பற்றிய அறிவு பயன்படுகிறது. இந்நிலை அடைந்த சித்தம் (இங்கு முழு ஆத்மா/ ஒன்றிணைந்த நிலை) வேறு உடலிலும் பிரவேசிக்கலாம். இப்பிரவேசத்தின் போது சித்தத்தின் ஆளுகையில் உள்ள பிராணன், இந்திரியங்கள் ஆகியவையும் கூடவே பிரவேசிக்கும்.\nஇதுவே பர ஸரீர ஆவேசம் எனும் உடலை விட்டு உடல் பாயும் சித்தி ஆகும். சரீரம் விட்டுச் சரீரம் பாய்தல்… பண்டைய காலத்தில் முனிவர்களும் சித்த புருடர்களும் பழக்கத்தில் வைத்திருந்த ஒரு சித்தி (கலை). இது ஒருவர் அவருடைய விருப்பத்தின் பேரில், அவருடைய உயிரை அப்போது நிலைகொண்டிருக்கும் உடலிலிருந்து நீக்கி, வேறொரு உயிர் போன உடலில் செலுத்திக் கொண்டு வாழ்வதாகும். அவ்வாறு விருப்பப்படி உயிர் நீத்த உடலைப் பாதுகாத்து, வேண்டும்போது புதியதாக புகுந்த உடலை விட்டு மீண்டும் இயல்பான தன் பழைய உடலில் புகுந்து கொள்ளமுடியும். இதையே பரகாய பிரவேசம் என்பர்.\nஉடல் விட்டு உடல் தாண்ட முன்…\nபரகாயப் பிரவேசம் செய்யும் முன்பு மேல்வரும் விடயங்களில் தெளிதல் முறையாகும்.\nதன் உடலைப் பற்றிய ஞானம் அவசியம். இயல்பு தத்துவம் தெளிவாகத�� தெரிந்திருத்தல் வேண்டும்.\nசரீர தத்துவங்கள் 96 குறித்து அறிந்திருக்க வேண்டும். சித்தர்கள் தெளிவாக அறிந்திருந்தனர்.\nஅண்டத்திலுள்ளதே (உலகத்தில் உள்ளதே) பிண்டத்திலும் (உடலிலும்) உண்டு என்பதைத்\nதெளிய வேண்டும். உலகம் பஞ்ச பூதங்களால் ஆனது. அவ்வாறே மனித உடலும் பஞ்ச பூதங்களால் ஆனது என்பதை அறிய வேண்டும்.\nபஞ்ச பூதங்களைத் தம் ஆளுகைக்குள் வைக்க அறிய வேண்டும்.\nதமது தேகத்தைப் பாதுகாக்க அறிய வேண்டும்.\nஸ்தூல உடல் வேறு ஜீவன் வேறு என்பதை உணர வேண்டும். பூதவுடலை விடுத்து வேறான நான்கு உடல்கள் உள்ளன என்பதைத் தெளிதல் வேண்டும்.\nஉடல் தொடர்பை அறுக்க உடலில் இருந்துகொண்டே தெரிந்திருக்க வேண்டும்.குண்டலினி சக்தியைக் கையாளத் தெரிதல்.\nவர்ம நாடி தத்துவம் அறிதல் வேண்டும்.\nதாரணை, தியானம், சமாதி ஆகிய மூன்றும் கூடிய நிலையை அடைய வேண்டும். இதுவே சம்யமம்.\nகூடுவிடா நிலையில் நன்கு தேர்ச்சி பெறல் வேண்டும்.\nஇறுதியாகத் தேகம் விட்டுச் சென்ற பின்னர், தமது உடலுள் மீளவும் வர அறிந்திருத்தல் வேண்டும்.\nகூடுவிட்டுக் கூடு பாயும் கலை என்பது ஒரே நாளில் ஏற்படும் நிகழ்வும் அல்ல. ஒரு தனிப்பட்ட பயிற்சியும் அல்ல. சித்திகள் அனைத்திலும் பண்பட்ட நிலையில் தான் இக் கூடுவிட்டுக் கூடு பாயும் கலை வாய்க்கும். இக்கலையை அடைய பல நிலைகளைத் தாண்டி வர வேண்டும்.\nசரீரம் விட்டுச் சரீரம் நுழைதல்…\nபரகாயப் பிரவேசம் சித்திகளில் தலையாய சித்தியாகும். உடல் விட்டு உடல் தாவும் யோகி ஒருவன்,“சித்தத்தின் தொடர்புக் காரணம் தளர்ந்த பின், தன் உடலில் நாடிகளில் சம்யமம் (சம்யமம் என்பது குறிப்பிட்ட பொருளோடு ஒன்றிக் கலந்து உயிர்க் கலப்பு பெறல் ஆகும். இது ஒரு மேல் நிலைப் பயிற்சி) செய்து வேறு ஒரு உடலினுள் நுழைகிறான்” சித்தம் பிரபஞ்சம் முழுவதும் பரவி உள்ளதை அறிவதால் இது சாத்தியமாகிறது.\nபரகாயப் பிரவேசம் செய்ய, உடலிலுள்ள அத்தனை நாடிகளுள்ளும் ஓடும் பிராணனை இதய சூட்சுமணா நாடிக்குள் ஒன்று கூட்ட வேண்டும். இதற்கு நாடி சம்யமம் உதவுகிறது. அதன் பின், இந்த குறிப்பிட்ட நாடி வழியே உடலை விட்டு வெளியே சென்று, எந்த உடலில் உட்புக வேண்டுமோ அந்த உடலின் குறிப்பிட்ட நாடியை சம்யமம் செய்து அதன் மூலம் உட்புக வேண்டும்.(தகவலுக்கு மட்டும் தயவு செய்து முயற்சித்துப் பார்க்க வேண்டாம்).\nம��லும், குண்டலினி சக்தியை மூலாதாரத்தில் இருந்து சகஸ்ராரத்தை நோக்கிச் செலுத்தும் முறையை அறிந்து செயற்படுத்தல் வேண்டும். பின், தனிமையான இடத்தில் அமைதியாக சித்தாசனம் அல்லது பத்மாசனம் இட்டு அமர்ந்து நன்றாக இரண்டு நாசித்துவாரங்கள் மூலம் சுவாசிக்க வேண்டும். அதன் பின், குதத்தை உள்நோக்கி இழுத்தல், வயிற்றை முதுகுப்புறம் மேல்நோக்கி எழச் செய்தல் வேண்டும். பிறகு, மூலாதாரக் குண்டலினியை பிறப்பு உறுப்பு நுனியிலிருந்து மேலேற்ற வேண்டும். பின், மனதை மூலாதாரத்தில் இருந்து சுழுமுனை நாடி வழியாக சகஸ்ரராமாகிய மூளை மையம் வரை செலுத்த வேண்டும். பின்பு மெல்ல மூச்சை வெளியேற்றி பந்தங்களை விடுவிக்க வேண்டும்.\nஇவ்வாறு செய்து தேகம் விட்டு தேகம் தாண்டும் போது, மனித உடல்தான் தேவை என்று இல்லை. எறும்பு முதல் யானை வரையுள்ள சிறிய, பெரிய உயிரினங்கள் அனைத்துள்ளும் புக இயலும். ஆனால் அவ்வுடல் குறை உடலாகவன்றி நிறை உடலாக இருப்பது அவசியம்.\nபரகாயப் பிரவேசம் செய்த பின், ஸ்தூல உடலுக்கும் சூக்கும உடலுக்கும் இடையில்ஒரு தொடர்பு பேணப்படும். ஸ்தூல உடல் அதிர்வுகளை சூக்கும உடலில் உணரலாம். இவ்வாறு இருக்கும் போதே மீண்டும் தம் உடலோடு இணைதல் முடியும். இந்நுட்பத் தொடர்பு அறுந்து போனால் மீள இணைதல் முடியாது. பூத உடலுக்கும் நுட்ப சரீரத்துக்கும் இடையில் இருக்கும் நுட்பத் தொடர்பை “வெள்ளிக் கொடி”என்கின்றனர்.\nஆரம்பத்தில் இக்கலையை முயல்பவன், நினைத்த உடலில் செல்ல முடியாது. செல்லவும் கூடாது. படிப்படியாகவே செல்ல வேண்டும். முதலில் எறும்பு. பின் தேனி. பின் வண்டு. பின் பழம் மட்டும் உண்ணும் பறவைகள். இவ்வாறே முறையாகச் செல்ல வேண்டும். ஆனால் நாயின் உடலினுள்ளே செல்லல் தடை செய்யப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் கிடையாகப் படுத்துக் கிடந்தே முயல வேண்டும். முதிர்ச்சி பெற்ற பின் நினைத்த மாத்திரத்தில் செய்ய இயலும். பரகாயப் பிரவேசம் என்பது ஒரு கணம் பொழுதில் நிகழும்.\nஇப்பரகாயப் பிரவேசக் கலையை நமது சித்தர்கள் இலாவகமாகச் செய்துள்ளனர். ஆனாலும் அவை சுய இலாபத்துக்காக அன்றி பொது நலம் நோக்கியதாகவே உள்ளன. திருமூலர், போகர், புலிப்பாணி, அருணகிரிநாதர், பட்டினத்தார் என பலர் பரகாயப் பிரவேசம் செய்துள்ளமையை அவர்கள் வரலாற்றின் மூலம் அறிய முடிகிறது.\nசித்தர் பெருமக்களிடையே வழங்கி வந்த அற்புதக் கலையான கூடு விட்டுக் கூடு பாயும் கலை இன்று இல்லாமலே போய் விட்டது. சில பேரின் தகாத போக்கு காரணமாக இவ்வாறான அரிய கலைகள் மாயா ஜாலம், கண்கட்டி வித்தை, மந்திரம், மாயம் என வெறுத்து ஒதுக்கப்பட்டு விட்டன. காலம் செய்த கோலத்தின் விளைவால் வந்த வினைகள் தமிழர் தம் அரிய கலைகளைக் குழி தோண்டிப் புதைத்துள்ளமை மிக வருந்தத்தக்கதே. ஆனாலும் சித்தர் நூல்களை முறைப்படி ஆராய்ந்து தெளிவுறும் போது இவை உலக வெளிச்சத்துக்கு வரும் என்பது திண்ணம்.\n(இத்துடன் கூடுவிட்டுக் கூடு பாயும் கலை பற்றிய தகவல்களை முடித்துக் கொள்கிறேன். சித்தர் அருள் கூடி, இது தொடர்பான தகவல்கள் கிட்டும் போது மீண்டும் தொடகிறேன். நன்றி\nதொகுப்பாக்கம் : இளஞ்சைவப் புலவர் . த.கி.ஷர்மிதன்.\nகூடு விட்டுக் கூடு பாய்தல் பகுதி 1\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amaithichaaral.blogspot.com/2012/05/", "date_download": "2018-07-18T00:53:26Z", "digest": "sha1:JPVCKPROJ6DIKBMTZH3RBTCXFILDQCEK", "length": 16244, "nlines": 244, "source_domain": "amaithichaaral.blogspot.com", "title": "கவிதை நேரம்: May 2012", "raw_content": "\n‘மூச்சு சீராக வருகிறது’.. எனக்கும்.\nஉடல் புரளும் சிறு சலனத்திற்கும்\nநான் வீடேகிய அந்த இரவில்..\nடிஸ்கி: வல்லமையில் எழுதினதை இங்கேயும் பகிர்ந்துக்கறேன்.\n'நானும்..நானும்..' என்றபடிப் பாய்ந்தோடி வந்து\nவிடை பெற்றுச் சென்று கொண்டிருக்கின்றன\nகுதிரைச்சவாரி செய்ய நேர்ந்த யானையும்\nமறுபடியும் இறைந்து கிடக்கும் பொம்மைகளும்\nடிஸ்கி: வல்லமையில் எழுதுனதை இங்கேயும் பகிர்ந்துக்கறேன்..\nஒவ்வொரு தினமும் புது நம்பிக்கையொன்றை தன்னுடனேயே சுமந்து வரும் ஒவ்வொரு விடியலும். உதயமாகியிருப்பது புது விடியலா; புது தினமா; இல்லை...\n(படத்துக்கு நன்றி - இணையம்). வெங்கோடையின் பின்னிரவில் மழை வரம் வேண்டி மண்டூகங்கள் நடத்தும் தாளக் கச்சேரிக்கு பன்னீர்த் துளிகளை தட்சிணையா...\nதிட்டமிடப்படாமலும் எல்லாம் நடக்கிறதெனினும்; தற்செயலாகவும் மாற்றங்களெதுவும் நிகழ்ந்திடுவதில்லை.. எவருக்காகவும் எப்பொழுதும் காத்துக்கொ...\nரயில் பெட்டியும், சில சில்லறைகளும்..\n(படம் உதவி: கூகிள்) பிளாஸ்டிக் பெட்டிகளுடன் இரும்புப்பெட்டிக்குள் கடைவிரிக்கும் எதிர்கால தொழிலதிபர்கள், வழக்கமான வாடிக்கையாளருக்கென்று திறந...\nஇணையத்தில் சுட்ட படம்.. மணிக்கொருதரம் உற்று நோக்குகிறேன் ஆழ்ந்துறங்கும் அந்த முகத்தை. ‘மூச்சு சீராக வருகிறது’.. எனக்கும். கதகதப்பான...\nவீட்டுக்குழாயில் வந்து கொண்டிருக்கும் தண்ணீர் எந்நிமிடத்திலும் நின்றுவிடக்கூடும் அதற்குள் துவைக்க துலக்க பெருக்கி மெழுகவென காத்த...\nநிலவில் தண்ணீர் இருக்கிறதாம் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு. நிலவைப்பெண்ணென்று யார் சொன்னது அதுவும் ஆணாகத்தான் இருக்க வேண்டும். ...\nஇணையத்தில் சுட்ட படம் அனைவரும் சுபிட்சமாக வாழ்ந்தனர் எனது சாம்ராஜ்யத்தில். பசிப்பிணி முற்றாய் அகன்றதனதால் கழுவிக்கவிழ்த்து விட்ட ...\n(படத்துக்கு நன்றி இணையமே) காலிவயிற்றின் உறுமல்களை எதிரொலித்த வாத்தியங்களும் தன்னிலை மறந்து தாளமிட்ட கால்களும் ஓய்வெடுக்கும் சிலஇடைக்கா...\nவிட்டுவிட்டு வந்தபின்னும் வாசலில் வந்து நிற்கும் நாய்க்குட்டியாய்; சென்று நிற்கிறான் வாழ்ந்துகெட்டவன், தனதாய் இருந்த வீட்டில...\nஅமீரகத் தமிழ்மன்ற ஆண்டுவிழா மலர் (1)\nஇன் அண்ட் அவுட் சென்னையில் வெளியானவை (3)\nகவி ஓவியாவில் வெளியானது (1)\nதமிழக மீனவர்களுக்காக ஒரு வேண்டுகோள் (1)\nநவீன விருட்சத்தில் வெளியானவை (5)\nவடக்கு வாசலில் வெளியானது (1)\n‘மூச்சு சீராக வருகிறது’.. எனக்கும்.\nஉடல் புரளும் சிறு சலனத்திற்கும்\nநான் வீடேகிய அந்த இரவில்..\nடிஸ்கி: வல்லமையில் எழுதினதை இங்கேயும் பகிர்ந்துக்கறேன்.\nLabels: கவிதை, வல்லமையில் வெளியானது\n'நானும்..நானும்..' என்றபடிப் பாய்ந்தோடி வந்து\nவிடை பெற்றுச் சென்று கொண்டிருக்கின்றன\nகுதிரைச்சவாரி செய்ய நேர்ந்த யானையும்\nமறுபடியும் இறைந்து கிடக்கும் பொம்மைகளும்\nடிஸ்கி: வல்லமையில் எழுதுனதை இங்கேயும் பகிர்ந்துக்கறேன்..\nLabels: கவிதை, வல்லமையில் வெளியானது\nதோன்றும் எண்ணங்களை கதை,கவிதை, கட்டுரைகளாக எழுதவும், கிடைப்பவற்றை வாசிக்கவும் பிடிக்கும். பிடித்தமான காட்சிகளை புகைப்படமாகவும் ஃப்ளிக்கரில் பதிவு செய்து வருகிறேன். தற்போது வல்லமை மின்னிதழின் புகைப்படக்குழுமத்தை நிர்வகித்து வருகிறேன். திண்ணை, வார்ப்பு, கீற்று, வல்லமை, அதீதம் ஆகிய இணைய இதழ்களிலும், லேடீஸ்ஸ்பெஷல், இவள் புதியவள், கவி ஓவியா, இன் அண்ட் அவுட் சென்னை, குங்குமம், நம் தோழி, குங்குமம் தோழி ஆகிய பத்திரிகைகளிலும் என்னுடைய படைப���புகள் வெளி வந்திருக்கின்றன. ஃபேஸ்புக்கில் எனது புகைப்படத்தளத்தைக் காண.. http://www.facebook.com/pages/Shanthy-Mariappans-clicks/330897273677029\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://freetamilebooks.com/page/2/", "date_download": "2018-07-18T01:21:02Z", "digest": "sha1:FN4YR53VXF7S5LVKOI75AINDLPBLACWC", "length": 3379, "nlines": 45, "source_domain": "freetamilebooks.com", "title": "Free Tamil Ebooks: For Android, iOS, Kindle and PDF readers.: Page 2", "raw_content": "\nஜனனி – சிறுகதைகள் – லா.ச.ராமாமிருதம்\nஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும் – சிறுகதைகள் – சு.சமுத்திரம்\nபுதுமைப்பித்தன் படைப்புகள் தொகுப்பு-3 – சிறுகதைகள் – புதுமைப்பித்தன்\nமொஹெஞ்சொ-தரோ அல்லது சிந்துவெளி நாகரிகம் – வரலாறு – மா.இராசமாணிக்கனார்\nதுயர்மிகுவரிகள் – கட்டுரைகள், கவிதைகள் – ப.மதியழகன்\nசமுதாய வீதி – நாவல் – தீபம் நா.பார்த்தசாரதி\nதனி வீடு – சொற்பொழிவுகள் – கி.வா.ஜகந்நாதன்\nபகவத்கீதை பன்முகக் குரல்கள் – கட்டுரைகள் – ஆர்.பட்டாபிராமன்\nவடுக்களின் வரலாறு – கவிதைகள் – பாம்பன் மு.பிரசாந்த்\nசிலப்பதிகாரமும் சந்திரமுகியும் – நாடகங்கள் – த.டான் ஸ்டோனி\nமனத்தக்காளி ரசம் II – நீதிக்கதைகள் – R.R.கணேசன்\n50 வயதினிலே – கட்டுரைகள் – ஜோதிஜி திருப்பூர்\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n61 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kklogan.blogspot.com/2014/10/", "date_download": "2018-07-18T00:48:00Z", "digest": "sha1:RXID4RM7VDJLMIBL7CJM2YSXMGWECVSR", "length": 8866, "nlines": 124, "source_domain": "kklogan.blogspot.com", "title": "லோகநாதனின் பகிர்வுகள்: October 2014", "raw_content": "\nமகாத்மா காந்தியினை கெளரவப்படுத்திய உலக நாடுகளின் அஞ்சல் துறை…\nஇந்திய தேசத் தந்தை மகாத்மா காந்தி அவர்களின் 145வது ஜனன தினம் இன்றாகும். இந்திய தேசத்திற்கு சுதந்திரத்தை பெற்றுக்கொடுக்க அயராது பாடுபட்ட அண்ணல் மகாத்மா காந்தி அவர்களை கெளரவப்படுத்தி உலகின் பல்வேறு நாடுகள் அஞ்சல்களை வெளியிட்டுள்ளன. அவை தொடர்பான சில சுவையான தகவல்கள் இதோ…\nமகாத்மா காந்தி அவர்களினை கெளரவப்படுத்தி முதல் தபால் முத்திரையினை இந்தியா 1948ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் திகதி வெளியிட்டது.\nஇந்திய தேசம் நீங்கலாக, உலகளாவியரீதியில் பல்வேறு நாடுகள் மகாத்மா காந்தியை கெளரவப்படுத்தி இதுவரை 300 இற்கும் மேற்பட்ட அஞ்சல்களை வெளியிடப்பட்டுள்ளன.\nஇந்திய தேசம் தவிர, மகாத்மா காந்தியை கெளரவப்படுத்தி தபால் முத்திரையினை வெளியிட்ட முதல் நாடு ஐக்கிய அமெரிக்கா ஆகும். 1961ம் ஆண்டு ஜனவரி 26ம் திகதி இம்முத்திரை வெளியிடப்பட்டது. இரண்டாவது நாடு கொங்கோ, 1967ம் ஆண்டு இம்முத்திரை வெளியிடப்பட்டது.\nமகாத்மா காந்தியின் நூற்றாண்டு பிறந்த நாள் கொண்டாட்டங்கள் 1969ம் ஆண்டு அக்டோபர் 2ம் திகதி கொண்டாடப்பட்டது. இதே தினத்தில் மகாத்மா காந்தியை கெளரவப்படுத்தி 40இற்கும் மேற்பட்ட உலக நாடுகள் தபால் முத்திரையினை வெளியிட்டன.\nமகாத்மா காந்தியை கெளரவப்படுத்தி தபால் அட்டையினை வெளியிட்ட முதல் நாடு போலந்து ஆகும்.\nஇந்திய தேசம் தவிர, மகாத்மா காந்தியை கெளரவப்படுத்தி நினைவுத் தபால் உறையினை வெளியிட்ட முதல் நாடு ரொமானியா ஆகும்.\nமகாத்மா காந்தியை கெளரவப்படுத்தி அஞ்சல் திகதி முத்திரையினை வெளியிட்ட முதல் நாடு மியன்மார் ஆகும். செக்கோஸ்லாவியா, லக்ஸம்பேர்க் ஆகிய நாடுகளும் மகாத்மா காந்தியை கெளரவப்படுத்தி அஞ்சல் திகதி முத்திரையினை வெளியிட்டுள்ளன.\nமகாத்மா காந்தியை கெளரவப்படுத்தி இலங்கை 1988ம் ஆண்டு 75சத பெறுமதியான முதல் தபால் முத்திரையினை அவரின் 40வது நினைவு தினத்தில் வெளியிட்டது.\nஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது மகாத்மா காந்தியின் பிறந்த தினமான அக்டோபர் 2ம் திகதியை சர்வதேச வன்முறையற்ற நாளாக 2007ம் பிரகடனப்படுத்தியது. இதற்கு மேலதிகமாக 2009ம் ஆண்டு அக்டோபர் 2ம் திகதி மகாத்மா காந்தியை கெளரவப்படுத்தி தபால் முத்திரையினை வெளியிட்டது.\nLabels: அஞ்சல், உலகம், மகாத்மா காந்தி\nஆர்வலர் புன்கண் நீர் பூசல்தரும்\"\nவாழ்வில் தேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் என்ற எண்ணப்பாட்டில் வலைப்பூவில் பதிவுகளினை பதிந்துகொள்பவன்.....\nநன்றி - யாழ்தேவி நட்சத்திரப் பதிவர் - தினக்குரல் 21.03.2010\nஎன் அனுமதியின்றி இத்தளத்தின் ஆக்கங்களினை முழுவதுமாக வெட்டி ஒட்டி மீள்பதிவிடுவதை தயவுசெய்து தவிருங்கள். அவ்வாறு பிரசுரிப்பதாயின் கட்டாயம் எனது வலைத்தளத்தின் பெயரை (kklogan.blogspot.com) குறிப்பிடல் வேண்டும். அத்துடன் மின்னஞ்சல் (kklogan2@gmail.com) முகவரி ஊடாகவோ அல்லது பின்னூட்டம் ஊடாகவோ கட்டாயம் அறியத்தர வேண்டும்.\nமகாத்மா காந்தியினை கெளரவப்படுத்திய உலக நாடுகளின் அ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pirempages.blogspot.com/2010/03/ipl.html", "date_download": "2018-07-18T01:18:47Z", "digest": "sha1:VOXTEKAVG7UZQTADRQHH4FYW77GOK6LM", "length": 2660, "nlines": 51, "source_domain": "pirempages.blogspot.com", "title": "எனது பக்கங்கள்: IPL கொல்கத்தா அசத்தல் வெற்றி", "raw_content": "\nIPL கொல்கத்தா அசத்தல் வெற்றி\nஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இன்று தொடங்கி ஏப்ரல் 25-ந்தேதி வரை நடக்கிறது. இதில் 8 அணிகள் பங்கேற்கின்றன. தொடக்க ஆட்டத்தில் ஐதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ்- கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் இன்று விளையாடின.இதில் டெக்கான் சார்ஜர்ஸ் அணி டாஸ் வென்று களத்தடுப்பை தேர்வு செய்தது.\nமுதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 161 ரண்கள் எடுத்தது.\nபின்னர் விளையாடிய டெக்கான் சார்ஜர்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பில்150 ரன்கள் எடுத்தது.\n11 ரன் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட்ரைடர் வெற்றி பெற்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vaazkaipayanam.blogspot.com/2008/11/blog-post_17.html", "date_download": "2018-07-18T01:16:22Z", "digest": "sha1:CLVULEKUEUZOSLWAAK5KJ4F3BSQMMMO6", "length": 17315, "nlines": 292, "source_domain": "vaazkaipayanam.blogspot.com", "title": "வாழ்க்கைப் பயணம்: அறிவை அழிக்கும் தீ!!!", "raw_content": "\nரத்த வெறி பிடித்த -நீ\nமயானத்தை விரிவு செய்ய வேண்டுமா\nநாளை உனக்கொரு விபத்து நடக்கும்\nகுறிச்சொற்கள் கவிதை, துணுக்குத் தோரணம், ஜாதீ\nசுப.நற்குணன் - மலேசியா said...\nஅதைப் பற்றி கருத்து சொல்லலாமா\nநாளை உனக்கொரு விபத்து நடக்கும்\n\"உண்மை சுட தான் செய்யும்\"\nஉங்கள் கோபம் நியாயம் தான்.\nஅதைப் பற்றி கருத்து சொல்லலாமா\nதமிழனைப்போல புத்திசாலியும் இல்லை.அவனைப்போல முட்டாளும் இல்லை.\nவருகைக்கு நன்றி ஐயா... நான் திட்டியும் ஏசியும் என்ன இருக்கிறது. எத்தனை தந்தை பெரியார்கள் வந்தாலும் திருந்தாத இனத்தின் நிலையைக் கண்டு மனம் வேதனையடைகிறேன்.\nமுதல் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.\nவருகைக்கு நன்றி... நமக்குள் இருக்கும் அன்பும் பண்பும் தான் இறைமை. ஜாதியை பற்றிய கடவுள் சொல்லி இருந்தால் அப்படிபட்ட கடவுள் அவசியமா\nவருகைக்கு நன்றி... சரியாக சொன்னீர்கள்...\nநாமல்லவா அதற்கு பாலூட்டி சீராட்டி அன்பூட்டி உற்சாகமூட்டி உயிர் கொடுத்து வரும் தலைமுறைக்கு பரிசளிக்கிறோம்...சாதி விடயத்தில் திருந்துவான் தமிழன் என்ற நம்மிக்கை உயிரற்ற ஜடத்துக்கு சமமாகிவிட்டது….\nவிக்கி, ஜாதி ஜாதி என்று பித்து பிடித்து அலைந்து கொண்டிருக்கும் ஒவொரு தமிழனுக்கும் இந்த கவிதை சாட்டையடி��.\nவருகைக்கு நன்றி... மிகச் சரியாக சொன்னீர்கள். வீட்டில் வளர்க்கப்படும் ஜாதி தான் வெளியிலும் திரிகிறது...\nநமக்குள் இருக்கும் அன்பும் பண்பும் தான் இறைமை. ஜாதியை பற்றிய கடவுள் சொல்லி இருந்தால் அப்படிபட்ட கடவுள் அவசியமா\nவருகைக்கு நன்றி... உங்கள் கருத்தினை ஆமோதிக்கிறேன்...\nஇப்போதைக்கு சா'தீயை' எவ்வளவு தண்ணி ஊத்தனாலும் அணைக்க முடியாது. இன்னும் பல நூற்றாண்டுகள் எடுக்கும் முழுவதுமாக சாதிப் பேயை அழிக்க அதுவும், வாழ்ந்து முடித்தவர்களிடம் இனி நாம் பேச முடியாது, நம்மை வாழ வைத்துக் கொண்டிருப்பவர்களிடம் அதனைப்பற்றி காரசாரம் பேசலாம். ஆனால் இதற்கு விடியலே, நம்மை போன்ற இளைஞர்கள் திருமணத்திற்கும் திருமணத்திற்குப் பின் நம் வாரிசுகளிடமும் சா'தீயை' பற்ற வைக்காத போதுதான் உண்மையிலே ஆரம்பம்.\nவெளியே இல்லாவிட்டாலும் வீட்டில் ஜாதி வளர்கிறது என்பதை மறுக்க முடியாது... வருகைக்கு நன்றி..\nவருச நாட்டு ஜமீன் கதை\nபுத்தகம்: வருச நாட்டு ஜமீன் கதை ஆசிரியர்: வடவீர பொன்னையா பதிப்பகம்: விகடன் பிரசுரம் விலை: ரூ50 புத்தக முகப்பில் இருந்த ஒரிஜினல் படத்தைக்...\nவெண்ணிற இரவுகள் - ஊடலின் சுவாரசியம்\nமியன்மார். புத்தம் பரவிய பூமி. ஸ்ரீ லங்காவை போலவே In the name of Buddha என இதன் அரசியல் பின்னணியும் உள்ளது. மியன்மாரில் சிறுபான்மையாக ...\n‘லியோனார்டோ டா வின்சி’யின் மோனாலிசா ஓவியம் உலகப் புகழ் பெற்றது என்பதை நாம் அறிவோம். ‘டா வின்சி’யின் பெயரை சுலபமாய் நினைவு கொள்ள இவ்வோவியம் ப...\nசாண்டில்யனின் - மன்னன் மகள்\nநூல்: மன்னன் மகள் ஆசிரியர்: சாண்டில்யன் நயம்: சரித்திர நாவல் வெளியீடு: வானதி பதிப்பகம் பிறப்பின் இரகசியத்தை மர்மப் பிடியில் வைத்து கதை ...\nஅங்கோர் வாட் - மரக் கோட்டை\nLeper King இந்தச் சிலை ப்னோம் பேன் பொருட்காட்சியகத்துக்கு அனுப்பப்பட்டு மாற்றுச் சிலை வைக்கப்பட்டுள்ளது முன் பதிவுகள்: பாகம் 1 பாகம...\nநாம் இறந்த பிறகு கூட வருவது எது\nசாப்பாட்டுக்கடை - வெங்கீஸ் பிரியாணி.\nஉலகத் தொப்பையர்களே.. ஒன்று சேருங்கள்\nவிஜயகலாவின் \"குற்றங்கள் நடக்காத புலிகளின் காலம்\" ஒருபோதும் இருக்கவில்லை\nயாழிசை ஓர் இலக்கிய பயணம்......\nசோரட்..உனது பெருகும் வெள்ளம் (குஜராத்தி நாவல் )\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nபன்னாட்டுத் தமிழாசிரியர் மாநாட்டில் பாரதியாரின் எள்ளுப்பேரன்\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nமலேசியாவில் தமிழ் பள்ளிகளை மூடிவிடலாமா\nஇலக்கிய (இதழ்) வாசிப்பின் சுவையார்வம் \nஏய் யெப்பா விலைய குறைங்கடா...(2)\nகதை மட்டும் போதுமாடா தமிழா\nTROY கோட்டையைக் கண்டுபிடித்தவர் திருடனா\nபெண் ஆசையால் அழிந்த அரசாங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/121123/news/121123.html", "date_download": "2018-07-18T01:20:12Z", "digest": "sha1:YDQUFQ5NDWL74MMJWDVDJKCKV3SKS364", "length": 9992, "nlines": 95, "source_domain": "www.nitharsanam.net", "title": "இத்தாலியிருந்து வந்த தமிழர் ஒருவருக்கு நேர்ந்த அவலம்…!! : நிதர்சனம்", "raw_content": "\nஇத்தாலியிருந்து வந்த தமிழர் ஒருவருக்கு நேர்ந்த அவலம்…\nஇத்தாலியிலிருந்து இலங்கை வந்த நபர் ஒருவரை ஆயுதமுனையில் கடத்திய சம்பவமொன்று சிலாபம், வட்டக்காளியில் இடம்பெற்றுள்ளது.\nநோய்வாய்ப்பட்டிருக்கும் தனது தாயை பார்ப்பதற்காக இத்தாலியில் நீண்ட காலமாக தொழில்புரியும் இலங்கையரான சுரேஷ் என்பவர் கடந்த 23ம் திகதி இலங்கை வந்துள்ளார்.\nஆயுதமுனையில் நள்ளிரவு கடத்திச் சென்ற மூவர் 7000 யூரோவை வழங்குமாறும் 7000 யூ​ரோவை தருவதாக ஒரு கடிதத்தில் கையெழுத்திட்டு தருமாறும் அச்சுறுத்தியதுடன் மிக மோசமாக தாக்கியுள்ளனர்.\nதுப்பாக்கியை வாய்க்குள் திணித்து அச்சுறுத்தி கடிதத்தில் கையெழுத்து இட்டு எடுத்துக் கொண்டு மூவரும் தப்பிச் சென்றுள்ளனர்.\nகடந்த 3ம் திகதி நள்ளிரவு சுமார் 10.30 மணியளவில் வீட்டுக்குள் புகுந்த நபர்கள் இவரை ஆயுத முனையில் கடத்தியுள்ளனர்.\nஇது தொடர்பாக சுரேஷ் கூறுகையில்\n1992ம் ஆண்டு இத்தாலிக்குச் சென்ற நான் நீண்ட நாட்கள் இலங்கைக்கு வரவில்லை.மனைவி, இரண்டு பிள்ளைகளுடன் இத்தாலியில் வசிக்கும் நான் தாயின் உடல் நிலை தொடர்பாக அறிவதற்காக வந்தேன்.\nஅன்று இரவு 10.30 மணியளவில் மூன்று பேர் வீட்டுக்குள் நுழைந்து என் தலையில் துப்பாக்கியை வைத்து அழுத்தி என்னை இழுத்துச் சென்றார்கள். எங்கே போகிறோம் எனக் கேட்ட போது நீர்கொழும்பு பொலிஸுக்கு என்று கூறினார்கள்.\nவந்தவர்களில் ஒருவர் இத்தாலியில் இருக்கும் போது மிகவும் பரீட்சயமானவர். வாகனத்தினுள் என்னை அழைத்துச் சென்றவர்கள்.சிலாபம் நொயிஸ் வீதியில் வாகனத்தை நிறுத்தி 7000 யூரோவை கபில என்பவருக்கு தருவதாக எழுதித்தந்தால் உயிருடன் விடுவோம் இல்லையேல் சுட்டுக் கொன்���ு விடுவோம் என அச்சுறுத்தினர்.\nமுடியாது என்றேன். சுட்டுக் கொல்வதாகக் கூறி வாய்க்குள் துப்பாக்கியைத் திணித்து என்னை மிக மோசமாக தாக்கினார்கள்.\nஎனது சட்டத்தரணியிடம் பேச வேண்டும் என்று கூறினேன் பேச அனுமதித்தார்கள். முதலில் கடிதத்தை எழுதிக் கொடு பின்னர் பார்த்துக் கொள்வோம் என சட்டத்தரணி கூறினார்.\nஇதன்படி கையெழுத்திட்டுக் கொடு த்ததும் என்னை மீண்டும் வீட்டில் விட்டு விட்டுச் சென்றனர். அச்சம் காரணமாகவும் வருத்தம் காரணமாகவும் தூங்கிவிட்டேன்.\nகாலையில் 119 இலக்கத்துக்கு அழைத்து நடந்த அனைத்தையும் கூறினேன். சிலாபம் பொலிஸார் வந்து என்னிடம் வாக்குமூலம் பெற்று ஆஸ்பத்திரியில் சேர்த்தனர் என சுரேஷ் தெரிவித்தார்.\nஇவரது வாக்குமூலத்தின் படி கபில என்ற சந்தேக நபர் 5ம் திகதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மற்றைய இருவரையும் பொலிஸார் தேடி வருகின்றனர்.\nகபில என்ற நபருக்கும் சுரேஷுக்கும் இத்தாலியில் தொடர்புகள் இருந்துள்ளதாகவும் கபிலவின் நடவடிக்கைகளில் திருப்தியில்லாத காரணத்தினால் அவருடன் உள்ள தொடர்புகளை சுரேஷ் கைவிட்டதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.\nசிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nபல குரலில் அசத்திய நவீன் கலக்கலான வீடியோ\nஈரோடு கல்லூரி மாணவிகளின் மனதை கொள்ளையடித்த நவீன்\nஅனுபவம் இல்லையா உங்கள் ஆண் துணைக்கு-…\nஅனைவரும் பார்க்கவேண்டிய கேப்டன் #விஜயகாந்த் காமெடி வீடியோ\nஃப்ரூட் அல்வா… அவியல் மீன்…நீரிழிவாளர்களுக்கான ஸ்பெஷல் ரெசிபி\nசாதனை மாணவி கொலைகாரியாக மாறியது எப்படி \nபைல்ஸ் பிரச்சனைக்கு எளிய தீர்வு\nபெண்கள் சூப்பரான உச்ச நிலையை அடைய சில வழிகள்…\nசுறா மீன்களுடன் போட்டோஷூட் – நடிகைக்கு நடந்த விபரீதம் \nதென்கொரிய ஜனாதிபதியின் இந்திய விஜயம்: மூலோபாய நகர்வு\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarul.net/2018/04/blog-post_609.html", "date_download": "2018-07-18T01:12:10Z", "digest": "sha1:PGJMIZJS3PYBKIV3K2E3FQGBHTIE67FM", "length": 14628, "nlines": 107, "source_domain": "www.tamilarul.net", "title": "ஐபிஎல் போட்டி – டெல்லி டேர் டெவில்சை வீழ்த்தியது ராஜஸ்தான் ராயல்ஸ்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nஐபிஎல் போட்டி – டெல்லி டேர் டெவில்சை வீழ்த்தியது ராஜஸ்தான் ராயல்ஸ்\nஐபிஎல் 11வது சீசனின் ஆறாவது போட்டி ஜெய்ப்பூரி��் இன்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற டேர் டெவில்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.\nராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரகானேவும், டி ஷார்ட் ஆகியோர் களமிறங்கினர். அணியின் எண்ணிக்கை 11 ஆக இருந்தபோது ஷார்ட் 6 ரன்களில் ரன் அவுட்டானார். அடுத்து இறங்கிய பென் ஸ்டோக்ஸ் 16 ரன்களில் ஆட்டமிழந்தார்.\nஅடுத்து களமிறங்கிய சஞ்சு சாம்சன் 22 பந்தில் 37 ரன்களில் அவுட்டானார். அடுத்து ஜோஸ் பட்லர் இறங்கினார். பொறுப்பாக ஆடிய ரகானே 45 ரன்களில் அவுட்டானார். பட்லர் 18 பந்தில் 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அப்போது அணியின் எண்ணிக்கை 5 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்திருந்தது.\nராஜஸ்தான் அணி 17.5 ஓவரில் 153 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. ராகுல் திரிபாதி 15 ரன்களுடனும், கவுதம் 2 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். டெல்லி டேர் டெவில்ஸ் சார்பில் ஷபாஸ் நதிம் 2 விக்கெட்டும், போல்ட், ஷமி தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.\nமழை விடாததால் ராஜஸ்தான் அணியின் ஆட்டம் தடைபட்டது. இதைத்தொடர்ந்து. டெல்லி டேர் டெவில்ஸ் அணிக்கு 6 ஓவர்களில் 71 ரன்கள் எடுக்க வேண்டும் என இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.\nடெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மேக்ஸ்வெல் மற்றும் காலின் முன்ரோ களமிறங்கினர். முதல் பந்திலேயே ரன் எடுக்கும் அவசரத்தில் ஓடிய முன்ரோ ரன் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அவரை தொடர்ந்து ரிஷப் பந்த் இறங்கினார்.\nஇருவரும் அடித்து ஆடினர். அணியின் எண்ணிக்கை 34 ஆக இருந்தபோது மேக்ஸ்வெல் 17 ரன்னில் அவுட்டானார். அவரை தொடர்ந்து கிறிஸ் மாரிஸ் களமிறங்கினார்.\nகடைசி இரண்டு ஓவரில் டெல்லி அணி வெற்றி பெற 35 ரன்கள் தேவைப்பட்டது. ஆட்டத்தின் 5வது ஓவரில் 10 ரன்கள் மட்டுமே எடுத்தது. பந்த் 20 ரன்னில் அவுட்டானார். இதனால் கடைசி ஓவரில் 25 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.\nஅடுத்து விஜய் சங்கர் களமிறங்கினார். ரன் சேர்க்க முயன்று விரைவில் அவுட்டானார். இதனால் அந்த அணி 4 விக்கெட்டுக்கு 60 ரன்கள் எடுத்தது. இறுதியில், 10 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி பெற்றது. ராஜஸ்தான் அணி சார்பில் பென் லாபின் 2விக்கெட்டும், உனத்கட் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் ��ன்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nஉயிரிழந்து விட்டதாகத் தெரிவித்து உறவினர்களிடம்\nகவச எதிர்ப்பு அணியின் முன்னாள் போராளியின் இறுதி வணக்க நிகழ்வு\nதேசத்திற்காக தியாகங்களைச் செய்த முன்னாள் போராளியும் சமூகப் பற்றாளருமான ச.பிரதீபன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு இன்று மதியம் முல்லை. ம...\nவிடுதலைப் புலிகளின் தலைமைக்கு நடந்தது என்ன\nபகுதி - 1 இலங்கை தமிழர் பிரச்சினையில் இந்தியாவின் கரிசனைப் போக்கு பழ.நெடுமாறன் விளக்கம் மூத்த தமிழ்த் தேசிய செயற்பாட்டாளரும் உலகத...\nதிருமணத்துக்கு முன்பு உல்லாசமாக இருக்க மறுத்ததால்\nதமிழீழ விடுதலைப்புலிகள் மீன்டும் பலாலி இராணுவத்தளத்தின் மீது தாக்குதல் நடத்தலாமாம்\nமயிலிட்டி கடற்கரையினை விடுவித்தமையால் கடல்வழியாக தமிழீழ விடுதலைப்புலிகள் பலாலி இராணுவத்தளத்தின் மீது தாக்குதல் நடத்தலாமென ஓய்வு பெற்ற பட...\nபுலிகளை நினைவு ���ூருவதை ஏற்க முடியாது\nவிடுதலைப் புலிகள் நினைவு கூரப்படுவதனை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை\nமுல்லைத்தீவு- விசுவமடு இராணுவத்தின் பாலியல் துனைமுகவர்களின் பகிரங்க வெளிப்பாடு\nமுல்லைத்தீவு- விசுவமடு படைமுகாமில் சிவில் பாதுகாப்பு திணைக்கள பொறுப்பதிகாாியாக கடமையாற்றிய கேணல் ரத்னபிாிய பந்து என்ற அதிகாாி இடமாற்றம் பெ...\nBREAKING Deutsch ENGLISH France Germany switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/01/arivoli.html", "date_download": "2018-07-18T01:02:00Z", "digest": "sha1:HDDRJ4ITLAW5UVEPECSD2JXVXHCC5D2C", "length": 14373, "nlines": 96, "source_domain": "www.vivasaayi.com", "title": "அறிவொளி கல்வி நிலையத்தால் 276 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன், சிறுவர் நூல் வெளியீடும் இடம்பெற்றது. | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஅறிவொளி கல்வி நிலையத்தால் 276 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன், சிறுவர் நூல் வெளியீடும் இடம்பெற்றது.\nயுத்தத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான இலவச கல்வி வழங்கி வரும் அறிவொளி கல்வி நிலையத்தால் 276 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன், சிறுவர் நூல் வெளியீடும் இடம்பெற்றது.\nவவுனியா, கனகராயன்குளம் மகாவித்தியாலயத்தில் நேற்று ஞாயிற்றுக் கிழமை இந்நிகழ்வு இடம்பெற்றது.\nயுத்தம் காரணமாக வெகுவாக பாதிக்கப்பட்ட வன்னிப் பிரதேசத்தில் மாணவர்களின் கல்வி நிலையை உயர்த்தும் முகமாக தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் கல்வி மேம்பாட���டு பிரிவால் தரம் 1 தொடக்கம் 5 வரையான மாணவர்களுக்கு மெல்லக் கற்றலை வழங்கும் பொருட்டு இலவச கல்வி நிலையமாக அறிவொளி கல்வி நிலையம் கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் நெடுங்கேணி, சேனைப்புலவில் ஆரம்பிக்கப்பட்டது.\nஅதனைத் தொடர்ந்து அது இன்று 9 இடங்களில் தனது இலவச கல்வியை புலம்பெயர் தமிழ் மக்களின் நிதி உதவியில் வழங்கி வருகின்றது. அந்த வகையில் இவ் நிலையத்தில் கல்வி கற்கும் 276 மாணவர்களுக்கும் இலவச கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன், சிறுவர்களின் ஆக்கங்களைத் தாங்கிய அறிவொளி என்ற நூல் வெளியீடும் இடம் பெற்றது.\nஅறிவொளி கல்வி நிலைய இயக்குனர் எஸ்.தவபாலன் அவர்களின் ஒழுங்கமைப்பில் நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வராஜா கஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன், சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன், சர்வதேச இந்து இளைஞர் பேரவையின் தலைவர் சிவபாதம் கஜேந்திரகுமார், வவுனியா தமிழ் சங்கத் தலைவர் எஸ்.என்.ஜி.நாதன், மனித உரிமைச் செயற்பாட்டாளர் அருட்தந்தை சக்திவேல், முன்னாள் கோட்டக்கல்வி அதிகாரி விநாயகமூர்த்தி மற்றும் பெற்றோர் எனப் பலரும் கலந்து கொண்டனர்.\nஅடிமுடி தெரியாத அற்புத மாமனிதர்கள் கரும்புலிகள்.இன்று கரும்புலிகள் நாள்.\nஅடிமுடி தெரியாத அற்புத மாமனிதர்கள் கரும்புலிகள்.இன்று கரும்புலிகள் நாள். தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் 1987 ஆம்ஆண்டு யூலை மாதம் 05 ஆம்ந...\nதாய்லாந்து குகையில் சிக்கியுள்ள சிறுவர்களை மீட்கும் பணி தொடங்கியது.\nதாய்லாந்து குகையில் சிக்கியுள்ள சிறுவர்களை மீட்கும் பணி தொடங்கியது. தாய்லாந்தில் குகையொன்றில் கடந்த இரண்டு வாரங்களாக சிக்கியுள்ள 12 சிறுவர...\nவீரத்தமிழர் முன்னணியினரால் மட்டக்களப்பில் துவிச்சக்கர வண்டிகள் வழங்கல்\nதாயகத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்ற மாணவர்களுக்கு கற்றலை ஊக்குவிக்கும் பொருட்டு நெடுந்தூரம் பாடசாலைக்கு நடந்து செல்லுகின்ற மாணவர்கள...\nகாணாமலாக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி பிரித்தானியாவில் போராட்டம்\nகாணாமலாக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி 500ஆவது நாளாக கிளிநொச்சியில் தொடரும் போராட்டத்திற்கு ஆதரவாக பிரித்தானியாவில் போராட்டம் ஒன்று நடத்தப்பட்ட...\n��கிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nபேச்சுவார்த்தைகளுக்கு முன்னரே புலிகளை அழிப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டுவிட்டது என்பதுதான் உண்மை.\nபேச்சுவார்த்தை முறிந்தநிலையில் விடுதலைப் புலிகளது அரசியல்பிரிவு இலங்கையிலுள்ள ஜேர்மன் தூதரகத்தினூடாக ஜேர்மன், சுவிஸ் மற்றய ஐரோப்பிய நாடுகளின...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nதியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் ஞாபகார்த்தமாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் நடாத்தும் விளையாட்டு விழா 2018\"\n** TGTE Sports Meet 2018 ** \"தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் ஞாபகார்த்தமாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் நடாத்தும் விளையாட்டு வ...\nதொண்டமானாறு வெளிக்கள நிலையம் நடத்திய A/L பரீட்சை வினாத்தாள் கிளிநொச்சி தனியார் கல்வி நிலையத்தில் வெளியானது.\nஅரச பாடசாலைகளில் க.பொ.த.உயர் தரம் கற்கும் மாணவர்களுக்கு வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தின் கீழ் தொண்டமானாறு வெளிக்கள நிலையம் நடத்தும்...\nயாழ்ப்பாணம் நவாலி பேதுருவானவர் சென். பீற்றர்ஸ் தேவாலயம் படுகொலையின் 23 வது நீங்கா நினைவின் நாள் இன்று.\nயாழ்ப்பாணம் நவாலி பேதுருவானவர் சென். பீற்றர்ஸ் தேவாலயம் படுகொலையின் 23 வது நீங்கா நினைவின் நாள் இன்று. இரண்டே நாள்களில் இருநூறுக்கும் அதிக...\nஅடிமுடி தெரியாத அற்புத மாமனிதர்கள் கரும்புலிகள்.இன்று கரும்புலிகள் நாள்.\nதாய்லாந்து குகையில் சிக்கியுள்ள சிறுவர்களை மீட்கும் பணி தொடங்கியது.\nவீரத்தமிழர் முன்னணியினரால் மட்டக்களப்பில் துவிச்சக்கர வண்டிகள் வழங்கல்\nகாணாமலாக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி பிரித்தானியாவில் போராட்டம்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaiy.blogspot.com/2013/12/blog-post_27.html", "date_download": "2018-07-18T01:18:19Z", "digest": "sha1:UHGB5GBJKXSJNRFGH6E5GA6OQRW4Y3YT", "length": 36977, "nlines": 269, "source_domain": "kalaiy.blogspot.com", "title": "கலையகம்: தென்னாபிரிக்காவில் கறுப்பின விடுதலைக்கு போராடிய வெள்ளையினத் தலைவர்", "raw_content": "\nதென்னாபிரிக்காவில் கறுப்பின விடுதலைக்கு போராடிய வெள்ளையினத் தலைவர்\nதென்னாபிரிக்க கறுப்பின மக்களின் விடுதலைக்காக போராடிய தலைவர்களில், நெல்சன் மண்டேலாவை தவிர பிறரை உலகம் அதிகம் அறிந்திருக்கவில்லை. அதிலும், \"வெள்ளையினத்தில் பிறந்த ஒருவர், கறுப்பின மக்களின் விடுதலைக்காக ஆயுதமேந்தி போராடினார்\" என்று சொன்னால், இன்று கூட யாரும் நம்ப மாட்டார்கள். அவர் பெயர் \"ஜோ ஸ்லோவோ\" (Joe Slovo; http://en.wikipedia.org/wiki/Joe_Slovo) லிதுவேனியாவில் இருந்து வந்து, தென்னாபிரிக்காவில் குடியேறிய யூதக் குடும்பத்தில் பிறந்தவர். மார்க்சிய லெனினிச சித்தாந்தத்தில் பற்றுக் கொண்டவர். தென்னாபிரிக்க கம்யூனிஸ்ட் கட்சியின் முழு நேர உறுப்பினர்.\nதென்னாபிரிக்க கறுப்பின மக்களின் தேசியவாத இயக்கமாக இருந்த, ஆப்பிரிக்க தேசிய காங்கிரசின் (ANC) தலைமைப் பொறுப்பை நெல்சன் மண்டேலா ஏற்ற பின்னர், குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டன. கறுப்பின தேசியவாதம் பின்னுக்குத் தள்ளப்பட்டு, ANC \"ஐரோப்பியர் அல்லாத அனைத்து இன மக்களினதும்\" விடுதலைக்கான இயக்கமானது. \"கருப்பர்கள் வெள்ளையர்களுடன் சேர்ந்து வாழ முடியாது. இந்தியர்களை நம்ப முடியாது\" என்பன போன்ற பிற்போக்கான இனவாதக் கருத்துக்கள் களையப் பட்டன. இந்தியர்களின் அமைப்புகளுடனும், தென்னாபிரிக்க கம்யூனிஸ்ட் கட்சியுடனும் ஐக்கிய முன்னணி அமைப்பது மூலமே, கறுப்பின மக்களின் விடுதலையை வென்றெடுக்க முடியும் என்பதை, நெலசன் மண்டேலா உணர்ந்து கொண்டார்.\n\"தோழர் நெல்சன் மண்டேலா, தென்னாபிரிக்க கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினராக இருந்தார்\" நெல்சன் மண்டேலாவின் மறைவின் பின்னர் தான், அந்தத் தகவல் ஊர்ஜிதப் படுத்தப் பட்டுள்ளது. தென்னாபிரிக்க கம்யூனிஸ்ட் கட்சி (SACP) தானாகவே அந்த உண்மையை பகிரங்கப் படுத்தி இருந்தது. (SACP confirms Nelson Mandela was a member; http://www.bdlive.co.za/national/politics/2013/12/06/sacp-confirms-nelson-mandela-was-a-member) மண்டேலா கைது செய்யப் படும் வரையில் ஒரு கம்யூனிஸ்டாக இருந்தார். ஆயினும், அன்றைய நிறவெறி அரசின் கடுமையான அடக்குமுறை காரணமாக, அந்த உண்மையை மறைக்க வேண்டியேற்பட்டது. அன்றைய தென்னாபிரிக்காவில், கம்யூனிஸ்ட் கட்சி மட்ட��மே வெள்ளையர்களை மட்டுமல்லாது, கறுப்பர்களையும் உறுப்பினர்களாக கொண்டிருந்த ஒரேயொரு கட்சி ஆகும். நிறவெறி அரசு தடை செய்த முதலாவது அரசியல் கட்சியும் அதுவாகும்.\nதென்னாபிரிக்க விடுதலைக்காக காந்தீய வழியில் போராடுவதை கைவிட்டு விட்டு, ஆயுதப் போராட்டத்தில் மண்டேலா நம்பிக்கை கொண்டிருந்தார். அதற்காக எத்தியோப்பியா சென்று துப்பாக்கி சுடும் பயிற்சி பெற்று திரும்பி வந்தார். தென்னாபிரிக்காவில் தலைமறைவாக வாழ்ந்த நெல்சன் மண்டேலா, பாதுகாப்பு ஏற்பாடுகளில் கவனக் குறைவாக இருந்ததினால், நிறவெறி அரசினால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டிருந்தார். எனினும், அவர் உருவாக்கிய கெரில்லா இராணுவம் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருந்தது. \"உம்கொந்தோ வே சிஸ்வே\" (Umkhonto we Sizwe) என்ற பெயரிலான கெரில்லா இராணுவத்திற்கு மண்டேலாவுடன், ஜோ ஸ்லோவோவும் தலைமை தாங்கினார்.\nநிறவெறி அரசினால், \"கம்யூனிச பயங்கரவாதி\" என்று அறிவிக்கப்பட்டு தேடப் பட்ட ஜோ ஸ்லோவோ, தென்னாபிரிக்காவில் வாழ முடியாமல் புலம்பெயர்ந்து சென்றார். அவர் வெளிநாட்டில் வாழ்ந்த காலத்தில், அவரது குடும்பத்தினர் சொல்லொணா துன்பங்களுக்கு ஆளாகினார்கள். நிறவெறி அரசு, ஜோ ஸ்லோவோவின் மனைவி Ruth First னை பிடித்து சிறையில் அடைத்து துன்புறுத்தியது. ஜோ ஸ்லோவோ மாதிரி, அவரது மனைவி ரூத் பெர்ஸ்ட்டும் ஒரு யூதர். கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர். ரூத் பெர்ஸ்ட்டும், அவரது 13 வயது பருவ மகளும், நிறவெறி ஆட்சியின் கீழ் பட்ட துன்பங்களை, \"A World Apart\" (http://www.imdb.com/title/tt0096464/) என்ற பெயரில் திரைப்படமாக எடுத்திருக்கிறார்கள். தென்னாபிரிக்க கறுப்பின மக்களின் விடுதலைப் போராட்டத்தில், வெள்ளையின கம்யூனிஸ்டுகளின் தன்னலமற்ற அர்ப்பணிப்பை அந்தத் திரைப்படத்தை பார்த்து உணர்ந்து கொள்ளலாம்.\nஉம்கொந்தோ வே சிஸ்வே நடத்திய இராணுவ தாக்குதல்கள், குறிப்பிடத் தக்களவு வெற்றி பெறவில்லை. ஆனால், நிலைமை எல்லை மீறிப் போவதை உணர்ந்த \"சர்வதேச சமூகம்\", மண்டேலாவை \"அஹிம்சா வழியில் போராடிய காந்தீய வாதி\" போன்று பிரச்சாரம் செய்து, நிறவெறி ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர விரும்பியது. பனிப்போர் உச்சத்தில் இருந்த அந்தக் காலத்தில், சோஷலிச நாடுகள் தென்னாபிரிக்க விடுதலைப் போராட்டத்திற்கு வேண்டிய உதவிகள் செய்ய முன்வந்தன. ஜோ ஸ்லோவோ அதற்கான மு��ற்சிகளில் ஈடுபட்டிருந்தார். அவர் பிரிட்டன், சாம்பியா, அங்கோலா, மொசாம்பிக் போன்ற நாடுகளில் சுற்றுப் பயணம் செய்து, சர்வதேச கம்யூனிஸ்டுகளின் ஆதரவை திரட்டினார்.\nஒரு இடதுசாரி கெரில்லாப் படையான உம்கொந்தோ வே சிஸ்வே, \"அப்பாவி வெள்ளையின மக்கள் மீது இனவாத தாக்குதல்கள் நடத்தியதாக\" வெள்ளையின நிறவெறி அரசும், அதன் ஆதரவாளர்களும் பிரச்சாரம் செய்து வந்தனர். வெள்ளையர்களினால் அடிமைப் படுத்தப் பட்டிருந்த தென்னாபிரிக்காவில், ANC மட்டும் கறுப்பின மக்களின் விடுதலைக்காக போராடவில்லை. வேறு சில அமைப்புகளும் இருந்தன. உதாரணத்திற்கு, ANC யில் இருந்து பிரிந்து சென்ற, Pan Africanist Congress (PAC) மிகத் தீவிரமான கறுப்பின தேசியவாத அமைப்பாக இயங்கியது. அது போன்ற பல குறுந் தேசியவாத இயக்கங்கள், வெள்ளையின பொது மக்கள் மேல் இனவாத தாக்குதல்களை நடத்தியுள்ளன. ஒரு இன விடுதலைப் போராட்டம் நடக்கும் எல்லா நாடுகளிலும் இது போன்ற சம்பவங்கள் நடக்கலாம்.\nஉம்கொந்தோ வே சிஸ்வே பல குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு காரணமாக இருந்துள்ளது. ஆனால்,அந்தத் தாக்குதல்கள் கம்யூனிச கோட்பாட்டின் அடிப்படையில் அமைந்திருந்தன. முடிந்த அளவு உயிரிழப்புகளை குறைக்கும் வகையிலேயே குண்டுகள் வெடிக்க வைக்கப் பட்டன. அநேகமாக, இரவு நேரங்களில், அரசாங்க கட்டிடங்களே தாக்குதல் இலக்குகளாக தேர்ந்தெடுக்கப் பட்டன. \"உம்கொந்தோ வே சிஸ்வே\" மொசாம்பிக், அங்கோலா போன்ற சோஷலிச நாடுகளில் முகாம்களையும், அலுவலகங்களையும் அமைத்திருந்தது. அதன் போராளிகள், அங்கோலா, மொசாம்பிக் நாடுகளில் நடந்த யுத்தங்களில் பங்கெடுத்து நேரடி கள அனுபவம் பெற்றனர். அங்கோலாவில் MPLA, மொசாம்பிக்கில் FRELIMO ஆகிய மார்க்சிய-லெனினிச கட்சிகளுடன் அவர்கள் நல்லுறவை பேணி வந்தனர்.\nதென்னாபிரிக்கா விடுதலை அடைந்த பின்னர், ஜோ ஸ்லோவோ தாயகம் திரும்பி வந்தார். அப்போது சோவியத் ஒன்றியமும், பிற சோஷலிச நாடுகளும் ஒன்றன் பின் ஒன்றாக விழுந்து கொண்டிருந்தன. அந்த தருணத்திலும், ஜோ ஸ்லோவோ கம்யூனிச சித்தாந்தத்தின் மேல் பற்றுக் கொண்டிருந்தார். (பார்க்க: Has Socialism Failed; http://www.marxists.org/subject/africa/slovo/1989/socialism-failed.htm) தென்னாபிரிக்க வரலாற்றில் நடந்த முதலாவது ஜனநாயகத் தேர்தலில் போட்டியிட்ட, ஜோ ஸ்லோவோ தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சி, மண்டேலாவின் ஆப்பிரிக்க தேசிய காங்கிரசுடன் கூட்டரசாங்கம் அமைத்தது. ஜோ ஸ்லோவோ, 6-1-1995 அன்று புற்று நோயால் மரணமடைந்தார். அவர் இன்றளவும், தென்னாபிரிக்காவின் தேசியத் தலைவர்களில் ஒருவராக, எல்லா இன மக்களாலும் நினைவு கூரப் படுகின்றார்.\nநெல்சன் மண்டேலாவின் மறைவையொட்டி, பிபிசி தமிழோசை \"போராட்ட ஒப்பீடு: தென்னாபிரிக்கா - இலங்கை.\" (http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2013/12/131215_mandela_and_tamilstruggle.shtml) என்ற பெயரில் ஒரு நிகழ்ச்சியை ஒலிபரப்பியது. இரண்டு விடுதலைப் போராட்டங்களில் இருந்த குறை நிறைகளை ஒப்பிடுமாறு, பேராசிரியர் மு.திருநாவுக்கரசுவிடம் பேட்டி காணப் பட்டது. அந்த பிபிசி தமிழோசை பேட்டியில், பேராசிரியர் மு.திருநாவுக்கரசு சொல்லத் தவறிய உண்மைகள்: ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ்ஸின் போராட்டத்தை, அன்று உலகில் இருந்த அனைத்து சோஷலிச நாடுகளும் பகிரங்கமாக ஆதரித்தன. சோவியத் யூனியனின் முயற்சியினால், ஐ.நா. மன்றத்தில் பல தடவைகள் தென்னாபிரிக்க நிறவெறி அரசைக் கண்டிக்கும் தீர்மானங்கள் கொண்டு வரப் பட்டன.\nஒரு இடதுசாரி தேசியவாதக் கட்சியான ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ், தென்னாபிரிக்க கம்யூனிஸ்ட் கட்சியின் தோழமைக் கட்சியாக இருந்ததால், சர்வதேச கம்யூனிஸ்டுகளின் ஆதரவை பெற்றுக் கொடுத்தது. மேற்கு ஐரோப்பிய நாடுகளில், இடதுசாரி அமைப்புகள் தமது அரசுக்களுக்கு அழுத்தம் கொடுத்து வந்தன. விடுதலைக்காக போராடிக் கொண்டிருந்த தென்னாபிரிக்க கருப்பின மக்களும், \"சர்வதேச கம்யூனிஸ்டுகளும், இடதுசாரிகளும் எமது நண்பர்கள்\" என்று சொல்லிக் கொள்வதற்கு வெட்கப் படவில்லை. அமெரிக்காவும், மேற்கு ஐரோப்பிய நாடுகளும் தம்மைக் காப்பாற்றும் என்று நம்பி இருக்கவில்லை. (அந்த நாட்டில், வலதுசாரி தேசியவாதக் கட்சி ஒன்றும் கருப்பின மக்களின் விடுதலைக்காக போராடியது. இன்று அதைப் பற்றி பேசுவதற்கு கூட ஒருவரும் இல்லை. நமது தமிழ் வலதுசாரிகள் கூட, இடதுசாரி மண்டேலாவை தானே தூக்கிப் பிடிக்கிறார்கள்\nஅது பனிப்போர் நிஜப் போராக மாறிய காலகட்டம். சோவியத் யூனியனும், அமெரிக்காவும் தெற்கு ஆப்பிரிக்க பிராந்தியத்தில் பதிலிப் போரில் ஈடுபட்டன. அங்கோலாவிலும், நமீபியாவிலும் தென்னாபிரிக்க நிறவெறி ஆக்கிரமிப்புப் படைகளை எதிர்த்து, கியூபப் படைகள் நேரடி யுத்தம் செய்தன. அந்த யுத்தத்தில் தென்னாபிரிக்கப் படைகள் தோல்வியடைந்தன. மண்டேலா விடுதலையா���ி, கருப்பின மக்களும் கலந்து கொள்ளும் ஜனநாயக தேர்தல்கள் நடைபெறுமென உறுதிமொழி கிடைக்கும் வரையில், கியூபப் படைகள் வெளியேறவில்லை. (கியூபப் படைகளை வெளியேற்ற வேண்டுமென்பதற்காகவும், தென்னாபிரிக்காவில் மாற்றத்தை கொண்டு வர அமெரிக்கா சம்மதித்தது.)\nஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் வெள்ளையின மக்கள் மீது நிறவெறித் தாக்குதல் எதையும் நடத்தவில்லை. கருப்பின மக்கள் மத்தியில் நிலவிய, வெள்ளையருக்கு எதிரான இனவாதக் கருத்துக்களை கடுமையாக எதிர்த்துப் போராடியது. விடுதலைப் போராட்ட காலத்தில், வெள்ளையின மக்கள் மீது இனவாத தாக்குதல் நடந்துள்ளன. ஆனால், அவை விதிவிலக்காக நடந்த அசம்பாவிதங்கள். ஆப்பிரிக்க தேசியக் காங்கிரசின் தோழமைக் கட்சியான தென்னாபிரிக்க கம்யூனிஸ்ட் கட்சி கூட \"வெள்ளையர்களின் கட்சி\" தான். இரண்டுக்கும் இடையில் நல்ல நட்புறவு இருந்தது.\nLabels: ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ், தென்னாபிரிக்கா, நெல்சன் மண்டேலா, ஜோ ஸ்லோவோ\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஅதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்ட பதிவுகள்:\n“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் ...\nஆறுமுக நாவலர் என்ற அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவர்\nயார் இந்த ஆறுமுக நாவலர் ஆங்கிலேயர் காலத்து அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவரா ஆங்கிலேயர் காலத்து அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவரா //ப‌ள்ளு, பறை, பெண்கள் மூன்றும் அடிவாங்கப் ப...\nமெட்ரோ திரைப்படம்: திருடத் தூண்டும் முதலாளிய நுகர்வு வெறி\nமுதலாளித்துவ நுகர்வு வெறிக் கலாச்சாரம் தமிழ் சமூகத்தை எந்தளவு மோசமாக சீரழித்துள்ளது என்பதை அறிந்து கொள்வதற்கு மெட்ரோ என்ற தமிழ்த் திரை...\nஇரும்புத்திரை பட விமர்சனம் - இது தான் முதலாளித்துவம் மக்களே\nமுதலாளித்துவ சமூகத்தில் விளையும் தீமைகளை காட்டும் இரும்புத்திரை திரைப்படம் பார்க்கக் கிடைத்தது. இதற்கு முன்னர் வந்த மெட்ரோ திரைப்படம் ...\nNGO - மு��லாளித்துவ நலன்களுக்கான கார்ப்பரேட் கூலிப் படை\nவிஜயகலாவின் \"குற்றங்கள் நடக்காத புலிகளின் காலம்\" ஒருபோதும் இருக்கவில்லை\nகுற்றச்செயல்கள் அதிகரிப்பதனால் வேதனைக்குள்ளாகியிருக்கும் யாழ்ப்பாண மக்கள் “விடுதலைப் புலிகள் இருந்திருந்தால் இப்படியெல்லாம் நடந்திருக்...\nபுலிகளின் இராணுவ வெற்றிகளுக்கு காரணமான கம்யூனிச போரியல் உத்திகள்\nதமிழீழ விடுதலைப் புலிகள் என்ற இயக்கம் உருவான எழுபதுகளின் பிற்பகுதியில், தெற்காசியப் பிராந்தியத்தில் ஒரு சிறிய நாடான இலங்கையில் அமெரிக்...\nஇஸ்லாமிய காமசூத்ரா (வயது வந்தோருக்கு மட்டும்)\n\"இஸ்லாமிய கலாச்சாரம் பாலியல் அறிவை, மத நம்பிக்கைக்கு முரணானதாக கருதி தடை செய்வதாக\" பலர் கருதுகின்றனர். அப்படியான தப்பெண்ணம் கொண்டவ...\n\"கோழி மேய்த்தாலும் சீமையிலே மேய்க்க வேண்டும்.\" பாட்டி காலத்து பழமொழியில் வரும் \"சீமை\" என்பது இங்கிலாந்தைக் குறிக்கும், எ...\nசஹாரா பாலைவனத்தில் தனி நாடு கோரும் விடுதலைப் படை\nஉலகில் இன்னொரு தனி நாடு கோரும் விடுதலைப் போராட்டம், உலகின் கண்களில் இருந்து மறைக்கப் படுகின்றது. சர்வதேச ஊடகங்கள் கண்டும் காணாதது போல நடந்து...\nகலையகத்தில் பிரசுரமான கட்டுரைகளை தேடுவதற்கு :\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக் கொள்வதற்கு:\nஜே.ஆர். ஜெயவர்த்தனவின் தமிழ் மேட்டுக் குடி குழந்தை...\nதென்னாபிரிக்காவில் கறுப்பின விடுதலைக்கு போராடிய வெ...\nபின்லாந்தில் முதலாளித்துவ எதிர்ப்பு கலவரம்\nகலாஷ்னிகோவ் (AK - 47) : ஒடுக்கப் பட்ட உலக மக்களின்...\nஈழத் தமிழர்களுக்கு சோஷலிசம் மீது கசப்பான அனுபவம் உ...\nகாஸ்ட்ரோவை மறக்காத மண்டேலாவும், புரிந்து கொள்ளாத த...\nஈழத்தின் யதார்த்தம் புரியாத தமிழக தமிழினவாதிகள்\nகம்யூனிசம் ஈழப் போராட்டத்திற்கு ஒரு பின்னடைவா\nமுன்னிலை சோஷலிசக் கட்சியும், ஒரு வழி தவறிய வெள்ளாட...\nKalai Marx : இது எனது புதிய முகநூல் Kalai Marx\nCreate Your Badge பழைய முகநூல் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டு விட்டது. தற்போது Kalai Marx என்ற புதிய பெயரில் நண்பர்களை இணைத்து வருகின்றேன்.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையக��்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇதுவரை பதிவிட்ட கட்டுரைகளின் தொகுப்பு\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nஅதிகமானோர் அறிந்திராத ஆவணப்படங்கள் வெகுஜன ஊடகங்கள் வெளியிடாத செய்திகள்\nஎனது நூல் அறிமுகம்: \"காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்\"\nஎனது நூல் அறிமுகம்: ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா\nஎனது நூல் அறிமுகம்: ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா\n10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,\nஎனது நூல் அறிமுகம்: \"அகதி வாழ்க்கை\"\nhttps://www.nhm.in/shop/978-81-8493-477-9.html இந்த நூலை இணையத்தில் வாங்கலாம். மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.\nஎனது நூல் அறிமுகம்: \"ஈராக் - வரலாறும் அரசியலும்\"\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,சென்னை – 600 002, இந்தியா; தொலைபேசி: (+91)44 28412367\nபுதிய ஜனநாயக கட்சி (இலங்கை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%90%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2018-07-18T01:14:58Z", "digest": "sha1:SV5M4OOFAOIK3G3S4KLWJM6G62OYI3S4", "length": 6688, "nlines": 142, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஐக்கிய இராச்சியத்தின் வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஐக்கிய இராச்சியத்தின் வரலாறு (History of the United Kingdom) என்பது ஐக்கிய இராச்சியம் என்ற அரசியல் அலகின் வரலாற்றைக் குறிக்கும். ஐக்கிய உடன்படிக்கை எனும் உடன்படிக்கை 1707, மே முதலாம் திகதி மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தமாகும். இதன் மூலம் இங்கிலாந்து உடன் வேல்ஸ் மற்றும் ஸ்கொட்லாந்து ஆகிய நாடுகள் அரசியல் அடிப்பைடையில் இணைந்தன. இந்த உடன்படிக்கையின் படி பாரிய பிரித்தானியாவின் ஐக்கிய இராச்சியம் என அழைக்கப்பட்டது.[1][2]\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2015, 20:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/pooja-mishra-banned-entry-her-own-house-038393.html", "date_download": "2018-07-18T01:27:34Z", "digest": "sha1:YZ5Z6ZA5VMPVJQVKUWZLIXBUW373VGH4", "length": 13030, "nlines": 173, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஓவர் இம்சை: அபார்ட்மென்ட்டுக்குள் நுழைய நடிகை பூஜா மிஸ்ராவுக்கு தடை | Pooja Mishra banned entry in her own house - Tamil Filmibeat", "raw_content": "\n» ஓவர் இம்சை: அபார்ட்மென்ட்டுக்குள் நுழைய நடிகை பூஜா மிஸ்ராவுக்கு தடை\nஓவர் இம்சை: அபார்ட்மென்ட்டுக்குள் நுழைய நடிகை பூஜா மிஸ்ராவுக்கு தடை\nமும்பை: நடிகையும், மாடலுமான பூஜா மிஸ்ராவின் தொல்லை தாங்க முடியாமல் அவர் வசிக்கும் அபார்ட்மென்டுக்குள் நுழைய நிர்வாகம் தடை விதித்துள்ளது.\nபிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலம் ஆன நடிகையும், மாடலுமான பூஜா மிஸ்ராவுக்கு புது பிரச்சனை கிளம்பியுள்ளது. அவர் மும்பை லோகந்த்வாலா பகுதியில் இருக்கும் வின்ட்சர் டவர் அபார்ட்மென்ட்டில் பெற்றோர், சகோதர், சகோதரியுடன் வசித்து வருகிறார்.\nஇந்நிலையில் அவர் அபார்ட்மென்ட்டுக்குள் நுழைய நிர்வாகத்தினர் தடை விதித்துள்ளனர்.\nபூஜாவால் ஒரே தொல்லையாக உள்ளது. காரணமே இல்லாமல் அனைவருடனும் சண்டைக்கு பாய்கிறார். அவரின் சினிமா வாழ்க்கையை கெடுக்க அபார்ட்மென்ட்டில் உள்ளவர்கள் அவருக்கு சூனியம் வைத்துவிட்டதாக கூறுகிறார் என்றார் அபார்ட்மென்ட் நிர்வாக உறுப்பினர் ஒருவர்.\nஒரு நாள் அவர் காரில் வெளியே கிளம்பினார். அவரது கார் டயரில் கல் தடுக்கியது. அவ்வளவு தான், தன் மீது பொறாமைப்பட்டு யாரோ கல்லை எறிந்ததாகக் கூறி பிரச்சனை செய்தார் என்று நிர்வாக உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.\nபூஜா தற்போது ஹாங்காங்கில் படப்பிடிப்பில் உள்ளார். அவர் கூறுகையில், நான் ஒன்னும் பிரச்சனை செய்யவில்லை. நான் அந்த அபார்ட்மென்ட்டுக்குள் நுழைய மாட்டேன் என்று என் குடும்பத்தாரிடம் எழுதி வாங்கியுள்ளனர். இதை நான் சும்மா விட மாட்டேன். அவர்கள் தான் என்னை கொடுமைப்படுத்துகிறார்கள் என்றார்.\nதனது சினிமா வாழ்க்கை மீது பொறாமைப்பட்டு சோனாக்ஷி சின்ஹா தனக்கு சூனியம் வைத்ததாக கூறி வருபவர் பூஜா மிஸ்ரா. டெல்லியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் அவர் உடைத்த பொருட்களுக்கு பணத்தை கேட்டதற்கு ஊழியரை தாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.\nசினேகன் மீது நித்யா, வைஷ்ணவி கோபம்\nஎன் பெயரை கெடுத்துவிட்டார்: சன்னி லியோனிடம் ரூ.100 கோடி கேட்டு கேஸ் போட்ட மாடல் பூஜா மிஸ்ரா\nநிலநடுக்கம் ஏற்பட்டபோது நேபாளத்தில் சிக்கித் தவித்த நடிகை பூஜா\nபாலியல் தொல்லை: நடிகை இஷா க��பிகரின் கணவர் மீது நடிகை பூஜா மிஸ்ரா புகார்\nபிக் பாஸ் போட்டியாளர்களுக்கு இன்று ஒரு சர்ப்ரைஸ் காத்திருக்கிறது\n‘எனது வீட்டை சூனியம் வைத்து அபகரிக்க முயற்சி’.. நடிகை ஜெயசித்ரா பரபரப்பு புகார்\nபெட்ஷீட்டிற்குள் உடை மாற்றினோம்: பிக்பாஸ் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் ஹாரத்தி - Exclusive\nஎங்களை வச்சு டிரையல் பார்த்து விட்டார் பிக் பாஸ்.. சொல்வது ஹாரத்தி.. Exclusive\nபிக்பாஸ் 2 : வலது கால் வைத்து வீட்டில் இன்று குடியேறும் போட்டியாளர்கள்\nபிக்பாஸ் 2: போட்டியாளர்கள் பட்டியல்ல இவங்களாம் இருக்காங்க.. ஆனா இல்ல\nபிக்பாஸ் 2: ரைசாவின் கோபத்திற்கு ஆளான ‘அந்த’ நாய் இந்த சீசன்லயும் இருக்காம் பாஸ்\nபிக்பாஸ் 2 : ஓடவும் முடியாது.. ஒளியவும் முடியாது.. ‘கம்பி’ எண்ண வைக்கப்போகும் பிக்பாஸ்\nசேரெல்லாம் சைஸ் மாறிப் போச்சு.. பாத்ரூமுக்குள்ளேயே தம்மடிக்கலாம்.. புதுப் பொலிவுடன் பிக் பாஸ் வீடு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஸ்ரீரெட்டி வெளியிட்ட அடுத்த நடிகர் யார் தெரியுமா\nபட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்து அந்த இடத்தில் கையை வைத்த இயக்குனரை அறைந்த நடிகர்\nஉலகத்தையே ஆட்டம்போட வைத்த ”கங்னம் ஸ்டைல்” பாடகர் பற்றி தெரியுமா\nபேரன்புக்குரியவன் இயக்குனர் ராம்..பாரதிராஜா புகழாரம்- வீடியோ\n பேரன்பு படத்தை புகழ்ந்த சத்யராஜ்- வீடியோ\nஇயக்குனர்கள் தயவுசெய்து நடிக்க வராதீங்க- சித்தார்த் பேச்சு- வீடியோ\nசிவகார்த்திகேயன் படத்தில் பாடும் செந்தில் கணேஷ்\nமகத்துடன் ஒப்பிட்டால் சினேகன், ஆரவ் கொழந்தப்புள்ளைக-வீடியோ\nபுலிகேசியை அடுத்து எலி பிரச்சனையில் சிக்கிய வடிவேலு-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/11595", "date_download": "2018-07-18T01:19:57Z", "digest": "sha1:PGZIGMGOXGWCKNHKRQYNOY6EU6766PVZ", "length": 37621, "nlines": 182, "source_domain": "www.jeyamohan.in", "title": "நான்காவது கொலை!!! – 12", "raw_content": "\nஅறம், மேலும் கடிதங்கள் »\nஜேம்ஸ்பாண்ட் 007 ஆம்லெட் போட முட்டையை உடைத்துக் கொண்டிருந்த போது அவரது ரகசிய ஃபோன் அடித்தது. அவர் அதை எடுத்து ‘ ‘ மை நேம் இஸ் பாண்ட் , ஜேம்ஸ் பாண்ட் ‘ என்ற அதிரகசியக் குழூஉகுறியைச் சொன்னதும் எதிர்முனையில் அவரது பாஸ் வந்தார்.\n[யதார்த்தத்தை நம்புகிறவர்களுக்காக இங்கே காமிராக்கோணம் விரிக்கப்படு��ிறது. அவர் ஆம்லெட் போட்டுக் கொண்டிருந்தது ஆல்ப்ஸ் பனிமலையின் உச்சியில் இரு சிகரங்களுக்கு நடுவே கட்டப்பட்டிருந்த கயிறின்மீது தொங்கிக் கொண்டிருந்த தொட்டில்க்கூடாரத்துக்குள்தான் ]\nரகசிய தலைமையகம் , ‘பாண்ட் ஒரு நற்செய்தி … ‘\n போனஸ் அறிவிப்பு வந்து விட்டதா \n ‘ பாண்ட் நம்பிக்கையிழப்பதில்லை .\n‘இல்லை ஒரு வேலை … ‘\nபாண்ட் சலிப்புடன் ‘பின்லேடனை பிடிக்கவா \n‘இல்லை.அதற்கு சில்வஸ்டர் ஸ்டாலோன் போயிருக்கிறார். ராம்போ நான்கு என்று தீரச்செயலுக்குப் பெயர் . .. ‘\n‘இது இந்தியாவின் தென்கோடியில் ஒரு கடற்கரை ஊரில். பயங்கரமான இடம்.பல நிபுணர்கள் மண்ணை கவ்வி விட்டார்கள். ‘\n‘இந்த சாகசத்துக்கு என்ன பெயர் \n‘ஃப்ரம் கேர்ளா வித் ஜாக் ஃப்ரூட் . ரொம்ப பிரபலமாம். எனக்கும் ஒன்று வாங்கிக்கொள்.மாகி உயிரை வாங்குகிறாள்… ‘\n‘எஸ் பாஸ் ‘ பாண்ட் பெருமூச்சுவிட்டார்.\n‘உங்களை டாம் அழைத்து வருவார் ‘ என்றார் பாஸ்\nபாண்ட் குமுறினார். ஆம்லெட் கருகியிருந்தது.\nபாண்ட் தன்முக்கிய ஆயுதங்களான நவீன ரகத் துப்பாக்கி , மினி வெடிகுண்டுப் பை , ஸ்டாம்ப் சைச் புகைபப்டம் ஒட்டப்பட்ட கொல்வதற்கான புதுப்பிக்கப்பட்ட லைசன்ஸ் , [பிறருக்கு அபாயகரமாக ] ஓட்டுநர் லைசன்ஸ் ,காண்டம் பாக்கெட் ஆகியவற்றை சரேல் சரேலென எடுத்து தன் கோட்டில் அதற்கென உள்ள பைகளில் பல இடங்களிலாக செருகினார் .\n[யதார்த்த ஆர்வலர்களுக்காக . பாண்ட் தொங்கும் பனிமலையின் சிகரங்களில்,ஒன்று பிளவுபடுகிறது .கயிறு தாழ்கிறது .கீழே அதல பாஆஆதாஆஆளம். பாண்ட் பனிப்பிளவை பார்த்துவிடுகிறார். ஒரு சிக்லெட்டை எடுத்து மென்றபடி வாட்சை பார்க்கிறார். அப்போது ஹெலிகாப்டர் வறவறவென்று பறந்து வருகிறது.பாண்ட் தன் வாட்சிலிருந்து ஒரு கருவியை எடுத்து விசையை அழுத்த அது நீலமாக பளிச்சிடுகிறது .பனிப்பிளவு விரிசல் அதிகரிக்கிறது. பாண்டை பைலட் பார்த்துவிடுகிறார் . ஹெலிகாப்டர் கூடாரத்துக்கு மேலே வருகிறது .பனிமலை பிளந்தாகிவிட்டது. எக்கணமும் சரியலாம். — மேற்கொண்டு எல்லா சொற்றொடருக்கு பின்னாலும் இதை வாசிக்கவும் — பைலட் ஒரு கயிறை தொங்கவிடுகிறார் .கயிறு ஆடுகிறது. .. . கயிறை பாண்ட் பலமுறை பிடிக்கமுயல்கிறார். அப்போது கனத்த பனிச்சூறாவளி அடிக்கிறது.பயங்கரமான ஊளை.பாண்ட் கயிற்றை பிடித்துவிடுகிறார் . ஹெலிகாப்டர் மேலே எ��ுகிறது. பனிமலை பிளந்து பாண்ட் இருந்திருந்த கூடாரம் அதலபாதாளத்தில் மெல்லசைவில் விழவும் பாண்ட் தொங்கியபடி வானில் பறந்து செல்கிறார் . துப்பாக்கியை தொடையில் உரசியபடி அழகிகள் நடனமிடுவதை அவர் கனவுகாண்கிறார்]\nபாண்ட் திருவனந்தபுரம் விமானநிலையத்தில் வந்து இறங்கியபோது காலை மணி ஒன்பதரை . விமானநிலையத்தின் டாய்லெட் மணம் வீச ஆரம்பித்ததும் அருகேயிருந்த பயணி முகம் மலர்ந்து ‘ முப்பது வருடங்களுக்கு பிறகு என் தாய்நாட்டின் மணத்தை முகர்கிறேன்… ‘ என்றார் .\nஆனால் அந்த வாடை பாண்டுக்கு தலை சுற்ற வைத்தது .அது ஒருவித உயிரியல் தாக்குதல் என அறிந்து கொண்டதனால் மூக்கை கைக்குட்டையால் மறைத்தபடி தள்ளாடி ஓடி வெளியே வந்தார் . பதினேழு பேர் அவரை நாலாப்பக்கமும் மொய்த்து டாலர் இருக்கிறதா, டாக்ஸி வேண்டுமா , கஞ்சா வேண்டாமா என்றெல்லாம் கேட்டு அவரை நாலாபக்கமும் பிடித்து தள்ளி சுழற்றினார்கள்.\n‘சார் கஸ்டம்ஸ் ‘என்றார் சீருடை அதிகாரி.\nஅதிகாரி சிரித்து ‘பிளேடு இருகிறதா \n‘நீங்கள் இந்தியாவுக்கு முதல்முறையாக வருகிறீர்களா \n‘வெறுங்கையுடன் வருகிறீர்கள் .கஸ்டம்ஸ் எல்லாம் எதற்கு இருக்கிறது நீங்கள் டாக்டர்தானே \n‘கொல்வதற்கான லைசன்ஸை பார்த்தேன் ‘\nஒருவழியாக அவர் சாலைக்கு வந்தபோதுதான் அந்த நாடு எப்படிப்பட்டது என்பதை கண்கூடாக கண்டார் ஒரு பேருந்து கருமையான புகை கக்கி வந்து நின்றது .அம்மாதிரி வாகங்களிடம் தன் அதிவேக சேசிங் உத்தி பலிக்காது என்பதை பாண்ட் உணர்ந்தார் .அது ஓடிக் கொண்டிருக்கும்போதே அதன் அத்தனை சன்னல்கள் வழியாகவும் ஆண்கள், பெண்கள், குழந்தை ஏந்தியவர்கள்,கிழவர்கள் ,கிழவிகள் கர்ப்பிணிகள் எல்லாம் பாய்ந்து நொடி நேரத்துக்குள் உள்ளே நுழைந்து விட்டதைப் பார்த்து பாண்ட் பிரமித்து பதறி நின்றுவிட்டார். அப்போது அவர் சாய்ந்து நின்ற சுவருக்க்கும் அவருக்கும் இடையேயான இடைவெளி வழியாக ஒரு ஆட்டோ ரிக்ஷா பாய்ந்து சென்றது. அதற்குள் ஏறத்தாழ நூறு குழந்தைகளும் அவர்கள் புத்தகப்பைகளும் இருந்தன.\nபேருந்து ஒன்று அறுபது டிகிரி கோணத்தில் சாய்ந்து சென்றது . அதன் மீது கூடைகளுடன் அமர்ந்திருந்த பெண்கள் சிரித்துபேசி வாயை குவித்து ஏதோ சிவந்த மர்ம ஆயுதத்தை அம்புபோல சீறியனுப்ப அதனிடமிருந்து தப்ப ஒரு ஸ்கூட்டர்காரர் பின்னால் குண்���ு மனைவியையும் அவள் மடியில் குழந்தையையும் முன்பக்கம் பெண்ணையும் மனைவிக்கும் தனக்கும் இடையே பையனையும் இரு கைப்பிடிகளிலும் காய்கறி மளிகை கூடைகளையும் வைத்தபடி ஓட்டிச்செல்கையிலேயே ஒடித்து திருப்பினார் .அவர் சென்ற அப்பாதையின் அருகே மயிரிழை தள்ளி எண்ணை கொதிக்கும் வாணலியில் ஒரு ஆசாமி மிளகாய் பஜ்ஜி சுட்டுக் கொண்டிருந்தான்.ஒருவன் மிகப்பெரிய அண்டாவை தலையில் வைத்தபடி சைக்கிளில் சென்றான். சில பெண்கள் தலையை குனிந்தபடி சென்றார்கள் ,ஆனால் அவர்கள் எங்குமே இடித்துக் கொள்ளவில்லை . தன் சாகசபூமிகள் எதிலுமே இப்படிப்பட்ட ஒரு பயங்கரத்தை பாண்ட் கண்டதில்லை .\n‘ஆக்ரோபேட்களின் நகரம் ‘ பாண்ட் தலையை ஆட்டிக் கொண்டார் .\nஆட்டோ ரிக்ஷாக்கள் காலுக்கு நடுவே சீறிப்போகுமென பயந்து பாண்ட் கால்களை அகட்டி வைக்காமலேயே நடந்தார். ஒருவன் அவரிடம் ‘சாயிப்பே கிட்னி வாங்கிறீங்களா கல் இல்லாத நல்ல சுத்தமான கிட்னி …. ‘என்று கேட்டான் . ஒருவன் அவரை நெருங்கி ‘இந்தியன் பாய்ஸ் … ‘ என்று கிசுகிசுத்தான்.\nகோவளத்துக்கு போக எப்படி வழி என்று டாக்கடையில் விசாரித்தபோது ஒரு ஆட்டோ பிடிப்பதே உசிதமென்று ராமன் நாயர் சொல்லி ‘சாரு ஆராக்கும் ஏஷியன் டெவலப்மெண்ட் பேங்கா \n‘இல்லையே ‘ என்றார் பாண்ட் ‘ஆன் ஹெர் மெஜஸ்டீஸ் சீக்ரட் சர்வீஸ் ‘ என்றார்.\n‘காங்கிரஸா, செரிதான் ‘ என்றார் நாயர் .\nபிரச்சினை என்று தெரிந்து கொண்ட பாண்ட் ‘இல்லை நான் டூரிஸ்ட் .. ‘என்றார் தந்திரமாக.\n‘அப்படியானால் இந்த கோட்டு சூட்டெல்லாம் கழட்டணும் . டூரிஸ்டுகள் அதெல்லாம் போடப்பிடாது கேட்டேளா ஒரு கோடுபோட்ட காடாத்துணி அண்டர்வேர் வாங்கி போட்டுக்கிடுங்கோ . பொம்பிளைங்க அடியிலே போடுற சீட்டித்துணி பாவாடைன்னாக்க பகு விசேஷம் . மேலெ ஒரு குற்றாலம் துண்டு வாங்கி தலையிலே கெட்டி நாலு முழம் மல்லிகை வாங்கி தலையிலேயே காதிலேயோ சூடணும் . இல்லாட்டி அதோ அங்கே செம்பருத்தி பூ நிக்குது பாருங்கோ அதில நாலு பறிச்சு தலையிலே வச்சுக்கிடுங்கோ. இந்தாங்க செல்லோ டேப்பு , மூணரை ரூபா . கையிலே மினரல் வாட்டர் பாட்டில் கண்டிப்பா இருக்கணும் .எதுக்கு சொல்றேன்னா இப்டியெல்லாம் இருந்தாத்தான் டூரிஸ்ட்டுன்னு தோணும் .இல்லாட்டி ஜனங்கள் ஒரு மாதிரி பாப்பாங்க , வெக்கமா இருக்கும் ,கேட்டேளா ஒரு கோடுபோட்ட காடாத்��ுணி அண்டர்வேர் வாங்கி போட்டுக்கிடுங்கோ . பொம்பிளைங்க அடியிலே போடுற சீட்டித்துணி பாவாடைன்னாக்க பகு விசேஷம் . மேலெ ஒரு குற்றாலம் துண்டு வாங்கி தலையிலே கெட்டி நாலு முழம் மல்லிகை வாங்கி தலையிலேயே காதிலேயோ சூடணும் . இல்லாட்டி அதோ அங்கே செம்பருத்தி பூ நிக்குது பாருங்கோ அதில நாலு பறிச்சு தலையிலே வச்சுக்கிடுங்கோ. இந்தாங்க செல்லோ டேப்பு , மூணரை ரூபா . கையிலே மினரல் வாட்டர் பாட்டில் கண்டிப்பா இருக்கணும் .எதுக்கு சொல்றேன்னா இப்டியெல்லாம் இருந்தாத்தான் டூரிஸ்ட்டுன்னு தோணும் .இல்லாட்டி ஜனங்கள் ஒரு மாதிரி பாப்பாங்க , வெக்கமா இருக்கும் ,கேட்டேளா \nபாண்ட் டூரிஸ்டுக் கோலத்தில் ஒரு ஆட்டோ ரிக்ஷாவை அறுபது ரூபாய்க்கு பேசினார். அது சீறிகிளம்பியதும் முன்பொருமுறை ஒரு சாகசத்திலே விசித்திரமான யந்திரம் ஒன்றுக்குள் போட்டு சுழற்றப்பட்ட அனுபவத்தை பாண்ட் அடைந்தார் . அவரது தலைமேலே இடித்தது , கால்கள் கீழே முட்டின. தோள்களில் அடிவிழுந்தது . எதிரேயிருந்த போர்டில் பிரசவத்துக்கு இலவசம் என்ற வரியைக் கண்ட அவர் பீதி பெருகியது . ‘கொஞ்சம் மெல்ல போக முடியுமா \nடிரைவர் பஞ்சசீலன் பிள்ள [இவரது தந்தை காங்கிரஸ்காரர் ] பரிதாபமாக பார்த்தபடி ‘ இதுக்குமேலே மெல்லப் போனா கட்டரிலிருந்துமேலே எந்திரிக்கமுடியாது சாரே ‘ என்றார்.\nபோகும் வழியில் ஒரு நீண்ட வரிசை .காங்கிரஸ் கொடிகள் அசைந்தாடின .பாண்ட் நிறுத்து நிறுத்து என்றார் .அவர் ஊகித்தது சரிதான். தாடியும் காவி உடையுமாக வரிசையில் நின்றது இரும்புக்கை மாயாவியேதான்.\n‘ஐயா நீங்களும் பிரிட்டிஷ் ரகஸிய போலீஸ்தானே \n‘போய்யா வெறுப்பைக் கிளப்பாமல்….. ‘\n‘என் இரும்புக்கையை ஒரு இரும்புவியாபாரி விற்று விட்டான். அதை வாங்கிய காங்கிரஸ் காரர் ஒருவர் பாபாகோவில் கட்டிவிட்டார். அதை தரிசிக்கத்தான் இங்கே நிற்கிறேன் ‘\n‘அடப்பாவமே .ரிமோட் கன்ட்ரோல் மூலம் கூப்பிடமுடியாதா \n‘கூப்பிட்டேன் .எம்பி எம்பி பார்க்கிறது .சிமிண்ட் வைத்து பீடத்துடன் கட்டியிருக்கிறார்கள் …. ‘\n‘நல்ல கதை. நீரை கொட்டி அபிஷேகம் செய்து அது நமுத்துப் போய்விட்டதையா .விஷப்புகைத் துளையில் ஊதுவத்தி கொளுத்தி நட்டிருக்கிறார்கள்.. ‘மாயாவி க்ண்ணீர் சிந்தினார்.\nபாண்டுக்கு வயிற்றைகலக்கியது . மீண்டும் தன்னுடைய இரும்புப் பல்லர்கள் , ரஷ்��� உளவாளிகள் , முதுகைமுறிக்கும் பெண்கள், பறக்கும் படகுகள், நீரில் ஓடும் விமானங்கள் அடங்கிய உலகுக்கு பத்திரமாக திரும்பினாலென்ன என்று எண்ணினார் .\nஆட்டோ நின்றபோது பாண்ட் பாய்ந்திறங்கி சரேலென ஓடி உள்ளே புகுந்தார் . அவரது மலச்சிக்கல் முற்றாக குணமாகிவிட்டிருந்தது.\nபாண்ட் மென்மையான இசையின் பின்னணியில் ரெமி மார்ட்டினியை பருகியபடி சாய்ந்திருக்க சங்கர்லால் அவர் அருகே கைகட்டி நின்று ‘நான் புரசை பாண்ட் . உங்களை சந்தித்து ஜென்ம சாபல்யம் அடைந்தேன்.. ‘ என்றார்\nபாண்ட் ‘என்பெயர் பாண்ட் ,ஜேம்ஸ் பாண்ட் ‘என்றார்.\n‘ஆகா என்ன அரிய கருத்து எத்தனை ஆழமான பார்வை ‘ என சங்கர்லால் புன்னகை புரிந்தார் .\nபெரிய பொட்டும் வேப்பிலையுமாக ஒரு ஆசாமி மாடிப்படி நோக்கி போனார். ‘யாரிவர் ‘ என்றார் பாண்ட் .\n‘சிலந்திமனிதன் கடிக்கு மந்திரிப்பவர் … ‘ சங்கர்லால் சொன்னார்\nபல்குனன் பிள்ளா ஃபைலுடன் வந்தார் . ‘என்ன அது ‘ என்றார் மிரண்டுபோன பாண்ட் .\n‘போஸ்ட் மார்டம் ரிப்போர்ட் , மற்ற தகவல்கள்… ‘\n‘ச்சீ , எனக்கு எதற்கு அதெல்லாம் நான் வேறுவகை. எனக்கு இந்த ஓட்டலில் உள்ள இளம் பெண்களின் பட்டியலை மட்டும் கொடுங்கள் …. ‘\n‘ஆகா அருமையான உத்தி ‘என்றார் சங்கர்லால். ‘ ஆனால் என்னைத்தான் செந்தமிழ் அனுமதிக்கமாட்டேன் என்கிறது. களவு கற்பு என்று ஒரே இம்சை ‘\n ‘என்றார் பாண்ட் ‘ அதிகபட்சம் எத்தனை அனுமதிக்கிறார்கள் \nஇங்கெல்லாம் சைவத்துப்பறிதல்தான். பாண்ட், பேட்மேனை கூட நான்கு நாட்களாக காணோம். அனந்தபத்மநாபசாமி கோவிலின் மண்டபத்தில் மற்ற வெளவால்களுடன் சேர்ந்து தொங்குவதாக பேச்சு ‘ குரலை தாழ்த்தி ‘ நாலைந்து குஞ்சுகள்கூட உள்ளதாக வதந்தி ‘ என்றார் லால்.\nஃபல்குனன் பிள்ளா ஓடிவந்தார் ‘மொத்தம் இருபத்திரண்டு பெண்கள் ‘\n‘அவர்களை வரச்சொல்லுங்கள்’. பாண்ட் காலால் நிலத்தை பிராண்டி தலையை தாழ்த்தி புஸ் புஸ் என்று மூச்சு விட்டார் .\n‘பாண்ட் துப்பறியும் முறை அது . இந்த பெண்களில் ஒருத்தி வில்லனின் ஆள்.அவளை பாண்ட் உச்சகட்டத்தை வைத்து கண்டுபிடித்துவிடுவார் ‘ சங்கர்லால் சொன்னார் . ‘அதன் பிறகு நேராக போய் வில்லனை பார்த்து பதினைந்து நிமிடம் பயங்கரச் சண்டை . கார்கள் வெடிக்கும் , நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் இடியும் , குண்டுகள் பறக்கும் , வானமும் பூமியும் நடுங்கும்… ‘\n‘அதற்கு பிறகுதான் அடிதூள் கிளைமாக்ஸ் . இருபது நிமிடத்துக்கு . You know he is licensed to overkill ‘\nபெண்கள் வரிசை வரிசையாக வெட்கத்துடன் வந்தார்கள். ஃபல்குனன் பிள்ள அனைவருக்கும் வரிசை எண் அளித்து கையில் மை அடையாளம் போட்டு அறைக்குள் அனுப்பிக் கொண்டிருந்தார்.\nபாண்ட் துப்பறியும் செய்தி பரவி கும்பல் கூடிவிட்டது . ஆளுக்காள் பேசிக் கொண்டார்கள் .வேர்க்க விறுவிறுக்க ஹோம்ஸ் வாட்சனுடன் வந்து சேர்ந்தார் .\n‘பாஸ் துப்பறியறதானா இப்டி துப்பறியணும். நாம என்னடான்னா பிசாத்து மெக்ஸிகன் சலவைக்காரி ஜோக்கை முப்பது வருஷமா சொல்லாம நினைச்சுக்கிட்டே இருக்கோம் . அலுத்துபோச்சு… ‘\n‘இருடா , நம்மாள் ‘சினிக்கூத் ‘திலே ஒரு தொடர்கதை எழுதப்போறார். அப்ப உனக்கு ஏதாவ்து சான்ஸ் இல்லாமபோகாது ‘\n‘என்னத்தை சான்ஸோ போங்க.. ‘\n‘ஹோம்ஸ் , அங்கே இரண்டு பேர் நிற்கிறார்களே அவர்களும் நம்மைப்போல துப்பறிகிறவர்கள்தானா The gay who loved me \n‘வாட்சன் என்ன இது , நூறு வருடமாக இந்த ரகசியம் எழுதப்படவேயில்லை.. ‘\n நேரம் வேறு ஆகியபடியே இருக்கிறது … ‘ சங்கர்லால் பொறுமையிழந்தார் .\n‘சார் , புரசைபாண்ட்தானே நீங்க நான் நீங்க கேட்ட கேள்விக்கு இன்னமும் பதில் சொல்லிமுடிக்கவில்லையென்றிருக்கையில் இரண்டு பேர் என்னைக் கூட்டிச் சென்று மன அமைதிக்கான பஞ்சாட்சரத்தை , அதன் பெயர் valium என்றனர் , எமக்களித்து அறிதுயிலில் ஆழ்த்திவ்ட்டனர் .இப்போது மிஞ்சிய கதையை சொல்லலாமல்லா நான் நீங்க கேட்ட கேள்விக்கு இன்னமும் பதில் சொல்லிமுடிக்கவில்லையென்றிருக்கையில் இரண்டு பேர் என்னைக் கூட்டிச் சென்று மன அமைதிக்கான பஞ்சாட்சரத்தை , அதன் பெயர் valium என்றனர் , எமக்களித்து அறிதுயிலில் ஆழ்த்திவ்ட்டனர் .இப்போது மிஞ்சிய கதையை சொல்லலாமல்லா நான் முன்பே சொன்ன நாகரத்தினமெனப்பட்ட தாசியானவள்… ‘\n ‘ என்ற ஒலியுடன் பாண்ட் பாய்ந்து வெளியே வந்தார்.\n ‘ சங்கர்லால் முன்னே பாய்ந்தார் .\n‘ஆம் .இப்போது நான் கிளம்பிக் கொண்டிருக்கிறேன் ‘\nபாண்ட் தன் சிகரெட் லைட்டரை பற்றவைத்தார் .அது நீல நிறத்தில் சுடர் சீறியது ,அதை அவர் பற்றிக் கொண்டு சற்று எம்பியதும் அது ராக்கெட் போல பறக்க ஆரம்பித்தது .பாண்ட் வானில் ஏறி பறந்து சென்றார் .\n [இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த துப்பறியும் தமிழ்த் தொடர்கதை * ]\nமின் தமிழ் பேட்டி 2\nTags: இதழியல் பற்றிய க��லி, குறுநாவல், நான்காவது கொலை\nநூலகத்தில், அழைத்தவன், நீர்க்கோடுகள் - கடிதங்கள்\nபாரதி தமிழ்ச்சங்கம்- கடிதங்கள் பதில்\nதும்பையும் காந்தளும்- வெண்பா கீதாயன்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://asiyaomar.blogspot.com/2012/10/carrot-fritters.html", "date_download": "2018-07-18T01:23:46Z", "digest": "sha1:BOU3QQBECW6AMPDHXNQGRZGXPJKLXLHI", "length": 20763, "nlines": 363, "source_domain": "asiyaomar.blogspot.com", "title": "சமைத்து அசத்தலாம்: கேரட் போண்டா / Carrot Fritters", "raw_content": "\nசமையல்(படிப்படியான புகைப்படங்களுடன்),வீடியோ சமையல், அனுபவம்,கதை,கவிதை,பார்த்தது,ரசித்தது, படித்தது,பிடித்தது.\nகேரட் - 2 -3 மீடியம் சைஸ்\nஸ்பிரிங் ஆனியன் அல்லது கொத்தமல்லி நறுக்கியது - 2 மேஜைக்கரண்டி\nபச்சை மிளகாய் - 1\nமிளகுத்தூள் - அரை தேக்கரண்டி\nமைதா - ஒரு கப்\n���ுட்டை - 1 (விரும்பினால்)\nஎண்ணெய் - 1 கப்\nகேரட்டை தோல் சீவி துருவி எடுத்துக் கொள்ளவும்.வெங்காயம் ,பச்சை மிளகாய், ஸ்பிரிங் ஆனியன் பொடியாக நறுக்கி அத்துடன் சேர்க்கவும்.\nஅத்துடன் ஒரு கப் மைதா சேர்க்கவும்.மிளகுத்தூள் சேர்க்கவும்.\nதேவைக்கு உப்பும் சேர்த்து கலந்து கொள்ளவும், முட்டை சேர்க்க விரும்பாதவர்கள் இப்படியே வடை போல் தட்டி எண்ணெயில் இருபக்கமும் பொன் முறுகலாக பொரித்து எடுக்கலாம்.முட்டை சேர்த்தும் கலந்து கொள்ளலாம்.\nகடாயில் எண்ணெய் காயவிட்டு வடை போல் தட்டி போடவும்.மீடியம் நெருப்பில் பக்குவமாக இருபக்கமும் பொன்னிறத்தில் பொரித்து எடுக்கவும்.\nஎண்ணெய் வடியவிட்டு டிஷ்யூ பேப்பரில் வைத்து எடுத்து பரிமாறவும்.\nசுவையான கேரட் போண்டா ( ஃப்ரிட்டர்ஸ் )ரெடி.\nஇதனை சும்மா சாப்பிட்டாலே சூப்பராக இருக்கும்.விரும்பினால் தேங்காய் சட்னி அல்லது டொமட்டோ சாஸுடன் பரிமாறவும்.\nLabels: இஃப்தார், கேரட், வெஜ் சமையல், ஸ்நாக்ஸ்\nஹை.. ரொம்ப வித்தியாசமா இருக்கே.\nஹையோ...அதெப்பிடி கிட்டத்தட்ட ஒரே மாதிரி ஆனா கொஞ்சம் வித்தியாசமா செய்திருக்கோம் ஆசியா..நம்பவே முடியேல்லை.. இந்த குறிப்பும் நல்லா இருக்கு...\nவாவ்... இது போல் செய்ததில்லை...\nதமிழ் காமெடி உலகம் said...\nரொம்ப ஈசியா இருக்கு.....கண்டிப்பா செய்து பார்த்துட்டு சொல்லறேன்.....பகிர்வுக்கு ரொம்ப நன்றி.....\nhttp//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)\nஆவ்வ்வ் சூப்பர். நான் ரீவியில் பார்த்தேன் கபேஜ்ஜில் செய்தார்கள் இதே போல ஆனா முட்டை சேர்க்கவில்லை, நாளைக்கு இதை கபேஜ் உடன் சேர்த்து ட்ரை பண்ணப்போறேன், காரணம் கபேஜ் ஆல ஃபிரிஜ் முட்டி வழியுது:).. கபேஜக் கண்டால் வாங்காமல் வரமாட்டேன் நான்:)\nசுலபமான சுவையான குறிப்பு கொடுத்திருக்கிறீங்க ஆசியா. ஊர் ஞாபகம் வருகிறது எனக்கு. மழை தொடங்கினால் சின்னவருக்கு இப்படி ஏதாவது வேண்டும். கையில் கிடைக்கும் எல்லாக் காயும் கீரையும் போட்டுப் பொரித்துவிடுவோம். உங்கள் குறிப்பைப் பார்க்க சாப்பிடும் ஆசை வந்துவிட்டது.\nமைதா கேரட் போண்டாவா அப்படியே பார்சல தள்ளுங்க\nமுட்டைகோஸ் கலந்தும் செய்வோம். சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.\nஎன்னுடைய ப்ளாக்கில் மற்றும் பிறதளங்களில் நான் கொடுத்த சமையல் க��றிப்புகளை மாற்றி கொடுக்கவோ காப்பி செய்து பிரசுரிக்கவோ வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.\nஇங்கு என் இடுகை சம்பந்தமானவற்றை மட்டும் கருத்துக்களாக தெரிவிக்குமாறும் கேட்டுக் கொள்கிறேன்.\nமொழி பெயர் -- செம காமெடி\nமட்டன் குழம்பு / கறிக்குழம்பு / Mutton Kuzhambu\nதேவையான பொருட்கள்; மட்டன் - அரைக்கிலோ நறுக்கிய பெரிய வெங்காயம் - 2 நறுக்கிய மீடியம் சைஸ் தக்காளி - 2 பச்சை மிளகாய் - 2 இஞ்சி பூண்ட...\nசமையல் பொருட்கள் - பகுதி -1 - English Tamil தமிழ்\nசமையல் சம்பந்தப்பட்ட இந்த தொகுப்பு நிச்சயம் பலருக்கு பயன் அளிக்கும்.தமிழில் நாம் பயன்படுத்தும் சில உணவு பெயர்களுக்கு ஆங்கிலத்தில் என்ன ப...\nசமையல் பொருட்கள் - பகுதி -2 - தமிழ், ஆங்கிலம், ஹிந்தி (Tamil/ English /Hindi)- சமையல் பொருட்கள் பெயர்\nதக்காளி ரசம் என்றாலே அது தனி ருசி தான்.புளி ரசத்தை பல விதமாக செய்யும் நான் தக்காளி ரசம் எப்பவாவது இப்படி செய்வது வழக்கம். தேவையான பொருட்...\nவெஜிடபிள் பிரியாணி (ரெஸ்டாரண்ட் ஸ்டைல்) Vegetable Briyani - (Restaurant Style)\nதேவையான பொருட்கள்; முதலில் பிரியாணி மசாலா ரெடி செய்ய: அடுப்பில் ஒரு வாணலியில் எண்ணெய் 2 டீஸ்பூன் +ஏலம் 4 +கிராம்பு 4 +பட்டை 2 துண்ட...\nஇட்லி மிளகாய்ப் பொடி - கருவேப்பிலை பொடி / Idli Milagai Podi - Curry leaves Podi\nஇட்லிக்கு தொட்டுக் கொள்ள என்னதான் அருமையான சாம்பார் சட்னி வைத்தாலும் பொடி இருக்கா என்ற கேள்வி தவிர்க்க முடியாத ஒன்று. அதனால் அப்ப அப்ப கொஞ்ச...\nசுரைக்காய் மசாலா கூட்டு / Bottle Gourd Masala\nதேவையான பொருட்கள்; சொம்பு சுரைக்காய் - கால் கிலோ துவரம் பருப்பு அல்லது கடலை பருப்பு - 100 கிராம் தக்காளி பெரியது - 1 பூண்டு - ...\nமஷ்ரூம் குருமா/கிரேவி/ சாஃப்ட் குவிக் சப்பாத்தி - Mushroom Kurma/Gravy\nதேவையான பொருட்கள்; பட்டன் காளான் - 200 கிராம் வெங்காயம் - 2 தக்காளி -1 இஞ்சி பூண்டு பேஸ்ட் -1 டீஸ்பூன் கரம் மசாலா - கால்டீஸ்பூ...\nசீனிப் பொங்கல் / சீனிச் சோறு / Sugar Pongal\nபொதுவாக பொங்கல் மண்டவெல்லம் அல்லது அச்சு வெல்லத்தில் செய்வோம்.நான் இங்கு சீனியில் செய்து காட்டியிருக்கிறேன்.எங்க ஊரில் இதனை சீனிச் சோ...\nஎன் விருதுகள்/ My Awards\nமைக்ரோவேவ் ஓவன் டிப்ஸ் டிப்ஸ் / Microwave Oven Tips\nசட்னி - துவையல் (17)\nசாஸ் டிப் வகைகள் (3)\nசிறப்பு விருந்தினர் சமையல் பகிர்வு (37)\nசோயா மீல் மேக்கர் (4)\nதிறப்பு விழா - என்னுரை (1)\nதோட்டம் - பாதுகாப்பு (2)\nபாத்திரங்கள் என் உபகரணங்கள் (15)\nபானங்கள் - கோடைக் கால ஸ்பெஷல் (19)\nபேக்கிங் - புட்டிங் (19)\nமொஃதா பரிசுப்போட்டி முடிவு (1)\nவட நாட்டு சமையல் (16)\nகிழங்கான் மீன் குழம்பு & ஃப்ரை /Lady Fish Curry /...\nஇறால் உருளைக்கிழங்கு கிரேவி & இறால் தக்காளி ஃப்ரை...\nமட்டன் கப்ஸா - அரபு ஸ்டைல் பிரியாணி / Mutton Kapsa...\nநேசம் +யுடான்ஸ் ஆறுதல் பரிசு\nபுற்றுநோய் விழிப்புணர்வு வலி சிறுகதை\nமுதல் பரிசு - பதக்க விருது - எம்மா சிறுகதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cyber-mvk.blogspot.com/2009/12/", "date_download": "2018-07-18T01:01:42Z", "digest": "sha1:6FFFOQWWANGHKBYEFIVDHQI2BA4HUXUH", "length": 186853, "nlines": 463, "source_domain": "cyber-mvk.blogspot.com", "title": "சத்திய ஆன்ம ஈகம்: December 2009", "raw_content": "\nஆன்மாக்கள் அனைத்தின் மேலும் மெய்யன்பு காட்டுதலே எம் மார்க்கம்.\nஅர்த்தமுள்ள இந்து மதம் - கவியரசு கண்ணதாசன்\nமானிட உடம்பைப் பெற்ற பயன்\nகாயத்திரி மந்திரத்தின் விஞ்ஞான விளக்கம்\nஓம் சுப்ரமண்யர் திருவடிகள் போற்றி அகத்தியருக்கு ஆசி வழங்கி தமிழைத் தந்தவனே உன் வழிவந்த இனம் வாடுதய்யா வழியின்றி எழுவாய் வருவாய் குருவாய் அருள்வாய் தீயவரை அழித்து தமிழைக் காத்திடுவாய் குகனே.-சூர்யா-\n\"என்னை நன்றாக இறைவன் படைத்தனன்; தன்னை நன்றாகத் தமிழ்ச் செய்யுமாறே\"\nமூவாயிரம் ஆண்டுகள் இவ்வுலகில் சிவயோக நிலையில் அமர்ந்திருந்து, ஆண்டொன்றிற்கு ஒரு பாடலாக, தான் பெற்ற இன்பம் இவ்வுலகும் பெற மூவாயிரம் திருப்பாடல்களை தமிழ் மூவாயிரமாகிய திருமந்திரமாக மகான் திருமூலர் அருளிச்செய்தார்.\n\"அன்புள் உருகி அழுவன் அரற்றுவன்\nஎன்பும் உருக இராப்பகல் ஏத்துவன்\nஎன்பொன் மணியை இறைவனை ஈசனைத்\nதின்பன் கடிப்பன் திருத்துவன் தானே. \"\n``நம்பிரான் திருமூலன் அடியார்க்கும் அடியேன்`\nஎன நம்பியாரூரராகிய சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருத்தொண்டத் தொகையிற் பரவிப் போற்றியுள்ளார். செந்தமிழ் நாட்டின் சிறந்த சிவயோகியாய் முக்காலமுணர்ந்த அறிவராகிய திருமூலநாயனாரது வரலாறு, திருத்தொண்டத் தொகையின் வகையாகிய (தி.11) திருத்தொண்டர் திருவந்தாதியிற் சுருக்கமாகவும் விரிநூலாகிய திருத்தொண்டர் புராணத்தில் விரிவாகவும் விளக்கப் பெற்றுள்ளது. நம்பியாண்டார் நம்பிகள் தாம் இயற்றிய (தி.11) திருத்தொண்டர் திருவந்தாதியில்,\nகுடிமன்னு சாத்தனூர்க் கோக்குலம் மேய்ப்போன் குரம்பைபுக்கு\nமுடிமன்னு கூனற் பிறையாளன் தன்னை முழுத்தமிழின்\nபடிமன்னு வேதத்தி��் சொற்படி யேபர விட்டென்உச்சி\nஅடிமன்ன வைத்த பிரான்மூலன் ஆகின்ற அங்கணனே.\nஎனவரும் திருப்பாடலில் திருமூல நாயனாரது வரலாற்றை வகுத்துக் கூறியுள்ளார்.\n``நற்குடிகள் நிலைபெற்று வாழும் சாத்தனூரிலே பசுக் கூட்டத்தை மேய்ப்போனாகிய இடையனது உடம்பிற் புகுந்து, சென்னியிலே நிலைபெற்ற வளைந்த பிறைச் சந்திரனை யணிந்த சிவபெருமானை முழுமை வாய்ந்த தமிழிற் கூறியவண்ணமே நிலைத்த வேதங்கள் சொல்லியபடியே பரவிப் போற்றி எனது தலையிலே தன் திருவடியினை நிலைபெறச் செய்தருளிய பெரியோன் திருமூலன் என்னும் பெயரையுடைய அருளாளனாவன்`` என்பது இத் திருப்பாடலின் பொருளாகும். சிவயோகியராகிய சித்தர் புகுந்திருந்த உடம்பு சாத்தனூரில் ஆநிரை மேய்க்கும் மூலன் என்னும் இடைய னுடைய உடம்பு என்பதும், இறைவன் அருள்வழி அவ்வுடம்பிற் புகுந்த சிவயோகியார் ஞான நிறைவுடைய முழுத் தமிழின்படியும் வேதத்தின் சொற்படியும் பிறைமுடிப் பெருமானாகிய சிவபெரு மானைப் பரவிப் போற்றிச் சிவாகம வேதப் பொருளைச் செந்தமிழால் அருளிச் செய் தார் என்பதும் இத் திருவந்தாதியால் இனிது புலனாதல் காணலாம்.\nதிருக்கையிலாயத்தில் சிவபெருமானது திருக்கோயிலுக்கு முதற்பெரும் காவல்பூண்ட திருநந்தி தேவரது திருவருள்பெற்ற மாணாக்கருள் அணிமா முதலிய எண்வகைச் சித்திகளும் (அட்டமா சித்திகள்) கைவரப்பெற்ற சிவயோகியார் ஒருவர் இருந்தார். அவர் அகத்திய முனிவரிடத்திற் கொண்ட நட்பினால் அவரோடு சிலகாலம் தங்குவதற்கு எண்ணி அம்முனிவர் எழுந்தருளிய பொதியமலையை அடையும் பொருட்டுத் திருக்கயிலையினின்றும் புறப்பட்டுத் தென்திசை நோக்கிச் சென்றார். செல்லும் வழியில் திருக்கேதாரம், பசுபதிநேபாளம், அவிமுத்தம் (காசி), விந்தமலை, திருப்பருப்பந்தம், திருக்காளத்தி, திருவாலங்காடு ஆகிய திருத்தலங்களைப் பணிந்தேத்திக் காஞ்சி நகரையடைந்து திருவேகம்பப்பெருமானை இறைஞ்சிப்போற்றி, அந்நகரிலுள்ள சிவயோகியார்களாகிய தவமுனிவர்களுடன் அன்புடன் அளவளாவி மகிழ்ந்தார். பின்னர்த் திருவதிகையையடைந்து முப்புரமெரித்த பெருமானை வழிபட்டுப் போற்றி, இறைவன் அற்புதத் திருக்கூத்தாடியருளும் திருவம்பலத்தினைத் தன்னகத்தே கொண்டு திகழும் பொற்பதியாகிய பெரும்பற்றப்புலியூரை வந்தடைந்தார். எல்லாவுலங்களும் உய்யும்படி ஐந்தொழில் த���ருக்கூத்து இயற்றியருளும் கூத்தப்பெருமானை வணங்கித் துதித்துச் சிந்தை களிகூர்ந்தார். பசுகரணங்கள் சிவகரணங்களாகிய தூய நிலையில் தம்முள்ளத்தே பொங்கியெழுந்த சிவபோதமாகிய மெய்யுணர்வினால் சிவானந்தத் திருக்கூத்தினைக் கண்டுகளித்து ஆராத பெரு வேட்கையினால் அத்திருத்தலத்தில் தங்கியிருந்தார்.\nஅருண்மொழித் தேவராகிய சேக்கிழாரடிகள், திருத் தொண்டத் தொகையின் விரியாகத் தாம் இயற்றிய திருத்தொண்டர் புராணத்திலே திருமூல நாயனாரது வரலாற்றினை இருபத்தெட்டுப் பாடல்களால் விரித்துக் கூறியுள்ளார்.\nதிருக்கயிலாயத்திலே சிவபிரானது திருக்கோயிலில் முதற் பெருங் காவல் பூண்டவர் திருநந்திதேவர். அவரது திருவருள் பெற்ற மாணாக்கராகிய சிவயோகியார் ஒருவர். அவர் அணிமா முதலிய எண்வகைச் சித்திகளும் வாய்க்கப் பெற்றவர்; அகத்திய முனிவர்க்கு நண்பர். அம் முனிவருடன் சில நாள் தங்குதற்கு எண்ணிய சிவ யோகியார், பொதியமலையை அடைதற்கு எண்ணித் திருக்கயிலாயத் தினின்றும் புறப்பட்டுத் தென்திசை நோக்கி வந்தார். வரும் வழியில் திருக்கேதாரம், பசுபதிநாதம் (நேபாளம்), அவிமுத்தம் (காசி), விந்தமலை, திருப்பருப்பதம், திருக்காளத்தி, திருவாலங்காடு ஆகிய திருத் தலங்களைப் பணிந்து காஞ்சி நகரையடைந்தார். அங்குத் திருவேகம் பத்தில் எழுந்தருளிய பெருமானை இறைஞ்சிப் போற்றினார். கல்வியிற் கரையிலாத காஞ்சி நகரில் வாழும் சிவயோகியர்களாகிய தவமுனிவர் பலருடனும் அளவளாவி மகிழ்ந்தார். பின்னர்த் திருவதி கையை யடைந்து திரிபுரமெரித்த விரிசடைக் கடவுளை வழிபட்டுப் போற்றினார். இறைவன் அற்புதத் திருக்கூத்தாடியருளும் திருச்சிற்றம் பலத்தினைத் தன்னகத்தே கொண்டு திகழும் பொற்பதியாகிய பெரும் பற்றப் புலியூரை வந்தடைந்தார். அங்குக் கூத்தப் பெருமானைப் போற்றித் தம் உள்ளத்தே பொங்கியெழுந்த சிவஞானமாகிய மெய் யுணர்வினால் சிவானந்தத் திருக்கூத்தினைக் கண்டுகளித்து ஆராத பெருவேட்கையினால் தில்லைப் பதியில் சிலகாலம் தங்கியிருந்தார்.\nதில்லைத் திருநடங்கண்டு மகிழ்ந்த சிவயோகியார், அங்கிருந்து புறப்பட்டுக் காவிரியில் நீராடி அதன் தென்கரையினை அடைந்தார். உமையம்மையார் பசுவின் கன்றாக இருந்து இறைவனை வழிபாடு செய்து அம்முதல்வனுடன் எழுந்தருளியிருந்து மன்னுயிர்க்கு அருள் புரியுந் திருத்தலமாகிய திருவாவடுதுறையை அணுகித் திருக்கோயிலை வலம் வந்து வழித்துணை மருந்தாகிய மாசிலா மணியீசரை வழிபட்டு மகிழ்ந்தார். அந்நிலையிலே அத் தலத்தை விட்டு நீங்காததொரு கருத்து அவருள்ளத்தே தோன்றியது. அதனால் அத்தலத்திலே தங்கியிருந்தார். ஆவடுதுறையீசர்பால் ஆராத காதலையுடைய சிவயோகியார், அத்தலத்தை அரிதின் நீங்கிச் செல்லத் தொடங்கினார். அவர் செல்லும் வழியிற் காவிரிக் கரையிலுள்ள சோலையிலே மேய்ந்துகொண்டிருந்த பசுக்கள் கதறி யழுவதனை எதிரே கண்டார். அந்தணர்கள் வாழும் சாத்தனூரிலே ஆநிரை மேய்க்குங் குடியிற் பிறந்த ஆயனாகிய மூலன் என்பான் அவ் விடத்தே தனியே வந்து பசு நிரையை மேய்க்குந் தொழிலில் ஈடு பட்டவன், தான் எடுத்த பிறவிக்குக் காரணமாகிய வினைகள் நுகர்ந்து தீர்ந்தமையால் அவனது வாழ்நாளைக் கூற்றுவன் கவர்ந்துகொள்ள உயிர்நீங்க அங்கு நிலத்தில் வீழ்ந்து இறந்து வெற்றுடலாய்க் கிடந்தான். அவனது உயிர்பிரியவே அவனால் அன்புடன் மேய்க்கப்பெற்ற பசுக்கள் அவனது உடம்பினைச் சுற்றி நெருங்கிநின்று மோப்பனவும் கதறுவனவுமாகி வருந்தின.\nஆக்களின் பெருந்துயரத்தைச் சிவயோகியார் கண்டார். அருளாளராகிய அவருள்ளத்திலே `பசுக்கள் உற்ற துயரத்தை நீக்குதல் வேண்டும்` என்னும் எண்ணம் இறைவன் திருவருளால் தோன்றியது, `இந்த ஆயன் உயிர் பெற்றெழுந்தாலன்றி இப்பசுக்கள் துயரம் நீங்கா`` எனத் தெளிந்த சிவயோகியார், தம்முடைய உடம்பினைப் பாதுகாப்புடைய ஓரிடத்தில் மறைத்து வைத்துவிட்டுத் தாம் பயின்றுணர்ந்த பரகாயப் பிரவேசம் (கூடுவிட்டுக் கூடுபாய்தல்) என்னும் பவன வழியினாலே தமது உயிரை ஆயனாகிய மூலனது உடம்பிற் புகும்படி செலுத்தித் திருமூலர் என்னும் பெயருடையராய் எழுந்தார். அவர் ஆயனுடம்புடன் எழுதலும், சுற்றி நின்ற பசுக்கள் யாவும் தம் துயரம் நீங்கி அன்பின் மிகுதியால் அவரது உடம்பினை நாத்தழும்ப நக்கிமோந்து கனைத்து மிகுந்த களிப்புடன் துள்ளியோடித் தாம் விரும்பிய இடங்களிற் சென்று புல்லை மேய்ந்தன. அதுகண்டு மகிழ்ந்த திருமூலர் பசுக்கள் விரும்பிப் புல்மேயும் இடங்களில் உடன் சென்று நன்றாக மேய்த்தருளினார். வயிறார மேய்ந்த பசுக்கள் கூட்டமாகச் சென்று காவிரியாற்றின் துறையில் இறங்கி நல்நீர் பருகிக் கரையேறின. திருமூலர் அப்பசுக்களைக் குள���ர்ந்த நிழலிலே தங்கி இளைப்பாறச் செய்து பாதுகாத்தருளினார்.\nஅந்நிலையில் கதிரவன் மேற்குத் திசையை யணுக, மாலைப் பொழுது வந்தது. பசுக்கள் தத்தம் கன்றுகளை நினைந்து தாமே மெல்ல நடந்து சாத்தனூரை அடைந்தன. அவை செல்லும் வழியிலே தொடர்ந்து பின் சென்ற திருமூலர், பசுக்கள் தத்தமக்குரிய வீடுகளிற் சென்று சேர்ந்த பின்னர் அவ்வூர் வழியில் தனித்து நின்றார். அப்பொழுது ஆயனாகிய மூலனுடைய மனைவி ``என் கணவர் பொழுது சென்றும் வரவில்லையே, அவர்க்கு என்ன நேர்ந்ததோ`` என்று அஞ்சியவளாய்த் தன் கணவனைத் தேடிக் கொண்டு வழியெதிரே செல்பவள் திருமூலராகிய சிவயோகியார் நின்ற இடத்தை அடைந்தாள். தன் கணவனது உடம்பிற்றோன்றிய உணர்வு மாற்றத்தைக் கண்டாள். `இவர்க்கு ஏதோ தீங்கு நேர்ந்திருத்தல் வேண்டும்` என எண்ணினாள்; அவரைத் தளர்ச்சியின்றித் தன் வீட்டுக்கு அழைத்துச் செல்லும் கருத்துடன் அவருடம்பைத் தொடு தற்கு நெருங்கினாள். அதுகண்ட திருமூலராகிய சிவயோகியார் அவர் தம்மைத் தீண்டாதபடி தடுத்து நிறுத்தினார். நெருங்கிய சுற்றத்தார் எவருமின்றித் தனியளாகிய அவள் திருமூலரது தொடர்பற்ற தனி நிலையைக் கண்டு அஞ்சிக் கலக்கமுற்றாள். ``நும்பால் அன்புடைய மனைவியாகிய எளியேனை வெறுத்து நீங்குதலாகிய இதனால் எனக்குப் பெருந்துன்பத்தைச் செய்துவிட்டீர்`` என்று புலம்பி வாட்ட முற்றாள். நிறைதவச் செல்வராகிய திருமூலர் அவளைப்பார்த்து, ``நீ எண்ணியபடி உனக்கு என்னுடன் எத்தகைய உறவும் இல்லை` என்று சொல்லிவிட்டு அவ்வூரிலுள்ள பொது மடத்திற் புகுந்து சிவ யோகத்தில் அமர்ந்திருந்தார்.\nதன் கணவனது தன்மை வேறுபட்டதனைக் கண்ணுற்ற மூலன் மனைவி, அது பற்றி யாரிடமும் சொல்லாமலும் தவநிலையினராகிய அவர்பால் அணையாமலும் அன்றிரவு முழுதும் உறங்காதவளாய்த் துயருற்றாள். பொழுது விடிந்தபின் அவ்வூரிலுள்ள நல்லோரை யடைந்து தன் கணவனது நிலைமையை எடுத்துரைத்தாள். அதனைக் கேட்ட பெரியோர்கள் திருமூலரை அணுகி அவரது நிலையை நாடி உற்று நோக்கினார்கள். `இது பித்தினால் விளைந்த மயக்கம் அன்று; சித்த விகாரக் கலக்கங்களை யெல்லாம் அறவே களைந்து தெளிவுபெற்ற நிலையில் சிவயோகத்தில் அழுந்திய கருத்தினராய் இவர் அமர்ந்திருக்கின்றார். இந்நிலைமை யாவராலும் அளந்தறிதற்கு அரியதாகும்` எனத் தெளிந்தார்கள். `இவர் இருவகைப் பற்றுக்களையும் அறுத்து ஞானோபதேசத்தால் பரமர் திருவடியைப் பெற்ற சீவன் முத்தர்களைப் போன்று எல்லாவற்றையும் ஓருங்கே அறியவல்ல முற்றுணர்வுடைய முனிவராக விளங்குகின்றார். எனவே முன்னை நிலைமைப்படி உங்கள் சுற்றத் தொடர்பாகிய குடும்ப வாழ்க்கையில் ஈடுபடமாட்டார்` என மூலனுடைய மனைவிக்கு எடுத்துரைத்தார்கள். அதுகேட்டு அவள் அளவிலாத் துயரத்தால் மயக்கமுற்றாள். அருகேயுள்ளவர்கள் அவளுக்குத் தேறுதல்கூறி வீட்டுக்கு அழைத்துச் சென்றனர்.\nசாத்தனூர்ப் பொதுமடத்தில் சிவயோகத்தில் அமர்ந்திருந்த திருமூலர். யோகுகலைந்து எழுந்து முதல்நாளில் பசுக்கள் வந்த வழியினையே நோக்கிச் சென்று தமது உடம்பினை மறைத்து வைத்த இடத்தை அடைந்து தம் உடம்பைத் தேடிப்பார்த்தார். வைத்த இடத்தில் அவ்வுடம்பு காணப்படவில்லை. அது மறைந்து போன செயலை மெய்யுணர்வுடைய சிந்தையில் ஆராய்ந்து தெளிந்தார்.\n`சிவபெருமான் உயிர்கள் பால்வைத்த பெருங்கருணை யினாலே அருளிச் செய்த சிவாகமங்களின் அரும்பொருள்களை இந் நிலவுலகில் திருமூலரது வாக்கினால் தமிழிலே வகுத்துரைக்கக் கருதிய திருவருட்டிறத்தால் சிவயோகியாரது முன்னைய உடம்பினை இறைவர் மறைப்பித்தருளினார்` என்ற உண்மையினைத் திருமூலர் தமது முற்றுணர்வினால் தெளிய வுணர்ந்தார். சாத்தனூரிலிருந்து தம்மைப் பின்தொடர்ந்து வந்த ஆயர் குலத்தவர்க்கும் தமக்கும் எத்தகைய உறவும் இல்லை என்று அவர்களுக்குத் தெளிவாக எடுத்துரைத்தார், அவர்களெல்லோரும் தம்மை விட்டு நீங்கியபின் சிவபெருமான் திருவடிகளைச் சிந்தித்து அவ்விடத்தை விட்டு நீங்கித் திருவாவடுதுறைத் திருக்கோயிலை அடைந்தார்; அங்கு எழுந்தருளிய அம்மையப்பரை வணங்கி அத் திருக்கோயிலின் மேற்றிசையிலுள்ள அரசமரத்தின் கீழ்த் தேவாசனத்தில் சிவயோகத்தில் அமர்ந்து, நெஞ்சத் தாமரையில் வீற்றிருந்தருளும் செம்பொருளாம் சிவபரம் பொருளுடன் உணர்வினால் ஒன்றியிருந்தார்.\nஇங்ஙனம் சிவயோக நிலையில் அமர்ந்திருந்த திருமூல நாயனார். ஊனொடு தொடர்ந்த பிறவியாகிய தீய நஞ்சினாலுளவாம் துயரம் நீங்கி உலகத்தார் உய்யும் பொருட்டு ஞானம் யோகம் சரியை கிரியை என்னும் நால்வகை நன்னெறிகளும் நால்வகை மலர்களாக விரிந்து ஞானமணம் பரப்பிச் சிவானந்தத் தேன் பிலிற்றும் திருமந்திர மாலையாகிய செந்தமிழ்ப் பனுவலை இறைவன் திருவடிக்கு அணிந்து போற்றும் நிலையில்,\nஒன்றவன் தானே, இரண்டவன் இன்னருள்,\nநின்றனன் மூன்றினுள், நான்குணர்ந்தான், ஐந்து\nவென்றனன், ஆறு விரிந்தனன், ஏழும்பர்ச்\nசென்றனன், தானிருந் தானுணர்ந் தெட்டே.-தி.10 பாயி. பா.2\nஎன்னும் திருப்பாடலைத் தொடங்கி, ஒராண்டுக்கு ஒரு திருப்பாடலாக மூவாயிரம் ஆண்டுகள் சிவயோகத் தமர்ந்திருந்து மூவாயிரம் திருப் பாடல்களைத் திருவாய் மலர்ந்தருளினார். இவ்வாறு தமிழ் மூவாயிரமாகிய திருமந்திர மாலையை நிறைவு செய்தருளிய திருமூல நாயனார் சிவபெருமானது திரு வருளாலே திருக்கயிலையை யடைந்து இறைவன் திருவடி நீழலில் என்றும் பிரியாதுறையும் பேரின்ப வாழ்வினைப் பெற்று இனி திருந்தார். திருமூலர் அருளிய திருமந்திர மாலை `நலஞ் சிறந்த ஞான யோகக் கிரியா சரியையெலாம் மலர்ந்த மொழிமாலையாகத் திகழ் கின்றது` எனச் சேக்கிழார் பெருமான் திருமூலநாயனார் வரலாற் றினைப் பெரிய புராணத்தில் விரித்துக் கூறியுள்ளார்.\nஇங்ஙனம் திருமூல நாயனார் வரலாறாகச் சேக்கிழார் நாயனார் விரித்துரைத்த நிகழ்ச்சிகள் பலவற்றுக்குத் திருமந்திரத்தில் திருமூலர் தம் வரலாறு கூறும் முறையில் அருளிச் செய்த திருமந்திரப் பாடல்கள் அகச்சான்றுகளாக அமைந்துள்ளன. மூலன் என்னும் ஆயனது உடம்பிற் புகுந்து திருமந்திர மாலையை அருளிச் செய்த முனிவர்பிரான் திருக்கயிலையில் நந்தி தேவர்பால் ஞானோபதேசம் பெற்ற நான்மறையோகிகளுள் ஒருவர் எனவும் அருளாளராகிய அவர் சாத்தனூரை அடைந்த பொழுது மூலனால் மேய்க்கப்பெற்ற பசுக்களின் துயரம் நீங்கத் தமது சித்தித் திறத்தால் தமது உயிரை மூலனது உடம்பிலே புகச் செய்து, திருமூலர் என்னும் பெயர் பெற்றுத் திருமந்திர மாகிய செந்தமிழ் ஆகமத்தை அருளிச் செய்தார் எனவும் நம்பியாண்டார் நம்பியும் சேக்கிழா ரடிகளும் தெளிவாகக் கூறியிருத்தலால், திருமந்திர நூலாசிரியர்க்கு வழங்கும் திருமூலர் என்னும் இப்பெயர் அவர் மூலன் என்னும் ஆயனது உடம்பிற் புகுந்த பின்னரே உளதாயிற்று என்பது நன்கு புலனாகும். நந்தி தேவர் பால் அருளுபதேசம் பெற்ற நான்மறை யோகியராகிய அவர், தம்முன்னை நிலையில் அவர் பிறந்த ஊர், குடி, பேர் முதலியவற்றை அறிந்து கொள்ளுதற்குரிய வரலாற்றுச் சான்றுகள் தெளிவாகக் கிடைக்காமையால், அவரது வரலாறு கூற வந்த சேக்கிழாரடிகள், சிவயோகியார் மூலனுடம்பிற் புகுந்து திருமூலர் என்னும் பெயர் பெறுவதற்கு முன்னுள்ள அவர்தம் ஊர், பேர், குலம், முதலிய வரலாற்றுச் செய்திகளைக் குறித்து எதுவும் கூறாது விட்டார் எனக் கருதவேண்டியுள்ளது.\nதிருமூலராகிய சிவயோகியார் திருக்கயிலையில் நந்திதேவர் பால் ஞான நூற் பொருள்களை ஓதியுணர்ந்த நான்மறை யோகிகளுள் ஒருவர் என்பது,\nநந்தி யருள்பெற்ற நாதரை நாடிடின்\nநந்திகள் நால்வர் சிவயோக மாமுனி\nமன்று தொழுத பதஞ்சலி வியாக்கிரர்\nஎன்றிவர் என்னோ டெண்மரு மாமே. -தி.10 பா.6\nஎனவரும் திருமூலர் வாய்மொழியால் நன்கு தெளியப்படும்.\nசிவயோகியார் திருமூலராவதற்கு முன் அட்டமாசித்திகளும் கைவரப்பெற்றவர் என்பதும், பசுக்களின் துயரத்தினை நீக்கும் பொருட்டே இறைவன் அருளின்வழி தம் உடம்பினை ஓரிடத்தில் மறைத்து வைத்துவிட்டு மூலன் என்னும் ஆயனது உடம்பிற் புகுந்து பசுக்களைச் சாத்தனூரிற் செலுத்தி மீண்டுவந்து தம் பழையவுடம் பினைத் தேடிப் பார்த்து இறைவனருளால் அவ்வுடம்பு மறைந்தொழிய அதனைக் காணாதவராய், தமது முன்னைய உடம்பினாற் பயனில்லை யெனவுணர்ந்து இறைவன் திருக்குறிப்பின் வண்ணம் மூலன் உடம்பிலேயே நெடுங்காலம் விரும்பித் தங்கியிருந்தனர் என்பதும்,\nபெரிதருள் செய்து பிறப்பறுத்தானே`` -தி.10 பா.626\nநந்தி அருளாஅது என்செயும் நாட்டினில்\nநந்திவழிகாட்ட நானிருந் தேனே. -தி.10 பா.7\nஎனவரும் திருமூலர் வாய்மொழிகளால் நன்கு விளங்கும். மேற்குறித்த திருமந்திரம் 7ஆம் பாடலில் `நந்தி அருளா அது` எனத் திருமூலர் சுட்டியது, இறைவனால் மறைக்கப்பட்ட தமது பழைய உடம்பினை. நந்தியால் அருளப்படாத அப்பழைய உடம்பு நாட்டிலுள்ளோர்க்கு என்ன பயனைத் தரவல்லது ஒரு பயனையுந் தாராது என அதனை, வெறுத்து விடும் நிலையில் `நந்தி அருளா அது என்செயும் நாட்டினில்` (தி.10 பா.7) என வினவிய குறிப்பு ஆழ்ந்துணரத் தகுவதாகும்.\nஇவ்வாறு இறைவன் தமது பழைய உடம்பினை மறைத்து மூலன் என்னும் ஆயனுடம்பிற் புகச்செய்தருளிய இப்படைப்புத் தொழில், அம்முதல்வனது பொருள்சேர் புகழ்த்திறங்களைத் தமிழ்ப் பாக்களால் நன்றாகப் புனைந்து போற்றுதற்கேற்ற நலந்தரும் வாழ் வினை நல்கியதென வுணர்ந்த சிவயோகியார், பரகாயப் பிரவேசம் என்னும் சித்தித் திறத்தால் தாம் புகுந்திருந்த மூலனுடம்பினை ``எனது முன்னைத் தவத்தின் ப���னாக எனக்கு இறைவனால் நன்றாகத் திருத்தமுறச் செய்தளிக்கப்பட்ட நல்ல படைப்பு இதுவாகும்`` எனக் கொண்டு போற்றி மகிழ்ந்தனர் என்பது,\nபின்னை நின்றென்னே பிறவி பெறுவது\nமுன்னை நன்றாக முயல்தவஞ் செய்திலர்\nஎன்னை நன்றாக இறைவன் படைத்தனன்\nதன்னை நன்றாகத் தமிழ்ச் செய்யுமாறே. -தி.10 பா.20\nஎனவரும் அவரது வாய்மொழியால் இனிது விளங்கும்.\nமூலனுடம்பிற் புக்க சிவயோகியார், திருவாவடுதுறைத் திருக்கோயிலை வழிபட்டு அங்குள்ள சிவபோதியாகிய அரசமரத்தின் நீழலில் எண்ணில்லாத பல்லாண்டுகள் இறைவனை ஞானத்தால் தொழுது சிவயோகத்தில் அமர்ந்திருந்தார் என்பது,\nசேர்ந்திருந் தேன்சிவ மங்கைதன் பங்கனைச்\nசேர்ந்திருந் தேன்சிவ னாவடு தண்டுறை\nசேர்ந்திருந் தேன்சிவ போதியின் நீழலிற்\nசேர்ந்திருந் தேன்சிவன் நாமங்கள் ஓதியே. -தி.10 பா.18\nஇருந்தேன் இக்காயத்தே எண்ணிலி கோடி\nஇருந்தேன் இராப்பகல் அற்ற இடத்தே\nஇருந்தேன் இமையவர் ஏத்தும் பதத்தே\nஇருந்தேன் என்நந்தி இணையடிக் கீழே. -தி.10 பா.19\nஞானத் தலைவிதன் நந்தி நகர்புக்கு\nஊனமில் ஒன்பது கோடி யுகந்தனுள்\nஞானப்பா லாட்டி நாதனை அர்ச்சித்து\nநானு மிருந்தேன்நற் போதியின் கீழே. -தி.10 பா.21\nஎனவும் வரும் திருமூலர் வாய்மொழிகளால் இனிது புலனாம். இத்திருப்பாடலில் `நந்திநகர்` என்றது திருவாவடு துறையினை.\nசிவபெருமான் திருவடிகளைச் சென்னியிற் கொண்டு அம்முதல்வன் அருளிய சிவாகமப் பொருளை விரித்துரைக்க எண்ணிய திருமூலநாயனார் சிவனருளைச் சிந்தித்திருந்து தமிழ் மூவாயிரமாகிய மந்திரப்பனுவலை அருளிச் செய்தார் என்பதும், இவ்வருள் நூலுக்குத் திருமூலர் இட்ட பெயர் திருமந்திர மாலை என்பதும்,\nநந்தி யிணையடி நான் தலை மேற்கொண்டு\nபுந்தியி னுள்ளே புகப்பெய்து போற்றி செய்\nஅந்தி மதிபுனை அரனடி நாள்தோறும்\nசிந்தைசெய் தாகமம் செப்பலுற் றேனே. -தி.10 பா.12\nபிறப்பிலி நாதனைப் பேர்நந்தி தன்னைச்\nசிறப்பொடு வானவர் சென்றுகை கூப்பி\nமறப்பிலர் நெஞ்சினுள் மந்திர மாலை\nஉறைப்பொடுங் கூடிநின் றோதலு மாமே. -தி.10 பா.25\nஎனவும் வரும் திருமூலர் வாய்மொழிகளால் நன்கு புலனாம்.\nதிருமூலர் தம்முடன் இருந்து நந்தி தேவர் பால் உபதேசம் பெற்றவர்களாகச் (சனகர், சனந்தனர், சனாதனர், சனற் குமாரர் என்னும்) நந்திகள் நால்வரையும், சிவயோகமாமுனி, தில்லையில் திருக்கூத்துத் தரிசனம் கண்ட ��தஞ்சலி முனிவர், வியாக்கிர பாத முனிவர் ஆகியவர்களையும் சேர்த்து எண்மராகக் குறித்துள்ளார் (தி.10 பா.6). இதனை நோக்குங்கால் இவர் சிவயோக மாமுனி, பதஞ்சலி, வியாக்கிர பாதர் ஆகிய முனிவர்கள் காலத்தில் உடன் வாழ்ந்த சிவாகமச் செல்வர் என்பது உய்த்துணரப்படும். திருமூலர் தில்லையில் திருக்கூத்துத் தரிசனங்கண்டு இவ்வுலகில் நெடுங்காலம் இருந்தவர். இச்செய்தி,\nசெப்புஞ் சிவாகமம் என்னும்அப் பேர்பெற்றும்\nஅப்படி நல்கும் அருள்நந்தி தாள்பெற்றும்\nதப்பிலா மன்றில் தனிக்கூத்துக் கண்டபின்\nஒப்பில் எழுகோடி யுகமிருந் தேனே. -தி.10 பா.13\nஎனத் திருமூலரே தமது வரலாற்றைக் குறிப்பிடுதலால் இனிது விளங்கும்.\nஇவ்வாறு நெடுங்காலம் இந்நிலவுலகில் தங்கியிருந்ததன் காரணம், இறைவனுடன் பிறப்பின்றி விளங்கும் அருட் சத்தியாகிய புவனபதியென்னும் அருந்தவச் செல்வியை வழிபட்டு அவ் வன்னையின் அருளால் இவ்வுலகிற் பத்திநெறியையும் யோக நெறியையும் ஞான நெறியையும் நிலைபெறச் செய்து இறைவனது அருட்கூத்தினை விளக்கும் தமிழ் வேதமாகிய திருமந்திரப் பனுவலை அருளிச் செய்தற்பொருட்டே என்பதனைத் தம் மாணாக்கர்களாகிய இந்திரன், மாலாங்கன் ஆகியவர்களை நோக்கி அறிவுறுத்தும் முறையில் அமைந்தன,\nஇருந்தவக் காரணங் கேளிந் திரனே\nஅருந்தவச் செல்வியைச் சேவித் தடியேன்\nபரிந்துடன் வந்தனன் பத்தியி னாலே. -தி.10 பா.14\nமாலாங்க னேயிங்கு யான்வந்த காரணம்\nநீலாங்க மேனியள் நேரிழை யாளொடு\nமூலாங்க மாக மொழிந்த திருக்கூத்தின்\nசீலாங்க வேதத்தைச் செப்ப வந்தேனே. -தி.10 பா.16\nஎனவும் வரும் திருமந்திரத் திருப்பாடல்களாகும்.\nதிருமூலரால் ஆதரிக்கப்பெற்று அவர் அருளிய திருமந்திரப் பனுவற்பொருளை அவர்பாற் கேட்டுணர்ந்த மாணாக்கர்கள் மாலாங்கன், இந்திரன், சோமன், பிரமன், உருத்திரன், கந்துரு, காலாங்கி, கஞ்சமலையன் என்னும் பெயரினராகிய எழுவர் எனத் தெரிகிறது. இச்செய்தி,\nமந்திரம் பெற்ற வழிமுறை மாலாங்கன்\nஇந்திரன் சோமன் பிரமன் உருத்திரன்\nகந்துருக் காலாங்கி கஞ்ச மலையனோடு\nஇந்த எழுவரும் என்வழி யாமே. -தி.10 பா.8\nமூலனுடம்பிற் புக்குத் திருமூலராய் எழுந்த சிவயோகியார், இறைவனருளால் சதாசிவமூர்த்தியை ஒத்துச் சிவாகமப் பொருளை அறிவுறுத்தும் முற்றுணர்வும் தேவர்க்கெல்லாம் முதன்மையும் உடையவராகத் தாம் விளங்கிய திறத்���ினை,\nநந்தி யருளாலே மூலனை நாடிப்பின்\nநந்தி யருளாலே சதாசிவ னாயினேன்\nநந்தி யருளால்மெய்ஞ் ஞானத்துள் நண்ணினேன்\nநந்தி யருளாலே நானிருந் தேனே. -தி.10 பா.29\nஎன வரும் திருப்பாடலிற் குறித்துள்ளார்.\nதமிழ் முனிவராகிய அகத்தியரைக் காண விரும்பித் திருக் கயிலாயத்தினின்றும் தென்றிசை நோக்கிவந்த சிவயோகியார், வட நாட்டிற் சிவத்தலங்கள் பலவற்றையும் வழிபட்டு வருபவர், தென் னாட்டிற் காஞ்சி நகரத்தையடைந்து அங்கு வாழும் சிவயோகியர் பலரொடும் அளவளாவினார் எனச் சேக்கிழாரடிகள் குறித்தலாலும், தமிழ் நாட்டிற் பொதிய மலையில் தங்கிய அகத்திய முனிவரொடு பழகிய நட்பினால் அவரைக் காணப் புறப்பட்டு வந்தமையாலும், தமிழகத்தின் தெற்கெல்லையாகிய குமரித்துறையில் அருட்சத்தியாகிய அம்மையார் திருக்கோயில் கொண்டு எழுந்தருளியிருத்தலையும், தம் காலத்தில் தமிழ்நாடு ஐந்து மண்டலங்களாகப் பகுக்கப்பட்டிருத் தலையும், வழிப்போவார் அச்சமின்றிச் செல்லவொண்ணாதபடி கொங்கு நாட்டில் வழிப்பறித் தொழில் நிகழ்தலையும் இந்நூலிற் குறித்துள்ளமையாலும் இந்நூலாசிரியராகிய சிவயோகியார் மூல னுடம்பிற் புகுந்து திருமூலர் என்னும் பெயரைப் பெறுவதற்கு முன்னரும் தமிழ் நாட்டிற் பல்லாண்டுகள் வாழ்ந்த பயிற்சியுடையார் என்பது நன்கு தெளியப்படும். சிவாகமப் பொருளை நன்றாகத் தமிழிற் செய்யும்படி இறைவன் தம்மை நன்றாகப் படைத்தனன் எனத் தம்மைத் தமிழொடு தொடர்பு படுத்திக் கூறுதலால் அவர் தமிழ்க்குலத் தொடர் புடையவர் என்பதும், எனவே தென்தமிழ் நாட்டிலிருந்து வட கயிலையை அடைந்து மீண்டு தென்னாடுபோந்து திருவாவடு துறையிற் சிவயோகத் தமர்ந்து செந்தமிழாகமத்தை அருளிச்செய்து சிவபரம்பொருளுடன் இரண்டறக் கலந்த தமிழ்முனிவர் திருமூல நாயனாரென்பதும் நன்கு துணியப்படும்.\nஇனி, திருமூல நாயனார் இத் திருமந்திரப் பனுவலை அருளிச் செய்த காலம் எது என்பது இங்கு ஆராய்தற்குரியதாகும்.\nகி.பி. எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த சுந்தரமூர்த்தி சுவாமிகள் `நம்பிரான் திருமூலன் அடியார்க்கும் அடியேன்` (தி.7 ப.35. பா.5) எனப் போற்றியிருத்தலாலும், திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் ஆகிய தேவார ஆசிரியர் பாடியருளிய திருப்பதிகங்களில், திருமூலர் அருளிய திருமந்திரப் பாடல்களின் சொற்றொடர்களும் பொருள்களும் எடுத���தாளப்பட்டிருத்தலாலும், திருமூல நாயனார் காலம் கி. பி. ஏழாம் நூற்றாண்டிற்கு முற்பட்டதென்பது தெளிவு. திருமூலர் மூவாயிரம் ஆண்டுகள் சிவயோகத்தமர்ந்து ஆண்டுக் கொரு திருப்பாடலாக மூவாயிரந் திருப்பாடல்களை அருளிச் செய்தார் எனப் பெரிய புராணம் கூறும். சேக்கிழாரடிகள் கூறுமாறு திருமூலர் இந்நிலவுலகில் நெடுங்காலம் சிவ யோகத்தில் அமர்ந்திருந்தார் என்பது,\n``ஒப்பில் எழு கோடி யுகமிருந்தேனே` -தி.10 பா.13\n``இருந்தேன் இக்காயத்தே எண்ணிலி கோடி`` -தி.10 பா.19\nஎனவும் வரும் திருமூலர் வாய்மொழிகளால் நன்கு துணியப்படும். திருமூலரால் `இக்காயம்` எனச் சுட்டப் பட்டது. மூலனுடைய உடம்பெனக் கொள்ளுதல் பொருந்தும்\nதிருமூலர் திருமந்திரத்தை அருளிச்செய்த காலத்து இந் நாட்டின் தாய்மொழியாகிய தமிழும், தமிழ் நாட்டைச் சூழவுள்ள புறநாடுகளின் தாய்மொழிகளாகிய பதினேழு மொழிகளும் ஆகப் பதினெட்டு மொழிகள் சிறந்து விளங்கின. இப்பதினெண் மொழிகளில் வெளிவந்த மெய்ந்நூற் பொருள்களை உணர்ந்து கொள்வதில் அக் காலச் சான்றோர் பலரும் ஆர்வமுடன் ஈடுபட்டார்கள். இம்மொழிகள் யாவும் உலகமக்கள் நலன்கருதி அறமுதற் பொருள்களையுணர்ந்து கொள்ளுதற்குரிய சாதனமாக இறைவனாற் படைத்தளிக்கப்பெற்றன. இப்பதினெண் மொழிகளிற் கூறப்படும் அறமுதற் பொருள்களை உணர்ந்தவர்களே பண்டிதர் எனச் சிறப்பாக மதித்துப் பாராட்டப் பெற்றனர் என்பது,\nபண்டித ராவார் பதினெட்டுப் பாடையுங்\nகண்டவர் கூறுங் கருத்தறிவா ரென்க\nபண்டிதர் தங்கள் பதினெட்டுப் பாடையும்\nஅண்ட முதலான் அறஞ்சொன்ன வாறே. -தி.10 பா.111\nஎனவரும் திருமந்திரத்தால் இனிது விளங்கும்.\nஇவ்வாறு தமிழுடன் திசைமொழிகள் பதினேழினையும் சேர்த்துப் பதினெண்மொழிகள் என வழங்கும் வழக்கம் சங்க நூல்களிற் காணப்படவில்லை. தொல்காப்பியர் காலத்தில் `வண்புகழ் மூவர் தண் பொழில் வரைப்பு` எனவும் சங்க காலத்தில் குணபுலம், குடபுலம், தென்புலம் எனவும் தமிழ்நாடு மூன்று மண்டலங்களாகப் பகுக்கப் பெற்றிருந்தது.\nசங்க காலத்திற்குப் பின் தமிழ்நாடு சேர மண்டலம், பாண்டி மண்டலம், கொங்கு மண்டலம், சோழ மண்டலம், தொண்டை மண்டலம் என ஐந்து மண்டலங்களாகப் பகுக்கப்பெற்றது. இப்பகுப்பினை, ``தமிழ் மண்டலம் ஐந்துந் தாவிய ஞானம்`` (தி.10 பா.1646) என வரும் திருமந்திரத்தில் திருமூலர் குறித்துள்ளார்.\nதம��ழ் நாடு மேற்குறித்த ஐந்து மண்டலங்களாகப் பிரிந்து தனித் தனியாட்சியில் நிலைபெற்ற காலம் கடைச் சங்க காலத்திற்குப்பின் கி.பி. மூன்றாம் நூற்றாண்டினை யொட்டியதாகும்.\nதில்லையிற் கூத்தப் பெருமான் அருட்கூத்தியற்றும் திருவம்பலத்திற்குப் பொன்வேய்ந்து அதனைப் பொன்னம்பலமாகத் திருப்பணி செய்தவன்; கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த பல்லவ மன்னனாகிய சிம்மவர்மன் என்பர் வரலாற்றாராய்ச்சியாளர்.\nஎனவே அவ் வேந்தனாற் பொன் வேயப்பெற்ற திருச்சிற்றம்பலத்தைப் பொன்னம்பலம் என்ற பெயரால் போற்றிய திருமூல நாயனார் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டின் இறுதியிலோ அன்றி ஆறாம் நூற்றாண்டின் முற்பகுதியிலோ திருமந்திர மாலையை நிறைவு செய்திருத்தல் வேண்டும் எனக் கருதுதல் வரலாற்றாராய்ச்சிக்கு ஏற்புடையதாகும்.\nதிருமூல நாயனார் இந்நிலவுலகில் மூவாயிரம் ஆண்டு சிவயோகத்து அமர்ந்திருந்து தமிழ் மூவாயிரமாகிய திருமந்திர மாலையைப் பாடியருளினார் எனச் சேக்கிழார் நாயனார் கூறுதலால் திருமூலர் திருவாவடுதுறையிற் சிவபோதியாகிய அரசின் கீழ்ச் சிவ யோகத்தமர்ந்த காலம் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டுக்குப் பன்னூ றாண்டுகள் முற்பட்டதாகும். எண்ணிலிகாலம் சிவயோக நிலையில் அமர்ந்திருந்த அத்தவமுனிவர் கடைச்சங்கம் நிலவிய காலப் பகுதியிலும் அதற்குப் பின்னரும் தமிழ் நாட்டில் சிவயோக நிலையில் இருந்திருத்தல் வேண்டும் எனக் கொள்ள வேண்டியுளது.\nதொல்காப்பியம் புறத்திணையியல் 20 - ஆம் சூத்திர உரையில், ``யோகிகளாய் உபாயங்களான் முக்காலமும் உணர்ந்த மாமூலர் முதலியோர் அறிவன் தேய்த்து அனைநிலை வகையோர் ஆவர். அவர்க்கு மாணாக்கராகத் தவஞ் செய்வோர் தாபதப் பக்கத் தராவர்`` என நச்சினார்க்கினியர் கூறும் விளக்கம் பெருமை வாய்ந்த சிவயோகியராகிய திருமூல நாயனாரையும் அவர்தம் மாணாக்கர்களையும் குறித்தமைந்துள்ளமை இங்கு ஒப்பு நோக்கியுணரத்தகுவதாகும்.\nபிள்ளையை வாட விடும் மூர்க்கனே\nதானம் தவத்தை விட உயரந்ததன்றோ\nபாலும் தேனும் உயிரற்ற கல்லுக்கு\nபாலகனான உயிருள்ள கடவுளோ பட்டினியில்\nகால் வலிக்க தலம் சுற்றியும் புண்ணியமில்லை\nபசிப்பிணி நீக்குவிர் புண்ணியம் பெறவே\nஅன்புதான் சிவம் கருணைதான் இறை\nஇவன் வயிற்றை இன்றே நிறை\nபசியாறறுவீர் மானுட தர்மம் காப்பீர்.\nLabels: ஆன்மீகம், ஈழம், தானம்\nமுத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனைப்\nபத்திநெறி அறிவித்துப் பழவினைகள் பாறும்வண்ணஞ்\nசித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனைஆண்ட\nஅத்தன்எனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே.\n- மகான் மாணிக்கவாசகர் (தில்லையில் அருளியது)\nஆறுமுக நாவலர் (டிசம்பர் 18, 1822 - டிசம்பர் 5, 1879, நல்லூர், யாழ்ப்பாணம், ஈழம்) தமிழ் உரைநடையின் முன்னோடி, தமிழ், சைவம் இரண்டும் வாழப் பணிபுரிந்தவர். ஆறுமுக நாவலர் தமிழுக்கும் சைவத்திற்கும் செய்த அருட்பணி சாலச் சிறந்தது. ஆனால் மூடத்தனத்தையும் சாதிய வேற்றுமையைக் களைய விளைந்த அருலாளரை மூர்க்கமாக எதிர்த்த அடிப்படைவாதி. இந்த அடிப்படைவாதமே நாவலரால் திருவள்ளுவரையும் அருலாளர் என ஏற்கமுடியாது போனது. சாதி, மதம் போன்ற குறுகிய வட்டத்திலிருந்து வேறுபட்டு மனிதநேயம், ஆன்மநேயம் என்ற உயர்ந்த சிந்தனையோடு செயல்பட்டு மனிதனை மனிதனாக மட்டும் வாழச்சொல்லாமல் அவனை கடவுள் நிலை அடைவதற்கும் வழிகாட்டுகிறது சைவசித்தாந்தம். மேலும் மனிதன் இயற்கையின் படைப்பு என்ற உண்மையையும் மனம், உடல், ஆன்மா என்ற ஆழமான மனித வாழ்க்கையின் தத்துவங்களை விளக்கி உலகிற்கு உண்மை ஆன்மீக விழிப்புணர்வை ஏற்படுத்தியவரே அருட்சோதி வள்ளல் இராமலிங்கசுவாமிகள். சைவநெறி அன்புநெறி. மூர்க்கர்கள் கருத்தை அப்படியே உள்வாங்குவது தவறு. நாவலரும் தன் அடிப்படை வாதத்திற்கு எதிரானவரை மூர்க்கமாக எதிர்த்தார். இவரைவிட பாரதியார் எவ்வளவோ மேல் என்பதே சிறியோனின் கருத்து.(முருகவேல் - பின்னூட்டம்)\n\"தாழ்ந்த சாதியார் இடத்தில் போசனம் பண்ணல் ஆகாது\"- ஆறுமுக நாவலர்\nசைவ சமயப் பிரசாரத்தில் தீவிரமாக இருந்த நாவலர் சமூக சீர்திருத்தத்தில் இக்கால நோக்கின்படி பிற்போக்குவாதியாக இருந்தார். சாதிப்பிரசாரங்களை, வர்ணாச்சிரமத்தை வலியுறுத்தினார். \"தாழ்ந்த சாதியார் இடத்தில் போசனம் பண்ணல் ஆகாது\" போன்ற தீண்டாமைக் கருத்துக்களைத் தனது 'முதலாம் சைவ_வினாவிடை' எனும் நூலில் வலியுறுத்தியுள்ளார்.\nஇவர் போன்றவரின் சைவத்திற்கு முரணான வைதீக சாதிய மூர்க்கத்தனத்தால் பல தமிழர் வேற்றுமதத்தைத் தழுவினர். பலர் தமிழர் என்ற அடையாளங்களை இழந்தனர். இவற்றிற்கு காரணமான இவர் போன்றோரின் சைவசித்தாந்த விரோத, மூர்க்கத்தனமான நடவடிக்கைகள் மிகவும் கண்டிக்கத்தக்கது.\nஎனினும், மூட��்தனமான சாதிக் கட்டுப்பாடுகள் இருந்த அந்தக் காலத்தில், சாதியிலும் சமயமே அதிகம். சமயத்திலும் சாதியதிகமென்று கொள்வது சுருதி, யுத்தி அனுபவம் மூன்றிற்கும் முழுமையும் விரோதம் என்ற கருத்தையும் கூறியிருக்கிறார் நாவலர்.\nமகான் வள்ளாலார் இராமலிங்க அடிகள் பாடிய பாடல்களைத் திருமுறைகளுடன் ஒப்பிட்டு, சில ஆலய உற்சவங்களிலே திருமுறைகளுக்குப் பதிலாகத் தமது பாடல்களைப் பாடுவதைக் கண்ட நாவலர், போலியருட்பா மறுப்பு எனும் நூலை எழுதி வெளியிட்டார். 1869 ஆனியில் சிதம்பரம் சென்றார். அப்போது சைவாகம விடயமாகவும் சிவதீட்சை விடயமாகவும் நாவலர் தெரிவித்த சில கருத்துக்களால் மனம் பேதித்திருந்த சில தீட்சிதர்கள், வள்ளலாரைக் கொண்டு சிதம்பராலயத்தில் 1869 ஆனி உத்தரத்தன்று ஒரு கூட்டம் கூட்டினார்கள். அங்கு நாவலரைப் பலவாறாகத் தூஷித்து விட்டு, நாவலர் தம்மை அடித்ததாக மஞ்சக்குப்பம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்கள். இவ்வழக்கில் வழக்காளிகளுக்கே அபராதம் விதிக்கப்பட்டது.\nசிதம்பர வழக்கின் பின் நாவலர் தருமபுரி, திருவிடைமருதூர், திருவேட்டக்குடி, காரைக்கால், கோடிக்கரை ஆகிய தலங்களைத் தரிசித்த பின்னர் 1870 பங்குனியில் யாழ்ப்பாணம் வந்து சேர்ந்தார்.\nஆறுமுக நாவலர் யாழ்ப்பாணம், நல்லூர் என்னும் ஊரில் 1822 டிசம்பர் 18 இல் (சித்திரபானு வருடம் மார்கழி 5) புதன்கிழமை அவிட்ட நட்சத்திரத்தில் கந்தப்பிள்ளை - சிவகாமி அம்மையார் தம்பதிகளுக்கு இறுதி மகவாகப் பிறந்தார். நாவலரின் இயற்பெயர் ஆறுமுகம்பிள்ளை என்பதாகும். தகப்பனார் கந்தப்பிள்ளை, பேரன் பரமானந்தர், பூட்டன் இலங்கைக்காவல முதலியார் ஆகிய அனைவரும் தமிழ் அறிஞர்கள். அரசாங்கத்தில் வேலை பார்த்தவர்கள். நாவலருக்கு நான்கு மூத்த சகோதரர்களும் மூன்று சகோதரிகளும் இருந்தனர். சகோதரர்கள் நால்வரும் அரசாங்க உத்தியோகத்தர்கள். சகோதரிகளுள் ஒருவர் வித்துவசிரோமணி பொன்னம்பல பிள்ளை அவர்களின் தாயார்.\nஐந்தாவது வயதில் வித்தியாரம்பம் செய்யப்பெற்ற நாவலர், நல்லூர் சுப்பிரமணிய உபாத்தியாயரிடம் நீதிநூல்களையும் தமிழையும் கற்றார். ஒன்பதாவது வயதில் தந்தையை இழந்தார். மூத்த தமையனாரால் முதலில் சரவணமுத்துப் புலவரிடமும் பின்னர் அவரது குருவாகிய சேனாதிராச முதலியாரிடமும் உயர்கல்வி கற்க அனுப்பப்பட்டார��. பன்னிரண்டாவது வயதிலேயே தமிழ், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளைக் கற்றுப் புலமை பெற்றார்.\nயாழ்ப்பாணத்தில் அக்காலத்திலிருந்த முன்னணி ஆங்கிலப் பாடசாலையான மெதடிஸ்த ஆங்கிலப் பாடசாலையில் (இக்காலத்து யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி) கற்று ஆங்கிலத்திலும் திறமை பெற்றார். அவரது இருபதாவது வயதில் அப்பாடசாலையில் ஆசிரியராகப் பணியேற்ற நாவலர், அப்பாடசாலையின் நிறுவனராயும், அதிபராயுமிருந்த பேர்சிவல் பாதிரியார் கிறிஸ்தவ வேதாகமத்தைத்(Bible) தமிழில் மொழி பெயர்க்கும் வேலைக்கு உதவியாக இருந்து பணியாற்றினார். பேர்சிவல் பாதிரியருடன் சென்னப்பட்டணம் சென்று அச்சிடுவித்துக் கொண்டு யாழ்ப்பாணம் திரும்பினார்.\nசைவத் தமிழ்ப் பண்பாட்டுக்கு இசைவான கல்வி, சைவசமய வளர்ச்சி, தமிழ் வளர்ச்சி ஆகிய நோக்கங்களுக்காகப் பணிபுரியத் தொடங்கினார் நாவலர். சைவ சமயம் வளரும் பொருட்டு பிரசங்கம் செய்வதெனத் தீர்மானித்தார். இவரது முதற் பிரசங்கம் வண்ணார்பண்ணை வைத்தீஸ்வரன் கோவிலில் டிசம்பர் 31, 1847 ஆம் நாள் நடைபெற்றது. பின்னர் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் பிரசங்கம் செய்தார். இப்பிரசங்கங்களின் விளைவாகப் பெரும் சமய விழிப்புணர்வு ஏற்பட்டது.\nவண்ணார்பண்ணையில் சைவப்பிரகாச வித்தியாசாலை என்ற பெயரில் ஒரு சைவப் பாடசாலையை ஆரம்பித்தார். சமய வளர்ச்சிக்குத் தமது முழு நேரத்தையும் செலவிடத் தீர்மானித்து செப்டம்பர் 1848 இல் தமது மத்திய கல்லூரி 3 பவுண் மாதச் சம்பள ஆசிரியப் பணியைத் துறந்தார்.\nசைவப்பிள்ளைகளுக்குப் பாடநூல்கள் அச்சிடுவதற்கு அச்சியந்திரம் வாங்குவதற்காக நல்லூர் சதாசிவம்பிள்ளையுடன் 1949 ஆடி மாதம் சென்னைக்கு சென்றார். அங்கு திருவாவடுதுறை ஆதீனத்தில் சைவப்பிரசங்கம் செய்து தமது புலமையை வெளிப்படுத்தி நாவலர் பட்டத்தைப் பெற்றார். சென்னையில் சிலகாலமிருந்து சூடாமணி நிகண்டுரையும் சௌந்தரியலங்கரி உரையும் அச்சிற் பதித்தபின் ஓர் அச்சியந்திரத்துடன் யாழ்ப்பாணம் திரும்பினார்.\nதமது இல்லத்தில் வித்தியானுபாலனயந்திரசாலை என்னும் பெயரில் ஓர் அச்சுக்கூடம் நிறுவி பாலபாடம், ஆத்திசூடி, கொன்றைவேந்தன் உரை, சிவாலயதரிசனவிதி, சைவசமயசாரம், கொலை மறுத்தல், நன்னூல் விருத்தியுரை, திருச்செந்தினிரோட்டக யமகவந்தாதியுரை, திருமுருகாற்றுப்படையுரை போன்ற பல நூல்களை அச்சிட்டார். திருத்தொண்டர் பெரியபுராணத்தை வசன நடையில் எழுதி அச்சிட்டார். ஞானக்கும்மி, யேசுமதபரிகாரம், வச்சிரதண்டம் ஆகிய நூல்களை வெளியிட்டார்.\nஇவரது பணி இலங்கையில் மட்டுமன்றி தமிழ் நாட்டிலும் பரவியிருந்தது. சென்னையில் திருவாசகம், திருக்கோவையார் நூல்களை 1959 வைகாசி மாதம் வெளியிட்டார். பெரியதொரு அச்சியந்திரத்தை விலைக்கு வாங்கி, சென்னை தங்கசாலைத் தெருவில் வித்தியானுபாலன இயந்திரசாலை என்ற அச்சகம் நிறுவிப் பல நூல்களையும் அச்சிட்டார். சென்னையிலும் திருவாவடுதுறை மற்றும் திருநாகைக்கோராணம் ஆகிய இடங்களில் தங்கி சைவப்பிரசங்கங்கள் செய்தபின் 1862 பங்குனியில் யாழ்ப்பாணம் திரும்பினார்.\n1863 மார்கழியில் மீண்டும் தமிழகம் சென்றார். அங்கு இராமநாதபுர சமஸ்தானத்தில் பிரசங்கம் செய்தார். அங்கிருந்து மதுரை சென்று மீனாட்சியம்மை சந்நிதானத்திலே பிரசங்கித்து மீனாட்சிக்கு அணிவிக்கப்பெற்ற பரிவட்டமும் பூமாலையும் அணிவிக்கப்பட்டு ஆசீர்வதிக்கப்பட்டார்.\nகுன்றக்குடியிலுள்ள திருவண்ணாமை ஆதீனத்தில் அவர் செய்த பிரசங்கத்தை மெச்சி நாவலரை பல்லக்கில் ஏற்றித் தம்பிரான்கள், ஓதுவார்கள் சூழ்ந்து வர சகல விருதுகள், மங்கல வாத்தியங்களுடன் பட்டணப் பிரவேசம் செய்வித்தார்கள். அங்கிருந்து திருப்பெருந்துறை, திருப்பள்ளிருக்குவேளூர், சீர்காழி ஆகிய தலங்களை வணங்கிச் சிதம்பரம் சேர்ந்தார். அங்கு 1864 ஐப்பசியில் சிதம்பரம் சைவப்பிரகாச வித்தியாசாலையை ஸ்தாபித்தார்.\n1866 மார்கழி மாதம் சென்னை திரும்பி சைவப்பிரசங்கங்கள் செய்வதிலும் நூல்கள் அச்சிட்டு வெளியிடுவதிலும் நாவலர் ஈடுபட்டார்.\n1870இல் நாவலர் கோப்பாயில் ஒரு வித்தியாசாலையை ஆரம்பித்து தமது செலவில் நடத்தினார். 1871 இல் வண்ணார்பண்ணையில் ஜோன் கில்னர் என்பவர் நடத்திய வெஸ்லியன் ஆங்கிலப் பாடசாலையில் சைவ மாணாக்கர் விபூதி அணிந்து சென்றமைக்காகப் பாடசாலையிலிருந்து வெளியேற்றப்பட்டனர். அப்பிள்ளைகளின் நன்மை கருதிய நாவலர், சைவ ஆங்கிலப் பாடசாலை ஒன்றை வண்ணர்பண்ணையில் 1872 தை மாதத்தில் நிறுவி நடத்தினார். நிதி வசதி இன்மையால் இப்பாடசாலை நான்கு ஆண்டுகளே நடைபெற்றது.\n1872 ஐப்பசி மாதத்தில் தாம் அதுவரை பெற்ற அனுபவத்தால் அறிந்த உண்மைகளைத் திரட்டி எழுதி அதற்கு யாழ்ப்பாணச் சமய ந��லை எனப் பெயர் தந்து வெளிப்படுத்தினார். 1875க்கும் 1878க்கும் இடைப்பட்ட காலத்தில் நன்னூல் விருத்தியுரை, நைடதவுரை, திருவிளையாடற் புராணம், நன்னூற் காண்டிகையுரை, சிவபூசா விதி, மூன்றாம் அனுட்டான விதி, குரு சிஷ்யக் கிரமம், பூசைக்கு இடம்பண்ணும் விதி, சிராத்த விதி, தருப்பண விதி, போசன விதி, தமிழ் அகராதி, தமிழ்-சமஸ்கிருத அகராதி, தமிழ்-ஆங்கில அகராதி முதலிய நூல்களை எழுதுவதிலும் சைவப் பிரசங்கங்கள் செய்வதிலும் நாவலர் ஈடுபட்டார்.\nநாவலரது கடைசிப் பிரசங்கம் 1879 ஆம் ஆண்டு சுந்தரமூர்த்தி சுவாமிகளது குருபூசைத் தினமான ஆடிச்சுவாதி அன்று வண்ணார்பண்ணை சைவப்பிரகாச வித்தியாசாலையில் இடம்பெற்றது. 1879ஆம் ஆண்டு (பிரமாதி வருடம்) கார்த்திகை மாதம் 18ஆம் நாள் செவ்வாய்க்கிழமை நாவலரது உடல் நலம் குன்றியது. அடுத்த மூன்று தினங்களும் குளிக்க முடியாதிருந்ததால் நாவலரது நித்திய சிவபூசை வேதாரணியத்துச் சைவாசாரியர் ஒருவரால் செய்யப்பட்டது. 21ஆம் நாள் வெள்ளிக்கிழமை (05-12-1879) இரவு தேவாரம் முதலிய அருட்பாக்களை ஓதும்படிக் கட்டளையிட்டு அவைகள் ஓதப்படும்போது சிதம்பரம், காசி, மதுரை, திருச்செந்தூர், முதலிய புண்ணியத்தலங்களின் விபூதி அணிந்து, உருத்திராட்சம் பூண்டு, கங்காதீர்த்தம் உட்கொண்டு, கைகளைச் சிரசின்மேற் குவித்து, இரவு ஒன்பது மணியளவில் இவ்வுலகை விட்டு மறைந்தார்.\n*குருபூசைத் தினம்: கார்த்திகை மகம்\nஆறுமுக நாவலரின் நூல்கள் (நூலகம் திட்டம்)\nபால பாடம் - முதற் புத்தகம்\nஆறுமுக நாவலர் பற்றிய நூல்கள்\nநாவலர் - நூலகம் திட்டம்\nநாவலரின் சைவ வினாவிடை முதற்புத்தகம்\nLabels: ஆன்மீகம், ஈழம், தமிழ்\nமானிட உடம்பைப் பெற்ற பயன்\nஉடம்பைப் பெற்றதன் பயன் என்ன என்பதை ஒளவைக் குறளின் இரண்டாம் அதிகாரத்தில் காணலாம்.\n\"உடம்பினைப் பெற்ற பயனாயது எல்லாம் உடம்பினில் உத்தமனைக் காண்\"\nஉடம்பைப் பெற்ற பயன், உடம்பில் உள்ள உத்தமனை அறிவதுதான். எனவே உடம்பைப் பெற்ற மக்களே உங்கள் உடம்புக்குள்ளே உறையும் இறைவனைக் கண்டறியுங்கள்.\nமற்றொரு குறளில் உடம்புக்குள் இறைவனைக் காண்பதற்கு வழி சொல்லப்படுகிறது. அழுக்குக் குப்பை நிறைந்த இடத்தில் எந்தத் தூய்மையையும் காண முடியாது.\nநல்லபொருளும் அந்த இடத்தில் கெட்டுப் போகும். இது போன்று இருளில் எப்பொருளையும் பார்க்க முடியாது. வெளிச்சம் இருந்தால்தான் ஒரு பொருளைத் தேடிக் காண முடியும்.\nநமது உடம்புக்குள் இறைவனைக் காண வேண்டுமானால் உள்ளம் மாசற்றதாக இருத்தல் வேண்டும். அப்பொழுதுதான் உள்ளிருக்கும் ஈசனைக் காண முடியும்.\n\"மாசற்ற கொள்கை மனதில் அடைந்தக்கால்\nஎன்கிறது ஒளவைக் குறள். இனிக் கடவுள் எங்கும் நிறைந்தார் எமது உடம்போடும் உள்ளத்தோடும் ஒன்றி நிற்கிறார். எம்மை விட்டுத் தனியாக இல்லை, என்பதை ஒளவைக் குறள் ஒன்று உதாரணத்துடன் விளக்குகிறது.\n\"எள் அகத்து எண்ணெய் இருந்த அதனை ஒக்குமே\nஉள் அகத்து ஈசன் ஒளி\"\nமனதுக்குள்ளே ஈசன் இருக்கின்றான். எள்ளிலே எண்ணெய் இருக்கிறது. அந்த எண்ணெய் எள்ளில் இன்ன பகுதியில் இருக்கிறது, இன்ன பகுதியில் இல்லை என்று சொல்ல முடியாது.\nஅது எங்கும் பரவி நிற்கின்றது. அது போலத்தான் இறைவனும் உள்ளம் எங்கும் பரவி நிற்கின்றான். இதேபோன்று மற்றுமொரு குறள் வருமாறு,\n\"\"பாலின் கண் நெய்போல், பரந்து நிற்குமே\nநூலின் கண் ஈசன் நுழைந்து\"\nபாலிலே இன்ன பகுதியில் நெய் இருக்கிறது என்று சொல்ல முடியாது. பால் முழுவதிலும் அது பரவியிருக்கிறது. இதுபோல இறைவனும் ஆன்மாவில் பரவியிருக்கின்றான்.\n\"பழத்தின் இரசம் போல் பரந்து எங்கும் நிற்கும் வழுத்தினால்\nஈசன் நிலை துதி செய்து கூறினால்\"\nஈசன் நிற்கும் நிலை நிலையானது, பழத்திலே அதன் ரசம் பரவி நிற்பது போல ஈசனும்\nஎல்லா இடங்களிலும் பரந்து நிற்கின்றான்.\nஈசனைக் காண்பதற்கு மற்றுமொரு வழியைக் காண்பிக்கும் ஒளவைக் குறளையும் நோக்குவோம்.\n\"நினைப்பவர்க்கு நெஞ்சத்துள் நின்மலராய் நிற்கும்அனைத்துயிர்க்கும் தாளும் அவன்\"\nஈசனை நினைக்க வேண்டும். நினைத்தால்தான் காண முடியும் என்று இதில் வலியுறுத்தப்படுகிறது. ஒளவைக் குறள்கள் இவ்வாறு ஈசனைக் காணும் பல வழிகளை உணர்த்தி நிற்கின்றன.\nயோக சித்தியால் உடலை வலுவாக வைத்துக்கொள்ள முடியும் என்ற சித்தர்கள் கருத்துக்களை ஒளவைக் குறளில் காணலாம். ஒளவைக் குறள் 31 அதிகாரங்களைக் கொண்டது.\nஇதுவும் மூன்று பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. வீட்டு நெறிப்பால், திருவருட்பால், தன்பால் என்று மூன்று பிரிவுகள் உள்ளன. இதில் 11 அதிகாரங்கள் அடங்கியுள்ளன. மொத்தம் 310 குறள், வெண்பாக்கள் ஆதியாய் நின்ற அறிவு முதல் எழுத்து ஓதிய நூலின் பயன் என்பதுதான் முதற் குறளாகும். இந்த உடம்பிற்கு முதன்மையாக இருந்த அறிவானது, பிரணவத்தை உச்சரிக்கும் வேதத்தின் பயனாகும் என்பது கருத்து. வேதத்தைக் கற்றதலினால் அறிவு உண்டாயிற்று. அறிவு பெறாத உடம்பு உடம்பல்ல, உடம்பைப் பெற்ற மனிதர் அறிவைப் பெற வேண்டும். இது குறளின் விளக்கம்.\n\"பரமாய சக்தியுள் பஞ்சமாபூதம் தாம்\nபரம் பொருளிடம் உள்ள பராசக்தியுள் அடங்கிய ஐம்பெரும் பூதங்களும் ஒன்றுடன் ஒன்று மாறுபட்டு சேர்ந்தால் பிறப்புத் தோன்றும் என்பது இக்குறளின் பொருளாகும். பஞ்சமா பூதங்களான மண், நீர், தீ, காற்று, வானம் ஆகிய ஐந்து பூதங்களும் ஒன்று மாறி கலந்து சரீரம் உண்டாகிறது. இதுவே சித்தர்கள் கண்ட உண்மையாகும்.\nLabels: ஆசான் ஒளவையார், ஒளவை, ஒளவையார்\nஈழத்தமிழரின் தொன்மை வரலாற்று எச்சங்கள்\nபழம் பெருமை மிக்க திருக்கோணேசுவரம்\nகாலத்திற்குக் காலம் கடற்கோள்களினால் பண்டைய ஈழம் அழிந்த போது, ஈழத்தின் பல பகுதிகள் கடலுள் மூழ்கின. நிலப்பகுதிகள் நீருள் அமிழ்ந்தும், சில பகுதிகள் நில மட்டத்தினின்றும் உயர்ந்தும் காணப்பட்டன. மூன்று முறை கடல்கோள்கள் ஏற்பட்டதாகவும் மூன்றாவது கடல்கோளின்பின் எஞ்சியுள்ளதே தற்போதைய ஈழம் என்பதையும் வரலாறுகள் விளக்கியுள்ளன. வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே சிவபூமியாக விளங்கியது ஈழம். ஈழத்தின் பழம்பெருமை வாய்ந்த சிவத்தலங்களுள் திருக்கோணேஸ்வரம் சிறப்புப்பெற்றது. ஈழத்தின் வரலாற்றோடு தொடர்பு கொண்டது. கிழக்கே திருக்கோணேஸ்வரம், வடமேற்கே திருக்கேதீஸ்வரம், வடக்கே நகுலேஸ்வரம், மேற்கே முனீஸ்வரம், தென்கிழக்கே தொண்டீஸ்வரம் எனப் பஞ்ச ஈஸ்வரங்களைக் கொண்ட சிவபூமியாக ஈழம் விளங்கியது.\nஈழத்துப் புராதன பஞ்ச ஈஸ்வரர் கோவில்கள் - மேலும் அறிய இங்கே அழுத்தவும்\nபஞ்ச ஈஸ்வரங்களுள் ஒன்றான திருக்கோணேஸ்வரம் அமைந்துள்ள திருகோணமலை மாவட்டம், பல்வேறு சிறப்புகளையும் தன்னகத்தே கொண்டது. திருகோணமலை இயற்கை எழில் கொஞ்சும் பிரதேசமாகக் காணப்படுவதோடு, மிகப்பெரிய இயற்கைத் துறைமுகத்தையும் கொண்டதாக விளங்குகின்றது. இக்காரணத்தினால் இப்பிரதேசம் உலகுப் புகழ்பெற்ற பிரதேசமாகவும் காணப்படுகின்றது. ஏறக்குறைய ஆயிரத்து எண்பது சதுரமைல் பரப்பினைக் கொண்டதாக இப்பிரதேசம் அமைந்துள்ளது இப்பிரதேசம் வடக்கே முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களையும��, மேற்கே அநுராதபுரம், பொலநறுவை மாவட்டங்களையும், தெற்கே மட்டக்களப்பு மாவட்டத்தினையும், கிழக்கே வங்காள விரிகுடாவினையும் கொண்டதாகக் காணப்படுகின்றது. மூன்றுபுறமும் ஆர்ப்பரிக்கும் கடலின் நடுவே உயர்ந்து நிற்கும் குன்றில் அமைந்துள்ளது. புகழ்பெற்ற திருத்தலமான திருக்கோணேசுவரம். ʮ‡க்குன்று அமைந்துள்ள பிரதேசத்தைப் பிரடெரிக்கோட்டை என்று அழைப்பர். ஈழத்திருநாட்டிலே காணப்படுகின்ற பாடல்பெற்ற தலங்களுள் ஒன்றாக விளங்குவது திருக்கோணேஸ்வரம். திருக்கோணேஸ்வரத்தின் ஆரம்பத் தோற்றம், அமைவிடம், காலம் இவைபற்றிய வரலாறு, ஐதீகக்கதைகள், இலக்கியச் சான்றுகள், புதைபொருள் ஆய்வுகள், மேலைநாட்டார் குறிப்புகள், கல்வெட்டுகள் ஆகியவற்றின் மூலம் அறியக் கூடியதாயுள்ளது. கி.மு. 1300 ஆண்டுகளுக்கு முன் கோணேசர் ஆலயம் கட்டப்பட்டுள்ளது. இந்தத் தவலைப் போர்த்துக்கேயரால் அழிக்கப்பட்ட கோணேசர் கோயில் கற்தூண்களில் உள்ள கல்வெட்டுகளிலே காணலாம். குவேறொஸ் பாதிரியாரால் எழுதப்பட்ட ‘The Temporal and Spiritual conquest of Celyon’ என்ற நூலிலும் இச்செய்தி காணப்படுகின்றது.\nகி.பி.1624 இல் போர்த்துக்கேயர் திருகோணமலையைக் கைப்பற்றி, கோணேசர் ஆலயத்தை நிர்மூலமாக்கியபோது போர்த்துக்கேய படையின் தளபதியாக விளங்கிய கொன்ஸ்ரன்ரைன் டீசா இங்கு கைப்பற்றிய சுவடிகளைப் போர்த்துக்கலிலுள்ள லிஸ்பனுக்கு அனுப்பி வைத்துள்ளான். இவை லிஸ்பனிலுள்ள அஜூடா நூல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது. அச்சுவடிகளில் மனுராசன் என்னும் மன்னன் இலங்கையை ஆண்டான் என்றும், இவன் கி.மு 1300 ஆம் ஆண்டு கோணேச கோயிலைக் கட்டினான் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால் ‘கைலாசபுராணம்’ என்னும் நூலில் மனுநீதிகொண்ட சோழ மன்னனின் வேண்டுகோளுக்கிணங்க, அவரது மகனான குளக்கோட்டு மகாராஜா இக்கோயிலைக் கட்டினாரெனக் கூறப்பட்டுள்ளது. இதற்கு ஆதாரமாக ‘முன்னே குளக்கோட்டன் மூட்டுந் திருப்பணியைப் பின்னே பறங்கி பிரிக்கவே’ என்ற கல்வெட்டு வரிகள் சான்றாகக் கூறப்பட்டுள்ளன. ஏற்கெனவே கட்டப்பட்டிருந்த கோயிலைக் குளக்கோட்டு மன்னன் புனருத்தாரணம் செய்ததோடு, பல திருப்பணிகளையும் செய்துள்ளான் என்பதையே பலரும் ஏற்றுக் கொள்கின்றனர். இம்மன்னன் கோணைநாதருக்குத் தெப்பத் திருவிழா நடத்த ஒரு தெப்பக்கு��த்தை ஏற்படுத்தி, அதற்குத் தெற்குப் பக்கமாக ஒரு வெள்ளை வில்வ விருட்சத்தின் கீழ் மண்டபமொன்றைக் கட்டியுள்ளான், தெப்பத் திருவிழாவிற்கு, கோணேசப்பெருமான் ஆலயத்திலிருந்து எழுந்தருளி, இங்கு தங்கிச் செல்வார். பின்னாளில் இம்மண்டபம் கோயிலாக்கப்பட்டு லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டு, வெள்ளை வில்வத்துக் கோணேசர் கோயில்’ என அழைக்கப்பட்டது. குளக்கோட்டு மன்னனுடைய திருப்பணிகளை விளக்கிக் கூறும் நூல் ‘கோணேசர் கல்வெட்டு’ இந்நூலில் குளக்கோட்டு மன்னன் திருக்கோணேஸ்வரம் கோயிலுக்குச் செய்த திருப்பணிகள் பற்றி விளக்கிக் கூறப்பட்டுள்ளன. இச்செய்திகள் யாவும் குளக்கோட்டனுக்கும் ஆலயத்திற்குமுள்ள தொடர்பை வலியுறுத்துகின்றன.\nஇலங்கையை ஆண்டதாகக் கருதப்படும் இராவணன், திருக்கோணேசர் கோயிலோடு கொண்ட தொடர்புகள் ஏராளம். இம்மன்னனுக்கும் கோணேசர் கோயிலுக்குமிடையிலான தொடர்புகளை தேவாரம், புராணம், இதிகாசம், வரலாறு ஆகியவற்றின் மூலம் அறியலாம். திருக்கோணேஸ்வரத்திலுள்ள மலையின் கிழக்குப் பக்கத்திலுள்ள இராவணன் வெட்டு என்னும் மலைப்பிளவு ஆலயத்திற்கும் இராவணனுக்குமுள்ள தொடர்பை விளக்குகின்றது.\nமகரிஷிகளில் ஒருவராகக் கருதப்படுவர் அகத்தியர். வரலாற்றாய்வாளர்களின் கணிப்புப்படி இவர் வாழ்ந்த காலம் கி.மு. 1000 ஆண்டெனக் கொள்ளப்படுகின்றது. இவர் கோணேஸ்வரப் பெருமானை வழிபட்டார் என இதிகாச, புராண வரலாற்றுக் குறிப்புகளில் காணப்படுவதால் இவ்வாலயம் அகத்தியர் காலத்திலேயே இருந்ததெனக் கருதலாம்.\nகி.பி. 1263 ஆம் ஆண்டில் இலங்கையைக் கைப்பற்றிய வீரபாண்டிய மன்னர், வெற்றிச்சின்னமாக இரண்டு மீன் இலச்சினைகளை இந்த ஆலயத்தில் பொறித்துச் சென்றுள்ளார். இன்றும் இவ்விரு சின்னங்களும் கோணேசர் கோட்டை நுழைவாயிலில் காணப்படுகின்றன. பாண்டியமன்னன் ஆட்சிக்காலத்தில், மனுநீதிகண்ட சோழனின் மகனாகிய குளக்கோட்டு மன்னன் கோணேசர் ஆலயத்தைப் புனருத்தாரணம் செய்தானென ‘யாழ்ப்பாண வைபவமாலை’ என்னும் நூலில் கூறப்பட்டுள்ளது. பாண்டிய மன்னர் அநுராதபுரத்திலிருந்தே ஆட்சி செய்துள்ளமை, குளக்கோட்டு மன்னனின் புனருத்தாரண வேலைக்குச் சாதகமாயிருந்திருக்க வேண்டும்.\nகி.பி. ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த சமயக்குரவராகிய திருஞானசம்பந���தர் தமது பதிகங்களில், கோணேசப்பெருமானையும் கோணமாமலையின் இயற்கை அழகையும் குறிப்பிட்டுள்ளதோடு கோவிலும், பாவநாசத் தீர்த்தமும் இருந்த செய்திகளையும் கூறியுள்ளார். இக்கோயிலைப்பற்றி ஒரு பதிகமே பாடியுள்ளார். இவற்றுள் ஏழாவது பாடல் கிடைக்கப் பெறவில்லை. இவர் இலங்கைக்கு வராது தென்னகத்திலுள்ள இராமேஸ்வரத்தில் இருந்தவாறு கோணேஸ்வரத்தின் சிறப்பைப் பாடியுள்ளார். தென் இந்தியாவிலே சிறப்புப் பெற்ற கோயில்களின் வரிசையில் இக்கோயிலும் பாடப்பட்டுள்ளமை இக்கோயில் ஈழத்தில் மட்டுமன்றி இந்தியாவிலும் புகழ் பெற்றிருந்தமையை எடுத்துக்காட்டுகின்றது. இவரது எட்டாவது பாடலில் இராவணனைப் பற்றிய குறிப்புண்டு. கோணேஸ்வரத்திற்கும் இராவணனுக்கும் தொடர்புண்டென்ற மரபு பலராலும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இவற்றைவிட ஏனைய தென்னகத் தலங்களுக்குப் பாடப்பட்ட பொதுப்பண்புகளை கோணேசர் பதிகத்திலும் கையாண்டுள்ளதோடு, கோணைநாதர் அமர்ந்துள்ள மலையின் இயற்கை அழகையும் சேர்த்துப் பாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது. அவர் அருளிய பாடலொன்றில் கோணேஸ்வரத்தின் இயற்கை அழகு சில வரிகளில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.\n‘‘கரைகெழு சந்தும் காரகிற் பிளவும்\nகுரைகட லோதம் நித்திலங் கொழிக்கும்\nகி.பி. 15ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அருணகிரிநாதர் கோணேஸ்வரத்திற்குத் திருப்புகழ் பாடியுள்ளார். ‘விலைக்கு மேனியில் அணிக்கோவை மேகலை’ எனத் தொடங்கும் பாடலில்,\n‘‘நிலைக்கு நான்மறை மகத்தான பூசுரர்\nநிலைக்குள் வாயினில் கிளிப்பாடுபூதியில் வருவோனே\nமேலும் அப்பரும் சுந்தரரும் அருளிய சேத்திரக்கோவைத் தாண்டகம், ஊர்த்தொகை, திருநாட்டுத்தொகை போன்ற பதிகங்களில் திருக்கோணேஸ்வரம் வைப்புத் தலமாகப் பாடப்பட்டுள்ளது. திருநாவுக்கரசு நாயனார் பாடிய திருநெய்த்தானப் பதிகத்தில்,\n‘‘தக்கார் அடியார்க்கு நீயே’’ என்று ஆரம்பிக்கும் பதிகத்தில்,\nசேக்கிழார் இயற்றிய திருத்தொண்டர் புராணத்தில்,\n‘‘அந்நகரில் அமர்ந்து அங்கண் இனிது மேவி\nகி.மு. 543இல் நாடு கடத்தப்பட்டு இலங்கை வந்த விஜயன் என்பவனோடும் திருக்கோணேஸ்வரம் தொடர்புபடுத்தப்பட்டுள்ளது. இலங்கைக்கு வந்த விஜயன் தனது ஆட்சிக்குப் பாதுகாப்பாக கிழக்குத்திசையில் உள்ள தம்பலகாமம் கோணேசகோயிலைப் புதுப்பித்துக் காட்டினானென மயில்வாகனப் புலவர் எழுதிய ‘யாழ்ப்பாண வைபவமாலை’ கூறியுள்ளது.\nகி.பி. மூன்றாம் நூற்றாண்டில் மகாசேனன் என்ற மன்னன் இக்கோயிலை அழித்து அந்த இடத்தில் விகாரையைக் கட்டினான். மகாவம்சத்தில் திருகோணமலையிலிருந்த பிராமணக் கடவுளுக்கான கோயில் ஒன்றை மகாசேனன் இடித்தான் என்று கூறப்பட்டுள்ளது. இதனை மகாவம்சத்தின் உரைநூலான வங்சத்தப்பகசினியும் குறிப்பிட்டுள்ளது. மகாசேனன் கட்டிய விகாரையை அழித்து மீண்டும் கோணேசர் ஆலயத்தை இங்கு கட்டியுள்ளனர்.\nகி.பி. ஏழாம் நூற்றாண்டில் சைவ மறுமலர்ச்சி ஏற்பட்டு பழைய கோயில்கள் கருங்கற் கோயில்களாகக் கட்டப்பட்டபோது, கோணேசர் கோயிலும் கருங்கற்கோவிலாக மாறியிருக்கலாம் எனவும் எண்ண இடமுண்டு. கி.பி. 11 ஆம் நூற்றாண்டில் இலங்கையில் சோழராட்சி நடைபெற்றபோது கோணேசகோயில் பெரிதாகக் கட்டப்பட்டது. இதற்குச் சான்றாகக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. சோழரின் பின் பொலநறுவையை ஆண்ட கஜவாகுமன்னன் கோணைநாயகருக்குப் பல மானியங்களை வழங்கினான் எனக் கோணேசர் கல்வெட்டிலே குறிப்பிடப்பட்டுள்ளது.\nகி.பி. 12ஆம் நூற்றாண்டின் பின் யாழ்ப்பாணத்தை ஆண்ட தமிழ் மன்னர்களும் வன்னிச் சிற்றரசர்களும் இக்கோயிலுக்கு ஆதரவு வழங்கியுள்ளனர்.\nபோர்த்துக்கேயர் கி.பி. 1624ஆம் ஆண்டு கோணேசர் ஆலயத்தை அழிக்கு முன் இவ்வாலயத்தைப் பற்றிய தரவுகளை எடுத்துள்ளனர். போர்த்துக்கேய தேசாதிபதியாகிய கொன்ஸ்ரன்ரைன் டீசா நொரங்ஹா என்பவனே இவ்வாலயத்தை அழித்தவன். இக்காலத்தில் எடுக்கப்பட்ட வரைபடங்கள், குறிப்புகள், கட்டிடப்படங்கள் ஆகியன கோணேசர் ஆலயத்தைப்பற்றி அறியப் பெரிதும் உதவுகின்றன. இவனுடைய குறிப்புகளில் அழிக்கப்பட்ட ஆலயத்தின் பரப்புத் தரப்பட்டுள்ளது. கோபுரம் அமைந்திருந்த நிலத்தின் நீளம் 600 பாகம். அகலம் 80 பாகம். இந்நிலப்பரப்பு ஒடுங்கிச் சென்று 30 பாகமாகக் காணப்பட்டது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இக்குறிப்பின்படி அக்காலத்தில் தற்போது ஆலயம் இருக்கும் கோட்டைப்பகுதி முழுவதுமே ஆலயப்பிரதேசமாகக் காணப்பட்டுள்ளது என்பதைப் போர்த்துக்கேயரின் பதிவேடுகளிலிருந்து அறியக்கூடியதாயுள்ளது.\nவரலாற்று ஆய்வாளர்களின் கருத்துப்படி தென்னிந்தியா, கேரளம் ஆகிய இட��்களில் நிலவிய பண்பாடே இலங்கையிலும் காணப்பட்டுள்ளது. இற்றைக்கு 2500 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு, கேரளம் ஆகிய இடங்களில் பரவியிருந்த பண்பாடு பெருங்கற்பண்பாடெனப்பட்டது. தென்னிந்தியக் கோயில்கள் இப்பாண்பாட்டுப் பின்னணியிலேயே தோன்றின. தற்கால ஆய்வுகள் மூலம் மேற்கூறிய பெருங்கற்பண்பாட்டு நிலையே ஈழத்திலும் காணப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டையிலும் திருகோணமலை, அநுராதபுரம், புத்தளம் ஆகிய இடங்களிலும் கிடைத்த தொல்பொருள் ஆய்வுகள் மேற்கூறிய முடிவை உறுதி செய்துள்ளன. இப்பண்பாட்டுப் பின்னணியில் தோன்றிய ஆலயங்களுள் கோணேஸ்வரமும் முக்கியமான ஈஸ்வரன் ஆலயமாகக் கருதப்படுகின்றது.\nஇற்றைக்கு 2300 ஆண்டுகளுக்கு முன்னர், இலங்கையில் எழுத்தாதாரங்கள் இடம்பெறத் தொடங்கின. அதற்கு முன்பிருந்தே சிவவழிபாடு ஈழமெங்கும் காணப்பட்டுள்ளது.\nஅந்நியராகிய போர்த்துக்கேயரால் கி.பி. 1624 ஆம் ஆண்டு கோணேசர் ஆலயம் இடிக்கப்படுமுன், அங்கு மூன்று பெரும் ஆலயங்கள் காணப்பட்டுள்ளன. அவை மாதுமை அம்பாளின் பிரம்மாண்டமான கோயில், ஸ்ரீ நாராயணர் கோயில், மலையுச்சியில் மாதுமை அம்பாள் சமேத கோணேசர் கோயில் என்பவை, மலையிலே காணப்பட்ட சமதரைகளில் அமைந்திருந்தன. மலையடிவாரத்திலிருந்து செல்லும்போது மலையின் வடக்கேயும் தெற்கேயும் தோன்றும் உயர்ந்த பாறைகள் படிப்படியாக உயர்ந்து செல்கின்றது. இப்பாறைகளுக்கு இடைப்பட்ட நிலப்பரப்பு பரந்த சமதரையாகக் காணப்பட்டது. இச்சமதரையின் தென்திசையிலேயே மாதுமை அம்பாளின் பிரம்மாண்டமான கோயில் கட்டப்பட்டிருந்தது. கர்ப்பக்கிருகத்தில் அம்பாளுடைய சிலாவிக்கிரகமும், ஏனைய பரிவார மூர்த்திகளின் ஆலயங்களும் அமைந்திருந்தன.\nஇவ்வாலயத்திற்கு வடகிழக்கே பாபநாசதீர்த்தக்கேணி அமைந்திருந்தது. இந்தத் தீர்த்தம் நீள்சதுரவடிவில் அமைந்ததாய் கருங்கற்களாலான படித்துறைகளைக் கொண்டதாகக் கட்டப்பட்டிருந்தது. கடல்மட்டத்துக்குக்கீழ் ஆழமுடையதாகக் காணப்பட்டமையினால் வற்றாத நீரூற்றாகக் காணப்பட்டது. கோயிலுக்குச் செல்லும் மக்கள் தீர்த்தமாட இதனைப் பயன்படுத்தியதால் விசேடகாலங்களில் சுவாமி தீர்த்தமாட வேறொரு பாபநாசக்கிணறும் அமைக்கப்பட்டிருந்தது. இக்கேணிக்கு வடக்குப் பக்கமாகத் தீர்த்த மண்டபம் காணப்படுகின்றது. சுவாமி தீர்த்தமாடிய பின் இம்மண்டபத்தில் எழுந்தருளுவதால் இதனை ஆஸ்தான மண்டபம் என்றழைப்பர். போர்த்துக்கேயர் ஆலயத்தை அழித்தபொழுது தீர்த்தக்கேணி எவ்வாறோ தப்பிவிட்டது. மாதுமையம்பாள் சமேத கோணேசப் பெருமான் தீர்த்கோற்சவ காலத்தில் தீர்த்தமாட இங்கு எழுந்தருளுவது தற் காலத்திலும் நடைபெறுகின்றது.\nமாதுமை அம்பாளின் ஆலயம் பரந்து விரிந்த சமதரையிலே காணப்பட்டமையினால் இதனைச் சுற்றித் தேரோடும் வீதியும் காணப்பட்டது. மடங்களும், மாடங்களும் அமைக்கப்பட்டு உள்நாட்டு, வெளிநாட்டுப் பக்தர்கள் பயன்படுத்தும் வகையில் பாபநாசத்தைச் சுற்றி ஐந்து கிணறுகளும் கட்டப்பட்டிருந்தன. கோணேசப் பெருமானுடைய இரதோற்சவம் இங்கிருந்தே ஆரம்பமாகும். மலையுச்சியிலிருந்து எழுந்தருளிவந்த கோணேசப்பெருமான், மாதுமை அம்பாள் ஆலயத்தைச் சுற்றிவந்து, இரதத்தில் எழுந்தருளி மலையடிவாரத்தைத் தாண்டி தற்காலத்தில் பட்டணமாக மாறியுள்ள பிரதேசங்களை வலம்வந்து, வடதிசைக் கரையோரமாகவுள்ள வீதிவழியாகக் கோணேஸ்வரத்தை அடைவர். மாதுமையம்பாள் எழுந்தருளிய கோயில் மிக உயர்ந்த கோபுரத்தைக் கொண்டதாகக் காணப்பட்டதோடு கிழக்கு நோக்கிய வாயிலைக் கொண்டிருந்தது. தற்காலத்தில் கச்சேரியும், அரசாங்கப் பணிமனைகளும் உள்ள இடமே போர்த்துக்கேயர் அழிக்குமுன் காணப்பட்ட மாதுமையம்பாள் ஆலயம் அமைந்திருந்த இடமாகும்.\nமாதுமையம்பாள் ஆலயத்துக்கும் பாவநாச தீர்த்தம் இருந்த இடத்திற்கும் மத்தியில் காணப்படும் பாதையால் ஏறிச் செல்லும் பொழுது மற்றுமொரு சமதரை காணப்பட்டது. இச்சமதரையில் குளக்கோட்டு மன்னனால் எழுப்பப்பட்ட ஸ்ரீ நாராயணர்கோயில் இருந்துள்ளது. இவ்வாலயம் கிழக்கு நோக்கியதாய் உயர்ந்த கோபுரத்தைக் கொண்டதாகக் காணப்பட்டுள்ளது. இக்கோயில் அமைந்திருந்த சமதரை மாதுமையம்பாள் ஆலயம் அமைந்திருந்த சமதரையை விடச் சிறியது. இச்சமதரையின் கிழக்கு செங்குத்தான மலைப்பாறைகளைக் கொண்டதாகவும், வடக்கேயும் தெற்கேயும் சரிவான மலைச்சாரல்களை உடையதாகவும், மேற்கே முரட்டுப் பாறைகளைக் கொண்டதாகவும் காணப்பட்டது. கர்பக்கிருகத்தில் ஸ்ரீமகாலெட்சுமி சமேத நாராயணமூர்த்தியின் சிலா விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தது.\nகாவல்துறைய���னரின் குடியிருப்பு கிளிவ் கொட்டெஜ் என்பவற்றோடு இரண்டாவது உலகமகா யுத்தகாலத்தில் பொருத்தப்பட்ட விமான எதிர்ப்புப் பீரங்கி அமைந்துள்ள நிலப்பகுதியே நாராயணர் ஆலயம் இருந்த இடமாகும். இவ்வாலயம் இருந்த இடத்திற்குத் தெற்குப் பக்கமாக பிரித்தானிய ஆட்சியாளர் நிலத்தை அகழ்ந்து நீர்த்தொட்டியொன்றைக் கட்டினார்கள். தற்போதும் இத்தொட்டியுள்ளது. அப்போது ஐந்து அடி உயரமான ஸ்ரீ நாராயணமூர்த்தி, மகாலெட்சுமி ஆகிய விக்கிரகங்கள் சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டன. இத்திருவுருவங்கள் சீர்செய்யப்பட்டு கோணேசர் கோயிலில் வைக்கப்பட்டது. இவ்வாலயம் அமைந்திருந்த சமதரையின் மேற்கே காணப்படும் முரட்டுப்பாறைத்தொடரின் அந்தத்தில். 1979ஆம் ஆண்டு இலங்கை அரசு இலங்கைத் தரைப்படை வீரர்களின் வழிபாட்டுக்கென ஒரு விகாரையை அமைத்து, புத்தர் சிலையை நிறுவி, கோகர்ணவிகாரை இங்குதான் இருந்ததெனப் பிரச்சாரம் செய்தது. ஆனால் இலங்கை அரசின் புதைபொருளாராய்ச்சித் துறையின் தலைவராயிருந்த திரு. பரணவிதான அவர்கள் தமது ஆராய்ச்சியின்போது வேறோரிடத்தில் கண்டெடுக்கப்பட்ட தங்க ஏட்டில் கோகர்ணவிகாரை வேறோர் இடத்தில் இருந்தமை பற்றிய உண்மைக் குறிப்புகளை வெளியிட்ட போது அதனை இலங்கை அரசு மறைத்துவிட்டது.\nகி.பி. 3ஆம் நூற்றாண்டில் ஆட்சிசெய்த மகாசேனன், கோணேசர் மலையிலிருந்த ஆலயத்தை அழித்து, அவ்விடத்தில் விகாரையொன்றை நிறுவினான். இதனை மகாவம்சம் ‘திருகோணமலையிலிருந்த பிராமணக் கடவுளுக்கான கோயிலொன்றை மகாசேனன் இடித்தான்’ எனக் குறிப்பிட்டுள்ளது. மகாசேனனால் அழிக்கப்பட்ட ஆலயத்தைச் சைவசமயிகள் மீண்டும் இவ்விடத்தில் நிறுவினர் என்பதை வரலாற்றுக்குறிப்புகளிற் காணலாம். வரலாறு, இலக்கியம், தொல்பொருள் ஆய்வுகள், மேலைநாட்டார் குறிப்புகள் யாவும் கிமுற்பட்ட காலத்திலேயே கோணேஸ்வரம் சுவாமிமலையில் இந்துக்கோயில் இருந்ததென்பதை நிரூபிக்கும்பொழுது மகாயான தீவிரவாதியான மகாசேனன் இந்து ஆலயத்தை அழித்துக் கட்டிய விகாரையின் எச்சங்கள் சிலவற்றைக் கொண்டு இவ்விடத்தில் இந்துக்கோயில் இருக்கவில்லை என்று நினைப்பது தவறான சிந்தனையாகும்.\nமூன்றாவது ஆலயமான மாதுமை அம்பாள் சமேத கோணேசப்பெருமான் எழுந்தருளிய கோயிலே பிரதானமான கோய��லாகக் கருதப்பட்டுள்ளது. ஸ்ரீ நாராயணமூர்த்தி ஆலயமிருந்த இடத்திலிருந்து வடக்குப் பக்கமாக ஒரு பாதை சென்றது. இப்பாதையின் கிழக்குப் பக்கம் உயர்ந்த சரிவும், மேற்குப் பக்கம் தாழ்ந்த சரிவும் காணப்பட்டது. ஆரம்பகாலத்தில் உச்சியிலிருந்த கோயிலுக்குச் செல்லக் கரடுமுரடான கற்பாதையே காணப்பட்டுள்ளது. மலையின் இயற்கை அமைவிற்கேற்ப பாதைகள் உயர்ந்தும், தாழ்ந்தும் காணப்பட்டன. இதனால் இடைக்கிடை கருங்கற்படிகள் அமைக்கப்பட்டிருந்தன. இப்பாதை இராவணன்வெட்டை அடையும்போது குறுகிய ஆழமான பள்ளத்தைக் கடந்து செல்ல வேண்டியிருந்தது. குளக்கோட்டு மன்னன் இப்பள்ளத்தை நிரப்பும் திருப்பணியைச் செய்துள்ளான். இராவணன் வெட்டைக் கடந்து சென்றால் மலையுச்சியில் ஒரு சமதரை காணப்படும். இச்சமதரையிலேயே மாதுமையம்பாள் சமேத கோணேசர் ஆலயம் காணப்பட்டுள்ளது.\nஇந்த ஆலயத்தின் கோபுரத்தில் பொருத்தப்பட்டிருந்த விலைமதிப்பற்ற இரத்தினமணிகளின் பிரகாசம் தூரக் கடலிற் செல்லும் கடற்பயணிகளுக்கும், மாலுமிகளுக்கும் கலங்கரை விளக்கமாகப் பயன்பட்டுள்ளது. கோணேசமலையில் கட்டப்பட்டிருந்த மூன்று கோயில்களின் கோபுரங்களும் உயர்ந்து காணப்பட்டமையால் தூரக்கடலிற் பயணம் செய்வோரும் கோபுரங்களைத் தெளிவாகக் காணக்கூடியதாய் இருந்துள்ளது. தெட்சணகைலாசம் எனப் போற்றப்பட்ட திருக்கோணேஸ்வரத்தில் மாதுமை அம்பாள் சமேத கோணேசப் பெருமானும் கருவறையில் சிவலிங்கத் திருமேனியும் (பாணலிங்கம்) பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தது.\nபோர்த்துக்கேயரால் இடித்தழிக்கப்படுவற்கு முன்னிருந்த மூன்று ஆலயங்களின் தொன்மைத்தோற்றம், சிறப்பு என்பன இவ்வாறு காணப்பட்டுள்ளன. பின்னர் காலத்திற்குக்காலம் ஏற்பட்ட அரசியற்காரணங்களால் ஆலயத்தின் நிலப்பகுதியில் அரசகட்டிடங்களும், காவற்படைகளும் நிலைகொண்டுவிட்டன. தற்போது இராவணன் வெட்டிற்கு அண்மையில் உச்சியின் சமதரையிலேயே கோணேசர் ஆலயம் அமைந்துள்ளது.\nஇத்தலத்தின் தலபுராணமெனக் கருதப்படுவது தெட்சண கயிலாய புராணம், இதன் மூலம் இத்தலத்தின் தோற்றம், ஆதிவரலாறு, சிறப்பு போன்ற பல்வேறு விடயங்களை அறியக்கூடியதாயுள்ளது. இவ்வாலயத்தின் தொன்மையை அறிய உதவுவது கோணேசர் கல்வெட்டு என்ற நூல். இது கோணேசர் சாசனம் எனவும் அழைக்கப்படும். கோணேசர் கோட்டம், கோபுரம், மதில், மணிமண்டபம், பாபநாசத் தீர்த்தம் ஆகியன அமைந்த வரலாற்றுச் செய்திகள் இந்நூலிலும் கூறப்பட்டுள்ளது. கோணேசர் கல்வெட்டு என்ற நூலினைக் கோணேசர் ஆலயச் சட்டப் புத்தகமெனப் போற்றுவர்.\nகோணேசர் ஆலயத்தின் நித்திய, நைமித்திய கருமங்கள் குறைவின்றி நடைபெறக் குளக்கோட்டுமன்னன் பல திட்டங்களை வகுத்துள்ளான். இவை எழுத்தப்பட்ட குறிப்புகள் யாவும் போர்த்துக்கேயரால் அழிக்கப்பட்டது.\nஇவ்வாறான சரித்திரப் பெருமையும் நாயன்மாரால் விதந்தோதப்பட்டதுமான இத்திருத்தலத்தை இலங்கையைக் கைப்பற்றிய அந்நியர்கள் ஒருவர்பின்னொருவராகச் சிதைத்தழித்தனர். இலங்கையை போர்த்துகேயர் கி.பி. 1905ஆம் ஆண்டு கைப்பற்றினர். திருகோணமலையின் இயற்கை அமைப்பும், கடல்வழிப் பாதைகளுக்கான மையமாகக் காணப்பட்டமையும் இப்பிரதேசத்தில் கவனம் கொள்ளச் செய்தது. மதவெறியும், கொள்கையிடும் நோக்கமும் இவர்களிடம் காணப்பட்டாலும் திருகோணமலையின் கேந்திர முக்கியத்துவம் இவர்களை ஈர்த்தது என்று கூறுவதே பொருத்தமுடையது.\nகி.பி. 1624 – 1627 வரை போர்த்துக்கேய தளபதியாயிருந்த கொன்ஸ்ரன்ரைன் டீசா என்பவன் கோணேசர் மலையிலிருந்த கோயில்களை இடித்துத் தரை மட்டமாக்கினான். இவ்வாறு இடிக்கப்பட்ட கற்களைக் கொண்டே கோட்டையைக் கட்டினான். இவன் இக்கோயில்களை இடிக்குமுன் யாவற்றையும் படமாக வரைவித்துள்ளான். இப்படங்களிலொன்று போர்த்துக்கலிலுள்ள அஜூடா நூலகத்தில் கண்டெடுக்கப்பட்டது. கோயில் கற்களைக் கொண்டு கோட்டையைக் கட்டும்பொழுது பழைய கல்வெட்டொன்றும் கோட்டை வாசலில் வைத்துக் கட்டப்பட்டு விட்டது. அதனைப் படமெடுத்துப் போர்த்துக்கலுக்கு அனுப்பியுள்ளான். ஏனெனில் அக்கல்வெட்டில் கோணேசர் ஆலயம் பறங்கிகளால் இடித்தழிக்கப்படும் என்ற தீர்க்கதரிசனம் காணப்படுகின்றது. இவனால் அனுப்பப்பட்ட குறிப்புகளின் மூலம் கோணேசர் ஆலயத்தின் ஆரம்பகாலத் தோற்றம், நில அமைவு, பரப்பளவு போன்ற விடயங்களை அறியக்கூடியதாயுள்ளது.\nபிரடெரிக் கோட்டை என்றழைக்கப்படும் கோட்டை வாயிலில் வைத்துக் கட்டப்பட்ட கல்லிலே காணப்படும் சாசனம் இவ்வாறு காணப்படுகின்றது.\n(மு) ன னெ கு ள\nகா ட ட ன மூ ட டு\n(தி) ரு ப ப ணி யை\nன னெ ப ற ங் கி\n(க ) க வெ ம ன னா\nன ப���ா ண னா\n(ச ) ன யி ய ற (று )\n(செ ) த வை த\nஇக்கல்லெழுத்தின் வாசகம் முதன் முதலில் வின்சுலொ அகராதியில் வெளிவந்தது.\n‘‘முன்னே குளக்கோட்டன் மூட்டுந் திருப்பணியைப்\nபின்னை பறங்கி பிடிப்பனே – மன்னா கேள்\nபூனைக்கண் செங்கண் புகைக் கண்ணன் ஆண்டபின்\nஎனக் குறிப்பிட்டுள்ளார். திருகோணமலை கிராமிய வழக்கிலும் இவ்வாறே கூறப்பட்டு வருகின்றது.\nதிருகோணமலையிலிருந்து போர்த்துக்கேயர் கொண்டு சென்ற சுவடிகளில் மேற்குறித்த வாசகங்களைக் கண்டதாகக் குவெரோஸ் பாதிரியர் தனது சரித்திர நூலில் குறிப்பிட்டுள்ளரென போர்த்துக்கல் நாட்டில் கேக் என்ற நகரிலிருந்த அரச சாசனவியலாளர் ஈ.பி. றெய்மார்ஸ் என்பவர் குறிப்பிட்டுள்ளார். குவெரோஸ் பாதிரியார் குறிப்பிடும் கடைசி இருவரிகளும் சற்று மாற்றமுடையனவாகக் காணப்படுகின்றன. இவ்வரிகள் பின்கண்டவாறு காணப்பட்டன.\n‘‘முன்னே குளக்கோட்டன் மூட்டுந் திருப்பணியை\nபின்னே பறங்கி பிரிக்கவே மன்னவபின்\nபொண்ணாத தனையியற்ற வழித்தே வைத்து\nஇக்கற்சாசனத்தினை முதலியார் இராசநாயகம், கொட்றிங்ரன் போன்றோரும், வேறும் பலரும் சில திருத்தங்களுடன் வெளியிட்டுள்ளனர். எது எவ்வாறாயினும் இக்கற்சாசனத்தில் குளக்கோட்டன் என்ற மன்னனால் திருப்பணி செய்யப்பட்ட ஆலயம் பின்னர் பறங்கியரால் அழிக்கப்படும் என்ற குறிப்பு காணப்பட்டுள்ளது. கோணேசர் கல்வெட்டுக் கூறிச்சொல்லும் செய்திகளைக் கண்ணகி வழக்குரை யாழ்ப்பாண வைபவமாலை போன்ற நூல்களிலும் காணக்கூடியதாயுள்ளது.\nமாந்தளிர்போல் மேனியுடைப் பறங்கி வந்து\nமஹகோணைப் பதியழிக்க வருமந்நாளில்... ’’\n‘‘..... இவ்விராச்சியம் (ஈழம்) முதன் முதல் பறங்கிக்காரர் கையில் அகப்படும். அவர்கள் ஆலயங்களையெல்லாம் இடித்தழிப்பர்....’’ என்று கூறப்பட்டுள்ளது. பின்னர் நடக்கப் போவதை முன்னே கூறிவைத்த இவர்களது தீர்க்கதரிசனம் வியப்புக்குரியது.\nபோர்த்துக்கேயரால் திருக்கோணேஸ்வரம் சீரழிக்கப்பட்டாலும், பக்தர்கள் மனந்தளராது குன்றின் அடிவாரத்தில், குகைவாயில்போல் காணப்படும் இடத்தைக் குறித்துத் தங்கள் வணக்கத்தைச் செலுத்தி வந்தார்கள். ஆண்டுக்கொருமுறை கடலுக்குள் நீண்டிருக்கும் பாறையில் ஒன்றுகூடி வணங்கிச் சென்றுள்ளனர்.\nகி.பி. 1639இல் ஒல்லாந்தர் என்ற டச்சுக்காரர்கள் திருகோணமலையைக் கைப்பற்றினார்கள். இவர்கள் கோணேசர் ஆலயத்திலும், அதன் சுற்றாடலிலும் பெரிதும் அக்கறை காட்டினார்கள். போர்த்துக்கேயரால் அழிக்கப்பட்டு எஞ்சியிருந்த தூண்களை இடித்துத் தங்களுடைய கோட்டையைக் கட்டினார்கள். இங்குள்ள இடங்களுக்கு டச்சுப் பெயர்களையும் சூட்டினார்கள். இவர்கள் காலத்திலும் ஆலயத்திற்குச் செல்வதற்கும், வணங்குவதற்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது. எனினும் பக்தர்கள் ஒளித்திருந்து தங்கள் வணக்கத்தைச் செலுத்தி வந்துள்ளார்கள்.\nகி.பி. 1795 ஆம் ஆண்டு பிரித்தானியர், திருகோணமலைக் கோட்டையைக் கைப்பற்றினார்கள். இவர்கள் ஆட்சியில் சைவமக்கள் ஆறுதல் பெற்றவர்களாகக் காணப்பட்டார்கள். எல்லோருக்கும் வணக்க உரிமை இருக்க வேண்டும் என்ற பரந்த கொள்கையுடையவர்களாக ஆங்கிலேயர் காணப்பட்டனர். அழிபாடுகளைக் கொண்ட கோயிலுக்கு மக்கள் சென்று தரிசிப்பதை, ஆங்கிலேயர் தடுக்காது மக்கள் மன உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுத்துள்ளார்கள். கி.பி. 1803 ஆம் ஆண்டு கோயில் இருந்ததாகக் கருதப்படும் சுவாமி மலையில் இந்துக்கள் வழிபாடு செய்ய அனுமதிக்கப்பட்டனர்.\nஇரண்டாவது மகாயுத்தத்தின்போது திருக்கோணேஸ்வரம் அமைந்துள்ள பிரடெரிக் கோட்டை, பாதுகாப்பு வளையமாகக் காணப்பட்டதால் வாரத்தில் இரண்டு நாட்கள் வழிபாடு செய்ய அனுமதிக்கப்பட்டனர். ஆங்கிலேயர் கோணேஸ்வரம் அமைந்துள்ள பகுதியின் இயற்கை வளங்களையும் பாதுகாத்தனர். கோட்டை வனத்துள் வாழும் மான்கள் பசியாலும், தாகத்தாலும் வாடாது உணவளித்தனர். தண்ணீர்த்தொட்டிகளை அமைத்து அவற்றைக் காப்பாற்றினர்.\nகி.பி. 1942 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 9ஆந் திகதி யப்பானியர் குண்டுவீசித் திருகோணமலையைத் தாக்கினர். சீனன்குடாவில் காணப்பட்ட எண்ணெய்த் தாங்கிகள் தீப்பிடித்து எரிந்தன. ஆனால் திருக்கோணேஸ்வரம் அமைந்துள்ள கோட்டைப்பகுதியில் வீசப்பட்ட குண்டுகள் எதுவும் கோயிலைப் பாதிக்காது கடலுக்குள் விழுந்தன. ஆங்கிலேயர் ஆட்சியில் கோணேஸ்வரம் இழந்த பெருமையை மீளப் பெற வித்திடப்பட்டது.\nஇவ்வாறான சூழ்நிலையில் 1948ஆம் ஆண்டு பெப்ரவரி 4 ஆந் திகதி இலங்கை சுதந்திரம் பெற்றது. போர்த்துக்கேயர் ஆலயத்தை அழித்தபோது ஆலயத்திலிருந்த விக்கிரகங்களை நாலாபக்கமும் எடுத்துச் சென்று புதைந்திருந்தார��கள். சிதாகாசவெளியைத் தமது உள்ளத்திருத்திப் பிரார்த்தனை செய்த மக்களின் பிரார்த்தனை வீண்போகவில்லை. 1950 ஆம் ஆண்டு வரலாற்று நியதிப்படி இறையருளால் பிள்ளையார், சிவன், பார்வதி, திருவெங்கவடிவ அம்பாள், அஷ்சரதேவர், சந்திரசேகரர் முதலிய திருவுருவங்களோடு, அன்னவாகனம் ஆகியனவும் பூமியிலிருந்து கிணறு வெட்டும்பொழுது வெளிப்பட்டன. சைவப்பெருமக்கள் ஒன்றுகூடி, முன்னர் கோயில் இருந்த இடத்தில் கோயிலைக் கட்டி இத்திருவுருவங்களைப் பிரதிஷ்டை செய்தனர். இதன் பின்னர் 1963 ஆம் ஆண்டு கும்பாபிஷேகமும் நடைபெற்றது. 1963ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மூன்றாந் திகதி ஆவர்த்தன மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தேறியது. தெரிவு செய்யப்பட்ட ஆலய பரிபாலன சபைத் தலைவராகக் காலஞ்சென்ற டாக்டர் சு. சித்திரவேல் அவர்கள் தலைமை தாங்கினார். 1971 ஆம் ஆண்டு இவர் சிவபதம் அடைந்த பின்னர் இப்பொறுப்பை ஏற்றவர் திரு. மு. கோணாமலை செல்வராசா அவர்கள்.\nகுளக்கோட்டு மன்னன் காலத்திலிருந்து தெப்பத்திருவிழா மிகச் சிறப்பாக நடைபெற்று வந்தது. 1973 ஆம் ஆண்டு முதல் மீண்டும் இத்திருவிழா நடைபெறுகின்றது. மக்கள் ஆதரவினால் ஆலயப் புனருத்தாரணப் பணிகள் நிறைவேறி, 1981 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 25ஆந் தேதி ஜீர்ணோத்தாரண கும்பாபிஷேகம் நடைபெற்றது. மீண்டும் ஆலயத்தில் பல புனருத்தாரணப் பணிகள் செய்யப்பட்டன. ஆலய பரிபாலனசபையுடன், இந்து கலாச்சாரப் அமைச்சு, வடகிழக்கு மாகாண சபை ஆகியன இணைந்து இப்பணியில் ஈடுபட்டு 1993 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 11 ஆந் திகதி மிகச் சிறப்பான முறையில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இவற்றின் மூலம் திருவுருவங்கள் அதீத சக்தியைப் பெறுவதோடு நாட்டிற்கும், மக்களுக்கும் அருளை வழங்கும் என்பது ஆன்றோர் கருத்தாகக் காணப்படுகின்றது.\nதிருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஜி.யு. போப் அவர்கள் கூறியுள்ள கருத்து உற்று நோக்கத்தக்கது. ‘‘சில வேளைகளில் கோயில்களில் உள்ள சிலைகள் வெறும் சின்னங்களாகக் கருதப்படுகின்றன. இது ஒரு பூரணமான கருத்தல்ல. ஒவ்வொரு சிலையும் ஒரு பிரத்தியேகமான அபிஷேகத்தினால் தெய்வீகத்தன்மை பெறுகின்றது’’ என்பதற்கிணங்கப் பல தடவைகள் கும்பாபிஷேகம் கண்ட இத்திருக்கோயிலின் அருளுக்கு இணையேது\n2003ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 3ஆந் திகதி, திருக்கோணேஸ்வர வரலாற்றில் புதிய திருப்பம்மிக்க நாளாகக் காணப்படுகின்றது. கி.பி. 1624 ஆம் ஆண்டு போர்த்துக்கேயரால் ஆலயத்தின் தேர்கள் அழிக்கப்பட்டபின் இன்றுவரை பழம்பெருமைமிக்க தேரையும், தேர்த் திருவிழாவையும் மக்கள் கண்டுகளிக்க முடியவில்லை. ஏறக்குறைய 379 ஆண்டுகளின் பின் மீண்டும் அழகுமிக்க புதிய தேரிலே மாதுமையம்பாள் சமேத கோணேசப்பெருமான் எழுந்தருளி மக்களை ஆட்கொண்ட நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.\nதற்காலத்தில் இங்கு செல்வதற்கான செப்பனிடப்பட்ட தார்வீதி காணப்படுகின்றது. மலையுச்சியிலுள்ள சமதரைக்கு ஏறுவதற்கு வசதியாகப் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. திருக்கோணேஸ்வரம் அமைந்துள்ள பிரடெரிக்கோட்டை, அதியுயர் பாதுகாப்புவளையமாகக் காணப்படுவதால் ஆலயத்திற்கு அண்மையிலும் பாதுகாப்புப்படைகள் காவல் செய்கின்றனர். கடந்த காலங்களில் நாட்டில் காணப்பட்ட அரசியல் சூழ்நிலை காரணமாக இப்பகுதிக்குள் செல்வதற்கு விசேட அனுமதிபெற்றே செல்ல வேண்டியுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள அமைதி இங்கு நித்திய நைமித்திய வழிபாடுகள் சிறப்புற நடைபெறவும், மக்கள் கோணேசப் பெருமானைத் தடையின்றிச் சென்று தரிசிக்கவும் வகை செய்துள்ளது.\nதிருக்கோணேஸ்வரம் பாடல்பெற்ற தலமாகக் காணப்பட்டு, ஈழம், இந்தியா, மேலை நாட்டார் எனப் பலதிறப்பட்டோராலும் புகழப்பட்டுள்ளது. கீழைத்தேசத்திலுள்ள கிறிஸ்தவரல்லாத மக்களின் உரோமாபுரி என்று குவைரோஸ் அவர்களால் பாராட்டப்பெற்றது. பிரம்மாண்டத்தின் இடைநாடியென சாந்தோக்கிய உபநிடதம் உரைக்கின்றது. அனுக்கிரகத்தலம் எனத் திருவாதவூரடிகளும், பல்வளமும் நிறைபதியெனக் கந்தபுராணமும் போற்றியுள்ளன. எல்லாரும் எல்லாச் செல்வமும் பெற்று வாழ்ந்த இணையிலாப் பதியென இராமாயணம் இயம்பும். இவ்வாறான புகழ்பெற்ற திருத்தலம் திருக்கோணேஸ்வரம்.\nஇதன் தொன்மையை அறிய எண்ணி, 1956 ஆம் ஆண்டு திருக்கோணேஸ்வரக் கடலினடியில் ஆராய்ச்சி செய்த ஆர்தர் சி. கிளார்க், மைக் வில்சன், ரொட்னி ஜோங்கல்ஸ் என்பவர்களின் ஆராய்ச்சிக்குறிப்புகளையும், புகைப்படப்பிரதிகளையும் ஆய்வு செய்தோர், மிகப்பழமை வாய்ந்த ஆலயம் கடலின் அடியில் ஆழ்ந்திருப்பதாகத் தெரிவித்துள்ளார். பிரம்மாண்டமான மணிகளும், விளக்குகளும், தூண்களும், கோயிற் தளங்களும் கடலினடியில் இருப்பதாக ஆய்வின் முடிவில் கூறப்பட்டுள்ளது.\nதமிழர்களின் வரலாற்றையும், திருக்கோணேஸ்வரத்தின் தொன்மையையும் மறைக்கவும், மாற்றவும் முயலும் சக்திகளால், கடலினடியில் செய்யப்பட்ட ஆராய்ச்சியின் முடிவுகளைக் கொண்ட ஆவணங்கள் மறைக்கப்பட்டு, ஆராய்ச்சிகள் தொடர முடியாத நிலை ஏற்பட்டது. இந்த ஆவணங்கள் மீட்கப்பட்டு ஆய்வுகள் தொடரப்பட்டால், நாம் கணித்துள்ள காலத்தை விட தொன்மை மிக்கதொரு காலத்தில் தமிழர்களும், அவர்கள் தழுவிய சைவமும் ஈழமண்ணில் இருந்துள்ளது என்ற உண்மை புலப்படும்.\nதினமும் விழாக்கோலம் பூண்டு, சுதந்திரமாக மக்கள் சென்று வணங்கிய திருக்கோணேஸ்வரத்தின் இன்றைய நிலை என்ன பாதுகாப்புப் பிரதேசமாகவுள்ள பிரடெரிக் கோட்டையுள் எழுந்தருளியிருக்கும் கோணேசப் பெருமானின் இன்றைய நிலை கல்மனங் கொண்டோரையும் கலங்கச் செய்யும். மலையடிவாரத்திலிருந்து மேலே ஏறிச்செல்லும்பொழுது, வீசுகின்ற காற்றிலே மலர் மணமும், மூலிகைகளின் வாசமும் சேர்ந்து புத்துணர்வைக் கொடுக்கும். இலந்தை, பாலை, நாவல் எனப் பல்வகைப் பழங்கள் எங்கும் விழுந்து பரவிக் காணப்படும். இம்மரங்கள் தறிக்கப்பட்டுப் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மானும், மயிலும், மந்தியும் அங்குமிங்கும் சுதந்திரமாகத் திரியும். இவையெல்லாம் எங்கே ஓடிச்சென்றனவோ தெரியவில்லை. மலை உச்சியிலே சில மந்திகள் காணப்படுகின்றன.\nஇறைவனைத் தரிசிக்க அதிகாரிகளின் பரிந்துரையின் பேரிலேயே கோட்டைக்குள்ளே செல்ல முடியும். மலையடிவாரத்தின் கடற்கரைப்பகுதி அன்று வெண்மணற்பரப்பாகக் காணப்பட்டது. இன்று அப்பகுதி முள்ளடர்ந்த பற்றைபோல மாறியிருக்கின்றது. மலையடிவாரத்திலுள்ள பாதுகாப்புப் படையினரிடம் கடவுச்சீட்டு, அடையாள அட்டை இவற்றைக் கொடுத்து அவர்கள் தரும் பற்றுச் சீட்டுடனேயே கோட்டைக்குள் சென்று, கோணேசப் பெருமானைத் தரிசிக்கலாம். திருக்கோணேஸ்வரத்தில் வெளிநாடுகளிலிருந்து செல்வோரைத் தவிர உள்ளூர் மக்களைக் காண்பது அரிதாகவே காணப்படுகின்றது. தினமும் விழாக்கோலம் பூண்டிருந்த புண்ணியபூமியின் அண்மைக்கால நிலைமை இவ்வாறுதான் காணப்படுகின்றது. இந்நிலை மாறி தொன்மையும், வரலாற்றுப் பெருமையும் மிக்க கோணேசர் ஆலயத்தின் பெருமை மீண்டும் நிலைநிறுத்தப்படுவதோடு ���வ்வாலயத்தின் சிறப்புக்களை அனைவரும் அறிந்து போற்றிப் பரவுதல் அவசியமாகும்.\nதமிழ்நாட்டில் இருந்து தமிழ்மொழிக்காக குரல் கொடுக்கும் மிகமுக்கியமான நண்பர்களில் இவரும் ஒருவர். இவருடைய சகோதரர் ரவி தமிழ்வாணன் ஈழத்துக்குச் சென்று, அங்கே எம் மக்களின் படைப்புக்களை நூல்களாக வெளிக்கொண்டுவருவதில் முன்நிற்பவர். இப்போது கூட ரவி தமிழ்வாணன் பல ஈழத்துப்படைப்புக்களை வெளிக்கொண்டு வருவதாக அறியக் கிடக்கின்றது.\nLabels: ஈழத்துப் புராதன பஞ்ச ஈஸ்வரர், ஈழம், கோவில்கள்\nஇன்று பகுத்தறிவாளர்கள் எனக் கூறிக்கொள்வோர் பகுத்தறிந்து எதையும் கூறுகிறார்களா என்று பகுத்தறிய எனக்குப் பகுத்தறிவு உண்டா என என் பகுத்தறிவை நானே பகுத்தறிவதற்கு எனக்குப் போதுமான பகுத்தறிவு இருக்கா இல்லையா\nகடவுள் மறுப்பு, சாதி பேதமற்ற சமூகம், யாவரையும் சமமாக பார்க்கும் எண்ணங்களே ஆரம்பகால தமிழ்நாடு, ஈழத்துத் தமிழ்ப் பகுத்தறிவாளர்களின் கருப்பொருட்களாக இருந்துள்ளன. இவை எவற்றிலும் குறையில்லை, குற்றமுமில்லை என்றே அடியேனின் பகுத்தறிவு பகுத்து என் உளமுள் புகுத்துகின்றது. ஆனால், இந்தப் பகுத்தறிவாளர்கள் தாம் பகுத்த பகுப்பை பற்றிப் பிடித்து தான், தன் குடும்பம், தான் சார்ந்த சமூகம் கடைப்பிடிக்க எவ்வளவிற்கு முயன்றுள்ளார்கள் என்பது கேள்விக்குறியது இந்தப் பகுத்தறிவு தமிழர்களின் வாழ்வில் ஏற்படுத்திய நன்மை, தீமைகள் எவை\nஅந்தக் கேள்விகளை உங்கள் பகுத்தறிவிற்கு விட்டு இந்தப் பகுத்தலை முடித்து மிக விரைவில் இன்னுமோர் பகுப்பில் சந்திக்கிறேன். நன்றி\nபகத்தறிந்து தொடர்ந்து பகுப்போம்...... பதிவு தொடரும்...\nமனித நேய மாண்பாளர் வள்ளலார்\nLabels: ஈழம், தமிழ்நாடு, தமிழ்ப் பகுத்தறிவாளர்\nகாயத்திரி மந்திரத்தின் விஞ்ஞான விளக்கம்\nகாயத்திரி மந்திரத்தின் விஞ்ஞான விளக்கம்\nஅகத்தியருக்கு ஆசி வழங்கி தமிழைத் தந்தவனே; உன் வழிவந்த இனம் வாடுதய்யா வழியின்றி; எழுவாய் வருவாய் குருவாய் அருள்வாய்; தீயவரை அழித்து தமிழைக் காத்திடுவாய் குகனே.\nநிலையற்றதை நிலையென நினைக்குது மனம்; அலைகிறேன் அல்லும் பகலும் அதற்கே தினம்; சிலை நீயென பால் தேனாகி விரையம் பணம்; கலையாதா இந்த உனக்கொவ்வாத மூடத்தனம்.\nமானிட உடம்பைப் பெற்ற பயன்\nபாடல்: அழகென்ற சொல்லுக்கு முருகா\nபாடல்: ஜெய ஜெய தேவி\n��ான் என்ற கொடும்பாவம் தீர்க்கும் ஆசான் அகத்தீசர்\nசிவனும் சித்தர்களும் வாழும் சதுரகிரி\nதமிழ் தந்து, தமிழ் வளர்த்த சித்தர்கள் பூமி மேலும் அறிய\nமனித நேய மாண்பாளர் வள்ளலார்\n\"ஜீவகாருண்யமே ஞான வீட்டின் திறவுகோல்\" -\nஆடாதீர்; சற்றும் அசையாதீர்; வேறொன்றை நாடாதீர்; பொய்யுலகை நம்பாதீர்; வாடாதீர்.\nஈழத்துப் புராதன பஞ்ச ஈஸ்வரர் கோவில்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/26751/", "date_download": "2018-07-18T01:20:58Z", "digest": "sha1:JWUT5K33FAAQDPO2K32STBP2XEDXHWDI", "length": 10238, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "உலகக் கிண்ணப் போட்டித் தொடருடன் ஓய்வு பெற்றுக்கொள்ளவதாக தென் ஆபிரிக்க அணித் தலைவர் அறிவிப்பு – GTN", "raw_content": "\nஉலகக் கிண்ணப் போட்டித் தொடருடன் ஓய்வு பெற்றுக்கொள்ளவதாக தென் ஆபிரிக்க அணித் தலைவர் அறிவிப்பு\nஉலகக் கிண்ணப் போட்டித் தொடரின் பின்னர் ஓய்வு பெற்றுக்கொள்ளப் போவதாக தென் ஆபிரிக்க கிரிக்கட் அணியின் தலைவர் Faf du Plessis தெரிவித்துள்ளார். தென் ஆபிரிக்க தேசிய அணியின் டெஸ்ட் மற்றும் இருபதுக்கு இருபது அணித் தலைவராக Faf du Plessis திகழ்கின்றார்.\nஎதிர்வரும் 2019ம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டித் தொடருடன் சர்வதேச கிரிக்கட் போட்டிகளிலிருந்து ஒய்வு பெற்றுக்கொள்ள உத்தேசித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். தம்முடன் மேலும் சில சிரேஸ்ட வீரர்களும் உலகக் கிண்ணப் போட்டித் தொடருடன் ஓய்வு பெற்றுக்கொள்ள உத்தேசித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nTagsFaf du Plessis உலகக் கிண்ணப் போட்டித் தொடர் ஓய்வு தலைவர் தென் ஆபிரிக்க அணி\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஇந்தியாவுக்கெதிரான ஒரு நாள் போட்டித் தொடரை இங்கிலாந்து கைப்பற்றியுள்ளது\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஅர்ஜென்ரீன உதைபந்தாட்ட அணியின் பயிற்சியாளர் பதவிவிலகியுள்ளார்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nசந்திமால் – ஹத்துருசிங்க – குருசிங்க ஆகியோருக்கு 4 ஒரு நாள் போட்டிகளிலும் விளையாடத் தடை\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nகரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி- துள்ளுகுடியிருப்பு சென்/மேரிஸ் விளையாட்டுக்கழகம் வெற்றி…\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nவிம்பிள்டன் டென்னிஸ் – ஜோகோவிச் சம்பியன்\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nவடக்கு கிழக்கு உதைப்பந்தாட்ட வீரர்களின் திறனை வளர்க்கவே ச���ற்றுப் போட்டியினை நடத்துகிறோம்….\nதேசிய மட்டத்திற்குச் சென்ற கரப்பந்தாட்ட அணியை மாகாணத்திற்கு அனுப்பாத பாடசாலை பெற்றோர்கள் கவலை:-\nஐ.பி.எல் தொடரில் இன்றைய தினம் இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன:-\nயாழ் கோட்டைக்குள் இருந்த மினி முகாமே உள்ளகரீதியாக மாற்றப்படுகிறது… July 17, 2018\nஇந்தியாவுக்கெதிரான ஒரு நாள் போட்டித் தொடரை இங்கிலாந்து கைப்பற்றியுள்ளது July 17, 2018\nநுண்கலைத்துறையின் அரங்க விழா 2018… July 17, 2018\nவட்டுக்கோட்டைக் காவற்துறையும் சமூகவிரோதிகளின் பின்னணியில்\nஆக்கிரமிப்பின் விளிம்பில், வெடுக்குநாறி மலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலய த்தில் ஆடிப் பிறப்பு… July 17, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nK.Ranjithkumar on மரண தண்டனையை நிறைவேற்ற பெண்மணி ஒருவர் முன்வந்துள்ளார்\nK.Ranjithkumar on மரண தண்டனையை நடைமுறைப்படுத்துவதற்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அதிருப்தி\nLogeswaran on “பொய் வாக்குறுதி கொடுக்க நான் தயாராக இல்லை, ஆனாலும் ஆழமான விசாரணை நடத்துவோம்”\nஇராணுவத்தினருக்கு எதிராக ஆட்கொணர்வு வழக்கில் உதவிய பெண் மற்றும் அவரது மகன் மீது தாக்குதல்…. on நாவற்குழியில் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான ஆள்கொணர்வு மனுக்கள் மீதான விவாதம் ஒத்திவைப்பு….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/27642/", "date_download": "2018-07-18T01:20:51Z", "digest": "sha1:UGCGQ56D22OEI6NGOANPTTE4YC44D424", "length": 13210, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "புதிய எதிர்பார்ப்புக்களுடன் நாட்டை முன்னெடுத்துச் செல்லவே அமைச்சரவை மாற்றம் – ஜனாதிபதி – GTN", "raw_content": "\nபுதிய எதிர்பார்ப்புக்களுடன் நாட்டை முன்னெடுத்துச் செல்லவே அமைச்சரவை மாற்றம் – ஜனாதிபதி\nபுதிய எதிர்பார்ப்புக்களுடன் ஒரு நாடு என்ற ரீதியில் முன்னேறிச் செல்வதற்கு அமைச்சரவையில் மாற்றங்களை செய்ததாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். அந்த வகையில் நாட்டின் அபிவிருத்திக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு புதிதாக பதவிப்பிரமாணம் செய்துகொண்ட அமைச்சர்களிடம் தான் கேட்டுக்கொள்வதாக ஜனாதிபதி தெரிவித்தார்.\nபுதிய அமைச்சரவை மாற்றத்தின் கீழ் 9 புதிய அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களும் இராஜாங்க அமைச்சர் ஒருவரும் இன்று (22) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். இந்நிகழ்வில் உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஅந்த வகையில் மங்கள சமரவீர நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சராகவும் எஸ்.பி. திஸாநாயக்க சமூக வலுவூட்டல், நலன்பேணல் மற்றும் கண்டிய மரபுரிமைகள் அமைச்சராகவும் டபிள்யு.டீ.ஜே.செனவிரத்ன தொழில், தொழில் உறவுகள் மற்றும் சப்ரகமுவ அபிவிருத்தி அமைச்சராகவும் ரவி கருணாநாயக்க வெளிநாட்டலுவல்கள் அமைச்சராகவும் மஹிந்த சமரசிங்க துறைமுகங்கள், கப்பற்துறை அமைச்சராகவும் கயந்த கருணாதிலக காணி, பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சராகவும் அர்ஜுன ரணதுங்க பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சராகவும் சந்திம வீரக்கொடி திறன் விருத்தி, தொழிற் பயிற்சி அமைச்சராகவும் திலக் மாரப்பன அபிவிருத்தி பணிகள் அமைச்சராகவும் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.\nஅமைச்சர் மஹிந்த அமரவீர ஏற்கனவே உள்ள மீன்பிடித்துறை அமைச்சுடன் சேர்த்து புதிதாக மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.\nநட்புறவுடனும் அர்ப்பணிப்புடனும் செயற்பட்டு நாட்டின் அபிவிருத்திக்காக கூட்டுப்பொறுப்பை நிறைவேற்ற ஒன்றிணையுமாறு புதிய அமைச்சர்களிடம் தெரிவித்த ஜனாதிபதி, மனிதர்களை நல்லவர்களாக மாற்றுவதன் மூலமே சமூகத்தையும் நாட்டையும் மாற்றுவதற்கு முடியுமென்றும் குறிப்பிட்டார்.\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர், ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.அபேகோன் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.\nTagsஅமைச்சரவை புதிய எதிர்பார்ப்பு மாற்றம் முன்னெடுத்துச் செல்ல\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் கோட்டைக்குள் இருந்த மினி முகா���ே உள்ளகரீதியாக மாற்றப்படுகிறது…\nஇலக்கியம் • இலங்கை • பிரதான செய்திகள்\nநுண்கலைத்துறையின் அரங்க விழா 2018…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவட்டுக்கோட்டைக் காவற்துறையும் சமூகவிரோதிகளின் பின்னணியில்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஆக்கிரமிப்பின் விளிம்பில், வெடுக்குநாறி மலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலய த்தில் ஆடிப் பிறப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் இந்து சாரணர்களினால் சிறப்பாக கொண்டாடப்பட்ட ஆடித்திருநாள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.கோட்டைக்குள் ஆடிப்பிறப்பு.. (படங்கள் இணைப்பு)\nஇணைப்பு3 – அமைச்சரைவையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன\nபதில் காவல்துறை மா அதிபராக சீ.டி. விக்ரமரட்ன நியமனம்\nயாழ் கோட்டைக்குள் இருந்த மினி முகாமே உள்ளகரீதியாக மாற்றப்படுகிறது… July 17, 2018\nஇந்தியாவுக்கெதிரான ஒரு நாள் போட்டித் தொடரை இங்கிலாந்து கைப்பற்றியுள்ளது July 17, 2018\nநுண்கலைத்துறையின் அரங்க விழா 2018… July 17, 2018\nவட்டுக்கோட்டைக் காவற்துறையும் சமூகவிரோதிகளின் பின்னணியில்\nஆக்கிரமிப்பின் விளிம்பில், வெடுக்குநாறி மலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலய த்தில் ஆடிப் பிறப்பு… July 17, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nK.Ranjithkumar on மரண தண்டனையை நிறைவேற்ற பெண்மணி ஒருவர் முன்வந்துள்ளார்\nK.Ranjithkumar on மரண தண்டனையை நடைமுறைப்படுத்துவதற்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அதிருப்தி\nLogeswaran on “பொய் வாக்குறுதி கொடுக்க நான் தயாராக இல்லை, ஆனாலும் ஆழமான விசாரணை நடத்துவோம்”\nஇராணுவத்தினருக்கு எதிராக ஆட்கொணர்வு வழக்கில் உதவிய பெண் மற்றும் அவரது மகன் மீது தாக்குதல்…. on நாவற்குழியில் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான ஆள்கொணர்வு மனுக்கள் மீதான விவாதம் ஒத்திவைப்பு….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://masjidhulihsaan.blogspot.com/2015/12/", "date_download": "2018-07-18T01:19:45Z", "digest": "sha1:4E7C4MQSON73TQTA5EN5KU2SNFVZL7LL", "length": 8739, "nlines": 105, "source_domain": "masjidhulihsaan.blogspot.com", "title": "December 2015 ~ VOICE OF ISLAM", "raw_content": "\nசுய ஒழுக்கம்-சமூக மாற்றத்தின் முதல் படி.\nஇஸ்லாமிய ஷரியத்/மனித சட்டங்கள் – ஓர் பகுப்பாய்வு-072916..\nஅப்பாவிகள் கைதும் இஸ்லாமிய நீதியும்-080516..\nபாரூக் கொலையும் – சமூகத்தின் செயல்பாடுகளும்..\nமக்களோடு நாம் மக்களுக்காக நாம்..\n3:27 AM ஜுமுஅ உரைகள்\nஒவ்வோர் ஆண்டு ரபிய்யுல் அவ்வல் மாதம்மும் நம் சமூகத்தில் நபிகளார் (ஸல்) அவர்கள்மீதான நேசம் என்ற பெயரில் புகழ்பாக்கள் பாடுவதும், திக்ருகளும், கந்தூரி நிகழ்ச்சிகளும் நடைபெறுவது வழக்கம்.\nமுஸ்லிம்களின் தலையாய பணி எது \n5:01 AM ஜுமுஅ உரைகள்\nஇறைவன் மனிதனை படைத்து அவனுக்கு நேரிய வழிகாட்டுதல்களை வழங்கி, இறுதியில் சுவனத்திற்கு தகுந்தவனாக மாற்றிடும் ஓர் தேர்வுக்கான இடமாக இந்த உலகினை ஏற்படுத்தியுள்ளான்.\n4:20 AM ஜுமுஅ உரைகள்\nஇந்திய மற்றும் உலகம் முழுவதிலும் நிகழும் பல்வேறு வன்முறை சம்பவங்கள் மற்றும் அதனையொட்டி எல்லோராலும் இஸ்லாமிய சமூகம் புறக்கணிக்கப்பட்டும் பழிக்கப்படும் வருகிறது.\nசமூக சேவை ஏற்படுத்திய தாக்கங்கள்..\n5:59 AM ஜுமுஅ உரைகள்\nதமிழகத்தின் தலைநகர் சிங்காரச் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்கள் சமீபத்திய பெருமழையினால் தத்தளித்து வருகிறது. இந்த தருணத்தில் முஸ்லிம் அமைப்புகள் மத, ஜாதி, மொழி என்ற எந்த பாகுபாடின்றி இரவு பகல் பாராமல் மீட்ப்புப்பணியிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, குடிநீர், மற்றும் பால் போன்ற அத்தியாவிசய பொருட்களை வழங்குவதிலும் முழு முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர்.\nஇந்த மனிதநேய செயல்பாட்டால் பெருமளவு முஸ்லிம்கள் மீது ஊடகங்கள் மற்றும் பிரிவினைவாத சக்திகளினால் ஏற்படுத்தப்பட்ட பிம்பம் பாதிக்கப்பட்ட மக்களின் மனதிலிருந்து அகன்று முஸ்லிம்களை சகோதர வாஞ்சையுடன் பார்க்கும் சூழல் உருவாகியிருக்கிறது.\nமனிதநேயம் கொண்ட தொண்டின் மூலமே மனிதகுலத்திற்கு இறைவன் காட்டித்தந்த இந்த மார்க்கத்தின் அவசியத்தை பிறருக்கு புரியும்படி எடுத்துவைக்க முடியும் என்பதனையே இந்த சம்பவம் நமக்கு உணர்த்தியிருக்கிறது. எவ்வித பேதமின்றி சுயநலம் பாராத சமூக ச���வையின் மூலமே இஸ்லாமிய மாண்புகளை பிறமக்களுக்கு முன் சிறப்பாக அறிமுகப்படுத்திட முடியும் என்பதனை விளக்கும் ஜுமுஅ சிறப்புரை.\nஜுமுஅ சிறப்புரை @ மஸ்ஜிதுல் இஹ்ஸான், கோவை\nநாள்: டிசம்பர் 4, 2015\nஉரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி\nஇந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்\nமுஸ்லிம்கள் தாங்க வேண்டிய ஆயுதம் எது \n4:12 AM ஜுமுஅ உரைகள்\nஇந்திய தேசம் முழுவதும் மத அடிப்படையிலான முஸ்லிம்களுக்கு எதிரான துவேஷக் கருத்துகள் பரவலாக்கப்பட்டு வரும் இந்த காலகட்டத்தில், முஸ்லிம்கள் எவ்வாறான நடவடிக்கைகள் மற்றும் அவர்களின் செயல்பாடு எதனை பிரதிபலிப்பதாக அமைய வேண்டும் என்பதனை விளக்கும் ஜுமுஅ சிறப்புரை.\nஜுமுஅ சிறப்புரை @ மஸ்ஜிதுல் இஹ்ஸான், கோவை\nநாள்: நவம்பர் 27, 2015\nஉரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி\nஇந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்\nதராவீஹ் சிறப்புரைகள் (Audio & Video) (38)\nகட்டிட பணிகள் : (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilvideonews.info/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8.html", "date_download": "2018-07-18T00:55:26Z", "digest": "sha1:4Y7LVFG6NYJGAVDNKPD5PRSXUIWR4MOI", "length": 2546, "nlines": 43, "source_domain": "tamilvideonews.info", "title": "பக்கத்து வீட்டு பையன் இந்த ஆண்டியிடம் செய்யும் வேலையை பாருங்க !!", "raw_content": "\nபக்கத்து வீட்டு பையன் இந்த ஆண்டியிடம் செய்யும் வேலையை பாருங்க \nபக்கத்து வீட்டு பையன் இந்த ஆண்டியிடம் செய்யும் வேலையை பாருங்க இளைஞனின் ஆஸ்கர் கனவு – சூப்பர் காமெடி | My Oscar Dream\nPrevious Previous post: தனியாக வீட்டில் ஆடை மாற்றிய பெண்ணுக்கு நடந்ததை பாருங்கள்\nNext Next post: இலங்கை ராவணன் உடல் இப்போது எப்படி இருக்கு என்று பாருங்கள். ஷேர் செய்யுங்கள்.\nஒரு நாள் விவசாயியா இருந்து பாரு… கடைக்குட்டி சிங்கம் படத்தின் 4 நிமிட காட்சி\nநீங்கள் விந்துவை அதிகம் வீணாக்குபவரா அப்போ உடனே இத பண்ணுங்க – அனைவருக்கும் பகிருங்கள்\nஉங்கள் PHOTO வில் இதுபோல் இருந்தால் REMOVE செய்வது எப்படி\nடெல்லியில் 11 பேர் மர்ம மரணம்: ‘திகில் வீடு’பற்றி புதுத்தகவல் #Delhi #Sucide #CCTV\n… கனவில் வந்து கூறிய கடவுள்… நடந்தது என்ன…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vaazkaipayanam.blogspot.com/2010/10/14-10-2010.html", "date_download": "2018-07-18T01:22:39Z", "digest": "sha1:I2DDWD3P6CCDO2EB62TMP65JYB2QR7XI", "length": 28228, "nlines": 244, "source_domain": "vaazkaipayanam.blogspot.com", "title": "வாழ்க்கைப் பயணம்: கொசுறு 14-10-2010", "raw_content": "\nஃபிகரோடு கோவிலுக்கு போவது நெகட்டிவ் அப்ரோச்,\nஃபிகர் பார்க்க கோவிலுக்கு போவது பாசிடிவ் அப்ரோச்,\n- என சாணியடி சித்தர் சொல்லி இருக்கிறார்.\nநெடுநாட்களாக விடுபட்டிருக்கும் பாகம் இது. நேரம் கிடைக்கும் போது எழுதுவதற்கு சுலபமாக அமைவதும் இந்த பகுதி தான். காரணம் இப்பகுதியில் தகவல் திரட்டுகள் குறைவு, யாவும் என் சிந்தனை பகிர்வுகளாக அமைகின்றன.\nநாம் படிக்கும் சில கவிதைகள் நமக்குள் டக்கென ஒரு ஃப்ளாஸ் அடிச்சிட்டு போகும் பாருங்க அம்மாதிரியான கவிதைகளே எவ்வளவு நாட்களுக்கு பிறகு படிச்சாலும் புதிதாக படிப்பதை போலவே அனுபவத்தை கொடுக்கும். கற்றது தமிழ் எம்.ஏ எனும் திரைப்படத்தில் வரும் ஒரு கவிதையை கீழே கொடுத்திருக்கிறேன்:\nவாசிப்போரின் புரிதலுக்கு ஏற்ற மாதிரி இக்கவிதை வேறுபடலாம். நியூட்டனின் விதியை இதில் காண முடிகிறது. ஒரு செயலுக்கான எதிர்வினை. மற்றது வண்ணத்து பூச்சியின் விளைவு. பட்டம்பூச்சி சிறகடிப்பிற்கும் சுனாமி வருவதற்கும் ஒற்றுமை இருப்பதாக சொல்வார்களே, அதைப் போல். ஒபாமா சிந்தித்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு கணத்திலும் உங்கள் பாக்கெட் பணம் காலியாகி கொண்டிருக்கிறது. புரிஞ்சவன் தான் புத்திசாலி.\nபிக் பேங் தியோரி பற்றி ஏற்கனே எழுதி இருக்கிறேன். பிரபஞ்ச விளைவுகள் தொடர்பான கட்டுரைகள் பலவும் டாக்டர். ஜெயபாரதன் இணையத்தில் எழுதி வருகிறார். இவரின் பல கட்டுரைகள் புரிதலுக்கு சற்றே சிரமமானதாக இருக்கிறதெனினும் இப்படியான தகவல் களஞ்சியத்தை நமக்கு தொகுத்தளித்திருப்பது சிறப்பு.\nDark Matter என்பதை அண்ட சராசரத்தின் மாபெரும் அமைப்பு என்பதாக விஞ்ஞானிகள் விளக்குகிறார்கள். இன்றய டெக்னாலஜியின் துணைக் கொண்டு இதனை அறிந்துக் கொள்வதற்கான கருவிகள் கண்டுபிடிக்கப்படவில்லை. 2012க்கு இன்னும் ரெண்டு வருஷம் தானே இருக்கு அதுக்குள்ளாவது இதை பற்றி நாம் அறிந்துக்கொள்ள முடியுமா\nஓரிரு மாதங்களுக்கு முன் நான் வித்யா எனும் திருநங்கையரின் சுயசரிதை புத்தகத்தை வாசிக்க நேர்ந்தது. லிவிங் ஸ்மைல் எனும் வலைபதிவின் உரிமையாளரான இவரின் புத்தகம் கிழக்கு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. திருநங்கையர் தொடர்பான புத்தகங்கள் தமிழில் வெகு குறைவானவையே. அவர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து மக்கள் மத்தியில் விளிப்புணர்ச்சி ஏற்படுத்தப்பட வேண்டும் எனும் நோக்கில் ஊடகங்கள் முயற்சித்து வருகின்றது. நல்ல விசயம் தான்.\nஎன்னுள் எழுந்த சில சந்தேகங்களை இங்கு முன் வைக்கிறேன். தனது பாலியல் மாற்று அறுவை சிகிச்சைக்கு முன், பிச்சை எடுத்தாவது தனது பாலியல் மாற்றத்தை செய்துகொள்ள நினைக்கும் வித்யா அது நடந்த பின் திருநங்கையர் பிச்சை எடுக்கக்கூடாது அங்கீகாரம் வேண்டும் எனும் புரட்சிகர பெண்மணியாகிவிடுகிறார். அது தவறென சொல்லவில்லை. அச்சிந்தனை அறுவை சிகிச்சைக்கு முன்னதாக அவருக்கு தோன்றாமல் போன காரணம் என்ன தன்னை மற்றவர் அவமானபடுத்திவிடக்கூடாது என்பதற்காகவே திருநங்கையர் அருவறுப்பாக நடந்துக் கொள்கிறார்கள் என சொல்கிறார்.\nதன் இனத்திற்கு இழுக்கு செய்கிறார்கள் என்பதற்காகவே ஆண்கள் திருநங்கையரை கேலி செய்கிறார்கள். நம்புங்கள் இதுவும் உண்மை தான்.\nமனித கடத்தல் தொடர்பான எனது தகவல் சேமிப்பின் போது படிக்க நேர்ந்த ஒரு செய்தி. ஒரு ஆண், ஒரு பெண்னை திருமணம் செய்துக்கொள்வதென்றால் கடத்திச் சென்றுவிட வேண்டுமாம். பிறகு அந்த ஆணின் பெற்றோர் கடத்தப்பட்ட பெண்ணின் பெற்றோரிடையே அனுமதி கேட்டு திருமணம் செய்து வைப்பார்களாம். இது ஒரு நாட்டில் ஓர் இனக் குழுவினரிடையே நடக்கும் செயல். என்ன நாடு என்பதை கண்டுபிடித்து சொல்லுங்கள் பார்க்கலாம்.\nதமிழ்த்திரையுலகில் மாற்றங்களை அமைத்தவர்கள் எனும் பட்டியலில் மணிரத்தினமும், ஷங்கரும் இடம் பெற்றிருப்பவர்கள். ஒரு படைப்பாளியிடம் அதீத எதிர்ப்பார்ப்புகள் இயல்பாகவே எற்படும். அதுவே பலரையும் ஏமாற்றமடையவும் செய்கிறது. மணிரத்தினத்தின் இராவணன் படம் வரும் முன்பும் சரி வந்த பின்பும் அதன் பால் எனக்கு அதீத ஈர்ப்பு ஏற்படவில்லை. பல படங்களில் இருட்டு இயக்குநராக இருந்த மணி, இராவணனில் ஐஸை மழையில் கரையவிட்டு ஜில் ஜில் இயக்குநராக மாறி இருக்கிறார். ஷங்கரின் சிவாஜி படம் எதிர்ப்பார்த்த அளவில் இல்லை என்றாலும் ஏமாற்றத்தை கொடுக்கவில்லை. அரைத்த மாவு ருசியாகவே இருந்தது. சமீபத்திய ரோபோ மிக சாதாரண கதையம்சம் கொண்டது. ஹாலிவுட்டில் இது சென்ற நூற்றாண்டில் சிந்தனை வடிவம். அதை தமிழ் சினிமா இப்போது தான் எட்டிப்பிடித்திருக்கிறது என்றால் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. ஒவ்வொரு காட்சியையும் ஒரு வாரம் சிந்தித்து படம் பிடித்திருப்பார்கள் போல. கொள்ளை அழகாக உள்ளது. பின்நவீனதுவ வியாதிகள் என்னத்தான் கீபோர்ட் உடைய தட்டச்சு செய்தாலும் படத்தின் வெற்றியை தவிர்க்க இயலாது. ஏன் அவர்கள் கூட படத்தின் குறையை கண்டுபிடிக்க இரண்டு மூன்று முறை ஓசி டிக்கட்டில் படம் பாத்திருக்கலாம். நல்ல வேலை காசு கொடுத்து பார்த்திருந்தால் தியேட்டரை எழுதி கொடுக்க சொல்லி இருப்பார்கள் போல.\nசென்ற ஆண்டின் இறுதில் வேலை நிமித்தம் திரெங்கானு எனும் இப்பொழுது இருக்கும் மாநிலத்துக்கு வந்தேன். இங்கு வருவது அதுவே முதல் முறையும் கூட. தெரிந்தவர் அறிந்தவர் என யாரையும் தெரியாது. தங்கியிருப்பது கவர்மெண்ட் குவாடர்ஸ். வந்த முதல் நாளே இரவானால் ஏதோ கோலி விளையாடுவதாகவும், நாட்காலியை பரபரவென இழுப்பதாகவும், துணி துவைப்பதாகவும் சந்தம் கேட்கும் இதையெல்லாம் கண்டுக்கொள்ளாமல் தூங்கு என சொன்னார்கள்.\nஎவ்வளவோ ஆச்சு இதையும் பார்க்கலாமென இருந்துவிட்டேன். கிட்டதட்ட ஓர் ஆண்டு காலமாக போகிறது எந்த சத்தத்தையும் கேட்டதில்லை. நேற்று மலாய் நண்பரொருவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். என் பதவியில் இருப்பவர். இந்தோனேசியாவின் மலேசிய தூதரகத்தில் 3 ஆண்டுகள் பணிபுரிந்துவிட்டு வந்திருக்கிறார். வந்ததும் நான் இருக்கும் இடத்தில் டிரான்ஸ்வர் போட்டிருக்கிறார்கள். இரவானால் உன் வீட்டில் ஏதும் சத்தம் கேட்கிறதா என கேட்டார். இல்லை என்றேன். ஏதோ தவறாக இருப்பதை உணர்கிறேன் என்றார். நான் ஏதும் சொல்லவில்லை. அதுதான் நல்ல பொறுமைசாளிக்கு அழகுனு குருநாதர் சொல்லியிருக்கார்.\nபேய் பிசாசுகள் இருப்பதாக சொல்பவர்களே அதிகமான கடவுள் நம்பிக்கையும் கொண்டிருக்கிறார்கள்.\nமழைகாலம் ஆரம்பித்துவிட்டிருக்கிறது. என் பணியிட மாநிலத்தின் தீவுகளை நான்கு மாதங்களுக்கு சுற்றுலா தடா செய்யப் போகிறார்கள். இந்த நான்கு மாதங்களில் தான் இந்தத் தீவுகள் தன்னை சுத்தம் செய்து கொள்கிறதோ என சிந்தித்ததும் உண்டு. கடந்த ஒரு வாரமாக மாலை வேளைகளில் மழை பொழிகிறது. இங்கு வந்த சமயம் எப்போது நான் வெயில் காலத்தை காண்பேன் என்றிருந்தேன்.\nமீண்டும் மழை வந்துவிட்டது. மழைச் சமயங்களில் இயல்பாகவே சாலையில் கார்களின் எண்ணிக்கையும் அதிகமிருக்கும். டிராபிக் ��ைட். பார்க்கிங் தேட வேண்டும். இதனால் வேலைக்கு மோட்டார் செலுத்துவதையே விரும்புவேன். தற்போதய சூழல் என் காலை தூக்கத்தின் பல நிமிடங்களை விழுங்கிவிட்டது.\nபுல்வெளி பகுதி ஒன்றில் சில ஆடுகளும் கோழிகளும் உள்ளன. இவற்றின் தலைகள் மொத்தம் 20. கால்கள் 50. அப்பகுதியில் எத்தனை ஆடுகள் உள்ளன\nநளதமயந்தியின் சுயம்வரம் காண்டத்தில் உள்ள வெண்பா ஒன்று:\nகாணப் பிடிததுகாண்,’ என்றான் களிவண்டு\nஅடுத்ததாக இன்னொன்று தருமிக்கு இறையனார் எழுதி கொடுத்தது:\nகொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி\nகாமம் செப்பாது கண்டது மொழிமோ\nபயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்\nநறியவும் உளவோ நீயறியும் பூவே\nமுதல் பாடலில் நளன் ஓர் அன்னத்தைப் பிடித்து, அன்னமே உன்னைவிட அழகிய நடை கொண்ட பெண் உலகில் உண்டோ என கேட்கிறான். இரண்டாம் பாடலில் காதலியின் கூந்தல் மனத்தைக் காட்டினும் மனம் மிக்க பூ உள்ளதோ என காதலன் தும்பியிடம் கேட்கிறான். லூசு பசங்களா இருப்பாங்களே. அந்த காலத்திலயும் ஒரு மார்கமாதான் சுத்திக்கிட்டு இருந்திருக்காங்க பாருங்களேன்.\nகுறிச்சொற்கள் கேள்வி பதில், கொசுறு, விடுகதை\nநீண்ட நெடிய எழுத்துப் படிவம். நீங்களும் ஒரு மார்க்கமாதான் எழூதியிருக்கிங்க...சில விஷயங்கள் அருமை.\nஉங்க‌ புதிருக்கு ப‌தில் 15 கோழி + 5 ஆடு...\nஎன்ன மார்க்கம் பாஸ்... சொல்லுங்க... சொல்லுங்க...\nசெல்லாது செல்லாது... வழிமுறைய காட்டுங்க...\nஅட‌ விக்கி, ரொம்ப நாளாச்சேன்னு டிரை ப‌ண்ணினேன்..\nகோழி எண்ணிக்கை X வெச்சிக்குவோம். ஆடு Yந்னு வெச்சிக்குவோம். கோழி ஆடு ரெண்டுக்கும் ஒரே த‌லைதான்.\nகோழிக்கு ரெண்டு கால், ஆட்டுக்கு நாலு.. அத‌னால‌\nசால்வ் ப‌ண்ணினா கிடைக்குது.. :)\nமுடியாது... முடியாது... சின்ன பசங்களுக்கு புரியற மாதிரி சொல்லுங்க...\nநீண்ட நாட்கள் கழித்து பதிவுகள் பக்கம் வந்திருக்கிறேன். நன்றாக இருக்கிறது நண்பா :)\nஅதற்கு இன்னும் சிறப்பான பொருளுரை எதிர்பார்க்கிறேன்\nவழிமுறை காட்டுங்க. பதில் மட்டும் ஏற்கப்படாது :)\n வச்சிக்கிட்டா வச்சகம் பண்ணுறோம். நமக்கு தெரிஞ்சது அவ்வளோதான் :)\nவருச நாட்டு ஜமீன் கதை\nபுத்தகம்: வருச நாட்டு ஜமீன் கதை ஆசிரியர்: வடவீர பொன்னையா பதிப்பகம்: விகடன் பிரசுரம் விலை: ரூ50 புத்தக முகப்பில் இருந்த ஒரிஜினல் படத்தைக்...\nவெண்ணிற இரவுகள் - ஊடலின் சுவாரசியம்\nமியன்மார். புத்தம் பரவ��ய பூமி. ஸ்ரீ லங்காவை போலவே In the name of Buddha என இதன் அரசியல் பின்னணியும் உள்ளது. மியன்மாரில் சிறுபான்மையாக ...\n‘லியோனார்டோ டா வின்சி’யின் மோனாலிசா ஓவியம் உலகப் புகழ் பெற்றது என்பதை நாம் அறிவோம். ‘டா வின்சி’யின் பெயரை சுலபமாய் நினைவு கொள்ள இவ்வோவியம் ப...\nசாண்டில்யனின் - மன்னன் மகள்\nநூல்: மன்னன் மகள் ஆசிரியர்: சாண்டில்யன் நயம்: சரித்திர நாவல் வெளியீடு: வானதி பதிப்பகம் பிறப்பின் இரகசியத்தை மர்மப் பிடியில் வைத்து கதை ...\nஅங்கோர் வாட் - மரக் கோட்டை\nLeper King இந்தச் சிலை ப்னோம் பேன் பொருட்காட்சியகத்துக்கு அனுப்பப்பட்டு மாற்றுச் சிலை வைக்கப்பட்டுள்ளது முன் பதிவுகள்: பாகம் 1 பாகம...\nநாம் இறந்த பிறகு கூட வருவது எது\nசாப்பாட்டுக்கடை - வெங்கீஸ் பிரியாணி.\nஉலகத் தொப்பையர்களே.. ஒன்று சேருங்கள்\nவிஜயகலாவின் \"குற்றங்கள் நடக்காத புலிகளின் காலம்\" ஒருபோதும் இருக்கவில்லை\nயாழிசை ஓர் இலக்கிய பயணம்......\nசோரட்..உனது பெருகும் வெள்ளம் (குஜராத்தி நாவல் )\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nபன்னாட்டுத் தமிழாசிரியர் மாநாட்டில் பாரதியாரின் எள்ளுப்பேரன்\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nசமயம் எனும் சாக்கடை உலகம் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/2017/04/23/2017-%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2018-07-18T01:09:13Z", "digest": "sha1:YHSAGLXLNLMSTPKDSXLBGO4HXSD3WL66", "length": 7862, "nlines": 118, "source_domain": "vivasayam.org", "title": "2017-ம் ஆண்டு விவசாயத்திற்கு உகந்த ஆண்டு..! | Vivasayam | விவசாயம்", "raw_content": "\n2017-ம் ஆண்டு விவசாயத்திற்கு உகந்த ஆண்டு..\nகடந்த ஆண்டு போதிய பருவ மழை இல்லாமல், இந்தியா முழுவதும் பல பகுதிகளில் விளைச்சல் பாதிக்கப்பட்டது. போதிய உற்பத்தி இல்லாததால், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்தது மட்டுமின்றி, விவசாயிகளின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த ஆண்டு, இந்திய விவசாயத்திற்கு சிறந்த ஆண்டாக அமையும் என கிரிஸ்டல் கிராப் புரடொக்‌ஷன் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் அங்குர் அகர்வால் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\n“இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் மற்றும் தேசிய வானிலை முன்னறிவிப்பு மையம் ஆகியவை, இந்த ஆண்டு எப்போதும் போல பருவ மழைப் பொழிவு இருக்கும் என கணித்துள்ளன. இது துவண்டு போயிர���க்கும் இந்த விவசாயத்துறைக்கு சாதகமான பதிலாக அமைந்துள்ளது. ஆனால் இந்த கணிப்புகள் குறித்தும், அதனால் ஏற்படக் கூடிய விளைவுகள் குறித்தும் அறிந்து கொள்ள சற்று பொறுத்திருக்க வேண்டும்.\nஇரண்டு மாதங்களுக்கு பிறகு பெய்யும் மழை குறித்து முன்கூட்டியே வெளியாகும் கணிப்புகளைக் கொண்டு எந்த உறுதியான முடிவுகளையும் எடுக்க முடியாது. மழைப் பொழிவின் அளவு, அதனால் விவசாயிகளுக்கு கிடைத்துள்ள பலன் ஆகியவற்றை கொண்டுதான், பருவ மழை நமக்கு கை கொடுத்துள்ளதா என்பதை உறுதியாக கூற முடியும். இருப்பினும் இந்திய வானியல் ஆராய்ச்சி மையத்தின் இந்த அறிவிப்பு, விவசாயிகளுக்கு உற்சாகமூட்டுவதாக அமைந்துள்ளது. இந்த கணிப்பின்படி சராசரி பருவ மழை பெய்தால் கூட, அது விவசாயிகளுக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும். கடந்த ஆண்டு பொருளாதார ரீதியாக அவர்கள் சந்தித்துள்ள இழப்புகளை ஈடுகட்டவும் முடியும்.” என அங்குர் அகர்வால் தெரிவித்துள்ளார்.\nRelated Items:பருவ மழை, மழை, மழை நீர்\nமழை நீர் சேகரிக்கலாம் வாங்க\nஉலகின் முதல் மீத்தேன் டிராக்டர்\nபொறியியலாளராக சம்பாதித்தது 24 லட்சம்..விவசாயியாக சம்பாதிப்பது 2 கோடி..\nமரங்களும் மற்றும் அதன் பயன்கள்\nநிலத்தடி நீர் ஓட்டங்களை கண்டறிய சுலபமான முறை\nநிலத்தடிநீரை தேங்காவை கொண்டு கண்டுபிடிக்கலாமா\nவறட்சியை தாங்கும் தாவரங்களுக்கான முயற்சி\nகரியமில வாயுவைக் குறைப்பதில் மரங்களின் பங்கு\nவிவசாயம், வேளாண்மை, கால்நடைவளர்ப்பு , இயற்கை வேளாண்மை ,பயிர்பாதுகாப்பு முறைகள், விவசாய சந்தை குறித்த எல்லா தகவல்களுக்கும் நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarul.net/2018/03/blog-post_939.html", "date_download": "2018-07-18T01:17:21Z", "digest": "sha1:ZWF5EIYQHGMEKNHHZ44G47QMFJQJV35P", "length": 10201, "nlines": 99, "source_domain": "www.tamilarul.net", "title": "ரயிலில் சீனா சென்ற வட கொரிய அதிபர் கிம்..! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nரயிலில் சீனா சென்ற வட கொரிய அதிபர் கிம்..\nவட கொரிய அதிபர் கிம் ஜாக் உன் சீனாவுக்கு பயணம் செய்துள்ளார். அவருக்கென்று பிரத்தியேகமாகவுள்ள ரயில் மூலம் சீனாவுக்கு சென்றார். அவருடைய சீனப் பயணம் அதிகாரப் பூர்வமாக உறுதி செய்யப்படாதநிலையில், இன்று சீன அதிபர் ஷி ஜின்பிங்குடன் உள்ள படம் இன்று வெளியானது. அதிபராக பதவியேற்றப் பின் கிம்மின் முதல் வெளிநாட்டு பயணம்.\nக��ணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nஉயிரிழந்து விட்டதாகத் தெரிவித்து உறவினர்களிடம்\nகவச எதிர்ப்பு அணியின் முன்னாள் போராளியின் இறுதி வணக்க நிகழ்வு\nதேசத்திற்காக தியாகங்களைச் செய்த முன்னாள் போராளியும் சமூகப் பற்றாளருமான ச.பிரதீபன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு இன்று மதியம் முல்லை. ம...\nவிடுதலைப் புலிகளின் தலைமைக்கு நடந்தது என்ன\nபகுதி - 1 இலங்கை தமிழர் பிரச்சினையில் இந்தியாவின் கரிசனைப் போக்கு பழ.நெடுமாறன் விளக்கம் மூத்த தமிழ்த் தேசிய செயற்பாட்டாளரும் உலகத...\nதிருமணத்துக்கு முன்பு உல்லாசமாக இருக்க மறுத்ததால்\nதமிழீழ விடுதலைப்புலிகள் மீன்டும் பலாலி இராணுவத்தளத்தின் மீது தாக்குதல் நடத்தலாமாம்\nமயிலிட்டி கடற்கரையினை விடுவித்தமையால் கடல்வழியாக தமிழீழ விடுதலைப்புலிகள் பலாலி இராணுவத்தளத்தின் மீது தாக்குதல் நட��்தலாமென ஓய்வு பெற்ற பட...\nபுலிகளை நினைவு கூருவதை ஏற்க முடியாது\nவிடுதலைப் புலிகள் நினைவு கூரப்படுவதனை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை\nமுல்லைத்தீவு- விசுவமடு இராணுவத்தின் பாலியல் துனைமுகவர்களின் பகிரங்க வெளிப்பாடு\nமுல்லைத்தீவு- விசுவமடு படைமுகாமில் சிவில் பாதுகாப்பு திணைக்கள பொறுப்பதிகாாியாக கடமையாற்றிய கேணல் ரத்னபிாிய பந்து என்ற அதிகாாி இடமாற்றம் பெ...\nBREAKING Deutsch ENGLISH France Germany switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/kottawa/bathroom-sanitary-ware", "date_download": "2018-07-18T01:16:45Z", "digest": "sha1:NIAKWLTTQ2V4SKTFANWX7ZVPPNKHQW3D", "length": 4146, "nlines": 82, "source_domain": "ikman.lk", "title": "குளியல் மற்றும் சனிட்டரி வெயர் | Ikman", "raw_content": "\nகுளியல் மற்றும் சனிட்டரி வெயர்\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nகுளியல் மற்றும் சனிட்டரி வெயர்\nகுளியல் மற்றும் சனிட்டரி வெயர்\nகாட்டும் 1-3 of 3 விளம்பரங்கள்\nகொட்டாவ உள் குளியல் மற்றும் சனிட்டரி வெயர்\nஅங்கத்துவம்கொழும்பு, குளியல் மற்றும் சனிட்டரி வெயர்\nஅங்கத்துவம்கொழும்பு, குளியல் மற்றும் சனிட்டரி வெயர்\nஅங்கத்துவம்கொழும்பு, குளியல் மற்றும் சனிட்டரி வெயர்\nபக்கம் 1 என்ற 1\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://manidam.wordpress.com/tag/%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2018-07-18T01:09:01Z", "digest": "sha1:4DFHYNQFNGKY4COC3TM55M5PLE22XXDX", "length": 15918, "nlines": 215, "source_domain": "manidam.wordpress.com", "title": "இளமை | மனிதம்", "raw_content": "\nமுப்பது வயதை கடந்து விட்டது\nமுன் நெற்றில் முடியும் கொட்டிவிட்டது\nசெல்லத் தொப்பையும் வந்து விட்டது.\nகல்லூரிக் கனவுகளை கலைத்து விட்டு\nகணிப்பொறியின் காதலனாய் காவல் பட்டோம்.\nகாசில்லா விட்டால���ம் காதலுக்கு பஞ்சமில்லை\nஓர் இலக்க குரோமொசோம் குளறுபடியால்\nபணம் காய்க்கும் எந்திரமாக மாற்றப்பட்டோம்.\nஇதும் ஓர் வகை ஆண் பாலியல் தொழில் தானோ\nஎன ஏதேனும் பொறுப்புகளை சுமக்கும் தியாகிகள்.\nஅப்பாவி ஆண்களுக்கும் உண்டோ கற்பு\nPosted by பழனிவேல் மேல் 11/12/2012 in வாழ்க்கை\nகுறிச்சொற்கள்: அக்கா, அடர்த்தி, அன்பு, அப்பா, அப்பாவி, அம்மா, அளவிட, அளவுகோல், ஆணாதிக்கம், ஆணின், ஆண் பாலியல் தொழில், ஆண்கள், ஆயிரம், இ.எம்.ஐ, இளமை, எந்திரம், கடன், கணிப்பொறி, கனவு, கற்பு, கல்லூரி, காசு, காதலன், காதல், காதல் தோல்வி, காவல், குடியும், குரோமொசோம், குளறுபடி, கூடக் குறைய, கொஞ்சம், செலவு, தங்கை, தம்பி, தியாகிகள், திருமணம், தொப்பை, தோல்வி, நட்பு, நண்பர்கள், நல்மதிப்பு, பஞ்சம், படிப்பு, பணம், புகையும், பேறுகாலம், பொறுப்பற்ற பொறுக்கி, மனங்கள், மருத்துவம், முடி, முன் நெற்றி, முப்பது வயது, வர்க்கம், வளையல், வீடு\nPosted by பழனிவேல் மேல் 28/05/2012 in வாழ்க்கை\nகுறிச்சொற்கள்: அடிமை, அழகு, அழியா, ஆண்மை, இனம், இனிமை, இம்மை, இளமை, உடமை, உடல், உடை, உணர்வு, உண்மை, உரிமை, உவமை, எளிமை, ஏழ்மை, ஒருமை, கடமை, கடுமை, கனவு, கயமை, கருமை, களம், காயம், காலம், கிழமை, கொடுமை, சகுனம், சிறுமை, செழுமை, தனிமை, தன்மை, தயக்கம், தலைமை, தாய்மை, நிலமை, நேர்மை, பகைமை, பட்டுப்போன, பதுமை, பன்மை, பழமை, பாவம், புதுமை, பெண்மை, பெருமை, பொம்மை, பொறுமை, மகிமை, மடமை, மரணம், மரபு, மறுமணம் வாலிபம், மறுமை, முதுமை, மென்மை, மேன்மை, வண்ணம், வன்மை, வயது, வலி, வலிமை, வளமை, வாய்மை, வாழ்க்கை, விடியாத, விதவை, விழிமை, வெண்மை, வெம்மை, வெறுமை\nகணிப்பொறியில் கலப்பை பிடித்து களைத்தவர்கள் – நாங்கள்\nஏசிக் காற்றிலும் ஏக்கக்காற்று விடுபவர்கள் – நாங்கள்\nதவணை முறையில் தாம்பத்தியம் நடத்துபவர்கள் – நாங்கள்\nதண்ணீருக்குள் அழும் கண்ணீர் விடாதவர்கள் – நாங்கள்\nவாசனைப் பூச்சுக்களில் வாழ்-நாட்களை வாழ்பவர்கள் – நாங்கள்\nஉதட்டுச் சாயத்தில் உண்மையை மறைப்பவர்கள் – நாங்கள்\nகைப்பேசியில் காதலியின் கன்னக்குழி நனைப்பவர்கள் – நாங்கள்\nஇருக்கையிலும் இறுக்கத்துடன் இயல்பாய் இருப்பவர்கள் – நாங்கள்\nதொலைந்த வாழ்வை தொலைபேசியில் தொடர்பவர்கள் – நாங்கள்\nதிரவியம் தேட திசைமாறித் திரிபவர்கள் – நாங்கள்\nநழுவிடும் நண்பர்களாய் நடித்துப் பழகியவர்கள் – நாங்கள்\nமாதக்கடைசியுடன் மல்லுக்கட்டும் மண்ணின் மைந்தர்கள் – நாங்கள்\nமுதலீடு போடாத வெளிநாட்டின் வேலைக்காரர்கள் – நாங்கள்\nஇழப்பீடாய் இனிய இளமையை இழந்தவர்கள் – நாங்கள்\nஅறையப்பட்ட சிலுவைகளை அன்போடு சுமப்பவர்கள் – நாங்கள்\nஇழப்பில் சுகம் காணும் இறக்கமிலா சூழ்நிலைவாதிகள் – நாங்கள்\nஉண்மையில் ஏங்கும் ஏழைகளாய் நாங்கள்…\nPosted by பழனிவேல் மேல் 14/02/2012 in வாழ்க்கை\nகுறிச்சொற்கள்: அன்பு, இயல்பு, இருக்கை, இறக்கம், இறுக்கம், இளமை, இழப்பீடு, இழப்பு, உண்மை, உதட்டுச் சாயம், ஏக்கம், ஏழை, கணிபொறி, கண்ணீர், கன்னக்குழி, கலப்பை, களைப்பு, காதலி, காற்று, கைப்பேசி, சாயம், சிலுவை, சுகம், சூழ்நிலைவாதி, தண்ணீர், தவணை, தாம்பத்தியம், திசை, திரவியம், தொலைபேசி, நடிப்பு, நண்பர், நாங்கள், மண்ணின் மைந்தர்கள், மல்லுக்கட்டு, முதலீடு, மைந்தர்கள், வாசனை, வாசனைப் பூச்சு, வெளிநாடு, வேலைக்காரர், வேளைக்காரர்\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்த\nஅடிமை அன்னை அன்பு அப்பா அமிர்தம் அம்மா அழகு அவள் ஆடை ஆயிரம் இதயம் இனம் இயற்கை இறப்பு இளமை உணர்வு உண்மை உதடு உயிர் உரிமை உறவு கடன் கடமை கடவுள் கண் கண்ணீர் கதை கனவு கருவறை கலை கல்லூரி கவலை கவிஞன் கவிதை காதலி காதல் காமம் காரணம் காற்று காலம் கை சிந்தனை சுகம் சுமை தண்ணீர் தென்றல் தெரியாது தோல்வி நட்பு நித்திரை நீ பயணம் பாதை பார்வை பிணம் பிழை பெண் மகிழ்ச்சி மணம் மனம் மரணம் முகம் முகவரி மௌனம் வலி வார்த்தை வாழ்க்கை விதி விதை விளையாட்டு விவசாயம் வீரம் வெட்கம் வெற்றி வேட்கை\nRT @SasikumarDir: #அப்பா படத்தை ஆதரிக்கும் கோபிப்பாளையம் தூய திரேசாள் முதனிலைப் பள்ளிக்கு என் வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://innapira.blogspot.com/2011/11/blog-post_20.html", "date_download": "2018-07-18T00:35:03Z", "digest": "sha1:YNQUPHGB5JAHUOALG4YPM25XFD6FV4WP", "length": 14709, "nlines": 116, "source_domain": "innapira.blogspot.com", "title": "இன்ன பிற: ”வால் தெருவை ஆக்கிரமிப்போம்” இயக்கம்: பெண்ணியச் சிந்தனையாளர் ஜூடித் பட்லரின் சிற்றுரை", "raw_content": "\nஇலக்கியமும் தத்துவமும் பிரதிகளும் வாசிப்பும் அறிதலும் பெறுதலும் இன்பமும்.........\n”வால் தெருவை ஆக்கிரமிப்போம்” இயக்கம்: பெண்ணியச் சிந்தனையாளர் ஜூடித் பட்லரின் சிற்றுரை\nஎல்லாருக்கும் ஹலோ. நான் ஜூடித் பட்லர். என் ஆதரவைத் தர இங்கே நான் வந்திருக்கிறேன்; முன்னெப்போதுமில்லாத வகையில் இங்கே க��ட்சிப்படுகிற வெகுசன மற்றும் மக்களாட்சியின் விருப்புறுதிக்கு என் ஒன்றிப்பைத் (solidarity) தர வந்திருக்கிறேன். மக்கள் கேட்கிறார்கள்: இவர்களின் கோரிக்கைகள் தாம் என்ன கூறுகிறார்கள்: இவர்களுக்குக் கோரிக்கையேயில்லை, இது இவர்களின் விமர்சகர்களைக் குழப்பத்திலாழ்த்துகிறது; அல்லது இப்படிச் சொல்கிறார்கள்; சமூக சமத்துவம் மற்றும் பொருளியல் நீதிக்கான கோரிக்கைகள் இயலாத கோரிக்கைகள், ஆகவே இந்த இயலாத கோரிக்கைகள் நடைமுறைக்கு ஒவ்வாதவையும்கூட.\nஆனால் இதை நாங்கள் ஒத்துக்கொள்ள மாட்டோம் நம்பிக்கை என்பது ஒரு இயலாத கோரிக்கை என்றால், இந்த இயலாத ஒன்றையே நாங்கள் கோருகிறோம். உணவுக்கும் உறைவிடத்துக்கும் வேலைக்குமான கோரிக்கைகள் இயலாத கோரிக்கைகள் என்றால் இயலாதவற்றையே நாங்கள் கோருகிறோம். பொருளியல் மந்தநிலையால் ஆதாயம்கண்டவர்கள் தங்கள் செல்வத்தை மீள்-பகிர்வு செய்யவேண்டும், தங்கள் பேராசையை நிறுத்திக்கொள்ளவேண்டும் என்கிற கோரிக்கைகள் இயலாதவை என்றால், ஆமாம், நாங்கள் இயலாதவற்றையோ கோருகிறோம்.\nசரிதான், எங்கள் கோரிக்கைகளின் வரிசை நீண்டது. இவை எவற்றுக்கும் எந்த நடுவாண்மையும் செல்லுபடியாகாது. செல்வம் ஒரேயிடத்தில் குவிந்துகிடப்பதை நாங்கள் மறுக்கிறோம். வேலைசெய்யும் மக்கள்திரளை கழித்துக்கட்டக்கூடியவர்களாக ஆக்குவதை மறுக்கிறோம். கல்வியை தனியார்மயமாக்குவதை மறுக்கிறோம். கல்வியை பொதுநலமென்றும் பொதுவிழுமியமென்றும் நம்புகிறோம். பெருகிக்கொண்டேவரும் ஏழைகளின் எண்ணிக்கையை எதிர்க்கிறோம். வீடுகளிலிருந்து மக்களை வெளியேதள்ளும் வங்கிகளுக்கு எதிராகவும், ஆராயவும்முடியாத எண்ணிக்கையிலான மக்களுக்கு மருத்துவ வசதி கிட்டாததற்கு எதிராகவும் ஆத்திரப்படுகிறோம். பொருளியல் இனவெறியை மறுக்கிறோம், அதன் முடிவைக் கோருகிறோம்.\nஉடல்களாக நாம் பொதுக்களத்தில் வந்தடைவதால் இது முக்கியமாகிறது. உடல்களாக நாம் துயருறுகிறோம், எங்களுக்கு உணவும் உறைவிடமும் தேவைப்படுகிறது, விழைவிலும் சார்பிலும் உடல்களாக ஒருவருக்கொருவர் தேவைப்படுகிறோம். ஆக இது கூட்டுப்பொதுவுடலின் அரசியல், அவ்வுடலின் தேவைகள், அதன் இயக்கம், அதன் குரல். நமது விருப்புறுதியை ஓட்டு அரசியல் பிரதிபலிப்பதாக இல்லை என்றால் நாம் இங்கே இருந்திருக்கமாட்டோம். ஓட்டு அரசிய���ால் மறக்கப்பட்ட கைவிடப்பட்ட வெகுசன விருப்புறுதியாகத்தான் நாம் உட்காருகிறோம், நடக்கிறோம், நகர்கிறோம். ஆனாலும் இங்கே இருக்கிறோம், மீண்டும் மீண்டும் ”மக்களாகிய நாங்கள்” என்கிற சொற்றொடரை வலியுறுத்தியபடி, கற்பனைசெய்தபடி.\nஎன் குறிப்பு: தமிழகத்தின் இன்றைய நிலையும் (அணு உலை, விலைவாசி உயர்வு) நம்முன்/நம்மில் காட்சிப்படுவதிலேயே இந்த மொழிபெயர்ப்பின் சாத்தியம் அடங்கியிருக்கிறது.\nLabels: பகிர்தல், மொழிபெயர்த்துச் செய்தல்\nமக்களுக்கும் மக்கள்விரோத அரசுகளுக்குமான இழுபறி எல்லா இடங்களிலும் ஒன்றாகவே இருக்கிறது. ”உடல்களாக நாம் துயருறுகிறோம்” என்பது பரமக்குடிப் படுகொலைகளையும் நினைவுபடுத்துகிறது. தாழ்த்தப்பட்டோர் எனச் சொல்லப்படுவோரின் மீதான கொலை வெறித் தாக்குதல், கனதியானதெனக் கருதப்படாத அவர்களின் குருதி.... தமிழகத்தில் Wall Street போராட்டங்கள் துண்டுதுண்டாக நடந்துகொண்டிருக்கின்றன.\nதமிழ்நதி: ”உடல்களாக நாம் துயருறுகிறோம்” என்கிற வரி பரமக்குடி படுகொலைகளை விட வேறெதற்குப் பொருந்தும் என்றாலும் ஒன்றைக் கவனிக்கவேண்டும். வால் தெரு போராட்டம் அரசை எதிர்த்து என்பதைவிட அரசையும் மிகுந்த வல்லமை கொண்ட, அரசை ஆட்டைப்படைக்கும் உலகளாவிய முதலீட்டிய கார்ப்பரேட்களை முக்கியமாகக் குறிவைத்து. வால் தெரு ஆரம்பகட்ட போராட்டங்களில் அமெரிக்க ஒபாமா அரசு இவற்றை ஆதரித்ததை (முரணென்றாலும்) இங்கே குறிப்பிடவேண்டும்.\nஒப்புநோக்கும்போது தமிழ்நாட்டில் அணு உலைக் கட்டுமானமும் விலைவாசி ஏற்றமும் தனியாருக்கும் கார்ப்பரேட்களுக்கும் பலத்த ஆதாயத்தையும் அதிகாரத்தையும் தருவதாக இருக்கின்றன. வால் தெரு போராட்டம் இவற்றோடு அதிகம் பொருந்துவதும் இதனால்தான். மாறாக, பரமக்குடி கொலைகளில் அரசின் பங்கு மிகவும் நேரிடையானது, கார்ப்பரேட்களின் நலனை அவாவும் அரசின் விருப்புறுதிக்கும் மேலாக பருண்மையான சாதிவெறிக் கொலைகள் அவை. இதை யோசிக்கும்போது, ஜனநாயகச் சமத்துவத்துக்குக் குறியீடாகி நிற்கும் “மக்களாகிய நாம்” என்னும் சொற்றொடருக்கு முதலில் நாம் வந்து சேர்வதற்கே காலம் பிடிக்குமோ என்று அச்சமேற்படுகிறது.\nஅப்படியே கொஞ்சம் நம்ம கடைக்கும் வாங்க\nபதிவில் வெளிவரும் கவிதைகளையோ கட்டுரைகளையோ பத்திரிகைகளில் என் அனுமதியின்றி பிரசுரிக்க வே���்டாம். நன்றி.\nபதிவில் நீக்கப்பட்டிருக்கும் கவிதைகள் “உலோகருசி” தொகுப்பில் (காலச்சுவடு, 2010) சேர்க்கப்பட்டிருக்கின்றன.\nஇப்போது: சார்லஸ் ப்யூகோவ்ஸ்கி (35)\n”வால் தெருவை ஆக்கிரமிப்போம்” இயக்கம்: பெண்ணியச் ச...\nஇறந்ததாக என்னை நான் நினைக்கும்போது: சார்லஸ் ப்யூ...\nதப்பித்தல்: சார்லஸ் ப்யூகோவ்ஸ்கி (18)\nகடைசி மேசையில் ஓர நாற்காலியில்\nகாரணமும் விளைவும்: சார்லஸ் ப்யூகோவ்ஸ்கி (15)\nநினைவுகூரத்தக்க புன்னகை: சார்லஸ் ப்யூகோவ்ஸ்கி (17...\nகுலைவு: சார்லஸ் ப்யூகோவ்ஸ்கி (16)\nநீலப்பறவை: சார்லஸ் ப்யூகோவ்ஸ்கி (14)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/category/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/page/10/", "date_download": "2018-07-18T01:03:28Z", "digest": "sha1:BY6OOSZJ3KPN7WQSSFPQDFG2XS5SVHBX", "length": 16905, "nlines": 321, "source_domain": "ippodhu.com", "title": "பயணம் | ippodhu - Part 10", "raw_content": "\nவிமர்சனம் மூலம் ஸ்கோர் செய்தவை\nஇதனை மீறி வாகனம் ஓட்டினால் லைசன்ஸ் தற்காலிக ரத்து: தமிழக அரசு\nமார்ச் 2018 வரை ரயில் டிக்கெட்டுகளுக்கான சேவைக் கட்டணம் இல்லை; 3வது முறையாக நீட்டிப்பு\nஅகமதாபாத் – மும்பை இடையேயான புல்லட் ரயில்; 5 அடிப்படைத் தகவல்கள் இவை\nஇந்தியாவிலேயே மிக அசுத்தமான ரயில் நிலையம் இதுதான்\nதிருச்சி, தேனி, வேலூர் உள்ளிட்ட இடங்களில் வேலை நிறுத்தப் போராட்டம் தொடங்கியது\nரயில் நகரும்போது அகலும் கொக்கிகள்\nலவ்வுதே மனசு’ன்னு காதலப்பத்தி எழுதுன பதிவுக்கு, காதல்லாம் சுத்த ஹம்பக்குன்னு காதலால பாதிக்கப்பட்டும்,பாதிக்கப்படாமலும் சிலரு கருத்து சொன்னாங்க, மோடி மாதிரி. காதலப்பத்தி இன்னும் எத்தனக் காலம்வேணாலும், யாருவேணாலும் பேசலாம் சலாம் லாம் ம்....\nபழவேற்காடு: பறவைகள் சீசன் ஆரம்பமானது\nஅழகிய கடற்கரை,ஆங்காங்கே பறவைகள் என இயற்கை விரும்பிகளுக்கும் பறவை நோக்கர்களுக்கும் மிகப் பிடித்தமான இடம் பழவேற்காடு சென்னையை அடுத்துள்ள பழவேற்காடு கழிமுகத்துவாரம், பல்வேறு உயிரினங்களுக்கு வாழ்வாதாரமாக இருந்துகொண்டிருக்கிறது. இந்தப் பல்லுயிர்ச்சூழலே வலசை வரும்...\nசெங்காந்தள் மலரும் மரகதப் புறாவும்\nமருதாணிப் பூசிச் சிவந்த கைவிரல்கள் காட்டும் நாட்டிய முத்திரைப்போல அழகுடைய பூ செங்காந்தள் தமிழ்நாட்டின் மலர். இன்றைய தலைமுறையில் பலர் இந்தப் பூவைப் பார்த்திருக்கமாட்டார்கள்; கேள்விப்பட்டிருக்கவும் மாட்டார்கள்.பத்தாண்டுகளுக்கு முன்பு வரைக்கூட ஏரிக்கரைகளில் புதர்மண்டிய...\n\"ன்னு கேட்டதுக்கு'ஆட்டோக்காரன்னா அவ்ளோ யோக்கியமா' ன்னு அக்னி ஏவுகணையாய் பாய்ஞ்சுட்டாங்க, எங்க எடிட்டர் நந்தினி. ஆட்டோ டிரைவருக்கும் ஆட்டோ பயணிகளுக்குமான சண்டயின்றது, ஆட்டோ கண்டுபிடிச்ச காலத்துல இருந்தே நடந்துக்குனு இருக்குது. \"கையில...\nஉங்களின் ஆட்டோ பயணங்களால்தான், எங்களின் வாழ்க்கைப் பயணத்தை ஓட்டிக்கொண்டிருக்கிறோம். காலையில் தொடங்கி இரவுவரை நடுத்தெருவுதான் எங்கள் வீடு. இந்த நாள் இனிய நாளாக, ஒரு நாளும் அமையாத வாழ்க்கை இந்த ஆட்டோ...\n இப்படிச் சொன்னா என்ன கேப்பீங்க இது என்ன அதிசயமா ”காசு இருந்தா வாங்கலாம்தான்”. அது எனக்கும் தெரியுங்க. ஆனா, இப்ப ஒரு புது செய்தி என்ன தெரியுமா\n“ஒரு ரூபா இல்லாட்னா அஞ்சு ரூபா கொடுப்பா” “இல்லையே(குற்ற உணா்வுடன் பாக்கெட்டை தடவிப் பார்த்துவிட்டு)” “பஸ்ல வா்ரோம்னு தெரியுதுல. சரியான சில்ற கொண்டுவரனும்னு தெரியாதா பொறு. சில்ற வந்தோனே தா்ரேன்.” என்று சொல்லிவிட்டு...\nவிகடன் அச்சக ஊழியர்கள் அடாவடியாக பணி நீக்கம்: பரிமளா கண்டனம்\n’இதனால் 15 லட்சம் பேர் வேலையிழக்கக் கூடும்’: மத்திய அரசை எச்சரிக்கும் ஆட்டோமொபைல் துறையினர்\n90 ஆயிரம் பேர் வேலையிழக்கும் அபாயம்; டெலிகாம் துறை ஊழியர்கள் அதிர்ச்சி\nஸ்டெர்லைட் பணியாளர்களைத் திரும்பவும் வேலைக்கு அழைத்த வேதாந்தா\nபாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர காங்கிரஸ் கட்சி முடிவு\n11 வயது சிறுமி பாலியல் குற்றவாளிகளுக்காக ஆஜராக மாட்டோம்: உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்...\nராகுல்காந்திக்கு எதிராக கருத்து தெரிவித்த கட்சித் தலைவரை கட்சியிலிருந்து நீக்கிய மாயாவதி\nஸ்டெர்லைட் பணியாளர்களைத் திரும்பவும் வேலைக்கு அழைத்த வேதாந்தா\nபாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர காங்கிரஸ் கட்சி முடிவு\n11 வயது சிறுமி பாலியல் குற்றவாளிகளுக்காக ஆஜராக மாட்டோம்: உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவர் திட்டவட்டம்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pressetaiya.blogspot.com/2011/09/blog-post_18.html", "date_download": "2018-07-18T00:46:34Z", "digest": "sha1:5AGYZPDLXCAROIJ5FJX6AKO44UBU4DY2", "length": 7725, "nlines": 212, "source_domain": "pressetaiya.blogspot.com", "title": "பிரஸ் ஏட்டையா: இது அழகா-ஆபாசமா?", "raw_content": "\nஞாயிறு, 18 செப்டம்பர், 2011\nநேரம் செப்டம்பர் 18, 2011\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமோடி யின் பிரம்மாண்ட தோல்வி\nசுவிஸ் வங்கியில் உள்ள இந்திய பணமுதலைகளின் கறுப்புப் பணத்தை பிடுங்கி இந்திய மக்கள் ஒவ்வொருவர் கணக்கிலும் 15 லட்சம் வரவு வைப்பதாகக் ...\n\" இருவர் படுகொலை தென் மாவட்டங்களில் பதட்டம். போலிஸ் படை குவிப்பு : பழையகாயல் அருகே சர்வோதாயபுரியில் உள்ள பண்ணைத் தோட்டத்தில் பசுபதி...\nஒரு சூடான லெஸ்பியன் வீடியோ.\nஅமெரிக்காவின்பிரபலமான ஆபாச இணையதளம், இலவச சேவை வழங்க உலகம் முழுவதும் உள்ள சிறு நகரங்களை தேர்வு செய்துள்ளது. இந்த நகரங்களில் தனது ...\nஅன்னா கசாரே-ஒரு மாய பிம்பம்.\nஉள்ளாட்சி தேர்தலில் அதிமுகவினரின் பொய்யான பிரசாரங...\nஒரு சூடான லெஸ்பியன் வீடியோ.\nகனிமொழி இன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்: கதறி ...\nமோடி யின் பிரம்மாண்ட தோல்வி - சுவிஸ் வங்கியில் உள்ள இந்திய பணமுதலைகளின் கறுப்புப் பணத்தை பிடுங்கி இந்திய மக்கள் ஒவ்வொருவர் கணக்கிலும் 15 லட்சம் வரவு வைப்பதாகக் கூறி பாமரர்களை ஏமாற்றி இந...\nஆளுநரின் அனுமதி தேவையில்லை - தில்லி முதல்வர் துணை நிலை ஆளுநர் இருவரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான தில்லி அரசுக்கே உரிமை உள்ளது என்று உச்சநீதிமன்றம் தெர...\nஇரா.குமாரவேல்.. பட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pressetaiya.blogspot.com/2017/06/blog-post_8.html", "date_download": "2018-07-18T01:12:21Z", "digest": "sha1:5TEZ5Y4PVGVFUFSXQP6D2KX6KJFZLHHA", "length": 35571, "nlines": 259, "source_domain": "pressetaiya.blogspot.com", "title": "பிரஸ் ஏட்டையா: ஜிஎஸ்டி உண்மையில் உதவுமா?", "raw_content": "\nவியாழன், 8 ஜூ���், 2017\nலாபம் என்பது மோசமான வார்த்தை அல்ல ஆனால், கொள்ளை லாபம் என்பது மோசமான வார்த்தைதான் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி ஜிஎஸ்டி பற்றி பேசும்போது கூறினார்.\nவர்த்தகத்தின்மூலம் கொள்ளை லாபம் சம்பாதிப்பதை அவர் குறை கூறினாரா அல்லது கம்பெனிகள் தங்களது பொருள்களை விற்பனை செய்வதன்மூலம் கொள்ளை லாபம் சம்பாதிப்பதை குறை கூறினாரா அல்லது சேவை நிறுவனங்கள் என்ற பெயரில் பல அமைப்புகள் கொள்ளை லாபம் சம்பாதிக்கின்றன என்று குற்றம் சாட்டினாரா எனத் தெரியவில்லை.\nஅமைச்சர் உரையிலிருந்து அகில இந்திய அளவில் பொதுமக்களுக்கு உதவுகின்ற உற்பத்தி, வர்த்தக, சேவை நிறுவனங்கள் கொள்ளை லாபம் சம்பாதிக்கின்றன என்று கருதுகிறார் என்பது மட்டும் நிச்சயம்.\nஒருவேளை மூன்று வகையான நிறுவனங்களுமே சேர்ந்து கொள்ளை லாபம் சம்பாதிக்கின்றன என்றுகூட அவர் கருதுகிறார் எனக் கூறலாம்.\nதொழிற்துறை, வியாபாரம், சேவை ஆகிய மூன்று பிரிவுகளும் கொள்ளை லாபம் அடிப்பதை முற்றுப்புள்ளி வைக்க ஜிஎஸ்டி சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது என்று அரசு அதிகாரிகள் உரத்த குரலில் கோஷமிடலாம்.\nஆளும் கட்சியினரும் அதே குரலில் முழக்கமிடலாம். ஆனால், சம்பந்தப்பட்ட தொழில் துறையினர் இந்தச் சட்டம் பற்றி என்ன நினைக்கிறார்கள். பொதுமக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை பார்ப்பது அவசியம்.\nஇந்த பரிசீலனைக்கு முன்னால், முன்னெச்சரிக்கையாக ஒரே ஒரு கருத்தை மனத்தில் கொள்வது அவசியமாகும். ஜிஎஸ்டி தொடர்பான பல விசயங்கள் இன்னும் அரைகுறையாக உள்ளன.\nஅனைத்து பொருள்களுக்கும் வரிவிகிதம் பற்றி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. அதே போல சேவை துறையிலும் இன்னும் பல விசயங்கள் முடிவு செய்யப்படவில்லை.\nஎல்லாவற்றுக்கும் மேலாக ஜிஎஸ்டி சட்டங்களுக்கு இன்னும் விதிகள் வகுக்கப்படவில்லை. இந்த விதிகளை மாநிலங்கள் தனியாக தயாரிக்கப்போகின்றனவா அல்லது அதற்கு வழிகாட்டப்போகின்றனவா என்று இன்னும் தெளிவாகவில்லை.\nஅதற்கு முன்னால், சில விசயங்களை மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது. மத்திய, மாநில அரசுகள் விதிக்கும் மறைமுக வரிகள் எல்லாம் ஜிஎஸ்டி, அதாவது, பொருள்கள் – சேவை – வரியில் ஒன்றாக இணைக்கப்படுகின்றன. இதன்படி மத்திய அரசு வசூலிக்கும் எக்ஸைஸ் வரி தனியாக இனிமேல் வசூலிக்கப்படமாட்டாது. மாநில அளவில் வசூலிக்கப்படுகின்ற வாட் வரி அல்லது சேல்ஸ் டாக்ஸ் வரி, கேளிக்கை வரி, நுழைவு வரி, கொள்முதல் வரி, ஆடம்பர வரி, ஆக்ட்ராய் வரி ஆகியவை இனிமேல் இந்திய வரி வரலாற்றில் வரப்போவதில்லை.\nஜிஎஸ்டியை பொறுத்தமட்டில் கடந்த 1947ஆம் ஆண்டுக்குப் பிறகு, வரித்துறையில் மேற்கொள்ளப்பட்ட மிக முக்கியமான புரட்சியாகக் கருதப்படுகிறது.\nஅரசு தந்த தகவலின்படி கி.பி. 2000த்தில் வாஜ்பாய் இந்திய பிரதமராக இருந்தபோது, ஜிஎஸ்டி வரி பற்றி விவாதிக்க ஒரு உயர் அதிகாரம் உள்ள குழுவை அமைத்து பிள்ளையார் சுழி போட்டார். அந்த குழுவின் தலைவராக மேற்கு வங்க நிதிஅமைச்சர் அசீம்தாஸ் குப்தா நியமிக்கப்பட்டார்.\nஇந்தக் குழு பல பரிந்துரைகளை முன்வைத்திருக்க வேண்டும். அவை எல்லாம் அரசு படிக்கட்டுகளைத் தாண்டவில்லை. 2002ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட வரிச் சீர்த்திருத்த பணிக்குழுவாகிய கேல்கர் கமிட்டி முதன்முதலாக ஜிஎஸ்டி சட்டம் பற்றி பேசியது.\nதேசிய அளவில் இத்தகைய சட்டம் 2010ஆம் ஆண்டு முதல் அமலுக்கு கொண்டுவரப்பட வேண்டும் என்று 2006ஆம் ஆண்டு நிதிஅமைச்சராக மன்மோகன் சிங் இருந்த காலத்தில் பட்ஜெட் உரையில் இந்த திட்டம் பற்றி அறிவிக்கப்பட்டது.\n2007இல் மாநில நிதிஅமைச்சர்கள் அடங்கிய உயர் அதிகார குழு, பட்ஜெட் அறிவிப்பை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பரிந்துரைத்தது.\n2011 ஏப்ரல் முதல் ஜிஎஸ்டி சட்டத்தை அமல்படுத்துவோம் என இன்றைய குடியரசு தலைவரும் அன்றைய நிதிஅமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி அறிவிப்பு செய்தார். ஆனால், தற்போது அவர் குடியரசு தலைவராக இருக்கையில் ஜிஎஸ்டி சட்டம் 2017 ஜூலை முதல் அமலுக்கு வர உள்ளது.\nஜிஎஸ்டி சட்டத்தினால் ஆலைப்பொருள்கள் விலை குறைய வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி உறுதியாகக் கூறியுள்ளார். ஆனால், எந்த தொழில் நிறுவனமும் வரிகுறைப்புக்கு ஏற்ப விலையைக் குறைப்பேன் என்று கூறவில்லை என வருத்தம் தெரிவித்துள்ளார்.\nகேரள அமைச்சர் ஐசக் இதே கருத்தை தெரிவித்துள்ளார்.\nமற்றொரு விசயத்தில் அருண்ஜெட்லி மிகவும் உறுதியாக கருத்து தெரிவித்துள்ளார். ஜிஎஸ்டி சட்டம் காரணமாக வரி விதிப்பு மாறும்பொழுது பண வீக்கம் நிச்சயமாக ஏற்படாது என்று தெரிவித்துள்ளார். இதே கருத்தை இந்திய ரிசர்வ் வங்கியும் தெரிவித்துள்ளது.\nவரி குறைப்பினால் ஏற்படும் ப���ன்கள் பொதுமக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்ய லாபம் அடிப்பதை தடுப்பதற்கென ஜிஎஸ்டி சட்டத்திலேயே ஒரு ஷரத்து சேர்த்திருக்கிறோம் என அருண்ஜெட்லி கூறியிருக்கிறார்.\nஇந்த முறையைப் பின்பற்றாத தொழில் நிறுவனங்களை பொறுத்தமட்டில் அரசு நடவடிக்கை எடுத்து விலையைக் குறைக்கவேண்டும் என்பது ஐசக்கின் அடுத்த வேண்டுகோள். அதனை காம்பெட்டிசன் கமிஷன் பார்த்துக்கொள்ளும் என்று அருண்ஜெட்லி கூறியுள்ளார்.\nஇந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு உள்நாட்டில், கட்டுப்பாடுகள் எல்லாம் தளர்த்தப்பட்டன. தாராளமயமாக்கல் கொள்கை சேர்த்துக்கொள்ளப்பட்டது. சேவைத்துறையில் இந்தியா முன்னணியில் உள்ளது. உற்பத்தி துறையில் மட்டும் இந்தியா இன்னும் முன்னேறுவதற்கு நீண்ட தூரம் கடந்தாகவேண்டும். அதற்கு ஜிஎஸ்டி உதவும் என நிதிஅமைச்சர் அருண்ஜெட்லி கருதுகிறார்.\nஜிஎஸ்டி போன்ற ஒரு சட்டம் தேவை என்று 20 ஆண்டுகளுக்கு முன்பு சிறு தொழில் துறையைச் சேர்ந்தவர்கள் கோரினார்கள். அதற்கு அவர்கள் கூறிய காரணம் என்னவென்றால், மின்சாரம் குறைந்த கட்டணத்தில் கிடைக்கிறது. நிலக்கரி, இரும்பு தாது முதலியன வடமாநிலங்களிலும், வடகிழக்கு மாநிலங்களிலும் கிடைக்கிறது. வேறு சில மாநிலங்கள் முதலீட்டு துறையில் பல மானியங்களை வழங்குகின்றன. விற்பனை வரித்துறையில் 10 ஆண்டு காலம் விற்பனை வரியைச் செலுத்தாமல் தொழில் நடத்த வாய்ப்புகள் தரப்பட்டுள்ளன. இப்படி எல்லா மாநில அரசுகளும் போட்டி போட்டுக்கொண்டு, வெளி நாட்டு நிறுவனங்களுக்கும் உள்நாட்டு பெரிய நிறுவனங்களுக்கும் வாய்ப்புகளைத் தந்தால், சிறிய தொழில் நிறுவனங்கள் என்ன செய்ய முடியும். அதனால், மத்திய மாநில அரசுகள் தொழில் துறைக்கென விதிக்கும் வரி ஒரே அளவில் அமைய வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.\nஇந்த கோரிக்கையை சிறு தொழில் துறை ஆலோசனைக் கூட்டங்களிலும் கருத்தரங்குகளிலும் திட்டக் கமிஷன் கூட்டங்களிலும் வலியுறுத்தினார்கள். ஆனால், ஜிஎஸ்டி எப்படி மற்ற மறைமுக வரிகளை உள்வாங்கி ஜீரணித்துவிட்டு புதிய வரியாக உருப்பெற்றதோ அதுபோல சிறுதொழில்துறையின் ஒரே வரிவிகித கொள்கையும் இணைந்துபோயிற்று.\nதமிழகத்தில் ஜிஎஸ்டி வரிக்கு எதிராக, மாநில அளவிலான இரண்டு அமைப்புகள் முதல் போராட்ட குரலையும் ஆட்சேப குரலையும் வெளியி��்டிருக்கின்றன.\nஒன்று தமிழக ஓட்டல்கள் உரிமையாளர்கள் சங்கம். மே 30ம் தேதி ஜிஎஸ்டியை எதிர்த்து வேலை நிறுத்தத்திற்கு அதன் தலைவர் வெங்கடசுப்பு அழைப்பு விடுத்திருக்கிறார்.\nமருந்து பொருள்களை மருத்துவர் பரிந்துரையின்றி ஆன்லைனில் விற்பதற்கு எதிராக அகில இந்திய அளவில் மே 30ம் தேதி பொது வேலை நிறுத்தத்திற்கு பார்மஸிஸ்ட்டுகள் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.\nமருத்துவ நிலையங்களில் உள்ள மருந்து கடைகள் நீங்கலாக மற்ற மெடிக்கல் ஸ்டோர்கள் எல்லாம் வேலை நிறுத்தத்தில் பங்குகொள்ளும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nஜிஎஸ்டி சட்டம் அமலுக்கு வந்தால் பொருள்களின் விலைவாசி குறையாது, அதிகரிக்கும் என தமிழகத்தில் இயங்கும் வர்த்தக சங்கம் ஒன்றின் தலைவரான விக்கிரமராஜா அறிக்கை வெளியிட்டுள்ளார்.\nஅகில இந்திய அளவில் தொழில்துறைக்கான பிரதிநிதியாக மத்திய, மாநில அரசுகளினால் அங்கீகரிக்கப்பட்ட அமைப்பு, இந்திய தொழில்கள் கூட்டமைப்பு. இது புதிய ஜிஎஸ்டி சட்டம் பற்றி பல முக்கியமான கோரிக்கைகளையும் கருத்துகளையும் வெளியிட்டுள்ளது.\nமுன்பு எக்ஸைஸ், வாட் ஆகியவற்றின்கீழ் விதிவிலக்குகளை நிறுவனங்கள் பெற்றிருந்தன. இப்பொழுது இந்திய அளவில் ரூ. 20 லட்சம் வரை விற்றுமுதல் உடைய நிறுவனங்கள் விதிவிலக்கு பெறுவதாக ஸ்ரீநகரில் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த காலத்தில் எக்ஸைஸ் வரி ரூ 1.5 கோடி வரை செலுத்தும் நிறுவனங்களுக்கு விதிவிலக்கு தரப்பட்டிருந்தது. இப்பொழுது ரூ. 20 லட்சம் மட்டுமே விதிவிலக்கு என்றால், சிறுதொழில் நிறுவனங்கள் ரூ. 20 லட்சத்திற்கும் மேல் தொழில் செய்யும்போது நடைமுறை மூலதனத்திற்கு என்ன செய்வார்கள் என கேள்வி எழுப்பியுள்ளது.\nமதுபானம் தயாரிக்க பயன்படுத்தும் சாராயம் ஒரு மூலப்பொருளாக தொழிற்துறையில் பயன்படுத்தப்படுகிறது. இந்த உண்மையை ஜிஎஸ்டி கவுன்சில் உணர்ந்துகொள்ள தவறிவிட்டது. அதனால், மதுபானம் தயாரிக்க பயன்படும் சாராயத்திற்கு விதிக்கப்படுகின்ற உயர்ந்தபட்ச வரியும் உத்தேச செஸ் வரியும் தொழில்துறையின் மூலப்பொருளாகப் பயன்படுத்தப்படும் சாராயத்திற்கும் விதிக்கப்படுகிறது. தொழில்துறையின் வளர்ச்சிக்கு இது எப்படி உதவும்\nசேவை துறையில் உயர்ந்தபட்ச வரி அளவு முன்பு 15%தான். இனி அது 18 சதவீதமாக உயர்கிறது. இந்த 3 சதவீத உயர்வு ஒட்டுமொத்தமாக தொழிற்துறையில் கடுமையான விளைவுகளை உருவாக்கக்கூடும். அதன் விளைவாக, நிச்சயமாக விலைகள் உயரும், பணவீக்கம் உயரும் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரித்திருக்கிறார்கள்.\nசேவை துறையோடு இணைந்ததாக நிதிசேவை துறை உள்ளது. இந்த நிதிசேவை துறையோடு வங்கிகள் விதிக்கும் ஏடிஎம்களுக்கான சேவை கட்டணம் 18 சதவீதமாக உயர்கிறது.\nவரைவோலை முதல் வங்கிகள் செய்யும் பல்வேறு சேவைகளுக்கான கட்டணங்களை யாருடைய ஒப்புதலுக்கும் காத்திராமல் வங்கிகள் உயர்த்திக்கொண்டே போகின்றன. சேமிப்பு கணக்குகளுக்கு குறைந்த பட்ச இருப்புத்தொகை என்ற பெயரால் ஸ்டேட் வங்கி முதல் எல்லா வங்கிகளும் அபராதம் விதித்து வருகின்றன.\nஇது தொழில்துறையில் சிறிய நடுத்தரத் தொழில்களையும் வங்கிக் கணக்குகளை பராமரித்து இயக்கிக்கொண்டுள்ள நடுத்தர வகுப்பு மக்களையும் கடுமையாகப் பாதிக்கும்.\nபங்கு முதலீட்டு துறையில் பங்கு முதலீட்டை பராமரிப்பதற்கென மூலதன சொத்து பராமரிப்பு நிறுவனங்கள் பல உள்ளன. அவற்றின் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் ஒரு கட்டண விகிதம் ஏற்கனவே வசூலிக்கப்படுகிறது. இது முதலீட்டு துறையில் பாதிப்பை ஏற்படுத்தும்.\nஇன்ஸூரன்ஸ் கம்பெனிகள் பிரிமியம் கட்டணங்களை வசூலிப்பதும், இன்ஸூரன்ஸ் நிறுவனங்களுக்கான சேவை கட்டணங்களை நிர்ணயம் செய்வதும் நிச்சயம் பாதிப்புக்கு உள்ளாகும்.\nபொது இன்ஸூரன்ஸ் மட்டுமல்லாது, பயிர் இன்ஸூரன்ஸ், மோட்டார் வாகன இன்ஸூரன்ஸ், தீ விபத்துக்கான இன்ஸூரன்ஸ் ஆகியவைகளும் கட்டண உயர்வுக்காக காத்திருக்கின்றன.\n3 மாதங்களுக்கு ஒரு முறை பாலிசிக்கு ரூ. 20,000 செலுத்தும் அலுவலக ஊழியர் ஜூலை முதல் தேதியிலிருந்து 600 ரூபாய் கூடுதலாக கட்டணம் செலுத்த வேண்டும். இன்ஸூரன்ஸ் நிறுவனங்கள் கட்டணத்தை உயர்த்தக்கூடாது என்று நிதியமைச்சர் அருண்ஜெட்லியால் கூற முடியுமா\nவீடு கட்டும் துறையிலும் ஜிஎஸ்டி புகுந்து பெரும் கலவரத்தை உருவாக்கியுள்ளது. ஒப்பந்த முறையில் வீடு கட்டித் தருவோர் 12 சதவீதம் சேவை கட்டணம் செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. கட்டுமான செலவு ரூ 1 கோடி என்றால் அதற்கான கட்டணச் சேவை செலவு ரூ. 12 லட்சமாகும். கட்டுமானத்திற்கு தேவைப்படும் இரும்பு, சிமெண்ட், மணல், கல், பிளாஸ்டிக் பொருள்கள் விலை ரூ.18 முதல் ரூ. 28 சதவீதம் வரை பல அளவுகளில் உயர்த்தப்பட்டுள்ளன. கட்டுமானச் செலவு குறைந்தபட்சம் 40 சதவீதம் உயர்ந்துவிடும். இது கட்டுமானத் தொழிலை கடுமையாகப் பாதிக்கும். கட்டுமானத் தொழில் தேக்க நிலையை அடையும்போது, படிப்பறிவு இல்லாத தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு நிச்சயம் குறைக்கப்படும். அதன் விளைவாக நகர்ப்புறங்களில் சில்லறை குற்றங்கள் எண்ணிக்கை பெருகும். சமூகத்தின் அமைதி குலையும்.\nஇப்படி எட்டுத் திசைகளிலும் எல்லாத் துறைகளிலும் வரி உயர்வு வந்து மிரட்டும்போது விலை உயர்வும் பணவீக்க உயர்வும் இருக்காது என்று எந்த சோதிடரும் கூற முன்வரமாட்டார். அதனால் ஜிஎஸ்டி உண்மையில் நமக்கு உதவுமா இந்த கேள்விக்கு இப்பொழுது நாம் என்ன சொன்னாலும் அருண்ஜெட்லி ஏற்றுக்கொள்ளமாட்டார். அதனால் அவரே உணர்ந்தால்தான் ஜிஎஸ்டி வரி உயர்வின் பாதிப்பு அவருக்கு புரியும்…\nரா.குமாரவேல், - வல்லம் கரு. சந்தானம்\nநேரம் ஜூன் 08, 2017\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமோடி யின் பிரம்மாண்ட தோல்வி\nசுவிஸ் வங்கியில் உள்ள இந்திய பணமுதலைகளின் கறுப்புப் பணத்தை பிடுங்கி இந்திய மக்கள் ஒவ்வொருவர் கணக்கிலும் 15 லட்சம் வரவு வைப்பதாகக் ...\n\" இருவர் படுகொலை தென் மாவட்டங்களில் பதட்டம். போலிஸ் படை குவிப்பு : பழையகாயல் அருகே சர்வோதாயபுரியில் உள்ள பண்ணைத் தோட்டத்தில் பசுபதி...\nஒரு சூடான லெஸ்பியன் வீடியோ.\nஅமெரிக்காவின்பிரபலமான ஆபாச இணையதளம், இலவச சேவை வழங்க உலகம் முழுவதும் உள்ள சிறு நகரங்களை தேர்வு செய்துள்ளது. இந்த நகரங்களில் தனது ...\nகேடில் வீழ் செல்வம் மாடு ,,,,,,\nபிளாஸ்டிக் அரிசி,புரோட்டா அரசியல் .\nவாய் திறக்காத ஒரு கோடி\nமாயா,, மாயா எல்லாம் மாயா\nமத்திய அரசின் மாட்டு சட்டத்தின் முக்கிய குறிப்புக...\nஏன் இந்த மௌனப் பாடம்\nமோடி யின் பிரம்மாண்ட தோல்வி - சுவிஸ் வங்கியில் உள்ள இந்திய பணமுதலைகளின் கறுப்புப் பணத்தை பிடுங்கி இந்திய மக்கள் ஒவ்வொருவர் கணக்கிலும் 15 லட்சம் வரவு வைப்பதாகக் கூறி பாமரர்களை ஏமாற்றி இந...\nஆளுநரின் அனுமதி தேவையில்லை - தில்லி முதல்வர் துணை நிலை ஆளுநர் இருவரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான தில்லி அரசுக்கே உரிமை உள்ளது எ���்று உச்சநீதிமன்றம் தெர...\nஇரா.குமாரவேல்.. பட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srseghar.blogspot.com/2013/08/blog-post_12.html", "date_download": "2018-07-18T00:59:20Z", "digest": "sha1:ULL4JW66G4QVO3ISRIQWA664RIXUETBZ", "length": 16218, "nlines": 159, "source_domain": "srseghar.blogspot.com", "title": "சந்தனச் சிதறல்: டெல்லி எப்போது “டெல்லாஸாக”—(அமெரிக்காவின் ஒரு நகரம் ) மாறியது..?", "raw_content": "\nடெல்லி எப்போது “டெல்லாஸாக”—(அமெரிக்காவின் ஒரு நகரம் ) மாறியது..\nவிமான பயணங்களை விட விமான பயணிகள் நம்மை—”நாம் வெளிநாட்டில் இருக்கிறோமா” என்ற நினைப்பை உண்டு பண்ணி விடுகிறார்கள்.\nநேற்று டில்லி விமான நிலயத்தில் என் ஊருக்கு செல்லும் இண்டிகோ விமானத்திற்காக அரைமணி நேரம் முன்னதாக வந்து காத்திருந்தேன்.\nநேரத்தை பிரயோஜனமாக செலவிட “எழுதலாம்” என்று நினைத்த போது பேனாவைத் தேடினேன்..காணவில்லை…எனவே ‘பறவைகள்..வாட்சிங் “—போல..”மனிதர்கள் வாட்சிங்கில்” ஈடுபட்டேன்.\nமனிதர்கள் பலவிதம்..ஒவ்வொன்றும் ..( ஒவ்வொருவரும்..அல்ல.) ஒருவிதம்..என்பது உண்மையாகவே தெரிந்தது..பஞ்சாபி—மராட்டி—தெலுங்கு—அரேபி—அரியானி—என விதவிதமான..மொழிகள்..மனிதர்கள்—உருவங்கள்..ஆடைஅலங்காரங்கள்..\nஇவர்களில் சில மனிதர்களின்..மனுஷிகளின்.-ஆடைகளும்—உருவங்களும்,,சில வினோதமாகவும்—சில அருவருப்பாகவும் இருந்தது..\nபெண்களுக்கு உரிமைகள் வேண்டும்..சுதந்திரம் கட்டாயம் வேண்டும்..அது வீடுகளிலும்,,அலுவலங்களும்—நடையிலும்..மட்டுமே.(.உடையில் அல்ல ) இருக்க வேண்டும்..\nஅங்கங்களை “அளந்து காட்டும் “உடைகளை அம்மாக்களும், அச்சன்களும், அகத்துக்காரர்களும்,..எப்படி அனுமதிக்கிறார்கள்..சகித்துக்கொள்கிறார்கள்..”இப்படி உடுத்தக்கூடாது” என்று ஆலோசனை சொல்லாமல் இருக்கிறார்கள்..என்பது புரியாத புதிராகவே இருந்தது..\nஇது நாகரீகம் என்று சொல்லமாட்டேன்…சுதந்திரம் என்ற பெயரில் இந்த அசிங்கங்கள் எப்படி அரங்கேறுகிறது..என்பது எனக்கு புரிய வில்லை..\nமுதலில் நாம் ஒன்றை புரிந்து கொள்ளவேண்டும்..உடைகள் மனிதனின்.-மனுஷிகளின் முழுச்சுதந்திரம்..என்பது வாதத்திற்காக மட்டுமே வைத்துக்கொள்ள முடியும்..ஒருவேளை ஏற்றுக்கொண்டால் அது வீட்டுக்குள்ளே மட்டுமே செயல் படுத்தமுடியும்..\nநாட்டுக்கு நாடு உடைச்சுதந்திரம் வேறு படுகிறது..மேலை நாடுகளில் உடை வழக்கங்கள்..அவர்கள் நாட்��ுக்கு ஒத்துவருவது..பழக்கமானது..அதனால் சமூக பாதிப்போ..உடையினால் பெண்கள் மீது பாலியல் வன்முறையோ நிகழ்த்தப்பட்டதில்லை..\nதற்போதைய “நம்மூர்” “ஸ்கின் டைட் “ உடைகள்..இது எவ்வளவுஆபாசத்தை உண்டுசெய்கிறது…பெற்றோர்களோ..கணவன்மார்களோ..நினைத்துப்\nஇதை பார்க்கும் பார்வையில்தான் இருக்கிறது..உங்கள் பார்வை சரியில்லை என்கிற ஒரு குரலும் என் காதில் விழுகிறது..\nநம் தேசத்து உடை அலங்காரம் மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுகிறது..உள்ளூர் உடைகள் நாம் எந்த ”சைசில்” இருந்தாலும், நம்மை அசிங்கமாக --அருவ்ருப்பாக-- காண்பிப்பதில்லை..ஜீன்ஸ்களும், டைட்ஸ்களும் இதற்கு நேர் எதிமாராக இருக்கிறது..\nஇந்த அரிச்சுவடியை ஏற்க ஏன் பெண்ணினம் தயாராக இல்லை…\nஆடைகள் நாகரீகத்தின் அடிப்படை..அது அநாகரீகத்தின் வெளிப்பாடானால், வணங்க வேண்டிய பெண்..சுணங்கிப் போவாள்...ரசிக்கவேண்டிய அழகு--விரசமாகிப்போகும்....இது அபாயமல்லவா\nஉடையணிதல் அவரவர் தனிப் பட்ட விருப்பம் எனினும், தாம் வாழும் மாநிலத்தின் வழக்கத்துக்கும், மக்களின் குணங்கள், பழக்கங்கள், ஏற்புடைமைக்கும் அமைய உடுத்தலே நமக்கும் நல்லது, அவங்களுக்கும் நல்லது. பெண் என்றில்லை இது ஆண்களுக்கும் பொருந்தும். நன்றிகள்.\nஆபாசத்தை தூண்டும் வகையில் உடை அணிந்து கொண்டு உணர்சிகளை ஒருவிதமாக தூண்டப்படுவதும் பாலியல் கொடுமைகளுக்கு ஒரு வகை காரணம் .சொன்னால் உன் கண் சரி இல்லை ,உன் மனசு சரி இல்லை என்பார்கள்\nவலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… Followers ஆகி விட்டேன்… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...\nஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...\nமேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/08/2.html) சென்று பார்க்கவும்... நன்றி...\nஉடையில் கண்ணியம், கிடைக்கும் மதிப்பு, மரியாதை. ஆண், பெண் இருவருக்கும் பொருந்தும்.\nசரியாக சொல்லி இருக்கிறீர்கள்..ஆடைக்கலாச்சாரம் நம்மை வேற்றுப்பாதைக்கு அழைத்துச்செல்வது உண்மையே..\nமருவத்தூர் அம்மாவை--மேரியம்மாவாக அலங்கரித்த பங்காரு அடிகள்\nஅன்பிற்கினியவர்களே- மேல் மருவத்தூர் ஆதி பராசக்தி அம்மாவை--கிருஸ்துமஸ் தினத்தன்று--பங்காரு அடிகளார்----அம்மாவுக்கு சிலுவை அணிவித்து...\nபா. ஜ க வார் ரூம் ரகசியம் -1\nஇது உள்விஷயம் ச மூக வலைதளம் என்பது ‘ உடனடி தொடர்பு ’ - ‘ உடனடி பதில் ’ ‘ உடனடி மறுப்பு ’. நமது ‘ வளையம் ’ எவ்வாறு பெரிதோ அ...\nசிறைச் சாலையில் தள்ளப்பட்ட “கனியை “--அப்பா..அம்மாமார்கள்--அண்ணன் மார்கள்--சென்று பார்த்ததை புரிந்து கொள்ள முடிகிறது..ஆனால்.. சிறையிலிருந...\nபா.ஜ.க.வின் மாபெரும் தலைவர்கள் இருவர் நேற்று “சோ’ வின் ஆண்டு விழாவில் சங்கமம்..இதன் பயன் “சோ’ வுக்கா--தமிழகத்துக்கா\n”அவா” மீது ப.சிதம்பரத்துக்கு என்ன ஆத்திரம்\nப.சிதம்பரம் சார்ந்த நாட்டுக்கோட்டை செட்டியார் இனம்…மிகுந்த பண்பாளர்கள்..சிறந்த தமிழ் பற்றாளர்கள்…ஆன்மீக வாதிகள்..பெருந்தனக்காரர்கள்…கொ டைய...\nஅம்மாவின் 800 கோடியும் கமிஷனின் 144 தடை உத்தரவும்\n”ஜெ” பணத்தில் கரார்..வி.என் ஜானகிக்கு ஆதரவு தெரிவித்து..அரசியலை விட்டு போக.ஆர்.எம் வீரப்பன் நடத்திய பேரத்தில்... பேசிய தொகையை தராததால், ...\nஇந்துப் பத்திரிக்கையின் தரம் தாழ்ந்த செய்கைகள்..\nஇந்துப்பத்திரிக்கை 150 ஆண்டுகளை கடந்தது..சுதந்திர போராட்டத்தில் பெரும் பங்கு ஆற்றியது..இதெல்லாம் சரித்திரம்...ஆனால் 30 ஆண்டுகளாக..அதன் ...\nஇதுதான் அமெரிக்காவின் அவலட்சணம் ,\n\"இந்தியாவில் சிறுபான்மையினரை காப்பாற்றுங்கள் --அமெரிக்க பிரதிநிதிகள் வேண்டுகோள் ---\" இப்படி ஒரு செய்தி இன்றைய (21.11.13.) இந்து...\nஇந்துக்களுக்கு மனம் புண்படி எழுதும் எழுத்துக்கள்-- செய்யும் செயல்பாடுகள், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருந்து வருகிறது. மொகலாயர், கிறிஸ்தவர்...\n“ஜெ”யை விடுவிக்கக் கூடாது என்பதோ..”ஜெ” வை விடுவித்தே ஆகவேண்டும் என்பதோ என் கருத்து அல்ல.. “ஜெ” கைது சரி என்றோ..”ஜெ” யுக்கு கொடுத்த ...\nடெல்லி எப்போது “டெல்லாஸாக”—(அமெரிக்காவின் ஒரு நகரம...\nநல்லதே நினை நல்லதே விதை\nஎதிலும் எப்போதும் எங்கும் நல்லதே சந்தோஷமே நடக்கட்டும் கிடைக்கட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tmpolitics.blogspot.com/2006/07/blog-post_27.html", "date_download": "2018-07-18T00:35:15Z", "digest": "sha1:7DRCQM7T75NTQZ7DP3GSCUC7MCFTH3TQ", "length": 30399, "nlines": 84, "source_domain": "tmpolitics.blogspot.com", "title": "தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை: பிஜே யின் உயிருக்கு முஸ்லிம் தீவிரவாதிகள் குறி?", "raw_content": "\nதமிழ் முஸ்லிம் அரசியல் மேடை\nதமிழ் முஸ்லிம் சமூக அமைப்புகளின் அரசியல் நிலைப்பாடுகள் இங்கு விவாதிக்கப்படுகின்றன.இஸ்லாமிய சமுதாயத்திற்கெதிரான அனைத்து அநீதிகளுக்கெதிராகவும் இங்கு குரல் எழுப்பப்படும்.\nபிஜே யின் உயிருக்கு முஸ்லிம் தீவிரவாதிகள் குறி\nபிஜே யின் உயிருக்கு முஸ்லிம் தீவிரவாதிகள் குறி, மிக பெரிய சதியிலிருந்து தப்பித்தார் ததஜ-வின் பொதுசெயலாளார் S.Mபாக்கர்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,அன்பின்கினிய சகோதரார்களே கடந்த 23-7-2006 தமிழகத்தின் காலை நாளிதழ்களில் அனைத்தும் ஒரு செய்தியை மையமாக வைத்து மரண ஓலமிட்டனர்\nஅதாவது கோவையில் முக்கிய இடங்களை தகர்க்க பயங்கர சதி\nகோவையில் குண்டு வைக்க சதித்திட்டம்\nஇது தான் அன்றைய செய்தி....\nஎல்லோருடைய பார்வையில் பொதுவான சில கேள்விகள் இருந்தாலும் நாம் நமது சிறப்பார்வை (கள ஆய்வல்ல)வுடன், இந்த செய்திகள் அனைத்தையும் திரட்டி வைத்து பிரி;ன்ட் எடுத்து பார்த்த்போது மிகபெரிய சமுதாய தூரோகிகளின் முகம் அந்த செய்தினுள் ஒளிந்திருப்பதை காண முடிந்தது. இதை பார்ப்பதற்க்கு முன்னால் கடந்தகாலத்தில் நடந்த காலசுவடுகளின் சில தகவல்களை தாங்கள் பார்வைக்கு தருகின்றேன்\nபல வருடங்களுக்கு முன்னால் சென்னையில் உள்ள LIC கட்டிடத்தை குணடு வைத்து தகர்க்க சதி, என்று மிக பெரிய செய்தி ஒன்றை நாளிதழ்களுக்கு தமிழக உளவு துறையின் மூலம் பாரிமாறப்பட்டு அதற்க்கு ஆதாரமாக டிபன் பாக்ஸ் குண்டு என்று ஒன்றை காண்பித்தார்கள். உணவு கொண்டு செல்வதற்காக உள்ள டிபன் பாக்ஸில் வெடிக்குண்டா என்றார்கள் அதற்க்கும் எனது அருமை இஸ்லாமிய சகோதரன்களை சுட்டிகாட்டினார்கள் அன்றைய உளவு துறையின் உலுத்துப்போன அதிகாரிகள்.\nசில வருடங்களுக்கு முன்னால், மௌலவி ஹாமீத் பக்ரி மன்பஈ அவர்களை கைது செய்து உளவு துறை இப்படி ஒரு செய்தியை வெளியிட்டது இஸ்லாமிய டிபன்ஸ் போர்ஸ் என்ற ஒரு அமைப்பை நிறுவி அதன் மூலம் தமிழகத்தின் அமைதியை குலைப்தற்க்கும் பொதுமக்களுடைய உயிர்களை எடுத்து மாநிலத்தில் அமைதியின்மையை எற்படுத்த வெடிகுண்டுகளை தயாரித்தல் வினியோகித்தல் என்று பறைசாற்றியது.\n(மேற்கண்ட இரண்டு வழக்குகளும் சென்னை புறநகர் கொடுங்கையூர் காவல் நிலையத்தில் தான் பதிவு செய்யப்பட்டதுள்ளது என்பது விசேஷசெய்தியாகும்)\nஇதில் அனைத்திலும் இரண்டு ஒற்றுமைகள் உண்டு. ஒன்று உளவு துறை நுண்ணறிவு பரிவிலுள்ள நுண்கிருமி (வைரஸ்) ரத்னசபாபதி தலையீடு உண்டு (மாசனமுத்துவின் மறைமுக தொடர்பும் - யார் தெரியுமா இந்த மாசனமுத்து கோவைவாசிகளிடம் கேட்டுகொ��்ளவும்)\nஇரண்டாவது ஆச்சாரியமானது என்வென்றால் இதில் கைது செய்யப்பட்டவர்கள் எதாவது ஒருவகையில் ததஜ-வின் தற்போதைய மாநில தலைவர் பிஜெ-யுடன் தொடர்புடையவர்கள்-என்ற அபூர்வ செய்தி நமது கண்களை ஆறத்தழுவியது.\nபொதுவாக கோவையை மையமாக நடைபெறக்கூடியவைகளில் முக்கியமாக இதுபோன்ற கைது சம்பவங்கள் நடைபெறவதற்க்கு முந்திய தினம் அல்லது அதே தினத்தில் தனது தலைமை தளபதியாக யார் இருக்கின்றாரோ அவரை கோவையில் இருக்குமாறு பார்த்துக்கொள்வது அண்ணன் பிஜெ-யின் அவர்களுக்கு மிகவும் பிடித்தமான விடயமாகும். இந்த சம்பவத்திற்க்கு முன் பிஜெ-யின் தலைமை தளபதி போர்வாள் S.M பாக்கர் அவர்கள் கோவையில் இருந்துள்ளார்கள். கைது சம்பவத்திற்க்கு பிறகு ஆள் கோவையை விட்டு எஸ்கேப் ஆகிவிட்டார் என்பது நமது கிடைத்த வலுவான செய்தியாகும்.\nதனக்கு அடுத்த இடத்தில் மக்கள் மத்தியில் பேச கூடியவராக இருப்பவரை பிஜெ அவர்கள் இதே முறையில் தான் மாட்டிவிட்டு ஒரேயடியாக (ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு) மட்டம் தட்டுவார் அதற்க்கு முந்தைய பக்ரியின் கைதும், அதற்க்கு முன் கோவை குண்டு வெடிப்பு அன்று பக்ரியை கோட்டைமேட்டில் இருக்குமாறு செய்ததும் (இந்த செய்தியை உறுதி செய்யகொள்ள நினைப்பவர்கள் பக்ரி அவர்கள் 100 நாட்கள் சிறைவாசகத்திற்க்கு பிறகு நெல்லை ஏர்வாடியில் அளித்த உள்அரங்க பேட்டியை காணவும்)\nஆனால் இங்கு அண்ணன் பிஜெ அவர்களுக்கு அல்வா கொடுத்துவிட்டார் தளபதி பாக்கர் எப்படியென்றால் தளபதி பாக்கர்-அவர்களின் கோவை சுற்றுபயணத்தில் நுண்கிருமி\nரத்னசபாதியை சந்திப்பு இல்லை ஆனால் தளபதி பாக்கர் அவர்கள் நுண்கிருமி ரத்னசபாதியை கைதுக்கு படலத்திற்க்கு முன் இரகசியமான முக்கிய இடத்தில் தனிமையில் சந்திதுள்ளார், அந்த சந்திப்பில் சில விவரங்களை (லூஸ்டாக் முறையில்) அண்ணனின் பிரதிநிதி என்ற எண்ணத்தில் நுண்கிருமி கொடுத்துவிட்டார் தளபதிக்கு. இதைகேட்ட பாக்கர் ஆடிபோனலும் தான் தப்பிக்க வேண்டும் என்பதற்காக அமைதி காத்து இறுதில் கோவையைவிட்டு இரகசியமாக வெளியேறியும் விட்டார். பாம்பின் கால் பாம்பறியும் என்பார்களே அது இதுதானோ என்று எண்ண தோன்றுகின்றது.\nஐந்து பேரில் பாஷா சகோதர்கள் பிஜெ-யின் ததஜவில் தொடர்புடையவர்கள் என்பது கொசுறு செய்தி....\nகோவை குண்டு வெடிப்பு வழக்கு வ��ரைவு நீதிமன்றத்தில் விரைவாக நடைபெற்றுக்கொண்டுள்ளது. விரைவில் தீர்ப்பு வரும் என்ற நிலையில் உள்ளது. வரும் தீர்ப்பு குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு சாதமாக இந்தாலும் அல்லது அவர்களுக்கு எதிராக இருந்தாலும் பாதிப்பிற்குள்ளவாது சிறைவாசிகள் அல்ல காரணம் 8 ஆண்டுகள் தனது வாழ்க்கையை சிறைகூடத்தில் கழித்தவர்கள் அவர்கள். ஆனால் தீர்ப்பினால் இரண்டு வகையினருக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும். அவர்களில் ஒரு வகை கோவை குண்டு வெடிப்பு மற்றும் கலவத்தில் சம்மந்தப்பட்ட காவல் துறையினர் (மேல்மட்டம் முதல் கீழ்மட்டம் வரை)கள் இரண்டாவது வகையினர் பிஜெ-யும் அவருடன் உள்ள கூட்டமாகும். எனவே மேற்கண்ட இருவகையினரும் கோவை குண்டு வெடிப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பு தள்ளிப்போட வேண்டும் அதே நேரத்தில் மனிதாபிமான அடிப்படையில் மருத்துவஉதவிகள் செய்வதும் தடைசெய்யவேண்டும். காரணம் மருத்துவமனையில் இருக்க கூடியவர்களை மக்கள் சந்திக்கும் நிலை ஏற்படலாம் இதனால் சிறைவாசிகளில் உண்மைநிலை மக்கள் மன்றத்தில் வைக்கப்படும் இதுவெல்லாம் மேற்கண்ட இருவகையினருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனவே இந்த இருவரின் கூட்டுசதியில் உறுவானது தான் இந்த வெடிக்குண்டு சதி வைபவம். மக்கள் இந்த சமூதய துரோகிகளை அடையாளம் கண்டுகொள்ள வேண்டும். ஏதோ இவர்களை குற்றப்படுத்தவேண்டும் என்பதற்காக இதை நாம் எழுதவில்லை மறாக காரண காரியத்துடன் நாம் எழுதுகின்றோம்.\nஇதில் பிஜெ-யின் உயிருக்கு ஆபத்து என்ற ரீதியில் ஒரு இடைசெருகல் செய்தி ஒன்று கசியவிடப்பட்டது என்றே போதும் இவர்களும் உளவுத்துறையினருக்குமுள்ள தொடர்பு.\nஹிட் லிஸ்ட்டில் பிஜே பெயர் - குமுதம் ரிப்போர்ட்டர்\nகாரணம் மனித நீதி பாசறையினரை கடுமையாக விமர்ச்சனம் செய்தவர்களில் ஒருவர் பிஜெ, இப்படி பகிரங்கமாக பேசியவர் தமுமுக-வின் சுனாமி கணக்குகளை சரிபார்க்க பிஜெயால் பரிந்துரை செய்யப்பட்ட இஸ்லாமிய இயக்கங்களில் ஒன்றுதான் இந்த மனித நீதி பாசறை அத்தோடு மட்டுமல்லாமல் அவர்கள் அலுவலகத்தில் பிஜெயின் பிரதிநிதி இரண்டு முறை சென்றுவந்துள்ளார்கள் என்பதனை வாசகர்களுக்கு அறியத்தருகின்றோம். அதையும் பெருமையாக தனது சைட்டிலும் உணர்விலும் வெளிட்டார்கள்.\nசென்னையில் முஸ்லிம்களால் நடத்தப்படுகின்ற ஹோட்டல்களில் பலவர��டங்களுக்கு முன் தொடர் குண்டுவெடிப்பு நடந்தவுடன் (அதில் ஒரு ஹோட்டல் தற்போது அண்ணனின் கட்டுபாட்டில்), கோவை குண்டு வெடிப்பு நடைபெற்றவுடன், ஜிஹாத் கமிட்டி தடைசெய்யப்பட்டவுடன், அதே போல் அல்-உம்மா தடைசெய்யப்பட்டவுடன், போரளி இமாம் அலி சுட்டுக்கொல்லப்பட்டு ஜனஸா அடக்கம் செய்யப்பட்டவுடன், இப்படி எல்லா காலகட்டத்திலும் இஸ்லாமிய சமுதயாத்திற்க்கு எதிராக காவல் துறை நடவடிக்கைகள் தீவிரமாக உள்ளபோது மட்டும் 'பிஜெ-யின் உயிருக்கு ஆபத்து' என்ற செய்தி மிக பெரிய அளவில் ஊடகத்துறைக்கு உளவுத்துறையின் துரைமார்களால் கொடுக்கப்படுவதின் இரகசியம் தான் என்ன இந்த செய்தி வெளியிட்வுடன் உடனடியாக தானியங்கி ஆயதம் தாங்கிய\nகாவலர்களால் புடைசூல அண்ணன் பிஜெ அவர்கள் நடமாடுவது எதனால் விளக்குவார்களா பிஜெ அல்லது பிஜெ-யின் பினாமிகள்\nஓவ்வொரு முறையும் தமிழகத்தில் காவல்துறையால் அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் தீவிரவாதிகள் கைது செய்யப்படும்போதும் அவர்களிடம் இருந்து சங்பரிவார தலைவர்களை கொல்ல திட்டம் என்று ஒரு ஹிட் லிஸ்ட்டை கைப்பற்றியுள்ளதாக போலிஸ் தகவல் வெளியிடும் அப்படிப்பட்ட ஹிட் லிஸ்ட்டில் அண்ணன் பி.ஜே யின் பெயர் முதலிடத்தில் இருப்பதாக கூறி பத்திரிகைகளில் செய்தி வெளியிடப்பட்டு அண்ணன் பி.ஜே க்கு பாதுகாப்பு பலப்படுத்தப்படும்.. ஹிந்து தீவிரவாதிகளை கைது செய்யும்போதோ அல்லது ஆர்.எஸ்.எஸ் சங்பரிவார நபர்களிடமிருந்தோ கைப்பற்றப்படும் ஹிட் லிஸ்ட்டில் ஒருபோதும் அண்ணன் பி.ஜே பெயர் இருந்ததாக செய்தி வந்ததில்லை ஆனால் ஒவ்வொரு முறையும் அப்பாவி முஸ்லிம்கள் தீவிரவாதிகளாக கைது\nசெய்யப்படும்போதும் ஹிட் லிஸ்ட்டில் அண்ணன் பி.ஜே யின் பெயர் முதலிடத்தில் இருப்பது ஏன் ஆண்ணன் பி.ஜே என்ன சங்பரிவார தலைவரா அல்லது ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் \"சர் சங் சலக்குகளில்\" ஒருவரா ஆண்ணன் பி.ஜே என்ன சங்பரிவார தலைவரா அல்லது ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் \"சர் சங் சலக்குகளில்\" ஒருவரா சற்று சிந்தியுங்கள் மக்களே ததஜ வினரிடம் இந்த கேள்வியை கேளுங்கள்.\nஇந்தியாவில் பாசிச இந்து இயக்கங்களில் தலைவர்களுக்கு முஸ்லிம்களால் உயிருக்கு ஆபத்து என்ற செய்திக்கு இணையாக உளவுத்துறையினர் ஒரு முஸ்லிம் தலைவரின் உயிருக்கு ஆபத்து என்று யாரைத்தெரியுமா சுட்டிக்காட்டுகின���றார்கள் மரியாதைக்குரிய அண்ணன் பிஜெ அவர்கள் தான் என்பது தற்போதுள்ள ஒரே ஆறுதல் செய்தி.\n(குறிப்பு: கோவை சம்பவத்தில் உளவுத்துறையின் நுண்கிருமி ரத்னசபாபதி, பிஜெ-க்கு பாதுகாப்பை பலப்படுத்த நேரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே)\nநடைபெறதாத குற்றங்களை அதாவது மிக பெரிய சதியை முறியடிப்பு, நாசவேலை முறியடிப்பு 'கோவை தப்பியது' 'சென்னை தப்பியது' என்று எப்போதுயெல்லாம் உளவுத்துறை செய்தி வெளியிடுகின்றதோ அப்போதுயெல்லாம் அதற்கு பின்னால் பல 'இன்பார்மர்கள்' உள்ளனர். (இப்படி நடப்பது முஸ்லிம் சமுதயத்திற்க்கு ஏதிராக மட்டுமே, இவர்களால் தமிழர் விடுதலைபடையையோ, அல்லது நக்ஷலைட்களையோ அல்லது இந்தியாவில் இதுபோன்ற அயூதம் தாக்கி போராடும் குழுவினருக்கு எதிராக இந்த முறியடிப்பு சம்வம் காண முடியாது காரணம் அங்கெல்லாம் நமது சமுதாயத்தில் உள்ளது போல் இன்பார்மர்கள் கிடையாது) என்பதும் இது உளவுத்துறையினர் தாங்களை பாதுகாத்துக்கொள்ள 'ஜோடிக்கப்படும்' FABRICATED CASED என்று ஆங்கிலத்தில் அழகாக சொல்வார்கள் நடுநிலை கொண்ட நீதி தவறாத எமது மரியாதைக்குரிய காவல் துறையின் கண்ணியவான்கன்.\nபொதுவாக காவல்துறையினர் ஒரு குறிப்பிட் வழக்கின் விவரங்களை பத்திரிக்கையாளருக்கு தெரிவிப்பதற்க்கு, செய்தியாளர்கள் சந்திப்பினை ஏற்பாடுசெய்வார்கள், இதற்கென்று வழிகாட்டு நடைமுறைகளை காவல்துறை பின்பற்றி வருகின்றது. அதாவது வழக்கின் தன்மையைப்பொறுத்து அந்த பகுதியின் காவல் துறையின் தலைமை அதிகாரிகள் கூட்டத்தில் கேட்கப்படும் கேள்விக்கு பதில் அளிப்பார்கள், இந்த சம்வத்தில் அதற்க்கு மாறாக உயர் அதிகாரிகள் அமைதிகாத்துள்ளனர் நுண்கிருமி மட்டுமே பேசியும் கேள்விக்கு பதிலும் அளித்துள்ளார் இதிலிருந்த இது ஓர் மிக பெரிய ஜோடிப்பு கேஸ் என்பது விளங்கும். இதே போல் ஹாமித்பக்ரி விஷயத்திலும், சென்னை LIC தகர்க்க நடந்த சதி-கொடுங்கையூர் வழக்கிலும் இதே போல்தான் நடந்தது. இந்த சந்தேகம் நாம் மட்டும் எழுப்பவில்லை ரத்னசபாபதி நடத்திய கூட்டதில் கலந்துகொண்ட பத்திகையாளர்கள் அனைவரும் இந்த சந்ததேகத்தை எழுப்பியுள்ளார்கள் என்பது குறிபிடத்தக்கது.\nஒவ்வொரு காலகட்டத்திலும் அந்த காலத்தில் மக்களிடம் வலம் வரும் இஸ்லாமிய இயக்கங்களின் மீது தீவிரவா�� சித்தாந்த்தை எதாவது ஒரு இஸ்லாமிய இயக்கத்துடன் இணைந்து உளவுத்துறை செய்யும் சதிதான் இது அதற்க்கு நமது சமுதாயத்தினர் துணைபோவது தான் வேதனை. கடந்த காலங்களின் வரலாறும் இது தான் ஏன் தமுமுகவை தடைசெய்வதற்காக மத்திய மாநில அரசுகள் ஆசியுடன் அன்றைய உளவுத்துறையினர் செய்த சதிகளை நினைவு கூறவும்.\nபதிந்தவர் பட்டனத்தான் நேரம் 10:53 PM\nஅத்தவ்ஹீத் மையம் - ரியாத்\nஇன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம்\nதமிழ் நிருபர் - செய்தி தளம்\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vaazkaipayanam.blogspot.com/2008/07/blog-post_3707.html", "date_download": "2018-07-18T01:24:03Z", "digest": "sha1:IPATBWTUWKL5PKKDDJFEPM7TDNYGJTHL", "length": 50381, "nlines": 407, "source_domain": "vaazkaipayanam.blogspot.com", "title": "வாழ்க்கைப் பயணம்: அம்மாவிற்கு ஒரு கடிதம்", "raw_content": "\n எல்லோரும் நலம் வாழ இலச்சிமல ஆத்தா அருள் புரிவாளாக. எப்போதும், எல்லோரும் மற்றவர் மனம் குளிர சொல்வதை போல் நானும் நலம் என சொல்லிக் கொள்கிறேன்.\nஉங்களுக்கு 3 கண் ஊனம் என்பதை நான் அறிவேன். உலக மாறுதல் நான்காவது கண் ஒன்றை உருவாக்கி அதுவும் உங்களுக்கு தெரியாமல் செய்துவிட்டது. உலத்தை சொல்லி என்ன புண்ணியம் நீங்கள் தான் கண் திறந்து பார்க்கவில்லை என சொன்னால் பொருந்தும். நான் உளறுவதாக நினைக்க வேண்டாம் கண் என சொன்னது எழுதுவம், படிப்பதும், கணக்கிடுவதும். நான்காவது கண் கணினி, இணையம் என மனிதர்கள் சொல்லிக் கொள்ளும் ஒரு ஜந்து.\nநீங்கள் படித்துவிட மாட்டீர்கள் எனும் இருமாப்பில் இக்கடிதத்தை எழுதும் என்னை இலச்சிமல ஆத்தா தான் மன்னிக்க வேண்டும். அம்மா, இக்கனத்தில் நீங்கள் அதிசய பெட்டியின் முன் அமர்ந்து ஆடல்களை இரசித்துக் கொண்டிருக்கலாம். உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா முன்பு நம் வீட்டில் அதிசய பெட்டி இல்லை. ஆடிக்கொரு முறை, அமாவாசைக்கொரு முறையென மாமா வீட்டில் படம் பார்த்தால் தான் உண்டு.\nஆனால் இப்பொழுதோ காலையும் மாலையும் அலாரம் வைத்தது போல் அதிசய பொட்டியை திறந்துவிடுகிறீர்கள். சீரியல் என்ற பெயரில் வரும் சீரழிவு கண்றாவிகளை மறவாமல் காண்கிறீர்கள். அதனோடு ஒன்றிப் போகிறீர்கள். அவர்கள் அழுதால் அழவும் சிரித்தால் சிரிக்கவும் நீங்கள் கண்ணாடியின் பிரதிபலிப்பென உருவாகிவிட்டீர்கள்.\nஇத்தோடு நிறுத்தியபாடில்லாமல் பக்கத்து வீடு, எதிர் வீட�� என அனைவரையும் கூட்டு சேர்த்துக் கொண்டு தொடர் நாடகங்களை பற்றிய தொடர் விவாதாம் செய்கிறீர்கள். இதனால் என்ன புண்ணியம் நேர்ந்தது உங்கள் விவாதங்களை கேட்ட ஆர்வத்தில் பக்கத்து தெருவில் இருக்கும் ஆனந்தி அக்கள் வரும் தீபாவளிக்குள் ‘ஆஸ்ட்ரோ’ இணைப்பை ஏற்படுத்த வேண்டும், தொடர் நாடகங்களை பார்க்க வேண்டும் என்றிருக்கிறார். இதை கூட என்னுடன் வேலை பார்க்கும் அவர் கணவன் தான் சொன்னார். வீட்டில் நச்சரிப்பு தாங்கவில்லை என்று.\nஅம்மா நான் மட்டும் யோக்கியன் இல்லை. நானும் இந்த தொடர் நாடக பித்தத்தில் சிக்கிய காலம் உண்டு. அதிலிருந்து மீண்டு வந்தது இலச்சிமல ஆத்தாளின் கருணையாக தான் இருக்க வேண்டும். இப்பொழுதெல்லாம் ‘சீரியல்’ என்ற வார்த்தையை கேட்டாலே எரிச்சல் தான் வருகிறது. ஜவ்வு மிட்டாயை போல் இழு இழுவென இழுத்து கடசியில் அது ஒன்றும் இல்லாத சக்கை என உணர வைக்கிறது. வாயில் இருக்கும் போது தித்திக்கும் சிறு இனிப்பு கிடைக்குமே அது போல தான் நீங்கள் கண்டு கழிக்கும் போது சிறு ஆனந்தம் ஏற்படுகிறது.\nஅம்மா நன்றாக யோசித்துப் பாருங்கள், இந்தத் தொடர் நாடகங்கள் பொன்னான நேரத்தை மரண படுக்கைக்கு இட்டுச் செல்லும் அரக்கன் இல்லையா தீயனவயை போதிக்கும் சாத்தான் இல்லையா தீயனவயை போதிக்கும் சாத்தான் இல்லையா அதன் போதனைகளை சற்று உணர்ந்திருக்கிறீர்களா அதன் போதனைகளை சற்று உணர்ந்திருக்கிறீர்களா இரு மணம் புரிந்துக் கொள்ளும் கணவன், அடுத்தவன் குடும்பத்தை கெடுக்க நினைக்கும் அக்காள், அண்ணியின் மீது வேண்டா வெறுப்புக் கொண்ட தங்கை, மருமகளை அதட்டும் மாமியார், மனைவி பேச்சை வேத வாக்காக மதிக்கும் கணவன். இதுவா நம் தமிழ் கலாச்சாரம்\nமுன்பு படித்தவர்கள் அதிகம் இல்லை. ஆனால் அவர்கள் ஓய்வு நேரங்களை நாவல், மாத வார சஞ்சிகைகள் என ஈடுபடுத்திக் கொண்டு தங்களது வெளியுலக அறிவை வளர்த்துக் கொண்டர்கள். இப்போது நடப்பது என்ன சினிமா ஏடுகளை தவிர மற்ற ஏடுகள் வந்த வேகத்தில் பொட்டிப் பாம்பென அடங்கிவிடுகிறது. இது வருத்தத்திற்குறிய விடயம் இல்லையா\nஅம்மா, இப்பொதெல்லாம் பட்டிணத்தில் அடிக்கடி உலகமயமாக்குதல், வினண்வெளி ஆராய்ச்சி, புவி வெப்பம், பண வீக்கம், ஏன் அதிகம் வேண்டாம் நான் இப்போது புலம்பிக் கொண்டிருக்கும் பதிவுலகில் கூட பின் நவீனதுவம் என்றெல்லாம் ஏதேதோ பேசிக் கொள்கிறார்கள். இவற்றை பற்றி உங்களுக்கு ஏதாவது தெரியுமா இவற்றை பற்றி நீங்கள் கண்டு ரசிக்கும் தொடர் நாடகங்கள் ஏதாவது சொல்லி இருக்கிறதா\nஅம்மா, நீங்கள் தொடர் நாடகங்கள் பார்க்க வேண்டாமென நான் சொல்லவில்லை. சிகரெட்டு பழக்கத்தை போல நம்மவர்களிடையே மேலோங்கி நிற்கிறது இந்தச் ‘சீரியல்’ பார்க்கும் பழக்கம். அதைக் குறைத்துக் கொண்டால் நல்லதல்லவா உங்கள் மனம் புண்படும்படி பேசி இருந்தால் இந்தச் சிறுவனை மன்னியுங்கள். நீங்கள் படிக்காத, பதில் எழுதாத கடிதத்தை இங்கே நிறுத்திக் கொள்கிறேன். இலச்சிமல ஆத்தாளின் ஆசிர்வாதத்தோடு விடைபெருகிறேன்.\nபி.கு: இக்கடிதத்தை படித்துவிட்டு அம்மா என்னை அடிக்காமல் இருக்க அந்த இலச்சிமல ஆத்தா தான் காப்பாற்ற வேண்டும்.\nநான்தான் முதல்...அப்புறம் முழு பதிவும் படிச்சிட்டு மீள் பின்னூட்டம் போடுகிறேன்.. :)\nஐ1 நான் தான் முதல் ...(பரிட்சையில்கூட வந்ததில்ல ...இதுல்ல ஏன் இந்த பந்தா - மனசாட்சி புலம்பல்)\nஇந்த கடிதம் உங்கம்மா கண்ணு மாட்டணூமே ஆண்டவா ஸாரி இலச்சிமல ஆத்தா\nமிக நல்ல பதிவு. இங்கு பதிவு எழுதும் பலருக்கு ஒரு நாள் திரைப்படம் இல்லாவிடினும் தொலைக்காட்சித் தொடராவது இயக்க வேண்டும் என்ற அவா இருப்பதை என்னால் உணர முடிகிறது. அவர்களாவது சிறிது சமூகப் பொறுப்போடு நல்ல விஷயங்களை (ஜனரஞ்சகமாக இருப்பினும்) கொடுக்க முயல வேண்டும். ஆனால் நமது பதிவுலகிலேயே ஆழ்த்த எழுத்துக்களுக்கு உள்ள வரவேற்பும் வெறும் சுவாரஸ்யத்தை மட்டும் முன்னிறுத்தும் பதிவுகளுக்குக் கிட்டும் வரவேற்பும் நீங்கள் அறிந்ததே. நமது அம்மாக்கள் இன்னும் முந்தய தலைமுறையினர். எது சுலபமோ அதை நாடுகின்றனர். இதற்கு சுலபமான தீர்வு இல்லை எனினும், நல்ல படைப்பாளிகள் சிறிது compromise செய்துகொண்டு ஆழமான விஷயங்களை சுவாரஸ்யமாகச் சொல்ல முன்வரவேண்டும்.\nவெற்றிகரமாக 5 ஆண்டுகளை கடந்தும் இன்னமும் இழுத்துக்கொண்டே இருக்கும் கோலங்கள் மெகா தொடர் ரசிகப் பேரவையின் சார்பாக , மெக சீரியல்களுக்கு எதிராக எழுதப்பட்டுள்ள இப்பதிவை வன்மையாக கண்டிக்கிறோம்.\n வயதான காலத்தில் அம்மா தொலைக்காட்சி பார்ப்பது தவறா அதிலும் ஓய்ந்துப் போய் விட்ட இந்தக் காலத்தில் அதிலும் ஓய்ந்துப் போய் விட்ட இந்தக் காலத்தில் தொடர்கள் பார்ப்பது தவறில்லை... எம்மாதிர��யான தொடர்கள் என்பதுதான் கேள்விக்குறி\nX-Files, The Apprentice, CSI போன்றவைக் கூட தொடர்தான். பல்கலைக்கழகத்தில் The Apprentice விரிவுரையாளரால் அறிமுகப்படுத்தப்பட்டதுதான்.\nஅப்புறம் இந்த தமிழ் நாடக தொடர்கள் பற்றி நான் அதிகம் அலட்டிக் கொள்வதில்லை. முதலில் இந்த ஆஸ்ட்ரோவில் ஒளியேறும் நிகழ்ச்சிகள் தரமாக்கப்பட்டால் தமிழ்நாட்டு நாடகங்கள் ஒளிப்பரப்புவது குறையலாம்.\nஆனால் எங்கே உள்ளூர் படைபாளிகளுக்கு வாய்ப்புத் தருகிறார்கள். அப்படியே தந்தாலும் தமிழ் தெரிந்திருக்கக் கூடாது என்ற நிபந்தனை.\nஎனக்குத் தெரிந்து ஆஸ்ட்ரோ வானவில்லில் ஒளிப்பரப்பாவது எல்லாமே தமிழ் கலாச்சார சீரழிவு நிகழ்ச்சிகள்தான்....\nநன்றாக எழுதிகிறீர்கள் விக்கி.. சொல்ல வந்த கருத்தை அழகாக விளக்கியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.\nநான்தான் முதல்...அப்புறம் முழு பதிவும் படிச்சிட்டு மீள் பின்னூட்டம் போடுகிறேன்.. :)//\nஆம் நீங்கதான் மொதோ ஆளு..\nஐ1 நான் தான் முதல் ...(பரிட்சையில்கூட வந்ததில்ல ...இதுல்ல ஏன் இந்த பந்தா - மனசாட்சி புலம்பல்)//\nஇந்த கடிதம் உங்கம்மா கண்ணு மாட்டணூமே ஆண்டவா ஸாரி இலச்சிமல ஆத்தா//\nஅந்த இலச்சிமல ஆத்தா சத்தியமா எக்கம்மா என் வலைதளத்தை பார்த்ததில்லை, படித்ததும் இல்லை. அப்படி பார்த்தார் என்றால் ஸ்ரேயா படத்திற்கே துடைப்பக்கட்டை பிய்ந்துபோய் இருக்கும்...\nமிக நல்ல பதிவு. இங்கு பதிவு எழுதும் பலருக்கு ஒரு நாள் திரைப்படம் இல்லாவிடினும் தொலைக்காட்சித் தொடராவது இயக்க வேண்டும் என்ற அவா இருப்பதை என்னால் உணர முடிகிறது. அவர்களாவது சிறிது சமூகப் பொறுப்போடு நல்ல விஷயங்களை (ஜனரஞ்சகமாக இருப்பினும்) கொடுக்க முயல வேண்டும். ஆனால் நமது பதிவுலகிலேயே ஆழ்த்த எழுத்துக்களுக்கு உள்ள வரவேற்பும் வெறும் சுவாரஸ்யத்தை மட்டும் முன்னிறுத்தும் பதிவுகளுக்குக் கிட்டும் வரவேற்பும் நீங்கள் அறிந்ததே. நமது அம்மாக்கள் இன்னும் முந்தய தலைமுறையினர். எது சுலபமோ அதை நாடுகின்றனர். இதற்கு சுலபமான தீர்வு இல்லை எனினும், நல்ல படைப்பாளிகள் சிறிது compromise செய்துகொண்டு ஆழமான விஷயங்களை சுவாரஸ்யமாகச் சொல்ல முன்வரவேண்டும்.\nஉங்கள் பின்னூட்டம் ஊட்டச்சத்து சாப்பிட்ட உணர்வைக் கொடுக்கிறது. மிக மகிழ்ந்தேன்... உங்கள் கருத்துக்கள் யோசிக்க வைக்கின்றன.. நன்றி அனுஜன்யா... மீண்டும் வருக...\nவெற்றிகர���ாக 5 ஆண்டுகளை கடந்தும் இன்னமும் இழுத்துக்கொண்டே இருக்கும் கோலங்கள் மெகா தொடர் ரசிகப் பேரவையின் சார்பாக , மெக சீரியல்களுக்கு எதிராக எழுதப்பட்டுள்ள இப்பதிவை வன்மையாக கண்டிக்கிறோம்.//\nஅவ்வ்வ் நீங்க சீரியல் பார்க்கும் கட்சியா நான் பல்கலைகழகம் போவதற்கு முன் ஆனந்தம் எனும் நாடகம் ஓடிக் கொண்டிருந்தது... நான் படித்து முடித்து பட்டம் வாங்கிய பின்னும் அது முடிந்தபாடில்லை.. இன்னமும் ஓடுகிறதா என தெரியவில்லை... இலச்சிமல ஆத்தா என்ன கொடுமை இது...\n வயதான காலத்தில் அம்மா தொலைக்காட்சி பார்ப்பது தவறா அதிலும் ஓய்ந்துப் போய் விட்ட இந்தக் காலத்தில் அதிலும் ஓய்ந்துப் போய் விட்ட இந்தக் காலத்தில் தொடர்கள் பார்ப்பது தவறில்லை... எம்மாதிரியான தொடர்கள் என்பதுதான் கேள்விக்குறி\nX-Files, The Apprentice, CSI போன்றவைக் கூட தொடர்தான். பல்கலைக்கழகத்தில் The Apprentice விரிவுரையாளரால் அறிமுகப்படுத்தப்பட்டதுதான்.\nஅப்புறம் இந்த தமிழ் நாடக தொடர்கள் பற்றி நான் அதிகம் அலட்டிக் கொள்வதில்லை. முதலில் இந்த ஆஸ்ட்ரோவில் ஒளியேறும் நிகழ்ச்சிகள் தரமாக்கப்பட்டால் தமிழ்நாட்டு நாடகங்கள் ஒளிப்பரப்புவது குறையலாம்.\nஆனால் எங்கே உள்ளூர் படைபாளிகளுக்கு வாய்ப்புத் தருகிறார்கள். அப்படியே தந்தாலும் தமிழ் தெரிந்திருக்கக் கூடாது என்ற நிபந்தனை.\nஎனக்குத் தெரிந்து ஆஸ்ட்ரோ வானவில்லில் ஒளிப்பரப்பாவது எல்லாமே தமிழ் கலாச்சார சீரழிவு நிகழ்ச்சிகள்தான்....//\nநீங்க திட்றிங்களா இல்ல பாரட்டுறிங்களா... டீ.பி.சி.டி மாதிரி வில்லங்கமான ஆளா இருக்கிங்களே... பு.த.செ.வி...\n//நீங்க திட்றிங்களா இல்ல பாரட்டுறிங்களா... டீ.பி.சி.டி மாதிரி வில்லங்கமான ஆளா இருக்கிங்களே... பு.த.செ.வி...//\nதிட்டாமல் திட்டுவது இப்படித்தான். இந்த வயசுலயும் அம்மாகிட்ட அடி வாங்குவீங்களா...நம்பும்படியாத்தான் சொல்லுங்களேன் ;)\nநல்ல கடிதம். அதிஷா சொன்னாமாதிரி நடந்தா சரிதான்...:-)))\nஇன்னும் எவ்ளோ ஸ்ரேயா படம் கைலே வெச்சிருக்கீங்க... (அவ்ளோ பதிவு போடுவீங்கன்னு எதிர்ப்பார்க்கலாம்)...\nநன்றாக எழுதிகிறீர்கள் விக்கி.. சொல்ல வந்த கருத்தை அழகாக விளக்கியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.//\nஎங்க வீட்ல தான் இப்படின்னு பாத்தா உங்க வீட்லயுமா\nதொடர்ந்து மூணு பதிவுல ஸ்ரேயா படம் போடுற, என்ன விஷயம் மகனே\nபார்த்தால் மட்டும் கூட பரவாயில்லை ���ன்று விட்டு விடலாம் \nசிலர் அதனை (எனது அம்மா ) அதை வாழ்க்கையில் பயன்படுத்துகிறார்கள் \nஉடன் பிறந்தவர்களுக்குள் பிரிவை ஏற்படுத்துவது , மருமகள்களுக்குள் பிரிவை ஏற்படுத்துவது என்று .\nபதிலுக்கு உங்க அம்மா சார்பில ஒரு பதிவு கூடிய சீக்கிரம் போடறேன் பாருங்க\nதலைப்பு: வலைப்பூவில் விழுந்த மகன்\nஇதுக்கே இப்படி சொல்றீங்களே, மெட்டி ஒலி தொடர விடாம பாத்துகிட்டு வந்த ஒரு பொண்ணு, கடைசித் தொடர பாக்கத் தவற விட்டதுனாலே, தீக்குளிச்சிருச்சாம்.. என்னமோ டீ குடிக்கிற விஷயம் மாறி எவ்ளோ அசால்டா தனக்குத்தானே காரியம் பண்ணிகிச்சு இந்த பொண்ணு.. மெட்டி ஒலி டைரக்டர் இந்த சம்பவத்த வெச்சி தன்னோட சீரியல்க்கு கிடைச்ச வெற்றின்னு வேற அறிக்கை விட்டுருக்காரு.. இப்ப அடுத்து வெற்றிகரமா கழுத்தறுத்துகிட்டு இருக்குற கஸ்தூரீரீரீரீரீரீரீ ஓ..ஓ..ஓ.. எந்த உயிரே வாங்கபோதோ..\nஇலச்சிமல ஆத்தா என்றும் உங்களுக்கு துணையாக இருப்பாள்.....தைரியமாக தொடரிந்து உங்கள் கை வரிசையை காட்டுங்கள்...\nநல்ல கடிதம். அதிஷா சொன்னாமாதிரி நடந்தா சரிதான்...:-)))//\nஎன்ன மாட்டிவிட பெரிய படையே சுத்துது போல...\nஇன்னும் எவ்ளோ ஸ்ரேயா படம் கைலே வெச்சிருக்கீங்க... (அவ்ளோ பதிவு போடுவீங்கன்னு எதிர்ப்பார்க்கலாம்)...//\nகைல இல்லைங்க நெட்ல இருக்கு... வருகைக்கு நன்றி சின்ன பையன்.\nஎங்க வீட்ல தான் இப்படின்னு பாத்தா உங்க வீட்லயுமா\nஎல்லோர் வீட்டிலும் தான் போல சித்தப்பு.\n//தொடர்ந்து மூணு பதிவுல ஸ்ரேயா படம் போடுற, என்ன விஷயம் மகனே\nபார்த்தால் மட்டும் கூட பரவாயில்லை என்று விட்டு விடலாம் \nசிலர் அதனை (எனது அம்மா ) அதை வாழ்க்கையில் பயன்படுத்துகிறார்கள் \nஉடன் பிறந்தவர்களுக்குள் பிரிவை ஏற்படுத்துவது , மருமகள்களுக்குள் பிரிவை ஏற்படுத்துவது என்று .\nவாங்க... அருவை பாஸ்கர்... உங்கள் முதல் வருகையை வரேவேற்கிறேன்...\nநீங்கள் சொல்வது வருததிற்குறிய விடயம்தான். என்ன செய்வது. நமது ஊடகங்களுக்கு அதுதானே வேலையாக இருக்கிறது...\nபதிலுக்கு உங்க அம்மா சார்பில ஒரு பதிவு கூடிய சீக்கிரம் போடறேன் பாருங்க\nதலைப்பு: வலைப்பூவில் விழுந்த மகன்//\nஅவ்வ்வ் பரிசல் நீங்க கூட என் பக்கம் இல்லையா\n// சதீசு குமார் said...\nஇதுக்கே இப்படி சொல்றீங்களே, மெட்டி ஒலி தொடர விடாம பாத்துகிட்டு வந்த ஒரு பொண்ணு, கடைசித் தொடர பாக்கத் தவற விட்டதுனால���, தீக்குளிச்சிருச்சாம்.. என்னமோ டீ குடிக்கிற விஷயம் மாறி எவ்ளோ அசால்டா தனக்குத்தானே காரியம் பண்ணிகிச்சு இந்த பொண்ணு.. மெட்டி ஒலி டைரக்டர் இந்த சம்பவத்த வெச்சி தன்னோட சீரியல்க்கு கிடைச்ச வெற்றின்னு வேற அறிக்கை விட்டுருக்காரு.. இப்ப அடுத்து வெற்றிகரமா கழுத்தறுத்துகிட்டு இருக்குற கஸ்தூரீரீரீரீரீரீரீ ஓ..ஓ..ஓ.. எந்த உயிரே வாங்கபோதோ..\nஎதற்கு யார் எப்படி சொன்னார்கள்... சொல்லுங்கள் பஞ்சாயத்தை கூட்டிவிடுவோம்... நீங்கள் சொல்வதும் வேதனையை கொடுக்கிறது... யோசிக்கத் தெரியாத மூடர்களின் வேலை அது...\nஇலச்சிமல ஆத்தா என்றும் உங்களுக்கு துணையாக இருப்பாள்.....தைரியமாக தொடரிந்து உங்கள் கை வரிசையை காட்டுங்கள்...//\nஉஷா எனக்கு சாதகமாக ஓட்டு போட்டிருக்கிங்க.. ரொம்ப நன்றி... மீண்டும் வருக...\nஇந்தப் பதிவை என் அம்மாவிடம் காட்டினேன்...\nநான் சீரியல்ல உக்காந்துருக்குறதை விட அதிக நேரம் நீதான் ப்ளாக் ல உக்காந்துருக்க.. நீ மொதல்ல அதை நிறுத்து.. நான் இதை நிறுத்துறேன்.. அப்படின்னு சொல்லி என் வாயை அடைச்சிட்டாங்க\nஇது அம்மாக்கு எழுதின மாதிரி தெரியல\nசீரியல் பார்க்கிற எல்லாருக்கும் எழுதுன மாதிரி இருக்கு\n(அட இவ்வளவு லேட்டா புரியுதே அனந்தா உனக்குன்னு கிண்டல் செய்யக் கூடாது)\nஇருந்தாலும் சீரியல்னால நீங்க ரொம்ப அடிப்பட்டு இருக்கிங்கன்னு தெரியுது\nஅதானே... விக்னேசு சொல்லுற மாதிரி அதுல என்னத்தான் இருக்கு அழுகை, குழப்பம், மசாலா தவிர\n//நான் சீரியல்ல உக்காந்துருக்குறதை விட அதிக நேரம் நீதான் ப்ளாக் ல உக்காந்துருக்க.. நீ மொதல்ல அதை நிறுத்து.. //\nஹாஹா... இப்படி உண்மையெல்லாம் பேசுறதுக்கு ஆம்மாக்கு எப்படித்தான் மனசு வருதோ\n@ ஜீ, ஜெகதீசன், ஆனந்தன் அணைவருக்கும் நன்றி... மீண்டும் வருக...\nஇந்த கடிதம் உங்கம்மா கண்ணுல மாட்டணூமே ஆண்டவா ஸாரி இலச்சிமல ஆத்தா\nவேறு எந்த பொழுதுபோக்கும் இல்லாமல் வீட்டிலேயே இருப்பவர்களுக்கு இதை விட்டால் வேறு வழி இருப்பதாக தெரியவில்லை. சீரியலை பார்த்து தன் நிலை மாறாமல் இருந்தாலே போதும்.\nஎன் வீட்டில் கூட என் அம்மா சீரியல் பார்த்தார்கள் என்றால் நான் தடுப்பதில்லை, நாம் அங்கே இங்கே வெளியே போகிறோம், பலரை சந்திக்கிறோம், அவர்கள் வீட்டிலேயே இருப்பவர்கள் அவர்கள் வேறு என செய்வார்கள்.\nநான் கூறுவது இந்த நிலையில் உள்ளவர்களுக்கு மட்டுமே....\nபதிவு சூப்பரா இல்லை பதிவில் இருக்கும் ஸ்ரேயாவா\nமிக்க நன்றி கிரி. என் அம்மாவும் அதிகம் சீரியல் பார்க்க மாட்டார். பதிவுக்காக எழுதியது,\nஉங்க அம்மா வேற என்ன பண்ணலாம்ன்னு சொல்லி இருக்கலாமே நம்ப வலைப்பூல எழுதற நேரத்துல ஒரு மணிநேரம் அம்மா கூட பேசி பாக்கலாமே. (எத பத்தி வேணும்னாலும்) பாதி வீட்டுல ஒரு விதமான depression.\nஅவங்களோட பேசறதுக்கு ஆள் கிடையாது. அப்படி இருக்கும் போது அவங்களுக்கு உரிய தோழிகளோட அவங்களுக்கு புரிஞ்சத/பிடிச்சத பாக்க அரம்பிக்கறாங்க. அப்புறம் அது ஒரு பழக்காமவே போய்டுது. அவ்வளவு தான். இந்த பின்னூட்டத்த பெர்சனலா எடுத்துக்காதீங்க.\nஇப்போது இருக்கும் அம்மன்கள் பத்தாது புதிதாக இலச்சிமல ஆத்தாள் வேறு சாமி இந்த விளையாட்டுக்கு நா வரலை ஹி ஹி ஹி ஹி\nஅப்ப நாங்கள் எல்லாம் என்ன செய்யிறது சட்டிங், டேட்டிங் எண்டு போகவா முடியும்\nசிறப்பான கருத்து... வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி... மீண்டும் வருக.\nஅது சும்மா ஒரு இணைப்புக்கு எடுத்துக் கொண்டது. நான் அவனில்லை எனும் படத்தின் நாயகன் சொல்லும் வார்த்தை.\n///////தொடர்ந்து மூணு பதிவுல ஸ்ரேயா படம் போடுற, என்ன விஷயம் மகனே\nஅய்யய்யோ, இந்த பையனப் பாருங்க. நேத்து வரைக்கும் நல்லா பேசிகிட்டு , பழகிகிட்டு இருந்துச்சு, இன்னைக்கு திடீர்னு இப்பிடி ஆகிப்போச்சே,\nஆத்தா, நீ இதையெல்லாம் பாக்க மாட்டியா\nசிரேயா மாதிரி விக்கிக்கு ஒரு பொண்ணு அமைய வாழ்த்துகள்...\nவயதான அம்மா அப்பாக்கள் எல்லாம் மெகா தொடர் பார்க்கலாம். ஆனா வளரும் குழந்தைகளும், நடுத்தர வயதினரும் தவிர்த்தால் நல்லது.\nசிவனேசு : நல்ல படைப்பு\nமனசாட்சி : முதல்ல விக்கியோட அம்மாகிட்ட அவர மாட்டிவிட்டுட்டு தான் மறுவேலை ஹி ஹி ஹி\nசொல்ல வந்த கருத்துக்களை ரொம்ப அருமையாக சொல்லிருக்கீங்க..\nமறந்திடாம உங்க shereyaக்கு ஒரு hi kva..:)\nஆத்தாவா... ஹி ஹி ஹி.... நல்லா இருங்க...\nஅண்ணா ஏன் இந்த கொலை வெறி...\n நல்ல கமிடி அடிக்கிறிங்க போங்க...\nஇத தான் பெரிசுக டம் அடிச்சா டென்ஷன்னு சொல்றதும் சிறிசுக டம் அடிச்சா உறுப்பிடாதததுனு சொல்றதுக்கும் சமம்...\nவருச நாட்டு ஜமீன் கதை\nபுத்தகம்: வருச நாட்டு ஜமீன் கதை ஆசிரியர்: வடவீர பொன்னையா பதிப்பகம்: விகடன் பிரசுரம் விலை: ரூ50 புத்தக முகப்பில் இருந்த ஒரிஜினல் படத்தைக்...\nவெண்ணிற இரவுகள் - ஊடலின் சுவாரசியம்\nமி��ன்மார். புத்தம் பரவிய பூமி. ஸ்ரீ லங்காவை போலவே In the name of Buddha என இதன் அரசியல் பின்னணியும் உள்ளது. மியன்மாரில் சிறுபான்மையாக ...\n‘லியோனார்டோ டா வின்சி’யின் மோனாலிசா ஓவியம் உலகப் புகழ் பெற்றது என்பதை நாம் அறிவோம். ‘டா வின்சி’யின் பெயரை சுலபமாய் நினைவு கொள்ள இவ்வோவியம் ப...\nசாண்டில்யனின் - மன்னன் மகள்\nநூல்: மன்னன் மகள் ஆசிரியர்: சாண்டில்யன் நயம்: சரித்திர நாவல் வெளியீடு: வானதி பதிப்பகம் பிறப்பின் இரகசியத்தை மர்மப் பிடியில் வைத்து கதை ...\nஅங்கோர் வாட் - மரக் கோட்டை\nLeper King இந்தச் சிலை ப்னோம் பேன் பொருட்காட்சியகத்துக்கு அனுப்பப்பட்டு மாற்றுச் சிலை வைக்கப்பட்டுள்ளது முன் பதிவுகள்: பாகம் 1 பாகம...\nநாம் இறந்த பிறகு கூட வருவது எது\nசாப்பாட்டுக்கடை - வெங்கீஸ் பிரியாணி.\nஉலகத் தொப்பையர்களே.. ஒன்று சேருங்கள்\nவிஜயகலாவின் \"குற்றங்கள் நடக்காத புலிகளின் காலம்\" ஒருபோதும் இருக்கவில்லை\nயாழிசை ஓர் இலக்கிய பயணம்......\nசோரட்..உனது பெருகும் வெள்ளம் (குஜராத்தி நாவல் )\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nபன்னாட்டுத் தமிழாசிரியர் மாநாட்டில் பாரதியாரின் எள்ளுப்பேரன்\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nகொள்ளையிட்டு அரசாங்கம் நடத்தும் நாடு\nஒரு மலேசிய திட்டத்தில் தமிழுக்கு இடமில்லை\nநானும் டெரர் தான்... ஜீப்புல ஏறிக்கிறேன்... பார்த்...\nபேய் வீட்டுக்குப் போனேன் - கேலிஸ் அரண்மனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/123135/news/123135.html", "date_download": "2018-07-18T01:21:01Z", "digest": "sha1:4YWWKEK6VKNLW2TJKW63NE7VM4K6YHUZ", "length": 9581, "nlines": 90, "source_domain": "www.nitharsanam.net", "title": "கண்கள் துடித்தால், நன்மையா? தீமையா?? என்று தெரியுமா? : நிதர்சனம்", "raw_content": "\nஎல்லாருக்குமே கண்கள் சில சமயங்களில் துடிக்கும். வலது கண் துடித்தால் கெட்டது, இடது கண் துடித்தால் நல்லது என நாமாகவே கண்களையும் விட்டு வைக்காமல் ஜோசியம் பார்த்துவிடுகிறோம். இதில் நல்லது என்று சொல்ல முடியாது. வேண்டுமானால் கெட்டது எனக் கூறலாம்.\nஏனெனில் கண்கள் துடிப்பதற்கு நிறைய காரணங்கள் உண்டு. சாதாரண தூக்கமின்மையில் தொடங்கி, மூளை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வரை கண்கள் துடிப்பதற்கு பின் நிறைய காரணங்கள் உள்ளது.\nகண்கள் துடிப்பது, வந்து ஒரு சில நிமிடங்களில் தானாகவே போய் விடும். இது சாதாரணமாய் எல்லோரு��்கும் வரும். பயப்பட வேண்டியது இல்லை. ஆனால் அது மாதக்கணக்கில் நீடித்தால், நிச்சயம் மருத்துவரிடம் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.\nகண்களின் மெல்லிய நரம்புகளையும், தசைகளையும் பாதிக்கும் வகையில் தொடர்ச்சியாக நடந்து கொண்டால், கண்கள் துடிக்கும். சில சமயங்களில் வெட்டி இழுப்பது போலவும் இருக்கும். கண்கள் துடிப்பதற்கு மயோகீமியா என்று மருத்துவ துறையில் அழைப்பார்கள்.\nகுடிப்பழக்கம்,சோர்வு, கண்கள் வறண்டு போவதால், மன அழுத்தம், அதிகமாய் காபி குடிப்பது, சரிவிகித சத்துக்களின் பற்றாக்குறை, அலர்ஜி, வெகு நேரம் கம்ப்யூட்டரை உற்று பார்ப்பது, படித்துக் கொண்டேயிருப்பது இது போன்று, கண்களுக்கு அதிகம் சிரமம் கொடுத்தால், சரியாக தூங்காமல் இருந்தால், மருந்துகளின் பக்க விளைவுகள் ஆகியவற்றினால் ஏற்படும். குடிப்பழக்கமும் முக்கிய காரணமாகும்.\nதொடர்ச்சியாக கண்கள் துடித்துக் கொண்டேயிருந்தால், அவை நம் அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கும். ஆகவே என்ன பிரச்சனை என கண்டறிவது அவசியம். நீண்ட நாள் கண் துடிப்போ, வெட்டி இழுப்பது போலவோ இருந்தால், அது மூளை சம்பந்தப்பட்ட கோளாறாகவும் இருக்கலாம்.\nவெறும் கண்கள் துடிப்பதோடு அல்லாமல், கண்கள் சிவந்து போனாலோ, கண்களில் எரிச்சல், அல்லது நீர் வடிதல், மற்றும் மேல் இமை தொங்கிக் கொண்டு வந்தாலோ, நிலைமை மோசமாக உள்ளது என அர்த்தம். உடனடியாக கவனிக்கப்பட வேண்டிய அவசியம்.\nகண் துடிப்பிற்கு, நன்றாக தூங்கி, கண்களுக்கு போதிய ஓய்வு கொடுக்கும் போது அது தானாகவே போய்விடும் அல்லது கண்களுக்கு வெதுவெதுப்பான ஒத்தடம் தந்தாலும் நரம்புகளின் இறுக்கம் தளர்ந்து, துடிப்பது நிற்கும்.\nஆனால் இதுவே நீண்ட நாட்களுக்கு தொடர்ச்சியாக இருக்கும் போது பொடாக்ஸ் ஊசி செலுத்துவதன் மூலம் சரி செய்யலாம். அல்லது அறுவை சிகிச்சையில், பிரச்சனைக்குரிய சில நரம்புகளையும், தசைகளையும் வெடிவிடுவார்கள். இதனால் வெட்டி இழுக்கும் பிரச்சனைக்கும் மற்றும் கண் துடிப்பிற்கும் தீர்வு கிடைக்கும்.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nபல குரலில் அசத்திய நவீன் கலக்கலான வீடியோ\nஈரோடு கல்லூரி மாணவிகளின் மனதை கொள்ளையடித்த நவீன்\nஅனுபவம் இல்லையா உங்கள் ஆண் துணைக்கு-…\nஅனைவரும் பார்க்கவேண்டிய கேப்டன் #விஜயகாந்த் காமெடி வீடியோ\nஃப்ரூட் அல்வா… அவியல் மீ��்…நீரிழிவாளர்களுக்கான ஸ்பெஷல் ரெசிபி\nசாதனை மாணவி கொலைகாரியாக மாறியது எப்படி \nபைல்ஸ் பிரச்சனைக்கு எளிய தீர்வு\nபெண்கள் சூப்பரான உச்ச நிலையை அடைய சில வழிகள்…\nசுறா மீன்களுடன் போட்டோஷூட் – நடிகைக்கு நடந்த விபரீதம் \nதென்கொரிய ஜனாதிபதியின் இந்திய விஜயம்: மூலோபாய நகர்வு\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/123212/news/123212.html", "date_download": "2018-07-18T01:21:06Z", "digest": "sha1:2LJX3FYJ2KCACV672RWRST3TYCWMZ5WT", "length": 5720, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "பெண் குற்றவாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு…!! : நிதர்சனம்", "raw_content": "\nபெண் குற்றவாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு…\nநாட்டில் தற்போதுள்ள மொத்த குற்றவாளிகளின் எண்ணிக்கை 43 ஆயிரத்து 929 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளதாக புலனாய்வு பிரிவு குறிப்பிட்டுள்ளது.\nஇந்த வருடத்தின் ஜூன் 30 வரையான பகுதியிலேயே குற்றவாளிகளின் எண்ணிக்கை 43 ஆயிரத்து 929 ஆக பதிவாகியுள்ளது. அவற்றில் 973 பெண்களும் அடங்குவதாக கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.\nநாட்டில் இதுவரையான காலப்பகுதியில் 3 இலட்சத்து 50 ஆயிரம் குற்றவாளிகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவற்றில் 22 ஆயிரத்து 937 பெண்கள் உள்ளடங்குவதாக குற்றப் புலனாய்வு பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.\n70 வயதிற்கு மேற்பட்டோரின் பெயர்களை குற்றவாளி பட்டியலில் இருந்து நீக்கி விடுவதாகவும், அத்துடன் 20 ஆண்டுகள் நன்நடத்தையுடன் காணப்படும் குற்றவாளிகளின் பெயரும் பொலிஸ் அதிகாரிகள், அரச அதிகாரிகள் மற்றும் பொலிஸ் நிலையங்களின் மூலம் இந்த பட்டியலில் இருந்து நீக்கப்படுவர் எனவும் கூறப்பட்டுள்ளது.\nபல குரலில் அசத்திய நவீன் கலக்கலான வீடியோ\nஈரோடு கல்லூரி மாணவிகளின் மனதை கொள்ளையடித்த நவீன்\nஅனுபவம் இல்லையா உங்கள் ஆண் துணைக்கு-…\nஅனைவரும் பார்க்கவேண்டிய கேப்டன் #விஜயகாந்த் காமெடி வீடியோ\nஃப்ரூட் அல்வா… அவியல் மீன்…நீரிழிவாளர்களுக்கான ஸ்பெஷல் ரெசிபி\nசாதனை மாணவி கொலைகாரியாக மாறியது எப்படி \nபைல்ஸ் பிரச்சனைக்கு எளிய தீர்வு\nபெண்கள் சூப்பரான உச்ச நிலையை அடைய சில வழிகள்…\nசுறா மீன்களுடன் போட்டோஷூட் – நடிகைக்கு நடந்த விபரீதம் \nதென்கொரிய ஜனாதிபதியின் இந்திய விஜயம்: மூலோபாய நகர்வு\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/123399/news/123399.html", "date_download": "2018-07-18T01:21:49Z", "digest": "sha1:AKTGONJFCO7UDYQTEYCOG5O3VZWNAMKQ", "length": 11418, "nlines": 98, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஈறுகளில் இருந்து ஏன் இரத்தம் கசிகிறது என்று தெரியுமா? : நிதர்சனம்", "raw_content": "\nஈறுகளில் இருந்து ஏன் இரத்தம் கசிகிறது என்று தெரியுமா\nவாய் ஆரோக்கியம் என்பது ஒருவருக்கு மிகவும் இன்றியமையாதது. என்ன தான் பற்களுக்கு போதிய பராமரிப்புக்களைக் கொடுத்து வந்தாலும், சிலருக்கு ஈறுகளில் இருந்து மட்டும் இரத்தம் கசியும்.\nஅதற்கு காரணம் என்னவென்று கேட்டால், சரியாக பற்களைத் துலக்குவதில்லை என்று கூறுவார்கள்.\nஆனால் ஈறுகளில் இருந்து இரத்தம் கசிவதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. பற்களைத் துலக்கும் போது ஈறுகளில் இருந்து இரத்தம் கசிந்தால், பல்லைச்சுற்றி நோய்கள் இருப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளது.\nசில ஈறு நோய்கள் முழு பல்லையும் அழிந்து, பற்களை விழச் செய்யும். எனவே பற்களில் பற்காறைகள் படியும் போதே, அதனை போக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும். இல்லாவிட்டால், அது மெதுவாக நாளடைவில் வாய் ஆரோக்கியத்தை முழுமையாக போக்கிவிடும்.\nஇப்போது ஈறுகளில் இருந்து ஏன் இரத்தம் கசிகிறது என்பதற்கான காரணங்களைப் பார்ப்போம்…\nஈறுகளில் இரத்தம் கசிவதற்கு மோசமான வாய் ஆரோக்கியம் முதன்மையான காரணமாக இருக்கும். பற்களில் காறைகள் அதிகமா சேரும் போது, ஈறுகளில் எரிச்சல் ஏற்பட்டு, அதனால் வீக்கமடைந்து, பின் இரத்தக் கசிவை உண்டாக்கும்.\nசிலருக்கு பற்களில் இடைவெளிகள் இருக்கும். இப்படி இடைவெளியுடனான பற்களைக் கொண்டிருந்தால், உணவுத் துகள்கள் எளிதில் மாட்டிக் கொள்ளும். இம்மாதிரியான பற்களைக் கொண்டவர்கள் தினமும் ப்ளாஷ் செய்ய வேண்டம்.\nஇதனால் உணவுத் துகள் வெளியேற்றப்பட்டு, பாக்டீரியாக்களின் வளர்ச்சி தடுக்கப்பட்டு, ஈறுகள் பாதிக்கப்படுவது குறையும்.\nவாயின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறேன் என்று சிலர் ஒரு நாளைக்கு பலமுறை அல்லது ஒவ்வொரு முறை உணவு உட்கொண்ட பின்னரும் பற்களைத் துலக்குவார்கள்.\nஇப்படி அளவுக்கு அதிகமாக ஒருவர் பற்களைத் துலக்கினால், அது ஈறுகளில் பாதிப்பை உண்டாக்கி இரத்தக் கசிவை ஏற்படுத்தும்.\nநீங்கள் உண்ணும் உணவில் போதிய அளவு வைட்டமின் சி இல்லாவிட்டாலும், ஈறுகளில் வலி மற்றும் வீக்கத்துடன், இரத்தக் கசிவையும் சந்திக்க நேர���டும்.\nஎனவே வைட்டமின் சி நிறைந்த ஆரஞ்சு, திராட்சை, எலுமிச்சை போன்றவற்றை அன்றாட உணவில் சிறிது சேர்த்து வர வேண்டியது அவசியம்.\nவைட்டமின் கே குறைபாடும் ஈறுகளில் இரத்தக் கசிவை ஏற்படுத்தும். பொதுவாக வைட்டமின் கே என்பது ஓர் உறைய வைக்கும் ஓர் சத்து. இது உடலில் குறைவாக இருக்கும் போது, ஈறுகளில் இரத்தக் கசிவை சந்திக்க நேரிடும்.\nபெண்களின் உடலில் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் பூப்படையும் போது, கர்ப்ப காலம், மாதவிடாய் இறுதி கால அல்லது கருத்தடை பொருட்களை பயன்படுத்தும் போது ஏற்படும்.\nஇப்படி ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் அதிகமாக இருக்கும் காலங்களில், ஈறுகளில் இரத்தக் கசிவு ஏற்படும். குறிப்பிட்ட மருந்துகளும் ஈறுகளில் இரத்தக் கசிவை உண்டாக்கும்.\nகுறிப்பாக ஆஸ்பிரின் போன்ற மருந்துகள் மற்றும் மருத்துவ சிகிச்சைகளான ஹீமோதெரபி மேற்கொண்டாலும், ஈறுகளில் இருந்து இரத்தம் கசியும்.\nகல்லீரல் பிரச்சனைகளும் ஈறுகளில் இரத்தக்கசிவை உண்டாக்கும். அதிலும் மது அதிகமாக அருந்தினால், கல்லீரலின் மெட்டபாலிசம் நிலைக்குலைந்து ஈறுகளில் இரத்தக்கசிவை ஏற்படுத்தும்.\nஇந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..\nPosted in: செய்திகள், மருத்துவம்\nபல குரலில் அசத்திய நவீன் கலக்கலான வீடியோ\nஈரோடு கல்லூரி மாணவிகளின் மனதை கொள்ளையடித்த நவீன்\nஅனுபவம் இல்லையா உங்கள் ஆண் துணைக்கு-…\nஅனைவரும் பார்க்கவேண்டிய கேப்டன் #விஜயகாந்த் காமெடி வீடியோ\nஃப்ரூட் அல்வா… அவியல் மீன்…நீரிழிவாளர்களுக்கான ஸ்பெஷல் ரெசிபி\nசாதனை மாணவி கொலைகாரியாக மாறியது எப்படி \nபைல்ஸ் பிரச்சனைக்கு எளிய தீர்வு\nபெண்கள் சூப்பரான உச்ச நிலையை அடைய சில வழிகள்…\nசுறா மீன்களுடன் போட்டோஷூட் – நடிகைக்கு நடந்த விபரீதம் \nதென்கொரிய ஜனாதிபதியின் இந்திய விஜயம்: மூலோபாய நகர்வு\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/123630/news/123630.html", "date_download": "2018-07-18T01:21:52Z", "digest": "sha1:MSJDGFHLHBVMBQ4LSMQV5XD3V3WPHRDW", "length": 7293, "nlines": 85, "source_domain": "www.nitharsanam.net", "title": "நேபாளத்தில் மழை, வெள்ளம், ���ிலச்சரிவுக்கு 54 பேர் பலி..!! : நிதர்சனம்", "raw_content": "\nநேபாளத்தில் மழை, வெள்ளம், நிலச்சரிவுக்கு 54 பேர் பலி..\nநேபாள நாட்டின் பல பகுதிகளில் கடந்த பத்துநாட்களாக பெய்துவரும் தொடர் மழையால் பல மாவட்டங்கள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. பெருக்கெடுத்து ஓடும் டினாவ் ஆற்றில் இருந்து கரைபுரண்டு பாய்ந்துவரும் வெள்ளநீர் பல பாலங்களை உடைத்துகொண்டு ஊர்களுக்குள் புகுந்தது.\nஇதனால், பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தாழ்வான பகுதிகளில் வசித்துவந்த ஏராளமான மக்கள் பாதுகாப்பான இடங்களில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கூடாரங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சப்தகோஷி ஆற்றிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் இந்த ஆற்றில் உள்ள 56 மதகுகளில் 37 திறந்து விடப்பட்டன.\nவேகமாக பாய்ந்தோடி வந்த வெள்ள நீரால் பல பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது. வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன. சப்தகோஷி ஆற்றங்கரை பகுதியில் உள்ள பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. நாராயணி ஆற்றின் நீர்மட்டம் ஆபத்தான கட்டத்தை நெருங்கி வருகிறது.\nகடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு சார்ந்த விபத்துகளில் 54 பேர் பலியானதாகவும் பலரை காணவில்லை எனவும் நேபாள ஊடகங்கள் இன்று செய்தி வெளியிட்டுள்ளன. வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள 14 மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் பேரிடர் மீட்பு குழுக்கள் ஈடுபட்டு வருகின்றன.\nஇந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..\nபல குரலில் அசத்திய நவீன் கலக்கலான வீடியோ\nஈரோடு கல்லூரி மாணவிகளின் மனதை கொள்ளையடித்த நவீன்\nஅனுபவம் இல்லையா உங்கள் ஆண் துணைக்கு-…\nஅனைவரும் பார்க்கவேண்டிய கேப்டன் #விஜயகாந்த் காமெடி வீடியோ\nஃப்ரூட் அல்வா… அவியல் மீன்…நீரிழிவாளர்களுக்கான ஸ்பெஷல் ரெசிபி\nசாதனை மாணவி கொலைகாரியாக மாறியது எப்படி \nபைல்ஸ் பிரச்சனைக்கு எளிய தீர்வு\nபெண்கள் சூப்பரான உச்ச நிலையை அடைய சில வழிகள்…\nசுறா மீன்களுடன் போட்டோஷூட் – நடிகைக்கு நடந்த விபரீதம் \nதென்கொரிய ஜனாதிபதியின் இந்திய விஜயம்: மூலோபாய நகர்வு\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2017/01/03", "date_download": "2018-07-18T01:05:56Z", "digest": "sha1:WI4S67SKONBP4QEZ4OETZLDX6QYPXCWZ", "length": 10949, "nlines": 111, "source_domain": "www.puthinappalakai.net", "title": "03 | January | 2017 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nசீனத் தூதரக பாதுகாப்பு ஆலோசகர் சிறிலங்கா பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருடன் சந்திப்பு\nசிறிலங்காவில் உள்ள சீனத் தூதரகத்தில் புதிய பாதுகாப்பு ஆலோசகராகப் பதவியேற்றுள்ள சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் மூத்த கேணல் சூ ஜியான்வேய் இன்று சிறிலங்கா பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தனவைச் சந்தித்தார்.\nவிரிவு Jan 03, 2017 | 15:10 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nதாம் இம்மாதம் ஒரு வாரப் பயணமாக சுவிற்சர்லாந்து செல்லவுள்ளதாகவும், முடிந்தால், தமது அரசாங்கத்தைக் கவிழ்த்துக் காட்டட்டும் என்றும் சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவுக்குச் சவால் விடுத்துள்ளார் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.\nவிரிவு Jan 03, 2017 | 6:19 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nசிதம்பரத்துக்கான திருவாதிரை கப்பல் சேவை திட்டம் ரத்து\nசிதம்பரத்தில் நடைபெறும் திருவாதிரை உற்சவத்தில் ஈழத்து பக்தர்கள் பங்கேற்பதற்கு வசதியாக, காங்கேசன்துறையில் இருந்து காரைக்கால் துறைமுகத்துக்கு நடத்தத் திட்டமிட்டிருந்த பயணிகள் கப்பல் சேவை கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nவிரிவு Jan 03, 2017 | 5:43 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nமுஸ்லிம்கள் மீதான தாக்குதல்களின் பின்னணியில் மகிந்த – போட்டு உடைக்கிறது பொது பலசேனா\nகடந்த ஆட்சிக்காலத்தில் அளுத்கம மற்றும் பிற இடங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல்களின் பின்னணியில் மகிந்த ராஜபக்சவே இருந்தார் என்று, சிங்கள பெளத்த அடிப்படைவாத அமைப்பான பொது பலசேன குற்றம்சாட்டியுள்ளது.\nவிரிவு Jan 03, 2017 | 5:25 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nஹொரவபொத்தானையில் கலகம் செய்த 16 சிறிலங்கா படையினர் கைது\nஹொரவபொத்தானை நகரில் குழப்பம் விளைவித்த சிறிலங்கா இராணுவத்தினருக்கு எதிராக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனிவிரத்ன தெரிவித்தார்.\nவிரிவு Jan 03, 2017 | 4:55 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nசிறிலங்��ா: ஆசியாவின் அடுத்த மையம்\nஇந்திய மாக்கடல் பிராந்தியத்தில் அதிகரித்து வரும் சீனாவை எதிர்த்து நிற்கக்கூடிய ஒரேயொரு பிராந்திய நாடாக விளங்கும் இந்தியாவுடன் பகைமையை வளர்க்கக்கூடாது என்பதற்காகவே அமெரிக்கா வெளிப்படையாக சிறிலங்காவின் இறைமையில் தலையீடு செய்யாதிருக்கலாம்.\nவிரிவு Jan 03, 2017 | 1:30 // நித்தியபாரதி பிரிவு: கட்டுரைகள்\nபிரான்சில் தைப் பொங்கல் விழா – புலம்பெயர் தமிழர் திருநாள் 2017\nபிரான்சில் தைப்பொங்கல் விழா – புலம்பெயர் தமிழர் திருநாள் 2017 இம்முறை பாரீசு பெரு நகர மையத்திலமைந்துள்ள 20வது நகரசபை வளாகத்தில் (கம்பெத்தா) நடைபெறுகிறது.\nவிரிவு Jan 03, 2017 | 1:12 // புதினப்பணிமனை பிரிவு: செய்திகள்\nகட்டுரைகள் தாராளமற்ற சனநாயக எழுச்சியும் கிழக்கு வல்லரசுகளும்: உலக விதியை நிர்ணயிக்குமா இந்தியா\nகட்டுரைகள் ஜப்பான்- சிறிலங்கா உறவும் இந்தோ- பசுபிக் எதிர்காலமும்\t0 Comments\nகட்டுரைகள் நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கும் முன்னாள் பெண் போராளிகள்\t1 Comment\nஆய்வு கட்டுரைகள் இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் சிறிலங்கா – முக்கியத்துவமும் சவால்களும்\t0 Comments\nகட்டுரைகள் லசந்த, கீத் நொயர் வழக்குகள் – பின்னணியில் நடப்பது என்ன\nஆய்வு செய்திகள் சீனாவுக்கு எதிரான வியூகத்தில் சிறிலங்காவின் பௌத்த பிக்குகளையும் இணைக்கிறது இந்தியா\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்தியக் கடற்பரப்புக்குள் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் – இந்திய ஆய்வாளர்களின் எதிர்வினைகள்\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்திய மாக்கடலில் அதிகரிக்கும் சீனாவின் செல்வாக்கும் – இந்தியாவின் முத்தரப்பு கடற்பாதுகாப்பு ஒப்பந்தமும்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t0 Comments\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t2 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/48037-kerala-news-anchor-booked-for-promoting-communal-enmity.html", "date_download": "2018-07-18T01:03:12Z", "digest": "sha1:T6CYU4SBHRIIM26JRM5YXK75SO2B66DN", "length": 8933, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இனவாதப் பேச்சு : டிவி தொகுப்பாளர் மீது வழக்குப்பதிவு | Kerala news anchor booked for promoting communal enmity", "raw_content": "\nகோப்பையுடன் வந்த வீரர்களை உற்சாகமாய் வரவேற்ற பிரான்ஸ்\n100 கிலோ தங்கம், ரூ.160 கோடி பணம் பறிமுதல்; ஒப்பந்ததாரரின் வீட்டில் தொடரும் சோதனை\nகர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் அணையில் விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி உபரி நீர் திறப்பு\nசத்தீஸ்கர்: பர்தாபூரில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் 2 பி.எஸ்.எப் வீரர்கள் உயிரிழப்பு\nநியூட்ரினோ திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாது- திட்ட இயக்குநர் விவேக் தத்தார்\nநெல்லை: குற்றாலம் பிரதான அருவியில் வெள்ளப்பெருக்கால் சுற்றுலா பயணிகள் குளிக்கத்தடை\nகாங்கிரஸ் கட்சி மூன்றாவது கூட்டணிக்கு முயற்சிப்பதாக வதந்தி பரப்பப்படுகின்றது- புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி\nஇனவாதப் பேச்சு : டிவி தொகுப்பாளர் மீது வழக்குப்பதிவு\nவிவாத நிகழ்ச்சியில் இனவாதத்தை பரப்பும் வகையில் பேசியதாக தனியார் தொலைக்காட்சி தொகுப்பாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.\nகேரளாவில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளராக பணிபுரிந்து வருபவர் வேனு பாலகிருஷ்ணன். இவர் மீது டி.ஒய்.எஃப்,ஐ என்ற கட்சியின் நிர்வாகியும், சிபிஎம் கட்சியின் நிர்வாகியும் கொல்லம் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்திருந்தனர். அந்தப் புகார் மனுவில், கடந்த ஜூன் 7ஆம் நடந்த தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில், பாலகிருஷ்ணன் குறிப்பிட்ட மதம் தொடர்பாகவும், இனவாதத்தை பரப்பும் விதமாகவும் பேசியதாக குற்றம்சாட்டப்பட்டிருந்தது. இந்தப் புகாரின் அடிப்படையில், வேனு மீது காவல்துறையினர் 153 ஏ சட்டவிதியின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\n‘சபாஷ் நாயுடு’ சாதியை பெருமைப்படுத்தாது: கமல் விளக்கம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஇன்னும் ஒரு நாளைக்கு அரெஸ்ட் இல்லை \n18 ஆயிரம் செலுத்தினால் ஐந்து லட்சம் லாபம்: ஒரு நூதன மோசடி\n” - ரோஜா ஆவேசம்\nமாற்றுத்திறனாளி மாணவிக்கு பல மாதமாக பாலியல் வன்கொடுமை\nகைதுக்கு பயந்து போராடும் பாதிரியார்கள் உச்ச நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனு \nரியல் எஸ்டேட் அதிபர் வெட்டிக் கொலை - சரணடைந்த 7 பேரி���ம் போலீசார் விசாரணை\nபெண்ணை வீட்டிலேயே சிறைவைத்த வக்கிர இளைஞர் - ஒருதலைக் காதல் விபரீதம்\n”தலைவா என அழைப்பது அரசனைத் தேட” - கமல்ஹாசன்\nபழைய சோறு... பழைய சாதம்... கூடவே கொஞ்சம் பழைய கதை...\n“17 பேருக்கு ஆதரவாக யாரும் ஆஜராக மாட்டார்கள்”- மோகன கிருஷ்ணன் தகவல்\nஓபிஎஸ் மீதான புகாரை சிபிஐ விசாரிக்க ஏன் உத்தரவிடக்கூடாது: உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி\nகுழந்தைகளுக்கு புரிய வைக்க வேண்டிய ‘குட் டச்’; ‘பேட் டச்’\nசிறுமி பாலியல் வன்கொடுமை புகாரில் சிக்கிய 17 பேர் மீது வழக்கறிஞர்கள் தாக்குதல்\nமீண்டும் அழைக்கும் இந்தி சினிமா: படையெடுக்கும் தென்னிந்திய ஹீரோக்கள்\n'செரினா இறந்துவிடுவாரோ என பயந்தேன்' நெட்டிசன்களை கண்கலங்க வைத்த கணவரின் 'ட்விட்'\nநாங்கள் எல்லாம் ஒரே நாடு, அது பிரான்ஸ் \nஇனி எல்லாம் லூகா மோட்ரிச் 'கோல்டன் பால்' விருதை வென்றார்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\n‘சபாஷ் நாயுடு’ சாதியை பெருமைப்படுத்தாது: கமல் விளக்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/65750", "date_download": "2018-07-18T01:22:36Z", "digest": "sha1:JFRBGXKQLZSQL6RVFOLS2764LL4YF3G6", "length": 38034, "nlines": 150, "source_domain": "www.jeyamohan.in", "title": "வெண்முரசு விழா – பி.ஏ.கிருஷ்ணன் உரை", "raw_content": "\nகமல்- முடிவிலா முகங்கள் »\nவெண்முரசு விழா – பி.ஏ.கிருஷ்ணன் உரை\nஉரை, மகாபாரதம், வெண்முரசு தொடர்பானவை\nஜெயமோகன் மகாபாரதத்தை மறுபடியும் எழுதப் போகிறேன் என்று அறிவித்தபோது அவருக்கு ஒரு கடிதம் எழுதினேன். அதில் இவ்வாறு\nதினமும் எழுதுவது என்பது தவம். மகாபாரதக் கதையை மறுபடியும் எழுவது பெருந்தவம். உங்களால்தான் இது முடியும். என்னைப் பொறுத்தவரையில் நமது இதிகாசங்களை அப்படியே பார்க்க வேண்டும் என்றுதான் சொல்வேன். அவற்றை ஒப்பனையிட்டுப் பார்க்க வேண்டியதில்லை. உங்களைப் போல மிகத் திறமையான ஒப்பனையாளராக இருந்தாலும்\nஜெயமோகனின் பதில் எனக்கு திருக்குறள் ஒன்றை நினைவிற்கு வரவழைத்தது.\nசொல்லுக சொல்லைப் பிறிதொரு சொல் அச்சொல்லை\nவெல்லும் சொல் இன்மை அறிந்து\nஎன்றும் வெல்லும் சொல் அவருடையதாகத்தான் இருக்க வேண்டும் என்ற அவரது அசாதாரணமான தன்னம்பிக்கை என்னை மிகவும் மகிழ்வித்தது.\nமகாபாரதத்தை நான் என்னளவில் மறுகண்டுபிடிப்பு செய்கிறேன் என்று சொல்லலாம். சமீபத்தில் நான் இமயமலைப் பயணம் செய்தேன். தொன்மையான அதே மலை. ஆனால் நான் பார்த்த மலை, என்னுடைய மலை. இது மகாபாரதம் அல்ல. நவீன நாவல்.\nஇதற்கு என்னால் என்ன பதில் சொல்ல முடியும்\nஇந்தக் கடிதம் ஜனவரி 4ம் தேதி எழுதியது. பத்து மாதங்களுக்குள் நான்கு பாகங்கள்\nநான் அவ்வப்போது படித்துக் கொண்டிருந்தேன். ஜனவரி 16ம் தேதி ஒரு சிறிய கடிதம் எழுதினேன். ஆங்கிலத்தில்\nதங்கள் ஆசிச்சொற்கள் எனக்கு அளித்த நிறைவு சாதாரணமல்ல. நான் தங்களை வைத்திருக்கும் இடம் தங்களுக்குத் தெரியும். நான் பெரியவர்கள் பற்றி மரபார்ந்த மனநிலையே எப்போதும் கொண்டிருக்கிறேன் என்றும். தங்கள் சொற்களை தங்கள் தந்தையின் ஆசியாகவும்தான் நான் கொள்வேன்.\nதமிழுக்காகவே தன் வாழ்நாள் முழுவதையும் கழித்த என் தந்தையைப் பற்றி அவர் சொன்னது எனக்கு அசாதாரணமான நிறைவைத் தந்தது.\nமறுபடியும் சொல்கிறேன் பத்து மாதங்களுக்குள் நான்கு பாகங்கள்\nஇதற்கிடையில் சினிமா வசனம். ஊர் சுற்றல், அனாவசியமான சண்டைகள் போடுதல், அவற்றைப் பற்றி வரிந்து வரிந்து எழுதுதல்,மணிக்கணக்காக நண்பர்களிடம் பேசுதல் எல்லாவற்றிற்கும் மேலாக அருண்மொழியையும் குழந்தைகளையும் அதிகப் பதட்டம் அடையாமல் பார்த்துக் கொள்ளுதல்-இதெல்லாம் இவரால் எவ்வோறு முடிகிறது.\nஎங்காத்துக்காரரும் கோர்ட்டுக்கு போறார் என்று ஒரு கேஸ் கூட இல்லாத வக்கீலின் மனைவி சொல்வது போல என் மனைவியும் என் கணவரும் எழுத்தாளர் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். எனக்கு ஒரு நாளைக்கு 500 வார்த்தைகள் எழுதுவதற்குள் மூச்சு முட்டி மாரடைப்பு வந்துவிடும் போல இருக்கிறது. இவரால் எப்படி முடிகிறது\nகதாசரித் சாகரம் என்ற வடமொழி நூலின் ஆசிரியர் சோமதேவர். அது குணாட்டியர் என்பவரால் பைசாச மொழியில் முதலில் எழுதப்பட்டது. குணாட்டியார் கதையை எவ்வாறு எழுதினார் என்பது கதாசரித் சாகரத்திலேயே சொல்லப்படுகிறது.\nசிவன் ஒரு நாள் பார்வதியிடம் கேட்டார். ‘உன்னை மகிழ்விக்க நான் என்ன செய்ய வேண்டும்’ அதற்கு அவர் சொன்ன பதில்: “எனக்கு கதைகள் சொல்லுங்கள். புதிதாக யாரும் இதுவரை கேட்காததாக இருக்க வேண்டும்” சிவன் கதை சொல்ல ஆரம்பித்தார்.\nஅதே சமயத்தில் புஷ்பதந்தன் என்ற சிவகணம் அவரைப் பார்க்க வந்தார்.நந்திதேவர் தடுத்தும் அவர் தனது மகிமையால் அரூபமாக உள்ளே நுழைந்தார். அவரும் கதைகளைக��� கேட்டார். அவ்வளவு பிரமாதமான கதைகளைக் கேட்டவுடன் யாரிடமாவது சொல்லவேண்டும் என்று தோன்றியது. தனது மனைவி ஜெயாவிடம் சொன்னார். மனைவி பார்வதி உறைவிடத்தின் காவலர். அவர் கதைகளை பார்வதிக்கு சொன்னார்.\n சிவனிடம் வந்து என்ன கதைகள் சொன்னீர்கள். நமது ஜெயாவிற்குக் கூடத் தெரிந்திருக்கிறதே என்று கேட்டதும். சிவன் தன் ஞானக் கண்ணால் என்ன நடந்தது என்பதைத் தெரிந்து கொண்டார். உடனே புஷ்பதந்தனை அழைத்து நடந்ததை பார்வதிக்கு விளக்கினார். பார்வதி புஷ்பதந்தனையும் அவனுக்கு பரிந்து பேச முயன்ற மால்வயன் என்ற மற்றொரு சிவகணத்தையும் பூமியில் பிறந்து இந்தக் கதைகளை மனிதர்களுக்குச் சொல்வாயாக என்று சாபம் இட்டார். புஷ்பதந்தன் வாருசியாகவும், மால்யவான் குணாட்யராகவும் பூமியில் பிறக்கிறார்கள். வாருசி சொல்லிய கதைகளைத்தான் குணாட்யர் எழுதுகிறார். ஏழு லட்சம் சுலோகங்களில்.\nஜெயமோகனின் வேகத்தைப் பார்த்தால் அவரும் வாருசி, குணாட்யர் போன்ற ஒரு பிறவியோ என்ற சந்தேகம் வருகிறது. இவரது வேகம் மனித வேகமா எனக்கு சந்தேகமாக இருக்கிறது.ஜெயமோகன் சொன்னதைப் போல ஒவ்வொருவருடைய மகாபாரதமும் அவர்களுடையது தான். எனக்குள்ளும் என்னுடைய மகாபாரதம் இருக்கிறது. அது என்ன என்பதை சில மாதங்களுக்கு முன்னால் நான் எழுதியிருந்தேன்:\nநான் சிறுவனாக இருக்கும் போது ராஜாஜியின் ‘வியாசர் விருந்து’ வெளிவந்தது. 1957 ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன். தின இதழ்கள் அச்சடிக்கப்படும் தாளில் வந்த அந்தப் புத்தகத்தின் விலை ஒரு ரூபாய் மட்டுமே. வந்த சில நாட்களில் ஒரு லட்சம் பிரதிகள் விற்பனையாயின.எனது தந்தை கும்பகோணம் பதிப்பை-மகாபாரதத்தின் முழுப்பதிப்பு அது- கரைத்துக் குடித்தவர். அவர் வியாசர் விருந்தை முழுமூச்சில் படித்து முடித்து விட்டு “வியாசர் சொன்னதின் சாரத்தை ராஜாஜி கொண்டு வந்து விட்டார்” என்று சொன்னது எனக்கு நினைவில் இருக்கிறது.\nபாரதத்தின் சாரம் என்றால் என்ன\nகுருஷேத்திரப்போரில் தருமர் நெறி தவறி நடந்தார் என்பது நமக்குத் தெரிந்ததே. “அஸ்வத்தாமன் இறந்து விட்டான்” என்று அவர் சொன்னார். Avyaktam abravid rajan hatah kunjara ityuta பின்னால் “அஸ்வத்தாமன் என்ற யானை” என்று அவர் கூறியதை கிருஷ்ணனின் சங்கொலி ஆழ்த்திவிட்டது என்ற கதையும் நமக்குத் தெரியும். இருந்தாலும், இந்தக் கீழ்த்தரமான விள���யாட்டினால் தரையில் பதியாமல் ஓடிக் கொண்டிருந்த அவரது ரதம் தரை தொட்டு ஓடத்தொடங்கியது. ஓரிரு சிறிய பொய்களைச் சொல்லிக் கொண்டிருக்கும் மனிதர்களிடமிருந்து வேறுபட்டிருந்த தருமபுத்திரர், இப்போது மனிதராகி விட்டார். அவரைச் சுற்றியிருப்பவர்களிடமிருந்து அவரை வேறுபடுத்த முடியாது.\nஒரு வேளை வியாசர் சொல்வது இதுவாக இருக்கலாம்: மிகத் தூய்மையானவர்களும் – அவர்கள் பெருங்கடவுள்களாக இருந்தாலும் சரி, புதுமைப்பித்தன் சொல்வது போல எட்டியிருந்து வரம் கொடுப்பவர்களாக இருந்தாலும் சரி, தரையில் இறங்கி வந்தால் கறைப்பட்டுப் போவார்கள். வாழ்க்கையின் சேறுகளிலிருந்து அவர்களால் தப்பவே முடியாது.\nமகாபாரத்தின் சாரம் வாழ்க்கையின் அழுக்குகளைப் பற்றியதா மகாபாரதம் ஆரஞ்சு மாதுளை போன்ற பழம் அன்று. அதன் சாரம், இல்லை சாரங்கள், மாறிக் கொண்டே இருக்கின்றன. யார் படித்தாலும் அவர்களது வாழ்க்கையின் சாரத்தைப் பற்றி அது பேசுகிறது என்று தோன்றும். எந்தக் காலத்தில் படித்தாலும் அவ்வாறே தோன்றும். படிப்பவர் காதுகளில் உங்களது தீராத பிரச்சினைக்கும் தீர்வு இருக்கிறது படித்துப் பாருங்கள் என்று சொல்லிக் கொண்டே இருக்கும். தீர்வு முடிவில் கிடைக்காமல் போகலாம். அனேகமாக் கிடைக்காது. ஆனால் தீர்வைத் தேடிப் பயணம் செய்வதையே முழு வாழ்க்கை வாழ விரும்புபவன் செய்ய விரும்புவான்.\nமகாபாரதத்தின் மற்றொரு கதை ராஜாஜியின் புத்தகத்தைப் படித்ததிலிருந்து பசுமையாக இருக்கிறது. இப்போது ஆங்கிலத்தில் முழுமையான மொழிபெயர்ப்பில் திரும்பப்படிக்கும் போது கதையின் பரிமாணங்கள் என்னை வியப்பில் ஆழ்த்தின. நெருப்புக் கடவுள், கிருஷ்ணன் மற்றும் அர்ஜூனன் உதவியோடு காண்டவ வனத்தை முற்றிலும் எரித்துச் சாம்பலாக்குகிறான். பிழைத்த மிகச் சிலவற்றில் சாரங்கப் பறவையின் குஞ்சுகளும் அடங்கும். இவை சாதாரணக் குஞ்சுகள் அல்ல. மிகவும் புத்திசாலிகள். பேசிக்கொண்டே இருக்கின்றன. அக்கினித்தேவனை பலவாறாகப் புகழ்ந்து அவனது மனதை மாற்ற முயல்கின்றன.\nஆனால் அவை தப்பிப் பிழைத்ததன் காரணம் அவற்றின் தந்தை அக்னி தேவனிடமிருந்து பெற்ற வரம். காண்டவ வன எரிப்புப் பர்வதத்தில் இப்பறவைகளின் கதை பல உபகதைகளால் சூழப்பட்டிருக்கிறது. தந்தை மந்தபால மகரிஷி தாயான ஜரிதையைக் கைவிட்டு மற்றொரு ���னைவியான லோபிதையுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார். பல வருடங்கள் முதல் மனைவியையும் குழந்தைகளையும் அவர் பார்க்க வரவில்லை. மகரிஷிக்கும் அவரது மனைவிக்கும் இடையே நடக்கும் உரையாடல் மிகவும் சுவாரசியமானது.\nஜரிதை: அந்த சிரித்துக் கொண்டே இருக்கும் அரும்புப் பல்லழகி லோபிதையிடம் திரும்பிச் செல்லுங்கள். நான் எதற்கும் உபயோகம் இல்லாத கிழவி என்பதால் தானே என்னைவிட்டுச் சென்றீர்கள்.\nமந்தபாலர்: பெண்களைப் பொறுத்தவரை அவர்கள் மகிழ்ச்சியை அழிப்பதில் இரண்டாம் மனைவிக்கோ அல்லது ரகசியக் காதலிக்கோ நிகர் யாரும் இல்லை. இவர்களைப் போன்று அவர்களது கோபத்தீயை கிளறவோ அல்லது அவர்களை பதட்டப்பட வைக்கவோ யாராலும் முடியாது\nசாரங்கப் பறவைகள் தப்பித்தன் காரணம் என்ன அக்னி ஏன் அவற்றை எரிக்கவில்லை அக்னி ஏன் அவற்றை எரிக்கவில்லை உள்ளத்தைக் குலுக்கும் இந்தப் பேரழிவிற்குப் பின்னால் நமக்குத் தென்படாத சூத்திரதாரி ஒருவர் செயல் புரிகிறாரோ உள்ளத்தைக் குலுக்கும் இந்தப் பேரழிவிற்குப் பின்னால் நமக்குத் தென்படாத சூத்திரதாரி ஒருவர் செயல் புரிகிறாரோ இதிகாசத்தைப் படிக்க படிக்க இதைப்போன்று பல கேள்விகளின் வித்துக்கள் ஊன்றப்பட்டு பெரியதொரு காடாக மனதில் உருவெடுக்கின்றன. பெருநதி போன்று பல கரைகளைத் தொட்டு, அடர்ந்த காடுகளை உருவாக்கிக் கொண்டு செல்லும் இந்தப் புத்தகத்தில் கேள்விக்கு உள்ளாக்கப் படாததே கிடையாது எனலாம். காலம் காலமாக நம்மை அது கவர்ந்து கொண்டு வருவதன் காரணமும் அதுதான்.\nசில சமயங்களில் மகாபாரதம் நம்மை மிகுந்த கோபமடைய வைக்கிறது. கதையின் மகத்தான பாத்திரங்களில் ஒருவன் கடோத்கஜன். இடும்பிக்கும் பீமனுக்கும் பிறந்த இவனைச் சாகாவரம் பெற வைத்தது நாம் எல்லோருக்கும் பிடித்த மாயாபஜார் திரைப்படம், ஆனால் கதையில் அவன் கர்ணன் கையால் சாகிறான். கிருஷ்ணன் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறான். “இவன் பிராமணர்களை வெறுத்தவன். யாகங்களை அழித்தவன். பெரும் பாவம் செய்தவன். தர்மத்தின் எதிரி. அதனால் தான் நான் அவனைக் கொல்லச் செய்தேன்”.\n“இந்தச் சம்பவத்தைப் பற்றி படித்தவுடன் நான் மிகவும் கோபமடைந்தேன். அப்போது எனக்கு பதினாறு வயது இருக்கும். என் தந்தையிடம் ஓடிச் சென்று இது எந்த வகையில் நியாயம் என்று கேட்டேன். கிருஷ்ணன் சொன்னது சிறுவனான எனக்���ே அநியாயம் என்று பட்டால் அர்ஜூனனுக்கும் மற்ற பாண்டவர்களுக்கும் எப்படி நியாயம் என்று தோன்றும் என்றும் கேட்டேன்.\nஅவர் சிரித்துக் கொண்டே சொன்னார்: “இந்தக் கேள்வியை யாரிடமும் கேட்கக்கூடாது. கடோத்கஜனிடம் கேட்க வேண்டும். கிருஷ்ணன் அவன் மீது கடுஞ் சொற்களால் வசை மாரி புரிந்தால் முதலில் மகிழ்ச்சியடைபவன் அவனாகத்தான் இருப்பான். கிருஷ்ணன் அவனைக் கொல்லத் திட்டமிட்டான் என்பதே அவனுக்கு நிறைவை அளித்திருக்கும். பாண்டவர்களுக்கும் புரிந்திருக்கும். கடவுள்கள் உன்னைச் சமாதனப்படுத்த தேவையில்லை. அவர்கள் நடத்திக் காட்டுபவர்கள். இங்கு பேசுவது கிருஷ்ணன் இல்லை. இங்கு வியாசர் கடவுளால் ஏற்பட்ட இடிபாடுகளை சீர்படுத்த முயல்கிறார்.”\nசில சமயங்களில் மகாபாரதம் உலக நடப்பை உணர்ந்து பேசுகிறது. அஜகர பர்வத்தில் பாண்டவர்களில் நால்வரைப் பிடித்து வைத்துக் கொண்டுள்ள மலைப்பாம்பு தருமபுத்திரரிடம் சில கேள்விகளைக் கேட்கிறது:\nயார் நல்ல ஒழுக்கங்களைக் கடைப்பிடிக்கிறார்களோ அவரே பிராமணர்\nபிராமணர் என்பவர் பிறப்பால் இல்லையா\nதருமர் சொல்கிறார், இல்லவே இல்லை. ஆண் பெண்ணுடன் சேர்ந்தால் குழந்தை பிறக்கிறது. எல்லா வர்ணப் பெண்களுடனும் ஆண்கள் சேர்கிறார்கள். பேச்சு, உடலுறவு, பிறப்பு இறப்பு இவை அனைத்திலும் எல்லா ஆண்களும் சமம்.\nபின்னால் யக்ஷன் தருமனிடம் கேட்ட கேள்விகளில் இது ஒன்று:\n“உலகத்தின் மிகப் பெரிய அதிசயம் எது\nதருமனின் பதில், நாம் தினமும் சாவைப் பார்க்கிறோம். ஆனால் நாம் மட்டும் இறக்காமல் இங்கேயே இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம்.\nஇவ்வளவு தெளிவான பதிலை அளித்த தருமன் தானும், தனது மனைவியும், சகோதரகளும் மேலும் சில ஆண்டுகள் இவ்வுலகில் வாழ வேண்டும் என்பதற்காக தனது குடும்பத்தின் மற்றைய அனைவரையும் நண்பர்களையும், பல்லாயிரக்கணக்கான் சாதாரண வீரர்களையும் பலி கொடுக்கத் தயங்கவில்லை.\nமகாபாரதம் முழுவதையும் இத்தகைய முரண்கள் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன. வாழ்க்கையின் இனிமைகளையும், குரூரங்களையும் அநீதிகளையும், அழகுகளையும் மகாபாரதம் நம்மிடம் சொல்லிக் கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு தலைமுறையும் அதைத் தேடிச் சென்று சில சமயங்களில் ஏமாற்றத்துடனும் சில சமயங்களில் மகிழ்ச்சியுடனும் திரும்புகிறது.\nஇந்த உலகப் பெருஞ��சொத்தை தமிழில் நாவல் வடிவமாகத் தருவது அதுவும் இத்தனை பாகங்களில் தருவது, நடக்க முடியாத, ஆனால் நடந்து கொண்டிருக்கும் அதிசங்களில் ஒன்று.\nவீரசோழியத்தின் பாயிரம் இவ்வாறு சொல்கிறது: அகத்தியன் படைத்த தமிழுக்கு இலக்கணம் படைக்க உனக்கு என்ன அருகதை இருக்கிறது என்று என்னிடம் கேட்கப்படுகிறது. பரந்த வானத்தில் பருந்து பறக்கிறது என்பது உண்மைதான். ஆனால் அதில் ஈயும் பறக்கலாம் அல்லவா\nவியாசர் பறந்த வானத்தை, பருந்து பறந்த வானமாகத்தான் பல பெரும் படைப்பாளிகள் நினைத்தார்கள். அவருடைய கதையிலிருந்து சில சில சம்பவங்களையே எடுத்து மறுபிறப்புச் செய்ய வைத்தார்கள்.\nகாளிதாசனின் சாகுந்தலமும் பாரவியின் கிராதார்ஜூனியமும், பாசனின் ஊருபங்கமும், பஞ்சராத்ரமும், தூத கடோத்கஜமும் கர்ணபாரமும் மகாபாரதத்தின் எச்சங்கள்தான். இலக்கிய உச்சத்தில் இருந்த இந்தப் படைப்பாளிகள் அனைவரும் தங்களை ஈக்களாகத்தான் நினைத்தார்கள்.\nஆனால் நமது ஜெயமோகனோ வியாசர் பறந்த வானத்தில் ஈயாக அல்ல, மற்றொரு பருந்தாகப் பறக்கத் தொடங்கியிருக்கிறார்.\nஅவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.\nவெண்முரசு – இந்தியா டுடே பேட்டி\nவிழா 2- அருட்செல்வ பேரரசன் பதிவு\nவிழா பதிவுகள் 1 -பத்ரி சேஷாத்ரி\nவெண்முரசு விழா 2014 – .புகைப்படங்கள்…அரங்கத்திலிருந்து\nவெண்முரசு விழா- நேரடி ஒளிபரப்பு\nஇந்தியப் பண்பாட்டைத் திருப்பி எழுதுகிறேன்- நேர்காணல்\nவெண்முரசு – மிகுபுனைவு, காலம், இடம்\n‘அல்லனபோல் ஆவனவும் உண்டு சில’\nTags: பி.ஏ.கிருஷ்ணன் உரை, மகாபாரதம், ராஜாஜி, வியாசர் விருந்து, வெண்முரசு தொடர்பானவை, வெண்முரசு விழா\nஉப்புவேலி, இலக்கிய முன்னோடிகள் -கடிதங்கள்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்��ி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://babousrini.blogspot.com/2013/11/blog-post_21.html", "date_download": "2018-07-18T01:06:55Z", "digest": "sha1:SJ4WTKO5ROJBOPRUG23JICGOWOKFGUMN", "length": 8416, "nlines": 149, "source_domain": "babousrini.blogspot.com", "title": "Welcome to Babou's Wonder World: முயற்சி செய்யுங்கள்.. குட்டி கதை", "raw_content": "\nமுயற்சி செய்யுங்கள்.. குட்டி கதை\nஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தரை துடைக்கும் பணியாளராக ஒருவர் பணியாற்றிக் கொண்டிருந்தார். அந்த நிறுவனத்துக்கு, புதிதாக நியமிக்கப்பட்ட மேலாளர், அங்கு பணி புரியும் அனைவரின் இ–மெயில் முகவரியையும், கேட்டார். கம்ப்யூட்டர் பற்றி ஏதும் தெரியாத அந்த தரை துடைக்கும் பணியாளருக்கு இ–மெயில் முகவரி கிடையாது. எனவே, தனக்கு, இ–மெயில் முகவரி இல்லை என்று மேலாளரிடம் அவர் தெரிவித்து விட்டார்.\n“கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை பார்த்து வருபவருக்கு இ–மெயில் இல்லை என்றால், எப்படி” என்று கூறி, அந்த பணியாளரை வேலையிலிருந்து நீக்கிவிட்டார்.\nவேலை இல்லை என்றதும், அந்த மனிதருக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. தனது சேமிப்பில் இருந்த ஆயிரம் ரூபாயை வைத்துக் கொண்டு, சந்தைக்கு சென்று வெங்காயம் வாங்கினார். அதனைக் குடியிருப்புப் பகுதிகளுக்கு எடுத்துச் சென்று, கூவிக் கூவி விற்றார். சில ஆண்டுகளில், பெரிய வெங்காய வியாபாரியாக ஆகிவிட்டார்.\nஇந்தச் சூழ்நிலையில், ஒரு வங்கியில் கணக்கு துவக்குவது தொடர்பாக வங்கி ஊழியர் அந்த வெங்காய வியாபாரியை சந்தித்தார். கணக்குத் துவங்குவதற்கான விவரங்களை படிவத்தில் பூர்த்தி செய்துவிட்டு, இ–மெயில் முகவரியை எழுதுவதற்காக முகவரியை கேட்டார். அதற்கு அந்த மனிதர், தனக்கு கம்ப்யூட்டர் பற்றி ஏதும் தெரியாது என்றும், எனவே இ–மெயில் முகவரி இல்லை என்றும் பதில் அளித்தார்.\nஉடனே அந்த வங்கி ஊழியர், “இ–மெயில் இல்லாமலேயே இந்தக் காலத்தில் இவ்வளவு முன்னேறி இருக்கிறீர்களே உங்களுக்கு கம்ப்யூட்டர், இ–மெயில், இண்டர்நெட் ஆகியவை தெரிந்திருந்தால், எந்த அளவுக்கு முன்னேறி இருப்பீர்களோ உங்களுக்கு கம்ப்யூட்டர், இ–மெயில், இண்டர்நெட் ஆகியவை தெரிந்திருந்தால், எந்த அளவுக்கு முன்னேறி இருப்பீர்களோ” என்று ஆச்சரியமாக கேட்டார்.\nஉடனே, அந்த வெங்காய வியாபாரி, “அது தெரிந்திருந்தால் ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தரை துடைத்துக் கொண்டிருப்பேன்” என்றார்.\nஎனவே, வாய்ப்புகள் உங்களை விட்டு விலகிச் செல்லும் போது வருத்தப்படாதீர்கள். முயற்சி செய்யுங்கள். அதைவிட பெரிய வாய்ப்பு உங்களைத் தேடி வரும்.\nமுயற்சி செய்யுங்கள்.. குட்டி கதை\nஆத்திரம் வேலை செய்தது.. குட்டிக்கதை\nஅன்பும், அமைதியும் தவழ்ந்தால்.. குட்டிக்கதை\nTamil Story on Life: வாழ்க்கை பற்றிய புரிதல் அனைவர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://chandru-online.blogspot.com/2012/04/blog-post.html", "date_download": "2018-07-18T01:06:43Z", "digest": "sha1:7RIGNUV65W2G5ZMYWYMMFRAPTDZDOMED", "length": 5907, "nlines": 90, "source_domain": "chandru-online.blogspot.com", "title": "உலகம் ஒரு நாடக மேடை: சார்லி சாப்ளின் பயன்படுத்திய ஆடம்பர கார்", "raw_content": "உலகம் ஒரு நாடக மேடை\nசார்லி சாப்ளின் பயன்படுத்திய ஆடம்பர கார்\nஹாலிவுட்டில் தனது நடை உடை பாவனைகளால் கோடானு கோடி மக்களை சிரிக்க வைத்த நடிகர் சார்லி சாப்ளினின் 123வது பிறந்தநாள் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. அவரை நினைவுகூறும் இந்நாளில் அவர் பயன்படுத்திய ஆடம்பர காரை பற்றியும் தெரிந்துகொள்வோம்.\nமவுன மொழி படங்களில் நடித்து வெற்றிக்கொடி நாட்டிய நடிகர் சார்லி சாப்ளினின் நடிப்புக்கு இன்றளவும் உலக அளவில் ரசிகர் பட்டாளம் இருக்கின்றனர். சார்லி சாப்ளினை ரோல் மாடலாக ஏற்று வெற்றி பெற்ற நகைச்சுவை நடிகர்களின் கதைகள் ஏராளம்.\nஅந்த அளவுக்கு தனது நகைச்சுவை நடிப்பால் கவர்ந்த சார்லி சாப்ளின் கடந்த 1929ம் ஆண்டு பியர்ஸ் ஆரோ சொகுசு காரை வாங்கினார்.இந்த கார் திறந்து மூடும் வசதி கொண்டது. இந்த காரில் அதிக சக்திவாய்ந்த எஞ்சினுடன் விற்பனை செய்யப்பட்டதால், ஒரு நேரத்தில் இந்த காருக்கு செல்வந்தர்கள் மத்தியில் ஏக பிரபலம்.\nவெறும் 10000 கார்கள் மட்டுமே பியர்ஸ் ஆரோ ஆடம்பர கார்கள் மொத்தமாக விற்பனை செய்யப்பட்டன. சரித்திரத்தில் சார்லி சாப்ளின் போன்றே பியர்ஸ் ஆரோ ஆடம்பர கார்களுக்கும் முக்கிய இடம் உண்டு.\nஇரும்புத்திரை [2018] & டிக் டிக் டிக் [2018]\nநாட்டு நடப்பு - வாசித்த புத்தகம் - 12\nசாப்பாட்டுக்கடை - வெங்கீஸ் பிரியாணி.\nஉலகத் தொப்பையர்களே.. ஒன்று சேருங்கள்\nகாலா - சினிமா விமர்சனம்\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nஇணையத்தை வேகமாக உபயோகிக்க கூகுள் குரோம் புதிய பதிப்பு - Google Chrome14 Beta\nயாதும் ஊரே யாவரும் கேளிர்\nசார்லி சாப்ளின் பயன்படுத்திய ஆடம்பர கார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://flypno.blogspot.com/2011/08/", "date_download": "2018-07-18T00:37:44Z", "digest": "sha1:EAODMCBKJ55RNU4N25E3NHCRZDCELR6Z", "length": 120609, "nlines": 353, "source_domain": "flypno.blogspot.com", "title": "நீங்களும் தெரிஞ்சுக்கணும்: August 2011", "raw_content": "\nவியாழன், 25 ஆகஸ்ட், 2011\nகடலூர் மீண்டும் ஒரு போபால்\nகடலூர் சிப்காட் தொழிற்பேட்டை ரசாயனத் தொழிற்சாலைகளால், கடலூர் மற்றும் சுற்றுப்புற காற்று மண்டலத்தின் நிலை, தொடர்ந்து கவலை அளிப்பதாகவே உள்ளது. கடலூர் சிப்காட் தொழிற்பேட்டை முதல் பகுதி, 2-ம் பகுதி, மற்றும் தொழிற்பூங்கா என 2,500 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இதில் 30-க்கும் மேற்பட்ட பெரிய தொழிற்சாலைகள் உள்ளன. இவற்றில் ரூ. 5 ஆயிரம் கோடிக்கு மேல் முதலீடு செய்யப்பட்டு உள்ளன. ஆலைகளில் பெரும்பாலானவை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் உயிர் காக்கும் மருந்துகள், பூச்சிக் கொல்லி மருந்துகள், சாயங்கள் உள்ளிட்டவற்றைத் தயாரிப்பவை.\nகடலூர் சிப்காட் ரசாயனத் தொழிற்சாலைகளால் கடலூர் மற்றும் சுற்றியுள்ள 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலம், நீர், காற்று பெருமளவு மாசுபடுகிறது.\nகடலூர் சமூக சுற்றுச்சூழல் கண்காணிப்பகம், இப்பகுதி காற்றை பக்கெட் என்ற நவீன முறையில் சேகரித்து, அமெரிக்க ஆய்வுக்கூடத்துக்கு அனுப்பி, முடிவை 2004-ல் கேஸ் ட்ரபிள் என்ற அறிக்கையாக வெளியிட்டது.÷கடலூர் காற்று மண்டலத்தில் (தொழிற்சாலைகள் பயன்படுத்தும் ரசாயனங்கள், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் வாயுக்களால்) குளோரோஃபாம், டைகுளோரோ ஈத்தேன், பென்சீன் உள்ளிட்ட, எளிதில் ஆவியாகும் கரிம வேதியல் பொருள்கள், அங்கீகரிக்கப்பட்ட அளவைவிட பன்மடங்கு அதிகம் இருப்பதை அறிக்கை வெளிப்படுத்தியது.\nஇவ்வேதியியல் பொருள்களால், கடலூர் காற்றைச் சுவாசிக்கும் மக்களுக்கு புற்றுநோய், சுவாசக் கோளாறுகள், தோல்நோய், இதயநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள்வர வாய்ப்பு இருப்பதாகவும், இவைகள் மனிதனை மெல்லச் சாகடிக்கும் தன்மை கொண்டவை என்றும், அறிக்கை எச்சரித்தது. எனவே இந்த அறிக்கையை தன்னேற்பு மனுவாக, சென்னை உயர்நீதிமன்றம் ஏற்று, விசாரணை நடத்தியது. வழக்கு இன்னமும் நிலுவையில் உள்ளது.\nஇதற்கிடையே 2007-ம் ஆண்டு மத்திய அரசின் அங்கீகாரம் பெற்ற \"நீரீ' என்ற அமைப்பு, கடலூர் சிப்காட் காற்றுமண்டலத்தை ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டது. ÷இங்குள்ள காற்றில் புற்றுநோயை உருவாக்கும் ரசாயனங்கள் 2 ஆயிரம் மடங்கு இருப்பதாக அறிக்கை தெரிவித்தது. அதைத் தொடர்ந்து, காற்று மாசைக் கட்டுப்படுத்த, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டதாக அவ்வப்போது தெரிவித்தது.\nஆனால் 2009 டிசம்பர் மாதம் வெளியான மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியம் மற்றும் மத்திய சுற்றுச்சூழல், வனத்துறையின் அறிக்கை, கடலூர் சமூக ஆர்வலர்களைப் பெரிதும் அதிர்ச்சி அடையச் செய்தது.\nஇந்தியாவில் மோசமாக சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்ட தொழில் பகுதிகளில், கடலூருக்கு 16-வது இடம் என்பதுதான் அதிர்ச்சித் தகவல். நிலம் 64 சதவீதம், நீர் 65 சதவீதம், காற்று 54 சதவீதம் பாதிக்கப்பட்டு இருப்பதாவும், மொத்தத்தில் தொழிற்சாலைகளால் கடலூர் சுற்றுச்சூழல் 77.45 சதவீதம் பாதிக்கப்பட்டு இருப்பதாக அறிக்கை தெரிவித்தது. எனவே இங்கு புதிதாக ரசாயனத் தொழில்கள் கூடாது, இருக்கும் ஆலைகளிலும் விரிவாக்கம் கூடாது என்று அறிக்கை பரிந்துரைத்தது.\nஆனால் என்ன காரணத்தாலோ இந்த நிபந்தனையை மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை கடந்த ஏப்ரல் மாதம் விலக்கிக் கொண்டது.\nஇதற்கு சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கிடையே நீரீ மீண்டும் ஆய்வு நடத்தி, அறிக்கை ஒன்றை உயர��� நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. விவரம் வெளியாக வில்லை.÷தொடர்ந்து 15 அறிக்கைளை கடந்த ஆண்டுகளில், கண்காணிப்பகம் வெளியிட்டு உள்ளது. காற்றில் கலந்துள்ள மாசுகளில், எந்த மாற்றமும் இல்லை, ஆலைகளால் கடலூர் மக்களுக்குத்தான் ஏமாற்றம்.\nமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதே அவ்வறிக்கைகளின் சாராம்சம். கண்காணிப்பகம் திங்கள்கிழமை தனது 16, 17-வது அறிக்கைகளை செய்தியாளர்கள் முன்னிலையில் வெளியிட்டது.\n2004-ல் கடலூர் காற்று மண்டலம் எத்தகைய மோசமான நிலையில் இருந்ததோ, அதேநிலையில் இன்னமும் இருப்பதாக அறிக்கை தெரிவிக்கிறது. சிப்காட்டில் இரு தொழிற்சாலைகள் அருகே எடுக்கப்பட்ட காற்று மாதிரிகளை ஆய்வு செய்ததில் காற்றில், 16 ரசாயனங்கள் அங்கீகரிக்கப்பட்ட அளவைவிட பன்மடங்கு அதிகம் இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.÷அனுமதிக்கப்பட்ட அளவைவிட டைகுளோரோ ஈத்தேன் 7,432 மடங்கு, டைபுரோமோ மீத்தேன் 700 மடங்கு, குளோரோஃபாம் 214 மடங்கு, கார்பன் டெட்ரா குளோரைடு 45 மடங்கு, பென்சீன் 52 மடங்கு அதிகம் இருப்பதாக அறிக்கை தெரிவிக்கிறது.\nஅறிக்கையை கண்காணிப்பக ஆலோசகர் எம்.நிஜாமுதீன், ஒருங்கிணப்பாளர் அருள்செல்வன், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் புகழேந்தி, சிவசங்கர், ராமநாதன், ரங்கநாதன் ஆகியோர் வெளியிட்டனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 23 ஆகஸ்ட், 2011\nசரியான தருணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்................\nகருத்துகள் இல்லை: Links to this post\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nGeneral புகைப்படம் தரும் செய்தி\nதிங்கள், 22 ஆகஸ்ட், 2011\nலஞ்சம் – ஊழல் – கறுப்புப் பணத்துக்கெதிராக கடந்த சில மாதங்களாக நாட்டில் நடந்துவரும் ‘போராட்டங்கள்’, இலக்கு தவறி வெறும் அரசியலாக, விளம்பர யுத்தமாக மாறிவிட்டதோ என்ற சந்தேகம் வலுக்கத் தொடங்கியுள்ளது.\nஉடனே, ஊழலுக்கு ஆதரவா என உணர்ச்சிவசப்பட வேண்டாம். எத்தனையோ ஆண்டுகள் இருக்குமிடமே தெரியாமல் இருந்த அன்னா ஹஸாரே திடீரென ஒரு நாள் லஞ்சத்தில் மூழ்கிக் கிடக்கும் இந்தியாவை ரட்சிக்க முளைத்ததும், அடடா முழு பெருமையும் அவருக்கே போவதா என கார்ப்பரேட் சாமியார் ராம்தேவ் அதற்கு பங்காளியாக முனைந்ததும், அதில் ஹஸாரேவும் பாபாவும் குழாயடிச் சண்டை போட்டதும் மறந்திருக்க நியாயமில்லை.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅவனை நி��ுத்த சொல் நான் நிறுத்துகிறேன்\nமக்களை பாதுகாக்க வேண்டிய அரசே, அந்த மக்களை மரணப் படுகுழிக்கு தள்ளும் பாழாய்ப்போன மது வியாபாரத்தை செய்து வருகிறது. மது விற்பனையின் மூலம் கோடிகள் கஜானாவை நிறைப்பதால், என்னதான் பூரண மதுவிலக்கு கோஷங்கள் எழுப்பப்பட்டாலும் மது எனும் பொன் முட்டையிடும் வாத்தை அறுக்க அரசு தயாராக இல்லை. நேரடியாக பூரண மதுவிலக்கு இல்லை என்று சொல்ல திராணியின்றி, அரசு பல்வேறு நொண்டிச் சாக்குகளை இந்த விசயத்தில் சொல்லி வருகிறது. அதில் ஒன்றுதான் ''பக்கத்து மாநிலங்கள் மதுவிலக்கு கொண்டு வந்தால்தான் தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு கொண்டு வர முடியும்' என்ற அமைச்சரின் பதில்.\nசட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதத்தின்போது பா.ம.க. எம்.எல்.ஏ. கலையரசு (அணைக்கட்டு தொகுதி) பேசும்போது, ''தமிழக அரசின் நிதி நிலையைப் பற்றி கவலைப்படாமல் லாட்டரி சீட்டை ஒழித்ததுபோல, பூரண மதுவிலக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று பேச,\nஇதற்கு பதிலளித்த மின்சாரத் துறை அமைச்சர் நத்தம் விசுவநாதன், ''மக்கள் உயிரோடு விளையாடும் கள்ளச்சாராயத்தை ஒழிக்க அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. மதுவின் தீமையை இந்த அரசு உணராமல் இல்லை. அதில் மாற்றுக் கருத்தும் கிடையாது. இருந்தபோதிலும், பக்கத்து மாநிலங்கள் மதுவிலக்கை கொண்டு வராத நிலையில், தனித்தீவு போல நாம் மட்டும் மதுவிலக்கு கொண்டு வந்தால் வெற்றி கிடைக்காது. பக்கத்து மாநிலங்களில் மதுவிலக்கை அமல்படுத்தினால்தான், தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை கொண்டு வர முடியும். இல்லாவிட்டால், கள்ளச்சாராயத்திற்கும், சமூக விரோத செயல்களுக்கும் அது வழிவகுத்துவிடும்'' என்று கூறியுள்ளார்.\nஅமைச்சரின் பதிலை கூர்ந்து கவனித்தால் எவ்வளவு நகைச்சுவையானது என்பது புலப்படும். அண்டை மாநிலங்களில் பூரணமதுவிலக்கு அமுல்படுத்தப்படாமல் தமிழகத்தில் மட்டும்\nஅமுல்படுத்தப்பட்டால் கள்ளச்சாராயத்திற்கும், சமூக விரோத செயல்களுக்கும் அது வழிவகுத்துவிடும் என்கிறார். அமைச்சரின் கூற்றுப்படி, தமிழகத்தில் தற்போது 'டாஸ்மாக்' மூலம் மதுவிற்பனை அமலில் இருக்கையில் கள்ளச்சாராயம் அறவே இல்லாமல் இருக்க வேண்டுமல்லவா ஆனால் இருக்கிறது என்றும் ''மக்கள் உயிரோடு விளையாடும் கள்ளச்சாராயத்தை ஒழிக்க அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும் இதே அமைச்சர் கூறுகிறார். இதிலிருந்து புரிவது என்ன ஆனால் இருக்கிறது என்றும் ''மக்கள் உயிரோடு விளையாடும் கள்ளச்சாராயத்தை ஒழிக்க அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும் இதே அமைச்சர் கூறுகிறார். இதிலிருந்து புரிவது என்ன மது விற்பனை அமலில் இருந்தாலும், பூரண மதுவிலக்கு அமலில் இருந்தாலும் கள்ளச்சாராயம் விற்பனை என்பது ஆங்காங்கே நடக்கும் என்பதுதான். எனவே பூரண மதுவிலக்கை அமலாக்கினால் அண்டை மாநிலங்கள் வாயிலாக கள்ளசாராயம் பெருகிவிடும் என்ற அமைச்சரின் கூற்று அர்த்தமற்றது என்பது தெளிவாகிறது.\nஎனவே உப்புச்சப்பில்லாத காரணங்கள் கூறி மதுவிற்பனையை தொடர அரசு நினைப்பதைவிட, பூரண மதுவிலக்கை அமுல்படுத்தி, கள்ளச் சாராயத்தையும் கட்டுப்படுத்தி, தமிழக அரசை மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக திகழ வழிவகை காண முதல்வர் முயற்ச்சிக்கலாமே\nகருத்துகள் இல்லை: Links to this post\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 17 ஆகஸ்ட், 2011\nதெரிந்து கொள்வோம் ஐபோன் பற்றி - 1\nநான் ஏற்கனவே என்னுடைய வலைசரத்தில் ஐபோன் பற்றி ஒரு பதிவு எழுதிள்ளேன், அதை தொடர்ந்து..............இன்று ஐபோன் பற்றி ஒரு செய்தி.\nஇன்று உலகில் எங்கு பார்த்தாலும் இந்த பாலா போன ஐபோன் மோகம் அதிகரித்து கொண்டே வருகின்றது. என்னதான் சாம்சங், எல்ஜி, ஹச்டிசீ போன்ற நிறுவனங்கள் எல்லாம் பலமாதிரியான மொபைல்கள் தயாரித்தாலும் அது என்னவோ தெரியலை இந்த ஐபோனுக்குதான் ரொம்ப மௌஸ் அதிகமாகி கொண்டே வருகின்றது................அப்படி என்னதான் என்று பார்க்க http://flypno.blogspot.com/2011/06/blog-post_390.html இங்கே கிளிக் செய்து பார்க்கவும். நாம் இப்போது பதிவிற்கு போவோம்,\nபுதியதாக இந்த ஐபோனை உபயோகபடுதுவோர் அதை முழுவதும் அறிந்து கொள்ள சிறிது காலம் வேண்டும்,..........எனக்கு தெரிந்து இந்த ஐபோனில் ஈமெயில் உபயோகபடுத்தும் பெரும்பாலானோருக்கு இந்த விஷயம் தெரிந்திருக்காது சோம்பல் காரணமாக கூட மாற்றமால் இருப்பார்கள், அது என்னவென்றால் நீங்கள் ஐபோனில் இருந்து ஈமெயில் அனுப்பினால் அதில் பொதுவாக உங்கள் கையெழுத்து பகுதியில் இப்படி இருக்கும் \"Sent from iphone\" இதனை எவ்வாறு மாற்ற வேண்டும் என்பதை பற்றி இங்கே பாப்போம்.\nமுதலில் உங்கள் ஐபோன் ஹோம் ஸ்க்ரீனுக்கு போங்கள், பிறகு அங்குள்ள செட்டிங்க்ஸ் திறங்க, அதில் ஈம���யில், காண்டக்ட்ஸ், காலேண்டேர்ஸ் என்ற ஆப்சனை தேர்வு செய்யுங்கள் இப்பொழுது பார்த்தால் அதில் கையெழுத்து (signature) பகுதியில் உங்களுக்கு வேண்டியாவாறு டைப் செய்து கொள்ளுங்கள்.........அவ்வளவுதான்.............மேலும் விபரங்களுக்கு கீழே உள்ள படங்களை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.................\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 16 ஆகஸ்ட், 2011\nஎன்னடா இவன் எப்ப பார்த்தாலும் உட்கார்ந்து யோசிச்சது அப்படின்னு சொல்லிட்டு மரண மொக்கை போடுறானே அப்படின்னு பார்க்காதீங்க.............கண்டிப்பாக இதுல ஒரு மெசேஜ் இருக்கும்...............இப்ப வாங்க கொஞ்சம் சிரிக்கவும் செய்வோம்............\nசில தெரிந்தே சொல்ல கூடிய பொய்கள்.\nடீ மாஸ்டர்: இப்போ போட்ட வடை சார் (வடை போச்ச)\nமருந்துகடைகாரர்: பேருதான் வேற, இது நல்ல கம்பெனி\nஸ்கூல் பய்யன்: வயித்த வலிகுதுமா (வழிச்சா கக்கா போடா செல்லம்)\nரியல் எஸ்டேட் காரன்: பத்து நிமிஷம் தூரத்துல நூறு அடி ரோடு சார்.\nகாய்கரிகடைகாரன்: காலைல தான் பரிச்சதுமா (என்னமோ இவன் போய் பறிச்ச மாதிரி)\nசேல்ஸ் மேன்: இந்த ஆபர் முப்பதாம் தேதியோடு முடியுது சார்\nபஸ் கண்டக்டர்: வழில எங்கேயும் நிக்காது இது பாயிண்ட் டு பாயிண்ட் (அதுக்குன்னு ஒன்னுக்கு போறதுக்கு கூடவா நிக்காது\n10 நிமிடங்களில் புடை எடுபவர்களுக்கு 50% தள்ளுபடி:\nஒரு பெட்ரோல் பங்கின் அறிவிப்பு பலகையில்:\nபுகை பிடிக்காதீர்கள், உங்களுக்கு வேணும்னா உங்கள் உயிர் விலையற்றதாக இருக்கலாம், ஆனால் எங்கள் பெட்ரோல் ரொம்ப விலைமிக்கது.\nஒருத்தன் கண் டாக்டரிடம் போனான்:\nஅங்கே அறிவிப்பு பலகையில் டாக்டரின் பார்வை நேரம் மாலை 6-9 என்று இருந்ததை பார்த்துவிட்டு...............அவன் மனைவியிடம் கூறினான் போயும் போயும் நான் இந்த டாக்டரிடமா வந்தேன் இவருக்கு மூணு மணி நேரம்தான் கண்ணு தெரியுமாம் அப்படினா\nசர்தார்: டாக்டர், எனக்கு கனவில தினமும் எலி எல்லாம் புட்பால் விளைடுகின்றது என்றார்:\nடாக்டர்: சரி இந்த மாதிரியை இன்று ராத்திரியில் இருந்து எடுத்துகொள்ளுங்கள் எல்லாம் சரியாகி விடும்.\nசர்தார்: சரி நான் நாளைல இருந்து எடுத்துக்குறேன், ஏனென்றால், இன்னைக்குதான் பைனல்ஸ்\nமெசேஜ் இருக்குனு சொல்லிட்டேன் அது என்னவென்று நீங்களும் மண்டையை பிச்சுபீங்க..................கீழே படிங்க...............\nஅரசு மகளிர் பள்ளியில் ஆயிரம் மாணவிகளுக்கு மூன���று கழிவறைகள், முன்னூறு லாப்டாப்கள் ....................no logic and no comments.............\nபிடிக்காவிட்டாலும் நீங்க ஒட்டு போடுங்க.................\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 15 ஆகஸ்ட், 2011\nசுதந்திரதின வாழ்த்து கூற நமக்கெல்லாம் வெட்கமா இல்லை\nஇன்று இந்தியா சுதந்திரம் அடைந்து அறுபத்துநான்கு ஆண்டுகள் ஆயிற்று, அதனை முன்னிட்டு இன்று எங்கு பார்த்தாலும் ஒரே மாதிரி நிகழ்வுகள், அதே வந்தே மாதரம், அதே இனிப்புகள்............சரி அதை விடுவோம், தீபாவளி, பொங்கல் போன்று அதையும் ஒரு பண்டிகையாக கொண்டாடுகிறார்கள், இன்னும் பலர் வாழ்த்து தெரிவிகிறார்கள்.\nஉண்மையிலேயே இந்த வாழ்த்து தெரிவிப்பதற்கு நாம் தகுதியானவர்களா அப்படி நம் இந்தியா சுதந்திரம் அடைந்து என்னத்த சாதித்து விட்டது....... அப்படி நம் இந்தியா சுதந்திரம் அடைந்து என்னத்த சாதித்து விட்டது....... இந்த நாட்டில் அனைவருக்கு ஒரு வேலை உணவு கிடைக்கின்றதா இந்த நாட்டில் அனைவருக்கு ஒரு வேலை உணவு கிடைக்கின்றதா பிச்சைகாரர்கள் இல்லாத தெரு உண்டா பிச்சைகாரர்கள் இல்லாத தெரு உண்டா சேரி இல்லாத ஊரு உண்டா சேரி இல்லாத ஊரு உண்டா அட சுத்தமான ஒரு பொதுகழிப்பிடம் எங்கேயாவது உண்டா அட சுத்தமான ஒரு பொதுகழிப்பிடம் எங்கேயாவது உண்டா என்றாவது கற்பழிப்பு செய்தி வராத நாள் உண்டா என்றாவது கற்பழிப்பு செய்தி வராத நாள் உண்டா கொலை நடக்காத நாட்கள்தான் உண்டா கொலை நடக்காத நாட்கள்தான் உண்டாஇப்படி இன்னும் பல அடுக்கி கொண்டே போகலாம். ஆனால் நாம் அடுக்கும் எந்த ஒரு கேள்விக்கும், இங்கே யாராலும் பதில் கூற முடியாது ஏன் என்றால் அதுதான் நாம் கண்ட சுதந்திரம். இன்னும் சொல்ல போனால் இந்த சுதந்திரம் யாரால் கிடைத்தது என்பதில் கூட நமக்குள் சண்டை, அதனால் பல வரலாறுகள் திரிக்க பட்டன, பல வரலாறுகள் மறைக்கப்பட்டன,\nஅன்று ஆங்கிலேயனிடம் அடிமையாக இருந்தோம், அதையாவது பொருத்து கொள்ளலாம், ஆனால் இன்று இந்த நாட்டு குடிமகனாகிய நாம் இந்த குடிமகங்களிடமே அடிமையாக இருக்கிறோம், அவன் நம் கண் முன்னே நம்மை திருடினான், அதையாவது ஏற்று கொள்ளலாம், ஆனால் இன்று இந்த அரசியல் (அயோக்கிய) வாதிகள், நம்மை முதுகில் குத்துகிறார்கள், ஒட்டு கேட்க்கும் பொது பேசும் பேச்சை ஓவர் நைட்லே மறந்துடுறான். இங்கு மக்களை சுரண்டி அவன் அவன் சேர்த்த சொத்துக்களின் விபரம் நம் இந்திய நாட்டை விட மிக பெரிதாக நீண்டு கொண்டே போகின்றது, இங்குள்ள ஆறுகளில் அவர்கள் கொள்ளை அடித்த பணத்தை போட்டால் இந்தியாவில் இன்னொரு சுனாமி வருவது நிச்சயம்....... அது மட்டுமா இந்த கொள்ளை காரர்கள் மட்டுமின்றி மதத்தின் பெயரால் சாமியார்கள் செய்யும் அட்டுழியங்களை என்னவென்று சொல்வது...............முடியலை\nதினதோறும் செய்திகளில் வெறும் கற்பழிப்பு, கொலை, கள்ளகாதல், ஊழல், கடத்தல், சிசு கொலை, இதை தவிர வேற என்னவென்று பார்த்தல் விளையாட்டு மற்றும் சினிமா இங்கே கண்டிப்பாக இந்த விளையாட்டு சினிமாவை பற்றி சொல்லியே ஆக வேண்டும்,\nமுதலில் இந்த விளையாட்டை பாப்போம், இங்கே இந்தியாவில் மட்டும்தாங்க, விளையாட்டு என்றால் அது கிரிக்கெட்டை தவிர வேற எதுவுமில்லை,,,,,,,,,,,,,,என்ன கொடுமைடா சாமி.......................இதனால் தான் நாம் ஒலிம்பிக்கில் ஒரு தங்கம் கூட பெற முடியவில்லை, ஏன் ஒரு டென்னிஸ், கால்பந்து எதுக்கும், லாயக்கு இல்லை.................ஏன், இந்த நாட்டில் ஸ்பொன்சர் செய்யும் அமைப்புகள் கிரிக்கெட் தறுதலைகளுக்கு தவிர வேற யாருக்கும், செய்வது கிடையாது, இதில் கொடுமை என்னவென்றால் இந்திய அரசாங்கம் கூட இதற்க்கு ஒரு முயற்சி எடுப்பது இல்லை என்று நினைக்கும் போது..............நாம் பெற்ற சுதந்திரத்தை நினைத்தால் பெருமையாகத்தான் இருக்கிறது.............அப்புறம் இந்த ரசிகர்கள்...............ஒன்னும் சொல்லறதுக்கு இல்லை\n உலகமெங்கும் சினிமா இருக்கிறதுதான், சினிமா காரங்க இருகிறாங்க தான், ஆனா இந்த இந்தியாவில் மட்டும் தான் நடிகைக்கு கோவில் கட்டுவானுங்க, நடிகருக்கு உடம் சரியில்லை என்றால்..............மொட்டை போடுவாங்க..................பாதயாத்திரை போவாங்க..............மூதேவிங்க என்னைக்குதான் திருந்த போகுதுன்னு தெரியலை....................\nஇதையெல்லாம், நான் ஏன் கூறுகிறேன் என்றால், இந்த அரசியல் வாதிகள் நம்மை இந்த சினிமா மோகத்திலும், கிரிக்கெட் மோகத்திலும் திளைக்க வைத்துதான் நம்மை அடிமை படுத்தி வைத்திருகிறார்கள்,.................இதை எல்லாம், எதிர்த்து உண்ணா விரதமிருக்கிறார் ஒரு அறிவு ஜீவி................அவரும் ஒரு காலத்தில் இதே போன்று கொள்ளை அடித்தவர்தான்..................அப்புறம் இங்குள்ள செய்திதாள்கள், தொலைக்காட்சி நிறுவனங்கள், ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும், ஒரு ஊடகம் வைத்து இருகிறார்கள், அதன் மூலம் அவனவன் மாறி மாறி திட்டி கொள்கிறான் கேட்டால் இதற்க்கு பெயர்தான் செய்தியாம்..............அப்புறம் சுதந்திரதினம் வந்து விட்டால் போதும், ,,,,,,,,,,,,,அன்று முழுவதும் சிறப்பு நிகழ்சிகள் அட அது என்னவென்று பார்த்தால் , வெறும் சினிமாகாரர்களின் பேட்டியும், புது படமும், மற்றும் வெட்டி அரட்டைகளும்தான் இடம் பெரும்.............இதுக்கும் நம் சுதந்திரத்துக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது..................இவர்கள் பேட்டிகாணும் இவர்கள் என்ன செய்தார்கள் இந்த சுதந்திரத்துக்காக..........எந்த ஒரு ஊடகமாவது ஒரு சுதந்திர போராட்ட தியாகியின் வாழ்கை வரலாறு என்று எதாவது காண்பித்தது உண்டா................இல்லை இன்று அவர்களின் சந்ததியினர் படும் அவஸ்தைகளை ஆராய்ந்தது உண்டா..................\nஇப்படி நமக்குள் பல கேள்விகளை வைத்து கொண்டு...............இன்னும் கொடிஏத்தி வந்தே மாதரம் பாடி இனிப்பு குடுத்து கொண்டே இருந்தால்................கிடைத்து விடுமா இந்த சுதந்திரம் சிந்திக்கும் மக்களுக்கு இந்த பதிவு சிந்திக்கும் மக்களுக்கு இந்த பதிவு. பிடித்திருந்தால் மறக்காம ஒட்டு போடுங்க....................உங்கள் கருத்தக்களை வரவேற்கிறேன்........\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 14 ஆகஸ்ட், 2011\nநன்றி கெட்ட இந்திய அரசாங்கம்................\nகி.பி 11.01.1527 அன்று தனது புதல்வர் ஹூமாயூனுக்கு விட்டுச் சென்ற புகழ்பெற்ற உயிலில் பாபர் பின்வருமாறு கூறுகிறார் :\n வகை வகையான மதங்களைப் பின்பற்றுபவர்கள் இந்தியாவில் வாழ்கிறார்கள். இத்தகைய நாட்டின் அரசாட்சியை மன்னாதி மன்னராம் கடவுள் உன்னிடம் ஒப்படைத்ததற்கு நீ நன்றி செலுத்த வேண்டும். ஆகவே நீ பின்வருவனவற்றைக் கடமைகளாக அமைத்துக் கொள்”\n“நீ உனது மனதைக் குறுகிய மத உணர்வுகள், தப்பெண்ணங்கள் பாதிக்க அனுமதிக்கக் கூடாது. மக்களின் எல்லா பிரிவினர்களும் பின்பற்றுகின்ற மதசம்பந்தமான மென்மையான உணர்ச்சிகளுக்கும் மதப்பழக்கங்களுக்கும் நீ உரிய மதிப்புக் கொடுத்து பாரபட்சமற்ற முறையில் நீதி வழங்க வேண்டும்.”\n“நீ மற்ற சமூகத்தினரின் வழிபாட்டுத் தலங்களை ஒரு போதும் இடித்துச் சேதப்படுத்தக் கூடாது. நீ எப்போதும் நியாயத்தை நேசிப்பவனாக விளங்க வேண்டும். இதனால் மன்னருக்கும் மக்களுக்குமிடையே சுமுகமான இனிய உறவு நிலவ முடியும். அப்போதுதான் அமைதியும் திருப்தி உணர்வும் நிலைபெறும்.” இது பாபர் தனது மகன் ஹுமாயுனுக்கு எழுதிய உயில்\nபாபர் ��ாமா எனும் வரலாற்று புத்தகம் இதை பதிவு செய்துள்ளது.\nஒரு பேரரசனாக மாற வேண்டும் என்று எல்லா மன்னர்களும் ஆசைப்பட்டதைப் போல முகாலய மன்னர் பாபரும் விரும்பினார். இராமனின் ஆரியப் பண்புகள் எதையும் பாபரிடம் காண முடியாது. பாபரை ஆதரித்தும், எதிர்த்தும் போரிட்ட மன்னர்களில் இந்துக்களுமுண்டு, முசுலீம்களும் உண்டு. பல போர்களில் பாபருக்கு வெற்றியைத் தந்தவர்கள் அவருடைய இந்துத் தளபதிகள். ஏராளமான கோவில்களுக்கும், பார்ப்பனர்களுக்கும் பாபர் மானியமளித்ததை வரலாறு கூறுகிறது. பாபரின் வரலாற்றைக் கூறும் ‘பாபரிநாமா’ ஏன்ற அரிய வரலாற்று நூலில் அவர் இந்துக் கோவில்களை இடித்ததாகச் செய்திகளோ, குறிப்புகளோ இல்லை. ஆபாசம் ஏனக் கருதி, குவாலியருக்கு அருகே இருந்த நிர்வாண சமணச் சிலைகளை மட்டும் அவர் இடிக்கச் சொன்னதாக அந்த நூல் கூறுகிறது.\nஇந்து மதவெறியர்களின் இன்றைய விஷம் கக்கும் வெறிப்பேச்சையும், 500 ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு மன்னனின் மத நல்லிணக்கச் சிந்தனையையும் ஒப்பிட்டுப் பாருங்கள்; பாபரின் இந்த உயில் பார்ப்பனீயத்தின் புராணப் புரட்டல்ல; மறுக்க முடியாத வரலாற்று ஆவணமாகும். மகனுக்கு விட்டுச் செல்லும் உயிலில் அந்த மன்னன் பொய் எழுதத் தேவையில்லை. ஒரு வேளை பாப்ரி மசூதி இருந்த இடத்தில் ராமன் கோவில் இருந்து அதை இடித்திருந்தால் மறைக்க வேண்டிய அவசியமும் பேரரசனான பாபருக்கு அன்று இல்லை. இருபதாம் நூற்றாண்டில் ஆர்.எஸ்.எஸ். எனும் கிறுக்குக் கூட்டம் தன்மீது குற்றம் சாட்டும் என்று அவர் எதிர்பார்த்திருக்கவும் வாய்ப்பில்லை. பார்ப்பன ரிஷிகளுக்கு மட்டுமே உரித்தான ஞான திருஷ்டிப் பார்வை பாபருக்குத்தான் கிடையாதே\nஎன்றாலும் ஆர்.எஸ்.எஸ். கூட்டம் பாபர் மற்றும் ஏனைய முகலாய மன்னர்களைப் பற்றி உருவாக்கியுள்ள பொய்களும், கட்டுக் கதைகளும் கொஞ்ச நஞ்சமல்ல.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 11 ஆகஸ்ட், 2011\nஅமெரிக்கா எத்தனை பலமாக தனது வேர்களை ஆழமாக உலகெங்கும் பரப்பியிருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள இன்னுமொரு வாய்ப்பு… இந்த வாரம் கிடைத்தது.\nஅமெரிக்காவின் கடன் தர வரிசையை (credit rating) உலகின் முன்னணி நிதி ஆலோசக அமைப்பான ஸ்டான்டர்ட் அண்ட் புவர் குறைத்துவிட்டது. கிட்டத்தட்ட கடந்த 70 ஆண்டுகளாக அமெரிக்காவின கடன் தர வரிசை ‘AAA’ என்ற அதி உயர் தரத்தில் இருந்தது.\nஅதுஎன்ன கடன் தர வரிசை\nவாங்கிய கடனை திருப்பிச் செலுத்தும் பாங்கு மற்றும் வசதிதான் கடன் தர வரிசை என்று சொல்லப்படுகிறது. கடனை உரிய நேரத்தில் திருப்பிச் செலுத்துவது, வாங்கிய கடனுக்கு மிகச் சிறந்த வட்டியைத் தருவது, கடனை மிகச் சரியான திட்டங்களுக்கு பயன்படுத்துவது என அமெரிக்கா எல்லா விதத்திலும் AAA என்ற அதி உச்ச நிலையில் இருந்தது அமெரிக்கா, இதுநாள் வரை.\nஇதனால் உலக நாடுகளும், சர்வதேச வங்கிகளும், சர்வதேச நிதி அமைப்புகளும், பெரும் நிறுவனங்களும் தங்களது பணத்தை அமெரிக்க பங்குகளில் முதலீடு செய்வதையே மிகவும் பாதுகாப்பானதாகக் கருதி பணத்தை முதலீடு செய்து வந்தனர். குறிப்பாக சீனா போன்ற நாடுகள், கிட்டத்தட்ட 2 டிரில்லியன் டாலர்கள் வரை அமெரிக்க கடன் பத்திரங்களில் முதலீடு செய்துள்ளன.\nஆனால், கடந்த ஒரு மாதமாகவே அமெரிக்கா புதிய நெருக்கடியில் சிக்கியது. அதாவது அந்த நாடு எவ்வளவு கடன் வாங்கலாம் என அந் நாட்டு நாடாளுமன்றம் நிர்ணயித்த அளவை தொட்டுவிடும் அளவுக்கு வந்துவிட்டது நிலைமை.\nஅதாவது இந்த அளவை தாண்டிவிட்டால் புதிய கடன் வாங்குவது சிக்கலாகிவிடும். எனவே அளவை உயர்த்த வேண்டும், அல்லது கடனே வாங்கக் கூடாது. இரண்டாவது சாத்தியமில்லாத சமாச்சாரம்.\nஅமெரிக்காவின் கடன் அளவு 14.3 டிரில்லியன் டாலர் வரை இருக்கலாம் என்று முன்பு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த அளவை கடந்த 2ம் தேதியே அமெரிக்கா தொட்டுவிட்டது.\nஇதனால் கடன் அளவை உடனடியாக உயர்த்தி நி்ர்ணயிக்க வேண்டிய நிலைக்கு அதிபர் பராக் ஒபாமா தள்ளப்பட்டார். ஆனால், அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் எதிர்க் கட்சியான குடியரசுக் கட்சிக்கே பெரும்பான்மை இருந்ததால், அங்கு அதற்கான தீர்மானத்தை ஒபாவால் நிறைவேற்ற முடியவில்லை.\nஇது தொடர்பான தீர்மானத்தை ஆதரிக்க வேண்டுமானால், குடியரசுக் கட்சியினரை தாஜா செய்ய வேண்டிய நிலை.\n2ம் தேதிக்குள் கடன் அளவை உயர்த்தாவிட்டால், எந்த அமைப்பிடமிருந்தும் அமெரிக்காவால் நிதி திரட்ட முடியாது என்ற நிலைமை ஏற்பட்டது. அந்த நிலை ஏற்பட்டால், அரசு ஊழியர்களுக்கு சம்பளம் தர முடியாது, மருத்துவமனைகளுக்கு மருந்து கூட வாங்க முடியாது என்ற நிலை உருவானது.\nஒருவழியாக ஆகஸ்ட் 1ம் தேதி குடியரசுக் கட்சியினர் சமரசமாகி, மேலும் 2.5 டிரில்லியன் வரை கடன் வாங்கும் அளவை உயர்த்த ஒப்புக் கொண்டனர். ஒரு தற்காலிக நிம்மதி அமெரிக்காவுக்கு.\nஆனால் புதிதாக முளைத்துள்ள பிரச்சினை கொஞ்சமல்ல…\nஉலகப் பொருளாதாரத்தையே நிர்ணயிக்கும் ஒரு வல்லரசு நாடு, தனது செலவுத் திட்டங்களையும் கடன் திட்டங்களையும் கூட முறைப்படுத்திக் கொள்ள முடியாத நிலையில் உள்ளதை சர்வதேச நிதி அமைப்புகள் சாதாரணமாக எடுத்துக் கொள்ளவில்லை.\nஒருவேளை குடியரசுக் கட்சியினர் விட்டுக் கொடுக்காமல் இருந்திருந்தால்.. கடந்த 3ம் தேதி முதல் அமெரிக்கா, பெரும் பொருளாதார சிக்கலில் மாட்டியிருக்கும். அதாவது அந்த நாட்டில் முதலீடு செய்தவர்கள் தங்கள் பணத்தை அங்கிருந்து எடுக்க ஆரம்பித்திருப்பர். அது நடந்திருந்தால், அமெரிக்காவின் ஒட்டுமொத்த பொருளாதாரமும் சீட்டு மாளிகை மாதிரி சரிந்திருக்கும்.\nஇதனால்தான் ஸ்டாண்டர்ட் அண்ட் புவர் அமைப்பு, அமெரிக்காவின் தரத்தை AAAவில் இருந்து AA+ என்ற நிலைக்கு தரம் குறைத்துவிட்டது. இனி ஏகபோகமாக அதிகாரம் செலுத்த முடியாது அமெரிக்காவால். கடன் கொடு என இத்தனை காலம் அதிகாரமாய் கேட்டு வந்த அமெரிக்கா, இனி கெஞ்ச வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.\nஅமெரிக்காவின் பொருளாதார நிலைமையை இந்த தர வரிசை இறக்கம் வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டதையடுத்து, உலக நாடுகள் முழுவதுமே பயம் பரவிவிட்டது.\nஇதன் விளைவுதான் உலக பங்குச் சந்தைகளில் பெரும் சறுக்கல்கள் தொடர்கின்றன. இந்திய பங்குச் சந்தைகளான மும்பை பங்குச் சந்தையும் தேசிய பங்குச் சந்தையும் கடந்த வெள்ளிக்கிழமை பெரும் சறுக்கு சறுக்கின. இன்றும் அந்த சறுக்கல் தொடர்ந்தது.\nஅது ஏன் அமெரிக்காவில் தேள் கொட்டினால் இந்தியாவில் நெறி கட்டுகிறது\nஅமெரிக்கா மூலம் அவ்வளவு வருமானம் ஆசிய நாடுகளுக்கு. இந்த நாடுகளைத்தானே அமெரிக்கா பல விஷயங்களுக்கு நம்பி இருக்கிறது. கொஞ்சம் பச்சையாக சொன்னால், முதலாளி சறுக்கி விழுந்தால் கூலிகளின் நிலைமை என்னாகும்… அதேதான் இப்போது நடக்கிறது\nஇந்த பாதிப்பு தனி நபர்கள், நிறுவனங்களோடு நின்றுவிடுவதில்லை. இவற்றின் தாக்கம் தேசத்தின் ஒட்டு மொத்த பொருளாதாரத்தின் மீதும் இருக்கும் என்பதே உண்மை.\nபங்குச் சந்தைகள் இப்படி சரிந்து கிடப்பதால், இப்போதைக்கு எல்லோருமே தங்கத்தில் முதலீடு செய்யக் கூடும். எனவ�� இன்னும் சில மாதங்கள் – வருடங்களுக்கு வரலாறு காணாத விலை உயர்வு என தங்கம் பற்றி செய்தி படித்துக் கொண்டிருக்க வேண்டி வரலாம்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 7 ஆகஸ்ட், 2011\nநேர்மையில்லாத தங்க வியாபாரிகள், ஏமாறும் கோமாளி மக்கள்.......சிந்திக்குமா\nஉலகில் நடக்கும் வியாபாரங்களில் அதிக அளவு மோசடியும், கொள்ளையும், மொள்ளமாரிதனமும் நிறைந்தது இந்த தங்க வியாபாரம் என்றால் அது மிகையாகாது.\nதங்கத்திற்கு இன்றைய காலகட்டத்தில் இரண்டு வகையான விலை உண்டு, ஒன்று மூலபொருளுகான விலை, மற்றொன்று நாம் விரும்பும் வகையில் செய்வதற்கான கூலி. இந்த இரண்டு மட்டுமே இருந்தால் அது நியாயமானதுதான். ஐந்து பவுன் நகை வாங்கினால் அந்த தங்கத்திற்கும், அந்த நகை செய்ய தேவையான கூலியும் வாங்கினால் இதில் ஏதும் மோசடி இல்லை. ஆனால் இன்று என்ன நடக்கின்றது.........\nஐந்து பவுன் தங்கத்திற்கும், செய்வதற்கான கூலியையும் மேலும் அந்த நகை செய்யும் பொது ஏற்பட்ட சேதாரம் என்று கூறி அதையும் நம்மிடமே வாங்கிகொள்வார்கள்...........இதில் தான் மோசடி உள்ளது......எப்படி என்று பாப்போம்.\nஅதாவது மேற்கண்ட நகை செய்யும் பொது பத்து சதவிகிதம் சேதாரம் என்று கூறி அதற்க்கான தொகையையும் நம்மிடம் வசூலித்து விடுகின்றனர். அதாது ஐந்து பவூனுக்கு மட்டும் பணம் வாங்காமல் இன்னொரு அரை பவூனுக்கும் சேர்த்து சேதாரம் என்ற பெயரில் பணம் வாங்கி கொள்கின்றார்கள். நகை செய்யும் போது சேதாரம் ஆகிவிட்டால் அதை நம்மிடம் வாங்கி கொள்வது முறையானதுதான். ஆனால் தங்கத்தில் எதுவுமே சேதாரம் ஆவது கிடையாது. நகை செய்யும்போதும், பட்டை தீட்டும் போதும் கீழே சிதறிவிழுகின்ற துகள்கள் குப்பைக்கு ஒன்றும் போவது கிடையாது, அது எல்லாம் அடுத்த நகை செய்யும் போது பயன்படுத்தி கொள்ளுவார்கள். இதற்கெல்லாம் சேர்த்துதான் செய்கூலி என்று வாங்குவார்கள், மக்களுக்கு தெரியாத டெக்னிகல் வார்த்தைகளை பயன்படுத்தி மோசடி செய்கின்றனர். இப்படி செய்யாத வியாபாரிகளே காணமுடியாது.\nஇரண்டாவது மோசடி என்னவென்றால், கல்லுக்கும் தங்கத்தின் விலையை வாங்குவதாகும்:-\nநாற்பது கிராம் தங்கத்துடன் பத்துகிராம் கண்ணாடி கற்களை பதித்த நகைக்கு விலை எவ்வாறு நிர்ணயிக்க வேண்டும் நாற்பது கிராம் தங்கத்திற்கு தங்கத்தின் விலையும், பத்து கிராம் கண்ணாடி கல்லுக்கு கல்லின் விலையும் வைத்து விற்கவேண்டும், ஆனால் நாற்பது கிராம் தங்கத்திற்கு ஐம்பது கிராம் தங்கத்தின் விலையை நம்மிடம் வாங்கி விடுகிறார்கள். தங்கத்தின் விலையும், கல்லின் விலையும் சமமாவை அல்ல, இரண்டிற்கும் ஏணி வைத்தாலும் எட்டாது........இன்னும் சிலபேர் நாற்பது கிராமிற்கு ஐம்பது கிராமின் பணத்தை வாங்கி கொண்டு கல்லிற்கு தனியாகவும் பணத்தை வாங்கி இரட்டை மோசடி செய்கின்றனர்......அதே சமயம் நாம் பழைய நகையை விற்க சென்றால் கல்லை அகற்றி விட்டு நகைக்கு மட்டும் விலை போடுகிறார்கள், இதை விட ஒரு பெரிய மோசடி உலகத்தில் வேற உண்டா\nசொக்கத்தங்கம் என்ற தனிதங்கத்தில் நகை செய்யமுடியாது அதனுடன் செம்பு சேர்த்தால்தான் நகை செய்ய முடியும்.\nஅதாவது 1000 கிராம் நகை செய்ய 916 கிராம் தங்கமும் 84 கிராம் செம்பும் சேர்த்து செய்யப்படும் நகைதான் இன்று 22K என்றும், 916 KDM என்றும் அழைக்கபடுகின்றது.\nஅது போல பழைய நகையை விற்க சென்றால் செய்கூலி சேதாரம் எல்லாம் தரமாட்டார்கள் அது நியாயம்தான், ஆனால் அவர்கள் விற்கும் விலையை குடுக்க வேண்டும் என்று கூறவில்லை வாங்கும் விலையாவது அப்படியே தரவேண்டும் அல்லவா வாங்கும் விலையாவது அப்படியே தரவேண்டும் அல்லவா அவ்வாறு இல்லாமல், அதிலும் கால் வாசி குறைத்துதான் தருவார்கள்,.\nஇந்த மாதிரி தங்க வியாபாரத்தில் எந்தவித ஒரு நேர்மையும் இல்லை என்பதே உண்மை.\nஇதை ஏன் மக்கள் (என்னையும் சேர்த்துதான்) இன்று வரை கேட்க முடியவில்லை என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை..............இனியாவது கேள்வி கேட்போமா \nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமுஸ்லீம் விரோத அரசு வங்கிகள்...\nநீங்கள் குடியிருக்கும் பகுதியை அபாயகரமான பகுதி என்று அறிவித்து, அங்கே வசிப்பவர்கள் யாரும் வங்கிக் கணக்கு தொடங்க முடியாதென்று சொன்னால் நீங்கள் சகித்துக் கொள்வீர்களா மதச்சார்பற்ற குடியரசு என்று பீற்றிக் கொள்ளப்படும் இந்தியாவில் அரசு வங்கிகள் முஸ்லீம்களுக்கு எதிராக இத்தகைய புறக்கணிப்பை அமலாக்கி வருகின்றன.\nகல்வி உதவித் தொகை பெறும் பொருட்டு சேமிப்புக் கணக்கு தொடங்குவதற்கு விண்ணப்பித்த 90,000 முஸ்லீம் மாணவர்களுடைய விண்ணப்பங்கள் ஆந்திராவில் நிராகரிக்கப்பட்டிருக்கின்றன. பீஹாரில் வங்கிகள் மறுத்ததால் 50,000க்கும் மேற்பட்ட முஸ்லீம��� மாணவர்கள் அரசின் உதவித் தொகையை இழந்துள்ளனர். அஸ்ஸாம், மேற்கு வங்கம், உ.பி., கர்நாடகா என நாடு முழுவதிலும் முஸ்லீம் மாணவர்கள் இதே நிலைக்கு ஆளாகியுள்ளனர். அரசு வங்கிகளில் கடன் பெறுவது மட்டுமின்றி கணக்குத் தொடங்குவதும்கூட முஸ்லீம்களுக்கு இயலாததாகிவிட்டது என்ற புகாரை தேசிய சிறுபான்மை கமிசன் விசாரிக்கப் புகுந்தபோதுதான், முஸ்லீம்கள் வாழும் பகுதிகள் பலவற்றை “அபாயகரமான பகுதிகள்” (Red Zones) என்று அரசு வங்கிகளே ஒதுக்கி வைத்திருக்கின்றன என்ற அதிர்ச்சியூட்டும் தகவல் அம்பலமானது.\nநகரங்களில் மற்ற பிரிவினருடன் கலந்து வாழமுடியாமல் ஒதுக்கப்படுவதனால்தான் தலித் மக்களும் முஸ்லீம்களும் குறிப்பிட்ட சில பகுதிகளில் கூடி வாழும்படி நிர்ப்பந்திக்கப் படுகிறார்கள். வர்க்கரீதியிலும் இவர்கள்தான் நாட்டின் ஏழ்மையான பிரிவினர். “ஏழ்மையான பகுதிகளில் கடனை வசூலிப்பது சிரமம் என்பதனால்தான் இவ்வாறு வகைப்படுத்துகிறோம், இதில் மதத்துவேசம் இல்லை” என்று தங்கள் நடவடிக்கையை நியாயப்படுத்துகின்றன வங்கிகள். கடன் கொடுப்பது இருக்கட்டும், மாணவர்களின் உதவித் தொகையை வங்கி சேமிப்புக் கணக்கில் வரவு வைத்துக் கொள்வதில் என்ன அபாயம் ஏழ்மைக்கு நிவாரணமாக கல்வி உதவித்தொகை ஏழ்மைக்கு நிவாரணமாக கல்வி உதவித்தொகை வங்கிச் சேவையை மறுப்பதற்குக் காரணம்- அதே ஏழ்மை\nதேசிய சிறுபான்மை கமிசன் ஜூலை 28 அன்று அரசு வங்கிகளுக்கு அனுப்பிய கடிதத்தில், ரிசர்வ் வங்கிச் சுற்றறிக்கையின்படி பின்தங்கிய சமூகப் பிரிவினருக்கு எளிய முறையில் சேமிப்புக் கணக்குகளை உருவாக்கித் தரவேண்டுமென வலியுறுத்தியது. ஆயினும், ரிசர்வ் வங்கியிடமிருந்து அவ்வாறு எந்த சுற்றறிக்கையும் வரவில்லையென்று முஸ்லீம் மாணவர்களிடம் புளுகியிருக்கின்றனர், வங்கி அதிகாரிகள்.\nசரியான வேலை வாய்ப்புகளோ, தரமான கல்வியோ கிடைக்காததனால், தலித் மக்களைப் போலவே சமூகத்தின் மிகப் பின்தங்கிய நிலையில்தான் பெரும்பான்மை முஸ்லீம்கள் உள்ளனர் என்கிறது, சச்சார் கமிட்டி அறிக்கை. அரசு வேலைவாய்ப்பு மறுக்கப்பட்டு, சிறு வணிகம் அல்லது சுயதொழில் செய்து வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ள முஸ்லீம் மக்களுக்கு சிறு கடன்களும், வங்கிச் சேவைகளும் அத்தியாவசியமானவை. வங்கிச் சேவைகளை மறுப்பதென்பது அவர்களை வாழவிடாமல் செய்வதாகும். இதனை ரிசர்வ் வங்கியின் புள்ளிவிவரங்களே அம்பலப்படுத்துகின்றன. நாடு முழுவதிலும் முஸ்லீம்களின் சேமிப்புக் கணக்கு எண்ணிக்கை இந்த வருடம் கடும் வீழ்ச்சி கண்டுள்ளது. முஸ்லீம்களின் வங்கிக் கணக்குகள் அஸ்ஸாமில் 47%மும், கர்நாடகாவில் 46.2%மும், மேற்கு வங்கத்தில் 17.44%மும், கேரளாவில் 6.90% குறைந்துள்ளன. சட்டத்தில் என்ன எழுதி வைத்திருந்தாலும் இந்து சமூகத்திலும் அதிகார வர்க்கத்திலும் ஊடுருவியிருக்கும் முஸ்லீம் விரோத உளவியல்தான் நடைமுறையில் செயல்படுகிறது.\nமுஸ்லீம்களை சமூகப் பொருளாதார புறக்கணிப்பு செய்து, இரண்டாம்தர குடிமக்களாக்கி அடிபணியச் செய்யவேண்டும் என்ற இந்துவெறி பாசிஸ்டுகளின் கொள்கையும், ஏழைகளுக்கு வங்கிச் சேவையை மறுக்கும் புதிய தாராளவாதக் கொள்கையும் ஊடும் பாவுமாகப் பின்னியிருக்கின்றன. மதத்துவேசம் வர்க்கத்துவேசத்திற்குள் மறைந்து கொள்கிறது. வர்க்கத்துவேசம் மதத்துவேசத்தால் புனிதப்படுத்தப்படுகிறது. வங்கிகளில் நடக்கும் இந்த அநீதியின் பொருள் இதுதான்.\nகருத்துகள் இல்லை: Links to this post\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசிந்திக்கும் மக்களுக்கு இதில் பல அர்த்தங்கள் புரியும்.................புரிந்தால் சரி\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nGeneral புகைப்படம் தரும் செய்தி\nவியாழன், 4 ஆகஸ்ட், 2011\nமனிதவளம் மொத்தமாக புறக்கணிக்கப்படும் தொழில்மயம் யாருக்காக\nகடல்வளமும், நிலவளமும் கார்பரேட் கைகளில்...\nகடந்த திமுக அட்சியின் போது கடலூர் மாவட்டம் துவங்கி நாகை மாவட்ட எல்லைவரை உள்ள கடற்கரை பகுதிகளை மொத்தமாக இந்திய பெரு முதலாளிகளிடமும், பன்னாட்டு நிறுவனங்களிடமும் விற்பனை செய்த அவலம் நடந்தது. இந்த பகுதிகளில் பல்வேறு நிறுவனங்களை தங்களது கடுமான பணிகளை துவங்கி உள்ளனர். விவசாய நிலங்களும், கடற்கரையும் இந்த நிறுவனங்களால் ஆக்ரமிக்கபட்டன. குறிப்பாக கடலூரில் இந்த ஆக்ரமிப்பு அதிகம் நடத்தது. கிட்டதட்ட 7000 ஏக்கர் மேல் நிலங்கள் பல நிறுவனங்களால் வாங்கப்பட்டது. அடிமாட்டு விலைக்கு வாங்கப்பட்ட இந்த நிலங்கள் ஏதோ எதற்கும் பயன்படாத நிலங்கள் அல்ல. சவுக்கை, முந்திரி, மணிலா, நெல் என பல வகை சாகுபடிகள் நடந்த இடங்களாகும்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 3 ஆகஸ்ட், 2011\nஎன்று திருந்தும் இந்�� வலைபூக்கள்..........\nகடந்த ஆண்டு டிசம்பரில் முதல் பதிவை தொடங்கி, கடந்த மார்ச்சில் நூறாவது பதிவை முடித்து, இதோ இன்று உங்கள் முன் நமது இருநூறாவது பதிவு. நான் நூறாவது பதிவு போடும் போதே ஒருவர் கமெண்ட் பகுதியில் கூறியிருந்தார் இன்னும் நல்லதாக போட்டு இருக்காலாம் என்று. அவரின் கருத்தை ஏற்று இதோ என்னுடைய இருநூறாவது பதிவு.\nஎனது இந்த பதிவின் மூலம் நான் எனது கண்டனத்தை பதிவு செய்து கொள்கிறேன்.....................\nஇன்று நமது வலைபூக்களை எடுத்து கொண்டால், வருகின்ற செய்திகள், இதான், ரஜினிக்கு கக்கா வரவில்லை, மீண்டும் ராணா தொடங்குவாரா சச்சின் நூறாவது கக்கா எப்ப அடிப்பார் சச்சின் நூறாவது கக்கா எப்ப அடிப்பார் நமிதாவிற்கும் , சோனாவிர்க்கும், சண்டை நமிதாவிற்கும் , சோனாவிர்க்கும், சண்டை பதினாலு வயது சிறுமி கற்பழிப்பு பதினாலு வயது சிறுமி கற்பழிப்பு 18+ வயது வந்தவர்களுக்கு மட்டும்.............இன்னும் பல அசிங்கங்கள்.........\nநமது இந்தியாவில், நாம் (வலைபதிவர்கள்) ஒன்று கூடி எழுத நிறைய உண்டு, இன்று பிரபலமாக பேசப்பட்டு வரும் ஊழல், இதை நாம் ஒருமித்த கருத்துக்களை எழுதினால் அதற்க்கு நாலு பெருகிட்டே ஆதரவு கிடைக்கும், அதை பற்றின ஒரு விழிப்புணர்வு மக்களுக்கு கிடைக்கும், அதை விட்டுட்டு ஊழல், செய்றவனே அதற்க்கு எதிராக உண்ணா விரதம் இருக்கிறான் அதை நாம் எழுதி அவனை பெரியாளாகுகிறோம், அப்புறம் இந்த ரஜினி பற்றிய செய்தி, சத்தியமா சொல்லுறேன் உங்களை எல்லாம் திருத்தவே முடியாது, அட ரஜினி என்பவன் ஒரு மாயை அவன் திரையில்தான் சாகசங்கள் செய்ய முடியும், அது அவனுடைய பிழைப்பு, இதை அறியாமல், அவனுங்காக வேண்டி என்ன என்ன கேவலமான காரியங்கள்,. என்று திருந்தும் என் தமிழ் மக்கள்.................அப்புறம் பார்த்தா சச்சின்................ஸ்ஸ் ஸ்ஸ்........முடியல........... அவன் நூறாவது சதமடித்தால் என்ன, நூறாவது கக்கா போன உங்களுக்கு என்ன அவன் நூறாவது சதமடித்தால் என்ன, நூறாவது கக்கா போன உங்களுக்கு என்னஎன்னமோ பெரிசா இந்தியாவுக்கு சாதிச்ச மாதிரிதான் எழுதுறீங்க.............இங்கே விளையாட்டை விளையாட்ட எடுதுகுறது இல்லை, அதான் என்னைக்கும் இந்தியா என்கின்ற பிசிசி அணி யாருகூட தோர்தாலும் ஜெய்தாலும் அங்கே அங்கே ஒரு மரணம் அதிர்ச்சியில் நடக்கிறது செய்திகளில் படிக்கிறோம்,\nஅப்புறம் அந்த நடிகை அவன் கூட சுத்துறா, இந்த நடிகை இவன் கூட சுத்துறா இப்படி நம் சமுதாயத்தை குறிப்பாக நம் இளைய சமுதாயத்தை நாரடிக்கவே இந்த மாதிரியான தலைப்புகள்.........கேட்டால் அப்போதான் அவுங்க ப்ளாக் பிரபலம் ஆகுமாம். தான் நல்ல அடுத்தவன் எப்படி வேணும்னாலும் கெட்டு போகலாம் அப்படிதானே உங்க எண்ணம்..................சிந்தியுங்கள்.........\nஇங்கே நாம் எழுதுவதற்கு எத்தனை மிக நல்ல செய்திகள் இருக்கிறது, எத்தனை பேரு ஒரு வேலை சோறு கிடைக்காமல் கஷ்டபடுகிறார்கள், அவர்களுக்கு நமது வலைப்பூவின் மூலம் எதாவது வழி செய்யலாம், இல்லை தமிழகத்தில் அங்கே அங்கே எத்தனையோ அவலங்கள் (கொலை, கொள்ளை, கற்பழிப்பு, குழந்தை தொழிலாளிகள், ) சும்மா தலை விரித்தாடுகிறது அதை அழகான முறையில் அரசாங்கத்திற்கு எடுத்துக்காட்டலாம், ஊழலை தடுக்க என்ன வழி வகைகள் உண்டு என்பதை சட்டத்தின் வாயிலாக மக்களுக்கு எப்படி உணர்த்துவது போண்டவற்றை பரப்பலாம், அந்த சட்டத்தினை பற்றிய செய்தகளை தொடர்பவைகளாக பதிவிடலாம், இதை எல்லாம் விட்டு விட்டு, ஒருத்தன் தல புராணம், இனோருதன் தளபதி புராணம், இநோருதன் தாதா புராணம்............இது இப்போ நாட்டுக்கு ரொம்ப முக்கியம் பாரு.\nஇன்னொரு முக்கியமான ஒன்னு, இந்த கற்பழிப்பு செய்திகளை எழுதும் பொது தயவு செய்து கொஞ்சம் சிந்தித்து எழுதுங்கள், நீங்கள் எழுத போவது ஒரு பெண்ணை பற்றி,,,,,,,,,,,,,,அதனுடைய எதிர்காலத்தை சிந்தித்து எழுதுங்கள்.............ஒரு முறை எழுதவதோடு நிறுத்தி கொள்ளுங்கள் அதை யாரும் மறு பதிவு செய்யாதீர்கள்....................கண்டிப்பாக நாம் ஒரு பெண்ணின் வாழ்கையில் விளையாடுவது மிகவும் தவறு......................\nஇப்படி இன்னும் நிறைய கேவலமான செய்திகள்..............இதை மறந்துட்டேனே, கள்ள காதல் பற்றிய செய்திகள்............கொய்யாலே இதை மட்டும் இந்தியால மட்டுமில்லை உலகம் பூர எங்கே இருந்தாலும் தேடி கண்டுபிடித்து எழுதுறானுங்க............அதுவும் என்னமோ நேர்லயே போய் பார்த்த மாதிரி............. அதுவும் அதற்க்கு இவுனுங்க வைக்கின்ற தலைப்பு இருக்கே..............படிக்கவே சகிகாது.................\nஇப்படி எல்லாம் நிறைய பேரு இருந்தாலும், சமுதாய நலன் கருதி எழுத கூடியவர்களும் உண்டு அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.............அவர்களை நான் பின் தொடர்ந்து வருகிறேன்.............மேலும் இது வரை எனது பதிவுகளை பார்த்தும், கருத்துக்களை பதிவிட்டும் கொண்ட எனது பதிவுலக நண்பர்களுக்கு���் எனது நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்.,,,,,,,,,,,,,,,,,,,,,\nஒரு சின்ன வருத்தம், இது வரை எனது நண்பர்கள் என்று சொல்லி கொண்டிருபவர்கள் யாரு இது வரை ஒரு கமெண்ட்ஸ் கூட போட வில்லை, ஒரு வேலை அவர்களும், சினிமா விமர்சனம், 18+ போன்றவைகளை விரும்புகிறார்களோ என்னவோ .....................\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 2 ஆகஸ்ட், 2011\nஇந்தியா கற்பழிப்பு: தோணி ஐசிசியில் புகார்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n108 ஒரு அரசு நிறுவனமா\nவிபத்துக்களினாலோ, நோய்களினாலோ, மனிதர்கள் உயிருக்குப் போராடுகின்ற மிக ஆபத்தான சூழ்நிலைகளிலே அவர்களைக் காப்பாற்றுகிற மிகவும் பொறுப்பு வாய்ந்த பணியினை அர்ப்பணிப்போடு செய்யும் பணியாளர்கள் மூலமாக மிகக் குறுகிய காலத்தில் தமிழக மக்களின் மனதில் மிக ஆழமாகப் பதிந்துவிட்ட ஒரு எண் 108.\n108-ன் மூலம் மக்களுக்குக் கிடைக்கிற சேவைகளை ஏற்கனவே நீங்கள் அறிவீர்கள். கடந்த தி.மு.க அரசு குறிப்பாக கருணாநிதி, ஏதோ தெருத்தெருவாக தானே சென்று செய்துகொண்டிருக்கிற மிகப்பெரும் சேவை என்பது போல 108 குறித்து விளம்பரம் செய்து கொண்டார். தற்போதைய ஜெயாவோ, இதை இன்னும் சிறப்பானதாக ஆக்கப் போவதாக, அதாவது தானே வீடுவீடாகச் சேவை செய்யப்போவது போலக் கூறியிருக்கிறார்.\nஆனால், இந்த மகத்தான சேவைகளை மக்களுக்குத் தரக்கூடிய 108-ன் ஊழியர்கள் நிர்வாகத்தால் கசக்கிப் பிழியப்படுகின்ற துயரமும், இந்தச் சேவையைப் பயன்படுத்தி ஜி.வி.கே.இ.எம்.ஆர்.ஐ (G.V.K.E.M.R.I) என்கிற தனியார் நிறுவனம் அடிக்கும் கொள்ளையும் யாரும் அறியாதது.\nஅவசரகால மேலாண்மை மற்றும் ஆராய்ச்சி மையம் (Emergency Management and Research Institute- EMRI) என்கிற நிறுவனத்தை அவசர உதவிக்காக அழைக்கும் தொலைபேசி எண்தான் 108. இந்த அவசர உதவி மையமானது, தமிழகம் முழுவதும் 411 வாகனங்களை ஊருக்கு ஊர் நிறுத்தி வைத்திருக்கிறது. நாளொன்றுக்கு சுமார் 3000 க்கும் மேற்பட்டவர்களுக்கு அவசர சிகிச்சை அளித்து வருகிறது.\nதிடீரென நடைபெறுகின்ற சாலைவிபத்துக்கள், மாரடைப்பு, தீக்காயங்கள், நோய்களினால் உருவாகின்ற ஆபத்துக்களுக்கான அவசர உதவிகள் மற்றும் பிரசவகால அவசரங்கள் உள்ளிட்ட அனைத்து விதமான மருத்துவ சிகிச்சைகளுக்கான அவசரஉதவிகளை 108-ன் ஊழியர்கள் செய்கிறார்கள்.\nவிலை உயர்ந்த நவீனக்கார்கள் எதிலும் இல்லாத; வேறு எந்த தனியார் மற்றும் அரசு மருத்துவமன�� ஆம்புலன்சிலும் இல்லாத; அவ்வளவு ஏன், பெரும்பாலான தனியார் மருத்துவக் கிளினிக்குகளிலும் இல்லாத, அதி நவீன மருத்துவக்கருவிகள்; உயிர் காக்கும் மருந்துகள்; மற்றும் சிறப்புப் பயிற்சி பெற்ற அவசரகால மருத்துவ நிபுணர்களோடு ஒரு நவீன மருத்துவமனைக்கு இணையாக 108- வாகனங்கள் இயங்கி வருகின்றன.\nஒரு 108- வாகனத்தில் ஒரு ஓட்டுனர்(pilot), மற்றும் ஒரு அவசரகால மருத்துவப் பணியாளர் (Emergency Medical Technician) ஆக, இரண்டு ஊழியர்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் ஒரு நாளைக்கு ஒரு ஷிப்ட் (shift) வேலை செய்கிறார்கள். ஒரு ஷிப்ட் என்பது காலை எட்டு மணி முதல் இரவு எட்டு மணி வரையிலான பனிரெண்டு மணி நேரமாகும். ஷிப்ட் முடியப்போகும்போது ஏதேனும் ஒரு கேஸ் வந்தால் அதையும் முடித்துவிட்டுத்தான் இவர்கள் வீட்டிற்குச் செல்கிறார்கள். இதனால் ஏற்படும் கூடுதலான வேலைக்கான கூடுதல் சம்பளம் எதுவும் இவர்களுக்குக் கிடையாது. மேலும் இதற்கான நேரத்தை இவர்கள் அடுத்த ஷிப்ட் வரைக்குமான ஓய்வு நேரத்தில்தான் கழித்துக்கொள்கிறார்கள். அதாவது தொடர்ச்சியாக அடுத்த ஷிப்டிற்கு மீண்டும் மறுநாள் காலை எட்டு மணிக்கு வேலைக்கு வந்து விடுகிறார்கள்.\nமிகச்சரியாகக் காலை எட்டு மணிக்குத் துவங்கும் முதல் ஷிப்டில் பணியாற்ற வீட்டிலிருந்து 108-வாகனம் இருக்கும் இடத்திற்கு வரும் இவர்களுக்கு பயணப்படியோ, பஸ்பாஸோ வழங்கப்படுவது கிடையாது. மேலும் இவர்களின் சொந்த ஊரிலோ, அல்லது அதன் அருகாமையிலுள்ள ஊர்களிலோ, இவர்களுக்கு பணி தருவதும் கிடையாது. தமிழகத்தில் எங்கு போய் வேலைசெய்யச் சொன்னாலும் அங்கே இவர்கள் போயாக வேண்டும்.\nவேலைக்கு வந்ததும் இ.எம்.டி யாக வேலை பார்ப்பவர் முதல் வேலையாக மருத்துவ உபகரணங்கள், மருந்துகள், மற்றும் பதிவேடுகளைச் சரிபார்த்து பெற்றுக் கொள்கிறார். அதுபோல ஓட்டுனரும் வழக்கமான சோதனைகளைச் செய்து வண்டியை பொறுப்பெடுத்துக் கொள்கிறார். எவ்வளவு போக்குவரத்து நெருக்கடியிலும், மோசமான சாலைகளிலும் சிரமங்கள், நெருக்கடிகளைச் சமாளித்து சாமர்த்தியமாகவும், துரிதமாகவும் வாகனங்களை ஓட்டக்கூடிய இளைஞர்கள்தான் இப்பணிக்கு நியமிக்கப்படுகிறார்கள். ஆனால், முறையான பராமரிப்பு எதுவும் வாகனங்களுக்கு நடைபெறுவது இல்லை. டயர், பிரேக் உள்ளிட்ட முக்கியப் பாகங்கள் கூட பராமரிக்கப்படாமல் இருப்பதால் ஏ���ாளமான வாகனங்கள் அடிக்கடி விபத்திற்குள்ளாகின்றன.\n108 வாகனமானது, ஒவ்வொரு ஊரிலும் உள்ள போலீஸ் ஸ்டேசன், அரசு மருத்துவமனை, ஊரின் மையமான பகுதி, ஒரு பொதுவான இடம் ஆகிய ஏதேனுமொரு இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். 108-ன் ஊழியர்கள் எப்போதும் வண்டியின் உள்ளேதான் இருக்க வேண்டும் என்பது நிர்வாகத்தின் விதி. இவர்களுக்கு வாகனத்திற்கு வெளியே ஓய்விடமோ, கழிப்பறை ஏற்பாடோ கிடையாது. இதனால்ஈ.எம்.டி-க்களாக வேலை செய்கின்ற பெண்கள் படும்பாடு தனித்துயரம்.\nவேலை நேரத்தினிடையே, தேனீர் நேரமோ, உணவு இடைவேளையோ கிடையாது. வண்டியினுள்ளேயே அமர்ந்துகொண்டுதான் சாப்பிடுகிறார்கள். அப்படிச் சாப்பிடத்துவங்கும் போது, அழைப்பு வந்தால் ஒரு நிமிடத்திற்குள் புறப்பட்டு விடுகிறார்கள். அடுத்த முப்பது நிமிடத்திற்குள் சம்பவ இடத்திற்குச் சென்று விடுகிறார்கள். பாதிக்கப்பட்டவரைப் பரிசோதனை செய்கிறார்கள். அவரைச் சுற்றி உணர்ச்சி வசப்பட்ட நிலையிலே கூடியிருக்கிற உறவினர்களைச் சமாளிக்கிறார்கள். பாதிக்கப்பட்டவரை வண்டியில் ஏற்றுகிறார்கள். ஒடிக்கொண்டிருக்கும் வண்டியிலேயே பாதிக்கப்பட்டவருக்கு அவசர சிகிச்சை அளிக்கிறார்கள். குறிப்பிடப்பட்டுள்ள மருத்துவமனைக்கோ, அல்லது தகுந்த மருத்துவமனைக்கோ, அல்லது பாதிக்கப்பட்டவர் அல்லது அவருடைய உறவினர்களின் விருப்பப்படியான மருத்துவமனைக்கோ சென்று சேர்க்கிறார்கள். இதற்குள் பாதிக்கப்பட்டவர் குறித்த தகவல்களைப் பதிவேடுகளில் பதிவு செய்கிறார்கள். மொத்தம் 22 பதிவேடுகளில் பதிவு செய்கிறார்கள். பாதிக்கப்பட்டவர்களால் வாகனத்தினில் ஏற்படுகின்ற ரத்தக்கறை, வாந்தி, மலம், மூத்திரம், மற்றும் பிரசவமேற்பட்டால் உண்டாகும் அதன் கழிவுகள் ஆகிய அனைத்தையும் இவர்களே சுத்தம் செய்கிறார்கள். நாளொன்றுக்கு சுமாராக ஐந்திலிருந்து பத்து வரையிலான நபர்களைக் கையாளுகிறார்கள். இவர்களுக்கு எந்தவிதமான பாதுகாப்புக் கருவிகளோ, மருந்துகளோ வழங்கப்படுவதில்லை. ஒருமுறை கழட்டி மாட்டினால் கிழிந்துவிடுகிற அளவிற்கு மட்டரகமாகத் தயாரிக்கப்பட்ட கையுறையைத்தான் இவர்கள் பயன் படுத்துகிறார்கள்.\nஇப்படி கூடுதலான பணிச்சுமையிலும், பொறுப்பாகப் பணிசெய்யும் இவர்களுக்கு மிகவும் துயரத்தைக் கொடுப்பது இவர்களின் வேலைப்பளு அல்ல, மாறாக, இவர்களைக் கொடுமையாகச் சுரண்டுகிற நிர்வாகம்தான்.\n108-எனும் இந்த அவசரகால மருத்துவச் சேவையைச் செய்வதற்காக தமிழக அரசு ஜி.வி.கே.ஈ.எம்.ஆர்.ஐ எனும் நிறுவனத்துடன் ஓர் ஒப்பந்தத்தை செய்துள்ளது. அது சாதாரண ஒப்பந்தமல்ல, நாம் அடிக்கடி செய்தித்தாள்களிலே படிக்கிறோமே அந்த புரிந்துணர்வு ஒப்பந்தம். அது என்ன புரிந்துணர்வு ஒப்பந்தம் இலாப, நட்டமில்லாமல் சேவை நோக்கோடு அரசும் தனியார் நிறுவனங்களும் செய்து கொள்கின்ற ஒப்பந்தத்தைத்தான் புரிந்துணர்வு ஒப்பந்தம் என்று கூறுகிறார்கள். ஒரு மக்கள் நல அரசு என்று சொல்லிக்கொள்கின்ற அரசு அப்படி ஒரு ஒப்பந்தம் போட்டு சேவை செய்வதை நாம் புரிந்து கொள்ளலாம். ஆனால், ஒரு முதலாளி எப்படி சேவை செய்கின்ற ஒரு ஒப்பந்தத்திற்கு முன் வருவான் இலாப, நட்டமில்லாமல் சேவை நோக்கோடு அரசும் தனியார் நிறுவனங்களும் செய்து கொள்கின்ற ஒப்பந்தத்தைத்தான் புரிந்துணர்வு ஒப்பந்தம் என்று கூறுகிறார்கள். ஒரு மக்கள் நல அரசு என்று சொல்லிக்கொள்கின்ற அரசு அப்படி ஒரு ஒப்பந்தம் போட்டு சேவை செய்வதை நாம் புரிந்து கொள்ளலாம். ஆனால், ஒரு முதலாளி எப்படி சேவை செய்கின்ற ஒரு ஒப்பந்தத்திற்கு முன் வருவான் விற்க முடியுமென்றால், அதுவும் லாபத்தோடு விற்க முடியுமென்றால் தன் மனைவியையும், பிள்ளைகளையும் கூட விற்கத் துடிப்பதுதானே முதலாளித்துவத்தின் சிறப்பியல்பு. உண்மை இவ்வாறு இருக்க எதனால் அந்த முதலாளி சேவை செய்ய முன் வந்தார் விற்க முடியுமென்றால், அதுவும் லாபத்தோடு விற்க முடியுமென்றால் தன் மனைவியையும், பிள்ளைகளையும் கூட விற்கத் துடிப்பதுதானே முதலாளித்துவத்தின் சிறப்பியல்பு. உண்மை இவ்வாறு இருக்க எதனால் அந்த முதலாளி சேவை செய்ய முன் வந்தார் 108-ற்காக சேவை செய்ய ஒப்பந்தம் போட்டுள்ளவர் ஜி.வி.கே.ஈ.எம்.ஆர்.ஐ (G.V.K.E.M.R.I) என்னும் நிறுவனத்தின் முதலாளியான ஜி.வி.கிருஷ்ணராம ரெட்டி என்பவர்.\nஇந்த சேவைக்காக, ஆண்டு தோறும் அரசிடமிருந்து ஜி.வி.கே.யின் முதலாளி பெறுகிற பராமரிப்புத் தொகை மட்டும் ரூபாய் நாலாயிரத்து இருநூறு கோடி. இது தவிர, பிரசவம் நடந்தால் இரண்டாயிரம் ரூபாயும், மற்ற பிரச்னைகளுக்கு ஆயிரத்து ஐநூறு ரூபாயும் பெற்றுக் கொள்கிறார். சரி, மொத்தமாக ஜி.வி.கே.ஈ.எம்.ஆர்.ஐ நிறுவனத்தின் வரவு, செலவு எவ்வளவு\nஒரு மாதத்திற்கு ஒ���ு வாகனத்திற்கு ஆகும் செலவு:\n2 பைலட்டுகள் சம்பளம் ரூ. 11,400\n2 இ.எம்.டி. களுக்கான சம்பளம் ரூ. 13,000\nவார விடுமுறையில் மாற்றம் செய்யும்\nபைலட் மற்றும் இ.எம்.டிக்கான சம்பளம ரூ. 5,000\nமருந்து மற்றும் கருவிகளுக்கான செலவு ரூ. 2,000\nஇதர செலவுகள் ரூ. 3,600\nஆக, மொத்தம் ரூ. 60,000\nஇனி வரவாக அரசிடம் பெறும் கட்டணத்தைப் பார்க்கலாம்.\nமொத்தமுள்ள 411 வாகனங்கள் மூலமாக, ஒரு நாளைக்கு வரும் மொத்த கேஸ்கள் சுமார் 3,000.\nஒரு கேஸுக்கு அரசிடம் பெறும் கட்டணம் ரூபாய் குறைந்தபட்சமாக ரூபாய் 1,500 என வைத்துக் கொண்டால்\nஅப்படியானால் ஒரு ஆண்டிற்கு 12 X 13,50,00,000= 162 கோடி ரூபாய்\nஆக, ஒரு ஆண்டிற்கான மொத்த வரவு, செலவு விவரம்:\nவரவு = 162.00 கோடி.\nசெலவு = 28.80 கோடி.\nஆக, ஆண்டொன்றிக்கு நிகர லாபம் 133 கோடியே 20 லட்ச ரூபாய்கள். இது குறைந்த பட்சத்தொகை என்பதை மறந்துவிடக்கூடாது.\nஇவ்வளவு லாபம் அடைகின்ற முதலாளி, ஈ.எம்.டி.க்குத் தரும் மாதச்சம்பளம் வெறும் 6,310 ரூபாய். பைலட்டுக்குத் தருகிற மாதச்சம்பளம் வெறும் 6,000 ரூபாய் மட்டும்தான். இதுதான் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் வரவு செலவுப் பின்னணி. உள்ளூர் புரிந்துணர்வு ஒப்பந்தமே இந்த லட்சணமென்றால் மாதத்திற்கொன்றாக பன்னாட்டுக் கம்பனிகளிடம் போடப்படுகின்ற மத்திய, மாநில அரசுகளின் புரிந்துணர்வு ஒப்பந்தமெல்லாம் என்ன யோக்யதையில் இருக்குமென நாமே யூகித்துக்கொள்ளலாம்.\n108 ஒரு அரசு நிறுவனமா\n108 வாகனத்தில் தமிழக அரசின் சின்னம் இருப்பதால் 108 ஒரு அரசு நிறுவனமென்றும், 108 வேலை ஒரு அரசு வேலை என்றும் மக்கள் நம்புகிறார்கள் அப்படி நம்பித்தான் அதில் வேலைக்கும் சேருகிறார்கள். ஆனால், 108 வேலை ஒரு தனியார் நிறுவன வேலைதான். 2008 ஆம் ஆண்டு நவம்பர் 15 ஆம் தேதி அண்ணாத்துரை பிறந்த நாளில் 108 சேவை தொடங்கப்பட்டபோது, மிகப்பிரபலமான சத்யம் கம்ப்யூட்டர்ஸ்தான் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டிருந்தது. பின்னர் சத்யம் போண்டியாகிப்போய் மஞ்சள் நோட்டீஸ் கொடுத்ததால் சத்யம் முதலாளியின் மச்சானான ஜி.வி. கிருஷ்ணராம ரெட்டிக்கு இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் மாற்றப்பட்டிருக்கிறது. தமிழகம் உள்பட மொத்தம் 18 மாநிலங்களிலே ஜி.வி.கே இது போன்ற சேவைகளை நடத்திவருகிறான்.\nகருத்துகள் இல்லை: Links to this post\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nப���திய பதிவுகளை இமெயிலில் பெற\nSubscribe to நீங்களும் தெரிஞ்சுக்கணும் by Email\nகடலூர் மீண்டும் ஒரு போபால்\nசரியான தருணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.........\nஅவனை நிறுத்த சொல் நான் நிறுத்துகிறேன்\nதெரிந்து கொள்வோம் ஐபோன் பற்றி - 1\nசுதந்திரதின வாழ்த்து கூற நமக்கெல்லாம் வெட்கமா இல்ல...\nநன்றி கெட்ட இந்திய அரசாங்கம்................\nநேர்மையில்லாத தங்க வியாபாரிகள், ஏமாறும் கோமாளி மக்...\nமுஸ்லீம் விரோத அரசு வங்கிகள்...\nமனிதவளம் மொத்தமாக புறக்கணிக்கப்படும் தொழில்மயம் யா...\nஎன்று திருந்தும் இந்த வலைபூக்...\nஇந்தியா கற்பழிப்பு: தோணி ஐசிசியில் புகார்\n108 ஒரு அரசு நிறுவனமா\nஇந்திய அரசாங்கம் இரங்கல் செய்தி இறை வேதம் இஸ்லாம் உட்கார்ந்து யோசிச்சது உண்மை கசக்கும் உள்ளங்கள் மேம்பட ஊடகங்கள் சமுதாய சிந்தனை சமையல் குறிப்புகள் சிந்திபதற்க்கு தகவல் தமிழகம் தமிழன் பங்குச்சந்தை பத்திரிக்கை பிளாக் புகைப்படம் தரும் செய்தி மரண மொக்கை மருதநாயகம் மலையாளிகள் முஸ்லீம் வழிகேடுகள் வளைகுடா வாழ்த்துக்கள் விளையாட்டு Attitude Business Child Care Flash News General Knowledge Health Care Internet Technology Islamic Chapter Job Opportunity Knowledge Sharing MS Word NEWS-Today Science Technology\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/26573/", "date_download": "2018-07-18T01:22:20Z", "digest": "sha1:2REP2NBF7T7TEBCA2E6VV47I6BGGKM53", "length": 9741, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "நரேந்திர மோடிக்கும் மஹிந்த ராஜபக்ஸவிற்கும் இடையில் சந்திப்பு – GTN", "raw_content": "\nநரேந்திர மோடிக்கும் மஹிந்த ராஜபக்ஸவிற்கும் இடையில் சந்திப்பு\nஇந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கும் இடையில் சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது. இலங்கைக்கு வந்துள்ள நரேந்திர மோடியை, நேற்றைய தினம் இரவு மஹிந்த சந்தித்துள்ளார்.\nஇதன்போது இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான உறவுகள் குறித்து மகிழ்ச்சி அடைவதாக மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். மஹிந்த ராஜபக்ஸவின் கோரிக்கைக்கு அமைய மோடி இந்த சந்திப்பினை மேற்கொண்டதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இலங்கையுடனான உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்ள விரும்புவதாக மோடி தம்மிடம் கூறியதாக மஹிந்த தெரிவித்துள்ளார்.\nTagsசந்திப்பு நரேந்திர மோடி மகிழ்ச்சி ஹிந்த ராஜபக்ஸ\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் கோட்டைக்குள் இருந்த மினி முகாமே உள்ளகரீதியாக மாற்றப்படுகிறது…\nஇலக்கியம் • இலங்கை • பிரதான செய்திகள்\nநுண்கலைத்துறையின் அரங்க விழா 2018…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவட்டுக்கோட்டைக் காவற்துறையும் சமூகவிரோதிகளின் பின்னணியில்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஆக்கிரமிப்பின் விளிம்பில், வெடுக்குநாறி மலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலய த்தில் ஆடிப் பிறப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் இந்து சாரணர்களினால் சிறப்பாக கொண்டாடப்பட்ட ஆடித்திருநாள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.கோட்டைக்குள் ஆடிப்பிறப்பு.. (படங்கள் இணைப்பு)\nபொலனறுவையில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 4 பேர் பலி\nகனடா, நாடு கடத்தும் உத்தரவினை பிறப்பித்தால் எதிர்க்கப் போவதில்லை – சிவலோகநாதன்\nயாழ் கோட்டைக்குள் இருந்த மினி முகாமே உள்ளகரீதியாக மாற்றப்படுகிறது… July 17, 2018\nஇந்தியாவுக்கெதிரான ஒரு நாள் போட்டித் தொடரை இங்கிலாந்து கைப்பற்றியுள்ளது July 17, 2018\nநுண்கலைத்துறையின் அரங்க விழா 2018… July 17, 2018\nவட்டுக்கோட்டைக் காவற்துறையும் சமூகவிரோதிகளின் பின்னணியில்\nஆக்கிரமிப்பின் விளிம்பில், வெடுக்குநாறி மலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலய த்தில் ஆடிப் பிறப்பு… July 17, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nK.Ranjithkumar on மரண தண்டனையை நிறைவேற்ற பெண்மணி ஒருவர் முன்வந்துள்ளார்\nK.Ranjithkumar on மரண தண்டனையை நடைமுறைப்படுத்துவதற்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அதிருப்தி\nLogeswaran on “பொய் வாக்குறுதி கொடுக்க நான் தயாராக இல்லை, ஆனாலும் ஆழமான விசாரணை நடத்துவோம்”\nஇராணுவத்தினருக்கு எதிராக ஆட்கொணர்வு வழக்கில் உதவிய பெண் மற்றும் அவரது மகன் மீது தாக்குதல்…. on நாவற்குழியில் காணாமல�� ஆக்கப்பட்டமை தொடர்பான ஆள்கொணர்வு மனுக்கள் மீதான விவாதம் ஒத்திவைப்பு….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kjailani.blogspot.com/2011/01/", "date_download": "2018-07-18T01:19:57Z", "digest": "sha1:NVEGUKWZ5RYGH3QKIE7OSZXW55YCYQE2", "length": 20474, "nlines": 134, "source_domain": "kjailani.blogspot.com", "title": "January 2011 | ஜெய்லானி", "raw_content": "\nNHM ரைட்டரை டவுண் லோட் செய்ய\nகம்ப்யூ டிரிக்ஸ் -- 3 நெட் ஒர்க்\nஇது கர்ர்ர்ர்ர் பக்கம்:) (2)\nகா. போ. ஐத் தேடும் சங்கம்.. (1)\nசமையல் குறிப்பு டிவி (4)\nபிளாக் பேக் அப் (1)\nஇங்கு தரமான சுண்டெலி, பெருச்சாளி, தேள் வாடகைக்கு கிடைக்கும் .. ஒழுங்காக, பத்திரமாக, திரும்ப கொண்டு வரும் பட்சத்தில் பாம்பு குட்டிகளும் குத்தகைக்கு கிடைக்கும் .. ஆமை குட்டிகள் வேற உலகத்தில் மேய்வதால் தற்சமயம் வாடகைக்கு கிடைக்க இல்லை.\n+1234567890 பத்து நெம்பர் சரியா இருக்கான்னு பாத்துக்கோங்க .அப்புறம் ரிங் போகலன்னு கம்லைண்ட் பண்ணக்கூடாது :-)\nகாசு மேலே காசு வந்து\nவெளியீடு ஜெய்லானி at Saturday, January 15, 2011 Labels: சிந்தனை, மாத்தி யோசி, மொக்கை டிவி 55 என்ன சொல்றாங்ன்னா ...\nஇன்று ஒரு பிரபலம் நிகழ்ச்சியில யாருமே கிடைக்காததால இன்னும் சொல்ல போனா பக்கத்தில பார்தாலே நிறைய பேர் ஓடிடறதால நம்ம எம் டி ஜெய்லானியிடம் மினி பேட்டி\nநிகழ்ச்சி தொகுப்பாளர் : வாங்க டாக்டர் ஜெய்லானி\nஜெய்லானி : என்னது டாக்டரா .. இது எப்போ \nநி தொ :- எல்லா சந்தேகமும் நினைவுக்கு இருக்கு இது மட்டும் இல்லையா..\nஜெ : ம்..ஆமா .. இவர் குடுத்தாரே ஹி..ஹி.. (காலரை உயர்த்தி )ம்..ஓக்கே ..ஓக்கே...\nநி தொ : உங்க ஸ்கூல் வாழ்க்கையை பத்தி சொல்லுங்க . எப்படி சந்தேகம் உங்களுக்கு வருதுன்னு\nஜெ : சரி இன்னைக்கு ஆள் யாரும் கிடைக்காத்தால ஒன்னே ஒன்னு மட்டும் சொல்ரேன் ..அடுத்த நிகழ்ச்சிக்கு ரெண்டு நாள் முன்னாடியே ஆளை பிடிச்சி அடைச்சி வச்சிடுங்க\nஒரு தடவை ஸ்கூல்ல வாத்தியார் பாடம் நடத்திகிட்டு இருந்தார்..ரொம்பவும் சுவாரஸியமா ,ரசனையோட சயன்ஸ் பாடம் அது . நியூட்டனின் விதிகளுன்னு பல உதாரணத்தோட சொன்னார் .. அவர் பாடம் நடத்த நடத்த நான் அருமையா கொட்டாவி விட்டுகிட்டு இருந்தேன் .. ஏன்னா கேக்குறீங்க ..\nஅது எனக்கு கொஞ்சமாவது புரிஞ்சாதானே..\nஎன்னையே பார்த்துகிட்டு நடத்திகிட்டு இருந்தவர் கடைசியா ஒரு கேள்வி கேட்டார்.. மூனாவது விதிக்கு ஒரு உதாரணம் சொல்லுன்னு .. நான் சொன்னேன் சார் இதுல முதல் விதியே இன்னும் புரியல ..அதுக்குள்ள மூனாவது\nவிதிக்கு உதாரணம் கேக்குறீங்களேன்னு சொன்னேன் . சரி அந்த விதியாவது சொல்லுன்னார் .\n’’ ஒரு பொருளின் மீது செயல்படும் ஒவ்வொரு புறவிசைக்கும் அவ்விசைக்கு சமமானதும், எதிர் திசையிலும் அமைந்த எதிர் விசையை அப்பொருள் தருகிறது. ‘’ அதாவது ‘’ ஒவ்வொரு வினைக்கும் சமமான எதிர் வினை உண்டு’ அப்படின்னு சொன்னேன் ..\nங்கொய்யால என்னை விட்டுட்டு ஒரு பதிவா ...\nபரவாயில்லை தெளிவாதான் இருக்கிறே.. அதுக்குதான் ஏகப்பட்ட விளக்கம் குடுத்தேனே இன்னும் என்னன்னு கேட்டார் .. சார் ஒரு பூனை நின்ன இடத்திலிருந்து ஒரே ஜம்பில ஒரு சுவத்து மேலே ஏறுதே அது எப்படி ... ஒரு பல்லி அம்மாம் பெரிய சுவத்திலிருந்து கீழே விழுந்தும் ஆடாம அசையாம அப்படியே நிக்குதே அது எப்படி ஒரு பல்லி அம்மாம் பெரிய சுவத்திலிருந்து கீழே விழுந்தும் ஆடாம அசையாம அப்படியே நிக்குதே அது எப்படி அங்கே நியூட்டனின் மூனுமே நிக்கலையே ஏன் அப்படின்னு அவர்கிட்ட ஒரு பிட்டை போட்டேன் .\nநி தொ ..பாஸ் இப்பவே எனக்கு தலையை சுத்துது ...\nஜெ : இதுக்கே அசந்தா எப்படி இன்னும் கேளுங்க\nஒரு வேளை நியூட்டன் இது ரெண்டையும் பார்கலையா.. இல்லை அவர் கண்ணுக்கு தெரியலையான்னு கேட்டேன் மெதுவா என்னை கூர்ந்து பார்த்தவர் அப்புறம் வந்துச்சே கடுமையா கோவம் அவருக்கு அப்படியே கிளாசை விட்டு போனவர்தான் . திரும்ப அன்னைக்கு பூரா கிளாஸ் பக்கமே வரல். அப்புரம் நானா போய் பார்த்து சார் எதுவா இருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம் . அதுக்காக கிளாஸ் பக்கம் வராம இருந்துடாதீங்கன்னு சொன்னேன் .\nசரி இனிமே என் கிட்ட எதுவுமே கேக்காதே. நானும் உன் கிட்ட எதுவுமே கேக்க மாட்டேன் .நானும் கோட்டை தாண்டி வரல நீயும் வராதேன்னு சொல்லிட்டார் அந்த பாவி மனுஷன்\nஅடப்பாவி மக்கா சந்தேகத்தை தீர்த்து வைக்கும் நீ(ரே)யே இப்படி சொன்னா நம்ம பதிவுலகமா என் சந்தேகத்தை தீர்த்து வைக்கும் .. சயன்ஸுல டிப்ளமா , டாக்டர் , விஞ்ஞானி பட்டம் வாங்கினவங்க கொஞ்சம் முன்னே வந்து விளக்கினா நல்லா இருக்கும் . சரியா பதில் சொன்னா இதுல இன்னும் 200 சந்தேகம் கேப்பேன் . சரியா சொல்லாட்டி இன்னும் நாலாயிரம் சந்தேகம் சேர்த்து கேப்பேன் எப்பூடி வசதி ஹி...ஹி...\nநி தொ : பாஸ் . இப்பவே நிறைய பேர் இந்த சேனல் வேனாம் காதுல ரத்தம் வருதுன்னு சொல்றாங்க .நீங்க சந்தேகமாவே கேட்டா அப்புரம் . நாட்டில ஜனத்தொகை குறைஞ்சிடும் . இல்லாட்டி நம்மளை நாடு கடத்திடப்போறாங்க\nஜெ : விடுய்யா எங்கே போனாலும் யாவது நம்ம கிட்ட மாட்டாமலா போய்ட போறாங்க . ஹி..ஹி...\nநிகழ்ச்சி தொகுப்பாளர் மயங்கி விழுகிறார் .கேமரா ஓடிக்கொண்டு இருக்கிறது\nஉலக தமிழ் நெஞ்சங்களுக்கு உழவர் திருநாள் வாழ்த்துக்கள்\nகம்ப்யூ டிரிக்ஸ் -- 3 நெட் ஒர்க்\nவெளியீடு ஜெய்லானி at Wednesday, January 05, 2011 Labels: அனுபவம், கம்ப்யூட்டர், மாத்தி யோசி 56 என்ன சொல்றாங்ன்னா ...\nகம்ப்யூட்டர் சம்பந்தமா பதிவு போட்டு நாளாயிடுச்சி அதனால இந்த பதிவுல ((புது வருஷ ஆரம்பத்திலேயே மொக்கை போடக்கூடாதேன்னு ஒரு நல்ல எண்ணம்தான் ))\nநெட் யூஸ் செய்யக்கூடிய பல பேர் வயர்லஸ் தான் யூஸ் செய்யுறாங்க . அதுதான் ஒரு குறிப்பிட்ட தூரம் வரை உபயோகிக்க ஈஸியா இருக்கும் . அதுவுமில்லாம நோட் பேட் , லேப்டாப் வச்சி இருப்பவங்களுக்கு ரொம்பவும் வசதி .\nரெண்டு குடிச்சும் தாகம் அடங்கலையே...\nபுது வருஷத்துல மொக்கை போடாம ஒரு பதிவு வந்திருக்கு பிளீஸ் கெட்டப்\nஇதுல ஒரு சிக்கல் இருக்கு . அதாவது அது டெலிகாஸ்ட் செய்யும் சிக்னல் நமக்கு மட்டும் கிடைக்காது. அது எல்லாருக்குமே கிடைக்கும் . ஆனா பாஸ்வேர்ட் போட்டு இருப்பதால அவங்களுக்கு உள்ளே போக முடியாது . அது மட்டுமே அவங்களுக்கு சிக்கல். இதுல சில கில்லாடிகள் டிரோஜான் வைரஸ்களை வச்சி ஈஸியா பாஸ்வேர்டை திருடிடலாம் ((எப்படின்னு கேக்கக்கூடாது )) . சில பேர் பாஸ்வேர்டே போடாம (போடத்தெரியாம ) இருப்பாங்க\nஅது மாதிரி உள்ள சிக்னல் நிறைய இடங்கள்ள தேடினால் கிடைக்கும் . அப்படி ஓசியில நெட் வச்சி பதிவு போடுபவர்களும் நிறைய பேர் இருக்காங்க (யாருன்னு கேக்கப்பிடாது ) . அப்படி நம்ம நெட் யாருக்கும் வெளியே தெரியாம உபயோகிக்க ஒரு வழி இருக்கு. பேர் வெளியே தெரிஞ்சாதானே கிராக் செய்ய முடியும் . அதுக்கு\nமுதல்ல நெட் புரவுசர்ல அதிக பட்சமா http://192.168.1.1 . ன்னு டைப் செய்தா உங்க வயர்லஸ் செட்டின் யூசர் இண்டர்ஃபேஸ் வரும் .இது ஒரு பொதுவான ஐ பி .உங்ககிட்ட அந்த ரூட்டரின் யூசர் கைட் இருந்தால் பார்த்துக் கொள்ளவும் . அதுல உங்க யூசர் பாஸ் வேர்ட் குடுங்க . அதுவும் நார்மலா அட்மின்/அட்மின் அப்படிதான் இருக்கும்\nஅதுல வயர்லஸ் டேப்ஐ கிளிக்கி அதுல வயர்லஸ் நெட் வொர்க் நேம் (SSID)ன்னு இருக்கும் .அதுல உங்களுக்கு பிடிச்ச பேரை ஈஸியா ஞ���பகம் வச்சிருகிற பேரா குடுங்க\nகட்டிலுக்கு அடிலதான் தூங்கவிடறது இல்ல இங்கேயுமா...\nஅடுத்ததா வயர்லஸ் SSID பிராட் காஸ்ட் செக்‌ஷன் –ஐ டிஸேபிள் செய்யுங்க . இதை வயர்லஸ் சேனல் டிராப் டவுன் லிஸ்ட் பாக்ஸில பார்க்கலாம் .இதை எல்லாம் சேவ் செய்துட்டு வெளியே வந்தால் உங்க சிக்னஸ் வெளியே தெரியாது .\nஇதை உங்க கம்ப்யூட்டருக்கு சொல்லனும் .இல்லாட்டி அது திருதிருன்னு முழிக்கும் . உங்க கம்ப்யூல வலது பக்கம் கீழே இருக்கும் நோட்டிஃபிகாஷன் ஏரியாவுல இருக்கும் வயர்லஸ் பாக்ஸை கிளிக்கி சேன்ஜ் அட்வான்ஸ் செட்டிங் அதில வயர்லஸ் நெட் ஒர்க் டேபை கிளிக்குங்க\nஅதில் ஆட் பட்டனை தட்டினால் பிரிஃபேர்ட் நெட் ஒர்க் செக்‌ஷன் வரும் அதில் ஏற்கனவே அங்கே நீங்க குடுத்த SSID பேரை குடுக்கவும் . இதை சேவ் செய்யவும் .\nஇதன் படி செய்யும் போது உங்க கம்ப்யூ , நெட் ரூட்டர் தவிர மூணாவதா யாருக்கும் தெரியாது . நம்ம ஆளு ஒருத்தன் இப்படிதான் சொன்னான் .எனக்கும் இது மாதிரி செட் பண்னிக்குடுன்னு ஒரே அழிச்சாட்டியம் .சரின்னு போய் பார்த்தா கம்ப்யூ ஆனே ஆகல .கேட்டா நான் போன வருஷம் ஆன் செய்தேன் .அதுக்கு பிறகு மூட் இல்ல இப்ப வந்திருக்குன்னு சொன்னான் . கடைசியில உள்ளே திறந்து பார்த்தா ..அதை நீங்களே பாருங்க .கொடுமையை . நம்ம ஆளு கார் பேனட்டுக்குள்ள வளர்த்தாங்க .இவன் என்னடான்னா கம்ப்யூ உள்ளேயே வளர்க்கிறான்\nவெளியீடு ஜெய்லானி at Saturday, January 01, 2011 Labels: வாழ்த்துக்கள் 30 என்ன சொல்றாங்ன்னா ...\nவலையுலக மற்றும் முக நூல் நண்பர், நண்பிகள் நட்புள்ளங்களுக்கு எனது இனிய புது வருட வாழ்த்துக்கள். .உலகில் அமைதி நிலைக்கட்டும் , வாழ்வில் சந்தோஷங்கள் பெருகட்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kjailani.blogspot.com/2011/09/1.html", "date_download": "2018-07-18T01:14:21Z", "digest": "sha1:GZXE7JXWQARF3YYEVM44233FDILXG3Y7", "length": 58679, "nlines": 399, "source_domain": "kjailani.blogspot.com", "title": "வாங்க பழகலாம் ...1 | ஜெய்லானி", "raw_content": "\nNHM ரைட்டரை டவுண் லோட் செய்ய\nபோயே போச்- போயிந்தி -இட்ஸ் கான் -காயஃப்\nஇது கர்ர்ர்ர்ர் பக்கம்:) (2)\nகா. போ. ஐத் தேடும் சங்கம்.. (1)\nசமையல் குறிப்பு டிவி (4)\nபிளாக் பேக் அப் (1)\nஇங்கு தரமான சுண்டெலி, பெருச்சாளி, தேள் வாடகைக்கு கிடைக்கும் .. ஒழுங்காக, பத்திரமாக, திரும்ப கொண்டு வரும் பட்சத்தில் பாம்பு குட்டிகளும் குத்தகைக்கு கிடைக்கும் .. ஆமை குட்டிகள் வேற உலகத்தில் ம���ய்வதால் தற்சமயம் வாடகைக்கு கிடைக்க இல்லை.\n+1234567890 பத்து நெம்பர் சரியா இருக்கான்னு பாத்துக்கோங்க .அப்புறம் ரிங் போகலன்னு கம்லைண்ட் பண்ணக்கூடாது :-)\nகாசு மேலே காசு வந்து\nவெளியீடு ஜெய்லானி at Wednesday, September 07, 2011 Labels: அனுபவம், டெக்னிகல், மாத்தி யோசி\nஎவ்வளவு நாளைக்குதான் இப்படி காதில ரத்தம் வரும் அளவுக்கு மொக்கையா பதிவு எழுதுவீங்க . மாறுதலுக்காக நானே பாராட்டுர மாதிரி ஒரு டெக்னிகல் பதிவு எழுதுங்களேன்னு கேட்டுக்கொண்ட இவருக்கு இந்த பதிவை டெடிகேட் செய்கிறேன்.\n(( யாருக்கோ நூடுல்ஸ் ரொம்பவும் பிடிக்குமுன்னு சொனாங்களே..\nமின்சார வீட்டு உபயோக பொருட்களில் பொதுவா இந்திய தயாரிப்புகளில் இல்லாத சிறப்பு ஜப்பான் , இத்தாலி , சில ஃபிரான்ஸ் தயாரிப்புகளில் இருக்கு .அது சில நேரங்களில் நன்றாக இருந்தாலும் தவறாக நினைப்பதால் நிறையப்பேர் இதனை தெரிந்திருப்பார்களான்னு எனக்கு தெரியல .உதாரணம் இஸ்திரி பெட்டி , எக்ஸாஸ்ட் பேன் , எலக்டிரிக் இண்டக்‌ஷன் அடுப்பு , எலக்டிரிக் குக்கர் , வால் பேன் ((நல்லா கவனியுங்க சீலிங் பேன் இல்லை)) .\nஇந்திய தயாரிப்புகளில் இது வைக்காததுக்கு காரணம் இது தான் மிகச் சரியாக 220 , 240 ஓல்டேஜ் வருவதில்லை .இது சில நேரங்களில் வெறும் 80 லிருந்து 280 வரை கூட வரும் . அதுக்கு தகுந்த மாதிரி வைண்டிங்க காயில் உள்ளே இருக்கும் . ஆனால் இங்கே வெளி நாட்டில (துபாய் ) மிகச்சரியாக ஓல்டேஜ் இருக்கும் .ஒரு சில மில்லி கூட, கூட குறைய இருக்காது. அதை சரிகட்ட கெப்பாஸிட்டர் பேங்க் ஒன்னும் கூடவே இருக்கும் .\n(( இது ஹீட்டர்ல இருக்கும் ))\nஎங்காவது ஓல்டேஜ் குறைய ஆரம்பிச்சால் இந்த கெப்பாஸிட்டர் பேங்க் அதை சரி கட்டும் .நம்ம் ஊரில இந்த வசதி வர எனக்கு தெரிஞ்சி இன்னும் 100 வருஷம் ஆகுமுன்னு நினைக்கிறேன். ஓக்கே அந்த ஐட்டம் என்னன்னு இன்னும் சொல்லலையே அதான் தெர்மல் ரெஸிஸ்டெர். இது நாம உபயோகிக்கும் எலக்டிரிக் பொருட்களுக்கு அதன் வாட்டேஜ் ( சாப்பிடும் அளவு ) க்கு தகுந்த மாதிரி அதன் ஆம்பியர்களில் ((சாப்பிடும் அளவு அதாவது பெருந்தீனி )) வைத்திருப்பார்கள் .\nஇது அதன் சூடு (ஹீட்) தேவையான அளவுக்கு மேல் போனால் உடனே இது எரிந்துப்போகும் . அதாவது மேலே நான் குறிப்பிட்ட உங்க எலக்டிரிக் சாமான்கள் வீனாகிப்போச்சுன்னு அர்த்தம் . அதை குப்பையில்தான் போடனும் . இதுதான் இது வரை நடந்��ு வரும் வழக்கம் . ரிப்பேர் செய்யும் அளவுக்கு செய்யும் பணத்தில் ஒன்று புதுசாவே வாங்கிடலாம் . ஆனால் உண்மையில் உங்கள் எலெக்டிரிக் பொருட்களில் ஹீட்டரோ , காயிலோ கெட்டுப்போய் விடவில்லை. நம்பினால் நம்புங்கள் இந்த தெர்மல் ரெஸிஸ்டர்தான் எரிந்து போய் விட்டது.\nஇந்த எரிந்த ரெஸிஸ்டரை நாம் பார்த்தால் புத்தம் புதுசாவே தெரியும் .ஆனால் மல்டி மீட்டரில் , கனெக்டிவிடி பார்த்தால் கனெக் ஷன் தெரியாது . இதை மட்டும் எடுத்து விட்டு திரும்ப அந்த வயர்களை இனைத்து டேப் செய்தால் போதும் .இன்னும் குறைந்தது இரெண்டு வருடமாவது அது வேலை செய்யும் .அதுக்கு மேலே உங்க தலையெழுத்து எப்படியோ அப்படி உழைக்கும் ஹி..ஹி..\n(( இந்த மாடல் ஃபேனில் இருக்கும் ))\nசரி இதை எப்படி கண்டுப்பிடிப்பது . உங்கள் எலெக்டிரிக் குக்கர் , இண்டெக்‌ஷன் அடுப்பு , எலெக்டிரிக் இஸ்திரி பெட்டி , பின் பக்க கதவை அதன் ஸ்குருவை கழட்டி விட்டு பார்த்தால் பின்னால் தெரியும் ஹீட்டர் பிளேட்டில் ஒரு சின்ன உருளை ( உருளைகிழங்கு இல்லை மக்கா )) சிலிண்டரில் அதனை வைத்து ஸ்குரு செய்திருப்பார்கள். அதிலிருந்து ஒரே கலரில் மெல்லிய வயரில் பார்க்கும் போதே தெரியும் . இதை பெண்கள் கூட செய்யலாம் .\nஆனால் எக்ஸாஸ்ட் ஃபேனில் , வால் பேனில் ஹீட்டர் கிடையாது அதுக்கு பதிலாக சிங்கிள் காயில் இருக்கும் . அந்த காயில் இருக்கும் பின் பக்க டோரை கழற்றி விட்டு பார்க்கும் போது அது தெரியாது .ஆனால் காயிலை சுற்றி மொத்தமான பேப்பர் , பேப்பரால் ஒட்டி இருப்பார்கள் . நீங்கள் செய்ய வேண்டியது இதுதான் .அந்த மொத்த பேப்பரை கவணமாக பிய்த்து வெளியே எடுக்கனும் .\nஅதுக்குள்ளே போகும் இரெண்டு வயரிகளில் ஏதாவது ஒரு பக்கம் வயரில் இந்த தெர்மல் ரெஸிஸ்டரை இனைத்து இருப்பார்கள் . இங்கே உள்ள தெர்மல் ரெஸிஸ்டர் முன்பு பார்த்த அளவுக்கு இருக்காமல் சின்னதா மஞ்சள் கலரில் இருக்கும் .((முன்பு சொன்ன ஐட்டங்களில் வெள்ளை கலரில் இருக்கும் ))இங்கே வாட்டேஜ் அதிகம் இருக்காததால் அளவில் சின்னதா இருக்கும் . தெர்மல் ரெஸிஸ்டரை மெதுவாக கட் செய்து விட்டு வயரை நேரிடையாக சால்டரோ இல்லை அப்படியே ஜாயின் செய்து டேப் ஒட்டி விட்டால் போதும் . பிய்த்த மொத்த பேப்பரை திரும்ப ஒட்ட வேண்டிய அவசியம் கூட இருக்காது\nதிரும்ப கழட்டிய ஸ்குருக்களை அதன் அதன் இடத்தில் ���ாட்டி ஓட விடுங்கள் இப்போது ஃபேன் இயங்க ஆரம்பிச்சுடும் . புதுசாக ஒன்னு வாங்க வேண்டியதில்லை .இந்த வேலையை செய்ய அதிக பட்சம் உங்களுக்கு அரை மனிநேரம் கூட ஆகாது .இதுக்காக வெளியே யாரையும் எதிர்பார்க்கவும் தேவை இருக்காது .பணமும் மிச்சமாகும் J\nடிஸ்கி :- உங்களையும் ஒரு டெக்னிகல் ஆசாமியாக ஆக்கும் என்னுடைய சிறிய முயற்சி இது . தேவைப்படும் போது இன்னும் இதுப்போல டெக்னிக் பதிவுகள் இந்த பிளாகில் தொடரும். அதுக்காக யாருக்காகவும் மொக்கைகளை விட்டுடுவேன்னு மட்டும் நினைக்காதீங்க ஹி..ஹி..\n61 என்ன சொல்றாங்ன்னா ...:\nஆ..... வந்துட்டேன்... நில்லுங்க படிச்சிட்டு வாறேன்... ஊசிப் படமெல்லாம் தெரியுதே பொறுங்க வடிவாப் பார்க்கோணும்.\n//(( யாருக்கோ நூடுல்ஸ் ரொம்பவும் பிடிக்குமுன்னு சொனாங்களே..\nஅதாரது நூடில்ஸ் பிடிச்சவங்க ஓடிவந்து எடுத்திட்டு, எலியாரை விட்டுடுங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).\nஎன்னாது ஸாதிகா அக்காவுக்கு டெடிகேட் பண்ணுறீங்களோ ஸாதிகா அக்கா..... பழைய நூடில்சும் ஒரு குஞ்செலியும் உங்களுக்காம் ஓடிவாங்கோ..:)).\nபல டெக்னிக்குகள் தெரியும் போல\nஉங்களையும் ஒரு டெக்னிகல் ஆசாமியாக ஆக்கும் என்னுடைய சிறிய முயற்சி இது .\nthermal resister இது இல்லாமலே உருவாக்கி இருந்தா ஒரு பிரச்சனையும் வராதே.. அப்புறம் எதுக்கு அந்த thermal resister ஐ இனைத்து இருக்கானுங்க... ஹி..ஹி\nஅந்த எலி நூடில்ச சாப்பிடுதா இல்ல நூடில்ஸ் எலிய சாப்பிடுதா\n{அப்பாடி கமென்ட் போட்டுட்டேன் .இப்பதான் நிம்மதியா தூக்கம் வரும் )\n@@@athira --//ஆ..... வந்துட்டேன்... நில்லுங்க படிச்சிட்டு வாறேன்... ஊசிப் படமெல்லாம் தெரியுதே பொறுங்க வடிவாப் பார்க்கோணும். //\nஹா..ஹா.. ஊசிப்படம் ..என்னோட சொந்த படம் போடலாமுன்னு நினைச்சேன் . ஆனால் கூகிள்ள சுட்டபடமே போட்டுட்டேன் :-)\n//அதாரது நூடில்ஸ் பிடிச்சவங்க ஓடிவந்து எடுத்திட்டு, எலியாரை விட்டுடுங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).\nஏன் முதல்ல வந்ததால இந்த பிளேட் உங்களுக்கு இல்லை ஆனா கடைசியா வருபவங்களுக்கு கண்டிப்பா கிடைக்கும் :-)\n//என்னாது ஸாதிகா அக்காவுக்கு டெடிகேட் பண்ணுறீங்களோ ஸாதிகா அக்கா..... பழைய நூடில்சும் ஒரு குஞ்செலியும் உங்களுக்காம் ஓடிவாங்கோ..:)). //\nஅவங்கதான் கேட்டுகிட்டு இருந்தாங்க , உங்களுக்கான பதிவும் வந்து கிட்டே இருக்கு ஹி..ஹி.. அட நீங்களேஏஏஏ மாட்டி விட்டுடூவிங்��� போலிருக்கே அவ்வ்வ் .உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\n@@@கிராமத்து காக்கை --// பல டெக்னிக்குகள் தெரியும் போல//\n ஏதோ சின்ன சின்னதா தெரியும் கத்துக்குட்டி மாதிரி :-)உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\nரொம்பவும் உபயோகமான பதிவு தான் இது முக்கியமாக பெண்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்\nMANO நாஞ்சில் மனோ said...\nஊருக்கு போயிட்டு வந்ததுல இருந்து திருந்திட்டியாலே, நம்ப முடியலையே....\nMANO நாஞ்சில் மனோ said...\nஅப்புறமா ஊசியில எப்பிடி நூல் கோக்குறது, சுடுதண்ணி எப்பிடி வைக்குறது இதெல்லாம் சொல்லுவீங்கதானே ஹி ஹி...\nஆஹா உங்கள கம்ப்யூட்டர் ஹார்டூவேர் என்சினியர்ன்னு நினச்சேன்... எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக் வொர்க்க்கும் அத்துப்டியா ( ஹை பிச்சுல பாட வேற வரும் போல இருக்கே)..... டிப்ஸ் நல்லா தான் இருக்கு பாஸ் .... தொடரும்\nபாஸ் நீங்க சொன்ன மாதிரி வொயரல்லாம் பிச்சி எரிஞ்சிட்டேன்.. அடுத்து என்னா சொன்னாரு\nகாயில சுத்தி இருக்கிற காகிதத்த பிச்சு எறிஞ்சிட சொன்னாரு .... பிச்சி எறிஞ்சிரு....\n ம்ம்ம்ம்ம் மஞ்சளா ஏதோ பிச்சி எறிஞ்சிட்டு... இந்த ரெசிஸ்ட்டரு ஜாயின் பண்ண சொன்னாரு... பண்ணியாச்சு... அப்பறம்... பாஸ் கலக்கீட்டீங்க சூப்பர்\nஎன்னமோ சொல்ல வரீங்க என்னன்னுதான் ஒன்னுமே புரியல்லே.\nதொழில் நுட்பம் படிச்சது போல ஆச்சு....\n>>அதுக்காக யாருக்காகவும் மொக்கைகளை விட்டுடுவேன்னு மட்டும் நினைக்காதீங்க ஹி..ஹி..\nஎன்னை தாக்கி எழுதுனா மாதிரியே இருக்கே\nஎதோ சொல்றியே கேட்டுத்தானே ஆகனும்.\nபுதுசு புதுசா டெக்னிக்கல் விஷயங்கள் கத்துக் கொடுக்கறீங்க. ஜூப்பரு :-)\n///உண்மையில் உங்கள் எலெக்டிரிக் பொருட்களில் ஹீட்டரோ , காயிலோ கெட்டுப்போய் விடவில்லை. நம்பினால் நம்புங்கள் இந்த தெர்மல் ரெஸிஸ்டர்தான் எரிந்து போய் விட்டது.\nஇந்த எரிந்த ரெஸிஸ்டரை நாம் பார்த்தால் புத்தம் புதுசாவே தெரியும் .ஆனால் மல்டி மீட்டரில் , கனெக்டிவிடி பார்த்தால் கனெக் ஷன் தெரியாது . இதை மட்டும் எடுத்து விட்டு திரும்ப அந்த வயர்களை இனைத்து டேப் செய்தால் போதும் .இன்னும் குறைந்தது இரெண்டு வருடமாவது அது வேலை செய்யும் .அதுக்கு மேலே உங்க தலையெழுத்து எப்படியோ அப்படி உழைக்கும் ஹி..ஹி..///\nஅதாவது... வோல்டேஜ் ட்ராப்பால் சூடாகாமல் இருக்கும் வரை..\nஅருமையான துப்பு கொடுத்துள்ளீர்கள். இனி... உஷராயிட வேண்ட���யதுதான்.. மிக மிக உபயோகமான பதிவு. கற்பித்த தங்களுக்கு மிக்க நன்றி சகோ.ஜெய்லானி.\nஅப்புறம்... இந்த கபாசிட்டார் பேன்க் ஸ்பேர் பார்ட்ஸ் ஷாப்பில் தனியாக கிடைக்காதா..\n@@@பித்தனின் வாக்கு --//உங்களையும் ஒரு டெக்னிகல் ஆசாமியாக ஆக்கும் என்னுடைய சிறிய முயற்சி இது .\n அண்ணே இது ரொம்பவும் சப்ப மேட்டர் வீட்டு அம்மினிக்கிட்டே சொன்னா ஒரே ஒரு தொடப்ப கட்டையாலேயே சரியாக்கிடுவாங்களே..ஹி...ஹி...உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\n@@@Mohamed Faaique--//thermal resister இது இல்லாமலே உருவாக்கி இருந்தா ஒரு பிரச்சனையும் வராதே.. அப்புறம் எதுக்கு அந்த thermal resister ஐ இனைத்து இருக்கானுங்க... ஹி..ஹி ..\n நல்ல கேள்விதான் . சில சமயம் ஆட்டோமேடிக் ஸ்விட்ச் ( ரிலே , தெர்மோஸ்ஸ்டார்டர் ) வேலை செய்யாவிட்டால் பிளேட், காயில் ஓவர் சூடாகி சில நேரம் ஃபயர் ஆகும் சந்தர்ப்பம் வந்துவிடும் . நம்ம ஊரில் ஓல்டேஜே வராதுங்கிறதால அது தேவைபடாது போலிருக்கு .உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\n சந்தோஷம் , :-)உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\n@@@angelin --//அந்த எலி நூடில்ச சாப்பிடுதா இல்ல நூடில்ஸ் எலிய சாப்பிடுதா\n ஆஹா.. பட்டி மன்றமே (போட்டியே )வைக்கலாம் போலிருக்கு\n// {அப்பாடி கமென்ட் போட்டுட்டேன் .இப்பதான் நிம்மதியா தூக்கம் வரும் ) //\nகனவில இந்த எலி வராம இருக்கட்டும் ஹி..ஹி..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\n@@@மனோ சாமிநாதன் --// ரொம்பவும் உபயோகமான பதிவு தான் இது முக்கியமாக பெண்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் முக்கியமாக பெண்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்\n வீட்டில இருக்கும் இருக்கும் போது இதையும் அவங்களே டிரை செய்யலாம் .அவசரத்துக்கு ஆள் தேட வேண்டியதில்லையே . எவ்வளவோ கிராஃப்ட் வேலை செய்யும் பெண்களுக்கு இது உதவியா இருக்கும் . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\n@@@MANO நாஞ்சில் மனோ --//ஊருக்கு போயிட்டு வந்ததுல இருந்து திருந்திட்டியாலே, நம்ப முடியலையே.... //\n என்னைக்கி திருந்துறேனோ அன்னைக்கி இந்த பிளாக் இருக்காது .கேரண்டி ஓய் ..ஹி..ஹி..\n//அப்புறமா ஊசியில எப்பிடி நூல் கோக்குறது, சுடுதண்ணி எப்பிடி வைக்குறது இதெல்லாம் சொல்லுவீங்கதானே ஹி ஹி..//\nமக்கா இங்கே போய் பாரும் http://kjailani.blogspot.com/2010/04/blog-post_23.html . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\n@@@மாய உலகம்--//ஆஹா உங்கள கம்ப்யூட்டர் ஹார்டூவேர் என்சி��ியர்ன்னு நினச்சேன்... எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக் வொர்க்க்கும் அத்துப்டியா ( ஹை பிச்சுல பாட வேற வரும் போல இருக்கே)..... டிப்ஸ் நல்லா தான் இருக்கு பாஸ் .... தொடரும் //\n உலகில் எல்லாம் தெரிஞ்சவனும் , ஒன்னுமே தெரியாதனுவனும் யாருமில்லையே பாஸ் :-)\n//பாஸ் நீங்க சொன்ன மாதிரி வொயரல்லாம் பிச்சி எரிஞ்சிட்டேன்.. அடுத்து என்னா சொன்னாரு //\nஇதை சப்ளை இருக்கும் போது செய்தீங்களா இல்லையா ஹா..ஹா..\n ம்ம்ம்ம்ம் மஞ்சளா ஏதோ பிச்சி எறிஞ்சிட்டு... இந்த ரெசிஸ்ட்டரு ஜாயின் பண்ண சொன்னாரு... பண்ணியாச்சு... அப்பறம்... பாஸ் கலக்கீட்டீங்க சூப்பர் //\nஅடப்பாவமே..ஓக்கே ஓக்கே நல்லா இருந்தா சரிதான் ஹா.ஹா.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\nவீட்டில் இருந்த படியே நேரத்தையும், பணத்தையும் மீதப்படுத்தி, பேனை வைத்து ஹீட்டராகவும், காற்று வாங்கியாவும் யூஸ் பண்ணுவதற்கேற்ற அருமையான ஐடியா.\n@@@Lakshmi --//என்னமோ சொல்ல வரீங்க என்னன்னுதான் ஒன்னுமே புரியல்லே. //\n சுருக்கமா சொன்னா வீட்டு எலெக்டிரிக் ஐட்டங்களை நீங்களே ரிப்பேர் சரி செய்யும் டெக்னிக் . இப்ப ஒரு முறை திரும்ப படிச்சுப்பருங்க புரியும் :-)உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\n@@@மகேந்திரன் --//தொழில் நுட்பம் படிச்சது போல ஆச்சு.... //\n படிச்சதுமில்லாம டிரை செய்தும் பாருங்க :-) உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\n>>அதுக்காக யாருக்காகவும் மொக்கைகளை விட்டுடுவேன்னு மட்டும் நினைக்காதீங்க ஹி..ஹி..\nஎன்னை தாக்கி எழுதுனா மாதிரியே இருக்கே\n நீங்கதான் ஹை டெக்கில போய்கிட்டிருக்கீங்களே .அய்யோ என்னா வேகம் ஹி..ஹி.. :-)உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\n@@@அந்நியன் 2 -//எதோ சொல்றியே கேட்டுத்தானே ஆகனும். /\n அதுகாக கிணத்துல குதிக்க சொன்னா குதிச்சிடாதீங்க பாஸ் ,கொலை கேசில எனனிய உள்ளேஎ தள்ளிடாதீங்க நான் பாவம் ஹி..ஹி..\nவாழ்த்துக்களும் தமிழ் மணமும். //\nசந்தோஷம் .உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\n@@@அமைதிச்சாரல் --// புதுசு புதுசா டெக்னிக்கல் விஷயங்கள் கத்துக் கொடுக்கறீங்க. ஜூப்பரு :-) //\n இது புதுசு இலலிங்க பழசுதான். இனி வெளிநாட்டில இருப்பவங்க இந்த ஐட்டங்களை அதிகம் யூஸ் செய்யாம தூக்கி போட்டுடறாங்க . அவங்களுக்கு இது அதிகம் பயன் படும் :-) உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... //\nஅலைக்கும் வ அஸ��ஸலாம் (வரஹ்)\n//அதாவது... வோல்டேஜ் ட்ராப்பால் சூடாகாமல் இருக்கும் வரை..\nஅருமையான துப்பு கொடுத்துள்ளீர்கள். இனி... உஷராயிட வேண்டியதுதான்.. மிக மிக உபயோகமான பதிவு. கற்பித்த தங்களுக்கு மிக்க நன்றி சகோ.ஜெய்லானி.\nஅப்புறம்... இந்த கபாசிட்டார் பேன்க் ஸ்பேர் பார்ட்ஸ் ஷாப்பில் தனியாக கிடைக்காதா.. விலை அதிகமா..\nஇந்த கப்பாஸிட்டர் பேங்க் சாதாரன வீட்டில வாங்கி வைக்க முடியாத அளவுக்கு விலை அதிகம் . அதனால் அதிகம் பேர் வைக்க முடிவதில்லை . ஆனால் பில்டிங் , அல்லது மல்ட்டி ஸ்டோரி பில்டிங்கில் ரிவர்ஸ் ஓல்டேஜ் டிராப் ஆகி டிடான்ஸ்ஃபார்ம் சூடாகாமல் இருக்க கண்டிப்பாக வைக்க வேண்டும் என்பது யூ எ ஈ யின் ரூல்ஸ்\nதரை தளத்தில் இருக்கும் மெயின் எலெக்டிரிக் ரூமில் இதை பார்க்கலாம் :-) உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\n@@@நிரூபன் --// நாமளும் பழக வந்திட்டோமில்லே...//\n நல்லா பழகலாம் , இதை இங்கே வை , அங்கே வைன்னு கத்துக்கலாம் ஹி..ஹி\n//வீட்டில் இருந்த படியே நேரத்தையும், பணத்தையும் மீதப்படுத்தி, பேனை வைத்து ஹீட்டராகவும், காற்று வாங்கியாவும் யூஸ் பண்ணுவதற்கேற்ற அருமையான ஐடியா.//\nஆமாம் பாஸ் ஆமாம் .உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\nஇவ்வளவுதானா டெக்னிக்கு. இத்தன நாளு தெரியாமப் போயி எத்தனை ஹீட்டர்களையும், இஸ்திரிப்பெட்டிகளையும் குப்பையில போட்டுட்டேன்.\nஆமாங்க ஹீட்டர், இஸ்திரிப்பெட்டி அப்படீன்னா என்னங்க, எதாச்சம் திங்கற சாமானுங்களா\nஉங்கள இன்னா சொல்லிப்பாராட்டுவதுனு தெர்ல...\nஇருந்தாலும், உங்க திறமைய கண்டு வியந்து.. இந்த பழைய இஸ்திரி பொட்டிய.. உங்களுக்கே பரிசா அனுப்பறேன்...:-))\nபயனுள்ள தகவல்கள் தான் சொல்றீங்க எனக்குத் தான் ஒரு மண்ணும் விளங்கவில்லை ஹிஹி....\nஇங்கு பொருள்கள் பழுதாவது குறைவு.\n//அதுக்காக யாருக்காகவும் மொக்கைகளை விட்டுடுவேன்னு மட்டும் நினைக்காதீங்க ஹி..ஹி..//\nஇதுதான் எனக்கு உங்ககிட்ட ரொம்ப புடிச்சது..\nநானும் டீவி ரேடியோ கோர்ஸ் படிக்கிறேன்னு\nஎலலத்தை கழட்ட்டி ஒட்டவைத்த்து ஒரு காலம்\nஉடனே எங்க மாமனார் கல்யாணத்துக்கு முன்\nஜலீலா வந்ததும் இந்த டீவி ரேடியோவ எல்லாம், ரிப்பேர் செய்யவைக்கனுமும்மு சொல்லும், போது நான் பேப் ப்பேஏஏ தான்\nஅப்ப ஒரு இண்டரஸ்ட் இருந்தது.இப்ப எல்லாம் ரூட்டே மாறி போச்சு//\nஅந்த ரெஸிஸ்டர பார்த்ததும் ப��ைய ஞாபகம் வந்தது விட்டது\nஆஹா..என் வேண்டுகோளை ஏற்று எனக்கே டெடிகேட் செய்த தம்பி ஜெய்லானிக்கு மிக்க நன்றி.மிகவும் உபயோகமான பதிவு.என் பையன் பழைய மானிட்டர்,டேப் ரெகார்டர்,டிவி இத்யாதிகளை பிரித்துப்போட்டு பிரித்துப்போட்டு எனக்கு மிகவும் டாச்சர் கொடுக்கின்றான்.உங்கள் பகிர்வு கண்டிப்பாக உபயோகமானது.வாழ்த்துக்கள்\n// தேவைப்படும் போது இன்னும் இதுப்போல டெக்னிக் பதிவுகள் இந்த பிளாகில் தொடரும். அதுக்காக யாருக்காகவும் மொக்கைகளை விட்டுடுவேன்னு மட்டும் நினைக்காதீங்க ஹி..ஹி.. //திருந்தவே மாட்டீர்களாவேறு வழி இல்லை.பரங்கிப்பேட்டைக்கு உங்கள் மொக்கை பதிவுகளையும் ,தொடரும் பின்னூட்டங்களையும் பிரிண்ட் எடுத்து அனுப்பி விடவேண்டியதுதான்.\nபயனுள்ள பதிவு.நீங்க சொன்னபடி செய்து வெற்றி பெற்றவங்க உங்களுக்கு நன்றி சொல்வாங்க.\n@@@DrPKandaswamyPhD --//இவ்வளவுதானா டெக்னிக்கு. இத்தன நாளு தெரியாமப் போயி எத்தனை ஹீட்டர்களையும், இஸ்திரிப் பெட்டிகளையும் குப்பையில போட்டுட்டேன். //\nஇனிமே ஒரு தடைவைக்கு ரெண்டு தடவையா செக் செய்துக்கோங்க :-))\n//ஆமாங்க ஹீட்டர், இஸ்திரிப்பெட்டி அப்படீன்னா என்னங்க, எதாச்சம் திங்கற சாமானுங்களா\nஇல்லங்க ஒன்னு குளிக்கிற சோப்பு , இன்னொன்னு கால் வலிக்கு தேய்க்கும் தைலம் ஹி..ஹி..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\nஉங்கள இன்னா சொல்லிப்பாராட்டுவதுனு தெர்ல...//\n budak baik ன்னு சொல்லி பாராட்டுங்க ஹி..ஹி..\n// இருந்தாலும், உங்க திறமைய கண்டு வியந்து.. இந்த பழைய இஸ்திரி பொட்டிய.. உங்களுக்கே பரிசா அனுப்பறேன்...:-)) //\nஆஹா.. நிறைய அனுப்புங்க ரீசைக்ளிங் செஞ்ஜே பக்கத்திலுள்ள இலங்கையை விலைக்கு வாங்கிடுரேன் ஹி.ஹி..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\n@@@vanathy -//பயனுள்ள தகவல்கள் தான் சொல்றீங்க எனக்குத் தான் ஒரு மண்ணும் விளங்கவில்லை ஹிஹி....\nஇங்கு பொருள்கள் பழுதாவது குறைவு. /\nவாங்க வான்ஸ் வாங்க .. இந்த முறை ஊர் போன போது இதே ஃபால்ட் ரிலேடிவ் வீடுகளில் ஏற்பட்டது . நிறைய செலவு செய்தார்கள் .ஆனால் உண்மை நிலவரம் அவங்களுக்கு தெரியாது :-).பிறகு நான் சொன்னேன் .ஆச்சிரியம் அவங்களுக்கு . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\nஎம் அப்துல் காதர் said...\nநான் தான் ஒருவேளை கடைசியோ. நம்ம பாஸ் தானே சொல்லி சமாளிச்சுக்கலாம். ஹி.. ஹி..\nஎம் அப்துல் காதர் said...\n// இஸ்திரி பெட்டி, எக்ஸாஸ்ட் பேன், எலக்டிரிக் இண்டக்‌ஷன் அடுப்பு, எலக்டிரிக் குக்கர், வால் பேன் ((நல்லா கவனியுங்க சீலிங் பேன் இல்லை))//\nசரி இதை எல்லாம் யார் வீட்டிலிருந்து எடுத்து வந்து பழுது பார்க்கனும்னு சொல்லலையே அவ்வ்வ்வவ்..\nஎம் அப்துல் காதர் said...\n// அதுக்காக யாருக்காகவும் மொக்கைகளை விட்டுடுவேன்னு மட்டும் நினைக்காதீங்க ஹி..ஹி.. //\nஎம் அப்துல் காதர் said...\n// கெப்பாஸிட்டர் பேங்க் ஒன்னும் கூடவே இருக்கும். //\nஇந்த கெப்பாஸிட்டர் பேங்க்கில் டெப்பாசிட் எல்லாம் பண்ண முடியாதா பாஸ் அவ்வ்வ்வ்\nகொஞ்சம் கஷ்டம் தான் இருந்தாலும் பழகுவோம்\n@@@Riyas --//அதுக்காக யாருக்காகவும் மொக்கைகளை விட்டுடுவேன்னு மட்டும் நினைக்காதீங்க ஹி..ஹி..//\nஇதுதான் எனக்கு உங்ககிட்ட ரொம்ப புடிச்சது.. //\n ஹி...ஹி... இது நம்ம டிரேட் மார்க்க ஆச்சே :-)))உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\n@@@Jaleela Kamal--// நல்ல பயனுள்ள பகிர்வு\nநானும் டீவி ரேடியோ கோர்ஸ் படிக்கிறேன்னு\nஎலலத்தை கழட்ட்டி ஒட்டவைத்த்து ஒரு காலம்//\n அட நீங்களும் இந்த கோர்ஸ் படிச்சிருக்கீங்களாஆஆஆஆ.. :-))\n// உடனே எங்க மாமனார் கல்யாணத்துக்கு முன்\nஜலீலா வந்ததும் இந்த டீவி ரேடியோவ எல்லாம், ரிப்பேர் செய்யவைக்கனுமும்மு சொல்லும், போது நான் பேப் ப்பேஏஏ தான்\nஅப்ப ஒரு இண்டரஸ்ட் இருந்தது.இப்ப எல்லாம் ரூட்டே மாறி போச்சு//\nம்..அப்படித்தான் சில நேரம் வாழ்க்கை படகு திசை மாறிப்போகும் . போய் விடும் :-(\n// அந்த ரெஸிஸ்டர பார்த்ததும் பழைய ஞாபகம் வந்தது விட்டது\nமிக பயனுள்ள பதிவு //\nநினைவுகள் எப்போதும் சுகமானது :-) உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\n@@@ஸாதிகா--//ஆஹா..என் வேண்டுகோளை ஏற்று எனக்கே டெடிகேட் செய்த தம்பி ஜெய்லானிக்கு மிக்க நன்றி.மிகவும் உபயோகமான பதிவு.என் பையன் பழைய மானிட்டர்,டேப் ரெகார்டர்,டிவி இத்யாதிகளை பிரித்துப்போட்டு பிரித்துப்போட்டு எனக்கு மிகவும் டாச்சர் கொடுக்கின்றான்.உங்கள் பகிர்வு கண்டிப்பாக உபயோகமானது.வாழ்த்துக்கள்\n கொஞ்சமா டிரை செய்தால் எல்லாமே ஈஸியாக வரும் :-)\nவேறு வழி இல்லை.பரங்கிப்பேட்டைக்கு உங்கள் மொக்கை பதிவுகளையும் ,தொடரும் பின்னூட்டங்களையும் பிரிண்ட் எடுத்து அனுப்பி விடவேண்டியதுதான்.//\nஇப்பதானே பாராட்டினீங்க அவ்வ்வ்வ்வ் எஸ்கேப்ப்ப்ப்ப்ப் :-))உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\n@@@thirumathi bs sridhar--//பயனுள்ள பதிவு.நீங்க சொன்னபடி செய்து வெற்றி பெற்றவங்க உங்களுக்கு நன்றி சொல்வாங்க.//\nஊரில போன போது பக்கத்து வீட்டில புதுசாக ஒன்னு வாங்கினாங்க அது வேலை செய்யல. திரும்ப குடுக்கவும் முடியல .அதை யூஸ் செய்ய முடியாம மாத கணக்கில இருந்திருக்கு . நான் அதை கால் மணி நேரத்தில் சரி செய்து குடுத்தேன் . அது இப்போதும் (4வருடமா )வேலை செய்கிரது உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி:-)\n@@@ஆயிஷா அபுல். -//அஸ்ஸலாமு அலைக்கும் சகோ. பயனுள்ள பகிர்வு. //\n அலைக்கும் வ அஸ்ஸலாம் (வரஹ்) சந்தோசம் :-).உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\n@@@எம் அப்துல் காதர் --//நான் தான் ஒருவேளை கடைசியோ. நம்ம பாஸ் தானே சொல்லி சமாளிச்சுக்கலாம். ஹி.. ஹி.. //\n எப்போ வந்தாலும் வரலாம் , என்ன சாப்பிடுறீங்க.. காடை வருவல் , சிக்கன் 65 , மஞ்சூரியன் ஹி..ஹி...\n// சரி இதை எல்லாம் யார் வீட்டிலிருந்து எடுத்து வந்து பழுது பார்க்கனும்னு சொல்லலையே அவ்வ்வ்வவ்..//\nபோகிர போக்கை பார்த்தா திருட்டு வேலையும் என்னைய கத்து குடுக்க வைச்சிடுவீங்கப் போலிருக்கே அவ்வ்வ்வ்\nஎன்னைய போயி கொக்குன்னு சொல்லிபிட்டியலே அவ்வ்வ்வ்வ்\n//இந்த கெப்பாஸிட்டர் பேங்க்கில் டெப்பாசிட் எல்லாம் பண்ண முடியாதா பாஸ் அவ்வ்வ்வ் //\nம் செய்யலாமே அதுல ஏதாவது ஒரு இடத்துல கைய வச்சா நம்ம உசிரு உடனே ஜன்னத்திலோ இல்ல ஜஹன்னத்திலோ ஆன் தி ஸ்பாட் டோர் டெலிவரி ஆகிடும் ...என்கிட்டேயேவா ஹா.ஹா.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\n@@@சின்னதூரல்-//கொஞ்சம் கஷ்டம் தான் இருந்தாலும் பழகுவோம் //\n பார்கத்தான் பெரிசா தெரியும் .வேலையை ஆரம்பிச்சா ஈஸியாதான் இருக்கும் :-)உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\nஒன்னுமே சொல்லாம போனா அப்புறம் தூக்கத்தில கண்ணு தெரியாது சொல்லிட்டேன் ஆமா ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kklogan.blogspot.com/2011/12/25.html", "date_download": "2018-07-18T01:16:16Z", "digest": "sha1:BPZBRP2RPIWO54EFIJKP56NDR23LIKV4", "length": 12836, "nlines": 141, "source_domain": "kklogan.blogspot.com", "title": "லோகநாதனின் பகிர்வுகள்: 25 கோடி ஆண்டுகளுக்கு முன்பு காஷ்மீரை தாக்கிய சுனாமி.....", "raw_content": "\n25 கோடி ஆண்டுகளுக்கு முன்பு காஷ்மீரை தாக்கிய சுனாமி.....\nஇந்தியப் பெருங்கடல் தோன்றுவதற்கு முன்பு பல கடல்கள் ஒன்றாக இருந்த நேரத்தில் காஷ்மீர் பகுதியில் சுனாமி ஏற்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இத்தகவலை அமெரிக்க புவியியல் ஆராய்ச்சியாளர் தெரிவித்துள்ளார்.\nநில அமைப்புக்கள், புவியியல் மாற்றங்கள், சுனாமி ஆகியவை தொடர்பாக ஐக்கிய அமெரிக்காவின் மாசாசூசெட்ஸ் பல்கலைக்கழக பேராசிரியர் மைக்கேல் ப்ரூக்ஃபீல்டு ஆராய்ச்சி செய்துவருகிறார். ஸ்ரீநகரில் உள்ள காஷ்மீர் பல்கலைக்கழகத்தின் புவியியல், புவி இயற்பியல், புவி தகவலியல் துறைகள் சார்பில் அவரது சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் அவர் தெரிவித்த தகவல்கள் வருமாறு:\nபல கோடி ஆண்டுகளுக்கு முன்பு கண்டங்கள் தற்போது இருப்பதுபோல பல பிரிவுகளாக இல்லை. 20 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய \"டிரயாசிக்\" காலத்தின் போது \"லாரேசியா\", \"கோண்டுவானா\" என இரு பிரிவுகள் மட்டுமே இருந்தன. \"டேதிஸ்\" கடலால் அவை இரண்டாகப் பிரிக்கப்பட்டிருந்தன. 25 கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்த \"டேதிஸ்\" கடலில் இருந்து எழுந்த ஆழிப்பேரலை, \"குரியுல்\" கணவாய் பகுதியை பயங்கரமாகத் தாக்கியுள்ளது. இப்பகுதி தற்போது காஷ்மீரில் இருக்கின்றது. \"டேதிஸ்\" கடல்தான் பின்னர் பலவிதமாக உருமாறி இந்தியப் பெருங்கடலாக மாறியது.\nகாஷ்மீரின், \"குரியுல்\" பள்ளத்தாக்கு பகுதியில் இவை தொடர்பிலான பல்வேறு படிமங்கள் கிடைத்துள்ளன. உலகின் பல பகுதிகளைச் சேர்ந்த தொல்லியல் துறை ஆராய்ச்சியாளர்களும் இங்கு ஆய்வு நடத்தி வருகின்றனர். 25 கோடி ஆண்டுகளுக்கு முன்பு சுனாமி கடற்கோள் வந்ததற்கான படிம ஆதாரங்களும் கிடைத்திருக்கின்றன. இது தொடர்பாக மேலும் ஆய்வுகள் நடத்தப்படவேண்டுமென பேராசிரியர் ப்ரூக்ஃபீல்டு தெரிவித்தார்.\n உலகில் ஏற்பட்ட மிகவும் உயரமான சுனாமி அலை 1985ம் ஆண்டு லிதுயாபேயில் இடம்பெற்றது. அந்த சுனாமி அலையின் உயரம் 524மீற்றர்(1742அடி)\n இதுபோன்ற இரண்டாவது உயரமான சுனாமி அலை 1963ம் ஆண்டு வெஜோன்டாமில் இடம்பெற்றது. அந்த சுனாமி அலையின் உயரம் 250மீற்றர்(750அடி)\nஇன்றும் என் மனக்கண் முன்னால்........\n2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் நாள், இந்துசமுத்திரப் பிராந்திய நாடுகளினைத் தாக்கி பேரழிவை ஏற்படுத்திய சுனாமிப்பேரலையினை நம்மால் எளிதில் மறந்துவிடமுடியாது.\nகடற்கரையோரங்களில் வீற்றிருந்த தென்னை மரங்களின் உயரத்திற்கும் மேலாக மேலெழுந்த ஆழிப்பேரலைகள் கரையோரங்களினைத் தாக்கிய துவம்சம் செய்தது, அந்த ஆழிப்பேரலையின் கோரத் தாண்டவத்தினை சில கிலோமீற்றர் தூரத்தி���ிருந்து நேரடியாகப் பார்த்தது இன்றும் என் நினைவுகளில் நிலைத்து நிற்கின்றது.\nபதிவுலகில் மீண்டுமொரு மைல்கல்லினை கடக்க காத்திருக்கின்றேன். ஆம்..... எதிர்வருகின்ற பதிவு எனது 300வது பதிவாகும் என்கின்ற நற்செய்தியுடன்\nபதிவுலக நண்பர்கள், வாசகர்கள், அன்பர்கள் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் உரித்தாகுக......\nLabels: இயற்கை அழிவுகள், உலகம், சுனாமி\nகிழக்கு மாகாணத்தில் இருக்கின்ற வலைப்பதிவர்கள் மற்றும் எழுத்தாளர்களுக்குமிடையிலான சந்திப்பு விரைவில் மட்டக்களப்பில் இடம்பெற இருக்கின்றன. இச் சந்திப்பில் தொழில்நுட்பம் சார்ந்த பல விடயங்களும் எழுத்தாளர்கள் எவ்வாறு இணையத்தினைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது பற்றிய பல விடயங்கள் ஆராயப்பட இருக்கின்றன.\nகிழக்கு மாகாணத்தில் இருக்கின்ற வலைப்பதிவர்கள் எழுத்தாளர்கள் வலைப்பதிவு மற்றும் எழுத்துத் துறைக்கு வருவதற்கு ஆர்வமுள்ளவர்கள் கலைஞர்கள் தொடர்பு கொண்டு உங்கள் விபரங்களை பதிவு செய்து கொள்ளுங்கள்.\nவெளிநாடுகளில் இருக்கின்ற கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பதிவர்கள் மற்றும் எழுத்தாளர்களும் தொடர்பு கொள்ளுங்கள்.\nஆர்வலர் புன்கண் நீர் பூசல்தரும்\"\nவாழ்வில் தேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் என்ற எண்ணப்பாட்டில் வலைப்பூவில் பதிவுகளினை பதிந்துகொள்பவன்.....\nநன்றி - யாழ்தேவி நட்சத்திரப் பதிவர் - தினக்குரல் 21.03.2010\nஎன் அனுமதியின்றி இத்தளத்தின் ஆக்கங்களினை முழுவதுமாக வெட்டி ஒட்டி மீள்பதிவிடுவதை தயவுசெய்து தவிருங்கள். அவ்வாறு பிரசுரிப்பதாயின் கட்டாயம் எனது வலைத்தளத்தின் பெயரை (kklogan.blogspot.com) குறிப்பிடல் வேண்டும். அத்துடன் மின்னஞ்சல் (kklogan2@gmail.com) முகவரி ஊடாகவோ அல்லது பின்னூட்டம் ஊடாகவோ கட்டாயம் அறியத்தர வேண்டும்.\n25 கோடி ஆண்டுகளுக்கு முன்பு காஷ்மீரை தாக்கிய சுனாம...\nவெள்ளையர்களின் நிறப்பெருமையை தவிடு பொடியாக்கிய டா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pirempages.blogspot.com/2010/03/blog-post_20.html", "date_download": "2018-07-18T01:21:35Z", "digest": "sha1:4VID7LEL7BVHDLVGQ7RJQN733VAJD5LA", "length": 3313, "nlines": 51, "source_domain": "pirempages.blogspot.com", "title": "எனது பக்கங்கள்: விஜய் படம் வித்யாசாகர் இசை", "raw_content": "\nவிஜய் படம் வித்யாசாகர் இசை\nவிஜய்யின் 51வது படத்தை யார் இயக்குகிறார்கள் என்பது இன்னமும் இழுபறியாகவே இருக்கிறது. 51வது படத்தை நாங்கதான் தயா‌ரிக்கிறோம், ஜெயம் ராஜா இயக்குகிறார் என ஓபனாகவே அறிவித்துள்ளது ஆஸ்கர் பிலிம்ஸ்.\nஅதேநேரம் தனது பாடிகார்ட் படத்தின் ‌‌ரீமேக்கில்தான் விஜய் நடிக்கிறார் என்பது போல அவசர அவசரமாக வேலைகளை முடுக்கிவிட்டுள்ளார் இயக்குனர் சித்திக்.\nபட அறிவிப்பு அதிகாரபூர்வமாக வெளிடும் முன்பே படத்தின் பாடல் கம்போஸிங்கை வித்யாசாகரை வைத்து முடித்துள்ளார் சித்திக். மொத்தம் ஆறு பாடல்கள் இதுவரை முடிவடைந்துள்ளன. அனைத்துப் பாடல்களையும் எழுதியிருப்பவர் யுகபாரதி.\nஇந்த சுறுசுறுப்பு காரணமாக விஜய்யின் 51வது படம் சித்திக்கிற்குதான் என்கிறார்கள் இன்டஸ்ட்‌ரியில். ஆஸ்கர் விட்டுக் கொடுக்குமா இல்லை வம்புக்கிழுக்குமா என்பது சுறா வெளிவந்த பிறகு தெ‌ரிந்துவிடும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pressetaiya.blogspot.com/2017/07/blog-post_20.html", "date_download": "2018-07-18T00:42:19Z", "digest": "sha1:FRPRU54K24RFPSAIUTFO7T43EYZIPUNL", "length": 17604, "nlines": 245, "source_domain": "pressetaiya.blogspot.com", "title": "பிரஸ் ஏட்டையா: இவர் யார் என்று புரிகிறதா?", "raw_content": "\nவியாழன், 20 ஜூலை, 2017\nஇவர் யார் என்று புரிகிறதா\nஇவர் \" தீ \" என்று தெரிகிறதா\nஆக மொத்தத்தில் கமல்ஹாசனை அரசியல் சாக்கடைக்குள் அதிமுக,பாஜக கூட்டணியினர் இழுத்துவிட்டனர் என்றே தெரிகிறது.\nஆனால் \"இந்த வகை அரசியல் எனக்கு பிடிக்கவில்லை.\nஅப்படி வந்தால் துப்பாக்கியுடன் வருவேன்\" என்று ஆரம்பகால கமல் ஒரு பெட்டியில் கூறியிருந்தார்.அப்போது இளம் ரத்தம்.அதனால் அப்படி கூறியிருப்பார்.\nஆனால் அன்றிருந்ததை விட அரசியல் மிகவும் அசிங்கமாக,ஊழலே மூச்சாக மாறிபோனது கமலை மிகவும் உறுத்தியதால் இன்றைய அனுபவம் ஏறிய பொறுப்புடன் கூறிய வார்த்தைகள் அவரை அரசியல் சூறாவளியில் சுழற்றி விட்டுவிட்டது.\nஇன்றைக்கு வருவேன்,நாளைக்கழித்து வருவேன்,போரடித்தால் மன்னிக்கவும் போர் வந்தால் வருவேன் என்று கூறியே அரசியல் செய்யும் நடிகர் ரஜினிகாந்த் ஆண்டவன் சொல்லி வருவதற்குள் ஆண்டவனை நம்பாத அவரது நண்பர் கமல்ஹாசன் அரசியலில் வந்து விட்டது போல் தோற்றம் உருவாகியுள்ளது.\nஆனால் அரசியல் வேண்டாம் என்று அடிக்கடி கூறும் கமல் கட்சியினை துவக்குவாரா,அல்லது இணைவாரா என்பது காலம் கையில்.\nஇந்தி திணிப்புக்கு குரல் கொடுத்தபோதே அரசியலுக்கு வந்து விட்டதை முதுகெலும்பு அறிஞர் ,அரசி��ல் ஞானி ஏச்சு.ராஜா வுக்கு கமல் சொல்லியிருக்கிறார்.\nஆனால் அதற்கு முன்பே ஈழத்தமிழர் பிரச்னைக்கு தனது ரசிகர்களை வைத்து நடத்திய ஊர்வலத்தின் போதே அவரது அரசியல் வெளிப்பட்டு விட்டது.\nகமல்ஹாசன் எப்போதும் சொல்லுவார் வாக்களிக்க கையை கறையாக்கும் ஒவ்வொருவரும் அரசியலில்தான் இருக்கின்றனர்.\nஎந்த கட்சிக்கு வாக்கு என்பது தீர்மானிப்பது அரசியல் அல்லாமல் வேறென்ன\nதற்போது அதிகமாக கமல்ஹாசனை அரசியலுக்கு இழுத்துவர முயற்சித்த அதிமுக அமைச்சர்கள்,பாஜக வினருக்கு பதில் தர ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.\nஅதில் அதிமுக ஆட்சி ஊழல் குறித்த விவரங்களை அரசுக்கு அனுப்புங்கள் ரசிகர்களுக்கு கமல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஉலக நாயகன் கமல்ஹாசனின் கடிதம்.\nகமலஹாசன் முழுக்க அரசியல் பேச்சாக இல்லாமல் தமிழகத்தில் ஊழல் பெருகி விட்டது என்பதற்கு அதிமுக அமைச்சர்கள் தரும் பதிலை விட பாஜக கட்சியினர் கடுமையாக தரும் பதில் தான் மிகவும் வியப்பாக உள்ளது ,\nஊழல் தமிழகத்தில் பெருகி விட்டது என்றால் தேவையே இல்லாமல் பாஜக உள்ளே நுழைந்து அரசியலுக்கு வந்து பார்,முதுகெலும்பு இல்லை ,சேவை செய்த பின்னர்தான் அரசியலுக்கு வரவேண்டும் ,கோழை என்று கமலஹாசனை விமரிசிப்பது தேவையற்ற ஒன்று .\nஇவர்கள் ஆட்சிக்கு வந்த உடன் செய்த தூய்மை இந்தியாவின் 7 பிரதிநிதிகளில் கமல்ஹாசனும் ஒருவராக மோடியால் நியமனம் செய்யப்பட்டார்.அப்போது நடந்த விழாவில் கமலுடன் வாளியை தூக்கி போட்டோவுக்கு நின்றவர் பாஜக தலைவி தமிழிசைதான்.அது சமூக சேவை இல்லையா\nஅல்லது அப்போது கமலுக்கு முதுகெலும்பு இல்லாதது உங்களுக்கும், எலும்பு நிபுணர் ஏச்சு.ராஜாவுக்கும் தெரியாதா\nஆனால் பாஜக ரஜினியை அரசியலுக்கு வா,வா என்கிற காலக்கட்டத்தில் கமலை கண்டு மட்டும் பயம் கொள்வது ஏன்\nநடிகர் ரஜினி பாஜக ஆதரவான இந்துத்துவா கருத்துக்கொண்டவர்.\nஆனால் கமல் ஹாசன் திரையுலகை மட்டுமின்றி நடப்புலகிலும் ரஜினிக்கு போட்டியான கருத்துக்களைக்கொண்டவர்.\nதிராவிட ,பகுத்தறிவு,இடதுசாரி கருத்துக்களை கொண்டவர்.இந்தி எதிர்ப்பாளர்.\nரஜினி தனிக்கட்சி ஆரம்பித்தாலும் பாஜகவுடனே ஒத்து செல்வார் என்ற எதிர்பார்ப்பு உண்டு.ஆனால் கமல் மாட்டிறைச்சி,ஜல்லிக்கட்டு,இந்தி திணிப்பு ,ஜி.எஸ்.டி,உடன்பட எல்லா வகையிலுமே மோடி அரசை விமரிசிப்பவர்.\nஇவை எல்லாவற்றையும் விட இந்திய ஜனநாயக வாலிபர் சங்க கலந்துரையாடலில் \"மோடியின் இஸ்ரேல் பயணத்தை கடுமையாக விமரிசித்தார்.\nஅதுமட்டுமின்றி தற்போது 100 ஆண்டு போராட்டத்தின் பயனாக பஜ்ரங் தள் ,ஆர்.எஸ்.எஸ் கூட்டம் அதிகாரத்தை கைப்பற்றி விட்டது.அதை இளைஞர்கள்தான் போராடி நாட்டை காப்பாற்ற வேண்டும் அதற்கான பணிகளை D Y F I (இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் )முன்னெடுப்பு செய்யவேண்டும்\" என்றும் கூறினார் .\nஇந்த செய்திகளை வழக்கம் போல் நமது நடுநிலை உணர்வுமிக்க ஊடகங்கள் மக்கள் பார்வைக்கே வரவிடவில்லை.\nஆனால் உளவுத்துறையை கையில் வைத்திருக்கும் பாஜக,அதிமுகவுக்கு போகாமல் இருக்குமா\nஇப்போது தமிழ் நாட்டை ஆள்வது யார் என்று புரிகிறதா\nகமலின் அரசியல் பேச்சுக்கு பாஜக அலறுவது ஏன் என்று தெரிகிறதா\n\"இவன் யார் என்று புரிகிறதா\nஇவன் \" தீ \" என்று தெரிகிறதா\nநேரம் ஜூலை 20, 2017\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமோடி யின் பிரம்மாண்ட தோல்வி\nசுவிஸ் வங்கியில் உள்ள இந்திய பணமுதலைகளின் கறுப்புப் பணத்தை பிடுங்கி இந்திய மக்கள் ஒவ்வொருவர் கணக்கிலும் 15 லட்சம் வரவு வைப்பதாகக் ...\n\" இருவர் படுகொலை தென் மாவட்டங்களில் பதட்டம். போலிஸ் படை குவிப்பு : பழையகாயல் அருகே சர்வோதாயபுரியில் உள்ள பண்ணைத் தோட்டத்தில் பசுபதி...\nஒரு சூடான லெஸ்பியன் வீடியோ.\nஅமெரிக்காவின்பிரபலமான ஆபாச இணையதளம், இலவச சேவை வழங்க உலகம் முழுவதும் உள்ள சிறு நகரங்களை தேர்வு செய்துள்ளது. இந்த நகரங்களில் தனது ...\nஇந்தியா 300% பணக்கார நாடானது.\nஇவர் யார் என்று புரிகிறதா\nகையில் பணமிருந்தால் கைதி கூட ராணிதான்.\nமாட்டின் பெயரால் இந்து முன்னணி வசூல்\nநடிகர் திலீப் (சிக்கிய) கதை.\nகுஜராத்தில் சிக்கிய நான்-வெஜ் பிராமின் \nகலைஞருக்கு எப்படி சொத்து வந்தது\nமோடி யின் பிரம்மாண்ட தோல்வி - சுவிஸ் வங்கியில் உள்ள இந்திய பணமுதலைகளின் கறுப்புப் பணத்தை பிடுங்கி இந்திய மக்கள் ஒவ்வொருவர் கணக்கிலும் 15 லட்சம் வரவு வைப்பதாகக் கூறி பாமரர்களை ஏமாற்றி இந...\nஆளுநரின் அனுமதி தேவையில்லை - தில்லி முதல்வர் துணை நிலை ஆளுநர் இருவரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான தில்லி அரசுக்கே உரிமை உள்ளது என்று ���ச்சநீதிமன்றம் தெர...\nஇரா.குமாரவேல்.. பட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://subavee-blog.blogspot.com/2017/01/blog-post_20.html", "date_download": "2018-07-18T00:54:19Z", "digest": "sha1:NDSBA724GNEAIZGYGKXYRLZSCKDW676W", "length": 26551, "nlines": 104, "source_domain": "subavee-blog.blogspot.com", "title": "சுபவீ வலைப்பூ: நல்ல தொடக்கம்", "raw_content": "\nதினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.\n50 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் ஒருமுறை தங்கள் வலிமையை மெய்ப்பித்து உள்ளது தமிழ் மாணவர்கள், இளைஞர்கள் படை. கடற்கரையில் மக்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால் இப்படி கடற்கரை மறையும் அளவுக்கு மக்களைப் பார்த்ததில்லை. இந்நிலையில் மூன்று செய்திகளை நாம் குறிக்க வேண்டும்.\n(2) சமூக வலைத்தளங்களின் வலிமை\n(3) போராடும் மாணவர்களிடம் காணப்படும் கட்டுப்பாடு\nகொட்டும் பனியையும், குளிரையும் பொருட்படுத்தாமல் கூடியிருக்கும் இளைஞர்கள், இரவு பகலாக உறுதியாக நின்று போராடுகிறார்கள். மணிக்கு மணி அங்கு வந்து இணைபவர்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே போகிறது. குப்பைகளையெல்லாம் அவர்களே சுத்தம் செய்து விடும் ஒழுங்கும், எந்த வன்முறையிலும் ஈடுபடாத அவர்களின் உறுதியும் அனைவரையும் வியக்க வைக்கின்றன.\nபோராட்டத்திற்குப் பழக்கமில்லாதவர்கள் - கேலியும், மகிழ்வுமாய் வாழ்ந்து பழகியவர்கள் - வீட்டிலேயே முடங்கி கிடந்தவர்கள், இன்று வீதிக்கு வந்துள்ளனர் போராடுவதற்காக. அதனை முதலில் அனைவரும் பாராட்ட வேண்டும். சல்லிக்கட்டு தடையை நீக்குவதுதான் அவர்களின் முதல் நோக்கம் என்றாலும், அத்தோடு மாணவர்களும், இளைஞர்களும் இனி அடங்கிவிட மாட்டார்கள் என்று தோன்றுகிறது. அடுத்தடுத்த கல்வி, சமூகச் சிக்கல்களுக்கும் அவர்கள் முகம் கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.\nஇன்று போராடும் இளைஞர்களில் மிகப் பலர், 2014 ஆம் ஆண்டுத் தேர்தலில், மோடி என்னும் மாய பிம்பத்தை வெகுவாக நம்பி வாக்களித்தவர்கள். இன்று மோடியின் சாயம் வெளுத்துவிட்டது. தில்லி சென்ற தமிழக முதலமைச்சரிடம், முகத்தில் அடித்தாற்போல் பேசி அனுப்பியுள்ளார் மோடி. அவரின் உண்மை முகத்தை நாடு நன்கு புரிந்துகொண்டுவிட்டது. இனிமேல் காவிகளின் காற்று கூட இங்கு வீசுவதற்கு அடுத்த தலைமுறை அனுமதிக���காது.\nPosted by சுப.வீரபாண்டியன் at 05:25\nLabels: அரசியல், நடப்பும் எதிர்வினையும்\nநல்ல தொடக்கம் நல்லதொரு முடிவினைப் பெற்றுத் தரட்டும் ஐயா\nமக்கள் நாளை நன்றாக இருக்க இன்று என்ன செயய வேண்டும் என்று யோசித்தாலே புதிய எண்ணங்கள் நல்ல திட்டங்கள் தோன்றும். ஆனால் அப்படி எல்லாம் யாரும் யோசிப்பது இல்லை. கொள்கை என்ற சொல்லி தான் வாழும் காலத்தில் என்னென்னவோ செய்து வீணடித்து விட்டு போய்விடுகிறார்கள். ஹிந்தி எதிர்ப்பால் ஆட்சியை பிடித்து இன்று தாராளமாக சிபிஎஸ்சி் பள்ளிகளை நடத்துகிறார்கள். மோடியை ஏன் எதிர்க்கிறோம் என்றே அறியாமல்தான் இன்று பலர் எதிர்க்கிறார்கள். மம்தா பானர்ஜி மோடி தவிர யார் பிரதமராக இருந்தாலும் தான் வரவேற்பதாக சொன்னார். அவர் ஆதரிப்பதாக சொன்னது அத்வானி அருண் ஜெட்லி போன்ற பார்ப்பணர்கள் மற்றும் ராஜ்நாத் சிங் போன்ற பார்ப்பண ஆதரவாளர்கள். பார்ப்பணரான அவர் இடைநிலைசாதியிலிருந்து வந்த மோடியை வெறுப்பதில் அர்த்தம் இருக்கிறது. மம்தா மட்டுமல்ல பல பார்ப்பணர்கள் அவருக்கு எதிராக வேலை செய்வதை(பிஜேபி கட்சியிலேயே இருந்தோ இல்லாமலோ..) பார்க்க முடிகிறது. இடைநிலைசாதியிலிருந்து இப்போதுதான் ஒருவர் வந்திருக்கிறார். அவர் இடைநிலைசாதியினாலேயே உங்களை போல வெறுக்கப்படுவது நம் மேல் நமக்கு உள்ள நம்பிக்கையின்மையை காட்டுகிறது. நீங்கள் பார்ப்பன காங்கிரசை ஆதரிப்பவர் ஆதலால் இப்படி சொல்கிறீர்கள் என்று எடுத்து கொள்வோம். அப்படி என்றால் நீங்கள் பார்ப்பண ஆதரவாளர் என்றாகி விடுகிறது. அதை விடுத்து பிழைப்பு வாத அரசியல் என்ற ஒன்றும் உண்டு. அதனை பற்றியும் நிறைய விவாதிக்கப்படுகிறது. பார்ப்பணரும் வாஜ்பாய் போல நேர்மையானவராக இருந்தால் நாம் வரவேற்கிறோம். ஆனால் இன்று யார் அவர் போல இருக்கிறார்கள். இந்தியாவில் ஆட்சியாளர்கள் சரியில்லாமல் போனதால்தான் நாம் இப்படி இருக்கிறோம் என்று சராசரி மனிதன் பேசுவதை போல சொல்கிறீர்கள். இந்த 70 வருடங்களாக இடைநிலைசாதியிலிருந்து ஒருவர் நம்மை ஆட்சி செய்து இருந்தால் நாம் முன்னேறி இருப்போம் என்பது என்னுடைய கருத்து. மிகப்பெரிய வணிகர்களாக சங்க காலத்தில் இருந்தே இருந்தவர்கள் வணிகம் கொண்டு தமிழ் வளர்த்தவர்கள இன்று கொஞ்சம் கொஞ்சமாக கீழே போவது கண்டு மனம் வருந்துகிறது. இதற்கு காரணம் உங்களை ப���ன்றவர்களின் தவறான நண்பர்களுடனான கூட்டணி. தவறான கணிப்புகள்.இந்தியா முன்னேறாமல் போக பார்ப்பண அரசியலும் பிழைப்பு வாத அரசியலும் மிக முக்கிய காரணங்கள். வினவு வெப் ஊடகத்தில் இருந்து..\n1965ஆம் ஆண்டு மொழிகாப்புப் போராட்டத்திற்குப் பிறகு, தன்னெழுச்சியாக மாணவர்கள் சமூக அக்கறையுடன் போராட்டக் களத்திற்கு வந்திருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏறு தழுவுதல் மட்டுமின்றி, தமிழ்நாட்டைப் பாதிக்கும் அனைத்துப் பிரச்சினைகளிலும் இனிக் கவனம் செலுத்துவார்கள் என்று நம்புவோம்.\n\" 2014 ஆம் ஆண்டுத் தேர்தலில், மோடி என்னும் மாய பிம்பத்தை வெகுவாக நம்பி வாக்களித்தவர்கள். இன்று மோடியின் சாயம் வெளுத்துவிட்டது \" 100% சரியான வார்த்தை , நமது மண்ணில் நமது கலாச்சாரத்தை பின் பற்றுவதை தடுக்க 'பீட்டா' யார் \n2014 ஆம் ஆண்டுத் தேர்தலில் மோடிக்கு நீங்கள் நிச்சயம் வாக்களித்து இருக்கமாட்டிர்கள்.நீங்கள் மட்டுமல்ல தமிழகத்தில் யார்யாரெல்லாம் வாக்களிக்கவில்லையோ, யார்யாரெல்லாம் வாக்களிக்கவேண்டாம் என்று எதிர் பிரச்சாரம் செய்தார்களோ அவர்கள்தான் என்னமோ அவருக்கு வாக்களித்தது போல போலியாக நடித்து அங்கலாயிக்கிறார்கள்.இங்கு அவருக்கு கிடத்தது ஒரு தொகுதி மட்டுமே.அதுவும் காவிரி பிரச்சனை, ஜல்லிக்கட்டு பிரச்சனைக்கு சம்மந்தமில்லாத கேரளா மனநிலை கொண்ட கன்னியாக்குமரி தொகுதியில்.இங்கு அவருக்கு கிடத்தது ஒரு தொகுதி மட்டுமே.அதுவும் காவிரி பிரச்சனை, ஜல்லிக்கட்டு பிரச்சனைக்கு சம்மந்தமில்லாத கேரளா மனநிலை கொண்ட கன்னியாக்குமரி தொகுதியில். அதுவும் பொன்னார் அவர்களுக்கு கிடைத்த நாடார்களின் கணிசமான ஓட்டுக்களால்,பிஜேபிக்கு கிடைத்த இந்துக்களின் கணிசமான ஓட்டுக்களால்.மோடி தமிழகத்தை நம்பி ஒருபோதும் அரசியல் நடத்தவில்லை. இருந்தும் முல்லைப்பெரியார் பிரச்சனையில் சாதகமான முடிவெடுத்தார்.காங்கிரஸ் ஆட்சியிலிருந்தால் அதுவும் நடந்திருக்காது.ஜல்லிக்கட்டு பிரச்சனைலும் சாதகமான முடிவெடுத்திருக்கிறார்.இப்போது கேரளாவில் வாக்கு வங்கி பிஜேபிக்கு 11% சதவிகிதமாகிவுள்ளது ஆனால் தமிழகத்தில் 3% சதவிகிதம் தான்.ஆகவே அவர் இப்போதாவது யோசிக்க வேண்டும் முல்லைப்பெரியார் பிரச்சனையில் சாதகம் செய்தும் நன்றிகெட்ட மக்களுக்கு, சாராயத்திற்கும் பிரியாண���க்கும் பணத்திற்கும் திமுகவிற்கும் அதிமுகவிற்கும் மாறி மாறி ஓட்டு போடும் பொறுக்கிகளுக்கு ஏன் இனி சாதகம் செய்ய வேண்டுமென்று. அதுவும் பொன்னார் அவர்களுக்கு கிடைத்த நாடார்களின் கணிசமான ஓட்டுக்களால்,பிஜேபிக்கு கிடைத்த இந்துக்களின் கணிசமான ஓட்டுக்களால்.மோடி தமிழகத்தை நம்பி ஒருபோதும் அரசியல் நடத்தவில்லை. இருந்தும் முல்லைப்பெரியார் பிரச்சனையில் சாதகமான முடிவெடுத்தார்.காங்கிரஸ் ஆட்சியிலிருந்தால் அதுவும் நடந்திருக்காது.ஜல்லிக்கட்டு பிரச்சனைலும் சாதகமான முடிவெடுத்திருக்கிறார்.இப்போது கேரளாவில் வாக்கு வங்கி பிஜேபிக்கு 11% சதவிகிதமாகிவுள்ளது ஆனால் தமிழகத்தில் 3% சதவிகிதம் தான்.ஆகவே அவர் இப்போதாவது யோசிக்க வேண்டும் முல்லைப்பெரியார் பிரச்சனையில் சாதகம் செய்தும் நன்றிகெட்ட மக்களுக்கு, சாராயத்திற்கும் பிரியாணிக்கும் பணத்திற்கும் திமுகவிற்கும் அதிமுகவிற்கும் மாறி மாறி ஓட்டு போடும் பொறுக்கிகளுக்கு ஏன் இனி சாதகம் செய்ய வேண்டுமென்று\nஇன்றைய நிலையில் தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சி இருந்தால் என்ன நடந்திருக்கும் என்று யோசித்தேன்.அவர் அன்று காவல்துறை உயரதிகாரி பதவியில் அமர்த்தியவர்கள் யாரும் இன்று இல்லை. அவர்கள் இருந்திருந்தால்..\n1) ஜெயலலிதாவின் பேச்சை அப்படியே கேட்கும் காவல்துறை மக்களை இளைஞர்களை அடித்து நொறுக்கியிருக்கும்\n2) வன்முறை போராட்டமாக மாற்றப்பட்டிருக்கும்\n3) குறைந்தது 15 மாணவர்கள் பலியாகியிருப்பார்கள்.\n4) வன்முறை கட்டுக்குள் வந்தது என்று தொலைக்காட்சியில் செய்தி வந்திருக்கும்\nஆனால் இன்று அப்படி எதுவுமே நடக்க வில்லை. ஒற்றுமை தரும் சுகத்தில் அன்பில் அப்படியே நனைந்து கொண்டு இருக்கிறேன். நான் மேலே குறிப்பிட்ட 2 வது கருத்தின் அர்த்தம் இதுவே. நம்மை இந்த ஒற்றுமையின் ஆனந்தத்தை அறிய விடாமலேயே செய்திருப்பார் ஜெயலலிதா.\nதிராவிட அரசியல்வாதிகளால்,உங்களைப் போன்ற வன்ம உணர்வோடு,உள்நோக்கத்தோடு உலா வருபவர்களால் பல காலமாக எவ்வளவோ முயன்றும் போராட்டத்திற்கு கவர்ந்திழுக்க முடியாத இளைஞர்களை 'ஜல்லிக்கட்டு' கவர்ந்திழுத்தது வியக்க வைக்கிறது. திராவிட அரசியல்வாதிகளும் தாராளமாக இந்த போராட்டத்தில் பங்கேற்களாம்,ஆனால் கரை வேட்டிகளை கழட்டி எரிந்துவிட்டு. திராவிட அரசியல்வாதிகளு��் தாராளமாக இந்த போராட்டத்தில் பங்கேற்களாம்,ஆனால் கரை வேட்டிகளை கழட்டி எரிந்துவிட்டு\nஇடைநிலைசாதியிலேயே பார்பபனர்களைத் தூக்கிப் பிடித்துத் தன் சொந்த சகோதரர் தீயினில் வாடக் கண்டும் சிந்தை யிறங்காத கயவர்கள் உண்டு. நெஞ்சு பொறுக்குதில்லையே -இந்த\nஇது மாடு பிடி என்ற ஒற்றை சொல்லை மையபடுத்தி வந்தது இவர்களை வேண்டுமானால் கல்விக்காக போராட செய்யுங்கள் பார்கலாம்\nவாய்ப்பு குறைவு.தமிழர்களை வெளியே வர அகங்காரத்தை தூண்டுவது போல பிரச்சணைகள் தேவைப்படுகின்றன. முக்கிய பிரச்சணைகளைப் பற்றி தமிழர்கள் யோசிக்கவே மாட்டார்கள்\nSubscribe to கருஞ்சட்டை தொலைக்காட்சி\nசுபவீ ஒரு நிமிட செய்திகளைத் தேட\nசுபவீ ஒரு நிமிட செய்திகளை பின்பற்ற\nசுபவீ ஒரு நிமிட செய்திகள்\nSubscribe to சுபவீ வலைப்பூ\n'ஒசந்த சாதி' ஒய்.ஜி. மகேந்திரனுக்கு ஒரு கேள்வி..\nபாண்டேவுக்கு ஒரு திறந்த மடல்\nஅழுகல் வாடை: சுத்தப்படுத்த வேண்டிய நேரம் தொடங்கிவிட்டது\nநடிகர் எஸ்.வி.சேகர் அவர்களுக்கு ஒரு திறந்த மடல்\nசுபவீ என்று சுருக்கமாய் அழைக்கப்படும் சுப. வீரபாண்டியன், தமிழ்நாட்டில், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி என்னும் ஊரில் இராம. சுப்பையா - விசாலாட்சி ஆகியோரின் இளைய மகனாக, 1952ஆம் ஆண்டு பிறந்தவர். சிறு வயது தொடங்கி, திராவிட இயக்கக் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டவர். சாதி ஒழிப்பு, ஆதிக்க எதிர்ப்பு, தாய்மொழிப் பற்று, பெண் விடுதலை, பகுத்தறிவு முதலான கருத்துகளைத் தமிழகமெங்கும் பரப்பி வருபவர். பெரியார், அம்பேத்கர் பற்றாளர். ஈழ விடுதலை ஆதரவாளர். கடந்த கால் நூற்றாண்டிற்கும் கூடுதலாகப் பொதுவாழ்வினர். சென்னைக் கல்லூரியொன்றில் 21 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றிவிட்டுத் தன் 45ஆம் அகவையில் (வயதில்) விருப்ப ஓய்வு பெற்றவர். ஆரியத்தால் வீழ்ந்தோம், திராவிடத்தால் எழுந்தோம், தமிழியத்தால் வெல்வோம் என்னும் மூல முழக்கத்தை முன்வைத்து, 2007ஆம் ஆண்டு, திராவிட இயக்கத் தமிழர் பேரவை என்னும் இயக்கத்தை நிறுவியவர். இன்றுவரை அவ்வமைப்பின் பொதுச்செயலாளர். ' கருஞ்சட்டைத் தமிழர் ' என்னும் மாதமிருமுறை இதழின் ஆசிரியர். இலக்கிய ஆர்வலர். அரசியல், வரலாறு, இலக்கியம் எனப் பல்வேறு துறைகளில் 18 நூல்களை எழுதியுள்ளார். கடந்த 40 ஆண்டுகளாகத் தமிழகத்தின் தலைநகரில் வாழ்ந்து வருகின்றார். வாழ்விணையரின் ��ெயர் வசந்தா.\nமின் அஞ்சல் வழியாக பின்பற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://svsbaba.blogspot.com/2017/06/16.html", "date_download": "2018-07-18T01:15:31Z", "digest": "sha1:R37BIQT5X5EMPC6WYYBYF4AIVFKBITIW", "length": 19771, "nlines": 143, "source_domain": "svsbaba.blogspot.com", "title": "என் இனிய தமிழ் உலகம்: 16 செல்வங்களும் அவைகளைப் பெரும் வழிகளும்!", "raw_content": "என் இனிய தமிழ் உலகம்\n16 செல்வங்களும் அவைகளைப் பெரும் வழிகளும்\nஇதோ 16 வகையான செல்வங்கள்\n16 செல்வங்களைப் பெரும் வழிகள்\nசெய்யும் செயலிலும், நடக்கும் விதங்களிலும்,\nநன்னடத்தை மற்றும் உதவி மனப்பான்மையான\nகுணங்களைப் பொறுத்து தான் புகழ் கிடைக்கும்.\nவெற்றி என்பது பிறரை தோற்கடித்து\nநாம் வெற்றி பெறுவது அல்ல.\nநம்மை நாமே வெற்றி கொள்வதாகும்.\nஇன்றைய நிலையை விட நாளைய\nநிலைமை உயர்த்துவதற்கு கடின உழைப்பும்,\nஅவற்றைப் பெறுவதற்குச் சிறந்த வழிகள்\nநல்ல வேலைக்குச் சென்று சம்பாதிப்பது.\nஇருப்பவர்களுக்கு கொடுக்கிற மனமில்லை. மனமிருப்பவர்களுக்கோ கொடுப்பதற்கு ஏதுமில்லை.\nஇது தான் இன்றைய நிலை.\nஅன்பு காட்டுவது, அரவணைப்பிற்கு கூட பணம் கேட்கும் காலம். இருப்பினும் வெகு சிலர் இரக்கம் காட்டி பல ஏழைகளுக்கு உதவி செய்து இறைவனைப்போல் தரிசனம் தந்து கொண்டிருக்கின்றனர்.\nகல்வியும், அறிவும் வேறு வேறு என்று உணர வேண்டும். படித்துத் தெரிந்து கொள்வது கல்வி. அறிவோ பார்த்து, கேட்டு, அனுபவப்பட்டு வருவது. அறிவுடையோருக்கு கல்வி குறைவாக இருந்தாலும் எந்த நேரத்தில் என்ன செய்தால் வாழ்க்கை நன்றாக வாழ முடியும் என்பதில் அதிக அறிவு இருக்கும்.\nபார்த்தவுடன் கவருகின்ற தன்மையை அழகு என்று பெரும்பாலோர் எண்ணிக்கொண்டு சற்று கருப்பாக, குண்டாக இருப்பவர்கள் 'தாங்கள் அழகில்லையே' என்று தாழ்வு மனப்பான்மையோடு வாழ்ந்து வருகின்றனர். ஆனால் அவர்களுக்குள் பலவகையான அழகுகள் இருப்பதை தெரிந்துகொண்டால் இந்த மாதிரி தாழ்வுமனப்பான்மை எண்ணங்கள் வரவே வராது.சில வகை அழகுகள் இதோ குரல் இனிமை, கவரும் பேச்சு, தாளம் போட வைக்கும் பாட்டு, நளினமான நடனம், உடை அழகு, அறிவு, அன்பு, கருணை காட்டுதல் இன்னும் பல.\nகல்வி பெரிதாக தேவைபடாவிட்டாலும் அடிப்படை கல்வி மிகமிக அவசியம். அதுவும் படித்து மனப்பாடம் செய்யும் ஏட்டுக் கல்வி வாழ்க்கை வாழ்வதற்கு உதவாது. அதோடு செய்முறை பயிற்சி வளமான துணையோடு கையும் கொடுக்கும். வளமான வாழ்க்கைக்கு ஏதாவது ஒரு கைத்தொழிலை கற்றுக்கொள்வது நல்லது.\nநல்ல உணவு, சிந்தனை மற்றும் செயல் நோயற்ற வாழ்வுக்கு ஆணிவேராகும். 'நோயின்மை' ஒருவன் வாழ்நாளில் பெற்ற விலைமதிப்பில்லாத பொக்கிசமாகும். எங்கே நோய் இல்லையோ அங்கே மகிழ்ச்சி பொங்கி வழியும்.\nஉடல் வலிமை பெற உடற்பயிற்சியும், மனவலிமை பெற தியானம் மற்றும் தன்னம்பிக்கை வேண்டும். வலிமை பெற அதிக நேரம் செலவழிக்க வேண்டியதில்லை. வெறும் 5 முதல் 10 நிமிடங்களே போதுமானது.\nநல்ல எண்ணமும், செயலும் நல்விதிக்கு அடிப்படை காரணமாக விளங்குகின்றது.'விதி' என்பது கஷ்டம் தருவது மட்டுமல்ல. நன்றாக மகிழ்ச்சியோடு இருப்பது கூட விதியாகும். ஆக விதி என்பது உன் கையில் தான் இருக்கின்றது. அதை நமக்கு சாதகமாக ஏற்படுத்திக்கொள்வது நமது புத்திசாலித்தனத்தில் இருக்கின்றது.\nஉடை, இருப்பிடம் முக்கியமானதாக இருந்தாலும் வேளா வேளைக்கு நல்ல உணவு உண்ணுவது அவசியம் வேண்டும். உணவு , உடலும் அருவும் வளர்வதற்கு மிகவும் உறுதுணையாக இருப்பதாகும்.\nபொதுவாக குழந்தையாக இருக்கும்போது சூது, வாது ஏதும் தெரிவதில்லை.தீ ஜுவாலை கூட கவர்ச்சி மிக்க பொருளாகத் தெரியும். தீ கங்கு கூட சாப்பிடும் பழமாகத் தெரியும். ஆனால் அவர்களை நன்மக்களாக வளர்ப்பது பெற்றோர் கையிலும், சிறந்தவர்களாக உருவாக்குவது ஆசிரியர்கள் கையிலும் , அவர்களை நன்றாக உபயோகித்துக் கொள்வது மக்கள் கைகளிலும் இருக்கின்றது.\nபிறர் பெருமைபட வாழ்தல் ஒரு மனிதனுக்கு வாழ்நாளில் சாதனையாகும். ஆனால் 'தற்பெருமை' என்பது அறவே விரும்பத் தகாததாகும். பெரும்பாலும் தற்பெருமை பேசுபவர்களைச் சுற்றிலும் ஒரு கூட்டம் வெறும் பணத்திற்காகவும், பதவிக்காகவும் வேறு பல எதிர்பார்ப்போடும் இருப்பார்கள். உண்மையான பெருமை என்பது சர்க்கரையைத் தேடி எறும்பு வருவது போல நல்ல செயல்களைச் செய்யும் போது பெருமை தானாக தேடி வரும்.\nபேச்சில் இனிமை, நன்மைக்களிடம் பழகுவதில் இனிமை, சொற்களில் இனிமை, எழுதுவதில் இனிமை ஆகியவைகள் என்றுமே நன்மதிப்பும், மரியாதையும் கிடைக்கும்.\nதுணிவு இல்லையேல் வெற்றி இல்லை. திட்டமிடுதல் துணிவுக்கு அடித்தளம். திட்டம் சரியாக இருந்தால் எந்த செயலையும் துணிவோடு செய்யலாம். வெற்றி பெறலாம்.\nமேற்கூறிய எல்லா (15) செல்வங்களை பெற்றுவிட்டால் நீண்ட ஆயுளுக்குத் துணையாய் இருக்கும்.\nLabels: 16 செல்வங்களும் அவைகளைப் பெரும் வழிகளும், Tamil Article\n (1) இட்லி (1) இதயத்தை பாதுகாக்க யோசனைகள் (1) இதைப்படித்து நீங்களும் வியந்து போவீர்கள் (1) இந்திய ஸ்மார்ட் போன் (1) இந்தியா (1) இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் 10 கிராமங்கள் (1) இன்றைய இளைஞர்களுக்குத் திருவள்ளுவரின் வாழ்வியல் (1) உருகுவே நாட்டின் அதிபர் ஜோஸ் முஜிக்கா (1) எப்போதும் ஜெயிக்க தெரிந்துக்கொள்வோம். (1) ஏழை அதிபர் (1) ஒவ்வாமை (1) கண்களுக்கடியில் கருவளையங்கள் (1) காய்கறி வாங்குவது எப்படி (1) காய்கறிகளின் மருத் துவ குணங்கள் (1) கிராமங்கள் (1) குரோம் பிரவுசர் சில குறிப்புகள் (1) கூகுள் மாயக் கண்ணாடி (1) கொலுபடி தத்துவம் (1) கொழுப்பைக் குறைக்கும் வழி (1) கோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும் (1) காய்கறிகளின் மருத் துவ குணங்கள் (1) கிராமங்கள் (1) குரோம் பிரவுசர் சில குறிப்புகள் (1) கூகுள் மாயக் கண்ணாடி (1) கொலுபடி தத்துவம் (1) கொழுப்பைக் குறைக்கும் வழி (1) கோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும் (1) சக்கரை நோய் (1) சச்சின் டெண்டுல்கர் (1) சர்க்கரை பொங்கல் (1) சாப்ட்வேர் கம்பெனிகளில் முன்னேறுவது எப்படி (1) சக்கரை நோய் (1) சச்சின் டெண்டுல்கர் (1) சர்க்கரை பொங்கல் (1) சாப்ட்வேர் கம்பெனிகளில் முன்னேறுவது எப்படி (1) சிலேடை (1) சுகப்பிரசவம் சுலபமே (1) சொத்து பரிமாற்றம் (1) தங்கம் வாங்க போறீங்களா.. (1) சிலேடை (1) சுகப்பிரசவம் சுலபமே (1) சொத்து பரிமாற்றம் (1) தங்கம் வாங்க போறீங்களா.. எச்சரிக்கை அவசியம்... (1) தடுப்பு முறையும் (1) தமிழில் நீர்நிலைப் பெயர்கள் (1) தமிழ் இலக்கியம் (1) தயிர் அருமருந்து (1) தவிர்க்கமுடியாதவற்றைத் தாங்குவதே தீர்வு (1) தனி மனிதன் உருவாக்கிய 1 (1) தாழ்வு மனப்பான்மை (inferiority complex) (1) தியானம் (1) திருவள்ளுவர் கண்ட இல்லறச் சமூகம் (1) துரித உணவு (1) தொப்பை மற்றும் உடல் பருமனை குறைக்க உதவும் இயற்கை மருத்துவ வழிகள் (1) தோசை கடை மாவு (1) தோசை கடை மாவு: ஒரு ஸ்லோ பாய்ஸன் (1) நம்ம ஆட்டோ (1) நவராத்திரி கொலு (1) நான் அடுத்த பிறவியில் தமிழனாகப் பிறக்க வேண்டும் (1) நிலக்கடலை (1) நீங்கள் வெற்றியாளரா... சுய பரிசோதனை செய்ய 12 வழிமுறைகள் (1) நீரிழிவு நோயாளிக்கு வரும் தொற்றும் (1) நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் (1) பட்டா சிட்டா அடங்கல் (1) பணத்தின் அருமையை குழந்தைகளுக்கு கற்றுக்கொடுங்கள் (1) பரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை. (1) பலரும��� அறியாத இந்து கடவுள்களின் அற்புதங்கள் (1) பழங்களின் மருத்துவ குணங்கள் (1) பழந்தமிழரின் அளவை முறைகள் (1) பாரத ரத்னா (1) பாரதத்தின் பெருமை (1) பெற்றோர்களின் கவனத்திற்கு (1) பைல்களின் வகைகள் (1) பொங்கல் திருவிழா (1) பொங்கல் வாழ்த்துக்கள் (1) ப்ரெய்லி முறை உருவான வரலாறு (1) மகா சிவராத்திரியும் சிவ வழிபாடும் (1) மன அழுத்தம் (1) மனஅழுத்ததைப்(டென்ஷன்) போக்கும் 6 சிறந்த வழிகள் (1) முதுகு வலி (1) மூசா சபீர்கான் (1) லூயி ப்ரெய்லி (1) லேப் டாப் வாங்க சில குறிப்புகள் (1) வாய் துர்நாற்றம் ஏன் ஏற்படுகிறது... எச்சரிக்கை அவசியம்... (1) தடுப்பு முறையும் (1) தமிழில் நீர்நிலைப் பெயர்கள் (1) தமிழ் இலக்கியம் (1) தயிர் அருமருந்து (1) தவிர்க்கமுடியாதவற்றைத் தாங்குவதே தீர்வு (1) தனி மனிதன் உருவாக்கிய 1 (1) தாழ்வு மனப்பான்மை (inferiority complex) (1) தியானம் (1) திருவள்ளுவர் கண்ட இல்லறச் சமூகம் (1) துரித உணவு (1) தொப்பை மற்றும் உடல் பருமனை குறைக்க உதவும் இயற்கை மருத்துவ வழிகள் (1) தோசை கடை மாவு (1) தோசை கடை மாவு: ஒரு ஸ்லோ பாய்ஸன் (1) நம்ம ஆட்டோ (1) நவராத்திரி கொலு (1) நான் அடுத்த பிறவியில் தமிழனாகப் பிறக்க வேண்டும் (1) நிலக்கடலை (1) நீங்கள் வெற்றியாளரா... சுய பரிசோதனை செய்ய 12 வழிமுறைகள் (1) நீரிழிவு நோயாளிக்கு வரும் தொற்றும் (1) நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் (1) பட்டா சிட்டா அடங்கல் (1) பணத்தின் அருமையை குழந்தைகளுக்கு கற்றுக்கொடுங்கள் (1) பரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை. (1) பலரும் அறியாத இந்து கடவுள்களின் அற்புதங்கள் (1) பழங்களின் மருத்துவ குணங்கள் (1) பழந்தமிழரின் அளவை முறைகள் (1) பாரத ரத்னா (1) பாரதத்தின் பெருமை (1) பெற்றோர்களின் கவனத்திற்கு (1) பைல்களின் வகைகள் (1) பொங்கல் திருவிழா (1) பொங்கல் வாழ்த்துக்கள் (1) ப்ரெய்லி முறை உருவான வரலாறு (1) மகா சிவராத்திரியும் சிவ வழிபாடும் (1) மன அழுத்தம் (1) மனஅழுத்ததைப்(டென்ஷன்) போக்கும் 6 சிறந்த வழிகள் (1) முதுகு வலி (1) மூசா சபீர்கான் (1) லூயி ப்ரெய்லி (1) லேப் டாப் வாங்க சில குறிப்புகள் (1) வாய் துர்நாற்றம் ஏன் ஏற்படுகிறது... (1) வாரன் பப்பட் (1) விண்டோஸ் வேகமாக இயங்க (1) வீடு தேடி வரும் பல் டாக்டர் வித்யா (1) வேர்கடலை கொழுப்பு அல்ல. (1) வாரன் பப்பட் (1) விண்டோஸ் வேகமாக இயங்க (1) வீடு தேடி வரும் பல் டாக்டர் வித்யா (1) வேர்கடலை கொழுப்பு அல்ல. ஒரு மூலிகை (1) வேர்க்கடலை நன்மைகள் (1) ஜாதவ் பயேங் (1)\n16 செல்வங்களும் அவைகளைப் பெரும் வழிகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tasmacnews.blogspot.com/2012/04/blog-post_04.html", "date_download": "2018-07-18T01:15:13Z", "digest": "sha1:KEYGYF2AMZ6PK7IM7U6KSC3DI7ADOIQ7", "length": 24984, "nlines": 126, "source_domain": "tasmacnews.blogspot.com", "title": "டாஸ்மாக் செய்திகள்: மகாவீரர் அறிவோம்.", "raw_content": "\nபுதன், 4 ஏப்ரல், 2012\nமகாவீரர் ஜெயந்தி என நமக்கிடையே பேச்சு எழுந்தவுடன் ஒரு நாள் டாஸ்மாக் கடை விடுமுறை நாள் என்பது மட்டுமே டாஸ்மாக் ஊழியர்களுக்கிடையே மட்டுமில்லாமல் தமிழகம் முழுவதும் அறிந்த ஒன்றாக உள்ளது. மேலும் சிலர் இன்னும் சற்று கூடுதலாக ஜெயினர்களின் விசேஷ நாள் என அறிந்துள்ளனர். ஆனால் இன்றைய அரசியல் சூழ்நிலையில் ஆட்சியாளர்கள் தங்களிடம் கிடைத்த ஆட்சியினை எவ்விலை கொடுத்தேனும் தக்கவைத்து கொள்வதையும், இழந்த ஆட்சியாளர்கள் எப்படியேனும் இழந்ததை பெற்றுவிட துடிப்பதையும் பார்க்கும் பொழுது அரசாட்சிகாலத்தில் கிடைத்த அரசாட்சியை உதறி விட்டு துறவரம் பூண்ட மகாவீரரின் வாழ்வியல் கொள்கை ஏற்று நடக்கமுடியாவிட்டாலும் அனைவரும் அறிந்து இருக்கவேண்டியதாகும்.மகாவீரரின் வாழ்கை வரலாற்றின் சிறு பகுதியினை காண்போம்.\nஇந்திய மாநிலம் பீகாரில் ஜமுயி மாவட்டத்தில் இருந்த லச்சுவார் என்ற முன்னாள் அரசாட்சியின் சத்திரியகுண்டா என்றவிடத்தில் மகாவீரர் சித்தார்த்தன் என்னும் அரசனுக்கும் திரிசாலா என்ற அரசிக்கும் இந்திய நாட்காட்டியில் சைத்ர மாதம் வளர்பிறை பதின்மூன்றாம் நாள் (ஏப்ரல் 12) அன்று பிறந்தார். அவர் அன்னையின் கருவில் இருக்கும்போதே அரசருக்கும் அரசாட்சிக்கும் செல்வம் மற்றும் பிற வளங்களை பெருக்கியதாக நம்பப்படுகிறது;காட்டாக அபரிமிதமான பூக்களின் மலர்ச்சி. எனவே அவருக்கு வளர்ப்பவர் என்ற பொருளுடைய வர்த்தமானன் என்ற பெயர் சூட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அரசி திரிசாலாவும், மாமனிதர் ஒருவர் பிறப்பதை அறிவிக்கும் வகையில், கருவுற்றிருக்கையில் 14 (சுவேதம்பர் வழிமுறையில் 14,திகம்பர் வழிமுறையில் 16) சுப கனவுகளைக் கண்டதாகவும் கூறப்படுகிறது.\nசமண சமய நம்பிக்கைகளின்படி, பிறப்பினையடுத்து தேவலோக அரசன் இந்திரன் ஓர் எதிர்கால தீர்த்தங்கரருக்கு உரித்தான பால் அபிசேகம் உற்பட சடங்குகளைச் செய்வித்து அன்னையிடம் கொடுத்ததான்.\nஉலகெங்கும் உள்ள சமணர்கள் (ஜைனர்கள்)அவரது ���ிறந்தநாளை மகாவீர் ஜெயந்தி எனக் கொண்டாடுகின்றனர்.\nசித்தார்த்தனின் மகனாக இளவரசனாக வாழ்ந்தார் வர்த்தமானன். இருப்பினும் அச்சிறுவயதிலும் ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டிருந்தார். தியானத்திலும் தன்னறிவதிலும் கூடுதல் நாட்டமுடையவராக விளங்கினார். மெதுவாக உலக சிற்றின்பங்களிலிருந்து விலகி சமண சமய கொள்கைகளில் ஈடுபாடு கொண்டார்.\nதமது முப்பதாவது வயதில் அரசாட்சி மற்றும் குடும்பத்தைத் துறந்து துறவறம் மேற்கொண்டார். துறவியாக 12 ஆண்டுகள் தியானம் செய்து ஆன்மீகத்தேடலில் ஈடுபட்டார். பிற உயிரினங்களுக்கு,மனிதர்கள்,தாவரங்கள் மற்றும் விலங்குகள்,மதிப்பளித்தார்.அவற்றிற்கு ஊறு விளைவிக்காமல் வாழ்ந்து வந்தார்.இவ்வாண்டுகளில் தமது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி மிக எளிய வாழ்க்கை வாழ்ந்தார். அவரது பொறுமையும் வீரமுமே அவர் மகாவீரர் என அழைக்கப்பட காரணமாயிற்று. இந்த ஆன்மீகத் தேடலின் விளைவாக கைவல்ய ஞானம் கிடைக்கப்பெற்றார். அச்சமயம் அவர் அளவற்ற சமசீர்மை,அறிவு மற்றும் கட்டுப்பாடு கொண்டவராக இருந்தார்.\nமகாவீரர் தமது எஞ்சிய நாட்களில் இந்தியா முழுவதும் உள்ள மக்களிடையே தாமறிந்த ஆன்மீக விடுதலையின் வரையற்ற உண்மையை பரப்பத் துவங்கினார். வெறும் கால்களில் துணிகள் எதுவுமன்றி கடுமையான காலநிலைகளில் பயணம் செய்த அவரின் பேச்சைக் கேட்க அனைத்துத் தரப்பு மக்களும் திரண்டனர். அவரது முயற்சியால் சமண சமயம் இந்தியாவெங்கும் பரவியது. தமது 72ஆவது வயதில் பாவபுரி என்னுமிடத்தில் இந்திய நாட்காட்டியில் தீபாவளியின் கடைசி நாளன்று நிர்வாணம் எய்தினார்.அவர் பேறு பெற்ற இந்நாளை சமணர்கள் கொண்டாடுகிறார்கள். அவர் கி.மு 599 முதல் 527 வரை வாழ்ந்ததாக ஜைனர்கள் நம்பினாலும் சில வரலாற்றாசிரியர்கள் கி.மு 549-477 காலத்தவராக கருதுகிறார்கள்.[3]\nமகாவீரரின் மெய்யியலில் முதன்மையாக எட்டு கொள்கைகள் உள்ளன - மூன்று கருத்துமயமானவை மற்றும் ஐந்து நெறிவழிப்பட்டவை. குறிக்கோள் வாழ்வின் தரத்தை உயர்த்துவதேயாகும்.இந்த தனிப்பட்ட எட்டு கொள்கைகளும் குறிக்கோளை நோக்கிய ஓர்மையும் நெறிவழிப்பட்ட வாழ்வின்மூலம் ஆன்மீக வளமை பெற்றிடும் வழியையும் காட்டுவனவாக உள்ளன. அவரது கருத்தியலில் மூன்று கொள்கைகள் உள்ளன:அநேகாந்தவடா,சியாத்வடா மற்றும் கர்மா. ஐந்து நெறிவழிகளாவன:அகிம்சை,சத்தியம்,அஸ்தேயம், பிரமச்சரியம், அபாரிகிருகம்.\nமகாவீரர் ஒவ்வொரு உயிரினத்திற்கும் ஓர் ஆத்மா உண்டென்றும் அது தனது நல்ல அல்லது கெடுதல் செயல்களின் விளைவாக கர்மா எனப்படும் வினைப்பயன்களை சேர்த்துக் கொள்கிறது என்றும் கூறுகிறார். கர்மாவின் மாயையால் ஒருவர் தற்காலிக மற்றும் மெய்போன்ற இன்பங்களிலும் பொருள் சேர்க்கையிலும் கவரப்படுகிறான். இவற்றின் தேடலில் அவனுக்கு சுயநலமுள்ள வன்முறை எண்ணங்களும் செயல்களும் கோபம்,வெறுப்பு,பொறாமை மற்றும் பிற பாவச்செயல்களில் ஈடுபாடும் ஏற்படுகின்றன. இவற்றால் அவனது கர்மா பளு கூடுதலாகிறது.\nஇதனிலிருந்து விடுபட, மகாவீரர் சரியான நம்பிக்கை (சம்யக்-தர்சனம்), சரியான அறிவு (சம்யக்-ஞானம்), மற்றும் சரியான நடத்தை(சம்யக்-சரித்திரம்')தேவை என்பதை வலியுறுத்தினார். நன்னடத்தைக்கு துணைநிற்க ஜைன மதத்தில் ஐந்து உறுதிமொழிகள் எடுக்க வேண்டும்:\nவன்முறை தவிர்த்தல் (அகிம்சை) - எந்தவொரு உயிரினத்திற்கும் தீங்கு விளைவிக்காதிருத்தல்;\nவாய்மை (சத்தியம்) - தீங்கில்லாத உண்மையை மட்டுமே பேசுதல்;\nதிருடாமை(அஸ்தேயம்) - தனக்கு கொடுக்கப்படாதது எதையும் எடுத்துக் கொள்ளாதிருத்தல்;\nபாலுறவு துறவு (பிரமச்சரியம்) - பாலுணர்வு இன்பம் துய்க்காதிருத்தல்;\nஉரிமை மறுத்தல்/பற்றற்றிருத்தல் (அபாரிகிருகம்) - மக்கள்,இடங்கள் மற்றும் பொருளியலில் பற்று அற்று இருத்தல்.\nகருத்தியல் கொள்கைகளான உண்மை ஒரேஒன்றல்ல என்ற அநேகாந்தவடா மற்றும் சார்நிலைக் கொள்கையான சியாதவடா இவற்றை கொள்ளாமல் இந்த உறுதிமொழிகளை முழுமையாக கடைபிடிக்க வியலாது. இவற்றை ஆண் மற்றும் பெண் துறவிகள் நிச்சயமாகக் கடைபிடிக்க வேண்டும்;பிறர் அவர்களால் எந்தளவு இயலுமோ அந்தளவு கடைபிடித்தால் போதுமானது.\nமகாவீரர் ஆண்களும் பெண்களும் ஆன்மீக நோக்கில் சரிசமனானவர்கள் என்றும் இருவருமே துறவறம் மூலம் வீடுபேறு (மோட்சம்) அடைய முடியுமென்றும் கூறினார்.அவரை அனைத்து தரப்பு மக்களும்,சமூகத்தின் கடைநிலையில் இருந்தவர்கள் உட்பட,பின்பற்றினர்.வருணாசிரம முறையை விலக்கி புதிய நான்கு நிலைகளை உருவாக்கினார்;ஆண்துறவி (சாது),பெண்துறவி(சாத்வி),பொதுமகன் (ஷ்ராவிக்) மற்றும் பொதுமகள் (ஷ்ராவிக்).இதனை சதுர்வித ஜைன சங் என்று அழைக்கலாயினர்.\nமகாவீரரின் பிரசங்கங்கள் அவரது உடனடி சீடர்களால் அகம் சூத்திரங்கள் என வாய்மொழியாக பாதுகாக்கப்பட்டன.காலப்போக்கில் பல அகம் சூத்திரங்கள் இழக்கப்பட்டும்,அழிக்கப்பட்டும்,மாற்றப்பட்டும் சிலவே மிஞ்சின. ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகள் கழித்து இவை பனையோலைகளில் பதியப்பட்டன. சமணர்களின் ஒரு பிரிவினரான சுவேதம்பர்கள் இவற்றை அப்படியே உண்மையான போதனைகளாக ஏற்றுக் கொள்கின்றனர், ஆயின் மற்றொரு பிரிவினராகிய திகம்பரர்கள் இதனை ஓர் உசாத்துணையளவிலேயே ஏற்கின்றனர்.\nசமண சமயம் மகாவீரரின் காலத்திற்கு முன்னரும் கடைபிடிக்கப்பட்டது. மகாவீரரின் போதனைகள் அவரது முன்னோரின் போதனைகளை பின்பற்றியதே. எனவே மகாவீரர் ஓர் நிகழ் மதத்தின் சீர்திருத்தவாதியே தவிர புதிய சமயத்தை உருவாக்கியவர் அல்லர். இவரது குருவான பரசுவந்த் தீர்த்தங்கரரின் வழிகளைப் பின்பற்றியவர்.ஆயினும் தமது காலத்திற்கேற்ப சமண மத கொள்கைகளை சீர்திருத்தம் செய்தார்.\nமகாவீரரின் நிர்வாணத்திற்குப் பிறகு சில நூற்றாண்டுகளில் சமண சமயம் சடங்குகள் மற்றும் பிற குழப்பங்களை உட்கொள்ள துவங்கியது. சில விமரிசகர்கள் மகாவீரரையும் பிற தீர்த்தங்கரர்களையும் இந்து மத கடவுளர் போன்று வழிபட துவங்கியதாக கூறுகின்றனர்.\n\" மித்தீ மே ஸவ்வ பூயேஸூ \"\n' எல்லா உயிர்களுடனும் எனக்கு நட்புறவுள்ளது ' என்ற இது பகவான் மகாவீரரின் குறிக்கோள் .\nஅஹிம்சையே உருவெடுத்து வந்தால் எப்படி இருக்கும் \nஅவரது வாழ்க்கை தியாக மயமானது ; தவமயமானது .\nஉடமை என்று சொல்ல அவர் ஒரு கோவணமும் வைத்திருந்ததில்லை\nநன்னம்பிக்கை, நல்லறிவு, நன்னடத்தை ஆகிய செயல்களை மகாவீரர் வலியுறுத்தினார். மக்களிடம் இக்கருத்துக்களைப் பின்பற்றச் சொன்னார். மகாவீரர் ‘ஜெயனா' என்று அழைக்கப்பட்டார். இதற்கு ‘வென்றவர்' என்று பொருள். மகாவீரர் காலத்துக்கு 250 ஆண்டுகளுக்கு முன்பாக பார்சுவநாத் என்ற ஒருவர் வாழ்ந்திருக்கிறார். அவர் உயிர்களைக் கொல்லக்கூடாது, திருடக் கூடாது, பொய் பேசக்கூடாது, அதிகப் பொருள் வைத்திருக்கக்கூடாது என்று மக்களிடம் பிரச்சாரம் செய்திருக்கிறார். மகாவீரர் காலத்தில் கோசாலா என்பவர் சமண மதத்தில் பிரிவுகளை ஏற்படுத்தினார். இந்த மூவரின் அறிவுரைகளைப் பின்பற்றுகிறவர்கள் சமணர்கள் என்று அழைக்கப்பட்டனர். வர்ணாசிரம கொள்கையை ஒழிப்பதற்கான துவக்கத்தை ஏற்படுத���தி கொடுத்தமையினால் மகாவீரர் என்றும் போற்றப்பட வேண்டியவரே.\nஇடுகையிட்டது டாஸ்மாக் செய்திகள் நேரம் பிற்பகல் 4:15\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஜன்னல் இதழில் டாஸ்மாக் செய்திகள்\nதி நியூ இண்டியன் எக்ஸ்பிரஸில்\nதமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் டாஸ்மாக் ...\nஇந்திய நீதிமன்றங்களில் குற்றம் நிரூபிக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை மரண தண்டனை . அதற்கு அடுத்த படியான தண்டனை ஆ...\nஎந்திரமயமான உலகில் மனிதர்கள் பணம்,பணம்,மேலும் பணம் என்று மிருகங்களை போன்று பணம் வேட்டையாடுவதில் மட்டும் கவனம் செலுத்தி வருகையில் தனது உட...\nபட்டாசு தொழிற்சாலையில் தொழிலாளர்கள் பலி , பாலம் கட்டும் பணியில் தொழிலாளர்கள் பலி , பாய்லர் தொழிற்சாலையில் தொழிலாளர்கள் பலி , ...\n அ திகப் போக்குவரத்து நெரிசலற்ற சாலைகளில், அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் பேரணி செல்வது போல ஆண்களும், ப...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபுகைப்படத்தினை கிளிக் செய்து உழைப்பாளி \"வலைப்பூ\"விற்கு செல்லவும்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tyagaraja-vaibhavam-tamil.blogspot.com/2011/01/3-etula-brotuvo-raga-chakravakam.html", "date_download": "2018-07-18T00:50:44Z", "digest": "sha1:AUTWOT6CQQMEV3K57W5PUN5CBHUQD6ZW", "length": 7295, "nlines": 81, "source_domain": "tyagaraja-vaibhavam-tamil.blogspot.com", "title": "தியாகராஜ வைபவம்: தியாகராஜ கிருதி - எடுல ப்3ரோதுவோ - ராகம் சக்ரவாகம் - Etula Brotuvo - Raga Chakravakam", "raw_content": "\nதியாகராஜ கிருதி - எடுல ப்3ரோதுவோ - ராகம் சக்ரவாகம் - Etula Brotuvo - Raga Chakravakam\nஎடுல ப்3ரோதுவோ 1தெலிய ஏகாந்த ராமய்ய\nகட கட நா சரிதமு கர்ண கடோ2ரமய்ய (எ)\n2பட்டி கொ3ட்3டு3 ரீதி ப4க்ஷிஞ்சி திரிகி3தி\nபுட்டு லோபு4லனு பொட்டகை பொக3டி3தி\nது3ஷ்டுலதோ கூடி3 து3ஷ்க்ரு2த்யமுல ஸல்பி\nரட்டு ஜேஸின த்யாக3ராஜுனி த3யதோ (எ)\n எனது சரிதம் காதுக்குக் கொடிதய்யா;\nபட்டி மாடு போன்று (தீனி) தின்றலைந்தேன்;\nபிறவிக் கஞ்சர்களை வயிற்றுக்காகப் போற்றினேன்;\nதீயோருடன் கூடி, தீய செயல்களிழைத்து, வசை தேடிக்கொண்டேன்.\nஇத்தியாகராசனை, கருணையோடு, எவ்விதம் காப்பாயோ அறியேன்.\nபதம் பிரித்தல் - பொருள்\nஎடுல/ ப்3ரோதுவோ/ தெலிய/ ஏகாந்த/ ராம-அய்ய/\nஎவ்விதம்/ காப்பாயோ/ அறியேன்/ தனிப்பட்ட/ இராமய்யா/\nகட கட/ நா/ சரிதமு/ கர்ண/ கடோ2ரமு/-அய்ய/ (எ)\nஐயகோ/ எனது/ சரிதம்/ காதுக்கு/ கொடிது/ அய்யா/\nபட்டி/ கொ3ட்3டு3/ ரீதி/ ப4க்ஷிஞ்சி/ திரிகி3தி/\nபட்டி/ மாடு/ போன்று/ (தீனி) தின்று/ அலைந்தேன்/\nபுட்டு/ லோபு4லனு/ பொட்டகை/ பொக3டி3தி/\nபிறவி/ கஞ்சர்களை/ வயிற்றுக்காக/ போற்றினேன்/\nது3ஷ்டுலதோ/ கூடி3/ து3ஷ்-க்ரு2த்யமுல/ ஸல்பி/\nதீயோருடன்/ கூடி/ தீய செயல்கள்/ இழைத்து/\nரட்டு ஜேஸின/ த்யாக3ராஜுனி/ த3யதோ/ (எ)\nவசை தேடிக்கொண்ட/ (இத்)தியாகராசனை/ கருணையோடு/ எவ்விதம்...\n1 - தெலிய ஏகாந்த - தெலியதே3காந்த.\n2 - பட்டி கொ3ட்3டு3 - வட்டி கொ3ட்3டு3 : எல்லா புத்தகங்களிலும் இதற்கு 'பட்டி மாடு' (கேட்பாரற்றுத் திரியும் மாடு) என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. தெலுங்கில், அத்தகைய மாடு, 'செருகொ3ண்டி3 பஸு1வு', 'செருடு3 பஸு1வு' அல்லது 'தொ3ங்க3 கொ3ட்3டு3' என்று வழங்கும். ஆனால், 'பட்டி' என்பது தமிழ்ச் சொல்லாகும்.\n'கொ3ட்3டு3' என்பதற்கு 'மாடு' என்றும், 'பயனற்ற' என்றும் பொருளாகும். 'வட்டி' என்பதற்கு, 'வெறும்' அல்லது 'முற்றிலும்' என்று பொருளாகும். இவ்விடத்தில்,' திரியும் மாடு' அல்லது 'பயனற்ற மாடு' என்ற பொருள் உள்ள சொல் தேவை. 'கொ3ட்3டு3' என்ற சொல் ஐயத்திற்கிடமில்லையாகையாலும், 'வட்டி' என்ற சொல்லுக்கு, உகந்த பொருள் இல்லாமையாலும், தியாகராஜர், தமிழ்ச் சொல்லாகிய 'பட்டி'யை (பட்டி கொ3ட்3டு3) பயன்படுத்தியுள்ளார் என்று கருதி, அங்ஙனமே ஏற்கப்பட்டது.\n'பொத்3து3 பொய்யெனு' என்ற 'தோடி ராக' கீர்த்தனையிலும், தியாகராஜர், 'பட்டி எத்3து3' என்ற சொல்லை, 'பட்டி மாடு' என்ற பொருளில் பயன்படுத்தியுள்ளார்.\n1 - ஏகாந்த - இச்சொல்லுக்கு, 'தனிமை' என்று பொருளாகும். தியாகராஜர், தமது இஷ்ட தெய்வமான ராமனை, பரம்பொருளாகக் கருதி வழிபட்டார். அதனால், 'அவருக்குத் தனிப்பட்ட தெய்வம்', அல்லது 'தனிப்பட்ட பரம்பொருள்' என்ற பொருளில் கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2017/10/blog-post_554.html", "date_download": "2018-07-18T01:09:32Z", "digest": "sha1:CYODSWMCFWBFBDUO6BFFEDY5OPP5RKTB", "length": 22450, "nlines": 221, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: ஷார்ஜாவில் சாலையின் நடுவே மறியல் போராட்டம் நடத்திய காளை !", "raw_content": "\nஅமீரகத்தில் பாஸ்போர்ட் தொலைந்தால் என்ன செய்ய வேண்ட...\nதேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்பு\nஇந்திய விமானப்படை ஏர் மார்ஷல் தஞ்சை வருகை\nஅதிராம்பட்டினத்தில் 49.50 மி.மீ மழை பதிவு \nமதுக்கூர் மைதீன் படுகொலை ~ மர்ம நபர்களின் வெறிச்செ...\nஅமீரகத்தில் நவம்பர் மாத பெட்ரோல் விலை நில��ரம் \nஅதிராம்பட்டினத்தில் 6.40 மி.மீ மழை பதிவு \nதஞ்சை பஸ் விபத்து ~ ஆட்சியர் ஆறுதல் (படங்கள்)\n2 வயது குழந்தையை காப்பாற்ற சிறுத்தையுடன் போராடி ஜெ...\nசவுதிக்கான இந்தியத் தூதர் திரும்ப அழைப்பு \nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா ஹாஜரா அம்மாள் அவர்கள்\nஆஸ்திரேலியாவில் அதிரை சகோதரி வஃபாத் (மரணம்)\nஅதிராம்பட்டினத்தில் பகலில் எரியும் மின் விளக்குகள்...\nமரண அறிவிப்பு ~ பைசல் அகமது (வயது 24)\nஇருதய நோயாளி சிகிச்சைக்கு உதவ கோரிக்கை \nஅதிரையில் மனிதநேய ஜனநாயக கட்சி புதிய அலுவலகம் திறப...\nசவுதியில் இருந்து 17 ஆண்டுகளுக்குப் பின் நாடு திரு...\n4 வயது பெண் குழந்தைக்காக வீடுதேடிச் சென்ற துபை போல...\nகுவைத்தில் கடுமையாக்கப்படும் போக்குவரத்து விதிமீறல...\nமரண அறிவிப்பு ~ டி.எம் முகமது உசேன் அவர்கள்\nகுஜராத்தில் 150 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய கடல...\nஅதிரையில் TNTJ சார்பில் தொழுகை குறித்து சிறப்பு பய...\nகுவைத்தில் வெளிநாட்டினருக்கான மருத்துவ கட்டணங்கள் ...\nஅமீரகத்தில் 'சிவப்பழகு' கிரீம்களுக்கு எதிராக அரசு ...\nமார்பக புற்றுநோய் விழிப்புணர்வு கருத்தரங்கம் (படங்...\nதஞ்சையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வலியுறுத்தி ஆ...\nமந்திரிபட்டினத்தில் தமுமுக ~ மமக புதிய கிளை தொடக்க...\nமரண அறிவிப்பு ~ ஹமீதா அம்மாள் அவர்கள்\nதுபாயில் நடந்த ஓட்டப் போட்டியில் தமிழக வீரர் சாம்ப...\nஅதிரை அருகே சி.ஐ.டி போலீஸ் என கூறி பணம் வசூலித்ததா...\nதுபை மெட்ரோ சேவையின் நேரம் நீட்டிப்பு \nராஸ் அல் கைமாவில் போக்குவரத்து அபராதங்கள் 55% தள்ள...\nகுவைத்தில் பொது இடங்களில் BARBECUE சுட்டால் 10,000...\nதுபை பாம் ஜூமைரா புதிய கட்டிடத்தில் தீ \nஅதிராம்பட்டினத்தில் நாளை மறுதினம் (அக். 28) மின்தட...\nஎம்எல்ஏ சி.வி.சேகர் இல்ல திருமண வரவேற்பு ~ முதல்வர...\nஅமீரகத்தில் 13 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து குதித்...\nதுபையின் 50 வருட ஜூமைரா மிருகக்காட்சி சாலை நிரந்தர...\nதொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் ~ கத்...\nஅபுதாபியில் அனுமதிக்கப்படாத இடங்களில் சைக்கிள் பார...\nஅதிராம்பட்டினம் சாலைகளில் குவிந்து கிடக்கும் மணலை ...\nமரக்கன்றுகள் நடும் பணியில் ஆர்வம் காட்டும் தன்னார்...\nபேராவூரணியில் மனிதநேய ஜனநாயக கட்சி கிளை தொடக்கம் (...\nபட்டுக்கோட்டையில் மினி மாரத்தான் போட்டி ~ சேதுபாவச...\nஅதிராம்பட்டினத்தில் பொலிவிழந்து காட்சியளிக்கும் செ...\nஸ்பெயின் பள்ளிக்கூடங்களில் இஸ்லாமியப் பாடங்கள் அறி...\nஉலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் ~ சிங்கப்பூர் தேர்...\nதுபையில் நாளை (அக்.26) அரசு சேவை மையங்கள் ஒருநாள் ...\nசவுதியில் 500 பில்லியன் டாலர் செலவில் புதிய பொருளா...\nஅமெரிக்கா செல்லும் விமானங்களில் புதிய பாதுகாப்பு ந...\nஓமனில் சுற்றுலா விசா அனுமதி காலம் நீட்டிப்பு\nதஞ்சை மாவட்டத்தில் அக்.30 ந் தேதி உள்ளூர் விடுமுறை...\nகாணாமல் போன டுட்டோரியல் பள்ளி மாணவன் 5 நாட்களுக்கு...\nசவுதியில் வேலைவாய்ப்பு விசா காலம் 1 வருடமாக குறைப்...\nஅமீரகத்தில் குறைந்தபட்சமாக 17.3 டிகிரி செல்ஷியஸ் வ...\nஷார்ஜாவில் சாலையின் நடுவே மறியல் போராட்டம் நடத்திய...\nகுவைத்தில் கடுமையான போக்குவரத்து சட்டங்கள் அமல் \nஅமீரகத்தில் இன்று (அக்.24) முதல் ஆப்பிள் பே அறிமுக...\nஅமீரகத்தில் எதிசலாத் அதிரடி ஆஃபர் ~ 150 திர்ஹத்திற...\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா செய்னம்பு அவர்கள்\nமரண அறிவிப்பு ~ முகமது மரியம் அவர்கள்\nமியூசியமான ஏர்பஸ் விமானம் (படங்கள்)\nஅமெரிக்காவில் காணாமல் போன இந்திய குழந்தை மரணம் \n15 அடி நீளமுள்ள 'ஒயிட்' சுறா மீனிடமிருந்து தப்பிய ...\nதுபை மக்தூம் பிரிட்ஜ் வெள்ளிக்கிழமை மட்டும் 5 வாரங...\nமக்கா கிரேன் விபத்தில் பலியானோருக்கு இரத்த ஈட்டுத்...\nஅதிரையில் புதிதாக ஹாட் & கூல் பார் திறப்பு (படங்கள...\nதஞ்சை மாவட்டத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிக்கு 145...\nமரண அறிவிப்பு ~ எஸ்.எம் முகமது ராவூத்தர் (வயது 75)...\nஅஜ்மானில் பள்ளிவாசல் இமாம் கடலில் முழ்கி மரணம் \nஜப்பான் புயலுக்கு 3 பேர் பலி 90 பேர் காயம் \nதுபையில் நடந்த விபத்தை தொடர்ந்து சாலையோரத்தில் தொழ...\nஅதிராம்பட்டினத்தில் பிளாஸ்டிக் பை பயன்பாடு அதிகரிப...\nசவூதி ரியாத்தில் பணியாற்ற SALES MAN தேவை \nதுபாயில் பலியான தமிழக வாலிபரின் உடல் சொந்த ஊருக்கு...\nஜப்பானை மிரட்டும் அதிவேகப் புயல் ~ நாளை (அக். 23) ...\nஅதிரையில் வாழும் பேச இயலாத - காது கேளாதோரின் ஒரு ந...\nஅஜ்மானில் முதலாளியின் பணத்தை திருடிக் கொண்டு தப்ப ...\nதுபையில் தொழுகையாளிகள் மீது கார் மோதி 2 பேர் பலி \nசாம்சங் போன் வெடித்து நடுவானில் தீ ~ தப்பியது ஜெட்...\nஅரபு நாடுகளின் விசா உள்ளவர்களுக்கு துனீசியா நாட்டி...\nமுகநூல் உதவியால் 62 ஆண்டுகளுக்குப் பின் சகோதரியை ச...\nஅபுதாபியில் டிஷ் ஆண்டெனாவிற்கு எதிராக எச்சரிக்கை ந...\nஅதிரையில் 2 ம் கட்டமாக வாக்காளர் பட்டியல் பெயர் சே...\nடெங்கு விழிப்புணர்வு ~ குறும்படம் (வீடியோ)\nடுட்டோரியல் பள்ளி மாணவனை காணவில்லை ~ வயது (16)\nஅபுதாபியில் டிச.1 முதல் நிரந்தர வாகன லைசென்ஸ் அட்ட...\nஓமனில் மேலும் 25 நாடுகளுக்கு டூரிஸ்ட் விசா சலுகை அ...\nஷார்ஜாவில் சிறப்பு சலுகை அறிவிப்பில் 5 மில்லியன் ப...\nஅதிராம்பட்டினத்தில் சித்திக் பள்ளிவாசல் நிலம் அதிக...\nஅதிமுக - தினகரன் அணி அதிராம்பட்டினம் பேரூர் புதிய ...\nஏரிப்புறக்கரை ஊராட்சி பகுதியில் கொசு மருந்து அடிக்...\nஅதிராம்பட்டினம் காந்தி நகர் கழிவு நீர் வடிகால் தூய...\nபட்டுக்கோட்டையில் அக். 26 ந்தேதி எரிவாயு இணைப்பு ந...\nபள்ளி பேருந்தில் 8 வயது மாணவியை விட்டுச் சென்ற டிர...\nதுபை கடலில் முதன்முதலாக அரியவகை கூன்முதுகு திமிங்க...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nவிபத்தில் காயமடைந்த அதிரை இளைஞன் ஆஷிப்கான் வஃபாத்\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\nமரண அறிவிப்பு ( ஃபவாஜ் முஹம்மது )\nஷார்ஜாவில் சாலையின் நடுவே மறியல் போராட்டம் நடத்திய காளை \nநம்ம நாட்ல மாடுகள் உலவாத நெடுஞ்சாலைகள் ஏதுமிருந்தால் அது அதிசயம் ஆனால் அமீரகத்தில் ஒரு காளை நெடுஞ்சாலையில் மிக அதிசயமாக தென்பட்டால் அது வைரல் செய்தி.\nஷார்ஜா கோர்னிச் சாலையில் பறக்கும் போக்குவரத்திற்கு இடையே சாலையின் நடுவே மறியல் போராட்டம் செய்வது போல் கட்டுக்கடங்காமல் காணாமல் போன காளை ஒன்று குறுக்கே நின்றதால் வாகன ஓட்டிகள் தட்டுத்தடுமாறி நின்றனர்.\nஅந்தக் காளையை இரண்டு விரட்டிச் சென்றதும் அது மிரண்டு ஓடியதும் ஓரே நாளில் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்த்த வைரல் வீடியோவாக பரவி வருகிறது.\nஇதற்கு முன், கடந்த 2017 மார்ச் 8 ஆம் தேதி ஒன்று ஆப்பிரிக்காவின் சவண்ணா சதுப்பு நிலத்தில் வாழும் கொக்கு ஒன்று துபை ஏர்போர்ட் டனலை அடுத்த சாலையின் நடுவே நின்று போக்குவரத்தை ஸ்தம்பிக்கச் செய்தது.\nநன்கு பறக்கும் தன்மையுடைய அந்த கொக்கு யாருடைய வளர்ப்பிலிருந்தோ தப்பி வந்ததால் அதனால் பறக்க இயலவில்லை.\nஅதேபோல் 2016 ஆம் ஆண்டு மே மாதம் 17 ஆம் தேதி 2 பெண் மயில்கள் தூசித் தானி ஹோட்டல் (Dusit Thani) அருகே ஷேக் ஜாயித் ரோட்டில் நின்று போக்குவரத்தை சீர்குலைத்தன.\nகவனக்குறைவால் தப்பி வரும் அல்லது திறந்து விடப்படும் பிராணிகள் பற்றி அமீரக சட்டம் சொல்வது இது தான், ஓட்டகத்தை ரோட்டில் விட்டால் தலா ஒரு ஒட்டகத்திற்கு 2000 திர்ஹமும் பிற பிராணிகள், பறவைகள் மீதும் தலா 500 திர்ஹம் அபராதமான அதன் உரிமையாளர்கள் செலுத்த வேண்டும்.\nLabels: நம்ம ஊரான், வளைகுடா செய்திகள்\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sairose.net/2013/08/blog-post_22.html", "date_download": "2018-07-18T01:18:01Z", "digest": "sha1:4YYLDXV7JT6ECRD7BR2MABJ5QSNRLIGM", "length": 31481, "nlines": 184, "source_domain": "www.sairose.net", "title": "கதம்ப மாலை...: வினோதினி வழக்கும் விநோத சட்டங்களும்...", "raw_content": "\nகவிதைகள், கட்டுரைகள், அனுபவங்கள், ஆரோக்கியக்குறிப்புகள், அரசியல் விவாதங்கள், சமூகப் பார்வைகள், சமையல் குறிப்புகள், கொஞ்சம் நையாண்டித்தனங்கள் என என் தோட்டத்தில் பூத்த விதவிதமான மலர்களால் கோர்க்கப்படும் மாலையிது விரும்புபவர்கள் சூட்டிக் கொள்ளலாம். வேண்டாதவர்கள் வீசியெறியலாம்...\nபல சின்னஞ்சிறு கதைகள் பேசி\nவினோதினி வழக்கும் விநோத சட்டங்களும்...\n2012, நவம்பர் மாதம் காரைக்காலில் வீசப்பட்ட ஆசிட் பலபேரது பரிதாபத்தையும், சமூக கோபத்தையும் தூண்டிய விஷயமானது. டெல்லி கற்பழிப்பு நாட்டையே உலுக்கிக்கொண்டிருந்த வேளையில் என்ன நடந்தாலும் சரி... பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறையவே குறையாது என்ற சாபக்கேடுக்கிணங்க இந்த ஆசிட் சம்பவமும் சர்வ சாதாரணமாக நடந்தேறியது...\nவினோதினி... எண்ணற்ற கனவுகளுடன் வாழ்ந்த ஒரு சாதாரண ஏழைப்பெண்... தன்னை வாட்ச்மேன் வேலை பார்த்து கஷ்டப்பட்டு படிக்க வைத்த தந்தையையும் தன் குடும்பத்தையும் வறுமையின் நிறம்போக்கி வாழவைக்கவேண்டும் என்ற இலட்சியக்கனவில் வாழ்ந்த ஒரு சாமன்ய சமூக அங்கம்... எல்லாக்கனவுகளும் ஒரு அலட்சிய வெறியினால் ஒரே நொடியில் தந்தையின் கண்முன்னேயே சிதைக்கப்பட்டது...\nவினோதினி... இன்ஜினியரிங் முடித்து சென்னையில் உள்ள ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை செய்து வந்திருக்கிறார். 2012, நவம்பர் 14ம்நாள் தீபாவளி விடுமுறை முடிந்து வேலை பார்க்கும் சென்னைக்கு காரைக்காலில் இருந்து புறப்பட பேருந்து நிலையத்துக்கு தந்தை மற்றும் குடும்ப நண்பர் ஒருவருடன் நடந்து வந்துகொண்டிருந்த வினோதினியின் மீது திடீரென வீசப்பட்ட ஆசிட்... அவரது முகம், கண்கள் மற்றும் உடலோடு எதிர்காலத்தையும் சேர்த்தே சிதைத்துவிட்டது.\nஇதில் இன்னமும் கொடுமை என்னவென்றால் ஆசிட் வீசிய குற்றவாளியை “பொறுப்புமிக்க” காவல்துறை கைது செய்யவே... பொதுமக்கள் வெகுண்டெழுந்து போராட வேண்டிய அவலம் நடந்ததுதான்... ஏன் இவ்வளவு அலட்சியப்போக்கு... ஒருவேளை தங்களது சொந்தங்கள் ஏதாவது ஒன்று இப்படி பாதிக்கப்பட்டாலும்கூட குற்றவாளியிடம் ஏதாவது தேற்றிக்கொண்டு இப்படித்தான் அலட்சியமாய் இருப்பார்களா... ஒரு சமூக அக்கறை இவர்களுக்கெல்லாம் பயிற்றுவிக்கப்படவே இல்லையா... ஒரு சமூக அக்கறை இவர்களுக்கெல்லாம் பயிற்றுவிக்கப்படவே இல்லையா\nஎவ்வளவோ தடங்கல்களுக்கும், தாமதத்திற்கும் பின்னால்தான் குற்றவாளி என்று 27 வயது அப்பு என்ற சுரேஷ்குமாரை காவல்துறை கைது செய்திருக்கிறது. அப்போதும்கூட வினோதினி தரப்பில் குற்றத்திற்கு காரணமான இன்னும் மூன்று பேரை பணம் வாங்கிக்கொண்டு காவல்து���ை வெறும் சாட்சியாக மட்டுமே வழக்கில் சேர்த்திருப்பதாக மீடியாக்கள் முன்னிலையிலேயே குற்றம் சாட்டப்பட்டது.\nஆசிட் வீச்சில் சிதைந்துபோன வினோதினி கண்பார்வையும் பறிபோய் கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் காயங்களுடன் தவியாய் தவித்து சாவுடன் போராடி இறுதியாய் 12/2/013அன்று தனது நிறைவேறாத கனவுகளோடு சேர்ந்து தானும் இறந்தே போனார். கொலை முயற்சி வழக்காய் 31/1/2013ல்() குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட வழக்கு அதன் பின்னர் கொலை வழக்காக மாற்றப்பட்டது.\nஇந்த வழக்கு விசாரணையின்போது குற்றவாளி சுரேஷ் தன் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் அனைத்தும் பொய்யானவை... தான் ரொம்ப ரொம்ப உத்தமன்... எந்தக்குற்றமும் செய்யாதவன் என்றுதான் நீதிமன்றத்தில் கூறியிருக்கிறான் (அல்லது) கூற பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறான்... இது எல்லாவற்றையும்விட கொடுமை அவனுக்கு 2013, மே மாதம் 23ம் தேதி நமது மாண்புமிகு சட்டத்தினால் நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டு சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறான்...(\n(பாதிப்புக்குள்ளான வினோதினியின் வீடியோப்பேச்சு ஆதாரம் இருந்தும்கூட வழக்குக்கு இந்தக்கதி...ஒருவேளை வினோதினி சம்பவத்தின்போதே இறந்திருந்தால், சுரேஷ் குமார் எப்போதோ குற்றமற்றவராக விடுதலை செய்யப்பட்டு இந்நேரம் அடுத்த வினோதினியை தேடிப்பறந்திருப்பார்...ஒருவேளை வினோதினி சம்பவத்தின்போதே இறந்திருந்தால், சுரேஷ் குமார் எப்போதோ குற்றமற்றவராக விடுதலை செய்யப்பட்டு இந்நேரம் அடுத்த வினோதினியை தேடிப்பறந்திருப்பார்\n) விசாரணை முடிவடைந்து 20/8/2013ல் சுரேஷ்க்கு ஆயுள் தண்டனை வழங்கி காரைக்கால் கோர்ட்டு தீர்ப்பு சொல்லியிருக்கிறது. தீர்ப்பை படிக்கும் முன்னர் குற்றவாளி சுரேஷிடம் நீதிபதி ‘’உன் மீதான குற்றச்சாட்டுக்கள் முழுவதுமாய் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு நீ எதாவது சொல்ல விரும்புகிறாயா...’’ என்று கேட்டதற்கு ‘’இங்கு நான் ஒன்றும் சொல்ல விரும்பவில்லை... நான் சொல்ல வேண்டியதை ஹைகோர்ட்டில் சொல்லிக்கொள்கிறேன்...’’ என்று பதிலளித்திருக்கிறார்...\nஅப்படியென்றால் தான் செய்த குற்றத்தை பற்றியோ, காரைக்கால் கோர்ட்டு வழங்கிய தண்டனை பற்றியோ குற்றவாளிக்கு எந்தவிதக் கவலையும் இல்லை... அவரது மனதில் இருப்பதெல்லாம் ஹை கோர்ட்டு... அதுவும் போனால் சுப்ரீம் கோர்ட்டு என்ற அசால்ட் மட்டும்தான்...\nகாரைக்கால் கோர்ட்டு குற்றவாளி சுரேஷுக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்து இ.பி.கோ.357ன் கீழ் அந்தப்பணத்தில் இருந்து 50 ஆயிரம் ரூபாயை வினோதினியின் குடும்பத்திற்கு வழங்கவேண்டும் என்றும் அப்படி சுரேஷ் அந்தப்பணத்தை கட்டத்தவறினால் மூன்று ஆண்டுகள் கூடுதலாக சிறைத்தண்டனை அனுபவிக்கவேண்டும் என்றும் மிகப்பெரிய நீதியை வழங்கியிருக்கிறது.\nவினோதினியின் குடும்பத்திற்கு வழங்க உத்தரவிடப்பட்டிருக்கும் இந்த 50 ஆயிரம் ரூபாய் பணம் எல்லா இழப்புகளையும் சரிகட்டிவிடுமா\nவாழவேண்டிய ஒரு பெண்ணை தனது ஆதிக்கத்துக்கு கட்டுப்படவில்லை என்பதற்காக கொடூரமாக சிதைத்த ஒரு குற்றத்திற்கு இந்தத்தண்டனை போதுமானதுதானா\nஇந்த நீதியோ...இல்லை அடுத்து ஹை கோர்ட்டில், சுப்ரீம் கோர்ட்டில் வழங்கப்படவிருக்கும் நீதியோ எதிர்காலத்தில் இது போன்ற செயல்களில் ஈடுபட நினைப்போரின் மனதில் ஒரு நொடியேனும் தோன்றி, தண்டனை பயம் ஏற்படுத்தி குற்றம் செய்ய விடாமல் தடுக்குமா\n(ஒருவேளை ஹை கோர்ட்டிலோ... இல்லை சுப்ரீம் கோர்ட்டிலோ... சுரேஷ் குமார் எந்தக்குற்றமும் செய்யவில்லை என்று குற்றம் நிரூபிக்கப்படாமல் விடுதலை செய்யப்படலாம்... அப்படியாகும் பட்சத்தில் ‘’அப்போ... வினோதினி தன் மீது தானே ஆசிட் ஊற்றிக்கொண்டாரா...’’ என்று யாரும் இங்கே கேள்வி கேட்டுவிட முடியாது…)\nபெரும்பாலான கொலை வழக்குகளிலும், குற்றச்சம்பவங்களிலும் ஜாமீனில் வெளிவரும் குற்றவாளிகள் பலர் மீண்டும் மீண்டும் குற்றத்தில் ஈடுபடுவது வெட்ட வெளிச்சம்தான்... அப்படியென்றால் அப்படிப்பட்ட குற்றவாளிக்கு மறுபடியும், மறுபடியும் சட்டம் ஜாமீன் வழங்குவது ஏன்... இது அவர்களை ஊக்குவிக்கும், சட்டத்தின் மேலிருக்கும் பயத்தைப்போக்கும் செயலாகாதா... இது அவர்களை ஊக்குவிக்கும், சட்டத்தின் மேலிருக்கும் பயத்தைப்போக்கும் செயலாகாதா\nவினோதினியின் வழக்கில் சிதைப்பட்ட நரகவேதனையிலும் வீடியோப்பதிவில் பேசிய அந்தப்பெண் ‘’என்னை மாதிரி யாருக்குமே நடக்கக்கூடாது’’ என்று கதறியதும், குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை, மரண தண்டனை இதெல்லாமே வேஸ்ட்... அவனுக்கும் இதே மாதிரி மூஞ்சில ஆசிட் ஊத்தனும்... அப்போதான் அந்த வலி, வேதனை எல்லாம் என்னான்னு புரியும்...’’ என்று புலம்பியதும் சட்டத்தின் காதுக��ில் கடைசிவரையிலும் விழவே விழாதா\n‘’தண்டனை என்பது குற்றம் செய்தவரை திருத்துவதற்குத்தானேயொழிய அவரை அழிப்பதற்கு அல்ல’’ என்று மனிதநேயம் பேசுவோர்க்கு, ‘’தண்டனை என்பது அதே போன்றதொரு குற்றச்செயலில் ஈடுபட நினைக்கும் வேறு நபர்களின் மனதில் பயத்தை உண்டாக்கி குற்றமே செய்யாமல் தடுக்கும் காரணியாக இருக்கவேண்டும்’’ என்ற எண்ணங்கள் தோன்றாதா\nகுழந்தைகளை கற்பழித்துக்கொண்டேயிருப்பார்கள்... பெண்களை கற்பழித்துக்கொண்டேயிருப்பார்கள்... காதலை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் ஆசிட் ஊற்றிக்கொண்டேயிருப்பார்கள்... கொலை மேல் கொலையாக செய்து கொண்டேயிருப்பார்கள்... அவர்களைத் திருத்த மட்டுமே சட்டங்கள் தண்டனை வழங்குமா... ஒருவேளை ஆயுள் தண்டனையே விதிக்கப்பட்டாலும்கூட அவரவர் வசதிக்கேற்ப சிறைச்சாலையிலேயே எவ்வித குற்ற உணர்வுமின்றி சொகுசாய் வாழ்வைக் கழிக்கலாம் என்பது இங்கே யாருக்குமே தெரியாதா... ஒருவேளை ஆயுள் தண்டனையே விதிக்கப்பட்டாலும்கூட அவரவர் வசதிக்கேற்ப சிறைச்சாலையிலேயே எவ்வித குற்ற உணர்வுமின்றி சொகுசாய் வாழ்வைக் கழிக்கலாம் என்பது இங்கே யாருக்குமே தெரியாதா\nஇங்கொன்றும் அங்கொன்றுமாய் நடந்து கொண்டேயிருக்கும் இந்தக்கொடிய நிகழ்வுகள் சரியான தண்டனையின்றி... தண்டனையின் மீதான பயமின்றி வினோதினிக்கு முன்னாலும், வினோதினிக்குப் பின்னாலும்கூட தொடர்ந்து நடந்துகொண்டேதான் இருக்கின்றன. இங்கே வினோதினிகள் மட்டும்தான் இறந்துகொண்டேயிருக்கிறார்களேயொழிய எந்த சுரேஷ் குமார்களும் திருந்தியதாய் தெரியவில்லை... பெண்களை ஒரு சக உயிராக மதிக்காமல் அவளை தங்களுக்கானதொரு பொருளாகவும், காமத்தின் வடிகாலாகவும், தன்னிடம் பணிந்து போகாத மற்றும் ஆசைக்கு இணங்காத தருணங்களில் அவளை அழிக்கும்வரை செல்லும் ஆதிக்க மனப்பான்மையும் கொண்ட எண்ணங்கள் வளர என்ன காரணங்கள்... யார் காரணம்\nபெண்களை இன்னமும் போதைப்பொருளாகவே பார்க்கும் சமூக அறிவின்மையா\nபலவித தகவல்களையும் இளைய சமூகத்திடம் எளிதாகக்கொண்டு சேர்க்கும் தகவல் தொடர்பு மற்றும் ஊடக வளர்ச்சியா\nநீதித்துறையின் பயனற்ற துருப்பிடித்த பழைய சட்டங்களா\nயாருடைய தவறாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும்... ஆனால் அது மீண்டும் மீண்டும் நடைபெறாமல் இருக்க ஒரே வழி... ‘’மிகக்கடுமையான, ��ிகக்கொடுமையான தண்டனைகள் மட்டும்தான்...’’\nஒரு நிரபராதி தவறாக தண்டிக்கப்பட்டுவிடக்கூடாதே என்பதற்காக வகுக்கப்பட்ட ஜாமீன், அப்பீல் போன்ற சட்டத்தின் பக்கங்கள், குற்றவாளிகளை தப்பிக்கவிடும் ஓட்டைகளாக மாறி வெகு காலமாகிவிட்டது...\nநேர்மையின் சின்னமாக வாழ நினைக்கும் வக்கீல்களும் நீதிபதிகளும், சட்டத்தை திருத்தும் / இயற்றும் அதிகாரத்தை அவர்களின் கைகளிலேயே ஒப்படைக்கும் ஆட்சியாளர்களும் உண்டாகும் நாள்வரையில் இங்கே வினோதினிகள் பொசுக்கப்பட்டுக்கொண்டேதான் இருப்பார்கள்... ‘’ஒருதலைக்காதலில் பெண்ணின் மீது வாலிபர் திராவக வீச்சு’’… என்ற ஒரு வரிச்செய்திகளோடு வரலாறு மாறாமல் நகர்ந்துகொண்டேதான் இருக்கும்...\nகடைசியாய் இந்த நாட்டு மக்கள் நம்பியிருப்பது நீதிமன்றங்களைத்தான் என்றாலும் அவைகள் குற்றவாளிகளையும், அப்பாவிகளையும் சரியாக தரம் பிரித்து தண்டனையைத் திருத்தும் நாள் வருமா\nகேள்விகள் ஒரு போதும் ஓயாது...\nகதம்ப மாலை...: கும்பகோணமும் கோமாளிச்சட்டமும்...\nகதம்ப மாலை...: கற்பழிப்பும்... உடனடி நீதியும்\nகதம்ப மாலை...: தூத்தேறி… முச்சந்தியில் சிரிக்கும் வாச்சாத்தி\nஇவனுங்களுக்குலாம் கண்ணையும், பேச்சையும் பிடுங்கிகிட்டு , நெத்தில பச்சை குத்தி வெளில விட்டுடனும். அப்போதான் திருந்துவாங்க.\nஇந்தமாதிரி ஆட்களுக்கெல்லாம் உடனே \"கட்\" செய்து அனுப்ப வேண்டும்...\nஆயிரம் காரணங்களும், நியாயங்களும் குற்றவாளியின் பக்கம் இருக்கலாம்... ஆனால் ஆசிட் வீசி ஒரு பெண்ணை... ஒரு உயிரை சிதைத்தது நியாயம்தான் என்கிறீர்களா\nஒரு ஆறுதலான விஷயம் ,,,அந்த கொடூரக் காரனுக்கு மரணத்தண்டனை வழங்கப் பட வேண்டுமென்று அப்பீல்செய்யப் பட்டுள்ளதுதான் \nஅவனுக்கு இந்தத் தண்டனையெல்லாம் சரியானதல்ல... அவனுக்கும் ஆசிட் ஊற்றி அனுபவிக்க வைக்க வேண்டும்.\nஅமானுஷ்யம் (5) அரசியல் (39) அறிவியல் (11) அனுபவம் (20) ஆரோக்கியம் (7) ஈழம் (11) கதம்பம் (5) கவிதை (53) சமூகம் (39) சமையல் (6) தகவல் பெட்டகம் (27) திரைப்படம் (1) நையாண்டி (16) வரலாறு (7) விமர்சனம் (1)\nஉலகின் தீரா மர்மங்கள்... – டாப் லிஸ்ட்\nநடிகர்கள் நாடாளலாம் என்றால்... நரேந்திரமோடி ஏன் கூடாது\nஇந்தியாவின் தீராத மர்மங்கள்... – டாப் லிஸ்ட்\nஇந்தப்பொழப்புக்கு எங்கயாவது முட்டுச்சந்துல நின்னு...\nகவிதை மாலை - பதிவுலகம் 08 to 13-07-2013வரை\nபாழாய்ப்போன தமிழும்... ���ீணாய்ப்போனத் தமிழனும்... - ஒரு வவுத்தெரிச்சல்\nஅது போன மாசம்... இது இந்த மாசம்...\nஉலகின் தீரா மர்மங்கள்... – டாப் லிஸ்ட்\n... – மறைக்கப்பட்டதொரு வரலாறு\nகருவறை அற்புதங்கள் – அரிய படங்களுடன் அறியாத தகவல்கள்\nநடிகர்கள் நாடாளலாம் என்றால்... நரேந்திரமோடி ஏன் கூடாது\nகவிதை மாலை - பதிவுலகம் 14 to 20-07-2013வரை\nமுக்கி முக்கி எழுதுனாலும் மொக்கப்பதிவுதாங்க ஹிட்டாகுது...\n... – சத்தியமாய் இது...\nபல்சுவை கதம்பம் - 4...\nவினோதினி வழக்கும் விநோத சட்டங்களும்...\nடேஸ்ட்டி சிக்கன் மஞ்சுரியன் – வீட்டிலேயே செய்வதெப்...\nமுதல் காதல் முற்றிலும் கோணலா\nபல்சுவை கதம்பம் - 3...\nதண்ணீர்... – ஏழு அற்புதங்கள்\nபல்சுவை கதம்பம் - 2...\nபேர்ள் ஹார்பரும், பெரியண்ணா அமெரிக்காவும்...\nபல்சுவை கதம்பம் - 1...\nநம்மைத் தொடர்ந்து வரும் தைரியசாலிகள்...\nஇருப்பவர்களெல்லாம் தோழர்களுமல்ல... இல்லாமை எல்லாமே தனிமையுமல்ல... மரணங்கள் எல்லாமே இழப்புமல்ல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarul.net/2018/03/blog-post_838.html", "date_download": "2018-07-18T01:11:06Z", "digest": "sha1:DU5O7SFOKDNECCV7367YBWQ53BM7M7PA", "length": 16587, "nlines": 108, "source_domain": "www.tamilarul.net", "title": "நிப்பு கொலை - டுபாயில் இருந்து நெறிப்படுத்தப்பட்டுள்ளது! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nநிப்பு கொலை - டுபாயில் இருந்து நெறிப்படுத்தப்பட்டுள்ளது\nமாளிகாவத்தை - அல்லாமா இக்பால் மாவத்தையில் சுட்டுக்கொல்லப்பட்ட 31 வயதுடைய நிப்பு என அறியப்படும் சாவுல் ஹமீட் மொஹம்மட் நிப்ராஸின் கொலை தொடர்பில் பல்வேறு தகவல்கள் விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.\nஅதன்படி இந்த கொலையானது டுபாயில் இருந்து நெறிப்படுத்தப்பட்டுள்ளமைகான தகவல்களை விசாரணையாளர்கள் வெளிப்படுத்திக்கொண்டுள்ளனர்.\nகொலைசெய்யப்பட்ட நிப்புவுக்கு இறுதியாக டுபாயில் இருந்து வந்துள்ள தொலைத்தொடர்பு இலக்கம் ஊடாக முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கு அமைய இந்த தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.\nஅச்சுறுத்தல்கள் காரணமாக நிப்பு, மாளிகாவத்தையை விட்டு வெளியேறி வரக்காப்பொல பகுதியில் இருந்தவாறு அவ்வப்போது மாளிகாவத்தைக்கு வந்து போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கும் பொலிஸார், கொலை இடம்பெற்ற தினம் டுபாயில் இருந்து பாதாள உலக தலைவர்களில் ஒருவரான கஞ்சிபான இப்ராஹீம் என்பவரே நிப்புவுக்கு அழைப்���ை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவரின் அழைப்பின் பிரகாரமே முச்சக்கர வண்டியில் வரக்காப்பொலயில் இருந்து அவர் மாளிகாவத்தைக்கு வந்துள்ளமையும் தெரியவந்துள்ளது.\nஇந் நிலையிலேயே மாளிகாவத்தையில் வைத்து அவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். கஞ்சிபான இப்ராஹீம் டுபாயில் தற்போது உள்ள நிலையில், டுபாயில் இருந்து இத்தாலி சென்றுள்ள மாகந்துரே மதூஷின் நெருங்கிய சகா என பொலிஸார் கூரும் நிலையில், வாழைத்தோட்டம் பகுதியில் வர்த்தகர் றிஸ்வானின் கொலைக்கும், நிப்புவின் கொலைக்கும் தொடர்புகள் இருக்க வேண்டும் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இந் நிலையில் அது தொடர்பில் மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.\nஇந்த விடயம் குறித்து கொழும்பு மத்தி பதில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் பாலித்த பணாமல்தென்பியவின் கீழும் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் பொலிஸ் அத்தியட்சர் நிசாந்த சொய்சாவின் கீழ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.\nமாளிகாவத்தை அல்லாமா இக்பால் மாவத்தையில் கடந்த செவ்வாயன்று இரவு 8.30 மணியளவில் இந்த துப்பாக்கிப் பிரயோகம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nநிப்பு எனப்படும் குறித்த இளைஞர் துப்பாக்கிச் சூடு இடம்பெற்ற பகுதிக்கு முச்சக்கர வண்டியிலேயே வந்துள்ள நிலையில், அவர் திட்டமிட்டு அவ்விடத்துக்கு வரவழைக்கப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டிருக்க வேண்டும் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.\nஅதன்படி முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணைகளில் அவ்விடயம் உண்மையென கண்டறியப்பட்டது. நிப்புவுடன் முச்சக்கர வண்டியில், சிராஜ் எனும் மற்றொரு இளைஞரும் வந்துள்ள நிலையில் துப்பாக்கிச் சூட்டின் பின்னர் அவர் சிறு காயத்துடன் தப்பியிருந்தார். அவரை தற்போது கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு தனது கட்டுப்பாட்டில் எடுத்து விசாரித்துள்ளது.\nஇவ்வாறு கொல்லப்பட்ட நிப்பு, இற்றைக்கு 5 வருடங்களுக்கு முன்னர் வெள்ளை வேனில் நுவரெலியாவில் வைத்து கடத்தப்பட்ட மஞ்சன் அக்ரம் எனப்படும் பாதாள உலக உறுப்பினரின் மனைவியின் சகோதரன் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந் நிலையிலேயே சந்தேக நபர்களைக் கைதுசெய்ய விஷேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்��ு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nஉயிரிழந்து விட்டதாகத் தெரிவித்து உறவினர்களிடம்\nகவச எதிர்ப்பு அணியின் முன்னாள் போராளியின் இறுதி வணக்க நிகழ்வு\nதேசத்திற்காக தியாகங்களைச் செய்த முன்னாள் போராளியும் சமூகப் பற்றாளருமான ச.பிரதீபன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு இன்று மதியம் முல்லை. ம...\nவிடுதலைப் புலிகளின் தலைமைக்கு நடந்தது என்ன\nபகுதி - 1 இலங்கை தமிழர் பிரச்சினையில் இந்தியாவின் கரிசனைப் போக்கு பழ.நெடுமாறன் விளக்கம் மூத்த தமிழ்த் தேசிய செயற்பாட்டாளரும் உலகத...\nதிருமணத்துக்கு முன்பு உல்லாசமாக இருக்க மறுத்ததால்\nதமிழீழ விடுதலைப்புலிகள் மீன்டும் பலாலி இராணுவத்தளத்தின் மீது தாக்குதல் நடத்தலாமாம்\nமயிலிட்டி கடற்கரையினை விடுவித்தமையால் கடல்வழியாக தமிழீழ விடுதலைப்புலிகள் பலாலி இராணுவத்தளத்தின் மீது தாக்குதல் நடத்தலாமென ஓய்வு பெற்ற பட...\nபுலிகளை நினைவு கூருவதை ஏற்க முடியாது\nவிடுத��ைப் புலிகள் நினைவு கூரப்படுவதனை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை\nமுல்லைத்தீவு- விசுவமடு இராணுவத்தின் பாலியல் துனைமுகவர்களின் பகிரங்க வெளிப்பாடு\nமுல்லைத்தீவு- விசுவமடு படைமுகாமில் சிவில் பாதுகாப்பு திணைக்கள பொறுப்பதிகாாியாக கடமையாற்றிய கேணல் ரத்னபிாிய பந்து என்ற அதிகாாி இடமாற்றம் பெ...\nBREAKING Deutsch ENGLISH France Germany switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2", "date_download": "2018-07-18T01:19:32Z", "digest": "sha1:7U6AXMNVIHD3M35OPGL7OXFI4IXRK3HI", "length": 3864, "nlines": 74, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "பொருண்மையியல் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் பொருண்மையியல் யின் அர்த்தம்\nமொழியில் சொற்கள், தொடர்கள் போன்றவற்றின் பொருளைப் பற்றி விளக்கும் துறை.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-07-18T01:11:14Z", "digest": "sha1:HHL67YL53VYXNJWY7FEB7IC2J7DU4Z5V", "length": 14266, "nlines": 71, "source_domain": "canadauthayan.ca", "title": "இரண்டு நாடுகளிலும் தொடர்ச்சியாக ஏமாற்றப்படும் அப்பாவித் தமிழர்கள் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nதிரு சுதர்சன் அவர்களது குல தெய்வமான வைரபப் பெருமானுக்கு விசேட அபிசேகங்கள்\nசிறையில் வசதிகள் மோசம்: நவாஸ் உறவினர்கள் புலம்பல்\nமிஷனரீஸ் ஆப் சேரிட்டி சார்பில் நாடு முழுதும் செயல்படும் குழந்தைகள் காப்பகத்தில் சோதனை\n2018 கால்பந்து: குரேஷியாவை வீழ்த்திய பிரான்ஸ்\nடிரம்ப் - புதின் சந்திப்பு ஏன் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது\n* சுவாமி அக்னிவேஷ் மீது தாக்குதல் * மிஷனரீஸ் ஆப் சேரிட்டி சார்பில் நாடு முழுதும் செயல்படும் குழந்தைகள் காப்பகத்தில் சோதனை * தனது உறவினர், நெருக்கமானவர்கள் வீட்டில் நடக்கும் ரெய்டு குறித்து வாய் திறக்காதது ஏன்- முதல்வர் பழனிசாமிக்கு ஸ்டாலின் கேள்வி * பொருளாதாரத் தடை: அமெரிக்காவுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் ஈரான் புகார் * சிறையில் வசதிகள் மோசம்: நவாஸ் உறவினர்கள் புலம்பல்\nஇரண்டு நாடுகளிலும் தொடர்ச்சியாக ஏமாற்றப்படும் அப்பாவித் தமிழர்கள்\nஅரசியல் என்னும் உயர்ந்த அதிகார பீடத்தின் ஊடாக மக்களின் நலன்களுக்காகவும் நாட்டின் உயர்விற்காகவும் சேவையாற்ற வேண்டிய அரசியல்வாதிகளும் அவர்களோடு இணைந்து பணியாற்றும் உயர் அதிகாரிகளும் மக்கள் நலனைப் பார்க்காது தங்களை நலன்களுக்காகவும் சுக போகங்களுக்காகவும் தொடர்ச்சி தங்கள் பணி நேரங்களை செலவிடுகின்றார்கள் என்பதை முன்னர் பலதடவைகள் இந்தப் பக்கத்தில் பதிவு செய்திருந்தோம்.\nநாம் இங்கு தலைப்பில் இரண்டு நாடுகள் என்று குறிப்பிட்டுள்ளது, எந்தெந்தநாடுகள் என்பதை எமது வாசகர்கள் புரிந்து கொண்டிருப்பார்கள் என்பதும் நாம் அறிந்ததே, ஆமாம் எமது இலங்கை மற்றும் இந்தியா ஆகியநாடுகளில் வாழும் சாதாரண தமிழ் மக்கள், அதுவும் தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் அரசதனியார் சேவையில் சாதாரண தரங்களில் பணியாற்றும் உத்தியோகத்தர்கள் ஆகியோரையே நாம் அப்பாவித் தமிழர்கள் என்று சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது இங்கு கவனிக்கப்பட வேண்டியதொன்றாகும்.\nஇந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டிலும், இலங்கையில் குறிப்பாக வடக்கு கிழக்கிலும் எமது தமிழ் மக்கள், நாம் மேலேசொல்லிய அரசியல்வாதிகளும் அவர்களோடு இணைந்து பணியாற்றும் உயர் அதிகாரிகளும் மக்கள் நலனைப் பார்க்காது தங்களை நலன்களுக்காகவும் சுகபோகங்களுக்காகவும் தொடர்ச்சி தங்கள் பணி நேரங்களை செலவிடுகின்றார்கள் என்பதையும் பொய்யான செய்திகளையும் வாக்குறுதிகளையும் தந்தவண்ணம் உள்ளார்கள் என்பதை உணர்கி��்ற பொழுது, இதைப் பற்றிய கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்தப் பக்கத்தில் தொடர்ந்தும் பதிவுகளைத் தரவேண்டும் என்ற எண்ணமே இவ்வாரக் கதிரோட்டம்.\nமுன்னெரெலலாம், இலங்கையில் உள்ராட்சி மன்றங்களுக்கு அங்கத்தவர்களாக தெரிவு செய்யப்படுகின்றவர்கள் அந்த கிராமத்திற்கோ அன்றி நகரத்திற்கோ சேவையாற்றுவதற்கு என்றே தங்கள் பதவிகளில் அமர்கின்றார்கள். ஆனால் தற்போது, வடக்கு கிழக்குப் பகுதிகளில் சாதாரண உள்ராட்சி மன்றங்களின் “ஆட்சியை பிடிக்கின்றோம்” என்ற உணர்ச்சியூட்டும் சொற்பதங்களைப் பாவித்து, சாதாரண அங்கத்தவர்களின் மனங்களில் நீங்களும் “ராஜாக்களே” என்ற எண்ணத்தை தவறான வழியில் பரப்பி வருகின்றார்கள்.\nஇந்த ஏமாற்று நடவடிக்கைகளில அதிகளவில் ஈடுபட்டு வருவது தமிழ்த் தேசிய கூட்டமைப்பே என்பதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. இவ்வாறு “ஆட்சியைப் பிடிப்பதற்கு” அவர்கள் மேற்கொள்ளும் தந்திரங்களை பார்த்து, மக்கள் அங்கு தங்களுக்குள் நகைத்துக் கொள்ளும் காட்சிகளாக இருப்பதை அரசியல்வாதிகள் அறியாதவர்களாக உள்ளார்களா என்பதே எமது கேள்வி\nதமிழ்நாட்டில் மாநிலக் கட்சிகளாக உள்ள அதிமுக மற்றும் திமுக ஆகியன மேற்கொள்ளும் நகைப்பிற்கிடமாக உள்ள சம்பவங்கள் அங்கு மக்கள் ஏமாற்றப்படுகின்றவர்களாகவே உள்ளார்கள் என்பதை நன்கு காட்டுகின்றுத. ஐபிஎல் என்னும் கிறிக்கெட் ஆட்டத்தில் ஓரு அணியின் உரிமையாளராக, திமுக செயல் தலைவர் ஸ்டாலின்pன் புதல்வர் உதயநிதி மைதானத்திற்கு உள்ளே சென்று ஆட்டத்தை கண்டு களித்து தனது வீரர்களை உற்சாகப்படுத்த, வெளியே அவர் தந்தை ஐபிஎல் ஆட்டத்தை பகிஸ்கரிக்கின்றோம் என்று தரையிலஅமர்ந்த வண்ணம் தனது காடையர் கூட்டத்தின் பாதுகாப்போடு தனது ஏமாற்று வேலையை செய்கின்றார்.\nஇவற்றைபார்க்கும் போது தமிழ் நாட்டில் அரசியல் செல்வாக்கையும் சினிமாவில் சம்பாதிக்கும் பண பலத்தையும் வைத்துக் கொண்டு அராஜகம் செய்யும் அரசியல்வாதிகள் ஒருபுறம் செயற்பட, நமது இலங்கையில் இலங்கை அரசு அமர்த்தியுள்ள சிங்கள ஆயுதப்படையினரையும் பொலிஸ்காரர்களையும் கொண்டே தமக்கு எதிராக கேள்விகளைத் தொடுக்கும் தமிழர்களை எச்சரிக்கும் தலைவர்களையும் ஒரே மேடையில் காண்புத போன்ற விரக்தி உணர்வோடு எமது தமிழர்கள் தங்கள் காலத்தை வீணடிக்கின்றனர் என���பதையே இங்கு சுட்டிக்காட்டுகின்றோம்.\nநடராசா சண்முகநாதன் (ஓமான் குணம் )\nவித்துவான் சாமுவேல் கனகரத்தினம் ஞானரத்தினம்\nடீசல் – ரெகுலர் 121.90\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://charuonline.com/blog/?m=20170928", "date_download": "2018-07-18T01:00:43Z", "digest": "sha1:6X72HKTANBAGPNICWQ434CC4SU4VRWUT", "length": 4088, "nlines": 59, "source_domain": "charuonline.com", "title": "28 | September | 2017 | Charuonline", "raw_content": "\nநற்றிணை பதிப்பகம் யுகன் நற்றிணை பதிப்பகத்தின் சார்பில் நம் நற்றிணை என்று ஒரு அழகான இலக்கியப் பத்திரிகையைக் கொண்டு வந்திருக்கிறார். சமீப காலமாய் நான் தமிழில் எதுவும் படிப்பதில்லை. (ரொம்பக் காலமாகவே அப்படித்தான் என்று தோன்றுகிறது. ஒரு தமிழ் எழுத்தாளன் தமிழில் படித்தே ஆக வேண்டுமா என்ற கேள்வியும் எனக்குள் இருந்து கொண்டிருக்கிறது. முன்னோடிகள் அனைவரையும் அவர்கள் எழுதிய எல்லாவற்றையும் ஒன்று விடாமல் படித்தாயிற்று. அது போதும் என்று தோன்றுகிறது. உலக இலக்கியம்தான் இப்போதைக்குப் படிக்க ரசமாக … Read more\nசாரு நிவேதிதா வாசகர் வட்டத்தில் இணைய\nசாருவும் நானும் – பிச்சைக்காரன்\nரஜினிகாந்த், பாஜகவின் நேரடி ஆதரவாளர், கமல் பாஜகவின் ஸ்லீப்பர் செல்\nபழுப்பு நிறப் பக்கங்கள் பாகம் மூன்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t17977p950-topic", "date_download": "2018-07-18T01:19:26Z", "digest": "sha1:G4WDNC24JPIHWU6IENW5LMYF6TVUKL7C", "length": 28774, "nlines": 345, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "சேனையின் நுழைவாயில் - Page 39", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» ஞாபகம் - கவிதை\n» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை\n» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்\n» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா\n» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்\n» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்\n» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை\n» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா\n» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n» இருவர் ஒப்பந்தம் – சினிமா\n» இனிய காலை வணக்கம்....\n» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்\n» கன்றை இழந்த வாழை\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» மந்திரக்குரல் - கவிதை\nசேனைத்தமிழ் உலா :: மகிழும் மனதிலிருந்து :: அரட்டைக்கு வாங்க :: சேனையின் நுழைவாயில்\nஇன்றய பொழுது உறவுகள் அனைவருக்கும்\nநன்மையான பொழுதாக அமைய வாழ்த்துக்கள்\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nமுனாஸ் சுலைமான் wrote: புனித றம்ஷான் கடைசிப்பத்தின் இறுதிக்கிட்ட இருக்கும் அன்புறவுகளே\nசேனையின் சொந்தங்களே உங்கள் அனைவருக்கும் படைத்தவனின் நல்லாசிகள் கிடைக்கட்டும்\nநலமாக உள்ளோம் வாரங்கள் உறவே நீங்கள் நலமா\nஇணைந்திருங்கள் சற்று நேரத்தில் இணைகிறேன்\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nமுனாஸ் சுலைமான் wrote: புனித றம்ஷான் கடைசிப்பத்தின் இறுதிக்கிட்ட இருக்கும் அன்புறவுகளே\nசேனையின் சொந்தங்களே உங்கள் அனைவருக்கும் படைத்தவனின் நல்லாசிகள் கிடைக்கட்டும்\nநலமாக உள்ளோம் வாரங்கள் உறவே நீங்கள் நலமா\nஇணைந்திருங்கள் சற்று நேரத்தில் இணைகிறேன்\nஅனைவருக்கும் வணக்கம் . எல்லோரும் சுகமா\nயாதுமானவள் wrote: அனைவருக்கும் வணக்கம் . எல்லோரும் சுகமா\nவருக வருக அக்கா நலம் நலமா\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nயாதுமானவள் wrote: அனைவருக்கும் வணக்கம் . எல்லோரும் சுகமா\nஅன்பு வணக்கம் அக்கா வாங்க நலமா\nநலம் சம்ஸ்& மீனு . நீங்க அனைவரும் சுகமா\nயாதுமானவள் wrote: நலம் சம்ஸ்& மீனு . நீங்க அனைவரும் சுகமா\nயாதுமானவள் wrote: நலம் சம்ஸ்& மீனு . நீங்க அனைவரும் சுகமா\nஅப்படி என்று நினைக்கிறேன் அக்கா :)\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nசுகம் சுகமறிய ஆவல் , நண்பர்களே nalamaaa\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nயாதுமானவள் wrote: நலம் சம்ஸ்& மீனு . நீங்க அனைவரும் சுகமா\nஅப்படி என்று நினைக்கிறேன் அக்���ா :)\nஏன் அப்படி நினைக்கறீங்க சம்ஸ் \nயாதுமானவள் wrote: நலம் சம்ஸ்& மீனு . நீங்க அனைவரும் சுகமா\nஅப்படி என்று நினைக்கிறேன் அக்கா :)\nஏன் அப்படி நினைக்கறீங்க சம்ஸ் \nஅவங்க உல்லாசப்பயணம் போனாங்க அக்கா நீங்க பாக்கலியா\nயாதுமானவள் wrote: நலம் சம்ஸ்& மீனு . நீங்க அனைவரும் சுகமா\nஅப்படி என்று நினைக்கிறேன் அக்கா :)\nஏன் அப்படி நினைக்கறீங்க சம்ஸ் \nஅவங்க உல்லாசப்பயணம் போனாங்க அக்கா நீங்க பாக்கலியா\n ஹப்பாடா... எல்லா கேள்விக்கும் ஒழுங்க பதில் சொல்லும்மா... நான் ரிலாக்ஸ் ஆகறேன்\nயாதுமானவள் wrote: நலம் சம்ஸ்& மீனு . நீங்க அனைவரும் சுகமா\nஅப்படி என்று நினைக்கிறேன் அக்கா :)\nஏன் அப்படி நினைக்கறீங்க சம்ஸ் \nஅவங்க உல்லாசப்பயணம் போனாங்க அக்கா நீங்க பாக்கலியா\n ஹப்பாடா... எல்லா கேள்விக்கும் ஒழுங்க பதில் சொல்லும்மா... நான் ரிலாக்ஸ் ஆகறேன்\nஎல்லாக்கேள்விக்கும் ஒரே பதில் நீங்களே பாருங்க நீங்களே கேளுங்க\nஇதில் சம்ஸ் அண்ணா எங்கே உள்ளார் கண்டு பிடிங்கள் அக்கா\nமீனு wrote:இதில் சம்ஸ் அண்ணா எங்கே உள்ளார் கண்டு பிடிங்கள் அக்கா\nமீனுவிற்க்கு அருகில் தெரிகிறதா அக்கா #+ :.”:\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nகுட்டிப்பாப்பா எப்படி சார் இருக்கார் அவருக்கு இந்த மீனுவின் சக்கர உம்மா\nநலம் நலம் எனது அன்பு சேனை உறவுகளோடு இணைவதில் மிக்க மகிழ்ச்சி அத்துடன் இன்றைய நாள் எல்லோருக்கும் இனிதாக அமைய வல்ல இறைவனை பிரார்த்தித்தவனாக\nifham wrote: நலம் நலம் எனது அன்பு சேனை உறவுகளோடு இணைவதில் மிக்க மகிழ்ச்சி அத்துடன் இன்றைய நாள் எல்லோருக்கும் இனிதாக அமைய வல்ல இறைவனை பிரார்த்தித்தவனாக\nஉங்களுக்கும் அவ்வாறே அமைந்திட பிரார்த்தனைகளுடன் வரவேற்புகள்\nஇன்றய பொழுது உறவுகள் அனைவருக்கும்\nநன்மையான பொழுதாக அமைய வாழ்த்துக்கள்\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nஹம்னா wrote: அனைவருக்கும் இனிய ஸலாம்.\nவருக வருக ஹம்னா பிந்த நாள் வாழ்த்துகள் :h birthday:\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nஹம்னா wrote: அனைவருக்கும் இனிய ஸலாம்.\nவருக வருக ஹம்னா பிந்த நாள் வாழ்த்துகள் :h birthday:\nஅன்பு நன்றிகள் சம்ஸ் உங்களுக்கும் நமது சேனை உறவுகளுக்கும் நான் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். அன்பு நன்றிகள் அனைவருக்கும்.\nஹம்னா wrote: அனைவருக்கும் இனிய ஸலாம்.\nவாருங்கள் ஹம்னா எப்படி இன்றய பார்ட்டி எல்லாம் இப்தாருக்கு பிறகுதானே நானும் வருகிறேன்\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nசேனைத்தமிழ் உலா :: மகிழும் மனதிலிருந்து :: அரட்டைக்கு வாங்க :: சேனையின் நுழைவாயில்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t48010p925-topic", "date_download": "2018-07-18T01:20:49Z", "digest": "sha1:XASYRBQ52TY5DIUCRTAK7YAEZ42EIUQX", "length": 34366, "nlines": 406, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "சேனையின் நுழைவாயில். - Page 38", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» ஞாபகம் - கவிதை\n» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை\n» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்\n» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா\n» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்\n» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்\n» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை\n» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா\n» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n» இருவர் ஒப்பந்தம் – சினிமா\n» இனிய காலை வணக்கம்....\n» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்\n» கன்றை இழந்த வாழை\n» பேச்சுக்கு இலக்கணம் ��ன்பது உண்டா\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» மந்திரக்குரல் - கவிதை\nசேனைத்தமிழ் உலா :: மகிழும் மனதிலிருந்து :: அரட்டைக்கு வாங்க :: சேனையின் நுழைவாயில்\nஅன்புள்ளங்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்\nஅனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்\nஇந்த நாள் இனிய நாளாக அமையட்டும்\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nநாங்க நலம் உங்கள் நலமறிந்தேன் மகிழ்ந்தேன் இப்போது கால் வலி எப்படி உள்ளது சுறா சார் சொன்ன மருந்துக்கு என்ன சரி மாற்றம் உள்ளதா\nவலி தொடர்ந்தால் வைத்திருக்க வேண்டாம் வைத்தியரை நாடவும் காரணம் இனி அடுத்தடுத்த வாரங்களில் நீங்கள் இன்னும் அதிகமாக நடக்க வேண்டி வரும் கவனத்தில் கொள்ளவும்\nஅக்காவும் தும்பியும் என்ன மொழில பேசிக்கிறாங்க :\nஏன் உங்களுக்கு புரியலலயா மேடம்\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nவணக்கம் பசங்களா வணக்கம். எல்லாரும் நலமா\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு\nகால் வலியால் நான் இன்றும் எங்கும் போகவில்லை இந்த இரண்டு நாட்களில் சரியாக்கினால் தான் அடுத்த வாரங்களில் தொடர்ந்து வரும் பார்ட்டிகளை செய்ய முடியும்.\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nகால் வலியால் நான் இன்றும் எங்கும் போகவில்லை இந்த இரண்டு நாட்களில் சரியாக்கினால் தான் அடுத்த வாரங்களில் தொடர்ந்து வரும் பார்ட்டிகளை செய்ய முடியும்.\nநான் சொன்ன வைத்தியம் செய்தீர்களா\nநீங்கள் சளி மற்றும் இதர நோய்க்கு மாத்திரைகள் எடுக்கும் போது கவனம் வேன்டும் இதன் பின்விளைவாக கூட கால்கள் வலிக்கும். அதனால் நிறைய பழங்கள் சாப்பிடுங்கள்\n நான் என் வாழ்த்து திரீயில் போட்ட பதிவை பார்க்கவே இல்லையா\nதினமும�� தைராயிட் மாத்திரை எடுப்பது தானே ஜானி.\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\n நான் என் வாழ்த்து திரீயில் போட்ட பதிவை பார்க்கவே இல்லையா\nதினமும் தைராயிட் மாத்திரை எடுப்பது தானே ஜானி.\nமுதல்ல நண்பன் தொடங்கிய என் வாழ்த்து திரியை போய் பாருங்க\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nNisha wrote: முதல்ல நண்பன் தொடங்கிய என் வாழ்த்து திரியை போய் பாருங்க\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nசுறா wrote: வணக்கம் பசங்களா வணக்கம். எல்லாரும் நலமா\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nநாங்க நலம் உங்கள் நலமறிந்தேன் மகிழ்ந்தேன் இப்போது கால் வலி எப்படி உள்ளது சுறா சார் சொன்ன மருந்துக்கு என்ன சரி மாற்றம் உள்ளதா\nவலி தொடர்ந்தால் வைத்திருக்க வேண்டாம் வைத்தியரை நாடவும் காரணம் இனி அடுத்தடுத்த வாரங்களில் நீங்கள் இன்னும் அதிகமாக நடக்க வேண்டி வரும் கவனத்தில் கொள்ளவும்\nஅக்காவும் தும்பியும் என்ன மொழில பேசிக்கிறாங்க :\nஇடையில் வந்து இப்படி கேள்வி கேட்டா நான் என்ன சொல்வது மேலே போய் படிச்சிட்டு வாங்க எல்லாம் புரியும் அக்கா கால் வலியால் சில நாட்களாக அவதிப்படுவது உங்களுக்கு தெரியாதா ))&\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nஅனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்\nசுறா wrote: வணக்கம் பசங்களா வணக்கம். எல்லாரும் நலமா\nஎங்கே இருந்து இந்த படம் பிடிச்சிங்களாம்\nசுறா சார் நேற்றிரவு சுவிஸ் நேரம் 12 மணிக்கு மேல் சேனையில் துப்பறிந்து கொண்டிருந்தார் நான் கவனித்தேன் அதனால் எப்படியும் இன்றைக்கு லேட்டாகத்தான் வருவார் என நினைக்கின்றேன்.\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nசமையலறையில் வேலையாய் இருக்கும் எல்லோரும் வந்து வணக்கம் சொல்லுங்கப்பா\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nவாங்க நிஷா மேடம் எப்படி இருக்கீங்க\nஉடல்நிலை இப்போ எப்படி இருக்கு\nஇரண்டு நாள் நடக்கவே இல்லை. இனி நடந்தால் தான் தெரியும்.\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nவிரைவில் அத்தானுடன் கபடி விளையாடுவீர்கள் ^_\n ஹோட்டலில் அடுத்த வாரம் இருந்து தொடர்ந்து ஆர்டர் இருக்கு. ரெம்ப நேரம் நடக்கவும் நிற்கவும் வேண்டும்.\nஅதுக்குள்ள சுகமாகணும். என்னாகும்னு பயத்தில் இருக்கேன். நீங்கள் கபடி கிபடி என கிண்டல் செய்கின்றீர்கள்.\nஏற்கன்வே யூலையில் கால பிரண்டு வீங்கிய போது உடனே கவனிக்காதது இப்ப மறுபடி வலி தருது.\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nசுறா wrote: வணக்கம் பசங்களா வணக்கம். எல்லாரும் நலமா\nஎங்கே இருந்து இந்த படம் பிடிச்சிங்களாம்\nசுறா சார் நேற்றிரவு சுவிஸ் நேரம் 12 மணிக்கு மேல் சேனையில் துப்பறிந்து கொண்டிருந்தார் நான் கவனித்தேன் அதனால் எப்படியும் இன்றைக்கு லேட்டாகத்தான் வருவார் என நினைக்கின்றேன்.\nபோன வருடம் எடுத்த படம் இப்பதான் பதிகிறேன் சாரு வணக்கம் சொன்னதுக்காக ஹா ஹா நல்லாருக்கா ^_ ^_\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nஉங்க குசும்புக்கு எல்லையே இல்லையா\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nசேனைத்தமிழ் உலா :: மகிழும் மனதிலிருந்து :: அரட்டைக்கு வாங்க :: சேனையின் நுழைவாயில்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்��்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t133299-topic", "date_download": "2018-07-18T01:14:03Z", "digest": "sha1:WCJOFHRFH535SCDXLGWME3XPK4XLBBPK", "length": 15748, "nlines": 198, "source_domain": "eegarai.darkbb.com", "title": "ஐக்கிய நாடுகள் சபை முதன் முறையாக இந்திய பண்டிகையான தீபாவளியை இந்த ஆண்டு கொண்டாடியது", "raw_content": "\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\nமருத்துவ கவுன்சிலி���்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..\n'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி\nசி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது\nமதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு\nWinmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்\nRRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்\n#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா\nஐக்கிய நாடுகள் சபை முதன் முறையாக இந்திய பண்டிகையான தீபாவளியை இந்த ஆண்டு கொண்டாடியது\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nஐக்கிய நாடுகள் சபை முதன் முறையாக இந்திய பண்டிகையான தீபாவளியை இந்த ஆண்டு கொண்டாடியது\nஐக்கிய நாடுகள் சபை முதன் முறையாக இந்திய பண்டிகையான தீபாவளியை இந்த ஆண்டு கொண்டாடியது\nநியூயார்க்: ஐ.நா. கட்டிடத்தில் தீபாவளி வாழ்த்து தீபம் ஏற்றப்பட்டு, வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஐக்கிய நாடுகள் சபையில் முதல் முறையாக இந்த ஆண்டு தீபாவளி திருநாள் கொண்டாடப்பட்டுள்ளது. ஐ.நாவில் தீபாவளி வாழ்த்து தெரிவிக்கப்பட்டிருந்த புகைப்படத்தை இந்திய தூதர் சையத் அக்பரூதீன் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். அந்த டுவிட்டரில் ஐ.நா. பொது சபை தலைவர் பீட்டர் தாம்சனுக்கு நன்றியும் கூறியுள்ளார் சையத். மேலும், ஐ.நா. சபை முதல் முறையாக தீபாவளியை கொண்டாடுகிறது என்றும் அதற்கு ஐ. நா. சபை தலைவரின் முயற்சிக்கு நன்றி என்றும் மற்றொரு டுவிட்டரில் சையத் தெரிவித்துள்ளார். ஐ.நா. தலைமையக கட்டிடத்தில் முதல் முறையாக தீபாவளி வாழ்த்து அடங்கிய விளக்கு ஏற்றப்பட்டது. இது நாளை வரை அந்தக் கட்டிடத்தை அலங்கரித்துக் கொண்டிருக்கும். ஐ.நா. பொதுசபையில் தீபாவளி பண்டிகையின் முக்கியத்துவத்தை ஒப்புக்கொள்ளும் வகையில் கடந்த 2014 ஆம் ஆண்டு தீர்மானம் ஒன்று கொண்டு வரப்பட்டது. இதனைத் தொடர்ந்துதான் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு உள்ளது. மேலும், தீபாவளி நாளில் ஐ.நா. சபை கூட்டங்களை நடத்துவதை தவிர்க்க வேண்டும் என்றும், அந்த நா���ை கூட்டம் நடைபெறாத நாளாக அறிவிக்க வேண்டும் என்றும் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: ஐக்கிய நாடுகள் சபை முதன் முறையாக இந்திய பண்டிகையான தீபாவளியை இந்த ஆண்டு கொண்டாடியது\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://flypno.blogspot.com/2012/08/", "date_download": "2018-07-18T00:36:27Z", "digest": "sha1:UYSC2ZZBO2B3WIEPXCUMX6HZMVZOLLDH", "length": 32893, "nlines": 198, "source_domain": "flypno.blogspot.com", "title": "நீங்களும் தெரிஞ்சுக்கணும்: August 2012", "raw_content": "\nசெவ்வாய், 28 ஆகஸ்ட், 2012\nஎனது முந்தைய பதிவுகளில் பிறை சம்பாதமாக பல ஆதாராபூர்வமான சான்றுகையால் குரான் மாற்று ஹதீஸ்களைன் அடிபடையில் விளக்கி, அதில் ஹிஜ்ரி கமிட்டி கணித்துள் பிறை காலேண்டர் அடிபடியில் நோன்பையும், பெருநாளையும் நிர்ணயிக்க கூடாது, அது மார்க்கத்திர்க்கு முரணானது என்பதை பார்த்தோம்.\nஇனி இந்த பதிவில், இஸ்லாமியர்களில் இன்னும் சிலர் என்ன சொல்கிறார்கள் என்றால், உலகின் எந்த மூலையில் பிறை பார்த்தாலும் அதை வைத்து நோன்பு பிடிக்கலாம், இல்லை அதை வைத்து பெருநாள் கொண்டாடலாம் என்று வாதிடுகின்றனர்.\nஇது முற்றிலும் சாத்தியமில்லை என்பதை இங்கு குரான் ஹதீஸ் மூலம் நாம் நிரூபிப்போம்.\nகருத்துகள் இல்லை: Links to this post\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபிறை விசயத்தில் விளையாடும் குழப்பவாதிகள் – பகுதி 3\n28 வது நாளில் பிறை தெரிந்தால்\nமாதம் என்பது 30 நாட்கள் இல்லை என்று கூடுவோர் ஒரு கேள்வியை கேட்கின்றனர்.\nஷாபான் 30வது நாளில் பிறை வெளிபட்டு மேகமூட்டும் போன்ற காரணங்களால் தெரியாவில்லிய. இப்பொழுது நாம் அதை ரமளானின் முதல் நாளாக கணக்கிடமாட்டோம். இதன் பிறகு ராமலனை தொடருவோம்.\nமாதம் என்பது 29 நாட்களும் வரும் என்ற அடிபடையில் ரம்லான் மாதத்தின் 28வது நாளில் பிறை தென்பட்டால் என்ன சென்வது என்று கேட்கின்றனர்.\nகருத்துகள் இல்லை: Links to this post\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 27 ஆகஸ்ட், 2012\nபிறை விசயத்தில் விளையாடும் குழப்பவாதிகள் – பகுதி 2\nஅப்துல்லா பின் உமர் (ரலி) அவர்களிடமிருந்து வரும் அறிவிப்புகளில் அபூ உசாமா மற்றும் அப்துல்லா பின் நுமைர் அப்துல்லாஹ் பின் தீனார் ஆகிய மூவருடைய அறிவிப்பில் முப்பதாக என்ற வாசகம் வந்துள்ளது. இது முஸ்லிமிலும் , புகாரியிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அல்லாத மற்றவர்களின் அறிவிப்பிலும் 30 என வரவில்லை என்பதால் அம்மூவரின் அறிவிப்பும் பலவீனமானது என்று கூறக்கூடாது.\nஆதாரம்:- 1796 முஸ்லிம் மற்றும் 1907 புகாரி\nஏன் பலவீனமாது என்று கூறக்கூடாது என்றால், 29 ஆக கணக்கிட்டுக்கொள்ளுங்கள் என்று பலர் கூறி ஒருவர் மட்டும் 30 ஆக என்று கூறினால் இதை முரண் என்று கூறலாம், ஆனால் பலர் எந்த எண்ணிக்கையேயும் குறிப்பிடாமல் அறிவித்து ஒருவர் அந்த எண்ணிக்கையை தெளிவுபடுத்தும் விதமாக 30 எட்ன்ரு கூறினால் இதை முரண் என்று அறிவுள்ளவர்கள் கூற மாட்டார்கள். மற்றவர்கள் விட்டதை இவர் கவனமாக குறிப்பிட்டுவிட்டார் என்று எடுத்துக்கொள்ளவேண்டும்.\nமுப்பதாக என்று இவர்கள் மட்டும் அறிவிக்கவில்லை, ஏராளமான நபி தோழர்கள் அறிவிதுள்ளனர் என்பதை முன்பு பார்த்தோம் எனவே இந்த அறிவிப்பை பலவீனம் என்று கூறுவது சத்தியதிர்க்கு புறம்பான கருத்தாகும்.\nகருத்துகள் இல்லை: Links to this post\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 23 ஆகஸ்ட், 2012\nபிறை விசயத்தில் விளையாடும் சைத்தான்கள் – பகுதி 1\nபிறை விஷயத்தில் ஏராலாமான கருத்து வேறுபாட்டுகள் சமுதாயத்தில் நிலவுகின்றன வேறு எந்த ஒரு மார்க்க சட்டத்திலும் இல்லாத அளவிர்க்கு வேறுபாடுகள் கானபடுகின்றன. ஒவ்வொருவரும் தான் மனதுக்கு தெரிந்ததை மக்களைடம் சொல்லி குழப்பி வருகின்றனர். தன்னுடைய அறிவுக்கு பாடுவதை எல்லாம் ஏர்க்காமல் நபி மொழியில் இருப்பதை ஒருவர் நம்பினால் அவர் குழப்பம் அடைய மாட்டார். தற்போது சில புதிதாக ஒரு குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.\nஅது என்னவென்றால், ஒரு சாரார் ஹிஜ்ரா நாட்காட்டியில் இனி வரும் 30 ஆண்டுகளுக்கு பிறையை கணக்கீட்டு வைத்துவிட்டார்களாம் அதனடிபடையில் இனி இவர்கள் நோன்பு, பெருநாள் போன்றவைகளை கடைபிடிப்பார்களாம், இதை இவர்கள் ஆரம்பித்தும் விட்டார்கள், அதனாலதான் கடந்த சில வருடங்களாக மொன்று நான்கு பெருநாட்கள் உருவாகி மக்களை சீர்குலைத்து வருகின்றது.\nகருத்துகள் இல்லை: Links to this post\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 15 ஆகஸ்ட், 2012\nகாஷ்மீர் முதல் கூடங்குளம் வரை என்ன அருகதை இருக்கு சுதந்திரம் கொண்டாட\nஒட்டு மொத்த இந்தியாவும் சுதந்திர தினம் சொக்கபானைனு கொண்டாடுறோம் .நாம அடுத்தவங்களுக்கு சுதந்திரம் கொடுக்கோமாகாஷ்மீர் என்பது தனி நாடு என்று சொன்னால் சுதந்திரமாய் அடியும் உதையும் விழும்.சரி காஷ்மீர் சுதந்தர இந்தியாவின் ஒரு பகுதி என்றால் அவங்க எவ்வளவு சுதந்திரத்துடன் இருக்காங்க என்று அறீவிர்களாகாஷ்மீர் என்பது தனி நாடு என்று சொன்னால் சுதந்திரமாய் அடியும் உதையும் விழும்.சரி காஷ்மீர் சுதந்தர இந்தியாவின் ஒரு பகுதி என்றால் அவங்க எவ்வளவு சுதந்திரத்துடன் இருக்காங்க என்று அறீவிர்களாகூடங்குளத்தில் 144..நமக்காக போராடும் அவங்க சுதந்திரத்தை யோசித்தோமா\nநீங்கள் அனுபவித்து பாருங்களேன் இப்படியெல்லாம் உங்கள் ஊரில் நடந்தால் எப்படி இருக்கும் என்று\nகருத்துகள் இல்லை: Links to this post\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 12 ஆகஸ்ட், 2012\nஅபு தாபியின் ஷேக் ஜாய்த் பள்ளியின் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி\nஉலகிலேயே மக்கா மதீனாவிர்க்கு அடுதபடியாக மிகப்பெரிய பள்ளிவாசல் என்பது அமீரக அபு தாபியில் அமைந்துள்ள ஷேக் ஜாய்த் பள்ளிதான். இதை எதற்காக வேண்டுமென்றாலும் அவர்களும் கட்டிக்கொள்ளட்டும் அதை பற்றி நாம் கவலை படவேண்டாம்.\nஇந்த பள்ளிவாசல் தொடங்கின நாள் முதல் வருடாவருடம் நோன்பில், பல நோன்பாளிகள் நோன்பு திறக்க இவர்கள் உணவு வழங்கி வருகின்றனர். இங்கே நோன்பு திறக்க வருபவர்கள் மிகவும் குறைந்த சம்பளத்தில் வேளைபார்க்கும் தொழிலாளிகளில இருந்து, உயர் மட்ட ஆட்காட்கள் மற்றும் பெண்களும் வருகின்றனர். இது என்ன ஒரு பெரிய விஷயமா அப்படின்னா இதுக்கு அப்புறம் தான் நீங்க முக்கியமாக கவனிக்கணும்.\nகருத்துகள் இல்லை: Links to this post\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 11 ஆகஸ்ட், 2012\nஇந்தியாவின் மானம் எப்படி எல்லாம்\nதுபாயில் பிச்சை எடுப்பது குற்றம் ரமலான் நோன்பின்போது யார் என்ன கேட்டாலும் இல்லை என்று சொல்லாது இருப்பதைக்கொடுக்க வேண்டும் என்பது இஸ்லாமியர் நியதி. இதை சாதமாகப் பயன்படுத்திக்கொண்டு இந்தியாவிலிருந்து விமானத்தில் வந்து பிச்சை எடுத்த இந்தியர்கள் 131 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவில் இவர்கள் தமிழ்நாடு, பீகார், உத்தர பிரதேசம் மற்றும் அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களில் 16 தமிழர்களும் அடக்கம் ரமலான் நோன்பின்போது யார் என்ன கேட்டாலும் இல்லை என்று சொல்லாது இருப்பதைக்கொடுக்க வேண்டும் என்பது இஸ்லாமியர் நியதி. இதை சாதமாகப் பயன்படுத்திக்கொண்டு இந்தியாவிலிருந்து விமானத்தில் வந்து பிச்சை எடுத்த இந்தியர்கள் 131 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவில் இவர்கள் தமிழ்நாடு, பீகார், உத்தர பிரதேசம் மற்றும் அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களில் 16 தமிழர்களும் அடக்கம் (ராமநாதபுரம், வேலூர், திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர்கள்)\nஇதேபோல் ஷார்ஜாவில் வீட்டில் பிச்சை கேட்ட 40 வயதான ஒரு பாகிஸ்தானியரை கைது செய்து அவரின் பையில் சோதனை செய்தபோது பையில் இருந்தது எவ்வளவு தெரியுமா Dhs 30,000 (இந்திய மதிப்பில் 4.5லட்சம் Dhs 30,000 (இந்திய மதிப்பில் 4.5லட்சம்\nஇந்த பிச்சைக்காரர்கள் ரமலான் மாதத்தை ஒரு வியாபாரமாகவே கருதுகின்றனர். ரமலான் மாதத் தொடக்கத்தில் Visit Visa வாங்கி விமானம் ஏறி துபாய், கத்தார், பஹ்ரைன், குவைத் ஆகிய நாடுகளுக்குச் சென்று தொழிலை ஆரம்பித்துவிடுவர். இதற்கு மொத்தமாய் ஆகும் செலவு 50,000 ரூபாய். ஒரு மாதம் ரமலான் நோன்பு முடிந்ததும் தங்கள் தொழிலை முடித்துவிட்டு சொந்த நாட்டிற்கு திரும்பிவிடுவர். இது எப்படி இருக்கு\nதுபாயில் ஊடக நிறுவன இளைஞர் ஒருவர் சில நாட்கள் முன்பு ரோட்டில் நின்று உதவி/பிச்சை கேட்டதில் கிடைத்தது எவ்வளவு தெரியுமா 1,200 Dhs (ரூ.18,000) இதை பெருமையாக\nசரி இவர்களைப் போட்டுக்கொடுத்தது யாராக இருக்கும் நிச்சயம் இன்னொரு இந்தியராககூட இருக்கலாம் நிச்சயம் இன்னொரு இந்தியராககூட இருக்கலாம் என்னைவிட அதிகம் சம்பாரிக்கிறான் என்ற பொறாமையால் துபாயில் பணி புரிந்துகொண்டிருக்கும் இன்னொரு இந்தியரேகூட போட்டுக்கொடுத்திருக்கலாம் J\nகைது செய்யப்பட்டுள்ளவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவார்கள், இவர்களுக்கு 3 மாதம்வரை சிறை தண்டனை கிடைக்கலாம்\nகருத்துகள் இல்லை: Links to this post\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 9 ஆகஸ்ட், 2012\nரொம்ப நாளைக்கு அப்புறம் உட���கார்ந்து யோசிச்சது\nஇது வரை எனது வலைப்பூவை பார்வையிட்டோர்களின் எண்ணிக்கை 22,611, அத்தனை வாசகர்களுக்கும் எனது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். இனி வழக்கம் போல எனது பாணியில் இந்த பதிவும் உங்கள் சோகங்களை மறந்து வாய்விட்டு சிரிப்பதற்க்கு\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 6 ஆகஸ்ட், 2012\nவேலூர் கோட்டை வளாகத்தில் முஸ்லிம்களின் வழிபாட்டுத்தலமான மஸ்ஜிதும், இந்துக்களின் வழிபாட்டுத்தலமான ஜலகண்டேஸ்வரர் கோயிலும் இருக்கின்றது. இந்த கோட்டை முழுவதும் தொல்லியல்துறையின் அதிகாரத்தில் உள்ளதாகும். எந்த ஒரு கட்டிடத்தை தொல்லியல்துறை கையகப்படுத்தி விட்டதோ அக்கட்டிடத்தி தொல்லியல்துறையின் அனுமதியின்றி யாரும் பயன்படுத்த முடியாது. ஆனால் இந்த கோட்டையின் உள்ளே அமைந்துள்ள கோயில் மக்களின் பயன்பாட்டில் உள்ளதோடு அந்த கோயிலை இந்து அறநிலையத்துறையும் தன் வசம் எடுத்துக் கொண்டுள்ளது. ஆனால் முஸ்லிம்களின் வழிபட்டு உரிமை மட்டும் ஆண்டாண்டு காலமாக மறுக்கப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில் ஜலகண்டேஸ்வரர் கோவிலின் நிர்வாகத்தை இந்து சமய அறநிலையத்துறை எடுத்துக்கொண்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ''வேலூர் கோட்டை இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது. தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் இடத்தில் உள்ள கோவில்களை இந்து சமய அறநிலையத்துறை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரமுடியாது. எனவே அந்த உத்தரவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.\nகருத்துகள் இல்லை: Links to this post\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇந்த பொறுப்பில்லாத ஊழியர்களை என்ன செய்யலாம்\nஎந்த ஆட்சி வந்தாலும் நஷ்டத்தில் இயக்கம் ஒரே துறை போக்குவரத்துத்துறை தான். இத்துறையின் நஷ்டத்தை ஈடுகட்ட பேருந்து கட்டணத்தை உயர்த்தி மக்களின் அதிருப்தியை கட்டிக்கொண்டது தமிழக அரசு. போக்குவரத்து கழகங்களின் இந்த நஷ்டத்திற்கு காரணம், பெட்ரோல்-டீசல் விலை உயர்வு மற்றும் வாகன உபகரணங்களின் விலை உயர்வு- ஊழியர்களின் சம்பள உயர்வு போன்ற காரணங்கள் கூறப்பட்டாலும் உண்மையான காரணம் என்னவோ போக்குவரத்து கழகங்களில் பணிகள் முறையாக நடக்கவில்லை என்பதுதான்.\nகருத்துகள் இ���்லை: Links to this post\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 2 ஆகஸ்ட், 2012\nகீற்று வலைதளதில் உமர் கய்யானின் உளறல்கள் \nஇஸ்லாம் சில குற்றங்களுக்கு தூக்குத்தண்டனை விதித்துள்ளது. அந்த தண்டனையை காண்டுமிராண்டி சட்டம் என்று விமர்சித்தவர்கள் கூட இன்றைக்கு இந்தியாவில் அரபு நாடுகள் போல் கடுமையான சட்டம் வேண்டும் என்று சொல்லும் காலகட்டத்தில் கற்றறிந்த ஜவாஹிருல்லாஹ் அவர்கள், மரணதண்டனை எதிர்ப்பு மாநாட்டில் கலந்து கொண்டு முழங்குகிறார். இதுபற்றி உணர்வு வார இதழும் அவரது இந்த இஸ்லாமிய விரோத செயலை விமர்சித்து செய்தி வெளியிட்டுள்ளது. மாமல்லபுரம் விவகாரம் உள்ளிட்ட பல விமர்சனங்களுக்கு நேரடியாக பதிலளித்த ஜவாஹிருல்லாஹ், இந்த தூக்குத்தண்டனை விசயத்தில் தனது நிலைப்பாடு சரிதான் என்பதற்கு இதுவரை நேரடியாக விளக்கமளிக்கவில்லை.\nஅதே நேரத்தில் உமர்கயான் என்பவர் எழுதி கீற்று இணையதளத்தில் வெளியானதை தமுமுக இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். எழுதியது உமர்கயான் ஆக இருந்தாலும் எப்போது தமுமுக இணையதளத்தில் வெளியாகிவிட்டதோ அப்போதே அது தமுமுக அல்லது ஜவாஹிருல்லாஹ்வின் ஆதரவை பெற்ற ஒன்றாகிவிடுகிறது. எனவே உமர்கயானின் கருத்து ஜவாஹிருல்லாஹ்வின் கருத்தாகவே எடுத்துக் கொண்டு அதில் உள்ள அபத்தங்களை அலசுவோம். ''அந்த மாநாடு சென்னையில் கடந்த ஜீன்மாதம் 2ம் தேதி நடந்தது. அம்மாநாட்டில் அவர் கலந்து கொள்ளும்போதே நாம் நினைத்தோம், 'கொள்கை குன்றுகளின் கடும் விமர்சனத்திற்கு ஆளாக நேரிடும்' என்று. ஆனால் மாநாடு முடிந்து மிகத் தாமதமாக செய்தி தெரிந்து தற்போது கடும் விமர்சனம் செய்துள்ளார்கள். என்ன வேகம்….\nகருத்துகள் இல்லை: Links to this post\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nGeneral சமுதாய சிந்தனை, சிந்திபதற்க்கு, வழிகேடுகள்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nபுதிய பதிவுகளை இமெயிலில் பெற\nSubscribe to நீங்களும் தெரிஞ்சுக்கணும் by Email\nபிறை விசயத்தில் விளையாடும் குழப்பவாதிகள் – பகுதி 3...\nபிறை விசயத்தில் விளையாடும் குழப்பவாதிகள் – பகுதி 2...\nபிறை விசயத்தில் விளையாடும் சைத்தான்கள் – பகுதி 1\nகாஷ்மீர் முதல் கூடங்குளம் வரை என்ன அருகதை இருக்கு ...\nஅபு தாபியின் ஷேக் ஜாய்த் பள்ளியின் நோன்பு திறக்கும...\nஇந்தியாவின் மானம் எப்படி எல்லாம்\nரொம்ப நாளைக்கு அப்புறம் உட்கார்ந்து யோசிச்சது\nஇந்த பொறுப்பில்லாத ஊழியர்களை என்ன செய்யலாம்\nகீற்று வலைதளதில் உமர் கய்யானின் உளறல்கள் \nஇந்திய அரசாங்கம் இரங்கல் செய்தி இறை வேதம் இஸ்லாம் உட்கார்ந்து யோசிச்சது உண்மை கசக்கும் உள்ளங்கள் மேம்பட ஊடகங்கள் சமுதாய சிந்தனை சமையல் குறிப்புகள் சிந்திபதற்க்கு தகவல் தமிழகம் தமிழன் பங்குச்சந்தை பத்திரிக்கை பிளாக் புகைப்படம் தரும் செய்தி மரண மொக்கை மருதநாயகம் மலையாளிகள் முஸ்லீம் வழிகேடுகள் வளைகுடா வாழ்த்துக்கள் விளையாட்டு Attitude Business Child Care Flash News General Knowledge Health Care Internet Technology Islamic Chapter Job Opportunity Knowledge Sharing MS Word NEWS-Today Science Technology\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalapam.ca/tag/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2018-07-18T01:03:11Z", "digest": "sha1:2NWLAIOBSYVLUD7HKOVVAESDNM2ITKJG", "length": 4683, "nlines": 59, "source_domain": "kalapam.ca", "title": "புக் | கலாபம் தமிழ் Kalapam Tamil", "raw_content": "\nவேதாளம் படத்துக்கு டிக்கெட் புக் பண்ணிட்டீங்களா பாஸ்..\nபேஸ் புக் ஊடாக யுவதியை ஏமாற்றிய பௌத்த பிக்கு கைது\nபேஸ் புக் சமூக வலையமைப்பின் ஊடாக அறிமுகமான 18 வயதான யுவதி ஒருவரை காதலித்து ஏமாற்றியதாக 24 வயதான பௌத்த பிக்கு ஒருவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சந்தேக நபரை பொலிஸார் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்னர். இதன்போது எதிர்வரும் 7ம் திகதி வரையில்\nnews Today அமைச்சர் அரசாங்கம் அரசியல் அரசு இந்திய இந்தியச் செய்திகள் இந்தியா இன்று இன்றைய செய்திகள் இன்றைய பலன்கள் இலங்கை இலங்கைச் செய்திகள் இலங்கையில் எதிராக ஐ.நா ஒரு கடகம் ராசி பலன் கன்னி ராசி பலன் குறித்து கைது சர்வதேச சிம்மம் ராசி பலன் செய்திகள் தமிழக தமிழ் துலாம் ராசி பலன் தேசிய தேர்தல் தொடர்பில் பலி பிரதமர் புதிய பேர் மக்கள் மத்திய மஹிந்த மிதுனம் ராசி பலன் மேஷம் ராசி பலன் ரிஷபம் ராசி பலன் வடக்கு விசாரணை விருச்சிகம் ராசி பலன் வேண்டும்\nஉங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை kalapam@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kjailani.blogspot.com/2012/01/", "date_download": "2018-07-18T01:20:10Z", "digest": "sha1:KUSZVFTVROT3ZNCRPA23TVKZQHT7RJ4M", "length": 25914, "nlines": 128, "source_domain": "kjailani.blogspot.com", "title": "January 2012 | ஜெய்லானி", "raw_content": "\nNHM ரைட்டரை டவுண் லோட் செய்ய\nஇது கர்ர்ர்ர்ர் பக்கம்:) (2)\nகா. போ. ஐத் தேடும் சங��கம்.. (1)\nசமையல் குறிப்பு டிவி (4)\nபிளாக் பேக் அப் (1)\nஇங்கு தரமான சுண்டெலி, பெருச்சாளி, தேள் வாடகைக்கு கிடைக்கும் .. ஒழுங்காக, பத்திரமாக, திரும்ப கொண்டு வரும் பட்சத்தில் பாம்பு குட்டிகளும் குத்தகைக்கு கிடைக்கும் .. ஆமை குட்டிகள் வேற உலகத்தில் மேய்வதால் தற்சமயம் வாடகைக்கு கிடைக்க இல்லை.\n+1234567890 பத்து நெம்பர் சரியா இருக்கான்னு பாத்துக்கோங்க .அப்புறம் ரிங் போகலன்னு கம்லைண்ட் பண்ணக்கூடாது :-)\nகாசு மேலே காசு வந்து\nவெளியீடு ஜெய்லானி at Monday, January 30, 2012 Labels: அனுபவம், சிந்தனை, மாத்தி யோசி 53 என்ன சொல்றாங்ன்னா ...\nவழக்கமா வாக்கிங் போகிற வழியில ((நீ வாங்கிங் எல்லாம் போவியான்னு யாரும் கேட்கப்பிடாது )) புதுசா ஒரு டிராவல் திறந்தாங்க. பார்க்கிறதுக்கு நல்லா கண்ணுக்கு குளிர்ச்சியா ஏகப்பட்ட லைட்ஸ், டெக்ரேசன் ஒரே அமர்க்களமா இருந்துச்சி. எங்கயாவது புதுசா ஏதாவது திறந்தா நமக்குதான் வேடிக்கையா இருக்குமே. உள்ளே போய் பார்ததுல ஒரு பிளேட் கேசரி ஃபிரி ...... கேசரியின் மணம் குணத்தில் (உபசரிப்பில் ) சொக்கி போய் அடுத்த பிளேட் எக்ஸ்டிரா .....(( ஃபிரியா கிடைச்சா ஃபினாயிலும் குடிப்போமுல்ல )).\nகாலை மதியம் என இரெண்டு வேளை வரும் போதும் போகும் போதும் ஒரு லுக்.....அடுத்த நாள் ஊருக்கு ஒரு டிக்கெட் அங்கேயே போட்டேன் . ஒரு பிளேட் கேசரி கிடைத்தது. கூச்சப்படாமல் இன்னொரு பிளேட் வாங்கினேன் . திரும்பவும் அந்த பக்கம் வரும்போதும் போகும் போதும் ஒரு லுக் , ஒரு ஸ்மைல் ....\nநாலாவது நாள் கடை திறக்கல...ஒரு வேளை கேசரி தீர்ந்திருக்குமோ..... அதுக்கடுத்த நாள்..நோ ஓபன் ...அந்த வாரம் முழுக்க திறக்கல...... வேலை பிசியில் பிறகு நான் கவனிக்கல அதுக்கும் அடுத்த வாரம் பார்த்தால் வேறு ஒரு பார்ட்டி அங்கே வந்து சலூனுக்கு உள்ள டெக்ரேஷன் ஆரம்பிச்சாங்க . கடை காலி ....அவ்வ்வ்வ்வ்வ்வ் .\nஹி...ஹி.... எங்கே பிடிங்க பார்க்கலாம்\nநடுவில் ஃபிரியாக ஐஞ்சு நாள் லீவு கிடைக்க ..இங்கே இருந்து வெட்டியா பொழுதை போக்குவதை விட (( உள்ள வேலையிலும் அதைதான் செஞ்சிகிட்டு இருக்கோங்கிறது வேற விஷயம் ஹி..ஹி.... )) ஊருக்கே போகலாம் ஆனால் ஃபிளைட் டைமிங்கை மாற்ற வேற ஒரு டிராவல்ஸுக்கு போகும் போதுதான் தெரிஞ்சுது . யாருமே மாற்றி தரமாட்டாங்கங்கிர விஷயம் ..\nநிறைய டிராவல்ஸுல ஃபிளைட் ஸீட் காலி இருக்கான்னு கூட சொல்ல மாட்டேங்கிறானுங்க படுபாவ�� பசங்க ((ஒய் திஸ் கொலவெறியோ )) ..கடைசியில் ஒரு ஆள் கேட்டது நாளை மறு நாள் ஒரு சீட் இருக்கு .ஐ வில் சேஞ்ஜ் ஆனா 600 Dhs அதிகம் வேனுமின்னு . நான் போனாப்போகுது 400 Dhs வரை தர ரெடி .ஆனா பயபுள்ள ஒரு நயா பைசா குறைக்க தயாரில்ல . கடைசியில் ஒரு ஹைதராபாத பெண் DNATA வில் எதுக்கும் டிரை செய்யுங்கன்னு ஒரு அட்வைஸ்.... . மற்ற ஷாப்கள் இரவு 11, 12 மணி வரை திறந்திருக்க ஆனால் கொடுமை இரவு 8 மணி ஆனாலே டிராவல்ஸை பூட்டிகிட்டு போயிடுறாங்க .\nஅடுத்த நாள் DNATAவில் போய் பார்க்க நம்ம நாட்டு ஏரியாவில் ஒரு மலையாளி பெண் .ஒன்னும் பேசாமல் டிக்கெட்டை நீட்டினேன். டேட் சேஞ்ச் வேனும் . பெயரை பார்த்ததும் ஒரு புன்(ண்)சிரிப்புடன் நீங்க பிலாக் எல்லாம் எழுதுவீங்களான்னு ஒரு கேள்வி . நான் தலையாட்டி வைத்ததும். (( அவங்க பிலாகர் இல்ல ஆனா ஒன்லி ரீடர் )). ஏக கலகலப்பு , சிரிப்பு ......ரசிகையாம் .((அடங்கொப்புறானே....)). ஸ்டேண்டிங்கில போனாலும் பரவாயில்லை .எப்படியாவது ஒரு சீட் கன்ஃபார்ம் செய்து கேட்டேன் . இன்னைக்கே போரீங்களான்னு ஒரு நக்கல.\nநவ் வீ ஆர் ஃபிரென்ஸூஊஊஊஊஊ\nபெட்டி எல்லாம் ரெடி இப்பவே ஏர்போர்ட் போகசொன்னாலும் ஓக்கேன்னேன்..பயபுள்ள அப்பவே ஈவினிங் 8 மணி ஃபிளைட்டு 5 மணிக்கு துபாய் ஏற்போர்டில் இருங்கன்னு கன்ஃபோர்ம் செய்து குடுத்தாங்க. சர்வீஸ் சார்ஜ் ஒரு ரூபாய் கூட வாங்கல .பிலாக் ஒரு பொழுது போக்குன்னு நினைச்சுகிட்டு இருக்கும் போது இப்படி ஒரு ரெஸ்பான்ஸான்னு இனி ஒழுங்கா எழுதுறேன்னு சொன்னேன் . அதெல்லாம் வேனாம் உங்க வழியிலேயே போங்க மாறவேனாமுன்னு ஒரு அட்வைஸ் .தொடர்ந்து எழுதும் படி ஒரு வேண்டுதல்\nஏன்னு கேட்டதுக்கு பிலாக் எப்பவுமே ரத்தகளரியாதான் இருக்கு .ஃபிரியா யாரும் எழுதுறதில்ல. அதனால நான் ஒரு சில பிளாக்தான் போவேன்னு சொன்னாங்க .முதல் தடவை சந்திப்பாக இருப்பதால் பக்கத்து கேண்டினில் கேசரி ஆர்டர் செய்தாங்க . இருக்கிற இடத்தை மறந்து கத்திவிட்டேன் திரும்பவும் கேசரியாஆஆஆஆஆஆஆஆ\nவெளியீடு ஜெய்லானி at Saturday, January 07, 2012 Labels: அரசியல், அனுபவம், சிந்தனை, மாத்தி யோசி 67 என்ன சொல்றாங்ன்னா ...\nகால நேரங்களை படைத்தது இறைவன் செயல்தான். அந்த நேரங்களில் நமக்கு ஏதாவது ஆதாயம் கிடைச்சா நல்ல நேரம். ஏதாவது பிடிக்காத விஷயம் நடந்தா கெட்டநேரமா நினைச்சுக்கிரோம். ஆனா சில நேரம் நாம வாய திறந்து சொல்லி அது மாதிரியே ஏதாவது நடந்திட்டால் அவ்வளவுதான் . ஒரு பக்கம் நமக்கு நல்லபேர் கிடைக்கும் அடுத்த பக்கமோ கெட்டபேர்தான் .\nஇந்த வகையில பிளாக் வாழ்க்கையில விழிப்புணர்வு பதிவு அவசியமாங்கிற கேள்வி மனசுல ஓடிகிட்டு இருக்கு . பல சமயம் மொக்கையா ஓட்டுறது பெட்டரோன்னும் தோனுது . நியூட்டனின் எதிர்வினை கொள்கைதான் காரணம் ஹா..ஹா..\nபொதுவா எல்லாருடைய வீடுகளிலும் கிச்சனில்தான் ஃப்ரிட்ஜ் இருக்கும் . காரணம் ஏதாவது அவசரத்துல எடுக்க வசதியான இடம் கிச்சன்தான். ஆனா மாத்தி யோசிக்கும் போது ரொம்பவும் டேஞ்சரா தெரிஞ்சுது. இதை ஒரு அரபி வீட்டில சொன்னேன் . அந்த ஃபிரிஜ்ஜில ஒரு ஒட்டகத்தையே உள்ளே நுழைக்கலாம் அவ்வளவு பெரிசு .\nஆனா அவர் கண்டுக்கல..இத்தனை வருஷமா இருக்கு , தான் பார்த்த வரை பல பேர் வீட்டில இப்பிடிதானே இருக்கு எந்த பிராப்ளமும் இல்லையேன்னு அவர் கவலை படல. நான் சொல்லிய நாலாம் நாள் காலையிலேயே என்னைய தேடி வந்துட்டார் .காரணம் ஃபயர் ... கிச்சன் , அதை ஒட்டிய இரெண்டு ரூம் ,ஒரு பாத்ரூம் , ஃபிலிபைனி ரெஸ்ட் ரூம் எல்லாமே காலி .. இது நடந்தது எல்லாம் அரைமணி நேரத்துக்குள்ளேயே ....அந்த இடத்தில் பிலிபைனி 2 பேர் மட்டுமே இருந்ததால் எஸ்கேப்...இது நடந்தது அதிகாலை 3 மணி போல\nவிஷயம் இதுதான் அவர்கள் வீட்டில இருந்த குழந்தைகள் கேஸ் பர்னரை லேசாக திருகி விட்டிருக்கு இரவின் கடைசி நேரமா இருந்ததால யாரும் கவனிக்கல.. லேசா லீகேஜ் ஆன கேஸ் கிச்சன் பூரா ஆகிருக்கு. எந்த லைட்டும் , எக்ஸாஸ்ட் ஃபேனும் ஓடல.. தற்போது குளிர் காலமா இங்கே இருப்பதால லேட்டா ஆட்டோமேடிகா ஃபிரிட்ஜின் கம்ப்ரசர் ஆன் ஆனதால அதோட ஸ்விட்ஜில எழுந்த லேசான தீப்பொறி (ஸ்பார்க்) ஒட்டு மொத்த ஃபயரா மாறிட்டுது .\nஏற்கனவே அறை முழுக்க கேஸ் பரவி இருந்ததால ஆயில் பெயிண்டிங் சுவர் வரை தொடர்ந்து எரிந்து விட்டது .ஃபிலிபைனி பெண் அலறி அடித்து எழும்பி அரபியை எழுப்பி வருவதுக்குள் உள்ளே இருந்த பொருட்கள் எல்லாம் எரிந்து விட்டது .சுவர் வரை கிரேக் ஆகிட்டுது\nமொத்த வீடும் கரெண்ட் இல்லாமல் இருக்க டெம்ரவரியா அந்த ஏரியாவை மட்டும் விட்டு விட்டு மற்றதை ஆன் செய்து குடுத்தேன் .அரபி : நீ சொன்னதால என் வீடு எரிஞ்சுதா .. என் வீடு எரியப்போவது உனக்கு தெரியுமா..\nடிஸ்கி : இதால வரும் நீதி நமக்கு தெரிஞ்சாலும் வாயை திறக்கக்கூடாது .\nவெளியீடு ஜெய்லான�� at Monday, January 02, 2012 Labels: அரசியல், அனுபவம், இது கர்ர்ர்ர்ர் பக்கம்:) 58 என்ன சொல்றாங்ன்னா ...\nஒரு காலத்துல பத்திரிகைகளுக்கு கார்டில எழுதிப்போட்டா அது அச்சில வர குறைந்தது (அப்படியே வந்தா) 2 மாசமாவது ஆகும் . இப்போது கூகிள் குடுத்த வரத்தால சில நிமிடங்களில் நம்மால பதிவிட முடிகிறது .பதிலிடவும் முடிகிறது .\nசமைத்தாலோ இல்லை கடையில் போய் வாங்கினாலோ மட்டும்தான் சாப்பிடவே முடியும் .அதை விட்டுவிட்டு சாப்பாடோ இல்லை நீரோ தானே வாய்க்கு வந்தால் போதும் என்று நினைப்பது எவ்வளவு முட்டாள்தனமோ அதுப்போலதான் எல்லோரையுமே தன்னைமாதிரியே (ஙே) அறிவாளியா நினைப்பதும் .\nஒருவருக்கு சமையல் மட்டுமே வரும் .அவரைப்போய் கவிதை எழுத சொல்ல முடியுமா... ஒரு ஓவியரைப்போய் புனைவு எழுத வைக்க முடியுமா... ஒரு ஓவியரைப்போய் புனைவு எழுத வைக்க முடியுமா.. .யாருக்கு எது வருமோ அவரால் அது மட்டும்தான் முடியும் . நமக்கு பிடித்திருந்தால் நேரம் இருந்தால் மறுமொழி இடலாம் . பதிவுலகில் ரீடரில் மட்டுமே எத்தனையோ பேர் படித்துவிட்டு போய்விடுவார்கள். அவர்களுக்கு பிடித்திருக்கும் பட்சத்தில் :-) .\nதிரட்டிகள் என்பது வெறும் ஓட்டை மட்டுமே முதல் காரணியாக வைத்து செயல்படுபவை . அதில் குறுக்கு வழியில் எப்படி முதலில் வருவது என்பதும் பல பதிவர்கள் சொல்லி இருக்கிறார்கள். இதில் முதலிடம் பிடித்து அதில் ஒரு முட்டையை கூட வாங்க முடியாது என்பது நிதர்சனமான உண்மை .\nசிலருக்கு எப்படியாவது ஹிட்ஸ் வாங்கனுமின்னு மதம் ,மொழி , இணங்களை போற போக்கில தெரிந்தும் தெரியாத மாதிரி கிள்ளிவிட்டுட்டும் போறதுண்டு . அதுக்காக நாமளும் வரிந்துகட்டிகிட்டு போவது சரியில்லை. என்னதான் ஃபில்டர் காப்பி போட்டாலும் சில நேரம் டம்ளரில் காஃபி டஸ்ட் இறங்கிடும் அதுக்காக காஃபி குடிக்காமலா போயிடுறோம் இல்லையே...கடைசியில டம்ளரில் கொஞ்சம் வச்சிட்டுதானே போரோம் .அது மாதிரி இதுகளை சிலநேரம் கண்டுக்காம போயிட்டே இருக்கனும் .\nஇதுவுமில்லாம நா எப்படியாவது இருப்பேன். ஊருக்கு மட்டுமே உபதேசம் என்பது மாதிரி பசுத்தோல் போர்த்திய புலிகளும் பதிவுலகை எப்போதும் காரசாரமாக வைத்திருக்காமல் கொஞ்சம் அமைதியாக கலகலப்பாக வைத்திருப்பது நல்லதுதானே..\nசிலருக்கு பதிவை காபி பேஸ்ட் செய்வது ரொம்ப பிடிச்ச மேட்டர் . ஏன்னு கேட்டா அவங்களுக்கு இது எப்படி தெரியுன்னு நினைச்சி (அது வேற பாஷையில இருந்தாலும் ) அப்படியே வாமிட் செய்வது .அடப்பாவிங்களா...\nஉலகத்திலே மூலையில எங்கேயோ நடந்த சின்ன விஷயத்தை ஊதி பெருசாக்கி ஆணாதிக்கம் , பெண்ணாதிக்கமுன்னு பரபரப்பாகவே செய்தி வெளியிடுவது (ஆனா யார் அது என்ன அதுன்னு கடைசிவரை சொல்லவே மாட்டாங்க ) என்ன கொடுமை ச...\nபடத்துல இருப்பது நீயான்னு யாரும் கேட்டுடாதீங்க மீ -க்கு 3 வயசுதான் ஆகுது ஹி..ஹி...\nநமக்கு தெரியாததை தெரிந்துக்கொள்வதும் தெரிந்ததை மற்றவர்க்கு சொல்வதும்தான் நல்ல பதிவர்க்கு அழகு அது மொக்கையாக இருந்தாலும் கூட\nடிஸ்கி : நான் இப்பிடியெல்லாம் சொல்லுவேன்னு நம்பிட்டீங்களா.. ஹய்யோ...ஹய்யோ..... புது வருடம் கொண்டாடும் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் வாழ்வில் வரும் எல்லா நாளும் நல்ல நாளே. இனியும் வரும் நாட்கள் நலமுடனும் வளமுடனும் வாழ நல்வாழ்த்துக்கள் many more happy happy returns of day ((ஆனா ஒரு வயசு அதிகமா போய்டுமே..அவ்வ்வ் ))\nடிஸ்கி : ஒரு வழியா மொக்கையா போட்டு இதை 100வது பதிவா ஆகிட்டேன் .இதில் உள்ள அனைத்து ஃபாலோயர்களும் ஒரே இடத்துல கூடுவதாக இருந்தால் முட்டை வித் மட்டன் பிரியாணி என் செலவு . சைவ பிரியர்களுக்கு வெஜ் பிரியாணி . :-)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muvalar.blogspot.com/2011/04/study-on-tamil-translators-review-on.html", "date_download": "2018-07-18T01:18:26Z", "digest": "sha1:WRHFJW2Z7R245XBMNJY6BCER67PX5CTW", "length": 10332, "nlines": 49, "source_domain": "muvalar.blogspot.com", "title": "குறிஞ்சி", "raw_content": "செவ்வாய், 19 ஏப்ரல், 2011\nஇடுகையிட்டது முனைவர் மு.வளர்மதி நேரம் முற்பகல் 4:11\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபறையின் சமுக கலாச்சார விளைவுகள்\nசிறுவர் பாடல்களில் படைப்பு நெறிகள் -3\nமூன்று நிலைகள் பூமியிலும், வானத்திலும் உள்ள ஏராளமான இயற்கைக் கூறுகளை, மனிதன் படைக்கின்ற செயற்கைப் பொருள்களை சிறுவர்களுக்கு புரியும் மொழி...\nசிறுவர் பாடல்களில் படைப்பு நெறிகள் -1\nகுழந்தைகளின் உலகம் விந்தையானது; வியப்பில் ஆழ்த்துவது; அறியும் ஆர்வம் மிக்கது; சுறுசுறுப்பானது; எதையும் உற்று நோக்குவது; அச்சமற்றது; பேதமற்றத...\nசிறுவர் பாடல்களில் படைப்பு நெறிகள் -2-\nபடைப்பு நெறிமுறைகள் சிறுவர்களை முன்னிலைப்படுத்தி சிறுவர் பாடுவது, சிறுவர்களுக்குப் பாடுவது என்ற இரண்டு ���ுறைகளில் கவிஞர்கள் தங்கள் பாடல்களை...\nஆட்சித்துறையில் தமிழ் மொழிபெயர்ப்பு -1 - முனைவர்.மு.வளர்மதி\nமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு ஆட்சியை நடத்த மக்களுக்கானத் தேவைகளை , கடமைகளை நிறைவேற்றப் பயன்படுத்தும் மொழி ஆட்சி மொழி எனப்படும். 07.1...\nகடவுள் வாழ்த்து அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு. அகரம் எழுத்துக்களுக்கு முதன்மை; ஆதிபகவன், உலகில் வாழும் உயிர்களுக்கு முதன்மை...\n4. நாவல் பத்தொம்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இலங்கையிலும் இந்தியாவிலும் நிலவுடைமைச் சமூக அமைப்பில் ஏற்ப்பட்ட சீர்குலைவும், முதலாளித்துவ ...\nசட்டத் தமிழ் சட்டத்துறை கலைசொற்களை மொழிபெயர்ப்பது, சொல்லாக்கம் செயவது சட்ட மொழிபெயர்ப்பிற்கு மேற்கொள்ளப்படும் முதற்கட்ட பணியாகும். அவற்றை வழ...\nஆட்சித்துறையில் தமிழ் மொழிபெயர்ப்பு -2 - முனைவர்.மு.வளர்மதி\nதற்காலத்தில் ஆட்சிமுறை பல்வேறு துறைகளாகப் பல்கிப் பெருகி விரிவடைந்துள்ளதால் ஆட்சித்துறை மொழிபெயர்ப்பில் ஈடுபடுகின்ற‌ மொழிபெயர்ப்பாளருக்கு மே...\nசித்தையன் கொலைச்சிந்து கதைப்பாடல் இப்பாடல் புதுவைப் பல்கலைக் கழக நிகழ்கலைப் பள்ளி முதன்மையாளரும், சங்கரதாஸ் சுவாமிகள் நாடகப் பள்ளியின் முன்ன...\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: sndrk. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://shivatemplesintamilnadu.blogspot.com/2013/01/kurungaleeswarar-templekoyambedu-pic-4.html", "date_download": "2018-07-18T01:03:52Z", "digest": "sha1:LGXAPKIXNXFAZYJTJSXGVU4HYD72DK44", "length": 20109, "nlines": 463, "source_domain": "shivatemplesintamilnadu.blogspot.com", "title": "Temples of Tamilnadu: தமிழ்நாட்டுக் கோவில்கள்: Kurungaleeswarar temple,koyambedu pic 16--20", "raw_content": "Temples of Tamilnadu: தமிழ்நாட்டுக் கோவில்கள்\nசென்னை : கோயம்பேடு குறுங்காலீஸ்வரர் திருக்கோவில்\nசென்னை : கோயம்பேடு குறுங்காலீஸ்வரர் திருக்கோவில் .கடந்த 900 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், குலோத்துங்க சோழ மன்னன் காலத்தில் கட்டப்பட்டது குறுங்காலீஸ்வரர் கோவில். இக்கோவில் பல்லவ, சோழ, விஜயநகர மற்றும் குறுநில மன்னர்கள் காலத்தில் மிகவும் பிரசித்தி பெற்று விளங்கியது. பல மானியங்களும் அளிக்கப்பட்டதாக, 21 கல்வெட்டுகள் கூறுகின்றன.சோழ மன்னர் குலோத்துங்க சோழர் காலத்தில் திருப்பணி செய்யப்பட்டு ராஜகோபுரம் கட்ட பணி துவங்கப்பட்டு மொட்டை கோபுரமாக நின்று போனது. தற்சமயம்\nஏழுநிலைகள் கொண்ட ராஜகோபுரம், முற்றி���ும் பக்தர்கள் மற்றும் நன்கொடையாளர்களைக் கொண்டு கட்டப்பட உள்ளத.\nராமனின் ஆணையால் கர்ப்பிணியாக இருந்த சீதையைக் கானகத்தில் விட்டுவிட்டு வந்தான் இலக்குவன். அது வால்மீகி இருந்த வனப்பகுதி என்பதால், வால்மீகியே சீதாதேவியைத் தன் ஆசிரமத் தில் வைத்துக் காப்பாற்றினார். அங்குதான் லவ- குசர்களை சீதா பிராட்டி பெற்றெடுத்தாள். வால்மீகி யின் ஆதரவால் லவ-குசர்கள் வளர்க் கப்பட்டு, சிறந்த கல்விமான்களாக வும் வில் வித்தையில் சிறந்தும் விளங் கினர். ஸ்ரீராமன் அசுவமேத யாகம் செய்தபோது திக் விஜயமாக அனுப்பி வைத்த குதிரையை லவ-குசர்கள் கட்டிப் போட்டனர். குதிரையை மீட்க வந்த பரத- சத்ருக்னர்களை அவர்கள் போரில் அழித்தபோது ராமனே குதிரையை மீட்க நேரில் வந்தார். அப் போது அனுமன் மூலம் லவ-குசர்கள் தமது குமாரர்களே என்று அறிந்து, போரினை நிறுத்தி சீதாபிராட்டி யையும் கண்டு மகிழ்ந்தார்.\nவால்மீகி முனி வரின் ஆசிரமம் அமைந்திருந்த இடமே தற்போது சென்னை மாநகரிலுள்ள கோயம்பேடு என்று அழைக்கப்படும் இடமாகும். தன் சிறிய தந்தையரை அழித்த பாவம் தீர லவ-குசர்கள், வால்மீகியால் அருளாணைப்படி ஈஸ்வர பிரதிஷ்டை செய்து கோவில் அமைத்தார்கள். இப்படி கோயம்பேடு பகுதியே ராமாயண காவியத் தொடர் புடையதாகவும், வால்மீகி ஆசிரம மாகவும், ஸ்ரீராமனே எழுந்தருளிப் புனிதப்படுத்திய தலமாகவும் விளங்கு வதோடு, சைவ- வைணவ ஒற்றுமைக் கோர் சான்றாய்- வைகுண்டவாசப் பெருமாள் கோவிலும் குறுங்காலீஸ்வரர் கோவிலும் அருகருகே அமைந்த புனிதத் தலமாக விளங்குகிறது\nஅம்மன் கோவில் திருவடி சூலம்\nசெங்கல்பட்டு அருகில் உள்ள திருவடி சூலம் சிவன் கோவிலுக்கு செல்லும் வழியில் ஒரு சிறு கிராமம். அங்குள்ள அம்மன் கோவிலில் கிடா வெட்டி அதன்...\nசென்னையில் போரூரிலிருந்து குன்றத்தூர் செல்லும் வழியில் கோவூர் என்னும் தலம் உள்ளது . இங்குதான் சேக்கிழார் உலகெல...\n3500 ஆண்டுகள் வயதான மாமரம் (1)\nஅம்மன் கோவில் திருவடி சூலம் (1)\nகோட்டமந்தை பெரிய கருப்புசாமி கோவில் (1)\nபழந்தமிழர் வழிபாட்டு முறை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "http://suganesh80.blogspot.com/2014/05/blog-post_9678.html", "date_download": "2018-07-18T00:41:37Z", "digest": "sha1:DQML3E6MVNSX24EXGZ2WZRWFZGJT7A7T", "length": 159676, "nlines": 449, "source_domain": "suganesh80.blogspot.com", "title": "KNOWLEDGE IS POWER: தமிழரின் புராதன வரலாறான திராவிடம் பற்றிய ஆர���ய்ச்சிகள் - தமிழ் மொழியின் எதிர்காலம்", "raw_content": "\nதமிழரின் புராதன வரலாறான திராவிடம் பற்றிய ஆராய்ச்சிகள் - தமிழ் மொழியின் எதிர்காலம்\nஇந்தியாவின் பூர்வீக குடிகள் தமிழர்களே\nபாரத பெரும் தேசத்தின் பழங்குடியினர் நம் தமிழரே. இன்று நம்மை ஆண்டு கொண்டிருக்கும் இனக்கள் எல்லாம் நமக்கு பின்னர் பஞ்சம் பிழைக்க வந்தவர்களே..,\nகடந்த 26-9-2009இல் மலேசிய நாளிகைகளில் வெளிவந்த செய்தி இது. 'நேச்சர்' என்ற ஆங்கில ஏட்டில் வெளிவந்த இந்தச் செய்தியைத் தமிழ் நாளிகைகளும் வெளியிட்டுள்ளன.\nஇந்தியா என்று இன்று சொல்லப்படுகின்ற நாட்டின் ஆதி(பூர்வீக) குடிமக்கள் தென்னிந்தியர்களே அதாவது தமிழர்களே என்றும், இன்றைக்கு இந்தியாவை ஆதிக்கம் செய்யும் வட இந்திய இனம் பிற்காலத்தில் இந்தியாவில் குடியேறியவர்கள் என்றும் இந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.\nஇப்படியொரு உண்மையை ஒரு தமிழன் கண்டறிந்து சொல்லியிருந்தால் இப்படி நாளிதழ் செய்தியாக வந்திருக்காது. காலங்காலமாக தமிழரை வல்லாதிக்கம் செய்துவருபவர்கள் இந்தச் செய்தியைகூட இந்நேரம் இருட்டடிப்புச் செய்திருப்பார்கள்.\nஎவனோ இருட்டடிப்புச் செய்வது இருக்கட்டும். வரலாற்று அறிவும் அறிவாராச்சிப் பார்வையும் கெட்டுப்போய்விட்ட தமிழர்களே இந்த ஆராய்ச்சி உண்மையை நம்ப மறுத்திருப்பார்கள்; மறுதளித்திருப்பார்கள். காலந்தோறும் காலத்தோறும் தமிழன் செய்து வந்திருக்கும் வரலாற்றுப் பிழையை இப்போதும் செய்திருப்பார்கள்.\nஆனால், இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டு இந்த உண்மையை உலகத்திற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியிருப்பவர்கள் தமிழர்கள் அல்லர். ஐதராபாத்தில் உள்ள மூலக்கூறு, மூலக்கூறு உயிரியல் ஆய்வு மையம், அமெரிக்காவின் ஆர்வர்டு பொது சுகாதார கல்லூரி, ஆர்வர்டு பிராட் கழகம், மாசசூசட்டு தொழில்நுட்பக் கழகம் ஆகிய அமைப்புகள் இணைந்து இப்படியொரு ஆய்வினை மேற்கொண்டுள்ளனர்.\nஇந்த ஆய்வின் முடிவுகளை ஐதராபாத் மையத்தின் முன்னாள் இயக்குநரும், இந்த ஆய்வறிக்கையின் ஆசிரியருமான லால்ஜி சிங் என்பவரும் அதே மையத்தின் மூத்த அறிவியலாளர் குமாரசாமி தங்கராஜன் என்பவரும் மேற்கண்ட வகையில் ஆராய்ச்சி உண்மையை அறிவித்துள்ளனர்.\nஇவர்களின் ஆய்வின்படி, இந்தியாவின் தொன்மை இனங்களாக வட இந்தியரும் தென் இந்தியரும் (தமிழரும்) த���ன் என்பது தெளிவாகிறது. ஆனால், இந்த இரு தொன்மையான இந்தியர்களில், வடவர்கள் தற்போதைய மேற்கு ஆசிய மக்களிடனும் ஐரோப்பிய மக்களுடனும் மரபியல் அடிப்படையில் 40 முதல் 80 விழுக்காடு வரை ஒத்து இருக்கிறார்கள். அதாவது, அன்னியர்களின் மரபியல் கூறுகளோடு அதிகம் ஒத்துப் போகிறார்கள்.\nஅனால், தென்னவர்கள் உலகின் எந்த இன மக்களோடும் மரபியல் அடிப்படையில் தொடர்பு அற்றவர்களாக இருக்கிறார்கள். அதாவது, அன்னியரின் கலப்படம் அறவே இல்லாமல் (தூய்மையாக) இருக்கிறார்கள். இதன்மூலம், தென்னக மக்கள்தான், இந்திய நாட்டின் ஆதிமக்கள் அல்லது முதல் குடிமக்கள் என்பது தெள்ளத் தெளிவாக விளங்குகிறது.\nஇந்திய நாட்டின் தொன்மையான இனம் எது என்பது மீதான ஆய்விக் கிடைக்கப் பெற்றிருக்கும் இந்தப் புதிய முடிவுகள் மிகவும் முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன. காரணம், இதுவரை எழுதப்பட்டுள்ள வரலாற்றை மாற்றி எழுதக்கூடிய அளவுக்குச் சான்றுகள் கிடைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால், இந்த ஆய்வு முக்கியமான ஒன்றாகவும் அறிஞர்களின் விவாதத்திற்குரிய ஆய்வுப் பொருளாகவும் ஆகியிருக்கிறது.\nஓரு சமுதாயத்தின் பல தரப்பட்ட வளர்ச்சிகளும் நாகரீகமும் அந்தச் சமுதாயத்தின் முக்கிய அங்கமான மொழியின் ஆளுமையிலும் பாவனையிலும் தங்கியிருக்கின்றன. மொழி என்பது மனித உணர்வின் பன்முகத் தேவைகளைச்செயற்படுத்தும்; தரகனாக வேலை செய்கிறது. தரகன் என்பவன் ஒரு விடயத்தின் அடித்தளத்திலும் தொடர்புகளிலும மாற்றங்களிலும் முக்கிய புள்ளியாகக் கருதப் படுபவன். அப்படியே மொழியும் மக்களின் சாதாரண அடிப்படைத் தேவைகள் தொடங்கி அம...\n்மக்கள் வாழும் சமுதாயத்தின் கலை கலாச்சார, அரசியல்,பொருளாதார வளர்சியிலும் பெரும் பங்கெடுக்கிறது. இதற்கு உதாரணம் இன்று உலகின் முக்கிய மொழியாகக் கருதப் படும் ஆங்கில மொழி உதாரணமாகும். பதினைந்தாம் றூற்றாண்டிலிருந்து இன்று வரை ஆங்கிலம் உலகிலுள்ள கணிசமான மக்களின் தொடர்பு மொழியாக இருப்பது மட்டுமன்றி தொழில் வளர்ச்சிக்கு இன்றியமையாத தரகனாகவும்; செயற்படுகிறது. இந்த அணுகு முறையில் மட்டுமன்றி, தமிழ் மொழியின் கலாச்சார ஈடுபாடு,அரசியலில் தமிழுக்கு உள்ள இன்றைய ஆளுமையும் அதன் எதிர்கால இருப்பும் பற்றிப்பேசுவது தமிழார்வலர்களாற் தவிர்க்க முடியாத விடயமாகு���். தமிழின் உயர்வுக்கும் வளர்ச்சிக்குமாக ஒன்று பட்டு இணையும் சில அமைப்புக்களின் முயற்சிகளாலும் தனிப்பட்டவர்களின் ஊக்கங்களாலும், தமிழ் மொழியின் எதிர்காலம் பற்றிய ஒரு ஆளமான சர்ச்சைகள் நடக்கின்றன.. அந்த முயற்சிகளுக்கு, நேரடியாகவும் மறைமுகமானவும் பல தடைகள் வரும்போதும், மொழியில் ஆர்வம் கொண்டுள்ள புத்திஜீவிகளின் சிந்தனைக்கு இருட்டடிப்பு நடப்பதாலும் பல ஆக்க பூர்வமான படைப்புக்கள் வெளிவருவது, கருத்தரங்கங்கள் நடைபெறுவது, புதிய சிந்தனைகள் துளிர்ப்பது, சிறந்த படைப்புக்கள் வெளிவருவது என்பன தடைபடுகின்றன என்பதையும் மனதிற் கொள்ளவேண்டும்.\nஓரு மொழி என்பது, ஒரு சமுதாயத்தின் உயிர்நாடியாகவிருக்கும்போது, சில குறுகிய கால நலன்களுக்காக அந்த மொழியைக் குறிப்பிட்டகாரணத்திறகாக மட்டும் பாவனையில் கொண்டுவருவதாரல் அம்மொழி; மக்களின் தேவையிலிருந்து தானாகவே மறைந்து விடும் என்பதற்கு, ஒருகாலத்தில் கொடி கட்டிப் பறந்த பல மொழிகள் இன்று மக்களுக்குத் தெரியாத சரித்திரமாகப்போனவை ஒரு சல சான்றுகளாகும். காலம் காலமாகப் பல அரசியற் சிந்தனையாளர்கள், சமுதாய மாற்றங்களுக்கான திட்டங்களைத் தங்கள் படைப்புக்கள் மூலம் மக்கள் மனதில் படைத்திருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தொடரும் பல் விதமான அடக்கு முறைகளுக்கும் எதிரான ஆயதமாகச் செயற்பட்டவை, சிந்தனையாளர்களின் பேனாக்களாகும்.அவற்றின் தூய படைப்புக்கள் தமிழின் எதிர்காலம்பற்றி எழுதுவது இக்காலத்தின் மிகப்பெரிய தேவையாகும்.\nஇன்று வலிமைபெருகிய சக்திகளான, தொழில் விஞ்ஞான வளர்ச்சிகளாலும், தமிழ்பற்றிய பெருமைதெரியாத அறியாமையினாலும் தமிழ் ஒரு தேக்கநிலையை அடைவது தவிர்க்க முடியாது. அதேமாதிரி, இலங்கைபோன்ற நாடுகளில் தமிழ் ஒரு அரசகருமமொழியாக இருந்தாலும் அதன் பாவனையும் பராமரிப்பும் திருப்திதரும் வகையில் இல்லை என்பதையும் கருத்திற் கொள்ளவேண்டும்.\nவலிமையுள்ள ஆதிக்க சக்தி,; தான் வெற்றி கொண்ட மக்களுக்குத் தந்கள் மொழி;, கலாச்சாரத்தை; திணிப்பதுபோல்( பழைய காலத்தில் இலத்தின், சமஸ்கிரதம் என்பன இருந்ததுபோல், பதினைந்தாம் றூற்றாண்டுக்கால கட்டத்தில் ஸ்பானிஸ், போர்துக்கிஸ் மொழிகளும், நவின காலத்தில் ஆங்கிலமும் இருக்கிறது). இன்றைய கால கட்டத்தில் தமிழ் மொழியைப் பொறுத்தவரையில பல சோதனைகளை எதிhகொள்ளவேண்டியிருக்கிறது, இன்று எதிர் கோக்கும் பிரச்சினைகளைப், பல்லாயிரக்கணக்கான வருடங்களாகத் தமிழ் மொழி, பல மாற்றங்களுக்கு முகம் கொடுத்தது போல, இன்னும் பல உத்வேகத்துடன் முகம் கொடுக்குமா என்பதை இக்கட்டுரை ஆராயவிருக்கிறது.\nபல்லாயிரக்கணக்கான வருடங்களாகத் தொடர்ந்த பாவனையிலிருக்கும் மொழிகளில் தமிழ் மொழி முன்னிடத்தை வகிக்கிறது. பழைய மொழிகளான இலத்தின்.சமஸ்;கிருதம். பாலி போன்ற மொழிகள் காலக்கிரமத்தில் பழக்கத்திலில்லாத மொழிகளாக மாறிப்போய்கொண்டிருக்கும்போது தமிழ் மொழி ஒரு தனித்துவமான ஆளுமையான மொழியாக வளர்ந்து கொண்டிருக்கிறதா, அல்லது தமிழ் மொழி என்பது ஒரு அரசியல் வலிமையான ஆயதமாகக்கணிக்கப்படுகிறதா.அல்லது, இன்றைய கால கட்டத்தில், இணையத்தளத்தின்மூலமும், அத்துடனனான பல்வேறு சமுகத் தொடர்பு சாதனங்களாலும் தமிழின் பாவனையும் பதிய வடிவெடுத்துத் தன் வடிவைக் காலத்திற்கேற்றபடி மாற்றிக் கொள்கிறதா போன்ற பல கேள்விகளுக்குப் பதில் தேடுவது இலகுவான காரியமல்ல.\nஅத்துடன் காலம் காலமாக மக்கள் இடம் பெயர்வதும் தங்கள் மொழியையும் கலாச்சாரத்தையும் தொடர்ந்து வளர்ப்பதும் ஒரு மொழி, அதனுடைய பன்முகத்தன்மை வளர்ச்சியைக்காணும் ஒரு பரிமாண மாற்றமாகக் கருதப்படுகிறது. இன்று உலகம் ஒரு சிறிய கிராமமாக மாறிக்கொண்டிருக்கிறது. தொழில் நிமித்தம், அரசியற் காரணங்கள், தொடரும் உள்நாட்டுப் பிரச்சினைகள் போன்ற பல காரணிகளால் மக்கள் இடம் பெயர்கிறார்கள். ஆங்கிலம் மட்டும் என்ற ஓரே ஒரு மொழி மட்டும் பாவனையிலிருந்த லண்டன் போன்ற நகரத்தில் இன்று 330 மொழி பேசும் மக்கள் வாழ்கிறார்கள். தமிழ் மக்களும் பல இடங்களுக்கு இடம் பெயர்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களின் தேவைகளும் வாழ்க்கை முன்னேற்றத்துக்கும் இன்றியமையாத மொழியை அவர்கள் தேர்ந்தெடுக்கிறார்கள். முக்கியமாக, இலங்கைத் தமிழர்கள் மிகப் பெரிய அளவில் புலம் பெயர்ந்திருக்கிறார்கள் பலர் தமிழ் மொழியின் வளர்ச்சியிலும் முன்னேற்றத்திலும் மிகவும் அக்கறையாகவிருக்கிறார்கள். அவ்வப்போது, ஆங்காங்கே சில மகாநாடுகள் தமிழ் மொழி பற்றி நடக்கின்றன.ஓரு மொழியின் வளர்ச்சிக்குப் பின்புலமாக இருப்பது அந்த மொழியின் ஆளுமையை உணர்ந்த, அந்த மொழியுடன் தங்கள் ஆக்கங��களையிணைத்துக்கொண்ட, எதிர்காலத்திற்கு எப்படி எங்கள் மொழியை முன்னெடுத்துக்கொண்டுபோகலாம் என்ற ஆத்மீக தாகமுள்ள சில புத்திஜீவிகளின் தொடர் முயற்சிகள் மட்டுமல்ல, மொழியைத் தங்கள் வாழும் சமுதாயத்தின் வாழ்வின் நலத்துடனும்,முன்னேற்றத்துடனும் பிணைப்பதற்கு உதவும் பலகலைகளும், ஆய்வுகளும், அரசியலோ அல்லது குழு மனப்பாங்கற்ற மகாநாடுகளும் தொடர்ந்து நடைபெறுவது, தமிழ் மொழியின வளர்ச்சிகளை முன்னெடுக்கும் பணிகளாகவிருக்கும். தமிழர்கள் பலநாடுகளுக்குப் புலம் பெயாந்தாலும் தமிழை வளர்க்கும் உரிய நோக்குடனான உலகமளாவிய ஒரு ஸ்தாபனம் இன்னும் புலம் பெயர்ந்த தமிழ் மக்களால் உருவாக்கப்படவில்லை.\nஇன்று. இந்தியாவில் அரச கரும மொழியாகவிருக்கும் இருபத்திரண்டு மொழிகளில் தமிழும் ஒரு மொழியாகும் 2004ம் ஆண்டு , அன்று இந்திய ஜனாதிபதியாகவிருந்த அப்துல் காலம் என்ற அறிஞராலும், இன்றைய முதல்வராக இருந்த திராவிட முன்னேற்றக் கட்சித்தலைவர் மு. கருணாநிதியாலும் தமிழ் ஒரு செம்மொழி என்று பிரகடனப்படுத்தப்;பட்டது.\nதமழ் மொழியின் எதிர்காலம் பற்றிப் பேசும்;போது,ஒவ்வொரு வினாடியும் அளவிடமுடியாத விதத்தில் வளர்ந்து வரும் தொழில் விஞ்ஞானத்தில் ஆங்கிலம் சீனம், ஜப்பான் போன்ற மொழிகள் முன்னிடம் வகிக்கினறன, அந்த நோக்கிற்பார்க்கும்போது தமிழ்மொழியின் வளர்ச்சியும் முன்னேற்றமும் எப்படி இருக்கும் என்பது தமிழார்வம் கொண்டவர்களின் கேள்வியாகவிருக்கிறது. இன்று பாவனையிலிருக்கும் மொழிகள் பல தடுக்க முடியாதளவு அழிந்துகொண்டிருக்கின்றன.... 28 விகிதமான மொழிகள் கிட்டத்தட்ட நூறு மக்களால் மட்டும் பேசப்படுகிறது. சில நாடுகளிலுள்ள சிறுபான்மை மக்களின் மொழிகளை, அந்நாட்டின் ஆட்சியிலமர்ந்திருக்கும் பெரும்பான்மை அரசுகள் அழித்துக்கொண்டுவருகின்றன.\nஅத்துடன் இன்று, தமிழ் மொழிக்குமட்டுமல்லாது பல மொழிகளுக்கும், அதிகளவில முன்னேறிக்கொண்டுவரும் தொழில், விஞ்ஞான, ஊடகப் பெருக்கக்களுக்குடன் நின்றுபிடிக்கமுடியுமா என்பதாகும். இன்றைய கால கட்டத்தில் தொழிற்துறையில்,உலகம் பரந்த விதத்தில் முன்னிற்பது ஆங்கில மொழியாகும். ஆனால் மக்களின் பாவனை மொழியுடன் ஒப்பிடும்போது,மான்டரின் (சீனா)மொழியை, 1025 கோடி மக்களும், ஸ்பானிய மொழியை 390 கோடி மக்களும், ஆங்கிலத்தை 328 கோடி மக்களும், ஹின்தி மொழியை 405 கோடிமக்களும், அராபிய மொழியை 452 மக்களும்;,வங்காள மொழியை 250 கோடி மக்களும் பாவனைப்படுத்துகிறார்கள். அதில் தமிழ் மொழியைப் பேசபவர்கள் ஒட்டு மொத்த உலகிலும் 74 கோடி இருக்கிறார்கள்.இந்தியாவில் அறுபது கோடி மக்களாலும், ஒட்டுமொத்த உலகிலும் எழுபது கோடி மக்களாலும் தமிழ் பேசப்படுகிறது. தமிழ் மொழியிலிருந்து தழுவி வந்த (மலையாளம் போன்ற திராவிட மொழிகள்) மொழியைப்பேசுபவர்களையும் ஒன்று சேர்த்தால் நூற்றுப் பத்துக்கோடிக்கு மேலாகலாம் என்று கணிக்கப்படுகிறது.\nஇந்தியாவிலும் இலங்கையிலும் பத்தொன்பது பல்கலைக்கழகங்களில் தமிழ்ப் பீடங்கள் உள்ளன. அத்துடன உலகின் பல முக்கிய நாடுகளான அமெரிக்கா,இங்கிலாந்து, கனாடா, அவுஸ்திரேலியா போன்ற பல நாடுகளின் பல்கலைக்கழகங்களும் தமிழின் முதுமைக்கலாச்சாரத்தை ஆராய்கின்றன. தமிழ் பேசும் மக்கள் இன்று உலகின் பல பகுதிகளிலும் (கிட்டத்தட்ட நாற்பதுக்கும் மேலான நாடுகளில்) வாழ்கிறார்கள். அத்துடன் தமிழ்நாடு, பாண்டிச்சேரி, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், அந்தமான் தீவுகளில் தமிழ் உத்தியோக மொழியாகப் பாவிக்கப் படுகிறது.\nதமிழ் மொழி இந்தியாவின் ஆதிக்குடிகளான திராவிட மக்கள் பேசிய முக்கிய மொழியாகும். தமிழ் நாடென்று ஒன்றிருந்தாலும் தமிழர்களுக்கு என்று ஒரு நாடு இல்லாதிருப்பதால், தமிழின் எதிர்காலம் பற்றிய பயம் பல தமிழர்களின் மனதில் ஆழமாகப் பதிந்து கொண்டு வருகின்றது என்று அண்மையில் ஒரு பேராசிரியர் குறிப்பிட்டார்.ஆனால், இன்று தமிழகத்தில ஆட்சி செய்யும் அரசியற் கட்சிகள் தமிழின் பெருமையை வைத்துச் செய்த பிரசாரத்தால் ஆட்சிக்கு வந்தவை. தொடர்ந்தும் ஆடசியிலிருப்பவை. ஓரு காலத்தில், ஆங்கில நாடான இங்கிலாந்தின் அரசகரும மொழி ஆங்கிலமாகவிருக்கவில்லை. இந்தியா அன்னியரின் ஆதிக்கத்திலிருந்தபோது தமிழ் மொழி மட்டுமல்லாது இந்திய மொழிகள் அரசமொழிகளாகவிருக்கவில்லை. ஆனாலம் பல இந்திய மொழிகள் உலகம் தெரிந்த மொழிகளாக மாறின. இரவிந்திரநாத தாகூரின் எழுத்தும் அவரின் கீதாஞ்சலியும் நோபல் பரிசைப் பெற்றது. இன்று தமிழகத்தில் தமிழ் மொழி ஆட்சி மொழியாக இருக்கிறது. மிக முக்கியமான எழுத்தாளர்கள், விஞ்ஞானி அப்துல்கலாம் சினிமாத் துறையில் அப்துல் ரகுமான் போன்ற கலைஞர்கள் உலகம் தெரிந்��வர்களாகவிருக்கிறார்கள்.\nதமிழரின் புராதன வரலாறான திராவிடம் பற்றிய ஆராய்ச்சிகள் தொல் பொருள் ஆராய்ச்சியாளர்களால் மிகவும் முக்கியமாக ஆராயப்படுகிறது. இவை, தமிழின் புதிய பரிமாணத்தையுண்டாக்கும் காரணிகளாக அமைகின்றன. இந்தியாவின் ஆதிக்குடிகளான திராவிட மக்கள், ஆரியரின் வருகையை (கிட்டத் தட்ட கி.மு 2000 வருடங்கள்) ஒட்டித் தென்பகுதிக்கு மட்டுமல்லாது இந்தியவின் பல பகுதிகளிலும் சிதறிவாழவேண்டிய நிலை ஏற்பட்டது. அன்னியர் வருகையால் மக்கள் இடம் பெயர்வது, அவர்களது கலாச்சாரம்,மொழி என்பன வேறுபடுதல் அல்லது மாறுபடுதல், சேர்ந்துபோதல், சோர்ந்து போதல்,என்பன இன்றியமையாதன என்பதற்குப் பல உதாரணங்களைச் சொல்லலாம். உரோமரின் வருகையால், பிரித்தானியத் தீவின் பழைய கலாச்சாரம் ஒழிக்கப்பட்டது. ஸ்பானியரின் ஆதிக்கத்தால் தென் அமெரிக்க ஆகிக் குடிகளான மாயன் இன மக்களின் மொழி கலாச்சாரம் நிர்மூலமாக்கப்பட்டது.\nபோர்துக்கேயரால் வெனிசுவேலா போன்ற நாடுகளின் கலாச்சாரம் அழிக்கப்பட்டது. ஆங்கிலேயரின் ஆக்கிரமிப்பால், அவுஸ்திரேலிய, அமெரிக்க, தாஸ்மேனிய, நியுஸீலண்ட் நாடுகளின் ஆதிக்குடிமக்கள் வாழக்கைமுறையும் கலாச்சாரமும் உருக்குலைந்தன. பல்லாயிரக்கணக்கான வருடங்களாக,இந்தியாவுக்கு வருகை தரும் அன்னியரால் சிதறிய இந்தியாவின் ஆதிமக்களான திராவிடரின் மொழி கலாச்சாரத்தில் பல்வேறு விதங்களில் மாற்றங்கள் ஏற்பட்டன.\nகாலக்கிரமத்தில், பற்பல காரணங்களால் எந்த மொழியிலும் மாற்றங்கள் ஏற்படுவதுண்டு. அதேபோல், தமிழ் மொழியிலும் பல மாற்றங்கள்-பிரிவுகள் ஏற்பட்டன.அறிஞர் கமில் ஷிவலபில் ( 17.9.1927-17.01.2009,திராவிடம், சமஸ்கிரதம் போன்றவற்றின் ஆதிமூலங்களை ஆராயந்தவர்) அவர்களின் கருத்துப்படி, தமிழர்கள், கற்கால காலகட்டத்தில (பத்தாயிரம் வருடங்களுக்கு முந்திய கால கட்டம்), அதாவது மனித இனம் கற்களால் ஆயதம்செய்து தொழில் வளர்ச்சிசி பெற்ற ( நியொலித்திக்); கட்டத்தைச்சேர்ந்வர்கள் என்கிறார். அதாவது, மனித நாகிரீகம் வளர்ந்த காலம் மத்திய தரைக்கடலையண்டிய நாடுகளின் வளர்ச்சியும் கிட்டத்தட்ட இதேகால கட்டமாகும். ஏனவே, தமிழின் மொழியின் ஆரம்ப வயது கிட்டத்தட்ட பத்தாயிரம் வருடங்கள் என்பது பெரும்பாலும் பொருத்தமாகவிருக்கிறது.\nஇன்றைக்கு கிட்டத்தட்ட 4 அல்லது 5 ஆயிரம் வருடங்கயுக்கு முன் படிப்படியாக நடந்த அன்னியர்களின் வருகையால் பிளவுபட்டத் திராவிட மக்கள், மூன்று பெரும் பிரிவானார்கள் அத்துடன் அவர்களின் ஆதித் திராவிட மொழியும் பல மாறுதல்களை எதிர் நோக்கின. ஆதித் திராவிட மொழி,இன்றைய கால கட்டத்தில், கிட்டத்தட்ட முப்பத்தைந்து சிறு பிரிவுளாகக் கிடக்கின்றன என்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். தென்பகுதிதத் திராவிட மொழிப்;பிரிவுகள்: தமிழ் மலையாளம், கொடகு, கோடா, ரோடா, கன்னடா, துலு.என்று பேசப்படுகிறது. மத்தியபகுதிக்குச்சென்ற திராவிடமொழி;தெலுங்கு, கோண்டி, கோண்டா, பெங்கோ, மன்டா,குயி, குவி, கோலம், நாய்க்கி, பார்ஜ், காட்பா, என்று சொல்லப்படுகிறது. வடக்குக்குப் பிரிந்த திராவிடமொழி: குருக், மால்ரே, பராஹ்யி என்று பிரிந்தனவாம்.\nஇப்பிரிவுகள் ஒரேயடியாக நடக்காமல் பற்பல கால கட்டங்களில் கொஞ்சம் கொஞசமாக மாறுதலடைந்தன. உதாரணமாக, மலையாளம் ஒரு ஆளுமையான மொழியாக 13ம் நூற்றாண்டில் பாவனைககு வந்தது. திராவிட மக்களும் பற்பல பிரிவாகி பல தரப்பட்ட வாழ்க்கைமுறைகளயும் உள்வாங்கிக் கொண்டார்கள். நாடுநகர்நோக்கி வந்தவர்கள், கிராமத்திலேயே வாழ்பவர்கள், காடுகளை அண்டி வாழ்பவர்கள் என்று மூன்று பெரிய கலாச்சாரப் பிரிவு உருவெடுத்தது. நாகரிகமும் அதை ஒட்டி வளர்ந்தது.தமிழ்; நாகரிகம் எஜிப்த்திய நாகரிக காலத்தில் வளர்ந்திருந்தது என்பதற்குத் தற்காலத்தில் கண்டெடுக்கப்படும் தொல்பொருட்கள் சாட்சியங்கள் சொல்கின்றன.\nபண்டைத்தமிழரின் வாழ்வும் வரலாறும், தமிழ்கள் மூன்று சங்கங்களை வைத்துத் தமிழ் வளர்த்தார்கள் என்று சொல்லப்படுகிறது. அறிஞர் ஷெலபிலவின் கூற்றுப்படி, தமிழர்கள் அப்படி வாழ்ந்திருக்க மாட்டார்கள் என்று சொல்வதற்கில்லை. பூம்புகார் நகர் 11.000 வருடங்களுக்கு முன்னிருந்ததாகச் சொல்லப்படுகிறது. இதேகால கட்டத்தில் உலகின் வேறு ஒரு பகுதியில் வாழ்ந்த அட்லாண்டிப் பிரதேசத்தைச்சேர்ந்த அட்லாண்டிக் மக்களைக் கடற்கோள் அழித்துவிட்டதாக கிரேக்க அறிஞர் பிளாட்டோ எழுதியிருக்கிறார். அதுபற்றிய ஆராய்ச்சிகள் இன்று மேற்கத்திய தொல்பொருள் வல்லுனர்களால் ஆராயப் படுகிறது.\nதமிழ் நாட்டின் பல இடங்களில் உள்ள குகைகளில் பல கால கட்டங்களை அடையாளப் படுத்தும் தமிழ் பிராமி எழுத்துக்கள் காணப்படுகின்றன , சிலவற்றின வயது, கி.மு 9.10 நூற்றாண்டுகளாக மதிக்கப் படுகிறது.\nபத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் கடற்கோளால் அழிந்துபோன தமிழகத்தின் சரித்திரம் பற்றிய உண்மையான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும். அக்காலத்தில் இந்தியா , இலங்கையுடன் மட்டுமன்றி, ஆபிக்கக் கண்டத்தையும் தொட்டிருக்கலாம், சிங்கப்பூர், பாளி போன்ற பகுதிகளுக்கும் பரவியிருக்கலாம் என்பது ஐதிகம்.அக்கால கட்டத்தில், உலகில் பல பூகோள மாற்றங்கள் நடந்ததை யாரும் மறுக்க முடியாது. இன்றைய, பிரித்தானியா, அன்றைய காலகட்டத்தில்,ஐரோப்பாவின் ஒருபகுதியாகவிருந்தது. ஐரோப்பா, ஆபிரிக்காவுடன் இணைந்திருந்ததது.\nஅந்த மாற்றத்துக்கு முன் உலகில் பல நாகரிகங்கள் வளர்ந்திருக்க முடியாது என்றோ, மாபெரும் கடற் கோளாறால் அழிந்து விட்டது என்றோ சொல்வதை மறுக்க முடியாது. ஆனாலும் , தமிழ் மொழி பற்றிய ஆய்வுகள் கி.மு. மூன்றாம் நூற்றதண்டுகளாக உறுதியாகவிருக்கிறது (கடந்த 5000 வருடங்களாக). தமிழின் பழம் தொன்மை பற்றிய உண்மைகளைப் பல தடவை மறைப்பதற்கான முயற்சிகள் வேண்டுமென்றே எடுக்கப்பட்டிருப்தும் அறியவருகிறது. தற்போது பல இடங்களில் நடைபெறும் தொல்பொருள் ஆராய்ச்சிகள் மூலம் தமிழர் கலாச்சாரம் பற்றி அவ்வப்போது சில செய்திகள் வருகின்றன. பல்லாயிரம் வருடங்களாகவளர்ந்த தமிழரின் நாகரிக வளர்ச்சியின் ஒரு சின்னமாக, 1836ம் ஆண்டில் நியசீலாந்தில் தொல்பொருள் வல்லுனர்களாற் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு பழம் சின்னம் பழம் தமிழரின் கடலாண்மையைக்காட்டுகிறது. திராவிடரின் பழம் கலைகள் ஹரப்பா போன்ற சிந்துவெளிப்பிரதேசங்களிற் கண்டுபிடிக்கப் பட்டிருக்கிறது.\nஇப்படியான தொன்மையான தமிழ் மொழி எதிர்காலத்தில் பாவனையற்ற மொழியாகி விடுமா அல்லது ஒட்டுமொத்தமாக அழிந்து விடுமா என்ற கேள்வி அங்குமிங்குமாக எழுப்பப்படுகிறது.\nஇன்று உலகில் கிட்டத்தட்ட ஆறாயிரத்தும் மேலான மொழிகள் பேசப்படுகின்றன. பெரும்பாலான மொழிகள் ஆபிரிக்காவின் பல்லின மக்களாற் பேசப்படுகிறது. ஓரு மொழியின் அல்லது ஒட்டுமொத்தமாக இன்று பாவனையிலிருக்கும் பல மொழிகளின்; மூலங்கள் பலவாக இருக்கலாம். மனித இனம் நாகரிகமடைந்து மொழி வளர்ச்சிபெற்ற காலத்தில் பழக்கத்திலிருந்த நாற்பதுக்கும் மேலான உலகின் ஆதி மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்றென்று. கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழக ��ய்வு குறிப்பிடுகிறது. அவற்றிற் சிலமொழிகள: சுமெரியன், எஜிப்தியன், ஹிபுறு, பினோசியன்,அரமிக்(இயேசு பேசிய மொழி), இந்தோ யூரோப்பியன், கிரேக்க மொழி, பழைய பாரசீக மொழி, லத்தின், பழைய வடக்கு அரபு மொழி,பழைய தென்பகுதி அரபு மொழி, ஜேர்மானிக், முதிய சீன மொழி, பழைய தமிழ் மொழி என்பன சிலவாகும்.\nஆனாற் திராவிட அறிஞர்கள் தமிழ் மொழி பழக்கத்திலிருந்த காலத்தை மிக மிகத் தொன்மையானதாகக் கருதுகிறார்கள் (50 000 வருடங்கள்). தமிழ் மொழியின் வளர்சிசிக்குத் தடையாயிருந்த சமஸ்கிரதம், கி.மு 2000 ஆண்டு (இந்தியாவுக்கு ஆரியர் வருகை) காலகட்டத்தில் இந்து-ஐரோப்பிய மொழிகள் என்ற தொடர்பில் பாரசீக (ஈரான்) நாடுவழியாக (இந்தியாவுக்கு)ப் பரவியிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.\nதமிழ் மொழியின் வளர்ச்சியின் பல பரிமாணங்களை ஆராய்பவர்கள் ,கி.மு 300 தொடக்கம்,- கி;பி 700 வரைக்குமுள்ள காலத்தை; இலக்கியத் தமிழ்க்காலம் என்றும்,கி;பி 700 தொடக்கம் 1600 வரையுள்ள காலகட்டத்தைப் பக்தித் தமிழ் கால கட்டமென்றும் 1600 தொடக்கம் இன்றுவரை வளரும் தமிழைத். தூயதமிழ்காலம் என்றும் வரையறுக்கிறார்கள்.\nஇக்கால கட்டத்தில், தமிழ், இலக்கிய, பக்தி படைப்புக்களிலிருந்த சமஸ்கிரதத்தைக் களையப் பல முயற்சிகள் எடுக்கப்பட்டன என்று தெரிகிறது.\nதமழ் மொழியின் எதிர்காலம் பற்றிப் பேசும்;போது,ஒவ்வொரு வினாடியும் அளவிடமுடியாத விதத்தில் வளர்ந்து வரும் தொழில் விஞ்ஞானத்தில் ஆங்கிலம் சீனம், ஜப்பான் போன்ற மொழிகள் முன்னிடம் வகிக்கினறன, அந்த நோக்கிற்பார்க்கும்போது தமிழ்மொழியின் வளர்ச்சியும் முன்னேற்றமும் எப்படி இருக்கும் என்பது தமிழார்வம் கொண்டவர்களின் கேள்வியாகவிருக்கிறது. இன்று பாவனையிலிருக்கும் மொழிகள் பல தடுக்க முடியாதளவு அழிந்துகொண்டிருக்கின்றன. 28 விகிதமான மொழிகள் கிட்டத்தட்ட நூறு மக்களால் மட்டும் பேசப்படுகிறது. சில நாடுகளிலுள்ள சிறுபான்மை மக்களின் மொழிகளை, அந்நாட்டின் ஆட்சியிலமர்ந்திருக்கும் பெரும்பான்மை அரசுகள் அழித்துக்கொண்டுவருகின்றன.\nஅத்துடன் இன்று, தமிழ் மொழிக்குமட்டுமல்லாது பல மொழிகளுக்கும், அதிகளவில முன்னேறிக்கொண்டுவரும் தொழில், விஞ்ஞான, ஊடகப் பெருக்கக்களுக்குடன் நின்றுபிடிக்கமுடியுமா என்பதாகும். இன்றைய கால கட்டத்தில் தொழிற்துறையில்,உலகம் பரந்த விதத்தில் முன���னிற்பது ஆங்கில மொழியாகும். ஆனால் மக்களின் பாவனை மொழியுடன் ஒப்பிடும்போது,மான்டரின் (சீனா)மொழியை, 1025 கோடி மக்களும், ஸ்பானிய மொழியை 390 கோடி மக்களும், ஆங்கிலத்தை 328 கோடி மக்களும், ஹின்தி மொழியை 405 கோடிமக்களும், அராபிய மொழியை 452 மக்களும்;,வங்காள மொழியை 250 கோடி மக்களும் பாவனைப்படுத்துகிறார்கள். அதில் தமிழ் மொழியைப் பேசபவர்கள் ஒட்டு மொத்த உலகிலும் 74 கோடி இருக்கிறார்கள்.\nதமிழின் எதிர்காலம்: முச்சங்கம் வைத்து வளர்த்த தமிழ், இயல் இசை நாடகம் என்ற பெயரில் பன்முக வளர்ச்சியைக் கொண்ட தமிழின் எதிர்காலம் என்ன என்பதுதான இக்கட்டுரையின் நோக்கமாகும். ஓருமொழி வளர, அந்த மொழிக்கு உரிமை கொண்டாடும் மக்கள் அதைப் பேசவேண்டும் , படிக்கவேண்டும்,பல கலைகள் மூலமும் பரப்பவேண்டும்.\nதமிழ் ஆதிகாலத்தில் அரசர்களின் உதவியுடன் வளர்க்கப்பட்டது. புலவர்கள் அரசர்களைப் பகழ்ந்துபாடுவதன்மூலம் தமிழை வளர்த்தார்கள். அன்றைய ஆண் பெண் புலவர்களால எழுதப்பட்ட அகநானுறு,புறநானுறு போன்றவற்றால் அன்றைய சமுதாயத்தின் நிலையை இன்றைய மக்கள் அறியும்வழியைத் தந்திருக்கிறார்கள். திருவள்ளுவரின் திருக்குறள் அறப்பால், பொருட்பால்,காமத்துப்பால் என்ற முப்பகுதிக்குறல்களால் தமிழர் கடைபிடித்த வாழ்வு நியதியை உலகுக்குக் காட்டியிருக்கிறார். தமிழ்நாட்டில் மக்களால் கடைப்பிடிக்கப்பட்ட மதங்களான சைவம். வைஷ்ணவம், பௌத்தம், ஜைனம் என்ற பல மதத்தைச்சேர்ந்தவர்கள், பாகுபாடற்ற விதத்தில்,; தமிழை பல விதத்திலும் வளர்த்திருக்கிறார்கள். சித்த வைத்தியமும், யோகாசனமும், பரதமும் தமிழர்கலைகள் இவற்றை எங்கள் மூதாதையர் அழகிய தமிழில் எங்களுக்கு விட்டுச் சென்றிருக்கிறார்கள். எழுத்து, இலக்கணம், இலக்கியம். பக்தி.பரதம், வைத்தியம், தத்துவம் என்ற பற்பல பிரிவுகளை; கண்டது தமிழ் மொழி;.\nஎழுத்துவடிவில் வரமுதல் மொழிகள் வாய் மொழியாக வளர்க்கப் பட்டது. இலத்தின்,சமஸ்கிரதம் போன்றவையும் இப்படியே வளர்ந்தன. அத்துடன் மொழிகள் இசைமூலமும். நாடகங்கள், கிராமியப்பாடல்கள், நாட்டுக கூத்துக்கள், கதாப்பிசங்கங்கள், போன்ற பல வழிகளாலும் வளர்க்கப்பட்டன. தமிழின் பெருமை,சித்திரம், சிற்பங்களில் பதிக்கப்பட்டது. இந்தியா மட்டுமல்ல. தமிழக்கலையின் பிரதிபலிப்புக்கள் அண்டை நாடுகள் பலவற்றிலும் தடம் ப��ித்திருக்கின்றன\nதிராவிட மொழிக் குடும்பத்தின் மூல மொழி தமிழ். திராவிடக் குடும்பத்தின் முதன்மையான மொழி, மூத்த மொழி, திராவிட மொழிகளின் தாய் மொழி - நம் மொழியாம் தமிழ்.\nஇந்த மொழிக் கூட்டத்தில் மொத்தம் 26 மொழிகள். அத்தனைக்கும் மூல மொழியாக நம் தாய் மொழியான தமிழ் இருப்பது பெருமைக்குரிய ஒன்று. இவை தவிர 35 சிறு மொழிக் கூட்டத்திற்கும் தமிழே மூல மொழியாக இருப்பது வியப்புக்குரியது.\nஇன்று தனிச் சிறப்புடன் கூட...\nிய ஒரு மொழியாக திகழும் மலையாளம், 9வது நூற்றாண்டு வரை தமிழின் ஒரு 'டயலக்ட்' ஆகத்தான் இருந்து வந்தது -அதாவது மதுரைத் தமிழ், கொங்குத் தமிழ், நெல்லைத் தமிழ் போல. தமிழிலிலிருந்து நேரடியாக பிரிந்த ஒரு மொழிதான் மலையாளம்.\nதமிழை மூன்று காலங்களாக ஆய்வாளர்கள் பிரிக்கின்றனர். கி.மு. 300க்கும், 700க்கும் இடைப்பட்ட காலம் பழந்தமிழ்க் காலம் என்றும், 700க்கும், 1600க்கும் இடைப்பட்ட காலத்தை இடைக்காலத் தமிழ் என்றும், 1600 முதல் இன்று வரையிலான காலத்தை நவீன தமிழ் காலம் என்றும் ஆய்வாளர்கள்\nதமிழ் என்ற பெயர் எப்போது முதல் பயன்படுத்தப்பட்டது என்பதற்கு தெளிவான ஆதாரம் இல்லை. இருப்பினும் கி.மு. முதலாம் நூற்றாண்டில் தமிழ் என்ற பெயர் பயன்படுத்தப்பட்டிருப்பதாக செய்திகள் உள்ளன.\nஉலகச் செம்மொழிகளில் ஒன்றாக தமிழ் திகழ்கிறது. செம்மொழி என்பது ஒரு அடையாளம் அல்ல, மாறாக அது ஒரு மொழியின் செம்மையை, சீரை, சிறப்பை, செழுமையை வெளிச்சம் போட்டுக் காட்ட உதவுகிறது.\nமிகப் பாரம்பரியமான, பழமையான இலக்கியத்தைக் கொண்ட மொழியாக இருக்க வேண்டும். சுயம் இருக்க வேண்டும், வேறொரு பாரம்பரியத்தின் நிழல் அந்த மொழியின் மீது படிந்திருக்கக் கூடாது. அப்படிப்பட்ட மொழியே செம்மொழி என கூறுகிறார் மொழியியல் வல்லுநர் ஜார்ஜ் ஹார்ட்.\nஇன்று உலகளவில் ஆயிரக்கணக்கான மொழிக் கூட்டங்கள் இருந்தாலும் பேச்சளவிலும், எழுத்தளவிலும் உயிர்ப்புடன் இருப்பது சில நூறு மொழிகள் தான். அதிலும் பழமை வாய்ந்ததாக, பாரம்பரியம் வாய்ந்ததாக, சிறப்பு வாய்ந்ததாக, தங்களுக்கென்று சுயத்தைக் கொண்ட மொழிகள் வெகு சிலதான். அதில் ஒன்று நம் செம்மொழி தமிழ்.\nஇலக்கணத்திலும், இலக்கியத்திலும் சிறந்த மொழிகளுக்கே இந்த சிறப்பு கிடைக்கிறது. சுமேரிய மொழி, ஆதி எகிப்திய மொழி, ஆதி பாபிலோனிய மொழி, ஹீப்ரூ, சீன மொழி, ��ிரேக்கம், சமஸ்கிருதம், தமிழ், லத்தீன், மண்டாயிக், சிரியாக், ஆர்மீனியன், பெர்சியன் ஆகியவற்றை செம்மொழிகளாக உலகம் கண்டிருக்கிறது.\nஆனால் இந்த சிறிய மொழிக் கூட்டத்தில் இன்று உலக அளவில் வலுவான வரலாற்றுடன், மிக வீரியமான உயிர்ப்புடன் கூடிய ஒரே மொழியாக தமிழ் மட்டுமே திகழ்கிறது என்பது நிஜம், அது தமிழுக்குக் கிடைத்துள்ள மிகப் பெரிய பெருமை என்பதில் சந்தேகம் இல்லை.\nதமிழ் தந்த தொல்காப்பியத்திற்கு ஈடு இணையே இல்லை என்பது பல்வேறு செம்மொழிகளை ஆய்வு செய்தவர்கள் அளித்துள்ள தீர்ப்பு.\nசெந்தமிழ் (செம்மொழியாகிய தமிழ்) எனுஞ்சொல் தமிழில் கிடைத்துள்ள மூலமுதல் நூலான, மூவாயிரம் ஆண்டுப் பழைய தொல்காப்பியத்திலேயே இடம் பெற்றுள்ளது.\nதமிழ் எனும் சொல்லுக்குக் கிபி 10ஆம் நூற்றாண்டில் எழுந்த பிங்கல நிகண்டு, 'இனிமையும் நீர்மையும் தமிழ் எனலாகும்' என்று பொருள் கூறுகிறது.\nசெந்தமிழ் என்பதற்குக் 'கலப்பற்ற தூயதமிழ்' என்று பொருள் தருகிறது தமிழ்ப் பேரகராதி.\nசெந்தமிழ் எனுஞ் சொல் உணர்வு நிலையில் இலக்கண வரம்பை வற்புறுத்துகிறது. செயல் நிலையில் செம்மொழி ஆக்கத்தை வற்புறுத்துகிறது. மதிப்பீட்டு நிலையில், இலக்கணத்தை வற்புறுத்தாவிடில் கிளைமொழிகள் தோன்றிப் புதுமொழிகளாக மாறும் என எச்சரிக்கிறது என்று மொழியியல் அறிஞர் செ.வை.சண்முகம் விளக்குகிறார்.\nசெம்மொழி எனுஞ் சொல்லை, அகநானூற்றின் 349 ஆம் பாடல் 'நடுநிலை தவறாத மொழி' எனும் பொருளில் ஆண்டுள்ளது.\nதமிழ் எம்மொழிக்கும் தாழ்ந்து வளையாது தலைநிமிர்ந்து நின்று தன் தனித்தன்மையைக் காத்து, தன்னை அணைத்து அழிக்க வந்த வடமொழியையும் வலுவிழக்கச் செய்து வாழ்ந்து வளர்ந்துவரும் மொழியாகும். ஆங்கிலம் லத்தீன் மொழிக்குக் கடன்பட்டிருப்பது போலவே தமிழ்மொழியும் சமஸ்கிருதத்திற்குக் கடன்பட்டிருப்பதாகக் கருதுவது அறவே பொருந்தாது. பொருள் விளக்கத்தைச் சாகவிடாமல் சொற்களைக் கைவிடுவது ஆங்கிலத்திற்கு இயலாது. ஆனால், சமற்கிருதச் சொற்களுக்கு ஈடான சொற்செல்வங்களைத் தமிழ் அளவின்றிப் பெற்றுள்ளது. இது, முனைவர் ராபர்ட் கால்டுவெல் அவர்களின் ஆய்வு முடிவு.\nதென்னாட்டின்கண் சிறந்தொளிராநின்ற அமிழ்தினுமினிய தமிழ்மொழி, எவ்வாற்றான் ஆராய்ந்த வழியும், உயர்தனிச் செம்மொழியே ஆம் என்பது உறுதி. இவ்வளவு உயர்வும் சிறப்பும் வாய்ந்த அருமைத் தமிழ்மொழியை உள்நாட்டுப் புன்மொழிகளோடு ஒருங்கெண்ணுதல் தவிர்த்து, வடநாட்டு உயர்தனிச் செம்மொழி சமற்கிருதம் எனக் கொண்டாற்போலத் தென்னாட்டு உயர்தனிச் செம்மொழி தமிழெனக் கொண்டு புகுதலே ஏற்புடையதாம். இது, 1887இல், சென்னைக் கிறித்துவக் கல்லூரியின் அப்போதைய தமிழ்த் துறைப் பேராசிரியரும் வடமொழி வல்லுநருமாகிய வீ.கோ.சூரிய நாராயண சாத்திரி என்ற பரிதிமாற் கலைஞர் முடிவு.\nபிறமொழியின் துணையின்றித் தனித்து இயங்கும் பேராற்றல் கொண்ட தமிழின் சிறப்பு வியப்பை அளிப்பதாகும். தமிழ், செய்யுள் வடிவிலும் உரைநடையிலும், கிரேக்க மொழிச் செய்யுள்களைக் காட்டிலும் தெளிவுடையதாகவும் திட்பமுடையதாகவும் கருத்தாழம் உடையதாகவும் விளங்குகிறது. தமிழ்மொழி நூல்மரபிலும் பேச்சு வழக்கிலும் இலத்தின் மொழியைக் காட்டிலும் மிகுந்த சொல்வளம் கொண்டது. இது, முனைவர் வின்சுலோ அவர்களின் முடிவு.\nதமிழ்மொழியைச் செவ்வியல் மொழியாக உருவாக்குவதற்குத் தேவையான அனைத்து முயற்சிகளையும் பழந்தமிழர்கள் மேற்கொண்டு வந்துள்ளனர். அவர்களின் இம்முயற்சி, கிரேக்கர்களுடன் தமிழர்கள் தொடர்பு கொள்வதற்கு முன்னரே ஏற்பட்டுள்ளது. இது, கில்பர்ட்டு சிலேடர் என்ற மொழியறிஞரின் முடிவு.\nஆப்பிரிக்கக் கண்டத்திலுள்ள செனகல் நாட்டின் தாக்கர் பல்கலைக் கழகம் முதன்முதலில் தமிழ்மொழியைச் செவ்வியல் மொழி என்று முடிவு இயற்றி ஏற்றுக் கொண்டது.\nதமிழ்நாட்டில், அண்ணர்மலை பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம். திருநெல்வேலியிலுள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் ஆகியன தமிழைச் செம்மொழி என்று தீர்மானம் இயற்றியுள்ளன.\nதனிச் சிறப்புக்கு சங்க இலக்கியங்கள்...\nதொல்காப்பியம் மட்டுமல்லாமல் தமிழுக்கு மணி மகுடமாக விளங்குபவை சங்க கால இலக்கியங்கள். அவற்றில் பல நம்மிடையே இன்று இல்லை. காலம் அவற்றை அழித்து விட்டது. நமது கைக்குக் கிடைத்துள்ள சில நூல்கள் ஒரு பாணை சோறுக்கு ஒரு சோறு பதம் என்பது போல தமிழின் தனிச் சிறப்பை வெளிக்காட்ட உதவுகிறது.\nபத்துப்பாட்டு, எட்டுத்தொகை, அக நானூறு, புற நானூறு, நற்றினை, ஐங்குறுநூறு, பரிபாடல் ஆகியவை அவற்றில் சில. இக்கால கட்டத்தில் தமிழ் இலக்கியம் மிக செழுமையான நிலையில் இருந்தது. சங்க ���ால இலக்கியம், தமிழின் பொற்காலம் என்பதில் சந்தேகம் இல்லை.\nஅதேபோல தமிழின் தலை சிறந்த அடையாளங்களில் ஒன்று திருக்குறள். தமிழ் என்ற வார்த்தை ஒரு இடத்தில் கூட வராமல், உலகின் எந்த மூலையில் இருப்பவருக்கும் பொருந்தும் வகையிலான இந்த அரும் படைப்பு, தமிழுக்கு மட்டும் சொந்தமானதல்ல, உலகுக்கே பொதுவானது. அதனால்தான் குறளை உலகப் பொது மறையாக போற்றுகிறது இலக்கிய உலகம்.\nகி.பி. 3வது நூற்றாண்டில் சிலப்பதிகாரம், மணிமேகலை என்ற இரட்டை காப்பியங்களைக் கண்டது தமிழ். தமிழின் ராமாயணம், மகாபாரதம் என இதைச் சொல்லலாம். அதேபோல கம்ப ராமாயணமும். தமிழின் அபாரமான படைப்புகளில் இதுவும் ஒன்று.\nவால்மீகியின் ராயாணத்தை அடிப்படையாகக் கொண்டே இந்த படைப்பை கம்பர் படைத்திருந்தாலும், அதன் சாயல் கொஞ்சம் கூட இல்லாமல் தனது சுய படைப்பு போல இதை அமைத்திருப்பது மிக மிக வியப்புக்குரியது. அது கம்பரின் திறமையா அல்லது தமிழின் செழுமையா என்பதே ஒரு பட்டிமன்றத் தலைப்புக்குரியது. அதனால்தான் இன்றளவும் கம்ப ராமாயாணம் விவாதப் பொருளாக பட்டி தொட்டியெங்கும் வலம் வந்து கொணடிருக்கிறது.\nபக்தி இலக்கியத்திலும் தமிழுக்கு தனிச் சிறப்பு உண்டு. குறிப்பாக நாயன்மார் இலக்கியம் தமிழுக்கு கிடைத்த இன்னொரு மகுடம். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோர் நான்கு தலை சிறந்த நாயன்மார்கள் ஆவர்.\nஅதேபோல 12 ஆழ்வார்கள் தமிழுக்கு செய்த சேவை மறக்க முடியாதது. அவர்களில் ஆண்டாளும், குலசேகர ஆழ்வாரும் குறிப்பிடத்தகுந்தவர்கள். சூடிக் கொடுத்த சுடர்க் கொடியாள் ஆண்டாள் படைத்த திருப்பாவை தமிழின் தனிச் சிறப்புக்கு அருமையான உதாரணம்.\nதமிழுக்கு அருஞ்சேவை புரிந்தவர்களில் உமறுப் புலவரை குறிப்பிடாமல் இருக்க முடியாது. சீறாப்புராணம் என்ற சீரிய காவியத்தைப் படைத்தவர் உமறுப் புலவர். 5000 பாடல்களில் அண்ணல் நபிகளாரின் வாழ்க்கை வரலாற்றை அரிய பாடல்கள் மூலம் வடித்துள்ளார் உமறுப் புலவர்.\nஅதேபோல கிறிஸ்தவ சமுதாயத்தினரின் தாக்கமும் தமிழ் இலக்கியத்தில் விரவிக் கிடக்கிறது. அதிலும் கால்டுவெல், வின்ஸ்லோ, ஜி.யு.போப், பெஸ்கி ஆகியோரின் பங்களிப்பு தமிழுக்கு மிகப் பெரியது. இத்தாலியைச் சேர்ந்த பெஸ்கி படைத்த தேம்பவாணி தமிழின் அரும்பெரும் கவிப் படைப்புகளில் ஒ���்றாக ஜொலிக்கிறது.\nஇப்படி தமிழின் சிறப்புகளையும், அதன் சீரையும், செழுமையையும் சொல்லிக் கொண்டே போகலாம். இப்படிப்பட்ட சிறப்புடைய தமிழ், 2004ம் ஆண்டில் செம்மொழியாக அறிவிக்கப்பட்டாலும் கூட, ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அது செம்மொழியாக பட்டொளி வீசிப் பறக்கத் தொடங்கி விட்டது என்பதே உண்மை.\n- தமிழ் இலக்கியம் ஈராயிரம் ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பெரும் வரலாறு கொண்டது.\n- கி.மு. முதலாம் நூற்றாண்டு மற்றும் கி.மு. 2ம் நூற்றாண்டு காலத்தைச் சேர்ந்த தமிழ் கல்வெட்டுக்கள் எகிப்திலும், தாய்லாந்திலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.\n- யுனெஸ்கோ அமைப்பின் உலகப் பதிவேட்டில் கடந்த 1997 மற்றும் 2005 ஆகிய ஆண்டுகளில் இந்தியாவைச் சேர்ந்த இரண்டு ஓலைச் சுவடிகள் அங்கீகரிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டன. அந்த இரண்டுமே தமிழ் சுவடிகள் என்பது பெருமைக்குரியதாகும்.\n- இந்திய தொல்பொருள் துறை இந்தியாவில் இதுவரை கண்டுபிடித்துள்ள கல்வெட்டுக்களில் 55 சதவீதத்திற்கும் மேற்பட்டவை தமிழ் கல்வெட்டுக்கள் ஆகும். அதாவது 55,000 கல்வெட்டுக்கள் தமிழ் கல்வெட்டுக்கள்.\n- தமிழில் கிட்டத்தட்ட 22 வட்டார வழக்குகள் உள்ளன. ஆதி திராவிடர், ஐயர், ஐயங்கார், அரவா, பருகண்டி, கசுவா, கொங்கர், கொரவா, கொர்சி, மதராஸி, பரிகலா, பாட்டு பாஷை, இலங்கை தமிழ், மலேயா தமிழ், பர்மா தமிழ், தெனாப்பிரிக்கா தமிழ், திகாலு, அரிஜன், சங்கேதி, கெப்பார், மதுரை, திருநெல்வேலி, கொங்கு மற்றும் குமரி ஆகியவையே அவை.\n- உலகின் அனைத்துக் கண்டங்களிலும் விரவிப் பரவிக் கிடக்கிறது தமிழ்.\n- இந்தியா, இலங்கை, சிங்கப்பூர் ஆகிய நாடுகளின் ஆட்சி மொழிகளில் ஒன்றாக தமிழ் உள்ளது. மலேசியா, மொரீஷியஸ், தென் ஆப்பிரிக்கா, இந்தோனேசியா, தாய்லாந்து, பர்மா, வியட்நாம், கயானா, பிஜி, சூரினாம், டிரினிடாட் டொபாகோ, கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, மத்திய கிழக்கு நாடுகள், மேற்கு ஐரோப்பிய நாடுகளில் தமிழர்களும், தமிழும் கணிசமாக உள்ளனர்.\n- எத்தகைய மொழிக்கும் ஈடு கொடுக்கக் கூடிய இயல்பும், பாலில் நீர் கலப்பது போல இயைந்து போகும் சிறப்பும் உள்ள மொழி தமிழ்.\nஇந்தத் தமிழ் செம்மொழியானது கால தாமதம் என்றாலும் இன்றாவது ஆனதே என்ற மகிழ்ச்சியில் உள்ளனர் உலகத் தமிழர்கள். உலகத்தின் தலையாய மொழிகளில் ஒன்றாக திகழும் நம் தாய் மொழிக்கு மாநாடு நடத்���ுவது மேலும் ஒரு மகுடம் சூட்டுவதற்குச் சமம். எத்தனையோ பெருமைகளை தலையில் சுமந்து நிற்கும் தமிழுக்கு, இந்த மணிமகுடம் மேலும் ஒரு பெருமையாக அமையட்டும்.\nஓலைச் சுவடிகளில் உருண்டு புரண்ட தமிழ் இன்று கம்ப்யூட்டர் திரைகளில் ஜாலம் காட்டும் காலத்திலும் நளினம் குறையாமல், நவீனம் மறுக்காமல், பாரம்பரியத்திற்குப் பங்கம் வராமல் தொடர்ந்து பரவசம் காட்டி வருவது தமிழுக்குள்ள மகா சிறப்பு.\nஆங்கிலம் கற்றவர்களும்,ஆங்கிலத்தில் உரையாடுபவர்களை மட்டுமே அறிவாளிகள் என்று என்னும், மூடர்களுக்கும்,முட்டாள்களும்,அறிவீளிகளும், காட்டு மிராண்டிகளுக்கும், தமிழிங்lish இல் உரையாடும் தமிழ் மொழி கொலையாளிகளுக்கும் இந்த செய்தி தொகுப்பு காணிக்கை.\nபறவைகள் தாம் உட்காரும் கிளை வலுவாக இருக்கிறதா என்று பரிசோதித்து பிறகு அமருவதில்லை .மாற்றாக எந்த நேரத்தில் கிளை முறிந்தாலும் பறப்பதற்கு தன்னிடம் திடமான சிறகுகள் உள்ளன என்ற நம்பிக்கையே அவைகளின் ஆற்றலாக உள்ளது.\nஅது போல இப்பூமி பந்தில் வாழும் ம...ாந்தனுக்கு அவன் அடையாளமாக, ஆற்றலாக இருப்பது அவன் தாய்மொழியே.அம்மொழியினை இழந்தால் அவன் முதலில் தன்னை இழக்கிறான்.பின் ஏதிலியாக மாறி தன் சமுதாயத்தை இழக்கிறான்.\nஒரு சமூகம் மிகச் சிறந்த எடுத்துக்காட்டான சமூகமாக அமைய வேண்டும் என்றால், அது மிகச் சிறந்த கல்வியை தாய் மொழியில் பயின்று, அக்கல்வியை பயிற்றுவித்து தானும் அதன்படி நடக்கக் கூடிய சமுதாயமாக இருக்க வேண்டும்.\nஅவ்வகையில் தமிழும், தமிழர்களும், உலகிற்கு நாகரீகத்தை, வாழ்வியல் அற நெறிமுறைகளை அறிவியலை,மருத்துவத்தை தங்களது தாய் மொழியில் கற்றுத்தந்த மூத்த குடிமக்களாக திகழ்ந்தார்கள் .\nஇன்று தன் தாய் மொழியில் கற்பதற்கும் உரையாடுவதற்கும் தமிழர்கள் அவமானப்படுகிறார்கள். தங்களின் பழம் பெருமையை எண்ணி பார்க்கக் தவறியதன் விளைவு நூல் அறுந்த பட்டமாக தன்னம்பிக்கை இழந்து தறிகெட்டு தவிக்கிறார்கள்.\nஉலகிலுள்ள அணைகளுக்கு முன்னோடியான கல்லணை கட்டப்பட்டு ஈராயிரம் ஆண்டுகள் முடியப் போகும் நிலையிலும், நொடிக்கு இரண்டு இலக்கம் கன அடி நீர் செல்லும் காவேரியை, கரைபுரண்டோடும் காட்டாற்றை தடுத்து கரிகாலன் அணை கட்டிய தொழில் நுட்பத்தை , இன்றைய ஆங்கில அறிவியலாளர்களால் கண்டறிய இயலவில்லை. கரிகாலன் என்ன ஆங்கில அறிவை பெற்றா கல்லணையை கட்டினான் \nகடற் சீற்றத்திற்கு இடையே, கடற்கரையோரமாக 1400 ஆண்டுகளுக்கு முன் பெரும் பாறை ஒன்றின் முகப்பை மட்டும் பட்டையாகச் செதுக்கி, அதன் பின் உள்நோக்கிக் குடைந்த வகையில் உருவாக்க ப்பட்டவையே மாமல்லபுரம் குடைவரைக்யில்கள்.மாமல்லபுரத்தின் உச்சி கோபுரம் மட்டும் 60 அடி . கோபுரத்தை தாங்கும் வகை யில் முதலில் தூண்கள் செதுக்கப்பட்டன .மாமல்ல புரத்தை உலக வழி தோன்றல் சின்னமாக unesco அறிவித்துள்ளது. நரசிம்ம பல்லவன் என்ன ஆங்கிலம் பயின்றானா \nஉலகின் மிகப்பெரிய கோயிலை இரண்டாம் சூரிய வர்மன் என்ற தமிழ் மன்னன் கம்போடியாவை கைப்பற்றிய போது அங்கு உள்ள அங்கோவாட் என்ற இடத்தில இக்கோயிலை கட்டியுள்ளான். இன்று வரை உலகில் கட்டப்பட்ட வழிபாட்டுத் தலங்களிலேயே இது தான் மிகப் பெரியது.\nதிரும்பிய திசை எல்லாம் சிற்பங்கள்.இந்த கோயிலின் நான்கு பக்க சுற்று சுவர்களும் முறையே 3.6 கிலோ மீட்டர்கள் நீளமுடையவை .40 ஆண்டு களில் இது கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இன்றைக்கு இருக்ககூடிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி கட்டினால் கூட 300 ஆண்டுகள் ஆகும்.இக்கோயிலின் முழு உருவத்தை காண வானத்தில் 1000 அடிக்கு மேல் சென்று அங்கிருந்து பார்த்தால் மட்டுமே இதை முழுமையாக காண முடியும். இதை முழுமையாக ஒளிப் படம் எடுக்க முடியும் .இதன் முழு கட்டிடமும் பதிவாகும்.\nதிருநள்ளாறு காரி ஈசன் கோயில் :-\nஎந்த ஒரு செயற்கைகோளும் தமிழ்நாடு அருகில் உள்ள புதுச்சேரி- திருநள்ளாறு கரி ஈசன் கோவிலு க்கு மேல் நேர் உள்ள வான்பகுதியை கடக்கும் போது 3வினாடிகள் செயலிழந்து விடுகிறது. அதே நேரத்தில் செயற்கை கோள்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படுவதில்லை. இதை பற்றி நாசா அறிவியலாளர்கள் ஆராய்ந்தனர். முடிவு வியப்பை தந்தது.\nஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வினாடியும் கண்ணுக்கு தெரியாத கருநீலகதிர்கள் அந்த கோவிலின் மீது விழுந்துகொண்டே இருக்கிறது. இரண்டரை வருடங்களு க்கு ஒரு முறை நடக்கும் சனி பெயர்ச்சியின் போது இந்த கருநீலகதிர்களின் அடர்த்தி மிகவும் அதிகமாக இருக்கும். விண்வெளி யில் சுற்றி கொண்டிருக்கும் செயற்கைகோள்கள் இந்த கருநீலகதிர்கள் பாயும் பகுதிக்குள் நுழையும் போது செயலிழந்து விடுகிறது. அதே நேரத்தில் செயற்கைகோள்களுக்கு எந்த விதபாதிப்பும் ஏற்படுவதில்லை.\nஇன்றைய ஆங்கில அறிவியல் தொழில் நுட்ப செயற்கை கோள்களால் கண்டறியயப்படும் காரியின் கதிர்வீச்சை , கதிர்வீச்சு விழும் பகுதியை கண்டு பிடித்து அதற்கென ஒரு கோயிலையும் கட்டி , கதிர்வீசுகள் மிகுதியாக விழும் நாட்களை யும் கணக்கிட்டு அதற்க்கான நாளை சனி பெயர்ச்சி என்று அறிவிக்கும் தமிழர்களின் அறிவியல் திறமையை,என்ன வென்று சொல்வது.தமிழ் வழி கல்வி பயின்ற தமிழர்கள் செய்த செயலை ஆங்கில அறிவியல் தொழில் நுட்பத்தால் இன்றளவும் செய்யவும் முடியவில்லை கண்டறியவும் இயலவில்லை.\nகடல் நடுவே ராமேசுவரம் :-\nகடலுக்கு நடுவே உள்ள ராமேசுவரம் தீவில் மலை களோ பாறைகளோ கிடையாது. ராமேசுவரம் கோயில் 1500 ஆண்டு பழமையானது . 1212 மிகப் பெரிய தூண்கள்,590 அடி நீளம் 435 அடி அகலம் கொண்ட உலகின் மிகப் பெரிய நடை மண்டபம், மற்றும் கற் கோயிலை எவ்வாறு உருவாகியிருக்க முடியும். பெரும் பாறைகளை பாம்பனிலிருந்து கடற் கடந்து எவ்வாறு ராமேசுவரம் கொண்டு சென்றிருக்க் முடியும் என்பதை ஆங்கிலம் பயின்ற அறிவாளிகள் கண்டறிந்து சொல்லட்டும்.\nகற்களே கிடைக்காத காவேரி சமவெளி பகுதியில் 66 மீட்டர் உயரம், 15 தளங்கள் கொண்ட தஞ்சாவூர் பெரு வுடையார் கற்கோயிலை அருள் மொழித் தேவன் எவ் வாறு கட்டினான் என்பது புரியாத புதிர்.கோயிலின் கடை கால் வெறும் 5 அடி ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளது. புவி ஈர்ப்பு மையத்தை கண்டறிந்து அதற்கேற்ப வெற்றிட அமைப்பில் கட்டப்பட்ட அறிவியல் நுட்பம் கொண்டது. சுமார் 80 ஆயிரம் கிலோ எடை கொண்ட ஒற்றை கல்லை (விமானத்தை)எவ்வாறு கோயிலின் உச்சியில் நிறுவியிருக்க முடியும்.பாறையின் மேல் வரும் அழுத்தம் குறித்த சோதனைகளை ஆயிரம் ஆண்டுக்கும் முன்பே தமிழர்கள் கண்டறிந்துள்ளனர்\nஅதன் அடிப்படையிலேயே .ஒற்றை கல்லை உச்சியில் நிறுவி சிற்பிகள் கோயிலை உருவாகிள்ளனர். கோயில் முழுவதும் ஒரே தன்மையான செந்நிறக் கற்களால் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.இதை இந்திய வழி தோன்றல் சின்னமாக யுனேசுகா அறிவித்து ள்ளது. ஆங்கில வழியில் பயின்றவர்களாலும், அவர்களது அறிவியல் தொழில் நுட்பத்தாலும் இன்றளவும் கண்டறிய இயலவில்லை..அருள் மொழித் தேவன் என்ன ஆங்கிலம் கற்றவனா\n5000 ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்ட தொல்காப் பியமே, உலகில் உள்ள மொழிகளின் இலக்கண நூல்களுக்கு முன்னோடியாக விளங்குகிறது. தமிழ் நாட���டின் எல்லைகளை வரையறைத்து கூறியுள் ளது.ஓருயிர் முதல் ஆறறிவு உயிர் வரை பகுத்து கூறியுள்ளது.பன்னெடுங் காலத்திற்கு முன் இயற் றப்பட்ட இலக்கண நூல் அகத்தியம் என்று குறிப்பி டுவதன் மூலமாக தமிழில் தொன்மைக்கு சான்றாக இருக்கிறது.\n2000 ஆண்டுக்கு முன் இயற்றப்பட்ட உலக பொது மறையான திருக்குறள் உலகின் 26 மொழிகளில் வெளிவந்துள்ளது.ஆங்கிலத்தில் 40 பேர் மொழி பெயர்த்துள்ளனர். தமிழ் மொழியின் சிறப்பை அறிந்த ஆங்கில மொழி அறிவு பெற்றவர்கள் தமிழ் மொழியை போற்றி கை கூப்பி வணங்குகின்றனர்.இது போன்ற சொற் செழுமை வாய்ந்த நூல்களை ஆங்கிலத்தில் இயற்ற முடியமா எல்லா உறவு முறைகளுக்கும் ஆண்டி அங்கிள் என்றும் விளிக்கும் ஆங்கிலத்தில் இது சாத்தியமாஎல்லா உறவு முறைகளுக்கும் ஆண்டி அங்கிள் என்றும் விளிக்கும் ஆங்கிலத்தில் இது சாத்தியமா\nஅணுவின் அணுவினை ஆயிரங் கூறிட்டுஅணுவின் அணுவினை..அணுகவல்லார்க்குஅணுவின் அணுவினை அணுகலுமாமே\"-ஆசான் திருமூலர்சித்தர்களின் அறிவியலின்படி எண்ணிலாக் கோடி அண்டங்கள், பேரண்டங்கள், தோன்றுவதற்கு மூல காரணமாக விளங்கி எல்லாப் படைப்புக்கும் அடிப்ப டையாக இருப்பது ஒரு அணு ஆற்றல். ஒரணுவை ஆயிரங் கூறாக்கினால் கிடைக்கும் அளவற்ற ஆற்றலையே சித்தர்களும் ஞானிகளும் பரமாணு என்று சொல்கிறார்கள். பரமாணு என்பது பிரிக்க முடியாத அணு என்பது பொருள். அந்தப் பரமா ணுவே பரந்து விரிந்து கிடக்கின்ற அண்ட பேரண்டங்களை இயக்கிக் கொண்டிருக்கின்றது. என்பதை பல்லாயிரம் ஆண்டுகளு க்கு முன்பே கண்டறிந்து கூறியவர்கள் சித்தர்கள். அணுவை சுற்றி மின் காந்தம் அமைத்திருப்பதை கண்டறிந்து கூறியவர்கள் சித்தர்கள்.அவ்வை பாட்டியும் அணுவைத் துளைத்து என்று பாடி உள்ளார் See More\n— with சார்லஸ் ரூபன் ஜோ.\nதமிழன் வரலாற்று ஓலை சுவடிகள் - குப்பையில்.\nதமிழனின் வாழ்க்கை முறையும் தமிழ் மொழியின் செழுமையும்......\nதஞ்சையை ஆண்ட மரட்டிய மன்னர் சரபோஜி அவர்களால் உருவாக்கப்பட்டது தான் தஞ்சை சரசுவதி மகால் நூலகம் . இது உலகின் முக்கியமான நூலகங்களில் ஒன்றாக திகழ்கிறது .\nஇங்கு மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட ஓலை சுவடிகள், தஞ்சாவூர் ஓவியங்கள், கையெழுத்து படிகள், பழமையான நூல்கள் இங்கு பாதுகாக்கப்பட்டு வருகின்றன. 1627 அச்சிடப்பட்ட பழமையான் அச்சு புத்தகம் இங்கு பாதுகாக்கப் பட்டு வருகிறது .\nதமிழர் நாட்டில் உள்ள பண்டைய ஓலை சுவடிகளில் 50 மட்டுமே இது வரை படித்து அறியப்பட்டுள்ளன. அதற்குள் அடங்கியவை தான் திருக்குறள், சிலப்பதிகாரம்,\nமணிமேகலை, அகநானூற, புறநானூறு, பதிற்று பத்து, எட்டு தொகை, நற்றிணை குறுந்தொகை ஐங்குறு நூறு சீவக சிந்தாமணி, பரி பாடல் போன்றவை.\nஇதில் சில இலக்கியங்களின் செழுமையும் தொன்மையையும் கண்டு உலகமே வியந்து நிற்கிறது.\nமூன்று லட்சம் ஓலை சுவடிகளையும் படித்தறிந்தால் தமிழனின் வாழ்க்கை முறையும் தமிழ் மொழியின் செழுமையும் பற்றி நாம் அறிந்து கொள்ள எதுவாக இருக்கும் .\nஉலகில் தோன்றிய மொழிகளில், மூத்த மொழி தமிழ் மொழி, மூத்த இனம் தமிழினம் என்பதை ஆணித்தரமாக எடுத்துரைக்க இந்த ஓலை சுவடிகள் உதவும்.\nசெம்மொழியாம் தமிழ் மொழியின் தொன்மையான இலக்கியங்களை கண்டறிந்து அடுத்த தலைமுறைக்கு அளிக்க வேண்டிய கடமை நமக்கு உண்டு\nஇதற்கு வெறும் நூறு கோடி ரூபாய் ஒதுக்கினால் போதுமானது. See More\nகுற்றாலம்: குற்றாலம் தொல்பொருள் அருங்காட்சியகத்தில் தமிழர்களின் வரலாற்றை நினைவு கூறும் அரிய, பழம் பொருட்கள் கேட்பாரற்று தெருக்களில் கிடக்கிறது. முறையான பரமாரிப்பு இல்லாத காரணத்தால் இந்த தொல்பொருள் அருங்காட்சியகம் அழிந்துவிடும் அபாயத்தில் இருக்கிறது.\nகல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன்தோன்றி மூத்த குடி, தமிழ் குடி என்பதை மெய்ப்பிக்கும் விதமாக தமிழகத்தில் நெல்லை மாவட்ட பகுதிகளில் தொல்பொருள் துறை பல கண்டுபிடி...ப்புகளை மேற்கொண்டு வந்துள்ளது. ஆதிச்சயநல்லூரில் கிடைத்த முதுமக்கள் தாழி தமிழர்களின் தொன்மையை உலகுக்கு பறைசாற்றியது.\nமூவேந்தர்கள், தமிழ் மக்கள் மற்றும் சில பல குறுநில மன்னர்கள் ஆகியோர் தமது சரித்திரத்தை மண்ணில் கலை பொக்கிஷங்களாக, பொருட்களாக, போர் தளவாடங்களாக, நாணயங்களாக அடுத்து வந்த தலைமுறையினருக்கு விட்டு சென்றுள்ளனர்.\nஇதுவரை மேற்கொண்ட ஆராய்ச்சிகள் மூலம் கிடைத்ததை வைத்து தற்போது ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nநேற்றைய வாழ்க்கை, இன்றைய வரலாறு, இன்றைய செயல், நாளைய சரித்திரம் என அறிஞர்கள் சொல்வார்கள். இதை நிரூபிக்கும் இந்த பொருட்களின் தன்மையும், அதன் விலை மதிப்பும், வரலாறும் இன்றைய தலைமுறையினருக்கு அதிகம் தெரிய வாய்ப்பில்லை.\nஅப்படி கிடைக்கும் அரிய பொருட்களில் நாகரிகம், வாழ்க்கை முறை, கல்வெட்டுகளையும், அதில் காணப்படும் வாசகங்களையும் வெளிஉலகத்திற்கு கொண்டு வர அரசு தொல் பொருள் ஆய்வு துறையை உருவாக்கி அதன் மூலம் பல்வேறு பணியாளர்களுக்கு பயிற்சியளித்து தமிழகத்தில் பல மாவட்டங்களில் அலுவலகம் அமைத்து அப்பகுதியில் கிடைக்கும் அரியவகை பொருட்களை கைப்பற்றி பாதுகாக்கவும், மேலும் அந்த பகுதியில் வேறு ஏதாவது முக்கிய பொருட்கள் கிடைக்கிறதா என ஆராய்ச்சி மேற்கொள்வதும் உண்டு.\nஇத்துறையின் சார்பில் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு சேர மன்னர்கள் ஆட்சி புரிந்த கேரள நுழைவு பகுதியும், தமிழக எல்லையும், பாண்டிய மன்னர்கள் ஆளுகைக்குட்பட்ட அன்றைய தென்காசி தாலுகா பகுதியுமான புகழ்பெற்ற சுற்றுலா தலமான குற்றாலத்தில் ஒரு அருட்காட்சியகம் அமைக்கப்பட்டது.\nஇந்த அருட்காட்சியகத்தில் கற்கால மனிதர்கள் பயன்படுத்திய ஆயுதங்கள், அதன்பின்னர் மன்னர் ஆட்சிகாலத்தில் பயன்படுத்தப்பட்ட போர் தளவாடங்கள், அரியவகை சிலைகள், கல்வெட்டுகள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் இந்த அருட்காட்சியகத்தில் உள்ளன.\nமேலும் வடநாடுகளை போல் தென் தமிழகத்திலுள்ள தென்காசி தாலுகா பகுதியிலும் பலநூறு ஆண்டுகளுக்கு முன் உடன்கட்டை ஏறுதல் வழக்கம் இருந்துள்ளதை காட்டும் அரிய வகை சிற்பங்களும், கல்வெட்டுகளும் இங்கு உள்ளது.\nஇப்படி அரிய பொக்கிஷங்கள் நிறைந்துள்ள இந்த அருட்காட்சியகத்தினை பொதுமக்கள் சுற்றி பார்க்கவும், அவற்றை பாதுகாக்கவும் தற்போது போதிய வசதிகள் இல்லை. இதனால் இந்த அரிய பொருட்கள் கேட்பாரற்று, பராமரிக்கப்படாமல் சாலையின் ஓரத்திலும், வழிபாதையிலும் கிடக்கிறது.\nஇவற்றை விரைந்து பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் குற்றால சீசனுக்கு வந்து செல்லும் பல லட்சக்கனக்கான சுற்றுலா பயணிகள் பார்வையிடவும், அவர்கள் தமிழர்களின் வரலாற்றை அறிந்து கொள்ளும் விதமாகவும் இந்த அருட்காட்சியகத்தை புதிய இடத்தில் புனரமைத்திட வேண்டும்.\nஇல்லையேனில் அரிய பொக்கிஷங்கள் நிறைந்திருக்கும் இந்த அருட்காட்சியம் பரமாரிப்பின்றி அழிந்துவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதை தொல்பொருள்துறை சீரமைப்பது காலத்தின் அவசியம், அவசரம்...செய்யுமா அரசு...\nத���ிழகத்தில் 99 % ஊர்களின் பெயர் காரனப்பெயராகவே அமைந்துள்ளது அதன் படியே சோழநாட்டின் காவிரியாறு கடலிலுடன் கலக்கின்ற புகார்முகத்தில் இருந்த காரணத்தினால் 'புகார்' என்றும், 'பூம்புகார்' என்று அழைக்கப்பட்ட இந்நகர் அக்காலகட்டத்தில் உள்ளூர் மற்றும் சர்வதேச வணிகத்திற்கும் பெயர்போன் துறைமுகநகர். மேலும் கடற்கரை நகரத்தைப் பட்டினமென அழைப்பது பழந்தமிழ் வழக்கு. காவிரியின் கழிமுகத்தில் உருவான நகரமென்பதால் 'காவிரிப்பூம்பட்டினமென்றும்' அழைக்கப்பட்டது.\nசோழர்களின் ஒரு தலைநகரமாகவும், இதையும் சேர்த்து இந்தியாவின் சில பகுதிகள், இலங்கை, பர்மா, மாலத்தீவு, கம்போடியா, வியட்நாம், இந்தோனேசியா, சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து போன்ற பகுதிகளையும் சோழர்கள் ஆண்டார்கள் என்பதற்கு வரலாற்று சான்றுகள் உள்ளன.\nசிலப்பதிகாரத்தின் 'இந்திரவிழவு எடுத்த காதையில்' ஆசிரியர் இளங்கோ புகார் நகர், 'மருவூர்ப் பாக்கம்',\n'நாளங்காடி' என மூன்று முக்கிய பகுதிகளாக விளங்கியதையும், அப்பகுதியில் காணப்பட்ட மக்களின் தொழில்கள, வீதிப்பெயர்கள் பற்றியெல்லாம் விரிவாகவே எடுத்துரைப்பார்.\nஇது கடலோரம் அமைந்த அழகிய நகர் இங்கு மாட மாளிகைகள் நிறைந்து காணப்பட்டது. இங்கு கடல் வழி வியாபாரிகள், வெளிநாட்டவர்கள் பலர் வாழ்ந்துள்ளனர். இந்த ஊரை சுற்றி மீனவர்கள், தறி நெய்பவர்கள், பானை, தானியங்கள், தங்க வைர வியாபாரிகள் பலர் வாழ்ந்துள்ளனர்.\nஇது கடற்கரைக்கு மேற்கே அமைந்த நகரமாகும், இங்கு அரச குடும்பம், உயர் அதிகாரிகள், வியாபாரிகள், நடன, கட்டிட கலைர்கள், மருத்துவர் வாழ்ந்துள்ளனர்.\nகி.பி.2ஆம் நூற்றாண்டளவில் வணிகர்கள் உரோமாபுரியிலிருந்தும் (யவனர்கள்), சாவகத்திலிருந்தும் ( இன்றைய இந்தோனேசியா), வட இந்தியாவிலிருந்தும், ஈழத்திலிருந்தும் இங்கு வந்து வணிகம் செய்தார்கள். சோழ வணிகர்கள் இங்கிருந்து சாவகம், காழகம் (இன்றைய பர்மா), ஈழம் போன்ற நாடுகளுக்கு இத்துறைமுகத்திலிருந்து புறப்பட்டு வாணிகம் செய்தார்கள்.\nவேற்று நாடுகளிலிருந்தெல்லாம் மக்கள் புலபெயர்ந்து வந்து இப்புகார் நகரில் வாழ்ந்ததை சிலம்பின்'கடல் ஆடும் காதையில்' வரும் 'கலந்தரு திருவின் புலம்பெயர் மாக்கள்' என்னும் வரிகள் புலப்படுத்துகின்றன.\nஇளங்கோவின் 'சிலப்பதிகாரத்திலும்' , மேலும் பல புறநானூற்றுச் செய்யுள்களிலும் புகார் பட்டினம் பற்றிய செய்திகள் கிடக்கின்றன. உதாரணமாக சிலப்பதிகாரத்தின் 'இந்திரவிழவு எடுத்த காதை', 'கடல் ஆடு காதை' போன்ற பகுதிகளில் புகார் பற்றியும், அந்நகர அமைப்பு பற்றியும், அங்கு வாழ்ந்த மக்கள் பற்றியும் தகவல்கள் காணப்படுகின்றன. இத்துறைமுகத்திற்கு வந்து குவிந்த பொருட்கள் பற்றிப் பட்டினப்பாலை பின்வருமாறு கூறும்:\n\"நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும்\nகாலின் வந்த கருங்கறி மூடையும்\nவடமலைப் பிறந்த மணியும் பொன்னும்\nகுடமலைப் பிறந்த ஆரமும் அகிலும்\nதென்கடல் முத்துங் குணகடல் துகிரும்\nகங்கை வாரியும் காவிரிப் பயனும் ....\nஈழத் துணவும் காழகத் தாக்கமும்\nஅரியவும் பெரியவும் நெரிய ஈண்டி\nவளந்தலை மயங்கிய நனந்தலை மறுகின்\" (பட்டினப்பாலை 185-193).\nமேற்படி செய்யுள் வரிகளில் பல உண்மைகள் தெரிய வருகின்றன. குதிரைகள் கடல்வழியாகக் கொண்டு வரப்பட்டன ('நீரின் வந்த நிமிர்பரிப் புரவி). 'காலின் வந்த' என்பது காற்றின் உதவியினால் வந்த எனப் பொருள்படும். 'காலின் வந்த கருங்குறி மூடை' என்பது பருவக் காற்றின் உதவியினால் வந்த கப்பல்களில் கரிய மிளகு மூட்டைகள் கொண்டுவரப்பட்டன என்பதைக் குறிக்கும். 'வடமலைப் பிறந்த பொன்னும் மணியும்' என்னும் வரிகள் இமயமலைப் புறத்தில் கிடைத்த பொன்னும் மணியும் கங்கையாற்றின் முகத்துவாரத்தின் வழியாகக் கடல்மூலம் வந்ததையும், மேற்குத் தொடர்ச்சி மலைப்பக்கத்திலிருந்து சந்தனமும் ('குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும்') , அகிலும், தென்னாடான பாண்டிநாட்டுக் கடல்களிலிருந்து முத்துக்களும் ('தென்கடல் முத்து'), கிழக்குக் கடல் வழியாக சாவகத்திலிருந்து பவழமும் ('குணகடல் துகிர்'), கங்கைக்கரை ஊர்களிலிருந்து உள்ளூரிலிருந்து மற்றும் வெளியூர்களான ஈழம் , காழகம் ஆகியவற்றிலிருந்து பல்வேறு பொருட்களும் ('கங்கை வாரியும் காவிரிப் பயனும் .... ஈழத் துணவும் காழகத் தாக்கமும்') இவ்விதம் உள்ளூர் மற்றும் சர்வதேச வர்த்தகம் சிறந்து விளங்கும் நகராகப் புகார் விளங்கியதை அறிய முடிகிறது.\nஉறையூர் முதுகண்ணனின் சோழன் நலங்கிள்ளியைப் புகழ்ந்து பாடும் புறநானூற்றுச் செய்யுளில் வரும்'கூம்பொடு மீப்பாய் கலையாது மிசைப்பரந் தோண்டாது புகாஅர்ப் புகுந்த பெருங்கலம்' வரிகள் ஆழமாகவும் கலமாகவும் பல கப்பல்கள் தங்குவதற்கேற்ற வகையில் அமைந்திருந்த புகார் பற்றிக் கூறும்.\nமேலும் மருவூர்ப்பாக்கத்தின் சுற்றுப்புறங்களிலும், பட்டினப்பாக்கத்தின் அயலிலும் வீரம் மிக்க மறவர்கள் படைக்கலங்களுடன் விளங்கியதை \"மருவூர் மருங்கின் மறம்கொள் வீரரும் பட்டின மருங்கின் படைகெழு மாக்களும் \" ((இந்திரவிழவு ஊர் எடுத்த காதை; 76-77).\nஇது தவிர நாட்டில் சட்டம் மற்றும் ஒழுங்கு நிலைநாட்டுப் பொருட்டு ஐவகையான மன்றங்களும்\n5.பாவை மன்றம், பட்டினப்பாக்கத்தில் இருந்ததையும் சிலம்பு விவரிக்கிறது .\n5.உவ வனம் ஆகிய ஐவகை வனங்களும் இருந்ததாக மணிமேகலை இல் உள்ளது . அத்துடன் நகரில்\nசிவன், திருமால், பலராமன், இந்திரன், முருகன், சூரியன், சந்திரன்,அருக தேவன் ஆகியோருக்குக் கோட்டங்கள் (கோயில்கள்) அமைந்திருந்ததை சிலம்பு பின்வருமாறு கூறும்:\n\"அமரர் தருக்கோட்டம் வெள்யானைக் கோட்டம்\nபுகர்வெள்ளை நாகர்தம் கோட்டம் பகல்வாயில்\nஉச்சிக் கிழான்கோட்டம் ஊர்க்கோட்டம் வேல்கோட்டம்\nவச்சிரக் கோட்டம் புறம்பணையான் வாழ்கோட்டம்\nநிக்கந்தக் கோட்டம் நிலாக்கோட்டம் புக்குஎங்கும் \" (கனாத்திரம் உரைத்த காதை; 9-13).\nஇதுதவிர நகரில் ஏழு புத்த விகாரங்களுமிருந்ததை மணிமேகலை, சிலப்பதிகாரம் ஆகியன கூறும் (சிலம்பு, 'நாடு காண் காதை'; 14: 'இந்திர விகாரம் ஏழுடன் போகி'; மணிமேகலை; 'இந்திர விகாரம் என எழில் பெற்று').\nஸ்தபதி வை.கணபதியின் 'நகரமைப்புக் கலை' ஆய்வுக் கட்டுரையினை ஆதாரமாக வைத்து நா.பார்த்தசாரதி தனது 'பழந்தமிழர் கட்டடக்கலையும் நகரமைப்பும்' நூலில் பின்வருமாறு குறிப்பிடுவார்: \"மயமதம் கூறும் நகரமைப்புக் கலை இலக்கணப்படி மொத்தச் சுற்றளவில் 20இல் ஒரு பாகம் 'குடும்ப பூமி' என்ற பெயரில் குடியிருப்புக்களுக்கும், பிற பகுதிகள் தோட்டங்கள், நீர் நிலைகள், இளமரக்காக்கள் ஆகியவற்றுக்கும் ஒதுக்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.\nஇவ்விதமாகப் புகழ்பெற்று விளங்கிய வாணிக நகரான பூம்புகார் கி.பி.இரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் புயல் காற்றடித்து வெள்ளப் பெருக்கெடுத்து நீரில் மூழ்கி விட்டதை மணிமேகலை குறிப்பிடுகிறது\nமணிமேகலையில் இந்த நகரின் அழிவு இவ்வாறு குறிப்பிடபடுகிறது. அதாவது வருடாவருடம் இந்திர விழா கொண்டாடும் சோழ மன்னன் அந்த ஆண்டு கொண்டாடததால் கடவுளின் கோபத்துக்கு ஆளாகி நகர் அழிந்ததாக ��ுறிப்பிடுகிறது.\nஅங்கு கிடைக்கபெற்ற சில தொன்மையான பொருட்களை கொண்டு அங்கு \"சிலபதிகார அருங்காட்சியகம்\" ஒன்று தொடங்கப்பட்டு, நம் பண்டைய தமிழர்களின் கலாசாரம் இன்னும் பிரதிபலித்து கொண்டுள்ளது. இங்கு ஆராய்சிகள் மேற்கொள்ளபட்டால் இன்னும் பல வெளிவராத நம் பெருமைகள் வெளிவர வாய்ப்புள்ளது. தமிழர்கள் அனைவரும் அங்கு சென்று நம் வரலாற்றை காண வேண்டும்... தமிழர்கள் பற்றிய தேடல் மேலும் தொடரும்...\nஇப்பதிவு பற்றிய தங்களின் கருத்துக்களை இட்டு செல்லுங்கள்...\nதமிழக கோவில் சிற்பங்களில் உள்ள நுணுக்கமான வேலைபாடுகலாகட்டும், தூண்களில் ஒரு நூல் இல்லை கூட கோணல் இல்லாமல் கட்டப்பட்ட 1000 கால் மண்டபங்கள் ஆகட்டும், 1000 ஆண்டுகளாக இயற்க்கை சீற்றங்களால் கூட சிறு தேய்வுகள் இன்றி, எந்த வண்ண பூச்சும் இன்றி நிமிர்ந்து நிற்கும் தஞ்சை கோபுரம் ஆகட்டும். இன்னும் ஆதி தமிழர்கள் செய்த பற்பல அற்புதமான விஷயங்கள் பற்றி வியப்புடன் பேசும் நாம் இதை பற்றிய தேடலை மேற்கொண்டோமா அப்படி நான் தேடும் போது எனக்கு கிடைத்த ஒரு அறிய விஷத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்....\n1/2 - அரை கால்\n3/16 - மூன்று வீசம்\n3/20 - மூன்று மா\n1/16 - மாகாணி (வீசம்)\n3/64 - முக்கால் வீசம்\n3/320 - அரைக்காணி முந்திரி\n1/102400 - கீழ் முந்திரி\nஅடேங்கப்பா எந்த மொழியிலும் இல்லாத decimal calculation \nnano particle தான் மிக சிறியது என்று உலகமே பேசிகொண்டிருக்கையில் நம் முன்னோர்கள் அதைவிட சிறிய துகளுக்கு கூட calculation போடிருக்கிரார்கள் என்றால் மிகவும் வியக்கத்தக்க ஒன்றே.\nஇவ்வளவு கணிதமும் அந்த காலத்தில் பயன்பாட்டில் இருந்துள்ளது\nஇந்த எண்களை வைத்தே நுணுக்கமான பல வேலைகளை செய்துள்ளனர் என்றால் நம் முன்னோர்களின் அறிவையும் ஆற்றலையும் எண்ணி பாருங்கள்.\nஇன்றைக்கு உள்ள மேம்பட்ட தொழில்நுட்பத்தை வைத்தே நம்மால் செய்ய இயலாத பல அற்புதங்களை அன்றே செய்து வைத்து விட்டனர்.\nகால்குலேடரையும், தொழில்நுட்ப வளர்ச்சி என்று இளைய தலை முறை கூறிக்கொண்டிருக்கும் போது, அதை விட ஆயிரம் மடங்கு மேலாக அந்த காலத்திலேயே நாம் சாதித்து விட்டோம், தமிழர்களின் சாதனையை பற்றிய தேடல் தொடரும்...\n(நான் இட்ட தலைப்புக்கும் உள்ளே இருந்த பொருளும் வேறுமாதிரியாக உள்ளதே என என்னலாம். வலைத்தளத்தில் பல தொடர் பதிவுகள் சென்றுகொண்டிருப்பதால் புது புது தலைப்புகள் இட்��ால் அது குழப்பத்தை ஏற்படுத்தும் என்ற காரணத்தினால் இவ்வாறு இட்டுள்ளேன்.)\nஇப்பதிவு பற்றிய தங்களின் கருத்துகள் வரவேற்க்கபடுகின்றன...\nதமிழனின் பிறப்பிடமும் தமிழ் மொழியின் பிறப்பிடமும் குமரிக்கண்டம் தான். அக்கண்டம் நீரில் மூழ்கிப் போனது. முச்சங்க வரலாற்றாலும் சிலப்பதிகார உரைகள் மூலம் தெரியலாம். திரு. இராமச்சந்திர தீட்சிதர் போன்றோரின் வரலாற்று நூல்கள் வாயிலாகவும், தேவநேயப் பாவாணர் எழுதிய “முதற்தாய் மொழி” வாயிலாகவும் நாம் நன்கறிகிறோம். இங்குதான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள், இங்குதான் நம் மூதாதையர் வாழ்ந்தனர். இங்குதான் நாம் இன்று பேசிக்கொண்டிருக்கும் நம் தாய்த் தமிழ் பிறந்தது. இங்குதான் இன்னும் பல வரலாற்று அதிசயங்கள் நிகழ்ந்துள்ளன. ஆம், இதுதான் ” நாவலன் தீவு ” என்று அழைக்கப்பட்ட “குமரிப் பெருங்கண்டம்”.\nகுமரிக்கண்டமும் அதன் எல்லைகளும் பழந்தமிழ் நாடாகிய குமரிக் கண்டம் அளவில் மிகப் பெரிதாக பரவியிருந்தது. ஆஸ்திரேலியாவையும் தென்னாப்பிரிக்காவையும் இந்தியாவையும் இணைத்துக் கொண்டிருந்த பெரும் நிலப்பரப்பே குமரிக் கண்டம் அல்லது இலமூரியா கண்டம் என்கிறார் ஹிராடடஸ்,\nஇக்கண்டத்தை பதினான்கு மாநிலங்களாக அதாவது ஏழு பனை நாடு, ஏழுதெங்க நாடு, ஏழுமதுரை நாடு, ஏழுமுன்பலை நாடு, ஏழுபின்பலை நாடு, ஏழுகுன்ற நாடு, ஏழுகுனக்கரை நாடு, ஏழுகுரும்பனை நாடு என இந்நிலப்பரப்பில் நாற்பத்தொன்பது நாடுகள் இருந்துள்ளன பறுளி, குமரி என்ற இரண்டு மாபெரும் ஆறுகள் ஓடியுள்ளன. அந்நாட்டில் வாழ்ந்தவன் தான் தமிழன். அவன் கையாண்ட நாகரிகம்தான் திராவிடநாகரிகம். அவனுடைய வரலாறும் நாகரிகமும் தான் உலகிலேயே முதன்மை வாய்ந்தது. இவனுடைய மொழி தமிழ், தமிழர்கள் தமிழ்நாட்டிலிருந்து கடல் வழியாகவும், தரை மார்க்கமாகவும்உலகெங்கும் சென்று குடியேற்றங்களை அமைத்து தமிழ் மொழியையும், தமிழ்ப் பண்பாட்டையும், தமிழ்க் கலாச்சாரத்தையும் பாரெங்கும் பரப்பானர் என்பதே உண்மை. இதற்குச் சான்றாக பினீசியர்களின் நாணயங்களும் கல்வெட்டுக்களும் உதவுகின்றன.\nகுமரிக்கொடு, மணிமலை என இரண்டு மலைகள் இருந்துள்ளன தென்மதுரை, கபாடபுரம், முத்தூர் என பிரம்மாண்டமான மூன்று நகரங்கள் இருந்தன. உலகின் தொன்மையான நாகரீகம் என்று அழைக்கப்படும் சுமேரியன் நாகரீகம் வெறும் நான்காயிரம் வருடங்கள் முந்தையது தான்.\nநக்கீரர் “இறையனார் அகப்பொருள்” என்ற நூலில் மூன்று தமிழ்ச் சங்கங்கள் 9990 வருடங்கள் தொடர்து நடைபெற்றதாக கூறியுள்ளார். தமிழின் முதல் சங்கம் இந்த கடலடியில் உள்ள “தென்மதுரையில்” கி.மு 4440இல் 4449 புலவர்களுடன் , சிவன், முருகர், அகஸ்தியருடன் 39 மன்னர்களும் இணைந்து நடத்தப்பட்டது. இதில், “பரிபாடல், முதுநாரை, முடுகுருக்கு, கலரியவிரை, பேரதிகாரம்” ஆகிய நூல்களை இயற்றியுள்ளனர். இதில் அனைத்துமே கடற்கோளில் அழிந்துவிட்டன. இரண்டாம் தமிழ்ச் சங்கம் “கபாடபுரம்” நகரத்தில் கி.மு 3700இல் 3700 புலவர்களுடன் நடத்தப்பட்டது.\nஇதில், “அகத்தியம், தொல்காப்பியம், பூதபுராணம், மாபுராணம்” ஆகிய நூல்கள் இயற்றப்பட்டன. இதில் “தொல்காப்பியம்” மட்டுமே நமக்கு கிடைத்துள்ளது. மூன்றாம் தமிழ்ச் சங்கம் இன்றைய “மதுரையில்” கி.மு 1850 இல் 449 புலவர்களுடன் நடத்தப்பட்டது. இதில், “அகநானூறு, புறநானூறு, நாலடியார், திருக்குறள்” ஆகிய நூல்கள் இயற்றப்பட்டன.\nவெளிக்கொண்டுவராத நம் வரலாற்றை, நாமே இந்த உலகிற்குப் பரப்புவோம். இனிமேல் நாம் 2000 வருடம் பழமையானவர்கள் என்ற பழங்கதையை விட்டு விட்டு 20,000 வருடத்திற்கும் பழமைவாய்ந்த உலகின் முதல் இனம் நம் தமிழினம் என்று பெருமையுடன் கூறுவோம். வரலாற்றுத் தேடல் தொடரும்\nஇப்பதிவு பற்றிய உங்களின் கருத்துகள் வரவேற்க்கபடுகின்றன....\nGBBC-ஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்பு எப்போது ஏன்\nமரம் பார்ப்போம், மரம் காப்போம் \nமணம் கமழும் மனோரஞ்சிதத்தைக் கண்டேன்…\nHouse Sparrow -சிட்டுக்குருவிகள் குறைந்து போனதற்கு...\nஇடத்திற்கு ஏற்ற மரங்களை தேர்வு செய்தல்\nஉலகம் அறியா ரகசியங்கள் - நாட்டு மாடு\nசூரிய சந்திரனை ஏன் வணங்க வேண்டும்\nஉயிர்ப்பான ஓர் ஓவியத்தை தீட்டி மகிழுங்கள்.\nஅறிவியல் ஆராய்ச்சி கண்டு பிடிப்புகள் ஒளிபரப்பு\nஇந்திய அறிவியல்- உலக நவீனத்துவத்துக்கு வித்திட்டதா...\nHOT வாகன விபத்துகளை தடுக்க நவீன கேமரா \nஎக்ஸெல் டிப்ஸ்-செல்களைக் குழுவாகக் கட்டமிட\nகம்ப்யூட்டர் செய்தி-ஒரே டேட்டா –எக்ஸெல் டிப்ஸ்-ஸ்ப...\nகம்ப்யூட்டர் செய்தி-எக்ஸெல் COMBIN பார்முலா(probab...\nமுதன் முதலில் பருத்தி ஆடை நெய்தது இந்தியர்களே\nஇந்திய வரலாறு - 01\nதமிழனின் தற்காப்பு கலை: வர்மம் ஒரு பார்வை\nநிலத்���டி நீரை அளவுக்கு மீறி எடுத்தால் பூகம்பம் வரு...\n39 கிலோ மீட்டர் உயரத்திலிருந்து கீழே குதித்தால். ....\nபூமியில் மனிதன் காலடி பதிக்க முடியாத இடம்\nஇந்தியாவின் அணுசக்தி நீர் மூழ்கிக் கப்பல்\nஅமாசியா என்ற சூப்பர் கண்டம்\nசனிப் பெயர்ச்சி என்பது என்ன\nகுலசேகரப்பட்டினத்தில் எல்லா வகையான ராக்கெட்டுகளையு...\nநம் உடலுக்கும் கால அட்டவணை உண்டு-படித்த செய்திகளை ...\nசித்தர் மருத்துவம், தமிழர் மரபு முறை மருத்துவம்-சி...\nதஞ்சை கோயிலின் பேசும் சிற்பம் \nசிவன் மலை “ஆண்டவன்உத்தரவு’- என்கிற கண்ணாடி பெட்டி\nரத்தின கோசர நூல்.- குபேர சிந்தாமணி மந்திரம்\nஅகஸ்திய சம்ஹிதாவில் நமது நவீன கால \"electroplating\"...\nதமிழன் என்கிற திமிரு எனக்கும் உண்டு\nஇந்திய ஜீன்கள்:ஆஸ்திரேலியாவில்-எல்லாம் நம்ம ஆளுங்க...\nநம்மாழ்வார். 75வயதிலும் 25 வயது இளைஞர்போல்.....\nஈடில்லா இயற்கை உணவகம் - இயற்கை ஆர்வலர் சிவகாசி மாற...\nஉலக சாதனை படைத்துவிட்டு, சத்தமேயில்லாமல் அடுத்த சா...\nசிதம்பர இரகசியம் என்றால் என்ன ...\nஒற்றை நாற்று நடவு, தமிழர்களின் கண்டுபிடிப்பே... நெ...\nசுருளிமலை அதிசயம் - பாகம் 1\nஉலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே. ...\nசிவில் சர்வீசஸ் தேர்வு பற்றிய இன்றைய மாணவர்கள் அறி...\nசோழனின் வீரம் சீனாவில் ........\nநாசா விஞ்ஞானிகளை அதிசயிக்க வைத்த சனி பகவான்:\nவிஞ்ஞானிகளையே வியக்க வைத்த நடராஜர் தத்துவம்\nஇ மெயில் கண்டு பிடித்தது யார் என்று உங்களில் யாருக...\nதமிழர்களும் செவ்விந்தியர்களும் (Mayans, Incas) :\nதமிழ் எழுத்து தோன்றிய காலம்.\n,\"சிறந்த கண்டுபிடிப்பு' விருது - சென்னை மாணவர்களின...\n'ஒரம்'' எடுக்கும் கலையை சற்று விரிவுப்படுத்தி ''பே...\nஉலக அதிசயப்படியலில் இடம்பெறாத தமிழர்களின் கட்டிடக்...\nதமிழ் புலவர்களின் இயற்பியல் அறிவு\nபிறக்கபோவது ஆணா , பெண்ணா கண்டறிவது எப்படி \nகாயத்ரீ மந்திரத்தின் ஒவ்வொரு வார்த்தைக்கும் இறையரு...\nஓஷோவின் தியான யுக்தி – 1\nஓஷோ - வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து வலியுறுத்திய ஒர...\nஉள்ளிருக்கும் நரகம் - ஓஷோ\nபோதி தர்மர் வாழ்க்கை வரலாறு - ஓஷோவின் “BODHIDHARM...\nவியாழ பெயர்ச்சி, சனி பெயர்ச்சி கிரகங்களால் தனி மனி...\nகாளான் வளர்ப்பு .காளானின் மருத்துவ குணங்கள்\nதமிழரின் புராதன வரலாறான திராவிடம் பற்றிய ஆராய்ச்சி...\nஇந்திய பொறுளாதாரத்தை சிதைந்த 'டாப் 10' ஊழல்கள்\nஉலகம் அறி���ா ரகசியங்கள் - நாட்டு மாடு\nநாட்டு மாடுகள் ஏன் முக்கியம் நாட்டு மாடுகள் தான் அந்நாளில் இறையருள் நிரம்பிய இடத்தை கண்டுபிடிக்கும்.. தானாக பால் சொரிந்து... இதுபோன...\nஉங்கள் ராசிகேற்ற ராசிக்கல் எது\nஉங்கள் ராசிகேற்ற ராசிக்கல் எது ராசிக் கற்கள்: நவ மணிகள் ஒவ்வொன்றும் குறிப்பிட்ட ஒரு கிரகத்தின் அம்சமாக கூறப்பட...\nவாஸ்து படி வீட்டில் வளர்க்க வேண்டிய மரங்கள்\nவாஸ்து படி வீட்டில் வளர்க்க வேண்டிய மரங்கள் வீட்டை இயற்கை சூழல் பின்னணியில் அமைக்கவே பலரும் ஆசைப்படுகிறார்கள். அனல் வீசும் வெப்ப சூழலை இத...\nதாந்திரீகம் எனப்படும் வழிபாட்டு முறையை பெரும்பாலும் சாக்த சமயத்வர்கள் [1] [2] , வச்ராயான பௌத்த சமயப் பிரிவினர் [3] மற்றும் சுவேதாம்...\nசிவனை எப்படி வணங்க வேண்டும்........\nசிவாலயத்தில் பலி பீடத்தருகில் தான் நமஸ்கரிக்க வேண்டும். 3,4,7,9 என்ற எண்ணிக்கைகளில் ஏதாவது ஒன்றினை மேற்கொள்ளலாம். வடபு...\nஜோதிடம் உண்மை... சரியான ஜோதிடரை சந்தி த்த பின்: ஜோதிடத்தில் நேர்மறை மனப்பாங்கு: லக்னாதிபதியே ஒருவரின் மனப்பாங்கை தீர்மானிப்பவர்....\nஎண்கணிதம் - தமிழில் - ஒரு எளிய அறிமுகம் (Numerology guide in Tamil) எண் கணிதம் பற்றிய ஒரு அருமையான , எளிய தமிழில் எழுதியுள்ள புத்த...\nவேலை மாற்றத்திற்கு :சக்தி வாய்ந்த பரிகாரங்கள்\nபண வரவிற்கு: மிகுந்த மருத்துவ குணம் கொண்ட நொச்சி செடியின் சிறுதளவு வேரை எப்போதும் பர்சில் அல்லது பாக்கெட்டில் வைத்து வர பண வரவு உ...\n செவ்வாய் சேர்க்கை… By vayal on 07/08/2014 செ வ்வாய்- பூமிகாரகன். ரத்தம், சகோதர உறவுகள், நோய், பகை முத...\nகௌளி சாஸ்திரம் பற்றிய அரிய பழம்நூல்\nA VERY RARE BOOK ON KAULI SASTRA என்னிடம் சில பழைய நூல்கள் இருக்கின்றன. அவற்றில் சில நூல்கள் மிகவும் அறதப் பழசு. தொட்டால்கூட ...\nதமிழனென்று சொல்லடா தலை நிமிர்த்து நில்லடா...\nஅறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்\nஇந்த தளத்தில் வெளியாகும் கட்டுரைகள் அனைத்தும் ஏற்கனவே பல்வேறு தளங்களில் வந்தவையே இதில் யாருக்கேனும் ஆட்சேபனையிருந்தால் தெரியபடுத்தவும், நீக்கிவிடுகிறேன்.........\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/health/b9abc1b95bbeba4bbebb0baebcd-baebb1bcdbb1bc1baebcd-ba4bc2bafbcdbaebc8/edit", "date_download": "2018-07-18T01:04:51Z", "digest": "sha1:6IWQW2HIRHK6OXTOZSEDMZJA6BGKF43X", "length": 7469, "nlines": 133, "source_domain": "ta.vikaspedia.in", "title": "சுகாதாரம் மற்றும் தூய்மை — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்��ு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / உடல்நலம் / சுகாதாரம் மற்றும் தூய்மை\nமருத்துவமனை கட்டமைப்பும் செவிலியர்களின் பங்கும்\nநிபா வைரஸிலிருந்து பொதுமக்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ளும் முறை\nஉடல் நலம்- கருத்து பகிர்வு\nஇடைநிலை மற்றும் மேல்நிலைக் கல்வி - 2018 - 2019\nபள்ளிக் கல்வித் துறை பாகம் - 3\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Oct 09, 2015\n© 2018 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/2188.html", "date_download": "2018-07-18T00:35:35Z", "digest": "sha1:LOFVCHBWTHOU532O3HAKYKAB66BVYOWC", "length": 5453, "nlines": 83, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> பொறாமை தவிர்ப்போம்! சொர்க்கம் செல்வோம்! | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ தினம் ஒரு தகவல் \\ பொறாமை தவிர்ப்போம்\nடெல்லி தேர்தலில் பா.ஜ.க.வுக்கு விழுந்த மரண அடி\n – தி ஹிந்து நாளேட்டிற்கு பதிலடி\nஅருள்மிகு ஸலவாத்தும் அல்லாஹ்வின் அருளும்\nகாந்தி இருந்திருந்தால் கண்ணீர் வடித்திருப்பார்.. : – பா.ஜ.க ஆட்சியை சாடிய ஒபாமா..\nநபிகளாரையும் குர்ஆனையும் இழிவுபடுத்த விட மாட்டோம்.. : உமா சங்கருக்கு எதிரான கண்டன போராட்ட அழைப்பு..\nஉரை : A. சிராஜுத்தீன்\nCategory: தினம் ஒரு தகவல்\nஇஸ்லாமிய சட்டத்தை நோக்கி பா.ஜ.க\nபிரபல கிரிக்கெட் வீரர்களை ஆட்கொண்ட இஸ்லாம்\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் பாகம் – 2/2\nஇஸ்லாமிய சட்டம் தேவை:- ஆதங்கத்தில் நீதிபதி\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை -தொடர் 4 – ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி – ரமலான் 2018.\nமோடிக்கு அலையை முறியடித்த திருச்சி சிறைசெல்லும் போராட்டம்\nதிருக்குர்ஆன் முஸ்லீம்களுக்கு மட்டும் சொந்தமில்லை…\nதிருக்குர்ஆன் மா��ில மாநாட்டிற்கு அன்புடன் அழைக்கிறது. -பாகம் 4\nதிருக்குர்ஆன் மாநில மாநாட்டிற்கு அன்புடன் அழைக்கிறது – பாகம் 1\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ungalblog.blogspot.com/2011/08/top-left.html", "date_download": "2018-07-18T01:00:25Z", "digest": "sha1:DXH2OE6XCJNXZORV2MS5IBLKSGB3RSOQ", "length": 3713, "nlines": 55, "source_domain": "ungalblog.blogspot.com", "title": "கலந்துக்கொள்ளுங்கள்... தவளை போட்டியில்!!!", "raw_content": "\nஇலவச HTML CODEs வேண்டுமா\nகீழ் உள்ள படத்தில், உங்களுக்கு இடது பக்கம் உள்ள மூன்று மஞ்சள் நிற தவளைகளையும், வலது புறத்திற்க்கும்.\nவலது பக்கம் உள்ள மூன்று பழுப்பு நிற தவளைகளை, இடது புறத்திற்க்கும்\n( ã இந்த படத்தில் உள்ளது போல்) மாற்றுங்கள்....\nநீங்கள் எடுத்துக்கொள்ளும் நேரம் 20௦ செகண்டுக்குள் இருந்தால், நீங்க பெரிய திறமசாளிதான். ட்ரை பண்ணுங்க\nLabels: எல்லா பதிப்புகளும் , விளையாட்டு\n@ Nazir மாமா, நீங்க மிகப் பெரிய திறமசாளிதான்\nஉங்கள் கருத்துகளை இங்கே சொல்லிட்டு போங்க\nகருத்துக்கள் தமிழில் பதிவதற்க்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும். (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):\nமுன் உள்ள பதிப்புகள் பின் உள்ள பதிப்புகள்\nசூரா : 84 - ஸூரத்துல் இன்ஷிகாக் வசனம்: 1-25\nஉங்கள் பகுதி தொழுகை நேரம் மற்றும் கிப்லா திசையை அறிய\nபுதிய பதிப்புகளை மின் அஞ்சலில் பெற..\nஎல்லா பதிப்புகளின் பட்டியல் இங்கே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vaazkaipayanam.blogspot.com/2009/11/blog-post_12.html", "date_download": "2018-07-18T01:22:46Z", "digest": "sha1:KOQY32WGDKG4NPEAORN62PDGKBBZIPU7", "length": 30842, "nlines": 253, "source_domain": "vaazkaipayanam.blogspot.com", "title": "வாழ்க்கைப் பயணம்: சொல்லாததும் உண்மை", "raw_content": "\nசரித்திரம் தனக்கு தோதாக சில வேளைகளில் வேடமிட்டுக் கொள்கிறது.\nபூர்வ குடி தோழர் சொன்னார்.\nகொடும் பாவிகள் சூழலிலிருந்து இருந்து தப்பித்துக் கொள்ளவே எம்மினம் தூர விளகிப் போனது என அவர் கூறினார். முன் நாட்களில் அவர்களுக்கு நடந்தவற்றை நாம் முழுமையாக அறிந்துக் கொள்ள செய்திகள் சொற்பமாகவே இருக்கிறது. எப்போதோ சொல்லி, எங்கெங்கோ பரவிய விசயங்கள் திட்டுத்திட்டாக நமக்கு கிடைக்க பெறுகிறது.\nசில நூற்றாண்டுகளுக்கு முன் தோன்றிய பேரரசுகளின் சாம்ராஜிய விஸ்தரிப்பு கடல் கடந்து பல தேசங்களுக்கு நீண்டிருந்தது. கடல் வழி பயணங்கள் அதிகரித்திருந்த அவ்வேளையில் வியாபாரங்க���ும் அதிகரித்திருந்தது. வியாபாரம் எனும் பெயரில் சுரண்டிய செல்வங்களை வெவ்வேறு தேசங்களுக்கு இட்டுச் செல்லும் போது கடற்கொள்ளையர்களின் தொல்லை வலுத்திருந்தது. திருடனிடம் திருட்டு, திருட்டுக்கு மேல் திருட்டு என கொள்ளையர்களின் அழிச்சாட்டியம் பல்கிப் பெருகிப் போனது.\nபாதுகாப்பின் பொருட்டு சாம்ராஜியபதிகள் கடல் காவலை வலுப்படுத்த முற்பட்டார்கள். பல காலமாக கொள்ளையிட்டு வாழ்ந்துவிட்டவர்கள் எங்கு போவார்கள். காவல் நெருக்கடிகளின் பாதிப்பு அதிகரிக்கவும் விட்டதை விட்டபடி அவர்கள் காடுகளுக்குள் புகுந்தார்கள். காட்டுக்குள் புகுந்தவர்கள் அங்கிருந்தவர்களின் இடங்களை ஆக்ரமிக்க எத்தனித்தார்கள். அவர்களை அழிக்கவும் செய்தார்கள். நாகரீகம் அவ்விடத்தில் இன்னமும் தன் சிறுபிள்ளை பிராயத்தில் தான் இருந்திருக்கிறது.\nகாட்டில் இருந்த பூர்வ குடி மக்களால் ஏன் அவர்களை எதிர்க்க முடியவில்லை அவர்கள் இனத்தால் சிறுத்திருந்தார்களா கொள்ளையர்களின் ஆயுதங்களுக்கு ஈடு கொடுக்க முடியவில்லையா யார் இந்த கொள்ளையர் கூட்டம் யார் இந்த கொள்ளையர் கூட்டம் இப்போது அவர்கள் எங்கே போனார்கள் இப்போது அவர்கள் எங்கே போனார்கள் என்ன ஆனார்கள் எனும் கேள்விகள் உங்கள் சிந்தனைக்கு விடப்படுகிறது.\nஓர் இனம் நெடுங்காலமாக தன்னை தனிமைப் படுத்திக் கொண்டதற்கான இக்காரணங்களை அறிய மேலும் சில முயற்சிகள் தேவைப்படுகிறது. மாயா நாகரிக மக்கள், சிவப்பிந்தியர்கள் என இன்னும் பல இன அழிப்புகள் சரித்திரத்தில் தொன்றியும் மறைந்தும் இருக்கிறது.\n\"பொதுவாவே உங்களுக்கு நிறைய உதவி கிடைக்குமே... யார் உங்களை வந்து பார்ப்பாங்க.... யாருக்கு ஆதரவா இருக்கீங்க...\"\n\"எனக்கு காசு கிடைச்சா போதும். மத்தத பத்தி எனக்கு கவல இல்ல. அரசியல் எல்லாம் சும்மா ஏமாத்துவானுங்க... காசு கொடுத்தா வாங்கிப்பேன்... அது போதும்...\"\nபூர்வீக குடி தோழர் சொன்னார்.\nபொருளியல் சிந்தனை. மனித நாகரீக வளர்ச்சியின் மேன்மையான சித்தாந்தம். அதில் வலுத்தவன் சமுதாயத்தின் மத்தியில் தன்னை உயர்வாக காட்டிக் கொள்கிறான். பொருளியில் அடிப்படையிலான இச்சிந்தனை எதனால் அந்த தோழரிடம் உறுவானது எனக்கு பணம் கிடைத்தால் போதும் என்பதன் அர்த்தம் என்ன எனக்கு பணம் கிடைத்தால் போதும் என்பதன் அர்த்தம் என்ன பணம் கிடைத��தால் நான் எது வேண்டுமானாலும் செய்ய தயார் என்பதா\nமலேசிய இடைநிலைப் பள்ளிகளில் பயன்படுத்தப்படும் சரித்திர புத்தகத்தை நீங்கள் தலை கீழாக கூட புரட்டிப் பார்க்கலாம். பூர்வீகக் குடியினரைப் பற்றிய செய்திகள் எத்தனை இடங்களிடல் உள்ளது. ஓரிரு ஆண்டுகளுக்கு முன் புதிதாக அச்சிடப்பட்ட சரித்திர புத்தகத்தில் மலேசிய நாட்டின் பெருன்பான்மையினரின் சகோதரர்கள் இவர்கள் என எங்கோ ஒரு மூலையில் குறிப்பிடப்பட்டிருந்தது. போற்றுதலுக்குறிய விடயம் தான். சரி அதைப் பற்றி நமக்கென்ன.\nபோர்த்துகீரியர் ஆட்சி காலம், பிரிட்டிஷ் ஆட்சி காலம், ஜப்பானிய ஆட்சி காலம் என்பன மலாயா சரித்திரத்தில் குறிப்பிட தக்கவை. இக்காலகட்டங்களில் இவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லையா பூர்விக குடியினரின் சிறப்பு சழுகைகள் அப்போதே வழங்கப்பட்டுவிட்டதா\nமக்களை சக்கையாக பிழிந்தெடுத்த இந்த ஆட்சியாளர்களின் பிடியிலிருந்து இவர்கள் தப்பி வாழ்ந்தார்கள் என்பது ஏற்றுக் கொள்ள முடியாதது. அக்காலகட்டத்தில் நடந்தவற்றிற்கான குறிப்புகள் இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். அதை மீட்டெடுப்பது இப்போது சாத்தியம் தானா\nஉங்களில் கற்றறிந்து உயர் நிலைக்கு வந்தவர்களும் இருக்கிறார்களே என்றேன்.\nபூர்வக் குடி தோழர் சொன்னார்.\nபொருளியல் தோடல் அதிகரித்த போது மக்கள் வெளி வர ஆரம்பித்தார்கள். அக்காலகட்டங்களில் மதம் சார்ந்த அமைப்புகள் சில ஆங்காங்கு பல உதவிகள் செய்து வந்தார்கள். பெயர் மாற்றம், மதம், புதிய நம்பிக்கை என சமூகத்தில் மாற்றங்கள் பரவலாக நடந்து வந்தது. இவர்களின் வழி சமூகத்தில் கல்வி, பொருளாதாரம் வாழ்க்கை முறை என புதிய சிந்தனைகள் பரிநாமம் பெற்றது.\nஇவ்வமைப்புகளைக் கண்டு அச்சம் கொண்டவர்களும் உண்டு. நம்மை மாற்றி ஏதாவது செய்துவிடுவார்களோ என மூத்த குடியினர் பயந்தார்கள். இன்னமும் பலருக்கு பயம் இருக்கிறது. அவர்களிடம் இருந்து இலகுவாக உதவி கிடைக்கும்படி இருப்பினும் அவர்களின் மதம் எனும் போர்வையை போர்த்திக் கொள்ளாத வரையில் கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மட்டுமே கருணை கிட்டும் என சொல்லி அமைதிகாத்துவிடுகிறார்கள்.\nசென்ற நூற்றாண்டின் பிற்பகுதியில் சுற்றுலா துரைக்கு மவுசு கூடிற்று. காலப் போக்கில் பூர்வக் குடி மக்களின் வாழ்வும் கலாச்சா�� முறைகளும் சுற்றுலா துரைக்கு கொண்டு வரபட்டது.\nபூர்வக் குடி தோழர் சொன்னார்.\nஇதன் வழி பூர்வக் குடி மக்கள் பொருள் சம்பாதித்துக் கொள்ள வழிவகுத்தது. பிள்ளைக் கறி கேட்ட கதையாக பெண் சதை வியாபாரமும் ஆங்காங்கு நடந்துக் கொண்டு தான் இருக்கிறது. இதில் யாரை குறை சொல்ல முடியும். அடிதட்டு மக்களும் வாழ்ந்தாக வேண்டிய நிலை. வயிற்றைக் கழுவ அவர்களுக்கும் பணம் தேவைபடுகிறது. சரி தவறென்பது அவர்களின் சிந்தனைக்குட்பட்டது. நான் சொல்லி ஏதுமில்லை என்றார்.\nமருத்துவ வசதிகள் குறைவாக இருக்கும் இடங்களில் இருப்பவர்கள் அதை எப்படி சமாளிக்கிறார்கள்.\nபூர்வக் குடி தோழர் சொன்னார்.\nபொரும்பான்மையாக இயற்கை உணவுகளை எடுத்துக் கொள்வதால் அடிக்கடி உடல் நல பாதிப்பு ஏற்படுவது குறைவாக இருக்கிறது. சளி, காய்ச்சல் போன்றவற்றை பெரிதாக கருதுவதில்லை. அவற்றைப் போக்க சில இயற்கை உணவுகள் சாப்பிடப்படுகிறது.\nபூர்வீகக் குடியினரில் இயற்கையாக மரணம் ஏய்துபவர்கள் பலரும் மத்திம வயதினரைக் கொண்டவர்களாக இருக்கின்றனர். இவர்களது முகத் தோற்றம் உடல் அமைப்பு போன்றவற்றிற்கு மரபணு எவ்வளவு தூரம் காரணமாக இருக்கிறதோ அதே போல இவர்களின் மரணத்திற்கு அதுவே காரணமாக சொல்லப்படுகிறது. ஊது குழாய் வழி வேட்டையாடிய உணவுகளை சாப்பிடும் போது அதன் நச்சுத் தன்மை பாதிப்புகளை ஏற்படுத்துவதாக சில மருத்துவ குறிப்புகள் உள்ளன. இக்காலத்தில் ஊது குழாய் வேட்டை குறைந்திருப்பினும் அதன் பாதிப்பு இருக்கவே செய்கிறது.\nடுரியான் மற்றும் மங்குஸ்தின் பழ காலங்களில் வெளி வேலையில் ஈடுபட்டிருப்போரும் அதற்கு விடுப்பு எடுத்துக் கொண்டு, பழ வியாபார வேட்டையில் இறங்கி விடுகிறார்கள். தினமும் கிடைக்கும் கைக்காசு மட்டும் காரணமல்ல. சாதாரண வேலையை விட இதில் ஈட்டும் தொகை அதிகம்.\nபழ காலத்தில் பூர்வக் குடி தோழர் அவரிடம் அழைத்துச் சென்றிருந்தார். அந்தி சாய்ந்த வேலையில் ஓரிரு நண்பர்களோடு கைவிளக்கு எடுத்துக் கொண்டு நீர்வீழ்ச்சியின் பகுதிக்கு நடை பயணப்பட்டோம். சுற்றுலா மையமாக்கப்பட்ட அவ்விடம் பயணிகளுக்கு அவ்வேளையில் மூடப்பட்டிருந்தது.\n\"இது தான் சரியான நேரம், கருக்கிருட்டு நேரத்தில் வரக் கூடாது. 'டத்தோ' இருக்கும்\" என்றார்.\nஅவர்கள் கையில் இருந்த விளக்குகளை நீரோட்ட பகுதியில் இருந��த பாறைகளின் இடுக்குகளில் ஒளியிட்டு அடித்தபடி நடந்தார்கள்.\nநகைகளை களையாமல் நிர்வீழ்ச்சி பகுதிகளில் குளிப்பவர்களின் ஆபரணங்கள் அடித்துச் செல்லப்பட்டு இப்படி பாறைகளின் இடுக்குகளில் மாட்டிக் கொள்ளும். இருட்டிய வேளையில் விளக்கொளி படும்போது நகைகள் மினுக்கும். இப்படியும் இவர்களின் பொருளியல் தேடல்கள் அமைகின்றன.\nபூர்வக் குடி தோழர் கேட்டார்.\nஎங்களைப் பற்றி எழுதப் போவதாக சொன்னாயே\nகுறிச்சொற்கள் malaysian, orang asli, பூர்வீக குடியினர், மலேசியா\nபூர்வ குடி மக்கள் பற்றி நிறைய கேள்விகள் - விடை தெரியாமலேயே அந்த மக்களை ப்போன்று தனித்து நிற்கிறது காடுகளில் மட்டுமல்ல நகரங்களிலும் வாழ்ந்த - மண்ணின் மைந்தர்கள்- பற்றி வரலாற்று தகவல்கள் கிடைப்பது மிக அரிதாகிவிட்டது\nகடைசி வரிகளில் நண்பர் கேட்டது நச்\nஆராய்ச்சிகள் செய்வதிலும் ஆராய்ச்சிக் கட்டுரைகள் படைப்பதிலும் உள்ள ஆர்வம் பாராட்டத் தக்கது.\nநல்ல அரிய தகவல்கள் - புனைவு அல்ல\nபழங்குடியினர் உதிரத்தில் தான் நாகரீகம் வளர்கிறது \nசரித்திரம் என்பது நிகழ்வு, நிகழ்ந்தவை.அதற்கு வேடமில்லை மாறாக சிலர் தனக்கு தோதாக அதனை மாற்றிக் கொள்கிறார்கள், ஏமாற்றிக் கொள்கிறார்கள், ஏமாற்றிக் கொல்கிறார்கள்.\nஎந்த‌ நாடாயினும் பூர்வ‌க் குடி ம‌க்க‌ள் உரிமை பாதுகாக்க‌ப் ப‌ட‌வேண்டும்.\nமிக அருமை விக்கி. உங்கள் கட்டுரையைச் சொன்னேன்\nநிறைய விசயங்களை சேகரித்து வைத்திருக்கிறீர்களே\nதல வழக்கம் போல போஸ்ட் பண்றதுக்கு முன்னாடி எனக்கு அனுப்புங்க\nஅருமை ,இவர்களை இன்னும் நினைவில் வைத்துருப்பது உங்கள் மனிதாவிமானத்தை காட்டுகிறது ,வாழ்த்துக்கள் அய்யா.சி.நா.மணியன்\nஅருமையான படைப்பு.காட்டிலே கறைந்த மக்களை வலைப்பதிவில் ஏற்றிவிட்டீர்.அவர்களின் நாகரீகம் தனி தன்மை வாய்ந்த பண்பாடுக் கூறுகளை கொண்டது.எத்தியோப்பிய, அல்லது சோமலியாவிலிருந்து வந்த ஆதி இன மக்ககளின் இன கூறுகள் இவர்களாக தான் இருக்க வேண்டும்.இவர்கள் மலேசியாவில் மட்டும் இல்லை,இந்தியா,பர்மா,இலங்கை,சுமத்திரா மற்றும் ஆஸ்திரலியா வரக்கும் பரவி இருந்தாக வரலாறு கூறுகிறது.இவர்கள் பூர்வ குடி மக்கள் மட்டும் இல்லை, இவர்கள் ஆதி இனமக்கள்.இவர்களையும் தன் இனத்தோடு கறைக்க பார்க்கிறது ந்மது அரசாங்கம்,நல்ல பதிவு விக்கி. வாழ்த்துக்கள்.\nநன்றி பா���்... அதான் நாம் டையரி எழுதனும் சொல்றது.\nஉரிமையை பாதுக்காக்கும் சாத்தியங்கள் தகர்க்கப்படுகின்றன.\nநிச்சயம் செய்கிறேன், நன்றி தல.\nகுழந்தைகள் தின வாழ்த்துகள் என்றும் அன்புடன் வாழ்க வளமுடன்\nபூர்வக் குடிமக்கள் பற்றிய தகவல்கள் நன்று.\nவருச நாட்டு ஜமீன் கதை\nபுத்தகம்: வருச நாட்டு ஜமீன் கதை ஆசிரியர்: வடவீர பொன்னையா பதிப்பகம்: விகடன் பிரசுரம் விலை: ரூ50 புத்தக முகப்பில் இருந்த ஒரிஜினல் படத்தைக்...\nவெண்ணிற இரவுகள் - ஊடலின் சுவாரசியம்\nமியன்மார். புத்தம் பரவிய பூமி. ஸ்ரீ லங்காவை போலவே In the name of Buddha என இதன் அரசியல் பின்னணியும் உள்ளது. மியன்மாரில் சிறுபான்மையாக ...\n‘லியோனார்டோ டா வின்சி’யின் மோனாலிசா ஓவியம் உலகப் புகழ் பெற்றது என்பதை நாம் அறிவோம். ‘டா வின்சி’யின் பெயரை சுலபமாய் நினைவு கொள்ள இவ்வோவியம் ப...\nசாண்டில்யனின் - மன்னன் மகள்\nநூல்: மன்னன் மகள் ஆசிரியர்: சாண்டில்யன் நயம்: சரித்திர நாவல் வெளியீடு: வானதி பதிப்பகம் பிறப்பின் இரகசியத்தை மர்மப் பிடியில் வைத்து கதை ...\nஅங்கோர் வாட் - மரக் கோட்டை\nLeper King இந்தச் சிலை ப்னோம் பேன் பொருட்காட்சியகத்துக்கு அனுப்பப்பட்டு மாற்றுச் சிலை வைக்கப்பட்டுள்ளது முன் பதிவுகள்: பாகம் 1 பாகம...\nநாம் இறந்த பிறகு கூட வருவது எது\nசாப்பாட்டுக்கடை - வெங்கீஸ் பிரியாணி.\nஉலகத் தொப்பையர்களே.. ஒன்று சேருங்கள்\nவிஜயகலாவின் \"குற்றங்கள் நடக்காத புலிகளின் காலம்\" ஒருபோதும் இருக்கவில்லை\nயாழிசை ஓர் இலக்கிய பயணம்......\nசோரட்..உனது பெருகும் வெள்ளம் (குஜராத்தி நாவல் )\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nபன்னாட்டுத் தமிழாசிரியர் மாநாட்டில் பாரதியாரின் எள்ளுப்பேரன்\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\n2012 திரைப்படம்- மரணத்தின் விளிம்பில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vishwarooopam.blogspot.com/2015/12/2015.html", "date_download": "2018-07-18T00:46:04Z", "digest": "sha1:N2ZOL7LM3BJD5TKPJTEJKH3ZKMROBGR6", "length": 23485, "nlines": 230, "source_domain": "vishwarooopam.blogspot.com", "title": "விஸ்வரூபம் : 2015ல் கூகுள் இணையதளத்தில் அதிகம் தேடப்பட்டவை, தேடப்பட்டவர்கள் பட்டியல்!", "raw_content": "\nஉங்கள் எழுத்துக்கள் நிலைமையை விவரிப்பதாக மட்டும் இருந்தால் போதாது. நிலைமையை மாற்றியமைக்கக் கூடியதாக இருத்தல் அவசியம்.\nசிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேச���் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்\n2015ல் கூகுள் இணையதளத்தில் அதிகம் தேடப்பட்டவை, தேடப்பட்டவர்கள் பட்டியல்\n2015-ம் ஆண்டில் கூகுள் இணையதளத்தில் அதிக நபர்களால் தேடப்பட்ட வெப்சைட்கள், தேடப்பட்ட நபர்கள், தேடப்பட்ட சம்பவங்கள் ஆகியவற்றைப் பற்றிய உலகளாவிய பட்டியலை வெளியிட்டுள்ளது கூகுள் நிறுவனம்.\nகடந்த ஆண்டு வெளிவந்த பட்டியலில் முதலிடம் பிடித்த பாலிவுட் மற்றும் கிரிக்கெட் சார்ந்த விஷயங்களே இந்த வருடமும் இடம் பெற்றிருந்தாலும், சிற்சில மாற்றங்களும் இருக்கவே செய்கின்றன.\nஅதிக நபர்களால் தேடப்பட்ட வெப்சைட்களின் பட்டியலில் ஃப்லிப்கார்ட் , IRCTC , SBI ஆகியவை முன்னிலையில் உள்ளன. அதிகமானோரால் தேடப்பட்டவர்களின் பட்டியலில் தொடர்ந்து நான்காவது ஆண்டாக பாலிவுட் நடிகை சன்னி லியோன் முதலிடம் பிடிக்கிறார். மோடிக்கு பத்தாவது இடம். மறைந்த குடியரசுத்தலைவர் அப்துல் கலாமின் பெயர் இந்த பட்டியலில் மூன்றாவது இடத்திலும், முதல் பத்து ட்ரென்டிங் தேடல்களின் பட்டியலில் ஆறாவது இடத்திலும் உள்ளது.\nஅதிகம் தேடப்பட்ட சினிமாக்களின் பட்டியலில் முதல் இடத்தில் 'பாகுபலி'யும் இரண்டாம் இடத்தில் 'பஜ்ரங்கி பைஜான்' படமும் உள்ளன. ஷங்கர் இயக்கத்தில் வெளியான 'ஐ'–க்கு இந்த பட்டியலில் ஐந்தாவது இடமும், விஜய் நடித்த 'புலி'-க்கு ஏழாவது இடமும் கிடைத்துள்ளது.\nகூகுள் வெளியிட்டுள்ள பட்டியல் விவரம் வருமாறு:\n3. ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா\nடாப் ட்ரென்டிங் தேடல்கள் :\n1. ICC கிரிக்கெட் உலக கோப்பை 2015\n4. பிரேம் ரத்தன் தன் பயோ\n5. இந்தியன் பிரீமியர் லீக்\n6. ஏ.பி.ஜே. அப்துல் கலாம்\n8. பிக் பாஸ் 9\nடாப் ட்ரென்டிங் படங்கள் :\n3. பிரேம் ரத்தன் தன் பயோ\n9. ஹமாரி அதூரி கஹானி\nஅதிகம் தேடப்பட்ட நபர்கள் :\n3. ஏ.பி.ஜே. அப்துல் கலாம்\n7. யோ யோ ஹனி சிங்\nLabels: அரசியல், அறிவியல், உலகம், கட்டுரை, நிகழ்வுகள், வரலாறு, விமர்சனம்\nFree Software G-mail Google Technology Way2sms wwe Yahoo அரசியல் அறிவியல் ஆன்மிகம் இசை உலகம் கட்டுரை கவிதை காதல் சமையல் குறிப்புகள் சினிமா சுற்றுலா தளம் செய்திகள் சென்னை தலைவர்கள் நிகழ்வுகள் பயணக் கட்டுரை பிரபலங்கள் புனைவுகள் மருத்துவம் வரலாறு வாழ்க்கை விமர்சனம் விளையாட்டு ஜோக்\nமது கொள்கை : கேரளாவிடம் இருந்து பாடம் கற்குமா தமிழ...\nசொத்து உரிமை மாற்றம்... எந்த வழி உங்கள் வழி..\nஐ.எஸ். தீவிரவாதிகளை நடுங்க வைக்கும் நாடு எது\nதாவூத் இப்ராஹிமை டிரெஸ்சிங் அறையை விட்டு வெளியேற ச...\nஜுனியர் விகடன் இதழ்களைக் கைப்பற்றும் அ.தி.மு.கவினர...\nதிரு 'த்தூ' விஜயகாந்த் அவர்களுக்கு சில கேள்விகள்\nவாட்ஸ் அப்'பில் சுய விவரங்களை பாதுகாக்க சில வழிகள்...\nபுத்தாண்டு இரவில் இதெல்லாம் செய்யாதீர்கள்\nஅட... இதற்குதான் சீனா இரண்டாவது குழந்தைக்கு அனுமதி...\nஎதிர்மறை எண்ணமுடையவர்களைத் தவிர்க்கும் 9 பக்கா வழி...\nடீ விற்கும் தந்தை...நீதிபதியான மகள்..ஒரு சாதனைப் ப...\nஇந்தியாவின் 'குரோர்பதி' போலீஸ் கான்ஸ்டபிள் பிடிபட்...\nவிஜயகாந்த்துக்கு எதிராக போராட்டம் வேண்டாம்: அதிமு...\nஉயிரைப் பறிக்கும் ரயில் கொள்ளையர்... போலீசாரின் பொ...\nசாதாரண லேப்டாப்பை டச் ஸ்கிரீனாக மாற்றும் புதிய கரு...\nபொது இடத்தில் தன்நிலை மறந்த விஜயகாந்த்\nகடிகாரம் முதல் கார் வரை வியாபார சாம்ராஜ்யத்தை உருவ...\n2ஜி: நெருங்கும் தீர்ப்பு... பதறும் திமுக\nதி.மு.க.வினர் புறக்கணிப்பு... அப்செட் ஆன அழகிரி\nமோடியின் பாக். பயண சர்ச்சை: ஒளிந்திருக்கும் தொழிலத...\n2015ன் வெற்றித் திரைப்படங்கள் ஒரு பார்வை\n30 வயதினிலே... நிச்சயம் தொடங்க வேண்டிய நிதித் திட்...\nவிமான நிலையத்திலிருந்து வீட்டிற்கு; மோடியின் 'படா'...\nஉத்தம் சிங் பிறந்தநாள் - சிறப்பு பகிர்வு\nமோடியின் திடீர் பாகிஸ்தான் பயணம் இதற்குதானா\n600 ரூபாயை மிச்சப்படுத்த ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் குடியி...\nதோழர் நல்லக்கண்ணு பிறந்த நாள்\n'சமூக விரோதிகளின் பிடியில் அப்துல்கலாம் நினைவிடம்'...\nமிரட்டல் மெக்குல்லம்: ஏன் மிஸ் செய்வோம் தெரியுமா\nபீப் சாங்கில் என்ன தவறு; எங்களுக்கு தமிழ்நாடே வேண்...\nநீங்கள் எடுக்கும் புகைப்படத்தில் இந்த 9 அடிப்படைகள...\n'தமிழ்நாட்டின் முதல்வராகும் தகுதி எனக்கு இருக்கிறத...\nஉயிர்பெற்று வரும் அழிந்து போன தனுஷ்கோடி\nசென்னை வெள்ளத்தை இந்தக் குழந்தைகள் எப்படிப் பார்க்...\n“சுத்தம் செய்யுறதுலதான் சந்தோஷமே இருக்கு சார்\nஜெயலலிதாவுக்கு எம்.ஜி.ஆர் அளித்த பேட்டி\nகணிதத்தின் துருவ நட்சத்திரம் ஸ்ரீனிவாச ராமானுஜன் ப...\nஇளம் குற்றவாளி விடுதலை: கைகள் கட்டப்பட்டுள்ளதாக நீ...\nஆண்ட்ராய்டுகளுக்கு இந்திய உணவுப்பொருள்களின் பெயர்:...\nமுதல்வரை கேலி செய்தவர் எங்கே...\nஇனி சென்னையில் நீடிக்க முடியுமா\n\"உலகத்துலயே என்கிட்ட மட்டும்தான் இந்த பைக் இருக்கு...\nகெட்ட வார்த்தை பேசும் சாதியில் நீங்களும் ஒருவரா\nபிரேமம் மீது ஏன் இத்தனை காதல்\nதமிழக அரசியலில் இன்றைய தேவை யார்\nசென்னை வெள்ளமும், அனல்மின் நிலைய திட்டமும்: எச்சரி...\nஇந்தியாவை வென்றதில்லை என்ற வரலாற்றை மாற்றுவோம்- அ...\nபூமிக்கு மிக அருகில் வாழத்தக்க ஒரு கிரகம் கண்டுபிட...\nநேஷனல் ஹெரால்டு வழக்கு: சோனியா, ராகுலுக்கு பெயிலா ...\nநிர்பயா வழக்கு : டெய்லர் கடை வைக்க போகும் இளம் குற...\nசமந்தா, ஏமியுடன் லிப்லாக், ‘பீப்’ வசை, பீர் ஹீரோயி...\n'இந்திய டி20 அணியை வீழ்த்துவது சிரமம்\nஇந்தியாவில் ஜேம்ஸ் பாண்ட் முத்தம் கொடுக்கக் கூடாது...\nசுயநினைவை இழக்கும் வரை சித்ரவதை செய்யப்பட்டேன்: ஐ....\nமழை நின்றும் வடியாத வெள்ளம்... அராஜக ஆக்ரமிப்பில் ...\nரஷ்ய அதிபர் 100 ஆண்டுக்கு மேல் வாழ்கிறாரா\nடீ, பிஸ்கட் மட்டும் சாப்பிட்டு பஸ் ஓட்டினாங்க... அ...\nவணிகம் செய்ய சிறந்த நாடுகளுக்கான பட்டியல்: மிகவும்...\nஅமெரிக்கா கண்டுபிடித்தது : இந்தியா ரகசியமாக எழுப்ப...\n2015ல் கூகுள் இணையதளத்தில் அதிகம் தேடப்பட்டவை, தேட...\nஇந்தியாவில் முதல் சம்பவம்: விமான என்ஜினில் சிக்கி ...\nஅட.. நம்ம விராட் கோலியா இப்படி.. - 7 அசத்தல் மாற்...\nரஜினிகாந்த்துக்கு எதிராக அக்‌ஷய் குமார்\nசல்மான் விடுவிக்கப்பட்டுவிட்டார்... ஆனால் நேர்மையா...\nஇயேசுவின் உண்மையான முகம் இதுவா\nபரவுகிறது ' மெட்ராஸ் ஐ...' - விரட்டும் வழிகள்\nபில்கேட்ஸ் க்கு பிடித்த ஆறு புத்தகங்கள் ..\n'கூவம், அடையாறு, பக்கிங்காம் கால்வாய்களில் ஆக்கிரம...\nவெள்ளத்தில் சென்ற சொத்துப் பத்திரங்கள்... முகாம்க...\nசெங்கல்பட்டு திமுக நிர்வாகிகளை தெறிக்கவிட்ட அழகிரி...\nதமிழில் ஜேம்ஸ்பாண்ட் பாத்திரத்திற்கு பொருத்தமானவர்...\nசி பி ஐ குறிவைக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலின் நண்பர் ...\nரோஜர் ஃபெடரரும் சச்சின் மீதான காதலும்\nதமிழக வீர விளையாட்டை எதிர்க்கும் கிரிக்கெட் வீரர்க...\nசிறு தொழில் மையத்தில் பதிவு செய்வது எப்படி\n“மக்கள் முகத்துல சந்தோஷத்தைப் பார்க்கணும்\nமோடி சர்க்கார்... இப்போது மோடி பிளஸ் சர்க்கார்\n'உங்கள் அன்பு சகோதரி பேசுகிறேன்...' - வாட்ஸ் அப்ப...\n'அடுத்த தேர்தலில் தி.மு.க.தான் ஜெயிக்கும���\nசென்னை சிதறியது... தோனியை புனே அள்ளியது\nஉலகை பயமுறுத்தும் குட்டிப்பையன்... எல் நினோவைப் பற...\nஃபேஸ்புக்கில் இனி ஆஃப் லைனிலும் தொடர்பு கொள்ளலாம்\nநடுக்கடலில் பிரதமர் பங்கேற்கும் பாதுகாப்பு மாநாடு ...\nடேட்டாவைண்ட்: ரூ.3 ஆயிரத்திற்கு 4G ஸ்மார்ட்போன்\nஅறிவித்தது அரை கிலோ... கொடுத்தது 100 கிராம்... ஆரம...\nகுடம் முதல் பக்கெட் வரை... எல்லாம் ஜெயலலிதா ஸ்டிக்...\nFree Software G-mail Google Technology Way2sms wwe Yahoo அரசியல் அறிவியல் ஆன்மிகம் இசை உலகம் கட்டுரை கவிதை காதல் சமையல் குறிப்புகள் சினிமா சுற்றுலா தளம் செய்திகள் சென்னை தலைவர்கள் நிகழ்வுகள் பயணக் கட்டுரை பிரபலங்கள் புனைவுகள் மருத்துவம் வரலாறு வாழ்க்கை விமர்சனம் விளையாட்டு ஜோக்\nகாதல் வெற்றி பெற எளிய வழிகள்\nகாதல் என்பது ஒரு வகையான உணர்வு . அது ஒவ்வொருவர் மனதில் ஏற்படும் உணர்வை பொருத்தது . காதலானது ஒருவரிடம் இருந்து வெளிப்படும் பா...\n1 சித்திரம் போல் இருக்கும் உடம்பு அழியத்துடங்கும் . 2 குடிக்கும் வேளையில் நண்பர்களிடம் வீண் பகைகளைக் கொண்டு வந்து சேர்க்கும...\nஉடல் பருமனை குறைக்க எ‌ளிய வ‌ழிகள்\nஉடல் பருமனை குறைக்க எ ‌ ளிய வ ‌ ழிகள் . . . இன்றைய காலகட்டத்தில் ஆண்கள் , பெண்கள் என இருபாலருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்ப...\nகாமராஜர் வாழ்வில் நடந்த சில முக்கியமான சம்பவங்கள்.\n\" கல்வித்தந்தை \" கர்மவீரர் காமராஜர் அவர்களின் 111- ஆவது பிறந்த நாள் கடந்த ஜூலை 15 அன்று கொண்டாடினோம் . அவரது வாழ்வில் ...\nஇஸ்ரேலின் முதல் பிரதமர் டேவிட் பென் குயின் 1951-ம் ஆண்டு மொசாத்தைத் தொடங்கினார் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் இயங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eramurukan.in/?m=201210", "date_download": "2018-07-18T01:04:08Z", "digest": "sha1:2GEBKCDNOPMDWT2TSNBEGKLDNTGUWMBV", "length": 8147, "nlines": 177, "source_domain": "www.eramurukan.in", "title": "அக்டோபர் 2012 – இரா.முருகன்", "raw_content": "\nஎமர்ஜென்சி பக்கம் போகாத தமிழ் சினிமா\nபுதிது : வெளிவர இருக்கும் நாவல் ‘1975’ – ஓர் அத்தியாயம் – எமர்ஜென்சி – தில்லி\nபுதிது : நாவல் 1975 -அத்தியாயம் :மூத்த அமைச்சர் ஜகஜீவன்ராம் இந்திரா அரசில் இருந்து ராஜினாமா செய்த புதன்கிழமை காலை நேரம்.\nபுதிது : FIFA 2018 ரெட்டை நாயனம் வெண்பாக்கள் கிரேசி மோகன் – இரா.முருகன்\nபுது நாவல் : சிலிக்கன் சங்கப் பலகை இரா.முருகன் – சிறுபகுதி என்பதில், Era Murukan\nபுது நாவல் : சிலிக்கன் சங்கப் பலகை இரா.முருகன் – சிறுபகுதி என்பதில், surya\nபுதிது : நாவல் 1975 எடிட்டிங் : நடை முரண் திருத்துதல், தொனியொழுங்கு சேர்த்தல், விரித்தெழுதுதல், பத்தி பிரித்தல் – இந்தத் திசைகளிலும் எடிட்டிங்க் நீள்கிறது. என்பதில், Era Murukan\nபுதிது : நாவல் 1975 எடிட்டிங் : நடை முரண் திருத்துதல், தொனியொழுங்கு சேர்த்தல், விரித்தெழுதுதல், பத்தி பிரித்தல் – இந்தத் திசைகளிலும் எடிட்டிங்க் நீள்கிறது. என்பதில், mohan rangachary\nJottings on Cinema – December 2012சினிமா பற்றிய கிறுக்கல்கள் – டிசம்பர் 2012\nBy இரா.முருகன் | அக்டோபர் 5, 2012\nBy இரா.முருகன் | அக்டோபர் 4, 2012\nஎமர்ஜென்சி பக்கம் போகாத தமிழ் சினிமா\nபுதிது : வெளிவர இருக்கும் நாவல் ‘1975’ – ஓர் அத்தியாயம் – எமர்ஜென்சி – தில்லி\nபுதிது : நாவல் 1975 -அத்தியாயம் :மூத்த அமைச்சர் ஜகஜீவன்ராம் இந்திரா அரசில் இருந்து ராஜினாமா செய்த புதன்கிழமை காலை நேரம்.\nபுதிது : FIFA 2018 ரெட்டை நாயனம் வெண்பாக்கள் கிரேசி மோகன் – இரா.முருகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2017/01/05", "date_download": "2018-07-18T01:06:19Z", "digest": "sha1:AM5XCIALK46BVQNZJ7AICB2NHHH3BR5N", "length": 10721, "nlines": 111, "source_domain": "www.puthinappalakai.net", "title": "05 | January | 2017 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nபுதிய போர் விமானக் கொள்வனவு குறித்து இன்னமும் முடிவு இல்லை\nமிக் மற்றும் கிபிர் போர் விமானங்களுக்குப் பதிலாக, புதிதாக கொள்வனவு செய்யப்பட வேண்டிய பல நோக்குப் போர் விமானத்தின் தேவைப்பாடுகள் குறித்த செயல்முறைகள் இன்னமும் இறுதி செய்யப்படவில்லை என்று சிறிலங்கா விமானப்படை தெரிவித்துள்ளது.\nவிரிவு Jan 05, 2017 | 15:21 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nகலப்பு நீதிமன்ற பரிந்துரையை வரவேற்கிறார் ஐ.நா மனித உரிமை ஆணையாளர்\nநல்லிணக்கப் பொறிமுறைக்கான கலந்தாய்வு செயலணியின் அறிக்கை, கலப்பு நீதிமன்றத்துக்கு பரிந்துரை செய்துள்ளதற்கு ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் வரவேற்றுள்ளார்.\nவிரிவு Jan 05, 2017 | 15:03 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nகோத்தாவுக்கு அஞ்சினார் மகிந்த – ராஜித சேனாரத்ன\nமகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்களில் ஈடுபட்ட கடும்போக்குவாத பொது பலசேனா அமைப்பு, முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவின் அரவணைப்பிலேயே இருந்தது என்று, சிறிலங்கா அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.\nவிரிவு Jan 05, 2017 | 1:19 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nஇந்திய- சிறிலங்கா கடலோரக் காவல்படை அதிகாரிகள் முக்கிய பேச்சு\nகடல்சார் ஒத்துழைப்புகளை மேலும் வலுப்படுத்திக் கொள்வது தொடர்பாக, இந்திய- சிறிலங்கா கடலோரக் காவல்படை உயர் அதிகாரிகள் பேச்சுக்களை நடத்தியுள்ளனர்.\nவிரிவு Jan 05, 2017 | 0:57 // இந்தியச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஅம்பாந்தோட்டைக்கு 1 மில்லியன் சீனர்கள் வரவுள்ளனரா\nஅம்பாந்தோட்டையில் சீனாவின் திட்டங்களில் பணியாற்ற ஒரு மில்லியன் சீனர்கள் சிறிலங்காவுக்கு வருவதற்கு நுழைவிசைவுக்கு விண்ணப்பித்துள்ளதாக, ஜாதிக ஹெல உறுமய வெளியிட்டிருந்த தகவலை சிறிலங்காவின் அமைச்சரவைப் பேச்சாளரான ராஜித சேனாரத்ன நிராகரித்துள்ளார்.\nவிரிவு Jan 05, 2017 | 0:48 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஅம்பாந்தோட்டையில் சீனாவின் இராணுவத் தளமா\nஅம்பாந்தோட்டையில் சீனா தனது கடற்படைத் தளத்தை அமைத்துக் கொள்ள எதிர்பார்க்கக் கூடும் என்று வெளியாகும் தகவல்களை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது.\nவிரிவு Jan 05, 2017 | 0:38 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nரணிலுக்கு முதுகில் குத்தமாட்டேன் – மகிந்த\nரணில் விக்கிரமசிங்க நாட்டில் இல்லாத போது ஆட்சியைக் கவிழ்க்கமாட்டேன் என்றும், எனவே அவர் அச்சமின்றி, பாதுகாப்பாக சுவிற்சர்லாந்து சென்று வரலாம் என்றும் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்தார்.\nவிரிவு Jan 05, 2017 | 0:27 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nகட்டுரைகள் தாராளமற்ற சனநாயக எழுச்சியும் கிழக்கு வல்லரசுகளும்: உலக விதியை நிர்ணயிக்குமா இந்தியா\nகட்டுரைகள் ஜப்பான்- சிறிலங்கா உறவும் இந்தோ- பசுபிக் எதிர்காலமும்\t0 Comments\nகட்டுரைகள் நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கும் முன்னாள் பெண் போராளிகள்\t1 Comment\nஆய்வு கட்டுரைகள் இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் சிறிலங்கா – முக்கியத்துவமும் சவால்களும்\t0 Comments\nகட்டுரைகள் லசந்த, கீத் நொயர் வழக்குகள் – பின்னணியில் நடப்பது என்ன\nஆய்வு செய்திகள் சீனாவுக்கு எதிரான வியூகத்தில் சிறிலங்காவின் பௌத்த பிக்குகளையும் இணைக்கிறது இந்தியா\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்தியக் கடற்பரப்புக்குள் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் – இந்திய ஆய்வாளர்களின் எதிர்வினைகள்\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்திய மாக்கடலில் அதிகரிக்கும��� சீனாவின் செல்வாக்கும் – இந்தியாவின் முத்தரப்பு கடற்பாதுகாப்பு ஒப்பந்தமும்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t0 Comments\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t2 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarul.net/2018/04/blog-post_209.html", "date_download": "2018-07-18T01:17:12Z", "digest": "sha1:GGHCBIL5IEENKG2557EADYYZMK4BMDC7", "length": 10216, "nlines": 100, "source_domain": "www.tamilarul.net", "title": "சித்திரைப் புத்தாண்டிற்காக இன்று முதல் விஷேட ரயில் சேவை! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nசித்திரைப் புத்தாண்டிற்காக இன்று முதல் விஷேட ரயில் சேவை\nதமிழ் சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு பயணிகளின் நலன் கருதி இன்று முதல் 17ஆம் திகதி வரை விஷேட ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.\nஇதன் படி கொழும்பு கோட்டையிலிருந்து பண்டாரவளை மஹவ சந்தி வரையிலும் விஷேட ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nஉயிரிழந்து விட்டதாகத் தெரிவித்து உறவினர்களிடம்\nகவச எதிர்ப்பு அணியின் முன்னாள் போராளியின் இறுதி வணக்க நிகழ்வு\nதேசத்திற்காக தியாகங்களைச் செய்த முன்னாள் போராளியும் சமூகப் பற்றாளருமான ச.பிரதீபன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு இன்று மதியம் முல்லை. ம...\nவிடுதலைப் புலிகளின் தலைமைக்கு நடந்தது என்ன\nபகுதி - 1 இலங்கை தமிழர் பிரச்சினையில் இந்தியாவின் கரிசனைப் போக்கு பழ.நெடுமாறன் விளக்கம் மூத்த தமிழ்த் தேசிய செயற்பாட்டாளரும் உலகத...\nதிருமணத்துக்கு முன்பு உல்லாசமாக இருக்க மறுத்ததால்\nதமிழீழ விடுதலைப்புலிகள் மீன்டும் பலாலி இராணுவத்தளத்தின் மீது தாக்குதல் நடத்தலாமாம்\nமயிலிட்டி கடற்கரையினை விடுவித்தமையால் கடல்வழியாக தமிழீழ விடுதலைப்புலிகள் பலாலி இராணுவத்தளத்தின் மீது தாக்குதல் நடத்தலாமென ஓய்வு பெற்ற பட...\nபுலிகளை நினைவு கூருவதை ஏற்க முடியாது\nவிடுதலைப் புலிகள் நினைவு கூரப்படுவதனை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை\nமுல்லைத்தீவு- விசுவமடு இராணுவத்தின் பாலியல் துனைமுகவர்களின் பகிரங்க வெளிப்பாடு\nமுல்லைத்தீவு- விசுவமடு படைமுகாமில் சிவில் பாதுகாப்பு திணைக்கள பொறுப்பதிகாாியாக கடமையாற்றிய கேணல் ரத்னபிாிய பந்து என்ற அதிகாாி இடமாற்றம் பெ...\nBREAKING Deutsch ENGLISH France Germany switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.com/lifestyle/01/161566?ref=archive-feed", "date_download": "2018-07-18T01:02:09Z", "digest": "sha1:OC4VFO35H4OJ3SPQQ6KRMURXNRZBZ2IS", "length": 18456, "nlines": 159, "source_domain": "www.tamilwin.com", "title": "அரசியல் கைதிகளை ஆயுள்வரை ச���றை வைத்திருக்கும் உத்தேசமா? - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nஅரசியல் கைதிகளை ஆயுள்வரை சிறை வைத்திருக்கும் உத்தேசமா\nஅநுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் மூவர் ஆரம்பித்திருக்கும் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் இன்றுடன் 19 நாட்களாகத் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.\nஅம்மூவரும் அனுஷ்டித்து வந்த உண்ணாவிரதம் கடந்த ஞாயிற்றுக்கிழமை பதினைந்தாவது நாளை எட்டியதையடுத்து, தாங்கள் அருந்தி வந்த குடிநீரையும் அவர்கள் நிறுத்திக் கொண்டனர்.\nஇதன் காரணமாக அவர்களது உடல்நிலை மிகவும் மோசமடையத் தொடங்கியது. இதனையடுத்து அம்மூவரும் சிறைச்சாலை அதிகாரிகளால் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களின் உயிரைக் காப்பாற்றுவதற்காக சிகிச்சை வழங்கப்பட்டது.\nஅம்மூவரும் நீண்ட நாட்களாக உண்ணாவிரதம் அனுஷ்டித்து வருவதனால் அவர்களது சிறுநீரகங்கள் பாதிக்கப்படத் தொடங்கியுள்ளதாக அங்கிருந்து கிடைத்த தகவல்கள் தெரிவித்தன.\nமேற்படி அரசியல் கைதிகளின் உடல்நிலை கவலைக்கிடமாக இருந்ததாகவும் அன்றைய தகவல்கள் தெரிவித்தன.\nநாடெங்கும் உள்ள சிறைச்சாலைகளில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான தமிழ் அரசியல் கைதிகளில் இம்மூவரும் அடங்குகின்றனர்.\nஇவர்களது வழக்குகள் வவுனியா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், திடீரென்று அநுராதபுரத்துக்கு மாற்றப்பட்டுள்ளன. இம்முடிவை மாற்றி தங்களது வழக்குகளை மீண்டும் வவுனியாவுக்கு மாற்றுமாறு கோரியே இக்கைதிகள் சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்திருந்தனர்.\nஇது ஒருபுறமிருக்க, தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரும் போராட்டங்கள் வடக்கு, கிழக்குப் பிரதேசங்களில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.\nயாழ்ப்பாணத்தில் கடந்த சனிக்கிழமை பதினேழு அமைப்புகள் ஒன்று சேர்ந்து ஆர்ப்பாட்டங்களை நடத்தியிருந்தன. அத்துடன் இன்றைய தினம் வடக்கு கிழக்கு ��குதிகளில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படவுள்ளது.\nமூன்று தமிழ்க் கைதிகளுக்கும் ஆதரவாக கொழும்பு மகஸின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளும் உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கியிருப்பதால் தமிழ் அரசியல் கைதிகளின் விவகாரமானது மேலும் பூதாகரமாகக் கூடிய அறிகுறியே தென்படுகின்றது.\nதமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டுமென்ற தீர்மானமொன்றை வடமாகாண சபையும் சமீபத்தில் நிறைவேற்றியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.\nநாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் எண்ணிக்கையானது 200 ஐ விட அதிகமெனத் தெரிவிக்கப்படுகின்றது. இவர்களில் அநேகமானவர்கள் கால் நூற்றாண்டு காலத்துக்கு மேலாக சிறைகளில் வாடுகின்றனர்.\nஇளமைப் பருவத்தில் சிறையில் அடைக்கப்பட்ட இவர்கள், தற்போது முதுமைப் பருவத்தை எட்டிய நிலையில் உள்ளனர். கல்வி வாய்ப்பு, இல்லற வாழ்க்கை, குடும்ப உறவுகள் என்றெல்லாம் அத்தனை மகிழ்ச்சிகளையும் தொலைத்தவர்களாக சிறைக்குள்ளேயே அவர்களது வாழ்வு கழிகின்றது.\nஆயுள்வரை சிறைக்குள்ளேயே காலத்தைக் கழிக்க வேண்டி வரலாமென்பதே இக்கைதிகளின் ஏக்கம்\nவிடுதலைப் புலிகள் பற்றிய தகவல் தெரிந்திருந்தும் அரசுக்குத் தெரிவிக்கத் தவறியமை, புலிகளுக்கு சிறுசிறு உதவிகளை தெரிந்தோ தெரியாமலோ வழங்கியமை, புலிகள் இயக்கத்தில் உறுப்பினராக இருந்தமை என்றெல்லாம் பல்வேறு குற்றச்சாட்டுகளின் பேரில் இருபத்தைந்து வருடங்களுக்கு மேலாக இவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.\nசிலரது வழக்குகள் அவ்வப்போது விசாரணைக்கு வருகின்றன. பலரது வழக்குகள் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருவதே இல்லை. குற்றச்சாட்டை நீதிமன்றத்தில் நிரூபிப்பதற்கான சாட்சிகளோ, ஆதாரங்களோ, சான்றுகளோ இல்லாத நிலையில் அவர்களது வழக்குகளை எவ்வாறு முன்கொண்டு செல்வதென்பதுதான் முக்கிய பிரச்சினை\nஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் கூட பதினைந்து வருடங்கள் கழிந்ததும் விடுதலையாகி வெளியே வருவதற்கு வாய்ப்புள்ளது. ஆனால் குற்றம் நிரூபிக்கப்படாத தமிழ் சந்தேகநபர்களான இவர்கள், ஆயுள் தண்டனைக் காலத்தையும் தாண்டி 25 வருடங்களுக்கு மேலாக சிறைவைக்கப்பட்டுள்ள கொடுமை இலங்கையில்தான் தொடருகின்றது.\nஅவ்வாறாயின் தமிழ் அரசியல் கைதிகள் விவகாரத்தை அப்பட்டமான மனித உரிமை மீறல் என்று குறிப்பிடுவதில் எந்தத் தவறும் இருப்பதாகத் தெரியவில்லை.\nயுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு எட்டு வருடங்கள் பூர்த்தியடைந்து விட்டது. சரணடைந்த விடுதலைப் புலிகள் பலருக்கு ஏற்பட்ட கதி என்னவென்று தெரியவில்லையென பரவலாக எழுகின்ற குற்றச்சாட்டுகள் ஒருபுறமிருக்க, ஒரு தொகுதி விடுதலைப் புலிகள் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ளனர்.\nஅதேசமயம் அன்றைய காலத்தில் புலிகளின் தளபதிகளாக செயற்பட்டோர் தற்போது ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்தபடி, அரசியலும் பேசுகின்றனர். ஜனாதிபதியின் வசமுள்ள நிறைவேற்று அதிகாரத்தினால் கிடைத்த பொதுமன்னிப்பு மூலமே இவையெல்லாம் சாத்தியமாகின.\nஆனாலும் தமிழ் அரசியல்கைதிகளை விடுதலை செய்வதில் எந்தவொரு அரசியல் அதிகாரமும் இதுவரை கை கொடுக்கவில்லை என்பது பெரும் வேதனை.\nதமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகளாக விளங்குகின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமையும் இவ்விடயத்தில் தனது செல்வாக்கை அரசு மீது செலுத்தத் தவறி விட்டதென்ற பெரும் மனக்குறை தமிழ் மக்களுக்கு உண்டு.\nதமிழர்களின் ஆயுதப் போராட்டம் மௌனித்துப் போய்விட்டது. அன்றைய தீவிரவாத கோட்பாடுகளும் மறைந்து போய் விட்டன.\nஅவ்வாறிருக்கையில் தமிழ் அரசியல் கைதிகளை, உள்நாட்டு யுத்தத்தின் அடையாளமாக இன்னுமே சிறைக்குள் பேணி வைத்திருப்பது நியாயமானதா என்பதையிட்டு ஒவ்வொரு தரப்பும் மனிதாபிமான ரீதியில் சிந்திக்க வேண்டியது அவசியம்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-07-18T00:56:19Z", "digest": "sha1:DDG72AC5KXKAKNXKRFAOGKGKLSNTNEWV", "length": 11048, "nlines": 174, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"இந்திய தேசிய நெடுஞ்சாலைகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 79 பக்கங்களில் பின்வரும் 79 பக்கங்களும் உள்ளன.\nதேசிய நெடுஞ்சாலை 1 (இந்தியா)\nதேசிய நெடுஞ்சாலை 10 (இந்தியா)\nதேசிய நெடுஞ்சாலை 102 (இந்தியா)\nதேசிய நெடுஞ்சாலை 103 (இந்தியா)\nதேசிய நெடுஞ்சாலை 105 (இந்தியா)\nதேசிய நெடுஞ்சாலை 106 (இந்தியா)\nதேசிய நெடுஞ்சாலை 107 (இந்தியா)\nதேசிய நெடுஞ்சாலை 108 (இந்தியா)\nதேசிய நெடுஞ்சாலை 11 (இந்தியா)\nதேசிய நெடுஞ்சாலை 11எ (இந்தியா)\nதேசிய நெடுஞ்சாலை 13 (இந்தியா)\nதேசிய நெடுஞ்சாலை 14 (இந்தியா)\nதேசிய நெடுஞ்சாலை 17 (இந்தியா)\nதேசிய நெடுஞ்சாலை 1எ (இந்தியா)\nதேசிய நெடுஞ்சாலை 1சி (இந்தியா)\nதேசிய நெடுஞ்சாலை 1டி (இந்தியா)\nதேசிய நெடுஞ்சாலை 1பி (இந்தியா)\nதேசிய நெடுஞ்சாலை 2 (இந்தியா)\nதேசிய நெடுஞ்சாலை 202 (இந்தியா)\nதேசிய நெடுஞ்சாலை 205 (இந்தியா)\nதேசிய நெடுஞ்சாலை 206 (இந்தியா)\nதேசிய நெடுஞ்சாலை 207 (இந்தியா)\nதேசிய நெடுஞ்சாலை 208 (இந்தியா)\nதேசிய நெடுஞ்சாலை 209 (இந்தியா)\nதேசிய நெடுஞ்சாலை 21 (இந்தியா)\nதேசிய நெடுஞ்சாலை 212 (இந்தியா)\nதேசிய நெடுஞ்சாலை 219 (இந்தியா)\nதேசிய நெடுஞ்சாலை 220 (இந்தியா)\nதேசிய நெடுஞ்சாலை 226 (இந்தியா)\nதேசிய நெடுஞ்சாலை 227 (இந்தியா)\nதேசிய நெடுஞ்சாலை 231 (இந்தியா)\nதேசிய நெடுஞ்சாலை 234 (இந்தியா)\nதேசிய நெடுஞ்சாலை 2எ (இந்தியா)\nதேசிய நெடுஞ்சாலை 3 (இந்தியா)\nதேசிய நெடுஞ்சாலை 30 (இந்தியா)\nதேசிய நெடுஞ்சாலை 302 (இந்தியா)\nதேசிய நெடுஞ்சாலை 303 (இந்தியா)\nதேசிய நெடுஞ்சாலை 306 (இந்தியா)\nதேசிய நெடுஞ்சாலை 307 (இந்தியா)\nதேசிய நெடுஞ்சாலை 309 (இந்தியா)\nதேசிய நெடுஞ்சாலை 31 (இந்தியா)\nதேசிய நெடுஞ்சாலை 4 (இந்தியா)\nதேசிய நெடுஞ்சாலை 45 (இந்தியா)\nதேசிய நெடுஞ்சாலை 45எ (இந்தியா)\nதேசிய நெடுஞ்சாலை 45சி (இந்தியா)\nதேசிய நெடுஞ்சாலை 45பி (இந்தியா)\nதேசிய நெடுஞ்சாலை 46 (இந்தியா)\nதேசிய நெடுஞ்சாலை 47 (இந்தியா)\nதேசிய நெடுஞ்சாலை 47எ (இந்தியா)\nதேசிய நெடுஞ்சாலை 47பி (இந்தியா)\nதேசிய நெடுஞ்சாலை 49 (இந்தியா)\nதேசிய நெடுஞ்சாலை 4எ (இந்தியா)\nதேசிய நெடுஞ்சாலை 4பி (இந்தியா)\nதேசிய நெடுஞ்சாலை 5 (இந்தியா)\nதேசிய நெடுஞ்சாலை 502 (இந்தியா)\nதேசிய நெடுஞ்சாலை 503 (இந்தியா)\nதேசிய நெடுஞ்சாலை 507 (இந்தியா)\nதேசிய நெடுஞ்சாலை 52 (இந்தியா)\nதேசிய நெடுஞ்சாலை 536 (இந்தியா)\nதேசிய நெடுஞ்சாலை 544 (இந்தியா)\nதேசிய நெடுஞ்சாலை 5எ (இந்தியா)\nதேசிய நெடுஞ்சாலை 6 (இந்தியா)\nதேசிய நெடுஞ்சாலை 65 (இந்தியா)\nதேசிய நெடுஞ்சாலை 66 (இந்தியா)\nதேசிய நெடுஞ்சாலை 67 (இந்தியா)\nதேசிய நெடுஞ்சாலை 68 (இந்தியா)\nதேசிய நெடுஞ்சாலை 7 (இந்தியா)\nதேசிய நெடுஞ்சாலை 703 (இந்தியா)\nதேசிய நெடுஞ்சாலை 707 (இந்தியா)\nதேசிய நெடுஞ்சாலை 7எ (இந்தியா)\nதேசிய நெடுஞ்சாலை 8 (இந்தியா)\nதேசிய நெடுஞ்சாலை 8இ (இந்தியா)\nதேசிய நெடுஞ்சாலை 8எ (இந்தியா)\nதேசிய நெடுஞ்சாலை 8சி (இந்தியா)\nதேசிய நெடுஞ்சாலை 8டி (இந்தியா)\nதேசிய நெடுஞ்சாலை 8பி (இந்தியா)\nதேசிய நெடுஞ்சாலை 9 (இந்தியா)\nதேசிய நெடுஞ்சாலை 907 (இந்தியா)\n\"இந்திய தேசிய நெடுஞ்சாலைகள்\" பகுப்பில் உள்ள ஊடகங்கள்\nஇந்தப் பகுப்பின் கீழ் பினவரும் ஒரு கோப்பு மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 திசம்பர் 2011, 05:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/nayan-070310.html", "date_download": "2018-07-18T00:42:13Z", "digest": "sha1:WLMDPN6ZQAITCEJ424LJMD7JAKULZKDB", "length": 16015, "nlines": 165, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தனுஷுடன் நயனதாரா | Rajini advises, Nayanthara returns! - Tamil Filmibeat", "raw_content": "\nசிம்புவுடன் சிலுத்துக் கொண்டு ஆந்திராவுக்கு எஸ்கேப் ஆன நயனதாரா, சிம்புவின் பரம எதிரி தனுஷுடன் ஜோடி போட்டு புதுப் படத்தில்நடிக்கிறார்.\nஹரி அறிமுகப்படுத்திய அழகிய பொம்மை நயனதாரா. முதல் படமான ஐயாவிலேயே அத்தனை பேரின் கண்களுக்கும் நல் விருந்தளித்தார்.சந்திரமுகி அவரது மார்க்கெட்டை தூக்கி உச்சத்தில் நிறுத்தியது.\nஅதன் பின்னர் விஜய் படத்தில் கோடம்பாக்கம் ஏரியா என்ற குத்துப் பாட்டுக்கு கும் டான்ஸ் ஆடினார். நயனதாராவின் டிமாண்ட் அதிகமானநிலையில் வல்லவன் படத்தில் புக் ஆனார். அதன் பின்னர் அவரது வாழ்க்கைப் பாதை, வழுக்குப் பாறையாக மாறிப் போனது.வல்லவனில் நடிக்க ஆரம்பித்த அவர் சிம்புவின் காதல் வலையில் வீழ்ந்தார். ஆனால் படம் முடிவதற்குள்ளாகவே அந்தக் காதல்கன்னாபின்னாவென கலர் மாறி, களங்கமாகிப் போனது.\nசிம்பு மீது சரமாரியாக புகார்களைக் கூறிய நயனதாரா தெலுங்குக்குப் போய் விட்டார். அவர் மீண்டும் தமிழுக்கு வருவாரா என்ற சந்தேகம்எழுந்தது. ஆனால் சத்தம் போடாமல் தமிழுக்குத் திரும்பி வந்துள்ளார் நயனதாரா.\nகஸ்தூரிராஜா தயாரிப்பில், செல்வராகவனின் உதவியாளர் ஜவகர் இயக்கத்தில் உருவாகும் யாரடி நீ மோகினி படத்தில் தனுஷுக்கு ஜோடியாகநடிக்கிறார் நயனதாரா. படப்பிடிப்பு இன்று ஆரம்பமாகியுள்ளது.\nஇப்படத்தின் போட்டோ செஷன் பிரசாத் ஸ்டுடியோவில் நடந்தது. இதில் நயனதாரா கலந்து கொண்டார். நீண்ட இடைவெளிக்குப் பின்னர் அவர்சென்னைக்கு வந்துள்ளதால், திரையுலகில் புது பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nபடப்பிடிப்பு நடைபெறும் இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்துள்ளார்களாம். ஏதாவது வம்பு வந்து விடப் போகிறதே என்றமுன்னெச்சரிக்கை காரணமாக இந்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்துள்ளாராம் கஸ்தூரி ராஜா.\nஅதேசமயம், நயனதாராவும் போலீஸ் பாதுகாப்பு தேவை என்று தனிப்பட்டை முறையில் கோரியதால், உரிய பாதுகாப்பு அளிக்குமாறு மாநகரகாவல்துறை ஆணையரே உத்தரவிட்டுள்ளாராம்.\nயாரடி நீ மோகினி ஒரு ரீமேக் படம். தெலுங்கில் இப்போது செல்வராகவன் இயக்கிக் கொண்டிருக்கும் அடவரே மடலுகு அர்த்தலே வெருளேபடத்தின் ரீமேக்தான் இப்படம். தனுஷ், நயனதாரா தவிர ஸ்ரீகாந்த், பிரசன்னாவும் இப்படத்தில் இருக்கிறார்களாம். இருவருக்கும் முக்கியமானகேரக்டர் கொடுக்கப்பட்டுள்ளதாம்.\nபடத்தின் கதை, திரைக்கதையை செல்வராகவன் பார்த்துக் கொள்ள, ஜவகர் இயக்குகிறார். அவருக்கு இதுதான் முதல் படம்.திஇப்படத்தில் நயனதாராவை நடிக்க வைக்க தனுஷ் தரப்பு முயல்வதாக செய்திகள் கிளம்பியபோது அதிர்ச்சி அடைந்தார் சிம்பு. நயனதாராவைநேரில் சந்தித்துப் பேச ஹைதராபாத்துக்குப் பறந்தார். அதை அறிந்த நயனதாரா கேரளாவுக்கு ஓடி விட்டார்.\nசற்றும் மனம் தளராத சிம்பு, சமீபத்தில் நயனதாரா சென்னைக்கு வந்தபோது அவர் தங்கியிருந்த ஹோட்டலுக்கேக் கிளம்பிப் பானார். ஆனாலும்அவரை பார்க்க மறுத்து வாட்ச்மேனை விட்டு வெளியேற்றினார் சிம்புவை.\nசிம்புவின் பரம வைரியான தனுஷுடன் இணைந்து நடிப்பதால் சிம்பு தரப்பிலிருந்து ஏதாவது சிக்கல் வரலாம் என பயப்படுகிறார் நயன்தாரா.இதனால்தான் கடும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாம்.\nஇதற்கிடையே, ரஜினிகாந்த் கொடுத்த அட்வைஸுக்குப் பிறகே தமிழில் மீண்டும் நடிக்கும் முடிவை எடுத்தாராம் நயனதாரா. சிம்பு விவகாரத்தால்நொந்து போயிருந்த நயனதாராவிடம், சூப்பர் ஸ்டார் மனம் விட்டுப் பேசி அவரது குழப்பத்தை தெளிவுபடுத்தி, தொடர்ந்து தமிழில் நடிக்கவேண்டும், உனது திறமையை வீணடிக்கக் கூடாது என்று கேட்டுக் கொண்டாராம்.\nஇதையடுத்தே தமிழ் இனி வேண்டாம் என்று எடுத்திருந்த முடிவை மாற்றிக் கொண்டு தனுஷுடன் நடிக்க ஒப்புக் கொண்டாராம் நயன்தாரா.\nபட பூஜை நேற்று நடந்தபோது பத்திரிக்கையாளர்களுக்கு அனுமதி இல்லை. இதனால் பூஜையின்போது என்ன நடந்தது என்பது குறித்துத் தகவல்இல்லை. பட யூனிட்டைச் சேர்ந்த அத்தனை பேருக்கும் அடையாள அட்டை கொடுத்துள்ளனர். அதைக் காட்டினால்தான் உள்ளேயே விடுகிறார்கள்.\nமுதல் கட்டப் படப்பிடிப்பை பிரசாத் மற்றும் ஏவி.எம். ஸ்டுடியோக்களில் நடத்தவுள்ளனர். அதன் பின்னர் துபாய்க்குப் பறக்கிறார்கள். அங்கு 2வதுகட்டப் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு திரும்பும் படக்குழு, ஹைதராபாத்தில் பல சீன்களை படமாக்கவுள்ளனராம். ஹைதராபாத்தில் எடுத்தால்நல்லது என்று நயனதாரா விரும்பியதால் அவரது விருப்பப்படி பல காட்சிகளை ஹைதராபாத்தில் வைத்து சுடவுள்ளனராம்.\nகளம் சூடாகிறது, வெல்லப் போவது யாரோ\nசினேகன் மீது நித்யா, வைஷ்ணவி கோபம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇனி பிக் பாஸை பார்த்து யாரும் 'அப்படி' சொல்ல முடியாது\nஇந்த 'ஸ்ரீ லீக்ஸ்' எப்படி துவங்கியது: உண்மையை சொன்ன ஸ்ரீ ரெட்டி\nஉலகத்தையே ஆட்டம்போட வைத்த ”கங்னம் ஸ்டைல்” பாடகர் பற்றி தெரியுமா\nபேரன்புக்குரியவன் இயக்குனர் ராம்..பாரதிராஜா புகழாரம்- வீடியோ\n பேரன்பு படத்தை புகழ்ந்த சத்யராஜ்- வீடியோ\nஇயக்குனர்கள் தயவுசெய்து நடிக்க வராதீங்க- சித்தார்த் பேச்சு- வீடியோ\nசிவகார்த்திகேயன் படத்தில் பாடும் செந்தில் கணேஷ்\nமகத்துடன் ஒப்பிட்டால் சினேகன், ஆரவ் கொழந்தப்புள்ளைக-வீடியோ\nபுலிகேசியை அடுத்து எலி பிரச்சனையில் சிக்கிய வடிவேலு-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/priya2.html", "date_download": "2018-07-18T00:41:41Z", "digest": "sha1:5CE6N2WOIPP6OXHZUH3YM5QWHYRU3OPP", "length": 13805, "nlines": 169, "source_domain": "tamil.filmibeat.com", "title": "வேட்டையாடும் ப்ரியாமணி | Priyamani counts on Balus film - Tamil Filmibeat", "raw_content": "\nவாய்ப்பு தேடும் வழக்கமான நடிகைகள் பாணியில் களமிறங்கிவிட்டார் ப்ரியாமணி.\nதன் அழகை அள்ளிக் கொட்டும் போட்டோ செஷன் நடத்தி அட்டகாச லுக்குடன் ஆல்பங்களை கோலிவுட்டில் சுற்றுக்கு விட்டு வாய்ப்புவேட்டை நடத்தி வருகிறார்.\nபாரதிராஜாவின் கண்களால் கைது செய் ஓடாததால், ப்ரியாமணியை தமிழ் சினிமா ஒதுக்கிவிட, ஜவுளிக் கடை பட்டுச் சேலைவிளம்பரங்களில் நடிக்கப் போய் விட்டார் இந்த முன்னாள் பெங்களூர் மாடல் கண்களால் கைது செய் படத்தைத் தான் பெரிதும்நம்பியிருக்கிறார்.\nபாலக்காடு தான் பூர்வீகம் என்பதால் இந்த சேச்சிக்கு மலையாளத்தில் அவ்வப்போது ஒரு சில வாய்ப்புகள் வந்து கொண்டு தான்இருக்கின்றன. வினயன் இயக்கத்தில் சத்யம் என்ற படத்தில் நடித்தார். படம் சூப்பர் ஹிட். அடுத்து, ஓட்ட நாணயம் என்ற படத்தில் மிகசென்சிட்டிவான கேரக்டரில் நடித்தார். இது பசி படத்தில் ஷோபா செய்தது போல ஒரு கேரக்டர்.\nஇதைத் தவிர பாலச்சந்திர மேனன் இயக்கத்தில் ஒரு அவார்டு படத்தில் நடித்தார். ஆனால், காசு விஷயத்தில் மகா கஞ்சர்களான மலையாளசினிமாவைவிட்டு ஓடி வருவதிலேயே ஆர்வமாக இருக்கிறார் ப்ரியா.\nமலையாள சினிமாவா ஜவுளிக் கடை டிவி விளம்பரமா என்றால் இரண்டாவதையே இவர் தேர்வு செய்கிறார்.\nஅதே நேரத்தில் தமிழில் எப்படியாவது மீண்டும் ஒரு இடத்தைப் பிடிக்க வேண்டும் என்பதில் தீவிர கவனம் காட்டுகிறார்.\nபெரிதும் நம்பியிருக்கும் பாலுமகேந்திராவின் அது ஒரு கனாக்காலம் படத்தில் தனுஷுடன் சேர்ந்து கவர்ச்சியிலும், நடிப்பிலும் கலக்கிவருகிறார். அப்படியே அடுத்த படத்துக்கும் வேட்டை நடத்திக் கொண்டிருக்கிறார்.\nபாலக்காடுதான் இவரது பூர்வீகம் என்றாலும், பிறந்து, வளர்ந்தது, படித்தது பெங்களூரில். இவரது உறவினர்தான் பின்னணிப் பாடகிமால்குடி சுபா, அதாவது அத்தை முறை வருமாம்.\nபெங்களூரில் பிறந்து வளர்ந்தாலும் தமிழை மிக அழகாகப் பேசும் ப்ரியா மணி இப்போது தபால் மூலம் பி.ஏவும் படித்து வருகிறார்.\nஅது ஒரு கனாக்காலத்தில் தனக்கு நல்ல எக்ஸ்பீரியன்ஸ் கிடைத்துள்ளதா கூறும் ப்ரியா, இந்தப் படம் ரிலீசானால் நானும் முன்னணிஸ்டாராகி விடுவேன் என்கிறார், குட்டிக் கண்களில் நட்சத்திரங்கள் ஜொலிக்க.\nசூட்டிங்���ுக்காக சென்னை வந்தால் ஸ்டார் ஹோட்டல்களில் ரூம் போடச் சொல்லி தயாரிப்பாளரின் தலையில் மசாலா அரைக்காமல், தனதுஅத்தை மால்குடி சுபாவின் வீட்டிலேயே தங்கிக் கொள்கிறார்.\nஅதற்கு முக்கியமான காரணம் ஒன்று உண்டு. சுபாவின் வீட்டில் நிறைய நாய்க் குட்டிகள் இருக்கின்றன. நாய்க்குட்டி என்றால் ப்ரியாவுக்குரொம்ப இஷ்டமாம்.\nப்ரியாவின் பெங்களூர் வீட்டில் நாய்க் குட்டிகள் வளர்க்க தடா போட்டுவிட்டாராம் தந்தை மணி.\nஆனால், தீவிர நாய்ப் பிரியையான ப்ரியாமணி, இதற்காகவே நேரம் கிடைக்கும்போதெல்லாம் அத்தை சுபாவின் வீட்டில் டேரா போட்டுநாய்களுடன் கொஞ்சி விளையாடி மகிழ்கிறார்.\nசினேகன் மீது நித்யா, வைஷ்ணவி கோபம்\nதயாரிப்பாளர் கில்டு தேர்தல்... ஜாக்குவார் தங்கத்தின் பொற்கால அணி போட்டி\nதிரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர் சங்கத்திற்கு ஜூன் 10ம் தேதி தேர்தல்\nகாலா திரைப்படம் ஜூன் 7-ல் ரிலீஸ்: தனுஷ் அறிவிப்பு\nவிருதுகள் குவிக்கும் தமிழின் முதல் ஓரினச்சேர்க்கையாளர் பற்றிய திரைப்படம்\nகார் வாங்க லோன் பெற்று படம் எடுத்த இயக்குனர்.. வேளச்சேரி எஸ்பிஐ வங்கியில் நடந்த 'ஹேக்கிங்' மோசடி\nயூ டியூப்பில் கலக்கும் 'யாம்'.. என்ன சிறப்பம்சம் இந்த குறும்படத்தில்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமகனின் லீலைகள் கசிந்துவிடாமல் இருக்க தான் 'டாடி' நடிகர் அப்படி ஒரு பேட்டி கொடுத்தாரா\nஉலகத்தையே ஆட்டம்போட வைத்த ”கங்னம் ஸ்டைல்” பாடகர் பற்றி தெரியுமா\nசெலவுக்கு பணம் இல்லாமல் நண்பர்களிடம் பிச்சை எடுக்கிறேன்: ஸ்ரீ ரெட்டி\nபேரன்புக்குரியவன் இயக்குனர் ராம்..பாரதிராஜா புகழாரம்- வீடியோ\n பேரன்பு படத்தை புகழ்ந்த சத்யராஜ்- வீடியோ\nஇயக்குனர்கள் தயவுசெய்து நடிக்க வராதீங்க- சித்தார்த் பேச்சு- வீடியோ\nசிவகார்த்திகேயன் படத்தில் பாடும் செந்தில் கணேஷ்\nமகத்துடன் ஒப்பிட்டால் சினேகன், ஆரவ் கொழந்தப்புள்ளைக-வீடியோ\nபுலிகேசியை அடுத்து எலி பிரச்சனையில் சிக்கிய வடிவேலு-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/samsung-s5-concepts-005328.html", "date_download": "2018-07-18T00:54:22Z", "digest": "sha1:JR5NHX2SU5V4UYUWVLEN6NXLATIMJ3FB", "length": 8744, "nlines": 157, "source_domain": "tamil.gizbot.com", "title": "samsung s5 concepts - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசாம்சங் S5 கான்சப்ட் செம\nசாம்சங் S5 கான்சப்ட் செம\nஆப்பிள் புதிய ஷார்ட்கட்ஸ் செயலியை பயன்படுத்துவது எப்படி\nராமர் பாலம் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த செயற்கைக்கோள்: நம்புங்க மக்களே.\nஜூலை 24: மிரட்டலான சியோமி மி ஏ2 லைட் அறிமுகம் (அம்சங்கள்).\nஜூலை 18: 5.86-இன்ச் டிஸ்பிளே வசதியுடன் நோக்கியா எக்ஸ்5 அறிமுகம் .\nவாய்ஸ் கன்ட்ரோல் அம்சங்களுடன் அசத்தலான எல்ஜி ஸ்மார்ட் டிவி அறிமுகம்.\nரூ.5,999/-க்கு கூகுள் பிக்சல்2 வாங்க வேண்டுமா\nஅமேசான் பிரைம் டே சேல்: ரூ.1000/-க்குள் கிடைக்கும் 24 கேஜெட்டுகள்.\nசாம்சங் கேலக்ஸி S4 ன் குளிரே இன்னும் அடங்காத நிலையில், அடுத்து S5 குறித்து தகவல்கள் வெளிவந்துவிட்டது.\nஇந்த S5 ஆப்பிளை விஞ்சும் தொழில்நுட்ப்பத்தில் தயாரிக்கப்பட்டு வருகிறது.\nஇதில் பிங்கர் பிரிண்ட் செக்யூரிட்டி ஸ்கேனருடன் வர இருக்கிறது.\nஇதன் மூலம் உங்கள் அனுமதி இல்லாமல் யாரும் மொபைலை பயன்படுத்தவே முடியாது.\nமேலும் இது வாட்டர் ப்ரூப், டஸ்ட் ப்ரூப் என பல வசதிகளுடன் வெளிவர இருக்கின்றது.\nஇதில் 2 GHz ஆக்டா பிராஸஸர், 4GB ரேம் என ஒட்டுமொத்த சந்தயையே கலக்க இருக்கின்றது.\n2014 ல் இந்த S5 யை வெளியிட சாம்சங் திட்டமிட்டிருக்கின்றது.\nஇதோ S5 ன் படங்கள் உங்களுக்காக......\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nசாம்சங் S5 கான்சப்ட் படங்கள்\nசாம்சங் S5 கான்சப்ட் படங்கள்\nசாம்சங் S5 கான்சப்ட் படங்கள்\nசாம்சங் S5 கான்சப்ட் படங்கள்\nசாம்சங் S5 கான்சப்ட் படங்கள்\nசாம்சங் S5 கான்சப்ட் படங்கள்\nசாம்சங் S5 கான்சப்ட் படங்கள்\nசாம்சங் S5 கான்சப்ட் படங்கள்\nசாம்சங் S5 கான்சப்ட் படங்கள்\nசாம்சங் S5 கான்சப்ட் படங்கள்\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.Subscribe to Tamil Gizbot.\nட்ரூ காலர் செயலியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அம்சம் அறிமுகம்.\nஇந்தியா: பட்ஜெட் விலையில் அசத்தலான கேலக்ஸி ஜே6 பிளஸ் அறிமுகம்.\nஎய்ட்ஸ் நோய்க்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் முன்னேற்றம்\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/smartphone-led-flash-light-uses-tips-news-12063.html", "date_download": "2018-07-18T00:55:51Z", "digest": "sha1:PQOEDV6BTHT7RNYVHLDOFLO2NFIAPSUC", "length": 13144, "nlines": 160, "source_domain": "tamil.gizbot.com", "title": "7 Creative Ways to Use the LED Light on Your Smartphone - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஸ்மார்ட்போனில் உள்ள LED லைட்டை இப்படியும் உபயோகிக்கலாம்\nஸ்மார்ட்போனில் உள்ள LED லைட்டை இப்படியும் உபயோகிக்கலாம்\nஆப்பிள் புதிய ஷார்ட்கட்ஸ் செயலியை பயன்படுத்துவது எப்படி\nபோலி வீடியோக்களை காலி செய்ய இரண்டு புதிய பேஸ்புக் அப்டேட்ஸ்.\nஉடைந்த ஸ்க்ரீன் தானாகவே ஒட்டிக்கொள்ளும் அம்சம் - இதெப்படி சாத்தியம்.\nஆண்ட்ராய்டு போன்களால் செய்ய முடியாத 7 விடயங்கள், ஐபோன்கள் செய்யும்.\nஒருபக்கம் ரீசார்ஜ் செய்ய சொல்லி மெஸேஜ், மறுபக்கம் புதிய திட்டங்கள் - என்ன செய்யலாம்.\nகேலக்ஸி எஸ்8-க்கு போட்டியாக களமிறங்கும் மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் இன்பினிட்டி.\nபுதிய ரோஸ் கோல்ட் மாறுபாட்டில் ஒப்போ எப்3 (விலை & அம்சங்கள்).\nநோக்கியா 1100 மாடலில்தான் முதன்முதலில் மொபைலில் ப்ளாஷ் லைட் அரிமுகமானது. அதன்பின்னர் ஸ்மார்ட்போன்கள் உள்பட கிட்டத்தட்ட அனைத்து மாடல்களிலும் ப்ளாஷ்லைட் உள்ளது.\nஆனாலும் ப்ளாஷ்லைட்டை விட தற்போது அதில் மென்மேலும் புதிய வசதியுடன் வந்து கொண்டிருக்கின்றது.\n ரிலையன்ஸின் வியாபாரமும், ராஜ தந்திரமும்..\nதற்போதைய ஸ்மார்ட்போன்களில் கேமிராவுடன் கூடிய பிளாஷ் லைட் உள்ளது. ஒருசில மாடல்களில் முன்கேமிராவிலும் இது ஒர்க் அவுட் ஆகும். வெளிச்சம் குறைவான உள்ள இடத்தில் கூட இந்த பிளாஷ் லைட் மூலம் பளிச்சென புகைப்படம் எடுக்க இது உதவும்.\nஇந்த வாரம் இந்தியாவில் அறிமுகமான 11 புதிய ஸ்மார்ட்போன்கள்\nதற்போதைய ஸ்மார்ட்போன்களில் உள்ள LED லைட்டுகளின் பயன்கள் குறித்து தற்போது விரிவாக பார்ப்போம்,\nபுதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nபிலிம் உள்ள புரஜொக்டரில் பிலிமின் இமேஜை பெரிய அளவில் நீங்கள் பார்க்க இந்த LED லைட்டுகள் உதவுகின்றன. DIY புரஜொட்கரில் உள்ள சின்ன இமேஜ்கள் இந்த LED லைட்டுகள் மூலம் பெரிய அளவில் பார்ப்பதில் உள்ள சந்தோஷமே அலாதிதான்.\nகடந்த சில ஆண்டுகளுக்கு முந்தைய குழந்தைகள் பிளாஷ் லைட்டை ஆன் செய்தும் ஆப் செய்தும் மெசேஜ் அனுப்பி விளையாடுவதை பார்த்துள்ளோம். தற்போது மெசேஜ் அனுப்ப விரைவான பல வழிகள் வந்துவிட்டாலும் இந்த மோர்ஸ்ட் கோட் மெசேஜ் அனுப்பும் வழியும் இன்று வரை சிறந்ததாக கருதப்படுகிறது.\nமியூசிக்கல் லைட் என்னன்னு தெரியுமா\nபல ஸ்மார்ட்போன்களில் உள்ள LED லைட்டுகள் ஒரு லைட் ஷோவையே நடத்தும் அளவுக்கு திறன் உள்ளது. அதுமட்டுமின்றி இந்த பிளாஷ் லைட்டுக்கள் சிறிய அளவில் இசையையும் ஏற்படுத்தும் தன்மை கொண்டது.\nபிளாஷ் லைட் மூலம் கலர் கலராக ஸ்ட்ரோப் லைட்டை ஆன் செய்ய முடியும். அதற்குரிய ஆப்ஸை கொண்டு ஒளியின் வேகம் மற்றும் பரவும் தன்மையை கட்டுப்படுத்தி கலர் கலராக ஒளியை ஏற்படுத்தி மகிழ்ச்சி அடையலாம்.\nஉங்களுக்கு வரும் மெசேஜ் அல்லது அழைப்பை அறிவிக்கவும் இந்த பிளாஷ் லைட்டை பயன்படுத்தலாம். அதற்குரிய செட்டிங் சென்று செட்டப் செய்தால் உங்கள் போன் சைலண்ட் மோடில் இருக்கும்போது இந்த பிளாஷ் லைட் உங்களுக்கு வரும் அழைப்பை காண்பிக்கும்.\nஉங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள பிளாஷ் லைட்டை ஆன் செய்து தண்ணீர் பாட்டில் வழியே அந்த ஒளியை செலுத்தும்படி வைத்தால் அறை முழுவதும் வெளிச்சம் பரவி நம்மை மகிழ்விக்கும்.\nஇதுவும் ஒரு டார்ச் லைட்டுதான்:\nகரண்ட் இல்லாத போதும் இருட்டான இடங்களிலும், தியேட்டரில் படம் போட்ட பிறகு லேட்டாக செல்பவரளுக்கும் இதுவொரு டார்ச் லைட் போல உதவும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.Subscribe to Tamil Gizbot.\nஎய்ட்ஸ் நோய்க்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் முன்னேற்றம்\nகேள்வி-பதில் மற்றும் கதைகளுடன் கூடிய புதிய இன்ஸ்டாகிராம்.\n தரும் விலையை கேட்டா ஷாக் ஆகிடுவீங்க.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/likely-expected-features-next-iphone-009219.html", "date_download": "2018-07-18T00:55:06Z", "digest": "sha1:4WISEHCGY56LZF6XMFRW7WETK6RCEDZG", "length": 11573, "nlines": 167, "source_domain": "tamil.gizbot.com", "title": "Likely Expected Features Of Next IPhone - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅடுத்த ஐபோனில் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்\nஅடுத்த ஐபோனில் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்\nஆப்பிள் புதிய ஷார்ட்கட்ஸ் செயலியை பயன்படுத்துவது எப்படி\nஐபோன், ஆன்ட்ராய்டு ��்மார்ட்போனில் கூகுள் அசிஸ்டண்ட் பயன்படுத்துவது எப்படி\nபொல்லாதவன் பட பானியில் தானே செல்போனை மீட்டு கெத்து காட்டிய இளைஞன்.\nஐபோன் எக்ஸை கலாய்த்து தள்ளும் மீம்ஸ்.\n3ஜிஎஸ் ஐபோனை மீண்டும் விற்பனை செய்யும் தென்கொரிய நிறுவனம்.\n உடனே ஆன்ட்ராய்டு போன் வாங்க ஒன்பது காரணங்களை பாருங்க.\nஐபோன்களை பாதுகாக் ஆறு நறுக் டிப்ஸ்.\nஅடுத்த ஐபோன் வெளியாக இன்னும் சில மாதங்கள் இருந்தாலும் அவை குறித்த செய்திகள் தினமும் வெளியாகி கொண்டு தான் இருக்கின்றது. வெளியாகும் அனைத்து விஷயங்களும் எதிர்பார்ப்புகளின் அடிப்படையில் எழுதப்படுபவை என்றாலும் சில நேரங்களில் இவை உண்மையாகவும் இருக்க தான் செய்கின்றது.\nகேஜிஐ செக்யூரிட்டீஸ் நிறுவனத்தை சேர்ந்த மிங் சி க்யூ ஆப்பிள் நிருவனத்தின் அடுத்த கருவியில் எதிர்பார்க்கப்படும் சில சிறப்பம்சங்களை யூகித்திருக்கின்றார்.\nஅடுத்து வரும் ஸ்லைடர்களில் வெளியாக இருக்கும் புதிய ஐபோனில் எதிர்பார்க்கப்படும் சில சிறப்பம்சங்களை பாருங்கள்..\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nதற்சமயம் இருக்கும் கோல்டு, சில்வர் மற்றும் ஸ்பேஸ் க்ரோ மாடல்களுடன் ஆப்பிள் நிறுவனம் புதிய ரோஸ் கோல்டு நிறத்திலும் ஐபோனை வெளியிடலாம்.\nபுதியய ஐபோனில் முன்பை விட அதிக மெகா பிக்சல் கொண்ட கேமரா வழங்கப்படலாம், அதிகபட்சம் 12 எம்பி வரை எதிர்பார்க்க முடியும்.\nஐபோனின் ஸ்பீக்கர் அருகிலேயே புதிய மைக்ரோபோன் பொருத்தப்படலாம்.\nபுதிய ஐபோனில் அப்கிரேடு செய்யப்பட்ட ஆப்பிள் ஏ9 பிராசஸர் மற்றும் 2ஜிபி ரேம் வழங்கப்படலாம்.\nபுதிய வகை மூல பொருட்களை கொண்டு வடிவமைக்கப்படுவதோடு உள்பாகங்களை பொருத்தவதிலும் மாற்றங்கள் இருக்கலாம்.\nஇம்முறை ஆப்பிள் நிறுவனம் 5.5 இன்ச் ஸ்கிரீன் சஃப்பையர் கிளாஸ் பாதுகாப்பு வழங்கப்படலாம்.\nஐஓஎஸ் 7 மற்றும் 8 இயங்குதளத்தில் ஜெஸ்ட்யூர் கன்ட்ரோல் வழங்கப்பட்டாலும் புதிய ஐபோனில் மேம்படுத்தப்பட்ட ஜெஸ்ட்யூர் கன்ட்ரோல் வழங்கப்படலாம்.\nஆப்பிள் வாட்ச் மற்றும் 12 இன்ச் மேக்புக் கருவிகளில் அறிமுகப்படுத்தப்பட்ட ஃபோர்ஸ் டச் தொழில்நுட்பம் புதிய ஐபோனிலும் வழங்கப்படலாம்.\nஆப்பிள் பே சேவையை விளம்பரபடுத்தும் நோக்கில் டச் ஐடி அதிகளவில் மேம்படுத்தப்படலாம்.\nஆப்பிள் நிறுவனம் 4.7 இன்ச் ���ல்லது 5.5 இன்ச் ஐபோன்களை வெளியிட அதிக வாய்ப்புகள் இருகின்றது. ஆனால் அதை விட சிறிய மாடல்களை வெளியிட வாய்ப்புகள் குறைவே.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.Subscribe to Tamil Gizbot.\nரூ.10,000 விலைகுறைப்பில் விற்பனைக்கு வரும் சாம்சங் ஸ்மார்ட்போன்.\nகேள்வி-பதில் மற்றும் கதைகளுடன் கூடிய புதிய இன்ஸ்டாகிராம்.\n தரும் விலையை கேட்டா ஷாக் ஆகிடுவீங்க.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://apsaravanan.blogspot.com/2009/09/blog-post_8012.html", "date_download": "2018-07-18T01:04:32Z", "digest": "sha1:A4SK6YU6PGBS5SUU4HVV5OXM6AP354GB", "length": 13539, "nlines": 93, "source_domain": "apsaravanan.blogspot.com", "title": "எண்ணங்கள்: வேண்டாம் வெளிநாட்டினர் அமெரிக்கா", "raw_content": "\nஒரு தவறு ஒரு திருத்தம் ...\nஇந்த பாட்டை கேளுங்க...யாரோடு யாரோ (யோகி)\nஹிட்லரை காந்தியால் வெல்ல முடியுமா.\nவறுமையின் நிறம் சிவப்பு -- ஒரு பார்வை\nகமெண்ட் கற்கண்டுகள் -- 3 (சிரிக்க மட்டும்)\nவெல்லத்தான் நினைக்கிறேன் -- பேராண்மை\nதமிழ் போதும் இந்தியா வேண்டாம் கோஷம்.\nநாமே நீதிபதியாகி அதிகாரத்திற்கு தண்டனை தரவேண்டும்\nசெப்டம்பர்-18 தேதியில் வெளிவந்த INDIA IN NEWYORK என்ற பத்திரிகையில் வந்த ஒரு பேட்டி தான் இந்த கட்டுரையின் சாராம்சம். நாட்டமை படத்தில் வர்ற மாதிரி (வேற உதாரணமே உனக்கு தெரியலையான்னு நீங்க சொல்றது கேட்குது, அடுத்த முறை நிச்சயம் வேற நல்ல உதாரணமா சொல்றேன்) இந்த பேட்டியில் \"குற்றவாளிகள்\" என்று சுட்டிகட்டப்படும் கும்பலில் நானும் இருப்பதால் என்னுடைய \"சாட்சி()\" இங்கே செல்லுபடி ஆகாது, இருப்பினும் இது பலருக்கும் பொருந்துவதால், நீங்களே நீதிபதியாகி தீர்ப்பு சொல்லிக்கொள்ளுங்கள். சரி இதோ அந்த பேட்டி.\nNorman Matloff, (Professor of Computer Science in University of California). என்பவரை பி.ராஜேந்திரன் என்பவர் கண்டது இந்த பேட்டி. நோர்மன் முழுக்க முழுக்க H1-B விசாவை ஒழிக்க வேண்டும் அல்லது இப்பொழுதுள்ள நடைமுறையை மாற்றவேண்டும் என்று ஓங்கி குரல் கொடுக்க கூடியவர். இவரது மனைவி சீனாவை சேர்ந்தவர், இவரது தந்தை லிதுவேனியா நாட்டை சேர்ந்தவர்கள் என்பதை மனதில் கொண்டு கீழ் வரும் பேட்டியை படியுங்கள்.\nகேள்வி: நீங்கள் அடிக்கடி H1-B விசாக்களை சரியானவை அல்ல என்று கூறுவது ஏன்\nபதில்: நான் இந்த H1-B அறவே வேண்���ாம் என்று சொல்லவே இல்லை.\nகேள்வி: சரி அதில் உள்ள குறைபாடுகள் தான் என்ன, மேலும் பொருளாதாரம் கீழ்நோக்கி செல்லும் இந்த காலகட்டத்தில் அதை பற்றி பேசுவது ஏன்..\nபதில்: நான் எந்த காலகட்டத்திலும் சொல்லுவேன் இது நல்ல முறை அல்ல, இதில் ஏமாற்றுவதற்கு நிறைய வாய்ப்பு இருக்கிறது என்று. சரி இந்த விசாவை அறிமுகபடுத்தியதன் நோக்கம் தான் என்ன.. மிகச்சிறந்த தொழில்நுட்ப வல்லுனர்களை இங்கே பணிக்கு அமர்த்துவதுதான். ஆனால் இப்பொழுது இது எதற்கு பயன்படுத்தபடுகிறது மிகச்சிறந்த தொழில்நுட்ப வல்லுனர்களை இங்கே பணிக்கு அமர்த்துவதுதான். ஆனால் இப்பொழுது இது எதற்கு பயன்படுத்தபடுகிறது குறைந்த சம்பளத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களை பணி அமர்த்து வதற்கான ஒரு வழியாக போயி விட்டது. இது முற்றிலும் ஒரு சட்ட மீறலாகாவே நான் கருதுகிறேன். நான் இன்னும் சொல்கிறேன் மிகச்சிறந்த தொழில்நுட்ப வல்லுனர்களை இங்கே கொண்டுவர செய்வதை வரவேற்கிறேன்.\nகேள்வி: சரி மிகச்சிறந்த அப்படி என்றால் உங்கள் அளவு கோல் என்ன..\nபதில்: இங்கே கிரீன் கார்டு விஷயத்தில் EB-1(Employment Based). அப்படி என்று ஒரு பிரிவு இருக்கிறது அதில் பின் பற்றப்படும் நடை முறைகள், H1-B விசாவிற்கான நடை முறைகள் போல் அல்ல. குறைந்த பட்சம் அந்த விதிமுறைகளை H1-B விசாவிற்கும் கொண்டுவரவேண்டும்.\nகேள்வி:இதற்கு பேசாமல் நேரடியா EB-1 கிரீன் கார்டு கொடுக்கலாம் என்று நினைக்கிறீர்களா..\nபதில்: நிச்சயமா. என்ன இப்ப பாருங்க என்ன நடக்குதுன்னா ஒரு h1-b விசா பெற்றவர் வேலை நீக்கம் செய்யப் படுகிறார் என்றால் அவர் பத்து நாட்களுக்குள் நாட்டை விட்டு (எனககு தெரிந்து இது பத்து அல்ல முப்பது நாட்கள்) வெளியேற வேண்டும். அதாவது அதற்குள் வேலை கிடைக்காத பட்சத்தில். ஆனால் இங்கே நடை முறை என்ன. யாருமே வெளியேறுவதில்லை. மேலும் அமெரிக்கர்களுக்கு வேறு நாட்டிலிருந்து குடியேறுபவர்கள் மீது கோபம் வருகிறது. மேலும் இப்பொழுதெல்லாம் அமெரிக்காவின் மீதிருந்த அந்த கவர்ச்சி குறைய ஆரம்பித்து விட்டது. சீனர்கள் அவர்கள் நாடே அமெரிக்காவை விட மேலானது என்ற எண்ணம் சமீப காலமாக மேலோங்கி விட்டது. எனவே அவர்களில் சிலர் தங்களது நாட்டை நோக்கி திரும்ப ஆரம்பித்து விட்டார்கள் அதே மாதிரியான ஒரு சூழல் இந்தியர்களுக்கு இன்னும் ஒரு ஐந்து வருடத்தில் நிகழ வாய்ப்பிருக்கிறது.\nகேள்வி: H1-B விசா பெறுவோர் எண்ணிக்கை குறைந்து கொண்டே போகிறது. ஏற்கனவே பெற்றவர்கள் வர மறுக்கின்றனர். அப்படி இருந்தும் இந்த விஷயம் அவ்வளவு முக்கியமானதாக கருதுகிறீர்களா...\nபதில்: பின்ன, முக்கியம்தான். இங்கிருக்கும் H1-B விசா பெற்றவர்களால் தான் அமெரிக்கர்களுக்கு வேலை வாய்ப்பில் இடம் குறைகிறது என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியும்.\nகேள்வி: அதே மாதிரி நீங்கள் வயது ஒரு முக்கியமான அம்சமாக சொல்கிறீர்கள். அதாவது 30 அல்லது 40 வயதில் உள்ள H1-B விசாக்காரர்கள் தேவை இல்லை என்பது போல் சொல்லி இருந்தீர்களே...\nபதில்: ஆமாம் 35 வயதானவர்கள் பெரும்பாலும் கிரீன் கார்டு வைத்திருப்பவர்களாக இருப்பார்கள், மேலும் இவர்கள் தொழில் நுட்ப ரீதியாக தங்களை வளர்த்துக் கொள்ளாதவர்களாக இருக்கிறார்கள். கம்ப்யூட்டர் துறையை பொறுத்தவரையில் வயது முக்கியம் அதுவும் 35 இ தொட்டவர்கள் வயதானவர்களாகவே கருதப்படுகிறார்கள். இங்கே தேவை இளைய தலை முறையினர் மட்டுமே.\nஇப்படியாக செல்கிறது இந்த பேட்டி. ஏற்கனவே சொன்ன மாதிரி படித்து விட்டு உங்கள் கருத்தை சொல்லுங்கள்.\n\"எண்ணங்கள்\" -ன் புதிய தோற்றம் பற்றிய கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://flypno.blogspot.com/2013/08/", "date_download": "2018-07-18T00:38:37Z", "digest": "sha1:KWZKQO7DYKTWXYFFEIKB3SGHTZH6VZS3", "length": 50516, "nlines": 218, "source_domain": "flypno.blogspot.com", "title": "நீங்களும் தெரிஞ்சுக்கணும்: August 2013", "raw_content": "\nதிங்கள், 19 ஆகஸ்ட், 2013\nகருத்து சுதந்திரம் பேசுரவங்க எல்லாம் இப்ப எங்கள் மூத்திரத்தை குடிங்க\nஎன்னடா தலைப்பு கொஞ்சம் அசிங்கமா இருக்கு அப்படின்னு நினைச்சீன்கன்னா தயவு செய்து இதற்க்கு மேல படிக்காதீங்க.\nஇதே வருடம் ஆரம்பத்தில் கமலஹாசன் என்கின்ற ஒரு உலக மகா கூத்தாடி (அப்படின்னு அவனே சொல்லிக்கிறான்) ஒரு உலக மாகா காவியத்தை எடுத்தான் அதுல இஸ்லாமிய சமுதாயத்தை இதுவரைக்கும் ஒரு விஜயகாந்தோ, அர்ஜுனோ செய்யாத ஒன்றை அவன் அரங்கேற்றி இந்த இஸ்லாமியர்கள் எல்லோரும் தீவிரவாதிகள்தான் என்பதை காட்டினான், இதை எதிர்த்த இஸ்லாமிய அமைப்புகளை நோக்கி இந்த காவி கருத்து சுதந்திரம் பேசும் கபோதிகள் படத்தை படமா பாருங்க படுத்த்கிட்டு பார்க்காதீங்காண்ணு அப்படி இப்படின்னு குதிச்சாங்க\nஇதுல இதே கூத்தாடி கூட்டத்தில் உள்ள பாரதிராஜா போன்ற பரடேசிங்களும் ஆளாளுக்கு தங்கள் கருத்துக்களை ஏரியிர கொள்ளியிலி எண்ணெயை ஊத்துவது போன்று ஊத்தினார்கள். ஆனால் இன்று ஒரு உலகமகா காவியம் இவர்களின் இனத்தை (தமிழினத்தை) கொச்சை படுத்தி வருகிறதாம் அதனால் அதை வெளி இடக்கூடாதாம் இதே தமிழினம்தான் சொத்துக்கு வழியில்லை என்றாலும் தனக்கு பிடித்த கூத்தாடி பேனருக்கும், கடவுட்க்கும் பால் ஊட்ட தவருவது கிடையாது அப்ப எல்லாம் போகாத இவர்களின் மானம் இந்த காவியத்தால் போகின்றதாம் தூ இதே தமிழினம்தான் சொத்துக்கு வழியில்லை என்றாலும் தனக்கு பிடித்த கூத்தாடி பேனருக்கும், கடவுட்க்கும் பால் ஊட்ட தவருவது கிடையாது அப்ப எல்லாம் போகாத இவர்களின் மானம் இந்த காவியத்தால் போகின்றதாம் தூ வெட்கமா இல்லை\nஇஸ்லாமியர்கள் எதிர்த்தால் அது கருத்து சுதந்திரத்தை பாதிக்கிறது, நீங்கள் எதிர்த்தால் மட்டும் நல்லா வந்துடா போகுது வாயில\nஇதுல ஒரு வலைதளத்துல சொல்றாங்க \"விடுதலை புலிகள் வீடு புகுந்து தாக்கியதே இல்லையாம் - viviruppu.com\nஆமா சரிதான் அவர்கள் பள்ளிவாயல்களில் முஸ்லீம்கள் தொழுதுக்கொண்டு இருக்கும் பொது தாக்கும் கோழைகள்தானே யார் இல்லை என்று சொன்னது, மேலும் மக்கள் பயன்பெறும் விமானநிலையத்தை அழிதவர்கள்தானே, ஆனால் வீடு புகுந்து தாக்கியதில்லை நம்பிட்டோம்.\nநீங்கள் கமலஹாசன் எடுத்த காவியத்தில் சொல்லும் படி இஸ்லாமியர்கள் தீவிரவாதிகள் என்றால் ஜான் ஆபிரஹாம் எடுத்த காவியத்தில் சொல்லும் புலிகளும் தீவிரவாதிகள்தான்.\nஇல்லை தெரியாமத்தான் கேட்குறேன், புலிகள் செய்ததற்க்கு பெயர் போராட்டமா\nகருத்துகள் இல்லை: Links to this post\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nGeneral உண்மை கசக்கும், சமுதாய சிந்தனை\nஞாயிறு, 18 ஆகஸ்ட், 2013\nகேடுகெட்ட, மானங்க்கெட்ட விபச்சார ஊடகங்களே யாரை எங்கே கூட்டிகுடுத்துக்கிட்டு இருக்கீங்க, இதே வருடம் ஆரபத்தில் இந்தியாவின் தலைநகரத்தில் ஒரு பெண் தாந்தோன்றி தனமாக சுற்றியதால் சில மிருகங்களுக்கு இரையானால் அதர்க்காக அன்றுதான் இந்தியாவில் முதன் முதலாக கற்பழிப்பு நடந்தது போன்று அனைத்து மீடியாக்களும், இந்தியா மக்களும் (மண்ணாங்கட்டிகள்) சேர்ந்துக்கொண்டு பல போராட்டங்கள் செய்து அந்த மிருகங்களை கைது செய்ய வைத்தனர்.\nஆனால் இன்று நமது தமிழகத்தில் திருச்சியில் பதின்மூன்று வயது சிறுமி ஒருத்தி அதை விட கொடுமையாக வன்புணர்வு செய்து கொலை செய்யப்பட்டு ரயிலில் தூக்கி வீசப்பட்டுள்ளால். இதனை இதுவரை பத்தோடு பதினொன்றாகத்தான் இந்த மீடியாக்கள் வெளியீட்டு வருகின்றன. ஏன் இந்த பாகுபாடு யாருக்கு இந்த கொலைவெறி என்றே தெரியவில்லை, இந்த நாட்டில் உள்ள இந்த மாதிரியான மிருகங்களுக்கா அல்லது இந்த மீடியாக்கலுக்கா யாருக்கு இந்த கொலைவெறி என்றே தெரியவில்லை, இந்த நாட்டில் உள்ள இந்த மாதிரியான மிருகங்களுக்கா அல்லது இந்த மீடியாக்கலுக்கா பெண் சுதந்திரம் பேசும் போராளிகள் எங்கே பெண் சுதந்திரம் பேசும் போராளிகள் எங்கே எங்கே அந்த உண்மை உடனகுடன் மீடியாக்கள்\nஇல்லை இதற்க்கெல்லாம் ஒரே காரணம் அந்த பெண் ஒரு இஸ்லாமிய பெண், இது ஒன்று போதாதா இந்த காவிய நாட்டில் கொலை செய்யபடுவதற்க்கு. உடனே வந்துவிடாதீர்கள் இதற்க்கு ஏன் மாத சாயம் பூசுகின்றீர்கள் என்று இதுவரை இந்தியாவில் நடந்த அனைத்து கலவரங்களும் மாத சாயல் மூலமே நடந்துள்ளது அதுவும் குறிப்பாக இஸ்லாமியர்கள் அழிந்ததுதான் அதிகம்.\nஇனிமேல எவனாவது அங்கே அந்த பொன்னை கெடுத்தான் இங்கே இந்த பொண்ண கெடுத்தான்னு சும்மா கொடி புடிச்சிக்கிட்டு வாங்க அப்ப வைசிக்கிறேன்\nஇந்த பொண்ணுக்கான நீதி எப்படி கிடைக்கணும்னு நாங்க பார்த்துக்குறோம்\n திருச்சியில் துந்துதுண்டாக வெட்டி கொலை செய்யப்பட்ட 8 ம் வகுப்பு மாணவி சகோதரி தௌஃபிக் சுல்தானா (13 வயது)வை கொலை செய்த காம காவிவெறி நாய்களை கண்டுபிடித்து உடனே தூக்கில் போடு\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nGeneral உண்மை கசக்கும், ஊடகங்கள்\nபுதன், 14 ஆகஸ்ட், 2013\nஅன்பு வாசக பெருமக்களே, உங்களை மீண்டும் இந்த தலைப்பில் சந்திக்க சந்தோசபடுகிறேன். உலகிலேயே மிகவும் கஷ்டமான விஷயம் அடுத்தவர்களை சிரிக்க வைப்பதுதான். அந்த விஷயத்தை சொந்தமாக செய்தாலும் காப்பி அடித்து செய்தாலும் நன்றே (காப்பி அடித்தேன் என்பதை எப்படி நாசூக்காக சொல்ல வேண்டியுள்ளது)\nவிகடன் வலை பாயுதேவில் ரசித்தது\n\"சைலன்ஸ் ப்ளீஸ் சொல்லாமலே நம்மாளுங்க அமைதியா இருக்கும் ஒரே இடம் லிப்ட் # ஏன்னே புரியலே \nஇன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண \" இன்னாபா இப்படி பண்ணிப்புட்டியே \" என்று கேட்டு விடல்\nஉன் நல்லதுக்கு தான் சொல்றேன் என தொடங்குபவர்கள் எல்லாம் ஏனோ கெட்டவர்களாகவே தெரிகிறார்கள்\nலிப்டில் கதவு மட்டும் இல்லாட்டி, புட் போர்டு அடிப்பாய்ங்க போல\nகருத்துகள் இல்லை: Links to this post\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 11 ஆகஸ்ட், 2013\nஹா ஹா ஹா தொப்பி, தொப்பி. தொப்பி \nஹா ஹா ஹா தொப்பி, தொப்பி. தொப்பி \nஎன்னடா இன்னைக்கு ஒருத்தனும் சிக்க மாட்டேண்கிறானேன்னு பார்த்துகிட்டே இருந்தேன், கொய்யாலே அவனாவே வந்து மாட்டிக்கிட்டான் வீட்டுட முடியுமா\n“தலைவா படத்தை ரிலீஸ் செய்ய அனுமதிக்காவிட்டால், இனி தமிழ் படங்களில் நடிக்க மாட்டேன் – விஜய்.”\n நீ நடிக்கலைன்னா என்ன கர்நாடகா தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட போகுதா கூடங்குளம் அணுமின் நிலையத்தை இழுத்து மூடிட போறாங்களா கூடங்குளம் அணுமின் நிலையத்தை இழுத்து மூடிட போறாங்களா தமிழகத்தின் மின்சார பற்றாக்குறை தீர போகிறதா தமிழகத்தின் மின்சார பற்றாக்குறை தீர போகிறதா தமிழக மீனவர்களை இலங்கை ராணுவம் சுடுவதைதான் நிறுத்த போகிறார்களா தமிழக மீனவர்களை இலங்கை ராணுவம் சுடுவதைதான் நிறுத்த போகிறார்களா அரசு அதிகாரிகள்தான் லஞ்சமே வாங்காமல் வேலை செய்ய போகிறார்களா அரசு அதிகாரிகள்தான் லஞ்சமே வாங்காமல் வேலை செய்ய போகிறார்களா இதுல எதுவுமே வேணாம் குறைஞ்சது தமிழக அரசு நடத்தும் மதுபான கடைகளையாவது இழுத்து மூடிட போறாங்களா இதுல எதுவுமே வேணாம் குறைஞ்சது தமிழக அரசு நடத்தும் மதுபான கடைகளையாவது இழுத்து மூடிட போறாங்களா டேய் கூத்தாடி பரதேசி நாயே. நீயே ஒரு பன்னாட, நீயெல்லாம் நடிக்கலைன்னு யாரு அழுதா\nஓ உனக்காக ஒருத்தன் தூக்கில் தொங்கினானே அதுக்காக சொல்லுரியா யாருக்கு தெரியும் நீயே ஆள செட் பண்ணி அவனை தொங்கவிட்டாலும் விட்டிருப்பே யாருக்கு தெரியும் நீயே ஆள செட் பண்ணி அவனை தொங்கவிட்டாலும் விட்டிருப்பே அவனை மாதிரி ஆட்கள் எல்லாம் இருப்பதற்க்கு இறப்பதே மேல். இது வரைக்கு உன் படத்தை பார்த்துத்தான் தூக்குகுல தொங்குனவான பார்த்திருக்கோம், இப்பத்தான் ஒருத்தன் முதல் தடவையா உன் படத்தை பார்க்குறதுக்கு முன்னாடி ஒருத்தன் தொங்கி இருக்கான் இனி நீயும் உன் அப்பனும் தொங்க வேண்டியதுதான்\nஇப்ப எப்படி உனக்கு வலிக்குதோ அதே மாதிரிதான் அப்பாவி முஸ்லீம்களை எல்லாம் தீவிராவதிகளா காட்டும் போது எங்களுக்கு வலித்திருக்கும். உங்களுக்கு வந்தா ரத்தம் எங்களுக்கு வ���்தால் தக்காளி சட்னியா\nவாழ்க்கை ஒரு வட்டம்டா இது நீ ஒரு படத்துல பேசுன வசனம்தாண்டி\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nGeneral உண்மை கசக்கும், சமுதாய சிந்தனை\nதிங்கள், 5 ஆகஸ்ட், 2013\nகாதல் கண்டிப்பாக சினிமாவில் இருப்பது போன்று நிஜத்தில் ஒரு போதும் இருக்காது என்பதற்க்கு இதோ திரைப்பட இயக்குனர் சேரன் மிக சரியான ஒரு உதாரணம். இவர்கள் சொல்லும் காரணம் மாப்பிள்ளை ஒழுக்கமற்றவன், சின்ன பொண்ணுக்கு எண்ணத்தெரியும் இதெல்லாம் ஏட்டு சுரக்காய் கரிக்கு உதவாது போன்ற தத்துவங்கள் மட்டுமே.\nஆனால் அதே ஒழுக்கமற்றவன், குடிக்காரன், பொம்பளை பொறுக்கியைதான் ஆண்மைதானம் என்று காட்டியது இந்த கூறுகெட்ட தமிழ் சினிமா. அதையே பார்த்து பார்த்து வளர்ந்த சமூகம் அதே போன்று தங்கள் வாழ்க்கைத்துணையை தேடிக்கொள்ளத்தானே செய்வார்கள். டாக்மார்க்கில் குடிக்காத ஹீரோவை எப்படி உங்களால் காட்டாமல் இருக்க முடியாதோ அதே மாதிரி பூமியில் போதையில் தள்ளாடாத மனிதனை நீங்கள் பார்க்க முடியாது.\nஒழுக்கமுள்ள பைய்யனை தேடும் ஒவ்வொருவர் தந்தையர்களும், ஒரு படைப்பாளிக்குரிய பொறுப்புடன் என்றாவது ஒரு படம் எடுத்தார்களா பள்ளி சீருடையுடன் காதலிக்கும் சிறுமி உங்கள் படத்தின் கதாநாயகி, இதை கண்டித்த சமூக ஆர்வலர்களை பார்த்து “நாட்டில் நடக்காததையா நாங்கள் காட்டிவிட்டோம் என்று வேற கூப்பாடுகள்”\nஇதே சேரன் தன்னுடைய படங்களில் திருமணம் ஆனா பின்பு கூட தான் முன்னாள் காதலியை தேடி அலைகிறார் கேட்டால் காதல் புனிதமாம். அங்கே புனிதமாக பட்டது நிஜத்தில் அசிங்கமா தெரியுதா இயல்பாக காதல் வருவது வேறு. ஆனால் தமிழ் சினிமா காதலிக்க தூண்டுகிறது, காதலிக்காதவன் முட்டாள், முற்றும் துணிந்த முனிவர்கள் என்றெல்லாம் பாடமெடுக்கிறது, அதன் தாக்கம் இங்கே யாராவது யாரையாவது காதலித்துக்கொண்டே இருக்கிறார்கள் அதனால் அவன் எப்படி பட்டவனாக இருந்தாலும் வீட்டை விட்டு ஓடுகிறார்கள். அவர்களின் குறிக்கோள் எப்படியாவது ஒரு காதல் வேண்டும். அப்படி காதலிக்க முற்பட்டவர்கள் இந்த மாதிரி படங்களை எடுத்தவர்களின் மகனோ, மகளாக இருக்கும் பட்சத்தில் வலிக்கிறது. உங்களால் எத்தனை குடும்பத்தார்களுக்கு வலித்திருக்கும். உங்களுக்கு வந்தா வலி அடுத்தவர்களுக்கு வந்தால் அது என்ன சலியா\nநல்லவனோ கேட்டவ��ோ நம் மனதிர்க்கு பிடித்தவனோடு ஒரு நொடி வாழ்ந்தால் போதும் என்பதை பல படங்களில் கேட்டு கேட்டு நாம் மூளை சலவை செய்யப்பட்டு இருக்கிறோம். நீங்கள் எப்படி உங்கள் படங்கள் வெற்றி பெற பாவ புன்னீயம் பார்ப்பதில்லையோ அதே மாதிரிதான் நிஜத்தில் காதலர்களும் அதை ஏறுடுத்துக்கூட பார்க்கமாட்டார்கள்.\nபோங்க சார் இனியாவது உண்மையை உலகிற்க்கு சொல்லும் உன்னத சினிமாக்களை எடுங்கள்.\nகருத்துகள் இல்லை: Links to this post\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nGeneral உண்மை கசக்கும், வழிகேடுகள்\nஞாயிறு, 4 ஆகஸ்ட், 2013\nஇந்தியா மதசார்பற்ற நாடு இது என்னுடைய பள்ளிக்காலங்களில் நான் படித்தது. ஆனால் அந்த மதசார்பற்ற என்ற வார்த்தை இங்கு டாஸ்க்மார்க்கில் மட்டுமே கடைபிடிக்கப்படுகிறது என்றால் அது மிகையாகாது.\nஆம் இன்று இந்தியாவில் உள்ள அனைத்து பள்ளிக்கூடங்களையும் எடுத்துக்கொள்ளுங்கள், கிறிஸ்துவர்கள் சிலுவை அணித்து பள்ளிக்கு வரலாம், இந்துக்கள் பொட்டு வைத்துக்கொண்டு பள்ளிக்கு வரலாம், ஏன் சீக்கியர்கள் கத்திக்கூட வைத்துக்கொள்ளலாம் ஆனால் ஒரு இஸ்லாமிய பெண் தான் இஸ்லாமிய கோட்பாடு படி பர்தா அணிந்து பள்ளிக்கு அமரக்கூடாது ஏன் இந்த பாகுபாடு எங்கே போனது மதசார்பற்ற கொள்கை. ஏன் இன்னும் சொல்லப்போனால் இந்திய ராணுவத்தில் கூட ஒரு சீக்கியன் தாடிவைத்துக்கொள்ளாம் ஆனால் ஒரு இஸ்லாமியன் தாடி வைக்க தடை, எங்கேடா போச்சு மதசார்பின்மை. இன்று இந்தியாவில் இஸ்லாமிய கல்விக்கூடங்களை தவிர மற்ற எந்த ஒரு கல்விக்கூடங்களிலும் இஸ்லாமியர்களுக்கு வெள்ளிக்கிழமை அன்று அவர்களின் தொழுகையை நிறைவேற்ற சரியான நேரம் குடுக்கப்படுவதில்லை.\nகருத்துகள் இல்லை: Links to this post\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nGeneral உண்மை கசக்கும், சமுதாய சிந்தனை\nகருத்துகள் இல்லை: Links to this post\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 3 ஆகஸ்ட், 2013\nபுனித ரமலானை பற்றி எழுத சொல்லி இருந்தால் ஒரு கஷ்டமும் இருந்திருக்காது. புனித ரமளானில் முஸ்லீம்கள் என்கின்ற தலைப்பில் எழுதுவது சற்று கடினம்தான் இருந்தாலும் நடைமுறை நிலையை விளக்க இது ஒரு நல்ல தருணம். புனித ரமளானில் முஸ்லீம்கள் என்று பலபேர் இஸ்லாமியர்கள் அப்படி இருக்கணும், இப்படி இருக்கணும் பல நல்ல அமல்களை செய்யணும் என்று எழுதுவார்கள். ஆனால் அது எல்லாம் எல்லோருக்கும் தெரிந்த ஒரு விஷயம். என்னுடைய இந்த பதிவு புனித ரமளானில் பெரும்பாலான முஸ்லீம்கள் என்ன செய்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதின் அடையாளமாக எனது இந்த கட்டுரை.\nபொதுவாக முஸ்லீம்களை பொறுத்தவரை இரண்டு வகையாக பிரிக்கலாம், ஒன்று எப்போதும் அல்லாஹ்விற்க்கு பயந்து 5 வேலை தொழுகைகளை நிறைவேற்றியும், நன்மையான காரியங்களை செய்துக்கொண்டும், தீமையை தடுத்துக்கொண்டும் குர்ஆன் ஓதிக்கொண்டும் இருப்பவர்கள் ஒரு வகை, இன்னொன்று வருடத்தில் ஒரு மாதம் அதாவது ரமளானில் மட்டுமே இஸ்லாத்தின் கடமையான நோன்பையும், தொழுகையும், ஜக்காத்தையும் நிறைவேற்றுபவர்கள். மேலும் அந்த ஒரு மாதம் முழு குர்ஆணையும் ஓதி முடிப்பவர்கள். இவர்கள் நன்மையை கொள்ளையடித்துக்கொள்ளுங்கள் என்பதை தவறாக புரிந்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்.\nநோன்பு, ரமளானில் முஸ்லிம்களின் நிலை:-\nநோன்பு எதர்க்காக நோற்க்கவேண்டும், “பசியின் அருமையை பணக்காரர்கள் அறியவேண்டும் என்பதாலோ, உடல் ஆரோக்கியத்திர்க்காகவோ, மற்ற பல காரணங்களுக்காகவோ அல்ல அப்படி எந்த ஒரு குர்ஆன் வசனமும், ஹதீஸும் இல்லை. அப்படி அவர்களுக்குதான் என்றால் நிச்சயமாக செல்வந்தர்களுக்கும், உடல் ஆரோக்கியம் வேண்டுபவர்களுக்கு மட்டுமே இது கடமையாக்கப்பட்டிருக்கும். நோன்பு எதற்க்காக என்று இறைவன் தன் திருமறையில் மிக தெளிவாக கூறியுள்ளான்.\n நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக உங்களுக்கு முன் சென்றோர் மீது கடமையாக்கப்பட்டது போல் உங்களுக்கும் குறிப்பிட்ட நாட்களில் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. அல்குர்ஆன் 2:183\nஇந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் தான் அருளப்பட்டது. (அது) மனிதர்களுக்கு நேர் வழி காட்டும். நேர் வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும். உங்களில் அம்மாதத்தை அடைபவர் அதில் நோன்பு நோற்கட்டும். அல்குர்ஆன் 2:185\nமேலே உள்ள வசனத்தின் படி, இறைவனை அஞ்சுவதற்காகதான் இந்த நோன்பே தவிர மற்ற வேற எந்த காரணமுமில்லை என்பதை நாம் முதலில் விளங்கிக்கொள்ள வேண்டும்.\nஇந்த நோன்பு முஸ்லிம்களின் ஈமானை பரிசோதிர்ப்பதற்க்கே என்பதையும் இதில் இருந்து நாம் விளங்கிக்கொள்ளலாம் அதாவது அந்த ஒரு மாதத்தில் அல்லாஹ்விற்க்கு பயந்து ஹலாலான பல காரியங்களை தவிர்க்கும் நாம் நோன்பு அல்லாத நாட்களிலும் அவ்வாறே நடக்க வேண்டும் என்ற சுய பரிசோதனைதான் இந்த நோன்பு.\nஆனால் இன்று முஸ்லீம்கள் என்ன செய்துக்கொண்டிருக்கிறோம், நோன்பு திறந்தவுடன் தொழுகைக்கு கூட போவதில்லை சிகரெட் பிடிக்க போகிறார்கள். நோன்பு திறக்க உட்கார்ந்தால் போதும் நமக்கு நப்ஸ் அப்படியே அடித்துக்கொள்கிறது எங்கே நம்ம கொற்றாவில் இறைச்சி இருக்குமா இருக்காதா, நமக்கு ஜூஸ் கிடைக்குமா கிடைக்காதா நோன்பு திறக்கும் போது கேட்க்கக்கூடிய துவாவை விட்டுவிட்டு பள்ளியில் கிடைக்கும் வாடாவிற்க்கு அலையும் நிலை ரமளானில் முஸ்லிம்களின் நிலை. இதுதான் நாம் படிக்கும் படிப்பினையா\nஇந்த நோன்பானது நரகத்தில் இருந்து காக்கும் கேடயம் என்றும், இதில் ஒவ்வொரு நன்மைக்கும் 10 முதல் 700 நன்மைகள் வரை நானே வழங்குவேன் என்றும் இறைவன் வாக்களிக்கின்றான். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் 1945.\nஇந்த ஒரு மாதம் மட்டும் அந்த கேடயம் போதுமென்று நினைத்துவிட்டு நோன்பு முடிந்து பெருநாள் தொழுதவுடன் எந்த சினிமா கொட்டகைக்கு போகலாம், எந்த டாஸ்மார்க்குக்கு போகலாம் என்று பல முஸ்லிம் சகோதரர்கள் இன்று நடந்துக்கொள்கிறார்கள். இதை கண்டிப்பாக நாம் யாரும் மறுக்க முடியாது. ஏன் இன்னும் சொல்லப்போனால் பெருநாள் பிறை பார்த்தவுடன் அடுத்த நிமிசமே போயி குடிப்பவர்களும், கும்மாளம் போடுபவர்கள் மறுநாள் காலையில் அந்த தொழுகை விடுவதையும் நாம் கண்கூடாக பார்க்கிறோம்.\nபாவம் செய்யாதவர்கள் யாரும் கிடையாது. அனைத்துப் பாவங்களுக்கும் மன்னிப்பு கிடைப்பதென்பது சாதாரணமானதல்ல\n“யார் நம்பிக்கை கொண்டு, நன்மையை எதிர்பார்த்து ரமளான் மாதம் நோன்பு நோற்பாரோ அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படும்” அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 38, 1901, 2014.\nஅதர்க்காக முன் பாவங்கள்தான் மன்னிக்கப்பட்டுவிட்டதே என்று மறுபடியும் பழைய குருடி கதவ திறடி என்ற பழமொழிக்க்கேர்ப்ப இவர்கள் பாவம் செய்ய தொடங்கிவிடுகிறார்கள். எப்படி தெரியுமா தொழுகையை தொழாமல் வீண் பேச்சுகளிலும், வெட்டி பந்தாக்களிலும் இவர்கள் காலத்தை கடத்துவார்கள். பள்ளிக்கு அருகையே இருந்தாலும், பாங்கு சத்தம் இவர்கள் காதில் விழுந்தாலும், ஏன் தொழ வைப்பதுக்கூட கேட்டாலும் இவர்கள் காதிருந்தும் செவிடர்களாக இருப்பார்கள்.\nமேலும் இந்த ஆ��்மீகப் பயிற்சி தான் நோன்பு கடமையாக்கப்பட்டதற்கான காரணம். இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் விளக்கியுள்ளார்கள்.\nயார் பொய்யான பேச்சுக்களையும், பொய்யான நடவடிக்கைகளையும் விடவில்லையோ அவர் பசித்திருப்பதோ, தாகித்திருப்பதோ அல்லாஹ்வுக்குத் தேவையில்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 1903, 6057\nஆனால் இன்று பெரும்பாலான முஸ்லீம்கள் என்ன செய்கிறார்கள், பசியோடு இருக்கிறார்கள் ஆனால் பயிற்ச்சி எடுப்பதில்லை, சீரியல் பார்க்கிறார்கள், சன் டிவி பார்க்கிறார்கள், பாட்டுக் கேட்கிறார்கள், புறம் பேசுகிறார்கள் இது போன்று இன்னும் பல நோன்பில் செய்யாக்கூடாத செயல்களை செய்கிறார்கள் கேட்டால் இதில் என்ன தவறு என்று கேட்கிறார்கள். கண்டிப்பாக\nடிவி பார்ப்பதும், பாட்டுக்கேட்பதும் எல்லாம் இந்த பொய்யானவற்றையே சேரும், இன்னும் சிலர் இருக்கிறார்கள் யூடுபில் காமெடி பார்க்கிறேன் என்று சொல்லுவார்கள் அதுதான் மிகவும் கொடுமையான பதில்.\nநோன்பின் ஆரம்பத்தில் நிறைந்து வழியும் பள்ளிவாயல்கள், பெருநாள் தொழுகை முடிந்தவுடன், ஒரு பெரிய பள்ளத்தில் தள்ளப்பட்டது போன்று ஆகிவிடும் ஆம் அந்த வழியில் போகும் வழிபோக்கர்கள் ஆகிவிடுவார்கள் கடந்த மாத (ரமளான்) முஸ்லீம்கள்.\nஎனவே பசித்திருப்பது நோன்பின் நோற்கமல்ல என்பதும் இங்கே விளக்கப்படுகிறது. நோன்பின் மூலம் எடுக்கப்படும் பயிற்சி நம்மிடம் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதும் இங்கே விளக்கப்படுகிறது. நோன்பின் மூலம் பெற்ற பயிற்சி, பொய் சொல்வதிலிருந்தும் தீய நடவடிக்கையிலிருந்தும் தடுக்கவில்லை என்றால் அது நோன்பு அல்ல என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எச்சரிப்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். நாம் நோன்பு நோற்றுள்ள நிலையில் நம்முடன் வீண் வம்புக்கு யாரேனும் வந்தால் கூட சரிக்குச் சரியாக அவர்களுடன் வம்புக்குப் போகக் கூடாது எனவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்கு வலியுறுத்துகிறார்கள்.\nஉங்களில் ஒருவர் நோன்பு நோற்றிருக்கும் போது யாரேனும் சண்டைக்கு வந்தால், யாரேனும் திட்டினால் நான் நோன்பாளி என்று கூறி விடுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 1894, 1904\nநோன்பு எ��்பது ஒரு ஆன்மீகப் பயிற்சி என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம். இது தான் நோன்பின் நோக்கம் என்று உணர்ந்தால் தான் அந்த நோக்கத்தை நாம் அடைய இயலும். முப்பது நாட்கள் நோன்பு நோற்றுப் பயிற்சி எடுத்தவர்கள் நோன்பை நிறைவு செய்தவுடன், சினிமாக் கொட்டகைகளில் வரிசையில் நிற்கிறார்கள் என்றால் இவர்கள் பட்டினி கிடந்தார்கள் என்று கூறலாமே தவிர நோன்பு நோற்றார்கள் என்று கூற முடியாது. ரமளானுக்கு முன் எந்த நிலையில் இருந்தோமோ அதே நிலை தான் ரமளானுக்குப் பிறகும் நம்மிடம் இருக்கிறது என்றால் நாம் எந்தப் பயிற்சியும் பெறவில்லை என்பது தான் இதன் பொருள். எனவே இத்தகைய நிலை ஏற்படாதவாறு உங்களையும் என்னையும் இறைவன் பாதுகாப்பானாக.\nகருத்துகள் இல்லை: Links to this post\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nபுதிய பதிவுகளை இமெயிலில் பெற\nSubscribe to நீங்களும் தெரிஞ்சுக்கணும் by Email\nகருத்து சுதந்திரம் பேசுரவங்க எல்லாம் இப்ப எங்கள் ம...\nஹா ஹா ஹா தொப்பி, தொப்பி. தொப்பி \nஇந்திய அரசாங்கம் இரங்கல் செய்தி இறை வேதம் இஸ்லாம் உட்கார்ந்து யோசிச்சது உண்மை கசக்கும் உள்ளங்கள் மேம்பட ஊடகங்கள் சமுதாய சிந்தனை சமையல் குறிப்புகள் சிந்திபதற்க்கு தகவல் தமிழகம் தமிழன் பங்குச்சந்தை பத்திரிக்கை பிளாக் புகைப்படம் தரும் செய்தி மரண மொக்கை மருதநாயகம் மலையாளிகள் முஸ்லீம் வழிகேடுகள் வளைகுடா வாழ்த்துக்கள் விளையாட்டு Attitude Business Child Care Flash News General Knowledge Health Care Internet Technology Islamic Chapter Job Opportunity Knowledge Sharing MS Word NEWS-Today Science Technology\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://idlyvadai.blogspot.com/2011/01/blog-post_05.html", "date_download": "2018-07-18T00:32:19Z", "digest": "sha1:DVYD2U4OB7QHEIM7PX7BHISCOVW4YIRJ", "length": 41226, "nlines": 355, "source_domain": "idlyvadai.blogspot.com", "title": "IdlyVadai - இட்லிவடை: சென்னை புத்தகக் கண்காட்சி - தொடங்கியது தேரோட்டம்", "raw_content": "\nபாயும் வேகம் ஜெட் லீ தாண்டா\nபன்ச் வெச்சா இட்லி தாண்டா\nசென்னை புத்தகக் கண்காட்சி - தொடங்கியது தேரோட்டம்\nஇந்த முறை சரக்குமாஸ்டர் உடனே அனுப்பிவிட்டார் நான் தான் கொஞ்சம் லேட்( எனக்கு நானே மன்னிப்பு கேட்டுக்கொண்டு இந்த பதிவு.... )\nஇன்று புத்தகக் கண்காட்சி தொடங்கியது. கருணாநிதி வந்து தொடங்கி வைக்காததால், எவ்விதப் பரபரப்பும், உடன்பிறப்புக் கூட்டமும் இன்���ி, புத்தக ஆர்வலர்கள் பெரும்பான்மையாகச் சூழ, இப்புத்தகக் கண்காட்சி தொடங்கியது போன்ற உணர்வு எனக்கு. அரங்குக்கு வெளியே நடந்த தொடக்கவிழாவில் என்ன என்ன பேசினார்கள், என்ன நடந்தது என்பதெல்லாம் தெரியவில்லை. நான் கிழக்கு ஸ்டாலில் பிஸியாக இருந்தேன்.\nஎல்லா பதிப்பாளர்களும் நாளைதான் புத்தகக் கண்காட்சி தொடங்குகிறது என்பது போன்ற ஒரு பிரமையில்தான் வேலை பார்த்துக்கொன்டிருந்தார்கள். பாதி கடைகளில் புத்தகங்கள் அடுக்கும் வேலைகூட நாளைதான் முடிவடையும் என நினைக்கிறேன். சிறிய வயதில் நண்பர்களோடு விளையாடும்போது, முதல் வெற்றியை சாமிக்கு என்று சொல்லிவிடுவோம். அதேபோல் இன்றைய முதல் தேதியை சாமிக்கு விட்டுவிட்டார்கள் பல பதிப்பாளர்கள். பபாஸியும்கூட முதல்நாளை சாமிக்கே விட்டுவிட்டது. இன்னும் பல இடங்களில் மேட் போடவில்லை, சில இடங்களில் மேலே உள்ள துணி பிய்த்துக்கொண்டு தொங்குகிறது, வெளியில் சில இடங்களில் முகப்பு வளைவு சீரமைக்கப்படவில்லை, பதிப்பகங்களின் விளம்பரமான தட்டிகள் வைக்கப்படவில்லை. இன்னும் இரண்டு நாள்களில் எல்லாம் சரியாகலாம்.\nஞாநி 2 நிமிடங்கள் கிழக்கு அரங்குக்கு வந்திருந்தார். ‘என்ன சார், ஓ பக்கங்கள் எழுதி இப்படி எல்லா பத்திரிகைகளையும் விரட்றீங்களே’ என்றேன். ‘என்னல்ல விரட்றாங்க’ என்றார். ‘விரட்டினாலும் அவங்களுக்கு லாபம்தான சார்’ என்றேன். ‘அது வேற லாபம்’ என்றார். இதை ஏன் இங்கே எழுதுகிறேன் என்று நினைக்கலாம். கடுமையான எதிர்-ஹிந்துத்துவவாதி என்றாலும் எனக்கு ஞாநியைப் பிடிக்கும். பிடித்தவர்களைப் பற்றி எழுதாமல் என்ன தினசரி அப்டேட் வேண்டியிருக்கிறது எனவே இதுபோல் சம்பந்தா சம்பந்தமில்லாமல் தினமும் எழுதுவேன். என்னைத் தடுக்காதீங்க ப்ளீஸ்.\nஜெயமோகன் வந்திருந்தார். ஏசு வந்திருந்தார் என்பதுபோல எனக்கே ஒலிக்கிறது ஜீஸஸ் கிட்டத்தட்ட 3 அல்லது 4 வருடங்கள் கழித்து ஜெயமோகன் வரும் புத்தகக் கண்காட்சி. நல்லவேளை, அவரது உலோகம் நாவல் தயாராகி விற்பனைக்கு வந்துவிட்டது. கெட்டவேளை, விசும்பு இன்னும் வரவில்லை. அச்சில் விசும்பிக்கொண்டிருக்கும் அறிவியல் சிறுகதைத் தொகுப்பு சீக்கிரம் களம் காணும்.\nஇன்றுதான் புத்தகக் கண்காட்சி தொடங்குகிறது என்பதால், என்னால் வேறு எந்த அரங்கையும் பார்க்க இயலவில்லை. இனிதான் அந���த வேலையைச் செய்யத் தொடங்கவேண்டும். நாளையாவது சுற்றிப் பார்க்க இயலுமா எனத் தெரியவில்லை. இரண்டு, மூன்று நாள்கள் சென்றுதான் ஒவ்வொரு ஸ்டாலாகப் பார்க்கமுடியும் என நினைக்கிறேன். பார்க்க பார்க்க இங்கே அப்டேட் செய்கிறேன்.\nஇன்று கிழக்கு ஸ்டாலுக்கு வந்த பலர் நாஞ்சில்நாடன் நூல்களைக் கேட்டார்கள். முக்கியமாக ’சூடிய பூ சூடியற்க.’ எல்லாரையும் தமிழினிக்கு அனுப்பி வைத்தோம். முதலில் எந்த எந்த ஸ்டால் எங்கே இருக்கிறது என்று தெரிந்துகொண்டால்தான், எல்லாருக்கும் சரியான பதிலைச் சொல்லமுடியும். அதற்காகவாவது ஒரு ரவுண்ட் அடிக்கவேண்டும். தினமும் 4 முறை ரவுண்ட் அடித்தால், நிச்சயம் 10 கிலோ உடல் எடையைக் குறைத்துவிடலாம். அரங்கம் அத்தனை பெரிது\nசென்னை புத்தகக் கண்காட்சியின் ப்ளஸ் பாயிண்ட்டாக எப்போதும் அமைவது - ஒவ்வொரு வரிசையிலும் மக்கள் நடக்க போதுமான இடைவெளியுடன் இரண்டு பக்கங்களிலும் அரங்கங்கள் அமைப்பது. இந்த முறையும் அது சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. எப்போதும் மைனஸ் பாயிண்ட்டாக அமைவது - கழிப்பறைகள். இந்த முறையும் அப்படியே.\nகருணாநிதி வந்து திறந்து வைத்திருந்தால் கிடைத்திருக்கவேண்டிய மிகப்பெரிய கவரேஜ் நாளை கிடைக்காது. கருணாநிதி வந்திருந்தால் எல்லாப் பத்திரிகைகளும் சலாம் போட்டு கவர் செய்திருக்கும். இப்போது அப்படி இல்லை. இதனால் ஒட்டுமொத்தக் கூட்டம் நிச்சயம் குறையும். ஆனால், வரும் கூட்டத்தில் புத்தக வாசகர்களின் சதவீதம் அதிகமாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். பார்க்கலாம். சென்றமுறை கருணாநிதி வந்து ‘சென்னை மறுகண்டுபிடிப்பு’ புத்தகத்தைத் திட்டினார். நல்ல விற்பனை நடந்தது. இந்தமுறை ஏமாற்றிவிட்டார்.\nஹனுமன் ஜெயந்தி அன்று இப்படியாகத் தொடங்கிய புத்தகக் கண்காட்சியைப் பற்றி தினமும் இப்படி எதாவது எழுதப் பார்க்கிறேன். இன்று புகைப்படங்கள் எடுத்துச் சேர்க்க நேரமில்லை. நாளை முதல் அந்த சித்திரவதையும் தொடரும்.\nகிழக்கு கார்னர்: (இதை போல்ட் செய்ய சொல்லி மிகவும் வற்புறுத்தினார் பிரசன்னா)\n’இது வேற தனியாவா’ என்று நினைக்காதீர்கள். மேலே கிழக்கு பற்றிச் சொன்னது, பொதுவான கோட்டாவில் ஒரு பதிப்பகமாக. இப்போது இடஒதுக்கீடு கோட்டா.\nசுஜாதாவின் புத்தகங்கள் பலவற்றுடன் கிழக்கு புத்தகக் கண்காட்சியைச் சந்திக்க��றது. இன்று சுஜாதாவின் புத்தகங்கள் ஓரளவு நன்றாக விற்பனை ஆனது போலத்தான் தோன்றியது. சரியான புள்ளிவிவரம் இல்லை என்பதால் எந்த எந்தப் புத்தகங்கள் நிறைய விற்றன எனச் சொல்லமுடியவில்லை. நாளை முதல், குத்துமதிப்பாகவாவது அதைச் சொல்ல இயலுமா எனப் பார்க்கிறேன்.\nகிழக்கு அரங்கில் இன்னும் புத்தகங்கள் சரியாக அடுக்கி முடிக்கப்படவில்லை. நாளைதான் இந்த நிலைமை ஓரளவு சீராகும் என நினைக்கிறேன்.\nஇன்னும் பல புதிய புத்தகங்கள் நாளை மறுநாள்தான் கிழக்கு அரங்கில் விற்பனைக்குக் கிடைக்கும். எனவே வரும் சனிக்கிழமை முதல்தான் கிழக்கு அரங்கு முழுமை பெறும் எனத் தோன்றுகிறது. கிழக்கின் ரெகுலர் வாசகர்களுக்குத்தான் இந்தப் புதுப் புத்தகங்கள் பற்றிய விசாரிப்பெல்லாம். மற்றபடி பொது வாசகர்களுக்கு கிழக்கு அரங்கு இப்போதே ஒரு மிகப்பெரிய புத்தகக்கடை போலத்தான் இருக்கும். இன்றே இதனைப் பலர் குறிப்பிட்டுச் சொல்லிச் சென்றார்கள். இனி வரும் நாள்களில் யார் யார் என்ன என்ன சொல்கிறார்கள் எனப் பார்ப்போம்.\nஒரு மண்ணும் தயாராகலை இன்னைக்கு. நாளைக்காவது எதாவது தேறுதான்னு பாப்போம்\nஇட்லிவடை கார்னர்: புத்தகக் கண்காட்சி பதிவில் புத்தகம் பற்றி எழுத வேண்டும் என்ற அவசியம் இல்லை. டெல்லி அப்பளம் விற்கிறார்கள் என்று குறைப்பட்டுக்கொண்டு அதை முதல் நாளே தேடிக்கொண்டு போவது தான் தமிழ் மாபு. கருணாநிதி வரவில்லை அதனால் புத்தக விற்பனை கம்மி என்று சொல்லுவது, திமுக தொண்டர்களை நம்பி தான் புத்தக விற்பனை என்பது போல இருக்கிறது.\n( கடைசி படம் உதவி: தினத்தந்தி )\nLabels: கட்டுரை, புத்தககண்காட்சி-2011, ஹரன்பிரசன்னா\n நானும் கூட (என் வியாபாரம் விஷயமாக-அறிவுத்தேடலால் அல்ல) அங்கு தான் இருந்தேன்மிகப்பெரிய கிழக்கின் அரங்கம் பிரமூட்டியது.நீர் சொல்வது போலவே,சுஜாதா தனி/கூடுதல் கவர்ச்சியுடன் அடுக்கிவைக்கப் பட்டுள்ளார்.கிழக்கின் சுறுசுறுப்பு பாராட்டப் பட வேண்டிய ஒன்றுமிகப்பெரிய கிழக்கின் அரங்கம் பிரமூட்டியது.நீர் சொல்வது போலவே,சுஜாதா தனி/கூடுதல் கவர்ச்சியுடன் அடுக்கிவைக்கப் பட்டுள்ளார்.கிழக்கின் சுறுசுறுப்பு பாராட்டப் பட வேண்டிய ஒன்று திறப்பு விழாவிற்கு மைக்கில் அனைவரையும் அழைத்துக் கொண்டிருந்த போது முழுக்க ரெடியான ஸ்டால் அநேகமாக அவர்களதுதான் திறப்பு விழ��விற்கு மைக்கில் அனைவரையும் அழைத்துக் கொண்டிருந்த போது முழுக்க ரெடியான ஸ்டால் அநேகமாக அவர்களதுதான் தினசரி நிகழ்ச்சி நிரல் இந்த ஆண்டேனும் பெரிதாக டிஸ்ப்ளே செய்தால் நன்றாக இருக்கும்\nநித்தியாணந்தா வந்தாலாவது அதனால் கொஞ்சம் பரபரப்பு வருமே நிர்வாகிகள் அவரை அழைத்துப் பார்க்கலாம்\nபிரசன்னா: சுவாரஸ்யமா இருக்கு, தொடருங்க\nகனிமொழியின் வேண்டுகோளுக்கும் லைப்ரரி ஆர்டர்களுக்காகவும் தி மு க வை ஆதரித்து ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ஊழலே நடக்கவில்லை, ராஜா உத்தமர் ராணி உத்தமி என்று பத்ரி எழுதிய தி மு க கொள்கைப் பரப்பு கையேடான ஸ்பெக்ட்ரம் எப்படி போகிறது என்று சொல்லவில்லையே. கருணாநிதி வராவிட்டால் என்ன கழகக் கண்கமணிகள் உதய சூரியன் உதிக்கும் கிழக்கின் ஸ்பெக்ட்ரம் என்னும் கட்சியின் கொளை விளக்கக் கையேட்டை லட்சக்கணக்கில் வாங்கி கிழக்குக்கு லட்சக்கணக்கில் லைப்ரரி ஆர்டர்கள் கொடுக்காமலா போய் விடுவார்கள். வாயுள்ள பிள்ளை பிழைத்துக் கொள்ளும். ஸ்பெக்ட்ரத்தை வைத்து கிழக்குக்கு ஆதாயம். 1.76லட்சம் கோடியில் ஒரு கோடியாவது கிழக்குக்குப் பாய்ந்தால் சரி. நன்றாக இருங்கள். எப்படியும் பிழைக்கலாம் என்பது ஒரு வழி. ஸ்பெக்ட்ரத்தில் ஊழலே நடகக்வில்லை என்று கையேடு போட்டு பிழைப்பது அதில் ஒரு வழி.\n[[[தினமும் 4 முறை ரவுண்ட் அடித்தால், நிச்சயம் 10 கிலோ உடல் எடையைக் குறைத்து விடலாம்.]]]\nமொதல்ல இதைச் செய்யுங்க சாமி.. வருஷா வருஷம் உங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கே பிபி ஏறுது..\nகிழக்குப் பதிப்பகத்திற்கு, எங்கள் வாழ்த்துக்கள்.\nஎச்சரிக்கை: நான் ஒரு பார்ப்பான்\nஎந்தப் பார்ப்பான் குடித்து சாலையில் உருண்டு கிடக்கிறான் - சொல்லுங்கள் பார்க்கலாம். நம் குடிவாழ உயிர் கொடுத்துப் போரா டிய இயக்கம் என்ற முறையில் நம் குடிகள் குடியால் கொலை களத்திற்குச் செல்லுகிறதே என்ற வேதனையுடன் மது விலக்ககைக் கையில் எடுத்துக்கொண்டு இருக்கிறது. - நன்றி விடுதலை\nதமிழகத்தில், பா.ஜ.,வை அறிமுகப்படுத்தியதே, ஜெ.,தான். மோடியை பற்றி அவர் இதுவரை எதுவும் பேசவில்லை; அதனால், நாங்களும் பேசமாட்டோம். - செந்தில்\n( துக்ளக் கார்ட்டூன் )\nபுதிய டாப் - 10\nநண்பன் +- 3 இடியட்ஸ்\n7 ஆம் அறிவு 5.75\nகல்விப் பூ காமராஜ் மலர்ந்த நாள்\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்\nநம் நாடு - \"நாம்\" ��ாநாடு\nமுதலிரவுக் கதை - எழுதியவர் \nதற்காப்பு உணர்வோடு ஒரு தலையங்கம்.\nபோலிடோண்டு - குமுதம் ரிப்போர்ட்டர் கட்டுரை\n42 துக்ளக் ஆண்டு விழா ஒலிப்பதிவு\nதேர்தல் முடிவுகள் - நிலவரம்\nகல்விப் பூ காமராஜ் மலர்ந்த நாள்\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்\nநம் நாடு - \"நாம்\" மாநாடு\nமுதலிரவுக் கதை - எழுதியவர் \nஇட்லிவடை பேட்டி - கல்கி\nமேற்கு மாம்பலத்தில் தியாகராஜ ஆராதனை - ரோமிங் ராமன...\nசன்டேனா இரண்டு (30-01-11) செய்திவிமர்சனம்\nஇரண்டு படங்கள் சில செய்திகள்\nதினந்தோறும் வாங்குவேன் இதயம்...- ஜெயஸ்ரீ கோவிந்தரா...\nசன்டேனா இரண்டு (23-01-11) செய்திவிமர்சனம்\nஇரு துளிகள் - இன்று போலியோ தினம்\nதுக்ளக் 41 ஆண்டுவிழா - வீடியோ\nசென்னை புத்தகக் கண்காட்சி - பன்னிரண்டாம் படி சரணம்...\nசன்டேனா இரண்டு (16-01-11) செய்திவிமர்சனம்\nசென்னை புத்தகக் கண்காட்சி - குறிப்புகள் பதினொன்று\nதுக்ளக் 41 ஆம் ஆண்டு விழா - ஸ்பெஷல் கவரேஜ்\nசென்னை புத்தகக் கண்காட்சி - பத்துக்குள்ளே ஒரு நம்ப...\nரெண்டா...யிரம் நாலா...யிரம் ஆறா...யிரம் - ப்ரியா க...\nசென்னை புத்தகக் கண்காட்சி - நவகிரகம்\nசென்னை புத்தகக் கண்காட்சி - எட்டாம் நாள்\nபுத்தகக் கண்காட்சி - ஏழாம் உலகம்\nபெங்களூர் சமஸ்க்ருத புத்தகக் கண்காட்சி - ஸ்ரீகாந்த...\nசென்னை புத்தகக் கண்காட்சி - ஆறு மனமே ஆறு\nசன்டேனா இரண்டு (9-1-11) செய்திவிமர்சனம்\nசென்னை புத்தகக் கண்காட்சி - ஐந்தாம் படை\nசென்னை புத்தகக் கண்காட்சி -நாலு பெண்ணுங்கள்\nசென்னை புத்தகக் கண்காட்சி - மூன்றாம் பிறை\nசென்னை புத்தகக் கண்காட்சி - ரெண்டாம் நாளிலிருந்து ...\nசென்னை புத்தகக் கண்காட்சி - தொடங்கியது தேரோட்டம்\nதோள்சீலைக் கலகம் - நூல் வெளியீட்டு விழா\nசன்டேனா இரண்டு (2-1-11) செய்திவிமர்சனம்\nஅரசியல் (1027) செய்தி (459) சினிமா (381) நகைச்சுவை (329) கட்டுரை (296) செய்திகள் (251) செய்திவிமர்சனம் (221) பேட்டி (176) இட்லிவடை ஸ்பெஷல் (148) விளையாட்டு (148) செய்தி விமர்சனம் (130) பத்திரிக்கை (130) விமர்சனம் (130) அறிவிப்பு (127) விருந்தினர் (119) ஆன்மிகம் (110) பாடிகாட் முனீஸ்வரனுக்கு கடிதம் (109) தேர்தல்2009 (99) இன்பா (94) பத்திரிகை (89) அஞ்சலி (80) அறிக்கை (77) யதிராஜ சம்பத் குமார் (74) படம் (56) எ.அ.பாலா (52) சமுதாயம் (51) பேச்சு (51) புதிர் (45) வீடியோ (44) தேர்தல் 2011 (42) அனுபவம் (39) வாழ்த்து (37) போட்டி (35) தேர்தல் 2014 (34) வாக்கெடுப்பு (33) ஹரன்பிரசன்னா (31) கவிதை (30) ஆங்கிலம் (29) உதவி (28) டிவி (26) ப��த்தகம் (24) கார்டூன் (23) எழுத்தாளர்கள் (22) உள்ளாட்சித் தேர்தல் (21) அறிவியல் (20) தொடர் (20) ராசிபலன் (20) இட்லிவடை-பதில்கள் (18) புத்தக கண்காட்சி - 2008 (18) புத்தகவிமர்சனம் (18) இலக்கியம் (17) சினி்மா (16) சிறந்த கட்டுரை (16) மொக்கை (16) WC2011 (15) ஜெய் ஹனுமான் (15) புத்தககண்காட்சி-2011 (15) விளம்பரம் (15) இசை (14) பத்ரி (13) குழந்தை வளர்ப்பு (12) விடியோ (12) கருத்து (11) டாக்டர் பிரகாஷ் (11) லலிதா ராம் (11) கார்ட்டூன்ஸ் (10) சமூகம் (10) சுபத்ரா (10) செய்தி. (10) நச் பூமராங் (10) பிராமணன் (10) மருத்துவம் (10) இட்லிவடை 9-ஸ்பெஷல் (9) ஓசி விளம்பரம் (9) டைப்ரைட்டூன் (9) நோ கமெண்ட்ஸ் (9) பத்திரிக்கை விஷமம் (9) ப்ரியா கதிரவன் (9) ஆடியோ (8) பதிப்பகங்கள் (8) கூகிள் (7) சோ (7) பாரதி மணி (7) விஸ்வாமித்ரா (7) கடிதம் (6) கடுகு (6) கேள்வி பதில் (6) சங்கர் (6) சிறுகதை (6) பதிப்பகம் (6) போட்டுத்தாக்கு (6) முனி மலர் (6) மொழிபெயர்ப்பு (6) இட்லிவடை 10-ஸ்பெஷல் (5) சுமதி (5) ஜெயக்குமார் (5) தேர்தல் (5) நாடகம் (5) வர்த்தகம் (5) அநங்கன் (4) ஜெயஸ்ரீ (4) டாப் 10 (4) டிவி் (4) துக்ளக்-40 (4) துக்ளக்-42 (4) பார்ப்பனீயம் (4) புத்தககண்காட்சி-2010 (4) மிளகாய் பொடி (4) வலைப்பதிவு (4) ஒலிப்பதிவு (3) கதை (3) டாக்டர்.பிரகாஷ் (3) தீவிரவாதம் (3) தேர்தல் 2016 (3) நடிகர்கள் (3) நன்றி பதிவு (3) நிகழ்ச்சி தொகுப்பு (3) படங்கள் (3) புத்தகக்கண்காட்சி-2013 (3) பொருளாதாரம் (3) வாலி (3) விஜயகாந்த் (3) AA (2) FB (2) ஃபேஸ் புக் (2) உலகம் (2) காமெடி (2) சமையல் குறிப்பு (2) சர்ச்சை (2) ஞாநி (2) டமிலன் (2) துக்ளக் (2) துக்ளக்-41 (2) துக்ளக்-43 (2) பட்ஜெட் (2) பா.ரா (2) பாட்டு (2) பால் ஹனுமான் (2) பீட்டா (2) புத்தககண்காட்சி-2012 (2) பொது (2) வடை-வட்டம் (2) விலங்குகள் (2) வேதநாராயணன் (2) அன்னா (1) அருண் வைத்யநாதன் இட்லிவடை 9-ஸ்பெஷல் (1) இட்லிவடை (1) இணையம் (1) இரங்கல் (1) இரா.முருகன் (1) இலவசம் (1) உலகசெய்தி (1) எல்லே ராம் (1) எஸ்.வி.சேகர் (1) ஓவியம் (1) கிஅஅஅனானி (1) சங்கீதம் (1) சும்மா ஒரு சர்வே (1) சேது (1) தமிழ்ரோபோ (1) துக்ளக்-44 (1) தேர்தல் 2012 (1) நந்தி (1) நாட்டு நடப்பு (1) நேசமுடன் (1) பங்குசந்தை (1) பயணம் (1) புத்தக அலமாரி (1) புத்தக கண்காட்சி - 2014 (1) புத்தக கண்காட்சி - 2016 (1) புத்தககண்காட்சி-2007 (1) புத்தககண்காட்சி-2009 (1) புத்தககண்காட்சி-2015 (1) புத்தகக்கண்காட்சி-2014 (1) பெரியார் (1) மற்றவை (1) லக்கி (1) லாரன்ஸ் (1) வயது வந்தவர்களுக்கு (1) வரலாறு (1) வாசகர் கடிதம் (1) வாசகர் விருப்பம் (1) விழா (1) விவசாயம் (1) விவாதம் (1) ஸ்ரீகாந்த் (1) ஸ்ரீகாந்த் மீனாக்ஷி (1)\nஅறிவிப்பு ( கொஞ்சம் பழசு )\nஇட்லிவடை எந்த குழுமத��திலும், கருத்து களத்திலும் அங்கத்தினர் இல்லை. இருந்தால் அது நான் இல்லை :-) ( என் ஐடி: idlyvadai, idlyvadai2007 மட்டும் தான் ) மற்ற ஐடிக்கள் என்னுடையது அல்ல. அதே போல் எந்த பதிவிலும் கமெண்டும் போடுவதில்லை.\nபெயர் காரணம்: தமிழர்களை நம்பி வைத்த பெயர்.\nநிஜ காரணம்: ஹி ஹி. வேறு என்ன பயம் தான்\nபிறந்தது, வளர்ந்தது: பிறந்தவுடன் வெந்தேன் வளர்ந்தேன்.\nகாரணம்: ·பிரைடு இட்லி, வடைகறி ஆக விருப்பமில்லை\nநிரந்திர பொழுது போக்கு: அச்சு பிச்சு பதிவுகள்\nதற்போதைய பொழுதுபோக்கு: அரசியல் பதிவுகள்\nநிரந்திர நண்பர்கள்: சட்னி, சாம்பார்\nநிரந்திர கூட்டணி : ஓட்டை வடை\nபிடித்த புத்தகம்: சமைத்து பார் ( அல்லையன்ஸ் பதிப்பகம் )\nஅடிக்கடி செல்லும் ஸ்தலம்/தளம்: முருகன் இட்லிகடை\nமுணுமுணுக்கும் பாடல்: எல்லோரும் மாவாட்ட கத்துக்கிடணும்\nஆர்டர்களுக்கும் (ஆட்டோஅனுப்புவதற்கும்) : idlyvadai@gmail.com, idlyvadai2007@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavithaini.blogspot.com/2014/07/3_29.html", "date_download": "2018-07-18T01:20:02Z", "digest": "sha1:HSDPNZFMTDOM7IUEQIHCLHNHIYLK7MYP", "length": 17832, "nlines": 363, "source_domain": "kavithaini.blogspot.com", "title": "கவிதாயினி: உனக்கான என் வரிகள் - 3", "raw_content": "\nஉனக்கான என் வரிகள் - 3\nஉனை விட்டு நீண்ட தூரத்திற்கு\nமௌனத்தை மட்டும் எடுத்துக் கொண்டவளாய்\nஉனை விட்டு நீண்ட தூரத்திற்கு\nபிரிவை அன்பும் நெருங்க விடாது\nநீண்ட சமுத்திரங்கள் பிரித்திருக்கும் நம்மை\nதீண்டாத பிரிவும் வெட்கப்பட - இதோ\nஉறுதியான காதலால் வியர்த்திருக்கும் - என்\nபாதை பார்த்திருக்கின்றது - நாளை\nஉன் னிழலுடன் பிணைந்து கிடக்க\nநாம் யாரை அதிகமாக நேசிக்கின்றோமோ...\nஅவர்கள்தான் நம்மை அதிகமாக வருத்தப்பட வைக்கின்றார்கள்\nஒருவரின் அன்பு தள்ளிப்போகும்போது, வருத்தும் அந்நேசத்தின் வலி குறைக்கும் நிவாரணியாய் மௌனம்தான்\nபேசுவதைவிட , ஒருவரின் மௌனம் அதிகம் சாதித்து விடுகின்றது\nபல இரவுகள் விழித்துக் கொண்டுதானிருந்தன - நம்\nஇரவுடன் நானும் விழித்துக் கொண்டுதானிருக்கின்றேன்.....\nதூங்கி விடுகின்றாய் நேர காலத்துடன்\nஉனக்குள் நான் சலித்து விட்டேனா\nநீ காதல் தந்தபோது - உன்\nநீ பாசம் மட்டும் கேட்கும்போது\nஎன் மடியில் குழந்தையாய் நீ\nஎன்னை நீ இன்று மறந்தாலும்கூட\nஅன்று நான் மீள திரும்பி வருவேன்...\nஒருவேளை நீ என்னை நினைக்காமலே விட்டால்..\nநீ தந்த நினைவுகள் போதும்\nஎதையும் தாங்கும் இதயமாய் நானிப்போ.....\nஇப்போதெல்லாம் நம்மைப் பிரிக்கும் முதல் விதியாய்\nதுன்பங்கள் கரைந்து வெற்றி கொள்வாய்...\nஅன்புக்கு காதல். பாசம், நட்பு என்று பல பக்கங்கள்..\nஅது எந்த பேதமும் பார்க்காது. காதல் எனும் அன்பு வாழ்க்கையைத் தீர்மானிப்பதனால் பல வாலிபங்களின் தலைவிதி அந்த காதலின் காலடியில்...\nஅந்த காதலின் வெற்றி கல்யாணம் என்று பல இதயங்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.\nதான் நேசித்தவனின் வாழ்க்கையில் நிம்மதி, சந்தோசத்தை ஏற்படுத்துவதே அந்தக் காதலின் முதல் வெற்றி\nஉன்னை என்னுள் பூட்டி வைத்தேன்\nசாவியை எங்கோ தொலைத்து விட்டேன்...\nநீயும் என்னுள் இருந்து விடு\nLabels: உனக்கான என் வரிகள்\nஎன் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......\nஎன் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்\nபுதிய மோட்டார் வாகனச் சட்டம்\nஎழுதுகோலாய் உணர்வுகள் - 2\nஎனக்குக் கிடைத்த சில விருதுகள்\nஇயற்கை - கவிதை (15)\nநல்வழி காட்டும் ரமழானே (13)\nஉனக்கான என் வரிகள் (6)\nஎன்னைச் சிந்திக்க வைத்தோர் (5)\nநிகழ்வு - கவிதை (4)\nபிரபல்யம் - கட்டுரை (3)\nபிறப்பிடம் - கவிதை (3)\nவிழா பற்றிய பார்வை (2)\nஅறிவோம் - எம் சுற்றுப்புறம் (1)\nஅறிவோம் - நாடு (1)\nஏணிகள் - கவிதை (1)\nகவிதை - தீன் (1)\nசர்வதேச தினம் - கவிதை (1)\nதரிசனம் - கவிதை (1)\nமருத்துவம் - கட்டுரை (1)\nஉனக்கான என் வரிகள் - 5\nஉனக்கான என் வரிகள் - 4\nஉனக்கான என் வரிகள் - 3\nஉனக்கான என் வரிகள் - 2\nநிலா மோனா - 6\nநிலா மோனா - 5\nநிலா மோனா - 4\nநிலா மோனா - 3\nநிலா மோனா - 2\nஎனது கல்விச் செயல் திட்டம்\nஅநு/ ஸாஹிரா தேசிய பாடசாலை - 2\nஅநுராதபுரம் ஸாஹிரா மகா வித்தியாலயம்\nமுகநூல் எண்ணங்கள் - 7\nமுகநூல் எண்ணங்கள் - 6\nமுகநூல் துளிகள் - 5\nமுகநூல் துளிகள் - 5\nமுகநூல் துளிகள் - 4\nமுகநூல்த் துளிகள் - 3\nமுகநூல் துளிகள் - 2\nஎழுதுகோலாய் உணர்வுகள் - 2\nகல்விமாணிப் பட்டப்படிப்பு நடைபெறும் கூடம்\nகுறைந்த லீவுக்கான விருது Z.M.V\nB.Ed பயிற்சி நிறுவனம் - NIE\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kklogan.blogspot.com/2009/11/", "date_download": "2018-07-18T00:58:38Z", "digest": "sha1:QKSUEQHMU4EMY5PEY7UOO5BMBV2X63RE", "length": 57095, "nlines": 289, "source_domain": "kklogan.blogspot.com", "title": "லோகநாதனின் பகிர்வுகள்: November 2009", "raw_content": "\nசாதனை படைத்தார் அட்ரியன் பரத்\nமேற்கிந்திய தீவுகள் மற்றும் அவுஸ்ரேலிய அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடர் தற்சமயம் நடை���ெற்று வருகின்றது. இதில் 1வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேர்னில் நடைபெற்றது. இந்த டெஸ்ட் போட்டியில் அவுஸ்ரேலிய அணி வெற்றி பெற்றது.\nஆனாலும் இதில் கடந்த 21ம் திகதியன்று தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் பங்கேற்ற மேற்கிந்திய தீவுகள் அணியினைச் சேர்ந்த அட்ரியன் பரத் 132 பந்துகளை எதிர்கொண்டு 104 ஓட்டங்களைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் மேற்கிந்திய தீவுகளின் 79வருட கால சாதனையினை முறியடித்து அறிமுகப்போட்டியில் இளவயதில் சதமடித்து புதிய சாதனையினை அட்ரியன் பரத் படைத்தார். அட்ரியன் பரத் சதம் பெறும் போது வயது 19ஆண்டுகள் 228 நாட்கள் ஆகும். இதற்கு முன்னர் \"கறுப்பு பிரட்மன்\" என்றழைக்கப்பட்ட ஜோர்ஜ் ஹெட்லி 15 ஜனவரி 1930 ல் பிரிட்ஜ்டவுனில் இங்கிலாந்து அணிக்கெதிராக 20ஆண்டுகள் 230 நாட்கள் வயதில் 176 ஓட்டங்களைப் பெற்று சாதனை படைத்தார்.\nஇதற்கு முன்னர் 20வயதுக்கு கீழ்பட்ட மேற்கிந்திய தீவுகளின் எந்தவொரு வீரரும் சதம் பெறவில்லை.\nஅறிமுக டெஸ்ட் போட்டியில் சதம் பெற்ற 85வது சர்வதேச வீரராகவும், 12வது மேற்கிந்திய தீவுகளின் வீரராகவும் அட்ரியன் பரத் சாதனை படைத்தார். அறிமுக டெஸ்ட் போட்டியில் சதம் பெற்ற முதலாவது மேற்கிந்திய தீவுகளின் வீரர் ஜோர்ஜ் ஹெட்லி ஆவார்.\nஇதேசமயம் நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 1வது டெஸ்ட் போட்டி டுன்டனில் நடைபெற்றது. இதில் பாகிஸ்தான் அணியின் சார்பில் தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் விளையாடிய உமர் அக்மல் சிறப்பாகத் துடுப்பெடுத்தாடி சதம் பெற்றார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கதாகும். உமர் அக்மல் 160 பந்துகளை எதிர்கொண்டு 129 ஓட்டங்களைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது. ஆனாலும் இந்த டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது.\nஅறிமுக டெஸ்ட் போட்டியில் சதம் பெற்ற 12வது பாகிஸ்தான் வீரராக உமர் அக்மல் சாதனை படைத்தார்.\nü சீன மக்கள் ஒருவரின் இறுதிச்சடங்கின் போது காகித பணத்தாள்களினை எரிப்பராம். ஏனெனில் இறந்தவர் மறுபிறப்பில் பணக்காரராவதற்காம்...\nü மேலைத்தேய நாடுகளில் \"பிரெஞ்சு முத்தம்\" என அறியப்படுகின்ற முத்தமானது பிரான்ஸ் நாட்டில் \"ஆங்கில முத்தம்\" என்றே அழைக்கப்படுகின்றது.\nü 1386 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் \"பன்றி\" ஒன்று பொதுமக்கள் முன்னிலையில் தூக்கிலிடப்பட்டு தண்டிக்கப்பட்டது. ஏனெனில�� அந்தப் பன்றியானது ஒரு குழந்தையினை கொன்றமைக்காகவாம்.\nü ஞாயிற்றுக் கிழமைகளில் ஆரம்பிக்கின்ற எந்தவொரு மாதமும் 13ம் திகதியினை வெள்ளிக் கிழமையாகக் கொண்டிருக்கும்.\nü அட்டையானது 32 மூளைகளைக் கொண்டுள்ளதாம். (நல்ல காலம் மனிதனுக்கு 32 மூளைகளாயின்......................எப்படி இருக்கும்\nü பிறப்பிலிருந்து எமது கண்கள் மாற்றமின்றி ஒரே அளவாகவே காணப்படுமாம். ஆனால் எம்முடைய மூக்கினதும், காதுகளினதும் வளர்ச்சியானது ஒருபோதும் நிற்பதில்லையாம்.\nü மெச்சிக்கோ நகரமானது வருடாந்தம் 10 அங்குலங்கள் புதைந்து வருகின்றதாம்.\nü யானையின் தும்பிக்கையில் எந்த என்புகளும் கிடையாது. மாறாக 40000 தசைகள் உண்டாம்.\nü வரிக்குதிரைகளினால் செம்மஞ்சள்(orange)நிறத்தினைப் பார்க்க முடியாதாம்.\nü \"வெள்ளைக் கழுகின் தாயகம்\" என்ற சிறப்புப் பெயரைக் கொண்ட நாடு - போலந்து\nஅழுத்தங்களில் இருந்து விடுதலை பெற உதவும் சொக்லேட்\nஒரு நாளைக்கு ஒன்றரை அவுன்ஸ் வீதம் இரண்டு வாரங்களுக்கு கருமை நிற சொக்லேட்டினை உட்கொள்வதன் மூலம் அவற்றினால் மனித உடலிலுள்ள அழுத்த ஓமோன் மட்டங்களை குறைப்பதாக புதிய ஆய்வொன்று தெரிவிக்கின்றது.\nமேலும் சொக்லேட்டானது அழுத்தத்துடன் தொடர்புடைய இரசாயன சமமின்மைகளை பகுதியளவில் சரிப்படுத்துவதும் கண்டறியப்பட்டுள்ளது.\nஇந்திய பூர்வீக ஆராய்ச்சியாளர் Sunil Kochhar மற்றும் அவரது குழுவினர், சொக்லேட்டினை உட்கொள்வதன் நன்மைகள் தொடர்பான விஞ்ஞான சான்றுகளை அவர்களது ஆய்வில் மேற்கொண்டனர்.\nகருமை நிற சொக்லேட்டிலுள்ள நோயெதிர்ப்பிகள் மற்றும் ஏனைய நன்மை தரும் கூறுகளின் காரணமாக, அவை இருதய மற்றும் ஏனைய உடல் நிலை பாதிப்புக்களுக்கு காரணமான அபாய காரணிகளை குறைக்கின்றது.\nஆராய்ச்சியாளர்களின் கருத்தின் பிரகாரம் ; தினமும் 40கிராம்கள்(1.4 அவுன்ஸ்கள்) வீதம் 2 வாரங்களுக்கு கருமை நிற சொக்லேட்டினை உட்கொள்வதன் மூலம் அழுத்தங்களிலிருந்து விடுதலை பெறலாம் என்கின்றார்கள்...\nஅரியவகை பிறவுண் நிற பண்டா கண்டுபிடிப்பு\nஇரண்டு மாதங்கள் வயதுடைய அரியவகை பிறவுண் (Brown) நிற பண்டா இனமானது வடமேற்கு சீனாவில் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வழமையில் பண்டா இனமானது கறுப்பு நிறமானவை என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த பண்டா குட்டியானது இதுவரை கண் திறக்காமலும், நடக்க முடியாமலும் காணப்படுகின்றதாம்.\nஇந்த பிறவுண் நிற பண்டாவின் தாயானது வழமையான நிறத்திலேயே காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சீனாவில் கண்டறியப்பட்ட 5வது பிறவுண் நிற பண்டா ஆகும் என சிங்குவா நெட்டானது கடந்த 11ம் திகதி அறிவித்தது.\nஏன் சில பண்டா இனங்கள் பிறவுண் நிறத்தில் காணப்படுகின்றnன என்பதற்கான காரணத்தினை விஞ்ஞானிகள் இதுவரை உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.\nசீனாவின் சரித்திரத்தில் முதலாவது பிறவுண் நிற பண்டாவானது 1985ல் கண்டுபிடிக்கப்பட்டது. இது “டாண்டன்” என அழைக்கப்பட்டது. டாண்டன் கண்டுபிடிக்கப்பட்ட போது நோய்வாய்ப்பட்டதாகவே கண்டுபிடிக்கப்பட்டது. இது பண்டா ஆய்வு மையத்தால் பொறுப்பேற்கப்பட்டது. பின்னர் இது மூன்று குட்டிகளை பிரசவித்தது,ஆனாலும் அவை பின்னர் இளமையிலேயே இறந்துவிட்டனவாம்.\nபெரும் தோற்றத்தையுடைய பண்டாக்கள் உலகில் அதிகமாக அருகிவரும் ஒரு இனமாகக் காணப்படுவதுடன்,இவை சீனாவில் மாத்திரமே காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.\nLabels: அரிய பண்டா, விலங்கு\nகிரிக்கெட் சுவையான தகவல்கள் #07\nஒரு டெஸ்ட் போட்டியில் அதிகமான ஓட்டமற்ற ஓவர்களினை தொடர்ச்சியாக வீசிய வீரர் என்ற பெருமைக்குரியவர் இந்திய அணியின் இடதுமுறை மெதுவேக பந்துவீச்சாளர் பாபு நட்கர்னி. 1963-64 பருவகாலத்தில் மெட்ராஸ்சில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் பாபு நட்கர்னி 21 ஓட்டமற்ற ஓவர்களினை தொடர்ச்சியாக வீசி சாதனை புரிந்தார்.\n· டெஸ்ட் போட்டியில் இரட்டைச்சதம்(201* Vs பங்களாதேஸ்-2006) பெற்றாலும் உடனடியாக அடுத்து நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளிலிருந்து கழற்றிவிடப்பட்ட ஒரே அவுஸ்ரேலிய வீரர் ஜேசன் ஜிலேஸ்பி.\nஉலகக் கிண்ண ஒருநாள் கிரிக்கெட்டில் தனது அறிமுகப்போட்டியில் மிகச்சிறந்த பந்துவீச்சுப் பெறுதியினைக் கொண்டிருப்பவர் என்ற பெருமைக்குரியவர் மேற்கிந்திய தீவுகளின் வின்சன் டேவிஸ் (7/15 Vs அவுஸ்ரேலியா-1983)\n· இங்கிலாந்து அணியின் ஜேம்ஸ் சௌதேர்டன் என்கின்ற வீரர் தனது கன்னி டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகிய போது அவரின் வயது 49 வருடங்களும் 119 நாட்களுமாகும். இவரே டெஸ்ட் போட்டியில் அறிமுகம் பெற்ற அதிக வயது வீரர் ஆவார்.1877 மார்ச் 15-19 வரை மெல்பேர்னில் நடைபெற்ற முதலாவது உத்தியோகபூர்வ டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகினார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.\n· அவுஸ்ரேலியாவின் ஆறு பிரதான கிரிக்கெட் மைதானங்களில் சர்வதேச ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளிலும் சதம் பெற்ற ஒரே வீரர் அவுஸ்ரேலிய அணியின் மார்க் வோ.\n· ஒரு விளையாட்டு வீரராகவும் அதே நேரம் அணியின் பயிற்றுவிப்பாளராகவுமிருந்து ஒருநாள் கிரிக்கெட்டில் உலகக் கிண்ணத்தை வென்ற அணியிலிருந்தவர் என்ற பெருமைக்குரியவர் அவுஸ்ரேலியாவின் ஜெப் மார்ஸ். 1987 உலகக் கிண்ண சம்பியன் அவுஸ்ரேலியா அணியில் ஒரு வீரராக விளையாடிய ஜெப் மார்ஸ் 1999 உலகக் கிண்ண சம்பியன் அவுஸ்ரேலியா அணியில் பயிற்றுவிப்பாளராகவுமிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nநாம் ஏன் இளநீர் குடிக்கவேண்டும் \n1) எல்லா பால் வகைகளிலும் பார்க்க இளநீரானது அதிகளவான போசணையினை கொண்டிருக்கின்றது. ஏனெனில் இதில் கொலஸ்ரோல் கிடையாததுடன் சிறிதளவே கொழுப்பினைக் கொண்டுள்ளது.\n2) இளநீரானது குருதிச்சுற்றோட்டத்தினை மேம்படுத்துவதுடன், நமது செரிமான பாதையினை சுத்தம் செய்வதாகவும் அறியப்படுகின்றது.\n3) இளநீரானது நமது நீர்ப்பீடணத் தொகுதியினை பலமாக மாற்றுவதுடன் மட்டுமின்றி வித்தியாசமான வைரஸ்களினை எமது உடம்பானது எதிர்த்துப் போராட உதவுகின்றது.\n4) நீங்கள் சிறுநீரககற்கள் நோயினால் பாதிப்படைந்தவராயின், தொடர்ச்சியாக இளநீரினை ஒழுங்குமுறையில் அருந்திவருவீர்களாயின், இதனால் சிறுநீரககற்கள் உடைக்கப்படுவதுடன், அவற்றினை இலகுவாக வெளியகற்றவும் இளநீரானது உதவுகின்றது.\n5) சிறுநீர் தொடர்பான பிரச்சினைகளில் இருந்து நிவாரணம் பெறவும் இளநீரானது உதவுகின்றது.\n6) உடல் நிறை தொடர்பான பிரச்சினைகளிருந்து மீள சில இளநீர் வகைகள் உதவுகின்றது.\n7) இளம் தேங்காயினுடைய இளநீரானது பொட்டாசியம் மற்றும் அதிகமான சத்துக்களைக் கொண்டிருக்கின்றது. பொட்டாசியம் இரத்த அழுத்தத்தினை ஒழுங்கமைக்கவும், இருதய தொழிற்பாட்டுக்கும் உதவுகின்றது.\nசில சுவையான புகைப்படங்கள் உங்களுக்காக..............\nஉலகில் பசியின் பிடியில் 200 மில்லியன் குழந்தைகள்-ஐ.நா\nஐ.நா குழந்தைகள் நிதியம் கடந்த புதன் வெளியிட்ட தகவலின் பிரகாரம், உணவுப் போசணைக் குறைபாடு காரணமாக ஏழ்மை நாடுகளில் 5 வயதுக்கு குறைந்த அண்ணளவாக 200 மில்லியன் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதில் 90%க்கும் அதிகமான இந்த குழந்தைகள் ஆபிரிக்கா மற்றும் ஆசியாவினைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். யுனிசெப் தகவலின் பிரகாரம் இந்த வயதுக் குழந்தைகளின் மூன்றில் ஒரு இறப்புகள் போசணைக் குறைபாடுகளுடன் தொடர்புடையதாக தெரிவித்துள்ளது.\nஆசியாவில் 1990ல் 44%ஆக காணப்பட்ட இந்த வளர்ச்சியானது கடந்த வருடத்தில் 30%ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. அதேநேரம் ஆபிரிக்காவில் சிறிதளவான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஆபிரிக்காவில் 1990ல் 38%ஆக காணப்பட்ட இந்த வளர்ச்சியானது கடந்த வருடத்தில் 34%ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. இந்த பிரச்சினையின் பிரதான மையவிடமாக தென்ஆசியா விளங்குகின்றது. ஆப்கானிஸ்தான், நேபாளம், பங்களாதேஸ், பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் 5 வயதுக்கு குறைந்த 83 மில்லியன் கணக்கான குழந்தைகள் பசி,பட்டினியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஉலகளாவிய பசி,பட்டினி பிரச்சினையினால் 1 பில்லியனுக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளது தெரிந்ததே...\nஉலகளாவிய பசி,பட்டினி பிரச்சினை தொடர்பாக உலகத் தலைவர்கள் இணைந்து செயற்பட வேண்டியது அவசியம் என உணவு மற்றும் விவசாய அமையம் தெரிவித்துள்ளது.\nஇதன் பெயர் தான் நேர்மையா\nஒருவர் திடீரென நோய்வாய்ப்பட்டு படுத்தபடுக்கையாகி விட்டார். அதனால் அவர் கடவுளிடம் வேண்டுகோள் ஒன்றினை முன்வைக்கின்றார். தான் நோயின் பிடியிலிருந்து விடுபட்டு பழையபடி சுகதேகியாக வாழ்வு பெற்றால், தனது வீட்டினை விற்று அதில் வரும் முழுப்பணத்தினையும் காணிக்கையாக செலுத்துவேன் என்று கடவுளிடம் கோரிக்கை ஒன்றினை முன்வைக்கின்றார். சில நாட்களுக்குப் பின்னர் அவர் பூரண சுகமடைந்துவிட்டார். அப்போது அவர் கடவுள் முன்வைத்த கோரிக்கையினை ஞாபகப்படுத்தி பார்க்கின்றார். அவ்ருக்கு தனது கோரிக்கையினை நிறைவேற்ற மனமில்லை ஆனாலும் அவருக்கு ஒரு எண்ணம் தோன்றுகின்றது. அவர் பத்திரிகையில் பின்வருமாறு விளம்பரப்படுத்துகின்றார். “வீடு விற்பனைக்கு உண்டு, அதன் விலை 1 டொலர், ஆனால் ஒரு நிபந்தனை வீடு கொள்வனவு செய்வதாயின் எனது நாயினை 1 மில்லியன் டொலருக்கு கொள்வனவு செய்ய வேண்டும்.” அதன் பிரகாரம் ஒருவர் அந்த வீட்டினைக் கொள்வனவு செய்கின்றார். அவர் கடவுளிடம் வேண்டியபடி 1டொலரினை கடவுளுக்கு காணிக்கையாக செலுத்தி, 1 மில்லியன் டொலரினை தன்வசம் வைத்துக்கொண்டு தன்னைக் குணமாக்கிய கடவுளினை மனதில் நினைத்துக்கொள்கின்றார்.\nஇந்த சிறுகதைபோல தான் இன்றைய உலகம் பயணிக்கின்றது எனலாமா நண்பர்களே \nஒரு நாள் போட்டிகளில் ஒரே தொடரில் இரண்டு தடவை 150+ ஓட்டங்களை பெற்ற பெருமைக்குரியவர்\nஒருநாள் கிரிக்கெட் போட்டி வரலாற்றில் ஒரே தொடரில் இரண்டு தடவை 150+ ஓட்டங்களை பெற்ற பெருமைக்குரியவர் சிம்பாப்வே அணியின் துடுப்பாட்ட வீரர் ஹமில்டன் மசகட்சா ஆவார். சிம்பாப்வே மற்றும் கென்யா அணிகளுக்கிடையில் கென்யாவின் ஹராரேயில் ஒக்டோபர் 18ம் திகதி நடைபெற்ற 5வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சிம்பாப்வே அணியின் துடுப்பாட்ட வீரர் ஹமில்டன் மசகட்சா 168 பந்துகளை எதிர்கொண்டு ஆட்டமிழக்காது 184 ஓட்டங்களை பெற்றார். இதில் 17 நான்கு ஓட்டங்களும் 5 ஆறு ஓட்டங்களும் உள்ளடங்கியிருந்தது.\nமேலும் இதே தொடரில் ஒக்டோபர் 12ம் திகதி நடைபெற்ற 1வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சிம்பாப்வே அணியின் துடுப்பாட்ட வீரர் ஹமில்டன் மசகட்சா 151பந்துகளை எதிர்கொண்டு 156 ஓட்டங்களை பெற்றமை குறிப்பிடத்தக்கது.\nசனத் ஜயசூரிய மாத்திரம் ஹமில்டன் மசகட்சாவின் சாதனையினை 3 நாள் இடைவெளியில் நெருங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஆனால் இது ஒரே தொடர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. சனத் ஜயசூரிய 2006 ஜூலை 01ல் நெட்வெஸ்ட் தொடரில் இங்கிலாந்துக்கெதிராக லீட்ஸில் 152 ஓட்டங்களை பெற்றார். மேலும் 2006 ஜூலை 04ல் நெதர்லாந்து அணிக்கெதிராக அம்ஸ்ரெல்வீனில் 157 ஓட்டங்களை பெற்றார். ஆனால் இவை வெவ்வேறான தொடர்கள் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.\nகையடக்கத் தொலைபேசி பாவனையாளர்களே.........நீங்கள் கையடக்கத் தொலைபேசியினை உங்களது இடுப்புப் பட்டியில்(belt) அணிகின்றீர்களா ......ஆம் எனில், இது உங்களுக்கான செய்தி....\nதுருக்கி, இஸ்பாட்டா சுலைமான் டெமிரெல் பல்கலைக்கழகத்தினை சேர்ந்த மருத்துவர் Tolga Atay மற்றும் அவரது குழுவினர் மேற்கொண்ட நீண்ட கால ஆய்வின் பிரகாரம், கையடக்கத் தொலைபேசிகளிருந்து வெளிவரும் மின்சார காந்த அலைகளினால் என்புகள் பலவீனமாவதாக கண்டறிந்துள்ளனர்.\nஆராய்ச்சியாளர்கள், கையடக்கத் தொலைபேசியினை இடுப்புப் பட்டியில் அணிகின்ற 150 பாவனையாளர்களின் இடுப்பிலுள்ள எலும்புக் கூட்டின் குழிவிடங்களின்(iliac wings) மேலுள்ள விளிம்புகளின் என்பு நெருக்கத்தினை அளவிட்டனர்.\nஆராய்ச்சியாளர்கள் இந்த அளவீட்டுக்காக இரட்டை x-ray absorptiometry தொழில்னுட்பத்தினைப் பயன்படுத்தினர். அதேசமயம் ஒஸ்டியோபோரோஸிஸ் மற்றும் என்பு நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளர்களின் என்பு நெருக்கத்தை அறிய இந்த பரிசோதனையே மேற்கொள்ளப்படுகின்றது.\nஎன்பு நெருக்கமானது, எந்தப் பக்கத்தில் கையடக்கத் தொலைபேசியினை அணிகின்றார்கள்(வலது பக்கம்122 பேரும்,இடது பக்கம்28 பேரும் அணிந்தவர்களிடையே) என்பதற்கு mமறுதலையாக எதிர்ப்பக்கமானது ஒப்பிடப்பட்டது.\nஒருவர் ஒரு நாளில் சராசரியாக 15 மணித்தியாலங்கள் தனது கையடக்கத் தொலைபேசியினை இடுப்புப் பட்டியில் அணிகின்றார், அத்துடன் சராசரியாக 6 வருடங்கள் கையடக்கத் தொலைபேசியினை உபயோகிக்கின்றார்.\nஆய்வின் பிரகாரம்,எந்தப் பக்கத்தில் தனது கையடக்கத் தொலைபேசியினை அணிகின்றாரோ அந்தப்பக்க இடுப்புக்கூடு என்பு நெருக்கங்களில் (iliac wing bone) ஒரு சிறிதளவான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.\nவித்தியாசமானது புள்ளிவிவர அடிப்படையில் முக்கியமற்றதாகும், இந்த அணுகுமுறையில் ஒஸ்டியோபோரோஸிஸ்சில் வீழ்ச்சிகளைக் காணமுடியவில்லை.\nஆய்வின் பிரகாரம், கையடக்கத் தொலைபேசிகளிருந்து வெளிவரும் மின்சார காந்த அலைகளினால் என்பு நெருக்கங்கள் மோசமாகப் பாதிப்படைவதற்கான சாத்தியங்கள் அதிகரித்துள்ளதாக கண்டறிந்துள்ளனர்.\nஎன்புகளில் இடுப்புக்கூடு என்பு களானது (iliac wing) என்புப் பொருத்துகளில் பெருமளவில் பயன்படுத்தும் மூலமாகும். ஆகவே என்பு நெருக்கங்களில் ஏதாவது குறைவு ஏற்படும் போது மீளாக்கபூர்வ சத்திரசிகிச்சைகள் விசேடமாக முக்கியமாகும்.\nஎவ்வாறாயினும்,ஆராய்ச்சியாளர்கள் தமது கண்டறிதல்கள் ஆரம்பகட்டத்திலேயே உள்ளதாக வலியுறுத்துயுள்ளார்கள்.\nஅதேவேளை, Atay அவரது குழுவினர்: “எமது நாளாந்த வாழ்க்கையில் கையடக்கத் தொலைபேசியினை சாத்தியமானளவு எமது உடம்புகளிலிருந்து தூரவிலகி வைப்பது சிறந்ததாகும்” என்கின்றனர்.\nஇந்த ஆய்வானது The Journal of Craniofacial Surgery-செப்டெம்பர் இதழில் வெளியாகியுள்ளது.\nLabels: கையடக்கத் தொலைபேசி, மருத்துவம்\nகிழக்கிலங்கையில் கடந்த சில நாட்களாக பெய்கின்ற கடும் மழையின் காரணமாக பெரும்பாலான பகுதிகள் நீரினால் நிறைந்துள்ளன.\nஎமது பிரதேசத்தில் கடந்த பல மாதங்களாக நிலவிய கடும் வரட்சியினால் பல தசாப்தங்களுக்கு பின்னர் வற்றிக் காணப்பட்ட ஆறுகள்,குளங்கள் உட்பட நீர்நிலைகள் இன்று மழையினால் நிரம்பி வழிகின்றன. வற்றிய நீர்நிலைகள் ஓரிரண்டு நாட்களுக்குள்ளேயே மழையினால் நிரம்பிவிட்டன.கடும் மழையினால் விவசாயச் செய்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.\nகடும் வரட்சியின் விளைவு மேலே உள்ள படத்தில்\n1000 ஓட்டங்களைப் பெற அதிக போட்டிகளை எடுத்துக் கொண்ட வீரர்கள்- ODI\nஇந்திய – அவுஸ்ரேலிய அணிகளுக்கிடையிலான ஒருநாள் போட்டித் தொடர் தற்சமயம் இந்தியாவில் நடைபெற்று வருகின்றது. இந்த தொடரின் 1வது போட்டி கடந்த 25ம் திகதி வதோதராவில் நடைபெற்றது.\nஇந்த போட்டியில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் 31 பந்துகளுக்கு 49 ஓட்டங்களைப் பெற்று ஒருநாள் அரங்கில் தனது அதிகபட்ச ஓட்டங்களைப் பதிவுசெய்து கொண்டார். இதன்போது அவர் 1000 ஓட்டங்களைப் பதிவு செய்து கொண்டார். இதன்மூலம் ஹர்பஜன் சிங் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 1000 ஓட்டங்களை அடைய அதிக போட்டிகளில் விளையாடிய வீரராக புதிய சாதனை படைத்தார். 29வயதான ஹர்பஜன் சிங் அன்றைய தினம் விளையாடியது அவரின் 196வது ஒருநாள் போட்டியிலாகும். மேலும் இதற்கு அவருக்கு 11 ஆண்டுகள் தேவைப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.\nஅவுஸ்ரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளர் சேன் வோர்ன் தனது 191வது ஒருநாள் போட்டியில் 1000 ஓட்டங்களை அடைந்ததே முன்னர் சாதனையாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஒருநாள் போட்டிகளில் 1000 ஓட்டங்களை அடைய 100க்கும் அதிகமான போட்டிகளை எடுத்துக்கொண்ட வீரர்கள் தொடர்பான விபரங்கள்.\n1) ஹர்பஜன் சிங் (இந்தியா), 196 போட்டிகள்\n2) சேன் வோர்ன் (அவுஸ்ரேலியா), 191 போட்டிகள்\n3) டானியல் விற்றோரி (நியூசிலாந்து), 171 போட்டிகள்\n4) சமிந்த வாஸ் (இலங்கை), 164 போட்டிகள்\n5) அஜித் அகர்கர் (இந்தியா), 131 போட்டிகள்\n6) வசிம் அக்ரம் (பாகிஸ்தான்), 126 போட்டிகள்\n7) ரசீத் லத்திப் (பாகிஸ்தான்), 116 போட்டிகள்\n8) குமார் தர்மசேன (இலங்கை), 115 போட்டிகள்\n9) நயன் மொங்கியா (இந்தியா), 113 போட்டிகள்\n10) இயன் ஹீலி (அவுஸ்ரேலியா), 110 போட்டிகள்\nபுகைப் பிடிக்காத பெண்கள் பொதுவாக ஆண்களைக் காட்டிலும் மிகப்பிந்தியே இருதயம் சம்பந்தமான நோய்களுக்கு ஆளாகின்றனர் என ஆராய்ச்சியாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். புகைபிடிக்கும் பெண்கள், புகைபிடிக்காத பெண்களைக் காட்டிலும் 14 வருடங்கள் முன்பதாகவே மாரடைப்புகளினால் பாதிக்கப்படுகின்றனர் என ஐரோ��்பிய இருதயவியல் ஆராய்ச்சி சங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு தொடர்பாக நோர்வே மருத்துவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.\nபுகைபிடிக்கும் ஆண்கள், புகைபிடிக்காத ஆண்களைக் காட்டிலும் 6 வருடங்கள் முன்பதாகவே மாரடைப்புகளினால் பாதிக்கப்படுகின்றனர்.\n\"இது ஒரு சிறிய வித்தியாசமில்லை\" என்கின்றார், இத்தாலி, பவியாவில் அமைந்துள்ள விஞ்ஞான நிறுவகத்தைச் சேர்ந்த இருதயவியல் தொடர்பான நிபுணர், மருத்துவர் Silvia Priori.மேலும் \"பெண்கள் புகைப் பிடிப்பதனால் ஆண்களைக் காட்டிலும் அதிகமானதை இழக்கின்றனர் என்பதனைப் புரிந்து கொள்ள வேண்டும் என்கின்றார் ” . மருத்துவர் Silvia Priori தனது கருத்தினை ஆய்வுத் தகவலுடன் ஒப்பிடவில்லை.\nநோர்வே,லில்லிஹம்மேர் வைத்தியசாலையில் பணி புரியும் மருத்துவர் Morten Grundtvig மற்றும் அவரது குழுவினர் முதற்தடவையாக மாரடைப்பால் பாதிக்கப்பட்டு லில்லிஹம்மேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 1784 நோயாளர்களிடம் பெற்ற தகவல்களை வைத்து தமது ஆய்வினை மேற்கொண்டனர்.\nஅவர்கள் மேற்கொண்ட ஆய்வின் பிரகாரம், புகைபிடிக்காத ஆண்களுக்கு,சராசரியாக அவர்களது 72வது வயதில் 1வது மாரடைப்பு ஏற்பட்டிருந்தது. புகைபிடிக்கும் ஆண்களுக்கு, சராசரியாக அவர்களது 64வது வயதில் 1வது மாரடைப்பு ஏற்பட்டிருந்தது. மேலும் அந்த ஆய்வின் பிரகாரம் புகைபிடிக்காத பெண்களுக்கு,சராசரியாக அவர்களது 81வது வயதில் 1வது மாரடைப்பு ஏற்பட்டிருந்தது. புகைபிடிக்கும் பெண்களுக்கு, சராசரியாக அவர்களது 66வது வயதில் 1வது மாரடைப்பு ஏற்பட்டிருந்தது.\nஇறுதியாக ஆராய்ச்சியாளர்கள்,மாரடைப்புக்கு காரணமான ஏனைய காரணிகளான இரத்த அழுத்தம்,கொலஸ்ரோல் மற்றும் நீரிழிவுகள் ஆகியவற்றையும் கருத்தில் கொண்டு பெண்களுக்கிடையேயான வித்தியாசமாக 14 ஆண்டுகளையும், ஆண்களுக்கிடையேயான வித்தியாசமாக 6 ஆண்டுகளையும் முன்வைத்துள்ளனர்.\nமுன்னைய ஆய்வுகளின் பிரகாரம்,பொதுவான பால்நிலை வேறுபாடுகள் தொடர்பில் ஒரு உறுதியான முடிவுக்கு வரவில்லை. மருத்துவர்கள், பெண்களில் காணப்படும் ஓமோன்களே அவர்களை இருதய நோய்களிலிருந்து பாதுகாப்பதாக நீண்டகாலமாக சந்தேகம் கொண்டிருந்தனர்.\nமருத்துவர் Grundtvig கருத்து வெளியிடுகையில், புகைப்பிடிப்பதானது பெண்களுக்கு மொனோபஸினை முன்னதாகவே ஏற்படுத்துகின்றதுடன், மேலும் மாரடைப்பிலிருந்தான சிறியதான பாதுகாப்பும் விலகிவிடுகின்றது என்கின்றார்.\nஆண்களிடையே புகைப்பிடிக்கும் பழக்கமானது வீழ்ச்சியடையும் அதேவேளை பெண்களிடையே புகைப்பிடிக்கும் பழக்கமானது அதிகரித்துச் செல்வதாக ஒப்பிடப்படுகின்றது. மருத்துவர் Grundtvig கருத்து வெளியிடுகையில், பெண்களிடையே இருதய நோய் பாதிப்புக்கள் அதிகரிக்கலாம் என மருத்துவர்கள் எதிர்பார்க்கின்றனர்.\nடுகே பல்கலைக்கழக மருத்துவ பேராசிரியரும், அமெரிக்க இருதயவியல் கல்லூரி பேச்சாளருமான மருத்துவர் Robert Harrington கருத்துத் தெரிவிக்கையில் \"புகைப்பிடிப்பதானது, பெண்கள் இயற்கையாகவே அவர்கள் கொண்டுள்ள நன்மையானவற்றை அழித்துவிடும்\" என்கின்றார்.\nஇருதயப் பாதிப்புக்கு காரணமான ஏனைய காரணிகளான கொலஸ்ரோல் ஆகியவை பெண்களினை வேறுபாடாகவே பாதிக்கின்றது என்பதனை இதுவரை மருத்துவர்கள் உறுதிப்படுத்தவில்லையாம்.\nதமது வாழ்வில் புகைப்பிடிக்காதவர்கள் தாமாகவே நோய்களினை நாடிச் செல்லவில்லை என்பதுடன் புகைப்பிடிப்பவர்கள் முன்னதாகவே இளைய வயதில் தமது புகைப்பிடிக்கும் பழக்கங்களைக் கைவிடுவதன் மூலம் கொடிய நோய்களின் பாதிப்புக்களிலிருந்து பாதுகாப்புப் பெறலாம் என்பது ம(ற)றைக்க முடியாத உண்மையாகும்.\nLabels: ஆண், புகை, பெண், மருத்துவம்\nஆர்வலர் புன்கண் நீர் பூசல்தரும்\"\nவாழ்வில் தேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் என்ற எண்ணப்பாட்டில் வலைப்பூவில் பதிவுகளினை பதிந்துகொள்பவன்.....\nநன்றி - யாழ்தேவி நட்சத்திரப் பதிவர் - தினக்குரல் 21.03.2010\nஎன் அனுமதியின்றி இத்தளத்தின் ஆக்கங்களினை முழுவதுமாக வெட்டி ஒட்டி மீள்பதிவிடுவதை தயவுசெய்து தவிருங்கள். அவ்வாறு பிரசுரிப்பதாயின் கட்டாயம் எனது வலைத்தளத்தின் பெயரை (kklogan.blogspot.com) குறிப்பிடல் வேண்டும். அத்துடன் மின்னஞ்சல் (kklogan2@gmail.com) முகவரி ஊடாகவோ அல்லது பின்னூட்டம் ஊடாகவோ கட்டாயம் அறியத்தர வேண்டும்.\nசாதனை படைத்தார் அட்ரியன் பரத்\nஅழுத்தங்களில் இருந்து விடுதலை பெற உதவும் சொக்லேட்\nஅரியவகை பிறவுண் நிற பண்டா கண்டுபிடிப்பு\nகிரிக்கெட் சுவையான தகவல்கள் #07\nநாம் ஏன் இளநீர் குடிக்கவேண்டும் \nஉலகில் பசியின் பிடியில் 200 மில்லியன் குழந்தைகள்-ஐ...\nஇதன் பெயர் தான் நேர்மையா\nஒரு நாள் போட்டிகளில் ஒரே தொடரில் இரண்டு தடவை 150+ ...\n1000 ஓட்டங்களைப் பெற அதிக போட்டிகளை எடுத்துக் கொண்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kklogan.blogspot.com/2011/10/100.html", "date_download": "2018-07-18T01:17:05Z", "digest": "sha1:UUCLAGTM3POIVLSAYDSGBGRJ6ZCD5ZET", "length": 13366, "nlines": 145, "source_domain": "kklogan.blogspot.com", "title": "லோகநாதனின் பகிர்வுகள்: 100வது டெஸ்ட் போட்டி அறிமுகம் தொடர்பான சில சிறப்புத் தகவல்கள்……..!!!", "raw_content": "\n100வது டெஸ்ட் போட்டி அறிமுகம் தொடர்பான சில சிறப்புத் தகவல்கள்……..\nஅண்மையில் இலங்கையில் நடைபெற்று முடிந்த ஆஸி – இலங்கை அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடரில் 3வது டெஸ்ட் போட்டியானது இலங்கை அணியின் முன்னாள் அணித்தலைவர் குமார் சங்கக்காரவின் 100வது டெஸ்ட் போட்டியாகும். உலகளவில் 100 டெஸ்ட் போட்டிகளைக் கடந்த 50வது வீரராக குமார் சங்கக்கார விளங்குகின்றார்.\nஅந்தவகையில் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 100வது டெஸ்ட் போட்டி அறிமுகம் தொடர்பிலான சில சுவையான தகவல்கள் உங்களுக்காக……\n டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 100டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற பெருமைக்குரியவர் இங்கிலாந்து நாட்டினைச் சேர்ந்த கொலின் கெளவ்ட்ரி ஆவார். தனது முதல் டெஸ்ட் போட்டி அறிமுகத்தினை பிறிஸ்பேனில் அவுஸ்திரேலிய அணிக்கெதிராக 1954-55 பருவகாலத்தில் மேற்கொண்ட கொலின் கெளவ்ட்ரி, தனது 100வது டெஸ்ட் போட்டியினை எட்வஸ்டனில் அவுஸ்திரேலிய அணிக்கெதிராக 1968ம் ஆண்டு பருவகாலத்தில் மேற்கொண்டமையும் குறிப்பிடத்தக்கதாகும்.\n டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிக இள வயதில் 100 டெஸ்ட் போட்டிகளை கடந்த வீரராக இந்திய அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்கர் விளங்குகின்றார். 1989/90 பருவகாலத்தில் பாகிஸ்தான் அணிக்கெதிராக கராச்சி டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகிய சச்சின் 29 வயது 134 நாட்களில் 2001 செப்டெம்பர் 15ம் திகதி இங்கிலாந்து அணிக்கெதிரான ஓவல் டெஸ்ட் போட்டியில் தனது 100வது டெஸ்ட் போட்டியில் விளையாடியமை குறிப்பிடத்தக்கதாகும்.\n டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரே டெஸ்ட் போட்டியில் இரண்டு வீரர்கள் தமது 100வது டெஸ்ட் போட்டியில் கால்பதித்த சந்தர்ப்பங்கள் இரண்டு பதிவாகியுள்ளது.\n*** 2000ம் ஆண்டு இங்கிலாந்து மற்றும் மே.தீவுகள் அணிகளுக்கிடையிலான மன்செஸ்டர் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் முன்னாள் அணித்தலைவர்களான மைக் அதர்ட்டன் மற்றும் அலெக் ஸ்டுவர்ட் ஆகியோரும்,\n*** 2006ம் ஆண்டு ஏப்ரல் 15ம் திகதி தென்னாபிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான சென்சூரியன் டெஸ்ட் போட்டியில் சோன் பொல்லக் மற்றும் ஜக் கலிஸ் ஆகியோர் தமது 100 டெஸ்ட் போட்டியினை ஒரே டெஸ்ட் போட்டியில் பதிவுசெய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.\n டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிக விரைவாக 100 டெஸ்ட் போட்டிகளை கடந்த வீரராக அவுஸ்திரேலிய அணியின் மார்க் வோ திகழ்கின்றார். 1990/91 பருவகாலத்தில் இங்கிலாந்து அணிக்கெதிராக அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் அறிமுகமான மார்க் வோ 8 வருடங்கள் 342 நாட்களில் தனது 100வது டெஸ்ட் போட்டியினை 1999/00ஆம் ஆண்டு பருவகாலத்தில் இந்திய அணிக்கெதிராக சிட்னி டெஸ்ட் போட்டியில் பூர்த்திசெய்துகொண்டார்.\n டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிக மெதுவாக 100 டெஸ்ட் போட்டிகளை கடந்த வீரராக மே.தீவுகள் அணியின் கிளைவ் லொய்ட் திகழ்கின்றார். 1966/67 பருவகாலத்தில் இந்திய அணிக்கெதிராக மும்பாய் டெஸ்ட் போட்டியில் அறிமுகமான கிளைவ் லொய்ட் 17 வருடங்கள் 137 நாட்களில் தனது 100வது டெஸ்ட் போட்டியினை 1983-84 பருவகாலத்தில் அவுஸ்திரேலிய அணிக்கெதிராக கிங்ஸ்டன் டெஸ்ட் போட்டியில் பங்குபற்றி பூர்த்திசெய்துகொண்டார்.\n100வது டெஸ்ட் தொடர்பிலான எனது முன்னைய பதிவு - தனது 100வது போட்டியில் சதம் பெற்ற வீரர்கள்\nLabels: கிரிக்கெட், டெஸ்ட், விளையாட்டு\n///சச்சின் 29 வயது 134 நாட்களில் 2009/10 பருவகாலத்தில் இங்கிலாந்து அணிக்கெதிரான ஓவல் டெஸ்ட் போட்டியில் தனது 100வது டெஸ்ட் போட்டியில் விளையாடியமை குறிப்பிடத்தக்கதாகும்///\nபாஸ் 2009 ஆண்டு எப்படி சச்சினுக்கு 29 வயசாக இருக்கும் சச்சினுக்கு அப்ப 36 வயதுதானே...நீங்கள் ஆண்டை மாறிக்குறிப்பிட்டுள்ளீர்கள் திருத்தவும் நண்பரே\n2002ல்தான் சச்சினுக்கு 29 வயது\n100வது டெஸ்ட் போட்டிகள் பற்றி சூப்பர் தகவல்கள்\nகருத்துரைக்கு நன்றி ஹரி, ராஜ்..\nநன்றி.. நண்பர் ராஜ், சுட்டிக்காட்டியமைக்கு மிக்க நன்றிகள்..\nஆர்வலர் புன்கண் நீர் பூசல்தரும்\"\nவாழ்வில் தேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் என்ற எண்ணப்பாட்டில் வலைப்பூவில் பதிவுகளினை பதிந்துகொள்பவன்.....\nநன்றி - யாழ்தேவி நட்சத்திரப் பதிவர் - தினக்குரல் 21.03.2010\nஎன் அனுமதியின்றி இத்தளத்தின் ஆக்கங்களினை முழுவதுமாக வெட்டி ஒட்டி மீள்பதிவிடுவதை தயவுசெய்து தவிருங்கள். அவ்���ாறு பிரசுரிப்பதாயின் கட்டாயம் எனது வலைத்தளத்தின் பெயரை (kklogan.blogspot.com) குறிப்பிடல் வேண்டும். அத்துடன் மின்னஞ்சல் (kklogan2@gmail.com) முகவரி ஊடாகவோ அல்லது பின்னூட்டம் ஊடாகவோ கட்டாயம் அறியத்தர வேண்டும்.\n1000 ஆண்டுகளுக்கும் அதிகமான வாழ்நாளைக் கொண்டுள்ள த...\nலிபியாவின் தேசியக்கொடியினை மாற்றியமைத்த கடாபி……\nகலைமான்கள் பாசியினை விரும்பிச் சாப்பிடுவது ஏன் தெர...\n.. அன்னை திரேசா மொழிந்தது ......\n100வது டெஸ்ட் போட்டி அறிமுகம் தொடர்பான சில சிறப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/uk/03/183131?ref=category-feed", "date_download": "2018-07-18T01:09:47Z", "digest": "sha1:XBGPBBDU7LTBH4NCPEYMLWQX7NDT5MEO", "length": 6861, "nlines": 152, "source_domain": "news.lankasri.com", "title": "பிரித்தானியாவில் வழக்கொழியும் 13 பெயர்கள்: பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபிரித்தானியாவில் வழக்கொழியும் 13 பெயர்கள்: பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா\nபிரித்தானியாவில் படிப்படியாக வழக்கொழிந்து வரும் 13 பெயர்களின் பட்டியலை பிரபல இணையதளம் ஒன்று வெளியிட்டுள்ளது.\nபிரித்தானியாவில் ஒருகாலத்தில் மிகப்பிரபலமாக இருந்த பெயர்களில் பல தற்போது புழக்கத்தில் இல்லை.\nபெரும்பாலான தாய்மார்கள் தங்கள் பிள்ளைகளுக்கு நவ நாகரீக பெயர்களை மட்டுமே தெரிவு செய்து வருகின்றனர்.\nதற்போது மிகப்பிரபலமாக இருக்கும் ஒலிவியா, சோபியா, அமீலியா, நோவா, ஜார்ஜ் மற்றும் ஹரி போன்ற பெயர்களும் இன்னும் சில ஆண்டுகளில் வழக்கொழிந்து போகலாம்.\nஅந்த வரிசையில் சமீப காலமாக வழக்கொழிந்து காணப்படும் 13 பெயர்களின் பட்டியலை பிரபல இணையதளம் ஒன்று வெளியிட்டுள்ளது.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panimalar.blogspot.com/2015/04/blog-post_11.html", "date_download": "2018-07-18T01:20:15Z", "digest": "sha1:46HHNKUTEYV3IOJMDKIZAXKKJYKCXWLQ", "length": 7117, "nlines": 169, "source_domain": "panimalar.blogspot.com", "title": "பனிமலர்: சந்தனமர சாவும் செம்மர சாவும்", "raw_content": "\nசந்தனமர சாவும் செம்மர சாவும்\nவீரப்பனை கொன்று அசுரன் அழிந்தான் என்றார்கள், இப்போது செம்மர சாவில் திருடர்கள் அழிந்தார்கள் என்கிறார்கள்.\nஎன்னமோ வீரப்பன் வீட்டுக்கு விறகு கட்டாக வெட்டியதாக தான் எல்லோரும் எடுத்துக்கொண்டார்கள் போலும்.\nஅதே போல தான் இந்த செம்மரமும் ஏதோ இந்த கூட்டம் வீடுக்கு கடைகால் போட காட்டில் மரம் வெட்டினார்கள் என்றும் நினைத்து பேசுகிறார்கள் போலும்.\nவீரப்பன் வெட்டிய டன் கணக்கான மரங்கள் எங்கே சென்றது, யார் வாங்கினார்கள், என்ன செய்தார்கள் என்று யாருக்காவது தெரியுமா.\nவீரப்பனை சுட்டுக்கொல்ல இவ்வளது பணம் செலவழித்த தமிழகம் ஏன் அந்த மரத்தை அவனிடம் இருந்து வாங்கியவரின் பெயரையோ அல்லது மரங்கள் என்ன ஆனது என்று கூட சொல்லாமல் விட்டு விட்டது.......\nசட்டதின் பார்வையில் கொலை செய்தவனுக்கு தூக்கு கொலைக்கு தூண்டியவனுக்கு என்றும் தண்டனை உண்டு.\nஅப்படி இருக்க மரத்தை வெட்டியவனுக்கு தண்டனை கொடுத்தாச்சு, வெட்ட சொன்னவனுக்கு. கிட்டதட்ட 20 ஆண்டு காலம் மரங்கள் எல்லாம் என்ன ஆச்சு, உங்களுகாவாது தெரிந்தால் தெரிவியுங்கள்.\nசந்தனத்தில் கோட்டை விட்டதை இப்போது செம்மரத்தில் பிடிக்க பார்கிறார்கள். ஐதிராபாத்து நீதிமன்றம், இந்த துப்பாக்கி சுடு சமாச்சாரமாக சீபிஐ விசாரணைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. பார்க்கலாம் யார் யார் தலை எல்லாம் உருளுது என்று.......\nஓ காதல் கண்மணி - மணிரத்தினம் மறுபடியும் தனது பாணிய...\nஅவர்கள் உண்மைகள் இனி என்ன எழுதினாலும் ஏம்பா உது உன...\nமோடியும் - செயலலிதாவும் - முதல் ஆட்சி ஒரு ஒப்பீடு\nபெரியார் சொன்ன பொய்யுரைகள் - எப்படி மக்களை ஏமாற்றி...\nமக்கள் குறை கேட்க தமிழகம் வரும் மத்திய அமைச்சர்கள்...\nஏன் பாக்கியராசு பார்த்திபனை ஒன்றுமே சொல்லவில்லை --...\nஆதார் அட்டையும் அம்பானி பெருமக்களும் - இந்தியா அமெ...\nசந்தனமர சாவும் செம்மர சாவும்\nஆந்திர காவல் படையை அப்படியே நாட்டின் எல்லை படையாக்...\nஅடுத்ததாக பசக(BJP) அரசு கொண்டு வரும் திட்டம்\n011. நெல்லின் நேரே வெண் கல் உப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://srseghar.blogspot.com/2012/10/blog-post_1090.html", "date_download": "2018-07-18T00:53:59Z", "digest": "sha1:QKLV7MQ3J2P6C25EFQOBM3OSFPPGMT2P", "length": 15682, "nlines": 148, "source_domain": "srseghar.blogspot.com", "title": "சந்தனச் சிதறல்: மோடியின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா", "raw_content": "\nஆமதாபாத்தில் வசிக்கும் மக்களுக்கு அன்றாட வசதிகள் சரியாக கிடைக்கிறது என்பதை இதுவரை சந்தித்த மக்கள் வாயிலாக அறிந்துகொண்டோம் ..\nஐந்தாவது நாள் பரோடா மக்களை சந்திக்க காரில் புறப்பட்டோம்... 6 வழி தேசிய நெடுஞ்சாலை அது.... வல்லவன் வாஜ்பாயியின் தங்க நாற்கர சாலைதிட்டத்தில் உருவானது.\nஎன்னோடு வந்தவர்கள் பெருமையாக அந்த சாலையை பேசினார்கள்.எனக்கு அதில் உடன்பாடு இல்லை.நம்மூரில் கோவை --சேலம்--தருமபுரி--கிருஷ்ணகிரி--சென்னை--திருச்சி--மதுரை--கன்யாகுமரி --சாலைகளை பார்த்து இது ஒன்றும் அதிசயமாக தெரியவில்லை.\nவிரைவு வண்டிகள் வலது ஓர கடைசி லைனிலும் பெரிய வண்டிகள் நடுவிலும்-..ஆம்புலன்ஸ் இடது ஓர லைனிலும் செல்கிறார்கள்..\nலைன்மாறினால் ஹாரன் அடித்து காதை தொளைக்கிரார்கள் ..\nபரோடா மன்னர்களின் சமஸ்தானம் ..கெய்க்வாட் அரசகுடும்பங்களின் தலைநகரம் ..ஊரும் அழ்காக பின்னப்பட்டிருக்கிறது...நடுத்தட்டு--மேல்தட்டு மக்களின் சொர்க்க பூமி ..\nபரோடா தமிழ்சங்கத்தை சேர்ந்த திரு சேகர் செட்டி விட்டில் 50 க்கும் அதிகமான தமிழர்களை சந்தித்தோம்.அதை சுற்றியுள்ள 7 சட்டமன்ற தொகிதிகளில் 40,000 பேர்கள் வாழ்கிறார்களாம்.அனைவரும் ஒட்டு மொத்தமாக பாஜக விற்குத்தான் ஒட்டுப்போடுவார்கலாம்..\nநாங்கள் வந்த செய்தியை எப்படியோ மோப்பம் பிடித்த ..பரோடா நகர பாஜக தலைவரும் அப்பகுதி கவுன்சிலரும் ..வீட்டுக்கு பார்க்க வந்துவிட்டார்கள்.கூடியிருந்தவர்கள் அனைவரையும்... கவுன்சிலர் பெயர் சொல்லி அழைக்கிறார்.அந்த அளவுக்கு அவருக்கு மக்கள் தொடர்பு இருப்பதை பார்க்க முடிந்ததது\nஒரு தமிழ் நண்பர் மோடியின் உதவியால் அவர் பிரச்சினையை திர்த்தகதையை சொன்னார்.ஒரு சொத்து பிரச்சனையில் உள்ளூர் போலிஸ் எதிர் பார்ட்டியிடம் காசு வாங்கி கொண்டு இவருக்கு எதிராக கஞ்சா கேஸ் போட்டு மூணு மாதம் இவரை உள்ளே தள்ளி விட்டார்களாம் .ஆமதாபாத் சென்று மோதியை பார்த்து ஆதாரங்களுடன் இவர் விளக்கியவுடன் ..இப்போது எஸ்.பி.முதல் பெரிய அதிகாரிகள் அனைவரும் உள்ளே தள்ளப்பட்டுவிட்டார்கலாம்.---இது எப்பிடி இருக்கு..இங்க இப்படி நடக்குமா .வளர்ப்பு மகன் மேலையே இங்கு கஞ்சா கேஸ் ..\nஆமதாபாத்தில் பி.ஆர்.ட்டி ..என்கிற விரைவு பஸ் போக���குவரத்து மிகவும் பிரபலமாகி வருகிறது.போக்குவரத்து\nநெரிசலில் சீக்கிரமாக விரும்பும் இடங்களுக்கு போய்சேர -----இருக்கும் சாலைக்கு நடுவிலேயே மோதி-- ஒரு தனி பஸ் பாதையை அமைத்துள்ளார்....பிரயாண நேரம் வெகுவாக குறைந்து விட்டதாம்..இதுதான் அங்கு இப்போது \"டாக் ஆப் தி டவுன் \"..இம்ம்ம் .......நம்மூரில் இது எப்போது நடக்கும்.\nநர்மதா நதிக்கரை ஓரம் மரங்கள் மிகுந்த பூங்காக்களை உருவாக்கி மிகவும் அழ்கு படுத்தி இருக்கிறார்கள். எதோ வெளி நாட்டில் இருப்பது போல்\nடாக்டர் சுரேந்திர சிங் ..கட்சியின் கட்சியின் நீண்ட நாளைய உறுப்பினர்.தமிழர் ...மோடியின் சிறப்பு குணங்களை வரிசை படுத்தினார்..\nபிரச்சாரம் --யாத்திரைகள்--நிகழ்ச்சிகளுக்கு வரும்போதெல்லாம் ஒவ்வொரு தெருவிலுள்ள தொண்டர்களையும் மோடி பெயர் சொல்லி அழைப்பாராம். வீடுகளுக்குள் சென்று நலம் விசாரிப்பாராம்..ஆமதாபாத் தெருக்களில் எந்த இடத்தில் வளைவுகள் வருகிறது..எந்த இடத்தில் ஸ்பீடு பிரேக்கர் உள்ளது என்ற தகவல் வரை அவருக்கு அத்துப்படி. என்றார்.\nசென்ற ஆண்டு கிளைக்கமிட்டி தலைவர் உட்பட பல ஆயிரம் பேர்களை சர்தார் சரோவர் பிராஜக்ட் பகுதிக்கு கூட்டிப்போனாரம்.மதிய உணவின் பொது ஒவ்வொரு தொண்டநிடமும் வந்து அவனிடம் அளவளாவி அவன் இலையில் இருந்து உணவு எடுத்து சாப்பிட்டுவிட்டு சென்றாராம்\nதொண்டனின் குஷிக்கு கேட்கவாவேண்டும் ..\nமோடியின் வெற்றியின் ரகசியம் இப்போது புரிகிறதா\nஇது மாதிரி நம்ம ஊருல எப்பொ ந்டக்கும்...\nமருவத்தூர் அம்மாவை--மேரியம்மாவாக அலங்கரித்த பங்காரு அடிகள்\nஅன்பிற்கினியவர்களே- மேல் மருவத்தூர் ஆதி பராசக்தி அம்மாவை--கிருஸ்துமஸ் தினத்தன்று--பங்காரு அடிகளார்----அம்மாவுக்கு சிலுவை அணிவித்து...\nபா. ஜ க வார் ரூம் ரகசியம் -1\nஇது உள்விஷயம் ச மூக வலைதளம் என்பது ‘ உடனடி தொடர்பு ’ - ‘ உடனடி பதில் ’ ‘ உடனடி மறுப்பு ’. நமது ‘ வளையம் ’ எவ்வாறு பெரிதோ அ...\nசிறைச் சாலையில் தள்ளப்பட்ட “கனியை “--அப்பா..அம்மாமார்கள்--அண்ணன் மார்கள்--சென்று பார்த்ததை புரிந்து கொள்ள முடிகிறது..ஆனால்.. சிறையிலிருந...\nபா.ஜ.க.வின் மாபெரும் தலைவர்கள் இருவர் நேற்று “சோ’ வின் ஆண்டு விழாவில் சங்கமம்..இதன் பயன் “சோ’ வுக்கா--தமிழகத்துக்கா\n”அவா” மீது ப.சிதம்பரத்துக்கு என்ன ஆத்திரம்\nப.சிதம்பரம் சார்ந்த நாட்டுக்கோட்டை செட்���ியார் இனம்…மிகுந்த பண்பாளர்கள்..சிறந்த தமிழ் பற்றாளர்கள்…ஆன்மீக வாதிகள்..பெருந்தனக்காரர்கள்…கொ டைய...\nஅம்மாவின் 800 கோடியும் கமிஷனின் 144 தடை உத்தரவும்\n”ஜெ” பணத்தில் கரார்..வி.என் ஜானகிக்கு ஆதரவு தெரிவித்து..அரசியலை விட்டு போக.ஆர்.எம் வீரப்பன் நடத்திய பேரத்தில்... பேசிய தொகையை தராததால், ...\nஇந்துப் பத்திரிக்கையின் தரம் தாழ்ந்த செய்கைகள்..\nஇந்துப்பத்திரிக்கை 150 ஆண்டுகளை கடந்தது..சுதந்திர போராட்டத்தில் பெரும் பங்கு ஆற்றியது..இதெல்லாம் சரித்திரம்...ஆனால் 30 ஆண்டுகளாக..அதன் ...\nஇதுதான் அமெரிக்காவின் அவலட்சணம் ,\n\"இந்தியாவில் சிறுபான்மையினரை காப்பாற்றுங்கள் --அமெரிக்க பிரதிநிதிகள் வேண்டுகோள் ---\" இப்படி ஒரு செய்தி இன்றைய (21.11.13.) இந்து...\nஇந்துக்களுக்கு மனம் புண்படி எழுதும் எழுத்துக்கள்-- செய்யும் செயல்பாடுகள், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருந்து வருகிறது. மொகலாயர், கிறிஸ்தவர்...\n“ஜெ”யை விடுவிக்கக் கூடாது என்பதோ..”ஜெ” வை விடுவித்தே ஆகவேண்டும் என்பதோ என் கருத்து அல்ல.. “ஜெ” கைது சரி என்றோ..”ஜெ” யுக்கு கொடுத்த ...\nமோடி ராஜ்ஜியம் –ராம ராஜ்ஜியம்---1\nநல்லதே நினை நல்லதே விதை\nஎதிலும் எப்போதும் எங்கும் நல்லதே சந்தோஷமே நடக்கட்டும் கிடைக்கட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dawahfm.com/2018/03/07-Internet-Blocked.html", "date_download": "2018-07-18T00:30:41Z", "digest": "sha1:CX2HHBG6GA4ATPZRZ2KTU6MB3K5C66RU", "length": 13677, "nlines": 104, "source_domain": "www.dawahfm.com", "title": "இலங்கையில் முடங்கியது பேஸ்புக், வட்ஸ்ஆப் | Dawah FM தமிழ்", "raw_content": "\nஇலங்கையில் முடங்கியது பேஸ்புக், வட்ஸ்ஆப்\nநாட்டின் தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு கண்டி மாவட்டம் உட்பட நாட்டின் சில முக்கிய இடங்களில் தொலைபேசிகளினூடான இணைய பாவனைகளும் வலையமைப்பு சேவைகளும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தொலைத்தொடர்புகள் ஒழுங்குப்படுத்தும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.\nமேலதிக அறிவிப்பு வரும் வரை குறித்த இணைய சேவைகள் இடைநிறுத்தப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை, நாடளாவிய ரீதியில் முற்றாக பேஸ்புக் ஐ அரசாங்கம் தடைசெய்துள்ளது.\nநாட்டின் கண்டி, தெல்­தெ­னிய, பல்­லே­கல உள்ளிட்ட பகுதிகளில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக மேற்­கொள்­ளப்­பட்ட வன்­மு­றைகள் நேற்று பகல் கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்­டு­வ­ரப்­பட்­டபோதும் இரவு வேளையில் ஊரடங்கு உத்தரவுக்கு மத்தியில் மீண்டும் தாக்குதல்கள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகண்டியில் தற்போது பதற்றநிலை ஏற்பட்டுள்ளதோடு கண்டி நிர்வாக மாவட்டத்தில் உடன் அமுலுக்கு வரும் வகையில் மீண்டும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஇந்த ஊரடங்குச் சட்டம் மறு அறிவித்தல் விடுக்கும் வரை அமுலில் இருக்குமென பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.\nஅத்தோடு, பொலிஸ் மா அதிபரின் ஆலோசனைக்கு அமைய மூன்று விசேட பொலிஸ் குழுக்கள் கண்டி பிரதேசத்திற்கு அனுப்பட்டுள்ளன.\nஇந்த குழுக்களில் தலா மூன்று பிரதி பொலிஸ் மா அதிபர்களும், தலா மூன்று பொலிஸ் அதிகாரிகளும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதிகன - வீடியோ காட்சிகள்\nஅமித் வீரசிங்கவின் மனைவி மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு\nகண்டி இனவாத நடவடிக்கையின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் மஹசொஹன் பலகாயவின் தலைவர் அமித் வீரசிங்கவின் மனைவி மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ...\nபெண்கள் அபாயா அணிவது 'கட்டாயமில்லை': முஹம்மத் பின் சல்மான்\nசவுதி அரேபியாவில் பெண்கள் அபாயா அணிவது எந்த வகையிலும் கட்டாயமில்லையென தெரிவித்துள்ளார் சவுதி முடிக்குரிய இளவரசர் முஹம்மத் பின் சல்மான். ...\nதிகன பகுதியில் சற்றுமுன் மீண்டும் அமைதியற்ற நிலமை தோன்றியுள்ளது.\nதிகன பகுதியில் சற்றுமுன் மீண்டும் அமைதியற்ற நிலமை தோன்றியுள்ளது. முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள் மற்றும் பள்ளிவாசல் மீதும் ஆத்திரகாரர்க...\nமுஸ்லீம் அமைப்புகளுக்கு SLTJ யின் அன்பான அழைப்பு\nஅஸ்ஸலாமு அலைக்கு வரஹ்மதுல்லாஹி வபரஹாத்துஹு முஸ்லீம் அமைப்புகளுக்கு SLTJ யின் அன்பான அழைப்பு சில தினங்களாக நாட்டில் முஸ்லிம்களுக்கு எதி...\nமகிந்த ராஜபக்‌ஷ, ஜம்மியதுல் உலமா அவசர சந்திப்பு ..\nதற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அவசரகால நிலைமையை கருத்தில் கொண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவை அவரது இல்லத்தில் அகில இலங்கை ஜம்மியதுல்...\nசவூதியில் அமோகமாக ஆரம்பமான ஜாஸ் இசை கச்சேரி\nபொருளாதாரத்தில் பின்னோக்கி செல்லும் சவூதி அரேபியாவை நவீன இஸ்லாமியா நாடாக மாற்றி வருவாயை மீண்டும் வரவழைத்து கொள்ளும் சவுதி இளவரசரின் தூரநோ...\nமலட்டு மருந்து விவகாரம்; சம்பவ தினம் என்னதான் நடந்தது: விபரிக்கிறார் ஹோட்டல் உரிமையாளர் (���ீடியோ இணைப்பு)\n– மப்றூக் – அ ம்பாறை நகரில் திங்கட்கிழமையன்று இரவு – இனவாதத் தாக்குதல் ஆரம்பித்த காசிம் ஹோட்டல் உரிமையாளர் ஏ.எல். பர்சித், அன்றைய தினம...\nவெலிமடை நகரில் அலிகான் முஹம்மட் என்பவரின் காணியில் புத்தர்சிலை\nநேற்றிரவு வெலிமடை நகரில் அலிகான் முஹம்மட் என்பவரின் காணியில் பலவந்தமாக புத்தர்சிலை ஒன்று நிறுவப்பட்டுள்ளதாக அவரது உறவினர் அத்னான் முஹம்மட்...\nமுஸ்லிம்களின் தற்பாதுகாப்புக்காக ஆயுதம் வழங்குங்கள் அரசிடம் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் கோரிக்கை\nமுஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதி செய்யத்தவறும் பட்சத்தில் முஸ்லிம்களின் தற்பாதுகாப்புக்காக அரசாங்கம் ஆயுதங்களை வழங்க வேண்டும் என புனர்வாழ்வ...\nபெண்கள் அபாயா அணிவது 'கட்டாயமில்லை': முஹம்மத் பின்...\nமுஸ்லிம்களை நிம்மதியாக வாழவிடுங்கள்: ஜெனிவா வில் '...\nஅமித் வீரசிங்கவின் மனைவி மனித உரிமைகள் ஆணைக்குழுவி...\nஆனமடுவ மதீனா முஸ்லிம் ஹோட்டல் மீது பெற்றோல் பாம் வ...\nதிகன வன்முறைகளுக்கு பின்னனியில் இருக்கும் பாராளுமன...\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை விடுக்கும் ஜும்...\nகண்டி வன்முறையின் பிரதான சூத்திரதாரி கைது.\n(கட்டுகஸ்தோட்டை) என்ரதன்ன மக்களுக்கு உதவிக்கான அழை...\nசட்டம், ஒழுங்கு அமைச்சராக ரஞ்சித் மத்தும பண்டார நி...\nகண்டி நிர்வாக மாவட்டத்தில் ஊரடங்கு காலை 10.00 மணிய...\nமுஸ்லீம் அமைப்புகளுக்கு SLTJ யின் அன்பான அழைப்பு\nஅசம்பாவிதங்களை அறிவிக்க விசேட தொலைபேசி இலக்கம்\nபொலிஸ் அமைச்சை தாருங்கள்,ஒரு வாரத்துக்குள் நிலைமைய...\nமுஸ்லிம்களின் தற்பாதுகாப்புக்காக ஆயுதம் வழங்குங்கள...\nபாதுகாப்பு அதிகாரம் கடற்படை வசமாகியுள்ளது – காதர் ...\nகலவரம் இடம்பெறும் பகுதிக்கு ஜனாதிபதி திடீர் விஜயம்...\nஇலங்கையில் முடங்கியது பேஸ்புக், வட்ஸ்ஆப்\nவீட்டு முன் வெடிகுண்டையும், ஐஎஸ் ஐஎஸ் பதாகையும் வை...\nகடுகஸ்தொட்ட, என்ரதன்ன தக்யா பள்ளி மீது தற்போது ப...\nமகிந்த ராஜபக்‌ஷ, ஜம்மியதுல் உலமா அவசர சந்திப்பு .....\nகிழக்கு மாகாணத்தில் சில பகுதிகளில் பூரண ஹர்த்தாலுட...\nதிகன - வீடியோ காட்சிகள்\nதிகன பகுதியில் சற்றுமுன் மீண்டும் அமைதியற்ற நிலமை ...\nமெதமஹனுவர பகுதியில் முஸ்லிம் வர்த்தகருக்கு சொந்தம...\nசவூதியில் அமோகமாக ஆரம்பமான ஜாஸ் இசை கச்சேரி\nவெலிமடை நகரில் அலிகான் முஹம்மட் ���ன்பவரின் காணியில்...\nசித்தீக் ட்ரவால்ஸ் பஸ் மீது அம்பாறையில் சற்றுமுன் ...\nமலட்டு மருந்து விவகாரம்; சம்பவ தினம் என்னதான் நடந்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/supply.asp?ncat=3&dtnew=08-14-15", "date_download": "2018-07-18T01:01:48Z", "digest": "sha1:E2A6HOGFPV7LM5DLSRANN5XXWTEWVE3Q", "length": 19522, "nlines": 262, "source_domain": "www.dinamalar.com", "title": "Siruvar malar | Weekly Siruvar Malar Book | Siruvar tamil Book | Tamil Short Stories | small stories for Kids | சிறுவர் மலர் வாராந்திர பகுதி", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி சிறுவர் மலர்( From ஆகஸ்ட் 14,2015 To ஆகஸ்ட் 20,2015 )\nஅன்றைய குட்டீஸ் இன்றைய டாடீஸ்\nசிறுவர் மலர் வித் ஸ்ரீ விவேகானந்தா வித்யாசாலை\nசிறுவர் மலர் வித் ஆதாம் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி\nசிறுமியை சீரழித்த காமுகர்களுக்கு அடி, உதை ஜூலை 18,2018\n'முத்தலாக்'கை எதிர்த்த பெண்ணுக்கு, 'பத்வா' ஜூலை 18,2018\nதுணை முதல்வர் மீது சொத்து குவிப்பு புகார்; சி.பி.ஐ., விசாரணை ஏன் கூடாது: ஐகோர்ட் ஜூலை 18,2018\nஆண்டுக்கு 10 லட்சம் இளைஞர்களுக்கு ராணுவ பயிற்சி அளிக்க திட்டம் ஜூலை 18,2018\nவாரமலர் : இது உங்கள் இடம்\nபொங்கல் மலர் : 'சிக்ஸ் பேக்' நந்திதா\n» முந்தய சிறுவர் மலர்\nவேலை வாய்ப்பு மலர்: இன்சூரன்ஸ் நிறுவனத்தில் 685 கிளார்க் பணியிடங்கள்\nநலம்: குண்டு மல்லி, கொஞ்சம் கேளு: எடை கூட்டும் பாக்டீரியா\nபதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 14,2015 IST\nசென்றவாரம்: சிங்கனும் கேசரியும் சென்ற கப்பல் கடலில் மூழ்கியது. இருவரும் கட்டைகளை பிடித்தபடி மிதந்தனர். மறுநாள் காலை அவ்வழியே வந்த மேலைநாட்டு படகு ஒன்று அவர்களை மீட்டது. இனி-கடுங்குளிரால் உடல்கள் விரைத்து கட்டை போல் காணப்பட்டது. கேசரியால் தூக்க முடியவில்லை. உடனே, அந்த படகின் தலைவனும் சேர்ந்து தூக்கி சிங்கனை மெல்ல படகில் போட்டனர்.அவன் உடல் இன்னமும் அசைக்க முடியாமல் ..\n2. கர்வம் பிடித்த மயில்\nபதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 14,2015 IST\nசோலையில் மயிலானது நீண்ட நேரமாக நடனமாடிக் கொண்டிருந்தது. அப்போது அந்தப் பக்கமாக குரங்கு வந்தது.சோலையில் நன்கு அடர்ந்து வளர்ந்திருந்த பூச்செடிகளின் அருகே நின்றபடி மயிலின் நடனத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது குரங்கு.ஒரு குரங்கானது நீண்ட நேரமாக தன்னுடைய நடனத்தையே ரசித்துக் கொண்டிருப்பதை மயில் கவனித்தது. குரங்கைப் பார்க்கிற வேளையில் மயிலுக்கு ஆத்திரமே ..\n3. ஹேப்பி பர்த்டே டு மை செல்ல நாடு\nபதிவு செய்த ந��ள் : ஆகஸ்ட் 14,2015 IST\nஇந்தியா என்கிற தேசம் பிறந்தது ஆகஸ்ட் 15 அன்று தான், என்றால் அது மிகையில்லை.ஏனெனில், அடிமையான தேசமும், சுயராஜ்ய தேசமும் ஒன்றில்லை அல்லவாநாம் நம் பிறந்த நாளை சிறிய அளவிலோ, பெரிய அளவிலோ கொண்டாடுகிறோம். தனி மனிதனுக்கே கொண்டாட்டம் என்றால், 120 க்கும் மேலான கோடான கோடி மனிதர் களை ஈன்ற பாரத தாயின் பிறந்தநாளை எப்படி கொண்டாட வேண்டும் சொல்லுங்கள்...மிக மிக தொன்மையான பாரம்பரியம், ..\n4. பெருமை சொல்லும் புராதனம்\nபதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 14,2015 IST\nநம் தேசத்தின் பாரம்பரியம் மறக்கக் கூடிய தல்ல. அது நமக்கு பெருமை தரக்கூடியது. நம்மை உலக அரங்கில் தலை நிமிர்ந்து கர்வப் பட வைப்பது. ரூபாய் நோட்டுகளில் இந்தியாவில் உலக புராதன சின்னங்களாக ஹம்பி, கல் தேர், டெல்லி செங்கோட்டை, ஒடிசா கோனார்க் சூரிய கோவில், தாஜ்மஹால், கோவா தேவாலயம், அஜந்தா ஓவியங்கள் ஆகியவை இடம் பெற்றுள்ளன.கர்நாடக மாநிலம், பெல்லாரி மாவட்டம் ஹொஸ்பேட்டில், உலக ..\nபதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 14,2015 IST\nஅந்த ஆவி அப்படி என்னதான் செய்ததுஅரிகோ கார் விபத்தில் அகால மரணம் அடைந்த பிறகு, அடுத்த நபரைத் தேடி அலைந்தது ஆவி. அதற்கு வாகாக அமைந்தது அரிகோவின் சகோதரர் ஆஸ்கார்.ஆஸ்காரும், அரிகோவைப் போலவே மருத்துவ சிகிச்சைகளைச் சுத்தம் செய்யப்படாத கத்தியைக் கொண்டு செய்ய முற்பட்டார். ப்ரிட்ஸின் ஆவி தன்னை இவ்வாறு செய்யத் தூண்டுவதாகவும் அவர் கூறினார்.இந்நிலையில் ஆஸ்காரும் வெகு ..\nபதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 14,2015 IST\nகாட்டுப் பாதையில் பரத் புலம்பிக் கொண்டே சென்றான்.\"இந்த உலகில் நான் வாழ்ந்திட வெறுப்பாக இருக்கிறது. நான் நினைத்தபடி எதுவும் நடக்க வில்லை. நான் பணக்காரனாக மாற வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அதுவும் நடக்க வில்லை. சொந்தமாக வீடு கட்ட வேண்டும் என்று ஆசைப் பட்டேன். அதுவும் நடக்கவில்லை. நல்ல பெண்ணை அதுவும், அழகான பெண்ணை திருமணம் செய்திட வேண்டும் என்று நினைத்தேன். அதுவும் ..\nபதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 14,2015 IST\nகண்ணாடிக் குவளைகள் மின்னுவது எப்படிஅலங்கார டம்ளர்கள், குவளைகள், தொங்கும் சர விளக்குகளின் கண்ணாடிப் பகுதிகள் அதிக பளபளப்பாக மின்னும். இதற்குக் காரணம், கண்ணாடிப் பொருட் களில் \"லீடு ஆக்ஸைடு' கலந்திருக்கும். இவை \"கிரிஸ்டல்' வடிவங்களில் செதுக்கப் பட்ட பகுதிகளாக இருக்கும். இதில் ஒளி படும்போது மிகவும் கவர்ச்சியாக ..\nபதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 14,2015 IST\nபொருட்களின் துகள்கள் வெப்பத்தால் விரிவடையுமாவெப்பத்தால் பொருட்கள் விரிவடை யும். இதன் காரணமாகத்தான் தண்டவாளங் கள் ஆங்காங்கே இடைவெளி விட்டு நிறுவப் படுகிறது. அதிக வெப்பத்தால் (கோடையில்) விரிவடையும் போது இந்த இடைவெளி ஒன்று சேர்ந்து பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்கிறது.\"ஈபில் கோபுரம்' (Eiffel Tower) கோடைக் காலத்தில் சுமார் 8 சென்டி மீட்டர் விரி ..\nபதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 14,2015 IST\nநம் தேசத்தின் ரூபாய் நோட்டுக்களின் மாண்பு பற்றி...* ரூ.5 விவசாயத்தின் பெருமை* ரூ.10 (புலி, யானை, காண்டா மிருகம்) விலங்குகளின் பாதுகாப்பு.* ரூ.20 - கோவளம் - கடற்கரை - அழகு.* ரூ.50 இந்திய பார்லிமெண்ட் ஜனநாயகத்தின் நம் விடுதலை ஆட்சியின் பெருமை.* ரூ.100 இமயமலை, இயற்கை அழகு.* ரூ.500 தண்டியாத்திரை, சுதந்திரத்தின், தேசதந்தையின், மாண்பு.* ரூ.1000 - இந்தியாவில் தொழில்நுட்ப ..\nபதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 14,2015 IST\nபதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 14,2015 IST\nபதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 14,2015 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2013/dec/03/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95-794267.html", "date_download": "2018-07-18T01:10:38Z", "digest": "sha1:6VNX6N5B7B6MMPYHKDVZDFMQ5WPIMOEU", "length": 8042, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "பயிற்சியின் மூலம் மாற்றம் காணும் மாற்றுத் திறன் குழந்தைகள்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்\nபயிற்சியின் மூலம் மாற்றம் காணும் மாற்றுத் திறன் குழந்தைகள்\nமுறையான பயிற்சி வழங்குவதன் மூலம், மாற்றுத் திறன் குழந்தைகளை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல முடியும் என மாவட்ட ஆட்சியர் ந.வெங்கடாசலம் தெரிவித்தார்.\nமாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றித் தரக்கோரி, 342 பேர் ஆட்சியரிடம் மனு அளித்தனர். கூட்டத்தில் ஆட்சியர் ந.வெங்கடாசலம் பேசியது: மன வளர்ச்சி பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு, மாவட்ட வள மையத்தின் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அரசின் முழு நிதியுதவியுடன், தலைமை தபால் அலுவலகம் அருகில் உள்ள கென்னடி பள்ளியில் காதுகேளாத குழந்தைகளுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது. காது கேட்கும் கருவிகளை பொருத்தி வழங்கப்படும் பேச்சுப் பயிற்சியின் மூலம், பேச்சுவராத 5 குழந்தைகள் முன்னேற்றம் அடைந்துள்ளனர். தற்போது அவர்கள், பிற மாணவர்களுடன் சேர்ந்து படிக்கும் சராசரி நிலையை அடைந்துள்ளனர். எனவே இதுபோன்ற மையங்களை, மனவளர்ச்சி குறைபாடுள்ள குழந்தைகளின் பெற்றோர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.\nகூட்டத்தில் பழனி வட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கு, கிராம உதவியாளருக்கான பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. 5 வயது மாற்றுத் திறன் குழந்தை ஒருவருக்கு ரூ. 6,000 மதிப்பிலான சிறப்பு சக்கர நாற்காலியை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கே.மனோகரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் மு.ச.பாண்டியராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nவெள்ளத்தில் சிக்கிய குடும்பத்தை மீட்ட பொதுமக்கள்\nப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை சரிவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/47811-minor-boy-stripped-hung-upside-down.html", "date_download": "2018-07-18T00:33:54Z", "digest": "sha1:35UOXVX4YWL6E6LQY4F32WZSQ72VMHQ5", "length": 9180, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சிறுவனை தலைகீழாக தொங்கவிட்டு அடித்து கொடுமை | Minor boy stripped, hung upside down", "raw_content": "\nகோப்பையுடன் வந்த வீரர்களை உற்சாகமாய் வரவேற்ற பிரான்ஸ்\n100 கிலோ தங்கம், ரூ.160 கோடி பணம் பறிமுதல்; ஒப்பந்ததாரரின் வீட்டில் தொடரும் சோதனை\nகர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் அணையில் விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி உபரி நீர் திறப்பு\nசத்தீஸ்கர்: பர்தாபூரில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் 2 பி.எஸ்.எப் வீரர்கள் உயிரிழப்பு\nநியூட்ரினோ திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாது- திட்ட இயக்குநர் விவேக் தத்தார்\nநெல்லை: குற்றாலம் பி��தான அருவியில் வெள்ளப்பெருக்கால் சுற்றுலா பயணிகள் குளிக்கத்தடை\nகாங்கிரஸ் கட்சி மூன்றாவது கூட்டணிக்கு முயற்சிப்பதாக வதந்தி பரப்பப்படுகின்றது- புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி\nசிறுவனை தலைகீழாக தொங்கவிட்டு அடித்து கொடுமை\nஉத்தரப் பிரதேசத்தில் இரும்பு குழாய்களை திருடியதாகக் கூறி 14 வயது சிறுவன் ஒருவனை தலைகீழாக தொங்கவிட்டு அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபிரோசாபாத்தில் இருக்கும் இரும்பு குழாய்களை சேமித்து வைக்கும் கிடங்கி ஒன்றின் உரிமையாளர், அந்த சிறுவனை முதலில் காவல்நிலையத்திற்கு கொண்டு சென்று அவர் இரும்பு குழாய்களை திருடியதாக புகார் தெரிவித்துள்ளார். ஆனால் இதற்கு ஆதாரம் இல்லாததால் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.\nஇதையடுத்து அந்த சிறுவனை தனது கிடங்கிற்கு அழைத்துச் சென்று அவனை நிர்வாணப்படுத்தி தலைகீழாக தொங்கவிட்டு அடித்து உதைத்ததாக தெரிகிறது. இந்த கொடூர செயலை அந்த கிடங்கின் தொழிலாளர்கள் வீடியோவில் பதிவு செய்துள்ளனர். இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து கிடங்கு உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஜாமீனில் வெளிவந்த பிரபல ரவுடி பினு தலைமறைவு\nபோஸ்டர் ஒட்டுவதில் தகராறு: கல்லூரி விடுதிக்குள் மாணவர் படுகொலை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசொன்னது போலவே நடந்தது: பிரபல தாதா சிறைக்குள் சுட்டுக் கொலை\nபாலியல் துன்புறுத்தல் கொடுத்து வீடியோ வெளியிட்ட கொடூரம்..\nமழை வேண்டி தவளைகளுக்குத் திருமணம்\nஉ.பி.யில் இருவர் மீது தாக்குதல் - மன்னிப்பு கேட்ட போலீஸ்\nதேர்வில் முறைகேடுகளை தவிர்க்க தாலியைக் கழற்றச் சொன்ன அதிகாரி\nஉ.பி. போலீஸ் தேர்வில் ஹை-டெக் மோசடி: 14 பேர் கைது\n’எவ்வளவு நேரம்தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது’: மனைவிகள் மீது கணவர்கள் புகார்\nமகளின் கண் முன்னே தாய்க்கு நேர்ந்த கொடுமை : குற்றவாளிகளுக்கு போலீஸ் வலைவீச்சு\nஅரசு பங்களாவை சேதப்படுத்திய அகிலேஷ் \nRelated Tags : உத்தரப் பிரதேசம் , சிறுவன் அடித்து துன்புறுத்தல் , Uttar pradesh\nபழைய சோறு... பழைய சாதம்... கூடவே கொஞ்சம் பழைய கதை...\n“17 பேருக்கு ஆதரவாக யாரும் ஆஜராக மாட்டார்கள்”- மோகன கிருஷ்ணன் தகவல்\nஓபிஎஸ் மீதான புகாரை சிபிஐ விசாரிக்க ஏன் உ��்தரவிடக்கூடாது: உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி\nகுழந்தைகளுக்கு புரிய வைக்க வேண்டிய ‘குட் டச்’; ‘பேட் டச்’\nசிறுமி பாலியல் வன்கொடுமை புகாரில் சிக்கிய 17 பேர் மீது வழக்கறிஞர்கள் தாக்குதல்\nமீண்டும் அழைக்கும் இந்தி சினிமா: படையெடுக்கும் தென்னிந்திய ஹீரோக்கள்\n'செரினா இறந்துவிடுவாரோ என பயந்தேன்' நெட்டிசன்களை கண்கலங்க வைத்த கணவரின் 'ட்விட்'\nநாங்கள் எல்லாம் ஒரே நாடு, அது பிரான்ஸ் \nஇனி எல்லாம் லூகா மோட்ரிச் 'கோல்டன் பால்' விருதை வென்றார்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஜாமீனில் வெளிவந்த பிரபல ரவுடி பினு தலைமறைவு\nபோஸ்டர் ஒட்டுவதில் தகராறு: கல்லூரி விடுதிக்குள் மாணவர் படுகொலை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.suhail.cloud/2010/02/p-team-viewer.html", "date_download": "2018-07-18T00:37:48Z", "digest": "sha1:GRMO5FMOGTXLBVXTSBCVBG2CLJRSPYM4", "length": 5366, "nlines": 82, "source_domain": "www.suhail.cloud", "title": "Suhail Cloud: உங்கள் கணணியில் இருந்தவாறே உங்கள் நண்பரின் கணணியினை இயக்க Team Viewer", "raw_content": "\nஉங்கள் கணணியில் இருந்தவாறே உங்கள் நண்பரின் கணணியினை இயக்க Team Viewer\nஉங்கள் கணணியில் இருந்தவாறே உங்கள்நண்பரின் கணணியினை இயக்க மட்டுமல்லாமல் பல தேவைகளை பூர்த்தி செய்வதற்கனவே TEAM VIEWER அறிமுகப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது. உங்கள் திரையில் உங்கள் நண்பரின் முழுத்திரையையும் அவதானிக்க முடியுமாயிருக்கும். இதன் மூலமே இயக்க வேண்டும் இது மட்டுமல்லாமல்\n• File Transfer எனப்படும் தரவுகளை இடமாற்றம் செய்தல்.\n• நண்பர்களுக்கிடையிலான இணைய அரட்டை.\n• ஒரு நண்பருடன் மட்டுமல்லாமல் பலநண்பர்களுடன் தனது திரையினை பகிர்ந்து கொள்ளல்\nபோன்ற செயற்பாடுகளையும் மேற்கொள்ள முடியு ம். TEAM VIEWER இனை Install செய்யாமல் Run செய்தும் செயற்படுத்த முடியு ம். TEAM VIEWER பாதுகாப்பானதாகவும் உள்ளது.\nஇதன் பயன்பாடுகள் குறித்த இந்த வீடியோவை பாருங்கள்\nஉங்கள் கணணியில் இருந்தவாறே உங்கள் நண்பரின் கணணியின...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://engalcreations.blogspot.com/2011_06_19_archive.html", "date_download": "2018-07-18T00:43:55Z", "digest": "sha1:T2HK3QHMWRIM6OVFSK6J2OG6ZQZY3XQQ", "length": 9126, "nlines": 190, "source_domain": "engalcreations.blogspot.com", "title": "நம்ம ஏரியா !: 6/19/11 - 6/26/11", "raw_content": "\nஎங்கள் ப்ளாக் வாசகர்களின் படைப்புகள், கதை, கற்பனை, கவிதை கலக்கல்கள்.\nஇங்கே 'கிளிக்'கி, எங்கள் Blog வாருங்கள்\nமயில் வரைவது, மிகவும் எளிது முதலில், ஒரு வெள்ளைத் தாளில், நடுவில், இந்த மாதிரி வரைந்து கொள்ளுங்கள் : அதற்குப...\n*அருகம்புல் பவுடர் :- அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி *நெல்லிக்காய் பவுடர் :- பற்கள் எலும்புகள் பலப்படும். வைட...\nஇங்கே வரையப்பட்டுள்ள படத்தைப் பாருங்கள். ஆரம்பிக்கும்பொழுது லைட் கலரில் ஒரு செவ்வகம் வரைந்துகொள்ளுங்கள். பிறகு, ஆங்காங்கே அளவோடு சில கோடுக...\nவிதி வலியது – நெல்லைத்தமிழன்.\nஅன்புடன் நெல்லைத் தமிழன். வாசகர்களே.. கதை ‘கொடுக்கப்பட்ட வரிகளுக்காக’ பின்னப்பட்டது. கதையைப் படிக்கும்போது உங்களுக்கு நடந்த...\nஆகாயத்தில் ஆரம்பம்..- வல்லிசிம்ஹன் -\nதவளையாட்டம் - (எங்கள் சவடால் 2K+11)\n(எழுதியவர் மீனாக்ஷி. ) .\"..காப்பாற்ற வேண்டும். தயவு செய்து காப்பாற்றுங்கள், காப்பற்றுங்கள்\" என்று அவள் சொல்லும்போதே அவள...\nவைராக்கியம்- கீதா ரெங்கன் - (க க க போ 4)\nகுற்றம் பார்க்கில் .... நெல்லைத் தமிழன்\nஅன்புடன் நெல்லைத் தமிழன் கண்டிஷனல் கருவுக்கு கதை போட தெரியுமா சர்ச்சில் சொல்லியிருக்கிறார். ஒரு கூட்டத்தில் 2 மணி நேரம் பேச...\nவிண்ணிலிருந்து வந்த தாரகை..... கீதா ரெங்கன்\nகொடுக்கப்பட்ட \"எண்ணெய் அன்பு\" - ஐந்தாம் கரு வுக்கு இரண்டாம் கதை.\nஅன்புள்ள எங்கள் ப்ளாக், முன்பே பயமுறுத்தினபடி இப்போ ஒரு பாட்டைப் பாடி....:) அனுப்பி இருக்கிறேன் . கேட்கும்படி இருந்தால் பதிவிடவும். உங்கள்...\nஇது நம்ம ஏரியா 'செயல் ஆசிரியர்கள்' ஜி மெயில் :\nஉங்கள் படைப்புகள், பாடல் பதிவுகள், கேள்விகளுக்கான பதில்கள், பதில்களுக்கான கேள்விகள் - விவரம் அறிய ஆர்வக் கேள்விகள், எதுவாக இருந்தாலும், நீங்கள் அனுப்பவேண்டிய மெயில் விலாசம்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://ta.gvtjob.com/contact-us/", "date_download": "2018-07-18T00:41:38Z", "digest": "sha1:MI3UTBWFXEFYEA66GTVAQL7A32LMOZ75", "length": 6211, "nlines": 90, "source_domain": "ta.gvtjob.com", "title": "தொடர்பு", "raw_content": "செவ்வாய், ஜூலை 29 செவ்வாய்\nஅரசு வேலைகள் மற்றும் சார்க்கரி நகுரி 2018 ஆன்லைன் பல்கலைக்கழகம் தொழில் வழிகாட்டல் மற்றும் கல்வி\nவிமான வேலை வாய்ப்புகள் விண்ணப்பிக்க - ஆன்லைன் படிவத்தை நிரப்பவும்\nகனடாவில் படித்து, டாலர்களில் சம்பாதிக்க வேண்டுமா\nமொபைல் ஸ்பைவேர், XENX% வேலை\nவடிவம் கீழே நிரப்புவதன் மூலம் எங்களுக்கு ஒவ்வொரு\nகருத்துகள் அல்லது கேள்விகள் வரவேற்கிறேன்.\n* தேவையான புலம் குறிக்கிறது\nதொழில் வழிகாட்டல் மற்ற��ம் குறிப்புகள்\nFreshers-7 Tip க்கான வடிவமைப்பை மீண்டும் தொடங்குங்கள்\nகற்பித்தல்-கற்பித்தல் வேலைகளில் உங்கள் தொழிலை செய்யுங்கள்\nXXII Commerce Study பொருள்-சம்பளம் பிறகு முதல் XII படிப்புகள்\nHome இருந்து வேலை, ஆன்லைன் பகுதி நேர வேலை செய்ய\nFresher என எந்த வேலை நேர்காணல் விரிசல் குறிப்புகள்\nதொழில் வழிகாட்டல் மற்றும் குறிப்புகள்\nFreshers-7 Tip க்கான வடிவமைப்பை மீண்டும் தொடங்குங்கள்\nகற்பித்தல்-கற்பித்தல் வேலைகளில் உங்கள் தொழிலை செய்யுங்கள்\nXXII Commerce Study பொருள்-சம்பளம் பிறகு முதல் XII படிப்புகள்\nHome இருந்து வேலை, ஆன்லைன் பகுதி நேர வேலை செய்ய\nFresher என எந்த வேலை நேர்காணல் விரிசல் குறிப்புகள்\n• டேட்டா என்ட்ரி வேலை வாய்ப்புகள்\n• போலீஸ் வேலை வாய்ப்புகள்\n• பியூன் வேலை வாய்ப்புகள்\n• தனியார் வேலை வாய்ப்புகள்\nகல்வி மூலம் வேலை வாய்ப்புகள்\n• எம்.ஏ. / Mcom / எம்.எஸ்சி\n• BE / பி-டெக்\n• ஐடிஐ மற்றும் டிப்ளமோ\n• எம்பிஏ மற்றும் PGDBA\n• எம்டி / எம்எஸ்\n• பி.ஏ. / பி.காம் / பி\n• படுக்கை / பிடி\n• கலிபோர்னியா / ICWA\n• எம்.பி.பி.எஸ் மற்றும் மருத்துவர்கள்\nமூலம் இயக்கப்படுகிறது GVTJOB.COM | வடிவமைத்தவர் அகில இந்திய வேலைகள்\n© பதிப்புரிமை 2018, அனைத்து உரிமைகளும்\nநீங்கள் ஒரு வேலை தேடும் ஒரு 12th பாஸ் / பட்டதாரி\nஆன்லைனில் விண்ணப்பித்தல் மற்றும் மாதாந்த சம்பளம் ரூ. 45,000 / -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.xtamilnews.com/tag/apps/", "date_download": "2018-07-18T00:58:38Z", "digest": "sha1:6HEOABNGZ2TCQO247Y3YGSB4C4P6ARJN", "length": 3047, "nlines": 50, "source_domain": "www.xtamilnews.com", "title": "apps | XTamilNews", "raw_content": "\nவாட்ஸ்ஆப்பில் புதிய வசதி; ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு முதலில்.\nபாலியல் தொழில் பெண்களுக்கும், ஆபாச பட நடிகைகளுக்கும் ஒற்றுமை உண்டு\nநடிகை பூனம் பாண்டே எல்லைமீறிய கவர்ச்சி\nபிக்பாஸ் வைஷ்ணவி காதலருடன் 'ஹாட் கிளிக்'\nமேலாடையை மெல்லியதாக போட்டால் எத்தனை ஆண்கள் பார்பார்கள் \nநிர்வாண வீடியோ வெளியிட்டு பரபரப்பை கிளப்பிய நடிகை ராக்கி சாவன்த் - Video\nஜியோ போனில் இனி வாட்ஸ் அப், பேஸ்புக் மற்றும் யூடியூப் சேவை - JioPhone\n‘மறுபடியும் தப்பு செய்வேன்.. அப்போ வச்சு செய்யுங்க.. இப்போ விட்டுருங்க\nபோதை மருந்து கொடுத்து காதலியை ஏமாற்றிய கொடூரன்\nபடுக்கைக்கு அழைத்த பிரபல ஹீரோ - நடிகை கஸ்தூரி பரபரப்பு பேட்டி\n7 வருட காதல்... வயிற்றில் குழந்தை: தூக்கியெறிந்த காதலனிடம் கதறும் பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t23144p900-topic", "date_download": "2018-07-18T01:21:27Z", "digest": "sha1:FUZFVRU4KVR7EG75AZ7RE3RWCUM6KA2S", "length": 27952, "nlines": 376, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "சேனையின் நுழைவாயில் - Page 37", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» ஞாபகம் - கவிதை\n» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை\n» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்\n» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா\n» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்\n» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்\n» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை\n» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா\n» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n» இருவர் ஒப்பந்தம் – சினிமா\n» இனிய காலை வணக்கம்....\n» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்\n» கன்றை இழந்த வாழை\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» மந்திரக்குரல் - கவிதை\nசேனைத்தமிழ் உலா :: மகிழும் மனதிலிருந்து :: அரட்டைக்கு வாங்க :: சேனையின் நுழைவாயில்\nபாயிஸ் wrote: இணைப்பில் உள்ள அனைவரும் நலம்தானே என்ற விசாரிப்புகளோடு நானும் உங்களோடு.......\nநலமாக உள்ளோம் கவிஞரே வாருங்கள் நாங்கள் நலம் நீங்கள் நலம்தானே\n*சம்ஸ் wrote: அஸ்ஸலாமு அலைக்கும் உறவுகளே அனைவரும் நலமா\nவா அலைக்கும் சலாம் நாங்க ரொம்ப நலம்\nMuthumohamed wrote: இணைந்துள்ள அனைவருக்கும் குட் after நூன்\nஎப்பவும் ஒரே மாதிரி இருந்தா எப்படி அதான் கொஞ்சம் change\nஇணைந்திருங்கள் சாப்பிட்டு விட்டு வருகிறேன்\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nநண்பன் wrote: இணைந்திருங்கள் சாப்பிட்டு விட்டு வருகிறேன்\nநண்பன் wrote: இணைந்திருங்கள் சாப்பிட்டு விட்டு வருகிறேன்\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nநண்பன் wrote: இணைந்திருங்கள் சாப்பிட்டு விட்டு வருகிறேன்\nவயிறு வலிக்காது வயிறு நிறையும் அப்பாடா சாப்பிட்டாச்சி #+\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nநண்பன் wrote: இணைந்திருங்கள் சாப்பிட்டு விட்டு வருகிறேன்\nவயிறு வலிக்காது வயிறு நிறையும் அப்பாடா சாப்பிட்டாச்சி #+\nஇப்ப நிறையும் அப்புறம் வலிக்கும்.\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nநண்பன் wrote: இணைந்திருங்கள் சாப்பிட்டு விட்டு வருகிறேன்\nவயிறு வலிக்காது வயிறு நிறையும் அப்பாடா சாப்பிட்டாச்சி #+\nஇப்ப நிறையும் அப்புறம் வலிக்கும்.\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nMuthumohamed wrote: இணைந்துள்ள அனைவருக்கும் குட் after நூன்\nஎப்பவும் ஒரே மாதிரி இருந்தா எப்படி அதான் கொஞ்சம் change\nMuthumohamed wrote: இணைந்துள்ள அனைவருக்கும் குட் after நூன்\nஎப்பவும் ஒரே மாதிரி இருந்தா எப்படி அதான் கொஞ்சம் change\nசாப்பாட்டில் ஒரு சப்பாத்தியும் இருந்தால்\nஹெல்தி ஃபுட் ஆக இருந்திருக்கும்..\nநண்பன் wrote: இணைந்திருங்கள் சாப்பிட்டு விட்டு வருகிறேன்\nrammalar wrote: சாப்பாட்டில் ஒரு சப்பாத்தியும் இருந்தால்\nஹெல்தி ஃபுட் ஆக இருந்திருக்கும்..\nசப்பாத்தி தின்னு தின்னு மடுத்து விட்டது அண்ணா மன்னிச்சிடுங்க\nஇன்று லைலா பாஸ்மதி அரிசிச்சோறும் நல்ல கொழுத்த பார மீன் கறியும் சமைத்து தந்தது யார் தெரியுமா நம்ம சேனையின் ஒரு உறவுதான் ரினோஸ் என்று பெயர் :.\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nயோவ் உனக்கு என்ன நக்கலா\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nமீண்டும் உறவுகளுடன் இணைவதில் மகிழ்ச்சி அனைவரும் நலமா\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nrammalar wrote: சாப்பாட்டில் ஒரு சப்பாத்தியும் இருந்தால்\nஹெல்தி ஃபுட் ஆக இருந்திருக்கும்..\nசப்பாத்தி தின்னு தின்னு மடுத்து விட்டது அண்ணா மன்னிச்சிடுங்க\nஇன்று லைலா பாஸ்மதி அரிசிச்சோறும் நல்ல கொழுத்த பார மீன் கறியும் சமைத்து தந்தது யார் தெரியுமா நம்ம சேனையின் ஒரு உறவுதான் ரினோஸ் என்று பெயர் :.\nஅக்காவுக்கு என்மேல் என்ன கோபம் என்று சொ���்ல முடியுமா\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nயோவ் உனக்கு என்ன நக்கலா\nயோவ் உனக்கு என்ன நக்கலா\nஅடங்கு நான் அடிச்சா தாங்க மாட்ட\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nயோவ் உனக்கு என்ன நக்கலா\nஅடங்கு நான் அடிச்சா தாங்க மாட்ட\nயோவ் உனக்கு என்ன நக்கலா\nஅடங்கு நான் அடிச்சா தாங்க மாட்ட\nஎனன் உடம்பு எப்படி இருக்கு கைப்புள்ள\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nயோவ் உனக்கு என்ன நக்கலா\nஅடங்கு நான் அடிச்சா தாங்க மாட்ட\nஎனன் உடம்பு எப்படி இருக்கு கைப்புள்ள\n*சம்ஸ் wrote: அக்காவுக்கு என்மேல் என்ன கோபம் என்று சொல்ல முடியுமா\nஎனக்கு எந்த கோவமும் இல்லையே தம்பி ஏன் என்னாச்சு :\n*சம்ஸ் wrote: அக்காவுக்கு என்மேல் என்ன கோபம் என்று சொல்ல முடியுமா\nஎனக்கு எந்த கோவமும் இல்லையே தம்பி ஏன் என்னாச்சு :\nயோவ் நல்லாத்தானே போயிட்டுருக்கு ஏன்யா ஏ\nசேனைத்தமிழ் உலா :: மகிழும் மனதிலிருந்து :: அரட்டைக்கு வாங்க :: சேனையின் நுழைவாயில்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவித���கள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalapam.ca/tag/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/page/5/", "date_download": "2018-07-18T00:46:34Z", "digest": "sha1:I3PQDBTRDV57M3DCADJHJ7LL5KWO5HVO", "length": 12379, "nlines": 84, "source_domain": "kalapam.ca", "title": "அரசியல் | கலாபம் தமிழ் Kalapam Tamil | Page 5", "raw_content": "\nகல்வியில் அரசியல் கட்சிகளின் தலையீடு கூடாது\nமைத்திரியின் அதிகாரம், ரணிலின் அரசியல், சந்திரிகாவின் மத்தியஸ்தத்தில் உதித்தவரே புதிய ஆளுநர்\nதகவலறியும் சட்டத்தினை நடைமுறைப்படுத்தும் போது அரசியல் தலைய���டுகள் கூடாது: இரா.சம்பந்தன்\nதகவலறியும் சட்டத்தினை நடைமுறைப்படுத்தும் போது அரசியல் தலையீடுகள் இருக்கக் கூடாது என்று எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார். இந்த சட்டத்தின் கீழ் உருவாக்கப்படும் நிறுவனங்கள் சுயாதீனமாகவும் அச்சமின்றியும் செயற்படக்கூடியனவாக இருக்க வேண்டும் என்றும் அவர்\nஅரசியல் தீர்வே முதலில் என்பதில் உலக நாடுகள் உறுதி – கைவிடப்பட்டது டோக்கியோ நிதி வழங்கும் மாநாடு\nதமிழ்த் தேசியத்தின் பெயரால் அரசியல் செய்வோர் ஊடகங்களை அடக்க நினைக்கின்றனர்: யாழ். ஊடக அமையம்\nஊடகங்கள் மீதும், ஊடகவியலாளர்கள் மீதும் தமிழ்த் தேசியத்தின் பெயரால் அரசியல் செய்வோர் கெடுபிடிகளை திணித்து வருகின்றமை கவலையை தோற்றுவித்திருப்பதாக யாழ். ஊடக அமையம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண சபையின் 53வது அமர்வில் ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள்\nஇனியேனும் அரசியல் கட்சி தலைவர்கள் யோசிப்பார்களா..\nதமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளில் எந்த வேட்பாளருமே வேண்டாம் என்று நோட்டாவுக்கு இத்தனை வாக்குகள் கிடைத்துள்ளது எப்படி என்பதை அரசியல் கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் யோசிப்பார்களா எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்ற நோட்டா எனப்படும் பட்டன் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்\nவடக்கு மாகாண ஆளுநர் பகிரங்கமாக அரசியல் பேசுவதை நிறுத்த வேண்டும்: மனோ கணேசன்\nவடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே பகிரங்கமாக அரசியல் பேசுவதை நிறுத்த வேண்டும். ஏனெனில், அவர் ஒரு முன்னாள் அரசியல்வாதி. இந்நாள் அரச அதிகாரி என்று தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண சபையின் வேண்டுகோளும்,\nபுதுச்சேரியிலும் அரசியல் மாற்றம் நிகழும்: இந்திய கம்யூ. பொதுச் செயலர் சுதாகர் ரெட்டி\nஇறந்தவர்களை நினைவுகூர்வது என்பது கட்சி அரசியல் அல்ல\nமற்றொரு மே 18 வருகிறது. இது ஏழாவது நினைவுநாள். ஆட்சி மாற்றத்தின் பின்வரும் இரண்டாவது நினைவு நாள். கடந்த ஆண்டு நிலைமைகள் ஒப்பீட்டளவில் முன்னேற்றமடைந்திருந்தன. கட்சிகளும் சிவில் அமைப்புக்களும் தெட்டம் தெட்டமாக நினைவு நாளை அனுஷ்டித்தன. ஆனால் அது ஒரு கூட்டுச் செயற்பாடாக\nஅரசியல் கூட்டங்களில் உயிரிழப்பு:தமிழக அரசுக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்\nஅரசியல் கூட்டங்களில் உயிரிழப்பு சம்பவங்கள் நடைப்பெற்றதுத் தொடர்பாக தமிழக அரசுக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க இருக்கும் நிலையில், அரசியல் கூட்டங்கள் அங்கங்கு நடைபெற்று வருகின்றன. இதில் அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதா நடத்திய பொதுக்\nnews Today அமைச்சர் அரசாங்கம் அரசியல் அரசு இந்திய இந்தியச் செய்திகள் இந்தியா இன்று இன்றைய செய்திகள் இன்றைய பலன்கள் இலங்கை இலங்கைச் செய்திகள் இலங்கையில் எதிராக ஐ.நா ஒரு கடகம் ராசி பலன் கன்னி ராசி பலன் குறித்து கைது சர்வதேச சிம்மம் ராசி பலன் செய்திகள் தமிழக தமிழ் துலாம் ராசி பலன் தேசிய தேர்தல் தொடர்பில் பலி பிரதமர் புதிய பேர் மக்கள் மத்திய மஹிந்த மிதுனம் ராசி பலன் மேஷம் ராசி பலன் ரிஷபம் ராசி பலன் வடக்கு விசாரணை விருச்சிகம் ராசி பலன் வேண்டும்\nஉங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை kalapam@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavithai.com/index.php/kavithaiblog/kavithaimovies?start=5", "date_download": "2018-07-18T00:54:24Z", "digest": "sha1:WK4DGSFE5MQSSL2NTRIOWC2LEB2WZ57J", "length": 4844, "nlines": 87, "source_domain": "kavithai.com", "title": "கவியசைப் படங்கள்", "raw_content": "\nவெளியிடப்பட்டது: செவ்வாய்க்கிழமை, 19 ஜனவரி 2010 18:00\nவெளியிடப்பட்டது: திங்கட்கிழமை, 18 ஜனவரி 2010 18:00\nவெளியிடப்பட்டது: செவ்வாய்க்கிழமை, 12 ஜனவரி 2010 18:00\nவெளியிடப்பட்டது: ஞாயிற்றுக்கிழமை, 17 ஜனவரி 2010 18:00\nவெளியிடப்பட்டது: ஞாயிற்றுக்கிழமை, 10 ஜனவரி 2010 18:00\nபக்கம் 2 / 2\nஉங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் \"இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் \" என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srseghar.blogspot.com/2011/07/blog-post_20.html", "date_download": "2018-07-18T00:52:50Z", "digest": "sha1:LYVCZUZGNBBM7USZJL6NEGYO3FA26SBQ", "length": 13300, "nlines": 152, "source_domain": "srseghar.blogspot.com", "title": "சந்தனச் சிதறல்: அமெரிக்காவை..ரஷ்யாவை பார்த்தது போதும்..இனியாவது ஜப்பானை பார்ப்போம்", "raw_content": "\nஅமெரிக்காவை..ரஷ்யாவை பார்த்தது போதும்..இனியாவது ஜப்பானை பார்ப்போம்\nஅமெரிக்காவை..ரஷ்யாவை பார்த்தது போதும்..இனியாவது ஜப்பானை பார்ப்போம்\nஇன்றைய டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் ஜப்பான் தூதரின் பேட்டி வெளியாகி உள்ளது..நிச்சயமாக அது நம் கண்களை திறக்கும் என்று நம்புகிறேன்.\n***. பௌத்தம் எங்கள் நாடி நரம்புகளில் ஓடுகிறது...\nஇந்த்துத்வா..நம் நாடி நரம்புகளில் ஓடவேண்டுமே..ஓடுகிறதா...ஓடுகிறது என்று சொன்னால் அது வகுப்புவாதமா...ஓட்டுக்காக பேசிப்பேசியே எவளவு நாள் உண்மையை மறைக்கப் போகிறோம்\n*** அரசின் செயல்பாடுகள் பற்றிய “அதிக விமர்சனம் “..ஒன்றும் செய்யாமல் இருப்பதைவிட சிறந்ததுதான்.\nஅரசை விமர்சிப்பதை இங்கு ஆட்சியாளர்கள் ரசிப்பதில்லையே..ஏன் ...விரும்புவதே இல்லையே..அவர்கள் மீது “கருப்பு முத்திரை “ குத்தப்படுகிறதே...பிரதமரும்..ஆட்சியின் “நிழல் தலைவரும்”..பதில் தரா..”பேசா மடந்தைகளாய்”..இருக்கிறார்களே..\n*** சீனாவின் வளர்ச்சி அபாரமானது..ஆனால் அதன் “எல்லைகளை விஸ்தரிக்க வேண்டும் “ என்னும் ஆசை அநியாயமானது..\nஅருணாச்சல பிரதேசம் மற்றும் வடகிழக்கு எல்லைப்புர மாகாணங்களில் சீனாவின் ஆக்கிரமிப்பை இனியாவது இந்திய அரசு கண்டுகொள்ளுமா..உஷாராய் இருக்குமா\n*** இந்தியாவில் 4500 ஜப்பானியர்கள் தொழில் செய்கின்றனர்..அவர்களிடம் வேலை செய்யும் இந்திய இளைஞர்கள்..ஜப்பானிய தொழிற்சாலைகளில் கடைபிடிக்கப்படும் “கடுமையன கட்டுப்பாடுகளை “..கடைபிடித்து சிறந்த முறையில் செயல் படுகின்றனர்..\nஇதையே நம் இளைஞர்கள் நம் தொழிற்சாலைகளிலும் கடைபிடித்தால் நாடு எங்கோ போய் விடுமே..செய்வார்களா\n*** இந்திய ரூபாயின் மதிப்பு நிலையில்லாமல் இருப்பதே..இந்தியாவோடு நிரந்தரமான நீண்டகால முதலீடுகளை செய்யத்தடையாக இருக்கிறது..\nஇதுதான் மன்மோகன் சிங்கின் பொருளாதார புரட்சியா...சீர்திருத்தமா...காகித ஓடம் ஆடலாம்..காந்தி நோட்டு ஆடலாமா\n*** ஜப்பான் அணு உலை கசிவுகள் இன்னும் நின்ற பாடில்லை\nஇந்தியாவில் இப்படி ஒரு நிகழ்வு நடந்திருந்தால் ( நடக்கவேண்டாம்..நடக்கக் கூடாது ) ஆட்சியாளர்களுக்கு இப்படி ஒத்துக்கொள்ள தைர��யம் வந்திருக்குமா\nஆட்சின் குறைபாடுகளை ஒத்துக்கொள்ளும் நெஞ்சுரம்\nஇவை ஜப்பானுக்கு மட்டுமே சொந்தமா...நம்மிடமும் இருக்கவேண்டாமா\nமருவத்தூர் அம்மாவை--மேரியம்மாவாக அலங்கரித்த பங்காரு அடிகள்\nஅன்பிற்கினியவர்களே- மேல் மருவத்தூர் ஆதி பராசக்தி அம்மாவை--கிருஸ்துமஸ் தினத்தன்று--பங்காரு அடிகளார்----அம்மாவுக்கு சிலுவை அணிவித்து...\nபா. ஜ க வார் ரூம் ரகசியம் -1\nஇது உள்விஷயம் ச மூக வலைதளம் என்பது ‘ உடனடி தொடர்பு ’ - ‘ உடனடி பதில் ’ ‘ உடனடி மறுப்பு ’. நமது ‘ வளையம் ’ எவ்வாறு பெரிதோ அ...\nசிறைச் சாலையில் தள்ளப்பட்ட “கனியை “--அப்பா..அம்மாமார்கள்--அண்ணன் மார்கள்--சென்று பார்த்ததை புரிந்து கொள்ள முடிகிறது..ஆனால்.. சிறையிலிருந...\nபா.ஜ.க.வின் மாபெரும் தலைவர்கள் இருவர் நேற்று “சோ’ வின் ஆண்டு விழாவில் சங்கமம்..இதன் பயன் “சோ’ வுக்கா--தமிழகத்துக்கா\n”அவா” மீது ப.சிதம்பரத்துக்கு என்ன ஆத்திரம்\nப.சிதம்பரம் சார்ந்த நாட்டுக்கோட்டை செட்டியார் இனம்…மிகுந்த பண்பாளர்கள்..சிறந்த தமிழ் பற்றாளர்கள்…ஆன்மீக வாதிகள்..பெருந்தனக்காரர்கள்…கொ டைய...\nஅம்மாவின் 800 கோடியும் கமிஷனின் 144 தடை உத்தரவும்\n”ஜெ” பணத்தில் கரார்..வி.என் ஜானகிக்கு ஆதரவு தெரிவித்து..அரசியலை விட்டு போக.ஆர்.எம் வீரப்பன் நடத்திய பேரத்தில்... பேசிய தொகையை தராததால், ...\nஇந்துப் பத்திரிக்கையின் தரம் தாழ்ந்த செய்கைகள்..\nஇந்துப்பத்திரிக்கை 150 ஆண்டுகளை கடந்தது..சுதந்திர போராட்டத்தில் பெரும் பங்கு ஆற்றியது..இதெல்லாம் சரித்திரம்...ஆனால் 30 ஆண்டுகளாக..அதன் ...\nஇதுதான் அமெரிக்காவின் அவலட்சணம் ,\n\"இந்தியாவில் சிறுபான்மையினரை காப்பாற்றுங்கள் --அமெரிக்க பிரதிநிதிகள் வேண்டுகோள் ---\" இப்படி ஒரு செய்தி இன்றைய (21.11.13.) இந்து...\nஇந்துக்களுக்கு மனம் புண்படி எழுதும் எழுத்துக்கள்-- செய்யும் செயல்பாடுகள், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருந்து வருகிறது. மொகலாயர், கிறிஸ்தவர்...\n“ஜெ”யை விடுவிக்கக் கூடாது என்பதோ..”ஜெ” வை விடுவித்தே ஆகவேண்டும் என்பதோ என் கருத்து அல்ல.. “ஜெ” கைது சரி என்றோ..”ஜெ” யுக்கு கொடுத்த ...\n” எடி “ செய்தது சரியா..அல்லது “எடி” செய்த “ராவடி....\n” ஜெ ”-- மேனகையிடம் மயங்காதே...\nபடங்கள்....சொல்லும் ..கதை...அல்லது...... பேசும் பட...\nஅமெரிக்காவை..ரஷ்யாவை பார்த்தது போதும்..இனியாவது ஜப...\nடெல்லி திஹார் ஜெயில் ..அறை எ��் 6\nஜெ யின் அடிக்கடி மாற்றங்கள் அசத்தலா..சொதப்பலா.\nநல்லதே நினை நல்லதே விதை\nஎதிலும் எப்போதும் எங்கும் நல்லதே சந்தோஷமே நடக்கட்டும் கிடைக்கட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/3297.html", "date_download": "2018-07-18T01:03:48Z", "digest": "sha1:VUPVHFDQNVPJ23MQQ6VCCIJEQQTOLJ2R", "length": 5259, "nlines": 83, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> நோன்பு நம்மில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதா?? – பெருநாள் உரை | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ சையத் இப்ராஹீம் \\ நோன்பு நம்மில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதா\nநோன்பு நம்மில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதா\nபாவ மன்னிப்புத் தேடி படைத்தவனிடம் சரணடைவோம்-ரமழான் 2018\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் – ஆள்வார்த்தோப்பு கிளை\nபாவங்களை அழிக்கும் தர்மம் – துறைமுகம் ஜுமுஆ\nநோன்பு நம்மில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதா\nஉரை : சையது இப்ராஹீம் : இடம் : மதுரை. தேதி: 29.07.2014\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் – பாகம் – 2/2\nசீர்திருத்தப்பணியில் சாதனை படைக்கும் தவ்ஹீத் ஜமாத்..\nதடுமாறும் இளைஞர்களும் செல்ல வேண்டிய பாதையும்\nதிருக்குர்ஆன் மாநில மாநாட்டிற்கு அன்புடன் அழைக்கிறது. -பாகம் 4\nதிருக்குர்ஆன் மாநில மாநாட்டிற்கு அன்புடன் அழைக்கிறது – பாகம் 1\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/5794.html", "date_download": "2018-07-18T00:33:39Z", "digest": "sha1:LSC6QN5P2XOWVQZRFQK7JTIDA2PIB77M", "length": 4676, "nlines": 86, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> வெள்ள நிவாரணப் பணியில் TNTJ – 40 | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ சமுதாயப் பணிகள் \\ வெள்ள நிவாரணப் பணியில் TNTJ – 40\nவெள்ள நிவாரணப் பணியில் TNTJ – 40\nவெள்ள நிவாரணப் பணியில் TNTJ – 39\nவெள்ள நிவாரணப் பணியில் TNTJ – 38\nவெள்ள நிவாரணப் பணியில் TNTJ – 37\nவெள்ள நிவாரணப் பணியில் TNTJ – 45\nவெள்ள நிவாரணப் பணியில் TNTJ – 44\nவெள்ள நிவாரணப் பணியில் TNTJ – 43\nவெள்ள நிவாரணப் பணியில் TNTJ – 42\nவெள்ள நிவாரணப் பணியில் TNTJ – 41\nவெள்ள நிவாரணப் பணியில் TNTJ – 40\nஇடம் : சென்னை : நாள் : 06.12.2015\nவெள்ள நிவாரணப் பணியில் TNTJ – 41\nவெள்ள நிவாரணப் பணியில் TNTJ – 39\nஅப்பாஸ் அலிக்கு மறு���்பு -பாகம் 4/6\nதிருக்குர்ஆன் முஸ்லீம்களுக்கு மட்டும் சொந்தமில்லை…\nதிருக்குர்ஆன் மாநில மாநாட்டிற்கு அன்புடன் அழைக்கிறது. -பாகம் 4\nதிருக்குர்ஆன் மாநில மாநாட்டிற்கு அன்புடன் அழைக்கிறது – பாகம் 1\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viyapathy.blogspot.com/2012/10/", "date_download": "2018-07-18T01:25:21Z", "digest": "sha1:RXQ7FZ4MTCBHYBCXV5ICIWX33LBO7KGL", "length": 18087, "nlines": 221, "source_domain": "viyapathy.blogspot.com", "title": "ஏதாவது எழுதுவோம்: October 2012", "raw_content": "\nவெள்ளி, 26 அக்டோபர், 2012\nதுன்பத்தில் உதவி செய்தவர் நட்பு\nமறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க\nதுன்பத்துள் துப்பு ஆயார் நட்பு குறள் 106\nஎந்நாளும் எப்போதும் நினைப்பர் நம்முடைய\nஎழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தம்கண்\nவிழுமம் துடைத்தவர் நட்பு. குறள் 107\nநல்லுதவியை மறப்பது நல்லதல்ல தீமையை\nஅன்றே மறப்பது நன்று. குறள் 108\nகொலைபோன்ற தீமை செய்தாலும் அவர் செய்த\nநன்மை ஒன்றை நினைத்தால் கோபம்போகும்.\nகொன்றன்ன இன்னா செயினும் அவர் செய்த\nஒன்று நன்றுள்ளக் கெடும். குறள் 109\nஎந்த அறத்தை அழித்தாலும் வாழ்க்கை உண்டு வாழ்வில்லை\nஎந்நன்றி கொன்றார்க்கும் உய்வு உண்டாம் உய்வில்லை\nசெய்ந்நன்றி கொன்ற மகர்க்கு குறள் 110\nநடுநிலை எனபது நல்லது பலதிறம்பட்டவருடன்\nஇடுகையிட்டது Viya Pathy நேரம் பிற்பகல் 3:46 0 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 21 அக்டோபர், 2012\nநேரத்தில் செய்த உதவி உலகத்தைவிட பெரியது\n(உதவி) செய்யாமல் செய்த உதவிக்கு பூவுலகமும்\nசெய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்\nவானகமும் ஆற்றல் அரிது குறள் -101\nதேவையான நேரத்தில் செய்த உதவி சிறிதெனினும்\nகாலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்\nஞாலத்தின் மிகப் பெரிது குறள் 102\nபலன் எதிர்பாராமல் செய்தஉதவியை ஆராய்ந்தால்\nபயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்\nநன்மை கடலின் பெரிது குறள் 103\nதினையளவே உதவி செய்தாலும் பனைமர அளவாகக்\nகருதுவார் அதன் பலன் தெரிந்தவர்\nதினைத்துணை நன்றி செயினும் பனைத்தூணையாக்\nகொள்வர் பயன்தெரி வார் குறள் 104\nஉதவியின் அளவு அவ்உதவியைப் பொருத்ததல்ல உதவி\nஉதவி வரைத்தன்று உதவி உதவி\nசெயப்பட்டார் சால்பின் வரைத்து குறள் 105\nஇடுகையிட்டது Viya Pathy நேரம் முற்பகல் 9:22 0 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 19 அக்டோபர், 2012\nஇனிய சொல் எப்போதும் இன்பம் தரும்\nபணிவுஉடையவர் இனிதேபேசுபவர் ஆவது ஒருவருக்கு\nபணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு\nஅணிஅல்ல மற்றுப் பிற குறள் 95\nதீயவை மறைந்து நன்மை பெருகும் நல்லவற்றை\nஅல்லவை தேயஅறம் பெருகும் நல்லவை\nநாடி இனிய சொலின் குறள் 96\nமகிழ்ச்சிதந்து நன்மையும் தரும் பயன்தருபவற்றை\nநயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று\nபண்பின் தலைப்பிரியாச் சொல் குறள் 97\nசிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும்\nஇம்மையும் இன்பம் தரும் குறள் 98\nஇனியசொல் இன்பம்தருவதைக் காண்பவர் இப்படி\nஇன்சொல் இனிதுஈன்றல் காண்பான் எவன்கொலோ\nவன்சொல் வழங்கு வது குறள் 99\nஇன்சொற்கள் இருக்க தீச்சொற்கள் பேசுவது\nஇனிய உளவாக இன்னாத கூறல்\nகனிஇருப்பக் காய்கவர்ந்து அற்று குறள் 100\nஇடுகையிட்டது Viya Pathy நேரம் பிற்பகல் 2:37 2 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 9 அக்டோபர், 2012\nஉளம் மகிழ்ந்து கொடுப்பதைவிட நல்லது மகிழ்ச்சியுடன் இனிதே பேசுவது\nவீட்டிலிருந்து உபசரித்து வாழ்வதெல்லாம் விருந்தினரை உபசரித்து\nஉதவிகளைச் செய்வதற் காகவே பாமரன் பொருள்\nவேளாண்மை செய்தல் பொருட்டு. குறள்- 81\nஇந்த அளவுதான் என்ற ஒன்று இல்லை விருந்தினரின்\nதகுதியின் அளவே உபசரிப்பின் பயன் பாமரன் பொருள்\nஇணைத்துணைத்து என்பதுஒன்று இல்லை விருந்தின்\nதுணைத்துணை வேள்விப்பயன் குறள் 87\nசெல்வமிருந்தும் இல்லை எனும் நிலை விருந்து உபசரித்து போற்றா\nமடமை அறிவில்லாதவரிடம் உண்டு பாமரன் பொருள்\nஉடைமையுள் இன்மை விருந்துஓம்பல் ஓம்பா\nமடமை மடவார்கண் உண்டு குறள் 89\nமுகர்ந்து பார்க்க வாடும் அனிச்சமலர் முகம் கோணி\nபார்க்க வாடுவர் விருந்தினர் பாமரன் பொருள்\nமோப்பக் குழையும் அனிச்சம் முகம்திரிந்து\nநோக்கக் குழையும் விருந்து குறள் 90\nஇனிய சொல்லால் அன்புடன் பேசுபவர் கபடம் இருக்காது\nஅறப்பொருள் கண்டவர் வாய்ச்சொல் பாமரன் பொருள்\nஇன்சொலால் ஈரம் அளைஇப் படிறு இலவாம்\nசெம்பொருள் கண்டார் வாய்ச்சொல் 91\nஉளம் மகிழ்ந்து கொடுப்பதைவிட நல்லது முகம் மகிழ்ந்து\nஇனிதே பேசுபவராக ஆதல் பாமரன் பொருள்\nஅகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகன்அமர்ந்து\nஇன்சொலன் ஆகப் பெறின் குறள் 92\nமுகம் மலரந்து இனிது நோக்கி மனதாலும்\nஇனிமையாகப் பேசுவதே அறம் பாமரன் பொருள்\nமுகத்தான் அமர்ந்துஇனிது நோக்கி அகத்தானாம்\nஇன்சொ ல���னதே அறம் குறள் 93\nஇடுகையிட்டது Viya Pathy நேரம் பிற்பகல் 1:18 2 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nபாமரன் பொருள் / திருக்குறள்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநேரத்தில் செய்த உதவி உலகத்தைவிட பெரியது\nஇனிய சொல் எப்போதும் இன்பம் தரும்\nஉளம் மகிழ்ந்து கொடுப்பதைவிட நல்லது மகிழ்ச்சியுடன்...\nபிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார் ...\nஎவ்வளவு சிறிதாயினும் நல்லதைக் கேளுங்கள் நிறைந்த பெருமை தரும்\n. பொருட்பால், அரசியல் அதிகாரம் ; கேள்வி குறள் 416 முதல் 420 வரை எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும் ஆன்ற பெருமை தரும் ...\nஇதனை இதனால் இவன் முடிப்பான் என ஆராய்ந்து அவனிடம் தருக.. நிர்வாக இயல் தத்துவத்தை அன்றே சொன்ன வள்ளுவர்\nதிருக்குறள் பொருட்பால் அதிகாரம்; தெரிந்து வினையாடல் குறள் 511 முதல் 520 வரை நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த ...\nசரியான இடத்தைத் தேர்ந்தெடுக்கும் வரை எச்செயலையும் தொடங்க வேண்டாம்.\nசோம்பலுடையவர் சிறந்த பயனை அடைய முடியாது.\nபொருட்பால் அரசியல் மடியின்மை (சோம்பல் இல்லாதிருத்தல்) 601--610 குடியென்னும் குன்றா விளக்கம் மடியென்னும் மாசுஊர மாய்ந்து கெடும்...\nபயப்படவேண்டியதற்கு பயப்படுவது அறிவாளிகள் செயல்.\nபயப்படவேண்டியதற்கு பயப்படுவது அறிவாளிகள் செயல். பொருட்பால் அரசியல் அதிகாரம்; அறிவுடைமை எவ்வது உறைவது உலகம் உலகத்தோடு அவ்வத...\nபார்ப்பதற்கு எளியராக கடுஞ்சொல் சொல்லாதவராக இருந்தால் மக்கள் போற்றுவர்\nபொருட்பால் அரசியல் இறைமாட்சி குறள் 386 முதல் 390 வரை காட்சிக்கு எளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல் மீக்கூறும் மன்னன் நிலம் க...\nநல்லறிஞரின் அவைக்கு அஞ்சுபவர் கல்லாதவரைவிடக் கீழானவர்\nபொருட்பால் -- அமைச்சியல் -- அவையஞ்சாமை ...\nஅறிவு நமக்கு அழிவு வராமல் காக்கும் ஆயுதம்\nதிருக்குறள் பொருட்பால் அரசியல் அநிகாரம்; அறிவுடைமை குறள் 421 முதல் 425 வரை அறிவுஅற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும் ...\nசெய்யவேண்டியவை செய்யாததாலும் கெட்டுப் போவான்.\nபொருட்பால் அரசியல் அதிகாரம்; தெரிந்து செயல்வகை குறள் 461 முதல் 470 வரை அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும் ஊதியமும் சூழ்ந்நு...\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=419577", "date_download": "2018-07-18T00:59:04Z", "digest": "sha1:IGY7IM2OKJE6JKZXCC255ASMSDCSR4MO", "length": 7054, "nlines": 73, "source_domain": "www.dinakaran.com", "title": "ஊதிய நிலுவை தொகை விவகாரம் : போக்குவரத்து ஊழியர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி | Wage arrears issue: the failure of the talks held with transport staff - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nஊதிய நிலுவை தொகை விவகாரம் : போக்குவரத்து ஊழியர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி\nசென்னை: ஊதிய நிலுவை தொகையை வழங்குவது தொடர்பாக போக்குவரத்து ஊழியர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளது. சென்னையில் தொழிலாளர் நலத்துறை சிறப்பு இணை ஆணையர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. வேலைநிறுத்த காலத்தில் பிடித்தம் செய்த ஊதியத்தை தர வேண்டும் என்பது தொழிற்சங்கத்தினர்களின் கோரிக்கையாகும்.\nஊதிய நிலுவை தொகை பேச்சுவார்த்தை தோல்வி\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nதிருச்சியில் சவுதி கரன்சி கட்டுக்கட்டாக பறிமுதல்\nஇந்தோனேஷிய மிதவை கப்பலில் சிக்கித்தவித்த 2 ஊழியர்கள் மீட்பு\nரயில் ஓட்டுநர் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம்\nவருமான வரித்துறை சோதனையில் மேலும் ரூ.4 கோடி பறிமுதல்\nபல்லடம் அருகே விவசாய கிணற்றில் 3 சடலங்கள் கண்டெடுப்பு\nகாங்கிரஸ் காரியக் கமிட்டியை மாற்றி அமைத்தார் ராகுல் காந்தி\nஜூலை 21-ம் தேதி பொறியியல் படிப்புக்கான சிறப்புக் கலந்தாய்வு\nஇந்தியாவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டி: இங்கிலாந்து அணிக்கு 257 ரன்கள் வெற்றி இலக்கு\nமேட்டூர் அணையின் நீர் மட்டம் 100 அடியை எட்டியது\nபுதுச்சேரியில் மீனவர்களுக்கான நிவாரணத்தொகை ரூ.10 லட்சமாக உயர்வு: மல்லாடி கிருஷ்ணாராவ் பேட்டி\nசெங்கம் அருகே நிலம் அளவிடும் பணியில் ஈடுபட்டிருந்த ஆளில்லா விமானம் மாயம்\nஆளுநர் மாளிகையில் பணியாளர் உணவகத்தை ஆளுநர் திறந்து வைப்பு\nசெய்யதுரை அலுவலகம், வீடுகளில் நடைபெற்ற ஐடி ரெய்டு நிறைவு\nதனது வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெறவில்லை: சுப்பிரமணி மறுப்பு\nதந்தூரி பிரியர்கள் இதை படிச்சிருங்க... Water Fasting\n18-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nகலிபோர்னியாவின் ய��செமிட்டி தேசியப் பூங்கா அருகே பயங்கர காட்டுத்தீ: சுமார் 9,300 ஏக்கர் நிலம் நாசம்\nமத்தியப்பிரதேசத்தில் பல்வேறு இடங்களில் கனமழை : பொதுமக்கள் கடுமையாக பாதிப்பு\nநந்தேஸ்வரில் மழை பெய்ய வேண்டி மாடுகளுக்கு திருமணம் செய்யும் வினோத வழிபாடு\nஹவாய் தீவில் பறந்து வந்து வெடித்த எரிமலை குழம்பு மற்றும் பாறைகள்: 23 பேருக்கு தீக்காயம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2018/apr/17/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2901565.html", "date_download": "2018-07-18T01:24:36Z", "digest": "sha1:ECXX27JFNBDN4YXQEM5YSKXTG5CFGMPQ", "length": 8825, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "காலியாக உள்ள முத்திரைக் கொல்லர் பணியிடத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை காஞ்சிபுரம்\nகாலியாக உள்ள முத்திரைக் கொல்லர் பணியிடத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nமுத்திரை ஆய்வர் அலுவலகங்களில் காலியாக உள்ள முத்திரைக் கொல்லர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nசென்னை கூடுதல் தொழிலாளர் ஆணையர் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய முத்திரை ஆய்வர் அலுவலகங்களில் 16 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்தப் பணியிடங்கள், இனசுழற்சி அடிப்படையில் நேரடி நியமனம் மூலமாக நிரப்பட உள்ளன.\nஇதற்கான வயது வரம்பு 2017, ஜூலை 1ஆம் தேதி 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். பொதுப்பிரிவினருக்கு 30 வயதுக்குள்ளும், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு, சீர்மரபினருக்கு 32 வயதுக்குள்ளும், ஆதிதிராவிடர், பழங்குடியினர், ஆதரவற்ற விதவைகள் ஆகியோருக்கு 35 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.\nஇப்பணிக்கான விண்ணப்பங்களை சென்னையிலுள்ள கூடுதல் தொழிலாளர் ஆணையர், தொழிலாளர் இணை ஆணையர்-1, தொழிலாளர் இணை ஆணையர் -2, வேலூரில் உள்ள தொழிலாளர் இணை ஆணையர் ஆகிய அலுவலகங்களிலும், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், வேலூர், திருவண்ணாமலை, வ���ழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) அலுலகங்களிலும், கட்டணம் ஏதுமின்றி பெற்றுக்கொள்ளலாம்.\nவிண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து வேலைவாய்ப்பு அட்டை, முன்னுரிமைக்கான சான்றிதழ்கள், கல்விச் சான்றிதழ்கள் ஆகியவற்றை இணைத்து வரும் மே மாதம் 10 ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள் நேரிலோ அல்லது பதிவு அஞ்சலிலோ கிடைக்கும்படி, கூடுதல் தொழிலாளர் ஆணையர் அலுவலகம், தொழிலாளர் நல வாரியக் கட்டடம், 6 ஆவது தளம், டிஎம்எஸ் வளாகம், சென்னை-600 006 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ரவி ஜெயராம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nவெள்ளத்தில் சிக்கிய குடும்பத்தை மீட்ட பொதுமக்கள்\nப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை சரிவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eramurukan.in/?m=201410", "date_download": "2018-07-18T01:02:21Z", "digest": "sha1:LG3IMVEIPH3KWDZM6Y22HBFNPZN33IYJ", "length": 16755, "nlines": 194, "source_domain": "www.eramurukan.in", "title": "அக்டோபர் 2014 – இரா.முருகன்", "raw_content": "\nஎமர்ஜென்சி பக்கம் போகாத தமிழ் சினிமா\nபுதிது : வெளிவர இருக்கும் நாவல் ‘1975’ – ஓர் அத்தியாயம் – எமர்ஜென்சி – தில்லி\nபுதிது : நாவல் 1975 -அத்தியாயம் :மூத்த அமைச்சர் ஜகஜீவன்ராம் இந்திரா அரசில் இருந்து ராஜினாமா செய்த புதன்கிழமை காலை நேரம்.\nபுதிது : FIFA 2018 ரெட்டை நாயனம் வெண்பாக்கள் கிரேசி மோகன் – இரா.முருகன்\nபுது நாவல் : சிலிக்கன் சங்கப் பலகை இரா.முருகன் – சிறுபகுதி என்பதில், Era Murukan\nபுது நாவல் : சிலிக்கன் சங்கப் பலகை இரா.முருகன் – சிறுபகுதி என்பதில், surya\nபுதிது : நாவல் 1975 எடிட்டிங் : நடை முரண் திருத்துதல், தொனியொழுங்கு சேர்த்தல், விரித்தெழுதுதல், பத்தி பிரித்தல் – இந்தத் திசைகளிலும் எடிட்டிங்க் நீள்கிறது. என்பதில், Era Murukan\nபுதிது : நாவல் 1975 எடிட்டிங் : நடை முரண் திருத்துதல், தொனியொழுங்கு சேர்த்தல், விரித்தெழுதுதல், பத்தி பிரித்தல் – இந்தத் திசைகளிலும் எ���ிட்டிங்க் நீள்கிறது. என்பதில், mohan rangachary\nஅருண் கொலட்கர் கவிதை – மொழியாக்கம் இரா.முருகன் (ஜெஜூரி கவிதைத் தொகுப்பில் இருந்து)\nBy இரா.முருகன் | அக்டோபர் 28, 2014\nஅருண் கொலட்கர் கவிதை – மொழியாக்கம் இரா.முருகன் (ஜெஜூரி கவிதைத் தொகுப்பில் இருந்து) கதவு சிலுவையிலிருந்து பாதி இறக்கப் பட்ட தீர்க்கதரிசி போல, ஆடியபடி தொங்கும் தியாகி போல, இரும்புப் பட்டை ஒன்று உடைந்துபோய் மற்றதின் பிடிமானத்தில் பழைய கதவு நிற்கும். ஒருமுனை தெருப் புழுதியைத் தொட மற்றது உயர்ந்த நிலைப்படியில் தட்டும். நாள்பட நாள்படக் கூர்மையாகும் பழைய நினைவுகள் போல் சிலும்புகள் மேலெங்கும் துருத்தி இருக்கும். உயிரியல் புத்தகத்திற்குள் திரும்பப் போக வழிதெரியாத தோல்சிதைந்த தசைமனிதப்…\nஅருண் கொலட்கர் கவிதை – மொழியாக்கம் இரா.முருகன் Kala Goda Poems – கவிதைத் தொகுப்பில் இருந்து\nBy இரா.முருகன் | அக்டோபர் 28, 2014\nஎலி மருந்துக்காரனின் பகல் சாப்பாட்டு நேரம் 1 எலிமருந்து விளம்பரம் எழுதிய ஒற்றைக்கால் பலகையை ஓட்டல் சுவரில் சார்த்திவிட்டு எலி நஞ்சு விற்பவன் நடைபாதையில் மதியச் சாப்பாட்டுக்கு உட்கார்ந்து விட்டான். விளம்பரப் பலகைக்கு முதுகைக் காட்டிக்கொண்டு, சத்தம் கூடி எழும் அரசமர நிழலில் அவன். விரக்தியடைந்த பலகை சுவரை வெறித்துக்கொண்டு தண்டிக்கப் பட்டதுபோல நிற்கிறது. மனதில் உள்ளதை மறைத்துவிட்டு வடிவமில்லாத எதையும் அறிவிக்காத வெறுமையான பின்புறத்தைப் போகிறவன் வருகிறவனுக்குக் காட்டியபடி. மரச் சட்டகத்தில் பரந்து கிடக்கும் சலனமில்லாத…\nதாவோ கோவிலுக்கு எப்படிப் போவது \nBy இரா.முருகன் | அக்டோபர் 27, 2014\nவீட்டைப் பூட்டாதே. விடியலின் பள்ளத்தாக்கில் இளங்காற்றில் இலைபோல் கனமில்லாமல் போ. வெளுத்த மேனியென்றால் சாம்பல் பூசி மறைத்துப்போ. அதிகம் அறிவுண்டென்றால் அரைத் தூக்கத்தில் போ. வேகம் மிகுந்தது வேகம் தளரும். மெல்லப் போ. நிலைத்தது போல் மெல்ல. நீர்போல் வடிவமற்று இரு. அடங்கி இரு. உச்சிக்கு உயர முயலவே வேண்டாம். பிரதட்சிணம் செய்யவேண்டாம். வெறுமைக்கு இடம்வலமில்லை முன்னும் பின்னுமில்லை. பெயர்சொல்லி அழைக்க வேண்டாம். இவன் பெயருக்குப் பெயரில்லை. வழிபாடுகள் வேண்டாம். வெறுங்குடத்தோடு போ. நிறைகுடத்தைவிட சுமக்க எளிது….\nஅமுதசுரபி தீபாவளி மலர் 2014\nBy இரா.முருகன் | அக்டோபர் 25, 2014\nஅமுதசுரபி தீபாவளி மலர் 2014 வெள்ளிக்கிழமைகளின் கதை சிறுகதை இரா.முருகன் ——————————————– எங்கள் தலைக்கு மேல் ஒரு வாடிக்கையாளர் உண்டு.. கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர் கம்பெனிக்கு வாய்க்கும் எல்லா வாடிக்கையாளர்களும் தலைக்கு மேல் ஏறி உட்கார்ந்து அதிகாரம் செய்யறவங்க தானேன்னு கேட்கறீங்களா உண்மைதான். ஆனாலும் இந்த வாடிக்கையாளர கொஞ்சம் விசேஷம். கோடிக் கணக்கில் பிசினஸ் நடத்தும் இண்டர்நெட் மளிகைக்கடையான இஞ்சி டாட் காம். கைப்பிடியில் கஸ்டமர் வாய்க்க, நாங்களே கூப்பிட்டுத் தலையில் ஏற்றிக் கொண்ட தலையாய குடைச்சல். எங்கள்…\nநான் ராஜம் கிருஷ்ணனோடு 2008-ல் இலக்கிய இதழ் ‘வார்த்தை’க்காக நடாத்திய நேர்காணலின் சொற்பதிவு இது\nBy இரா.முருகன் | அக்டோபர் 21, 2014\nமுதுபெரும் எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் நேற்று மறைந்தார். அவர் ஆன்மா சாந்தியடைய என் பிரார்த்தனைகள். நான் ராஜம் கிருஷ்ணனோடு 2008-ல் இலக்கிய இதழ் ‘வார்த்தை’க்காக நடாத்திய நேர்காணலின் சொற்பதிவு இது – ராஜம் கிருஷ்ணன் சந்திப்பு December 5, 2008, 12:27 pm ‘வார்த்தை’ பத்தி – குட்டப்பன் கார்னர் ஷோப் – ஒன்பது இன்றைக்கு துலா மாசத்து சஷ்டி. அப்பா திதி. விஷ்ராந்தி போயிருந்தேன். பாலவாக்கம் மாதாகோவிலோடு திரும்பிக் கடற்கரையை நோக்கிப் போகும்போது உள்ளொடுங்கி இருக்கிற…\nBy இரா.முருகன் | அக்டோபர் 18, 2014\nஇன்றைய தமிழ் இந்து நாளிதழில் என் கட்டுரை பங்குச் சந்தை என்னும் மாய உலகம் எப்படியெல்லாம் இயங்குகிறது பங்குச் சந்தை சுவாரசியமான இடம். அங்கே ஜெயித்தவர்கள் மேலும் ஜெயித்துக்கொண்டிருக்கிறார்கள். மற்றவர்கள், ‘ஷேர் மார்க்கெட்டில் வெற்றி பெறுவது எப்படி பங்குச் சந்தை சுவாரசியமான இடம். அங்கே ஜெயித்தவர்கள் மேலும் ஜெயித்துக்கொண்டிருக்கிறார்கள். மற்றவர்கள், ‘ஷேர் மார்க்கெட்டில் வெற்றி பெறுவது எப்படி’ என்று புத்தகம் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். மூலதனத்தைப் பொதுமக்களிடம் பங்குத்தொகையாக வாங்கிச் சேர்த்து நடைபெறும் நிறுவனங்களின் லாப நிலவரம், வளர்ச்சிக்கான வாய்ப்பு, சொத்து மதிப்பு இப்படிப் பலவற்றையும் பொறுத்துப் பங்கு மதிப்பு உயரும் அல்லது தாழும். பங்கு விலை குறையும்போது வாங்கி,…\nஎமர்ஜென்சி பக்கம் போகாத தமிழ் சினிமா\nபுதிது : வெளிவர இருக்கும் நாவல் ‘1975’ – ஓர் அத்தியாயம் – எமர்ஜென்சி – தில்ல���\nபுதிது : நாவல் 1975 -அத்தியாயம் :மூத்த அமைச்சர் ஜகஜீவன்ராம் இந்திரா அரசில் இருந்து ராஜினாமா செய்த புதன்கிழமை காலை நேரம்.\nபுதிது : FIFA 2018 ரெட்டை நாயனம் வெண்பாக்கள் கிரேசி மோகன் – இரா.முருகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mailofislam.com/tam_bio_-_shaykh_tahir_ul_qadri.html", "date_download": "2018-07-18T01:05:45Z", "digest": "sha1:7CI4SIXVMVKWHC6FTLO4LOMEHJPC34MA", "length": 9490, "nlines": 16, "source_domain": "www.mailofislam.com", "title": "சுய விபரக்கோவை - ஷெய்க் Dr. தாஹிருல் காதிரி", "raw_content": "ஷெய்குல் இஸ்லாம் கலாநிதி தாஹிருல் காதிரி\nஷெய்குல் இஸ்லாம் அவர்கள் 1951ம் ஆண்டு பெப்ரவரி 19ம் திகதி பாகிஸ்தானில் ஜாங் என்ற ஊரில் பிறந்தார்கள். இவர்கள் அறிஞர் கலாநிதி ஷைக் பரிதுத்தீன் காதிரி அவர்களின் மகன் ஆவார்கள்.\nசிறு வயது மார்க்க கல்வி மற்றும் உலக கல்வி ஆகிய இரண்டிலும் சிறந்து விளங்கிய இவர்கள் மதீனாவில் அபூ அய்யூப் அல் அன்சாரி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் வீட்டில் அமைக்கப்பட்ட மத்ரஸதுல் அல் உலும் அஷ்ஷரியா என்னும் மதரஸாவில் தனது 12வது வயதிலேயே மார்க்க கல்வியை ஆரம்பித்தார்கள்.\n1970 ஆம் ஆண்டு பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் பட்டதாரி ஆனார்கள். அதே நேரம் தமது பாரம்பரிய இஸ்லாமிய கற்கைகளையும் பூர்த்தி செய்தார்கள். 1972 ஆம் ஆண்டு இஸ்லாமிய கல்வியில் பஞ்சாப் பல்கலைகழகத்தில் தங்க பதக்கத்தோடு மாஸ்டர் பட்டம் (M.A) பெற்றார்கள். 1974 ஆம் ஆண்டு சட்டத்துறையில் பட்டதாரி ஆன இவர்கள் பின்னர் மாவட்ட நீதிமன்றத்தில் வக்கீலாக பயிற்சி பெற்றார்கள். 1978 ம் ஆண்டு இஸ்லாமிய சட்டக் கலையில் Phd கலாநிதி பட்டத்தை பெற்று கொண்டார்கள்.\nஅவர்கள் உச்ச நீதிமன்றம் மற்றும் பாகிஷ்தான் பெடரல் ஷரீஆ நீதிமன்றத்தில் சட்ட ஆலோசகராக பணியாற்றினார்கள். அதேபோல் பாகிஸ்தான் கல்வி அமைச்சில் இஸ்லாமிய விவகாரங்களுக்கான சிறப்பு ஆலோசகராக பணியாற்றினார்கள். லாஹூரிலுள்ள பஞ்சாப் பல்கலைகழக இஸ்லாமிய சட்ட பீடத்தில் இவர்கள் பேராசிரியராகவும் இவர்கள் பணியாற்றி உள்ளனர். இவர்களே அந்த பல்கலைகழகத்தின் வரலாற்றில் மிக குறைந்த வயதில் பேராசிரியர் பதவி வழங்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇவர்கள் 1981 ஆம் ஆண்டு மின்ஹாஜுல் குர்ஆன் அமைப்பை லாஹூரில் உருவாக்கினார்கள். கடந்த 30 வருடங்களில் மின்ஹாஜுல் குர்ஆன் சுமார் 90 நாடுகளில் பரவியுள்ளது. உலகிலுள்ள மிக பெரும் அரச சார்பற்ற நிறுவனங்களில் இதுவும் ஒன்றாகும். இவர்கள் பாகிஸ்தான் லாகூர் மின்ஹாஜ் பல்கலைகழகத்தின் நிறுவனரும் தலைவரும் ஆவார்கள். இந்த பல்கலைகழகத்தில் பல மாணவர்கள் உயர் கல்வி பெற்று வருகிறார்கள். இவர்கள் மின்ஹாஜ் கல்வி சமூகம் என்னும் அமைப்பினை உருவாக்கி அதன் ஊடாக இன்று பாகிஸ்தானில் சுமார் 570 பாடசாலைகளும் கல்லூரிகளும் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல், மின்ஹாஜ் பொதுநல அறக்கட்டளை என்று ஒரு சமூக சேவை அமைப்பை உருவாக்கி அதன் மூலம் உலகம் முழுவதும் பல்வேறு சமூக சேவை திட்டங்கள் இடம்பெற்று வருகிறது.\nஅதே போல் மின்ஹாஜுல் குர்ஆன் உலமா கவுன்சில், மின்ஹாஜுல் குர்ஆன் பெண்கள் அமைப்பு, மின்ஹாஜ் இளைஞர் அமைப்பு, முஸ்தபவி மாணவர் அமைப்பு மற்றும் முஸ்லிம் கிறிஸ்தவர் உரையாடல் அமைப்பு ஆகியவற்றின் ஸ்தாபகரும் இவர்களே ஆவர்.\nஇவர்கள் உருது, ஆங்கிலம், அரபு ஆகிய மொழிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிதாபுகளை எழுதி உள்ளார்கள். அதேபோல் சுமார் 5000 ற்கும் மேற்பட்ட சொற்பொழிவுகளை செய்துள்ளார்கள். அவை காஸெட், சிடி, டிவிடி என பல்வேறு முறைகளில் இணையத்தில் காண கிடைக்கிறது.\nஇவர்களின் புகழ் பெற்ற அல் குர்ஆன் தொடர்ப்பான ஆக்கங்களாக, இர்பானுல் குர்ஆன் (அல் குர்ஆனின் உர்து மற்றும் ஆங்கில மொழிப்பெயர்ப்பு), தப்ஸீர் மின்ஹாஜுல் குர்ஆன், தப்ஸீர் சூரா அல் பாத்திஹா, கஷ்ப் அல் கிதா அன் மஃரிபத் அல் அக்ஸம் லில் முஸ்தபா (நபிகள் நாயகம் ﷺ அன்னவர்களின் சிறப்பினை எடுத்து சொல்லும் அரபு மொழியிலான தப்ஸீர்), தஸ்மிய்யா அல் குர்ஆன் ஆகியவற்றை கூறலாம்.\nஇதே போல் ஹதீது துறை, இஸ்லாமிய அகீதா, நபிகள் நாயகம் ﷺ அன்னவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் அன்னவர்களின் சிறப்புகள், இஸ்லாமிய சட்டம் மற்றும் சட்ட மூலாதாரம், இஸ்லாமிய அரசியல் மற்றும் பொருளாதாரம், தஸவ்வுப் (சூபித்துவம்) மற்றும் ஆன்மிகம், மனித உரிமைகள் மற்றும் நவீன விஞ்ஞானம் என அவர்களின் நூல்கள் எண்ணிக்கையில் அடங்காதவை.\n2012 ஆம் ஆண்டு உலகிலுள்ள 500 செல்வாக்கு மிக்க முஸ்லிம்களில் இவர்கள் கௌரவத்திற்குரிய பட்டியலில் ஒருவராக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.\nஇஸ்லாத்திற்காக அயராது உழைத்து வரும் ஷெய்குல் இஸ்லாம் கலாநிதி தாஹிருல் காதிரி அவர்களுக்கு அல்லாஹ் நீண்ட ஆயுளை வழங்கி மென்மேலும் முஸ்லிம் உலகிற்கு சேவை செய்�� அருள் புரிவானாக.\nஉலக இஸ்லாமிய அறிஞர்களின் சுயவிபரக்கோவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/123177/news/123177.html", "date_download": "2018-07-18T01:19:18Z", "digest": "sha1:E67UZ6FMRRPGYCZECT5E4HXMACP7I476", "length": 6556, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த மூன்று வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது…!! : நிதர்சனம்", "raw_content": "\nஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த மூன்று வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது…\nமத்திய பிரதேச மாநிலம் குவாலியர் அருகே உள்ள சுல்தான்பூர் கிராமத்தில் ஆழ்துளை கிணற்றில் 3 வயது குழந்தை நேற்று தவறி விழுந்தது. குழந்தையை மீட்கும் பணியில் உள்ளூர் போலீசார், மாவட்ட அதிகாரிகள், தேசிய பேரிடர் மீட்பு படையினர் மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டனர்.\nஆழ்துளை கிணற்றில் 25 அடி ஆழத்தில் குழந்தை சிக்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அதன் அருகிலேயே பக்கவாட்டில் மற்றொரு சுரங்கமும் தோண்டப்பட்டு குழந்தையை இன்று காலையில் மீட்டனர். குழந்தை மயங்கிய நிலையில் காணப்பட்டதால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர்கள் குழந்தை இறந்து விட்டதாக கூறினார். இதனால் குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.\nகுழந்தை உயிரிழந்ததற்கான காரணத்தை கண்டறிவதற்காக பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தை சிக்கியிருந்த ஆழ்துளை கிணற்றில் பாம்பு ஒன்று இருந்ததும் கேமரா மூலம் கண்டறியப்பட்டது. ஆனால், குழந்தையை விட்டு சற்று ஆழத்தில் அது இருந்ததால் குழந்தையை கடித்திருக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.\nபல குரலில் அசத்திய நவீன் கலக்கலான வீடியோ\nஈரோடு கல்லூரி மாணவிகளின் மனதை கொள்ளையடித்த நவீன்\nஅனுபவம் இல்லையா உங்கள் ஆண் துணைக்கு-…\nஅனைவரும் பார்க்கவேண்டிய கேப்டன் #விஜயகாந்த் காமெடி வீடியோ\nஃப்ரூட் அல்வா… அவியல் மீன்…நீரிழிவாளர்களுக்கான ஸ்பெஷல் ரெசிபி\nசாதனை மாணவி கொலைகாரியாக மாறியது எப்படி \nபைல்ஸ் பிரச்சனைக்கு எளிய தீர்வு\nபெண்கள் சூப்பரான உச்ச நிலையை அடைய சில வழிகள்…\nசுறா மீன்களுடன் போட்டோஷூட் – நடிகைக்கு நடந்த விபரீதம் \nதென்கொரிய ஜனாதிபதியின் இந்திய விஜயம்: மூலோபாய நகர்வு\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.velichamtv.org/velicham/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4/", "date_download": "2018-07-18T00:58:01Z", "digest": "sha1:HQKI63JVXOZZY5Q52KW2XJZZWPU7TXYI", "length": 4845, "nlines": 51, "source_domain": "www.velichamtv.org", "title": "தண்ணீர் தொட்டிக்குள் குழந்தைகளை வீசி கொன்ற தாய் | வெளிச்சம் தொலைக்காட்சி", "raw_content": "\nதண்ணீர் தொட்டிக்குள் குழந்தைகளை வீசி கொன்ற தாய்\nIn: அண்மைச் செய்திகள், மாவட்ட செய்திகள்\nதண்ணீர் தொட்டிக்குள் குழந்தைகளை வீசி கொன்ற தாய்\nதிருப்பூர் மாவட்டம் மங்கலம் அருகேயுள்ள பூமலூர் பகுதியில் 2 குழந்தைகளை தண்ணீர் தொட்டிக்குள் மூழ்கடித்து கொன்ற தாய் தானும் தீவைத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.\nஊராட்சி முன்னாள் தலைவரான செந்திலுக்கும் அவரது மனைவி சிவரஞ்சனிக்கும் இடையே குடும்பத்தகராறு இருந்துவந்ததாகவும், இதன் காரணமாக அதிகாலை 3 மணிக்குத்தான் செந்தில் வீடு திரும்பியதாகவும் கூறப்படுகிறது.\nஇந்நிலையில், செந்திலுக்கும், சிவரஞ்சனிக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு சண்டை முற்றிய நிலையில், 8 மாத குழந்தையான ஹர்சிதா, மற்றும் 5 வயதுடைய தர்சத் ஆகியோரை தண்ணீர் தொட்டியில் தூக்கிவீசி மூழ்கடித்து கொன்ற சிவரஞ்சனி, தன் மீதும் மண்ணெண்ணெய் ஊற்றி பற்ற வைத்துக்கொண்டு தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து தற்கொலைக்கு முயன்றார்.\nதகவலறிந்த அக்கம்பத்தினர் தண்ணீர் தொட்டிக்குள் இறந்துகிடந்த இரு குழந்தைகளையும், உயிருக்கு போராடிக்கொண்டிருந்த சிவரஞ்சனியையும் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து மங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.\nPrevious Post: சானமாவு வனப்பகுதியில் இரவு வேளையில் சுற்றித்திரியும் காட்டுயானையின் அட்டகாசம்\nNext Post: திருச்சி விமான நிலையத்தில் தங்கத்தை பொடி செய்து பேஸ்ட் வடிவில் கடத்தல்\nவெளிச்சம் தொலைக்காட்சி #44,1 வது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 600083.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.velichamtv.org/velicham/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/2019-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2018-07-18T00:55:02Z", "digest": "sha1:YHY6SD7R72AO5BO337DHQOTTSNMEEQK4", "length": 5503, "nlines": 53, "source_domain": "www.velichamtv.org", "title": "2019 குடியரசு தின அணிவகுப்பு-அதிபர் டிரம்ப்புக்கு இந்தியா அழைப்பு | வெளிச்சம் தொலைக்காட்சி", "raw_content": "\n2019 குடியரசு தின அணிவகுப்பு-அதிபர் டிரம்ப்புக்கு இந்தியா அழைப்பு\nIn: அண்மைச் செய்திகள், உலக செய்திகள்\n2019 குடியரசு தின அணிவகுப்பு-அதிபர் டிரம்ப்புக்கு இந்தியா அழைப்பு\n2019 ம் ஆண்டு குடியரசு தினக் கொண்டாட்டத்தில் அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப் சிறப்பு விருந்தினராக பங்கேற்க இந்தியா அழைப்பு விடுத்துள்ளது. இந்த அழைப்பை டிரம்ப் ஏற்க வாய்ப்புள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.\nகடந்த 2015ம் ஆண்டு இந்திய குடியரசு தின அணிவகுப்பை அமெரிக்க அதிபராக இருந்த ஒபாமா பார்வையிட்டார். இந்தியாவின் சிறப்பு விருந்தினராக அவர் அழைக்கப்பட்டிருந்தார்.\n2016ம் ஆண்டில் பிரான்ஸ் அதிபர் ஹாலண்டேயும் 2017ம் ஆண்டில் அபுதாபி பட்டத்து இளவரசரும் 2018ம் ஆண்டில் ஆசியான் நாடுகளின் பத்து தலைவர்களும் குடியரசு தின விழாவில் பங்கேற்றனர். இந்திய- அமெரிக்க நட்புறவின் அடையாளமாக மீண்டும் அமெரிக்க அதிபர் குடியரசு தின அணிவகுப்பை பார்வையிட இந்தியா சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nஅமெரிக்க அதிபர் டிரம்ப் இந்த அழைப்பை பரிசீலித்து வருவதாகவும் அவர் கலந்துக் கொள்வதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் அமெரிக்கா அறிவித்துள்ளது.\nவர்த்தக ரீதியான முரண்பாடுகள், ஈரான் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடும் அமெரிக்காவின் வலியுறுத்தலும் அண்மைக்காலத்தில் இரண்டு நாடுகளுக்கும் இடையே சுமுகமான உறவை சிதைத்துள்ளன.\nஇந்த இடைவெளியை சரி செய்வதற்காக இந்திய வெளியுறவு அமைச்சகம் மீண்டும் இரு நாடுகளின் முக்கியத் தலைவர்களை ஒரே மேடையில் காண்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.\nPrevious Post: என்.எஸ்.எஸ். பயிற்சியின்போது மாடியிலிருந்து விழுந்த மாணவி உயிரிழப்பு…\nNext Post: ஜூலை 16ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்\nவெளிச்சம் தொலைக்காட்சி #44,1 வது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 600083.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kobikashok.blogspot.com/2010/10/2010.html", "date_download": "2018-07-18T01:12:01Z", "digest": "sha1:G7L73UGV6MXEZYWV5JM5TWL5CLHIC6DR", "length": 20054, "nlines": 154, "source_domain": "kobikashok.blogspot.com", "title": "உங்களுக்காக: 2010 – உலகின் தலை சிறந்த ஹீரோ ஒரு தமிழன்", "raw_content": "\nஆன்மீகம் உட���்நலம் உலகம் காயகற்பம் குருபெயர்ச்சி ராசி ஜோதிடம் சம்பிரதாயம் சாஸ்திரம் வாழ்க்கை தெய்வம் நவக்கிரகங்கள் ராசி நட்சத்திரம் மருத்துவ செய்தி வாழ்க்கைக் குறிப்பு விஞ்ஞான மேதைகள் விஞ்ஞானம்...\n2010 – உலகின் தலை சிறந்த ஹீரோ ஒரு தமிழன்\n2010 – உலகின் தலை சிறந்த ஹீரோ ஒரு தமிழன்\nதிரைப்படங்களை ரசியுங்கள் ரசிகர்களே. அதில் உங்கள் ஹீரோ செய்வதெல்லாம் நிஜம் என்று மட்டும் நம்பி விடவேண்டாம். உண்மையான ஹீரோ உங்கள் பகுதியில் நேர்மையாகவும், தியாக உணர்வோடும் , சேவை மனப்பான்யுடனும் , துணிவுடனும் உழைத்துகொண்டிருப்பார்கள் ஒரு ராணுவ வீரராக , தீயணைப்பு வீரராக, காவல் துறை அதிகாரியாக, ஆசிரியாராக, சமுக சேவகராக, துப்புரவு தொழிலாளியாக மற்றும் நேர்மையாக உழைத்து சம்பாதிக்கும் எவருமாக இருக்கலாம். அவர்களை சந்திக்கும் சமயத்தில் ஒரு நன்றி சொல்வோம் , பாராட்டுவோம். அவர்களில் யாரேனும் கவுன்சிலர் தேர்தலில் நிற்கக்கூடும். நின்றால் காசுக்கு ஆசைபடாமல் ஒட்டு போடுவோம்.\nஇப்போது அப்படி ஒரு நிஜமான ஹீரோவை உங்களுக்கு இந்த பதிவின் வாயிலாக அறிமுகபடுத்துகிறேன். இவர் உலகப்புகழ் பெற்ற CNN இணையதளத்தில் உலகின் தலை சிறந்த ரியல் ஹீரோக்களில் முதல் பத்தில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். ஒரு தமிழனாக, மதுரைகாரனாக ரெம்பவும் பெருமை படுகிறேன். இன்னும் வாக்கு பதிவு நடந்து கொண்டிருகிறது. இதில் தேர்ந்தெடுக்கப்படும் ஹீரோக்கள் அமெரிக்காவில் நவம்பர் மாதம் 25 ஆம் தேதியில் Shrine ஆடிடோரியம், Los Angeles இல் நடக்கும் ஒரு பெரும் விழாவில் கௌரவிக்க பட இருக்கிறார்கள். இது CNN தொலைகாட்சியில் இந்திய நேரம் காலை எட்டு மணி ( நமக்கு நவம்பர் 26 ஆம் தேதி ) உலகம் முழுக்க நேரலை ஒளிபரப்பில் காட்டப்பட இருக்கிறது. இதற்காக நாம் ஒவ்வொரு இந்தியனும், தமிழனும் பெருமை பட வேண்டும். ஆஸ்கார் சாதனையை விட இது தான் மகத்தான சாதனை.\nபெயர் : நாராயணன் கிருஷ்ணன்\nவயது : 29இருப்பு : மதுரை\nஅப்படி என்ன செய்து விட்டார்அது நினைத்துபார்கவும் முடியாத கருணை செயல்.\nதான் யார் என்றே அறியாத சித்த சுவாதீனம் கொண்ட மனிதர்களை நாம் சிறு கருணையுடனும் அல்லது கொஞ்சம் அருவருப்புடனும் கடந்து செல்வோம். சில சமயம் காசு போடுவோம். அதற்கும் மேல் என்ன செய்வோம் அதை மறக்க முயற்சிப்போம். ஆனால் இவர் அவர்களை தேடி சென்று தி���மும் மூன்று வேளை உணவு தருகிறார். அருவருப்பில்லாமல் ஊட்டி விடுகிறார்.கடந்த எட்டு வருடங்களாக ஒரு நாள் தவறாமல் இந்த சேவையை இவர் தொடர்ந்து செய்து வருகிறார். மழை, புயல்,தேர்தல்,கலவரம், பந்த் என்று எதுவும் பாராமல் வருடம் முழுக்க இந்த சேவையை செய்து வருகிறார். தினமும் 400 பேருக்கு மூன்று வேளை உணவு என்பது சாதாரணம் இல்லை. இது வரை ஒரு கோடியே இருபது லட்சம் உணவு பொட்டலங்கள் விநியோகிக்கபட்டுள்ளது.\nஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் வேலை பார்த்த, விருதுகள் வென்ற செப் சமையல் கலை வல்லுநர் இவர். சுவிட்சர்லாந்தில் ஒரு பெரிய ஹோட்டல் நிறுவனத்தில் வேலை கிடைத்தவுடன் அதை பெற்றோர்களிடம் சொல்லிவிட்டு போவதற்காக மதுரைக்கு வந்தவர் அங்கே ஒரு வயது முதிர்ந்த ஒரு கிழவர் மலத்தை உணவாக உண்ணும் அவலத்தை கண்டு பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி தனது வெளிநாட்டு வேலையை துறந்து மதுரையிலேயே தங்கி வீட்டில் சமைத்து அதை இது போன்ற மனிதர்களை தேடி சென்று உணவு கொடுக்க ஆரம்பிக்கிறார். இது நடந்தது 2002 . இன்றும் இவரது சேவை தொடர்கிறது மதுரையை சுற்றி நூறு கிலோமீட்டர் பரப்பளவில் கண்ணில் படும் இதுபோன்ற மனிதர்களை தேடிபிடித்து உணவு தருகிறார். இதற்காக இவர் தன்னுடைய வாழ்கையை முழுமையாக அர்பணித்துள்ளார். இவரது அன்னை இவர் குறித்து கவலை பட்டு அழுதபோது, “அம்மா ஒரு நாள் என்னோடு வாங்க. நான் என்ன செய்கிறேன் என்று பாருங்கள் அப்புறம் நீங்கள் சொல்வதை கேட்கிறேன்” என்று சொல்லி அழைத்து போயிருக்கிறார். இவரது சேவையை கண்டு மனம் உருகிய அந்த தாய் ” நீ இவர்களை பார்த்துக்கொள், நான் உள்ளவரை உன்னை பார்த்துகொள்கிறேன்” என்று சொல்லிருக்கிறார். இதை படித்த போது என் கண்களில் நீர் முட்டிக்கொண்டு வந்ததை அடக்க முடியாமல் தவித்தேன். எழுதும் இந்த கணமும் கூட.\nநாம் இங்கே நம்மை ஏமாற்றும் திரை நட்சத்திரங்களை ஹீரோ என்று சொல்லி தலையில் வைத்து கொண்டாடுகிறோம். பாலபிசேகம் முதல் முளைப்பாரி வரை எண்ணற்ற பைத்தியகாரத்தனத்தை அந்த ஹீரோக்களுக்காக செய்கிறோம். முதல் நாள் அவர்கள் படங்களை பார்க்க ஆயிரம், இரண்டாயிரம் செலவழிக்க தயங்குவதில்லை. சரி கொடுகிரீர்கள் அந்த அளவுக்கு உரித்தான கலைபடைப்பையாவது அவர்கள் தருகிறார்களா அவர்கள் என்ன செய்தார்கள். நானும் கொடை செய்கிறேன் என்று சொல்லி ��ிலவற்றை செய்து பத்திரிகைகளில் மறக்காமல் செய்தி கொடுக்கிறார்கள். அவர்கள் இவரின் கால் தூசுக்கு கூட பொருந்த மாட்டார்கள். இவர் தான் உண்மையான ஹீரோ. சாகசம் செய்வது சாதனை அல்ல. இல்லாதவர்க்கு தேடிசென்று ஈவதே சாதனை. எனக்கு இவர் தான் என்றென்றும் ஹீரோ. இவரை பார்க்கவும், இவருடன் புகைப்படம் எடுத்துகொள்ளவும், இவருடன் ஒரு நாள் இருந்து சிறு உதவியேனும் செய்யவும், பொருள் உதவி செய்யவும், இவரை பற்றி எழுதவும் பேசவும் பெரும் ஆவல் கொள்கிறேன், பெரும் பெருமை கொள்கிறேன் எனது ஹீரோ ஒரு மகத்தானவன் என்பதில்.\nஅற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்\nஏதும் இல்லாதவரின் கடும்பசியைத் தீர்த்து வையுங்கள். பொருளைப் பெற்றவன் சேமித்து வைக்கும் இடம் அதுவே.\nஆதலால் நீங்கள் சேர்த்துவைக்க இடம்\nஒரு நல்ல விசயத்திற்கும் வோட்டு போடலாம் வாருங்கள். நீங்கள் வோட்டு போடவேண்டிய இடம்\nஇதுவரை இந்த பெருமைக்குரிய விஷயம் பத்திரிக்கைகளில் பரவலாக வரவில்லை என்பது பெருத்த வேதனை மட்டுமல்ல ஒரு தமிழனாக நம் எல்லோருக்கும் அவமானம். இதை பதிவர்கள் எல்லோரும் கொண்டு சேர்க்க வேண்டுமாய் தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்\nஒவ்வொரு முறை புகையிலை உட்கொள்ளும் போதும் ஒரு 100 ரூபாவை உண்டியலில் போட்டு வையுங்கள்\nபின்பு அது உங்க மருத்துவ செலவுக்காக பயன்படும்\nமூல நோய் முற்றிலும் குணமாக....\nமருத்துவர் மு. சங்கர் பெரும்பாலான மக்களை தாக்கும் நோய்களில் மூல நோயும் ஒன்று. மூல நோய் என்றால் என்ன அதில் எத்தனை வகைகள் உள்ளன அதில் எத்தனை வகைகள் உள்ளன\nகுழந்தைகளிடம் ஆற்றலை வளர்க்கலாம் ஆனந்தமாய்...\n12 வயதான அந்த சிறுமி மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளாகியிருந்தாள். பள்ளிக்கு செல்வதற்கும், சாப்பிடுவதற்கும் அடம் பிடித்தாள். தோழிகளிடம் பேச...\nதி இந்து - தமிழகம்\n2010 – உலகின் தலை சிறந்த ஹீரோ ஒரு தமிழன்\nஅடிப்படை வசதி இல்லாத கத்தப்பட்டி டோல்கேட்\nசிறு‌நீரக‌க் க‌ற்களு‌க்கு எ‌ளிய வை‌த்‌திய‌ம்\nமருந்து, மாத்திரை சாப்பிடும் போது…\nமூட்டு வலி வந்தால் என்ன செய்ய வேண்டும்\nசிறு குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்கள்\nஅதிகம் சம்பாதித்தாலும் சந்தோஷம் இல்லை: சொல்கிறது ஆ...\nகடவுள் பக்தி இல்லாதவரா நீங்கள் \nமுதுமையில் நல்ல தூக்கம் பெற\nகுலம் தழைக்கச் செய்யும் அரசமரம்\nதினமும் இஞ்சி சேர்த்தால் உடல் வ��ி குறைந்து விடும்\nசுப காரியத்தில் முதல் இடம் வகிக்கும் பழம் தான் எலு...\nஇதயத்துக்கு ஏற்ற சமையல் எண்ணெய்\nமாரடைப்பு ஏற்படுவதை அறிந்து கொள்வது எப்படி\nமூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்\nஇல்லாமை இல்லாத நிலை வேண்டும் -அக்., 25 - இடங்கழிய...\nகற்ப மூலிகை -கண்டங் கத்திரி\nபலம் தரும் பீட்ரூட் கீரை\nதேனீக்களின் பல அதிசயத் தக்க விஷயங்கள், மருத்துவக் ...\nமனிதர்கள் வசிக்கும் சூழல் கொண்ட புதிய கிரகம் கண்டு...\nவிழுந்து விழுந்து படித்தும், தேர்வில் எல்லாம் மறந்...\nஇரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படுவது ஏன்\nஅக்., 16 - சரஸ்வதி பூஜை\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம். Simple theme. Theme images by Jason Morrow. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankamuslim.org/2018/06/21/%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87/", "date_download": "2018-07-18T01:03:52Z", "digest": "sha1:6SY3AY3SU2Q5H7RWN3GNOFQTJGLGRG7P", "length": 17686, "nlines": 306, "source_domain": "lankamuslim.org", "title": ".ஞானசார தேரரை நாளை வெளியே கொண்டுவருவோம்: துமிந்த | Lankamuslim.org", "raw_content": "\n.ஞானசார தேரரை நாளை வெளியே கொண்டுவருவோம்: துமிந்த\n.ஞானசார தேரரை நாளை வெள்ளிக்கிழமைக்குள் சிறையிலிருந்து வெளியே எடுக்க நடவடிக்கை எடுப்பதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளரும், அமைச்சருமாகிய துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.\nஞானசார தேரரின் சுக துக்கங்களை விசாரிப்பதற்கு நேற்று சிறைச்சாலைக்கு சென்றுவிட்டு திரும்பும் போது ஊடகங்களுக்கு அமைச்சர் கருத்துத் தெரிவித்தார்.\nஇதன்போது ஊடகவியலாளர் ஒருவர், தேரரின் விடுதலை குறித்து அரசாங்கத்தின் நடவடிக்கை என்னவென வினவியதற்கே, அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.\nநீதிமன்றத்தின் தீர்ப்பை எமக்கு சவாலுக்குட்படுத்த முடியாது. இருப்பினும், எதிர்வரும் வெள்ளிக்கிழமையாகும் போது தேரரை வெளியே எடுப்பதற்கு நாம் நடவடிக்கை எடுப்போம்.\nஞானசார தேரர் சிறையில் மகிழ்ச்சியாக உள்ளார். அவர் என்ன ஆடைய அணிந்திருந்தார் என்பதை அவர் வெளியே வந்தபின்னர் அறிவிப்பார் எனவும் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க மேலும் கூறியுள்ளார். ஞானசார தேரரை நாளை வெளியே கொண்டுவருவோம் -TN\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\n« சவுதி அரேபிய ய��வதியின் ஜனாஸா மீட்பு\n.”புதிய முறைமையில் தேர்தலை நடத்த விரும்பும் ஜனாதிபதி” »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமரணதண்டனை பட்டியலில் முதல் பெயர் யாருடையது தெரியுமா \nஎன்னிடம் ஆட்சி வந்தால் கோட்டாபயவுக்கு அதிகாரம் வரும்: மஹிந்த\nஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை\nதொழுகைக்காக கடைகளை மூட அக்குரணை பிரதேச வர்த்தகர்கள் தீர்மானித்துள்ளனர்\nபிரிட்டன் தான் செய்த அடிமை வியாபாரத்துக்கு நஷ்ட ஈடு வழங்குமா : டேவிட் கேமரூன் யார் \nஅமெரிக்க அமுக்க நிறுவங்களுடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் இரத்து\nஐக்கிய இராச்சிய மடவளை பசார் நலன்புரி சங்க அறிவித்தல்\nகடும்போக்கு சவால்களை எதிர்கொண்டு வெற்றி பெறவேண்டும்\nMohamed Niyas on துருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப…\nyarlpavanan on ஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக…\nKiyas KKY on ரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி…\nIbrahim Ali on புலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி…\nIbrahim Ali on புலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி…\nIbrahim Ali on ”நியூயோர்க் டைம்ஸ் செய்த…\nIbrahim Ali on ஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்…\nAsaf on ஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்…\nAsaf on ஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்…\nAslam on அமெரிக்காவில் துருக்கி ஜனாதிபத…\nMufahir on அமெரிக்காவில் துருக்கி ஜனாதிபத…\nIbrahim Ali on வயோதிபர் மீது துப்பாக்கிச் சூட…\nSalahuDeen on வயோதிபர் மீது துப்பாக்கிச் சூட…\nImran on டிரம்ப் மற்றும் ஏனைய G7 நாடுகள…\nImran on டிரம்ப் மற்றும் ஏனைய G7 நாடுகள…\nமரணதண்டனை பட்டியலில் முதல் பெயர் யாருடையது தெரியுமா \nபகுதி 2: புதிய மாகாணசபைத் தேர்தல்முறை முஸ்லிம்களுக்கு ஏன் பாதகமானது\nபுதிய யாப்பு வரைவு வழிநடத்தல் குழுவிடம் கையளிக்கப்படவுள்ளது\nஎன்னிடம் ஆட்சி வந்தால் கோட்டாபயவுக்கு அதிகாரம் வரும்: மஹிந்த\nபுதிய மாகாணசபைத் தேர்தல் முறை முஸ்லிம்களுக்கு ஏன் பாதகமானது\nநிறைவேற்று ஜனாதிபதி முறைமை ஒழிப்பு: பாகம்-5\nஇன்றுமுதல் (ஜூலை 15 ) 33 குற்றங்களுக்கு கடுமையான Spot-Fine\nகடற்கரையில் 5 கிலோ ஹெரோய்ன் மீட்பு\nஹெரோயின் பொதி செய்த ஒரே குடும்பத்தின் நால்வர் உட்பட ஐவர் கைது\n« மே ஜூலை »\nமரணதண்டனை பட்டியலில் முதல் பெயர் யாருடையது தெரியுமா \nபகுதி 2: புதிய மாகாணசபைத் தேர்தல்முறை முஸ்லிம்களுக்கு ஏன் பாதகமானது\nஎன்னிட��் ஆட்சி வந்தால் கோட்டாபயவுக்கு அதிகாரம் வரும்: மஹிந்த lankamuslim.org/2018/07/16/%e0… https://t.co/57Q5BnLlGC 1 day ago\nபுதிய யாப்பு வரைவு வழிநடத்தல் குழுவிடம் கையளிக்கப்படவுள்ளது lankamuslim.org/2018/07/16/%e0… https://t.co/l9AiDjtIzc 1 day ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://manidam.wordpress.com/tag/%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2018-07-18T01:15:53Z", "digest": "sha1:AXQSH52JHGNSXE5JVAU3ZNHEAXWZL3ZT", "length": 10315, "nlines": 157, "source_domain": "manidam.wordpress.com", "title": "நொடி | மனிதம்", "raw_content": "\nஉன் மேல் உதட்டிற்கு கீழாக\nஎனது கண்விழி போல மச்சம்\nஅதுவே என் காதலின் உச்சம்.\nஎன் கண்ணில் உன்னை கண்ட நொடி,\nஎன்னுள் உன் மீது காதல் கொண்டேன்.\nகாதலைக் கண்டவன் கவிஞன் ஆவான்.\nநானோ, கயவன் அல்லவா ஆனேன்-\nஏனடி என் கண்ணில் நீ விழுந்தாய்\nஎன் இதயம் அல்லவா வலிக்குதடி \nஎன் நெஞ்சம் என்ன உனது இல்லமா\nஅழகாய் அமர்ந்து வெளியே வர மறுக்கிறாய்.\nஒவ்வொரு ஆணுக்குள்ளும் “காதல்” எனும் தீப்பொறி இருக்கும்\nஅதனை பெண்மை எனும் தென்றல் தீண்டும் பொது\nஆம், உன்மீது பட்டு வரும் காற்று கூட\nஎன்னுள் தோன்றவில்லை நீ எதுவென்று\nஅமிர்தமெனில் அழகாய் வாழவிடு… உன்னோடு.\nஉனைக் காணாத ஒவ்வொரு நாளும்\nகாட்டில் இடுவதும் உன் பதிலே…\nஉன் பதிலை என்னிடம் கூறினாலும்\nஎன் இதயம் தான் அதனை நோக்குதடி.\nதூங்க வைப்பதும் உன் பதிலே…\nகுறிச்சொற்கள்: அதனை, அன்பாய், அமர்ந்து, அமிர்தம், அமிலம், அழகாய், ஆண், இதமாய், இதயம், இம்சை, இல்லம், உச்சம், உதடு, உதிரம், உன், உன்னை, உன்னோடு, உயிறற்ற உடல், உறிஞ்சியவள், எனது, என்ன, என்னுள், எரிமலை, ஓரமாக, கடவுள், கடிதம், கண், கண்விழி, கயவன், கவிஞன், காட்டில் இடுவதும், காதல், காதல் கடிதம், காதல் கொண்டேன், காற்று, கொன்றுவிடு, திரிகிறேன், திருடி, தீண்டுதல், தீப்பொறி, துடிக்க, தூங்க, தென்றல், தேன் கன்னம், நீ, நெஞ்சம், நொடி, நோக்கி, நோக்கு, பதில், பெண்மை, மச்சம், மறுகணம், மறுப்பு, மேல், வலி, வாழவிடு, விஞ்சுதல், விழுந்தாய், வெடிக்கும், வெளியே, வைப்பதும்\nகுறிச்சொற்கள்: அடையாளம், அதிர்வு, அனைவரும், அப்பா, அழகு, ஆவல், எதிர்பார்ப்பு, கடைசி ஆண்டு, கர்வம், கல்லூரி, கவிதை, கவிதைப்போட்டி, கால்மணி நேரம், தலைப்பு, நிபந்தனை, நொடி, வெற்றி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்த\nஅடிமை அன்னை அன்பு அப்பா அமிர்தம் அம்மா அழகு அவள் ஆடை ஆயிரம் இதயம் இனம் இயற்கை இறப்பு இளமை உணர்வு உண்மை உதடு உயிர் உரிமை உறவு ��டன் கடமை கடவுள் கண் கண்ணீர் கதை கனவு கருவறை கலை கல்லூரி கவலை கவிஞன் கவிதை காதலி காதல் காமம் காரணம் காற்று காலம் கை சிந்தனை சுகம் சுமை தண்ணீர் தென்றல் தெரியாது தோல்வி நட்பு நித்திரை நீ பயணம் பாதை பார்வை பிணம் பிழை பெண் மகிழ்ச்சி மணம் மனம் மரணம் முகம் முகவரி மௌனம் வலி வார்த்தை வாழ்க்கை விதி விதை விளையாட்டு விவசாயம் வீரம் வெட்கம் வெற்றி வேட்கை\nRT @SasikumarDir: #அப்பா படத்தை ஆதரிக்கும் கோபிப்பாளையம் தூய திரேசாள் முதனிலைப் பள்ளிக்கு என் வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2018-07-18T01:19:05Z", "digest": "sha1:BNLFSOYDU4SLY57YDCSK7JIQ7QPDPHRP", "length": 5548, "nlines": 134, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:பாலி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇப்பகுப்புக்குரிய முதன்மைக் கட்டுரை: பாலி.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் பாலி என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 4 பக்கங்களில் பின்வரும் 4 பக்கங்களும் உள்ளன.\n2017 ஆகூங்க் எரிமலை வெடிப்பு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 திசம்பர் 2015, 07:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Islam/2017/11/08131527/1127520/islam-worship.vpf", "date_download": "2018-07-18T01:18:39Z", "digest": "sha1:GUIGLEH4DUBPSQLKPCVBHQAYLHKHN24J", "length": 23262, "nlines": 194, "source_domain": "www.maalaimalar.com", "title": "இஸ்லாம்: உள்ளத்தால் உறுதிகொள் || islam worship", "raw_content": "\nசென்னை 18-07-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபதிவு: நவம்பர் 08, 2017 13:15\nஒரேயொரு விநாடியே என்றாலும் உண்மையாக நடந்துகொள்ளும் பட்சத்தில் அவர் சொர்க்கத்தை அடைந்துவிடுவார் என்பதற்கான நிகழ்வுதான் பின்வரும் சம்பவம்.\nஒரேயொரு விநாடியே என்றாலும் உண்மையாக நடந்துகொள்ளும் பட்சத்தில் அவர் சொர்க்கத்தை அடைந்துவிடுவார் என்பதற்கான நிகழ்வுதான் பின்வரும் சம்பவம்.\nநல்ல செயலைச்செய்வதென தீர்மானம் எடுப்போம். அதனைச் செய்து முடிக்குமுன் இடையே மரணம் வந்தாலும் பரவாயில்லை. அதற்கான நற்கூலி கிடைத்துவிடும். ஆயினும் அந்தத் தீர்மானம் உண்மையானதாக இ���ுக்க வேண்டும். உள்ளொன்றுவைத்து புறமொன்று பேசும் கபடதாரியாக அல்லாமல் உளப்பூர்வமாக இருக்க வேண்டும்.\nஒரேயொரு விநாடியே என்றாலும் உண்மையாக நடந்துகொள்ளும் பட்சத்தில் அவர் சொர்க்கத்தை அடைந்துவிடுவார் என்பதற்கான நிகழ்வுதான் பின்வரும் சம்பவம்.\nசுட்டெரிக்கும் வெயில். தோழர்களுடன் நபி (ஸல்) அவர்கள் தமது ஏதோ ஒரு தேவைக்காக மதீனாவின் எல்லையைத் தாண்டி வெளியே செல்லத் தயாராக இருந்த வேளை. தூரத்தில் ஒரு உருவம் வருவதுபோல் தோன்றியது. நபிகளார்அதன்பால் பார்வையைக் கூர்மையாக்கி நோக்கினார்கள். ஒட்டகத்தில் ஒருவர் வருவது தெரிந்தது.\nவெகு சிரமத்துடன் தங்களை நோக்கித்தான் அவர் வருகின்றார் என்பது தெரிந்தது. தோழர்களிடம் கூறினார்கள்: அவர் நம்மை நோக்கித்தான் வருவதுபோல் தெரிகிறது.\nசற்று நேரத்தில் அந்த மனிதரும் அருகே வந்துவிட்டார். பெருமானார் (ஸல்) அவர்களுக்கு அருகே வந்தவர், அங்கிருந்தவர்களை ஒருகணநேரம் நோட்டம் விட்டார். கூர்மையாகப் பார்க்கத் தொடங்கினார். கலைந்த கேசம். தூசு படிந்த தேகம். பயணக் களைப்பும் சிரமங்களும் முகத்தில் அப்படியே பிரதிபலித்தது.\nஇறைத்தூதர் (ஸல்) அவரிடம் கேட்டார்கள்: ‘எங்கிருந்து வருகின்றீர்\nஅவர் கூறினார்: ‘எனது மனைவி, மக்கள், குடும்பம் அத்தனை பேரையும் விட்டுவிட்டு வெளி ஊரிலிருந்து வருகின்றேன்’.\nநபி (ஸல்): ‘எங்கே செல்கின்றீர்\n‘அல்லாஹ்வின் தூதரைச் சந்திக்க வேண்டும். அவர் எங்கே இருக்கின்றார்\n‘அல்லாஹ்வின் தூதரோடுதான் நீங்கள் இப்போது பேசிக்கொண்டு இருக்கின்றீர்’.\nஉடனே அவரது முகம் பிரகாசமானது. உற்சாகம் பிறந்தது. ஒட்டகத்தில் இருந்து இறங்காமலே, ‘அல்லாஹ்வின் தூதரே இஸ்லாத்தைக் குறித்தும் இறைநம்பிக்கையைக் குறித்தும் எனக்குக்கற்றுத்தாருங்கள்’ என்று கேட்டார்.\nநபி (ஸல்): ‘அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும் முஹம்மத் அல்லாஹ்வின் தூதர் என்றும் சாட்சி கூறுவீராக. தொழுகையை நிலைநாட்டுவீராக. ஜகாத்தைக் கொடுப்பீராக. ரமலான் மாதத்தில் நோன்பு வைப்பீராக. ஹஜ்ஜுக் கடமையை நிறைவேற்றுவீராக. இதுதான் இஸ்லாம்’.\nஉடனே அவர் இஸ்லாத்தை ஏற்றார். அண்ணலாரின் உபதேசத்தை உள்ளத்தில் ஏந்தி அதனைச் செயல்படுத்துவதாக அப்போதே உறுதிபூண்டார். தமது உறுதி மொழியை அவர் கூறிக்கொண்டிருக்கும்போதே அவரது ஒட்டக���் அசையத் தொடங்கியது. அங்கிருந்த ஒரு பாறாங்கல்லில் ஒட்டகத்தின் முன்னங்கால்கள் சிக்கிக்கொண்டன. ஒட்டகத்தின் மீது அந்த மனிதர் இருக்கும் நிலையிலேயே ஒட்டகம் தரையில் விழுந்தது. அவரும் ஒட்டகமும் ஒருசேர கீழே விழுந்ததில் ஒட்டகம் அவருடைய உடலின் மேல் விழுந்தது. அங்கிருந்த ஒரு கல்லில் தலை பலமாக மோதியது. சற்று நேரத்தில் மூச்சுவிட சிரமப்பட்டார். பலத்த அடி.\nசுற்றி நின்ற தோழர்களுக்கு அதிர்ச்சி. தோழர்களிடம் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘அவரை என்னிடம் கொண்டு வாருங்கள்’.\nஅம்மர்பின்யாஸர்(ரலி) அவர்களும் ஹுதைபா(ரலி) அவர்களும் அவரை அண்ணலார் (ஸல்) அவர்களிடம் தூக்கிக்கொண்டு வந்தார்கள்.\nஉட்கார வைக்க முயன்றார்கள். முடியவில்லை. கை கால்களைஅசைக்க முயன்றார்கள். அசையவில்லை. உடனே பெருமானார் (ஸல்) அவர்களிடம், ‘அல்லாஹ்வின் தூதரே இவர் மரணித்துவிட்டார்போல் தெரிகிறது’ என்றார்கள்.\nஅவரை நோக்கி அதிர்ச்சியுடன் திரும்பினார்கள் பெருமானார் (ஸல்). உண்மைதான். மரணித்துவிட்டார். ஆயினும், அதே வேகத்தில் தமது முகத்தை உடனே வேறு பக்கம் திருப்பினார்கள் பெருமானார் (ஸல்). அவருடைய மரணத்தால் அதிர்ச்சியுற்றிருந்த தோழர்களுக்கோ பெருமானார் (ஸல்) அவர்களின் இந்தச் செயல் ஆச்சரியத்தைத் தந்தது.\nதோழர்களிடம் கூறினார்கள்: ‘அவரைவிட்டு முகத்தைத் திருப்பியதைத்தானே ஆச்சரியமாகப் பார்க்கின்றீர்கள்.. நீங்கள் காணாத ஒரு காட்சியை நான் கண்டேன். இரண்டு வானவர்கள்அவருக்கு இப்போது சொர்க்கத்து உணவை ஊட்டிக்கொண்டு இருக்கின்றார்கள். பசியுடன் அவர் இறந்திருக்கின்றார் என்பதை அறிந்துகொண்டேன். ஆகவேதான் எனது முகத்தைத் திருப்பிக்கொண்டேன்’. (அஹ்மத்)\nஉளப்பூர்வமாக ஒன்றை ஏற்றுக்கொண்டு அதைச் செயல்படுத்த வேண்டும் என்று தீர்மானமும் செய்துவிட்டால்.. அதனைச் செயல் படுத்துமுன்னரே மரணம் வந்துவிட்டாலும் அதற்கான கூலியும் சொர்க்கமும் நிச்சயம் என்பதை இந்த நிகழ்வு கற்றுத்தருகின்றது.\nஇங்கே நோக்கங்களும் லட்சியங்களும்தான் கவனிக்கப்படுகின்றன தவிர, செயல்களும் வார்த்தைகளும் அல்ல. இறைவனின் சன்னிதியில் ஒருமுறை கூட சிரவணக்கம் (ஸுஜுத்) செய்யாத பலர் ‘ஷஹீத்’ எனும் (இறைப்பாதையில் உயிர் தியாகம்செய்யும்) பாக்கியம் பெற்றுள்ளனர். வரலாற்றின் பக்கங்களில் பல இ���ங்களில் இதனை அவதானிக்கலாம்.\nபிர்அவ்னின்அவையில் மூஸா (அலை) அவர்களுக்கு எதிராக சூனியம் செய்ய வந்த மந்திரவாதிகள், உண்மை தெரிய வந்தபோது இறைநம்பிக்கைக் கொள்கின்றனர். அவர்களைக் கொலை செய்வதாக மிரட்டுகின்றான் பிர்அவ்ன். அதற்கு அவர்களின் பதில் என்ன தெரியுமா..\nஅதற்கு சூனியக்காரர்கள் மறுமொழி பகர்ந்தார்கள்: “எங்களைப் படைத்த இறைவன் மீது சத்தியமாக தெளிவான சான்றுகள் எங்கள் கண்ணெதிரே வந்த பின்னரும் நாங்கள் (சத்தியத்தை விட) உனக்கு ஒருபோதும் முன்னுரிமை தரமாட்டோம். எனவே, நீ என்ன செய்ய விரும்புகின்றாயோ செய்துகொள். (அதிகபட்சம்) இவ்வுலகவாழ்வில் மட்டுமே உன்னால் தீர்ப்பு வழங்க முடியும். திண்ணமாக, நாங்கள் எங்கள் இறைவன் மீது நம்பிக்கை கொண்டுவிட்டோம்” (திருக்குர்ஆன்20:72)\nபின்னர் பிர்அவ்ன் அவர்கள் அனைவரையும் கொலை செய்தான். ஆம், காலையில் மந்திரவாதிகளாக இருந்தவர்கள், மாலையில் ஷஹீத்களாக மாறினர். ஒருமுறை கூட இறைவனுக்கு முன் சிரவணக்கம் செய்யாமலேயே இந்த பாக்கியத்தை அவர்கள் பெற்றனர். காரணம், உள்ளத்தில் கொண்ட உறுதி. அது மட்டுமே வெற்றியைத் தேடித்தரும்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nமூன்றாவது ஒருநாள் போட்டி - மோர்கன், ரூட் அதிரடியால் இந்தியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nநொய்டாவில் கட்டிடம் இடிந்து விபத்து - மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைவு\nஇங்கிலாந்து வெற்றிக்கு 257 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது இந்தியா\nநீர்வரத்து அதிகரிப்பால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியது\nகாங்கிரஸ் கட்சிக்கு புதிய காரிய கமிட்டி உறுப்பினர்கள் - ராகுல் நியமித்தார்\n3-வது ஒருநாள் கிரிக்கெட் - இங்கிலாந்து டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு\nதென்கொரியா ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் 5 வீரர்கள் உயிரிழப்பு\nமூட நம்பிக்கையை முற்றிலும் தடுத்த நபிகளார்\nசொர்க்கத்தை பெற்றுத் தரும் அற்புதமான ஆறு அம்சங்கள்\nசென்னையில் சிறுமி கற்பழிப்பு - கைது செய்யப்பட்ட 17 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல்\nகாவிரியில் கடும் வெள்ளப்பெருக்கு - கரையோர மக்கள் வெளியேற்றம்\nவெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாத உணவுகள்\nசுந்தர்.சி. உடன் அட்ஜஸ்ட் பண்ண சொன்னார்கள் - ஸ்ரீ ரெட்டி பரபரப்பு புகார்\nஎஸ்.பி.கே. நிறுவன அலுவலகங்களில் வருமான ���ரி சோதனை - 80 கோடி ரூபாய் பறிமுதல்\nசிறுமி பலாத்கார வழக்கில் கைதான 17 பேரை சரமாரியாக தாக்கிய வழக்கறிஞர்கள்\nசர்கார் படப்பிடிப்பில் யோகி பாபு - வைரலாகும் வீடியோ\nபயங்கரவாதிகளே ஓய்வெடுங்கள் மக்களை கொல்ல அரசு சிறப்பு திட்டம் - நெட்டிசன்கள் குமுறல்\nஉலகக்கோப்பை வெற்றி- துள்ளிக் குதித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய பிரான்ஸ் அதிபர்\nஎஸ்.பி.கே. கட்டுமான அதிபர் வீடு-நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t136789-topic", "date_download": "2018-07-18T01:18:16Z", "digest": "sha1:3F4LINSOTRPQUSI5BZIAB3IISRFOROKE", "length": 16555, "nlines": 232, "source_domain": "eegarai.darkbb.com", "title": "லஞ்ச வழக்கில் சி.பி.ஐ. அதிரடி: மும்பை வருமான வரி கமி‌ஷனர் கைது", "raw_content": "\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\nமருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..\n'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி\nசி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது\nமதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு\nWinmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்\nRRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்\n#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா\nலஞ்ச வழக்கில் சி.பி.ஐ. அதிரடி: மும்பை வருமான வரி கமி‌ஷனர் கைது\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nலஞ்ச வழக்கில் சி.பி.ஐ. அதிரடி: மும்பை வருமான வரி கமி‌ஷனர் கைது\nமும்பையில் வருமான வரி கமி‌ஷனராக இருப்பவர் பி.பி.ராஜேந்திர பிரசாத். இவர் வருமான வரி பாக்கி தொகை செலுத்துவதில் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்பட்டதாகவும், இதற்காக லட்சக்கணக்கில் லஞ்சம் பெற்றதாகவும் புகார் கூறப்பட்டது.\nஇதுபற்றி சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். இன்று லஞ்சக் குற்றச்சாட்டின் பேரில் வருமான வரி கமி‌ஷனர் ராஜேந்திர பிரசாத்தை சி.பி.ஐ. அதிகாரிகள் விசாகப்பட்டினத்தில் கைது செய்தனர்.\nமுன்னதாக விசாகப்பட்டினம் மற்றும் மும்பையில் உள்ள அவரது வீடு அலுவலகங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அப்போது ரூ.1½ கோடி பணம் கைப்பற்றப்பட்டது.\nஇதே போல் ராஜேந்திர பிரசாத்துடன் மும்பை வருமான வரி அதிகாரிகள், ஊழியர்கள் மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் ஒருவர் விசாகப்பட்டினத்தில் ராஜேந்திர பிரசாத்துடனும் மற்ற 4 பேர் மும்பையிலும் கைதானார்கள்.\nஇவர்கள் மீது கார்ப்பரேட் நிறுவனங்களில் இருந்து ரூ.19 லட்சம் லஞ்சம் பெற்றுத்தர உடந்தையாக செயல்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.\nகைதான ராஜேந்திர பிரசாத் மும்பை கொண்டு வரப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. கைதான மற்ற 5 பேரும் சி.பி.ஐ. காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.\nலஞ்ச வழக்கில் வருமான வரி கமி‌ஷனர் கைது செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nRe: லஞ்ச வழக்கில் சி.பி.ஐ. அதிரடி: மும்பை வருமான வரி கமி‌ஷனர் கைது\nசிபிஐ போலிசாரால் கைது செய்து அழைத்துச்செல்லப்படும் மும்பை வருவமானவரித் துறை ஆணையாளர் பி.பி.ராஜேந்திர பிரசாத், பாதி முகத்தை மூடியவாறு செல்கிறார். படம்: தி இந்து\nRe: லஞ்ச வழக்கில் சி.பி.ஐ. அதிரடி: மும்பை வருமான வரி கமி‌ஷனர் கைது\nமுழுவதும் நனைந்தபின்னே முக்காடு எதற்கு \nRe: லஞ்ச வழக்கில் சி.பி.ஐ. அதிரடி: மும்பை வருமான வரி கமி‌ஷனர் கைது\nவருமான வரித்துறையினர் சமீப காலங்களில் அதிக அளவில்\nஏதும் பாதிப்பு இல்லாதவர்களைப் போல வலம் வருகிறார்கள்...\nRe: லஞ்ச வழக்கில் சி.பி.ஐ. அதிரடி: மும்பை வருமான வரி கமி‌ஷனர் கைது\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muthusidharal.blogspot.com/2016/06/blog-post.html", "date_download": "2018-07-18T00:57:30Z", "digest": "sha1:CMBAE4TZCSE6UQTAZC7DCCRXXSNW3OSC", "length": 19156, "nlines": 232, "source_domain": "muthusidharal.blogspot.com", "title": "முத்துச்சிதறல்: பிச்சைக்காரன்!", "raw_content": "\nகலைகளும் சிந்தனையுமாய் சிதறுகின்ற முத்துக்கள் இங்கே\nஇன்று என் ஏழு வயது பேரன் வரவேற்பறையை ஒரு தியேட்டர்போல அலங்காரம் செய்து குடிப்பதற்கு பழரசங்கள், கொரிப்பதற்கு நொறுக்கல்கள் எல்லாம் செட் பண்ணி எங்களை அமர வைத்து ஏதேனும் சினிமா பார்த்தே ஆக வேண்டுமென்றார். அவருக்காக தலையாட்டவும் ஒரு லிஸ்ட் காண்பித்து which film would you like to see sir என்று கேட்டார். அவர் தியேட்டர் மானேஜராம் என்று கேட்டார். அவர் தியேட்டர் மானேஜராம் அப்படி செலெ��்ட் செய்த படம் தான் பிச்சைக்காரன் அப்படி செலெக்ட் செய்த படம் தான் பிச்சைக்காரன் பேரனுக்காக ஆரம்பித்து, கடைசியில் படத்தில் ஆழ்ந்து போக ஆரம்பித்து விட்டோம்.\nவிஜய் ஆண்டனி கதாநாயகனாகவும் சாதனா டைட்டஸ் கதாநாயகியாகவும் நடித்த படம் இது.\nகதாநாயகனின் தாய் கணவன் இல்லாது தனி மனுஷியாக போராடி மகனை வளர்த்து ஆளாக்குகிறாள். மிகப்பெரிய நூற்பாலைகளின் உரிமையாளராக ஆகி வெளிநாட்டில் படித்து திரும்பிய மகனிடம் பொறுப்பை ஒப்படைக்கிறாள். அன்றே கண்ணிமைக்கும் நேரத்தில் ஏற்பட்ட ஒரு விபத்து தாயை கோமா நிலைக்குக் கொண்டு செல்கிறது. ஆங்கில வைத்தியம், கேரள ஆயுர்வேத வைத்தியம் எல்லாம் செய்தும் பலனில்லாது தவிக்கும் மகனிடம் ஒரு துறவி ‘ 48 நாட்கள் [ஒரு மண்டலம்] பிச்சைக்காரனாக வாழ்ந்தால் அவனின் தாய் பிழைப்பாள் என்று சொல்கிறார். அவன் யாரென்ற அடையாளம் வெளியில் தெரியக்கூடாது என்றும் தினமும் பிச்சை எடுத்துத்தான் சாப்பிட வேண்டும் என்றும் ஒவ்வொரு நாளும் ஆரம்பிக்கும்போது அவன் கையில் காசு இருக்கக்கூடாது என்றும் சொல்கிறார்.\nஅவனால் உடனே அதற்கு ஒப்புக்கொள்ள முடியவில்லை. தயங்குகிறான். குழம்புகிறான். கடைசியில் அம்மா என்ற மந்திரச்சொல் பிச்சைக்காரனாக அவன் முடிவு எடுக்கக் காரணமாகிறது. முதல் நாள் அவனுக்கு பிச்சை எடுக்கத்தெரியவில்லை. அவனைப்பார்த்தால் பிச்சைக்காரனாக மற்றவர்களுக்கும் தெரியவில்லை. தன் பணக்காரக்களையைப்போக்க அவன் பலவிதங்களிலும் கஷ்டப்படுகிறான். எங்கே போய் பிச்சை எடுப்பது, எப்படி பிச்சை எடுப்பது என்றும் புரியவில்லை. கடைசியில் பிச்சைக்காரர்கள் கூட்டம் ஒன்று அவனுக்கு நட்பாகவும் உதவியாகவும் அமைய அவன் பிச்சையெடுக்க ஆரம்பிக்கிறான்.\nயதேச்சையாக அம்மா தனக்காகப் பார்த்து வைத்திருந்த பெண் சாலையில் விழுந்து கிடக்கும் ஒருவனுக்கு உதவுவதைப்பார்க்கிறான். மனம் கனிகிறது. மனசில் அன்பு பிறக்கிறது. அவளும் அவனை நேசிக்க ஆரம்பிக்கிறாள்.\nஅந்த நாற்பத்தெட்டு நாட்களை அவன் பிச்சையெடுத்து கழிப்பதற்குள் அவன் சொத்துக்கு அலையும் பெரியப்பா, அவனை அழிக்கத்துடிக்கும் ரவுடிக்கும்பல், அவனைக்கவிழ்க்க அலையும் வில்லன்கள் அனைவரையும் எதிர்கொண்டு அவன் போராட வேண்டியிருக்கிறது. அவனின் நிஜ அடையாளத்தைக் காட்ட முடியாமல் பல தடவைகள் தவிக்கவும் வேண்டியிருக்கிறது. இந்த சத்திய சோதனையை அவன் உறுதியாக ஏற்கிறான்.\nஇடையே அவனின் காதலி அவன் பிச்சைக்காரன் என்பதை தெரிந்து கொள்கிறாள். கோபத்துடனும் ஆவேசத்துடனும் அவனை விட்டு விலகுகிறாள். கோபம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து அங்கே வேதனை பிறக்கையில் தான் தெரிகிறது தன்னால் அவனை மறக்க முடியாதென்பது ‘ வேறேதும் வேலை செய்து பிழைக்க முடியாதா ‘ வேறேதும் வேலை செய்து பிழைக்க முடியாதா’ என்று கேட்கையில் அவன் பதில் சொல்ல முடியாமல் தவிக்கிறான். ‘நான் கொடுக்கும் பணத்தையாவது ஒரு பிச்சையாக நினைத்து ஏற்றுக்கொள்ளக்கூடாதா’ என்று கேட்கையில் அவன் பதில் சொல்ல முடியாமல் தவிக்கிறான். ‘நான் கொடுக்கும் பணத்தையாவது ஒரு பிச்சையாக நினைத்து ஏற்றுக்கொள்ளக்கூடாதா என்று அவனிடம் கேட்கிறாள். அவன் உடனே மண்டியிட்டு கைகளை நீட்டி யாசிக்கிறான். அவள் அந்தக் கைகளில் தன் முகத்தைப்புதைத்து அழுகிறாள். ரொம்பவும் கவித்துவமான காட்சி இது\nஆனால் யதேச்சையாக அவள் அவன் யாரென்பதை கணினி மூலம் அறிகிறாள். அவனிடம் உண்மையைச் சொல்லாமல் அவன் பிச்சையெடுப்பதற்கும் உதவி செய்கிறாள்.\nஇறுதியில் அவன் ஒரு மண்டலம் பிச்சையெடுத்து, அந்தப் பணத்திலேயே சாப்பிட்டு, அடுத்தவர்களுக்கு உதவி செய்து, பாக்கியை கோவில் உண்டியலில் போட்டு 48 நாட்களையும் முடிக்கிறான். அவன் தாய் உயிர்த்தெழுகிறாள்\nதாயை சக்கர நாற்காலியில் அமர்த்தி தள்ளிக்கொண்டிருக்கும்போது அவனுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது. அவன் பேசிக் கொண்டிருக்கும்போது தன்னருகே பிச்சையெடுத்துக்கொண்டிருக்கும் ஒருவனை கவனிக்காமல் இருக்கிறான். அவன் தாய் சொல்கிறாள்\n“ ஒன்று அவனுக்கு பிச்சையிடு அல்லது இல்லை என்று சொல்லியனுப்பு. அவனைக் காக்க வைக்காதே. பிச்சைக்காக காத்திருக்கும் வலியை உன்னால் புரிந்து கொள்ள முடியாது”\nஅவனும் அவளும் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ள, படம் அங்கே ஸ்டைலாக முடிவு பெறுகிறது\nரொம்ப நாட்களுக்குப்பிறகு இந்தப்படத்தை மிகவும் ரசித்துப்பார்த்தேன். ரொம்பவும் நுணுக்கமான உணர்வுகளும் சில அழகிய காட்சிகளுயும் மெலிதான நகைச்சுவையும் பிச்சைக்காரர்களுக்கென்றிருக்கும் நியாயங்களும் படத்தை மிகவும் ரசிக்க வைத்தது. இந்தப்படத்தை அவசியம் பார்க்கலாம்\nஇடுகையிட்டது மனோ சாமிநாதன் நேரம் 22:39\nஓ... நல்ல படமாக இருக்கும் போலிருக்கிறதே... பார்த்து விடுகிறேன்.\nவித்தியாசமான கதை. பகிர்வுக்கு நன்றி.\nஅழகிய விமர்சனம் சினிமா பார்க்காத என்னைக்கூட பார்க்கவேண்டும் என்ற ஆவலை தூண்டி விட்டது அவசியம் பார்க்கிறேன்.\nஅழகானதொரு கதையை தாங்கள் சொல்லியுள்ளவிதம் மிகவும் அருமையாக உள்ளது. பகிர்வுக்கு நன்றிகள்.\nவாய்ப்பு கிட்டும்பொழுது அவசியம் பார்ப்பேன் சகோதரியாரே\nதிரைப்படங்களில் அவ்வளவாக நாட்டம் இல்லை.. ஆயினும் - தாங்கள் விவரித்துள்ள விதம் அந்தப் படத்தைப் பார்க்கும்படி தூண்டுகின்றது..\nபார்த்து விட்டுச் சொல்லுங்கள் ஸ்ரீராம்\nவருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி சகோதரர் ஜம்புலிங்கம்\nபாராட்டிற்கு அன்பு நன்றி ஸ்ரீமலையப்பன்\nபாராட்டிற்கு அன்பு நன்றி கில்லர்ஜி\nஇனிய பாராட்டிற்கு அன்பு நன்றி சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்\nஅவசியம் பார்த்து விட்டு சொல்லுங்கள் சகோதரர் கரைந்தை ஜெய‌க்குமார்\nபாராட்டிற்கு அன்பு நன்றி சுரேஷ்\nவருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி சகோதரர் துரை.செல்வராஜ்\nவருகையாளருக்கு நல்வரவேற்பும் அன்பு வந்தனங்களும்\nவருகையாளருக்கு இதோ கூடை நிறைய வாசமிகு மலர்கள்\nமேனகா, ஜலீலாவிற்கு அன்பு நன்றி\nசினேகிதி வேதா, சகோதரர் கோபாலகிருஷ்ணனுக்கு அன்பு நன்றி\nசகோதரி ஆசியாவிற்கு அன்பு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pirempages.blogspot.com/2010/03/blog-post_871.html", "date_download": "2018-07-18T01:22:45Z", "digest": "sha1:2W7ASO6K7DVCJK4PVMWPV64QHP7CRNJR", "length": 4187, "nlines": 50, "source_domain": "pirempages.blogspot.com", "title": "எனது பக்கங்கள்: விஜய்-உதயநிதி ஸ்டாலின் இணைந்து நடிக்கப் போகிறார்களா?", "raw_content": "\nவிஜய்-உதயநிதி ஸ்டாலின் இணைந்து நடிக்கப் போகிறார்களா\nஇந்தியில் தாறுமாறாக ஹிட் ஆகியிருக்கும் த்ரி இடியட்ஸ் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க முன்னணி ஹீரோக்கள் கூட விரும்புகிறார்கள். இந்த பரபரப்பான நேரத்தில் படக்கென்று ரீமேக் ரைட்சை அமுக்கியிருக்கிறது ஜெமினி லேப் நிறுவனம். (சமீபத்தில் வந்த குட்டி இவர்கள் படம்தான்) மூன்று ஹீரோக்களில் ஒருவராக நடிக்க முதலில் யாரை அணுகுவது பளிச்சென்று நினைவுக்கு வந்தவர் விஜய்தான். அவரும் மனப்பூர்வமாக சம்மதித்திருக்கிறாராம். இதற்கிடையில் படத்தில் நடிக்கும் மேலும் இரு ஹீரோக்களை பிக்ஸ் பண்ணும் வேலைகளில் இறங்கியிருக்கிறார்களாம்.\nவிஜய் நடித்தால் உதயநிதி ஸ்டாலினை இன்னொரு ஹீரோவாக அறிமுகப்படுத்தலாமே என்று நினைக்கிறதாம் இந்த நிறுவனம். கடந்த சில மாதங்களாக தனது அறிமுகத்திற்காக கதை கேட்டுக் கொண்டிருக்கும் உதயநிதி என்ன பதில் சொன்னாரோ \"அவரை சம்மதிக்க வைக்கிற வேலைய எங்கிட்ட விடுங்க\" என்று தைரியம் கொடுத்திருக்கிறாராம் விஜய்.\nவிஜய், உதயநிதி என்று அந்தஸ்து உயர்கிறதே, த்ரி இடியட்ஸ் என்றா பெயர் வைப்பார்கள் அப்படி வைத்தால் ரசிகர்கள் ஒப்புக் கொள்வார்களா அப்படி வைத்தால் ரசிகர்கள் ஒப்புக் கொள்வார்களா இப்படி நிறைய கேள்விகள். அதற்கெல்லாம் உடனுக்குடன் பதில் சொல்லவா போகிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pressetaiya.blogspot.com/2018/03/blog-post_7.html", "date_download": "2018-07-18T00:59:54Z", "digest": "sha1:PO4HN3VDBILD2NAKNA7CR7ZEKN44MCAB", "length": 17412, "nlines": 232, "source_domain": "pressetaiya.blogspot.com", "title": "பிரஸ் ஏட்டையா: தோழர் லெனின் -தந்தை பெரியார்.", "raw_content": "\nபுதன், 7 மார்ச், 2018\nதோழர் லெனின் -தந்தை பெரியார்.\nஇன்று இந்தியாவை காவியாக்க முனைந்து வெறிபிடித்தலையும் பாஜக வுக்கு எதிரிகள் காங்கிரசல்ல.\nதிரிபுராவில் காங்கிரஸாரை விலைக்கு வாங்கி ஆட்சி அமைக்க முடிந்த அவர்களிடம் விலை போகாதவர்கள் இடதுசாரிகள் மட்டும்தான்.ஆனால் தமிழத்தில் காலை ஊன்ற கூட முடியாமல் தடுப்பது திராவிட இயக்கங்கள்தான்.\nஎனவேதான் பாஜகவினருக்கு லெனின்-பெரியார் சிலைகளைப் பார்த்தால் பற்றிக்கொண்டு வருகிறது.\nதிரிபுராவில் லெனின் சிலை போல தமிழ்நாட்டில் பெரியார் சிலையை உடைக்க வேண்டுமென எச். ராஜா பதிவிட்ட விவகாரம் நேற்று சர்ச்சையாக உருவெடுத்தவுடனேயே, இது அவரது தனிப்பட்ட கருத்து என பா.ஜ.கவின் தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.\nஆனால் ராஜா பாஜகவின் தேசிய செயலாளர்.அவர் கூறுவது பாஜகவின் கருத்தல்ல என்று எப்படி கூற முடியும்பாஜக தலைவர் அமித்ஷா இப்படி கலவரத்தை தூண்டிய ராஜா மீது எந்த நடவடிக்கையும் கிடையாது என்று சொன்னதோடு இதுவரை ராஜாவை கண்டித்து கூட எந்த அறிக்கையும் விடவில்லை.அதேபோல்தான் பிரதமர் மோடி,உள்துறை அமைசசர் ராஜ்நாத் சிங்கும்.பெரியாரை பற்றி தவறாக கூறக்கூடாது என்கிறார்களே தவிர கூறியவரை கண்டிக்கவே இல்லை.\nதமிழ்நாட்டில் கலவரம் தூண்டி பாஜகவை காலூன்ற வைக்க அவர்கள் ச���ய்த ஆழம் பார்க்கும் செயல்தான் இது என்பது தெரிகிறது.\nதிருப்பத்தூரில் பெரியார் சிலை உடைக்கப்பட்ட விவகாரத்தில் கைதுசெய்யப்பட்ட திருப்பத்தூர் நகர் ஒன்றியச் செயலாளர் ஆர். முத்துராமன் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் ,எந்த சிலையையும் அவமதிப்பதை பாஜக கண்டிக்கிறது என்றும் தமிழிசை கூறியிருக்கிறார்.ஆனால் இந்த பிரச்னையின் ஆணிவேர் ராஜா அதே பொறுப்பில் இன்னும் பொறுப்பில்லாமல்தான் அழைக்கிறார்.அவர் மீது எந்த நடவடிக்கையும் கிடையாது.\nஆனால் தமிழகத்தைச் சேர்ந்த அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் மட்டும்தான் எச். ராஜா அளித்த விளக்கம் ஏற்கமுடியாதது என்றும் அவர் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து கட்சித் தலைமை முடிவுசெய்யும் என்றும் கூறியுள்ளார் .\nஎச். ராஜா இன்று செய்தியாளர்களிடம் பேசினார். தனக்குத் தெரியாமல் தன் ஃபேஸ்புக் அட்மின் அந்தக் கருத்தைத் தெரிவித்துவிட்டதாகவும் அதற்காக தான் வருத்தம்(கவனிக்கவும் மன்னிப்பு அல்ல. )அந்த அட்மினை பணியிலிருந்து நீக்கிவிட்டதாகவும் ராஜா தெரிவித்தார்.\nபா.ஜ.க. தலைவர்கள் எச். ராஜாவின் கருத்தை ஒத்துக்கொள்ளவில்லை என்றுபேசினாலும்,திருப்பத்தூர் முத்துராமனை கட்சியை விட்டு நீக்கியது போல் இவர் மீது மட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன் என்பதுதான் தற்போதைய பலரின் மனதில் எழுந்துள்ள வினா\nஅதற்கு பதில் காண்பதும் சுலபம்.பாஜகவை இயக்கம் ஆர்.எஸ்.எஸ். இயக்க கொள்கை சூழ்ச்சியே \"பார்ப்பனர்கள் பின்னால் இருந்து இயக்க முன்னாள் தெரியும் முகம் சூத்திரனாகத்தான் இருக்க வேண்டும்.சாவி கொடுப்பது அல்லது இயக்குவது அவர்கள்தான்.ஆனால் மோடி ,பொன்னார்,தமிழிசை போன்றவர்கள்தாம் மக்களிடம் வாங்கிக்கட்டிக்கொள்ள வேண்டும்.இயக்குனர்கள் தப்பி விடுவார்கள்.\nகுருமூர்த்தி போன்ற வர்கள் பணமதிப்பிழம்பில் மோடியை குற்றம் சாட்டியது போல் காட்டி அதற்கும் தங்களுக்கும் சம்பந்தம் இல்லாததுபோல் கட்டிக்கொள்வார்கள்.எதிர்த்து அறிக்கைகள் கூட விடுவார்கள்.ஆனால் அதற்கு திட்டமிட்டு இயங்க செய்ததே அவர்கள்தாம்.\n\"எச். ராஜா நீண்ட காலமாகவே இப்படிப் பேசிவருகிறார். பெரியார் சிலையை செருப்பாலடிப்பேன் என்றார்.அப்போது பலரால் கவனிக்கப்படா நபர் இவர்.ஆனால் அப்படி பேசியே இன்று கவனிக்கப்படும் நபராக்கியுள்ளார்.\n\"தோழர் லெனின்சிலையை அகற்றிவிடுவதால் கம்யூனிசம் வீழ்ந்துவிடும் நினைப்பவர்கள் படுமுட்டாளகத்தான் இருக்கவேண்டும்.\nலெனின் இறந்து 90ஆண்டுகள் ஆகியும் கூட இன்றுவரை பாசிசவாதிகளுக்கு லெனின்,ஸ்டாலின் ,மார்க்ஸ் மீதான பயம் குறையவில்லை என்பதையே திரிபுராவில் தோழர் லெனின்சிலை அகற்றியநிகழ்வுமூலம் உறுதிபடதெரிகிறது .\nகம்யூனிசம் வளரக்கூடியவிஞ்ஞானம் அதனை அழிக்கயாராலும் இயலாது\".\nஅதேபோல் இந்தியாவில் பெரியார் மீதான பயம் அவர் சிலையைப் பார்த்தும் வருகிறது இந்துத்து நாஜி வெறியர்களுக்கு.\nநேரம் மார்ச் 07, 2018\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமோடி யின் பிரம்மாண்ட தோல்வி\nசுவிஸ் வங்கியில் உள்ள இந்திய பணமுதலைகளின் கறுப்புப் பணத்தை பிடுங்கி இந்திய மக்கள் ஒவ்வொருவர் கணக்கிலும் 15 லட்சம் வரவு வைப்பதாகக் ...\n\" இருவர் படுகொலை தென் மாவட்டங்களில் பதட்டம். போலிஸ் படை குவிப்பு : பழையகாயல் அருகே சர்வோதாயபுரியில் உள்ள பண்ணைத் தோட்டத்தில் பசுபதி...\nஒரு சூடான லெஸ்பியன் வீடியோ.\nஅமெரிக்காவின்பிரபலமான ஆபாச இணையதளம், இலவச சேவை வழங்க உலகம் முழுவதும் உள்ள சிறு நகரங்களை தேர்வு செய்துள்ளது. இந்த நகரங்களில் தனது ...\nவிவசாய நிலத்தை விட மணல்திட்டு உயர்வா\nசேற்றில் இறங்கியவன் தெருவில ....\nதோழர் லெனின் -தந்தை பெரியார்.\nஇந்தியா எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை\nகாவிரிபாசனம் இனி பெட்ரோலிய கிணறு.\nமோடி யின் பிரம்மாண்ட தோல்வி - சுவிஸ் வங்கியில் உள்ள இந்திய பணமுதலைகளின் கறுப்புப் பணத்தை பிடுங்கி இந்திய மக்கள் ஒவ்வொருவர் கணக்கிலும் 15 லட்சம் வரவு வைப்பதாகக் கூறி பாமரர்களை ஏமாற்றி இந...\nஆளுநரின் அனுமதி தேவையில்லை - தில்லி முதல்வர் துணை நிலை ஆளுநர் இருவரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான தில்லி அரசுக்கே உரிமை உள்ளது என்று உச்சநீதிமன்றம் தெர...\nஇரா.குமாரவேல்.. பட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilchristianmessages.com/two-mind/", "date_download": "2018-07-18T00:56:27Z", "digest": "sha1:I6VBRNMSF2D77AVJ72EKFAEN5HQRMIVW", "length": 7903, "nlines": 83, "source_domain": "tamilchristianmessages.com", "title": "திருக்கான மனம் - Tamil Christian Messages - தமிழ் கிறிஸ்தவ செ���்திகள்", "raw_content": "\nகிருபை சத்திய தின தியானம்\nஆகஸ்ட் 20 திருக்கான மனம் யாக்கோபு 1:1-20\n“இருமனமுள்ளவன் தன் வழிகளிலெல்லாம் நிலையற்றவனாயிருக்கிறான்” (யாக் 1:8)\nஅநேகருடைய வாழ்க்கையில் இருமனம் உண்டு. அவர்கள் தங்கள் வாழ்க்கையில் எதிலும் நிலைத்திருக்க முடிவதில்லை. நாம் எப்பொழுதும் இருமனமுள்ளவர்களாக இருப்போமானால், தேவனுடைய உன்னதமான சிலாக்கியங்களை எவ்விதம் பெறமுடியும் உறுதியாக ஒரே மனநிலையுடன் கர்த்தரிடத்தில் சேரவேண்டும். மேலும் யாக்கோபு, “தேவனிடத்தில் சேருங்கள், அப்பொழுது அவர் உங்களிடத்தில் சேருவார். பாவிகளே, உங்கள் கைகளைச் சுத்திகரியுங்கள்; இருமனமுள்ளவர்களே, உங்கள் இருதயங்களைப் பரிசுத்தமாக்குங்கள்” (யாக் 4:8) என்று சொல்லுகிறார். ஒருவேளை உன் ஆவிக்குரிய வாழ்க்கையில் பாவம் இருக்கும் பொழுது இருமனமிருக்குமோ உறுதியாக ஒரே மனநிலையுடன் கர்த்தரிடத்தில் சேரவேண்டும். மேலும் யாக்கோபு, “தேவனிடத்தில் சேருங்கள், அப்பொழுது அவர் உங்களிடத்தில் சேருவார். பாவிகளே, உங்கள் கைகளைச் சுத்திகரியுங்கள்; இருமனமுள்ளவர்களே, உங்கள் இருதயங்களைப் பரிசுத்தமாக்குங்கள்” (யாக் 4:8) என்று சொல்லுகிறார். ஒருவேளை உன் ஆவிக்குரிய வாழ்க்கையில் பாவம் இருக்கும் பொழுது இருமனமிருக்குமோ இருமனமுள்ளவர்களே உங்கள் இருதயத்தை பரிசுத்தப்படுத்துங்கள். ஏன் நம் வாழ்க்கையில் இருமனம் இருமனமுள்ளவர்களே உங்கள் இருதயத்தை பரிசுத்தப்படுத்துங்கள். ஏன் நம் வாழ்க்கையில் இருமனம் ஏன் நம் வாழ்க்கையில் விசுவாசமில்லை ஏன் நம் வாழ்க்கையில் விசுவாசமில்லை கர்த்தரிடத்தில் நம்மை தாழ்த்துவோம். அவரிடத்தில் நம் அவிசுவாசத்தை அறிக்கையிடுவோம். அப்பொழுது கர்த்தர் நம் இருமனமுள்ள இருதயத்தை எடுத்துப்போடுவார்.\nஏசாயா தீர்க்கத்தரிசி “இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது; அவர்கள் எனக்குப் பயப்படுகிற பயம் மனுஷராலே போதிக்கப்பட்ட கற்பனையாயிருக்கிறது” (ஏசாயா 29:13) என்று சொல்லுகிறார். அருமையான சகோதரனே சகோதரியே, நம் வாழ்க்கையில் நாவினால் கர்த்தரை சேர்ந்து, நம் உதட்டினால் அவரை கனம் பண்ணி, இருதயத்தினால் அவருக்கு தூரமாகவும், அவருக்கு பயப்படாமலும் இருப்போமானால் நம்முடைய விசுவாச வாழ்க்கை ஒரு கேள்விக் குறியே. ஆகவே நாம் ஒருபோதும் அவ்விதமாக காணப்படக் கூடாது. நம்முடைய வாழ்க்கையில் உறுதியான நிலைத்திருத்தல் தேவை. ஆவிக்குரிய சிந்தனை எப்பொழுதும் நமக்கு அவசியம்.\nஎனவேதான் இயேசுவானவர் “இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ் செய்ய ஒருவனாலும் கூடாது; ஒருவனைப் பகைத்து, மற்றவனைச் சிநேகிப்பான்; அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு, மற்றவனை அசட்டைபண்ணுவான்; தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களால் கூடாது” (மத் 6:24) என்று சொல்லுகிறார். நம் வாழ்க்கையில் உலகத்தையும் நேசித்து தேவனையும் நேசிப்பேன் என்று சொல்லுவது வேதத்திற்கு முரணான காரியம். உன்னுடைய இருதயத்தை ஆராய்ந்து பார்த்து, உன் அவிசுவாசத்தையும், உலக ஆசையையும் தேவனிடத்தில் அறிக்கையிட்டு மனந்திரும்பு. கர்த்தர் உன்னை நிலைவரப்படுத்துவார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viyapathy.blogspot.com/2013/10/", "date_download": "2018-07-18T01:25:58Z", "digest": "sha1:RZKSVATKDNDDP3TENVF52K57BOQNBAFZ", "length": 25839, "nlines": 280, "source_domain": "viyapathy.blogspot.com", "title": "ஏதாவது எழுதுவோம்: October 2013", "raw_content": "\nஞாயிறு, 27 அக்டோபர், 2013\nகுற்றமே அழிவைத் தரும் பகை\nஅதிகாரம் ; குற்றம் கடிதல்\nகுறள் 431 முதல் 435 வரை\nசெருக்குஞ் சினமும் சிறுமையும் இல்லார்\nபெருக்கம் பெருமித நீர்த்து. குறள் # 431\nகர்வமும் கோபமும் இழிவான நடத்தையும் இல்லாதவர்களுடைய\nமேன்மை மதிக்கத் தக்கது. பாமரன் பொருள்\nஇவறலும் மாண்பிறந்த மானமும் மாணா\nஉவகையும் ஏதம் இறைக்கு, குறள் # 432\nபொருள் கொடாமையும் மாட்சியில்லாத மானமும் தீயவற்றில்\nமகிழ்வதும் தலைவருக்கு கேடாகும். . பாமரன் பொருள்\nதினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக்\nகொள்வர் பழிநாணு வார். குறள் # 433\nதினையளவே குற்றம் நேரினும் அதை பனையளவு பெரிதாகக்\nகருதுவர் பழிபாவங்களுக்கு அஞ்சுபவர் பாமரன் பொருள்\nகுற்றமே காக்க பொருளாகக் குற்றமே\nஅற்றந் தரூஉம் பகை. குறள் # 434.\nகுற்றம் வராமையை குறிக்கோளாகக் கொள்க, குற்றமே\nஅழிவைத் தரும் பகையாகும். பாமரன் பொருள்\nவருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்\nவைத்தூறு போலக் கெடும். குறள் # 435\nகுற்றம் வரும் முன்பே வராமல் காத்துக் கொள்ளாதவன் வாழ்க்கை நெருப்புமுன் வைக்கப்படும் வைக்கோல் போல அழியும். . . பாமரன் பொருள்\nஇடுகையிட்டது Viya Pathy நேரம் ��ிற்பகல் 9:51 11 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: குறள், திருக்குறள், பாமரன் பொருள்\nபுதன், 16 அக்டோபர், 2013\nபயப்படவேண்டியதற்கு பயப்படுவது அறிவாளிகள் செயல்.\nபயப்படவேண்டியதற்கு பயப்படுவது அறிவாளிகள் செயல்.\nஎவ்வது உறைவது உலகம் உலகத்தோடு\nஅவ்வது உறைவது அறிவு. குறள் # 426.\nஉலகம் எவ்வாறு நடந்துகொள்கிறதோ, உலகத்தோடு\nஅவ்வழியில் நடப்பதுதான் அறிவு, பாமரன் பொருள்\nஅறிவுடையார் ஆவது அறிவார் அறிவிலார்\nஅஃதுஅறி கல்லா தவர். குறள் # 427.\nஅறிவுடையவர் நாளைவர இருப்பதை எண்ணி அறியவல்லவர், அறிவில்லாதவர்\nஅதனை அறிய இயலாதவர். பாமரன் பொருள்\nஅஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது\nஅஞ்சல் அறிவார் தொழில். குறள் # 428\nபயப்படவேண்டியதற்கு பயப்படாதது அறியாமை. அஞ்சவேண்டியதற்கு\nஅஞ்சுவது அறிவாளிகள் செயல், பாமரன் பொருள்\nஎதிரதாக் காக்கும் அறிவினார்க்கு இல்லை\nஅதிர வருவதோர் நோய். குறள் # 429.\nபின்னர்வரப்போவதை அறிந்து காக்கும்அறிவுடையோர்க்கு இல்லை\nஅதிர்ச்சிதரும்படி வரும் துன்பம். பாமரன் பொருள்\nஅறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார்\nஎன்னுடைய ரேனும் இலர். குறள் # 430\nஅறிவுடையவர் எல்லாம் உடையவரே. அறிவில்லாதவர்\nஎன்ன உடையவரானாலும் ஏதும் இல்லாதவரே. பாமரன் பொருள்\nஇடுகையிட்டது Viya Pathy நேரம் முற்பகல் 11:10 12 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: குறள், திருக்குறள், பாமரன் பொருள்\nஞாயிறு, 13 அக்டோபர், 2013\nஅறிவு நமக்கு அழிவு வராமல் காக்கும் ஆயுதம்\nகுறள் 421 முதல் 425 வரை\nஅறிவுஅற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும்\nஉள்ளழிக்கல் ஆகா அரண். குறள் # 421\nஅறிவு நமக்கு அழிவு வராமல் காக்கும் ஆயுதம் எதிர்ப்பவர்க்கும்\nஅழிக்க முடியாத உட்கோட்டை. பாமரன் பொருள்.\n.சென்ற இடத்தால் செலவிடாது தீதுஒரீஇ\nநன்றின்பால் உய்ப்பது அறிவு. குறள் # 422.\nசென்ற இடத்தில் செல்லவிடாமல் தீமையை விலக்கி\nநல்வழியில் செல்லவைப்பது அறிவு. பாமரன் பொருள்.\nஎப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்\nமெய்ப்பொருள் காண்பது அறிவு. குறள் # 423.\nஎக்கருத்தை யார்யார் சொல்லக் கேட்டாலும் அப்பொருளின்\nஉண்மைத்தன்மையை காண்பது அறிவு. பாமரன் பொருள்.\nஎண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்\nநுண்பொருள் காண்பது அறிவு. குறள் # 424.\nபிறர்மனதில் பதியுமாறு எளிதாகக் கூறி தான���பிறர் பேச்சின்\nநுட்பமான பொருளை காண்பது அறிவு. பாமரன் பொருள்.\nஉலகம் தழீஇயது ஒட்பம் மலர்தலும்\nகூம்பலும் இல்லது அறிவு. குறள் # 425\nஉலகத்து உயர்ந்தோரை நட்பாக்கிக் கொள்வது அறிவுடைமை அதனால் மலர்வதும்\nவாடுவதும் இல்லாதது அறிவு. பாமரன் பொருள்.\nஇடுகையிட்டது Viya Pathy நேரம் பிற்பகல் 9:51 12 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: குறள், திருக்குறள், பாமரன் பொருள்\nவியாழன், 10 அக்டோபர், 2013\nபார்ப்பதற்கு எளியராக கடுஞ்சொல் சொல்லாதவராக இருந்தால் மக்கள் போற்றுவர்\nகுறள் 386 முதல் 390 வரை\nகாட்சிக்கு எளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்\nமீக்கூறும் மன்னன் நிலம் குறள் # 386\nபார்ப்பதற்கு எளியராக கடுஞ்சொல் சொல்லாதவராக இருந்தால்\nமிகவும் போற்றுவர் மக்கள் பாமரன் பொருள்\nஇன்சொலால் ஈத்தளிக்க வல்லார்க்குத் தன்சொல்லால்\nதான்கண் டனைத்துஇவ் உலகு, குறள் # 387\nஇனியசொல்லுடன் கொடுத்துகாக்க வல்லவர்க்கு தன்சொல்லால்\nஎண்ணிய அனைத்தும் தரும் இவ்வுலகு பாமரன் பொருள்\nமுறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு\nஇறைஎன்று வைக்கப் படும். குறள் # 388\nஅறம், நீதி தவறாது மக்களைக் காக்கும் அரசை மக்கள்\nதெய்வமாக மதித்து வணங்குவர் பாமரன் பொருள்\nசெவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்\nகவிகைக்கீழ்த் தங்கும் உலகு. குறள் # 389\nகாதுபொறுக்கமுடியா சொற்களையும் பொறுக்கும் பண்புடைய அரசு\nகுடையின் கீழ் தங்கவிரும்புவர் உலகமக்கள் பாமரன் பொருள்\nகொடைஅளி செங்கோல் குடிஓம்பல் நான்கும்\nஉடையானாம் வேந்தர்க்கு ஒளி. குறள் # 390\nதரும்குணம் இரக்கம் நேர்மைதவறாமை மக்கள்நலன் காத்தல் நான்கும்\nஉடைய அரசே அரசுகளுக்கு முன்னோடி. பாமரன் பொருள்\nஇடுகையிட்டது Viya Pathy நேரம் முற்பகல் 8:50 17 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: குறள், திருக்குறள், பாமரன் பொருள்\nசனி, 5 அக்டோபர், 2013\nஅச்சமின்மை, ஈதல், அறிவுடைமை, ஊக்கமுடைமை நான்கும் தேவை ஆள்பவர்க்கு\nகுறள் 381 முதல் 385 வரை\nபடைகுடி கூழ்அமைச்சு நட்புஅரண் ஆறும்\nஉடையான் அரசருள் ஏறு. குறள் # 381\nபடை, மக்கள், செல்வம், நல்ஆலோசகர், நட்புநாடு, பாதுகாப்பு ஆறும்\nஉடையவர் ஆட்சிசெய்பவர்களுள் சிறந்தவர் பாமரன் பொருள்\nஅஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்\nஎஞ்சாமை வேந்தர்க்கு இயல்பு குறள் # 382\nஅச்சமின்மை, ஈதல், அறிவுடைமை, ஊக்கம���உடைமை எனும் நான்கும்\nஎப்போதும் நீங்காமை ஆள்பவர்க்கு இயல்பானபண்பு பாமரன் பொருள்\nதூங்காமை கல்வி துணிவுஉடமை இம்மூன்றும்\nநீங்கா நிலன்ஆள் பவர்க்கு குறள் # 383\nநீங்கக்கூடாது ஆட்சி நடத்துபவர்க்கு. பாமரன் பொருள்\nஅறன்இழுக்காது அல்லவை நீக்கி மறன்இழுக்கா\nமானம் உடையது அரசு குறள் # 384\nஅறநெறிதவறாது தீயவை விலக்கி வீரம்குறையாது\nமானத்துடன் நடப்பதே நல்ல ஆட்சி. பாமரன் பொருள்\nஇயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த\nவகுத்தலும் வல்லது அரசு குறள் # 385\nவரும்வழிஉண்டாக்குதல் சேர்த்தல் காத்தல் பாதுகாத்தவற்றை\nபிரித்துவழங்கல் ஆகியவை செய்யவல்லதே அரசு. பாமரன் பொருள்\nஇடுகையிட்டது Viya Pathy நேரம் முற்பகல் 8:17 6 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: குறள், திருக்குறள், பாமரன் பொருள்\nவியாழன், 3 அக்டோபர், 2013\nஎவ்வளவு சிறிதாயினும் நல்லதைக் கேளுங்கள் நிறைந்த பெருமை தரும்\nகுறள் 416 முதல் 420 வரை\nஎனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்\nஆன்ற பெருமை தரும் குறள் # 416.\nஎவ்வளவு சிறிதாயினும் நல்லதைக் கேளுங்கள் அந்த அளவேயானாலும்\nநிறைந்த பெருமை தரும். பாமரன் பொருள்\nபிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லார் இழைத்துணர்ந்து\nஈண்டிய கேள்வி யவர். குறள் 417.\nதவறாக உணர்ந்தாலும் அறிவற்றசொல் சொல்லமாட்டார் ஆராய்ந்தறிந்து\nநிரம்பிய கேள்வியறிவு உடையவர். பாமரன் பொருள்\nகேட்பினும் கேளாத் தகையவே கேள்வியால்\nதோட்கப் படாத செவி. குறள் # 418\nஓசையை காது கேட்டாலும் செவிட்டு தன்மையானதே கேள்வியறிவால்\nதுளைக்கப் படாத காது. பாமரன் பொருள்\nநுணங்கிய கேள்வியர் அல்லார் வணங்கிய\nவாயினர் ஆதல் அரிது. குறள் # 419.\nநுண்ணிய கேள்விஅறிவு இல்லாதவர் பணிவான சொற்களைப்\nபேசுபவராக ஆவது கடினம். பாமரன் பொருள்\nசெவியின் சுவைஉணரா வாய்உணர்வின் மாக்கள்\nஅவியினும் வாழினும் என். குறள் # 420\nகேட்கும் சுவை உணராது வாயின் சுவை மட்டும் உணரும் மக்கள்\nஇறந்தாலும் வாழ்ந்தாலும் என்ன பயன். பாமரன் பொருள்\nஇடுகையிட்டது Viya Pathy நேரம் முற்பகல் 9:03 12 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: குறள், திருக்குறள், பாமரன் பொருள்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nபாமரன் பொருள் / திருக்குறள்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nகுற்றமே அழிவைத் தரும் பகை\n���யப்படவேண்டியதற்கு பயப்படுவது அறிவாளிகள் செயல்.\nஅறிவு நமக்கு அழிவு வராமல் காக்கும் ஆயுதம்\nபார்ப்பதற்கு எளியராக கடுஞ்சொல் சொல்லாதவராக இருந்தா...\nஅச்சமின்மை, ஈதல், அறிவுடைமை, ஊக்கமுடைமை நான்கும் த...\nஎவ்வளவு சிறிதாயினும் நல்லதைக் கேளுங்கள் நிறைந்த பெ...\nபிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார் ...\nஎவ்வளவு சிறிதாயினும் நல்லதைக் கேளுங்கள் நிறைந்த பெருமை தரும்\n. பொருட்பால், அரசியல் அதிகாரம் ; கேள்வி குறள் 416 முதல் 420 வரை எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும் ஆன்ற பெருமை தரும் ...\nஇதனை இதனால் இவன் முடிப்பான் என ஆராய்ந்து அவனிடம் தருக.. நிர்வாக இயல் தத்துவத்தை அன்றே சொன்ன வள்ளுவர்\nதிருக்குறள் பொருட்பால் அதிகாரம்; தெரிந்து வினையாடல் குறள் 511 முதல் 520 வரை நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த ...\nசரியான இடத்தைத் தேர்ந்தெடுக்கும் வரை எச்செயலையும் தொடங்க வேண்டாம்.\nசோம்பலுடையவர் சிறந்த பயனை அடைய முடியாது.\nபொருட்பால் அரசியல் மடியின்மை (சோம்பல் இல்லாதிருத்தல்) 601--610 குடியென்னும் குன்றா விளக்கம் மடியென்னும் மாசுஊர மாய்ந்து கெடும்...\nபயப்படவேண்டியதற்கு பயப்படுவது அறிவாளிகள் செயல்.\nபயப்படவேண்டியதற்கு பயப்படுவது அறிவாளிகள் செயல். பொருட்பால் அரசியல் அதிகாரம்; அறிவுடைமை எவ்வது உறைவது உலகம் உலகத்தோடு அவ்வத...\nபார்ப்பதற்கு எளியராக கடுஞ்சொல் சொல்லாதவராக இருந்தால் மக்கள் போற்றுவர்\nபொருட்பால் அரசியல் இறைமாட்சி குறள் 386 முதல் 390 வரை காட்சிக்கு எளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல் மீக்கூறும் மன்னன் நிலம் க...\nநல்லறிஞரின் அவைக்கு அஞ்சுபவர் கல்லாதவரைவிடக் கீழானவர்\nபொருட்பால் -- அமைச்சியல் -- அவையஞ்சாமை ...\nஅறிவு நமக்கு அழிவு வராமல் காக்கும் ஆயுதம்\nதிருக்குறள் பொருட்பால் அரசியல் அநிகாரம்; அறிவுடைமை குறள் 421 முதல் 425 வரை அறிவுஅற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும் ...\nசெய்யவேண்டியவை செய்யாததாலும் கெட்டுப் போவான்.\nபொருட்பால் அரசியல் அதிகாரம்; தெரிந்து செயல்வகை குறள் 461 முதல் 470 வரை அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும் ஊதியமும் சூழ்ந்நு...\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eramurukan.in/?m=201411", "date_download": "2018-07-18T01:09:16Z", "digest": "sha1:75JTAQPGV72FGJYP2JVTKS3CUC3BGRMO", "length": 15822, "nlines": 193, "source_domain": "www.eramurukan.in", "title": "நவம்பர் 2014 – இரா.முருகன்", "raw_content": "\nஎமர்ஜென்சி பக்கம் போகாத தமிழ் சினிமா\nபுதிது : வெளிவர இருக்கும் நாவல் ‘1975’ – ஓர் அத்தியாயம் – எமர்ஜென்சி – தில்லி\nபுதிது : நாவல் 1975 -அத்தியாயம் :மூத்த அமைச்சர் ஜகஜீவன்ராம் இந்திரா அரசில் இருந்து ராஜினாமா செய்த புதன்கிழமை காலை நேரம்.\nபுதிது : FIFA 2018 ரெட்டை நாயனம் வெண்பாக்கள் கிரேசி மோகன் – இரா.முருகன்\nபுது நாவல் : சிலிக்கன் சங்கப் பலகை இரா.முருகன் – சிறுபகுதி என்பதில், Era Murukan\nபுது நாவல் : சிலிக்கன் சங்கப் பலகை இரா.முருகன் – சிறுபகுதி என்பதில், surya\nபுதிது : நாவல் 1975 எடிட்டிங் : நடை முரண் திருத்துதல், தொனியொழுங்கு சேர்த்தல், விரித்தெழுதுதல், பத்தி பிரித்தல் – இந்தத் திசைகளிலும் எடிட்டிங்க் நீள்கிறது. என்பதில், Era Murukan\nபுதிது : நாவல் 1975 எடிட்டிங் : நடை முரண் திருத்துதல், தொனியொழுங்கு சேர்த்தல், விரித்தெழுதுதல், பத்தி பிரித்தல் – இந்தத் திசைகளிலும் எடிட்டிங்க் நீள்கிறது. என்பதில், mohan rangachary\nகாலம் சென்ற எஸ்.பொ வுக்கு அஞ்சலியாக – முன்னுரைகளின் முகவுரை – இரா.முருகன்\nBy இரா.முருகன் | நவம்பர் 28, 2014\nஎஸ்.பொ அளவுக்கு விமர்சனத்தை எதிர் கொள்ள வேண்டிய நிலைமை ஒரு படைப்பாளிக்கு வந்தால் கூறாமல் எழுத்து சந்நியாசம் போயிருப்பான். போயிருப்பாள். தமிழ் என்றில்லை, எந்த மொழி என்றாலும் இதே படிக்குத்தான். இவ்வளவு நீண்ட காலம், அதாவது கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு இப்படி யாரையும் துரத்தித் துரத்தி அடிக்க விமர்சகர்களும் சக எழுத்தாளர்களும் எங்கேயும் முனைந்ததாகத் தெரியவில்லை. சளைக்காமல், புறமுதுகு காட்டாமால் இந்த மாட்டடி, காட்டடியை எல்லாம் சமாளித்து நிற்கவே ஏகப்பட்ட பிரயத்தனம் தேவை. இதோடு கூடவே புதிதாகப்…\nஆப்பிரிக்கத் தமிழ்க் கிராமக் கதைகள்\nBy இரா.முருகன் | நவம்பர் 17, 2014\nஆப்பிரிக்கத் தமிழ்க் கிராமக் கதைகள் (‘ஏதோ ஒரு பக்கம்’ பத்தி) எழுத்தாளனாக இருப்பதில் ஒரு சௌகரியம். இலக்கியம் சம்பந்தமாக எந்த நிகழ்ச்சி எங்கே நடந்தாலும் அநேகமாக சம்மன் இல்லாமல் ஆஜராகி விடலாம். அதுவும் வேற்று நாட்டில், குறிப்பாக ஸ்காட்லாந்து என்றால் கேட்கவே வேண்டாம். ஸ்காட்லாந்தில் வெய்யில் காலம் ஆரம்பிக்கும்போது அந்தப் பிரதேசமே விழாக் கோலம் பூண்டுவிடும். ஒரே நாளில் பத்து இடத்தில் நாடக விழா, இன்னொரு நாலு தியேட்டரில் கலைப�� படங்கள், நாலைந்து மேடைகளில் சாஸ்திரிய, பாப்…\nஏதோ ஒரு பக்கம் (இரா.முருகன்) குறும்பட சந்தோஷம்\nBy இரா.முருகன் | நவம்பர் 16, 2014\n(Excerpt from a forthcoming book ) ஏதோ ஒரு பக்கம் (இரா.முருகன்) குறும்பட சந்தோஷம் சமீபத்திய சந்தோஷங்களில் ஒன்று ‘ரெட்டைத் தெரு’ குறும்பட வெளியீடு. நேர்பட, எதுவும் தவறாமல் நடந்து முடிந்த் விழா அது. பொதுவாக, பொது நிகழ்ச்சிகள் நடத்துவதில் சென்னை வழக்கத்தை விட மற்ற ஊர் வளமுறை கொஞ்சம் இறுக்கம் தளர்ந்திருப்பது வாடிக்கை. அது சில சமயம் ஓர் ஆசுவாசம் தரும். பல நேரங்களில் எரிச்சலையும் உண்டாக்கும். இந்த ‘சரி, செஞ்சுடலாம்’ ரிலாக்சேஷன் அரசுத்…\nஏதோ ஒரு பக்கம் இரா.முருகன்\nBy இரா.முருகன் | நவம்பர் 15, 2014\n(Excerpt from a forthcoming book ) ஏதோ ஒரு பக்கம் இரா.முருகன் கும்பகோணம் என்று எங்கேயாவது கேட்டால் எனக்கு வென்னீர் பக்கெட் தான் உடனடியாக நினைவு வரும். அதென்னமோ, வேறே நாட்டுக்கு, ஊருக்குப் பயணம் போகும்போது எல்லாம் சாவதானமாக திட்டம் போடுவேன். ராமராஜ் உள்ளாடை தொடங்கி பல் துலக்கும் பிரஷ் ஈறாக எடுத்துப் போக வேண்டியவற்றின் பட்டியல் தயாரிக்கப்படும். சேர்த்து வைத்திருந்த அந்தப் பட்டியல்களை இப்போது பார்க்கும்போது ஒன்று சட்டென்று புரிகிறது. பத்து வருடம் முன்னால்…\nவீட்டுக் கடனைக் கட்டிப் பார்\nBy இரா.முருகன் | நவம்பர் 13, 2014\nஇன்றைய (நவம்பர் 13, 2014) தி இந்து நாளிதழில் வெளியாகியுள்ள என் கட்டுரை வீட்டுக் கடனைக் கட்டிப் பார் வங்கிகள் பிறப்பதற்குக் கன காலம் முன்பே வசிப்பிடத்தின் பேரில் வழங்கப்படும் வீட்டு அடமானக் கடன் (Mortgage Loan) புழக்கத்துக்கு வந்துவிட்டது. வீட்டு உடமைக்கான ஆவணத்தைக் கடன் வழங்கும் வங்கியிடம் கொடுத்து வைத்திருந்து, வாங்கிய தொகையை வட்டியோடு கட்டி முடித்தவுடன் அந்தப் பத்திரத்தைத் திரும்ப வாங்குவது அடமானக் கடனுக்கான நடைமுறை. பெரும்பாலும் புது வீடு கட்டவோ, கட்டிக் குடியிருக்…\nநண்பர் திரு.கமல் ஹாசன் அவர்களுக்கு இதயம் நிறைந்த 60-ம் பிறந்த நாள் வாழ்த்துகள்\nBy இரா.முருகன் | நவம்பர் 7, 2014\nகுமுதம் கமல் 60 சிறப்பு மலரில் என் கட்டுரை மூன்று அழைப்புகள் மொபைல் கூப்பிட்டது. ’பிரைவேட் நம்பர் அழைக்கிறது. நண்பர் கமல் தான். இன்னும் பத்து நிமிடத்தில் கார் சாவியைத் தேட வேண்டும்.. அல்லது கம்ப்யூட்டரைத் திறக்க வேண்டும். ‘என்ன சார், வரணுமா’ ‘ஆமா’ கா��் சாவி.. ‘காரில் வர வேணாம், திருவனந்தபுரம் போகறோம்’. முக்கியமான தமிழ் எழுத்தாளரான நீல.பத்மநாபனைச் சந்திக்க திருவனந்தபுரத்தில் அவர் வீட்டில் நாங்கள் மறுநாள் காலையில் இருந்தோம். எங்களை அன்போடு வரவேற்றார் அந்த…\nஎமர்ஜென்சி பக்கம் போகாத தமிழ் சினிமா\nபுதிது : வெளிவர இருக்கும் நாவல் ‘1975’ – ஓர் அத்தியாயம் – எமர்ஜென்சி – தில்லி\nபுதிது : நாவல் 1975 -அத்தியாயம் :மூத்த அமைச்சர் ஜகஜீவன்ராம் இந்திரா அரசில் இருந்து ராஜினாமா செய்த புதன்கிழமை காலை நேரம்.\nபுதிது : FIFA 2018 ரெட்டை நாயனம் வெண்பாக்கள் கிரேசி மோகன் – இரா.முருகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaiy.blogspot.com/2016/09/blog-post_25.html", "date_download": "2018-07-18T01:12:43Z", "digest": "sha1:DBL4G6KVXZXIRJKKJHUZTLHV5CAJE5DP", "length": 33089, "nlines": 276, "source_domain": "kalaiy.blogspot.com", "title": "கலையகம்: சிங்களவரின் சாதிவெறியை மறைக்கும் தமிழ் அறிவுஜீவிக் கோமாளிகள்", "raw_content": "\nசிங்களவரின் சாதிவெறியை மறைக்கும் தமிழ் அறிவுஜீவிக் கோமாளிகள்\nதமிழ்த் தேசிய போலிகள், ஈழத் தமிழர் மத்தியில் சாதிகளே இல்லை என்று மூடி மறைப்பது தெரிந்த விடயம். ஆனால், சிங்களவர் மத்தியிலும் சாதியில்லை என்று மறைக்க வேண்டிய அவசியம் ஏன் வந்தது அதுவும் சிங்கள இனவாதம் பேசிய அரசியல்வாதியின் சாதிய பின்னணியை மறைக்க வேண்டிய காரணம் என்ன அதுவும் சிங்கள இனவாதம் பேசிய அரசியல்வாதியின் சாதிய பின்னணியை மறைக்க வேண்டிய காரணம் என்ன\n\"ராஜபக்சே குடும்பத்தில் யாழ்ப்பாணத் தமிழ் உறவினர்கள்\" (http://kalaiy.blogspot.nl/2016/09/blog-post_23.html) என்ற தலைப்பின் கீழ் நான் எழுதிய கட்டுரைக்கு எதிர்வினையாற்றும் வகையில், Mynthan Shiva என்பவர் தனது முகநூல் பக்கத்தில் கிண்டலான பதிவிட்டுள்ளார். அது மேலெழுந்தவாரியாக பார்த்தால் என்னை தனிப்பட்ட முறையில் தாக்குவதாகத் தெரியும். ஆனால், உண்மை அதுவல்ல. சிங்கள சமூகத்தில் உள்ள சாதிய பாகுபாட்டையும், தீண்டாமையையும் மூடி மறைக்கும் குள்ளநரித்தனம் அதற்குள் ஒளிந்திருக்கிறது.\nமைந்தன் சிவாவின் நக்கலான பதிவு :\n//நம்ம கமூனிஸ்ட் கலை அண்ணன் செமையா காமெடி பண்ணுவார்ங்கிறது தெரிஞ்ச விசயம்..இன்னிக்கு புதுசா ஒரு குண்டை தூக்கிப்போட்டார். என்னடான்னு பாத்தா, \"விமல் வீரவன்ச ஒரு தமிழர் என்பது உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்\" பயபுள்ள எங்கினயும் வாசிச்சு ஏதாச்சும் லிங் குடுக்கும்ன��� போய் பாத்தா, \"விமலோட மூதாதையர் இந்தியால இருந்து வந்தாங்க.அதால அவர் தமிழர்.\" பயபுள்ள எங்கினயும் வாசிச்சு ஏதாச்சும் லிங் குடுக்கும்னு போய் பாத்தா, \"விமலோட மூதாதையர் இந்தியால இருந்து வந்தாங்க.அதால அவர் தமிழர்.\" இதுதான் அவரோட வாதம். ஆதாரம்\" இதுதான் அவரோட வாதம். ஆதாரம் அட அதான் அண்ணன் சொல்றார்லே அட அதான் அண்ணன் சொல்றார்லே அப்புறம் என்ன ஆதாரம் வேண்டிக் கிடக்கு அப்புறம் என்ன ஆதாரம் வேண்டிக் கிடக்கு ஆமா,அப்பிடி பாக்கப்போனா இலங்கையில இயக்கர் நாகர் தவிர மிச்ச சொச்சமெல்லாம் தமிழர்தானேய்யா ஆமா,அப்பிடி பாக்கப்போனா இலங்கையில இயக்கர் நாகர் தவிர மிச்ச சொச்சமெல்லாம் தமிழர்தானேய்யா இன்னும் கொஞ்சம் பின்னாடி போய் கிண்டிப் பாத்தா மொத்தமா எல்லாரும் குரங்குகள் தானேப்பா..இதுக்கேன் இந்த ஆராய்ச்சி :) // (https://www.facebook.com/mynthan/posts/10210725862562610 இன்னும் கொஞ்சம் பின்னாடி போய் கிண்டிப் பாத்தா மொத்தமா எல்லாரும் குரங்குகள் தானேப்பா..இதுக்கேன் இந்த ஆராய்ச்சி :) // (https://www.facebook.com/mynthan/posts/10210725862562610\nஆதாரம் காட்டுவதற்கு எந்த இணைப்பும் தரவில்லை என்று புலம்பும் இவர், எனது கட்டுரைக்கான இணைப்பை கொடுத்தாரா அவ்வாறு இணைப்புக் கொடுத்து விமர்சித்தால், அவரை பின்பற்றுவோரை அறியாமைக்குள் வைத்திருக்க முடியுமா அவ்வாறு இணைப்புக் கொடுத்து விமர்சித்தால், அவரை பின்பற்றுவோரை அறியாமைக்குள் வைத்திருக்க முடியுமா அவரது கிண்டல் பதிவுக்கு விருப்புக்குறியிட்டோர் பெரும்பாலும் அவரைப் போன்று சொகுசாக வாழும் மத்தியதர வர்க்க அறிவுஜீவிகள் தான். தமிழீழமே உயிர்மூச்சு என்று வாழும் தீவிர தமிழ்த்தேசியவாதிகளும் அதற்குள் அடக்கம்.\nமைந்தன் சிவா ஒரு பூர்ஷுவா வர்க்கப் பிரதிநிதி. முதலாளித்துவத்திற்கு சேவை செய்வதை பெருமையாகக் கருதும் லிபரல்வாதி. பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று, கொழும்பில் தனியார் நிறுவனம் ஒன்றில் மடிப்புக் குலையாத சட்டையுடன் குளிரூட்டிக்குள் வேலை செய்யும் அறிவுஜீவித் தமிழர். மாதம் ஏழாயிரம் ரூபாய் சம்பளம் வாங்கும் அடிமட்டத் தொழிலாளர் வாழும் கொழும்பு நகரில், நாற்பதாயிரம் ரூபாய்க்கு குறையாமல் சம்பளம் எடுக்கும் நடுத்தர வர்க்க இளைஞர்.\nஇதை இங்கே குறிப்பிட வேண்டிய அவசியம் உள்ளது. அப்படியான சமூகப் பின்னணியை கொண்டவர்கள் கம்யூனிசத்தை வெறுப்பத��ல் ஆச்சரியம் இல்லை. என்னுடைய கட்டுரைகள் அவருக்கு எரிச்சலூட்டுவதிலும் வியப்பில்லை.\nசிங்கள இனத்தவர் மத்தியில் சாதி இல்லை என்று மறுப்பதற்கும், சிங்கள இனவாதியின் தமிழக பூர்வீகத்தை மறைப்பதற்குமான அரசியல் அவரது வர்க்க உணர்வில் இருந்து தான் பிறக்கிறது. ஒரே நாட்டில் சொகுசாக வாழும் மேட்டுக்குடி வர்க்கத்தினர், தமக்குக் கீழே வாழும் அடித்தட்டு உழைக்கும் வர்க்க மக்களின் வாழ்வியல் குறித்து அக்கறை செலுத்துவதில்லை. இன்னும் சொல்லப் போனால் தாம் வாழும் சமூகத்தில் வர்க்க வேறுபாடு இல்லை என்று வாதாடுவார்கள். அப்போது தானே தமது மேலாண்மையை தக்க வைத்துக் கொள்ள முடியும் மேட்டுக்குடி என்று சொன்னாலே அது உயர்சாதியை குறிக்கும் என்று விதண்டாவாதம் செய்பவர்களையும் கண்டிருக்கிறேன்.\nமைந்தன் சிவா திரிப்பது மாதிரி, \"விமலோட மூதாதையர் இந்தியால இருந்து வந்தாங்க. அதால அவர் தமிழர்.\" என்று நான் மேம்போக்காக கூறவில்லை. அதற்கான காரணங்களை அடுக்கி இருக்கிறேன்.\n//விமல் வீரவம்ச \"பெறவா\" சாதியை சேர்ந்தவர். பெறவா என்பது, தமிழில் பறையர் என்ற சொல்லின் சிங்கள மொழித்திரிபு... இந்தியாவிலிருந்து குடியேறிய பெறவா சாதியினர், அவர்களது வயல்களில் விவசாயக் கூலிகளாக வேலை செய்து வந்தனர். முதலியார்களும், கொவிகமக்களும், விவசாயக் கூலிகளான பெறவாக்களின் உழைப்பை சுரண்டியதுடன், தாழ்த்தப் பட்ட சாதியினராக நடத்தினார்கள்.// (http://kalaiy.blogspot.nl/2016/09/blog-post_23.html)\nகொழும்பு நகரில், மைந்தன் சிவா பணி புரியும் அதே நிறுவனத்தில் கூட வேலை செய்யும் சிங்கள ஊழியர்கள் இருக்கிறார்கள். (இதை அவரே பல தடவைகள் கூறியிருக்கிறார்.) நான் கட்டுரையில் குறிப்பிட்ட விபரம் சரியா என்பதை, சக ஊழியர்களிடம் கேட்டு உறுதிப் படுத்தி இருக்கலாம். அதை அவர் செய்ய விரும்பவில்லை. காரணம் மிக இலகு. நான் சொன்னது உண்மையென்று அவரது மனச்சாட்சிக்குத் தெரியும்\nநான் சொல்வதில் உண்மை இருக்கிறதென்று மைந்தன் சிவா ஏற்றுக் கொள்வதற்கு வலுவான காரணம் இருக்கிறது. பிரபலமான தமிழ் அரசியல் தலைவர்களின் சாதிப் பின்னணி என்னவென்ற விபரம், பொதுவாக எல்லா ஈழத் தமிழருக்கும் தெரியும். ஆதிக்க சாதியினரை தவிர, பிற சாதிகளை சேர்ந்தவர்கள் உயர்ந்த அரசியல் பதவிகளுக்கு வந்தாலும் அறிந்து வைத்திருப்பார்கள். உதாரணம், புலிகள் அ��ைப்பின் தலைவர்களாக இருந்த பிரபாகரன், தமிழ்ச்செல்வனின் சாதிய பின்னணி பலருக்கும் தெரிந்திருந்தது.\nவட இலங்கையில் தாழ்த்தப் பட்ட சாதிய சமூகத்தை சேர்ந்த தமிழ்ச்செல்வன் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் ஆனது தமிழர்களுக்கு தெரிந்திருந்தது. அதே மாதிரி, தென்னிலங்கையில் தாழ்த்தப் பட்ட சாதிய சமூகத்தை சேர்ந்த விமல் வீரவன்ச அமைச்சராக ஆனது சிங்களவர்களுக்கு தெரிந்திருக்காதா நிச்சயமாகத் தெரிந்திருக்கும். முன்னொரு தடவை தாழ்த்தப் பட்ட சாதியை சேர்ந்த பிரேமதாச ஜனாதிபதியாக வந்திருந்தார். அப்போது ஆதிக்க சாதி சிங்களவர்கள், பிரேமதாசவின் சாதியை குறிப்பிட்டு இழிவாகப் பேசினார்கள். இந்த விடயம் அன்று பல தமிழர்களுக்கும் தெரிந்திருந்தது.\nவிமல் வீரவன்ச தாழ்த்தப்பட்ட பெறவா சாதியை சேர்ந்தவர். பெறவா என்பதும் பறையர் என்பதும் ஒரே சாதியைக் குறிக்கும் பெயர்கள் தான். பெறவா சாதியினர், ஆங்கிலேயர் காலத்தில் தமிழ்நாட்டில் இருந்து புலம்பெயர்ந்து வந்தவர்கள். அந்த விபரத்தை ஒரு சிங்கள ஊடகவியலாளர் தனது இணையக் கட்டுரையில் பதிவு செய்துள்ளார். //Beravas or drummers (from the South Indian root – parai).... Wimal Weerawansa, staunch anti Tamil, belongs to the Berava caste.// (Punya Perera, Caste And Exclusion In Sinhala Buddhism; https://www.colombotelegraph.com/index.php/caste-and-exclusion-in-sinhala-buddhism/)\nஆங்கிலேய காலனிய ஆட்சிக் காலத்தில் தான், இலங்கையில் நகரமயமாக்கல் இடம்பெற்றது. நவீன நகரங்களில் உருவாக்கப் பட்ட கழிவகற்றும் பணியில் வேலை வேலை செய்வதற்கு உள்ளூர் மக்கள் முன்வரவில்லை. அதனால், தமிழ்நாட்டில் இருந்து நகரசுத்தி தொழிலாளர்களை கொண்டு வந்தனர். ஆங்கிலேய ஆட்சியாளர்களும், தனியார் நிறுவனங்களும், தமிழ்நாட்டில் இருந்து பறையர், சக்கிலியர் ஆகிய சாதிகளை சேர்ந்த தொழிலாளர்களை தருவித்தனர். (ஆதாரம்: சாதியின்மையா சாதிமறைப்பா\nகொழும்பு, கண்டி போன்ற பெரு நகரங்களில் மட்டுமல்லாது, இலங்கை முழுவதும் உருவான சிறு நகரங்களிலும் தமிழ்நாட்டுத் தொழிலாளர்களே சுத்திகரிப்பு பணிக்கு அமர்த்தப் பட்டனர். பருத்தித்துறை முதல் அம்பாந்தோட்டை வரையில், பறையர் சாதியினர் நகர் சார்ந்த சமூகமாக வாழ்கின்றனர். ஆகையினால், சிங்களப் பகுதிகளில் குடியமர்த்தப் பட்டவர்கள் தற்போது சிங்களவர்களாக மாறியிருப்பார்கள் என்பதற்கு ஆதாரம் வேறு வேண்டுமா\nமைந்தன் சிவா போன்ற அறிவுஜீவிக் கோமாளிகள், வெறுமனே என் மீதான காழ்ப்புணர்ச்சி காரணமாக மட்டும் தனிநபர் தாக்குதல் நடத்தவில்லை. தமிழர்களை அறியாமைக்குள் வைத்திருக்கும் அவர்களது பிழைப்பில் மண்ணள்ளிப் போட்டு விட்டதால் ஏற்பட்ட எரிச்சல். சிங்களவர்கள் மத்தியில் உள்ள சாதிய, வர்க்க முரண்பாடுகள், தமிழர்களுக்கு தெரிந்து விடக் கூடாது என்பதில் கூட அவதானமாக இருக்கிறார்கள்.\nLabels: கொவிகம, சாதியம், சிங்களவர்கள், ராஜபக்சே, விமல் வீரவன்ச, வெள்ளாளர்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஅதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்ட பதிவுகள்:\n“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் ...\nஆறுமுக நாவலர் என்ற அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவர்\nயார் இந்த ஆறுமுக நாவலர் ஆங்கிலேயர் காலத்து அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவரா ஆங்கிலேயர் காலத்து அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவரா //ப‌ள்ளு, பறை, பெண்கள் மூன்றும் அடிவாங்கப் ப...\nமெட்ரோ திரைப்படம்: திருடத் தூண்டும் முதலாளிய நுகர்வு வெறி\nமுதலாளித்துவ நுகர்வு வெறிக் கலாச்சாரம் தமிழ் சமூகத்தை எந்தளவு மோசமாக சீரழித்துள்ளது என்பதை அறிந்து கொள்வதற்கு மெட்ரோ என்ற தமிழ்த் திரை...\nஇரும்புத்திரை பட விமர்சனம் - இது தான் முதலாளித்துவம் மக்களே\nமுதலாளித்துவ சமூகத்தில் விளையும் தீமைகளை காட்டும் இரும்புத்திரை திரைப்படம் பார்க்கக் கிடைத்தது. இதற்கு முன்னர் வந்த மெட்ரோ திரைப்படம் ...\nNGO - முதலாளித்துவ நலன்களுக்கான கார்ப்பரேட் கூலிப் படை\nவிஜயகலாவின் \"குற்றங்கள் நடக்காத புலிகளின் காலம்\" ஒருபோதும் இருக்கவில்லை\nகுற்றச்செயல்கள் அதிகரிப்பதனால் வேதனைக்குள்ளாகியிருக்கும் யாழ்ப்பாண மக்கள் “விடுதலைப் புலிகள் இருந்திருந்தால் இப்படியெல்லாம் நடந்திருக்...\nபுலிகளின் இராணுவ வெற்றிகளுக்கு காரணமான கம்யூனிச போரியல் உத்திகள்\nதமிழீழ விடுதலைப் புலிகள் என்ற இயக்கம் உருவான எழுபதுகளின் பிற்பகுதியில், தெற்காசிய���் பிராந்தியத்தில் ஒரு சிறிய நாடான இலங்கையில் அமெரிக்...\nஇஸ்லாமிய காமசூத்ரா (வயது வந்தோருக்கு மட்டும்)\n\"இஸ்லாமிய கலாச்சாரம் பாலியல் அறிவை, மத நம்பிக்கைக்கு முரணானதாக கருதி தடை செய்வதாக\" பலர் கருதுகின்றனர். அப்படியான தப்பெண்ணம் கொண்டவ...\n\"கோழி மேய்த்தாலும் சீமையிலே மேய்க்க வேண்டும்.\" பாட்டி காலத்து பழமொழியில் வரும் \"சீமை\" என்பது இங்கிலாந்தைக் குறிக்கும், எ...\nசஹாரா பாலைவனத்தில் தனி நாடு கோரும் விடுதலைப் படை\nஉலகில் இன்னொரு தனி நாடு கோரும் விடுதலைப் போராட்டம், உலகின் கண்களில் இருந்து மறைக்கப் படுகின்றது. சர்வதேச ஊடகங்கள் கண்டும் காணாதது போல நடந்து...\nகலையகத்தில் பிரசுரமான கட்டுரைகளை தேடுவதற்கு :\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக் கொள்வதற்கு:\nடெலோ அழிக்கப் பட்ட திடீர் சதிப்புரட்சி : நடந்தது எ...\nதோழர் என்று அழைக்க மறுப்பவன் ஒரு தமிழனாக இருக்க மா...\nசிங்களவரின் சாதிவெறியை மறைக்கும் தமிழ் அறிவுஜீவிக்...\nஈழ விடுதலைக்கான போராட்டம் கூட ஒரு வர்க்கப் போராட்...\nராஜபக்சே குடும்பத்தில் யாழ்ப்பாணத் தமிழ் உறவினர்கள...\nஈழத் தமிழரின் மறைக்க முடியாத சாதிய, வர்க்க முரண்பா...\nஅரேபியரும் தமிழருக்கு தொப்புள்கொடி உறவுகளே\nஇனப்படுகொலையாளிகள், சர்வாதிகாரிகளுடன் கைகோர்த்த அ...\n\"எதிரியே புகழ்ந்த எங்கள் தலைவன் பிரபாகரன்\nசர்வதேச ஊடகங்கள் இருட்டடிப்பு செய்த இந்திய வேலைநிற...\nஆலாலசுந்தரம் முதல் அமிர்தலிங்கம் வரை : அரசியல் படு...\nஈழப்போரின் உந்துசக்தி வர்க்கப் போராட்டமும், ஏகாதிப...\nKalai Marx : இது எனது புதிய முகநூல் Kalai Marx\nCreate Your Badge பழைய முகநூல் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டு விட்டது. தற்போது Kalai Marx என்ற புதிய பெயரில் நண்பர்களை இணைத்து வருகின்றேன்.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇதுவரை பதிவிட்ட கட்டுரைகளின் தொகுப்பு\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nஅதிகமானோர் அறிந்திராத ஆவணப்படங்கள் வெகுஜன ஊடகங்கள் வெளியிடாத செய்திகள்\nஎனது நூல் அறிமுகம்: \"காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்\"\nஎனது நூல் அறிமுகம்: ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா\nஎனது நூல் அறிமுகம்: ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா\n10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,\nஎனது நூல் அறிமுகம்: \"அகதி வாழ்க்கை\"\nhttps://www.nhm.in/shop/978-81-8493-477-9.html இந்த நூலை இணையத்தில் வாங்கலாம். மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.\nஎனது நூல் அறிமுகம்: \"ஈராக் - வரலாறும் அரசியலும்\"\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,சென்னை – 600 002, இந்தியா; தொலைபேசி: (+91)44 28412367\nபுதிய ஜனநாயக கட்சி (இலங்கை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/dmk-president-karunanidhi-wishes-pongal-his-followers/articleshow/62494171.cms", "date_download": "2018-07-18T01:16:52Z", "digest": "sha1:WTUKE553WV2HA6JULJ5XQBHQ4G6YPXOV", "length": 24105, "nlines": 221, "source_domain": "tamil.samayam.com", "title": "Karunanidhi:dmk president karunanidhi wishes pongal his followers | தி.மு.க. தலைவா் கருணாநிதி தொண்டா்களுடன் சந்திப்பு - Samayam Tamil", "raw_content": "\nகடைக்குட்டி சிங்கத்தை மனதார ஏற்று..\nதமிழ் படம் 2: கஸ்தூரியின் காம பாட..\nபாப் பாடகி ரிஹானாவுடன் போட்டிப் ப..\nவிஜய்க்கு ஆதரவாக களத்தில் இறங்கிய..\nசங்கர் மகாதேவன் தேடிய பாடகரை கண்ட..\nஇவரின் குரலில் மயங்கிய வாய்ப்பு க..\nவீட்டருகே இருந்த பிளாஸ்டிக் குப்ப..\nபிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்ட ப..\nதி.மு.க. தலைவா் கருணாநிதி தொண்டா்களுடன் சந்திப்பு\nபொங்கல் பண்டிகையை முன்னிட்டு தி.மு.க. தலைவா் கருணாநிதி தொண்டா்களை சந்தித்து வருகிறாா்.\nதமிழா் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு அரசியல் கட்சி தலைவா்கள், பிரபலா்கள் பலரும் தங்கள் வாழ்த்துகளை தொிவித்து வருகின்றனா்.\nஇந்நிலையில் தி.மு.க. தலைவா் கருணாநிதி சென்னை கோபாலபுரம் இல்லத்தில் தனது தொண்டா்களை சந்தித்து வருகிறாா்.\nதொடா்ந்து கருணாநிதியை சந்தித்து தொண்டா்கள் பலரும் ஆசி பெற்று வருகின்றனா். இந்த சந்திப்பின் போது தி.மு.க. செயல்தலைவா் ஸ்டாலின், கனிமொழி எம்.பி., துரைமுருகன் உள்பட தி.மு.க. நிா்வாகிகள் பலரும் உடனிருந்தனா்.\nநீண்ட இடைவேளைக்கு பின்னா் கருணாநிதியை நோில் சந்தித்த தி.மு.க. தொண்டா்கள் புத்துணா்வு பெற்றனா்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆ��்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nMettur Dam: 80 அடியை எட்டிய மேட்டூர் அணை\nLokeshwari: கோவை மாணவி உயிாிழந்த சம்பவம் - பயிற்சி...\nலோகேஸ்வரி பலியான கோவை கல்லூரி மீது ஏன் வழக்கு இல்ல...\nமனைவியுடன் ஸ்டைலாக லண்டனுக்குப் பறந்த ஸ்டாலின்\nசென்னைசினிமா பாணியில் கடையின் முதலாளியை ஏமாற்றி, நகையை திருடிய பாட்டிகள்\nசென்னைசென்னையில் சட்டவிரோதமாக வளர்க்கப்பட்ட அரியவகை சிவப்பு ஆரக்கிளிகள் மீட்பு\nசினிமா செய்திகள்நடிகர் சூர்யா பிறந்தநாளை வித்தியாசமாக, விமர்சயாக கொண்டாடும் மலையாள ரசிகர்கள்\nசினிமா செய்திகள்விஸ்வரூபம் எடுத்து சல்மான் கானுடன் விளையாடிய கமல் ஹாசன்\nஆரோக்கியம்ஜிம்மில் வியர்வை வாடை அடிக்காமல் இருக்க சில டிப்ஸ்\nபொதுஅதிகாலையில் உடலுறவில் ஈடுபடுவதால் ஏற்படும் நன்மைகள்\nசமூகம்வறுமையிலும் தங்கம் வாங்கி தந்த ஹீமா - கூகுளில் இப்படி தேடி தேடியதால் அவமானம்\nசமூகம்அட்டகாசம் செய்த புலிக்குட்டி, மூன்றாவது முறையாக ஜெயிலில் அடைத்த பூங்கா நிர்வாகம்\nகிரிக்கெட்ஓய்வு பெறப்போவதை மறைமுகமாக அறிவித்தார் தோனி\nகிரிக்கெட்IND Vs ENG 3rd ODI: இந்தியாவை வீழ்த்தி ஒருநாள் தொடரை எளிதாக கைப்பற்றியது இங்கிலாந்து\n1தி.மு.க. தலைவா் கருணாநிதி தொண்டா்களுடன் சந்திப்பு...\n2அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: 54 மாடுபிடி வீரர்கள் காயம்...\n3அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: பச்சைக்கொடி காட்டும் ஈபிஎஸ் – ஓபிஎஸ்...\n4அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: துள்ளிவரும் 900க்கு அதிகமான காளைகள்\n5தனது ஸ்டைலில் பொங்கல் வாழ்த்து சொன்ன மோடி...\n6கல்லூரியில் பொங்கல் திருவிழா: உங்களுக்குப் பதிலாக நாங்கள் அணிந்த...\n726ம் தேதி முதல் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் கமல்\n8காவலர் பெரியபாண்டியன் வழக்கின் முக்கிய குற்றவாளி நாதுராம் குஜராத...\n9ஆண்டாளை இழிவுபடுத்தவில்லை; தேவதாசி வார்த்தைக்கு வைரமுத்து விளக்க...\n10இஸ்ரோவின் சந்திராயன் 2: நிலவுக்குச் செல்ல நெல்லையில் ஒத்திகை...\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://idlyvadai.blogspot.com/2014/12/7.html", "date_download": "2018-07-18T01:11:36Z", "digest": "sha1:I27OYK7R2S7PW77HW35V2T3XUVJSUF26", "length": 22298, "nlines": 313, "source_domain": "idlyvadai.blogspot.com", "title": "IdlyVadai - இட்லிவடை: நீயொரு பாப்பானா ? - 7 - தமிழ் கூறும் நல்லுலகம்", "raw_content": "\nபாயும் வேகம் ஜெட் லீ தாண்டா\nபன்ச் வெச்சா இட்லி தாண்டா\n - 7 - தமிழ் கூறும் நல்லுலகம்\nதமிழகத்து நிலமையை தமிழர்களோடு விவாதிக்க வேண்டுமெனில் பத்ரி அதை தனது ப்ளாக்கிலேயே எழுதியிருப்பார். @paviraksha\n@paviraksha அத��� ஆங்கிலத்தில் எழுதியது அது அவர் களத்தை மாற்றுவதைத் தான் காட்டுகிறது. இதில் மௌனம் காட்டாமல் வேறென்ன செய்யஇயலும்\nவலது இடதுன்னு ஆயிரம் அடிச்சுக்கலாம். ஜாதின்னு பேச்சு வந்தப்புறம் தூர விலகரதுதான் நமக்கு மரியாதை.\nவலது இடதுன்னு ஆயிரம் அடிச்சுக்கலாம். ஜாதின்னு பேச்சு வந்தப்புறம் தூர விலகரதுதான் நமக்கு மரியாதை.\nஇனி வேற யாராவது பார்ப்பான் பற்றி எழுதினால் எனக்கு ஒரு காப்பி கொடுங்க. நன்றி.\nமீண்டும் மீண்டும் ராமசாமியை துணைக்கழைக்கும் திராவிட தீவிட்டிகளே ஏன் திரும்ப திரும்ப பார்ப்பனனின் ----- ஊ ------ங்க அவன் சு-----ல் வெல்லம் தடவியிருக்கா என்ன\nஎச்சரிக்கை: நான் ஒரு பார்ப்பான்\nஎந்தப் பார்ப்பான் குடித்து சாலையில் உருண்டு கிடக்கிறான் - சொல்லுங்கள் பார்க்கலாம். நம் குடிவாழ உயிர் கொடுத்துப் போரா டிய இயக்கம் என்ற முறையில் நம் குடிகள் குடியால் கொலை களத்திற்குச் செல்லுகிறதே என்ற வேதனையுடன் மது விலக்ககைக் கையில் எடுத்துக்கொண்டு இருக்கிறது. - நன்றி விடுதலை\nதமிழகத்தில், பா.ஜ.,வை அறிமுகப்படுத்தியதே, ஜெ.,தான். மோடியை பற்றி அவர் இதுவரை எதுவும் பேசவில்லை; அதனால், நாங்களும் பேசமாட்டோம். - செந்தில்\n( துக்ளக் கார்ட்டூன் )\nபுதிய டாப் - 10\nநண்பன் +- 3 இடியட்ஸ்\n7 ஆம் அறிவு 5.75\nகல்விப் பூ காமராஜ் மலர்ந்த நாள்\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்\nநம் நாடு - \"நாம்\" மாநாடு\nமுதலிரவுக் கதை - எழுதியவர் \nதற்காப்பு உணர்வோடு ஒரு தலையங்கம்.\nபோலிடோண்டு - குமுதம் ரிப்போர்ட்டர் கட்டுரை\n42 துக்ளக் ஆண்டு விழா ஒலிப்பதிவு\nதேர்தல் முடிவுகள் - நிலவரம்\nகல்விப் பூ காமராஜ் மலர்ந்த நாள்\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்\nநம் நாடு - \"நாம்\" மாநாடு\nமுதலிரவுக் கதை - எழுதியவர் \nஸ்ரீனிவாசன், சென்னை சூப்பர் கிங்ஸ், முரணான இரட்டைப...\nகே.பாலசந்தர் - ஓர் அஞ்சலி\nநெப்போலியன் - நோ கமெண்ட்ஸ்\nதமிழ் சினிமா காட்டும் பார்பன ஆதிக்கம் - ஜீவா படத்த...\n - 7 - தமிழ் கூறும் நல்லுலகம்\n - 6 - மனுஷ்யபுத்திரன்\n - 5 - அசோகமித்திரன்\n - 4 - இட்லிவடை\n - 3 - ஜெயமோகன்\n - 1 - பத்ரி சேஷாத்ரி\nலிங்கா சமையல் குறிப்பு - FIR\nஅரசியல் (1027) செய்தி (459) சினிமா (381) நகைச்சுவை (329) கட்டுரை (296) செய்திகள் (251) செய்திவிமர்சனம் (221) பேட்டி (176) இட்லிவடை ஸ்பெஷல் (148) விளையாட்டு (148) செய்தி விமர்சனம் (130) பத்திரிக்கை (130) விமர்சனம் (130) அறிவிப்பு (127) விருந்தினர் (119) ஆன்மிகம் (110) பாடிகாட் முனீஸ்வரனுக்கு கடிதம் (109) தேர்தல்2009 (99) இன்பா (94) பத்திரிகை (89) அஞ்சலி (80) அறிக்கை (77) யதிராஜ சம்பத் குமார் (74) படம் (56) எ.அ.பாலா (52) சமுதாயம் (51) பேச்சு (51) புதிர் (45) வீடியோ (44) தேர்தல் 2011 (42) அனுபவம் (39) வாழ்த்து (37) போட்டி (35) தேர்தல் 2014 (34) வாக்கெடுப்பு (33) ஹரன்பிரசன்னா (31) கவிதை (30) ஆங்கிலம் (29) உதவி (28) டிவி (26) புத்தகம் (24) கார்டூன் (23) எழுத்தாளர்கள் (22) உள்ளாட்சித் தேர்தல் (21) அறிவியல் (20) தொடர் (20) ராசிபலன் (20) இட்லிவடை-பதில்கள் (18) புத்தக கண்காட்சி - 2008 (18) புத்தகவிமர்சனம் (18) இலக்கியம் (17) சினி்மா (16) சிறந்த கட்டுரை (16) மொக்கை (16) WC2011 (15) ஜெய் ஹனுமான் (15) புத்தககண்காட்சி-2011 (15) விளம்பரம் (15) இசை (14) பத்ரி (13) குழந்தை வளர்ப்பு (12) விடியோ (12) கருத்து (11) டாக்டர் பிரகாஷ் (11) லலிதா ராம் (11) கார்ட்டூன்ஸ் (10) சமூகம் (10) சுபத்ரா (10) செய்தி. (10) நச் பூமராங் (10) பிராமணன் (10) மருத்துவம் (10) இட்லிவடை 9-ஸ்பெஷல் (9) ஓசி விளம்பரம் (9) டைப்ரைட்டூன் (9) நோ கமெண்ட்ஸ் (9) பத்திரிக்கை விஷமம் (9) ப்ரியா கதிரவன் (9) ஆடியோ (8) பதிப்பகங்கள் (8) கூகிள் (7) சோ (7) பாரதி மணி (7) விஸ்வாமித்ரா (7) கடிதம் (6) கடுகு (6) கேள்வி பதில் (6) சங்கர் (6) சிறுகதை (6) பதிப்பகம் (6) போட்டுத்தாக்கு (6) முனி மலர் (6) மொழிபெயர்ப்பு (6) இட்லிவடை 10-ஸ்பெஷல் (5) சுமதி (5) ஜெயக்குமார் (5) தேர்தல் (5) நாடகம் (5) வர்த்தகம் (5) அநங்கன் (4) ஜெயஸ்ரீ (4) டாப் 10 (4) டிவி் (4) துக்ளக்-40 (4) துக்ளக்-42 (4) பார்ப்பனீயம் (4) புத்தககண்காட்சி-2010 (4) மிளகாய் பொடி (4) வலைப்பதிவு (4) ஒலிப்பதிவு (3) கதை (3) டாக்டர்.பிரகாஷ் (3) தீவிரவாதம் (3) தேர்தல் 2016 (3) நடிகர்கள் (3) நன்றி பதிவு (3) நிகழ்ச்சி தொகுப்பு (3) படங்கள் (3) புத்தகக்கண்காட்சி-2013 (3) பொருளாதாரம் (3) வாலி (3) விஜயகாந்த் (3) AA (2) FB (2) ஃபேஸ் புக் (2) உலகம் (2) காமெடி (2) சமையல் குறிப்பு (2) சர்ச்சை (2) ஞாநி (2) டமிலன் (2) துக்ளக் (2) துக்ளக்-41 (2) துக்ளக்-43 (2) பட்ஜெட் (2) பா.ரா (2) பாட்டு (2) பால் ஹனுமான் (2) பீட்டா (2) புத்தககண்காட்சி-2012 (2) பொது (2) வடை-வட்டம் (2) விலங்குகள் (2) வேதநாராயணன் (2) அன்னா (1) அருண் வைத்யநாதன் இட்லிவடை 9-ஸ்பெஷல் (1) இட்லிவடை (1) இணையம் (1) இரங்கல் (1) இரா.முருகன் (1) இலவசம் (1) உலகசெய்தி (1) எல்லே ராம் (1) எஸ்.வி.சேகர் (1) ஓவியம் (1) கிஅஅஅனானி (1) சங்கீதம் (1) சும்மா ஒரு சர்வே (1) சேது (1) தமிழ்ரோபோ (1) துக்ளக்-44 (1) தேர்தல் 2012 (1) நந்தி (1) நாட்டு நடப்பு (1) நேசமுடன் (1) பங்குசந்தை (1) பயணம் (1) புத்தக அலமாரி (1) புத்தக கண்காட்சி - 2014 (1) புத���தக கண்காட்சி - 2016 (1) புத்தககண்காட்சி-2007 (1) புத்தககண்காட்சி-2009 (1) புத்தககண்காட்சி-2015 (1) புத்தகக்கண்காட்சி-2014 (1) பெரியார் (1) மற்றவை (1) லக்கி (1) லாரன்ஸ் (1) வயது வந்தவர்களுக்கு (1) வரலாறு (1) வாசகர் கடிதம் (1) வாசகர் விருப்பம் (1) விழா (1) விவசாயம் (1) விவாதம் (1) ஸ்ரீகாந்த் (1) ஸ்ரீகாந்த் மீனாக்ஷி (1)\nஅறிவிப்பு ( கொஞ்சம் பழசு )\nஇட்லிவடை எந்த குழுமத்திலும், கருத்து களத்திலும் அங்கத்தினர் இல்லை. இருந்தால் அது நான் இல்லை :-) ( என் ஐடி: idlyvadai, idlyvadai2007 மட்டும் தான் ) மற்ற ஐடிக்கள் என்னுடையது அல்ல. அதே போல் எந்த பதிவிலும் கமெண்டும் போடுவதில்லை.\nபெயர் காரணம்: தமிழர்களை நம்பி வைத்த பெயர்.\nநிஜ காரணம்: ஹி ஹி. வேறு என்ன பயம் தான்\nபிறந்தது, வளர்ந்தது: பிறந்தவுடன் வெந்தேன் வளர்ந்தேன்.\nகாரணம்: ·பிரைடு இட்லி, வடைகறி ஆக விருப்பமில்லை\nநிரந்திர பொழுது போக்கு: அச்சு பிச்சு பதிவுகள்\nதற்போதைய பொழுதுபோக்கு: அரசியல் பதிவுகள்\nநிரந்திர நண்பர்கள்: சட்னி, சாம்பார்\nநிரந்திர கூட்டணி : ஓட்டை வடை\nபிடித்த புத்தகம்: சமைத்து பார் ( அல்லையன்ஸ் பதிப்பகம் )\nஅடிக்கடி செல்லும் ஸ்தலம்/தளம்: முருகன் இட்லிகடை\nமுணுமுணுக்கும் பாடல்: எல்லோரும் மாவாட்ட கத்துக்கிடணும்\nஆர்டர்களுக்கும் (ஆட்டோஅனுப்புவதற்கும்) : idlyvadai@gmail.com, idlyvadai2007@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/228886", "date_download": "2018-07-18T00:43:30Z", "digest": "sha1:QX765W5F6KTI766QQYYOFXJFN7FD7OP3", "length": 32814, "nlines": 105, "source_domain": "kathiravan.com", "title": "பதின்பருவத் தற்கொலைகள் : தடுக்க என்ன வழி? ஜி.ராமானுஜம் - Kathiravan.com", "raw_content": "\nதனது காதலை ஏற்றுக்கொள்ளாத சிறுவனுக்கு பெண் கொடுத்த கொடூர தண்டனை\nகமலுடன் நடித்த நடிகை திடீர் மரணம்\nதுப்பாக்கி முனையில் இளைஞனை கடத்திய பெண் வீட்டார்… சுவாரஸ்யமான சம்பவம்\nகுழந்தைக்கு மதுபானம் வழங்கிய தந்தை உட்பட 3 பேர் கைது\nபதின்பருவத் தற்கொலைகள் : தடுக்க என்ன வழி\nபிறப்பு : - இறப்பு :\nபதின்பருவத் தற்கொலைகள் : தடுக்க என்ன வழி\nபள்ளி மாணவன் தற்கொலை, மாணவிகள் கூட்டாகத் தற்கொலை போன்ற செய்திகள் சமீபத்தில் பெரும் அதிர்வலைகளை எழுப்பியிருக்கின்றன. தற்கொலைகள் அதிகரிப்பதற்கு இதுதான் காரணம் என ஒரே ஒரு விஷயத்தை மட்டும் சுட்டிக்காட்ட முடியாது. எல்லா தற்கொலைகளும் ஒன்றுபோலவே நடைபெறுவதில்லை. மனிதர்கள் ஒரு சமூக விலங்குகள். மனிதர்களின் அகமும் சம���கம் என்னும் புறமும் கொண்டுள்ள உறவுகளில் ஏற்படும் சிக்கல்கள் கைமீறும் நிலையில், மனது தற்கொலைக்கு முடிவெடுக்கிறது.\nசில தற்கொலைகளில் அகக் காரணிகளின் பங்கு அதிகமாக இருக்கும். தீவிர மனநோய்கள், குறிப்பாக மூளையில் ஏற்படும் ரசாயனக் குறைபாடுகளால் வரும் மனநோய்களால் நிகழலாம். உதாரணமாக, மனச்சிதைவு நோயில் சிலருக்குக் காதினில் யாரோ இறந்துபோகக் கட்டளையிடுவதுபோல் தோன்றும். சில தற்கொலைகளில் புறக் காரணிகளின் பங்கு அதிகமாக இருக்கும். உதாரணமாக, விவசாயம் பொய்த்துப் போவதால் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வது.\nசமீபகாலத்தில் அதிகரிக்கும் பதின்மவயது மாணவத் தற்கொலைகளில் அக மற்றும் புறக் காரணி கள் பின்னிப் பிணைந்திருப்பதை உணர முடிகிறது. மாணவர்களின் மனநிலையைத் தாண்டி, பெற்றோர்கள், ஆசிரியர்கள், சமூகம், கல்வி முறை, ஊடகங்கள் எனப் பல பரிமாணங்களும் கோணங்களும் உள்ள பிரச்சினை இது.\nதற்போதைய இளம் தலைமுறையினரிடம் சில ஆளுமைக் கோளாறுகள் இருக்கவே செய்கின்றன. குறிப்பாக, ஈகோ எனப்படும் தன்னைப் பற்றிய முனைப்பு அதிகமாகவே காணப்படுகிறது என்பதைப் பதிவுசெய்ய வேண்டியிருக்கிறது. கூட்டுக் குடும்பங்களில் வேறு பல பிரச்சினைகள் இருந்தாலும் குழந்தைகளைப் பொறுத்தவரை பகிர்ந்துகொள்ளல் இருந்தது. பொருட்களை மட்டுமல்ல உணர்வுகளையும் பகிர்ந்துகொள்ள கூட்டுக் கும்பத்தில் வழியிருந்தது.\nஇப்போது பலரும் ஒரு குழந்தையுடன் நிறுத்திவிடுவதால் குழந்தைகளுக்குக் கிடைக்கும் கவனம் அதிகமாகி ஈகோ பெரிதாக வளர்கிறது. தன்னையும் தனது தேவைகளையும் பூர்த்திசெய்யவே எல்லோரும் உள்ளனர் என்ற குறுகிய பார்வை தோன்றுகிறது. அதனால், தன்னை யாரும் ஒன்றுமே சொல்லிவிடக் கூடாது என்ற எண்ணம் வளர்கிறது. முகம்திரிந்து நோக்கினால்கூட வாடிவிடும் அனிச்சமலர் போல் ஒரு சுடு சொல்கூட அவர்களை வாடச்செய்துவிடுகிறது.\nமேலும், கல்வி முறையால் ஏற்பட்டிருக்கும் சுமையை இறக்குவதற்கும் இறுக்கத்தைக் குறைப்பதற்கும் எந்தவித ஆக்கபூர்வமான பொழுதுபோக்குகளும் குறைவு. மன அழுத்தத்தைக் குறைக்கும் உடற்பயிற்சி, விளையாட்டுகள் போன்றவை அறவே இல்லை என்றே சொல்லலாம். குறிப்பாக, பெண் குழந்தைகள் நிலைமை இன்னும் மோசம். வெளியே சென்று விளையாடுவதற்குப் பெற்றோர்கள் அனுமதிப்பது இல்லை என்பது மிக முக்கியமான பிரச்சினை. சமீபத்தில் மாணவியரே அதிகம் தற்கொலை செய்துகொண்டதை இதனுடன் தொடர்புபடுத்திப் பார்க்க வேண்டும். அவர்களைப் பொறுத்தவரை விளையாட்டு என்பது ‘ஆங்க்ரி பேர்ட்ஸ்’, ‘கேண்டி கிரஷ்’ போன்ற செல்பேசி விளையாட்டுகள்தான்.\nதனியார்மயம், உலகமயமாக்கலால் போட்டிமய மான சூழலில் பெற்றோர்கள் மிகையான எதிர்பார்ப்பு களை வைத்துக்கொண்டு மன அழுத்தத்துக்கு ஆளாவதுடன், குழந்தைகளிடமும் அழுத்தத்தை உருவாக்கிவிடுகிறார்கள். பிற மாணவர்களுடன் ஒப்பிட்டு விமர்சிப்பதும் அதிகம் நடக்கிறது. குழந்தைகள் தனித்தன்மை கொண்ட ஆளுமைகள் என்று பார்ப்பதில்லை.\nகுழந்தைகளின் தனித்தன்மை மிளிரும் வகையில் நேர்மை, துணிச்சல், பொறுமை, பொறுப்புணர்வு, விடாமுயற்சி போன்ற ஆளுமைப் பண்புகளை வளர்ப்பதற்கு வழிகாட்டியாகவும் முன்மாதிரியாகவும் இருப்பது பெற்றோரின் கடமை. இந்தப் பண்புகள் குழந்தைகளின் எதிர்காலத்தைக் கட்டமைப்பதில் பெரிய அளவில் உதவும். உங்கள் குழந்தைகளுக்குச் சில விஷயங்களில் திறமை இருக்கலாம். ஆனால், ஆர்வம் இருக்க வேண்டும். ஆர்வமும் திறமையும் உழைப்பும் சேர்ந்தாலே முழுமையானதாக இருக்கும். உடற்பயிற்சி, விளையாட்டுக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். தேர்வுகள் நடக்கும்போது நாள் முழுவதும் படித்துக்கொண்டேயிருக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கக் கூடாது.\nமுன்பெல்லாம் ‘கண்ணை மட்டும் விட்டுவிட்டு எல்லா இடத்திலேயும் அடிங்க சார்’ எனப் பெற்றோர் கள் ஆசிரியர்களிடம் கூறுவார்கள். அது போன்ற உடல்ரீதியான துன்புறுத்தலை அறிவுள்ள யாரும் ஆதரிக்க மாட்டார்கள். அதேசமயம், கொஞ்சம் கடுமையான சொற்களைக்கூடத் தாங்கிக்கொள்ளாமல் போகும் அளவுக்குக் குழந்தைகளை உருவாக்காதீர்கள்.\nசுடுசொற்களை, ஏமாற்றத்தை, வலிகளைத் தாங்கிக்கொள்ள குழந்தைகளைத் தயார் செய்வது பெற்றோர்களின் கடமை. வெற்றி அடையக் கற்றுக் கொடுப்பது முக்கியம்தான் என்றாலும், தோல்விகளை எதிர்கொண்டு முன்னேறி வரவும் கற்றுத்தர வேண்டும். தவறுகளை யாரேனும் சுட்டிக்காட்டினால் உணர்ச்சிவசப்படாமல் ஒப்புக்கொள்ளக் குழந்தைகளுக்குக் கற்றுத் தரவேண்டும். யாரேனும் சீண்டினால் பயந்துபோகாமல் போராடக் கற்றுக்கொடுக்க வேண்டும்.\nகுழந்தைகளின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும��� மிகப் பெரிய பொறுப்பு ஆசிரியர்களுக்கு உண்டு. பள்ளிக்கூடம் என்பது மதிப்பெண்கள் எடுக்கக்கூடியவர்களை உற்பத்திசெய்யும் தொழிற்சாலைகள் அல்ல. விளையாட்டுப் பாட வகுப்புகளில் பிற பாடங்களை நடத்துவது தவிர்க்கப்பட வேண்டும். ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு வகையான திறமையும் வேகமும் இருக்கும். ஒரே வயது என்ற ஒரே அடிப்படை யில் வகுப்பில் இருக்கும் எல்லாக் குழந்தைகளும் ஒரே மாதிரி இருப்பார்கள் என்று கருதுவது தவறு.\nமூளை வளர்ச்சிக் குறைபாடு, அதீத துறுதுறுப்பு (ஹைப்பர் ஆக்டிவிட்டி) , கற்றல் குறைபாடு (டிஸ்லெக்சியா), ஆட்டிசம் என்று குழந்தைகளிடம் காணப்படும் பாதிப்புகளைப் பற்றி பெரும்பாலான ஆசிரியர்கள் அறிந்திருப்பதில்லை. இந்தக் குழந்தைகளையும் மற்ற குழந்தைகள்போல் மதிப்பெண் இயந்திரமாக மாற்ற நினைப்பது தவறு. மேலும், இக்காலப் பதின்வயதினர் எளிதில் உணர்ச்சிவசப்படுபவர்களாக இருப்பதால், தவறுகளைச் சுட்டிக்காட்டும்போது மிகுந்த கவனம் தேவை. புண்படுத்தாத வார்த்தைகளைப் பயன்படுத்துவது, குழந்தைகளிடம் ஆக்கபூர்வமான மாற்றத்தை ஏற்படுத்தும். தவறான செயலை மட்டும் கண்டிக்க வேண்டும்.\nதற்கொலைகள் தொடர்பான செய்திகளைக் கையாள்வதில் ஊடகங்களுக்குப் பெரிய பங்குள்ளது. ஒரு நிகழ்வின் பின்புலம், நிகழ்ந்ததாகச் சொல்லப்படும் குற்றங்களின் நம்பகத்தன்மை, நாம் கொடுக்கும் காட்சி, செய்திகளின் தாக்கங்கள் என்னவென்னவாக இருக்கும் என்றெல்லாம் பொறுப்புணர்வோடு ஊடகங் கள் இருக்க வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருக்க ஆக்கபூர்வமான வழிமுறைகளை ஆராய வேண்டும். பரபரப்புக்காக மிகைப்படுத்தப்படும் செய்திகள் சமூகத்தில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துவதைக் கணக்கில்கொள்ள வேண்டும். குழந்தைகள்தான் எதிர்காலத்தில் உலகின் போக்கைத் தீர்மானிப்பவர்கள் என்பதை அனைத்துத் தரப்பினரும் உணர்ந்துகொண்டால் இதுபோன்ற பிரச்சினைகளைப் பெருமளவில் குறைக்கலாம்\n– ஜி.ராமானுஜம், மனநலத் துறைப் பேராசிரியர்,\nPrevious: டளஸ் மற்றும் மகிந்தானந்த ஆகியோரை பொறுப்புக்களில் இருந்து நீக்கிய பசில்\nNext: யுவதி ஒருவரின் அதிர்ச்சிகர செயல்..\nஆனந்தபுரத்தில் தளபதி பானு காட்டிக்கொடுத்தாரா\nசுவிஸ் பேர்ண் கல்யாண முருகன் ஆலய தேர்த் திருவிழா 2018 (படங்கள்,காணொளி ���ணைப்பு)\nஇரண்டு தலை, எட்டுக் கால்கள் என மிரட்டல் உருவத்தில் பிறந்த அதிசய கன்று\nகொலை சம்பவமொன்று தொடர்பில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட மூன்று பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. கடந்த 1996ம் ஆண்டு பன்னிப்பிட்டி பிரதேசத்தில் நபரொருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த சம்பவம் தொடர்பில் அவர்களுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. மேலும் , இந்த சம்பவத்தின் போது கொலை செய்யப்பட்ட நபரின் மனைவியை தாக்கி படுகாயமடையச் செய்த நபருக்கு நான்கரை வருடம் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. பன்னிப்பிட்டி பிரதேசத்தை சேர்ந்த, பிரதிப் பிரேமசந்திர, சுதத் குமார, சுமித் ஶ்ரீலால் ஆகிய மூவருக்கே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nகுழந்தைக்கு மதுபானம் வழங்கிய தந்தை உட்பட 3 பேர் கைது\nசமூக வலைத்தளங்களில் வெளியான குழந்தைக்கு மதுபானம் கொடுக்கும் விதமான காணொளி தொடர்பில் குறித்த குழந்தையின் தந்தை உட்பட மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த காணொளி தொடர்பில் உடனடியாக செயற்பட்ட மீகலாவ பொலிஸார் இவர்களை கைது செய்துள்ளனர். மீகலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கணன்கமுவ பகுதியில் உள்ள வீட்டிலேயே குறித்த சம்பவம் கடந்த 14 திகதி இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த காணொளியில் 1 வருடமும் 1 மாதமுமான வயதுடைய குழந்தைக்கே மதுபானம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவம் தொடர்பில் நேற்று (16) குழந்தையை அநுராதபுரம் நீதிமன்ற வைத்தியரிடம் முன்னிலைப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குழந்தையை கொடுமை படுத்திய குற்றம் தொடர்பில் குழந்தையின் தந்தை உட்பட மூவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சந்தேக நபர்களை நாளை (18) கல்கமுவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளதுடன் மீகலாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\n16 வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பிக்கு\nமீரிகம பிரதேசத்தில், 16 வயதான சிறுவன் ஒருவனை பாலியல் ரீதியாக துஸ்பிரயோகம் செய்த பௌத்த பிக்கு ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த பௌத்த பிக்கு கம்பஹா மாவட்டத்தை பிரதிநிதித்துவம் செய்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பி��ர் என்பது குறிப்பிடத்தக்கது. அபெரெக்கே புஞ்ஞானந்த என்னும் பௌத்த பிக்குவே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். பௌத்த துறவறம் பூணும் நோக்கில் விஹாரையில் தங்கியிருந்த சிறுவனை குறித்த பௌத்த பிக்கு கடுமையான முறையில் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார். பாலியல் துஸ்பிரயோக சம்பவத்தின் பின்னர் சிறுவன் வீட்டுக்குச் சென்றுள்ளான். இந்த சம்பவம் தொடர்பில் சிறுவன் பெற்றோரிடம் கூறியதனைத் தொடர்ந்து பெற்றோர் மீரிகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். சிறுவன் மருத்துவ பரிசோதனைகளுக்காக கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nபொதுமக்களின் காணி சுவீகரிப்பு தொடர்பில் வடக்கு முதல்வர் காரசாரமான கருத்து\nவடக்கில் இராணுவத்தினர் வசமிருந்த 92 சதவீத காணிகளை விடுவித்து விட்டதாக இராணுவம் குறிப்பிடுவது உண்மைக்கு புறம்பானதாகவே காணப்படுகின்றது. காணி விடுவிப்பு விவகாரத்தில் அரசாங்கம் தொடர்ந்து மந்தகரமாகவே செயற்பட்டு வருகின்றது என தெரிவித்த வடக்கு மாகாண முதலமைச்சர் சி. வி. விக்னேஷ்வரன். மக்கள் மத்தியில் அச்சுறுத்தல்களை ஏற்படுத்தி வெறுமனமே பாதுகாப்பு என்று குறிப்பிட்ட மக்களின் பூர்வீக காணிகளை அடிப்படையாக கொண்டு வருவாய் தேடுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது எனவும் தெரிவித்தார். வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஷ்வரன் இன்று விடுத்துள்ள கேள்வி பதில்களிளே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது. வடக்கு மாகாணம் தனித்து செயற்பட்டதை தொடர்ந்து அதாவது 2013 கடைசியில் வலிகாமம் வடக்கில் சுமார் 6500 ஏக்கர் மக்கள் காணி இராணுவத்தினர் கைவசம் இருந்தது. இப்பொழுது அவற்றில் பாதியளவு பங்கினையே பகுதி பகுதியாக அதை 92 சதவிகிதம் என்று கூறுவது தாங்கள் 2009இல் கைவசம் வைத்திருந்த காணிகளின் விகிதாசார அடிப்படையில் தற்போது 8 சதவிகிதமே மிகுதி உள்ளதென்பதையே அவர்கள் கூறுகின்றார்கள். இது யாழ் மாவட்டத்தில் வலிகாமம் வடக்கில் …\nதுப்பாக்கிகள் எதுவும் என்னிடம் இல்லை… விரைவில் பதிலடி வழங்குவேன்\nஎன்னிடத்தில் எந்த வகையான துப்பாக்கிகளும் இல்லை என்றும் மக்கள் என் மீது கொண்டிருக்கின்ற அன்பினை ஜீரணிக்க முடியாத அரசியல் காழ்ப���புணர்ச்சியாளர்களே பொய்யான பிரசாரங்களை மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். நான் அரசியலில் பிரவேசித்த காலம் முதல் எனது பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கின்றமையை உலகம் அறியும். எனக்கு உரிய பாதுகாப்பு வழங்குங்கள் என்று உரிய தரப்பினரிடத்தில் நான் கோரிக்கைகளை முன்வைத்திருந்தேன். ஆனால் அந்தப் பாதுகாப்பினை நான் முழுமையாக நம்பியிருக்கவில்லை. எனது கைகளும், எனது உறவுகளும் தான் எனக்கு பாதுகாப்பு என்பதில் அதீத நம்பிக்கை கொண்டிருக்கின்றேன் எனவும் அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். மேலும், விடுதலைக்கான பயணத்தில் பெண்களும் ஆண்களுக்கு நிகராகவே உர மூட்டப்பட்டுள்ளனர். அந்த அடிப்படையில் இருந்து மக்கள் சேவைக்காக அரசியலுக்குள் பிரவேசித்த ஒருவராகவே நான் இருக்கின்றேன். நாங்கள் உயிரை துச்சமென கருதி முடிவெடுத்தவர்கள். எமது வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக அரசியலுக்கு வரவில்லை. மக்களால் தெரிவுசெய்யப்பட்ட ஒருவருக்கு வழங்க வேண்டிய பாதுகாப்பினை வழங்க வேண்டியது சம்பந்தப்பட்டவர்களின் பொறுப்பாகும். தனிப்பட்ட அரசியல் காழ்ப்புணர்ச்சியால் எனது செயற்பாடுகளை …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kodisvaran.blogspot.com/2017/04/44.html", "date_download": "2018-07-18T00:49:38Z", "digest": "sha1:J34OTSYSN5BEYDMMNWCR5V5OKKN2FF5I", "length": 10193, "nlines": 89, "source_domain": "kodisvaran.blogspot.com", "title": "கோடிசுவரன்: கேள்வி - பதில் (44)", "raw_content": "\nகேள்வி - பதில் (44)\nதமிழ் நாட்டில் அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு ஒரு நிரந்திர ஆட்சி அமையுமா\nநிரந்தர ஆட்சி அமைய வாய்ப்பிருந்தாலும் இரு அணிகளுக்குள்ளே இருக்கும் பூசல்களுக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை தீர்வு காணப்பட்டாலும் பா.ஜ.க. ஆட்சி அமைக்க விடுமா என்பதும் கேள்விக் குறியே\nமுடிந்தவரை அவர்களுக்குள்ளேயே அடித்துக் கொண்டு சாகட்டும்; நாம் வெளியே இருந்தே வேடிக்கப் பார்ப்போம் என்பது தான் பா.ஜ.கா.வின் நிலை அவர்களுக்குள் தீர்வு காணாததால் நாங்கள் ஜனாதிபதி ஆட்சியைக் கொண்டு வந்தோம் என்று தமிழ் நாட்டு மக்களுக்கு பின்னர் அறிக்கை விடுவார்கள்\nஇந்த இரு அணிகளுக்குள்ளும் யார் பதவிக்கு வந்தாலும் அதனால் தமிழக மக்களுக்கு என்ன பயன் என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். எந்தப் பயனும் இருக்காது என்பதே எனது அபிப்பிராயம்\nபன்னீர்செல்வம், தான் அம்மா ஆட்சியைத்தான் கொண்டு வருவேன் என்று பிடிவாதமாக இருக்கிறார் அம்மா எப்படிப்பட்டவர் என்பதைத் தமிழகம் மட்டும் அல்ல இந்தியாவே அறியும் அம்மா எப்படிப்பட்டவர் என்பதைத் தமிழகம் மட்டும் அல்ல இந்தியாவே அறியும் அவர் எவ்வளவு பெரிய ஊழல்வாதி என்பதை நாடே அறியும் அவர் எவ்வளவு பெரிய ஊழல்வாதி என்பதை நாடே அறியும் கோடி கோடியாக ஊழல் செய்து குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது கோடி கோடியாக ஊழல் செய்து குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது இன்று அவர் உயிரோடு இருந்தால் சசிகலாவிற்குப் பதிலாக அவர் இன்று பார்பன அக்ராகர சிறையில் அடைக்கப்பட்டிருப்பார்\nஇப்படி ஒரு ஊழல்வாதியை முன்னுதாரணமாகக் கொண்டு தான் நான் செயல்படுவேன் என்றால் என்ன அர்த்தம் அதன்படி அவர் செயல்பட்டுக் கொண்டும் இருக்கிறார். காவேரி நீர் தமிழகத்திற்குக் கிடைக்கவில்லை, கர்னாடக மாநிலம் தண்ணிரைத் தடுப்பதற்காக அணைகள் கட்டிக் கொண்டிருக்கின்றது.. அந்த அணைகள் கட்டுவதற்காக தமிழ் நாட்டில் இருந்து தான் மணல் கொள்ளயடிக்கப் படுகின்றது அதன்படி அவர் செயல்பட்டுக் கொண்டும் இருக்கிறார். காவேரி நீர் தமிழகத்திற்குக் கிடைக்கவில்லை, கர்னாடக மாநிலம் தண்ணிரைத் தடுப்பதற்காக அணைகள் கட்டிக் கொண்டிருக்கின்றது.. அந்த அணைகள் கட்டுவதற்காக தமிழ் நாட்டில் இருந்து தான் மணல் கொள்ளயடிக்கப் படுகின்றது அதற்கு இப்போதும் கர்நாடகாவிற்கு மணல் அனுப்பிக் கொண்டிருப்பது அவர் குடும்பமும் ஒன்று அதற்கு இப்போதும் கர்நாடகாவிற்கு மணல் அனுப்பிக் கொண்டிருப்பது அவர் குடும்பமும் ஒன்று அம்மா செய்ததையே இவரும் செய்கிறார் அம்மா செய்ததையே இவரும் செய்கிறார் எப்படி காவேரி பிரச்சனைத் தீரும்\nஎடப்பாடி பழனிசாமி மன்னார்குடி மாஃபியா குடும்பத்தோடு சம்பந்தப்பட்டவர் தமிழ் நாட்டையே சுரண்டியவர்கள். தமிழ் நாட்டு மணலை வைத்தே பெரும் சாம்ராஜ்யத்தை உருவாக்கியவர்கள் தமிழ் நாட்டையே சுரண்டியவர்கள். தமிழ் நாட்டு மணலை வைத்தே பெரும் சாம்ராஜ்யத்தை உருவாக்கியவர்கள் சசிகலாவின் அக்காள் மகனான தினகரனுடன் கைகோர்த்துக் கொண்டிருப்பவர் சசிகலாவின் அக்காள் மகனான தினகரனுடன் கைகோர்த்துக் கொண்டிருப்பவர் இடைத் தேர்தலில் தினகரன் தனது சொத்து மதிப்பு ருபாய் 70,000 இலட்சம் என்று சொன்னவர். ஆனால் இரட்டை இலை சின்னத்திற்காக ருபாய் 50 கோடி இலஞ்சம் கொடுத்தவர்.\nஇவர்களால் தமிழ் நாட்டுக்கு என்ன நல்லது நடக்கப் போகிறது இவர்கள் பதவிக்கு வருவதன் மூலம் வருங்காலங்களில் தமிழ் நாட்டு மக்களுக்குக் குடிக்கத் தண்ணீர் கூட கிடைக்காது் இப்போதே இது தெரிய ஆரம்பித்து விட்டது\nஜனாதிபதி ஆட்சி வருவதன் மூலம் என்ன நடக்கும் என்பதும் புரியவில்லை நடுவண் அரசு தமிழகத்திற்கு எதிராகவே தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. விவசாயிகள் பிரச்சனை ஆகட்டும், மீனவர் பிரச்சனை ஆகட்டும், நெடுவாசல் பிரச்சனை ஆகட்டும் - எதுவுமே தமிழகத்தின் நலனுக்குச் சாதகமாக இல்லை.\n நல்லதே நடக்கும் என நம்புவோம் நல்லாட்சி மலரும் என நம்புவோம் நல்லாட்சி மலரும் என நம்புவோம் நான்கு ஆண்டுகள் என்ன நானூறு ஆண்டுகள் ஆனாலும் தமிழன் தலை நிமிர்வான் நான்கு ஆண்டுகள் என்ன நானூறு ஆண்டுகள் ஆனாலும் தமிழன் தலை நிமிர்வான்\nஇந்திய சமுதாய பத்தாண்டு வியூகப் பெருந் திட்டம்\nசிவ நாடார் உலகின் முதலாவது பணக்காரத் தமிழர்\nகேள்வி - பதில் (44)\nபெர்லிஸ் முப்தி சர்ச்சையில் சிக்கினார்\nஸாகிர் நாயக்கிற்கு நல்லதொரு அறிவுரை\nஒரு கண் மருத்துவரிடம் ஒரு பத்து நிமிடங்கள்\nவீர விருது பெற்றார் ஜாகிர் நாயக்\nகுடியால் சீரழியும் இளைய சமுதாயம்\nமத போதகர் என்ன ஆனார்\n©2016 அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரின் அனுமதி பெற வேண்டும. Travel theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/france/03/183096?ref=category-feed", "date_download": "2018-07-18T00:53:15Z", "digest": "sha1:7H4TACIPAOQXGZY4ZE24TV6MQIJRVJE7", "length": 7966, "nlines": 142, "source_domain": "news.lankasri.com", "title": "பிரான்ஸில் இலங்கை தமிழ் மாணவி சாதனை! வரலாற்றில் முதற்தடவையாக வாய்ப்பு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபிரான்ஸில் இலங்கை தமிழ் மாணவி சாதனை\nபிரான்ஸில் இலங்கை தமிழ் பெண்ணொருவர் சாதனை படைத்துள்ளார்.\nபிரான்ஸின் LORRAINE மாகாணத்தில் முதல் தடவையாக இலங்கைத் தமிழ்ப்பெண் ஒருவர் வைத்தியராக தெரிவாகி உள்ளார்.\n2018 ஆம் ஆண்டுக்கான மருத்துவர்களுக்கான பட்டமளிப்பு விழா கடந்த மாதம் 23ம் திகதி நடைபெற்றது.\nநான்சி பல்கலைக்கழகத்தின் மருத்துவபீட மாணவர்கள் 300 பேருக்கு வைத்தியர் பட்டம் வழங்கப்பட்டது. இதில் இலங்கையை சேர்ந்த சிநேகிதா ஸாகரியும் ஒருவராக பட்டம் பெற்றார்.\nஇவர் பிரான்ஸ் மெட்ஸ் நகரில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களான சுந்தரவடிவேல்பிள்ளை சந்திரவதனி புதல்வி ஆவார்.\nஇலங்கையில் ஆரம்ப கல்வியை ஆங்கில மொழியில் தொடர்ந்த சிநேகிதா, பிரான்ஸிற்கு குடிபெயர்ந்த நிலையில் பிரெஞ்சு மொழியில் தனது படிப்பினை தொடர வேண்டிய நிலை ஏற்பட்டது.\n2008ம் ஆண்டு மெட்ஸ் நகரிலிருந்த கல்லூரிகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 28 சிறந்த மாணவர்களில் ஒருவராகத் தெரிவு செய்யப் பட்டு GASTON-HOFFMANN விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.\nதானொரு வைத்தியராக வர வேண்டும் என்ற கனவோடு தீவிரமாக படித்தமையினால் இன்று அது நனவாகி உள்ளதாக சிநேகிதா குறிப்பிட்டுள்ளார்.\nபிரான்ஸின் LORRAINE மாகாணத்தில் ஒரு இலங்கைத் தமிழ்ப்பெண் ஒருவர் வைத்தியராக வந்திருப்பது இதுவே முதற் தடவையாகும்.\nமேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://skaamaraj.blogspot.com/2010/10/blog-post.html", "date_download": "2018-07-18T00:57:02Z", "digest": "sha1:W4W5ZJK66WOYNXZIQSW2MNV7KKW4HFQD", "length": 38302, "nlines": 297, "source_domain": "skaamaraj.blogspot.com", "title": "அடர் கருப்பு: யாரும் கடந்துபோகும் பசிய கானகம்.", "raw_content": "\nஇருள் என்பது குறைந்த ஒளி\nயாரும் கடந்துபோகும் பசிய கானகம்.\nதேன்மொழி கடாப்பெட்டியை எடுத்துக்கக்கத்தில் வைத்த போது கண்ணீர் முட்டிகொண்டு வந்தது.\"என்ன இழியிற,ஒன்னியென்ன மொட்டக்கெனத்துலயா தள்ளிவிட்டாக இப்பிடி இழிய்யிற\"ஞானம்மா சொன்னதும் அய்யாவைப்பார்த்தாள்.அவர் கவுட்டுக்குள் தலையை வைத்துக்கொண்டு மூலையில் உட்கார்ந்திருந்தார்.அங்கிருந்து தலையை வெளியில் எடுத்துவைத்து அவள் கண்ணைப்பார்த்தார்.மள மளவெனக் கண்ணீர் உடைந்தோடியது.\n\"ஏ இங்கெ பாருடி,நெறகம்மாய்லருந்து கசிஞ்சமாரியில்ல உருக்குறா, ��கப்பனும் மகளும் ஒப்பாரி வைக்க இங்கென்ன மயானகண்டமா நடக்கு\" .\nவிடிஞ்சா அறிவியல் பரீட்சை ஒரு நாள் உட்கார்ந்து படித்தால் கூட நாற்பது மதிப்பெண்ணாவது தேறாது.இல்லையென்றால் உட்கார்ந்து அடிஸ்கேலிலும்,உள்ளங்கையிலும் நுனுக்கி நுனுக்கி எழுதி வைக்கவேண்டும். அதுக்கு கூட நேரமில்லாமல் காட்டுக்குப்போ காட்டுக்குப்போ என்று காலையிலிருந்து ஒரே சண்டை.கடலை எடுக்கிற வரைக்கும் சாயங்காலமும் காலையிலும் அந்த செவக்காட்டுக்குள்ளே தான் கிடந்தாள். உடுத்தியிருக்கும் பச்சைக்கலர் பாவடை தாவணி அல்லது சுடிதார் அவளை வெளியே தெரியாபடி செடி கொடிகளோடு அலையும் வெட்டுக்கிளிகள் போலாக்கியது.கடலையும் எடுத்தாகிவிட்டது அது களத்தில் காய்கிறது. இப்போ அந்த தட்டாஞ்செடி வேற வந்து படிப்புக்கு குறுக்குச்சால் போடுது. நெத்தெடுக்கப்போகனுமாம்.அய்யாவை நம்பிப்பலனில்லை.அவருக்கு இந்த ஊரில் புடிச்சது தெரிஞ்சது ரெண்டே ரெண்டு இடம். ஒண்ணு டாஸ்மாக் கடை இன்னொண்ணு சீட்டாட்ட மடம்.அத விட்டால் அம்மாவிடம் வசவு வாங்கியபடி இப்படிக் கவுட்டுக்குள் தலையை விட்டுக்கொண்டுதான் உட்கார்ந்திருப்பார்.\nசதாகாலமும் அம்மாவிடமும் வசவும் சமயத்தில் அடிகூட வாங்கிக்கொண்டு இந்த மனுஷன் எப்படிக்காலம் தள்ளுகிறார் எனும் யோசனை அவளுக்கு வரும்.அதைவிட இன்னொரு சந்தேகம் பார்க்கிற நேரமெலாம் எலியும் பூனையுமாய் காட்சி கொடுக்கிற இவர்களுக்கு எப்படி ஏழுபிள்ளைகள் பிறந்தது.ஊரைப்போலவே அவளும் அவ்வப்போது மண்டயைக் கசக்கிக்கொள்வாள்.ஒரு பம்பு செட் தோட்டம் பத்து ஏக்கர் செவக்காடு எல்லாம் கண்ணெதிரே கரைந்து போய்க்கொண்டிருந்தது. அதன்பிறகுதான் அம்மா சுதாரித்துக்கொண்டு விவசாயத்தை கையிலெடுத்தாள்.அவளது நேரம் முதல் மூன்றும் பொட்டப்பிளைகள். இல்லையானால் எவனாது ஒருத்தனை படிப்பை நிறுத்தச்சொல்லி விவசாயம் பார்த்திருப்பாள்.இல்லை ஊர் வழக்கப்படி எட்டாம் வகுப்போடு நிறுத்திவிட்டு சென்னையில் கடைப்பையன் வேலைக்கு அனுப்பியிருப்பாள்.\nதேன்மொழியின் படிப்புக்கும் எட்டாம் வகுப்பில் ஒரு சின்ன நில நடுக்கம் வந்தது.அழுது கூச்சல் போட்டு காரியத்தைச் சாதித்து விட்டாள்.இந்த நினைப்போடு ஸ்ரீரெங்கபுரம் தாண்டி வந்தாள்.இப்போது பார்க்கிற இடமெல்லாம் பசேலென்று காடு விரிந்துகி��ந்தது.நடந்துபோனாக்க குறுக்கால ஓடை வரும். அதுக்குப்பேரு வகுத்தோடை. உள்ளே ஆள் நடந்துபோனால் யருக்கும் தெரியாது.கூட்டமாக வந்தால் அழகாகத்தெரியும் தனியே வந்தால் பயமுறுத்தும் ஓடை.ரெண்டு பக்கமும் மொச்சி செடியும்,காட்டாமணக்கு செடியும் அடர்ந்து கிடக்கும்.அதுதான் ஆண்களுக்கான பொதுக்கழிப்பறை. தாண்டி கொஞ்ச தூரம் நடந்தால் பெரியப்பாவுடைய பம்புசெட்.பேச்சு வார்த்தை கிடையாது.தேன்மொழியிடம் மட்டும் பெரியப்பா, அண்ணன்மாரெல்லம் பேசிக்கொள்வார்கள்.அங்கே குளிக்கப்போனால் தோட்டக்காரர் வள்ளிமுத்து மிளகாய்செடிக்கு தண்ணி பாய்ச்சி முடிந்த பின்னாலும் கூட பம்புசெட்டை ஓடவிடுவார்.திரும்பிப்பார்த்தாள் யாரும் இல்லை.\nஇதோவந்துவிட்டது,குச்சல். காஞ்ச கடலைச்செடிகளையும்,மூன்று வேலிக்கம்புகளையும் வைத்து உருவாக்கிய தற்காலிக வீடு.காட்டு வீடு.அங்கு உட்கார்ந்து தான் பாடப்புத்தகம் படிப்பாள். மாடுகள்வரும் எழுந்துபோய்\n'ஏய் யாரு மாடு' என்று சத்தம்போடுவாள்.திரும்பவந்து உட்கார்ந்து தட்டாங்கல் ஆடுவாள்.அப்புறம் கண்னை மூடிக்கொண்டு அந்த குச்சல் வீட்டை வசந்தமண்டபமாக்கி கனவுகாñபாள்.சினிமாப்பட்டை முனகிக்கொள்வாள் அப்போதெல்லாம் மங்களான முகம் ஒன்று வந்துபோகும்.கடக்கரைச்சாமியின் முகம். அவன் இவளை எறெடுத்துப் பார்க்கமாட்டான்.அவனெப்போதும் பெரிய தீப்பெட்டியாபிஸ் வீட்டு மல்லிகாவையே பார்த்துக் கொண்டிருப்பான்.தூத்துக்குடியிலிருக்கும் மாமன் மகன் வசந்தக்கனியின் முகம் கூட சிலநேரம் வந்துபோகும்.\nகுச்சல் பக்கத்தில் வந்து பொத்தென்று கடாப்பெட்டியைப் போட்டு விட்டு பிஞ்சை கோடியில் இருக்கும் வரப்புக்கு போனாள்.சாரப்பாம்பு ஒன்று பதறியடித்து ஓடியது.வெலவெலத்துப்போய் கத்தினாள் அவள் குரலே அவளுக்கு அன்னியமாகத்தெரிந்தது.கண் முழித்துப் பார்க்கும்போது குச்சலுக்குள் படுத்திருந்தாள்.பக்கத்து ஊர் சிங்கராயர் நின்று கொண்டிருந்தான்.அதிலிருந்து அந்தக்காடு,பயந்த வகுத்தோடை, அங்கு முளைத்துக் கிடக்கும்முள்செடிகூட அழகாய்த்தெரிந்தது.ஊரில் 'ஆம்பளகெனக்கா என்னமா பண்டுவம் பாக்கா' என்றுபேசிக்கொண்டார்கள்.\nகட்டாந் தரிசானப்பிறகும் கூட அங்கேபோக எதாவதொரு காரணம் வைத்துக்கொண்டாள். 'என்னடி வீடு தங்க மாட்டேங்கிற,காலுத்தரையில ���ாவ மாட்டங்குது' என்று கண்களை இடுக்கிக்கொண்டு அம்மா அடிக்கடி கேட்கிறாள்.அவளும் கூட ஆட்டுக்கு கொலை ஒடிக்கப்போறேன் என்று தோட்டத்துக்கு அடிக்கடி வந்தவள் தானே.இதுபோல எத்தனை பார்த்திருக்கிறது அந்தக்காடு \nபொருள் அனுபவம், காட்டுக்கதை, சமூகம்\nகிராமத்து காதல் பூத்த விதத்தை அழகாக சொல்லியிருக்கிறீர்கள் ...\nரொம்ப நல்லா இருக்குங்க கதை.\nதேன் மொழி. பெயரைப் போலவே நடையும்.\n/அவளும் கூட ஆட்டுக்கு கொலை ஒடிக்கப்போறேன் என்று தோட்டத்துக்கு அடிக்கடி வந்தவள் தானே./\nஇங்க எனக்கு ஒரு விடை கிடைச்சது. சரிதானே:))\nசம்பவத்தை சொல்லிவிட்டு மீதியை வாசகனுக்கு விட்டுவிட்டீர்கள்... காடு, சமுதாயத்திற்கு தெரிந்தவிசயத்தை ஒளித்து வைத்திருப்பதாய் நினைக்கிறது போல\nமாப்ள வீடு வந்தாச்சா பொண்னுவீடு\nஅப்பச் சரி ஆரம்பிக்கலாம் பருசத்த என்று சொல்லுகிற மாதிரி உருத்துக்காரர்களெல்லாம் வந்தாச்சு ஒன்னுரெண்டத்தவற, நெறஞ்சு போச்சு மனசு. அடுத்த பதிவுக்குப்போகலாம்.\nகதைக்கு தலைப்பு பெரும் பலம்\nபடிக்க வேண்டிய பொண்ணு ..\nகொஞ்சம் கஷ்டமா இருக்கு..கிராமத்துல இதல்லாம் சகஜம் இல்ல\nஎப்போதும் சொல்வது போல கைய வீசி வீசி இடுப்பை வெட்டி நடக்கும் நடை... இந்த அவதானிப்பும், செவிப்புலனும் எங்கிருந்து பெறுவது காமராஜ்... பேச்சு வழக்கு, சொல் தெரிவும் எல்லா நாயக நாயகிகளையும் நம்ம ஊரு கவிச்சியுடன்... படிக்கும்போது அழ வருதே காமராஜ் ஏன் அப்படி\nபேச்சினூடே வந்து போகும் புராண மேற்கோள்கள்... நமது வாழ்க்கையில் கிராமமாய் இருந்தாலும், நகரமாய் இருந்தாலும் ஒன்றாகி விட்ட இதுபோன்ற இதிகாசத் தீற்றல் ஒரு மாயோவியமாய் நமக்குள்ளே படிந்து விட்டது காமராஜ்\nவாங்க வாங்க. எல்லாரும் பொட்டிக்குள்ளதான் இருக்கீங்களா \nநல்லது. இருங்க இருந்து இதையும் படிச்சிருங்க.\n//அவளும் கூட ஆட்டுக்கு கொலை ஒடிக்கப்போறேன் என்று தோட்டத்துக்கு அடிக்கடி வந்தவள் தானே.இதுபோல எத்தனை பார்த்திருக்கிறது அந்தக்காடு \nபருவம் மடைமாற்றுகிற விதத்தைத் தெளிவாக, அழகாக சொல்லி இருக்கின்றீர்கள்\nதமிழ்மணம் பட்டைய கொஞ்சம் கவனிக்கிறது\nகிட்டிப்புள் செதுக்குற மாதிறி சீவிக்கிட்டே இருக்கீரே .\nவேட்டிய தார்ப்பாய்ச்சலா கெட்டி செருவி எறங்கியாச்சு போல்ருக்கு\nடப்பாக் கெட்டுதான்யா பவுசு ஒமக்கு\nபேய்யுற மழ போல இழு��்தாப்ல இருக்கு நடை ..\nதேன் மொழிகளை நாம் தின்ந்தோறும்\nபார்த்துக் கொண்டும்,பார்த்து சகித்துக் கொண்டுமாய் ஒடிக் கொண்டேயிருப்பது நம் சமூகத்தின் மிகப் பெரிய சவாலாக.சவாலகள் விடுபடுமா\nஇது மாதிரியான வடிவ தோற்றுதல்களை\nதினந்தோறும் கானும் படியாக ஆகிப்போகிறதான்.\nஅல்லது யார் பக்கம் என்பதே முக்கிய கேள்வியாக.....,,,,\nவெள்ளைப்புலிகள் - ( Aravinth adika's - White Tigers ) - புக்கர் பரிசு பெற்ற நாவலின் நுழைவாயில்.\nநாணற்புதருக்குள் மறைந்து அலையும் நினைவுகள்.\nதலைப்பு நினைவிலில்லாத கதை - ஆதவன் தீட்சண்யா\nசின்ன லட்சுமி - ஜனவரி 2018 கணையாழி இதழில் வெளியான சிறுகதை\nஒரு முன்னாள் காதல் கதை\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nஎதிர்ப்பின் கனலும் ஒடுக்குமுறையின் களமும்\nநிழல்தரா மரம் - அருணன்\nதமிழகத்தை தலைகுனிய வைத்த திமுகவும், அதிமுகவும்....\nஅவளும் அவள் சார்ந்த இடமும்...\nஒரு ஆண் எப்போது பிறக்கிறான்\nதெரிவை நூல் குறித்து கவிஞர் ஷாகிதா....மூன்றாம் கோணம் இணைய இதழில்.\nஃபீலிங் க்ளவுட் 9 @ ச்சிராபுஞ்சி ;-)\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஒரு கூடும் சில குளவிகளும்..\nலூசுக்கதைகள் 1 : சகுனி அடுத்த கதைலதான் வருவாரு\nஎங்கே செல்லும் இந்த பாதை .....\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nபாலிவுட்டில் தோண்டி எடுக்கப்படுகிறது, புதைபொருளாக...\nநேற்று போல் இன்று இல்லை.\nரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா\nபாரா சம்பாதித்த அன்பெலாம் ஒரே இடத்தில் குவிந்த மக...\nசீனச் சிறைகளும் பான்பராக் எச்சில் விடுதலைகளும்\nஎழுத்தின் கருப்பு வெள்ளைப் புகைப்படம்.\nயாரும் கடந்துபோகும் பசிய கானகம்.\n. கவிதை 200வது பதிவு. 300 வது பதிவு. 400வது பதிவு bசமூகம் CK ஜானு landmark அகிலஇந்தியமாநாடு அஞ்சலி அடைமழை அடையாளம் அணுபவம் அதிர்வுகள் அமீர்கான் அம்பேதர்கர்ட்டூன் அம்பேத்கர் அம்பேத்கர். அம்மா அயோத்திதாசர் அரசியல் அரசியல்புனைவு அரசுமருத்துவமனை அரைக்கதை அலைபேசி அலைபேசிநட்பு அவள் அப்படித்தான் அழகு அறிமுகம் அறிவியல் அனுஉலை அனுபவம் அனுபவம்.அரசியல் அனுபவம்.ஊடகங்கள் அனுபவம்.பா.ராமச்சந்திரன் ஆசியல் ஆண்டனி ஆண்டன் ஆதிசேஷன் ஆயத்த உணவு ஆவணப்படங்கள் ஆவணப்படம் ஆவிகள் இசை இசை. இசைஇரவு இசைக் கலைஞர்கள் இடது இத்தாலி இந்தி���விடுதலை இந்தியா இருக்கன்குடி இலக்கியம் இலக்கியவரலாறு இலங்கை இலவசம் இளையராஜா இனஉணர்வு இனம் ஈழம் உத்தப்புரம் உபி கூட்டுப் பாலியல் பலாத்காரம் உலகசினிமா உலகமயக்குழந்தைகள் உலகமயமாக்கல் உலகமயம் உலகம் உலகம்.இந்தியா உள்ளாட்சித்தேர்தல் உள்ளாட்சித்தேர்தல்கள் உறவுகள் உனாஎழுச்சி ஊடகங்கள் ஊடகம் ஊர்க்கதை ஊழல் எகிப்து எட்டயபுரம் எதிர்வினை எழுத்தாளர் எழுத்தாளர்கள் எஸ்.ராதாகிருஷ்ணன் எஸ்.வி.வேணுகோபாலன் ஏழைகள் ஏழைக்குழந்தைகள் ஒடுக்கப்பட்டபெண்கள் ஒலிம்பிக் ஒற்றைக்கதவு ஓவியம் கக்கன் கண்கட்டிவித்தை கண்ணீர் கதை கதைசொல்லிகள் கருத்துச்சுதந்திரம் கருப்பினம் கருப்புக்கவிதை கருப்புக்காதல் கருப்புநிலாக்கதைகள் கலவரம் கலாச்சாரம் கல்புர்கி கல்வி கவிதை கவிதை. கவிதைபோலும் களவு- அப்பத்தா கறிநாள் கறுப்பிலக்கியம் கன்னித்தாய் காடழிதல் காடு காட்டுக்கதை காதலர்தினம் காதல் காந்தி காலச்சுவடு காவல் காஷ்மீர் கியூபா கிராமங்கள் கிராமச்சடங்கு கிராமத்து நினைவுகள் கிராமப்பெண்கள்கல்வி கிராமம் கிரிக்கெட் கிருஷ்ணகுமார் குடியரசு குடியிருப்புகள் குழந்தை குழந்தைஉழைப்பு குழந்தைகள் குழந்தைகள். குழந்தைத்தொழிலாளர் குறிபார்த்தல் குஷ்பூ. கூட்டணி கெய்ரோடைம் கேவி.ஜெயஸ்ரீ சங்கீதம் சடங்கு சதயமேவஜயதே சமச்சீர்கல்வி சமுகம் சமுதாயம் சமூகம் சமூகம்.அனுபவம் சி.கே.ஜாணு. சித்திரம் சித்திரம். சிரிப்புஅதிகாரி. சிரிப்புக்கதை சில்லறைவணிகம் சிவசேனை சிவாஜி சிறப்புப்பெண் சிறப்புப்பெண்கள் சிறுகதை சிறுகதை. சிறுகதைகள் சிறுகதையோடுபயணம் சினிமா சின்னக்கருப்பசாமி-சின்னமாடு சீக்கியம் சீசேம்வீதி சீனா சுதந்திரம் சுதந்திரம் 2009 சுப்பண்ணா சுயபுராணம் சுவர்ணலதா செய்தி செய்திகள் செய்திகள். சென்னை சே சொந்தக்கதை சொற்சித்திரம் சோசியம் டார்வின் தண்ணீர் தமிழக அரசு தமிழகம் தமிழ்நதி தமிழ்நாடு தலித்சித்திரவதைகள் தலித்துக்கள் தலித்வரலாறு-அம்பேத்கர் தனியார்மயம் திண்ணைப்பேச்சு தியாகிவிஸ்வநாததாஸ் திரு.ஓபாமா திரைப்படம் தீக்கதிர் தீண்டாமைக்கொடுமை தீபாவளி தீவிரவாதம் தேசஒற்றுமை தேசப்பாட்டு தேர்தல் தேர்தல் 2009 தேர்தல்2011 தைப்பொங்கல் தொலைகாட்சி தொலைக்காட்சி தொழிற்சங்கம் தோழர் ஜோதிபாசு நகரச்சாமம் நகைச்சுவை நக்கீரன் அலுவ��கம் நடைபாதைமனிதர்கள் நடைமுறை நந்தலாலா நரகம் நவம்பர்7 நாடோடி இசை நாட்டார்தெய்வம் நாலந்தா நிகழ்வுகள் நிழற்படங்கள் நிழற்படநினைவுகள் நிறவெறி நினைவுகள் நீதிக்கதைகள் நூலகம் நூல் அறிமுகம் நூறாவது பதிவு. நோபல் ப.கவிதாகுமார் பங்குனிப்பொங்கல் பஞ்சாயத்துதேர்தல் பட்டுநாவல் பணியிடஆதிக்கம் பண்டிகை பதிவர் அறிமுகம் பதிவர் வட்டம் பதிவர்வட்டம் பதின்பருவம் பயணச்சித்திரம் பரபரப்பு பரமக்குடி பழங்கதை பழங்கிராமம் பழமொழிகள். பழய்யபயிர்கள் பாடல்கள் பாதிப்புனைவு பாரதி பாரதிநாள் பாராவீட்டுக்கல்யாணம் பாலச்சந்தர் பால்யகாலம் பால்யநினைவுகள் பான்பராக் பிறந்தநாள் பினாயக்சென் பீகார் புகைப்படங்கள் புதுவருடம் புத்தகங்கள் புத்தகங்கள். புத்தகம் புத்தகம். புத்தகவிமர்சனம். புத்தாண்டு புரிதல் புலம்பல் புனைவல்ல புனைவு புனைவு. பூக்காரி பூணம்பாண்டே பெண் பெண்கல்வி பெண்கள் பெண்கள் இடஒதுக்கீடு. பெண்தொழிலாளர்கள் பெயர் பேருந்து பேருந்து நிலையம் பொ.மோகன்.எம்.பி. பொதுத்துறை பொதுவுடமைக்க்லயாணம் பொதுவேலைநிறுத்தம் பொருள் போபால் போராட்டம் ப்ரெட் அண்ட் துலிப்ஸ் மகளிர்தினம் மகள்நலப்பணியாளர் மக்கள் நடனம் மங்காத்தா மதுரை 1940. மரங்கள் மருத்துவம் மழை மழைநாட்கள் மழைப்பயணம் மறுகாலனி மனநலமனிதர்கள் மனிதர்கள் மனிதர்கள். மாட்டுக்கறி மாற்றம் மின்வெட்டு முத்துக்குமரன் மும்பை26/11 முரண்பாடு முரண்பாடுகள் முல்லைப்பெரியாறுஅணை முழுஅடைப்பு மேதினம் மொழிபெயர்ப்பு ரயில்நினைவுகள் ரன்வீர்சேனா ராகுல்ஜி ராமநாதபுரம் ராஜஸ்தான் ருத்ரையா லஞ்சம் வகையற்றது வயிற்றரசியல் வரலாறு வலை வலைத்தளம் வலைப்பதிவர் வலையுலகம் வன்கொடுமை விஞ்ஞானம் விடுபட்டமனிதர்கள் விமரிசனம் விமர்சனம் விமர்சனம். விமலன் விலைஉயர்கல்வி விவசாயம் விழா விழுது விளம்பரம் விளையாட்டு வீடு வீதி நாடகம் வெங்காயம் வெயில்மனிதர்கள் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் வெள்ளந்திக்கதைகள் வெள்ளந்திமனிதர்கள் ஜாதி ஜி.நாகரஜன் ஜெயமோகன் ஜோஸ் சரமாகோ ஜோஸ்மார்த்தி ஜோஸ்மார்த்தி. ஷாஜஹான் ஹசாரே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://spbkural.blogspot.com/2007/08/blog-post.html", "date_download": "2018-07-18T01:16:54Z", "digest": "sha1:HPCMTNATON275ABSAXEOPM24RTCUAUVL", "length": 8036, "nlines": 93, "source_domain": "spbkural.blogspot.com", "title": "பாலுஜியின் குரல் நாதம���: அகழ்வாரைத் தாங்கும்.", "raw_content": "\nடாக்டர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் திருக்குரலில் பாடிய சில திருக்குறள் மற்றும் என்னோடு பாட்டு பாடுங்கள் நிகழ்ச்சி ஒலி, ஒளிக்காட்சிகள் கேட்டும், பார்த்தும் மகிழுங்கள். ---- கோவை ரவீ ஒளிக்கோப்புக்கள் உதவி: நன்றி >> www.metacafe.com & www.youtube.com\n151 அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை\nஅகழ்வாரைத் தாங்கும் நிலம் போல - குழி தோண்டுகிறவர்களையும் சுமந்துகொண்டிருக்கிற பூமியைப்போல, தம்மை இகழ்வாரை பொறுத்தல் தலை - நம்மை அவமதிக்கிறவர்களை மன்னித்து விடுதல் தலைசிறந்த குணம்.\nகுழி தோண்டுவதற்குத் தன்னையெ வெட்டுகிறவர்களையும் சுமந்து கொண்டிருக்கிற பூமியை போல, தம்மை அவமதிக்கிறாவர்களை மன்னித்துவிடுதல் மிகவும் சிறந்த குணம்.\nபூமியானது தன்னை வெட்டுகிறவனைத் தானே சுமந்து கொண்டிருப்பது போல, உயர்ந்த குணமுடையவர்கள் தங்களை அவமதித்தவர்களை மன்னித்துவிடுவது மட்டுமல்லாமல் வேறு உதவியும் செய்வார்கள் என்பது கருத்து.\nஇருப்பதிலேயே ரொம்ப சுலபமான வேலை அடுத்தவங்கள விமர்சனம் பன்றது. ரொம்ப கஷ்டமான வேலை அடுத்தவங்களை வர்ணிக்கிறது விமர்சனம் செய்றவன் மனுசன், மன்னிக்கிறவன் கடவுள் அதனாலதான் நாம் கடவுளே மன்னிசுடு, கர்த்தரே என்னை மன்னிசுடு என்று வேண்டுகிச்றோம். கடவுளாக் ஒவ்வொரு மனுசனும் மாறனுங்கறது வள்ளுவரோட ஆசை. இந்த பூமி மாதாவை வெட்டி வீழ்த்தி தங்கம், நிலக்கரி எடுக்கறோம் தோண்டி தோண்டி வீடு கட்டுகிறோம் பூமிமாதா பொருமையுடன் தாங்கி நம்மை மன்னிகிறது. அதுபோல நாமும் பகைவரை மன்னிக்கும் பண்பை கொள்வோம். கேட்டதற்க்கு நன்றி.\nஇந்த பதிவின் நோக்கமே வரப்போகும் குழந்தைகளுக்கு திருக்குரள் மனதில் நன்றாக பதிய வேண்டுமே என்ற என் ஆசை தான். அதுமட்டுமல்லாமல் மகி மேடம், தங்களைப்போல் படித்தவர்கள். நல்ல தகவல்களை தருவது அவங்க மேலும் படிப்பதற்க்கு உற்சாகத்தை தரும். பாலுஜி எல்லா குறள்களையும் பாட வேண்டும் என்ற என் நீண்ட நாள் ஆசை நிறைவேறுமா என்று எனக்கு தெரியவில்லை. வருகைக்கு நன்றி.\nபிறந்தநாள் வாழ்த்துக்கள் பாலு அண்ணா\nஉங்கள் குரல் பாதுகாப்புக்கு படத்தை க்ளிக் செய்யுங்கள்.\nபாலுவின் பிற வலை தளங்கள்\nகோவை பாலு ரசிகர்கள் குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://subavee-blog.blogspot.com/2015/08/blog-post_68.html", "date_download": "2018-07-18T01:04:09Z", "digest": "sha1:RVTY5KYRK34VP26UCQEZZSFR2TVFGDPT", "length": 14632, "nlines": 74, "source_domain": "subavee-blog.blogspot.com", "title": "சுபவீ வலைப்பூ: பகிர்வு", "raw_content": "\nதினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.\nஉங்கள் கருத்துக்களில் பெரும்பாலும் ஏற்புடைய எனக்கு இந்த மொழி எதிர்ப்பு போன்ற கொள்கைகளில் மட்டும் மாற்று கருத்து உண்டு. ஆதிக்கம் செலுத்திய பார்ப்பணர்களை வெறுத்ததில் நியாயம் இருக்கலாம். அவர்கள் உபயோகப்படுத்தியதாலேயே ஒரு மொழியை வெறுக்கும் போக்கை என்னால் விளங்கி கொள்ள முடியவில்லை. இதுநாள் வரை ஜெர்மன் மொழி பயின்ற பிள்ளைகள் இனி சமஸ்கிருதம் படிப்பதால் என்ன இழப்பு நேரிட வாய்ப்புள்ளது என்றும் விளங்கவில்லை. நடப்பு ஆண்டில் இந்த மொழி திணிப்பு நிகழாமல் அடுத்த ஆண்டு முதல் தொடங்கி இருந்தாலும் அதை திராவிட இயக்கத்தை சார்ந்தவர்கள் ஏற்று கொள்ள போவதில்லை. பெரும்பான்மையான இந்திய மொழிகளில் சமஸ்கிருத கலப்பு இருப்பதால் வேற்று இந்திய மொழிகளை கற்பதற்கு இது ஏதுவாக இருக்க வாய்ப்பு உள்ளது. சமஸ்கிருதம் குறைவான மக்கள் தொகையினரால் பின்பற்ற படுவதால் எதிர்ப்பதாக கூறும் நீங்கள் பெரும்பான்மை மக்கள் பேசும் ஹிந்தியையும் எதிர்ப்பதற்கு பின்னால் இருக்கும் அரசியல் இலாபத்தை தாண்டிய உண்மையை விளக்கினால் என்போன்றோர் பயன்பெற எதுவாக இருக்கும்.\" - அபிலாஷ்\nவிடை: எந்த மொழியின் மீதும் நமக்கு வெறுப்பில்லை. இருக்க வேண்டியதுமில்லை. சில வேளைகளில் நம் மீது ஆதிக்கம் செலுத்த முயலும் நாடு, இனம். மொழி, தனி மனிதர் என யாராக இருந்தாலும் அவர்கள் மீது அல்லது அதன் மீது எதிர்ப்பும், சினமும் எழுவது இயற்கைதானே. அந்த வகையில் இந்தி, சமற்கிருதம் ஆகிய மொழிகள் மீது நமக்கு ஏற்பட்ட கோபமே அது.\nசமகிருதம் என்பது ஒரு மொழி மட்டுமன்று. அது ஒரு பண்பாட்டு வல்லாண்மை. அம்மொழியில் உள்ள வேதங்கள், இதிகாசங்கள், புராணங்கள் அனைத்தும் அவர்கள் மொழி, பண்பாட்டை உயர்வாகவும், தமிழ் உள்ளிட்ட பிற மொழிகள் அனைத்தும் நீச மொழிகள்என்றும், பிற பண்பாடுகள் யாவும் இழிவானவை என்றும் கூறும்போது யார் அதனை ஏற்பார்கள் பிராகிருதம், சமற்கிருதம், இந்தி ஆகிய அனைத்து மொழிகளும் ஒரே குடும்பத்தைச் சார்ந்தவை. அதனால் நம் எதிர்ப்பும் இந்தி வரை நீள்கிறது.\nமேலும் உலகப் பயன்பாட்டின் அடிப்படையிலும் சமற்கிருதம் உதவியாய் இருக்காது.இந்தி மொழி இந்தியாவிற்கு வெளியே பயன்படாது. சமற்கிருதமோ இந்தியாவிற்குள்ளேயே பயன்படாது. அவற்றுள் ஒன்றை இரண்டாவது மொழியாகக் கற்றுக் கொள்வதை விட, டொய்ட்ச் மொழி, ஸ்பானிஷ் மொழி ஆகியனவைகளைக் கற்றுக் கொண்டால் வெளி நாடுகளுக்காவது வேலைக்குச் செல்ல முடியுமே\nPosted by சுப.வீரபாண்டியன் at 17:03\nகரந்தை ஜெயக்குமார் 30 August 2015 at 18:20\nதங்களின் இடையறாத பணிகளுக்கு நடுவே என் கேள்விக்கு மதிப்பளித்து பதில் தந்தமைக்கு நன்றி அய்யா. தங்களை போன்ற சிறந்த சிந்தனையாளர்கள் மொழியை வெறும் கருத்து பரிமாற்றும் கருவியாக கொண்டு அது சார்ந்த பிரச்சினைகளுக்கு முக்கியத்துவத்தை குறைத்து அழிக்கப்பட வேண்டிய சாதி, மதம், கடவுள், சுரண்டல் போன்றவைகளுக்கு எதிராக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பது என்னுடைய தனிப்பட்ட அவா.\nமொழி என்பது ஓர் இனத்தின் அடையாளம். மொழி அழிந்தால் இனத்தின் அடையாளமும் அழிந்து விடும். எனவேதான் பேராசிரியர் சுப.வீ. அவர்கள் நீங்கள் குறிப்பிட்டுள்ள பிரச்சினைகளுடன், மொழிசார்ந்த பிரச்சினைகளுக்கும் முகாமை அளிக்கிறார்.\nSubscribe to கருஞ்சட்டை தொலைக்காட்சி\nசுபவீ ஒரு நிமிட செய்திகளைத் தேட\nசுபவீ ஒரு நிமிட செய்திகளை பின்பற்ற\nசுபவீ ஒரு நிமிட செய்திகள்\nSubscribe to சுபவீ வலைப்பூ\n'ஒசந்த சாதி' ஒய்.ஜி. மகேந்திரனுக்கு ஒரு கேள்வி..\nபாண்டேவுக்கு ஒரு திறந்த மடல்\nஅழுகல் வாடை: சுத்தப்படுத்த வேண்டிய நேரம் தொடங்கிவிட்டது\nநடிகர் எஸ்.வி.சேகர் அவர்களுக்கு ஒரு திறந்த மடல்\nசுபவீ என்று சுருக்கமாய் அழைக்கப்படும் சுப. வீரபாண்டியன், தமிழ்நாட்டில், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி என்னும் ஊரில் இராம. சுப்பையா - விசாலாட்சி ஆகியோரின் இளைய மகனாக, 1952ஆம் ஆண்டு பிறந்தவர். சிறு வயது தொடங்கி, திராவிட இயக்கக் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டவர். சாதி ஒழிப்பு, ஆதிக்க எதிர்ப்பு, தாய்மொழிப் பற்று, பெண் விடுதலை, பகுத்தறிவு முதலான கருத்துகளைத் தமிழகமெங்கும் பரப்பி வருபவர். பெரியார், அம்பேத்கர் பற்றாளர். ஈழ விடுதலை ஆதரவாளர். கடந்த கால் நூற்றாண்டிற்கும் கூடுதலாகப் பொதுவாழ்வினர். சென்னைக் கல்லூரியொன்றில் 21 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றிவிட்டுத் தன் 45ஆம் அகவையில் (வயதில��) விருப்ப ஓய்வு பெற்றவர். ஆரியத்தால் வீழ்ந்தோம், திராவிடத்தால் எழுந்தோம், தமிழியத்தால் வெல்வோம் என்னும் மூல முழக்கத்தை முன்வைத்து, 2007ஆம் ஆண்டு, திராவிட இயக்கத் தமிழர் பேரவை என்னும் இயக்கத்தை நிறுவியவர். இன்றுவரை அவ்வமைப்பின் பொதுச்செயலாளர். ' கருஞ்சட்டைத் தமிழர் ' என்னும் மாதமிருமுறை இதழின் ஆசிரியர். இலக்கிய ஆர்வலர். அரசியல், வரலாறு, இலக்கியம் எனப் பல்வேறு துறைகளில் 18 நூல்களை எழுதியுள்ளார். கடந்த 40 ஆண்டுகளாகத் தமிழகத்தின் தலைநகரில் வாழ்ந்து வருகின்றார். வாழ்விணையரின் பெயர் வசந்தா.\nமின் அஞ்சல் வழியாக பின்பற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ungalblog.blogspot.com/2011/01/blog-post_4983.html", "date_download": "2018-07-18T00:53:49Z", "digest": "sha1:Y4BIE6RTK6VTUAIH6KBH2YXO7IYAJYZ3", "length": 8206, "nlines": 79, "source_domain": "ungalblog.blogspot.com", "title": "நீங்க எத்தனை வருட ஜோடின்னு கண்டுபிடிங்க!!", "raw_content": "\nஇலவச HTML CODEs வேண்டுமா\nநீங்க எத்தனை வருட ஜோடின்னு கண்டுபிடிங்க\nஆம்லெட் போடுவதை வைத்து எத்தனை வருட ஜோடி என்று எப்படி கண்டுபிடிப்பதுஒரு சிறிய கற்பனை.... இதோ\nகணவன்: என்னம்மா இத்தன தொட்டுக்க இருக்கும்போது இப்ப போய் சின்ன வெங்காயம் வெட்டி ஆம்லெட் போட்டுகிட்டு இருக்க வாம்மா வந்து உட்கார்.எவ்ளோதான் நீ செய்வ, வா சேர்ந்து சாப்பிடலாம்\nமனைவி: இருங்க உங்களுக்கு தொட்டுக்க ஆம்லெட் இல்லாம ஒழுங்கா சாப்பிட மாட்டீங்க.அதுவும் சின்ன வெங்காயத்த வெட்டி போட்டாதான் டேஸ்ட் சூப்பரா இருக்கும்னு சொல்லுவீங்க அதுக்குதான்.\nஇப்படி சொன்னா கல்யாணமாகி ஆறுமாதம் என்று அர்த்தம்.\nகணவன்: என்னம்மா இன்னைக்கு ஸ்பெஷல்\nமனைவி: சாம்பார், பெரிய வெங்காயம் போட்டு, ஆம்லெட் தொட்டுக்க\nஇது ஒரு வருடம் ஆன ஜோடிங்க\nமனைவி: இருங்க இந்த சீரியல் முடியட்டும்.என்னங்க கொஞ்சம் பெரிய வெங்காயம் உரிச்சு தாங்களேன் ஆம்லெட் போட்டுடறேன்\nஇது ஒன்றரை வருடம் ஆன ஜோடிங்க\nகணவன்: என்னம்மா இது வெங்காயமே இல்லாம ஆம்லெட் போட்டிருக்கே.எனக்கு பிடிக்காதுன்னு உனக்கு தெரியும்லே\nமனைவி: ஒரு நாளைக்கு இதை சாப்பிட்டாதான் என்ன\nஇது இரண்டு வருடம் ஆன ஜோடிங்க\nகணவன்: என்னம்மா இது இத்துனூன்டு இருக்கு.முட்டைய கலக்க கூட இல்ல அப்படியே ஃபுல் பாயிலா போட்டிருக்க\nமனைவி: முட்டை என்ன நானா போடுறேன் கோழி போட்டது சின்னதா இருக்கு, அதுக்கு நான் என்ன செய்ய கோழி போட்டது சின்னதா இருக்கு, அதுக்கு நான் என்ன செய்யசும்மா குறை சொல்லிகிட்டு இருக்காம தொட்டுகிட்டு சாப்பிடுங்க\nஇது மூன்று வருடம் ஆன ஜோடிங்க\nகணவன்: என்ன இது ஆஃபாயில் போட்டிருக்க….நான் இத சாப்பிடவே மாட்டேன்னு தெரியும்ல\nமனைவி: ஒரு நாள் தின்னா ஒன்னும் குறைஞ்சு போயிடாது.ஊருல இல்லாத அதிசய புருஷன் எனக்குன்னு வந்து வாய்ச்சிருக்கு\nஇது நான்கு-ஐந்து வருடம் ஆன ஜோடிங்க\nகணவன்: என்னம்மா இன்னைக்கு ஒன்னும் செய்யலையா\nமனைவி: சாதம் வைத்து இருக்கேன், ஃப்ரிட்ஜில் நேற்று வாங்கிய மோர் இருக்கு,முட்டையும் இருக்கு ஆம்லெட் போட்டு சாப்பிடுங்க\nஇது ஏழு வருடம் ஆன ஜோடிங்க\nகணவன்: என்னம்மா இன்னைக்கு என்ன சமையல் செய்யனும்\nமனைவி: அதையும் நான்தான் சொல்லனுமா எனக்கு என்ன பிடிக்கும்னு தெரியாதா எனக்கு என்ன பிடிக்கும்னு தெரியாதா\nஇது பத்து வருடத்துக்கு மேற்பட்ட ஜோடிங்க\nLabels: எல்லா பதிப்புகளும் , நகைச்சுவை\nஉங்கள் கருத்துகளை இங்கே சொல்லிட்டு போங்க\nகருத்துக்கள் தமிழில் பதிவதற்க்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும். (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):\nமுன் உள்ள பதிப்புகள் பின் உள்ள பதிப்புகள்\nசூரா : 84 - ஸூரத்துல் இன்ஷிகாக் வசனம்: 1-25\nஉங்கள் பகுதி தொழுகை நேரம் மற்றும் கிப்லா திசையை அறிய\nபுதிய பதிப்புகளை மின் அஞ்சலில் பெற..\nஎல்லா பதிப்புகளின் பட்டியல் இங்கே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.skpkaruna.com/category/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2018-07-18T01:09:25Z", "digest": "sha1:765OYVJEYJKFV45BPPVTEYHPJFPIYAJC", "length": 2623, "nlines": 47, "source_domain": "www.skpkaruna.com", "title": "பயண அனுபவக் கட்டுரை – SKPKaruna", "raw_content": "\nநான் கார்ட் தேய்த்த கதை\n#Cashless இந்தியா சின்னதாக ஒரு பக்திச்சுற்றுலா. மனைவி என்னை அழைத்துச் (இழுத்து) சென்றிருந்தார். அன்று மதியம் நாசிக் நகரில் (நமக்கெல்லாம் ரூபாய் நோட்டு அச்சடிக்கும் அதே ஊர்தான்) உள்ள காலாராம் (கருப்பு ராமர்) கோவிலுக்குச் சென்று வெளியே வரும்போது ஒரு பித்தளைச் சிலைகள் விற்கும் கடை எங்களை ஈர்த்தது. முதலில் ஒரே ஒரு சின்னதாக தவழும் […]\nகட்டுரை / பயண அனுபவக் கட்டுரை\nகடலின் மொத்த நீலத்தையும் வானம் உள் வாங்கியிருந்தது. சூரிய வெளிச்சம் மிகப் பிரகாசமாக இருக்கும் நண்பகல் நேரம் அது நடுக் கடலில் தன்னந்தனி��ே அந்தப் படகு மெல்ல ஆடி, அசைந்து கொண்டிருக்கிறது. அதன் மீது, அரை நிஜார் அணிந்து கொண்டு சில வெற்று மார்பு வெள்ளைக்காரர்கள் தங்கள் கையிலிருக்கும் நீள லென்ஸ் காமிராவைக் கொண்டு கடலையே […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.velichamtv.org/velicham/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA/", "date_download": "2018-07-18T00:55:25Z", "digest": "sha1:Z6USPPZGMU3LZIMOUM67K4FATTZT5NSQ", "length": 7606, "nlines": 54, "source_domain": "www.velichamtv.org", "title": "குரங்கனி காட்டுத் தீ விபத்து குறித்து விசாரணை அறிக்கை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் தாக்கல் | வெளிச்சம் தொலைக்காட்சி", "raw_content": "\nகுரங்கனி காட்டுத் தீ விபத்து குறித்து விசாரணை அறிக்கை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் தாக்கல்\nIn: அண்மைச் செய்திகள், மாவட்ட செய்திகள்\nகுரங்கனி காட்டுத் தீ விபத்து குறித்து விசாரணை அறிக்கை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் தாக்கல்\nகுரங்கணி காட்டுத்தீ விபத்து தொடர்பான விசாரணை அறிக்கையை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் ஐஏஎஸ் அதிகாரி அதுல்ய மிஸ்ரா தாக்கல் செய்தார்.\nகடந்த மார்ச் 11ஆம் தேதி குரங்கனி வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி 23 பேர் உயிரிழந்தனர். தேனி மாவட்டம் கொழுக்குமலைக்கு மலையேற்ற பயிற்சிக்கு சென்றபோது அவர்கள் காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்தனர்.\nஇதையடுத்து, குரங்கணி தீவிபத்து தொடர்பாக விசாரிக்க ஐ.ஏ.எஸ். அதிகாரி அதுல்ய மிஸ்ராவை தமிழக அரசு நியமித்தது.\nவிபத்து நடந்த பகுதியில் நேரில் சென்று ஆய்வு நடத்திய அவர், காயமடைந்தவர்களிடமும், வனத்துறை அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தினார். இதன் அடிப்படையில் தயாரான விசாரணை அறிக்கையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் அதுல்ய மிஸ்ரா இன்று தாக்கல் செய்தார்.\nகுரங்கணி சம்பவத்துக்கு வனத்துறை அதிகாரிகளின் கவனக்குறைவும் காரணம் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், கவனக்குறைவாக செயல்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறும் அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nவனத்துறையில் உள்ள காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், விபத்து காலங்களில் உடனடியாக நடவடிக்கை எடுக்க சிறப்பு படை எப்போதும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும், நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி தீ எச்சரிக்கை தொழில்நுட்பத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும், காட்டு தீயினால் விபத்து ஏற்படும்போது எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கான standard operating procedure வழிமுறைகளை வகுக்க வேண்டும், வனப்பகுதிகளில் செயல்படும் தங்கும் விடுதிகளை முறைப்படுத்த வேண்டும், நன்கு பயிற்சி பெற்ற மலையேற்ற பயிற்சி வீரர்கள் நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பரிந்துரைகள் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.\nமொத்தம் மூன்று புத்தகங்களாக அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதில் நூற்றுக்கும் மேற்பட்ட நபர்களிடம் விசாரணை நடத்தியது தொடர்பான பிரதான அறிக்கை 150 பக்கங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. குரங்கணி காட்டுத்தீயில் சிக்கியவர்கள் முறையான பயிற்சி இல்லாத ஆட்களுடன் மலையேற்றம் சென்றதும் அறிக்கையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.\nPrevious Post: மாறாதது உம் கலையும் கவியும்\nNext Post: 12 ஆண்டுகளுக்குப் பின் 88 அடியை எட்டுகிறது பவானிசாகர் அணை\nவெளிச்சம் தொலைக்காட்சி #44,1 வது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 600083.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://xn--rlcuo9h.xn--wlcbmbhil0gb5a8kc.xn--xkc2al3hye2a/ta/news/view/1487?category=6", "date_download": "2018-07-18T01:15:16Z", "digest": "sha1:KARMSAZRKXA4ABGZOBSKXIMOYZ3ASFNA", "length": 18244, "nlines": 212, "source_domain": "xn--rlcuo9h.xn--wlcbmbhil0gb5a8kc.xn--xkc2al3hye2a", "title": "இலங்கை பாராளுமன்றம் - செய்திகள் - ப்ரீட்ரிச் நூமன் அமைப்புடன் (FNF) இணைந்து முன்மொழியப்பட்டுள்ள பாராளுமன்ற ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவகத்தை தாபித்தல்", "raw_content": "\nகௌரவ சபாநாயகரின் வாழ்க்கை சரித்திரம்\nபாராளுமன்றத்தில் கட்சி ஆக்க அமைவு\nமுன்னாள் உறுப்பினர்களின் தகவல் திரட்டு\nஒருவர் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்படுவதற்கான தகைமைகள்\nசர்வதேச, பிராந்தியப் பாராளுமன்றச் சங்கங்கள்\nஒன்றியங்கள் மற்றும் வேறு குழுக்கள்\nபாராளுமன்ற நடப்பு - பதிவுருத்தப்பட்ட\nஆலோசனைக் குழுக்களின் மாதாந்த அறிக்கை\nஒத்திவைப்புப் பிரேரணைகள் - அறிமுகம்\nஒத்திவைப்புப் பிரேரணைகள் - விதிகளும் நடைமுறைகளும்\nசட்டவாக்க நிலையியற் குழு மற்றும் தெரிகுழுக்கள் தொடர்பான செயற்பாடுகள்\nஒதுக்கீட்டுச் சட்டமூலம் (வரவு செலவுத் திட்டம்)\nசபை ஆசன ஒழுங்கு முறை\nபாராளுமன்ற (அதிகாரங்களும் சிறப்புரிமைகளும்) சட்டம்\nபிரதிச் ச���ாநாயகர்களும் குழுத் தவிசாளர்களும்\nஉணவு வழங்கல், வீடு பராமரிப்புத் திணைக்களம்\nதகவல் முறைமைகள் மற்றும் முகாமைத்துவத் திணைக்களம்\nநிதி மற்றும் வழங்கல்கள் திணைக்களம்\nபெறுகை / கேள்விப் பத்திரங்கள்\nஉங்கள் பா.உ. தொடர்பு கொள்க\nமுதற்பக்கம் செய்திகள் ப்ரீட்ரிச் நூமன் அமைப்புடன் (FNF) இணைந்து முன்மொழியப்பட்டுள்ள பாராளுமன்ற ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவகத்தை தாபித்தல்\nப்ரீட்ரிச் நூமன் அமைப்புடன் (FNF) இணைந்து முன்மொழியப்பட்டுள்ள பாராளுமன்ற ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவகத்தை தாபித்தல்\nஜே.ஆர். ஜயவர்தன நிறுவகம் பாராளுமன்ற ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவகமாக அபிவிருத்தி செய்வது சம்பந்தமாக பாராளுமன்ற செயலாளர் நாயக காரியாலயம் மற்றும் ப்ரீட்ரிச் நூமன் அமைப்பிற்கிடையில் 2018 ஆம் ஆண்டிற்கான ஒத்துழைப்பிற்கான ஒப்பந்தமொன்று 2018 பெப்ரவரி மாதம் 23 ஆம் திகதி கைச்சாத்திடப்பட்டது.\nபாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள் உள்ளடங்கலாக ஏனைய அரசியல் பிரதிநிதிகள் ஆகியோருக்கு அத்தயவசியமான தகவல் தேவைகளை பூர்த்தி செய்வதையும் ஆராய்ச்சி சான்றுகளை வழங்குவதையும் பிரதான குறிக்கோளாக கொண்ட இக்கருத்திட்டத்திற்காக 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் கைச்சாத்திடப்பட்ட ஒத்துழைப்பிற்கான ஒப்பந்தங்களுக்கு பின்னர் இவ்வருடத்தில் மேலும் வசதிகளை பெற்றுக் கொடுக்க ப்ரீட்ரிச் நூமன் அமைப்பு எதிர்பார்க்கின்றது. இணைந்த பல்கலைக்கழகங்கள் மூலம் பெற்றுக் கொள்ளக்கூடிய கல்வியியல் தகைமைகளை பெற்றுக் கொள்வது வரையான நீட்சிக்கு, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஏற்புடைய கல்விசார் பாடநெறிகள் பலவும் இந்நிறுவகத்தினால் நடாத்தப்படுகின்றன.\nசபாநாயகர் கௌரவ கரு ஜயசூரிய, பாராளுமன்ற செயலாளர் நாயகம் திரு. தம்மிக தசநாயக்க மற்றும் ப்ரீட்ரிச் நூமன் அமைப்பின் இந்நாட்டு பிரதிநிதி திருமதி. சாகரிகா தெல்கொட ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.\nஇந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க\nபிரதிச் சபாநாயகர்களும் குழுத் தவிசாளர்களும்\nகௌரவ சபாநாயகரின் வாழ்க்கை சரித்திரம்\nபாராளுமன்றத்தில் கட்சி ஆக்க அமைவு\nமுன்னாள் உறுப்பினர்களின் தகவல் திரட்டு\nசர்வதேச, பிராந்தியப் பாராளுமன்றச் ச���்கங்கள்\nஆலோசனைக் குழுக்களின் மாதாந்த அறிக்கை\nசட்டவாக்க நிலையியற் குழு மற்றும் தெரிகுழுக்கள் தொடர்பான செயற்பாடுகள்\nஒதுக்கீட்டுச் சட்டமூலம் (வரவு செலவுத் திட்டம்)\nசபை ஆசன ஒழுங்கு முறை\nபாராளுமன்ற (அதிகாரங்களும் சிறப்புரிமைகளும்) சட்டம்\nபெறுகை / கேள்விப் பத்திரங்கள்\nஉங்கள் பா.உ. தொடர்பு கொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/119183-problems-in-tamil-cinema-protests-take-a-new-turn.html", "date_download": "2018-07-18T00:39:10Z", "digest": "sha1:YOXLQZYCEWYDDPCUSR33D7QBEJZZW6G6", "length": 25400, "nlines": 416, "source_domain": "cinema.vikatan.com", "title": "\"புதுப்படங்கள் இல்லை, படப்பிடிப்பு இல்லை, நிகழ்ச்சிகளும் கூடாது! - பிரச்னையில் தலையிடுமா தமிழக அரசு?\" #TamilCinemaStrike | Problems in Tamil cinema protests take a new turn", "raw_content": "\nதொடரை கைப்பற்றியது இங்கிலாந்து - சதமடித்த ஜோ ரூட் இலங்கையில் மரண தண்டனை...எச்சரிக்கை செய்யும் ஐரோப்பிய யூனியன் இலங்கையில் மரண தண்டனை...எச்சரிக்கை செய்யும் ஐரோப்பிய யூனியன் கேரளாவில் சசி தரூருக்கு எதிர்ப்பு... பா.ஜ.க.வினர் கறுப்புக் கொடி காட்டி கோஷம்\nமுக புத்தகத்தில் முதல்வரை விமர்சித்து கருத்து பதிவிட்டவர் கைது நாடாளுமன்றத்துக்கு வருகை தந்த எம்.பி.க்கள் விவரம் வெளியீடு நாடாளுமன்றத்துக்கு வருகை தந்த எம்.பி.க்கள் விவரம் வெளியீடு ‘தமிழகம் என்ன காவிரியின் வடிகாலா ‘தமிழகம் என்ன காவிரியின் வடிகாலா’ - கொதிக்கும் விவசாயிகள் சங்க கூட்டமைப்பு\nஸ்டெர்லைட் ஆலையில் அமிலம் அகற்றும் பணி 45% நிறைவு – தூத்துக்குடி ஆட்சியர் தகவல் 2014-ம் ஆண்டுக்குப் பின்னர் 100 அடியை எட்டிய மேட்டூர் அணையின் நீர்மட்டம் பறவைகளை விரட்டப் பயன்படும் மோடி, அமித் ஷா கட் -அவுட்கள்\n\"புதுப்படங்கள் இல்லை, படப்பிடிப்பு இல்லை, நிகழ்ச்சிகளும் கூடாது - பிரச்னையில் தலையிடுமா தமிழக அரசு - பிரச்னையில் தலையிடுமா தமிழக அரசு\nபல்வேறு பிரச்னைகளுக்கு நடுவில் தமிழ்த் திரைத்துறை தவித்து வருகிறது. வாரவாரம் படம் ரிலீஸ் ஆகவில்லை என்றாலும், ஏதேனும் புது பிரச்னை உருவெடுக்கிறது. கியூப், யூ.எஃப்.ஓ கட்டணப் பிரச்னை தீரும் வரை மார்ச் 1- ம் தேதி முதல் புதிய தமிழ்த் திரைப்படங்கள் வெளியாகாது எனத் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தால் அண்மையில் முடிவு எடுக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது.\nஇதைத் தொடர்ந்து, தியேட்டர் பராமரிப்புக் கட்டண உயர்வு, ல���சென்ஸ் புதுப்பிப்பு, உள்ளாட்சி அமைப்பு கேளிக்கை வரி ரத்து என முன் வைத்திருந்த பல கோரிக்கைகளை மார்ச் 16- ம் தேதிக்குள் ஆரசு ஆணையாகப் பிறப்பிக்க வேண்டும். இல்லையெனில், திரையரங்குகள் மூடப்படும் எனத் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் வலியுறுத்தினர். தங்களது இந்த அறிவிப்புக்கும் தயாரிப்பாளர்களின் கியூப், யூ.எஃப்.ஓ நிறுவனங்களுக்கு இடையேயான பிரச்னைகளுக்கும் சம்பந்தமில்லை எனவும் அறிவித்தனர்.\nகியூப் , யூ.எஃப்.ஓ விவகாரத்தில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்களுடன் இணைந்து புதுப் படங்களை வெளியிடுவதில்லை என உறுதியாக இருந்த தெலுங்கு தயாரிப்பாளர்களுக்கு, கியூப் நிறுவனத்தின் புதிய கட்டணங்கள் திருப்தியளிக்கவே இப்பிரச்னையை முடித்துக் கொண்டனர். பிறகு, இப்பிரச்னையைத் தனியாக எதிர்கொண்டுவரும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளார் சங்கம் மார்ச் 16- ம் தேதி முதல் படத் தயாரிப்பு வேலைகள் அனைத்தும் நிறுத்தப்படும் என அறிவித்தது.\nஅந்தக் கூட்டத்தில், நடப்பில் இருக்கும் கியூப், யூ,எஃப்.ஓ கட்டணப் பிரச்னை குறித்து விவாதிக்கப்பட்டு, தயாரிப்பாளர்கள் இனி வி.பி.எஃப் கட்டணத்தை ஏற்கக் கூடாது என்பது முக்கியக் கோரிக்கையாக வைக்கப்பட்டது. அதேநேரத்தில், தியேட்டர்களில் விற்கப்படும் டிக்கெட்டுகளில் சிறிய படம், பெரிய படம் எனப் படத்திகேற்ற வகையில் விலையை நிர்ணயிக்க வேண்டும் எனவும் தீர்மானம் முன்வைக்கப்பட்டிருக்கிறது.\nதவிர, வளர்ந்து வரும் இன்டர்நெட் யுகத்தில் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு வசதி செய்துதரும் நிறுவனங்கள், மக்களிடம் வசூலிக்கும் அதிகக் கட்டணத்தைக் குறைக்க வேண்டும். திரையரங்குகளில் விற்கப்படும் டிக்கெட்டுகளின் எண்ணிக்கையைத் தயாரிப்பாளர்களும் கவனிக்கும் வகையில் திரையரங்க டிக்கெட் விற்பனை மையங்கள் கணினிமயமாக்கப்பட வேண்டும்.\nசிறிய திரைப்படங்கள் வெளிவரும்போது, அதற்கேற்ற அளவுக்குப் பரவலாக திரையரங்குகள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். தயாரிப்புச் செலவுகளைக் குறைக்க அனைத்துவிதமான நெறிமுறை நடவடிக்கைகளும் ஏற்பாடு செய்யப்படவேண்டும்... எனப் பல்வேறு தீர்மானங்கள் விவாதிக்கப்பட்டன.\nசமீபத்தில் நடந்த தயாரிப்பாளர் சங்கக் கூட்டத்தில், போராட்டத்திற்காக முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளைப் பற்றி விளக்கப்பட்டது. மார்ச் 16- ம் தேதிக்குப் பிறகு சென்னையில் நடக்கும் படங்களின் படப்பிடிப்புகள் மற்றும் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடைபெறாது எனவும், வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் நடக்கும் படப்பிடிப்பு வேலைகள் மார்ச் 23- ம் தேதி முதல் ரத்து செய்யப்படும் எனவும் தெரிவித்தனர். இதுகுறித்த அனைத்து விவாதங்களையும் ஆலோசித்த தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் மற்றும் மற்ற திரைத்துறை சங்கங்கள் மேற்கண்ட முடிவுகளையெல்லாம் ஒருமனதாக ஆதரித்துள்ளன.\nசினிமாவில் வேலைசெய்யும் தொழிலாளர்கள் அங்கமாய் இருக்கும் சங்கங்களின் ஒருங்கிணைந்த சம்மேளனமான ஃபெப்சி அமைப்பு தயாரிப்பாளர் சங்கங்கத்தின் இந்த முடிவிற்கு தங்களது ஆதரவைத் தெரிவித்துள்ளது. அதேவேளையில் கியூப் நிறுவனம் தங்களது கணக்குகளின்படி 18 முதல் 23 சதவிகிதம் வரை அவர்கள் வசூலிக்கும் திரையிடல் கட்டணத்தை குறைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது\nமொத்தத்தில், இந்த விவகாரம் தற்போது ஒரு புது வடிவை எட்டியுள்ளது. இதை அரசு தலையிட்டு விரைந்து முடித்து வைக்கவேண்டும் என்பது திரைத்துறையினரின் அறைகூவல். அதற்கு அரசாங்கம் செவிசாய்க்குமா... என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.\nமார்ச் 16 முதல் தியேட்டர்களை மூட திரையரங்கு உரிமையாளர்கள் முடிவு\nஅலாவுதின் ஹுசைன் Follow Following\nதி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி வீட்டில் சிக்கியது யார் பண\n``விஜய் சேதுபதியின் கண், காதை அடைத்தார் ஆஸ்கர் வின்னர் மேக்கப் மேன்\nஒப்பந்தத் தொழிலில் கோடி கோடியாகக் குவித்த செய்யாத்துரை; சுவரில் மறைக்கப்\nமயக்க மருந்து கொடுத்த வடசென்னை கும்பல் - மாணவி விவகாரத்தில் நடந்த கொடுமை\nபொன்னம்பலம் முயலாம்... என்னடா நடக்குது பிக்பாஸுல\n'ரெய்டுக்கான காரணம் புரியும்; என்னை நிரூபிப்பேன்' - அமைச்சர்களிடம் மனம் தி\nஇலங்கையில் மரண தண்டனை...எச்சரிக்கை செய்யும் ஐரோப்பிய யூனியன்\n''பேய் ஓட்டும் பாட்டு பாடினான்... இப்ப சூப்பர் சிங்கர் ஆகிட்டான்'' - நெகிழும்\nமயக்க மருந்து கொடுத்த வடசென்னை கும்பல் - மாணவி விவகாரத்தில் நடந்த கொடுமை\n'ரெய்டுக்கான காரணம் புரியும்; என்னை நிரூபிப்பேன்' - அமைச்சர்களிடம் மனம் திறந்த எடப்பாடி பழனிசாமி\nமாற்றுத்திறனாளி மாணவிக்கு நடந்த கொடுமை- புழல் சிறையில் அடைக்கப்பட்ட 17 பேர்\n``அ��னுக்கு ஒருதடவைகூட என் நினைப்பு வரலைங்கிறது கஷ்டமா இருக்கு’’ - 'பிக் பாஸ்' பாலாஜி அம்மா\n'தினகரனால் காங்கிரஸ் இமேஜ் கெடும்' - சந்திப்பை நிராகரித்த ராகுல்\nமிஸ்டர் கழுகு: ரஜினி கையில் இரட்டை இலை - பி.ஜே.பி விரிக்கும் மாயவலை\nஒரே தலத்தில் ஒன்பது நரசிம்மர்கள்\n“வரலெட்சுமி திருமணம் பற்றி என்னிடம் கேட்காதீர்கள்\n\"புதுப்படங்கள் இல்லை, படப்பிடிப்பு இல்லை, நிகழ்ச்சிகளும் கூடாது - பிரச்னையில் தலையிடுமா தமிழக அரசு - பிரச்னையில் தலையிடுமா தமிழக அரசு\n\"நான் யாருக்கும் அடிமையா இருக்க முடியாது; எனக்கு அரசியல் வேண்டாம்\nவிஜய், அஜித், சூர்யா, விஜய்சேதுபதி... ஸ்டிரைக்கால் பாதிக்கப்பட்ட நடிகர்கள்\nஇயல்பு மாறாத மலையாள சினிமா... ஓர் அறிமுகம்.. - ‘மலையாள கிளாசிக்’ - பகுதி 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/computer/google-and-asus-to-bring-in-7-inch-tablet-soon.html", "date_download": "2018-07-18T01:20:54Z", "digest": "sha1:DL53VHRQIWVD64E3GFPH7G6IWIVKWST7", "length": 9413, "nlines": 140, "source_domain": "tamil.gizbot.com", "title": "Google and Asus to bring in 7 inch tablet soon | கூகுள் ஆசஸ் கூட்டணியில் உருவாகும் புதிய 7 இன்ச் டேப்லெட்! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகூகுள் ஆசஸ் கூட்டணியில் உருவாகும் புதிய 7 இன்ச் டேப்லெட்\nகூகுள் ஆசஸ் கூட்டணியில் உருவாகும் புதிய 7 இன்ச் டேப்லெட்\nஆப்பிள் புதிய ஷார்ட்கட்ஸ் செயலியை பயன்படுத்துவது எப்படி\nமலிவான ரிமோட் டெக்ஸ்டாப் ப்ரோட்டோகால் சைபர் அட்டாக்கிற்கு வழிவகுக்கும்\nகம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப்களில் அழிந்து போன தகவல்களை மீட்பது எப்படி\nகூகுள் டிரைவ் ஃபைல்களை கம்ப்யூட்டர் மற்றும் ஆன்ட்ராய்டில் ஆஃப்லைனில் பயன்படுத்துவது எப்படி\nகூகுள் அறிமுகப்படுத்த இருக்கும் புதிய டேப்லெட்டைப் பற்றி ஏற்கனவே பல உறுதி இல்லாத தகவல்கள் வந்திருக்கின்றன. இப்போது அந்த புதிய டேப்லெட் வரும் மே மாதத்தில் விற்பனைக்கு வந்துவிடும் என்று தெரிகிறது. மேலும் இந்த டேப்லெட்டை கூகுள் ஆசஸோடு இணைந்து தயாரிக்க இருக்கிறது என்பது புதிய செய்தியாகும்.\nஇந்த டேப்லெட் 7 இன்ச் திரையைக் கொண்டிருக்கும். மேலும் இது ஆன்ட்ராய்டு இயங்குதளத்தில் இயங்கும். மேலும் இதன் விலையும் குறைவாக இருக்கும் என்று தெரிகிறது. அதனால் இந்த டேப்லெட் அமேசான் கிண்டில் பயர் டேப்லெட்டுக்கு சரிய��ன போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nமற்ற சிறப்பு அம்சங்களைப் பற்றியத் தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை. மேலும் கூகுளின் ப்ளே ஸ்டோரிலிருந்து வரும் எல்லா ஆடியோ மற்றும் வீடியோ பைல்களை இந்த டேப்லெட் இயக்கும் சக்தி கொண்டது.\nகூகுள் இந்த டேப்லெட்டைத் தயாரிக்க முதலில் எச்டிசி நிறுவனத்துடன் கூட்டணி வைக்க முயற்சித்தது என்ற வதந்தியும் உண்டு. ஆனால் இறுதியில் இப்போது ஆசஸிடம் கூட்டணி வைத்திருக்கிறது. ஆசஸ் ஏற்கனவே தனது டேப்லெட்டுகளில் கூகுளின் சாப்ட்வேர்களை கணிசமான அளவில் பயன்படுத்தி வருவதால் இந்த இருவரின் கூட்டணியும் சிறப்பாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.\nஇந்த புதிய டேப்லெட்டின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும் குறைந்த விலையில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.Subscribe to Tamil Gizbot.\nமலிவான ரிமோட் டெக்ஸ்டாப் ப்ரோட்டோகால் சைபர் அட்டாக்கிற்கு வழிவகுக்கும்\nஇந்தியா: 25எம்பி செல்பீ கேமராவுடன் ஒப்போ பைன்ட் எக்ஸ் அறிமுகம்.\nகேள்வி-பதில் மற்றும் கதைகளுடன் கூடிய புதிய இன்ஸ்டாகிராம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF-2-%E0%AE%9A/", "date_download": "2018-07-18T01:32:34Z", "digest": "sha1:MSDSBORSPBAO7IEZDUMLRKA6B3OBKY2E", "length": 10519, "nlines": 92, "source_domain": "universaltamil.com", "title": "விரைவில் புலிகேசி 2 - சங்கர் உத்தியோகபூர்வ அறிவிப்பு!!", "raw_content": "\nமுகப்பு Cinema வெகுவிரைவில் புலிகேசி 2 – சங்கர் உத்தியோகபூர்வ அறிவிப்பு\nவெகுவிரைவில் புலிகேசி 2 – சங்கர் உத்தியோகபூர்வ அறிவிப்பு\nவைகைபுயல் வடிவேலு நடித்து வெளிவந்த ‘இம்சை அரசன் 23ஆம் புலிகேசி’ திரைப்படம் தற்போது 11 வருடங்கள் கடந்து விட்டது.\nஇந்த நிலையில், அதன் இரண்டாம் பாகம் வெளிவரவுள்ளதாக இயக்குனர் சங்கர் தெரிவித்துள்ளார்.\nகுறித்த அறிவித்தலை அவர் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் வெளியிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nபௌத்த மத்திய நிலையத்துக்கு அனுமதி வழங்க கூடாது – யோகேஸ்வரன் எம்.பி\nமட்டக்களப்பு புணாணையில் பௌத்த மக்களுக்கான மத்திய நிலையம் அமைக்கும் செயற்பாட்டிற்கு அனுமதி வழங்க ��ூடாது தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கோறளைப்பற்று (வாகரை) பிரதேச ஒருங்கிணைப்புக் குழு இணைத்...\nவடமாகாண சபையைக் கலைப்பதற்கு சட்டம் இடம்கொடுக்காது- சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவிப்பு\nவடமாகாண சபையைக் கலைப்பதற்கு சட்டம் இடம்கொடுக்காது, அவைத்தலைவர் பதவிக்காலம் முடியும் வரை பதவியில் இருக்கலாம் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடமாகாணசபை கலைக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது என்று அவைத்தலைவர் கூறுகின்றாரே. அதில் உண்மையுள்ளதா...\n“மோகினி“ த்ரிஷா- புகைப்படத்தொகுப்பு உள்ளே\nஆர்.மாதேஷ் இயக்கும் 'மோகினி' என்ற படத்தில் த்ரிஷா நாயகியாக நடித்து வருகிறார். த்ரிஷா, ஜேக்கி, யோகி பாபு நடித்துள்ள இப்படத்துக்கு இசை - விவேக் - மெர்வின். இப்படத்தின் ஜீலை 27ஆம் திகதி உலகளவில் வெளிவரவுள்ளது. ...\nவிருது விழாவிற்கு படுகவர்ச்சி உடையில் வருகைதந்த பிரபல நடிகை- புகைப்படத்தை பார்த்தா அப்டியே ஷாக் ஆகிடுவிங்க\nபிரபல நடிகை சாக்ஷி சௌத்ரி கடந்த 2017-ம் ஆண்டு வெளியான ஆயிரத்தில் இருவர் என்ற படத்தில் நடித்திருந்தார். இது தான் இவரது முதல் மற்றும் கடைசி தமிழ்ப்படம். இந்த படம் வந்த இடமும்...\nபிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிஸ்ராவின் தற்போதைய அழகிய புகைப்படங்கள் உள்ளே\nஇந்தியாவின் பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிஸ்ரா தற்போது கர்ப்பிணியாக உள்ளார். அக்டோபர் மாதம் அவர் பிரசவிக்கலாம் என்று எதிர்பாக்கக் கூடிய நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Website – www.universaltamil.com Facebook – www.facebook.com/universaltamil Twitter...\nவாகன சாரதிகளுக்கு முக்கிய கவனத்திற்கு- நாளை தினம் வருகிறது புதிய ஆப்பு\nபடுகவர்ச்சியாக போட்டோவுக்கு போஸ் கொடுத்த ஸ்ருதிஹாசன் – புகைப்படம் உள்ளே\nரசிகர்களை கிறங்கடிக்கும் எமி – கவர்ச்சி புகைப்படங்கள், வீடியோ உள்ளே\nபிகினி உடையில் ரசிகர்களை கிறங்கடித்த ஷாமா சிக்கந்தர்- புகைப்படம் உள்ளே\nஸ்ரீரெட்டி வலையில் சிக்கிய இளம் நடிகரும் பிரபல இயக்குனரும்\nவிருது விழாவிற்கு படுகவர்ச்சி உடையில் வருகைதந்த பிரபல நடிகை- புகைப்படத்தை பார்த்தா அப்டியே ஷாக்...\nபால் நடிகை இப்படி மாறிப்போயிட்டாங்க – புகைப்படம் உள்ளே\nஉங்கள் ராசிக்கு காதல் சரிப்பட்டு வருமானு தெரியுமா மிதுன ராசிக்காரர்களே கொஞ்சம் உஷார்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.gotquestions.org/Tamil/Tamil-Christian-baptism.html", "date_download": "2018-07-18T01:24:43Z", "digest": "sha1:PRDHPG2FGLNQ2SLBY6PHUK3TACIPOKQ3", "length": 5898, "nlines": 24, "source_domain": "www.gotquestions.org", "title": "கிறிஸ்தவ ஞானஸ்னானத்தின் முக்கியத்துவம் என்ன? எனக்கு ஏன் ஞானஸ்நானம் தேவை?", "raw_content": "\nபெருமளவு அடிக்கடி கேட்கப்பட்ட கேள்விகள்\nகிறிஸ்தவ ஞானஸ்னானத்தின் முக்கியத்துவம் என்ன எனக்கு ஏன் ஞானஸ்நானம் தேவை\nகேள்வி: கிறிஸ்தவ ஞானஸ்னானத்தின் முக்கியத்துவம் என்ன எனக்கு ஏன் ஞானஸ்நானம் தேவை\nபதில்: வேத்த்தின்படி, கிறிஸ்தவ ஞானஸ்நானம் என்பது ஒரு விசுவாசியின் வாழ்க்கையில், உள்ளத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் மூலம் வெளியில் சாட்சியாக ஜூவிப்பது. ஒரு விசுவாசி கிறிஸ்துவின் மரணத்திலும், உயிர்த்தெழுதலிலும் தன்னை ஒருங்கிணைத்துக் கொள்வது தான் கிறிஸ்தவ ஞானஸ்நானம். வேதம் கூறுகிறது: நாம் ஞானஸ்நானம் பெறும் பொழுது, இயேசு கிறிஸ்துவின் மரணத்திலும் ஞானஸ்நானம் பெறுகிறோம். எனவே, ஞானஸ்நானம் மூலம் கிறிஸ்துவோடு மரித்தது மல்லாமல், அவரோடு அடக்கம்பண்ணப்பட்டு, அவர் உயிர்த்தெழுந்ததுபோல் நாமும் புது மனிதர்களாக மாறுகிறோம். ஞானஸ்நானம் பெற்ற நாமனைவரும், அவருடைய மரணத்துக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றதை அறியாமலிருக்கிறீர்களா தண்ணீரில் மூழ்குதல் என்பது பாவத்துக்காக மரிப்பது. அதுபோல தண்ணீரிலிருந்து வெளிவருவது கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலைக் குறிக்கிறது.\nஒரு மனிதன் கிறிஸ்தவ ஞானஸ்நானம் பெற இரண்டு தேவைகள் உண்டு:\n1.\tஞானஸ்நானம் எடுக்க விரும்புகிறவன் இயேசு கிறஸ்துவை இரட்சகராக ஏற்றுக் கொள்ள வேண்டும்\n2.\tஞானஸ்நானத்தின் முக்கியத்துவத்தை விளங்கி கொள்ள வேண்டும்\nஒருவன் இயேசு கிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக் கொண்டு, கிறிஸ்தவ ஞானஸ்நானத்திற்கு கீழ்ப்படியும் பொழுது, அவன் இயேசு கிறிஸ்துமீதுள்ள விசுவாசத்தை அனைவர் முன்னிலும் கூறும்பொழுது அவன் ஞானஸ்நானம் எடுக்க எந்த தடையும் இல்லை. எனவே, வேதத்தின் பிரகாரம் ஒருவன் கிறிஸ்தவ ஞானஸ்நானத்துக்கு கீழ்ப்படியும்பொழுது, அவன் கிறிஸ்துவின் மேலுள்ள விசுவாசத்தை எல்லார் முன்பாகவும் அறிக்கையிட்டு, அவனை கிறிஸ்துவின் மரணத்துக்கும், அடக்கம்ப்பண்ணப்படுதலுக்கும், உயிர்த்தெழுதலுக்கும் இணைக்கப்பட்டிருக்கிறோம்.\nதமிழ் முதற் பக்கத்திற்குச் செல்க\nகிறிஸ்தவ ஞானஸ்னானத்தின் முக்கியத்துவம் என்ன எனக்கு ஏன் ஞானஸ்நானம் தேவை\nநற்செய்தி மிகவும் முக்கியமான கேள்விகள் பெருமளவு அடிக்கடி கேட்கப்பட்ட கேள்விகள்\nபெருமளவு அடிக்கடி கேட்கப்பட்ட கேள்விகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://currentaffairsandexam.blogspot.com/2013/11/summer-research-fellowship-programme.html", "date_download": "2018-07-18T00:41:41Z", "digest": "sha1:EZZH5IBDN4AYZHLVUGMHLXR2FBVHHINN", "length": 10850, "nlines": 237, "source_domain": "currentaffairsandexam.blogspot.com", "title": "EDUCATION PORTAL: SUMMER RESEARCH FELLOWSHIP PROGRAMME – 2014 @ JNCASR", "raw_content": "\nசுஜாதாவின் \"ஸ்ரீரங்கத்து தேவதைகள்\" போல் , இரா.முருகன் தன்னுடைய பால்ய பருவத்து சம்பவங்களை / நினைவுகளை நல்ல துடிப்பான நடையில் சுவாரஸ்யத்துடன் ரெட்டைத் தெருவில் எழுதியுள்ளார். பல இடங்களில் மெல்லிய நகைச்சுவை இளைந்தோடுகிறது. புத்தகத்தை படிக்...\nசுஜாதா, கல்கிக்கு பிறகு நான் மிகவும் ரசித்து படிப்பது இ. பா. வின் எழுத்துக்கள். Intellectual கதாபத்திரங்கள் மற்றும் உரையாடல் பாணியிலான கதை தான் இ. பா. வின் Trademark. விம்மி - அருண், ராதிகா - ரமேஷ் தம்பதியினர் மற்றும் தாமோதரன் ஆகியோரின...\nஜி. கே. எழுதிய மர்ம நாவல்\nமுன்னால் புரட்சி புத்த துறவியும் தற்போதைய உளவாழி மற்றும் தத்துவ வாதியுமான தேவமித்திரருக்கு அரையநாதர் உதவிக்கு வருவதில் கதை ஆரம்பிக்குறது. யுனசேனன் என்றொரு சரித்திரக்காரன் சுருங்கை நகரத்தில் இருக்கிறான். அவனைக் காண தேவமித்திரரும் அரையநா...\nநண்பருடைய திருமணத்திற்கு என்ன புத்தகம் (நாவல் தவிர்த்து) பரிசளிக்கலாம் என்று நான் வங்கி வைத்திருந்த புத்தகங்களை பார்த்து கொண்டு வரும் போது, இந்த புத்தகத்தை கொடுக்கலாமா என பார்பதற்காக நடுவே புரட்டினேன். நேருவைப் பற்றிய கட்டுரை வந்தத...\nஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் [Oru Nadigai Natakam Parkkiral]\nஎம்.டி. வாசுதேவ நாயரின் \"இரண்டாம் இடம்\" நாவலினால் ஊக்கம் பெற்று, கிருஷ்ணணனை ஆசை, பாசம், போராட்டம் போன்றவை நிறைந்த மனிதனாக பாவித்து \"கிருஷ்ணன் என்றொரு மானிடன்\" நூலை ஆசிரியர் எழுதியுள்ளார். கதை விறுவிறுப்புடன் செல்கிறது. மகாபாரதக் கதையுடன...\nயதார்த்த மற்றும் எளிய நடையில், இன்றைய இளைஞர்களின் செயல்களை விவரிக்கும் கோபிநாத், அவர்களுக்கு தேவையான எண்ணங்கள் மற்றும் செயல்பாடுகள் பற்றி பல கதை���ளுடன் சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் எழுதியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "http://edu.suvadi.org/296029653021296530072991-2951299230062970302129703007299129903021/-5", "date_download": "2018-07-18T01:07:15Z", "digest": "sha1:YTRCTNE6NIR5NOUZQ4GLGQ4JITBO3O55", "length": 10435, "nlines": 80, "source_domain": "edu.suvadi.org", "title": "மாணவர் வீஸாவில் பிரிட்டன் செல்வோர் 5 வருடங்களுக்கு மேல் தங்கியிருக்க முடியாது - Education LK", "raw_content": "\nஅரச பட்டக்கல்வி நிறுவனங்கள் >\nதனியார் பட்டக்கல்வி நிறுவனங்கள் >\nமாணவர் வீஸாவில் பிரிட்டன் செல்வோர் 5 வருடங்களுக்கு மேல் தங்கியிருக்க முடியாது\nபிரித்தானிய அரசாங்கத்தினால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விஸா முறைமையின் கீழ் மாணவர்களாக வருபவர்கள் 5 வருடங்களுக்கு மேல் பிரித்தானியாவில் தங்கியிருக்க முடியாது என கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயம் அண்மையில் அறிவித்தது. 'இவர்கள் கற்கைநெறியினை முடிக்காவிட்டாலும் 5 வருடங்களின் பின்னர் கட்டாயம் திருப்பி அனுப்பப்படுவர். திருப்பி அனுப்பப்படுபவர்கள் நாடு திரும்பிய பின்னர் மீண்டும் விஸாவுக்கு விண்ணப்பிக்க முடியும்' எனவும் உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்தது. எனினும் மாணவர் விஸாவின் கீழ் வருகை தந்து கலாநிதி கற்நெறியை மேற்கொள்பவர்களுக்கு மாத்திரம் 5 வருடங்கள் பின்னரும் மாணவர் விஸா நீடிக்கப்படும் என கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.\nபிரித்தானிய அரசாங்கத்தினால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விஸா முறைமை தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்குமளிக்கும் நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயத்தில் இடம்பெற்றது. இதில் இலங்கைக்கான பிரித்தானிய பிரதி உயர் ஸ்தானிகர் மார் கூடிங் மற்றும் பிரித்தானிய எல்லை முகவராலயத்தின் பிராந்திய பணிப்பாளர் கிரிஸ் டிக்ஸ் ஆகியோர் கலந்துகொண்டனர். அங்கு கருத்து தெரிவித்த பிரித்தானிய எல்லை முகவராலயத்தின் பிராந்திய பணிப்பாளர் கிரிஸ் டிக்ஸ், அரச பல்கலைக்கழகங்களில் கற்கைநெறியினை மேற்கொள்ளும் வெளிநாட்டு மாணவர்கள் மாத்திரமே தொழில் நடவடிக்கையில் ஈடுபட முடியும். இதற்கிணங்க பிரித்தானியாவிலுள்ள தனியார் பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் வெளிநாட்டு மாணவர்கள் தொழிலில் ஈடுபட முடியாது எனும் கண்டிப்பான விதி புதிய விஸா முறையில் குறிப்பிப்பட்டுள்ளது. மாணவர் விஸாவின் கீழ் வருபவர்கள் தங்களது கற்கைநெறியை நிறைவு செய்த பின்னர் பிரித்தானிய கம்பனியில் தொழில் வாய்ப்பினை பெறுவார்களாயின் அவர்களுக்கு வதிவிட விஸா வழங்கப்படும்.தகுதியானவர்களை நாட்டுக்குள் எடுத்து பிரித்தானிய பொருளாதாரத்தை கட்டியொழுப்பவே புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விஸா முறைமை இருக்கமாக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தகுதியானவர்கள் நாட்டுக்குள் நுழைவர். சட்டவிரோதமான முறையில் பிரித்தானியாவிற்குள் நுழைவதை தடுக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.\nஇதன் ஒரு கட்டமாகவே அண்மையில் சட்டவிரோதமாக நுழைய முற்பட்ட 28 இலங்கையர்கள் திருப்பியனுப்பப்பட்டுள்ளனர். கடந்த வருடமும் பிரித்தானியாவிற்கு சட்டவிரோதமாக நுழைய முற்பட்ட வெளிநாட்டவர்கள் பலர் நாடு திருப்பப்பட்டனர். இவர்களில் பலர் அகதி அந்தஸ்து கோரியவர்களேயாவர்.இதில் இலங்கையர்கள் மாத்திரமல்ல பல நாட்டை சோந்தவர்கள் இருந்தனர். தற்போது பிரித்தானியாவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் அனைவரும் விரைவில் திருப்பி அனுப்பப்படுவர். இதேவேளை, இலங்கையிலிருந்து சிறந்த வர்த்தகர்களையும் பிரித்தானியாவிற்கு எடுக்கும் முகமாக துரித வியாபார சேவை எனும் விஸா முறைமை அடுத்த மாதம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன் ஊடாக அதிக வர்த்தகர்கள் பிரித்தானியாவுக்கு இலகுவாக செல்லமுடியும். 2010ஆம் ஆண்டு பிரித்தானியாவிற்கு மாணவர் விஸாவிற்கு விண்ணப்பித்தவர்களில் 70 சதவீதமானவர்கள் விஸா பெற்றனர். சுமார் 20,000 மேற்பட்ட இலங்கையர்கள் பிரித்தானியவுக்கு விஜயம் செய்தனர்.ஒவ்வொரு மாதமும் கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயத்திற்கு சுமார் 200 போலி விஸா விண்ணப்பங்கள் கிடைக்கின்றன. இந்த புதிய திட்டத்தின் கீழ் போலி விஸா விண்ணப்பங்களையும் இல்லாமல் செய்ய முடியும் என அவர் தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/violin-maestro-m-chandrasekarans-80th-birthday/", "date_download": "2018-07-18T01:23:00Z", "digest": "sha1:HS5IQ5E6VQCIFXD5XKTHYK676JRQ6QRX", "length": 12086, "nlines": 138, "source_domain": "ithutamil.com", "title": "வயலின் ‘ஞான’ சேகரன் 80 | இது தமிழ் வயலின் ‘ஞான’ சேகரன் 80 – இது தமிழ்", "raw_content": "\nHome இது புதிது வயலின் ‘ஞான’ சேகரன் 80\nவயலின் ‘ஞான’ சேகரன் 80\n1982இல், தமிழக அரசின் ‘கலைமாமணி’ விருது வா��்கிய, சங்கீத கலாநிதியான வயலின் வித்வான் M.சந்திரசேகரனின் 80வது பிறந்தநாளை அவரது ரசிகர்களும் குடும்பமும், கடந்த ஞாயிறு ஜூலை 8 அன்று, சென்னை மியூசிக் அகாதெமியில் விழாவாகக் கொண்டாடினர்.\n70 வருடமாக இசைத்துக் கொண்டிருக்கும் சந்திரசேகரன், தனது முதல் கச்சேரியை மார்ச் 5, 1949 இல் அரங்கேற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது இசை மேதைமையை வியந்தோதி, பத்ம விபூஷன் டாக்டர் M. பாலமுரளிகிருஷ்ணா, சந்திரசேகரரை, ‘ஞானசேகரன்’ என்றே அழைப்பார்.\nகல்கத்தாவில் பிறந்த சந்திரசேகரன், மஞ்சள் காமாலையின் தாக்கத்தால், தன் இரண்டாவது வயதிலேயே தன் பார்வைத் திறனை இழந்து விடுகிறார். ஏழு வயதில் தந்தையையும் இழக்க, அவரைச் சென்னை அழைத்துக் கொண்டு வந்துவிடுகிறார் அவரது தாயார் ஸ்ரீமதி சாருபாலா மோகன். மகனின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, தன் மகனுக்கு குருவாக இருந்து வயலின் வாசிக்கச் சொல்லிக் கொடுக்கிறார். மூன்று வயதிலேயே பெரும்பாலான ராகங்களை அடையாளம் காணும் தன் மகனின் இசையார்வத்தைக் கணித்து, ‘இசை தான் அவனது வாழ்க்கை’ என்ற முடிவுக்கு வருகிறார். மகனுக்குச் சொல்லிக் கொடுப்பதற்காக, முதலில் அவர் ப்ரெய்லி மொழியைக் கற்றுக் கொண்டு மகனை அனைத்து விதங்களிலும் பயிற்றுவிக்கிறார். அவருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட இந்திய மொழிகளும், ஆங்கிலமும் தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது. “எனக்காகவென்றே வாழ்ந்த அம்மாக்கு, நான் பெரிய ஆளாகவேண்டுமென ஆசை” என அவர் தனது அம்மாவை வாஞ்சையோடு நன்றி கூருகிறார். அவர் மட்டுமன்று, அவரது குடும்பமே ஸ்ரீமதி சாருபாலா மோகனை அவ்வாறே நினைவு கூருகின்றனர். பிறந்த நாள் விழாவில், M.சந்திரசேகரனைப் பேச வைத்து அழகாக உருவாக்கப்பட்டிருந்த அவரைப் பற்றிய ஆவணப்படத்தை ஒளிபரப்பினர். அவர் தன் வாழ்க்கைப் பாதையை நினைவு கூர்ந்து, சிறு குழந்தை போல் சிரிக்கும் காட்சி, ஆவணப்படத்தைப் பார்த்தவர் மனதில் சில நாட்களாவது அப்படியே உறைந்துவிடும்.\nவிழாவில் கலந்து கொண்ட பாடகர் T.N சேஷகோபாலன், “டாக்டர் M.சந்திரசேகரன் இசையைக் கேட்கிறவர்கள் இவருக்கு வயசு 18ஆ அல்லது 80ஆ எனச் சந்தேகப்படுவார்கள். கடவுள் அந்தளவுக்கு இவரை ஆசிர்வதித்துள்ளார். கச்சேரியில் வாசிக்கும் போது ‘இதுக்கு மேல இந்த ராகத்துல என்ன இருக்கு’ அப்படிங்கிற மாதிரி வாசி��்பார்” எனப் புகழ்ந்தார். மியூசிக் அகாதெமியின் தலைவர் N.முரளி, “வாழ்க்கையை கொண்டாடக்கூடிய எளிமையானவர் டாக்டர். M.சந்திரசேகரன். அவருடைய கவனம், ஆற்றல் நம்மை வியப்பில் ஆழ்த்தக்கூடியவை. இவருக்கு இவர் அம்மாதான் இன்ஸ்பிரேசன். தற்போது இவர் பலருக்கு ரோல் மாடலாக இருக்கிறார். இவரிடம் பலர் இசையுடன் எளிய வாழ்வியலையும் கற்கின்றனர்” என்றார் மகிழ்ச்சியாக. M.சந்திரசேகரனின் பிரியத்துக்குரிய தருணங்கள் என்றால், அது அவரது சீடர்களுடன் பேசிக் கொண்டே செல்லும் ‘வாக்கிங்’ தான். அவரது சீடர்களில் ஒருவரான பரத் குமாரின் கச்சேரியோடு தான் விழாவே தொடங்கியது.\nவயலின் மேதை M.சந்திரசேகரின் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், சீடர்கள், ரசிகர்கள் சூழ, விழா மிகச் சிறப்பாக நடந்தது.\nPrevious Postமலைக்கள்ளன் – காயம்குளம் கொச்சூன்னி Next Postகாசு மேலே காசு விமர்சனம்\nஃபர்ஸ்ட் கிளாப் சீசன் 2 – இறுதிச்சுற்று குறும்படங்கள்\nஸ்பைடேர்-மேன்: இன்டூ தி ஸ்பைடர்-வெர்ஸ் – ட்ரெய்லர்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nலைக்காவின் கரு – ஸ்டில்ஸ்\nபரியேறும் பெருமாள் – ஸ்டில்ஸ்\nஒரு நல்லநாள் பாத்து சொல்றேன் – பத்திரிகையாளர் சந்திப்புப் படங்கள்\nமலைக்கள்ளன் – காயம்குளம் கொச்சூன்னி\nவயலின் ‘ஞான’ சேகரன் 80\n“ஆந்திரா மெஸ்: சரிக்கும் தவறுக்கும் இடையில்” – தேஜஸ்வினி\n“டாவின்சி ஒரு மகத்தான கலைஞன்” – இயக்குநர் ஜெய்\nராஜேஷுக்குக் குவார்ட்டர் சொன்ன எஸ்.ஏ.சந்திரசேகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalapam.ca/%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%85%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-07-18T01:00:09Z", "digest": "sha1:FTP2VBIAIUOTB3B266K76ZBBV37A6DLO", "length": 6661, "nlines": 70, "source_domain": "kalapam.ca", "title": "தஞ்சை,அரவக்குறிச்சி தேர்தல் திமுக,அதிமுக வேட்பாளர்கள் குறித்து தேர்தல் ஆணையம் பதில் அளிக்க உத்தரவு | கலாபம் தமிழ் Kalapam Tamil", "raw_content": "\nதஞ்சை,அரவக்குறிச்சி தேர்தல் திமுக,அதிமுக வேட்பாளர்கள் குறித்து தேர்தல் ஆணையம் பதில் அளிக்க உத்தரவு\nஅதிமுகவைச் சேர்ந்த செந்தில் பாலாஜியும், கே.சி.பழனிச்சாமியும் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதி வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கில், தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உத்தரவுப் பிறப்பி���்துள்ளது., மேலும்,அதிமுக, திமுக ஆகிய இருக் கட்சிகள்,சம்பந்தப்பட்ட வேட்பாளர்கள் குறித்து இரண்டு வாரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என்றும் உத்தரவில் தெரிவித்துள்ளது.\nஅம்மா குடிநீர், அரசு மினி பேருந்துகளில் உள்ள அதிமுக சின்னத்தை அழிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு\nவரும் 24 ல் கூடுகிறது திமுக செயற்குழு: தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து விவாதம்\nதமிழக தேர்தல் முடிவுகள்; 11.40 மணி நிலவரப்படி அதிமுக 136 இடங்களிலும், திமுக 89 இடங்களிலும் முன்னிலை\nவாக்குப் பதிவுக்குப் பின்னர் வாக்கு எந்திரங்கள் மூடப்பட்டனவா என்பதை உறுதி செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவு\nதேர்தல் ஆணையம் நன்றாகவே செயல்படுகிறது: திமுக எம்பி\nதேர்தல் முடியும் வரை உரிமம் பெற்ற துப்பாக்கிகளை காவல் நிலையத்தில் ஒப்படைக்க தேர்தல் ஆணையம் உத்தரவு\nஅதிமுக | அரவக்குறிச்சி | அளிக்க | ஆணையம் | உத்தரவு.. | குறித்து | தஞ்சை | திமுக | தேர்தல் | பதில் | வேட்பாளர்கள்\nஆரண்ய காண்டம் பட இயக்குநரின் அடுத்தப்படம்..\nஆஸ்கர் விருதுக்கு ஆயத்தமான வெற்றிமாறன்..\nஅக்னி நட்சத்திரம் படத்தின் ரீமேக்கில் விஷால், கார்த்தி..\nதீபாவளி.. ஊருக்குப் போறதா இருந்தா போலீஸ்ல சொல்லிட்டுப் போங்க.. கமிஷனர் ஜார்ஜ்\nnews Today அமைச்சர் அரசாங்கம் அரசியல் அரசு இந்திய இந்தியச் செய்திகள் இந்தியா இன்று இன்றைய செய்திகள் இன்றைய பலன்கள் இலங்கை இலங்கைச் செய்திகள் இலங்கையில் எதிராக ஐ.நா ஒரு கடகம் ராசி பலன் கன்னி ராசி பலன் குறித்து கைது சர்வதேச சிம்மம் ராசி பலன் செய்திகள் தமிழக தமிழ் துலாம் ராசி பலன் தேசிய தேர்தல் தொடர்பில் பலி பிரதமர் புதிய பேர் மக்கள் மத்திய மஹிந்த மிதுனம் ராசி பலன் மேஷம் ராசி பலன் ரிஷபம் ராசி பலன் வடக்கு விசாரணை விருச்சிகம் ராசி பலன் வேண்டும்\nஉங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை kalapam@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kudanthaianjal.blogspot.com/2016/09/42_30.html", "date_download": "2018-07-18T01:13:32Z", "digest": "sha1:7O5I6A3DPB4RF2MZJZXKFSB5WGQ6RLNN", "length": 5206, "nlines": 59, "source_domain": "kudanthaianjal.blogspot.com", "title": "ALL INDIA POSTAL EMPLOYEES UNION GROUP-C KUMBAKONAM DIVISION - KUMBAKONAM: குடந்தை அஞ்சல் மூன்றின் 42- வது கோட்ட மாநாடு", "raw_content": "\nகுடந்தை அஞ்சல் மூன்றின் 42- வது கோட்ட மாநாடு\n25-9-16 அன்று நமது குடந்தை அஞ்சல் மூன்றின் 42- வது கோட்ட மாநாடு இனிதே நடைபெற்��து.\nஅகில இந்திய அஞ்சல் மூன்றின் தலைவரும், நமது பாசத்துக்குரிய மாநிலசெயலருமான. தோழர் ராமமூர்த்தி கொடியேற்றினார்\nகூட்டம் தோழர் பிரபாகரன் தலைமையில் தொடங்கியது\nஇறைவணக்கம் புகழ் தோழியர் மீனாட்சி\nமூத்த தோழர் ஜோதி அவர்கள் வாழ்த்துரை\nகூட்டத்தில் கலந்துகொண்ட தோழர் தோழியர்கள் ஒரு பகுதி\nகோட்ட செயலர் தோழர் பெருமாள் ஈராண்டு அறிக்கை சமர்பித்தார்\nகோட்ட பொருளாளர் தோழியர் தனுசுராணி வரவு செலவு அறிக்கை வாசித்தார்\nமூத்த தோழர்கள் மற்றும் விழா சிறப்பாளர்களுக்கு மரியாதை\nபுதிதாக எழுத்தராக பணிஉயர்வு பெற்ற புதிய உறுப்பினர்களுக்கு நினைவு பரிசுகள்\nNFPE P3 தஞ்சை கோட்ட செயலர்\nமாயவரம் P3 கோட்ட செயலர் தோழர் துரை\nமன்னார்குடி கோட்ட P3 கிளைசெயலர்\nமத்திய மண்டல செயலர் புதுக்கோட்டை தோழர் குமார்\nஅகிலஇந்திய சம்மேளன செயல் தலைவர் விருத்தாசலம் தோழர் மனோகரன்\nGDS NFPE அகில இந்திய துணை செயலர், தமிழ்மாநில செயலர் தோழர் தன்ராஜ்\nPr oductivity Linked Bonus for Regular Employees and GDS ஆர்டர் கிடைத்தவுடனே இன்று 20-9-2017 அனைத்து ஊழியர்களுக்கும் போனஸ் தொகை அவரவர் SA...\nகேடர் சீரமைப்பு உத்தரவு அமுலாக்கமும்,நமது P3 சங்க செயல்பாடுகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://omsathuragiri.blogspot.com/2012/09/blog-post_6648.html", "date_download": "2018-07-18T00:58:20Z", "digest": "sha1:BVKA3YTNXFZYKA7665IJ7UPJ45S7FDRY", "length": 25048, "nlines": 264, "source_domain": "omsathuragiri.blogspot.com", "title": "Sathuragiri srisundara magalingam manthiralayam சதுரகிரி ஸ்ரீ மகாலிங்கம் மந்திராலயம் : சிவன் - காயத்ரி மந்திரங்கள் சிவன் - காயத்ரி மந்திரங்கள் (துன்பங்கள் நீங்க) ஓம் தத்புருஷாய வித்மஹே மஹாதேவாய தீமஹி தன்னோ ருத்ரஹ் ப்ரசோதயாத் ஓம் சதாசிவாய வித்மஹே ஜடாதராய தீமஹி தன்னோ ருத்ரஹ் ப்ரசோதயாத் ஓம் பஞ்சவக்த்ராய வித்மஹே அதிசுத்தாய தீமஹி தன்னோ ருத்ரஹ் ப்ரசோதயாத் ஓம் கௌரீநாதாய வித்மஹே சதாசிவாய தீமஹி தன்னோ சிவஹ் ப்ரசோதயாத் ஓம் சிவோத்தமாய வித்மஹே மஹோத்தமாய தீமஹி தன்னோ சிவஹ் ப்ரசோதயாத் ஓம் தன்மஹேசாய வித்மஹே வாக்விசித்தாய தீமஹி தன்னோ சிவஹ் ப்ரசோதயாத் ஓம் மஹாதேவாய வித்மஹே ருத்ரமூர்த்யே தீமஹி தன்னோ சிவ ப்ரசோதயாத் ஓம் பஸ்மாயுதாய வித்மஹே தீக்ஷ்ணதம்ஷ்ட்ராய தீமஹி தன்னோ சிவஹ் ப்ரசோதயாத் ஓம் சூலஹஸ்தாய வித்மஹே மஹா தேவாய தீமஹி தன்னோ ஈசஹ் ப்ரசோதயாத் தட்சிணாமூர்த்தி (குரு) (சகல சவுபாக்கியங்களை அடைய) ஓம் தக்ஷிணாமூர்தியே வித்மஹே தியானஸ்தாய தீமஹி தன்னோ தீசஹ் ப்ரசோதயாத் ஓம் ஞானமுத்ராய வித்மஹே தத்வபோதாய தீமஹி தன்னோ தேவஹ் ப்ரசோதயாத் ஓம் ரிஷபத்வஜாய வித்மஹே க்ருணிஹஸ்தாய தீமஹி தன்னோ குருஹ் ப்ரசோதயாத் ஓம் பரவரசாய வித்மஹே குருவ்யக்தாய தீமஹி தன்னோ குருஹ் ப்ரசோதயாத் பசுபதி ஓம் பசுபதயே வித்மஹே மஹாதேவாய தீமஹி தன்னோ பசுபதி ப்ரசோதயாத் சாம்பசதா சிவ ஓம் சதாசிவாய வித்மஹே சஹஸ்ராக்ஷ", "raw_content": "ஜோதிடம், அருள்வாக்கு ,சோழி பிரசன்னம் ,தொழில்வசியம் தெய்வம்வசியம் பூஜை முறைகள் ,தோஷம் பரிகாரம் ,செய்வினை ஏவல் ,தீய சக்தி பாதிப்புகள் இருந்து விலக தாயத்து ,பணம் வசியம் , தொடர்புக்கு -+91 9047899359 மலேசியா தொடர்புக்கு +60122605784 ganesapandian11@gmail.\nசிவன் - காயத்ரி மந்திரங்கள் சிவன் - காயத்ரி மந்திரங்கள் (துன்பங்கள் நீங்க) ஓம் தத்புருஷாய வித்மஹே மஹாதேவாய தீமஹி தன்னோ ருத்ரஹ் ப்ரசோதயாத் ஓம் சதாசிவாய வித்மஹே ஜடாதராய தீமஹி தன்னோ ருத்ரஹ் ப்ரசோதயாத் ஓம் பஞ்சவக்த்ராய வித்மஹே அதிசுத்தாய தீமஹி தன்னோ ருத்ரஹ் ப்ரசோதயாத் ஓம் கௌரீநாதாய வித்மஹே சதாசிவாய தீமஹி தன்னோ சிவஹ் ப்ரசோதயாத் ஓம் சிவோத்தமாய வித்மஹே மஹோத்தமாய தீமஹி தன்னோ சிவஹ் ப்ரசோதயாத் ஓம் தன்மஹேசாய வித்மஹே வாக்விசித்தாய தீமஹி தன்னோ சிவஹ் ப்ரசோதயாத் ஓம் மஹாதேவாய வித்மஹே ருத்ரமூர்த்யே தீமஹி தன்னோ சிவ ப்ரசோதயாத் ஓம் பஸ்மாயுதாய வித்மஹே தீக்ஷ்ணதம்ஷ்ட்ராய தீமஹி தன்னோ சிவஹ் ப்ரசோதயாத் ஓம் சூலஹஸ்தாய வித்மஹே மஹா தேவாய தீமஹி தன்னோ ஈசஹ் ப்ரசோதயாத் தட்சிணாமூர்த்தி (குரு) (சகல சவுபாக்கியங்களை அடைய) ஓம் தக்ஷிணாமூர்தியே வித்மஹே தியானஸ்தாய தீமஹி தன்னோ தீசஹ் ப்ரசோதயாத் ஓம் ஞானமுத்ராய வித்மஹே தத்வபோதாய தீமஹி தன்னோ தேவஹ் ப்ரசோதயாத் ஓம் ரிஷபத்வஜாய வித்மஹே க்ருணிஹஸ்தாய தீமஹி தன்னோ குருஹ் ப்ரசோதயாத் ஓம் பரவரசாய வித்மஹே குருவ்யக்தாய தீமஹி தன்னோ குருஹ் ப்ரசோதயாத் பசுபதி ஓம் பசுபதயே வித்மஹே மஹாதேவாய தீமஹி தன்னோ பசுபதி ப்ரசோதயாத் சாம்பசதா சிவ ஓம் சதாசிவாய வித்மஹே சஹஸ்ராக்ஷ\nசிவன் - காயத்ரி மந்திரங்கள் சிவன் - காயத்ரி மந்திரங்கள் (துன்பங்கள் நீங்க) ஓம் தத்புருஷாய வித்மஹே மஹாதேவாய தீமஹி தன்னோ ருத்ரஹ் ப்ரசோதயாத் ஓம் சதாசிவாய வித்மஹே ஜடாதராய தீமஹி தன்னோ ருத்ரஹ் ப்ரசோதயாத் ஓம் பஞ்சவக்த்ராய வித்மஹே அதிசுத்தாய ��ீமஹி தன்னோ ருத்ரஹ் ப்ரசோதயாத் ஓம் கௌரீநாதாய வித்மஹே சதாசிவாய தீமஹி தன்னோ சிவஹ் ப்ரசோதயாத் ஓம் சிவோத்தமாய வித்மஹே மஹோத்தமாய தீமஹி தன்னோ சிவஹ் ப்ரசோதயாத் ஓம் தன்மஹேசாய வித்மஹே வாக்விசித்தாய தீமஹி தன்னோ சிவஹ் ப்ரசோதயாத் ஓம் மஹாதேவாய வித்மஹே ருத்ரமூர்த்யே தீமஹி தன்னோ சிவ ப்ரசோதயாத் ஓம் பஸ்மாயுதாய வித்மஹே தீக்ஷ்ணதம்ஷ்ட்ராய தீமஹி தன்னோ சிவஹ் ப்ரசோதயாத் ஓம் சூலஹஸ்தாய வித்மஹே மஹா தேவாய தீமஹி தன்னோ ஈசஹ் ப்ரசோதயாத் தட்சிணாமூர்த்தி (குரு) (சகல சவுபாக்கியங்களை அடைய) ஓம் தக்ஷிணாமூர்தியே வித்மஹே தியானஸ்தாய தீமஹி தன்னோ தீசஹ் ப்ரசோதயாத் ஓம் ஞானமுத்ராய வித்மஹே தத்வபோதாய தீமஹி தன்னோ தேவஹ் ப்ரசோதயாத் ஓம் ரிஷபத்வஜாய வித்மஹே க்ருணிஹஸ்தாய தீமஹி தன்னோ குருஹ் ப்ரசோதயாத் ஓம் பரவரசாய வித்மஹே குருவ்யக்தாய தீமஹி தன்னோ குருஹ் ப்ரசோதயாத் பசுபதி ஓம் பசுபதயே வித்மஹே மஹாதேவாய தீமஹி தன்னோ பசுபதி ப்ரசோதயாத் சாம்பசதா சிவ ஓம் சதாசிவாய வித்மஹே சஹஸ்ராக்ஷõய தீமஹி தன்னோ சாம்பஹ் ப்ரசோதயாத் சிவன் - காயத்ரி மந்திரங்கள் (துன்பங்கள் நீங்க) ஓம் தத்புருஷாய வித்மஹே மஹாதேவாய தீமஹி தன்னோ ருத்ரஹ் ப்ரசோதயாத் ஓம் சதாசிவாய வித்மஹே ஜடாதராய தீமஹி தன்னோ ருத்ரஹ் ப்ரசோதயாத் ஓம் பஞ்சவக்த்ராய வித்மஹே அதிசுத்தாய தீமஹி தன்னோ ருத்ரஹ் ப்ரசோதயாத் ஓம் கௌரீநாதாய வித்மஹே சதாசிவாய தீமஹி தன்னோ சிவஹ் ப்ரசோதயாத் ஓம் சிவோத்தமாய வித்மஹே மஹோத்தமாய தீமஹி தன்னோ சிவஹ் ப்ரசோதயாத் ஓம் தன்மஹேசாய வித்மஹே வாக்விசித்தாய தீமஹி தன்னோ சிவஹ் ப்ரசோதயாத் ஓம் மஹாதேவாய வித்மஹே ருத்ரமூர்த்யே தீமஹி தன்னோ சிவ ப்ரசோதயாத் ஓம் பஸ்மாயுதாய வித்மஹே தீக்ஷ்ணதம்ஷ்ட்ராய தீமஹி தன்னோ சிவஹ் ப்ரசோதயாத் ஓம் சூலஹஸ்தாய வித்மஹே மஹா தேவாய தீமஹி தன்னோ ஈசஹ் ப்ரசோதயாத் தட்சிணாமூர்த்தி (குரு) (சகல சவுபாக்கியங்களை அடைய) ஓம் தக்ஷிணாமூர்தியே வித்மஹே தியானஸ்தாய தீமஹி தன்னோ தீசஹ் ப்ரசோதயாத் ஓம் ஞானமுத்ராய வித்மஹே தத்வபோதாய தீமஹி தன்னோ தேவஹ் ப்ரசோதயாத் ஓம் ரிஷபத்வஜாய வித்மஹே க்ருணிஹஸ்தாய தீமஹி தன்னோ குருஹ் ப்ரசோதயாத் ஓம் பரவரசாய வித்மஹே குருவ்யக்தாய தீமஹி தன்னோ குருஹ் ப்ரசோதயாத் பசுபதி ஓம் பசுபதயே வித்மஹே மஹாதேவாய தீமஹி தன்னோ பசுபதி ப்ரசோதயாத் சாம்பசதா சிவ ஓம் சதாசிவாய வித்மஹே சஹஸ்ராக்ஷõய தீமஹி தன்னோ சாம்பஹ் ப்ரசோதயாத்\nவிநாயகரின் மூல மந்திரம்ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்...\nவிநாயகரின் மூல மந்திரம்ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்...\nவிநாயகரின் மூல மந்திரம்ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்...\nவிநாயகரின் மூல மந்திரம்ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்...\nஇந்த ஸ்தோத்திரம் தினம் ஜெபிக்கும் நபர்களுக்கு - செ...\nஎவ்வளவோ வசதி இருந்தும், அழகு இருந்தும், திறமை இருந...\nபஞ்சபூதத்தலங்களில் அப்புத்தலம் என்னும் நீருக்குரிய...\nசில வருடங்களுக்கு முன் குற்றாலத்திற்கு செல்லும் வ...\nயார் ஒருவர் ஜாதகத்தில் எந்த கிரகம் பலம் இழந்து நிற...\nநேபாளத்தில் உள்ள \"மஸ்டாங்\" என்னும் மாவட்டத்தில் சு...\nவிநாயகர்விநாயகனே வெவ்வினையை வேர் அறுக்க வல்லான்:வி...\nகுடும்பமேன்மைக்கு கணபதி மந்திரம் குடும்ப மேன்மையை...\nசிவன் - காயத்ரி மந்திரங்கள் சிவன் - காயத்ரி மந்தி...\nவிநாயகரின் மூல மந்திரம்ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்...\nஸ்ரீ வாராஹி மூல மந்திரம்\nஇறைவழிபாடு (ஸ்லோகங்கள்) Friday, August 10, 2012மூல...\nஇறைவழிபாடு (ஸ்லோகங்கள்) Sunday, July 29, 2012பிரிந...\nவாஸ்து முறையில் பணக்காரராக சில இரகசியங்கள்\nபடுக்கை அறையில் வை வாஸ்து முறையில் பணக்காரராக சில இரகசியங்கள் . “படுக்கை அறையில் தையல் மெஷின்களை வைத்திருந்தால் கணவன் மனைவிக்கும் இடைய...\nகுறி சொல்லும் கர்ண எட்சிணி ஸ்ரீ சொர்ண யட்சணயட்சிணி தேவதை, தேவதா சக்திகள், தேவதைகள், வசிய பூஜா 12\n20 November 2014 குறி சொல்லும் கர்ண எட்சிணி ஸ்ரீ சொர்ண யட்சணயட்சிணி தேவதை,...\nசகலத்திர்கும் கட்டு மந்திரம். சகலத்திர்கும் கட்டு மந்திரம். ஓம் பஹவதி ப்ய்ரவி என்னை எதிர்த்து வந்த எதயும் கட்டு கடுகென பட்சியை கட...\nலக்கினத்தில் கிரகங்கள் லக்கினத்தில் நல்ல கிரகங்கள் இருக்கலாம். அவைகள் நல்லத்தையே செய்யும். அதேபோல் லக்கினாதிபதி நல்ல கிரகத்...\nமந்திரம் பூஜை யட்சிணி ,தேவதை உபாசனை தேவரகசியம் விதிமுறைகள்.பாடம் 1\nமந்திரம் பூஜை யட்சிணி ,தேவதை உபாசனை தேவரகசியம் விதிமுறைகள் .பாடம் 1 யட்சிணி ,தேவதை,மந்திரம்உரு உபாசனை செய்யும் அறையில் உங்கள் கண்...\nஎடுத்த காரியம் வெற்றியாக விபூதி மந்திரம்\nஎடுத்த காரியம் வெற்றியாக விபூதி மந்திரம் நெய் விளக்கு ஏற்றி விநாயகர் பிடித்து வைத்து அருகம்புல் சாற்றி அலங்கரித்து, விளகிற்கு முல்லை...\nயட்சிணி தேவதை, தேவ���ா சக்திகள், தேவதைகள்தெய்வ ரகசியங்கள் பூஜை\nயட்சிணி தேவதை, தேவதா சக்திகள், தேவதைகள்தெய்வ ரகசியங்கள் பூஜை 6 முன்பக்க தொடர்ச்சி இனி பயிற்ச்சியை தொடர்ந்து காண்க அதிகாலை நான்...\nமாடன் வசிய மூலாமந்திரம் பூஜை மூறை\nமாடன் வசிய மூலாமந்திரம் பூஜை மூறை ஹரி ஓம் அகோர மாடான் கெம்பிர மாடா ஆகாச மாடா பகவதி புத்திரா வீராதி வீர வா வா ஐயும் கிலிம்செளவும் நசி ம...\nகுறி சொல்லும் கர்ண எட்சிணி\nகுறி சொல்லும் கர்ண எட்சிணி யட்சிணிகளில் குறிசொல்லுவதற்கு கர்ண எட்சிணியின் மந்திரத்தை சித்திசெய்வது அவசியமாகும். அதைப்பற்றி பார்ப்போ ...\nதுன்பங்கள் தீர்க்கும் ஆன்மீக பரிகாரங்கள்\nதுன்பங்கள் தீர்க்கும் ஆன்மீக பரிகாரங்கள் துன்பங்கள் தீர்க்கும் ஆன்மீக பரிகாரங்கள் 1.ஒரு வளர்பிறை செவ்வாய்க்கிழமை அன்று தொடங்கி செவ்...\nஜோதிடம், அருள்வாக்கு ,சோழி பிரசன்னம் ,தொழில்வசியம் தெய்வம்வசியம் பூஜை முறைகள் ,தோஷம் பரிகாரம் ,செய்வினை ஏவல் ,தீய சக்தி பாதிப்புகள் இருந்து விலக தாயத்து ,பணம் வசியம் , தொடர்புக்கு -+91 9047899359 மலேசியா தொடர்புக்கு +60122605784 ganesapandian11@gmail.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panimalar.blogspot.com/2011/04/blog-post_11.html", "date_download": "2018-07-18T01:11:58Z", "digest": "sha1:BI5XKMBZJQZC75PUXZI7WTFBTNY4WY2U", "length": 23618, "nlines": 190, "source_domain": "panimalar.blogspot.com", "title": "பனிமலர்: தமிழகம் மறுபடியும் கசப்பு மருந்து சாப்பிட தயாராகிக்கொண்டு இருக்கிறது", "raw_content": "\nதமிழகம் மறுபடியும் கசப்பு மருந்து சாப்பிட தயாராகிக்கொண்டு இருக்கிறது\nஅதிமுக தான் வரவேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள் போலும். யாரை கேட்டாலும் பிறகு அந்த குடும்ப அரசியலில் இருந்து தமிழகம் விடுபட வேண்டாமா என்று கேட்கிறார்கள்.\nசரி குடும்ப அரசியல் இல்லாமல் போனால் மன்னார்குடி அரசியல். என்ன பெரிதாக மக்களுக்கு மாற்றம் வந்துவிட போகிறது. இன்றைகு குடி ஒரு பெரிய பிரச்சனை என்றும் அதன் பொருட்டாவது குடும்ப அரசியலை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்றது அவர்களது விருப்பம்.\nடாசுமார்க்கை இவ்வளவு பெரிய நிறுவனமாக மன்னார்குடி குடும்பம் அல்லவா ஆக்கியது.\nஅன்றைக்கு மன்னார்குடி குடும்பம் தொடங்கிய சாராய தொழில் இன்றைக்கும் ஆட்சியில் இல்லை என்றாலும் அமோகமாக அல்லவா நடக்கிறது. அந்த அளவிற்கு கட்சி பேதம் இல்லாமல் தொழில் செய்யும் கசப்பு மருந்து க��்சி தான் திமுகவின் குடும்ப அரசியலுக்கு மாற்றாக அமைய போகிறதா....\nமன்னார்குடி குடும்பகும் பெரியகுளம் குடும்பமும் சென்றமுறை அடித்த கொட்டம் இருக்கிறதே அப்பா என்ன கொடுமை. உதாரணத்திற்கு நினைவுக்கு கொண்டு வருவதற்காக ஒன்றை சொல்வோம்.\nபடித்த பட்டதாரிகளும் மற்ற அனைத்து படிப்பு நிலைகளிலும் என்றைக்காவது அரசு பணி கிடைக்காதா என்று அரசு வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிந்து வேலைக்காக காத்துக்கொண்டு இருக்கும் பட்டதாரிகளை அதுவும் பெண் பிள்ளைகளை டாசுமார்க்கு ஊத்திக்கொடுக்கும் வேலைக்கு அனுப்ப அரசு ஆணை அனுப்பினார்களே அதை மக்கள் மறந்துவிட்டார்கள் போலும்............\nஇந்த செய்கையின் மூலம் அதிமுக என்ன சொல்கிறது, நீங்கள் எல்லாம் படித்து என்ன செய்ய போகிறீர்கள் டாசுமார்க்கில் ஊத்திக்கொடுக்கத்தான் இந்த படிப்பு எல்லாம் உதவும் என்று நடுத்தர வர்கத்தையே அல்லவா கேலி செய்த்தார்கள். என்ன ஒரு அகங்காரமான செயல் அந்த செயல். இந்த மன்னார்குடி குடும்பம் தான் குடும்ப அரசியலில் இருந்து விடிவு கொடுக்கப்போகிறதாம்.\nமன்னார்குடி குடும்பம் இந்த 5 ஆண்டுகளில் அமெரிக்காவில் உள்ள தொழில்களை வாங்கிப்போடுவதில் மும்முரமாக இருந்தது. தங்கும் விடுதிகள் முதல் அந்த அந்த இடங்களில் என்ன என்ன தொழில் நல்ல நிலைக்கு நிலைத்து இருக்குமோ அந்த மாதிரியான தொழில்களை வாங்கிப்போட்டுள்ளது. இத்த செயலுக்காக நடராசனுக்கு அமெரிக்காவில் ஒரு பெரிய அணியே வேலை பார்த்துக்கொண்டு இருக்கிறது.\nஅதுவும் எப்படி தமிழகத்தில் மக்களின் வரிப்பணத்தை ஏய்த்து அந்த பணத்தை அமெரிக்காவில் கொண்டு கொட்டும் இந்த மன்னார்குடி குடும்பம் தான் குடும்ப அரசியலுக்கு மாற்றாக அமைய போகின்றதாமாம்.\nதிமுக குடும்பம் தான் குடும்பமாம் மன்னார்குடி குடும்பம் பெரியகுளம் குடும்பம் எல்லாம் குடும்பம் இல்லையாம் செயலலிதா சொல்கிறார், மன்னார்குடி குடும்பம், குடும்பம் குடும்பமாக அந்த கூட்டத்தில் உட்கார்ந்துக்கொண்டு அதையும் கைகொட்டி இரசித்து கை தட்டுகிறது. என்ன நகைச்சுவை உணர்வு அவர்களுக்கு.\nசென்றமுறை அதிமுக வந்ததும் திமுக கசானாவை காலி செய்துவிட்டு தான் சென்றது. ஆகவே எல்லோரும் கசப்பு மருந்து சாப்பிடுங்கள் என்று நடுத்தர மக்களின் பணிக்கொடையிலே கைவத்து அதிலே எலிகாப்டர் ஏறி கை அசைத்து நன்றி என்று சொல்லி ஐதிராபாத்திற்கும் கொடா நாட்டிற்கும் மாறி மாறி ஓய்வு எடுத்துக்கொண்டு இருந்தார் இந்த கும்பகர்ணியம்மா.\nஇந்த முறை இமாலய இலவசங்களை கொடுத்து கசானா மட்டும் இல்லை உலக வங்கிக்கு தமிழகத்தையே விற்று விட்டார்கள் அதனால் வெறும் கசப்பு மருந்து மட்டும் போதாது, இனி தமிழகத்தில் அதுவும் நடுத்தர வர்கத்தினர் ஒரு வரும் சாப்பாடு கூட சாப்பிடாமல் 365 நாளும் விரதம் இருக்கவேண்டும் என்று கட்டளை இடுவார். பிறகு மிச்சமாகும் அந்த காசுகளை கொண்டு மன்னார்குடி குடும்பம் டாசுமார்க்கை தொடர்ந்து தமிழகம் எங்கும் நிர்வாண நடன அரங்குகளை தொடங்கி அதற்கு அரசு வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் ஆட்களை பணியமர்த்தும். கேட்டால் ஏன் அது எல்லாம் வேலை இல்லையா என்று நக்கலாக வேறு கேட்ப்பார்கள் மன்னார்குடி குடும்பமும் பெரியகுளம் குடும்பமும்.\nஆட்சி என்றால் என்ன என்றே தெரியாவர் எல்லாம் அதிமுகவின் பொது செயலர், அவர்களின் அரசில் திட்டங்களை எல்லாம் தீட்ட தெரியாதவர்கள் எல்லாம் அமைச்சர்கள் சி.பொன்னையனை போல. இந்த கூட்டம் வந்து அங்கே அமர்ந்ததும் இந்திர குமாரி வகையராக்களும், கராத்தே தியாகராசன்களும் தான் தினமும் களமாடுவார்கள்.\nசெயலலிதா ஒரு மூலையில் முடங்கிப்போய் கிடப்பார், மன்னார்குடியும் பெரியகுளமும் சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் தமிழகத்தை ஏற்றுமதி செய்துக்கொண்டு இருக்கும். தமிழகத்தில் இப்போது மனை நிலங்கள் எல்லாம் நல்லவிலைக்கு ஏற்றம் கொண்டுள்ளது. அதனால் அந்த மனைகளை மக்களிடம் இருந்து அடித்து பிடுக்கும் வேலையை முதல் முதலே மன்னார்குடி குடும்பம் இறங்கும். கொடு இல்லை என்றால் வீட்டிற்கு வண்டி வரும் என்று மிரட்டி வெறும் 1000 ரூபாய்களுக்கு விற்றதாக சொல்லி எழுதிவாங்குவார்கள்.\nஏன் என்று கேட்டால் வக்கீல் விசயனை 10 போர் சைதாப்பேட்டை நீதிமன்றத்திலே விரட்டி விரட்டி வெட்டினார்களே அதுபோல வெட்டுவார்கள் இந்த மன்னார்குடி குடும்பத்தார்கள்.\nதப்பி தவறி மத்திய அரசுக்கு சொல்வோம் அப்படி செய்வோம் இப்படி செய்வோம் என்று சொல்லிக்கொண்டு வந்தால் மணிசங்கர் ஐயரை வண்டியிலே ஓட ஓட விரட்டி வெட்டினார்களே அது போல அழகாக போட்டு தள்ளுவார்கள் இந்த மன்னார்குடி குடும்பத்தார்கள்.\nஇது எல்லாம் சரியாக வராது என்று ஆளுனரிடம் ச��ல்லலாம் என்று சென்றால், அங்கே என்னை மான பங்கபடுத்தினார்கள் என்று மன்னார்குடி குடும்பம் ஒரு பெரிய கூட்டத்தை அழைத்துவந்து வழக்கு போட்டு அந்த ஆளுனரை வீட்டிற்கு அனுப்பிவிட்டி பாத்திமா பீவிவை மறுபடியும் கொண்டு வந்து வையுங்கள் என்று மத்திய அரசுக்கு ஆணை அனுப்புவார்கள்.\nஅதிமுக ஆட்சிக்கு வரும் போது எல்லாம் தண்ணீர் பஞ்சம் வரும், அப்படி இந்த முறையும் வந்தால் எடியூரப்பா ஒரு ஏமாற்றுகாரன் அச்சுதன் ஒரு அசட்டு பேர்வழி என்று ஏகவசனம் பேசி இன்னமும் பஞ்சம் தலைவிரித்தாட வழி வகுப்பார்.\nசென்ற முறை பனிக்கர் வெறும் யானைக்கு மட்டும் தான் புணர்வு யாகம் நடத்தவேண்டும் என்று சொன்னார். இந்த முறை ஆடு கோழியில் இருந்து டைனோசரசு வரை எல்லாம் முது மலை காட்டுக்குள் அசுவமேத யாகமே நடக்கும்.\nசந்திரலேகா முதத்தில் அமிலத்தை ஊற்றி சிபிக்கு நிறுவனத்தை அமுக்க நினைத்ததை போல் இந்த முறை யார் யாருக்கு எல்லாம் அமில மழையோ கடவுளுக்கோ வெளிச்சம். ச்டெர்லைட் நிறுவனம் ஏற்கனவே வைக்கோவுக்கு அமிலம் ஊற்ற தயாராகிக்கொண்டு இருக்கிறது. இன்னமுன் எந்தனையை தமிழகம் பார்க்க போகின்றதோ.......\nஇதை எல்லாம் தப்பு என்று யாராவது சொல்லி ஊர்வலம் அது இது என்று நடத்தினால் சென்னையில் திமுக பேரணியில் பத்திரிக்கை நண்பர்கள் கதறிய கதறல் நினைவில் இல்லையா உங்களுக்கு எல்லாம். இந்த மன்னார்குடி குடும்ப அரசியல் தான் திமுக குடும்ப அரசியலுக்கு மாற்றாம் மக்கள் நினைகிறார்களாம். பாவம் இவர்களுக்கு எல்லாம் இவைகள் யாவும் மறந்து விட்டது போலும்.\nஎன்ன கேட்டால் அந்த அந்த ஊரில் நிற்கு சுயேச்சை மக்களை வெற்றி பெற செய்ய வேண்டும். எந்த கட்சியும் எங்களுக்கு வேண்டாம் என்று தெளிவாக சொல்ல வேண்டும். அப்படி பெருவாரியாக சுயேட்சைகளே வெற்றிபெறும் கால் இந்த அறிவுகெட்ட அரசியல் வாதிகள் கொஞ்சமாவது மக்களை பார்த்து பயம் கொள்வார்கள். இல்லையேல் கசப்பு மருந்த நமக்கு கொடுத்துவிட்டு நன்றாக பட்டை நாமத்தை சாத்திவிட்டு மன்னார்குடி அமெரிக்காவிலும் குடும்ப அரசியல் சிங்கப்பூரிலும் சென்று மறைவார்கள்..............\nஅடங்கி போனதா நம்ப வைத்திருக்கிறார்கள், இந்த திறந்தவெளி கொள்ளைக்கும் பிள்ளையார் சுழி இட்டது மன்னார்குடி தான். அதை தான் இப்போது குடும்பம் இமாலய அளவிற்கு கொண்டு வந்து இருக்கி��து. இந்த முறை என்ன என்ன திறந்தவெளி குற்றங்களை தமிழகத்திற்கு மன்னார்குடி அறிமுக படுத்த போகின்றதோ.............. நினைக்கவே திகிலாக இருக்கு........\nநாம் கொடுத்து வைத்தது இவ்வளவுதான். ஒன்று மன்னர் ஆட்சி, மற்றொன்று அராஜக ஆட்சி, இதில் ஏதாவது ஒன்றைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும். மொத்ததில் யார் ஜெயித்தாலும் தோற்க்கப்போவதும் என்னவோ நாம்தான்.\nஅதை தான் நானும் சொல்கிறேன், மக்கள் என்னவோ திமுக சென்ற உடன் தமிழகம் சொர்கபூமியாக மாற்றம் கொள்ளும் என்ற அளவிற்கு பேசுகிறார்கள். கண்டிப்பாக ஒரு வித்தியாசம் பார்க்கலாம், திமுக ஆட்சியில் கிடைத்த தின கூலி வேலை கூட அதிமுக ஆட்சியில் கிடைப்பது அரிதாகிப்போகும். கல்விதுறையில் இன்னமும் என்ன என்ன தகிடுத்தணம் செய்யமுடியுமோ அவ்வளவும் நடக்கும். ஊர் ஊருக்கு அடிதடி பெருகும். இந்த அடிதடி சட்டசபை வரையிலும் நீளும். சுசா மற்றும் வைகோவினர் சிறையில் பொடா, படா மற்றும் டடா என்று சிறையில் அடைத்து சாதணை புரிவார்கள் அவர்கள். மற்றபடி ஒன்றுமே இருக்காது. உங்களுக்கும் எங்களுக்கும் அதே பழைய வேலையும் இன்னமும் அதிக வரியும் தான் மிஞ்சும்.\nதமிழகம் மறுபடியும் கசப்பு மருந்து சாப்பிட தயாராகிக...\nநாடு என்றால் இப்படி இருக்கனும் - சப்பான்\nசென்னை மற்றும் நகர்புரங்களில் திமுக அதிமுக அதிக வா...\nஇலங்கை இப்படி உலக கிண்ணத்தை வெல்ல நினைக்காமல் இருந...\nஇந்தியா பாக்கிட்த்தான் அரைஇறுதி கிரிகெட்போட்டி - க...\n011. நெல்லின் நேரே வெண் கல் உப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://spbkural.blogspot.com/2007/06/blog-post_19.html", "date_download": "2018-07-18T01:17:30Z", "digest": "sha1:6JPY76FWEZWIHKL2G4P4WQWA76QBDZK6", "length": 6909, "nlines": 80, "source_domain": "spbkural.blogspot.com", "title": "பாலுஜியின் குரல் நாதம்: மங்கலம் என்ப...", "raw_content": "\nடாக்டர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் திருக்குரலில் பாடிய சில திருக்குறள் மற்றும் என்னோடு பாட்டு பாடுங்கள் நிகழ்ச்சி ஒலி, ஒளிக்காட்சிகள் கேட்டும், பார்த்தும் மகிழுங்கள். ---- கோவை ரவீ ஒளிக்கோப்புக்கள் உதவி: நன்றி >> www.metacafe.com & www.youtube.com\n60. மங்கலம் என்ப மனைமாட்சி மற்று அதன்\nமங்கலம் என்ப - குடும்பத்துக்கு நல்வாழ்வு என்று சொல்லப்படுவது, மனைமாட்சி - மனையாளின் பெருமையே மறு அதன் நன் கலம் நல் மக்கள் பேறு - அதன் பின் அந்த நல்வாழ்விற்கு நல்ல ஆபரணம் ஆவது நல்ல மக்களைப் பெறுதல்.\nவிளக்கம்: க��டுபத்துக்கு எல்லா நன்மைகளையும் உண்டாக்கக்கூடிய மங்கலை பொறுள் மனையாளின் பெருமைதான். அந்தப் பெருமைக்கு அழகு தரும் ஆபரணமாவது நல்ல மக்களைப் பெறுவது.\nதாயிக்குப்பின் தாரம் இத பெரியவங்க சொன்ன உண்மை. நம்மள வரமா பெற்றெடுத்தவ தாயி, நம்மள பலமா மாற்றிக்காட்றவ தாரம். அதனால தான் கவிஞர் கண்ணதாசன் மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்று சொல்றார் வாழ்க்கையோட அழகே உனக்கு கிடைக்கிற நல்ல மனைவி தான் என்று சொல்றார் வள்ளுவர். மனைவிக்கு அடுத்த படியா வேறு என்னவென்றால் நல்ல பிள்ளை என்று சொல்றார். இத சொல்லும் போது சீர்காழி அண்ணா பாடிய ஒரு பாடல் தான் நினவுக்கு வருது \"நல்ல மனவி, நல்ல பிள்ளை, நல்ல குடும்பம் தெய்வீகம் அதுவே. இந்த தெய்வீகம் எல்லோருக்கும் அமைய இறைவனை வேண்டிக்கொள்வோம். கேட்டதுக்கு நன்றி, நமஸ்காரம்.\nஉஷா மேடம். இந்த திருக்குறள் பாடல் சென்ற சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுகிழமை அன்று ஒளிப்பரப்பியது ஞாயிறு நடுநிசியில் இந்த கோப்பை சேகரித்தேன். பாடல் கேட்டதும் உடனே பதிய வேண்டும் என விரும்பினேன். இதற்கு முன் பாடல்கள் இருந்தும் இதை உடனே பதிய வேண்டுமென எனக்கு தோன்றியது. தங்களின் வருகைக்கு மிக்க நன்றி. அடிக்கடி வாங்க மேடம்.\nபிறந்தநாள் வாழ்த்துக்கள் பாலு அண்ணா\nஉங்கள் குரல் பாதுகாப்புக்கு படத்தை க்ளிக் செய்யுங்கள்.\nபாலுவின் பிற வலை தளங்கள்\nகோவை பாலு ரசிகர்கள் குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://subavee-blog.blogspot.com/", "date_download": "2018-07-18T00:52:46Z", "digest": "sha1:UGYI2WEHIJ2BMA3WV2OPED5KQ7FSBN6V", "length": 13160, "nlines": 73, "source_domain": "subavee-blog.blogspot.com", "title": "சுபவீ வலைப்பூ", "raw_content": "\nதினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.\n1995 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22 ஆம் தேதி நாடெங்கும் ஒரு பெரிய பரபரப்பு ஏற்பட்டது. 'பிள்ளையார் பால் குடிக்கிறார்' என்பதே எங்கு பார்த்தாலும் பேச்சாக இருந்தது. 1970களில் இந்தியாவிற்குத் தொலைக்காட்சி வந்துவிட்டது. 1990களில் தனியார் தொலைக்காட்சிகளும் வரத் தொடங்கிவிட்டன. எனவே பிள்ளையார் பால் குடிப்பது காட்சியாகவே மக்களுக்குக் காட்டப்பட்ட்டது.\nஒரே நாளில் செய்தி உலகம் முழுவதும் பரவிவிட்டது. யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் 'ஈழவயல்' ��ன்னும் ஏடு, இங்கும்மக்கள் கையில் பால் எடுத்துக் கொண்டு பிள்ளையார் கோயில்களுக்கு ஓடுகின்றனர். எல்லா இடங்களிலும் பிள்ளையார் பால் குடிக்கிறார் என்று ஒரு கட்டுரை வெளியிட்டது. இவ்வளவுக்கும் அப்போது அங்கே போர் நடந்து கொண்டிருந்தது. அந்தப் போரில் தமிழர்களைக் காக்காத பிள்ளையார், பால் குடிக்க மட்டும் தவறவில்லை.\nPosted by சுப.வீரபாண்டியன் at 20:00 1 கருத்துகள்\nகறுப்பும் காவியும் - 11\nதலைவர் கலைஞர் தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த போது, 1970 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஒரு நாள் அதிகாலை 3.30 மணியளவில், சென்னை, மாம்பலம் பகுதியில் ஒரு பெரிய வெடிச்சத்தம் கேட்டது. வானில் ஒரு பெரிய ஒளியும் தெரிந்ததாகப் பிறகு சிலர் கூறினார். நிலத்தில் ஒரு வெடிப்பு ஏற்பட்டிருக்க, அங்கு திடீரென ஒரு பிள்ளையார் சிலை வந்திருந்தது.\nபொழுது விடிவதற்குள், மக்கள் கூட்டம் கூடிவிட்டது. காவல்துறை அதிகாரிகள் பலரும் வந்து சேர்ந்தனர். மக்களோடு சேர்ந்து, மாம்பலம் காவல் நிலைய ஆய்வாளர் விஸ்வநாதனும், \"அது ஒரு சுயம்பு பிள்ளையார்தான்\" என்றார். யாரும் கொண்டுவந்து வைக்காமல், தானே ஒரு \"கடவுள் சிலை\" தோன்றினால், அதற்குச் சுயம்பு என்று பெயராம். எனவே இது சுயம்பு விநாயகர்.\nPosted by சுப.வீரபாண்டியன் at 07:41 3 கருத்துகள்\nஎத்தனை பொய் எத்தனை முரண் எத்தனை வஞ்சகம்\nஅண்மையில் திமுக செயல்தலைவர் தளபதி ஸ்டாலின் ஸ்ரீரங்கம் சென்றிருந்தது குறித்துப் பல்வேறு செய்திகளும், அவற்றைத் தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களும் எழுந்தன. ஸ்ரீரங்கம் கோயிலில், சுக்ரபிரிதி யாகம் செய்த காரணத்தால், குமாரசாமி, கர்நாடக முதலமைச்சர் ஆகி விட்டதாக அவர் சொன்னதை அடிப்படையாகக் கொண்டு, ஸ்டாலினும் அதே முதலமைச்சர்ஆசையில் ஸ்ரீரங்கம் கோயிலுக்குச் சென்றதாகவும், அங்கு அவருக்குக் கோயில் வாயிலிலேயே கோயில் பட்டர்கள் பெரும் வரவேற்பு கொடுத்தனர் என்றும் செய்திகள் வெளியாகின. யானை மாலையிட, பட்டர்கள் வரவேற்கும் காட்சியைத் தொலைக்காட்சிகள் படமாகவே காட்டின.\nPosted by சுப.வீரபாண்டியன் at 17:40 9 கருத்துகள்\nSubscribe to கருஞ்சட்டை தொலைக்காட்சி\nசுபவீ ஒரு நிமிட செய்திகளைத் தேட\nசுபவீ ஒரு நிமிட செய்திகளை பின்பற்ற\nசுபவீ ஒரு நிமிட செய்திகள்\nSubscribe to சுபவீ வலைப்பூ\n'ஒசந்த சாதி' ஒய்.ஜி. மகேந்திரனுக்கு ஒரு கேள்வி..\nபாண்டேவுக்கு ஒரு திறந்த மடல்\nஅழுகல் வாடை: சுத்தப்படுத்த வேண்டிய நேரம் தொடங்கிவிட்டது\nநடிகர் எஸ்.வி.சேகர் அவர்களுக்கு ஒரு திறந்த மடல்\nசுபவீ என்று சுருக்கமாய் அழைக்கப்படும் சுப. வீரபாண்டியன், தமிழ்நாட்டில், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி என்னும் ஊரில் இராம. சுப்பையா - விசாலாட்சி ஆகியோரின் இளைய மகனாக, 1952ஆம் ஆண்டு பிறந்தவர். சிறு வயது தொடங்கி, திராவிட இயக்கக் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டவர். சாதி ஒழிப்பு, ஆதிக்க எதிர்ப்பு, தாய்மொழிப் பற்று, பெண் விடுதலை, பகுத்தறிவு முதலான கருத்துகளைத் தமிழகமெங்கும் பரப்பி வருபவர். பெரியார், அம்பேத்கர் பற்றாளர். ஈழ விடுதலை ஆதரவாளர். கடந்த கால் நூற்றாண்டிற்கும் கூடுதலாகப் பொதுவாழ்வினர். சென்னைக் கல்லூரியொன்றில் 21 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றிவிட்டுத் தன் 45ஆம் அகவையில் (வயதில்) விருப்ப ஓய்வு பெற்றவர். ஆரியத்தால் வீழ்ந்தோம், திராவிடத்தால் எழுந்தோம், தமிழியத்தால் வெல்வோம் என்னும் மூல முழக்கத்தை முன்வைத்து, 2007ஆம் ஆண்டு, திராவிட இயக்கத் தமிழர் பேரவை என்னும் இயக்கத்தை நிறுவியவர். இன்றுவரை அவ்வமைப்பின் பொதுச்செயலாளர். ' கருஞ்சட்டைத் தமிழர் ' என்னும் மாதமிருமுறை இதழின் ஆசிரியர். இலக்கிய ஆர்வலர். அரசியல், வரலாறு, இலக்கியம் எனப் பல்வேறு துறைகளில் 18 நூல்களை எழுதியுள்ளார். கடந்த 40 ஆண்டுகளாகத் தமிழகத்தின் தலைநகரில் வாழ்ந்து வருகின்றார். வாழ்விணையரின் பெயர் வசந்தா.\nமின் அஞ்சல் வழியாக பின்பற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=92630", "date_download": "2018-07-18T00:51:25Z", "digest": "sha1:DL74VFHGY7ZUNJY6EYSNS7HT4SKLSIMZ", "length": 7423, "nlines": 74, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsஇயக்குநர் சுசீந்திரனின் உன்னத சாதனை - Tamils Now", "raw_content": "\nபருவமழை தீவிரம்; காவிரியில் கூடுதல் தண்ணீர் திறப்பு மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை - உலகக்கோப்பை கால்பந்து:அரை இறுதியில் இங்கிலாந்தை வீழ்த்தி குரோஷியா வெற்றி - பெல்ஜியத்தை வீழ்த்தி இறுதி போட்டிக்குள் நுழைந்தது பிரான்ஸ் - பழநி கோயில் முருகன் சிலை கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு:பாதுகாக்க நீதிபதி உத்தரவு - தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்து உயர் நீதிமன்றத்தில் விசாரணை; அரசு விளக்கம்\nஇயக்குநர் சுசீந்திரனின் உன்னத சாதனை\nஇயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகிவரு���் புதிய படம் ‘மாவீரன் கிட்டு’. இப்படத்தில் ஹீரோவாக விஷ்ணு விஷால் நடிக்கிறார். மேலும், பார்த்திபன், சூரி, ஸ்ரீதிவ்யா உள்ளிட்டோரும் இப்படத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜுலை மாதம் 15-ந் தேதி தொடங்கியது.\nஇந்நிலையில், படப்பிடிப்பு தொடங்கி 37 நாட்களில் இப்படத்தின் 95 சதவீத படப்பிடிப்பை படக்குழுவினர் முடித்து சாதனை படைத்துள்ளனர். சுசீந்திரன் இயக்கத்தில் ஏற்கெனவே வெளிவந்த ‘அழகர்சாமியின் குதிரை’ படத்திற்கு பிறகு இந்த படத்தில்தான் இரவு-பகல் பாராமல் ஞாயிற்றுக்கிழமையில் கூட படக்குழுவினர் பணியாற்றி புதிய சாதனை படைத்துள்ளனர்.\nஇப்படத்தின் படப்பிடிப்பு பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல் ஆகிய பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. 37 நாட்களில் ஒரு படத்தின் 95 சதவீத படப்பிடிப்பு நடத்தி முடித்தது தமிழ் சினிமாவில் சமீபகாலத்து சாதனை என சொல்லலாம் என படக்குழுவினர் தெரிவிக்கின்றனர். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் அடுத்த வாரம் தொடங்கவுள்ளது.\nஇப்படத்தை ஏசியன் சினி கம்பைன்ஸ் நிறுவனம் சார்பில் ஐஸ்வேர் வீ.சந்திரசாமி மற்றும் நல்லுச்சாமி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தாய் சரவணன் இணைந்து தயாரித்துள்ளனர்.\nஇயக்குனர் சாதனை சுசீந்திரன் சூரி மாவீரன் கிட்டு விஷ்ணு 2016-08-22\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nமுதல் முறையாக அரசு மருத்துவமனையில் 10 வயது சிறுவனுக்கு இருதய மாற்று அறுவை சிகிச்சை\nஅருவி கதாபாத்திரத்தை தேர்வு செய்ய 500 பெண்களை பார்த்தோம் – இயக்குனர்\nபோர்க்களத்தில் ஒரு பூ படத்தை வெளியிட தடை: ஐகோர்ட்டு உத்தரவு\nரசூல் பூக்குட்டி இயக்கத்தில் நடிக்கும் அமிதாப் பச்சன்\nமத்திய மந்திரியுடன் ஐஸ்வர்யா தனுஷ் திடீர் சந்திப்பு\nவெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் சாதனை துளிகள்\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/lifestyle/general/supreme-court-to-review-section-377-which-criminalises-gay-sex/articleshow/62414792.cms", "date_download": "2018-07-18T01:13:43Z", "digest": "sha1:ZIZ2IW5IPNNMVLC7SAEUPIQUKSMNP4BG", "length": 27836, "nlines": 221, "source_domain": "tamil.samayam.com", "title": "Section 377:ஓரினச்சேர்க்கைக்கு அனுமதி? உச்ச நீதிமன்றம�� மறுபரிசீலனை | ஓரினச்சேர்க்கைக்கு அனுமதி? உச்ச நீதிமன்றம் மறுபரிசீலனை - Samayam Tamil", "raw_content": "\nகடைக்குட்டி சிங்கத்தை மனதார ஏற்று..\nதமிழ் படம் 2: கஸ்தூரியின் காம பாட..\nபாப் பாடகி ரிஹானாவுடன் போட்டிப் ப..\nவிஜய்க்கு ஆதரவாக களத்தில் இறங்கிய..\nசங்கர் மகாதேவன் தேடிய பாடகரை கண்ட..\nஇவரின் குரலில் மயங்கிய வாய்ப்பு க..\nவீட்டருகே இருந்த பிளாஸ்டிக் குப்ப..\nபிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்ட ப..\nஓரினச்சேர்க்கைக்கு தடை விதிக்கும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 337ஐ மறுபரிசீலனை செய்ய உச்சநீதின்றம் முடிவுசெய்துள்ளது.\nஇந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 337 ஓரினச்சேர்க்கையை தண்டனைக்குரிய குற்றமாக குறிப்பிடுகிறது. இந்தத் தடையை நீக்க வேண்டும் என்று ஓரினச்சேர்க்கையாளர்கள் அமைப்பு ஒன்றைச் சேர்ந்த 5 பேர் உச்சநீதிமன்றத்தில் மனு அளித்தனர்.\nஇந்த மனு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வின் முன்பு விசாரிக்கப்பட்டது. “இயற்கையான தங்கள் பாலுறவு விருப்பத்தினால் போலீசாருக்கு பயந்துகொண்டே வாழ வேண்டியிருக்கிறது.” என்று மனுதாரர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.\nஇதனை ஏற்ற நீதிபதிகள், மனுவை அரசியல் சாசன அமர்விற்கு மாற்றுவதாக அறிவித்ததுடன், ஓரினச்சேர்க்கைக்கு தடை விதிக்கும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 337 தற்காலத்திற்கு ஏற்றதுதானா என்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியம் இருக்கிறது என்றும் கூறினர். மேலும், இது குறித்து மத்திய அரசு பதில் மனுதாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\n1860ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 377 ஓரினச்சேர்க்கை பாலுறவுகள் ‘இயற்கைக்கு முரணானவை’ என்று குறிப்பிடுகிறது. மேலும், பிரிவு 376ல் குறிப்பிடப்பட்டுள்ள பாலியல் வல்லுறவுக்கான தண்டனைக்கு நிகரான தண்டனையை வழங்கவும் இடமளிக்கிறது.\nகடந்த 2009ஆம் ஆண்டு டெல்லி உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு ஒன்றில் ஓரினச்சேர்க்கை தண்டனைக்குரிய குற்றம் அல்ல என்று அறிவிக்கப்பட்டது. பின்னர், 2013ஆம் ஆண்டில் டெல்லி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம் ஓரினச்சேர்க்கையை தண்டனைக்குரிய குற்றமாக அறிவித்தது. இதனையே மறுபரிசீலனை செய்வதாக உச்சநீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.\nஉச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு ஓரினச்சேர்க்கையாளர்கள் பலர் வரவேற்பு தெரிவித்துள்ளது. இது வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு என்றும் அவர்கள் மகிழ்ச்சியுடன் கூறுகின்றனர்.\nஅண்மையில், ஆஸ்திரேலிய நாட்டில் இதே போன்ற கோரிக்கைக்களுக்குப் பின் ஓரினச்சேர்க்கையாளர்கள் திருமணத்தை அனுமதிக்கும் சட்டம் அமலுக்கு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்ப��ி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nஇந்தியா – இங்கிலாந்து போட்டியின் நடுவே நடந்த ப்ரபோ...\nஅதிகாலையில் உடலுறவில் ஈடுபடுவதால் ஏற்படும் நன்மைகள...\nஅலுவலகத்தில் பொறாமை பிடித்த சக ஊழியர்களை சமாளிப்பத...\nசெக்ஸின் போது ஏற்படும் காயங்கள், அதற்கான தீர்வுகளு...\nசென்னைசினிமா பாணியில் கடையின் முதலாளியை ஏமாற்றி, நகையை திருடிய பாட்டிகள்\nசென்னைசென்னையில் சட்டவிரோதமாக வளர்க்கப்பட்ட அரியவகை சிவப்பு ஆரக்கிளிகள் மீட்பு\nசினிமா செய்திகள்நடிகர் சூர்யா பிறந்தநாளை வித்தியாசமாக, விமர்சயாக கொண்டாடும் மலையாள ரசிகர்கள்\nசினிமா செய்திகள்விஸ்வரூபம் எடுத்து சல்மான் கானுடன் விளையாடிய கமல் ஹாசன்\nஆரோக்கியம்ஜிம்மில் வியர்வை வாடை அடிக்காமல் இருக்க சில டிப்ஸ்\nபொதுஅதிகாலையில் உடலுறவில் ஈடுபடுவதால் ஏற்படும் நன்மைகள்\nசமூகம்வறுமையிலும் தங்கம் வாங்கி தந்த ஹீமா - கூகுளில் இப்படி தேடி தேடியதால் அவமானம்\nசமூகம்அட்டகாசம் செய்த புலிக்குட்டி, மூன்றாவது முறையாக ஜெயிலில் அடைத்த பூங்கா நிர்வாகம்\nகிரிக்கெட்ஓய்வு பெறப்போவதை மறைமுகமாக அறிவித்தார் தோனி\nகிரிக்கெட்IND Vs ENG 3rd ODI: இந்தியாவை வீழ்த்தி ஒருநாள் தொடரை எளிதாக கைப்பற்றியது இங்கிலாந்து\n2காதலர் உங்களை ஏமாற்றுவதை கண்டிபிடிக்கும் வழிகள்.\n3இந்த இடத்துல முத்தம் கொடுத்தா இந்த அர்த்தமாம்.\n4இந்த மாதிரி பொண்ணுங்கள லவ் பண்றதுக்கு நீங்க சிங்கிளாவே இருக்கலாம...\n5காதல் வந்தால் கண்டுபிடிப்பது எப்படி\n6கற்பனைகளை மிஞ்சும் பகல் கனவின் பலன்கள்.\n7ஸ்மார்ட் ஆன குழந்தை பிறக்க சில டிப்ஸ்.\n8கொல்கத்தாவின் வெள்ளை சட்டை போலீஸ் பற்றி தெரியுமா\n9உலகின் மிகச்சிறிய பிராணிகள் இவைதானாம்.\n10ஆண்குழந்தை பிறப்பதற்கான பத்து அறிகுறிகள்.\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பி���ெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/tamil-news/ponnambalam-evicted-biggboss-house.html", "date_download": "2018-07-18T00:42:09Z", "digest": "sha1:UOPBCRER2GAQUKUFPZE2KRSL7OEZVWWT", "length": 6091, "nlines": 51, "source_domain": "www.behindwoods.com", "title": "Ananth Vaidyanathan eliminated biggboss house this week | தமிழ் News", "raw_content": "\nபிக்பாஸ் வீட்டை விட்டு இந்த வாரம் 'வெளியேறியது'இவர்தான்.\nகடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து மமதி வெளியேற்றப்பட்ட நிலையில், இந்த வாரம் மீண்டும் ஒரு வெளியேற்றப்படலம் நடைபெறவுள்ளது.\nமும்தாஜ், நித்யா, பாலாஜி, பொன்னம்பலம், அனந்த் வைத்யநாதன் ஆகிய 5 பேர் சக போட்டியாளர்களால் கடந்த வாரம் நாமினேட் செய்யப்பட்டனர். இதில் மும்தாஜ் காப்பாற்றப்பட்டதாக கமல் நேற்று அறிவித்தார். இதனால் மீதமுள்ள நால்வரில் வீட்டைவிட்டு வெளியேறப் போவது யார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.\nஇந்தநிலையில், நித்யா-பாலாஜி இருவரும் காப்பாற்றப்பட்டதாக கமல் அறிவித்தார். மேலும் பொன்னம்பலம் மக்களால் காப்பாற்றப்பட்ட நிலையில், அனந்த் வைத்யநாதன் வீட்டை விட்டு வெளியேறுவதாக கமல் அறிவித்தார்.\nபிக்பாஸ் வீட்டின் முதல் 'ஜெயில் தண்டனை' யாருக்கு\n'பிக்பாஸ்' வீட்டில் இருந்து இந்த வாரம் 'வெளியேறும்' நபர் யார்\n'ஒரு நல்ல டாக்டரை போய் பாரு'.. மஹத்துக்கு அட்வைஸ் செய்த சென்றாயன்\nசக போட்டியாளரை 'தகாத வார்த்தைகளால்' திட்டும் மஹத்.. போர்க்களமான பிக்பாஸ்\nதீவிர ரசிகருக்கு 'சர்ப்ரைஸ்' வாழ்த்து சொன்ன 'தளபதி' விஜய்\nகிரிக்கெட் 'தாதா'வுக்கு தனது ஸ்டைலில் வாழ்த்து சொன்ன ஷேவாக்\nஆற்றில் சிக்கித்தவித்த மாணவர்களை...விரைந்து மீட்ட காவல்துறை\nஇந்திய மாணவர் சுட்டுக்கொலை.. தகவல் அளிப்போருக்கு பத்தாயிரம் டாலர்கள் பரிசு\nதிருமணத்தில் 'திடீரென' சரிந்து விழுந்து 'இறந்த' மணமகள்\nபிக்பாஸ் வீட்டில் 'கதறிக்கதறி' அழும் போட்டியாளர்கள்.. காரணம் என்ன\n ' ... கேப்டனிடம் சண்டை போடும் மும்தாஜ்\n.. வைஷ்ணவியை வறுத்தெடுக்கும் போட்டியாளர்கள்\n'அந்த மாதிரி கேவலமான புத்தி இருக்கக்கூடாது'.. மும்தாஜிடம் மோதும் மஹத்\nகமலிடம் சொன்னது போல... ஒரேயடியாக மாறிய தாடி பாலாஜி\n'எனக்கு ஒரு முத்தம் கொடு'.. யாஷிகாவிடம் கேட்கும் மஹத்\nபிக்பாஸ் வீட்டில் இருந்து 'வெளியேறப்போகும்' அடுத்த நபர் யார்\nபிக்பாஸ் வீட்டை விட்டு 'வ���ளியேறிய' முதல் போட்டியாளர் இவர்தான்\n'தம்பி விஜய்' அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்:கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://flypno.blogspot.com/2013/", "date_download": "2018-07-18T00:46:15Z", "digest": "sha1:7Y7E5L3WA4RNA3TIKSNNKSNDE7QU7S53", "length": 61469, "nlines": 299, "source_domain": "flypno.blogspot.com", "title": "நீங்களும் தெரிஞ்சுக்கணும்: 2013", "raw_content": "\nபுதன், 25 டிசம்பர், 2013\nஇது பிரியாணி பட விமர்சனமில்லை..\nஇன்று முஸ்லீம்களை வேரோடு அழிக்க நினைக்கும் யாருமே அவர்களுக்கே உரித்தான இந்த பிரியாணியை கண்டால் வியர்க்க வியர்க்க தின்பதை பார்க்கிறோம், இதில் அவாளும் அடங்குவார்கள்.. சரி இந்தே பிரியாணியின் பிறப்பிடம் எதுவென்று நம்மில் எத்தனை பேருக்குத்தெரியும்\nபிரியாணி என்பது அரிசி, மசாலாப் பொருட்களுடன் முட்டை, ஆடு, கோழி, மீன் அல்லது காய்கறிகள் சேர்த்து சமைக்கும் உணவை குறிக்கும். பொதுவாக, பிரியாணி செய்ய பாசுமதி அரிசியைப் பயன்படுத்துவார்கள். பிரியாணி என்னும் சொல் வறுத்த என்ற பொருள் தரும் bery(பெ) (بریان) என்னும் பாரசீகச் சொல்லில் இருந்து வந்தது.\nபிரியாணி சமைக்கும் முறை பாரசீகத்தில் தோன்றி அந்நாட்டு வணிகர்கள், உலகம் சுற்றுவோர் மூலம் தெற்காசியாவுக்கு வந்தது. இன்று நாம் பிரியாணியைச் சமைக்கும் முறை இந்தியாவிலேயே உருவானது. தெற்காசியாவில் மட்டுமல்லாது, தென் கிழக்கு ஆசியாவிலும் அரபு நாடுகளிலும் மேலை நாடுகளில் வாழும் புலம்பெயர்ந்த தெற்காசியர்களும் பிரியாணியின் உள்ளூர் வகைகளை விரும்பி உண்கிறார்கள்.\nஇதை தயாரிக்க தேவையான பொருள்கள்:-\nநெய், ஜாதிக்காய், மின், மிளகு, கிராம்பு, ஏலக்காய், கறுவா, பட்டை இலைகள், கொத்தமல்லி, புதினா இலைகள், இஞ்சி, வெங்காயம், மற்றும் பூண்டுஎன்பன பிரியாணியில் பயன்படுத்தப்படும் சில நறுமணப் பொருள்களும் தாளிதப் பொருள்களும் ஆகும். உயர்ந்த வகைகளில் குங்குமப்பூவும் சேர்க்கப்படும். சிலர் நறுமணப் பொருட்களை ஒரு துணியில் முடிந்து பிரியாணி வேகும்போது போட்டுவைத்துவிட்டு, சாறு இறங்கியதும் எடுத்துவிடுகிறார்கள். அசைவ பிரியாணிகளில் இந்த நறுமணப் பொருட்களுடன் முதன்மை சேர்பொருளாக இறைச்சி—மாட்டிறைச்சி, கோழிக் கறி,ஆட்டு இறைச்சி, மீன் அல்லது இறால் இருக்கும். பிரியாணியுடன் தயிர் பச்சடி(இது ராய்த்தா(கன்னடம்) எனவும் வழங்கப்படுகிறது.), குருமா, கறிகள்,சாலட், சுட்ட கத்தரித் துவையல் அல்லது அவித்த முட்டை ஆகியனவும் துணை உணவாகத் தரப்படும்.\nநறுமணமிக்க பாசுமதி அரிசியைத் தனியாக வேகவிட்டு இறைச்சி அல்லது தாவரக் கறிகள் தனியாக சமைக்கப்பட்டு இரண்டையும் ஒன்றன் மேல் ஒன்றாக விரவிப் பரிமாறுவது பிரியாணித் தயாரிப்பின் தனித்தன்மையாகும். உண்பவர் நறுமணமுள்ள சோறு, அடுத்து சுவையூட்டப்பட்ட கறிகள் என மாறி மாறி உண்பதில் இன்பம் பெறுகிறார்.\nதலைச்சேரி அல்லது கண்ணூர் பிரியாணி\nகருத்துகள் இல்லை: Links to this post\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 16 டிசம்பர், 2013\nஇட ஒதுக்கீடும், இஸ்லாமியர் பொறுப்பும் - மீள் பதிவு\nஇட ஒதுக்கீடும், இஸ்லாமியர் பொறுப்பும்.\nஇந்த கட்டுரை இனிய திசைகள் என்கின்ற மாத இதழில் வெளிவந்தது, உங்கள் பார்வைக்காக இஸ்லாமியகள் இட ஒதுதுக்கீடு என்றதும், பலபேர் பலவிதமாக பேசுவார்கள் ஆனால் இந்த கட்டுரை எழுதியவர் மிகவும் சரியான கருத்துக்களை அலசி ஆராய்ந்து கூறியுள்ளார் என்றே தோன்றுகிறது.ஏன் முஸ்லிம்களிலேயே சில பேர் இது தேவையில்லை என்ற ஒரு கருத்தை பரப்பி வருகிறார்கள், அவர்களுக்கு ஒன்று புரியவில்லை, இந்தியாவில் இடஒதுக்கீடு இல்லாமல் ஒரு சமுதாயம் முன்னுக்கு வராது என்று\nகருத்துகள் இல்லை: Links to this post\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 15 டிசம்பர், 2013\nஇன்று உலகில் உள்ள எவரும் சொல்ல முடியாது நான் பொய்யே சொன்னதில்லை என்று இன்று ஒவ்வொரு வாழ்க்கையிலும் இந்த பொய்யானது ஒரு அத்தியாவசிய பொருள் ஆகிவிட்டது. பொய் சொல்லாமல் வாழவே முடியாது என்ற நிலையில்தான் இருக்கிறான் மனிதன்.\nஏன் நம்மால் பொய் சொல்லாமல் இருக்கவே முடியாதா கண்டிப்பாக முடியாது... ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் நம்மை அறியாமலே சொல்லிவிடுவோம். இந்த பொய் சொல்லும் பழக்கம் நம்முடைய குழந்தைப்பருவத்தில் இருந்தே நமக்கு நிலாச்சோருடன் ஊட்டப்படுகின்றது ஆம் அன்று நம் அன்னை நிலாவைக்காட்டி அதில் பாட்டி வடைசுடுகிறாள் பார் என்று பொய்ய்யான ஒன்றை சொல்லித்தான் நமக்கு சோத்துடன் சேர்த்து பொய்யும் ஊட்டப்படுகிறது…\nஇந்த பொய் எப்படியெல்லாம் சொல்லப்படுகின்றது என்று பார்த்தால், பள்ளியில் வாத்தியாரிடம், பெற்றோர்கள் பிள்ளைகளிடம், பிள்ளைகள் பெற்றோரிடம் கணவன் மனைவியிடம், மனைவி கணவனிடம், நண்பர்கள் மத்தியில் என்று எந்த ஒரு பாராப்சமுமின்றி சொல்லப்படுகின்றது.. இதில் 90% சதவிகித பொய்கள் பெரும்பாலும் சின்ன சின்ன விசயங்களுக்கு மட்டுமே சொல்லப்படுகின்றன. அதுவும் இந்த மொபைல் டெக்னாலஜி வந்த பிறகு முகம்தெரியாது என்பதால் இந்த விளையாட்டுப்பொய்கள் இன்னும் அதிகமாகிவிட்டன...\nஇப்படி நாம் சொல்லும் பொய்களானது மூன்றாவது நபர்கள் வேண்டுமென்றால் கண்டுக்காம இருந்துவிடுவார்கள், ஆனால் உங்களையே ரொம்ப நேசிக்கும் ஒருத்தரிடம் நீங்கள் விளையாட்டாய் சொல்லும் இந்த பொய்யானது அது ஒரு வகையில் நீங்கள் உங்களை நம்பியவருக்கு செய்யும் நம்பிக்கை துரோகம்... எதிரியை கூட மன்னிக்கலாம் ஆனால் துரோகியை மன்னிக்க கூடாது என்று பேச்சு பழக்கத்தில் உண்டு.... எதிரியை கூட மன்னிக்கலாம் ஆனால் துரோகியை மன்னிக்க கூடாது என்று பேச்சு பழக்கத்தில் உண்டு.... அந்த மாதிரி ஒரு நிலை நமக்கும் நாம் உயிராய் நேசிக்கும் உறவுக்கும் வர வேண்டுமா\nநேசிப்பவருக்கும் நெருக்கமாய் இருப்பவருக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு, ஆனால் நெருக்கமாய் நேசிப்பவர்களை வெறுக்காமல் இருக்க இந்த விளையாட்டாய் சொல்லும் பொய்களை தவிர்ப்போமே\nபொய்ய்யான இந்த உலகவாழ்வில் உண்மையாக வாழ்வோமே\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 12 டிசம்பர், 2013\nஇந்த ஊடகங்களை பற்றி பல முறை நான் எழுதியுள்ளேன் இவர்கள் தங்களின் TRP யை ஏற்றிக்கொள்ள எண்ணவேண்டுமென்றாலும் செய்வார்கள் என்று அதற்க்கு மிக அருமையான உதாரணம் சமீபத்திய சிங்கபூர் கலவரம்\nஇதில் ஒருத்தன் குடிபோதையில் போயி பஸ்ஸில் விழுந்து இறந்துவிட்டான் இதற்க்கு இவர்கள் (நம் தமிழர்கள்) செய்தது தேவையற்ற செயல் மேலும் கண்டிக்கதக்கது, இவர்களின் போதைக்கு ஊருகாயாக 27 தமிழர்கள் சிறையில் இதில் அப்பாவிகள் எத்தனை பேர் என்று தெரியவில்லை, அவர்களுக்கு எனது அனுதாபங்கள்\nநடந்தது இப்படி இருக்க இந்த ஊடகங்களோ ஏதோ நேரில் சென்று பார்த்தது போன்று வாய்க்கு வந்ததை எல்லாம் உளறிக்கொண்டிருக்கின்றது என்பதை சிங்கபூர் முகநூல் வாசிகள் மூலம் அறியலாம் ஆனால் பாருங்கள் இதுவரைக்கு இந்தியாவில் குண்டுவெடிக்கும் போதெல்லாம் இந்த ஊடகங்கள் குண்டு வெடித்த அடுத்த நிமிடமே இஸ்லாமிய அமைப்புகளை குற்றம் சுமத்தி தனது விபச்சார தொழிலை செய்துவிடும் அப்போதெல்லாம் யாரு��் முகநூலில் இந்த ஊடகங்களை குறை சொல்லவில்லை, இப்பொழுது அவர்கள் வசிக்கும் நாட்டில் நடந்ததை பற்றி தவறாக சித்தரிக்கும் போது பொங்கி எழுகிறார்கள் ஆனால் பாருங்கள் இதுவரைக்கு இந்தியாவில் குண்டுவெடிக்கும் போதெல்லாம் இந்த ஊடகங்கள் குண்டு வெடித்த அடுத்த நிமிடமே இஸ்லாமிய அமைப்புகளை குற்றம் சுமத்தி தனது விபச்சார தொழிலை செய்துவிடும் அப்போதெல்லாம் யாரும் முகநூலில் இந்த ஊடகங்களை குறை சொல்லவில்லை, இப்பொழுது அவர்கள் வசிக்கும் நாட்டில் நடந்ததை பற்றி தவறாக சித்தரிக்கும் போது பொங்கி எழுகிறார்கள்\n இஸ்லாமியர்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா மனிதர்கள் பெருகும் அதே நேரத்தில் மனிதாபிமான கொன்று புதைக்கபடுகிறது என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை\nமேலும் இன்று சிங்கபூர் சிறையில் இருக்கும் அந்த 27 பேர்களின் குடும்பத்தின் நிலை\nநம்முடைய கோபம் சரியான காரமில்லாமல் வீண்போகக்கூடாது ஆனால் இது தேவையில்லாத கோபம், போதையால் வந்த கொடூரம் ஆனால் இது தேவையில்லாத கோபம், போதையால் வந்த கொடூரம் கூடி குடியை மட்டுமில்லை ஒரு சமுதாயத்தை அழிக்கும் கூடி குடியை மட்டுமில்லை ஒரு சமுதாயத்தை அழிக்கும் இனி அந்த அரசாங்கம் நமது தமிழர்களுக்கு விசா குடுக்க கெடுபிடிகளை அதிகரித்தல் ஆச்சரியபடுவதர்க்கில்லை\nகருத்துகள் இல்லை: Links to this post\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nGeneral ஊடகங்கள், சமுதாய சிந்தனை\nசெவ்வாய், 10 டிசம்பர், 2013\nஇதுவரை நான் எழுதிய முகநூல் வாசகங்கள் சில ...\nபொய்களால் தடவிக்குடுப்பவர்களை விட உண்மையால் அரைபவர்களைதான் இந்த உலகம் ஏற்றுக்கொள்ளும்.\nநமக்கிருக்கும் ஒரு வாழ்க்கையை ஏன் நாம் போட்டு கஷ்டபடுத்திக்கொல்கிறோம்.\nஎவ்வளவுதான் தொழிற்நுட்பம் வளர்ந்தாலும் கடைசியில் கைநாட்டுத்தான் பாதுக்காப்பானது.\nநாம எடுக்குற முடிவுல அடுத்தவங்க சந்தோசப்பட்டால் அதுவும் நமக்கு சந்தோஷம்தான்.\nவாழ்க்கை ஒன்றும் ரிமோட் கன்ட்ரோல் இல்லை இருந்த இடத்தில் இருந்தே மாற்றிக்கொள்ள நாமதான் எழுந்திருச்சி மாற்றிக்கொள்ளனும்.\nமக்கள்தொகை அதிகாரிக்கும் அதே நேரத்தில் மனித நேயம் கேள்விக்குறியாய் நிற்கிறது.\nமறுத்துவார்களால் எந்த ஒரு நோயிலிருந்தும் உயிரை நிரந்தரமாக காப்பாற்ற முடியாது, மரணத்தை அவர்களால் நிறுத்த முடியாது, அவர்களும் ஒ��ு நாள் மரணிப்பவர்களே, எந்த ஒரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரும்.\nவாழ்க்கையை பற்றி பெரிதும் கவலை படாதீர்கள் எப்படியும் நீங்க அதிலிருந்து தப்பா போவதில்லை.\nகைக்கு எட்டாது என்று தெரிந்தும் ஸ்கைப்பில் குடும்பம் நடத்தும் குற்றவாளிகள், வெளிநாட்டில் வாழும் தியாகிகள்\nஅடுத்தவர்கள் சுயலாபத்திர்க்காக உன் சுய நலத்தை விட்டால் அப்ப நீதான் இந்த உலகத்தில் ரொம்ப நல்லவன்.\nபொண்ணுக்கும் டீ கடையில் தொங்குற பண்ணுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு, ரெண்டுமே மூடாம இருந்தா கேட்டு போயிடும்.\nபொண்ணு பார்க்க புகைப்படம் தர மறுக்கும் சமுதாயம்தான் ஸ்டூடியோவில் வளைந்து வளைந்து எடுக்க அனுமதிக்கிறது\nகருத்து என்பது நம்ம கய்யில் கட்டிருக்கிற வாட்ச் மாதிரி ஒவ்வாறுத்தருக்கு ஒரு விதமான மணி காட்டும் ஆனால் எல்லோரும் அவுங்க டைம் தான் சரின்னு சொல்லுவாங்க\nவாழ்க்கையில் தோல்வி மட்டுமே தொடர்ந்து வந்தால் தோற்றுவிட்டோம் என்று அர்த்தமில்லை தோல்விகளை தாண்டி செல்கிறோம் என்று அர்த்தம்.\nகருத்துகள் இல்லை: Links to this post\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 28 நவம்பர், 2013\nஇந்த தலைப்பில் மீண்டும் உங்களை சந்தோசபடுத்துவதில் சந்தோஷம்.\nநபர் 1 : சார் டெல்லி எக்ஸ்பிரஸ் போயிடுச்சா \nநபர் 2 : போயிடுச்சு.\nநபர் 1 : மும்பை எக்ஸ்பிரஸ் போயிடுச்சா\nநபர் 2 : போயிடுச்சி.\nநபர் 1 : கொல்கத்தா எக்ஸ்பிரஸ் போயிடுச்சிங்களா \nநபர் 2 : போயிடுச்சியா நீ எங்க தான் போகணும் எல்லா டிரெயினயும் கேட்டுனு இருக்க \nநபர் 1 : நான் அவரமா தண்டவாளத்தை தாண்டி அந்தப்பக்கம் போகணும் அதாங்க கேட்டேன்.\nஎன்ன ஆரம்பமே அதிருதுல்லே.............. தொடர்ந்து படிங்க\nஆசிரியர் : பரிட்சை நேரத்துல ஏன்டா தூங்கற \nமாணவன் : கேள்விக்கு விடை தெரியலனா ‘முழிச்சிட்டு’\nஇருக்க கூடாதுனு அப்பா சொன்னார். அதான் தூங்கிட்டேன் சார் .\nஆனா பல பிரச்சனைய கொண்டு வரும்..\nகேர்ள்ஸ் யாரும் அடிக்க வராதீங்க\nரோடுல பொண்ணைப் பார்த்தா பொறுக்கின்னு திட்டுறாங்க.\nவீட்ல போய் பெண்ணைப் பார்த்தா மாப்ளென்னு கும்பிடுறானுங்க. என்ன உலகமடா இது\nதமிழன் என்று ஒரு இனமுண்டு\nதண்ணீருக்கு பிச்சை எடுக்கும் குணமுண்டு .......என்று பாடியிருப்பார்\nகருத்துகள் இல்லை: Links to this post\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசமீபத்தில் கண்ட நீயா நானா நிகழ்ச்சியின் ��லைப்பு வீட்டில் கணவன் மனைவி என்னவெல்லாம் பேசுகிறார்கள் கணவன் மனைவி என்கிற உறவு அவர்கள் பேசுவது எல்லாமே ரகசியங்கள் காக்கபடவேண்டியது இதை வெளிபடுத்த ஒரு நிகழ்ச்சி தேவையா கணவன் மனைவி என்கிற உறவு அவர்கள் பேசுவது எல்லாமே ரகசியங்கள் காக்கபடவேண்டியது இதை வெளிபடுத்த ஒரு நிகழ்ச்சி தேவையா நாம் என்ன மாதிரியான சமூகத்தில் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம், இப்படி ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கணவன் மனைவிகளை என்னவென்று சொல்வது. இப்படியொரு தலைப்பில் விவாதம் நடத்திய அந்த கோட் போட்ட கோமாளியை என்னவென்று சொல்வது\nஅதில் கலந்துக்கொண்டவர்கள் கொஞ்சம் கூட வெட்க படாமா ஒளிவு மறைவு இல்லாமல் அனைத்தையும் சொல்றார்களே அந்த மானம்கெட்ட தம்பதியர்களை என்னவென்று சொல்வது, நாட்டில் இதை தவிர வேற பிரச்சனையே இல்லை தொலைகாட்சி ஊடகங்கள் தங்களின் டி‌ஆர்‌பியை உயர்த்திக்கொள்ள எண்ணவேண்டுமென்றாலும் செய்யுமா தொலைகாட்சி ஊடகங்கள் தங்களின் டி‌ஆர்‌பியை உயர்த்திக்கொள்ள எண்ணவேண்டுமென்றாலும் செய்யுமா கணவன் மனைவி உறவின் புனிதம் எங்கே போனது கணவன் மனைவி உறவின் புனிதம் எங்கே போனது கலாச்சாரம் என்று வாய்க்கிழிய பேசும் சமூக ஆர்வலர்கள் இப்போ எங்கே போனார்கள்\nஇன்றைக்கு நம் பெண்களை சீரழிப்பது நாட்கங்கள் மட்டுமில்லை இந்த மாதிரி கேனத்தனமான நிகழ்ச்சிகளும் தான், பேசுவதற்க்கு நாட்டில் எவ்வளவு பிரச்சனைகள், மின்சார பற்றாக்குறை, மாநிலத்தில் நதிநீர் பிரச்சனை, ஒரு தலைமுறையை இல்லாமல் ஆக்கும் கூடங்குளம் பிரச்சனை, இன்னும் பசி, வேலை இல்லா திண்டாட்டம், காசுக்காக போட்டி போட்டு மக்களை மொத்தமாக கொள்ளும் டிராவல்ஸ் பேருந்துகள் இப்படி இன்னும் பல கோடி பிரச்சனைகள் இருக்க எதர்க்கும் உதவாத, ஒரு உறவை கொச்சைப்படுத்தும் இது போன்ற தலைப்புகள் தேவையா இதையும் சிரித்துக்கொண்டே பார்க்கும் நமது மக்களின் மனநிலை என்ன இவ்வளவு கேவலாம் ஆகிவிட்டதா இதையும் சிரித்துக்கொண்டே பார்க்கும் நமது மக்களின் மனநிலை என்ன இவ்வளவு கேவலாம் ஆகிவிட்டதா இல்லை அடுத்தவன் பொண்டாட்டிக்கிட்டே எப்படி இருக்கிறான் என்பதை பார்க்கும் கேடுகெட்ட என்னமா\nதிருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பது போல மக்களாய் பார்த்து மாறாவிட்டால் நாம் தமிழகத்த���ல் மாற்றமே வரப்போவதில்லை.\nமாற்றம் ஒன்றே மாறாதது என்றுமே\nகருத்துகள் இல்லை: Links to this post\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nGeneral உண்மை கசக்கும், ஊடகங்கள், சமுதாய சிந்தனை\nபுதன், 27 நவம்பர், 2013\nஅங்கோலா உண்மை நிலை என்ன\nஇன்றைய நாளில் உலகின் ஹாட் டாபிக் இந்த அங்கோலாதான் ஆனால் அதில் எந்த அளவிர்க்கு உண்மை என்பதை கொஞ்சும் அலசுவோம் அந்த நாட்டின் அமெரிக்க தூதரின் வாயிலாக ..\nவாசிங்க்டன் D.C உள்ள அங்கோலாவின் தூதரக அதிகாரி ஒருவர் தொலைபேசி வாயிலாக தெரிவித்த செய்தி என்னவென்றால்,அங்கோலாவில் இஸ்லாத்திற்கு மட்டுமல்ல எந்த ஒரு மதத்திற்கும் தடை இல்லை, இஸ்லாத்திற்கு தடை என்ற செய்தி வெறும் வதந்தி தான் என்றார்.அங்கோலா எந்த ஒரு மதத்தின் விசயங்களுக்கும் உள் நுழையாது.எங்களது நாட்டில் காதொலிக்,பாப்டிஸ்ட்,ப்ரோடோஸ்டேன்ட், முஸ்லிம் என்று பல மதத்தவர்களும் இங்கு வாழ்கிறார்கள்.எங்கள் நாடு அணைத்து மதத்தவர்களுக்கும் சுதந்திர நாடு என்று தெரிவித்து இருந்தார் என்று International Business Times மேற்கோள் காட்டியுள்ளது.\nமேலும் இது சம்பந்தமாக இவர்கள் வெளியிடும் புகைபடங்கள் எல்லாம் உண்மைதான் ஆனால் இவர்கள் நினைப்பது போன்று தற்பொழுது எடுத்தது அல்ல மாறாக அது எல்லாம் 2008 ஆம் ஆண்டு எடுத்தது\nஃபித்னா (குழப்பம்) செய்வது, கொலையைவிடக் கொடியது; அவர்களுக்கு இயன்றால் உங்கள் மார்க்கத்திலிருந்து உங்களைத் திருப்பிவிடும் வரை உங்களுடன் போர் செய்வதை நிறுத்த மாட்டார்கள்; உங்களில் எவரேனும் ஒருவர் தம்முடைய மார்க்கத்திலிருந்து திரும்பி, காஃபிராக (நிராகரிப்பவராக) இறந்துவிட்டால் அவர்களின் நற்கருமங்கள் இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும் (பலன் தராமல்) அழிந்துவிடும்;இன்னும் அவர்கள் நரகவாசிகளாக அந்நெருப்பில் என்றென்றும் தங்கிவிடுவார்கள்”.\nதான் காதில் கேட்டதை எல்லாம் உண்மை எது பொய் எது என்று அறியும் முன்னரே பரப்புபவர்களை பொய்யர்கள் என்று நபி ஸல் அவர்கள் கூறியுள்ளதை கூட நம் சகோதரர்கள் அறியவில்லையாஅல்லது அறிந்தும் அறியாததுபோல உள்ளார்களா\nஇஸ்லாத்திற்கு எதிராக எந்த செய்தி வந்தாலும் முதலில் பரப்புபவர்கள் நம் இஸ்லாமிய சகோதரர்களாக தன உள்ளார்கள்...என்று இவர்கள் திருந்துவார்களோ\nஇதில் கொடுமை என்னவென்றால் தௌஹீத் கொள்கையில் உள்ளவர்களும் இதை பரப்பியுள்ளார்கள்\nகுறிப்பு:- இதை நான் சில ஆதரத்துடன் எழுதியுள்ளேன் இதில் அந்த அங்கோலா தூதர் பொய்யுரைத்திருந்தால் அதை அல்லாஹ் பார்த்துக்கொள்வான்\nகருத்துகள் இல்லை: Links to this post\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nGeneral இஸ்லாம், உண்மை கசக்கும், ஊடகங்கள்\nஞாயிறு, 10 நவம்பர், 2013\nஇந்த உலகில் ஒவ்வொரு நொடியும் ஒரு உயிரிழப்பு நடந்துக்கொண்டுதான் இருக்கின்றது அது நம்ம படைத்த இறைவனின் நாட்டப்படி. இன்னும் சொல்லப்போனால் மக்கள் கூட்டம் கூட்டமாகவும் உயிரிழக்கிறார்கள் கொல்லபடுகிறார்கள். ஆனால் நான் இங்கு சொல்ல வருவது ஒவ்வொரு தனிமனிதனும் நினைக்கின்ற பிரிவுகளும், இழப்புகளை பற்றிதான்.\nஇந்த உலகத்தில் உள்ள ஒவ்வொரு மனிதனும் எதையும் இழக்காமல் அதையும் பெற முடியாது என்பதே மறுக்க முடியாத உண்மை. இருந்தாலும் பெரும்பான்மையான (90%) மனிதர்களுக்கு அந்த இழப்பானது அல்லது பிரிவானது அவர்களின் மனதை விட்டு அவ்வளவு சீக்கிரம் போகாது. எல்லாமே இறைவனின் நாட்டப்படிதான் நடக்கின்றது என்று சொல்லிக்கொண்டாலும் மனம் வேதனை அடைவது என்னவோ உண்மை.\nகருத்துகள் இல்லை: Links to this post\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 6 நவம்பர், 2013\n“இந்தப் படத்தில் வரும் காட்சிகள் அனைத்தும் கற்பனையே … யாரையும் குறிப்பிடுபவை அல்ல”\n“இந்தப் படத்தில் வரும் காட்சிகள் அனைத்தும் கற்பனையே … யாரையும் குறிப்பிடுபவை அல்ல”\nஎன்ற எச்சரிக்கையோடு தொடங்கும் படங்கள் அனைத்தும் ஏதாவது ஒரு வகையில், யாரையோ குறிப்பிட்டபடியே வெளிவருகின்றன. நடிகர் அஜித் குமார் நடித்து, விஷ்ணுவர்தன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகியிருக்கும் “ஆரம்பம்” அப்படியொரு படம்தான்.\nதீபாவளிக்கு 2 நாட்கள் முன்னமே வெளியாகிவிட்டதால் நிச்சயம் ரூ.100 கோடி வசூலைத் தாண்டிவிடும் என ரசிகர்கள் உற்சாகத்தில் மிதக்கிறார்கள். இந்தப் படத்தின் திரை மொழி, இசை, காட்சிகள் என நுணுக்கமான ஆய்வுகளை பல விமர்சகர்களும் செய்யக் கூடும். அவற்றையெல்லாம் காத்திருந்து பார்ப்போம். இப்போது, கதையில் நகலெடுக்கப்பட்டுள்ள உண்மைகளைப் பேசுவோம்.\nமர்மான முறையில் மரணித்த காவல் அதிகாரி:\nகதை: “காவல்துறை அதிகாரி அசோக் (அஜித்) தனது நண்பருடன் ஒரு தீவிரவாதத் தாக்குதலை எதிர்த்து களமிறங்குகின்றனர். அந்த தாக்குதலில் அசோக்கின் உயிர் நண்பர் ��ரணமடைய – அதற்கு காரணம் என்ன என்ற ஆய்வைத் தொடங்குகிறார் அசோக்”\nஉண்மை: நேர்மையான காவல்துறை அதிகாரி ‘ஹேமந்த் கார்கரே’ – பயங்கரவாத குண்டுவெடிப்புகள் நடக்கும்போது, உரிய விசாரணையைச் செய்யாமல் தவறான நபர்களை காவல்துறை பலமுறை கைது செய்திருக்கிறது. அதுவும் அரசியல்வாதிகள் கொடுக்கும் அழுத்தம் தாளாமல், யாரோ ஒரு முஸ்லிமைக் கைது செய்துவிடுவதும், அப்பாவிகள் நீதிமன்றக் காவலில் அவதிப்பட, உண்மையான குற்றவாளிகள் யார் என்பது தெரியாமல் போய்விடுவதும் உண்டு. (பார்க்க) அப்படி ஒரு வழக்காக முடிந்திருக்க வேண்டிய ‘மாலேவ்கான் குண்டுவெடிப்பு‘ வழக்கை, காவல்துறை அதிகாரி ஹேமந்த் கார்கரே விசாரித்தார். குண்டுவெடிப்புக்கு பின்னால் இருந்த ‘இந்து’ மத அடிப்படை தீவிரவாதிகளின் சதியை அவர் வெளிக் கொண்டுவந்தார்.\nஎந்த மத அடிப்படைவாதமாக இருந்தாலும் அது அப்பாவிகளின் கொலையிலேயே முடியும். இதனை தனது விசாரணையின் மூலம் நிரூபித்த ஹேமந்த் கார்கரே – மும்பையில் நடந்த ’26/11′ பயங்கரவாத தாக்குதலில் நேரடியாக களத்தில் உயிர்களைக் காப்பாற்றினார். பாதுகாப்பற்ற கவசம் வழங்கப்பட்டதாலேயே மரணம் நடந்ததா என்று சந்தேகம் எழுப்பப்பட்ட நிலையில், இதுகுறித்த விசாரணை நடத்த முடியாத வகையில் ஆவணங்கள் தொலைந்தும் போயின.\nகதை: “மர்ம மரணம் அடைந்த காவல்துறை அதிகாரியின் நண்பரை தேச துரோகியாக சித்தரிக்கிறது அரசு. அத்தோடு அவரின் மனைவிக்கு ரூ.2 கோடி கொடுப்பதாக பேரம் நடக்கிறது. ‘நான் பேரம் பேசினால் எதுவும் படியாம போகாது என்பது உங்களுக்கே தெரியும். ஆனா என்னாலயே முடியல’ என்றபடி தரகர் ரம்யா வெளியேறுகிறார்”\nஉண்மை: ஹேமந்த் கர்கரே மலேகாவ்ன் வெடிகுண்டு தாக்குதலை விசாரித்து சாத்வி பிரஞ்யா, ராணுவ லெப்டினன்ட் கர்னல், சில சுவாமிகள் கைது செய்யப்பட்டதும். பாஜக, விஎச்பி, ஆர்எஸ்எஸ், பஜ்ரங் தள் போன்ற அமைப்புகள் அவரை தேச துரோகியாக சித்தரித்தன.\nஆனால், தீவிரவாதிகளின் துப்பாக்கி குண்டுக்கு அவர் பலியானதும் மும்பைக்கு வந்த குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, இந்தத் தாக்குதலில் பலியான மும்பை போலீஸ் அதிகாரிகளுக்கு ரூ. 1 கோடி வழங்குவதாக அறிவித்தார். ஆனால், நாட்டுக்காக கடமை செய்து தவறு செய்தவர்களை சட்டத்தின் பிடியில் கொண்டு வந்த தனது கணவரை வில்லனாக சித்தரித்த இவர்க���ிடமிருந்து எந்த நிதியுதவியையும் பெற மாட்டேன் என ஹேமந்த் கர்கரேவின் மனைவி திட்டவட்டமாக அறிவித்தார்.\nகதை: “ரம்யா – அரசியல்வாதிகளோடும், தொலைக்காட்சி நிறுவனங்களோடும் இணைந்து செயல்படுகிறார். பலவிதமான தரகு வேலைகளில் களத்தில் நிற்கிறார்”\nஉண்மை: காங்கிரஸ் ஆட்சியில் வெளிவந்த, வரலாறு காணாத – 2 ஜி முறைகேடு வழக்கில், டாட்டா மற்றும் ரிலையன்ஸ் நிறுவனங்களுக்கும், அதிகார வர்க்கத்துக்கும் இணைப்பு பாலமாக செயல்பட்டவர் நீரா ராடியா. வைஷ்ணவி கம்யூனிகேசன்ஸ் என்ற நிற்வனத்தை வைத்துக் கொண்டு அவர் நடத்திய உரையாடல்கள் வெளிவந்தன. (முழு உரைகளும்) இதுபோன்ற தரகர்கள், நமது நாட்டுக்கு அமைச்சராக யார் வரவேண்டும் என்பதை முடிவு செய்யும் லாபியிலும் ஈடுபடுகிறார்கள் என்ற அதிர்ச்சிகரமான தகவல் வெளியானது. இதற்கு ஆதாரமாக, அவர்களின் தொலைபேசி உரையாடல்களும் வெளியாகின.\nஇந்த உரையாடல்களின் மூலம் புகழ்பெற்ற NDTV செய்தி சேனலின் செய்தியாளர் பர்கா தத், அதிகார பேரங்களில் நேரடியாக தொடர்பு கொண்டிருந்ததும் செய்தியானது. பெரும் நிறுவனங்களின் கோடிக்கணக்கான லாபங்களுக்காக அவர்கள் அரசின் சொத்துக்களை தரகு பேசுகின்றனர். இதே நீராராடியாதான் டாடா நிறுவனத்துக்கு அடிமாட்டு விலையில் குஜராத் அரசின் நிலத்தையும், நிதி உதவியையும் பெற்றுக் கொடுத்தார் என்பதும் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. (http://deshgujarat.com/2010/11/25/was-gujarati-bahu-niira-radia-a-nano-link-between-modi-and-tata/)\nகதை: “பிணையில் உள்ள தீவிரவாதியை விடுவித்துக் கொடுக்க ஒரு மாநிலத்தின் உள்துறை அமைச்சரே பேரம் பேசுகிறார். அதற்கான தொகை துபயில் கை மாறுகிறது”\nஉண்மை: இன்று நடக்கின்ற தீவிரவாத தாக்குதல்களுக்கெல்லாம் உளவுத்துறை சரியில்லை, எங்கள் ஆட்சியில் அப்படியில்லை என்று சொல்லும் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சியில், கந்தகார் விமானக் கடத்தல் நடந்தது. (நாடாளுமன்ற வளாகத்திலேயே துப்பாக்கிச் சூடும் நடந்தது மற்றொரு அவமானகரமான நிகழ்வு)\nஇதுபோன்ற தாக்குதல்களை உளவுபார்த்து கண்டுபிடிப்பதை விட – இப்படியொரு சம்பவத்தை வைத்து இந்திய முஸ்லிம்கள் மீது வெறுப்பை ஏற்படுத்துவது அரசியலுக்கு பலன் கொடுக்கும் என நினைத்தார்களோ என்னமோ அவர்களின் உளவுத்துறை வேலை செய்யவில்லை. இறுதியில் இந்தியாவின் பிணையில் இருந்த தீவிரவாதியை விடுவித்தனர்.\nகதை: “ஆயுதம், பீரங்கி தொடங்கி சவப்பெட்டி வரையிலும் ஊழல்”\nஇந்தப்படம் கிரியேட்டிவ் காமன் உரிமம் பெற்றதல்ல – நன்றி: ராய்டர்ஸ்)\nஉண்மை: “ஆயுதம், பீரங்கி தொடங்கி சவப்பெட்டி வரையிலும் காங்கிரசும் பாஜகவும் மாற்றி மாற்றி ஊழல்”\nகதை: “ஊழல்வாதியையும், ஊழல்வாதிகளுக்கு துணையாக இருந்தவர்களையும். அவர்களோடு கூட்டு சேர்ந்த தீவிரவாதிகளையும். அசோக் உள்ளிட்ட ‘நல்ல’ கதாப்பாத்திரங்கள் அழிக்கிறார்கள்’.\nஉண்மை: உண்மையில், நமது நாட்டிற்கு விடப்பட்டிருக்கும் சவாலான ஊழலையும், அப்பாவி மக்கள் கொலைகளின் மூலம் தனது அரசியல் வெற்றியை சாதிக்க கணக்குப் போடும் சக்திகளிடமிருந்தும் இந்தியாவை விடுவிப்பது நமது கைகளில்தான் உள்ளது. சரியான மாற்று எது என்பதை அறிந்து, அதன் வழியே இந்தியாவை திருப்புவது இளைஞர்களாகிய நமது கடமை.\nஆம். இது ‘ஆரம்பம்’ மட்டுமே …\nகருத்துகள் இல்லை: Links to this post\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 2 அக்டோபர், 2013\nஇன்று காந்தி ஜெயந்தி, இந்தியா அரசாங்கத்தின் பூந்தி\nகாந்தியை கொன்ற போது கோட்சே யென் தன்னுடைய கைய்யில் இஸ்மாயில் என்று இஸ்லாமிய பெயரை பச்சை குத்திக்கொண்டு வார வேண்டும்.\nகாந்தியை கொன்றது ஒரு இஸ்லாமியன் என்று அவசர அவசரமாக இந்தியா முழுவதும் இந்துதுவா ஆதரவாளர்கள் ஏன் பொய் பிரச்சாரம் செய்ய வேண்டும்.\nகாந்திக்கொள்ளப்பட்ட சில மணிநேரத்திற்குள் நேரு வானொலி மூலமாக காந்தியை சுட்டது இஸ்லாமியர் அல்ல ஒரு இந்து என்று அறிவிப்பை தொடர்ச்சியாக செய்ய வேண்டும்\nஅப்படி செய்யாவிட்டால் இந்தியாவில் பல்லாயிரம் கணக்கான இஸ்லாமியர்களை படுகொலை செய்திருப்பார்கள். இப்படி எல்லாத்துக்கும் என்ன காரணம் என்று தெரிந்தும் அதை எல்லாம் முறையாக விசாரிக்காமல் வருடா வருடம் காந்தி ஜெயந்தி கொண்டாடும் இந்திய அரசாங்கத்தை என்ன செய்யலாம்\nகருத்துகள் இல்லை: Links to this post\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nபுதிய பதிவுகளை இமெயிலில் பெற\nSubscribe to நீங்களும் தெரிஞ்சுக்கணும் by Email\nஇது பிரியாணி பட விமர்சனமில்லை..\nஇட ஒதுக்கீடும், இஸ்லாமியர் பொறுப்பும் - மீள் பதிவு...\nஇதுவரை நான் எழுதிய முகநூல் வாசகங்கள் சில ...\nஅங்கோலா உண்மை நிலை என்ன\n“இந்தப் படத்தில் வரும் காட்ச���கள் அனைத்தும் கற்பனைய...\nஇன்று காந்தி ஜெயந்தி, இந்தியா அரசாங்கத்தின் பூந்தி...\nஇந்திய அரசாங்கம் இரங்கல் செய்தி இறை வேதம் இஸ்லாம் உட்கார்ந்து யோசிச்சது உண்மை கசக்கும் உள்ளங்கள் மேம்பட ஊடகங்கள் சமுதாய சிந்தனை சமையல் குறிப்புகள் சிந்திபதற்க்கு தகவல் தமிழகம் தமிழன் பங்குச்சந்தை பத்திரிக்கை பிளாக் புகைப்படம் தரும் செய்தி மரண மொக்கை மருதநாயகம் மலையாளிகள் முஸ்லீம் வழிகேடுகள் வளைகுடா வாழ்த்துக்கள் விளையாட்டு Attitude Business Child Care Flash News General Knowledge Health Care Internet Technology Islamic Chapter Job Opportunity Knowledge Sharing MS Word NEWS-Today Science Technology\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://uktamilnews.blogspot.com/2012/11/blog-post_9495.html", "date_download": "2018-07-18T01:20:09Z", "digest": "sha1:LMGDJJLDITUHMVSFLZ5EZU6SLRSAUTZ5", "length": 69174, "nlines": 446, "source_domain": "uktamilnews.blogspot.com", "title": "UK Tamil News (தமிழ்): சம்பூர் என்ற கிராமமே இலங்கையின் வரைபடத்திலிருந்து அழிக்கப்பட்டிருக்கின்றது", "raw_content": "\nமே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.\nசம்பூர் என்ற கிராமமே இலங்கையின் வரைபடத்திலிருந்து அழிக்கப்பட்டிருக்கின்றது\nஒரு அரசாங்கம் தான் செய்ய வேண்டிய கடமையைப் புறந்தள்ளிவிட்டு, தனது இராணுவ முன்னெடுப்புகளால் உயிருக்கு அஞ்சி நாட்டைவிட்டு வெளியேறி அங்கு அகதிகளாக வாழும் தமிழ் மக்களிடம் உள்நாட்டில் அகதிகளாக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு உதவ வேண்டும் என்று எதிர்பார்ப்பது வெட்கக்கேடான விடயம்.\nஆயினும் தங்களது கடின உழைப்பில் ஈட்டிய சொற்ப வருமானத்தில் தங்களது செலவுகளைக் குறைத்துக்கொண்டு எமது மக்களுக்கு அவர்கள் செய்திருக்கின்ற உதவிகள் அளப்பரியவை.\n2013ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத்திட்டத்தின் மூன்றாம் வாசிப்புமீது இன்று 29.11.2012மீள்குடியேற்றம் தொடர்பாக நடைபெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ பேச்சாளரும் யாழ். பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆற்றிய உரையிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.\nஅவரது உரையின் முழுவிபரம் வருமாறு:\nநாங்கள் தற்போது இனப்பிரச்சினையுடன் தொடர்புடைய மீள்குடியேற்றத்திற்கான நிதியொதுக்கீடு தொடர்பாக விவாதித்துக் கொண்டிருக்கின்றோம். மீள்குடியேற்றத்திற்கென்று இந்த வரவு-செலவுத்திட்டத்தில் மூலதனச் செலவாக ரூ.26 கோடியே 32 இலட்சத்து 30ஆயிரம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.\nஇத்தொகையில் தமிழ் மக்களின் அழிக்கப்பட்ட வீடுகளைக் கட்டுவதற்கும் வாழ்வாதாரங்களுக்கும் எவ்வளவு தொகை ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை அரசாங்கம் இச்சபைக்குத் தெரிவிக்க வேண்டும்.\nயாழ் மாவட்டம் வலிகாமம் வடக்கில் மட்டும் 24 கிராமசேவையாளர் பிரிவுகளுக்குட்பட்ட கிராமங்களில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் மீள்குடியேற்றப்பட வேண்டியுள்ளனர். இவர்கள் இடம்பெயர்க்கப்பட்டு இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாகிவிட்டது. இவர்களது வீடுகள் அனைத்தும் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளன. யாழ் மாவட்டத்தின் 11முகாம்களிலும் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடனும் இவர்களில் பல்லாயிரம் பேர் வாழ்கின்றனர்.\nமாதகலில் உள்ள மக்களின் காணிகளைப் பலவந்தமாகப் பிடித்து வைத்திருக்கும் கடற்படையினர் காணிகளைத் தமக்கு எழுதிக்கொடுக்குமாறு மக்களை மிரட்டுகின்றனர். திருகோணமலை சம்பூர் பிரதேசத்தில் 1500க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 7000க்கும் மேற்பட்ட மக்கள் மீள்குடியேற்றப்பட வேண்டியுள்ளனர். இவர்களின் வீடுகள் முழுமையாகவும், நான்கு பாடசாலைகள், வைத்தியசாலை பல கோயில்கள் என்பனவும் போர் முடிந்த பின்னர் இராணுவம் புல்டோசர் மூலம் இடித்துத் தரைமட்டமாக்கி அடையாளம் தெரியாமல் மண்ணுக்குள் புதைத்திருக்கின்றது.\nஇன்று சம்பூர் என்ற கிராமமே இலங்கையின் வரைபடத்திலிருந்து அழிக்கப்பட்டிருக்கின்றது. இந்த மக்கள் மழையிலும் வெயிலிலும் நான்கு முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கான உலர் உணவு நிறுத்தப்பட்டு எட்டு மாதங்களுக்கும் மேலாகிவிட்டது. இவர்களது வாழ்வாதாரத்திற்கான உதவிகள் எதுவுமே இல்லை. கிழக்கு மாகாண ஆளுநரும், இராணுவத்தினரும் அதிகாரிகளும் இவர்களை மிரட்டி தண்ணீரற்ற விவசாயம் செய்ய முடியாத காட்டுப் பிரதேசத்தில் இவர்கட்கு காணிகளைக் காட்டுகின்றனர்.\nமுல்லைத்தீவு கேப்பாபிலவில் 110 குடும்பங்கள் தங்களது காணிகளுக்குச் செல்ல விடாமல் தடுக்கப்பட்டிருக்கின்றனர். அவர்கள் சீனியாமோட்டையில் காடாக இருக்கும் தனியார் நிலத்தில் இறக்கிவிடப்பட்டுள்ளனர். அவர்களது ஆயிரக்கணக்கான ஏக்கர் காணியும் வீடுகளும் ப��ையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.\nமன்னார் முள்ளிக்குளத்தைச் சேர்ந்த 400 குடும்பத்தினர் தங்களது காணிகளுக்குச் செல்லவிடாமல் தடுக்கப்பட்டுள்ளனர். இப்பிரதேசம் கடற்படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி நகரத்தின் மையத்தில் பரவிப்பாஞ்சான் என்று அழைக்கப்படும் ஒரு கிராமம் முழுமையாக இராணுவத்தின் ஆக்கிரமிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. அங்கு மக்கள் மீளக்குடியமர முடியாமல் இருக்கின்றனர்.\nநான் மேற்கூறியவை ஒருசில உதாரணங்கள் மாத்திரமே. இவர்கள் தவிர சொந்த இடங்களுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டவர்களில் மிகப் பெரும்பான்மையோர் தற்காலிகக் கொட்டகைகளின்கீழும் மரங்களின்கீழுமே வாழ்கின்றனர். ஐ.நா.சபையின் கணக்குப்படி வன்னியில் மட்டும் இரண்டரை இலட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகள் முழுமையாகவோ பகுதியாகவோ அழிக்கப்பட்டுள்ளன. அவை கட்டிக்கொடுக்கப்பட வேண்டும். மீள்குடியேற்றத்திற்கான பாரிய தேவை வடக்கு-கிழக்கில் மட்டுமே இருக்கும்போது மீள்குடியேற்றத்திற்கு ஒரு அற்பத் தொகையே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nஇத்தொகைகூட வடக்கு - கிழக்கிற்குரியதா அல்லது முழு நாட்டிற்குமுரியதா இதற்கான வேலைத்திட்டம் என்ன என்பது தெளிவுபடுத்தப்பட வேண்டும். இந்த நாட்டில் வெள்ளையரிடமிருந்து ஆட்சி கைமாறியது தொடக்கம் நாற்பதாண்டுகள்வரை வெளிநாடுகளிலிருந்து பெற்ற மொத்த கடன்தொகையைவிட அதிகமான தொகையை இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஐந்து ஆண்டுகளில் வாங்கியுள்ளது. இப்பெருந்தொகை இந்த நாட்டில் தமிழ் மக்களுக்கெதிரான முழு அளவிலான படையெடுப்புக்காகச் செலவிடப்பட்டுள்ளது.\nஇப்படையெடுப்பின் விளைவாக யுத்தத்தின் இறுதியில் 1,46,000 தமிழ் மக்களுக்கு என்ன நடந்தது என்பதே தெரியாமலுள்ளது. இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய பேரவலத்தை இவ்வரசாங்கம் சர்வ சாதாரணமாக அலட்சியம் செய்தது மட்டுமன்றி அதனை மூடி மறைப்பதற்கும் பகீரதப் பிரயத்தனம் செய்து வருகின்றது.\nமேலும் இப்படையெடுப்பால் இரண்டரை இலட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகள், வர்த்தக நிலையங்கள், பாடசாலைகள், வைத்தியசாலைகள் என வடக்கு-கிழக்கின் பெரும்பகுதி மக்களின் சொத்துக்களும் பொதுச்சொத்துக்களும் அழித்தொழிக்கப்பட்டன. இப்பேரழிவை சற்றேனும் ஈடுசெய்ய இந்த அரசாங்கம் கிஞ்சித��தும் அக்கறை செலுத்தவில்லை.\nபல்லாயிரக்கணக்கான மக்கள் அங்கவீனர்களாகவும் நோயாளர்களாகவும்,மனநலம் பாதிக்கப்பட்டவர்களாகவும், விதவைகளாகவும் ஆக்கப்பட்டனர். எம்மக்களுடைய வாழ்வாதாரங்களாக இருந்த அசையும் மற்றும் அசையா சொத்துக்களான நிலம், வாகனங்கள் முதற்கொண்டு கால்நடைகள்வரை அனைத்தும் சூறையாடப்பட்டன. மூன்று இலட்சம் வரையான மக்கள் இடம் பெயர்க்கப்பட்டு ஆடு மாடுகளைப்போல் முட்கம்பி வேலிகளின் பின்னால் அடைத்து வைக்கப்பட்டனர்.\nஎந்தவொரு ஜனநாயக நாட்டிலும் இத்தகைய பேரழிவின்பின் அதிலிருந்து மக்களை மீட்டு சகஜநிலையை ஏற்படுத்துவதற்கான சிறப்பான செயற்றிட்டங்களும் அதற்கென போதிய நிதி ஒதுக்கீடுகளும் வரவு-செலவுத் திட்டங்களில் மேற்கொள்ளப்படும். ஆனால் இங்கு தமிழ் மக்களையும் அவர்களது சொத்துக்களையும் அழிப்பதற்கு மிகப் பெரும் ஒதுக்கீடுகளை மேற்கொண்ட அரசுக்கு இன்று அந்த மக்களின் மீள்குடியேற்றத்திற்கும் வாழ்வாதாரத்தை மீட்பதற்கும் ஒரு சதமேனும் ஒதுக்க மனம் வரவில்லை.\nஇப்படையெடுப்பை புலிகளின் பிடியிலிருந்து தமிழ் மக்களை மீட்டெடுப்பதற்கான மனிதாபிமான நடவடிக்கை என இந்த அரசு உலகிற்குக் காட்ட முனைந்தது. ஆனால் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழிருந்தபோது வீடு, வாகனம், வயல்,கால்நடைகள் என வளமோடு வாழ்ந்த மக்களில் அழித்தொழிக்கப்பட்டவர்கள் போக மீதிப்பேரை அடிமைகளாக்கிக் கொண்டிருக்கின்றது என்பதை போருக்குப் பின்னரான அனைத்து வரவு-செலவுத் திட்டங்களும் அதிகரித்தவகையில் நிரூபித்து வருகின்றது.\nஉயிரழிப்புக்கள் சொத்தழிப்புக்கள், மக்கள் அங்கவீனம் ஆக்கப்பட்டமை விதவைகள் ஆக்கப்பட்டமை ஆகிவற்றிற்கு இழப்பீடுகளோ அல்லது மறுவாழ்வுத் திட்டங்களோ எதுவுமற்ற நிலையே இன்றும் காணப்படுகின்றது. இவற்றிற்கு ஒருசத நிதிகூட குறிப்பாக ஒதுக்கப்படவில்லை. மாறாக, பிரச்சினைகளே இல்லாத அமைதியான ஒரு ஜனநாயக நாட்டின் வரவு-செலவுத் திட்டம் போன்று இனவாத உள்நோக்கம் கொண்ட பாசாங்கான வரவு-செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.\nமீள்குடியேற்றம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் உள்ளக இடம்பெயர்ந்தோர் உரிமைகள் தொடர்பான வழிகாட்டு நெறிகளுக்கு முரணாகவும் ஜெனிவா தீர்மானத்திற்கு முரணாகவும் மீள்குடியேற்றம் என்ற பெயரால் அரங்கேற்��ப்படும் சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை நிலைநாட்டும் வேலைத்திட்டங்கள் சிலவற்றை இங்கு பட்டியலிட விரும்புகின்றேன்.\nபெருமளவு மக்களுக்கு சொந்த நிலங்கள் மறுக்கப்பட்டுள்ளதுடன் அவர்களால் வளப்படுத்தப்பட்ட வாழ்வாதாரங்களை வழங்கக்கூடிய பயன்தரும் நிலங்களையும் இராணுவம் ஆக்கிரமித்துள்ளதுடன் அதனைத் திரும்பத் தரும்படிக் கோரக்கூடாது என்று ஒருபுறம் மக்களுக்கு எச்சரிக்கை செய்வதுடன், மறுபுறம் அவற்றைத் தனக்கு உரித்தாக்கும்படி அரசாங்க நிர்வாகத்திற்கு நெருக்கடிகளையும் கொடுத்து வருகின்றது.\nஇராணுவத்தினரின் அதீதப் பிரசன்னமும் மக்களின் அன்றாட வாழ்க்கையில் அவர்களின் தலையீடுகளின் காரணமாகவும் பெருமளவு மக்கள் தமது நிலங்களுக்குத் திரும்ப முடியாத நிலையில் உள்ளனர். இவர்கள் ஏனைய மாவட்டங்களில் தமது நண்பர்களுடனும் உறவினர்களுடனும் தங்கி வாழ்ந்து வருகின்றனர்.\nமேலும், போர்ச்சூழலில் வாழமுடியாமல் தமது உயிர்களைக் காப்பாற்றிக் கொள்வதற்கு வெளிநாடுகளுக்குச் சென்ற பெருமளவு மக்களும் பிரதானமாக இந்தியாவிற்குச் சென்ற பெருமளவு மக்களும் வடக்கு-கிழக்கில் இராணுவ ஆட்சி காரணமாகவும் இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணப்படாமையாலும் தமது இடங்களுக்குத் திரும்ப முடியாமல் உள்ளனர்.\nஇவர்களின் நிலங்களை கபளீகரம் செய்யும் நோக்கில் வடக்கு-கிழக்கில் காணிமீள்பதிவு என்கின்ற ஒரு சூழ்ச்சியான செயற்பாடு முன்னெடுக்கப்படுகின்றது. கடந்த 19ஆம் திகதி இந்த மன்றத்தில் பேசிய கௌரவ அமைச்சர் சுசில் பிரேமஜெயந் அவர்கள் வடபகுதியைக் கட்டியெழுப்புவதற்குப் புலம்பெயர் தமிழர்களோ அரசசார்பற்ற நிறுவனங்களோ உதவவில்லை என்று குற்றம் சுமத்தியதுடன் இந்த அரசாங்கம் பெருமளவு நிதியொதுக்கி மீள்குடியேற்றத் திட்டங்களை நிறைவேற்றி வருகின்றது என்று கூறினார்.\nஇதுதொடர்பாக கூட்டமைப்பு உண்மையைப் பேசவேண்டும் என்றும் கூறினார். அதுமாத்திரமல்லாமல், மீள்குடியேற்றிய தமிழ் மக்களுக்கு ரூபாய் 25ஆயிரம் கொடுப்பனவு, சீமெந்து, தகரம், விவசாய உபகரணங்கள், நெல் விதைகள் போன்ற பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் பட்டியலிட்டுள்ளார். ஆனால் இது கடைந்தெடுத்த பொய்யாகும்.\nமீள்குடியேற்றம் என்ற பெயரில் சொந்த மாவட்டங்களில் இறக்கிவிடப்பட்ட மக்களுக்கு இந்திய அரசுதான் 8 தகரங்களும் 8மூடை சீமெந்தும் கொடுத்ததே தவிர இலங்கை அரசாங்கம் அல்ல. அதேபோன்று விவசாய நிலங்களைத் துப்புரவு செய்வதற்காக விவசாய உபகரணங்கள் என்ற அடிப்படையில் மண்வெட்டி, கத்தி, கோடாரி உள்ளிட்ட கருவிகளையும் இந்தியா கொடுத்தது.\nஅதேபோன்று மெனிக்பாம் முகாமிலிருந்து அவர்களது சொந்த மாவட்டங்களுக்கு அழைத்துச் செல்வதற்கான பொறுப்பை ஐ.ஓ.எம். நிறுவனம் ஏற்றிருந்தது. மீள்குடியேற்றக் கொடுப்பனவாக ரூ.5000ஐயும் வாழ்வாதாரக் கொடுப்பனவாக ரூ.25,000ஐயும் அகதிகளுக்கான ஐ.நா.உயர்ஸ்தானிகராலயம் வழங்கியது.\nஇதுதவிர, அந்தந்த மாவட்டங்களில் குடியேறுவதற்கு அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிற்சிறு வாழ்வாதார உதவிகளைச் சர்வதேசத் தொண்டு நிறுவனங்களும் அவற்றுடன் இணைந்து செயற்படுகின்ற உள்நாட்டுத் தொண்டு நிறுவனங்களும் வழங்கின. இதில் அரசாங்கம் தனது நிதியிலிருந்து எத்தனை ரூபாவைச் செலவழித்தது அந்த நிதி எந்த ஒதுக்கீட்டிலிருந்து ஒதுக்கப்பட்டது அந்த நிதி எந்த ஒதுக்கீட்டிலிருந்து ஒதுக்கப்பட்டது ஆகவே உலகநாடுகள் கொடுத்த உதவிகளை இலங்கை அரசாங்கம் தனது உதவிகள் என சொல்லிக் கொள்வது வெட்கக்கேடானது.\nவன்னி யுத்தம் முடிவுற்ற கையோடு மக்களை வவுனியா மெனிக்பாம் முகாம்களுக்கு அழைத்து வருவதற்கான பொறுப்பை சர்வதேச தொண்டு நிறுவனங்கள் ஏற்றிருந்தன. முகாமிற்குள் கொட்டில் அமைப்பது, கழிவறை கட்டுவது, மருத்துவமனை அமைப்பது, உணவுப்பொருட்கள் வழங்குவது, பொதுவான சமையலறைகள் அமைப்பது,பாடசாலை நிறுவுவது என்பன உள்ளிட்ட பல்வேறு கட்டுமானப் பணிகளைத் தொண்டு நிறுவனங்களே மேற்கொண்டிருந்தன. இவற்றிற்கு அரசாங்கம் தனது பங்களிப்பாக ஒரு சதமேனும் செலவிட்டதா\nமுகாம்களினுள்ளே மருத்துவமனை அமைத்து மருத்துவர்களை நியமித்து சர்வதேச தொண்டு நிறுவனத்தினரும் இந்திய மருத்துவக் குழுவினரும் சிகிச்சைகளை மேற்கொண்டனர். இந்த அரசாங்கம் தனது பங்கிற்கு என்ன செய்தது\nஆகவே கௌரவ அமைச்சர்கள் சரியான தரவுகளைப் பெற்றுக்கொண்டு பேசவேண்டுமே தவிர, இந்த மன்றத்தைப் பிழையான வழியில் வழிநடத்தக்கூடிய வகையில் செய்திகளை வெளியிடுவது தவறானதாகும்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அனுமதித்தால் எங்கே நாங்கள் உண்மைகளைச் சொல்லிவிடுவோமோ என்று அஞ்சியே எங்களை கடைசிவரை ���ுகாமிற்குள் நுழைய விடாமல் பார்த்துக்கொண்டார்கள். இன்று உண்மைகள் வெளிவரத் தொடங்கிவிட்டன.\nவாழ்வாதாரக் கொடுப்பனவாக வழங்கப்பட்ட ரூ.25,000த்தில் பலருக்கு ரூ20,000 மட்டுமே வழங்கப்பட்டது. அந்த நிதியும்கூட பின்னர் வழங்கப்படவில்லை. சர்வதேச தொண்டு நிறுவனங்கள் வழங்கிய உதவிகளைக்கூட தட்டிப்பறித்த இந்த அரசாங்கம் கோடிக்கணக்கில் எமது மக்களுக்குச் செலவழித்ததாகக் கூறுவது கேலிக்கூத்தாகும்.\nஅது மட்டுமின்றி, இவ்வாறு ஐ.நா தொண்டு நிறுவனத்தினால் வழங்கப்பட்ட நிதியை வடக்கு-கிழக்கைச் சார்ந்த கௌரவ அமைச்சர்களும் வடமாகாண ஆளுநரும் நேரடியாக இந்த மக்களிடம் கையளித்து தாங்கள் கொடுத்ததாக மேற்கொண்ட விளம்பரங்களின் மூலம் தமது சொந்தப்பணத்தைக் கொடுத்தது போன்ற ஒரு மாயத்தோற்றத்தை ஏற்படுத்தி அதனைத் தமது குறுகிய அரசியல் ஆதாயத்திற்குப் பயன்படுத்திக்கொண்டனர்.\nஇந்த அரசு தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொண்ட அனைத்து நடவடிக்கைகளுக்கும் தமிழ் மக்களின் வரிப்பணமும் பயன்படுத்தப்பட்டுள்ளது. எமது வரிப்பணத்தைப் பயன்படுத்தியே எம்மைக் கொன்றொழித்த இந்த அரசாங்கம் எமது மக்களின் சிதைக்கப்பட்ட வாழ்க்கையை மீளக்கட்டியெழுப்புவதற்கு எமது வரிப்பணத்தில் எத்தனை ரூபாவை செலவழித்துள்ளது என்பதை இந்த சபைக்கு அமைச்சரால் தெளிவு படுத்த முடியுமா\nஒரு அரசாங்கம் தான் செய்ய வேண்டிய கடமையைப் புறந்தள்ளிவிட்டு,தனது இராணுவ முன்னெடுப்புகளால் உயிருக்கு அஞ்சி நாட்டைவிட்டு வெளியேறி அங்கு அகதிகளாக வாழும் மக்களிடம் இங்கு அகதிகளாக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டும் என்று எதிர்பார்ப்பது வெட்கக்கேடான விடயம். ஆயினும் தங்களது கடின உழைப்பில் ஈட்டிய சொற்ப வருமானத்தில் தங்களது செலவுகளைக் குறைத்துக்கொண்டு எமது மக்களுக்கு அவர்கள் செய்திருக்கின்ற உதவிகள் அளப்பரியவை.\nதமது பிள்ளைகளின் பிறந்தநாள், திருமணநாள், பெற்றோரின் நினைவுதினம், மனைவியின் நினைவு தினம், கணவனின் நினைவுதினம், பிள்ளைகளின் நினைவுதினம் என்று எந்தவொரு தினத்தையும் தாயகத்தில் உள்ள தமது உறவுகளுக்கு உதவுவதற்கான சந்தர்ப்பமாக அவர்கள் பயன்படுத்திக்கொள்கின்றனர்.\nமுட்கம்பி வேலிக்குள்ளிருந்த மக்களை அவர்களது இடங்களுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டதன் பின்னர், வவுனியா வடக்கு பிரதே��� செயலகத்திற்குட்பட்ட மாறாவிலுப்பை பாடசாலைக்குச் சென்று நாம் பார்வையிட்டோம். குண்டுகளால் பிளக்கப்பட்ட அந்தப் பாடசாலையின் அவல நிலையைப்போக்க அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தற்காலிக கூடாரம் அமைப்பதற்கு உதவியதுடன், மாணாக்கர்களுக்கான சப்பாத்து, புத்தகப்பை என்பனவற்றையும் வழங்கியது.\nஉலக உணவுத்திட்ட நிறுவனம் வழங்கிய உணவுப்பொருட்களைச் சமைப்பதற்குப் பாத்திரங்களையோ கோப்பைகளைக்கூடவோ இந்த அரசாங்கம் வழங்கவில்லை. இதனையும் அவர்களே தமது நேயர்களின் அன்பளிப்பிலிருந்து வழங்கினார்கள்.\nஇதனைப் போன்றே குளவிசுட்டான் பாடசாலைக்கும், திருமுறிகண்டி பாடசாலைக்கும்,போரில் பாடசாலை இருந்த இடமே தெரியாமலிருந்த வவுனியா பெரிய தம்பனை பாடசாலைக்கும் அவர்கள் சப்பாத்து, புத்தகப்பை என்பனவற்றை வழங்கியிருந்தார்கள். வவுனியா மருத்துவமனையில் கண்பார்வை குறைபாடடைந்த சுமார் 54பேருக்கு இவர்களது நிதியுதவியில் கேட்ராக்ட் அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டது.\nரி.ஆர்.ரி என்றழைக்கப்படும் பரிசிலிருந்து ஒலிபரப்பாகும் தமிழ்ஒலி வானொலி நிலையத்தினர் வன்னியில் பல பாடசாலைகளுக்கும் கிழக்கில் பொத்துவில் பாடசாலைக்கும் மாணாக்கர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் மற்றும் சப்பாத்து போன்றவற்றை அன்பளிப்பாக வழங்கியுள்ளனர். வவுனியா இந்து அன்பகத்திற்கு தண்ணீர்வசதி செய்து கொடுத்துள்ளனர். நூற்றுக்கணக்கானவர்களுக்கு வாழ்வாதார உதவிகளை வழங்கியுள்ளனர். பாடசாலை முதல் பல்கலைக்கழக மாணவர்கள்வரை பலநூறு ஆதரவற்ற மாணவர்கள் தமது கல்வியைத் தொடர்வதற்காகப் பல்வேறு பொருளாதார உதவிகளைச் செய்து வருகின்றனர்.\nசுவிசிலிருந்து செயற்படும் உதவும் கரங்கள் என்ற நிறுவனமும் இந்துக்கோயில்களும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு போன்ற பிரதேசங்களில் மாணவர்களுக்கும் அனாதைக் குழந்தைகளுக்கும் யுத்தத்தால் ஊனமுற்றவர்களுக்கும் தம்மாலியன்ற வாழ்வாதார உதவிகளைச் செய்து வருகின்றனர்.\nஇதனைப் போன்றே கூட்டமைப்பின் பல்வேறு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஊடாகவும்,தனிப்பட்ட ரீதியிலும், தினக்குரல் போன்ற ஊடகங்கள் வாயிலாகவும் ஐரோப்பாவின் பலநாடுகளிலிருந்தும், அவுஸ்திரேலியா, கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளிலிருந்தும் புலம்பெயர் உறவ���கள் பல்வேறு வாழ்வாதார உதவிகளைச் செய்து வருகின்றனர். இவை சில உதாரணங்கள் மட்டுமே. இந்தசபையில் அவர்களுக்கும் அவர்களைப்போல் உதவி செய்த பல நல்லுள்ளங்களுக்கும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் சார்பாக நன்றி தெரிவித்துக்கொள்கின்றேன்.\nஆகவே அவர்கள் ஒன்றும் செய்யவில்லை என்று சொல்வது அரசாங்கத்தின் அறியாமை மட்டுமல்ல சர்வதேச நிறுவனங்கள் வழங்குகின்ற உதவிகளைக்கூடத் தட்டிப்பறிக்கும் இந்த அரசாங்கத்திற்கு அவர்களை நோக்கி விரல்நீட்டும் தகுதியும் கிடையாது. மீள்குடியேறிய மக்கள் தமது வாழ்வாதாரத்தைப் பெற்றுக்கொள்வதற்கு ஏதுவாக இந்தியாவால் வழங்கப்பட்ட ஐந்நூறு உழவு இயந்திரங்களில் பெரும்பகுதி பாதிக்கப்பட்ட மக்களைச் சென்றடையாமல் தட்டிப்பறிக்கப்பட்டது.\nஇதேபோன்று இந்தியாவால் வழங்கப்பட்ட துவிச்சக்கர வண்டிகளும் தட்டிப்பறிக்கப்பட்டன. சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினால் வழங்கப்பட்ட இருசக்கர உழவு இயந்திரங்கள் தட்டிப்பறிக்கப்பட்டதையும் அதைக்கண்டு அதிர்ச்சியுற்ற பெண் அதிகாரி கண்ணீர்விட்டு அழுததையும் உலகமே கண்ணுற்றது. யுத்தத்தில் முள்ளிவாய்க்காலில் கைவிடப்பட்ட ஆயிரக்கணக்கான உழவு இயந்திரங்கள், லொறிகள், மோட்டார்சைக்கிள்கள், துவிச்சக்கர வண்டிகள் போன்ற பல வாகனங்களை உரிமையாளரிடம் இந்த அரசு கையளிக்கவில்லை. மாறாக அவற்றைக் கொள்ளையடித்துள்ளது.\nஇன்று அனைத்தையும் இழந்த தமிழ் மீனவர்களுக்கு வாழ்வாதார உதவியாக இந்தியா வழங்க முன்வந்த இயந்திரப் படகுகளையும், வலைகளையும்கூட தட்டிப்பறிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.\nதம்மால் அழித்தொழிக்கப்பட்ட வீடுகளில் ஒன்றையேனும் கட்டிக்கொடுப்பதற்கு நிதியொதுக்க விரும்பாத இந்த அரசாங்கம் போரில் வீடிழந்த மக்களுக்கு இந்தியா கட்டிக்கொடுக்க முன்வந்த வீடுகளைத் தட்டிப்பறிப்பதற்குப் பல்வேறு முறைகேடான வழிகளைப் பின்பற்றி வருகின்றது.\nஅமைச்சர்களே தமது அமைச்சுப் பணிகளைச் சுதந்திரமாக முன்னெடுக்க முடியாத நிலையில் இருக்கின்றனர். கடல்வளத்துறை அமைச்சர் மீன்பிடிப்பதற்குப் பாஸ்முறை எதனையும் விதிக்கவில்லை. அப்படியொரு சட்டமும் இல்லை. பாஸ்கேட்டால் இராணுவத்தினருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யுமாறு தெரிவித்துள்ளார்.\nபாதிக���கப்பட்டவர்களை நீதிமன்றம் செல்லுமாறு ஆலோசனை வழங்கும் நிலையிலேயே அமைச்சர் இருக்கிறார். அவர் தனது இலாகாவில் இராணுவம் மூக்கை நுழைப்பதனைத் தட்டிக் கேட்க முடியாதவராகவே இருக்கின்றார்.\nமீள்குடியேற்ற அமைச்சரோ அனைவரும் தமது சொந்தக் காணிகளில் குடியேற்றப்படுவர் என்று தெரிவித்திருந்தார். ஆனால் அந்த மக்களின் சொந்த நிலங்களை இராணுவம் ஆக்கிரமித்திருப்பதையும் சொந்த நிலங்களை அம்மக்கள் உரிமைகோரக்கூடாது என்று இராணுவத்தால் மிரட்டப்படுவதையும் தடுத்து நிறுத்த முடியாதவராகவே அவர் இருக்கின்றார். ஆக அமைச்சர்கள் சொல்வது எதுவுமே நடைபெறுவதில்லை. ஆணைவழங்க வேண்டிய அமைச்சர்கள் எதிர்கட்சி உறுப்பினர்கள் போல் கவலைகளை வெளியிடுபவர்களாக இருக்கின்றனர்.\nஇது இந்த அரசின் அனைத்து அமைச்சுக்களுமே பாதுகாப்பு அமைச்சுக்குக் கட்டுப்பட்டுச் செயற்படுவதைத் துலாம்பரமாக வெளிக்காட்டுகின்றது. உலகில் இராணுவ ஆட்சி நடைபெறும் நாடுகளில் மட்டுமே ஏனைய அமைச்சுக்கள் பாதுகாப்பு அமைச்சினால் கட்டுப்படுத்தப்படும் என்பதை இந்த சபைக்கு நினைவூட்ட விரும்புகின்றேன்.\nதமிழ் மக்களையும் அவர்களது சொத்துக்களையும் அழிக்கத் தயக்கமின்றிச் செயற்பட்ட இந்த அரசு, கொல்லப்பட்டவர்கள் தொடர்பில் பொறுப்புக்கூறுவதற்கும், அழிக்கப்பட்ட உயிர்களுக்கும் சொத்துக்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கும் மறுக்கிறது. போருக்குப் பின்னரான அனைத்து வரவு-செலவுத் திட்டங்களும் இன்றுவரை தமிழின ஒழிப்பை வேகப்படுத்துவதற்கான வரவு - செலவுத் திட்டங்களாகவே பார்க்க முடிகின்றது.\nசர்வதேச நிறுவனங்களோ, சர்வதேச சமூகமோ எமது மக்களுக்கு உதவ விடாமல் இவ்வரசு தடுக்கின்றது. அவற்றிற்கும் மேலாக செய்யப்படும் உதவிகளையும் தட்டிப்பறிக்கின்றது.Presidential Task Force என்னும் பெயரில் பாதுகாப்பு அமைச்சின் கீழ் செயற்படும் அமைப்பானது வடக்கு மாகாணத்தில் செயற்படும் சகல தொண்டு நிறுவனங்களையும் கட்டுப்படுத்துவதனூடாக அவைகளின் சேவைகளை மக்களுக்குக் கிட்டாமல் செய்யும் பணியைச் செய்து வருகின்றது. மேற்கண்ட இந்த அமைப்பின் செயற்பாட்டை இல்லாதொழிப்பதன் மூலமே சர்வதேசத் தொண்டு நிறுவனங்களும் உள்நாட்டுத் தொண்டு நிறுவனங்களும் மக்களுக்கான சேவையைச் செய்ய முடியும் என்பதை அமைச்சரின் கவனத்திற்��ும் சபையின் கவனத்திற்கும் கொண்டுவருகின்றேன்.\nஆக தமிழினத்தை அழிப்பதிலும் இருப்பவர்களை உய்ய விடாமல் தடுப்பதிலும் அரசு பலமுனைகளில் செயற்படுவதனையே இச்செயற்பாடுகள் தெளிவாகப் புலப்படுத்துகின்றன. கடந்த எழுபதாண்டு காலமாக இவ்வொடுக்குமுறை தொடர்கின்றது. இதன் விளைவாகவே இந்த நாட்டில் தனிநாடுகோரி நீண்ட நெடிய போராட்டமும் நடைபெற்றது.\nஒருபுறம் இனமோதலுக்குத் தீர்வெதனையும் மறுதலிக்கும் இந்த அரசு,மறுபுறம் இனவழிப்பு நடவடிக்கைகளை இதுவரையில்லாத வகையில் வேகமாகச் செயற்படுத்தி வருகின்றது. இத்தகைய சிங்கள பௌத்த மேலாதிக்கவாத மனோநிலையானது எமது போராட்டத்தின் நியாயத்தை மென்மேலும் வலுப்படுத்துவதாகவே அமைகின்றது.\nஒன்றுபட்ட இலங்கைக்குள் வாழ்வதற்கான தமிழ் மக்களின் கோரிக்கைகள் முயற்சிகள் யாவும் நிராகரிக்கப்பட்டு அவர்களது சொந்தப் பிரதேசங்களில் அவர்கள் சிறுபான்மையாக்கப்படும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதுமட்டுமன்றி, தமிழ் மக்கள் இந்த நாட்டில் சிங்கள மக்களுடன் சமத்துவமாக வாழ்வதற்காக எடுக்கப்பட்ட முயற்சிகளும் நிராகரிக்கப்பட்டே வருகின்றது.\nமாறாக, சிங்களக் குடியேற்றங்களும் இராணுவ ஆக்கிரமிப்புக்களும் மிகப் பிரமாண்டமான முறையில் நடைபெற்று வருகின்றது. இவ்வாறான சூழ்நிலையில் இந்த நாட்டில் நாங்கள் ஒன்றுபட்டு வாழமுடியுமா என்பது பற்றி வெளிப்படையானதும் மனம் திறந்தவகையிலுமான விவாதத்தை மேற்கொள்ள இந்தசபை முன்வரவேண்டும்.\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கம்\nலண்டன் - சிவராத்திரி விரத நாள் 19ஆ\nதொலைக்காட்சிகள் TV, வானொலிகள் Radio, TV Shows, MP3 பாடல்கள், LIVE திரைப்படம்,\nஇலங்கையே திரும்பிப்பார்த்த யாழ் தமிழனை தவறவிட்ட தமிழ்ப்பத்திரிகைகள்\nசா்வதேச தன்னார்வ தொண்டர்கள் தினம் அறிமுகப்படுத்தப்பட்டதன் ஒரு தசாப்த தினம் பூர்த்தியை முன்னிட்டு இலங்கையில் அமைதியாக சேவையாற்றும் தன்னார்வ ...\nஆடைகள் களையும் ஆணாதிக்க அதிகாரங்களின் நிர்வாண பாலியல் சித்திரவதைகள்\n\"துப்பாக்கி முனையில் அம்மணமாக்கப்படும் ஈராக் பெண்கள், நேரடியான உடலுறவுக்காட்சிகள் ஆகியவற்றைக் கண்டு நான் திகிலில் உறைந்து போனேன்.\"...\nநித்யானந்தா- ரஞ்சிதா செக்ஸ் காட்சிகளை எப்படி படம் பிடித்தேன்: பெண் சீடர் பேட்டி\nநித்யானந்தா- ரஞ்சிதா செக்ஸ் கா���்சிகளை எப்படி படம் பிடித்தேன்: பெண் சீடர் பேட்டி 15 Jul 2012. நித்யானந்தா- நடிகை ரஞ்சிதா படுக்கையறை வீடிய...\nசெக்ஸில் மித மிஞ்சிய ஈடுபாடு வர ஜோதிடம் கூறும் காரணம் என்ன\nஜோதிடப்படி லக்னத்திலிருந்து ராகு,கேதுக்கள் 3,4,6,10,11,12 தவிர வேறெந்த பாவத்திலிருந்தாலும் அது சர்ப்பதோஷம். ஜாதகத்தில் இந்த தோஷம் இருந்த...\nயாழ். பல்கலைக்கழக மாணவர்களின் கைது தொடர்பாக கனடா மாநகர சபையின் சிரேஸ்ட உறுப்பினர் பான் கீ மூனுக்கு அவசரக் கடிதம்\nயாழ். பல்கலைக்கழக மாணவர்களின் கைது தொடர்பாக கனடாவின் ரொரென்ரோ மாநகர சபையின் சிரேஸ்ட உறுப்பினர்களில் ஒருவரான றேமன் சோ ஐக்கிய நாடுகள் சபையி...\nபோர்க்காயங்களின் மீது உப்பினைத்தடவும் சிறிலங்கா – அமெரிக்க ஊடகம்\n“எனது சொந்த வீட்டில் எனது சொந்த மகளுக்கு பிறந்தநாள் விழா செய்வதற்குக் கூட நான் இராணுவத்தின் அனுமதியைபட பெறவேண்டும். அவர்கள் அனுமதியைத் தர...\nதமிழ் உணர்வாளர்கள் தொடர்பு கொள்க\nசனிக்கிழமை காலை 10.30 க்கு \"எக்ஸ்பிரஸ் அவன்யு \" வாயிலில் \"இலங்கையை புறக்கணிப்போம் \" பிரச்சாரம் துவங்க உள்ளது .இப்போரா...\nதலைவர் பிரபாகரன் பற்றி எம்மிடம் விசாரணை ஏதும் நடத்தப்படவில்லை;ஹத்துருசிங்க சொன்னது பொய்: மாணவர்கள் தெரிவிப்பு\nபயங்கரவாத விசாரணைத் திணைக்களத்தினர் தம்மிடம் நடத்திய விசாரணைகளில் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பற்றிய கேள்விகள...\nமாத்தளையில் தமிழ் இளைஞர் சிங்கள காடையர்களால் அடித்துக் கொலை\nஇரத்தோட்டை - பாத்தாளவத்தை மத்திய பிரிவு பண்வில பகுதியில் தமிழ் இளைஞர் ஒருவர் சிங்கள காடையர்களால் அடித்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந...\nவைகொவின் ''சின்ஹல அரசின் தமிழ் இனக்கொலை''\nதமிழர்களை காட்டிக் கொடுப்பது சில தமிழர்களே\nசெந்தமிழ் குருத்து \"செங்கொடிக்கு\", இறுதி அஞ்சலியும், வீரவணக்கமும் .\nசெந்தமிழ் குருத்து \"செங்கொடிக்கு\", இறுதி அஞ்சலியும், வீரவணக்கமும் .\nமெரினாவில் பல்லாயிரக்கணக்கானோர் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி\nஉலக மகா பொ‌ய்ய‌ர் யா‌ர்\nஇலங்கையே திரும்பிப்பார்த்த யாழ் தமிழனை தவறவிட்ட தமிழ்ப்பத்திரிகைகள்\nசா்வதேச தன்னார்வ தொண்டர்கள் தினம் அறிமுகப்படுத்தப்பட்டதன் ஒரு தசாப்த தினம் பூர்த்தியை முன்னிட்டு இலங்கையில் அமைதியாக சேவையாற்றும் தன்னார்வ ...\nஆடைக���் களையும் ஆணாதிக்க அதிகாரங்களின் நிர்வாண பாலியல் சித்திரவதைகள்\n\"துப்பாக்கி முனையில் அம்மணமாக்கப்படும் ஈராக் பெண்கள், நேரடியான உடலுறவுக்காட்சிகள் ஆகியவற்றைக் கண்டு நான் திகிலில் உறைந்து போனேன்.\"...\nயாழ். பல்கலைக்கழக மாணவர்களின் கைது தொடர்பாக கனடா மாநகர சபையின் சிரேஸ்ட உறுப்பினர் பான் கீ மூனுக்கு அவசரக் கடிதம்\nயாழ். பல்கலைக்கழக மாணவர்களின் கைது தொடர்பாக கனடாவின் ரொரென்ரோ மாநகர சபையின் சிரேஸ்ட உறுப்பினர்களில் ஒருவரான றேமன் சோ ஐக்கிய நாடுகள் சபையி...\nபோர்க்காயங்களின் மீது உப்பினைத்தடவும் சிறிலங்கா – அமெரிக்க ஊடகம்\n“எனது சொந்த வீட்டில் எனது சொந்த மகளுக்கு பிறந்தநாள் விழா செய்வதற்குக் கூட நான் இராணுவத்தின் அனுமதியைபட பெறவேண்டும். அவர்கள் அனுமதியைத் தர...\nநித்யானந்தா- ரஞ்சிதா செக்ஸ் காட்சிகளை எப்படி படம் பிடித்தேன்: பெண் சீடர் பேட்டி\nநித்யானந்தா- ரஞ்சிதா செக்ஸ் காட்சிகளை எப்படி படம் பிடித்தேன்: பெண் சீடர் பேட்டி 15 Jul 2012. நித்யானந்தா- நடிகை ரஞ்சிதா படுக்கையறை வீடிய...\nபுலிகள் இயக்கத்தின் போராளி ஒருவர் ஈவிரக்கமின்றி கொல்லப்படும் காணொளி வெளிவந்துள்ளது video in\nகொல்லப்பட்ட போராளிகள் (130 Photo in )\nகோரத்தனமாக சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட ஆண் பெண் போராளிகள் (130 Photo in )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eramurukan.in/?p=3901", "date_download": "2018-07-18T00:33:10Z", "digest": "sha1:3JBS75JZT2QVBXDB2TF6MCKQM2AOA4F7", "length": 14901, "nlines": 191, "source_domain": "www.eramurukan.in", "title": "New: Annotated short story of Era.Murukan – பந்து – 1 – இரா.முருகன்", "raw_content": "\nஎமர்ஜென்சி பக்கம் போகாத தமிழ் சினிமா\nபுதிது : வெளிவர இருக்கும் நாவல் ‘1975’ – ஓர் அத்தியாயம் – எமர்ஜென்சி – தில்லி\nபுதிது : நாவல் 1975 -அத்தியாயம் :மூத்த அமைச்சர் ஜகஜீவன்ராம் இந்திரா அரசில் இருந்து ராஜினாமா செய்த புதன்கிழமை காலை நேரம்.\nபுதிது : FIFA 2018 ரெட்டை நாயனம் வெண்பாக்கள் கிரேசி மோகன் – இரா.முருகன்\nபுது நாவல் : சிலிக்கன் சங்கப் பலகை இரா.முருகன் – சிறுபகுதி என்பதில், Era Murukan\nபுது நாவல் : சிலிக்கன் சங்கப் பலகை இரா.முருகன் – சிறுபகுதி என்பதில், surya\nபுதிது : நாவல் 1975 எடிட்டிங் : நடை முரண் திருத்துதல், தொனியொழுங்கு சேர்த்தல், விரித்தெழுதுதல், பத்தி பிரித்தல் – இந்தத் திசைகளிலும் எடிட்டிங்க் நீள்கிறது. என்பதில், Era Murukan\nபுதிது : நாவல் 1975 எடிட்டிங் : ந���ை முரண் திருத்துதல், தொனியொழுங்கு சேர்த்தல், விரித்தெழுதுதல், பத்தி பிரித்தல் – இந்தத் திசைகளிலும் எடிட்டிங்க் நீள்கிறது. என்பதில், mohan rangachary\nகோஷ்பாபு விருந்துக்கு வந்த ராத்திரி தான் ஏலிக்குட்டி பொரித்த மீனும், மிளகூட்டானும், புளி இஞ்சியும் உண்டாக்கியது. உலகக் கோப்பை கால்பந்தாட்ட அரையிறுதிப் போட்டியில் பிரேஸில் ஸ்வீடனை கெலித்த கோடைகால ராத்திரி அது.\nவிளையாட்டு தொடங்கி எண்பதாவது நிமிஷத்தில், வலந்தரையிலிருந்து ஜார்ஜின்ஹோ மடக்கித் திருப்பிவிட்ட பந்தைத் தலையால் தாழ முட்டி, ரொமாரியோ கோல் போஸ்ட்டை அதிரடித்த அந்த உக்ரன் கோலை, லேசில் மறக்க முடியுமா\nஓராயிரம் தடவை மாப்பு சோதிக்கிறேன். இதுதான் என்னிடத்தில் ஒரு சங்கடம். சொல்ல வந்த விஷயத்தை விட்டுவிட்டுக் கால்பந்தைத் துரத்தி ஓடுவது.\n”பந்துகளி.. சதா நினைப்பும் பேச்சும் அதல்லாதே வேறே என்ன உண்டு மரமன் கன்வென்ஷனுக்குப் போக லீவு இல்லை. மரடோனாவோ வல்ல வேறே தெண்டியோ கோல் அடிக்கிறானாம். தெருவிலே போற கிளவன்மாரெ கூட்டி வச்சு சோறும் கறியும் விளம்பிக் கொடுத்துப் பக்கத்தில் இருத்தி, நடு ராத்திரிக்கு டி.வி. காண வேண்டியது. பின்னே நாளெ பகல்லே சுகமாயிட்டு ஒரு உறக்கம். நரகம் தான் உங்களுக்கு. சர்வ நிச்சயமாயிட்டு”.\nதீனி மேசையில் வைத்துச் சோறு பரிமாறிக்கொண்டே ஏலிக்குட்டி உதிர்த்ததில் நான் நிறையக் குறைத்து வங்காளியில் கோஷ் பாபுவிடம் சொன்னபோது, அவர் மீன் முள்ளைத் துப்பியபடி கேட்டார்:\n“தோமஸே, இந்த மரமன் கன்வென்ஷன் தான் என்ன\n// கதையின் இந்தப் பகுதி பற்றிய குறிப்புகள்\n[ என் ‘பந்து’ சிறுகதை இப்படித் தொடங்குகிறது.FIFA 1994 USA பந்தயங்களில் இரண்டாவது அரையிறுதி ஆட்டம் பிரேஸிலுக்கும் ஸ்வீடனுக்கும் இடையே நடந்த நேரம் தான் கதைக்குப் பின்புலம்.\nமனதுக்குள் அந்த மேட்சை மறுபடி கண்டு களித்து, சந்தோஷமாக எழுதிய கதை இது. முக்கியமாக ஆட்டம் தொடங்கி எண்பதாவது நிமிடத்தில் பிரேஸில் விளையாட்டு வீரர் ரொமாரியோ தன் சகா ஜார்ஜின்ஹோ கடத்தி விட்ட பந்தைத் தலையில் வாங்கி முட்டி கோல் போட்டு ஜெயித்ததை எப்படி மறக்க முடியும்\nரொமாரியோ இப்போது பிரேஸிலில் பிரபலமான அரசியல்வாதி. மிக அதிக வாக்கு வித்தியாசத்தில் தேர்தலில் ஜெயித்து, கட்சி மாறி, ரியோ டி ஜெனரோ மாநிலக் கட்சித் தலைவராக இருக்கி��ார். மாநில கவர்னர் ஆக வாய்ப்பு உண்டாம்.\nஜார்ஜின்ஹோ ஏழ்மையான பின்னணியிலிருந்து வந்தவர். தான் பிறந்த சேரிப் பகுதியின் முன்னேற்றத்துக்கு சேவை செய்து வருகிறார். பிரேஸிலின் புகழ்பெற்ற வாஸ்கோ ட காமா கால்பந்தாட்ட அணியின் நிர்வாகியாக இருக்கிறார்.\nகோஷ்பாபு சாயலில் , மூலக்கச்ச வேட்டி அணிந்த வங்காளிப் பெரியவரை, புதுதில்லி பெங்காலி மார்க்கெட் ஸ்வீட் ஸ்டால் ஒன்றில் ரஸகுல்லாவும் மிஷ்டி தஹியும் வாங்கப் போனபோது பரிச்சயப்படுத்திக் கொண்டேன். அது 1980-களில். முதல்வர் ஜோதிபாசு மேலும், பிலே, கரிஞ்ச்சோ போன்ற கால்பந்தாட்ட லெஜண்ட்கள் மேலும் அன்பும் மதிப்பும் வைத்திருந்தவர் அவர்.\nபந்து, குங்குமம் இதழில் வெளியானது. இந்தியா டுடே (மலையாளம்) நண்பர் சுந்தர்தாஸ் இதை மலையாளத்தில் மொழிபெயர்த்தார். கலாகௌமுதியில் அல்லது சிந்தாவில் அது வெளியானதாக நினைவு ]\n’இரா.முருகன் கதைகள்’ (கிழக்கு பதிப்பகம்) பெருந்தொகுப்பில் இடம்பெற்ற கதை இது\n← New : மலையாள எழுத்தாளர் என்.எஸ்.மாதவன் நேர்காணல் – பகுதி 3 FIFA2018 பந்து – சிறுகதை (இரா.முருகன் கதைகள் தொகுப்பிலிருந்து) →\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஎமர்ஜென்சி பக்கம் போகாத தமிழ் சினிமா\nபுதிது : வெளிவர இருக்கும் நாவல் ‘1975’ – ஓர் அத்தியாயம் – எமர்ஜென்சி – தில்லி\nபுதிது : நாவல் 1975 -அத்தியாயம் :மூத்த அமைச்சர் ஜகஜீவன்ராம் இந்திரா அரசில் இருந்து ராஜினாமா செய்த புதன்கிழமை காலை நேரம்.\nபுதிது : FIFA 2018 ரெட்டை நாயனம் வெண்பாக்கள் கிரேசி மோகன் – இரா.முருகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarul.net/2018/03/blog-post_688.html", "date_download": "2018-07-18T01:10:00Z", "digest": "sha1:LESSHDJTXNQJVIGXN546RXEXMUVD7JKA", "length": 11621, "nlines": 101, "source_domain": "www.tamilarul.net", "title": "மட்டக்களப்பில் இன்று சிவில் விமானப் போக்குவரத்து திறந்து விடப்படவுள்ளது! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nமட்டக்களப்பில் இன்று சிவில் விமானப் போக்குவரத்து திறந்து விடப்படவுள்ளது\nமட்டக்களப்பு விமான நிலையம் சிவில் விமானப் போக்குவரத்துக்காக இன்று (25) திறந்து விடப்படவுள்ளது. கடந்த 25 ஆண்டுகளாக சிறிலங்கா விமானப்படையின் கட்டுப்பாட்டில் இருந்த மட்டக்களப்பு விமான நிலையத்தை, 2016ஆம் ஆண்டு மே 31ஆம் நாள் சிவில் ���ிமானப் போக்குவரத்து அதிகாரசபை பொறுப்பேற்றது.\nஅதன்பின்னர், சிவில் விமானப் போக்குவரத்துக்கான செயற்பாட்டு மற்றும் பராமரிப்புப் பணிகளுக்காக 1400 மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.\n46 மீற்றர் அகலமும், 1066 மீற்றர் நீளமும் கொண்டதாக இந்த விமான நிலையத்தின் ஓடுபாதை விரிவாக்கப்பட்டுள்ளது.நாளை பயணிகளின் போக்குவரத்துக்காக திறந்து விடப்படவுள்ள மட்டக்களப்பு விமான நிலையத்தில் இருந்து இரத்மலானை விமான நிலையத்துக்கு, உள்ளூர் விமான சேவைகளை ஆரம்பிக்க பல்வேறு விமான சேவை நிறுவனங்கள் விருப்பம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nஉயிரிழந்து விட்டதாகத் தெரிவித்து உறவினர்களிடம்\nகவச எதிர்ப்பு அணியின் முன்னாள் போராளியின் இறுதி வணக்க நிகழ்வு\nதேசத்திற்காக தியாகங்களைச் செய்த முன்னாள் போராளியும் சமூகப் பற்றாளருமான ச.பிரதீபன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு இன்று மதியம் முல்லை. ம...\nவிடுதலைப் புலிகளின் தலைமைக்கு நடந்தது என்ன\nபகுதி - 1 இலங்கை தமிழர் பிரச்சினையில் இந்தியாவின் கரிசனைப் போக்கு பழ.நெடுமாறன் விளக்கம் மூத்த தமிழ்த் தேசிய செயற்பாட்டாளரும் உலகத...\nதிருமணத்துக்கு முன்பு உல்லாசமாக இருக்க மறுத்ததால்\nதமிழீழ விடுதலைப்புலிகள் மீன்டும் பலாலி இராணுவத்தளத்தின் மீது தாக்குதல் நடத்தலாமாம்\nமயிலிட்டி கடற்கரையினை விடுவித்தமையால் கடல்வழியாக தமிழீழ விடுதலைப்புலிகள் பலாலி இராணுவத்தளத்தின் மீது தாக்குதல் நடத்தலாமென ஓய்வு பெற்ற பட...\nபுலிகளை நினைவு கூருவதை ஏற்க முடியாது\nவிடுதலைப் புலிகள் நினைவு கூரப்படுவதனை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை\nமுல்லைத்தீவு- விசுவமடு இராணுவத்தின் பாலியல் துனைமுகவர்களின் பகிரங்க வெளிப்பாடு\nமுல்லைத்தீவு- விசுவமடு படைமுகாமில் சிவில் பாதுகாப்பு திணைக்கள பொறுப்பதிகாாியாக கடமையாற்றிய கேணல் ரத்னபிாிய பந்து என்ற அதிகாாி இடமாற்றம் பெ...\nBREAKING Deutsch ENGLISH France Germany switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/11/protest_13.html", "date_download": "2018-07-18T00:42:29Z", "digest": "sha1:JR7GFWKIGKKUAGASQD3NE2CFBHPOKI6L", "length": 14397, "nlines": 109, "source_domain": "www.vivasaayi.com", "title": "மெல்பேர்னில் சுமந்திரனுக்கெதிராக ஆர்ப்பாட்டம்! | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஅவுஸ்திரேலியத் தமிழ்க் காங்கிரஸ் மற்றும் தம��ழரசுக் கட்சியின் அவுஸ்திரேலியக் கிளை இணைந்து இன்று மாலை 7 மணியளவில் நடாத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்த சுமந்திரனுடனான மக்கள் சந்திப்பு நடைபெறவில்லை என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகடந்த வாரம் சிட்னியில் சுமந்திரனுக்கெதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை அவுஸ்திரேலியக் காவல்துறையின் துணையுடன் அடக்கிய அவுஸ்திரேலியத் தமிழ்க்\nமெல்பேர்ன் தேசப்பற்றாளர்களின் எதிர்ப்பையும் மீறி மெல்பேர்னிலும் ஏற்கனவே திட்டமிட்டபடி சுமந்திரன் கலந்துகொள்ளும் கூட்டத்தை நடாத்துவோம் என சூளுரைத்திருந்தனர்.\nஇந்நிலையில் கூட்டம் நடைபெறும் இடத்திற்கு சுமந்திரனுக்கெதிரான பதாகைகளுடன் சென்ற 60க்கும் மேற்பட்ட தேசப்பற்றாளர்கள் மண்டபம் பூட்டப்பட்டுள்ள நிலையில் மண்டபத்துக்கு வெளியே நிற்பதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.\nமண்டபம் பூட்டப்பட்டுள்ள நிலையில் மண்டபத்துக்கு உள்ளே ஐந்தாறு பேர் இருப்பதாக தாம் நம்புவதாகவும் சுமந்திரன் எங்கே என்பது குறித்து தமக்கு எந்த தகவலும் தெரியாதிருப்பதாகவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட இளைஞர் ஒருவர் தெரிவித்தார்.\nசுமந்திரனுக்கெதிராக மெல்பேர்னில் கூடிய தேசப்பற்றாளர்கள் வைத்திருந்த பதாகைகளில் பொறிக்கப்பட்டிருந்த வாக்கியங்கள் பின்வருமாறு\nஅனைத்து அரசியல் கைதிகளையும் உடனடியாக விடுதலை செய்ய முயற்ச்சி எடு\nகருணா டக்ள்ஸ் போன்றவர்களைப் பின்பற்றாதே\nஅடியாதே அடியாதே ஈழத் தமிழர்களின் வயிற்றில் அடியாதே\nதமிழரின் வாக்கால் வென்றவரே காட்டுங்கள் உங்கள் விசுவாசத்தை தமிழருக்கு\nஇனச்சுத்திகரிப்பு’ கூற்றுக்காக தமிழர்களிடம் மன்னிப்புக் கேளுங்கள்\nஉங்களை எதிர்த்தால் நாங்கள் நாய்களா\nமுதல்வரை வெளியேற்ற சதிவலை பின்னாதே\nஅடிமுடி தெரியாத அற்புத மாமனிதர்கள் கரும்புலிகள்.இன்று கரும்புலிகள் நாள்.\nஅடிமுடி தெரியாத அற்புத மாமனிதர்கள் கரும்புலிகள்.இன்று கரும்புலிகள் நாள். தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் 1987 ஆம்ஆண்டு யூலை மாதம் 05 ஆம்ந...\nதாய்லாந்து குகையில் சிக்கியுள்ள சிறுவர்களை மீட்கும் பணி தொடங்கியது.\nதாய்லாந்து குகையில் சிக்கியுள்ள சிறுவர்களை மீட்கும் பணி தொடங்கியது. தாய்லாந்தில் குகையொன்றில் கடந்த இரண்டு வாரங்களாக சிக��கியுள்ள 12 சிறுவர...\nவீரத்தமிழர் முன்னணியினரால் மட்டக்களப்பில் துவிச்சக்கர வண்டிகள் வழங்கல்\nதாயகத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்ற மாணவர்களுக்கு கற்றலை ஊக்குவிக்கும் பொருட்டு நெடுந்தூரம் பாடசாலைக்கு நடந்து செல்லுகின்ற மாணவர்கள...\nகாணாமலாக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி பிரித்தானியாவில் போராட்டம்\nகாணாமலாக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி 500ஆவது நாளாக கிளிநொச்சியில் தொடரும் போராட்டத்திற்கு ஆதரவாக பிரித்தானியாவில் போராட்டம் ஒன்று நடத்தப்பட்ட...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nபேச்சுவார்த்தைகளுக்கு முன்னரே புலிகளை அழிப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டுவிட்டது என்பதுதான் உண்மை.\nபேச்சுவார்த்தை முறிந்தநிலையில் விடுதலைப் புலிகளது அரசியல்பிரிவு இலங்கையிலுள்ள ஜேர்மன் தூதரகத்தினூடாக ஜேர்மன், சுவிஸ் மற்றய ஐரோப்பிய நாடுகளின...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nதியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் ஞாபகார்த்தமாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் நடாத்தும் விளையாட்டு விழா 2018\"\n** TGTE Sports Meet 2018 ** \"தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் ஞாபகார்த்தமாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் நடாத்தும் விளையாட்டு வ...\nதொண்டமானாறு வெளிக்கள நிலையம் நடத்திய A/L பரீட்சை வினாத்தாள் கிளிநொச்சி தனியார் கல்வி நிலையத்தில் வெளியானது.\nஅரச பாடசாலைகளில் க.பொ.த.உயர் தரம் கற்கும் மாணவர்களுக்கு வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தின் கீழ் தொண்டமானாறு வெளிக்கள நிலையம் நடத்தும்...\nயாழ்ப்பாணம் நவாலி பேதுருவானவர் சென். பீற்றர்ஸ் தேவாலயம் படுகொலையின் 23 வது நீங்கா நினைவின் நாள் இன்று.\nயாழ்ப்பாணம் நவாலி பேதுருவானவர் சென். பீற்றர்ஸ் தேவாலயம் படுகொலையின் 23 வது நீங்கா நினைவின் நாள் இன்று. இரண்டே நாள்களில�� இருநூறுக்கும் அதிக...\nஅடிமுடி தெரியாத அற்புத மாமனிதர்கள் கரும்புலிகள்.இன்று கரும்புலிகள் நாள்.\nதாய்லாந்து குகையில் சிக்கியுள்ள சிறுவர்களை மீட்கும் பணி தொடங்கியது.\nவீரத்தமிழர் முன்னணியினரால் மட்டக்களப்பில் துவிச்சக்கர வண்டிகள் வழங்கல்\nகாணாமலாக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி பிரித்தானியாவில் போராட்டம்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://builttobrag.com/video-of-lecrae-eric-mason-and-trip/?lang=ta", "date_download": "2018-07-18T01:05:57Z", "digest": "sha1:G2CNH7CZS3OTTG4DNQUKSZN52ZVJVKEU", "length": 5993, "nlines": 44, "source_domain": "builttobrag.com", "title": "Lecrae வீடியோ, எரிக் மேசன், மற்றும் பயணம் — பயணம் லீ - அதிகாரப்பூர்வ தளத்திற்குச்", "raw_content": "\nLecrae வீடியோ, எரிக் மேசன், மற்றும் பயணம்\nஇங்கே Lecrae ஒரு வீடியோ தான், எரிக் மேசன், என்னை ஹிப் ஹாப் மற்றும் நற்செய்தி விவாதித்து\nபமீலா • ஆகஸ்ட் 26, 2013 மணிக்கு 3:09 மணி • பதில்\nலவ் இந்த. அவர்களில் மேலும் மேலும் பார்க்க காத்திருக்க முடியாது. அவர்கள் உண்மையிலேயே தங்கள் இசை மூலம் மக்கள் அடைய. அல்லது நான் அவர்கள் ராப் மூலம் தெரிவிப்பதற்கு தங்கள் ஆன்மீக அனுபவங்களை பயன்படுத்த சொல்லுவோம்.\nபதில் ரத்து இங்கே கிளிக் செய்யவும்.\nபயணம் சமீபத்திய ஆல்பத்தில் இருந்து இனிப்பு வெற்றி வீடியோவை பாருங்கள், Rise\nMillennials மற்றும் இன நல்லிணக்கத்துக்கு\nஇந்த நற்செய்தி மற்றும் இன நல்லிணக்க ERLC உச்சி மாநாடு இருந்து பயணம் தான் பேச்சு இருக்கிறது. கீழே அந்த செய்தியை இருந்து கையெழுத்து. இந்த மாலை, நான் millennials மற்றும் இன நல்லிணக்கத்துக்கு பற்றி பேச கேட்டு கொண்டிருக்கிறேன். நான் கடவுளின் தேவாலயத்தில் ஒற்றுமையை நோக்கி இந்த அற்புதமான முயற்சியின் ஒரு பகுதியாக இங்கே நிற்க மற்றும் சேவை செய்ய சலுகை உணர்கிறேன். என\nஎன்ன தலைப்புகள் புத்தகத்தில் உள்ளதா\nபயணம் புதிய புத்தகத்தில், Rise, அவர் இந்த தலைமுறை பொருத்தமானதாக இருக்கும் என்று விஷயங்களை பற்றி எழுத முயற்சி. அவர் உள்ளடக்கத்தை சில அத்தியாயங்களுக்கு மூலம் நடந்துவந்து ஒரு பிரத்யேக உச்ச கொடுக்கிறது என பார்க்க.\n\"பயணம் தான் நான் ஒவ்வொரு இளம் நபர் படிக்க வேண்டும் என்று நினைக்கிறேன் என்று ஒரு புத்தகம் எழுதி. இயேசு அவரது பேரார்வம் மற்றும் இந்த தலைமுறை ஒவ்வொரு பக்கத்திலும் உரத்த மற்றும் தெளிவான வ��ியாக வரும். நான் தாக்கம் இந்த செய்தியை நோக்கத்திற்காக பசி என்று ஒரு தலைமுறை உள்ளது பார்க்க காத்திருக்க முடியாது. \"- Lecrae, கிராமி வழங்குவதென்பது- கலைஞர் @lecrae வென்ற \"எழுச்சி ஒரு ஆகிறது\nபயணம் புதிய புத்தகம், Rise, இப்போது இல்லை கீழே புத்தகம் ஜான் பைப்பர் முன்னுரையில் படிக்க. நீங்கள் புத்தகத்தை ஒழுங்கு முன் மேலும் Risebook.tv ஒன்று முக்கிய விஷயங்கள் நான் பயணம் லீ மற்றும் அவரது புத்தகம் பற்றி கண்டுபிடிக்க முடியும், Rise, மரியாதை மற்றும் சம்பந்தம் விளக்க ஆகிறது. அமெரிக்க கலாச்சாரம் சம்பந்தம் நோக்கம் பொதுவானது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/gossip/42729.html", "date_download": "2018-07-18T00:39:39Z", "digest": "sha1:CJEHY2OIRJG266CLT6WK22RKSWZ66P4F", "length": 17638, "nlines": 408, "source_domain": "cinema.vikatan.com", "title": "எனக்கு கல்யாணம் வேண்டாம் - லட்சுமி மேனன் திடீர் முடிவு! | lakshmi menon, vishal, ajith, vijay, surya, mammooty,,லட்சுமி மேனன், விஷால், அஜித், விஜய், சூர்யா", "raw_content": "\nதொடரை கைப்பற்றியது இங்கிலாந்து - சதமடித்த ஜோ ரூட் இலங்கையில் மரண தண்டனை...எச்சரிக்கை செய்யும் ஐரோப்பிய யூனியன் இலங்கையில் மரண தண்டனை...எச்சரிக்கை செய்யும் ஐரோப்பிய யூனியன் கேரளாவில் சசி தரூருக்கு எதிர்ப்பு... பா.ஜ.க.வினர் கறுப்புக் கொடி காட்டி கோஷம்\nமுக புத்தகத்தில் முதல்வரை விமர்சித்து கருத்து பதிவிட்டவர் கைது நாடாளுமன்றத்துக்கு வருகை தந்த எம்.பி.க்கள் விவரம் வெளியீடு நாடாளுமன்றத்துக்கு வருகை தந்த எம்.பி.க்கள் விவரம் வெளியீடு ‘தமிழகம் என்ன காவிரியின் வடிகாலா ‘தமிழகம் என்ன காவிரியின் வடிகாலா’ - கொதிக்கும் விவசாயிகள் சங்க கூட்டமைப்பு\nஸ்டெர்லைட் ஆலையில் அமிலம் அகற்றும் பணி 45% நிறைவு – தூத்துக்குடி ஆட்சியர் தகவல் 2014-ம் ஆண்டுக்குப் பின்னர் 100 அடியை எட்டிய மேட்டூர் அணையின் நீர்மட்டம் பறவைகளை விரட்டப் பயன்படும் மோடி, அமித் ஷா கட் -அவுட்கள்\nஎனக்கு கல்யாணம் வேண்டாம் - லட்சுமி மேனன் திடீர் முடிவு\n'நான் சிகப்பு மனிதன்', 'மஞ்சப்பை' , 'ஜிகர்தண்டா' என தொடர்ச்சியாக படங்கள் கொடுத்து வரும் லட்சுமி மேனன் கல்யாணம் வேண்டாம் என முடிவு எடுத்துள்ளார்.\n'' சினிமாதான் என் வாழ்க்கை. கல்யாணம் செய்து கொள்ளாமல் வாழ்வில் முன்னேறிய பெண்கள் பலர் அவர்கள்தான் என் இன்ஸ்பிரேஷன். எதிர்வரும் காலங்களில் நான் திருமணம் செய்து கொள்ளப்போவதில்���ை '' என கூறியுள்ளார் லட்சுமி மேனன்.\nதமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் அஜித், விஜய், சூர்யா இவர்களுடன் இணைந்து நடிப்பதே எனது அடுத்த டார்கெட் என கூறும் லட்சுமி மேனன், விஷாலுடன் கிசுகிசுக்கப்படுவது தனக்குப் பெரிய விஷயம் அல்ல எனவும் கூறியுள்ளார்.\n'' நானும் விஷாலும் இணைந்து இரண்டு ஹிட் படங்கள் கொடுத்துள்ளோம். எனவே கிசுகிசு வருவது சாதாரணம். இதை நான் பெரிதாக எடுத்துக்கொள்ளப் போவதில்லை.\nஅடுத்து, மலையாளத்தில் மம்மூட்டியுடன் நடிக்க வேண்டும் என்பது என் விருப்பம். அந்த வாய்ப்பிற்காக காத்திருக்கிறேன்'' என்கிறார் லட்சுமி மேனன்.\nதி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி வீட்டில் சிக்கியது யார் பண\n``விஜய் சேதுபதியின் கண், காதை அடைத்தார் ஆஸ்கர் வின்னர் மேக்கப் மேன்\nஒப்பந்தத் தொழிலில் கோடி கோடியாகக் குவித்த செய்யாத்துரை; சுவரில் மறைக்கப்\nமயக்க மருந்து கொடுத்த வடசென்னை கும்பல் - மாணவி விவகாரத்தில் நடந்த கொடுமை\nபொன்னம்பலம் முயலாம்... என்னடா நடக்குது பிக்பாஸுல\n'ரெய்டுக்கான காரணம் புரியும்; என்னை நிரூபிப்பேன்' - அமைச்சர்களிடம் மனம் தி\nஇலங்கையில் மரண தண்டனை...எச்சரிக்கை செய்யும் ஐரோப்பிய யூனியன்\n''பேய் ஓட்டும் பாட்டு பாடினான்... இப்ப சூப்பர் சிங்கர் ஆகிட்டான்'' - நெகிழும்\nமயக்க மருந்து கொடுத்த வடசென்னை கும்பல் - மாணவி விவகாரத்தில் நடந்த கொடுமை\n'ரெய்டுக்கான காரணம் புரியும்; என்னை நிரூபிப்பேன்' - அமைச்சர்களிடம் மனம் திறந்த எடப்பாடி பழனிசாமி\nமாற்றுத்திறனாளி மாணவிக்கு நடந்த கொடுமை- புழல் சிறையில் அடைக்கப்பட்ட 17 பேர்\n``அவனுக்கு ஒருதடவைகூட என் நினைப்பு வரலைங்கிறது கஷ்டமா இருக்கு’’ - 'பிக் பாஸ்' பாலாஜி அம்மா\n'தினகரனால் காங்கிரஸ் இமேஜ் கெடும்' - சந்திப்பை நிராகரித்த ராகுல்\nமிஸ்டர் கழுகு: ரஜினி கையில் இரட்டை இலை - பி.ஜே.பி விரிக்கும் மாயவலை\nஒரே தலத்தில் ஒன்பது நரசிம்மர்கள்\n“வரலெட்சுமி திருமணம் பற்றி என்னிடம் கேட்காதீர்கள்\nஎனக்கு கல்யாணம் வேண்டாம் - லட்சுமி மேனன் திடீர் முடிவு\nஅமிதாப்,தனுஷ் நடிக்கும் ஷமிதாப் ரிலீஸ் தேதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://poongulali.blogspot.com/2010/10/", "date_download": "2018-07-18T01:08:26Z", "digest": "sha1:UPZQQU32OI5DBEO5335C447C6TN7MDQE", "length": 32080, "nlines": 261, "source_domain": "poongulali.blogspot.com", "title": "பூச்சரம்: 2010-10", "raw_content": "\nஉள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது தள்ளினும் தள்ளாமை நீர்த்து\nஒரே குடும்பத்தில் மூன்று பேருக்கு எச்.ஐ.வி .அப்பா ,அம்மா ,மகன் என்று ..போன மாதத்தில் இவர்கள் வந்த போது ஒரு துக்க செய்தியும் காத்திருந்தது .இவர்களின் ஒரே மகள் ,நோய் விட்டுவைத்தது இந்த சிறுமியை மட்டும் தான் ,ஒரு சாலை விபத்தில் இறந்து போனாள் .\n\"அவ ஒருத்திக்கு தான் மேடம் ,நோய் இல்லாம இருந்துது .இவளாவது நல்லா இருக்காளேன்னு தான் எப்பவும் மனச தேத்திக்குவேன் .இப்ப அவளும் போயிட்டா .நாம இல்லாம போய்ட்டா கூட அவளுக்கு வேணுமேன்னு இருபத்து ஐஞ்சு பவுன் சேத்து வச்சேன் ,மேடம் .இந்த கஷ்டம் போதாதுன்னு எங்க மாமியார் வேற ,இனிமேல் அந்த நக ஒனக்கு எதுக்குன்னு ,என் நாத்தனாருக்கு கொடுக்க சொல்லுது ,\"என்று ஏதேதோ சொல்லி சொல்லி அழுது கொண்டே இருந்தார் .தேறுதல் சொல்ல கூட வார்த்தைகளின்றி அமைதியாக இருந்தோம் .\nஇடுகை பூங்குழலி .நேரம் 16:25 4 கருத்துகளத்தில்\nLabels: நோய் நாடி நோய் முதல் நாடி\nஇடுகை பூங்குழலி .நேரம் 15:56 8 கருத்துகளத்தில்\nஆறே வாரத்தில் மின்னிடும் சிகப்பழகு \nஅப்ப எங்கூரு எருமை மாட்டுக்கு பூசுங்களேன் ,ஆறு வாரத்துல கூட வேண்டாம் ,ஆறு மாசத்துலேயாவது செகப்பாகுதான்னு பாப்போமே \nஇது ஒரு பட்டிமன்றத்துல கேட்டது .\nஒரு நாள் ,வேண்டாம், ஒரு மணி நேரம் டி வி பாத்தா அதுல எத்தனை அழகு பொருட்கள் விளம்பரம் நீண்ட கூந்தலுக்கு ,பளபளப்பான கூந்தலுக்கு ஆரோக்கியமான கூந்தலுக்கு ,ஆரோக்கியம் +பொலிவான கூந்தலுக்கு ன்னு தொடங்கி சிகப்பழகுக்கு ன்னு ஆசை காட்டி ,சரும பராமரிப்புக்கு ன்னு எத்தனை எத்தனையோ .பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கு கூடத் தான் (வழுக்கை தலையில இருக்கிற நாலு முடிய நாலு மணிநேரம் செட் பண்றவுங்க அவுங்கன்னு விளம்பரம் பண்றவங்களுக்கு தெரியாதா என்ன நீண்ட கூந்தலுக்கு ,பளபளப்பான கூந்தலுக்கு ஆரோக்கியமான கூந்தலுக்கு ,ஆரோக்கியம் +பொலிவான கூந்தலுக்கு ன்னு தொடங்கி சிகப்பழகுக்கு ன்னு ஆசை காட்டி ,சரும பராமரிப்புக்கு ன்னு எத்தனை எத்தனையோ .பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கு கூடத் தான் (வழுக்கை தலையில இருக்கிற நாலு முடிய நாலு மணிநேரம் செட் பண்றவுங்க அவுங்கன்னு விளம்பரம் பண்றவங்களுக்கு தெரியாதா என்ன \nஅழகா இருக்கணும்ங்கறது எல்லாருக்கும் ஆசைதான் .இல்லைன்னு அடிச்சு சொல்றவுங்க ��ண்டிப்பா பொய் சொல்றாங்க ..\"என்ன விலை அழகே\",அழகுக்கு மறுபெயர் பெண்ணாலிருந்து..\"நெறைய கவிஞர்கள் பாடினது அழகைத்தான் (அவள் அப்படி ஒன்றும் அழகில்லை ன்னு எழுதினவரை தவிர்த்து ).பெண்ணியம் ,அடுக்களை மட்டுமே பெண்களுக்கா பெண்கள் அலங்காரப் பதுமைகளா அப்படினெல்லாம் எழுதிட்டு அழகு குறிப்புக்கள் +சமையல் குறிப்புகள் இல்லாத பெண்கள் பத்திரிக்கை தான் இருக்கா \nபடிக்கட்டுல ஓடி வந்தா பின்னாலேயே துள்ளி வர கூந்தல் ,மூச்சு பட்டாலே சிவக்கிற நிறம் ,பக்கத்துல நின்னா எதிர இருக்கவுங்க முகம் காட்டுற கண்ணாடி சருமம், இது எல்லாமே எட்ட துடிக்கிற ஆசைகள் தான் .சாத்தியமாகுதோ இல்லையோ முயற்சியாவது பண்ணாம யாராவது இருந்திருக்காங்களா என்ன\nநான் சின்னப் பிள்ளையா இருந்தப்ப ,பயத்தம் பருப்பு மாவு தேச்சு குளி,இல்ல கடலை மாவு தேச்சு குளி இதுதான் உச்சகட்ட அழகு குறிப்பா இருக்கும் .ஸ்கூல என் கிளாஸ் மேட் ஒருத்தி ஐய்ப்ரோ பண்ணிட்டு வந்துட்டா ,எச்.எம் வரைக்கும் கூப்பிட்டு திட்டி பெரிய பிரச்சனை ஆச்சு அப்ப .அப்புறம் காலேஜ் வந்தப்ப\nபியூட்டி பார்லருக்கு எல்லாரும் போகலாம் .,அது ஒண்ணும் தப்பில்லைங்கற அளவுக்கு பியூட்டி பார்லர் சகஜமாச்சுன்னு ன்னு சொல்றத விட அத்தியாவசியமானதாச்சு .\nமுதல் முதல்ல ஐய்ப்ரோ பண்றதுக்கு தான் பியூட்டி பார்லர் போயிருந்தேன் .ரொம்பவே கூச்சமா இருந்துச்சு .த்ரெடிங் பண்ணின உடனே கண்ணிலிருந்து தண்ணியா கொட்டிச்சு (கண்ணிலே நீர் எதற்கு த்ரெடிங்கப்போ அழுவதற்கு),எரிச்சல் வேற .வீட்டுக்கு போனவுடனே ஐஸ் வைங்க ன்னு சொல்லி அனுப்பினாங்க .வீட்டுக்கு வந்து பாத்தா புருவம் வடிவமா நளினமா இருந்துச்சி .முகமே பளிச்சுன்னு களை எடுத்த மாதிரி இருந்துச்சி . அப்புறம் பேஷியல் ,ஸ்கால்ப் மசாஜ் ன்னு பியூட்டி பார்லர் நல்லா பழக்கமான இடமாயிருச்சி .\nமுன்னெல்லாம் பியூட்டி பார்லர் போனா ,நாம சொன்னத செஞ்சுட்டு விட்டுருவாங்க .பேஷியல் பண்ணா முகம் இன்னும் பளிச்சுன்னு இருக்குமேனெல்லாம் லேசா சொல்லிப் பாத்துட்டு தான் .இப்பெல்லாம் ,என்ன செய்யனும்ன்னு முடிவு பண்ணாம உள்ள போறவுங்க கத கந்தல் தான் .முதல்ல ஹோட்டல் மாதிரி ஒரு மெனு கார்ட் கொடுக்குறாங்க .பேஷியல்ல பத்து வகை ,பெடிக்யூர்ல நாலுன்னு படிச்சாலே கண்ணக் கட்டிரும் .அதிலேயும் ரேட் குறைவா ஒண்ண சொல்லிட்டோம்ன்னா உடனே அது உங்களுக்கு சூட் ஆகாது மேடம் ன்னு ஏதாவது தலைய சுத்த வைக்கிற விலையில ஒண்ண சொல்லுவாங்க .\nஇது போதாதுன்னு ஸ்கின் லைட்டனிங் ,வார்ட் ரிமூவல்ன்னு காஸ்மெட்டாலஜிஸ்ட் செய்ய வேண்டியதெல்லாம் இவங்களே செய்யறாங்க .விதவிதமான கிரீம்கள் விற்பனை வேற . இப்ப புதுசா யூனிசெக்ஸ் சலூன் வேற வந்திருக்கு .நேத்து டி நகர் பக்கம் ஹேர் ஸ்டூடியோ ஒண்ணு இருந்துச்சி .இப்படியே போனா ,ஹேர் ,ஹான்ட் ,புட்ன்னு தனித்தனியா ஸ்டூடியோ ஆரம்பிச்சுடுவாங்க போல .டி வியில வேற நிறைய பியூட்டிஷியன்ஸ் வந்து லைவா சந்தேகத்திற்கு பதில் சொல்றாங்க .சில பல இல்லத்தரசிகள் வேற பியூட்டிஷியன் கோர்ஸ் படிச்சிகிட்டு வீட்டிலேயே சின்னதா பார்லர் \nபிரைட்டல்ல நல்ல வருமானம்ன்னு நினைக்கிறேன் .மூணு நாளைக்கு கல்யாணப் பொண்ண குத்தகைக்கு எடுத்துக்குறாங்க .மெகந்தி லிருந்து நெத்தி சுட்டி வரைக்கும் வைச்சு விடுறாங்க .சும்மா சொல்லக் கூடாது ,நல்லாவே அலங்காரம் செஞ்சு விடுறாங்க ,உடைக்கு ஏத்த மாதிரி ,பொண்ணுக்கு ஏத்த மாதிரின்னு .\nமொத்தத்துல பாத்தா பியூட்டி பார்லர் நடத்துறவங்களுக்கு ஓரளவு நல்ல வருமானம் தான் போலிருக்கு .\nஇப்ப, என்ன விலை அழகேன்னு கேட்டா \"உங்க வசதிக்கு ஏற்ற விலையில கிடைக்குது ன்னு சொல்லத் தோணுது \"(ஹப்பா ,டைட்டில சொல்லியாச்சு )\nஇடுகை பூங்குழலி .நேரம் 09:05 6 கருத்துகளத்தில்\nLabels: பூங்குழலி எனும் நான்\nஒரு வழியாக அம்மாவின் மதுரை திக் விஜயம் முடிந்தது .கொலை மிரட்டல் கடிதம் ,போன் என எப்படியோ இந்த கூட்டத்திற்கு ஒரு நல்ல விளம்பரம் முன்னமே கிடைத்திருந்தது .நல்ல கூட்டம் தான் .ஆனால் இவையெல்லாம் வரப்போகும் ஓட்டுகளா தெரியவில்லை .அமைச்சர் நெப்போலியன் கார் வேறு தாக்கப்பட்டது இருவருக்கும் செய்தி கிடைக்க ஏதுவாக போனது\nஅம்மாவின் நரை இல்லா தலை .\nகரை வைத்த சேலை (மாங்காய் பார்டர் )-ரொம்ப சுமார்.\nமேட்ச் இல்லாத கருப்பு கலர் வாட்ச்.\nஎம்.ஜி.ஆர் பேர் சொல்லப்பட்ட போதும் ,அவர் பாடல்கள் சொல்லப்பட்ட போதும் விசில், கைதட்டல் அதிகம் கேட்டது.\nஅழகிரி பற்றி (ஏற்கெனவே சொன்னதாக இருந்தாலும்) நிறைய்ய்ய்ய்ய்ய்ய்யய்ய பேசியது .\nஅவர் அஞ்சாநெஞ்சன் அல்ல ,நானே அஞ்சாதவள் -கூல்.\nலீலாவதி கொலை முதற்கொண்டு பேசியது -அகழ்வாராய்ச்சி துறையில யாரும் உரை எழுதித் தராங்களா \nமதுரையை மீட்பேன் +மதுரைக்கு சுதந்திரம் வாங்கித் தருவேன் -மதுரையை மீட்கப்போகும் சுந்தர மீனாட்சி \nஎங்களுக்கும் உள்ளே ஆள் இருக்கிறார்கள் -ஓஹோ\nகின்னஸ் ரெகார்ட் கூட்டம் -\nஸ்டாலினே மதுரைக்கு விசா வாங்கிட்டு தான் வரணும் -பளிச்:)\nநான் ஆணையிட்டால் ,பாட்டை அந்த வரிகளை விட்டுவிட்டு மேற்கோள் காட்டியது .\nஜெயா டி வி புகழ் -அவர்கள் மட்டும் தான் கழக செய்திகளைப் போடுகிறார்கள் (அதை தவிர வேறு எதை போடுகிறார்கள் என்று சொல்லியிருந்தால் நல்லா இருந்திருக்கும் )\nஊடகங்கள் நமக்கு என்றுமே சாதகமாக இல்லை\nசிறுபடத் தயாரிப்பாளர்கள் சங்கடத்தில் இருப்பது ..புதுசு.\nகோவையில் ஐந்து கிமீ முன்பே வாகனத்தை நிறுத்தினார்கள் ,திருச்சியில் பத்து கிமீ ,இன்று வாகனங்களை உள்ளே விட்டுவிட்டு ட்ராபிக் ஜாமாக்கி விட்டார்கள் (ஹி ஹி)\nஏர்போர்ட்டிலிருந்து இங்கு வர பதினைந்து நிமிடங்கள் தான் ஆகும் (சைரன் வச்ச காரில் ,இசட் கிளாஸ் செக்யூரிட்டியோட வந்தா அவ்வளவு நேரம் தான் ஆகும் ),இன்றைக்கோ இரண்டு மணிநேரம் ஆகியது -சந்தோசம் -கழகக் கண்மணிகளின் வரவேற்பு ,வருத்தம் -ஆளுங் கட்சியின் சதி -இதில் எது \nஇப்போது வந்த செய்தி -மதுரையில் நாலு மணியிலிருந்து கரென்ட் இல்லை (எத்தனை மாசமாவோ )பவர் கட் ( அதனாலென்ன ஜெயா டிவியில் இன்னமும் பத்து நாட்களுக்கு போடலாமே )பவர் கட் ( அதனாலென்ன ஜெயா டிவியில் இன்னமும் பத்து நாட்களுக்கு போடலாமே )-வரும் தேர்தலில் தி மு கவின் பவரைக் கட் செய்யுங்கள் .பஞ்ச்\nஇடுகை பூங்குழலி .நேரம் 14:25 4 கருத்துகளத்தில்\nஒருவழியாக எந்திரன் பாத்தாச்சு.பாத்துட்டு அத பத்தி எழுதலைன்னா எப்படி அதான் இந்த பதிவு .\nசிட்டி ரஜினி ...கலக்கல்ன்னு மட்டும் சொல்லிட்டா பத்தாது .அதுவும் அந்த மேன்னு ஆடு மாதிரி ...அனுமதி கிடைச்சிருந்தா விசில் அடிச்சிருக்கலாம் .\nவசி ரஜினி .நிறைய காட்சிகளில் ஸ்மார்ட் +ட்ரிம் (ஸ்பெஷல் எபெக்ட்ஸ்\nரொம்ப நாளைக்கு அப்புறம் தியேட்டருல பரபரப்பா நிறைய கூட்டம் ..நன்றி :ரஜினி +ஐஸ் + திகட்ட வைத்த மார்க்கெட்டிங்\nஇன்ட்ரோ பாட்டு இல்லாத ரஜினி அறிமுகம் ,(சிடியில் எஸ்.பிபி குரலில் வந்த பாடலை கேட்டப்ப இது இன்ட்ரோவா இருக்க முடியாதே தோணிச்சு .ஆனா சென்டிமென்ட் வாழ்க )\nகடைசி சண்டை காட்சிகள் +ஸ்பெஷல் எபெக்ட்ஸ்\nகிளிமஞ்சாரோ பாட்டுக்கு ஆடுனத பத்தி சன் டிவியில ரஜினி பேச���கிட்டே இருந்தார் .ஆனா படத்துல பாத்தா ...பாத்தா ...பாத்து தெரிஞ்சுக்கோங்க\nஐஸ் காஸ்ட்யூம்ஸ் +மேக்கப் ..இன்னமும் கவனம் செலுத்தியிருக்கலாம் .\nவில்லன் டேனி ..பாழடைந்த பில்டிங்கில் விடியோ கேம்ஸை போட்டுக் காட்டி ,கட்டுகட்டாக பணம் வாங்கி ...கொடுமைடா சாமி .. \nரஜினி ஐஸ் வர நிறைய கட்சிகள் ரெண்டு பேரையும் தனித்தனியா வச்சு எடுத்த மாதிரியே இருக்கு \nஎன்னதான் ஐஸ்வர்யா ராயே காதலியா கெடச்சாலும் இப்படியா ஒரு ஆள் கூட கண்காணிப்புக்கு இல்லாம ரெண்டு நாள் தன்னோட ரோபோவ அனுப்பி விடுவார் ஒரு சயன்டிஸ்ட் \nஐஸோட நடிக்கணும்ங்கற ரஜினியோட படையப்பா காலத்து ஆசை நிறைவேறியிருக்கு\nநிறைய பேர கை கழுவி விட்ட ஒரு ப்ராஜெக்ட்ட ஷங்கர் ஒரு வழியா முடிச்சு காட்டிட்டாரு\nமொத்தத்துல சொல்ல ஒண்ணும் பெருசா இல்ல ...ரொம்ப எதிர்பார்ப்பு இல்லாம போனா ஒரு தடவ ஜாலியா பாத்துட்டு வரலாம்\nஇடுகை பூங்குழலி .நேரம் 09:00 4 கருத்துகளத்தில்\nசிகிச்சைக்கென தினமும் சமூகத்தின் பல நிலைகளிலிருந்தும் ஏன் நாட்டின் பல பக்கங்களிலிருந்தும் சில நேரங்களில் வெளி நாட்டிலிருந்தும் கூட நோயாளிகள் வருகிறார்கள் .எச்.ஐ.விக்கென மட்டுமே சிகிச்சை தரும் மையங்கள் குறைவாக இருப்பதும் உள்ளூரில் சிகிச்சை எடுத்துக் கொண்டால் வெளியே தெரிந்துவிடும் என்ற அச்சமும் காரணமாக இருக்கலாம் .இதில் ஒவ்வொருவரின் அணுகுமுறையும் ஒவ்வொரு மாதிரி இருக்கும் .\nஆண்கள் அனேகமாக ,டாக்டர் என்று கொஞ்சம் அசால்ட்டாகவே பேசுவார்கள் .பெண்கள் ஆரம்பத்தில் கொஞ்சம் பயந்தாலும் பின்னர் வெகு சகஜமாக வீட்டில் ஒருவருடன் பேசுவது போலவே பேசுவார்கள் .அனேகமாக அம்மா என்றே அனைவரும் கூப்பிடுவார்கள் .\"என்னம்மா சொல்றீங்க அம்மா என்ன சொல்றாங்களோ அத நா செஞ்சுக்கறேன் ன்னு சொல்லிட்டேன்ம்மா \",இப்படி அன்பையும் நம்பிக்கையையும் சேர்த்தே பொழிபவர்கள் பலர் .வெகு சிலர் மேடம் என்று அழைப்பார்கள் .\nஇன்னும் சிலரோ அக்கா என்று சொல்லி மாய்ந்து போவார்கள் .\"இவரு கிட்ட நா அப்பவே சொன்னேக்கா ,அக்கா கண்டிப்பா கேப்பாங்கன்னு ,நீங்க இன்னிக்கி இருக்கீங்களோ இல்லையோன்னு பயந்துகிட்டே வந்தேன் க்கா .\"இப்படி மூச்சுக்கு நூறு அக்கா சொல்லி பேசுவார்கள் .கொஞ்சம் ஸ்டைலாக சிலர் சிஸ்டர் என்று சொல்லிப் பார்ப்பார்கள் .\nஒரு பெண் வருவார் .கர்ப்பமாக இருந்த போது முதன்முதலாக சிகிச்சைக்கு வந்தார் .எப்போதும் \"டீச்சர் \" என்றே சொல்வார் .\"இல்ல டீச்சர் ,ஆமா டீச்சர் \"என்று எல்லா வாக்கியங்களின் முடிவிலும் ஒரு டீச்சர் இருக்கும் .அதை விட ,நாம் என்ன கேட்டாலும் எழுந்து நின்று தான் பதில் சொல்வார் .கர்ப்பமாக இருக்கும் போது, படுக்க வைத்து சோதித்துக் கொண்டிருக்கும் போது ,நாம் ஏதாவது கேட்டுவிட்டால் ,உடனே டபாரென்று எழுந்துவிடுவார் .கையைக் கட்டிக் கொண்டு \"இல்ல டீச்சர் ...\"என்று ஆரம்பிப்பார் .கேட்ட போது பள்ளிகூடத்தில் ஒரு ஆசிரியர் எழுந்து நின்று பதில் சொல்லாததற்கு தண்டனை கொடுத்ததன் பலன் இது .சடாரென்று இவர் எழுந்து நிற்கும் போதெல்லாம் நிறைய வேடிக்கையாகவும் கொஞ்சம் பயமாகவும் இருக்கும் எங்களுக்கு .\nஇடுகை பூங்குழலி .நேரம் 15:17 6 கருத்துகளத்தில்\nLabels: நோய் நாடி நோய் முதல் நாடி\nவிருதுகள் வழங்கிய வைகோ அவர்களுக்கு நன்றி\nஇந்த விருது வழங்கிய அவர்கள் உண்மைகள் நண்பருக்கு நன்றி\nஆயிரம் தெய்வங்கள் உண்டென்று (3)\nநோய் நாடி நோய் முதல் நாடி (87)\nபூங்குழலி எனும் நான் (25)\nமங்காத தமிழ் என்று (4)\nஇந்த வலைப் பூக்கள் எனக்கு விருப்பமானவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://srinivassharmablog.wordpress.com/2016/07/19/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2018-07-18T00:37:51Z", "digest": "sha1:LF5QEUFIGXL73UYLQZJ65AYFWAEAGRWG", "length": 9532, "nlines": 107, "source_domain": "srinivassharmablog.wordpress.com", "title": "மண்டோதரி – CHAMARTHI SRINIVAS SHARMA", "raw_content": "\nధర్మొ రక్షతి రక్షిత: தர்மோ ரக்ஷதி ரக்ஷித:\nஅரக்கி இலங்கினியைக் கொன்று போட்டுவிட்டு கோட்டைக்குள் புகுந்தார் ஆஞ்சநேயர். தனது இடை முடிப்பில் ஒரு முறை கை வைத்து, கணையாழி பத்திரமாக இருக்கிறதா என்று சரிபார்த்துக் கொண்டார். ராட்சஸர்கள் எவராவது பார்ப்பதற்குள் அரண்மனைக்குள் நுழைந்து விடவேண்டும். சட்டென்று பாய்ந்தார்\nஅரண்மனைக்குள்… சுவரில் ஆங்காங்கே பொருத்தப் பட்டிருந்த தீப்பந்தங்கள் இருட்டை விலக்கி வழிகாட்டின. ஒவ்வோர் அறையாக நோட்டமிட்டார். ஏதேனும் ஓர் அறையில் சீதாபிராட்டியார் இருக்க மாட்டாரா… என்ற தேடல் அவருக்குள் ஆனால், ஆடை விலகி… கோணல்மாணலாக கை- கால்களைப் பரப்பிய படி ஒவ்வொருவரும் படுத்துக் கிடந்த கோலம்… காண சகிக்கவில்லை\nஓர் அறையில் தீபவொளி பிரகாசிப்பதைக் கண்டார். நறுமணம் கமழும் அந்த அறையை நெருங்கினார். மலர் மஞ்சத்தில் மங்க���கரமாகத் திகழும் ஒரு பெண்மணி. ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தபோதும்… காற்றிலும் கலையாத வண்ணம் ஆடை உடுத்தியிருக்கும் பாங்கு, பௌர்ணமியாய் ஒளிரும் திருமுகம், செந்தூரத் திலகம்…\n‘அடடா… சீதாபிராட்டியார் குறித்து அண்ணல் ராமன் நம்மிடம் விளக்கிய அனைத்து லட்சணங்களும் நிரம்பியிருக்கிறது இந்தப் பெண்ணிடம். எனில்… இவர் சீதா பிராட்டியார்தான்’ – மனம் குதூகலிக்க… ‘ஸ்ரீராம தூதனாக நான் வந்திருக்கும் விஷயத்தை அன்னையை எழுப்பி தெரிவிக்கலாம்’ – மனம் குதூகலிக்க… ‘ஸ்ரீராம தூதனாக நான் வந்திருக்கும் விஷயத்தை அன்னையை எழுப்பி தெரிவிக்கலாம்’ என்ற எண்ணத்துடன் கட்டிலை நெருங்கிய ஆஞ்சநேயர், ஒரு கணம் ஸ்தம்பித்தார்.\nஆமாம்… அந்தப் பெண்ணின் அவயவங்களையும் அவள் விடும் மூச்சுக் காற்றையும் உற்று கவனித்தவர் அதிர்ந்து போனார். ‘சாமுத்திரிகா லட்சணத்தின்படி இவளின் அவயவங்களை வைத்துப் பார்த்தால், வெகு சீக்கிரத்தில் இவளின் கணவன் சாகப் போகிறான். எனில், இவள் நம் அன்னை சீதா இல்லை; இந்த உத்தமி வேறு யாரோ’ என்று முடிவுடன் அந்தப் பெண்ணை வணங்கி வெளியேறினார். அவரின் தேடல் தொடர்ந்தது\nஅனுமன் கண்ட அந்தப் பெண்… மண்டோதரி. அசுர குலச் சிற்பி மயனின் மகள்; இலங்கேஸ்வரன் ராவணனின் மனைவி கணவனே கண்கண்ட தெய்வமாக வாழ்ந்த மண்டோதரியின் பதிவிரதா தர்மமே, அவளை சீதாதேவிக்கு நிகராக கருதச் செய்தது\nவிபீஷணன், கும்பகர்ணன் முதலியோர் ராவணனுக்கு அறத்தை எடுத்துச் சொல்லி, சீதையை ராமனிடம் சேர்த்துவிடுமாறு அறிவுறுத்தியது பெரிய விஷயமல்ல… ஆனால், தன் கணவனின் செயலை கண்டித்து, அவனுக்கு அறநெறியை வலியுறுத்திய மண்டோதரி, கணவனுக்கு நன்மையே நாடுபவளாக இருந்தாள். எனவே, பஞ்சகன்னியரில் அவளும் ஒருத்தியாகப் போற்றப்படுகிறாள்.\nகுறைந்த வார்த்தை நிறைந்த வெற்றி\nஹரியும் சிவனும் ஒண்ணு July 16, 2018\n#சில_ஹோமங்களும்_அதன் #பயன்களும் : July 2, 2018\nலலிதா சகஸ்ரநாமம் June 28, 2018\nவிஷ்ணு பற்றிய அரிய தகவல்கள். June 27, 2018\nதுவார பாலகர்கள்ஒரு விளக்கம் …. June 26, 2018\n“அக்னி ஹோத்ரம்” June 25, 2018\nஅற்புதமான தத்துவம் June 24, 2018\nமந்த்ர புஷ்பம் June 22, 2018\nSubramanian Krishnam… on லக்ஷ்மீ அஷ்டோத்தரம் – ஒர…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/how-to/tips-create-fake-whatsapp-last-seen-6-simple-steps-in-tamil-013020.html", "date_download": "2018-07-18T01:17:55Z", "digest": "sha1:QXZX4D2TEZZUI63GJBTPNL3U3HACFI4B", "length": 11667, "nlines": 157, "source_domain": "tamil.gizbot.com", "title": "Tips to Create a Fake WhatsApp Last Seen in 6 Simple Steps - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவாட்ஸ்ஆப்பில் போலியான 'லாஸ்ட் சீன்' உருவாக்குவது எப்படி..\nவாட்ஸ்ஆப்பில் போலியான 'லாஸ்ட் சீன்' உருவாக்குவது எப்படி..\nஆப்பிள் புதிய ஷார்ட்கட்ஸ் செயலியை பயன்படுத்துவது எப்படி\nஆப்பிள் புதிய ஷார்ட்கட்ஸ் செயலியை பயன்படுத்துவது எப்படி\nஐபோன், ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் கூகுள் அசிஸ்டண்ட் பயன்படுத்துவது எப்படி\nஉங்களின் ஸ்மார்ட்போன் கொண்டு அனைத்து கார்களிலும் ஆன்ட்ராய்டு ஆட்டோ பயன்படுத்துவது எப்படி\nஆப்பிள் நிறுவனத்தின் புதிய “Shortcuts” அப்ளிகேசன் பயன்படுத்தும் முறை.\nகூகுளின் லாஞ்ச்பேட் ஆக்சிலரேட்டர் திட்டம்: ஸ்டார்ட்அப்க்கு வரப்பிரசாதம்..\nடின்டர் ஆப் பயன்படுத்துவது எப்படி\nநம்மில் பெரும்பாலோனோர்கள் வாட்ஸ்ஆப் 'லாஸ்ட் சீன்' மூலம் ஏற்படும் உட்பூசல்களையும், உறவுகளுக்கு இடையிலேயான கலவரங்களையும் சந்தித்த பழக்கம் கொண்டிருப்போம். அப்படியான சிக்கல் மிகுந்த அம்சமான 'வாட்ஸ்ஆப் லாஸ்ட் சீனை' மறைத்தாலும் பிரச்னை, மறைக்காமல் வெளிப்படுத்தினாலும் பிரச்னை என்பவர்களுக்கு இந்த போலியான 'லாஸ்ட் சீன்' தந்திரம் மிக உபயோகமாக இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.\nசரி, வாட்ஸ்ஆப்பில் போலியான 'லாஸ்ட் சீன்' உருவாக்குவது எப்படி என்ற எளிமையான 6 வழிமுறைகளை இப்போது பார்ப்போம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nவழிமுறைகளை பின்பற்ற ஆரம்பிக்கும் முன்பு உங்கள் அனைத்து வாட்ஸ்ஆப் சாட்களையும் பேக்-அப் எடுத்து வைத்துக்கொள்ளவும். (ஓப்பன் வாட்ஸ் ஆப் -> செட்டிங்ஸ் -> சாட் செட்டிங்ஸ் -> பேக்அப் கான்வெர்ஷேஷன்)\nபோலியான வாட்ஸ்ஆப் லாஸ்ட் சீன் :\nசில நொடிகள் எடுத்துக்கொள்ளும் இந்த பேக்அப் செயல்முறைக்கு பின்னர் போலியான வாட்ஸ்ஆப் லாஸ்ட் சீனை உருவாக்கும் வழிமுறைகளை பின்பற்றவும்\nஜிபிவாட்ஸ்ஆப் + ஏபிகே ஆப்பை (GBWhatsApp + Apk) பதிவிறக்கம் செய்து உங்கள் ஸ்மார்ட்போனில் நிறுவவும்.\nஜிபிவாட்ஸ்ஆப் + ஏபிகே ஆனது ஒரு திருத்தப்பட்ட வாட்ஸ்ஆப் பதிப்பாகும் மற்றும் இதன் மூலம் உங்கள் வாட்ஸ்ஆப் லாஸ்ட் சீனை நிறுத்தி வைக்க முடியும். ஜிபிவாட்ஸ்ஆப் + ஏபிகே ஆப்பை நிறுவிய பின், ஜ��பிவாட்ஸ்ஆப் + ஏபிகே ஆப் ஐகானை திறந்து, மெனுவை கிளிக் செய்யவும்.\nபின் உங்கள் மொபைல் திரையில் ஒரு நீண்ட ஆப்ஷன்கள் கொண்ட பட்டியலை பார்ப்பீர்கள் அதில் ப்ரைவசி செட்டிங்கை தேர்வு செய்யவும். ப்ரைவசி செட்டிங்கின் கீழ், ஹைட் ஆன்லைன் ஸ்டேட்டஸ் ஆப்ஷனை தேர்வு செய்யவும்\nநீங்கள் ஹைட் ஆன்லைன் ஸ்டேட்டஸ் ஆப்ஷனை தேர்வு செய்ததுமே வாட்ஸ்ஆப்பின் 'மோடட் வெர்ஷன்' ஆனது குறிப்பிட்ட நிகழ்நேரத்தை பதிவு செய்து கொள்ளும் மற்றும் அந்த நேரம் தான் உங்களின் அனைத்து வாட்ஸ்ஆப் தொடர்புகளுக்கும் உங்களின் லாஸ்ட் சீன் என்பது போல காட்சிப்படுத்தும்.\nஎந்தவொரு தொலைபேசியின் ஐஎம்இஐ நம்பரையும் கண்டுப்பிடிப்பது எப்படி.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.Subscribe to Tamil Gizbot.\nரூ.10,000 விலைகுறைப்பில் விற்பனைக்கு வரும் சாம்சங் ஸ்மார்ட்போன்.\nஇந்தியா: பட்ஜெட் விலையில் அசத்தலான கேலக்ஸி ஜே6 பிளஸ் அறிமுகம்.\nகேள்வி-பதில் மற்றும் கதைகளுடன் கூடிய புதிய இன்ஸ்டாகிராம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/63778", "date_download": "2018-07-18T01:17:30Z", "digest": "sha1:F6HEDSRS3BFSPT7GAA5JLXMTJPSAYNF5", "length": 18810, "nlines": 113, "source_domain": "www.jeyamohan.in", "title": "நோபல்-ஐரோப்பா-கடிதம்", "raw_content": "\n« மரபும் மறு ஆக்கமும்\nவணக்கம். அருண் எழுதிய கடிதம் பார்த்தேன். அவர் யார் என்று எனக்கு தெரியாது. phd செய்வார் என நினைக்கின்றேன்.\nஅவரது பதில் பார்த்தேன். அவருக்கு எனது கடைசி பதில். புண்படுத்தும் நோக்கத்தில் எதுவும் சொல்லவில்லை. ஏதேனும் தவறாக இருந்தால் மன்னிக்கவும்.\nஒரு மாதம் கடந்தால் ஊடகக்காரர்களுக்கு மறந்து விடும் நோபெல் பரிசு என்று சொல்லி விட்டு , பெரிதாக ஒன்றுமே தமிழில் சொல்வதில்லை என்று முடிவு எடுத்த பின்னர் சும்மா இருந்திருக்கலாம். ஆனால் சுட சுட நோபெல் பரிசு மீது அன்பை தெளித்து கடிதம் எழுதுவது ஏனோ என் அமெரிக்க எஜமானர்கள் கேட்டால் என்ன சொல்வது என திகைக்கின்றேன். :-)\nபிழைப்புக்காக வெளிநாடு வருவது எஜமானர்களை தேடி அல்ல. பிழைப்புக்காக இடம் பெயர்தல் மனிதனின் இயற்கை பண்பில் ஒன்று. மனித நாகரிகம் வளர இடப்பெயர்வும் ஒரு முக்கிய காரணமே.Life, liberty, and the pursuit of happiness are my inalienable rights. கங்கை சமவெளிக்கார்கள் இடம் பெயர்வதுதான் வெண் முரசு முழுதும் வருகிறதே. நான் காவேரி கரையில் இருந்து பொட்டாமாக் நதி கரை வந்துள்ளேன்.\nகடும் விரக்தியையும், தன்னிரக்கத்தையும் முன் வைத்தல் இந்திய மரபோ என்ற சந்தேகம் வருகின்றது. பிராமணர், திராவிடர், ஆரியர், இந்துத்துவர், கிறிஸ்துவர் , முதலாளித்துவர் ,ஐரோப்பியர் என ஏதோ ஒன்றில் எல்லா பழியையும் விட்டால் குறைகளுக்கு வேறு ஒருவரை பொறுப்பாக்கி விடுவது இயல்பிலேயே இருக்கின்றது. அதன் பின்னர் எதற்கும் பொறுப்பெடுத்து கொள்ள மறுப்பதும், தட்டி கழிப்பதும், திசை திருப்புவதும் சுலபம். வினோபாவையும்,ஜேபியையும் இந்தியாவில் கல்வி நிலையங்களில், அறிவு ஜீவி வட்டங்களில் யாருக்கும் அக்கறை இல்லையெனில் அதற்கு இந்தியரே பொறுப்பு. வினோபாவையும்,ஜேபியையும் நோபேல் பரிசு குழுவுக்கு கொண்டு சேர்க்கவில்லையெனிலும் அதற்கு இந்தியரே பொறுப்பு.\nவினோபாவும், ஜெ பியும் முக்கியம் இல்லை என்று யார் சொன்னது அவர்கள் ஏன் முக்கியம் என அவர்களை புரிந்து கொள்ளாதவர்களுக்கு சொல்லவும் சுய உழைப்பு வேண்டும். அது இல்லாமல் வினோபா , ஜெபியின் மீதான சமூக உரையாடலும், சமூக விழிப்புணர்வும் ஐரோப்பியர்தான் நோபெல் பரிசு கொடுத்து கட்டமைக்க வேண்டும் என்பதெல்லாம் பேராசை. நீங்கள் ஜே பியின் பணியை, வினோபாவின் பணியை முன் வைத்து அறிவு தளத்தில் அலையை உண்டாக்குங்கள், ஐரோப்பியர் நிச்சயம் காது கொடுத்து கேட்பார்கள்.\nகாந்தியால் அகிம்சையை போராட்ட வடிவாக பிரச்சாரம் செய்ய முடிந்தது. ஐரோப்பியர்களுக்கு கற்றுத்தர முடிந்தது. ஐரோப்பியர்களும் விருப்போடு ஏற்று கொண்டதாகவே அந்த அறிவு வடிவம் இருந்தது.\nகல்வியை குடிமக்களின் அடிப்படை உரிமையாக இந்தியா இப்போது அங்கிகரித்துள்ளது. அங்காடி தெருக்களில் முடங்கும் சிறுவர்கள் ஏராளம். இவர்களை மீட்டு எடுக்கும் எந்த சமிஞ்யையும் உயர்ந்த பரிசுக்கு உகந்ததே.\nமலாலாவும், சத்யார்த்தியும் ஒரு பிரச்னையின் இரு பக்கங்களை பார்கின்றார்கள். கலாநிதிகள் சினிமாவில் கிசு கிசு எழுதும் பாணியில் டெம்ப்லேட் குற்றசாட்டுகளை வைத்து கொண்டே போகின்றார்கள்.\nநோபேல் பரிசு ஒரு ஐரோப்பிய பரிசு. அதை கொடுப்பவர்கள் ஐரோப்பிய மனநிலையுடன்தான் கொடுப்பார்கள். உதாரணத்துக்கு விஷ்ணுபுரம் விருது பரி��ீலிப்பில் அருந்ததி ராய் ,வைரமுத்து இருக்க மாட்டார்கள். அது ஜெயமோகனின் மனநிலைக்கு ஒத்துதான் இருக்கும். இதெல்லாம் ரகசியம் கிடையாது.\nநோபெல் பரிசினை நெடுங்காலமாக நடைமுறைப்படுத்தி உலக மரியாதையை வென்று இருகின்றார்கள். எத்தனையோ பரிசுகள் இருந்தும் நோபெல் பரிசு தனியாக கவனிக்கப்பட காரணம் உண்டு.\nஐரோப்பியர் ராமானுஜனை அடையாளம் கண்டு கொண்டார்கள், c.v. ராமனை அடையாளம் கண்டு கொண்டார்கள், காந்தியை அடையாளம் கண்டு கொண்டார்கள். இந்தியாவில் home rule என்னும் பேச்சை ஆரம்பித்து வைத்தார்கள். தொற்று நோய் காலத்தில் இங்கே உழைத்து செத்து போய் இருக்கின்றார்கள். இந்திய மரபை அச்சில் கொண்டு வந்தார்கள்.ஐரோப்பியருள் லிபரல் சிவில் உணர்வு கொண்ட ஒரு அலை எப்போதும் உண்டு, நீங்கள் ஐரோப்பியரின் கன்சர்வேட்டிவ் பக்கத்தை மட்டும் படித்துக் கொண்டு சொன்னதையே தமிழில் சொல்லிக் கொண்டு இருப்பீர்கள். அதனால்தான் ஹார்வர்ட், mit, கேம்ப்ரிட்ஜ், பெர்க்லி, யேல், ஸ்டான்போர்ட் என்று போய் கொண்டு இருக்கின்றார்கள். இந்தியர்கள் பல்கலை கழக துணை வேந்தர்கள் பதவியை ஏலம் விட்டுக் கொண்டு இருக்கின்றார்கள்.\nசற்று முன்கூட இதைப்பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தேன் – இதையே கூப்பிட்டுச் சொன்னவர் சாரு நிவேதிதா. இங்கிருக்கும்போது இடதுசாரிகள் வினோபா , ராமகிருஷ்ண மடம் பற்றியெல்லாம் பேசமாட்டார்களே என்றார்\nஇங்கே இருக்கும்போது இருக்கும்பார்வையே வேறு. அங்கே சென்றபின் பல்கலைச்சூழலில் நுட்பமான ஒர் அவமதிப்பை உணர்கிறார்கள். இந்தியசிந்தனை என்பதற்கு அங்கே இடமே இல்லை, இந்தியாவுக்கும். அதை உணர்ந்தபின் இந்தியா நோக்கித் திரும்புகிறார்கள். ஆகவேதான் இந்த மனநிலை வருகிறது\nஅசோகமித்திரனுக்கும் ஷோபா சக்திக்கும் விருது\nஇணையச் சமநிலை பற்றி… – மதுசூதன் சம்பத்\nTags: ஐரோப்பா, நோபல், வாசகர் கடிதம், விருது\nவிழா பதிவு 5, இது தமிழ்\nகனவுகளின் முதற்படியில்- விஷ்ணுபுரம் முதல் பதிப்பின் முன்னுரை\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/Fitness", "date_download": "2018-07-18T01:20:07Z", "digest": "sha1:IBTVWPWYGP4BF4NV2Z4POHYC7FZLDF6J", "length": 15778, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "Health News in Tamil| Tamil Health tips | Ayurvedic Medicine | Health and physical fitness care - Maalaimalar", "raw_content": "\nசென்னை 18-07-2018 புதன்கிழமை iFLICKS\nஆரோக்கிய நன்மைகளை தரும் ஜாக்கிங்\nஆரோக்கிய நன்மைகளை தரும் ஜாக்கிங்\nஎலும்புகளுக்கும், கால்களுக்கும் மட்டுமல்ல நல்ல உறக்கத்திற்கு, ஆயுளை நீட்டிக்க, மனநிலையில் சிறந்த முன்னேற்றம் காண என உடல் ரீதியாக பல நன்மைகளை தருகிறது ஜாக்கிங்.\nநடைப்பயிற்சி - தவிர்க்க வேண்டிய தவறுகள்\nஉடல் நலத்தில் அக்கறையுள்ள ஒவ்வொருவரும் முதலில் கடைப்பிடிப்பது நடைப்பயிற்சிதான். அதிகாலையில் பயிற்சி செய்தால், அன்றைய நாள் முழுவதும் உற்சாகமாக இருக்க முடியும்.\nபிராணாயாமம் - உடலில் ஏற்படுத்தும் மாற்றங்கள்\nநீங்கள் தொடர்ந்து பிராணாயாமம் பயிற்சி செய்துவரும்போது நாள் முழுவதுமே உங்கள் சுவாசம் வித்தியாசமாக இருப்பதை உணர முடியும்.\nஏரோபிக்ஸ் பயிற்சியால் உடலுக்கு கிடைக்கும் பயன்கள்\nஉடல் மற்று���் உள்ளச் சோர்வினை நீக்கி, எப்போதும் புத்துணர்ச்சியோடு, உற்சாகமாக இருக்க உதவுகிறது ஏரோபிக்ஸ் பயிற்சி. ஏரோபிக்ஸ் பயிற்சியால் கிடைக்கும் பலன்களை பார்க்கலாம்.\nதொப்பையை குறைக்கும் சூப்பரான உடற்பயிற்சிகள்\nகொழுப்பைக் கரைக்க ஓடுதல் அல்லது நடத்தல் சிறந்த உடற்பயிற்சியாகும். உடற்பயிற்சியால் வயிற்று தொப்பை குறைவது மட்டுமல்ல, பிற இடங்களில் உள்ள கொழுப்பும் கரைந்துவிடுகின்றன.\nஆண்மையை அதிகரிக்கும் உட்டியாணா பயிற்சி\nதொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட இந்த காலக் கட்டத்தில் பலர் ஆண்மைக் குறைவால் அவதிப்படுகின்றனர். இந்த பிரச்சனைக்கு உட்டியாணா யோகா நிரந்தர தீர்வை தரும்.\nபெண்களின் தொடைப்பகுதியை அழகாக்கும் உடற்பயிற்சி\nசில பெண்களுக்கு கால் பகுதிகளில் குறிப்பாக தொடையில் அதிகளவில் சதை காணப்படும். இவர்கள் வீட்டில் இருந்தபடி ஒரு சில பயிற்சிகளை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.\nவாயுக்கோளாறுகள் அனைத்தையும் குணப்படுத்தும் அக்னி சார தௌதி\nவாயுக்கோளாறுகள் அனைத்தையும் குணப்படுத்தும் அக்னி சார தௌதி செய்வதற்குரிய வஜ்ராசனம் மற்றும் ஜாலந்தர பந்த் பயிற்சி முறையை பார்ப்போம்.\nஉங்கள் ஆயுளை கூட்டும் 20 நிமிட உடற்பயிற்சி\nதினமும் 20 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வதால், உங்களை புத்துணர்ச்சி அடையச் செய்து, ஆரோக்கியத்தோடு நம் ஆயுளையும் 10 ஆண்டுகள் கூட்டுகிறது என்பதே விஞ்ஞானப்பூர்வ உண்மை.\nகாலணிகள் இல்லாமல் நடைப்பயிற்சி செய்யலாமா\nவெறும் காலில் சிறிது நேரமாவது நடப்பது சரியான முறையிலான இரத்த ஓட்டத்துக்கும் ஆரோக்யமான வாழ்வுக்கும் இன்றியமையாதது என நவீன மருத்துவ இயல் அண்மையில் வெளிப்படுத்தி உள்ளது.\nபிராணாயாமத்தை சரியாக செய்வது எப்படி\nபிராணாயாமம் எனில் ‘பிராண சக்தியை அதிகமாக்குதல்’ என்று அர்த்தம். மூச்சைப் பயன்படுத்தி பலவித பலன்களும் பெறுவது பிராணாயாமத்தில் சாத்தியம்.\nசூரிய நமஸ்கார பயிற்சியினால் கிடைக்கும் பொதுவான பயன்கள்\nசூரிய நமஸ்கார யோகாவை தொடர்ந்து தினமும் செய்து வந்தால் பல்வேறு உடல் பிரச்சனைகளில் இருந்து விடுதலை பெறலாம். இது குறித்து அறிந்து கொள்ளலாம்.\nதியானம் இருப்பதற்கு சில வழிமுறைகளை முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள். அவற்றைப் பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.\nசூரிய நமஸ்கா��� பயிற்சிக்கான சில பொதுவான குறிப்புகள்\nசூரிய நமஸ்காரம் செய்யும் போது சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.\nஇடுப்பு, முதுகெலும்புக்கு பலம் தரும் ஹஸ்த உத்தானாசனம்\nஇந்த ஆசனம் தோள்பட்டை, கழுத்து, மார்பு, வயிறு, இடுப்பு, முதுகெலும்புக்கு பலம் கிடைக்கும். இன்று இந்த ஆசனம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nஇந்த ஆசனநிலை மனதை ஒருமுகப்படுத்தும். இப்பயிற்சியினால் நன்றாக நிமிர்ந்து நடக்கும் பழக்கம் உண்டாகும். இந்த ஆசனம் செய்முறையை பார்க்கலாம்.\nகழுத்துக்கு வலிமை தரும் பர்வதாசனம்\n‘பர்வதா’ என்றால் மணல் என்று பொருள். இந்த ஆசன நிலையில் உடல் அமைப்பு மலைபோல் இருப்பதால் பர்வதாசனம் என அழைக்கப்படுகிறது.\nகழுத்து, முதுகு, இடுப்புக்கு வலிமை தரும் புஜங்காசனம்\nஇந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் கைகள், கழுத்து, மார்பு, வயிறு, அடிவயிறு, முதுகு, இடுப்பு வலிமையடையும். இந்த ஆசனம் செய்முறையை பார்க்கலாம்.\nகழுத்து, தோள்பட்டைக்கு வலிமை தரும் அஷ்டாங்க நமஸ்காராசனம்\nஇந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் கைவிரல்கள், மணிக்கட்டுகள், முழங்கைகள் கழுத்து, புஜம், தோள்பட்டை, மார்பு, வயிறு பலம் பெறும்.\nகை விரல்கள், மணிக்கட்டுகளுக்கு வலிமை தரும் த்வி பாத ப்ரசரணாசனம்\nகைகள், குறிப்பாக கை விரல்கள், மணிக்கட்டுகள் புஜம், தோள்பட்டை வலிமை தரும் ஆசனம் இது. இன்று இந்த ஆசனத்தை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nநடைப்பயிற்சி - தவிர்க்க வேண்டிய தவறுகள்\nஆரோக்கிய நன்மைகளை தரும் ஜாக்கிங்\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aveenga.blogspot.com/2011/04/blog-post_19.html", "date_download": "2018-07-18T01:11:01Z", "digest": "sha1:4QFKI6JXN33REEDMO5CVYVVQJUG4KIHW", "length": 8955, "nlines": 115, "source_domain": "aveenga.blogspot.com", "title": "அவிய்ங்க: பொன்னர் சங்கர் – திருத்தப்பட்ட விமர்சனம்", "raw_content": "\nபொன்னர் சங்கர் – திருத்தப்பட்ட விமர்சனம்\nசிலநேரங்களில், நாம் எழுதியவற்றை நாமே திரும்பி பார்க்கும் சந்தர்ப்பம் வரும். அப்படி எழுதிய சில பதிவுகளைப் படிக்கும்போது, நாமே நம்மைப் பற்றிய சுயவிமர்சனம் செய்துகொள்ளவேண்டிய சூழ்நிலைக்கு ஆளாக்கப்படுவோம். அப்படி நான் எழுதிய கடந��த பதிவு “பொன்னர் சங்கர் – சரித்திர நகைச்சுவை”. இதை படித்து சுயவிமர்சனம் செய்தபோது என்னை நானே காரி முகத்தில் உமிழ்ந்து கொண்டது மாதிரி இருந்தது.\nஒரு விமர்சனம் பொதுவாக , இரண்டு பக்கங்களையும் நியாயமாக அலசவேண்டும். தவறுகளை, எந்த எல்லைக்கும் சென்று கிண்டல் செய்யும் அதே நேரத்தில், அந்த படத்தில் உள்ள நல்ல விஷயங்களையும் சுட்டி காட்டுவதே, ஒரு நியாயமான விமர்சனத்திற்கு அழகு. ஆனால் என்னுடைய விமர்சனம், அந்த படத்தைப் பற்றிய கிண்டல் செய்த வேளையில், அந்த படத்தில் தென்பட்ட நல்ல விஷயங்களை சுட்டிகாட்ட தவறிவிட்டதாகவே நினைக்கிறேன்.\nஅந்த படத்தில் எனக்கு தென்பட்ட நல்ல விஷயங்கள்..\n1) துணை நடிகர்களின் உழைப்பு : ஆயிரக்கணக்கான, துணை நடிகர்களின் உழைப்பு கண்முன்பு தெரிகிறது. போர்க்காட்சி, மற்றும் நடனங்களில் இவ்வளவு பேரை வைத்து வேலை வாங்குவது சுலபமான காரியம் இல்லை. அதை டைரக்டர் இந்த படத்தில் சரியாக செய்துள்ளார் என்பது கருத்து\n2) ஆர்ட் டைரக்சன் மற்றும் கேமிரா கோணங்கள் : சரித்திர படத்தில் ஆர்ட் டைரக்சன் சரியில்லை என்றால், படம் கேலிக்கூத்தாக மாறிவிடும். இந்த படத்தில் பல கோடி ரூபாயில் போடப்பட்டுள்ள, செட்கள், படத்தின் பிரமாண்டத்திற்கு உதவுதோடு, ஆர்ட் டைரக்டரின் உழைப்பைக் காட்டுகிறது. அவருக்கு ஒரு ராயல் சல்யூட்\nமற்றபடி நான் பிந்தைய விமர்சனத்தில் சொல்லிய கருத்துக்களில் எனக்கு எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை(மேலே உள்ள விஷயங்களை சொல்லத் தவறியது தவிர). தெளிவில்லாத திரைக்கதை, கதாபாத்திரங்களின் தவறான தெரிவு(முக்கியமாக ராஜ்கிரண், மீசையைத் தடவியபடி “ஷங்கர்” என்று சொல்லுவது – நன்றி கேபிள் அண்ணா..),, பிரசாந்தை, கதாபாத்திரத்தோடு, ஒன்ற விடாமல், ஹீரோயிசம் காட்டவைத்தது, என டைரக்டர் சறுக்கியது அப்பட்டமாக தெரிகிறது.\nபலபேரின் உழைப்பை, ஒரு நிமிடத்தில் விமர்சனம் செய்து கிண்டல் பண்ணுவது மிகவும் சுலபமான காரியம், நான் முந்தைய பதிவில் செய்தது போல. ஆனால், அந்த கிண்டலுக்கும் மதிப்பு, அந்த படத்தில் உள்ள நல்லவிஷயங்களையும் சொல்லும்போது தான். அதுதான் குறைந்தபட்ச நேர்மையும், மனிதத்தன்மையும் கூட. கடந்த பதிவில் நான் இழந்த குறைந்த பட்ச நேர்மையை புதுப்பிப்பதின் முயற்சியே, இந்தப் பதிவின் நோக்கம் என்று சொல்லுவதில் எனக்கு வெட்கம் ஒன்றும் இல்லை.\nமப்பு தெளிந்தவுடன் இந்த பதிவையும் ஒரு தபா திரும்பி பார்த்து இதற்கும் ஒரு திருத்தப்பட்ட விமர்சனம் எழுதுவீர்கள் என்ற தணியாத எதிர்பார்ப்புடன்,\nபொன்னர் ஷங்கர் கொலைவெறி படை\nபொன்னர் சங்கர் – திருத்தப்பட்ட விமர்சனம்\nபொன்னர் சங்கர் – சரித்திர நகைச்சுவை\nஉதயசூரியனா – இரட்டை இலையா – ஜெயிக்கப் போவது யாரு\nஉனைப் பார்த்த நாள் முதல்.....\nஓட்டுப்போடப் போவதற்கு முன்பு ஒரு நிமிடம்…\nஇந்தியா ஜெயித்த போது கொலைவெறியில் எழுதியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kingwebnewspaper.blogspot.com/2010/07/blog-post_3675.html", "date_download": "2018-07-18T00:56:05Z", "digest": "sha1:A7B3TFPJKZGCQC7DXUFASF33DCVTNXSS", "length": 3002, "nlines": 38, "source_domain": "kingwebnewspaper.blogspot.com", "title": "NO:1 KING WEB NEWS PAPER: நான்", "raw_content": "\nவானில் பறக்கின்ற புள்ளெலாம் நான்,\nமண்ணில் திரியும் விலங்கெலாம் நான்;\nகானில் வளரும் மரமெலாம் நான்,\nகாற்றும் புனலும் கடலுமே நான்\nவிண்ணில் தெரிகின்ற மீனெலாம் நான்,\nவெட்ட வெளியின் விரிவெலாம் நான்;\nகாருகர் தீட்டும் உரவெலாம் நான்;\nஇம்பர் வியக்கின்ற மாட கூடம்\nஎழில்நகர் கோபுரம் யாவுமே நான்,\nபுன்னிலை மாந்தர்தம் பொய்யெலாம் நான்,\nபொறையருந் துன்பப் புணர்ப்பெலாம் நான்.\nஇயங்கு பொருளின் இயல்பெலாம் நான்;\nதந்திரங் கோடி சமைத்துளோன் நான்.\nசாத்திர வேதங்கள் சாற்றினோன் நான்.\nஅண்டங்கள் யாவையும் ஆக்கினோன் நான்,\nஅவை பிழையாமே சுழற்றுவோன் நான்,\nகண்டல் சக்திக் கணமெலாம் நான்\nநானெனும் பொய்யை நடத்துவோன் நான்,\nஞானச் சுடர்வானில் செல்லுவோன் நான்;\nசர்வ ஐஸ்வர்யமும் தரும் லட்சுமி குபேர மந்திரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kodisvaran.blogspot.com/2018/05/85.html", "date_download": "2018-07-18T00:53:07Z", "digest": "sha1:BEUPRQIN5JOTTU4IA3A7NL54MXZYP74R", "length": 8011, "nlines": 89, "source_domain": "kodisvaran.blogspot.com", "title": "கோடிசுவரன்: இந்திய வாக்காளர்கள் 85%....!", "raw_content": "\n14-வது பொதுத்தேர்தலில் இந்திய வாக்காளர்கள் - 85 விழுக்காட்டினர் - எதிர்கட்சியான பக்காத்தானுக்கு வாக்களித்திருக்கிறார்கள் என்றால் என்ன பொருள் இது நாள் வரை பாரிசானுக்கே காலங்காலமாக வாக்களித்து வந்தவர்கள் எப்படி, இப்படி ஒரு மன மாற்றத்துக்கு வந்தனர்\nதேர்தலின் சொல்லப்பட்டக் கணக்கு சுமார் 63 தொகுதிகளில் இந்தியர்கள் யாருக்குத் தலை ஆட்டுகிறார்களோ அவர்கள் தான் வெற்றி பெற முடியும் என்று நமக்கு ஞாபகப���படுத்திக் கொண்டே வந்தன நமது ஊடகங்கள். இந்த 63 தொகுதிகளில் பாரம்பரியமாக நாம் பாரிசானுக்கு வாக்களித்து வந்திருக்கிறோம். இந்த முறை நாம் அப்படி வாக்களித்திருந்தால் ஒரு வேளை பாரிசானுக்கு இப்போது இருப்பதை விட 63 தொகுதிகளில் கூடுதலாக வென்றிருக்கலாம். ஆனால் இந்த 63 தொகுதிகளிலும் உள்ள வாக்காள இந்தியர்கள் எதிர்கட்சியான பக்காத்தான் பக்கம் திரும்பி விட்டார்கள் பாரிசான் (ம.இ.கா.) என்னும் பாரம்பரியத்தை உடைத்து தகர்த்து விட்டார்கள்\nவயதானவரிடையே ம.இ.கா. கொஞ்சம் எடுபட்டிருக்கலாம். அது துன் சம்பந்தன் மேல் உள்ள பாசம்; முன்னாள் பிரதமர் துங்கு அப்துல் ரகுமான் மேல் உள்ள \"நல்லவர்\" என்கின்ற அந்த அபிப்பிராயம். அவர்கள் தலைவர்களாக இருந்த காலத்தில் நாம் இந்த அளவுக்குக் கீழ் மட்டத்துக்குப் போகவில்லை. தரமான வாழ்க்கை முறை இருந்தது.\nஆனால் இப்போதைய நிலை வேறு. எல்லா வகையிலும் நாம் புறக்கணிக்கப்பட்டோம். நேற்று வந்த வங்காள தேசத்துவனுக்குக் கொடுக்கப்படுகின்ற மரியாதை கூட நமக்குக் கொடுக்கப்படவில்லை. இந்நாட்டில் பிறந்தவன் நாடற்றவன் ஆனால் வேறு நாட்டிலிருந்து வந்தவன் இந்நாட்டுக் குடிமகன் பொங்கி எழுந்தனர் நமது இளைஞர்கள். அது போதும் பாரிசான் ஆட்சியை வீழ்த்த\n63 தொகுதியில் நமது வாக்குச்சீட்டு 85 விழுக்காடு பதிவு செய்யப்பட்டிருக்கிறது ஒரு அரசாங்கத்தை வீழ்த்த அது போதும்.\nஅராஜகம் அதிகரிக்கப்படும் போது பொங்கி எழுவான் தமிழன் என்பதை நம் இளைஞர்கள் காட்டிவிட்டார்கள்\nடாக்டர் மகாதிர். ஒரு முன் மாதிரி\nசிறிய கட்சிகளுக்கும் பொறுப்புகள் கொடுக்கப்பட வேண்ட...\nதலைப்பாகை ,மீண்டும் வலம் வர......\nடாக்டர் மகாதிர் இல்லை என்றால் பக்கத்தான் ஆட்சி சாத...\nசட்டத்துறைத் தலைவராக அம்பிகா சீனிவாசன்\nஇராஜரத்தினம் என்ன சொல்ல வருகிறார்\nஇது தான் கடைசி வாய்ப்பு...\nபெரிசு: 93, சிறிசு: 22.....\nடாக்டர் மகாதிர் என்னும் மந்திரச் சொல்\n©2016 அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரின் அனுமதி பெற வேண்டும. Travel theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://planetjai.blogspot.com/2013/05/south-indian-dish.html", "date_download": "2018-07-18T00:32:49Z", "digest": "sha1:AJXFSOOGBDJSGH74FJGPKQ4YDU3K2WEI", "length": 71821, "nlines": 482, "source_domain": "planetjai.blogspot.com", "title": "Jayavel Chakravarthy Srinivasan's Blog: இட்லி – A South Indian Dish", "raw_content": "\nஇட்லி என்பது அரிசியினால் செய்யப்படும் ஒரு உணவு பதார்த்தம். இட்லி சுமார் 700 ஆண்டுகளாக இந்தியாவில் அறியப்பட்டு வந்த ஒரு உணவு பதார்த்தம் ஆகும். எனினும் இது பற்றிய தெளிவான ஒரு வரலாறு கிடைக்கவில்லை.\nஇது ஆவியில் வேகவைத்து செய்யப்படுகிறது. தென் இந்தியாவின் பல பகுதிகளில் மிகவும் பிரபலமான உணவு. இது தட்டையான உருண்டை வடிவம் கொண்டது. வெண்மையான நிறத்தில் இருக்கும். அரிசி, உளுத்தம் பருப்பு போன்ற செய்பொருள் கொண்டு செய்யப்படுவது இந்த இட்லி. இது இட்டவி(இட்டு அவி) என்னும் தமிழ்ச்சொல்லிருந்து மறுவி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.\nஇட்லியை மல்லிகைப்பூ மாதிரி மென்மை யாகவும் சுவையாகவும் செய்யும் வித்தை, இட்லி மாவில்தான் இருக்கிறது. அதற்கான அளவு: புழுங்கலரிசி - 2 கப், முழு உளுத்தம் பருப்பு - அரை கப், உப்பு - ருசிக்கேற்ப.\nஅரிசியையும் பருப்பையும் தனிதனியே ஊற வைத்து, அரிசியை நைஸாகவும், உளுந்தை தண்ணீர் தெளித்து பொங்க பொங்கவும் அரைத்துக் கொள்ளுங்கள். உப்பு சேர்த்து நன்கு அடித்து கலந்து, 6 முதல் 8 மணி நேரம் வரை புளிக்கவிடுங்கள்.\nகுறிப்பு: ஐ.ஆர்.36 ரக புழுங்கலரிசி, இட்லிக்கு நன்றாக இருக்கும்.\nதேவையானவை: இட்லி மாவு - 2 கப், இளம் முருங்கைக் கீரை - ஒரு கப், பச்சை மிளகாய் விழுது - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.\nசெய்முறை: மாவுடன் கீரை, பச்சை மிளகாய் விழுது உப்பு சேர்த்து, நன்கு கலக்கி இட்லி தட்டுகளில் ஊற்றி வேக வைத்து எடுங்கள். கீரை, துளிராக இருக்க வேண்டியது முக்கியம்.\nதேவையானவை: இட்லி மாவு - 2 கப், பொடியாக நறுக்கிய காய்கறிகள் - அரை கப், தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், உதிராக வேகவைத்த பாசிப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன், மல்லித்தழை - சிறிதளவு, உப்பு - ஒரு சிட்டிகை.\nதாளிக்க: கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், கடலைப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன், இஞ்சி - ஒரு துண்டு, பச்சை மிளகாய் - 2, கறிவேப்பிலை - சிறிதளவு, பெருங்காயம் - ஒரு சிட்டிகை, எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்.\nசெய்முறை: கடாயில் எண்ணெயைக் காயவைத்து, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, இஞ்சி, பச்சை மிளகாய், நறுக்கிய காய்கறிகள், கறிவேப்பிலை எல்லாவற்றையும் சேர்த்து வதக்குங்கள். பிறகு, தேங்காய் துருவல் சேர்த்து இறக்கி, வேகவைத்த பாசிப்பருப்பை சேருங்கள். இந்தக் கலவையை அப்படியே சூடாக இட்லி மாவில�� சேர்த்துக் கலந்து, இட்லித் தட்டுகளில் ஊற்றி வேகவைத்தெடுங்கள். சுவையான வெஜிடபிள் இட்லி தயார்.\nதேவையானவை: புழுங்கலரிசி - 2 கப், உளுத்தம்பருப்பு - அரை கப், தூளாக்கிய கருப்பட்டி - ஒரு கப், ஏலக்காய்தூள் (விருப்பப்பட்டால்) - அரை டீஸ்பூன், தேங்காய் துருவல் - கால் கப், நெய் - 2 டேபிள்ஸ்பூன், ஆப்பசோடா - ஒரு சிட்டிகை.\nசெய்முறை: அரிசி, உளுந்தை தனித்தனியே ஊற வைத்துக்கொள்ளுங்கள். உளுந்தை பொங்கப் பொங்கவும், அரிசியை நைஸாகவும் அரைத்து, துளி உப்பு சேர்த்துப் புளிக்கவையுங்கள். நன்கு புளித்த மாவில், தேங்காய் துருவல், நெய், ஏலக்காய்தூள், ஆப்பசோடா சேர்த்துக் கலக்குங்கள். கருப்பட்டியை கால் கப் தண்ணீர் வைத்துக் கரையவிட்டு, வடிகட்டி, சூடாக அப்படியே மாவில் சேருங்கள். இதை நன்கு கலந்து, இட்லிகளாக ஊற்றி, வேகவைத்தெடுங்கள். மிகவும் சுவையான இட்லி இது.\nகுறிப்பு: மாவு அரைக்கும்போது, கெட்டியாக இருக்கவேண்டும். ஏனெனில், கருப்பட்டிப் பாகு சேர்த்ததும் மாவு நீர்த்துக்கொள்ளும். கருப்பட்டி கிடைக்காத பட்சத்தில் வெல்லத்தூள் சேர்த்தும் செய்யலாம்.\nதேவையானவை: இட்லி மாவு - 2 கப், புளிக்காத புது தயிர் - 3 டீஸ்பூன், ஓமப்பொடி - 3 டீஸ்பூன், மிளகாய்தூள் - அரை டீஸ்பூன், சீரகத்தூள் - அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, மல்லித்தழை - சிறிதளவு.\nஅரைக்க: தேங்காய் துருவல் - 3 டீஸ்பூன், பச்சை மிளகாய் - 4, முந்திரிப்பருப்பு - 6.\nதாளிக்க: கடுகு - அரை டீஸ்பூன், பெருங்காயம் - அரை டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன்.\nசெய்முறை: மாவைக் கொண்டு சிறு சிறு இட்லிகளாக ஊற்றி வேக வைத்துக்கொள்ளுங்கள். அரைக்க கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாக அரைத்து தயிருடன் கலந்துகொள்ளுங்கள். அத்துடன் கடுகு, பெருங்காயம் தாளித்து உப்பு சேர்த்து, நன்கு கலந்துகொள்ளுங்கள். பரிமாறும்போது, கிண்ணங்களில் இட்லிகளை வைத்து, கடைந்த தயிரை அதன்மேல் ஊற்றி மல்லித்தழை, ஓமப்பொடி, மிளகாய்தூள், சீரகத்தூள் துவி பரிமாறலாம். அல்லது வெறும் மல்லித்தழையை மட்டும் தூவியும் பரிமாறலாம். இந்த இட்லிக்கு உப்பு காரம் சற்று தூக்கலாக இருந்தால் சுவையாக இருக்கும்.\nதேவையானவை: இட்லி மாவு - 2 கப், இட்லி மிளகாய்ப் பொடி - 2 டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை - சிறிது, எலுமிச்சம்பழச் சாறு (விருப்பப்பட்டால்) - ஒரு டேபிள்ஸ்பூன்.\nதாளிக்க: கடுகு - அரை டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், பொடியாக நறுக்கிய பூண்டு - 2 டீஸ்பூன், எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்.\nசெய்முறை: இட்லி மாவை மினி இட்லி தட்டில் ஊற்றி, சிறு சிறு இட்லிகளாக ஊற்றி வேகவைத்தெடுங்கள். கடாயில் எண்ணெயைக் காயவைத்து, கடுகு, உளுத்தம்பருப்பு, பூண்டு போட்டு தாளித்து, அதில் இட்லி மிளகாய்ப் பொடியையும் சேர்த்து அடுப்பை அணைத்துவிடுங்கள். பிறகு, இந்தக் கலவையில் இட்லிகளைப் போட்டு, கறிவேப்பிலை, எலுமிச்சம்பழச் சாறு சேர்த்து நன்கு கிளறி இறக்குங்கள்.\nதேவையானவை: இட்லி மாவு - 2 கப், பொடியாக நறுக்கிய காய்கறிகள் - கால் கப், எலுமிச்சம்பழச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு, கறிவேப்பிலை, மல்லித்தழை - தலா சிறிதளவு, தேங்காய் துருவல் (விருப்பப்பட்டால்) - ஒரு டேபிள்ஸ்பூன்.\nதாளிக்க: கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, பெருங்காயம் - ஒரு சிட்டிகை.\nசெய்முறை: இட்லி மாவுடன் காய்கறிகளையும் உப்பையும் சேர்த்துக் கலந்துகொள்ளுங்கள். சற்றுப் பெரிய இட்லிகளாக ஊற்றி, சிறு துண்டுகளாக நறுக்குங்கள். கடாயில் எண்ணெயைக் காயவைத்து, கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து, இட்லித் துண்டுகளை சேர்த்துக் கிளறுங்கள். பிறகு, பொடியாக நறுக்கிய மல்லித்தழை, எலுமிச்சம்பழச் சாறு, தேங்காய் துருவல் (விருப்பப்பட்டால்) சேர்த்துக் கலந்து பரிமாறுங்கள்.\nதேவையானவை: இட்லி மாவு - 2 கப், பெரிய வெங்காயம் - 2, தக்காளி - 2, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, கறிவேப்பிலை - சிறிதளவு, மல்லித்தழை - சிறிதளவு.\nஅரைக்க: இஞ்சி - 1 துண்டு, பூண்டு - 3 பல், மிளகாய்தூள் - ஒன்றரை டீஸ்பூன், சோம்பு - அரை டீஸ்பூன்.\nதாளிக்க: கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன்.\nசெய்முறை: இட்லி மாவைக் கொண்டு சிறு சிறு இட்லிகளாக ஊற்றி வேகவைத்தெடுங்கள். வெங்காயம், தக்காளியை மிகவும் பொடியாக நறுக்குங்கள். அரைக்கும் பொருட்களை ஒன்றாக அரைத்துக்கொள்ளுங்கள். எண்ணெயைக் காயவைத்து, கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து வெங்காயம் சேருங்கள். அத்துடன் சிட்டிகை உப்பு சேர்த்து, வெங்காயம் நிறம் மாறும் வரை வதக்கி, அரைத்துள்ள விழுதைச் சேர்த்து பச்சை வாசனை போக கிளறுங்கள். பின்பு தக்காளி, தேவையான உப்பு சேர்த்து தக்காளி கரையும் வரை வதக்கி இட்லி, கறிவேப்பிலை, மல்லித்தழை சேர்த்து கிளறி இறக்குங்கள்.\nதேவையானவை: இட்லி மாவு - 2 கப்.\nஅரைக்க: மல்லித்தழை - ஒரு கட்டு, கறிவேப்பிலை - சிறிதளவு, தேங்காய் துருவல் - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - 4, புளி - சிறிய உருண்டை, உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - 2 டீஸ்பூன்.\nதாளிக்க: கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன்.\nசெய்முறை: இட்லி மாவைக் கொண்டு இட்லிகளாக ஊற்றி எடுத்துக் கொள்ளுங்கள். மல்லித்தழை, கறிவேப்பிலையை சுத்தம் செய்யுங்கள். எண்ணெயைக் காயவைத்து தேங்காய், மிளகாய், புளி, கொத்துமல்லி, கறிவேப்பிலை சேர்த்து வதக்கி நன்கு அரைத்தெடுங்கள். எண்ணெயைக் காயவைத்து தாளிக்கும் பொருட்களைப் போட்டு, அதை வறுத்து அரைத்த விழுதுடன் சேர்த்து சற்று தளதளவென்று கரைத்துக்கொள்ளுங்கள். அதனுடன் இட்லிகளை சேர்த்து நன்கு கலந்து பரிமாறுங்கள். பிரமாதமான சுவையும் மணமும், இட்லிகளை நிமிடத்தில் காலி செய்ய வைக்கும்.\nதேவையானவை: இட்லிகள் - 10, இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், கார்ன்ஃப்ளார் - ஒரு டேபிள்ஸ்பூன், கடலை மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், மிளகாய்தூள் - ஒரு டீஸ்பூன், கரம் மசாலாதூள் - அரை டீஸ்பூன், சீரகத்தூள் - அரை டீஸ்பூன், ஆரஞ்சு ரெட் கலர் - ஒரு சிட்டிகை, உப்பு - சுவைக்கேற்ப, எண்ணெய் - தேவையான அளவு.\nசெய்முறை: இட்லிகளை விரல் நீளத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள். அதனுடன் இஞ்சி-பூண்டு விழுது, கார்ன்ஃப்ளார், கடலைமாவு, மிளகாய்தூள், கரம் மசாலாதூள், சீரகத்தூள், ரெட் கலர், உப்பு சேர்த்து, அதனுடன் சிறிது தண்ணீரும் சேர்த்து நன்கு பிசறிக்கொள்ளுங்கள். எண்ணெயைக் காயவைத்து, கலந்து வைத்துள்ள இட்லிகளை ஐந்தாறாகப் போட்டுப் பொரித்தெடுங்கள். குழந்தைகளைக் கவர்ந்திழுக்கும் ஸ்நாக்ஸ் என்பதால், மீந்துபோன இட்லிகளைக் கூட இப்படி மஞ்சூரியன்களாக செய்து கொடுக்கலாம். குஷியாகச் சாப்பிடுவார்கள்.\nகுறிப்பு: எண்ணெய் நன்கு காய்ந்திருக்க வேண்டும். இல்லை யென்றால், எண்ணெயைக் குடித்துவிட்டு, மஞ்சூரியன் ‘சதசத’வென ஆகிவிடும்.\nதேவையானவை: இட்லி மாவு - 2 கப், இட்லி மிளகாய்ப் பொடி - 2 டேபிள்ஸ்பூன், பெரிய வெங்காயம் - 2, கறிவேப்பிலை, மல்லித்தழை - தலா சிறிதளவு, எலுமிச்சம்பழச் சாறு (விருப்பப்பட்டால்) - ஒரு டேபிள்ஸ்பூன்.\nசெய்முறை: மாவை சிறு சிறு இட்ல���களாக ஊற்றுங்கள். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள். எண்ணெயைக் காயவைத்து, வெங்காயத்தைச் சேர்த்து வதக்கி, அத்துடன் சிட்டிகை உப்பு சேருங்கள். வெங்காயம் நிறம் மாறி வதங்கிய பிறகு, இட்லிகள், இட்லிப் பொடி, எலுமிச்சம்பழச் சாறு, கறிவேப்பிலை, மல்லித்தழை சேர்த்துக் கிளறி இறக்குங்கள். இதற்குத் தொட்டுக்கொள்ளவே எதுவும் தேவையில்லை. அப்படியே சாப்பிடக்கூடிய அசத்தலான ஸ்நாக்ஸ்.\nதேவையானவை: இட்லி மாவு - 2 கப், மிளகு - ஒரு டேபிள் ஸ்பூன்.\nதாளிக்க: கடுகு - அரை டீஸ்பூன், நெய் - 2 டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு.\nசெய்முறை: இட்லி மாவை, மினி இட்லி தட்டுகளில் ஊற்றி வேகவைத்தெடுங்கள். மிளகை வெறும் கடாயில் வறுத்து, உப்பு சேர்த்துப் பொடித்துக்கொள்ளுங்கள். நெய்யைக் காயவைத்து, கடுகு தாளித்து, கறிவேப்பிலை சேர்த்து, இட்லி, மிளகுதூள் சேர்த்துக் கிளறுங்கள். மிளகு மணமும் காரமும் சேர்ந்து, சுவை தரும் இட்லி இது.\nதேவையானவை: இட்லி மாவு - 2 கப், வெந்தயக்கீரை - 2 கட்டு, பெரிய வெங்காயம் - 1, எலுமிச்சம்பழச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - சிட்டிகை.\nவறுத்துப் பொடிக்க: காய்ந்த மிளகாய் - 5, கடலைப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன், தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், பெருங்காயம் - அரை டீஸ்பூன், எண்ணெய் - ஒரு டீஸ்பூன்.\nதாளிக்க: கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன், நெய் - 1 டேபிள்ஸ்பூன், எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்.\nசெய்முறை: வறுக்கக் கொடுத்துள்ள பொருட்களை எண்ணெயில்லாமல் சிவக்க வறுத்துப் பொடித்துக்கொள்ளுங்கள். கீரையை பொடியாக நறுக்கி அலசிக்கொள்ளுங்கள். வெங்காயத்தையும் பொடியாக நறுக்குங்கள். இட்லி மாவைக் கொண்டு, சிறு சிறு இட்லிகளாக ஊற்றி வேகவைத்து எடுத்துக்கொள்ளுங்கள். வறுத்துப் பொடிக்கக் கொடுத்துள்ள பொருட்களை பொடித்துக்கொள்ளுங்கள். எண்ணெய், நெய்யைக் காயவைத்து, கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, வெங்காயம், சிட்டிகை உப்பு, மஞ்சள்தூள் சேருங்கள். வெங்காயம் நன்கு வதங்கிய தும் கீரையை சேர்த்து, மேலும் நன்கு வதக்குங்கள். பிறகு, பொடித்த பொடியைத் தூவி, இட்லிகளைச் சேர்த்து, எலுமிச்சம்பழச் சாறு, கறிவேப்பிலை சேர்த்து நன்கு கலந்து சூடாகப் பரிமாறுங்கள்.\nதேவையானவை: புழுங்கலரிசி ரவை - 2 கப், உள��த்தம்பருப்பு - அரை கப், உப்பு - தேவையான அளவு.\nசெய்முறை: உளுத்தம்பருப்பை ஒரு மணி நேரம் ஊறவையுங்கள். பிறகு, கிரைண்டரில் போட்டு, தண்ணீர் தெளித்து நன்கு பொங்கப் பொங்க அரைத்தெடுங்கள். அரிசி ரவையை அரைமணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து, அரைத்து வைத்திருக்கும் உளுந்து மாவுடன், உப்பும் சேர்த்துக் கலந்து, நன்கு கரைத்து வையுங்கள். மாவு நன்கு புளித்தவுடன் (8 மணி நேரம் புளிக்கவேண்டும்) இட்லிகளாக ஊற்றி வேகவைத்து, சட்னியுடன் பரிமாறுங்கள். ஹோட்டல் இட்லி தயாரிக்கப்படும் விதம் இதுதான்.\nதேவையானவை: புழுங்கலரிசி - ஒரு கப், பச்சரிசி - ஒரு கப், உளுத்தம் பருப்பு - ஒரு கப், நல்லெண் ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், சுக்குத்தூள் - கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, ஆப்பசோடா - ஒரு சிட்டிகை.\nதாளிக்க: கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், கடலைப் பருப்பு - 2 டீஸ்பூன், மிளகு - ஒரு டீஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை - சிறிது, பெருங்காயம் - அரை டீஸ்பூன், எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன், இஞ்சி - ஒரு துண்டு.\nசெய்முறை: அரிசி, பருப்பை ஒன்றாக ஒரு மணி நேரம் ஊறவையுங்கள். ஊறிய பின்னர், நன்கு கழுவி, சற்றுக் கரகரப்பாக அரைத்தெடுங்கள். தேவையான உப்பு சேர்த்துக் கரைத்துப் புளிக்க வையுங்கள். புளித்த மாவில் சுக்குத்தூள், ஆப்பசோடா சேர்த்துக் கலந்துகொள்ளுங்கள். நல்லெண்ணெயைக் காய்ச்சி அதில் ஊற்றுங்கள்.\nகடாயில் எண்ணெயைக் காயவைத்து, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு தாளித்து பொன்னிறமானதும் மிளகு, சீரகத்தை ஒன்றிரண்டாக உடைத்து அதோடு சேருங்கள். இஞ்சியையும் துருவிச் சேருங்கள். அத்துடன் கறிவேப்பிலையையும் சேர்த்து வதக்கி மாவில் சேருங்கள். எல்லாவற்றையும் நன்றாகக் கலந்து, மாவை சிறிய கிண்ணங்களில் நிரப்பி, வேகவைத்தெடுங்கள்.\nதேவையானவை: புழுங்கலரிசி - 3 கப், வெந்தயம் - ஒரு டேபிள்ஸ்பூன் (குவித்து அளக்க வேண்டும்), ஆமணக்கு விதை (நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்) - 5, உப்பு - தேவையான அளவு.\nசெய்முறை: அரிசியையும் வெந்தயத்தையும் தனித் தனியே ஊறவையுங்கள். ஒரு மணி நேரம் ஊறிய ஊறியபிறகு, அரிசியை கிரைண்டரில் அரையுங்கள். பாதி அரைபடும்போதே, ஆமணக்கு விதைகளைத் தோலுரித்துச் சேருங்கள். நன்கு அரைபட்டதும் மாவை வழித்தெடுங்கள். ஊறிய வெந���தயத்தைப் போட்டு அரைத்தெடுங்கள். பிறகு, அதை மாவில் கலந்து, உப்பு சேர்த்துக் கரைத்து, 6 முதல் 8 மணி நேரம் புளிக்கவிடுங்கள். புளித்த பின், இட்லித்தட்டில் ஊற்றி வேகவிடுங்கள்.\nதேவையானவை: பச்சரிசி - ஒரு கப், புழுங்கலரிசி - ஒரு கப், உளுத்தம்பருப்பு - அரை கப், கெட்டி அவல் - அரை கப், உப்பு - தேவையான அளவு, ஆப்ப சோடா - ஒரு சிட்டிகை.\nசெய்முறை: அரிசியையும் உளுந்தையும் சேர்த்தும் அவலைத் தனியாகவும் ஊறவையுங்கள். அரைக்கும்போது எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து அரைத்து, புளிக்கவையுங்கள் (6 முதல் 8 மணி நேரம்). புளித்த மாவில் ஆப்பசோடா சேர்த்துக் கலந்து, இட்லிகளாக ஊற்றுங்கள். வித்தியாசமான டிபன் அயிட்டம் இது.\nதேவையானவை: பாம்பே ரவை - ஒரு கப், சற்று புளித்த தயிர் - ஒரு கப், தேங்காய் துருவல் - 2 டீஸ்பூன், நறுக்கிய மல்லித்தழை - ஒரு டீஸ்பூன், ஆப்ப சோடா - சிட்டிகை, உப்பு - தேவையான அளவு, நெய் - 2 டீஸ்பூன்.\nதாளிக்க: மிளகு - அரை டீஸ்பூன், சீரகம் - கால் டீஸ்பூன், கடுகு - கால் டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2, இஞ்சி - ஒரு துண்டு, கறிவேப்பிலை - சிறிது, முந்திரிப்பருப்பு - 6, எண்ணெய் - 2 டீஸ்பூன்.\nசெய்முறை: ரவையை நெய்யில் வறுத்தெடுங்கள். பச்சை மிளகாய், இஞ்சியைப் பொடியாக நறுக்குங்கள். வாணலியில் எண்ணெயைக் காய வைத்து, தாளிக்கும் பொருட்களைப் போட்டு, பொன்னிறமாகும் வரை வறுத்து, இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி மாவில் சேருங்கள். பின்பு மற்ற பொருட்களையும் அதனுடன் சேர்த்து (தேவையானால் சிறிது தண்ணீரும் சேர்த்து) இட்லி மாவு பதத்தில் கரைத்துக்கொள்ளுங்கள். 10 நிமிடம் கழித்து இட்லிகளாக ஊற்றி, வேகவைத்தெடுத்து, சட்னி, சாம்பாருடன் பரிமாறுங்கள்.\nதேவையானவை: கம்பு (சுத்தம் செய்தது) - ஒரு கப், புழுங்கலரிசி - அரை கப், உளுத்தம்பருப்பு - அரை கப், உப்பு - தேவையான அளவு.\nசெய்முறை: கம்பையும் அரிசியையும் தனித்தனியே ஊறவையுங்கள். உளுந்தையும் ஊறவையுங்கள். பிறகு, கம்பை நைஸான அரிசி ரவை பதத்தில் அரைத்தெடுங்கள். உளுத்தம்பருப்பை தண்ணீர் தெளித்து பொங்கப் பொங்க ஆட்டி, உப்பு சேர்த்து, கம்பு மாவுடன் சேர்த்துக் கலந்துவையுங்கள். 5 அல்லது 6 மணி நேரம் புளித்ததும், இட்லிகளாக ஊற்றி வேகவைத்தெடுங்கள்.\nகுறிப்பு: கம்பை வறுத்தும் ஊறவைக்கலாம். விருப்பப்பட்டால், அரைக்கும்போது ஒரு துண்டு இஞ்சியையும் 2 பச்சை மிளகாய்களையும் சேர்த்து அரைக்கலாம். பொதுவாக, கம்பு, கேழ்வரகு போன்ற தானிய இட்லிகள், அரிசி இட்லியைப் போல ‘மெத்’தென்று இருக்காது. அப்படியே சாப்பிடப் பிடிக்காதவர்கள், கம்பு இட்லியை சிறு துண்டுகளாக நறுக்கி, உப்புமா போல தாளித்து, ஒரு டேபிள்ஸ்பூன் எலுமிச்சம்பழச் சாறு பிழிந்து சாப்பிடலாம்.\nதேவையானவை: கேழ்வரகு - ஒரு கப், புழுங்கலரிசி - அரை கப், உளுத்தம்பருப்பு - கால் கப்.\nசெய்முறை: கேழ்வரகையும் அரிசியையும் தனித்தனியே ஊறவைத்து, உளுந்தையும் தனியே ஊறவையுங்கள். அரைக்கும்போது உளுந்தை முதலில் போட்டு, அது நன்கு அரைபட்டதும் கேழ்வரகையும் அரிசியையும் போட்டு, சற்று கரகரப்பாக அரைத்தெடுங்கள். உப்பு சேர்த்துக் கரைத்து, 4 முதல் 5 மணி நேரம் புளிக்கவிடுங்கள். பிறகு, இட்லிகளாக ஊற்றி வேகவிட்டு, கம்பு இட்லியைப் போலவே, தாளித்து சாப்பிடலாம். சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு மாறுதலான டிபன் இது.\nதேவையானவை: கடலைப்பருப்பு - ஒரு கப், பச்சரிசி - அரை கப், தேங்காய் துருவல் - 3 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 8, உப்பு - தேவையான அளவு, பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், புளிச்சாறு - 2 டேபிள்ஸ்பூன்.\nசெய்முறை: கடலைப்பருப்பு + அரிசியை ஒன்றாக ஊறவைத்து, ஒரு மணி நேரம் கழித்து, கழுவிக்கொள்ளுங்கள். கிரைண்டரில் மிளகாயை முதலில் போட்டு, சிறிது புளிச்சாறை விட்டு அரையுங்கள். மிளகாய் அரைபட்டதும், தேங்காய், கடலைப்பருப்பு, பச்சரிசி கலவையை சேர்த்து, மீதமுள்ள புளிச்சாறையும் ஊற்றி, சற்றுக் கரகரப்பாக அரைத்தெடுங்கள். பிறகு, தேவையானால் சிறிது தண்ணீர் சேர்த்து, இட்லி மாவு பதத்துக்கு கரைத்துக்கொள்ளுங்கள். அரை மணி நேரம் கழித்து, எண்ணெய் தடவிய குக்கர் தட்டுகளில் மாவை ஊற்றி வேகவிடுங்கள். நன்கு வெந்ததும் எடுத்து, சிறு துண்டுகளாக்குங்கள். விருப்பப்பட்டால், கடுகு, கறிவேப்பிலை தாளித்து, மல்லித்தழை, தேங்காய் துருவல் தூவி சாப்பிடலாம். இந்த இட்லிக்கு சைட் டிஷ்ஷாக, உப்பு, காரம் தூக்கலாக வெங்காய சட்னி அல்லது கொத்துமல்லி சட்னி இருந்தால், அட்டகாசமாக இருக்கும்.\nதேவையானவை: பாசிப்பருப்பு - ஒரு கப், பச்சரிசி - கால் கப், சர்க்கரை - ஒரு கப், தேங்காய் துருவல் - அரை கப், ஏலக்காய்தூள் - அரை டீஸ்பூன், ஆப்ப சோடா - சிட்டிகை, நெய��� - 2 டீஸ்பூன்.\nசெய்முறை: பருப்பு, அரிசி இரண்டையும் தனித்தனியே ஒரு மணிநேரம் ஊற வையுங்கள். பிறகு சற்று கரகரப்பாக அரைத்தெடுங்கள். அரைத்த மாவுடன் தேங்காய் துருவல், சர்க்கரை, ஏலக்காய் ஆப்ப சோடா, பாதியளவு நெய் சேர்த்து நன்கு கலந்துகொள்ளுங்கள். நெய் தடவிய ட்ரேயில் ஊற்றி நன்கு வேகவைத்தெடுங்கள் (நன்கு வெந்த அடையாளமாக ஒரு கத்தியை நுழைத்தால் ஒட்டாமல் வரவேண்டும்). துண்டுகள் போட்டு, சூடாக சாப்பிட்டால், சுவையாக இருக்கும்.\nதேவையானவை: இட்லி மாவு - 2 கப், மசூர் பருப்பு - அரை கப், பரங்கிக்காய் - சிறிய துண்டு. சின்ன வெங்காயம் - 12, தக்காளி - 3, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், பெருங்காயம் - கால் டீஸ்பூன், புளி - சிறிய உருண்டை, கறிவேப்பிலை - சிறிதளவு, மல்லித் தழை - சிறிதளவு, நெய் - 2 டீஸ்பூன். வறுத்து பொடிக்க: காய்ந்த மிளகாய் - 6, தனியா - 1 டீஸ்பூன், கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், வெந்தயம் - அரை டீஸ்பூன், கொப்பரை - 1 டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - 3 டீஸ்பூன்.\nதாளிக்க: கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன்.\nசெய்முறை: மாவைக் கொண்டு சிறு, சிறு, இட்லிகளாக ஊற்றி யெடுங்கள். பரங்கிக்காய், மஞ்சள்தூள் சேர்த்து, பருப்பை குழைய வேக வையுங்கள். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்குங்கள். புளியை அரை கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டுங்கள். கொடுத்துள்ள பொருட்களை, வெறும் கடாயில் சிவக்க வறுத்து பொடித்துக்கொள்ளுங்கள். எண்ணெயைக் காய வைத்து, கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து வெங்காயம் சேருங்கள். வெங்காயம் சிவக்க வதங்கியதும், தக்காளி, உப்பு சேர்த்து கரையும் வரை வதக்கி புளித் தண்ணீர் சேருங்கள். அத்துடன் கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து பச்சை வாசனை போக கொதிக்கவிட்டு, வேகவைத்த பருப்பு, அரைத்த பொடி, தேவையான உப்பு, தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்குங்கள். பரிமாறும் கிண்ணங்களில் இட்லிகளைப் போட்டு அதன் மேல் சாம்பாரை ஊற்றி, மல்லித்தழை தூவி, துளி நெய் விட்டுப் பரிமாறுங்கள்.\nதேவையானவை: இட்லி மாவு - 2 கப், பெரிய வெங்காயம் - 1, பூண்டு - 4 பல், கறிவேப்பிலை - சிறிது, கெட்டியான புளிச்சாறு - ஒரு டேபிள்ஸ்பூன்.\nஅரைக்க: மிளகு - 2 டீஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், பூண்டு - 3 பல்.\nதாளிக்க: கடுகு - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறி��ு, எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்.\nசெய்முறை: இட்லி மாவை, சிறு சிறு இட்லிகளாக ஊற்றி எடுங்கள். மிளகு, சீரகத்தை அரைத்தெடுங்கள். எடுக்கும் தறுவாயில் பூண்டை உரித்து, அதனுடன் வைத்து நசுக்கிக்கொள்ளுங்கள். வெங்காயத்தைப் பொடியாக நறுக்குங்கள். எண்ணெயைக் காய வைத்து, கடுகு தாளித்து, வெங்காயம், பூண்டைச் சேருங்கள். அத்துடன் சிட்டிகை உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து நன்கு வதக்கி, அரைத்த மிளகு, சீரகம், பூண்டுக் கலவை சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி புளிச்சாறு, இட்லி, கறிவேப்பிலை, சிட்டிகை உப்பு சேர்த்து கிளறி இறக்குங்கள். உப்பு, காரம், புளிப்பு சேர்ந்து சப்புக் கொட்ட வைக்கும் இட்லி இது.\nதேவையானவை: ஓட்ஸ் - ஒரு கப், உளுத்தம்பருப்பு - ஒரு கப், இஞ்சி - ஒரு துண்டு, பச்சை மிளகாய் - 2, உப்பு - தேவையான அளவு.\nசெய்முறை: உளுந்தை ஒரு மணி நேரம் ஊற வைத்து இஞ்சி மிளகாய் சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளுங்கள். ஓட்ஸை 10 நிமிடம் ஊற வைத்து உப்பு, உளுந்து மாவுடன் கலந்து 5 முதல் 6 மணி நேரம் புளிக்க வைத்து இட்லிகளாக ஊற்றி எடுங்கள்.\nதேவையானவை: இட்லி மாவு - 2 கப். உள்ளே நிரப்பும் மசாலாவுக்கு: பொடியாக நறுக்கிய காய்கறிக் கலவை (விருப்பம் போல்) - அரை கப், பெரிய வெங்காயம் - 2, தக்காளி - 2, இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், மிளகாய்தூள் - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், மல்லித்தழை, கறிவேப்பிலை - தலா சிறிதளவு.\nதாளிக்க: கடுகு, சோம்பு - தலா அரை டீஸ்பூன், எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்.\nசெய்முறை: பெரிய வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்குங்கள். எண்ணெயைக் காயவைத்து, தாளிக்கும் பொருட்களைச் சேருங்கள். அதோடு வெங்காயம் சேர்த்து நன்கு வதக்குங்கள். பிறகு, காய்கறிக் கலவை, தக்காளி, இஞ்சி-பூண்டு விழுது, மிளகாய்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்கு பச்சை வாசனை போக வதக்கி, மல்லித்தழை, கறிவேப்பிலை சேர்த்துக் கிளறி இறக்குங்கள்.\nஇட்லிப் பாத்திரத்தில் தண்ணீர் வைத்து, இட்லி தட்டுகளில் முதலில் அரைக் கரண்டி மாவை ஊற்றி, அதன் மேல் 2 டீஸ்பூன் மசாலாவை வைத்து, மேலும் அரைக் கரண்டி மாவை ஊற்றி மூடுங்கள். நன்கு வேகவிட்டு எடுத்துப் பரிமாறுங்கள். இந்த சாண்ட்விச் இட்லியும் ‘அப்படியே சாப்பிடலாம்’ ரகம்தான்.\nதேவையானவை: பச்சரிசி - 2 கப், உளுத்தம்பருப்பு - ஒரு கப், தேங்காய் துருவல் - ஒரு கப், உப்பு - தேவையான அளவு, பலா மரத்தின் இளம் இலைகள் - சிறிதளவு.\nசெய்முறை: அரிசியையும் உளுந்தையும் தனித்தனியாக ஊறவையுங்கள். பிறகு, தேங்காய் துருவலுடன் சற்றுக் கரகரப்பாக அரைத்தெடுங்கள். உப்பு சேர்த்துக் கரைத்துப் புளிக்கவிடுங்கள் (6 மணி நேரமாவது இருக்கவேண்டும்).\nபலா இலைகளில் நான்கை எடுத்து, முதலில் இரண்டு இலைகளின் அடி பாகத்தை ஒன்றன் மேல் ஒன்றாக வைத்து, சிறு குச்சியால் குத்தி இணைத்துகொள்ளுங்கள். பிறகு, மீண்டும் இரண்டு இலைகளை இதன் மேல் குறுக்காக வைத்து, குச்சியால் குத்தி இணையுங்கள். இந்த நான்கு இலைகளையும் மடக்கி ‘கப்’ போல செய்யுங்கள். இப்படியே எல்லா இலைகளையும் செய்துகொள்ளுங்கள். இந்த இலை கப்புகளில் மாவை ஊற்றி, இட்லித் தட்டில் வைத்து வேகவைத்தெடுங்கள்.\nஇதை இன்னொரு முறையிலும் செய்யலாம். அரிசி, உளுந்தை அரைக்கும்போது, காய்ந்த மிளகாய் - 8, புளி - ஒரு சிறிய உருண்டை, உப்பு - தேவையான அளவு சேர்த்து அரைத்து, உடனேயே இலைகளில் ஊற்றி, ஆவியில் வேகவைத்தெடுத்துப் பரிமாறுங்கள். (இம்முறையில் செய்வதற்கு, மாவு புளிக்கத் தேவை இல்லை).\nதேவையானவை: கோதுமை ரவை - ஒரு கப், உளுத்தம்பருப்பு - கால் கப், உப்பு - தேவையான அளவு.\nசெய்முறை: உளுந்தையும், ரவையையும் தனித்தனியே ஊறவையுங்கள். உளுந்தை நன்கு அரைத்து, வழித்தெடுக்கும் சமயம் கோதுமை ரவையை அதனுடன் சேர்த்து 2 நிமிடம் அரைத்தெடுங்கள். உப்பு சேர்த்து கரைத்து புளிக்கவைத்து, இட்லிகளாக ஊற்றி வேகவைத்தெடுங்கள். சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்தது இந்த இட்லி.\nதேவையானவை: நன்கு புளித்த இட்லி மாவு - 2 கப், கடலைமாவு - முக்கால் கப், ஆப்பசோடா - ஒரு சிட்டிகை, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்.\nதாளிக்க: கடுகு - அரை டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், பெருங்காயம் - அரை டீஸ்பூன், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - ஒரு டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை - சிறிது, எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்.\nமேலே தூவ: கேரட் துருவல், பொடியாக நறுக்கிய மல்லித் தழை, தேங்காய் துருவல் - இவற்றுள் ஏதாவது ஒன்று.\nசெய்முறை: இட்லி மாவுடன், கடலைமாவு, ஆப்பசோடா, மஞ்சள்தூள் சேர்த்து நன்கு கரைத்துக் கொள்ளுங்கள். மீண்டும் ஒரு மணி நேரம் புளிக்கவிடுங்கள். பிறகு, கடாயில் எண்ணெயைக் காய வைத்து, தாளிக்கும் பொருட்களைச் சேர்த்து மாவில் கலந்து, இட்லிகளாக ஊற்றியெடுங்கள். சூடாக இருக்கும் போதே, விருப்பப்பட்ட துருவலை மேலே தூவிப் பரிமாறுங்கள். சாப்பிட ருசியாக இருக்கும்.\nதேவையானவை: ரவை - ஒரு கப், சேமியா - கால் கப், சற்று புளித்த தயிர் - ஒரு கப், தக்காளி சாஸ் - ஒரு டீஸ்பூன், தேங்காய் துருவல் - 2 டீஸ்பூன், நறுக்கிய மல்லித்தழை - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, நெய் - 2 டீஸ்பூன்.\nதாளிக்க: கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன், பொடித்த மிளகு, சீரகம் - தலா அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2, இஞ்சி - ஒரு துண்டு, எண்ணெய் - 2 டீஸ்பூன்.\nசெய்முறை: நெய்யைக் காயவைத்து சேமியா, ரவை இரண்டையும் வறுத்தெடுங்கள். கடாயில் எண்ணெயைக் காய வைத்து, தாளிக்கும் பொருட்களை தாளித்து ரவையுடன் சேருங்கள். அத்துடன் மற்ற பொருட்களை சேர்த்து, தேவையானால் சிறிது தண்ணீரும் சேர்த்து இட்லி மாவு பதத்தில் கரைத்து, 10 நிமிடம் கழித்து இட்லிகளாக ஊற்றி வேகவைத்தெடுங்கள்.\nதேவையானவை: இட்லி மாவு - 2 கப். சிகப்பு சட்னிக்கு: காய்ந்த மிளகாய் - 10, சின்ன வெங்காயம் - 8, புளி - சிறிய துண்டு, பூண்டு - 2 பல், உப்பு - தேவையான அளவு. பச்சை சட்னிக்கு: மல்லித்தழை - அரை கட்டு, தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், பூண்டு - ஒரு பல், புளி - சிறிது, பச்சை மிளகாய் - 3, உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - 2 டீஸ்பூன்.\nசெய்முறை: இட்லி மாவை சற்றுப் பெரிய இட்லிகளாக ஊற்றி வேக வைத்து, கொஞ்சம் பெரிய சதுரத் துண்டுகளாக நறுக்கிக்கொள்ளுங்கள். சிகப்பு சட்னிக்குக் கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாகக் கெட்டியாக அரைத்துக்கொள்ளுங்கள். விருப்பப்பட்டால் அதனுடன் 2 டீஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்துக் கலந்து கொள்ளலாம். பச்சை சட்னிக்கு, எண்ணெயைக் காயவைத்து, சுத்தம் செய்த மல்லித்தழையுடன் மற்ற பொருட்களை ஒன்றாகச் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கி இறக்கி, அரைத்தெடுங்கள்.\nஇட்லித் துண்டுகளை எடுத்து, ஒரு இட்லித் துண்டின் மேல் காரச்சட்னி யைத் தடவுங்கள். இன்னொரு இட்லித் துண்டை அதன் மேல் வைத்து பச்சை சட்னியைத் தடவுங்கள். அதன் மேல் மற்றொரு இட்லித் துண்டால் மூடுங்கள். அதன் மேலே உங்கள் விருப்பம் போல, அலங்கரித்துப் பரிமாறுங்கள். விருந்துகளுக்கு ஏற்ற வித்தியாசமான அயிட்டம் இது.\nஅடம்பிடிக்கும் குழந்தைகளை நேர்படுத்துவது எப்படி\nGhee:எண்ணற்ற மருத்துவப் பயன்கள் கொண்ட நெய்\nஉடல் பருமனைக் குறைக்க சில வழிகள���\nபள்ளி ஆசிரியருக்கு எழுதிய கடிதங்கள்\nபழங்கால பழமொழிகள் இன்றும் நடை முறையில் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://player.ge/watch/XY6IQog6hns", "date_download": "2018-07-18T01:24:45Z", "digest": "sha1:RD3G2UUG77XC6WRWRFVG4QL7WLNZTYEC", "length": 3939, "nlines": 105, "source_domain": "player.ge", "title": "ஒரே வாரத்தில் நீங்கள் இளமையாக மாறனுமா..? - PLAYER.GE - Video Portal, Movies, Tv Shows, Games, News", "raw_content": "\nஒரே வாரத்தில் நீங்கள் இளமையாக மாறனுமா..\nபொலிவற்று சருமம் இருக்கிறதா அதற்கான காரணங்களும் தீர்வுகளும்...\nதயிரும் இந்த பொடியும் கலந்து முகத்துல தேய்ங்க ஊர்லயே நீங்கதான் பேரழகு..\nஹேர் ஆயில் செய்யும் முறை Homemade Hair Oil\nநிறமும் இளமையும் தரும் சூப்பர் குளியல் பொடி Super bath powder that gives complexion and youth\nபூஜை அறையில் கண்ணாடி வைத்தால் அதிசயம் நடக்கும் | Question 41 | mirror in poojai room makes magic\nஒருமுறை இதை செய்தால் ஆயுள் முழுக்க உங்களுக்கு மூட்டுவலி வரவே வராது\nசர்க்கரை நோய் 7 நாட்களில் குறைப்பது எப்படி | How To Reduce Diabetes In Tamil\nஉடலுறவுக்கு முன் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய உணவுகள்\nஉலர்ந்த அத்திப்பழத்தை நீரில் ஊற வைத்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nமுடி கரு கருவென வளர கறிவேப்பிலை ஒன்றே போதும்..\nவெற்றிலை மாலை கட்டும் சரியான முறை Perfect method of betel garland\nஎவ்வளவு பழைய முகச்சுருக்கம், பரு, கரும்புள்ளி - 3 நாட்களில் காணாமல் போகும்/ cure pimples, dark spots\nநெல்லிக்காய் கறிவேப்பிலை சாறு அருந்துவதால் ஏற்படும் நன்மைகள்\nஒரே வாரத்தில் முகத்தில் உள்ள மங்கு விரட்டியடிக்க | GET RID FROM DARK PIGMENTATION\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://subadhraspeaks.blogspot.com/2013/07/blog-post.html", "date_download": "2018-07-18T01:07:07Z", "digest": "sha1:RYXNFWIGPTNMCLFSTPEFOMLG2U4UYOVK", "length": 52362, "nlines": 516, "source_domain": "subadhraspeaks.blogspot.com", "title": "சுபத்ரா பேசுறேன்..: வார்த்தைகள் தேவையா?", "raw_content": "\n நான் உனக்காக நிறைய லவ் லெட்டர்ஸ் எழுதியிருக்கேன். ஆனா அதையெல்லாம் உன்கிட்ட காட்டுறதுக்கு எனக்குத் துணிச்சல் வந்ததில்ல. எப்போ நீ என் பக்கத்துல உட்கார்ந்து, என்கிட்ட கோபப்படாம, என்னைப் பார்த்துச் சிரிச்சிட்டே பேசுறியோ அப்போ அந்த லெட்டர்ஸை எல்லாம் உனக்குக் காட்டலாம்னு இருக்கேன். சோகம், ஏக்கம், தாபம், காதல்னு பல ‘மூட்’ல நான் எழுதுன அந்த லெட்டர்ஸை எல்லாம் படிச்சிட்டு நீ காட்டுற ரியாக்‌ஷன்ஸை நான் நேரில் பார்க்கனும். ஆனா நீ தான் வில்லன் ஆச்சே எல்லாத்தையும் வாசிச்சிட்டு ரொம்ப சாதாரணமா ஒரு சிரிப்பு சிரிப்ப :( அதுலயே நான் அவுட். ஏன்னா, உன்கிட்ட எனக்குப் பிடிச்சதே கள்ளம் கபடம் இல்லாத அந்த smile தானே கார்த்திக்\n“அய்யய்யயோ ஆனந்தமே.. நெஞ்சுக்குள்ளே ஆரம்பமே..”னு ‘கும்கி’ படத்துல இருக்குற அந்த song-ஐ இதுவரை 1000 தடவை கேட்டிருப்பேன். ஏன் தெரியுமா “அந்தப் பாட்டை இதுவரைக்கும் 100 தடவை கேட்டுட்டேன்...இன்னும் கேட்டுட்டே இருக்கேன்”னு நீ சொன்னதிலிருந்து தான் “அந்தப் பாட்டை இதுவரைக்கும் 100 தடவை கேட்டுட்டேன்...இன்னும் கேட்டுட்டே இருக்கேன்”னு நீ சொன்னதிலிருந்து தான் அந்தப் பாட்டுல வர்ற எந்த அம்சம் உனக்குப் பிடிச்சிருக்கும் அந்தப் பாட்டுல வர்ற எந்த அம்சம் உனக்குப் பிடிச்சிருக்கும் இசையா, வரிகளா, வார்த்தைகளா, அந்த ‘feel’-லா இசையா, வரிகளா, வார்த்தைகளா, அந்த ‘feel’-லா எதுன்னு தேடித் தேடி இருக்கா இல்லையானு தெரியாத ஒரு அர்த்தத்தை நானே கற்பனை பண்ணிக்கிட்டேன். “நெற்றியில் குங்குமம் சூட.. இள நெஞ்சினில் இன்பமும் கூட.. மெதுவா.. வரவா.. தரவா…”னு வர்ற வார்த்தைகளை கேட்டப்போ நீ யாரை நினைச்ச கார்த்திக் எதுன்னு தேடித் தேடி இருக்கா இல்லையானு தெரியாத ஒரு அர்த்தத்தை நானே கற்பனை பண்ணிக்கிட்டேன். “நெற்றியில் குங்குமம் சூட.. இள நெஞ்சினில் இன்பமும் கூட.. மெதுவா.. வரவா.. தரவா…”னு வர்ற வார்த்தைகளை கேட்டப்போ நீ யாரை நினைச்ச கார்த்திக் (லக்‌ஷ்மி மேனன்னு சொல்லி எனக்குத் தொப்பி கொடுத்துறாத) :))\nஉலகத்துல எத்தனையோ ஆண்கள் இருந்தும் உன் ஒருத்தனை மட்டும் ஏன் இப்படிப் பிடிச்சிட்டுத் தொங்கனும்னு நான் என்மேலேயே நிறைய தடவை கோபப்பட்டு யோசிச்சிருக்கேன் கார்த்திக். அப்பெல்லாம் உன் காதல் முகம் மட்டும் என் கண்ணுக்குள்ள வந்து மத்த எல்லாத்தையும் மறைச்சிரும்.\nகாதலுக்குக் காரணங்கள் தேவையில்லை கார்த்திக். அது ஒரு நிகழ்வு. அது ஏற்படும் அந்தக் கணம் தெய்வீகம். காரணத்தோடு வந்தா அதுக்குப் பெயர் காதலானு எனக்குத் தெரியல. நான் உன்னை முதன்முதலா photo-ல பார்த்தப்போ எனக்கு special-ஆ எதுவும் தோணல. சீக்கிரமே நாம நல்ல நண்பர்கள் ஆகிட்டோம். அதுவும் அப்போ நான் போட்ட கண்டிஷன்ஸ் உனக்கு நினைவிருக்கா எனக்கு இருக்கு. “என்கிட்ட இருந்து எதையும் எதிர்பார்க்கக் கூடாது; என்னை propose பண்ணக் கூடாது”. விதியைப் போட்ட நானே அந்தச் சதிக்குள் விழப்போறேன்னு அப்போ எனக்குத் தெரியாதே :)\nநீ விழவெச்சிட்ட. உன் புன்னகை, கம்பீரம், குழந்தைத்தனம், humour, என்னை ‘பாப்பா’னு கூப்பிடுறது, உன் அட்டகாசமான voice, நேரில் வந்தப்போ கட்டிப்பிடிச்சது, முத்தம் கொடுத்தது, என் கைபிடிச்சிட்டே ரொம்ப தூரம் walk போனது, எதுல விழுந்தேன்னு யோசிச்சதுல இப்படி ஒரு லிஸ்ட்டே வருது. நான் எதைனு சொல்றது\nகார்த்திக், உன்கிட்ட எனக்கு ரொம்பப் பிடிச்சது உன்னோட கண்ணியம். பொண்ணுங்ககிட்ட வழியாம பேசுறது. நானே விளையாட்டுக்கு யாரையாவது உன்னோடு சேர்த்து வெச்சு பேசினா கூட “அப்படியெல்லாம் பேசாத பாப்பா”னு கொஞ்சுற குரல்ல நீ சொல்றது எனக்கு ஆச்சர்யமா இருக்கும். இப்படியே பேசிப் பேசி, அம்மா அப்பா மேல கூட possessive-வா feel பண்ணாத என்னை நீ எப்படி மாத்திட்ட தெரியுமா “எனக்கு லக்‌ஷ்மி மேனன் பிடிக்கும்”னு ஒருதடவை casual-லா நீ சொல்லிட்டுப் போயிட்ட. யாரும் பார்க்காம உட்கார்ந்து புழிஞ்சிப் புழிஞ்சி நான் அழுதது எனக்கு மட்டும் தான் தெரியும். Shame shame :)\nநீ எனக்குக் கொடுக்குற சுதந்தரத்தை நினைச்சா ஆச்சர்யமா இருக்கு. என்னோட ஜிமெயில், ஃபேஸ்புக், Net banking-னு எந்த அக்கவுண்ட் பாஸ்வேர்டும் உனக்குத் தெரியாது. கொடுத்தாலும் அலட்டிக்காம வேண்டாம்னு சொல்லிடற. என்னை அந்த அளவுக்கு நம்புறியா கார்த்திக் ஆமா, உன்கிட்ட தான் என்னால எதையும் மறைக்க முடியறது இல்லையே ஆமா, உன்கிட்ட தான் என்னால எதையும் மறைக்க முடியறது இல்லையே மனசுல ஏதோ கவலை இருந்தாலும் வெளியே காட்டிக்காம உன்கிட்ட phone-ல மறைச்சுப் பேசுற ஒவ்வொரு தடவையும் என்னோட அந்தச் சின்ன voice modulation வெச்சே கண்டுபிடிச்சிடுறியே, அது என்ன magic கார்த்திக்\nஒரு சின்ன விஷயம் எடுத்துக்கிட்டாலும் அதுல நீ எனக்குத் தர்ற கருத்துச் சுதந்தரம், சுயமா முடிவுகள் எடுக்க என்னை அனுமதிக்கிறது, எனக்குனு ஒரு free space தர்றது, அதேசமயம் ‘எப்படியும் போ’னு விடாம நான் செய்றதை criticise பண்றது, அதை straight forward ஆ என்கிட்ட சொல்றது, என்னைத் திட்டுவது, அழவைப்பது, கொஞ்சுவது, பாராட்டுவது, motivate செய்வது.. மொத்தத்துல ஒரு ரமணிசந்திரன் நாவல் hero மாதிரி U match all the qualities of my dream-boy. இதற்குமேல் உன்னை விட்டுட்டு என்னால் போக முடியுமா கார்த்திக்\nஒரு பெண்ணுக்கு ஒரு பையன் மேல முழு நம்பிக்கை, ஒரு விதமான secure feel வந்ததுக்கு அப்புறம், நிறைய விஷயங்கள்ல அவன்மேல impress ஆன அப்புறம் காதல் வர்றதுல ஆச்சர்யமே இல்ல. ஆனா நீ எப்போ என்னை ��ிரும்ப ஆரம்பிச்ச கார்த்திக் பொண்ணுங்ககிட்ட வழியாத நீ கூட ஏதோ ஓர் இடத்துல என்கிட்ட விழுந்துட்டனு நினைக்கும் போது என் வாழ்க்கையிலேயே எப்பவும் இல்லாத பெருமை இப்போ எட்டிப்பார்க்குதுனு சொல்றதுல நான் ஏன் வெட்கப்படனும்\nBooks வாசிக்கிறத பத்தி நாம அதிகமா பேசியிருக்கோம். நீ ஒரு voracious reader-னு தெரிஞ்சு நான் ரொம்ப சந்தோஷப்பட்டேன். அந்த மாதிரி ஒரு partner அமையறது குதிரைக் கொம்புனு எனக்கு நல்லாத் தெரியும். Birthday-க்கு book வாங்கி gift பண்ற காதலன்/காதலியை எத்தனை பேருக்குப் பிடிக்கும் கார்த்திக் அந்த சந்தோஷத்துல வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கிற category நான். Controversial புத்தகங்கள் பத்தியும் எழுத்தாளர்கள் பத்தியும் அதுல படிச்ச விஷயங்கள் பத்தியும் எவ்வளவோ பேசியிருக்கோம். இதுவரை நம்ம வாழ்க்கைல நடந்த ஏகப்பட்ட விஷயங்களைக் கொஞ்சம் கூட தயக்கம் இல்லாம share பண்ணிக்க நம்மளால முடிஞ்சதுக்கு அதுவும் ஒரு காரணம். ரெண்டு பேருக்குமே இது முதல் crush இல்லைங்கறது உட்பட\nஉன்கிட்ட எனக்குப் பிடிச்ச இன்னொரு விஷயம் என்ன தெரியுமா நீ உங்க அம்மா மேல வச்சிருக்குற பாசம். பொதுவா எந்தப் பொண்ணும் அதை நினைச்சு பயப்படத்தான் செய்வா. ஆனா அந்த விஷயம் தான் என்னை ரொம்ப impress பண்ணுச்சு தெரியுமா நீ உங்க அம்மா மேல வச்சிருக்குற பாசம். பொதுவா எந்தப் பொண்ணும் அதை நினைச்சு பயப்படத்தான் செய்வா. ஆனா அந்த விஷயம் தான் என்னை ரொம்ப impress பண்ணுச்சு தெரியுமா அம்மாகிட்ட பாசத்தைக் கத்துக்கிட்டவனுக்குத் தான் மனைவி மேல பாசம் காட்ட முடியுங்கறது என்னோட லாஜிக். அப்படி இருக்குறவனால தான் ஒரு பொண்ணு அவளோட அம்மாகிட்ட எவ்ளோ attached-டா இருப்பான்னும் புரிஞ்சிக்க முடியும். உங்க அழகான குடும்பத்துல என்னையும் சேர்த்துக்குவீங்களா கார்த்திக்\nகொஞ்ச நாளாவே எனக்கு மனசு சரியில்ல குட்டி. நீ முன்ன மாதிரி என்கிட்ட பேசுறதில்ல. நம்ம ரெண்டு பேரும் நேரில் பார்த்து நாள்கணக்காச்சு. தினமும் 24 மணிநேரத்துல (24 x 60 = 1440 நிமிடங்கள்) நீ என்கிட்ட பேசுற நேரம் வெறும் 7-10 நிமிஷம் தான். மீதி 1430 நிமிஷமும் உன்னை ‘143’ னு சொல்லிகிட்டே இருக்கச் சொல்லல. எனக்காக, என்கிட்ட பேசுறதுக்காக, நான் பேசுறத கேட்குறதுக்காக இன்னும் கொஞ்சம் (கொஞ்சூண்டு தான்) நேரம் ஒதுக்கேன் (அய்யய்யோனு கத்தாத இதையே தாங்கிக்க முடியலைனா, நம்ம கல்யாணத்துக்கு அப்புறம் நான் உன்கிட்ட பேசிட்டே இருப்பேனே, அப்போ என்ன செய்வ\nஏதோ ஒரு காரணத்துக்காக நீ என்னை அவாய்ட் பண்றது தெரிஞ்சு, ஒரு வேளை உனக்கு என்னைப் பிடிக்கலையோனு மனம்குலைஞ்சு போய் ஒரு நாள் உன்கிட்ட சண்டை போட்டேன். “தயவு செஞ்சு என்னை விட்டுப் போய்டு.. டார்ச்சர் பண்ணாத”னு சொன்னேன். அதோட நீ என்னைவிட்டுப் போய்டுவனு நினைச்சுக் கூட பயங்கரமா அழுதேன் கார்த்திக். ஆனா எப்பவும் போல ஒரு 5 நிமிஷம் கூட பொறுக்காம நீ எனக்கு phone பண்ணி எதுவுமே நடக்காதது மாதிரி பேசின. பேசிட்டு cut பண்றதுக்கு முன்னாடி “உன்கிட்ட பேசாம எல்லாம் என்னால இருக்க முடியாது”னு சொன்னியே என்னால மட்டும் உன்கிட்ட பேசாம எப்படிடா இருக்க முடியும்\nபெங்களூர்ல இருந்தப்போ Friends ஓட partying-னு சொல்லிட்டு ஒரு நாள் ராத்திரி full booze-ல எனக்கு phone பண்ணி “ஐ லவ் யூ செல்லம்”னு ரோட்டுல நின்னு கத்துனது உனக்கு ஞாபகம் இருக்கா என்னால மறக்க முடியாது. நீ என்னை உயிராக் காதலிக்கிறனு எனக்குத் தெரிவிச்ச நிறைய நொடிகள்ல இதுவும் ஒன்னு.. “நீ பேசலன்னா செத்துப் போயிருவேன்”னு உன்னைத் தவிர வேற யாருமே என்கிட்ட சொன்னதில்ல கார்த்திக். அப்பவே என் வாழ்க்கை உன்னோடு தான்னு நான் முடிவு பண்ணிட்டேன்.\nகடைசியில் நீ என்னை எதுக்காக avoid பண்ணுனங்கற காரணத்தைக் கேட்டு நான் நொறுங்கிப் போயிட்டேன் கார்த்திக். அப்போ தான் நீ என் பக்கத்துல இல்லாததே எனக்கு நினைவு வந்த மாதிரி உன்னைத் தேடினேன். படிப்பு, வேலை எல்லாத்தையும் விட்டுட்டு அந்த நொடியே உன்கிட்ட ஓடி வந்துரலாமானு தவிச்சேன். நீ என்னை ஆசுவாசப்படுத்துனதுக்கு அப்புறம் சமாதானம் பண்ணிகிட்டு உன்னைச் சேர்ற அந்த நாளுக்காக தினமும் காத்துட்டு இருக்கேன். Infact, மகிழ்ச்சியான ஒரு வாழ்க்கைக்குத் தேவையான விஷயங்களைத் தான் நாம செய்றோம்னு என்னை நானே சமாதானம் பண்ணிக்கிட்டேன்.\nஉன்னை நான் எந்தக் காரணத்துக்காகவும் விடுறதா இல்லை கார்த்திக். என் வாழ்க்கை உன்னோட தான்னு தீர்மானம் பண்ணிட்டேன். நம்ம ரெண்டு பேர் அம்மா அப்பா கால்ல விழுந்தாவது “கார்த்திக்கை எனக்குக் கல்யாணம் பண்ணி வையுங்க”னு கெஞ்சப் போறேன். நான் உன்னை நல்லா பார்த்துக்குவேன் கார்த்திக். கல்யாணத்துக்கு அப்புறம் உனக்குப் பிடிச்சதையெல்லாம் சமைக்கிறதுக்காக ரெசிபீஸ் பார்த்துட்டு இருக்கேன். உனக்கு ஒரு perfect match-ஆ இருக்குற மாதிரி நிறைய விஷயங்கள்ல என்னை நானே சரிபண்ணிட்டு வர்றேன். உண்மையைச் சொல்லனும்னா உன்னை லவ் பண்ணுனதுக்கு அப்புறம் தான் நான் என்னையே லவ் பண்ண ஆரம்பிச்சிருக்கேன் கார்த்திக்.\n2011 Lovers Day க்கு எனக்காக நீ ஒரு கவிதை எழுதினியே So sweet. I loved it. அந்த மாதிரி இன்னொரு கவிதை எழுதேன் So sweet. I loved it. அந்த மாதிரி இன்னொரு கவிதை எழுதேன் இப்பவே என்கிட்ட சொல்லனும்னு அவசரம் இல்லை. மெதுவா நம்ம கல்யாணத்தன்னைக்கு சொன்னா கூட போதும் ;)\nகார்த்திக்.. நான் உனக்கேத்த ஜோடியானு எனக்குத் தெரியல. ஆனா உன்னை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. Life is short. அந்தச் சின்ன வாழ்க்கையை உன்னோட ரசிச்சு வாழனும்னு ஆசையா இருக்கு. உன்கூட சண்டை போடாம, உன் சொல் பேச்சு கேட்டு நல்ல பொண்ணா நடந்துக்கிறேன் கார்த்திக். என்னைக் கல்யாணம் பண்ணிப்பியா உன்னைப் பத்தி எழுத ஆரம்பிச்சு என்னலாமோ எழுதிகிட்டே இருக்கேன். உனக்குப் புரியுதா கார்த்திக்\nஎச்சரிக்கை: மகனே, இதையும் படிச்சிட்டு “post super.. as usual”னு feedback கொடுக்காம ஒழுங்கா பொறுப்பா பதில் சொல்லு. இல்லன்னா divorce தான் :)\nப்ரபோஸ் செய்யக் கூடாதுன்னு சொல்லி, அப்புறம் கட்டிப் பிடிச்சு, முத்தம் கொடுத்து எல்லாமா....\nசெம லவ்ஸ் தெரியுது கடிதத்துல. உணர்வு பூர்வமான கடிதம். பாராட்டுகள்.\nசொர்கமே திருமணத்தில் தான் நிச்சயிக்கப் படுகிறது.. எப்படி இப்படி ஒரு அசாதாரண கவிதையை சாதாரணாமாக எழுதிவிட்டீர்கள், கவிதையை மட்டுமே பலமுறை படித்து சிலாகித்துக் கொண்டிருந்தேன்....\nபாப்பா எனக்கும் அப்படி அழைப்பது பிடிக்கும்...\nநீ தானே என் பொன் வசந்தம்பார்க்கவில்லை, ஆனால் கௌதம் படத்தில் ஹீரோயின் வாய்ஸ் எப்படி இருக்கும் என்று தெரியும் என்பதால் ஜெஸி கார்த்திக்கிடம் படித்துக் காட்டுவது போல் படித்துப் பார்த்தேன்...\nநமக்கு அமையும் துணைக்கும் புத்தக உலகம் மேல் காதல் இருந்தால் தவமின்றி கிடைத்த வரமே... குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் உங்கள் அத்தனை வரிகளையும் சொல்லலாம், ஒரே வரியில் சொல்ல வேண்டும் என்றால்\nஉங்கள் காதலையும் அதை விட உங்கள் எழுத்துகளையும் பார்த்து பொறாமைப்படுகிறேன்...\nகாதலில் வெற்றி பெற வாழ்த்துக்கள்\nவருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ஐயா\n காதல் கடிதத்துல காதல் இல்லைன்னா எப்படி\n‘Competition-ல் வெற்றி பெற வாழ்த்துகள்’னு சொல்லாம ‘காதலில் வெற்றி பெற வாழ்த்துகள்’னு சொன்னதையே என் காதல் கடிதத்துக்குக் கிடைத்த வெற்றியாகக் கருதுகிறேன் ஸ்ரீ :)\nஅழகான வரிகள்.மிகவும் இரசித்தேன்.போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள் தோழி.\nகாதலின் தவிப்பு விரைவில் கைகூட வாழ்த்துக்கள்\nவரிக்கு வரி வார்த்தை சிக்சர்கள் , சூப்பர் சுபா ...\nஅதென்ன எல்லாப் பொண்ணுங்களுக்கும் கார்த்திக் க்குங்க்குற பேர்ல அவ்ளோ கிரேஸ் ... ஒடனே போய் பேர மாத்தனும்பா ...\nஅருமையான காதல் கடிதம்... போட்டியில் வெல்ல வாழ்த்துக்கள்....\n ஏதோ ஒரு கௌதம் மூவி ஹீரோ நேம் வைக்க ஆசைபட்டேன். கார்த்திக் செட் ஆகிருச்சு :)\n ஏதோ ஒரு கௌதம் மூவி ஹீரோ நேம் வைக்க ஆசைபட்டேன். கார்த்திக் செட் ஆகிருச்சு :)\nஅண்ணே உங்க தங்கச்சி சொல்றத நீங்க வேணா நம்பலாம், நாங்க ஹி ஹி ஹி\nஎனக்குன்னு ஒரு நேரம் வரும்ல.. அப்பம் பாத்துக்கிடுதேன் :))\nகடிதத்தில் இறைந்து கிடக்கும் கவிதைகளை மிகவும் ரசித்தேன் அத்தனையும் சூப்பர் \nகாதல் நிரம்பி வழிகிறது இந்த கடிதத்தில் ...\n//பேசிக்கொண்டே இருக்க விஷயங்களும் கொடுத்துக் கொண்டேயிருக்க முத்தங்களும் எங்கிருந்து குறையாமல் எடுக்கிறாய் நீ\nஅட அட உண்மை தான்\nவரிக்கு வரி காதலில், உணர்வுகளில் தோய்ந்து வந்த கடிதம். எனக்கும் ஒரு காதல் கடிதம் எழுதணும்னு ஆசையை உண்டாக்கிட்டீங்க சுபத்ரா..\nநீங்கள் பிழிஞ்சு பிழிஞ்சு அழுததைவிட, இந்தக் கடிதத்தில் உங்கள் காதலை அதிகமாகவே பிழிஞ்சு பிழிஞ்சு கொடுத்திடீங்க\nநடுநடுவில் வந்த நகைச்சுவையையும் ரசித்தேன்.\n(லக்ஷ்மி மேனன் னு சொல்லி தொப்பி குடுத்துறாத)\n//எச்சரிக்கை: மகனே, இதையும் படிச்சிட்டு “post super.. as usual”னு feedback கொடுக்காம ஒழுங்கா பொறுப்பா பதில் சொல்லு. இல்லன்னா divorce தான் :)//\nகாதல் கடிதத்திலேயே divorce ஆ\nவரிக்கு வரி - இல்லையில்லை எழுத்துக்கு எழுத்து காதல், காதல், காதல்\n//பேசிக்கொண்டே இருக்க....// கவிதை ரொம்ப பிடித்திருந்தது.\nபோட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்\n\"divorce\" எல்லாம் சும்மா.. உல்லுல்லாயீ :))\nintellectம் passionம் சமமாகக் கலந்த coctail. போதையான கடிதம். பாராட்டுக்கள். (எனக்கு மட்டும் சொல்லிடுங்க: who the #@$ is samantha\nபரிசுப் போட்டியில் வெற்றி பெற்றதற்கு மனமார்ந்த வாழ்த்துகள்\nமிகவும் ரசனையான (மிரட்டல்) காதல் கடிதம்.\n(கடைசி மிரட்டலுக்கு உங்கள் காதலன் பயந்தானோ இல்லையோ, நடுவர்கள் பயந்துட்டாங்க போல.)\nஅட உண்மையில���யே சிறந்த கடிதத்துக்கே முதல் பரிசு கிடைத்திருக்கிறதே\nபோட்டியில் முதல் பரிசை தட்டிச்சென்றதற்கு வாழ்த்துக்கள்....\nஅழகான (காதல் கடிதம்) எழுதும் ஒரு பெண் \"கலெக்டர்\" விரைவில் அவதரிக்க இருக்கிறார்....\nமுதல் பரிசை வென்றதற்கு மனப்பூர்வமான வாழ்த்துகள் :)\nமிக்க நன்றி சைதை அஜீஸ்\nநன்றி. உங்களுக்கும் வாழ்த்துகள் அண்ணா :)\nஇப்போ தான் உங்கள் காதல் கடிதம் படித்தேன்... ரொம்ப அழகா இருக்கு...\nகார்த்திக்..ஏதோ மாதவன் கிட்ட propose பண்ற feeling வருது....\nஉங்கள் எழுத்து நடை மிக அழகு\nரொம்ப அழகான காதல் கடிதம்.\nஇடையில வர குட்டி குட்டி கவிதைகளும் அருமையா இருக்கு.\nவெற்றி பெற்றமைக்கு வாழ்த்துக்கள் :)\nமுதல் பரிசு வென்றதற்கு வாழ்த்துக்கள் தோழி \nகடிதம் ஒரு இனிய காதல் மசாலா திரைப்படம் பார்த்தது போல்\nபரிசு பெற்றதற்கு வாழ்த்துக்கள் சுபத்ரா உங்கள் காதல் கடிதத்தையும், கடைசியாக ஒரு எச்சரிக்கை விட்டிருக்கிறீர்களே, 'மவனே...' என்று அதையும் ரசித்தேன்.\nஹிஹிஹீ :D :D மிக்க நன்றிமா :) நேரில் சொல்ல முடியாததை எல்லாம் கடிதத்தில் மட்டும் தான் எழுதமுடியுமாக்கும் :)\n:) இன்னைக்கு தான் படிச்சேன், அருமையோ அருமை\n உனக்கும் எனது மனப்பூர்வமான வாழ்த்துகள் :)\n However, it is my belief that காதல் கடிதம்னா பொண்ணுங்க எழுதுவதுபோல் எழுதினால்தான் அர்த்தமாகவும், இயல்பாகவும், கவர்ச்சியாகவும், இருக்கும்.. மேலும் பரிசு பெறும் தகுதியைப் பெறும் என்பது.\nகவிப்ரியன் கலிங்கநகர் said... [Reply to comment]\nஉங்கள் பதிவு இன்று தமிழ்மணத்தில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.\nவலைச்சரத்தில் பார்த்தேன்.. மிக்க நன்றி கவிப்ரியன்\nவேதங்களை வலைப்பக்க வரிகளில் சொல்லித்தரும் வேதநாயகி என்று உங்களுக்கு பெயர்வைத்தால் தகும் தோழியே\nநான் இன்னும் “L\"போர்டு தான். நீங்க கொஞ்சம் பார்த்துப் போங்களேன்.\nஜனனம்.. மரணம்.. அறியா வண்ணம்..\n.. நானும் மழைத்துளி ஆவேனோ ..\nதமிழில் ஐ. ஏ. எஸ். தேர்வெழுத\nஇயற்கைத் தாயின் மடியில் பிறந்து\nஎப்படி வாழ இதயம் தொலைந்து ..\nநாம் எல்லாம் இங்கே இருக்க வேண்டியவர்களே இல்லை . வேறு எங்கே இருக்க வேண்டியவர்கள் என்று கேட்கிறீர்களா அதைத் தான் நானும் “ ...\nஅப்படியே பைத்தியம் பிடித்துவிடும் போல இருக்கிறது . ஒருவேளை ஏற்கனவே பிடித்திருக்குமோ ஆனால் யாரும் எதையும் சொல்லக் காணோம...\nஹாய்.. ரொம்ப நாளா ப்ளாக் பக்கம் வரவேயில��லை. உங்களைச் சொன்னேன் 😉 நான் அடிக்கடி வருவேன்; வந்து நான் எழுதுனதை எல்லாம் நானே படிச்சு சிலாக...\nநானும் என்னமாது ஒரு நல்ல படம் பார்த்தா விமர்சனம் எழுதலாம்னு நினைச்சிட்டே தான் இருக்கேன் . நல்ல படம் ஒன்னும் வரலையா இல்ல வந்...\nதமிழ் 1,00,000 ஆண்டுகள் பழமையானதா\n என்று பல காலம் சண்டை போட்டு வந்த நம்மவர்களுக்கு நான் சொல்லப்போகும் இந்தச் செய்தி முறையே ஆச்சர்யமாகவோ ...\nஐ . ஏ . எஸ் . தேர்வில் தமிழை ஒரு பாடமாக (optional subject) எடுப்பவர்களுக்கு என்ன பாடங்கள் (syllabus) கொடுத்திருக்கிறார்கள...\n“ என்னங்க .. ஸ்கூல் வேன் வந்திருச்சா ” பதற்றத்துடன் கேட்டுக்கொண்டே சமையற்கட்டிலிருந்து விரைந்து வந்தவள் பதிலுக்குக் காத்திர...\nபிடித்த 10 பெண்குரல் பாடல்கள்\nமுதன்முறையாக நான் ஒரு தொடர்பதிவு எழுதுகிறேன் :) என்னை எழுதச்சொல்லி அழைத்திருந்த அருண்பிரசாத் துக்கு நன்றி \nவெயிலோ முயலோ.. பருகும் வண்ணம்\n.. வெள்ளைப் பனித்துளி ஆகேனோ ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suganesh80.blogspot.com/2014/05/blog-post_5084.html", "date_download": "2018-07-18T00:38:54Z", "digest": "sha1:5PXTXSAY63OZRZ7DEVAMIEKXWU52N7EL", "length": 22868, "nlines": 203, "source_domain": "suganesh80.blogspot.com", "title": "KNOWLEDGE IS POWER: தஞ்சை கோயிலின் பேசும் சிற்பம் !!", "raw_content": "\nதஞ்சை கோயிலின் பேசும் சிற்பம் \nதஞ்சை கோயிலின் பேசும் சிற்பம் \n\"பேசும் சிற்பம்\" என்ற தலைப்பைக் கண்டதும் வியப்படைந்துவிடீர்களா உங்கள் வியப்பு நிச்சயம் குறையாது. இந்த சிற்பம் பேசுவது வாய் மொழியால் அல்ல, உடல் மொழியால்.... வாருங்கள் தஞ்சை கோயிலில் உள்ள தமிழர்களின் சாதனையை காண்போம் \n18 அடி உயரமுடைய ஒரே கல்லில் உருவான துவாரபாலகர், காலை உயர்த்தி நிற்கும் அந்த துவாரபாலகருக்கு நான்கு கரங்கள் உள்ளன. அதை சுற்றி இருக்கும் சிற்ப வேலைபாடுகளை சற்று கூர்ந்து கவனிப்போம், காலின் அடியில் ஒரு சிங்கம், ஒரு ப...ாம்பு, சாதாரணமாக பார்ப்பவர் கண்ணிற்கு இவைகள் மட்டும் தான் புலப்படும்.\nசாதரணமாக பார்த்தால் தெரியாத அதன் பிரம்மாண்டத்தை, ஒரு யானையுடன் ஒப்பிட்டு பாருங்கள் எப்படி விசுவரூபம் எடுத்து நிற்கிறது, அந்த துவாரபாலகர் சிற்பம் என்பது நன்கு புலப்படும்\nசரி துவாரபாலகர், காலின் கீழ் இருக்கும் அந்த பாம்பை சற்று உற்று நோக்குங்கள், பாம்பின் வாயில் என்ன ஆஹா ஒரு யானை பின்புறமாக யானையை விழுங்கும் பாம்பு, யானை எவ்வளவு பெரியது, அதையே விழுங்கும் பாம்பு என்றால் அது எவ்வளவு பெரியதாக இருக்கவேண்டும் அவ்வளவு பெரிய அந்த பாம்பே, அந்த துவரபாலகரின் காலில் ஒரு அரைஞான் கயிறு போல சிறிதாக தொங்கிக்கொண்டு இருக்கிறதென்றால் அந்த துவாரபாலகர் எவ்வளவு பெரிய ஆளாக இருக்க வேண்டும் \nஇதனால் என்ன தான் கூற வருகிறார்கள் இவ்வளவு பெரிய ஆள் நானே வெளியே காவல் தான் காத்துக்கொண்டிருக்கிறேன், உள்ளே இவற்றை எல்லாம் காட்டிலும் பெரியவர் இருக்கிறார், சற்று அமைதியாக செல்லுங்கள் இவ்வளவு பெரிய ஆள் நானே வெளியே காவல் தான் காத்துக்கொண்டிருக்கிறேன், உள்ளே இவற்றை எல்லாம் காட்டிலும் பெரியவர் இருக்கிறார், சற்று அமைதியாக செல்லுங்கள் என்பதை வாயிலில் நிற்கும் இந்த சிற்பத்தில் எவ்வளவு அழகாக காட்டி இருக்கிறார்கள்.\nவாய் பேசாத அந்த சிற்பம், தன் கையால் பேசிக் கொண்டிருப்பதையும் சற்று கவனியுங்கள்,\n(இ-1) : இடது புறம் மேலே இருக்கும் கை உள்ளே இருக்கும் கடவுளை நோக்கி காட்டிக்கொண்டு இருக்கின்றது.\n(இ-2) : அதற்கு கீழே இருக்கும் கை நின்றுகொண்டிருக்கும் தான் எவ்வளவு பெரியவன் என்பதை அந்த பாம்பை பார்த்து தெரிந்து கொள்ள சொல்கின்றது\n(வ-1) : வலது புறம் மேலே இருக்கும் கை உள்ளே இருப்பவர் எப்பேர் பட்டவர் என்பதை கையை மடித்து எவ்வளவு அழகாக பூரிப்புடன் காட்டிக் கொண்டு இருக்கிறது.\n(வ-2) : கீழே இருக்கும் கை எச்சரிப்பதை காட்டுகிறது.\nநான் சொல்வதை எல்லாம் மறந்து விட்டு இப்போது நீங்களே இந்த நான்கையும் ஒப்பிட்டு சற்று கற்பனை உலகிற்கு செல்லுங்கள், வார்த்தைகள் ஊமையாகி, அந்த சிற்பியை காதலிக்க துவங்கி விடுவீர்கள், தமிழர்களின் ஆற்றலை உணர்வீர்கள்.\n இல்லவே இல்லை.... இது போன்று எத்தனையோ கோயில்களில், எத்தனையோ சிற்பங்கள் நம்மிடம் பேசிக்கொண்டு தான் இருக்கின்றன, அவைகள் ஒவ்வொன்றும் எதையோ ஒன்றை குறிப்பால் உணர்த்திக்கொண்டு தான் இருக்கின்றன. இவற்றை எல்லாம் நாம் கவனிக்கிறோமா இல்லை மாறாக அழிக்கிறோம் அடுத்த முறை கோயில்களுக்கு செல்லும் போது, இது போன்ற சிற்பங்களின் மீது விபூதிகொட்டுவது, அதன் மீது சாய்வது, அவற்றின் மீது பெயர்களை பதிப்பது, அதை சேதப் படுத்துவது போன்ற எந்த செயலிலும் ஈடுபட வேண்டாம் காப்பாற்றுவோம் அழிவிலிருந்து நம் கலைப் பொக்கிஷங்களை.\nஅழிவிலிருந்து காப்பாற்றுவோம் நம் கலைப் பொக்கிஷங்களை.\nGBBC-ஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்பு எப்போது ஏன்\nமரம் பார்ப்போம், மரம் காப்போம் \nமணம் கமழும் மனோரஞ்சிதத்தைக் கண்டேன்…\nHouse Sparrow -சிட்டுக்குருவிகள் குறைந்து போனதற்கு...\nஇடத்திற்கு ஏற்ற மரங்களை தேர்வு செய்தல்\nஉலகம் அறியா ரகசியங்கள் - நாட்டு மாடு\nசூரிய சந்திரனை ஏன் வணங்க வேண்டும்\nஉயிர்ப்பான ஓர் ஓவியத்தை தீட்டி மகிழுங்கள்.\nஅறிவியல் ஆராய்ச்சி கண்டு பிடிப்புகள் ஒளிபரப்பு\nஇந்திய அறிவியல்- உலக நவீனத்துவத்துக்கு வித்திட்டதா...\nHOT வாகன விபத்துகளை தடுக்க நவீன கேமரா \nஎக்ஸெல் டிப்ஸ்-செல்களைக் குழுவாகக் கட்டமிட\nகம்ப்யூட்டர் செய்தி-ஒரே டேட்டா –எக்ஸெல் டிப்ஸ்-ஸ்ப...\nகம்ப்யூட்டர் செய்தி-எக்ஸெல் COMBIN பார்முலா(probab...\nமுதன் முதலில் பருத்தி ஆடை நெய்தது இந்தியர்களே\nஇந்திய வரலாறு - 01\nதமிழனின் தற்காப்பு கலை: வர்மம் ஒரு பார்வை\nநிலத்தடி நீரை அளவுக்கு மீறி எடுத்தால் பூகம்பம் வரு...\n39 கிலோ மீட்டர் உயரத்திலிருந்து கீழே குதித்தால். ....\nபூமியில் மனிதன் காலடி பதிக்க முடியாத இடம்\nஇந்தியாவின் அணுசக்தி நீர் மூழ்கிக் கப்பல்\nஅமாசியா என்ற சூப்பர் கண்டம்\nசனிப் பெயர்ச்சி என்பது என்ன\nகுலசேகரப்பட்டினத்தில் எல்லா வகையான ராக்கெட்டுகளையு...\nநம் உடலுக்கும் கால அட்டவணை உண்டு-படித்த செய்திகளை ...\nசித்தர் மருத்துவம், தமிழர் மரபு முறை மருத்துவம்-சி...\nதஞ்சை கோயிலின் பேசும் சிற்பம் \nசிவன் மலை “ஆண்டவன்உத்தரவு’- என்கிற கண்ணாடி பெட்டி\nரத்தின கோசர நூல்.- குபேர சிந்தாமணி மந்திரம்\nஅகஸ்திய சம்ஹிதாவில் நமது நவீன கால \"electroplating\"...\nதமிழன் என்கிற திமிரு எனக்கும் உண்டு\nஇந்திய ஜீன்கள்:ஆஸ்திரேலியாவில்-எல்லாம் நம்ம ஆளுங்க...\nநம்மாழ்வார். 75வயதிலும் 25 வயது இளைஞர்போல்.....\nஈடில்லா இயற்கை உணவகம் - இயற்கை ஆர்வலர் சிவகாசி மாற...\nஉலக சாதனை படைத்துவிட்டு, சத்தமேயில்லாமல் அடுத்த சா...\nசிதம்பர இரகசியம் என்றால் என்ன ...\nஒற்றை நாற்று நடவு, தமிழர்களின் கண்டுபிடிப்பே... நெ...\nசுருளிமலை அதிசயம் - பாகம் 1\nஉலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே. ...\nசிவில் சர்வீசஸ் தேர்வு பற்றிய இன்றைய மாணவர்கள் அறி...\nசோழனின் வீரம் சீனாவில் ........\nநாசா விஞ்ஞானிகளை அதிசயிக்க வைத்த சனி பகவான்:\nவிஞ்ஞானிகளையே வியக்க வைத்த நடராஜர் தத்துவம்\nஇ மெயில் கண்டு பிடித்தது யார் என்று உங்களி���் யாருக...\nதமிழர்களும் செவ்விந்தியர்களும் (Mayans, Incas) :\nதமிழ் எழுத்து தோன்றிய காலம்.\n,\"சிறந்த கண்டுபிடிப்பு' விருது - சென்னை மாணவர்களின...\n'ஒரம்'' எடுக்கும் கலையை சற்று விரிவுப்படுத்தி ''பே...\nஉலக அதிசயப்படியலில் இடம்பெறாத தமிழர்களின் கட்டிடக்...\nதமிழ் புலவர்களின் இயற்பியல் அறிவு\nபிறக்கபோவது ஆணா , பெண்ணா கண்டறிவது எப்படி \nகாயத்ரீ மந்திரத்தின் ஒவ்வொரு வார்த்தைக்கும் இறையரு...\nஓஷோவின் தியான யுக்தி – 1\nஓஷோ - வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து வலியுறுத்திய ஒர...\nஉள்ளிருக்கும் நரகம் - ஓஷோ\nபோதி தர்மர் வாழ்க்கை வரலாறு - ஓஷோவின் “BODHIDHARM...\nவியாழ பெயர்ச்சி, சனி பெயர்ச்சி கிரகங்களால் தனி மனி...\nகாளான் வளர்ப்பு .காளானின் மருத்துவ குணங்கள்\nதமிழரின் புராதன வரலாறான திராவிடம் பற்றிய ஆராய்ச்சி...\nஇந்திய பொறுளாதாரத்தை சிதைந்த 'டாப் 10' ஊழல்கள்\nஉலகம் அறியா ரகசியங்கள் - நாட்டு மாடு\nநாட்டு மாடுகள் ஏன் முக்கியம் நாட்டு மாடுகள் தான் அந்நாளில் இறையருள் நிரம்பிய இடத்தை கண்டுபிடிக்கும்.. தானாக பால் சொரிந்து... இதுபோன...\nஉங்கள் ராசிகேற்ற ராசிக்கல் எது\nஉங்கள் ராசிகேற்ற ராசிக்கல் எது ராசிக் கற்கள்: நவ மணிகள் ஒவ்வொன்றும் குறிப்பிட்ட ஒரு கிரகத்தின் அம்சமாக கூறப்பட...\nவாஸ்து படி வீட்டில் வளர்க்க வேண்டிய மரங்கள்\nவாஸ்து படி வீட்டில் வளர்க்க வேண்டிய மரங்கள் வீட்டை இயற்கை சூழல் பின்னணியில் அமைக்கவே பலரும் ஆசைப்படுகிறார்கள். அனல் வீசும் வெப்ப சூழலை இத...\nதாந்திரீகம் எனப்படும் வழிபாட்டு முறையை பெரும்பாலும் சாக்த சமயத்வர்கள் [1] [2] , வச்ராயான பௌத்த சமயப் பிரிவினர் [3] மற்றும் சுவேதாம்...\nசிவனை எப்படி வணங்க வேண்டும்........\nசிவாலயத்தில் பலி பீடத்தருகில் தான் நமஸ்கரிக்க வேண்டும். 3,4,7,9 என்ற எண்ணிக்கைகளில் ஏதாவது ஒன்றினை மேற்கொள்ளலாம். வடபு...\nஜோதிடம் உண்மை... சரியான ஜோதிடரை சந்தி த்த பின்: ஜோதிடத்தில் நேர்மறை மனப்பாங்கு: லக்னாதிபதியே ஒருவரின் மனப்பாங்கை தீர்மானிப்பவர்....\nஎண்கணிதம் - தமிழில் - ஒரு எளிய அறிமுகம் (Numerology guide in Tamil) எண் கணிதம் பற்றிய ஒரு அருமையான , எளிய தமிழில் எழுதியுள்ள புத்த...\nவேலை மாற்றத்திற்கு :சக்தி வாய்ந்த பரிகாரங்கள்\nபண வரவிற்கு: மிகுந்த மருத்துவ குணம் கொண்ட நொச்சி செடியின் சிறுதளவு வேரை எப்போதும் பர்சில் அல்லது பாக்கெட்டில் வைத்து வர பண ���ரவு உ...\n செவ்வாய் சேர்க்கை… By vayal on 07/08/2014 செ வ்வாய்- பூமிகாரகன். ரத்தம், சகோதர உறவுகள், நோய், பகை முத...\nகௌளி சாஸ்திரம் பற்றிய அரிய பழம்நூல்\nA VERY RARE BOOK ON KAULI SASTRA என்னிடம் சில பழைய நூல்கள் இருக்கின்றன. அவற்றில் சில நூல்கள் மிகவும் அறதப் பழசு. தொட்டால்கூட ...\nதமிழனென்று சொல்லடா தலை நிமிர்த்து நில்லடா...\nஅறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்\nஇந்த தளத்தில் வெளியாகும் கட்டுரைகள் அனைத்தும் ஏற்கனவே பல்வேறு தளங்களில் வந்தவையே இதில் யாருக்கேனும் ஆட்சேபனையிருந்தால் தெரியபடுத்தவும், நீக்கிவிடுகிறேன்.........\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilkili.blogspot.com/2008/10/26.html", "date_download": "2018-07-18T00:27:57Z", "digest": "sha1:VKVGTULLUWE7FBUDHXV3TL362MNCOVDY", "length": 22266, "nlines": 156, "source_domain": "tamilkili.blogspot.com", "title": "தமிழன் பார்வையில்: ஈழத் தமிழர்களுக்காக 26 லட்சம் ரூபா நிதி குவிப்பு", "raw_content": "\nஈழத் தமிழர்களுக்காக 26 லட்சம் ரூபா நிதி குவிப்பு\nஇலங்கையில் பாதிப்புக்குள்ளான தமிழ் மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் கருணாநிதி விடுத்த வேண்டுகோளை ஏற்று நிதி குவிந்தது. இன்று ஒருநாள் மட்டும் சுமார் 26 லட்ச ரூபா நிதி சேர்ந்தது.\nஇலங்கையில் தமிழ் மக்கள் பெரிதும் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். அவர்களுக்கு உணவுப் பொருட்கள், உடைகள் மற்றும் நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்திருந்தார்.\nஇதைத் தொடர்ந்து இன்று செவ்வாய்க்கிழமை முதலமைச்சர் கருணாநிதி, தமது சொந்த நிதியாக 10 லட்சம் ரூபாவை தலைமைச் செயலாளர் சிறிபதியிடம் வழங்கினார். அதைத் தொடர்ந்து மாநில அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, மு.க.ஸ்டாலின், துரைமுருகன், பொன்முடி, எ.வ.வேலு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, வெள்ளக்கோயில் சாமிநாதன் ஆகியோர் தங்கள் ஒரு மாத சம்பள தொகையினை முதலமைச்சரிடம் நிதியாக வழங்கினர்.\nமத்திய அமைச்சர்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராஜா, பழனிமாணிக்கம், ரகுபதி, வேங்கடபதி, ராதிகா செல்வி ஆகியோர் தலா 50 ஆயிரம் ரூபாய் நிதியினை முதலமைச்சர் கருணாநிதியிடம் இன்று வழங்கினார்கள்.\nகவிஞர் வைரமுத்து ஒரு லட்சம் ரூபாய் நிதி வழங்கினார். திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி 50 ஆயிரம் ரூபாயும், செ.குப்புசாமி வசந்தி ஸ்டான்லி, ஜின்னா, கிருஷ்ணசாமி ஆகியோர் தலா 25 ஆயிரம் ரூபாயும் இலங்கை தமிழருக்கான நிவாரண நிதியாக முதல்வரிடம் வழங்கினர். டாக்டர் எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தின் வேந்தரும், புதிய நீதிக்கட்சி தலைவருமான ஏ.சி.சண்முகம் இலங்கை தமிழருக்கான நிவாரண நிதியாக 5 லட்சம் ரூபாவை முதலமைச்சர் கருணாநிதியிடம் இன்று வழங்கினார்.\nதமிழ்நாடு மின் கழக தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் சார்பாக அதன் நிர்வாகி இரத்தினசபாபதி 3 லட்சம் ரூபாவும், முன்னாள் அமைச்சர் பூங்கோதை 25 ஆயிரம் ரூபாவும் நிதி உதவி வழங்கினார்.\nமுதலமைச்சரின் செயலாளர்கள் சண்முகநாதன், இராஜமாணிக்கம், இராஜரத்தினம், தேவராஜ், பிரபாகர் ஆகியோர் தலா 10 ஆயிரம் ரூபாய் நிதி வழங்கினார்கள்.\nமுதல்வர் அலுவலக சிறப்பு உதவியாளர் முத்து வாவாசி 5 ஆயிரம் ரூபாயும், மக்கள் தொடர்பு அலுவலர் மருதவிநாயகம் 5 ஆயிரம் ரூபாயும், முதல்வரின் அலுவலக முதுநிலை உதவியாளர் வெங்கட்ராமன் 2 ஆயிரம் ரூபாயும், டபேதார் ஏழுமலை ஆயிரம் ரூபாயும் இலங்கை தமிழருக்கான நிவாரண நிதியாக முதல்வரிடம் வழங்கினார்கள்.\nபிரசுரித்தவர் தமிழன் தாயகத்திலிருந்து at 11:36 PM\nIPL கிரிகெட் (5) ஆச்சரியம் (3) இந்தியச்செய்திகள் (22) இந்தியா (2) இலங்கை அரசியல் (8) இலங்கை சமர்களம் (1) இலங்கை செய்திகள் (162) இலங்கை பாரளுமன்ற தேர்தல் (6) இலங்கை ராணுவம் (1) இலங்கை ராணுவம் மக்கள் மீது தாக்குதல் (1) ஈழத்து அவலங்கள் (1) உலகச்செய்திகள் (12) கதைத்தவை (1) காமெடி (1) சரத்பொன்சேகரா (1) சர்வதேச மன்னிப்பு சபை (1) சினிமா (2) சென்னை செய்திகள் (1) தமிழக சாமியார்கள் (1) தமிழகச் செய்திகள் (3) தமிழீழச் செய்திகள் (173) தமிழீழம் (26) திரைப்படப்பாடல்கள் (2) நகைச்சுவை (2) நித்தியானந்தர் (18) பதிவிறக்கம் (1) புலச்செய்திகள் (4) புலிகளின் தலைவர் உரை (1) மகிந்த (2) மாவீரர் உரை (1) ரஞ்சிதா (1) வயசுக்கு வந்தவர்களுக்கு (1) வன்னி மக்கள் (1) வன்னி மக்கள் அவலம் (1) விடுதலைப்புலிகள் (28)\nஇன்று தாயகத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் அவலங்கள் திட்டமிடப்பட்டு குழி தோண்டி புதைக்கப்பட்டு வருகின்றன.தமிழனின் வீரச்செயல்கள் மறைக்கப்பட்டுவருகின்றன. இவை எல்லாவற்றையும் வெளிக்கொண்டுவருவதே எனது நோக்கம்\nகொழும்பிலும் மன்னாரிலும் : தமிழீழ வான் புலிகள் தாக...\nசிறிலங்கா அரசின் வாக்குறுதிகளில் நம்பிக்கை தொடர்வத...\nஈழத் தமிழர்களுக்காக 26 லட்சம் ரூபா நிதி குவிப்பு\nபரந்தனில் சிறிலங்கா வான்படையின் குண்டுத்தாக்குதலில...\nபரந்தனின் சிறிலங்கா வான்படை குண்டுத்தாக்குதல்: 3 ப...\nதமிழ் மக்கள் அனைவரும் விடுதலைப் புலிகளாகவே பார்க்க...\nகிழக்கில் ஜனநாயகம் என்ற அரசாங்கத்தின் கூற்றை சர்வத...\nபுலிகளின் இலகுரக விமானத்தை செலுத்திய வெளிநாட்டவருக...\nஇலங்கையில் சிறைக்கைதிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க...\nஅனைத்து கட்சிக்கூட்டத்தை உடனடியாக கூட்டுமாறு நெடும...\nசெங்கலடியில் துணை இராணுவக்குழுவின் பிரதான முகாம் த...\nஅனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்திடம் படைத்தரப்பைச் ச...\nஅம்பாறையில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினரை வழி...\nசிதம்பரத்தின் கொழும்பு வருகையின் பின்னணி என்ன\nஎதிராக கருத்துக்கூற உரிமை உண்டு எனில் ஆதரித்து குர...\nதொடர்ந்து விழித்திருந்தால் இந்திய அரசு இன்னும் கொஞ...\nஇந்தியாவை ஒதுக்கி வைத்து ஈழத் தமிழர் பிரச்சினைக்கு...\nயாழ். சென்று திரும்பிய போது கைது செய்யாத ஜெயலலிதா ...\nஈழத் தமிழர் பிரச்சினையில் இந்திய மத்திய அரசுக்கு ச...\nபாதுகாப்பு செயலாளர் இன்று மனித உரிமைகள் ஆணைக்குழுவ...\nகொட்டும் மழை‌யி‌ல் மனித‌ச்சங்கிலி: கருணா‌நி‌தி துவ...\nகொழும்பு செல்கிறார் யசூசி அகாசி\nஇனத்துரோகிகளின் முயற்சிகளுக்கு ஆதரவளிக்காதீர்கள்: ...\nகவர் ஸ்டோரி -குமுதம் ரிப்போட்டர்\nஇல‌ங்கை‌த் த‌மிழ‌ர் ‌பிர‌ச்சனை: செ‌ன்னை‌யி‌ல் இ‌ன்...\nகாங்கேசன்துறையில் தாக்கப்பட்ட கப்பலின் அடியில் இரா...\nகருணாநிதியை கைது செய்யுமாறு ஜெயலலிதா மத்திய அரசுக்...\nஜே.வி.பி சுவரொட்டி பிரசாரத்தினை மேற்கொண்டுள்ளது\nஎதிர்கட்சி தலைவர் ஜனாதிபதியுடன் இன்று சந்திப்பு\nதமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கும் எம்.பி.க்கள் சட...\nஇந்திய விமானங்கள் உணவுப் பொட்டலங்களை போட்டது குறித...\nஏகனில் நயன்தாரா கவர்ச்சி எப்படி\nசீமான், அமீருக்கு சத்யராஜ் ஆதரவு\nமக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் தடுக்கவேண்டியது இலங்...\nஅரிய பறவையின டைனோஸரின் எச்சங்கள் சீனாவில் கண்டுபிட...\nகொலம்பியாவில் \"ஒபமா' அதிர்ஷ்ட இலாப சீட்டுகளுக்கு ப...\nதமிழக முதல்வருக்கு எதிராக மதவாச்சியில் ஆர்ப்பாட்டம...\nபுலிகளின் இரசாயன தாக்குதலுக்கு முகங்கொடுக்க தயார்-...\nஇலங்கையில் இனப்பிரச்சினை எதுவும் இல்லை – வெளிவிவகா...\nஇத்தாலியில் மாபெரும் கவனயீர்ப்பு பேரணி: 2 ஆயிரத்து...\nநடப்பாண்டு செப்டம்பர் வரை 1,099 படையினர் பலி - 7'0...\nசென்னை வழக்கறிஞர்கள் போராட்டம்-காங்கிரஸ் எதிர்ப்பு...\nதடையை நீக்குமாறு விடுதலைப் புலிகள் சோனியா காந்தியி...\nசென்னை சிறிலங்கா துணைத் தூதரகம் முற்றுகை- மாணவர்கள...\nஇலங்கைத் தமிழர்களுக்காக முதல்வர் பதவியை துறக்கவும்...\nஅம்பாறையில் நேரடி மோதல்: சிறப்பு அதிரடிப் படையினர...\nபுதுடில்லி செல்லும் பசில் குழுவுடன் செல்ல தொண்டமான...\nஇந்தியா - கும்மிடிபூண்டி அகதிகள் இலங்கை அரசிற்கெதி...\nகருணாவை மக்கள் நிராகரித்துள்ளனர் எங்கள் தலைவர் நந்...\nஅலரி மாளிகைத் தகவலகளும் படைத் தளபதியின் தகவல்களும்...\nஇந்தியாவின் நடவடிக்கை ஒரு நாள் விவாதத்துக்கு சிறீல...\nஉலக நாடுகள் எம் பின்னால் இருக்கும் வரை இராணுவ முன்...\nஈரானின் அணுசக்தி தளத்தை வேவு பார்த்த புறாக்கள் சிற...\nசிறிலங்கா கடற்படையினரின் பிரதான வழங்கல் கப்பல் கடற...\nயாழ். கடற்பரப்பில் இரு விநியோகக் கப்பல்களை இலக்கு...\nகண்டம் விட்டு கண்டம் தாக்கும் புதிய ஏவுகணைகள் ரஷ்ய...\nநக்கீரன் சஞசிகைக்கு விசேட பேட்டி - மனம் திறந்த பிர...\nகோத்தபாய தலைமையில் சிறிலங்கா அரச குழு ஒன்று பாகிஸ்...\nயுத்தத்திற்கு எமக்கு இந்தியாவிடமிருந்து முழுமையான ...\nசென்னை உண்ணாவிரதத்தில் மூவாயிரம் நடிகர், நடிகைகள்\nவிடுதலைப்புலிகள் ஒன்றும் பலம் இழந்துவிடவில்லை - பெ...\nஇந்து சமுத்திரத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய இந்திய...\nஎதிர்வரும் 23 ஆம் திகதி முஹர்ஜி கொழும்பு வருகை\nபுதிய தகவல்களுடன்... சிறீலங்காவிற்கு வன்னியில் பேர...\nவிடுதலைப் புலிகள் தோல்வியடைவதை இந்தியா ஒருபோதும் வ...\nவிடுதலைப் புலிகள் அமைப்பு தீவிரவாத இயக்கம் அல்ல: ம...\nசிறிலங்கா நாடாளுமன்றத்துக்கான பிரதான வீதிகள் 30 நி...\nசிறிலங்கா படையினரின் ஆறுமுனை முன்நகர்வுகள் புலிகளா...\nபிரான்சில் தடையை மீறி பேரணி: ஆயிரக்கணக்கானோர் பங்...\nஈழத் தமிழர்களுக்கு விடியல் கிடைக்கும் வரை எமது போ...\nஒலிக்கும் குரல் சிங்கள அதிபர் ராஜபகஸவுக்கு மரண ஓலம...\nஈழத்தை உருவாக்குவோம்: இராமேஸ்வரத்தில் தமிழ்த் திரை...\nகதிர்காமத்தில் சிறிலங்கா படையினரின் காவலரண் தாக்கி...\nஇலங்கை பிரச்சினையில் மத்திய அரசை தலையிடக்கோரி தமிழ...\nஹிட்லரது படைக்கு எதிராக ரஸ்யர்கள் போராடியதைப்போல ...\nஇராணுவ நடவடிக்கைகளை நிறுத்தவோ, யுத்தநிறுத்தத்தை நட...\nவடபகுதி மோதல்களை நிறுத்த சிவாஜிலிங���கமே தமிழக அரசிய...\nஓஸ்லோ: இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள...\nஅமெரிக்க நாசா விண்வெளி ஆராய்ச்சி நிலையமானது செவ்வா...\nகம்பகாவில் ராணுவ கப்டன் கடத்தப்பட்டுள்ளார்\nதங்கச்சியானார் ப்ரியாமணி அண்ணனாக நடிக்கிறார் விக்ர...\nமருத்துவ செலவுக்காக டைட்டானிக் ஞாபகார்த்த பொருட்கள...\nவில்லங்கமான பெயர் வெட்ட சொன்ன அஜீத்\nநெஸ்பிரே,அங்கர் ,கொட்மலே,மெலிபன் ஆகிய பால் உற்பத்த...\nரஜினி பாட்டுக்கு சிம்பு நடனம்\nதந்தை மீது பானு 'பகீர்' புகார்\nபருத்து நிமிர்ந்த மார்புகளும், கட்டுடலும்:ஆய்வுக்க...\nதமிழகத்தின் போர்நிறுத்த முனைப்பு விடுதலைப் புலிகளி...\nஅகதி முகாம்: பாரதிராஜாவுக்கு அனுமதி மறுப்பு\nமுகமாலையில் சிறிலங்கா படையினரின் பாரிய முன்நகர்வு ...\nசிறிலங்கா படையினரின் எறிகணைத் தாக்குதலையடுத்து 50 ...\nசிறிலங்கா இராணுவத் தாக்குதல்களை கண்டித்து மலேசியாவ...\nமுதல்வர் கருணாநிதி மீது குற்றம் சாட்டுவதா\nஇலங்கை விவகாரத்தில் தலையிட காங்கிரஸ் தயக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://uvangal.com/Home/getPostView/2284", "date_download": "2018-07-18T00:41:53Z", "digest": "sha1:F5HSBO7H76Y7VJ4JSOR5W3UCOHVXUDAL", "length": 9029, "nlines": 75, "source_domain": "uvangal.com", "title": "உவங்கள்", "raw_content": "\nஎழுத்தாளர் : ஞா.தியாகராஜன் மின்னஞ்சல் முகவரி: thiyagarajan852@gmail.com\nஇந்த அகாலத்தில் புகைக்க என்னோடு யாரும் வரப்போவதில்லை\nகாதலியை முத்தமிட ஒரு புதுவழியை சிந்தித்து சோர்ந்திருக்ககூடும்\nகாலக்கோட்டின் எல்லா பதிவுகளையும் அழித்துவிட்டு இந்த நகரத்திலிருந்து கிளம்பலாமென\nநானில்லாதது உங்கள் கொண்டாட்டத்தில் எந்த கீறலையும் உண்டாக்காதென எனக்கு தெரியும்\nபுறப்பட்ட பேருந்திலிருந்து நான் விடைபெறுவதை ஒரு தகவலாக மட்டுமே சொல்ல நேரும்\nஉங்களை பிரிவதில் நான் அழுவதற்கு கண்ணீரில்லாமல் இருக்கிறது\nஇதோ போய் இறங்கும் நகரத்தில் உங்களை போல் யாரையும் நான் சந்திக்காமாலேயே போய்விடலாம்\nஆயினும் சன்னலுக்கருகில் செல்லும் இந்த பயணத்தில் மெல்லிய வலியுடன் விடைபெற\nஉறங்கப்போவதில்லை.சகபயணியின் எந்த ஒரு கதையையும் காதில் வாங்கிகொள்வதாக இல்லை.\nதீர்ந்து ஒரு சிகரெட் அட்டையினை மட்டும் எடுத்துசெல்கிறேன்\nஇருக்கிறேன் இப்போதைக்கு பசியில்லை உறக்கமில்லை களைப்பில்லை\nஅப்படியேதேனும் தோன்றினால் உங்களை அழைக்கிறேன்\nவேறொருவருடன�� தொடர்பில் இருப்பதாக அந்த அகாலத்தில் ஒரு பெண் குரலையே\nஇன்று நீ என் ஞாபகங்களுக்கு வருவது சங்கடமான நிகழ்வுதான்\nஎந்த காரணங்களுக்காக சில தண்டனைகளை எனக்கு நானே அளித்துகொண்டேனோ\nஇங்கிருந்து மூன்றாவது திருப்பத்தில் இருக்கும் பேக்கரியில் டீயும் கிடைக்கும்\nஇன்று ஒரு சீஸ் ப்ரெட் என்னை எந்த விதத்திலும் காப்பாற்றாது என்னும் போது ஒரு ஆறாத\nரணத்தை தான் பரிசோதித்து பார்க்க வேண்டும்\nஎப்போதுமே நான் இப்படி தான் என்று கூறுபவர்கள் தொடர்பெல்லைகளுக்கு அப்பால்\nஉயர்தர சைவ உணவகத்தில் காத்திருக்கிறார்கள்\nநாட்களை கொல்ல ஒரு கத்தி தயாரிக்கப்பட்டால் எவ்வளவு வசதியாக இருக்கும் காலத்தை பழிவாங்க\nமூன்று சிணுங்கலுக்கு பின் அணையும் அலைபேசியில் நான்கு ஒன்றில் தொடங்கும் எண்களே ஒளிர்கின்றன\nஇன்றிரவில் கொல்லப்பட்டால் நீ கடைசியாக சொல்ல விரும்பும் மூன்றே வார்த்தைகள் என்னவாக இருக்கும்..\nஇறுதியான நிராகரிப்பிற்கு பிறகே உங்களின் வரவேற்பரையில் நான் வந்து நிற்கிறேன்\nநீங்கள் சொல்வதில் இருக்கிறது இந்த தினத்தை நான் எப்படி எழுதிகொள்வதென்ற முடிவு.\nகட்டை விரலின் ரேகைகளில் பிளேடால் கீறிப்பார்க்காதே\nநைசில் சாண்டல் கோடை விடுமுறையை ஞாபகப்படுத்துகிறதா.\nவயதேறிய சாளரத்தின் வழியாக உள்ளே பாயும் வெளிச்சம் உனக்கான மீட்பரில்லை\nஇறந்து விடாத அளவில் மணிக்கட்டுகளை அறுத்துக்கொள்\nமழையின் சொட்டாத குளிர்ச்சி வணிகவீதியின் தெருக்களை போர்த்தியுள்ளது\nகொஞ்சம் சாஸும் ஒரு ஒயின் பாட்டிலும் பொறித்த மீன் இறைச்சியுடன்\nபீத்தோவானின் இசைத்தட்டையும் கொள்முதல் செய்துவரலாம் இந்த மழையிரவில்\nநம் காதலிகள் நினைவுகளை விரும்பாதவர்கள் என்பதால் சாவதற்கு முன் எழுதும் கடிதத்தை\nமின்னஞ்சல் செய்வதை தவிர்த்து விடலாம்\nமறுநாள் திறக்கும் அறையில் மரணித்த நம் சடலங்கள் இருக்கக்கூடாது\nஒரு அழகான கண்ணாடி மேஜையின் மீது நாம் பருகும் மரணம்\nகைகளை எதிர்பார்த்து காத்திருக்க வாய்த்தது இப்போதுனக்கு\nமுறைத்துகொண்டாய் இணங்கியவர்களை என்ன ஆயிற்று பார்\nஒன்றும் செய்ய முடியாமல் கைகளை பிணைந்துகொண்டு நிற்பது யார்...\nஇங்கே வந்து விட்டால் இதெல்லாம் பழகிகொள்ள வேண்டும்\nஇதெல்லாம் எட்டாது உன் புத்திக்கு\nபாராட்டி பேசினால் பயன் நிச்சயம்\nஎங்கேயோ எதைய�� வாசித்துவிட்டு உண்மை தூய்மையென்று விமர்சித்துகொண்டு திரியாதே.\nஇது சாமானியர்களுக்கு பிடிபடாத தனி இடம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vandhemadharam.blogspot.com/2012/12/how-to-create-google-plus-community.html", "date_download": "2018-07-18T00:53:37Z", "digest": "sha1:V3R66XHIX33Z26ZIXQXWD42EGRET3LJZ", "length": 5725, "nlines": 31, "source_domain": "vandhemadharam.blogspot.com", "title": "வந்தேமாதரம்: கூகுள் பிளசிலும் Groups வசதி, உருவாக்குவது எப்படி?", "raw_content": "\nகூகுள் பிளசிலும் Groups வசதி, உருவாக்குவது எப்படி\nபேஸ்புக்கில் உள்ள குரூப் வசதி பற்றி பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருக்கும். பேஸ்புக் நண்பர்கள் தங்களுக்குள் ஒரு குழு அமைத்து கொண்டு கருத்துக்களை பரிமாறி கொள்ள உதவுவது பேஸ்புக் குரூப் வசதியாகும்.\nதற்பொழுது இந்த குரூப் வசதி கூகுள் பிளஸ் சமூக இணையதளத்திலும் அறிமுக படுத்தி உள்ளனர். Community என்று பெயரிட்டிருக்கும் இந்த வசதியின் மூலம் கூகுள் பிளஸ் பயனர்களும் இனி தங்களுக்குள் குழுவை உருவாக்கி கொண்டு கருத்துக்களை பரிமாறி கொள்ள முடியும் மற்றும் Hangout எனப்படும் வீடியோ காலிங் வசதியை பயன்படுத்தி தங்கள் குழு உறுப்பினர்களுடன் பேசி கொள்ளலாம். மேலும் தெரிந்து கொள்ள கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.\nமுதலில் உங்கள் கூகுள் பிளஸ் கணக்கில் நுழைந்து இடது புறமாக உள்ள புதிய Communities என்ற ஐகானை கிளிக் செய்யவும் அல்லது இந்த லிங்கில் plus.google.com/communities கிளிக் செய்யவும்.\nபிறகு Create a Community என்ற பட்டனை அழுத்தி வரும் விண்டோவில் Public or Privacy என்பதில் உங்களுக்கு தேவையானதை தேர்வு செய்து கொள்ளவும். இதில் public தேர்வு செய்தால் உங்களுடைய குழு அனைவருக்கும் தெரியும், குறிப்பிட்டவர்களுக்கு மட்டும் தெரிய வேண்டுமென்றால் Privacy என்பதை தேர்வு செய்து கொள்ளவும்.\nஅடுத்து உங்கள் குழுவின் பெயரை கொடுத்து கீழே உள்ள Create Community என்ற பட்டனை அழுத்தவும்.\nஇப்பொழுது வரும் விண்டோவில் உங்கள் குழுவிற்கான Logo, Description சேர்த்து Done editing என்ற பட்டனை அழுத்தவும்.\nஅவ்வளவு தான் உங்களுக்காக குழு உருவாக்கப்பட்டு விடும் பின்பு உங்கள் குழுவை உங்களுடைய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nமற்றும் உங்கள் Community-ல் உள்ள மற்றொரு நண்பருக்கும் அட்மின் வசதியை தர விரும்பினால் இந்த லிங்கில் Enable Admin Rights to Others சென்று எப்படி என தெரிந்து கொள்ளுங்கள்.\nஐசிஐசிஐ வங்கியின் புதிய இலவச ஆன்லைன் வங்கி கணக்கு\nஜிமெய��லில் புதிய Compose Window ஆக்டிவேட் செய்ய\nவிண்டோஸ் 8 மென்பொருள் வெளியீடு : உங்கள் கணினியில் ...\nதகவல் அறியும் உரிமை சட்டத்தை அனைவரும் அறிய அரசின் ...\nகூகுள் மற்றும் ஜிமெயிலில் சில புதிய வசதிகள் ஆக்டிவ...\nபேஸ்புக்கில் பயனுள்ள சில புதிய வசதிகள்\nகூகுள் மேப் மூலம் இந்திய ரயில்கள் பயணித்து கொண்டிர...\nQR Code Image கணினியில் ஸ்கேன் செய்வது எப்படி\nஉங்கள் ஆன்ட்ராய்ட் போன்களை கணினியில் கையாள இலவச மெ...\nபேஸ்புக்கில் உங்களின் Search History அழிப்பது எப்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2018/apr/17/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-2901630.html", "date_download": "2018-07-18T01:23:01Z", "digest": "sha1:IOIR6WLFP63M3NTGUNJYVSZ74LMMNRFE", "length": 6838, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி\nகோவில்பட்டி அருகே குடும்பத் தகராறில் கூலித் தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.\nகோவில்பட்டியையடுத்த இடைசெவல் காலனித் தெருவைச் சேர்ந்த ராமசாமி மகன் மாரியப்பன்(39). வெளிநாட்டில் வேலை செய்து வரும் இவர், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் ஊருக்கு வந்தவர் வெளிநாட்டுக்குச் செல்லாமல் இங்கேயே இருந்து வந்தாராம். இவருக்கு சீதாலட்சுமி என்ற மனைவியும், 4 வயதில் மகனும் உள்ளனர்.\nகடந்த சில நாள்களாகவே தம்பதியிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக சீதாலட்சுமி பெற்றோர் வீட்டில் இருந்து வருகிறாராம். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் உறவினர்கள் முன்னிலையில் சீதாலட்சுமி குடும்பத்தாருடன் சமரச பேச்சுவார்த்தை நடந்ததாம். ஆனால் உடன்பாடு ஏற்படாததையடுத்து வாழ்க்கையில் விரக்தியடைந்த மாரியப்பன், ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.\nஇதுகுறித்து நாலாட்டின்புத்தூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nவெள்ளத்தில் சிக்கிய குடும்பத்தை மீட்ட பொதுமக்கள்\nப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை சரிவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankamuslim.org/2018/06/21/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2/", "date_download": "2018-07-18T00:44:24Z", "digest": "sha1:UTBUZJ3JQDXDPF5O6WJKKQXZRMXU4SIO", "length": 19743, "nlines": 309, "source_domain": "lankamuslim.org", "title": ".”புதிய முறைமையில் தேர்தலை நடத்த விரும்பும் ஜனாதிபதி” | Lankamuslim.org", "raw_content": "\n.”புதிய முறைமையில் தேர்தலை நடத்த விரும்பும் ஜனாதிபதி”\n.மாகாண சபை தேர்தலை புதிய முறைமையின் பிரகாரம் நடத்த வேண்டும் என்பதில் ஜனாதிபதி உறுதியாக இருப்பதாக அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.\nமாகாண சபை தேர்தல் முறைமை தொடர்பான முக்கியமான கட்சி தலைவர்கள் கூட்டம் இன்று பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இடம்பெற்றது. இந்த கூட்டத்தின் போதே அமைச்சர் பைஸர் முஸ்தபா மேற்கண்ட விடயத்தை சுட்டிக்காட்டினார்.\nஇது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், மாகாண சபை தேர்தல் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட புதிய முறைமையின் பிரகாரம் நடத்த\nவேண்டும் என்பதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியாக உள்ளார். இதன் பிரகாரம் விரைவில் எல்லை நிர்ணய அறிக்கை விவாதத்திற்கு எடுக்கப்படும் என்றார்.\nஎனினும் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், மனோ கணேசன் மற்றும் எம்.ஏ சுமந்திரன் ஆகியோர் புதிய முறைமையின் பிரகாரம் தேர்தல் நடத்துவது சிறுப்பான்மை இனத்தவர்களுக்கு பெரும் அநீதியாகும். சிறுப்பான்மை இன மக்களுக்கு சாதகமான தேர்தல் முறைமைக்கு ஆதரவளிப்போம்.\nஆகவே இந்த விவகாரத்தை இழுத்தடிப்பு செய்து தேர்தல் தாமதப்படுத்தாமல் பழைய முறைமையின் பிரகாரம் தேர்தலை உடன் நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.\nஅத்துடன் புதிய முறைமையின் பிரகாரம் தேர்தலை நடத்த முடியாவிடின் பழைய முறைமையின் பிரகாரம் தேர்தலை உடன் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியினரும் வலியுறுத்தினர்.\nஆகவே மாகாண சபை தேர்தல் முறைமை தொடர்பாக இணக்கம் இல்லாத நிலைமையை அடுத்து எதிர்வரும் ஜூலை மாதம் 6 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சபை ஒத்��ிவைப்பு வேளையில் விவாதம் நடத்த கட்சி தலைவர்கள் கூட்டத்தின் போது ஏகமனதாக தீர்மானம் எடுக்கப்பட்டது. இந்த விவாதத்தின் போது அனைத்து கட்சிகளும் தமது நிலைப்பாட்டை அறிவிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.VK\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\n« .ஞானசார தேரரை நாளை வெளியே கொண்டுவருவோம்: துமிந்த\nகண்டி வன்முறை : நான்குபேர் பிணையில் விடுதலை \nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமரணதண்டனை பட்டியலில் முதல் பெயர் யாருடையது தெரியுமா \nஎன்னிடம் ஆட்சி வந்தால் கோட்டாபயவுக்கு அதிகாரம் வரும்: மஹிந்த\nஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை\nதொழுகைக்காக கடைகளை மூட அக்குரணை பிரதேச வர்த்தகர்கள் தீர்மானித்துள்ளனர்\nபிரிட்டன் தான் செய்த அடிமை வியாபாரத்துக்கு நஷ்ட ஈடு வழங்குமா : டேவிட் கேமரூன் யார் \nஅமெரிக்க அமுக்க நிறுவங்களுடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் இரத்து\nஐக்கிய இராச்சிய மடவளை பசார் நலன்புரி சங்க அறிவித்தல்\nகடும்போக்கு சவால்களை எதிர்கொண்டு வெற்றி பெறவேண்டும்\nMohamed Niyas on துருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப…\nyarlpavanan on ஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக…\nKiyas KKY on ரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி…\nIbrahim Ali on புலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி…\nIbrahim Ali on புலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி…\nIbrahim Ali on ”நியூயோர்க் டைம்ஸ் செய்த…\nIbrahim Ali on ஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்…\nAsaf on ஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்…\nAsaf on ஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்…\nAslam on அமெரிக்காவில் துருக்கி ஜனாதிபத…\nMufahir on அமெரிக்காவில் துருக்கி ஜனாதிபத…\nIbrahim Ali on வயோதிபர் மீது துப்பாக்கிச் சூட…\nSalahuDeen on வயோதிபர் மீது துப்பாக்கிச் சூட…\nImran on டிரம்ப் மற்றும் ஏனைய G7 நாடுகள…\nImran on டிரம்ப் மற்றும் ஏனைய G7 நாடுகள…\nமரணதண்டனை பட்டியலில் முதல் பெயர் யாருடையது தெரியுமா \nபகுதி 2: புதிய மாகாணசபைத் தேர்தல்முறை முஸ்லிம்களுக்கு ஏன் பாதகமானது\nபுதிய யாப்பு வரைவு வழிநடத்தல் குழுவிடம் கையளிக்கப்படவுள்ளது\nஎன்னிடம் ஆட்சி வந்தால் கோட்டாபயவுக்கு அதிகாரம் வரும்: மஹிந்த\nபுதிய மாகாணசபைத் தேர்தல் முறை முஸ்லிம்களுக்கு ஏன் பாதகமானது\nநிறைவேற்று ஜனாதிபதி முறைமை ஒழிப்பு: பாகம்-5\nஇன்றுமுதல் (ஜூலை 15 ) 33 குற்றங்களுக்கு கடுமையான Spot-Fine\nகடற்கரையில் 5 கிலோ ஹெரோய்ன் மீட்பு\nஹெரோயின் பொதி செய்த ஒரே குடும்பத்தின் நால்வர் உட்பட ஐவர் கைது\n« மே ஜூலை »\nமரணதண்டனை பட்டியலில் முதல் பெயர் யாருடையது தெரியுமா \nபகுதி 2: புதிய மாகாணசபைத் தேர்தல்முறை முஸ்லிம்களுக்கு ஏன் பாதகமானது\nஎன்னிடம் ஆட்சி வந்தால் கோட்டாபயவுக்கு அதிகாரம் வரும்: மஹிந்த lankamuslim.org/2018/07/16/%e0… https://t.co/57Q5BnLlGC 1 day ago\nபுதிய யாப்பு வரைவு வழிநடத்தல் குழுவிடம் கையளிக்கப்படவுள்ளது lankamuslim.org/2018/07/16/%e0… https://t.co/l9AiDjtIzc 1 day ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://poongulali.blogspot.com/2011/10/", "date_download": "2018-07-18T00:47:47Z", "digest": "sha1:L4BPJXAXVAVCTSUZAGYVPHDCMMZNWPRA", "length": 10852, "nlines": 255, "source_domain": "poongulali.blogspot.com", "title": "பூச்சரம்: 2011-10", "raw_content": "\nஉள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது தள்ளினும் தள்ளாமை நீர்த்து\nஎன்னை இறுகப் பிடித்தது மழை\n\"மழை பொழிந்து கொண்டே இருக்கும்\"\nஅட ,நனைந்து கொண்டே தான் இருக்கட்டுமே \nஇடுகை பூங்குழலி .நேரம் 11:22 9 கருத்துகளத்தில்\nLabels: என் கவிதைகள், மழை\nபெய்து கொண்டே இருக்கிறது மழை .\nஉச்சி முகர்ந்தது மழை ....\nஇடுகை பூங்குழலி .நேரம் 10:57 4 கருத்துகளத்தில்\nLabels: என் கவிதைகள், மழை\nநன்கு பரிச்சயமான நோயாளி தான் .தொடர்ந்து சிகிச்சைக்கு வருபவர் .மாத்திரைகளை சமீபத்தில் மாற்றியிருந்தேன் .\nஉடல் நலம் பற்றி பேசிக் கொண்டே இருக்கையில் ,\"எனக்கு வரவர அதிகமா கோவம் வருது .வீட்டிலேயும் எங்கிட்ட வேல பாக்கிறவங்க கிட்டேயும் ரொம்பவே கோபப்படுறேன் .யாராவது நா சொன்னத சொன்னபடி செய்யலைன்னா நெறைய கோவம் வருது .இது புது மாத்திரையாலா எப்படி இந்த கோவத்த கொறைக்கலாம் எப்படி இந்த கோவத்த கொறைக்கலாம் \"என்றவுடன் .\" யார்கிட்டயாவது அடி வாங்கினா கோவம் தானா கொறையும் \"என்றேன் விளையாட்டாக .\nகண்ணில் நீர் வரும்வரை சிரித்தவர் ,\"நா சாவற வரைக்கும் இத மறக்க மாட்டேன் \"என்று சொல்லிவிட்டு போனார் .\nஇடுகை பூங்குழலி .நேரம் 21:54 15 கருத்துகளத்தில்\nLabels: நோய் நாடி நோய் முதல் நாடி\nகேலி சிரிப்புகளும் கோபங்களாலும் கூட\nமௌனம் பிராண்டிக் களைக்கின்றன .\nஅவை சிறை தகர்க்கக் கூடும் .\nசொற்களுடன் என் மௌனமும் .....\nஇடுகை பூங்குழலி .நேரம் 22:50 6 கருத்துகளத்தில்\nவிருதுகள் வழங்கிய வைகோ அவர்களுக்கு நன்றி\nஇந்த விருது வழங்கிய அவர்கள் உண்மைகள் நண்பருக்கு நன்றி\nஆயிரம் தெய்வங்க���் உண்டென்று (3)\nநோய் நாடி நோய் முதல் நாடி (87)\nபூங்குழலி எனும் நான் (25)\nமங்காத தமிழ் என்று (4)\nஇந்த வலைப் பூக்கள் எனக்கு விருப்பமானவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/65759", "date_download": "2018-07-18T01:22:39Z", "digest": "sha1:5UMRSMK7OXO6YEQ7TYTHDPMKGQX33QY5", "length": 8055, "nlines": 95, "source_domain": "www.jeyamohan.in", "title": "வெண்முரசு- சுயராஜ்யா கட்டுரை", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 27\nமூன்று எழுத்தாளர்கள்- வெண்முரசு »\nசுட்டிகள், விமரிசகனின் பரிந்துரை, விமர்சனம், வெண்முரசு தொடர்பானவை\nஜடாயு சுவராஜ்யா இதழில் வெண்முரசு பற்றி எழுதிய கட்டுரை\nநாவல் – ஒரு சமையல்குறிப்பு\nவெண்முரசு வாசகர் விவாத தளம்\nஅம்மா வந்தாள்: மூன்றாவது முறை…\nவிழா பதிவு 5, இது தமிழ்\nவிழா பதிவு 4 இட்லிவடை\nவிழா 2- அருட்செல்வ பேரரசன் பதிவு\nவிழா பதிவுகள் 1 -பத்ரி சேஷாத்ரி\nமரபின் மைந்தன் முத்தையா வெண்முரசு வாழ்த்து\nTags: கட்டுரை, சுட்டிகள், சுவராஜ்யா இதழ், ஜடாயு, விமரிசகனின் பரிந்துரை, விமர்சனம், வெண்முரசு தொடர்பானவை\nஇயற்கை வேளாண்மை - நிதி உதவி\nநாவல் - ஒரு சமையல்குறிப்பு\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 26\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்��்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aalayadharisanam.com/my-account/lost-password/", "date_download": "2018-07-18T01:05:21Z", "digest": "sha1:7B2NB5X65WEUDXWFLPRXRW7AKFIIKAAB", "length": 4643, "nlines": 124, "source_domain": "aalayadharisanam.com", "title": "My Account | ஆலய தரிசனம்", "raw_content": "\nஸத் சங்கம் (கேள்வி பதில்)\nசிதம்பரம் ஸ்ரீ ராமநவமி இசை விழா 2017\nமதுரையில் ஸ்ரீராமாநுஜரின் ஆயிரமாவது ஆண்டு ஜெயந்தி விழா\nசீர் திருத்த செம்மல் ஸ்வாமி ஸ்ரீ ராமானுஜர்\nசெய்திகள் – ஏப்ரல் 2017\nசிதம்பரம் ஸ்ரீ ராமநவமி இசை விழா 2017\nமதுராந்தகத்தில் பாவைச் சிறப்பிதழ் – திருப்பாவை விழா\nஇந்து மதமும் சகிப்பு தன்மையும்\nமதுராந்தகத்தில் பாவைச் சிறப்பிதழ் – திருப்பாவை விழா\nஇன்பம் வருவதற்கு என்னே வழி \nகண்ணன் பிறந்தான் – குருகுல வாசம்\nஇந்து மதமும் சகிப்பு தன்மையும்\nசெய்திகள் சில வரிகளில் ஜூலை 2016\nகண்ணன் பிறந்தான் – குருகுல வாசம்\nஅலகிலா விளையாட்டு – ஆகஸ்ட் 2016\nசிதம்பரம் ஸ்ரீ ராமநவமி இசை விழா 2017\nமதுரையில் ஸ்ரீராமாநுஜரின் ஆயிரமாவது ஆண்டு ஜெயந்தி விழா\nசீர் திருத்த செம்மல் ஸ்வாமி ஸ்ரீ ராமானுஜர்\nசெய்திகள் – ஏப்ரல் 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://idlyvadai.blogspot.com/2012/09/blog-post_16.html", "date_download": "2018-07-18T00:47:16Z", "digest": "sha1:7RT3WARMHLUE5BEWYJU4JKIGHPZ24MSE", "length": 21992, "nlines": 328, "source_domain": "idlyvadai.blogspot.com", "title": "IdlyVadai - இட்லிவடை: லூஸ் மோகன்", "raw_content": "\nபாயும் வேகம் ஜெட் லீ தாண்டா\nபன்ச் வெச்சா இட்லி தாண்டா\nஎன்னுடைய இதயம் கனிந்த அஞ்சலிகள்\nசோ போன்றவர்கள் நாடகத்திலும் திரையிலும் பேசி வந்த பிராமண சாயல் தூக்கலான மெட்ராஸ் பாஷையை மாற்றி உண்மையான மெட்ராஸ் பாஷையை அனைத்து ரசிகர்களிடமும் கொண்டு சேர்த்தவர். அன்னாரது ஆத்மா சாந்தியடையட்டும்.\nலூஸ் மோகனுக்கு அஞ்சலி செய்யும் கமெண்ட்டில் சோ-வை எதற்கு இழுக்க வேண்டும்\nசோவும், சென்னை தமிழை இன்றும் அழகாக உபயோகம் செய்பவரே. அவருடைய ஜாம்பஜார் ஜக்கு பாத்திரத்தின் சென்னைத்தமிழ் லூ.மோ. சென்னைத்தமிழுக்கும் கொஞ்சமும் க���றைந்ததில்லை.\nவெறும் சென்னைத்தமிழுக்காக மட்டுமே கொண்டாப்பட்டவர் என்பதில்தான் லூ.மோ. அவர்களின் சிறப்பு.\nஒருவரை பெருமைப்படுத்த இன்னொருவரை குறைத்து சொல்ல வேண்டியதில்லை.\nஒருவரை பெருமைப்படுத்த இன்னொருவரை குறைத்து சொல்ல வேண்டியதில்லை.\nஎன்ன பண்றது சத்தியமூர்த்தி நம்ம ஊருல சம தாழ்வு கல்வியவுளோ சமசீர் கல்வின்னு நம்புறாங்க\nஅஞ்சலி கடிதத்திலும் காழ்புணர்வு.. ஜாதி இழுக்காமல் நம்மால் ஒரு லீவ் லெட்டர் கூட எழுத முடியாது போல\nகமலஹாசனின் “சென்னைத் தமிழ்” பேச்சுக்கு லூஸ் மோகன் அவர்கள் தான் குரு....\nஅன்னாரின் ஆன்மா சாந்தி அடையட்டும்....\nஎச்சரிக்கை: நான் ஒரு பார்ப்பான்\nஎந்தப் பார்ப்பான் குடித்து சாலையில் உருண்டு கிடக்கிறான் - சொல்லுங்கள் பார்க்கலாம். நம் குடிவாழ உயிர் கொடுத்துப் போரா டிய இயக்கம் என்ற முறையில் நம் குடிகள் குடியால் கொலை களத்திற்குச் செல்லுகிறதே என்ற வேதனையுடன் மது விலக்ககைக் கையில் எடுத்துக்கொண்டு இருக்கிறது. - நன்றி விடுதலை\nதமிழகத்தில், பா.ஜ.,வை அறிமுகப்படுத்தியதே, ஜெ.,தான். மோடியை பற்றி அவர் இதுவரை எதுவும் பேசவில்லை; அதனால், நாங்களும் பேசமாட்டோம். - செந்தில்\n( துக்ளக் கார்ட்டூன் )\nபுதிய டாப் - 10\nநண்பன் +- 3 இடியட்ஸ்\n7 ஆம் அறிவு 5.75\nகல்விப் பூ காமராஜ் மலர்ந்த நாள்\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்\nநம் நாடு - \"நாம்\" மாநாடு\nமுதலிரவுக் கதை - எழுதியவர் \nதற்காப்பு உணர்வோடு ஒரு தலையங்கம்.\nபோலிடோண்டு - குமுதம் ரிப்போர்ட்டர் கட்டுரை\n42 துக்ளக் ஆண்டு விழா ஒலிப்பதிவு\nதேர்தல் முடிவுகள் - நிலவரம்\nகல்விப் பூ காமராஜ் மலர்ந்த நாள்\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்\nநம் நாடு - \"நாம்\" மாநாடு\nமுதலிரவுக் கதை - எழுதியவர் \nபிங்க் சிலிப் டாப் 10+3\nபுரட்டாசி சனிக்கிழமை - அர்ச்சனை ஸங்கல்பம் - இலவச ச...\nரா.கி.ரங்கராஜன் - ஒரு ஆத்மார்த்த அஞ்சலி-- கடுகு\nபேயோன் பக்கம் - ஒரே ஒரு கேள்வி\nஒரே ஒரு ஊரிலே ... ஜெ குட்டி கதை\nபாஹுகாவிடமிருந்து நாம் தப்பித்தோம் – அமெரிக்கா மாட...\nரா.கி.ரங்கராஜன் அஞ்சலி கட்டுரை - 3\nஜெ மேடையில், ரஜினி கூத்து - குமுதம்\nமுதலிரவுக் கதை - எழுதியவர் \nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்\nஅரசியல் (1027) செய்தி (459) சினிமா (381) நகைச்சுவை (329) கட்டுரை (296) செய்திகள் (251) செய்திவிமர்சனம் (221) பேட்டி (176) இட்லிவடை ஸ்பெஷல் (148) ��ிளையாட்டு (148) செய்தி விமர்சனம் (130) பத்திரிக்கை (130) விமர்சனம் (130) அறிவிப்பு (127) விருந்தினர் (119) ஆன்மிகம் (110) பாடிகாட் முனீஸ்வரனுக்கு கடிதம் (109) தேர்தல்2009 (99) இன்பா (94) பத்திரிகை (89) அஞ்சலி (80) அறிக்கை (77) யதிராஜ சம்பத் குமார் (74) படம் (56) எ.அ.பாலா (52) சமுதாயம் (51) பேச்சு (51) புதிர் (45) வீடியோ (44) தேர்தல் 2011 (42) அனுபவம் (39) வாழ்த்து (37) போட்டி (35) தேர்தல் 2014 (34) வாக்கெடுப்பு (33) ஹரன்பிரசன்னா (31) கவிதை (30) ஆங்கிலம் (29) உதவி (28) டிவி (26) புத்தகம் (24) கார்டூன் (23) எழுத்தாளர்கள் (22) உள்ளாட்சித் தேர்தல் (21) அறிவியல் (20) தொடர் (20) ராசிபலன் (20) இட்லிவடை-பதில்கள் (18) புத்தக கண்காட்சி - 2008 (18) புத்தகவிமர்சனம் (18) இலக்கியம் (17) சினி்மா (16) சிறந்த கட்டுரை (16) மொக்கை (16) WC2011 (15) ஜெய் ஹனுமான் (15) புத்தககண்காட்சி-2011 (15) விளம்பரம் (15) இசை (14) பத்ரி (13) குழந்தை வளர்ப்பு (12) விடியோ (12) கருத்து (11) டாக்டர் பிரகாஷ் (11) லலிதா ராம் (11) கார்ட்டூன்ஸ் (10) சமூகம் (10) சுபத்ரா (10) செய்தி. (10) நச் பூமராங் (10) பிராமணன் (10) மருத்துவம் (10) இட்லிவடை 9-ஸ்பெஷல் (9) ஓசி விளம்பரம் (9) டைப்ரைட்டூன் (9) நோ கமெண்ட்ஸ் (9) பத்திரிக்கை விஷமம் (9) ப்ரியா கதிரவன் (9) ஆடியோ (8) பதிப்பகங்கள் (8) கூகிள் (7) சோ (7) பாரதி மணி (7) விஸ்வாமித்ரா (7) கடிதம் (6) கடுகு (6) கேள்வி பதில் (6) சங்கர் (6) சிறுகதை (6) பதிப்பகம் (6) போட்டுத்தாக்கு (6) முனி மலர் (6) மொழிபெயர்ப்பு (6) இட்லிவடை 10-ஸ்பெஷல் (5) சுமதி (5) ஜெயக்குமார் (5) தேர்தல் (5) நாடகம் (5) வர்த்தகம் (5) அநங்கன் (4) ஜெயஸ்ரீ (4) டாப் 10 (4) டிவி் (4) துக்ளக்-40 (4) துக்ளக்-42 (4) பார்ப்பனீயம் (4) புத்தககண்காட்சி-2010 (4) மிளகாய் பொடி (4) வலைப்பதிவு (4) ஒலிப்பதிவு (3) கதை (3) டாக்டர்.பிரகாஷ் (3) தீவிரவாதம் (3) தேர்தல் 2016 (3) நடிகர்கள் (3) நன்றி பதிவு (3) நிகழ்ச்சி தொகுப்பு (3) படங்கள் (3) புத்தகக்கண்காட்சி-2013 (3) பொருளாதாரம் (3) வாலி (3) விஜயகாந்த் (3) AA (2) FB (2) ஃபேஸ் புக் (2) உலகம் (2) காமெடி (2) சமையல் குறிப்பு (2) சர்ச்சை (2) ஞாநி (2) டமிலன் (2) துக்ளக் (2) துக்ளக்-41 (2) துக்ளக்-43 (2) பட்ஜெட் (2) பா.ரா (2) பாட்டு (2) பால் ஹனுமான் (2) பீட்டா (2) புத்தககண்காட்சி-2012 (2) பொது (2) வடை-வட்டம் (2) விலங்குகள் (2) வேதநாராயணன் (2) அன்னா (1) அருண் வைத்யநாதன் இட்லிவடை 9-ஸ்பெஷல் (1) இட்லிவடை (1) இணையம் (1) இரங்கல் (1) இரா.முருகன் (1) இலவசம் (1) உலகசெய்தி (1) எல்லே ராம் (1) எஸ்.வி.சேகர் (1) ஓவியம் (1) கிஅஅஅனானி (1) சங்கீதம் (1) சும்மா ஒரு சர்வே (1) சேது (1) தமிழ்ரோபோ (1) துக்ளக்-44 (1) தேர்தல் 2012 (1) நந்தி (1) நாட்டு நடப்பு (1) நேச��ுடன் (1) பங்குசந்தை (1) பயணம் (1) புத்தக அலமாரி (1) புத்தக கண்காட்சி - 2014 (1) புத்தக கண்காட்சி - 2016 (1) புத்தககண்காட்சி-2007 (1) புத்தககண்காட்சி-2009 (1) புத்தககண்காட்சி-2015 (1) புத்தகக்கண்காட்சி-2014 (1) பெரியார் (1) மற்றவை (1) லக்கி (1) லாரன்ஸ் (1) வயது வந்தவர்களுக்கு (1) வரலாறு (1) வாசகர் கடிதம் (1) வாசகர் விருப்பம் (1) விழா (1) விவசாயம் (1) விவாதம் (1) ஸ்ரீகாந்த் (1) ஸ்ரீகாந்த் மீனாக்ஷி (1)\nஅறிவிப்பு ( கொஞ்சம் பழசு )\nஇட்லிவடை எந்த குழுமத்திலும், கருத்து களத்திலும் அங்கத்தினர் இல்லை. இருந்தால் அது நான் இல்லை :-) ( என் ஐடி: idlyvadai, idlyvadai2007 மட்டும் தான் ) மற்ற ஐடிக்கள் என்னுடையது அல்ல. அதே போல் எந்த பதிவிலும் கமெண்டும் போடுவதில்லை.\nபெயர் காரணம்: தமிழர்களை நம்பி வைத்த பெயர்.\nநிஜ காரணம்: ஹி ஹி. வேறு என்ன பயம் தான்\nபிறந்தது, வளர்ந்தது: பிறந்தவுடன் வெந்தேன் வளர்ந்தேன்.\nகாரணம்: ·பிரைடு இட்லி, வடைகறி ஆக விருப்பமில்லை\nநிரந்திர பொழுது போக்கு: அச்சு பிச்சு பதிவுகள்\nதற்போதைய பொழுதுபோக்கு: அரசியல் பதிவுகள்\nநிரந்திர நண்பர்கள்: சட்னி, சாம்பார்\nநிரந்திர கூட்டணி : ஓட்டை வடை\nபிடித்த புத்தகம்: சமைத்து பார் ( அல்லையன்ஸ் பதிப்பகம் )\nஅடிக்கடி செல்லும் ஸ்தலம்/தளம்: முருகன் இட்லிகடை\nமுணுமுணுக்கும் பாடல்: எல்லோரும் மாவாட்ட கத்துக்கிடணும்\nஆர்டர்களுக்கும் (ஆட்டோஅனுப்புவதற்கும்) : idlyvadai@gmail.com, idlyvadai2007@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puduvaisiva.blogspot.com/2009/05/blog-post_09.html", "date_download": "2018-07-18T01:02:10Z", "digest": "sha1:KEDHTUPNL5Q6IYACZDNFNEMMGQFUZL25", "length": 6899, "nlines": 61, "source_domain": "puduvaisiva.blogspot.com", "title": "skip to main | skip to sidebar", "raw_content": "_/\\_வணக்கம்_/\\_ தங்கள் வருகைக்கு நன்றி - அன்புடன் ♠புதுவை சிவா♠\nமக்கள் பாதுகாப்பு சரியாக இல்லை பிரிட்டனின் பிரதிநிதிகள் கவலை\nபிரிட்டனின் இலங்கைக்கான விசேட பிரதிநிதியும் அண்மையில் கொழும்புக்கு விஜயம் செய்த பிரிட்டிஷ் நாடாளுமன்றப் பிரதிநிதிகள் குழுவின் தலைவருமான டெஸ் பிறவுண் அவசரமாக இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.\nஇலங்கையின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக அவர் இந்திய வெளியுறவுச் செயலர் சிவ்சங்கர் மேனன் உள்ளிட்ட தலைவர்களைச் சந்தித்து பேச்சு நடத்தினார்.\nபாதுகாப்பு வலயத்தில் சிக்கியுள்ள 50 ஆயிரம் மக்களின் பாதுகாப்பே மிகவும் முன்னுரிமைக்குரிய விடயம். தற்போது இலங்கையில் இடம்பெறும் இராணுவ நட���டிக்கைகள் மேற்கொள்ளப்படும் விதத்தைக் கண்காணிப்பது அவசியம்.\nஅதேவேளை, இடம்பெயர்ந்துள்ள 2 இலட்சம் மக்கள் குறித்தும் கவனம் செலுத்தவேண்டும். மேலதிக வளங்கள் தேவை, சர்வதேச மனிதாபிமான அமைப்புகளுக்கு விசா வழங்கப்படவேண்டும் என்று பேச்சுக்களின் பின்னர் அவர் கருத்துத் தெரிவித்தார்.\nமேலும் நலன்புரி நிலையங்களில் பிரிக்கப்பட்டுள்ள குடும்பங்கள் சேர்க்கப்பட வேண்டும், இடம்பெயர்ந்த மக்களை சோதனையிடும் நடவடிக்கைகள் வெளிப்படையாக மேற்கொள்ளப்பட வேண்டும். இந்த மக்கள் குறுகிய விரைவில் தமது பகுதிகளுக்குத் திரும்புவதற்கான திட்டமொன்று வகுக்கப்படவேண்டும் என்றும் பிறவுண் தெரிவித்துள்ளார்.\nஇலங்கை அரசு வெளிப்படைத் தன்மையையும் பகிரங்க செயற்பாடுகளையும் விரும்பவில்லைப்போல் தென்படுகிறது; தயங்குகிறது. அவர்கள் சர்வதேச சமூகத்தை உள்ளே அனுமதித்தால் இலங்கை நிலைவரம் குறித்து சமநிலையான பக்கச்சார்பற்ற கருத்து உருவாகலாம் என்றும் டெஸ் பிறவுண் தெரிவித்துள்ளார்.\nஇடம்பெயர்ந்தவர்களுக்கான முகாம்கள் பாதுகாப்பானவையாகக் காணப்பட்டாலும் அனைத்தும் அங்கு சரியாக இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த விடயங்கள் தொடர்பாக இந்தியத் தலைவர்களுடன் தாம் பேச்சு நடத்தினார் என்று பிறவுண் மேலும் கூறினார்.\nஇலங்கை விவகாரங்களில் பிரிட்டனின் விசேட தூதுவராக டெஸ் பிறவுணியை அந் நாட்டின் பிரதமர் நியமித்திருந்ததும், இலங்கை அரசு அவரது நியமனம் தேவையற்றது என்று நிகாரரித்திருந்தமையும் தெரிந்தவையே.\nஇது நம்ம ஆளு said...\nஅண்ணா உங்கள் தம்பி தனது சேட்டைகளை இன்று முதல அரம்பிகேரன் .வாங்க வந்து பாருங்க .பாத்துட்டு உங்க கருத்த சொல்லிட்டு போங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suganesh80.blogspot.com/2014/06/blog-post_9561.html", "date_download": "2018-07-18T01:00:53Z", "digest": "sha1:Y4DVE2ELRGNWY5ICOJMBMAUBAMQGO7UO", "length": 24596, "nlines": 207, "source_domain": "suganesh80.blogspot.com", "title": "KNOWLEDGE IS POWER: ஜோதி விருட்சம் மணிமாலையின் சிறப்பு அம்சங்கள்!!!", "raw_content": "\nஜோதி விருட்சம் மணிமாலையின் சிறப்பு அம்சங்கள்\nசித்தர்களின் ஆபூர்வ மூலிகைகளின் ஒன்றான ஜோதி விருட்சம் இதனுடைய ஆபூர்வ குணங்கள் இதன் அடியில் இருக்கும் பாறைகளின் நிறமும் கூட பசுமையாக காட்சி தருகிறது.இதன் அருகில் நாம் அமர்ந்தால் பசி,தாகம்,மன உலைச்சல் போன்ற சிந்தனைகள் வராது.\nஜோதி விருட்சம் அபூர்வ மரம். இது சதுரகிரி மலையில் காணப்படுகிறது. இது பகலில் சாதாரணமாக காட்சி தரும் இந்த அபூர்வ மரம் இரவில் குறிப்பிட்ட தினங்களில் ஒளி வீசும் தன்மை உடையது.இதை காண குரு பலம் இருந்தால் மட்டும் முடியும்,\nஇந்த அபூர்வ மரத்தில் வருடத்தில் ஒரு முறை மட்டுமே பூத்து கனியாகின்றது. இந்த கனிகளை பறவைகளும், விலங்குகளும் விரும்பி சாப்பிட . இதை அறிந்த காட்டுவாசிகள், மலைவாழ் மக்கள், அப்பழங்களை பறித்து சாப்பிடுவார்கள்,\nஇந்த கனிகளை போன்று எந்த கனிகளை பறவைகள், மிருகங்கள், விரும்பி சாப்பிடுகிறதோ அதை அறிந்த பின்புதான் சாப்பிட ஆரம்பிப்பார்கள். இது போன்ற பல கனிகளை உன்பதால் இவர்களுக்கு வயது முதிர்ந்தாலும் உடல் தோற்றம் இளமையாகவே காணப்பட்டு உடல் சுருக்கம் இல்லாமலும், தலைமுடி நரைக்காமலும், முடி உதிராமலும், கண்பார்வை 100 வயது ஆனாலும் கண்ணாடி இல்லாமலே பார்வை குறையாமல் இருக்கும் இதற்க்கு காரணம் இயற்கையே \nஇந்த மரத்தடியில் இருக்கும் கல் போன்ற பாறைகளுக்கே இந்த அபூர்வ மரத்திலிருந்து சக்தி கிடைக்கிறது என்றால் இதை நாமும் பயன்படுத்துவோம் என்று இந்த கனிகளின் விதையை பார்க்க முத்து மணி வண்ணம் தீட்டியது போல் காட்சி அளித்தது .\nஇதை கண்ட அவர்கள் மாலையாக நூலில் கோர்த்து அணிய ஆரம்பித்தார்கள் அதனால் மனிதனை தாக்கும் தீய சக்திகள் அவர்களை அணுகாது, வனத்தில் வேலை செய்யும்போது கொடிய விஷஜந்துகள் தாக்கினால் இந்த ஜோதிமணியை 5 அல்லது 6 மட்டும் கடித்து சிறியாநங்கையும் சேர்த்து சாப்பிட விஷம் உடனே முறியும்.\nஇந்த ஜோதிவிருட்ச மணியை துளசி மணி என்றும் அழைப்பார்கள். இதை பெரியவர்கள் 108 மணியாக வெள்ளி, செம்பு, பொருள்களின் மாலையாக அனிந்து வாரத்தில் ஒரு முறை ஓம் அகத்தீஸ்வராய நமஹா என்று 108 தடவை செபித்து அனிந்தாள் தடைகள் நீங்கி நினைத்த காரியங்கள் நிறைவேரும். பலரும் பயன் படுத்தி கண்டறிந்த உண்மை. மன அழுத்தம் , உடல்சூடு குறைந்து நரம்புகளை சரிசெய்து இதயத்தை வழுப்படுத்தும்.வாகனங்களில் செல்லும் போது மன பயம் நீங்கும் திருமண தடை விலகும், தொழில் விருத்தியாகும், வேலை வாய்ப்பு கிடைக்கும்ஆன்மீக சித்து அணுகும் . நல்ல ஆன்மாக்களின் அறிமுகம் கிடைக்கும், பில்லி சூனியம் அணுகாது . தூங்கும் போது தீய கனவுகள் வராது,\nஇந்த ஜோதிவிருட்ச மணியை சிறு குழந்தைகளுக்கு கை காப்பு, மாலையாக அணிய அவர்களுக்கு கண்திருஷ்டி, பார்வைகோளாறு, விஷகிருமிகள் அண்டாமல் உடல் ஆரோக்கியம் தரும்,மேலும் இதனுடன் அபூர்வ மூலிகைகளின் வேர்களை தாயத்து\nசெய்து அ்ணிந்தால் சகல பிரச்சனைகளும் தீரும்,\n1, சிவனார் வேம்பு - சிவனுக்கு அதிபதி, குழந்தை பாக்கியம் உண்டாகும்,குடும்பத்தில் ஒற்றுமை கிடைக்கும்,\n2,நத்தைசூரி - உடலுக்கு தேவையான அனைத்து சக்திகளும் தரும்\n4,யானைவணங்கி- எதிரிகள் தொல்லைகளை விலக்கும்\n5,கிடைமிரட்டி - பல காரியங்கள் சித்தியாகும்,கலைத்துறை, சினிமா, தொழில் அதிபர்களின் கடன் பிரச்சனைகள் தீரும்\nவர வேண்டிய பணம் விரைவில் கிடைக்கும்.\n6,சங்கம்வேர் - வேலை வாய்ப்புகள் கிடைக்கும்,\n7,மிளகுசாரனை - தொழில் வசியம,கணவன்-மனைவி ஒன்று சேர\n8,ஈஸ்வராமூலிகை - வணங்கும் கடவுளின் தரிசனம் கிடைக்கும்.\nமேற்கண்டவை 'ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்' ல் கிடைக்கும். +919840130156\nவெளிநாடு செல்லும் முன் சான்றிதழ்களில் எச்‌ஆர்‌டி ,...\nஎகிப்து பிரமிடுகளுக்கு தமிழகத்தில் இருந்து இரும்பு...\nஉலகை திரும்பிப் பார்க்க வைத்த இஸ்ரோ\nவீட்டுக்கு ஒரு செடியாவது வளர்ப்போம்...\nகருவளம் என்பது விலைமதிப்பில்லா சொத்தாகும். அதனால் ...\nசிறுநீரக செயல்பாட்டைத் திரும்பப் பெற பாரம்பரிய முற...\nபறக்கும் தட்டில் இருந்து எட்டி பார்க்கும் வேற்று க...\nசுத்த சன்மார்க்கத்தில் தேகவிருத்தி செய்தல்--வெந்நீ...\nசித்தர்கள் இந்த யோக முறைகளைப்பற்றி என்னதான் சொன்னா...\nஅணுவில் அணுவை அணுகலும் ஆமே - படைப்பாற்றல் அணுவை அண...\nமருத்துவத்தில் பல வகைகளை பற்றி அறியும் போது சேகரித...\nஓம் என்றால் என்ன . \nதண்ணீருக்கு சூத்திரம் எழுதியது யார் தெரியுமா\nஇந்து வேத நூல்கள் :-\nபிருகத் ஜாதகம் என்னும் நூல் நவரத்தினங்களுக்கும் நவ...\nமெய் ஞானம் கூறும் விஞ்ஞானம்\nகுத்து வர்மம் – Kuthu Varmam\nசிவனைப் பற்றி அப்துல் கலாம்\nஇறைவன் பாரபட்சம் உள்ளவனா, இல்லையா\nமாயமாகும் மனிதர்கள்.. திகில் தீவு..\nகஞ்சமலை ( பாகம் -1 )\nவழிபாட்டுக்கு நீர் விலகி வழிவிடும் அதிசய நிகழ்வு\nஇந்திய திருமணம் --சொல்லின் விளக்கம்:\nஅழியும் மொழிகளில் தமிழுக்கு எட்டாவது இடம் - அப்துல...\nகேரளாவை தோற்றுவிதத பரசுராமர் .....\nகோபுர தரிசனம் கோடி புண்ணியம் ஏன்\nஜீவப்ரமைக்கிய வேதாந்த ரகசியம் – பழம் பெரும் புத்தக...\nச��ி திசை நல்லதா கெட்ட்தா..\nதாம்பூல பிரசன்ன ஜோதிடம் (வெற்றிலை ஆரூடம்)\nநைட்ரஜன் நிரப்பி இழப்பை குறைப்போம்\nநல்லெண்ணெயில் விஞ்ஞானத்தை புகுத்திய நமது முன்னோர்...\nபயங்கர விஷப் பாம்புகள் உலவும் ஆலயம்---சீன\nகீழே உள்ள படத்தில் ஒரு துளை வடிவில் நீங்கள் காணும்...\nமரணத்தைத் தடுப்பதாக கூறி வேட்டையாடப்படும் மண்ணுள்ள...\nபாம்புகள் குறித்த நம்முடைய அச்சங்களை மூடநம்பிக்கைக...\nமனித இனத்திற்கு பேருதவிகள் புரியும் பாம்புகள்\nதெரிந்து கொள்வோம் - கடித்த பாம்பு எதுவென்று தெரிந்...\nபெரும் நான்கு -இந்தியப் பாம்புகள்\nட்யூப்லெஸ் டயரில் நாமே பஞ்சர் போட்டுக்கொள்ள முடியு...\nமின்னஞ்சல்களில் உங்களுக்கு தேவையானதை PDF கோப்பாக ப...\nஆன்ட்ராய்ட் போன் வேகத்தை அதிகரிக்க...\nஉங்கள் கணனியை நீங்கள் துவக்கும் போது அது உங்கள் பெ...\nகண்மாய்களில் இருக்கும் தண்ணீரை சுரங்கம் வழியாக வெள...\nகத்தரிக்காய் விரும்பும் தெய்வங்கள் :\nகையிலுள்ள அக்குப்பஞ்சர் புள்ளிகளையும், அவை எந்த உட...\nவிருத்தாசலம் கோயிலில் உள்ள சிவலிங்கத்தில் சித்தர் ...\nஇதுவரை கண்டுபிடிக்கப்பட்ட கிரகங்களின் எண்ணிக்கை 17...\nசுத்தமான குடிநீரை இயற்கை முறையில் பெற வேண்டுமா\nஒப்புக்கொள்ளப்பட்ட -நவகிரக ஸ்தலங்கள்: ...........\nஆதி சக்தியின் உண்மையான வடிவம் என்ன\nஒளியின் வேகத்தைத் துல்லியமாக உரைக்கும் ரிக் வேதம்\nகுல தெய்வம் என்பது என்ன \nசித்தர்களின் பார்வையில் சூரியனை வலம் வரும் கோள்கள்...\n3500 வருட பழமை வாய்ந்த மரம்\nசிக்கலான கிறுக்கல் விழுந்த சி.டி.களிலிருந்து தகவல்...\nஸ்ரீகுருவாயூரப்பன் சிலை அஞ்சனக்கல்லில் வடித்தது :...\nகிழமையைக் கண்டறிய ஒரு கணக்கு\nஅரிசியால் ஆன சோறு-உண்ணும் மனிதனின் குணங்ளையும் அவச...\nவெள்ளை விஷம் - சீனி\nராசிக்கேற்ற சித்தர் வழிபாட்டு தலங்கள்..\nநத்தைச்சூரி மூலிகை அரிய விளக்கம் - பாகம் -1-\nகஷ்டங்கள் நீக்கும் சென்னையின் அஷ்ட லிங்கங்கள்\nஜோதி விருட்சம் மணிமாலையின் சிறப்பு அம்சங்கள்\nகண்ணூர் - இயற்கையும் கலாச்சாரமும் சங்கமிக்கும் பார...\nமலப்புரம் - கலாச்சார நதிகள் பாயும் வரலாற்று ஸ்தலம்...\nகேரளாவின் 26 சுற்றுலாத் தலங்கள்\nமூணார் - காதல் தேசத்தில் ஒரு உலா\nஇந்தியாவின் மிகச் சிறந்த மழைக்கால சுற்றுலாத் தலங்க...\nஇந்தியாவின் மிகச் சிறந்த மழைக்கால சுற்றுலாத் தலங்க...\nஇந்தியாவின் ம��கச் சிறந்த மழைக்கால சுற்றுலாத் தலங்க...\nஇந்தியாவின் மிகச் சிறந்த மழைக்கால சுற்றுலாத் தலங்க...\nஉலகம் அறியா ரகசியங்கள் - நாட்டு மாடு\nநாட்டு மாடுகள் ஏன் முக்கியம் நாட்டு மாடுகள் தான் அந்நாளில் இறையருள் நிரம்பிய இடத்தை கண்டுபிடிக்கும்.. தானாக பால் சொரிந்து... இதுபோன...\nஉங்கள் ராசிகேற்ற ராசிக்கல் எது\nஉங்கள் ராசிகேற்ற ராசிக்கல் எது ராசிக் கற்கள்: நவ மணிகள் ஒவ்வொன்றும் குறிப்பிட்ட ஒரு கிரகத்தின் அம்சமாக கூறப்பட...\nவாஸ்து படி வீட்டில் வளர்க்க வேண்டிய மரங்கள்\nவாஸ்து படி வீட்டில் வளர்க்க வேண்டிய மரங்கள் வீட்டை இயற்கை சூழல் பின்னணியில் அமைக்கவே பலரும் ஆசைப்படுகிறார்கள். அனல் வீசும் வெப்ப சூழலை இத...\nதாந்திரீகம் எனப்படும் வழிபாட்டு முறையை பெரும்பாலும் சாக்த சமயத்வர்கள் [1] [2] , வச்ராயான பௌத்த சமயப் பிரிவினர் [3] மற்றும் சுவேதாம்...\nசிவனை எப்படி வணங்க வேண்டும்........\nசிவாலயத்தில் பலி பீடத்தருகில் தான் நமஸ்கரிக்க வேண்டும். 3,4,7,9 என்ற எண்ணிக்கைகளில் ஏதாவது ஒன்றினை மேற்கொள்ளலாம். வடபு...\nஜோதிடம் உண்மை... சரியான ஜோதிடரை சந்தி த்த பின்: ஜோதிடத்தில் நேர்மறை மனப்பாங்கு: லக்னாதிபதியே ஒருவரின் மனப்பாங்கை தீர்மானிப்பவர்....\nஎண்கணிதம் - தமிழில் - ஒரு எளிய அறிமுகம் (Numerology guide in Tamil) எண் கணிதம் பற்றிய ஒரு அருமையான , எளிய தமிழில் எழுதியுள்ள புத்த...\nவேலை மாற்றத்திற்கு :சக்தி வாய்ந்த பரிகாரங்கள்\nபண வரவிற்கு: மிகுந்த மருத்துவ குணம் கொண்ட நொச்சி செடியின் சிறுதளவு வேரை எப்போதும் பர்சில் அல்லது பாக்கெட்டில் வைத்து வர பண வரவு உ...\n செவ்வாய் சேர்க்கை… By vayal on 07/08/2014 செ வ்வாய்- பூமிகாரகன். ரத்தம், சகோதர உறவுகள், நோய், பகை முத...\nகௌளி சாஸ்திரம் பற்றிய அரிய பழம்நூல்\nA VERY RARE BOOK ON KAULI SASTRA என்னிடம் சில பழைய நூல்கள் இருக்கின்றன. அவற்றில் சில நூல்கள் மிகவும் அறதப் பழசு. தொட்டால்கூட ...\nதமிழனென்று சொல்லடா தலை நிமிர்த்து நில்லடா...\nஅறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்\nஇந்த தளத்தில் வெளியாகும் கட்டுரைகள் அனைத்தும் ஏற்கனவே பல்வேறு தளங்களில் வந்தவையே இதில் யாருக்கேனும் ஆட்சேபனையிருந்தால் தெரியபடுத்தவும், நீக்கிவிடுகிறேன்.........\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vaazkaipayanam.blogspot.com/2008/06/blog-post_22.html", "date_download": "2018-07-18T01:18:52Z", "digest": "sha1:IG6MBRU4HKIGHPAWHC3VLIZIVY4JLGQ4", "length": 36507, "nlines": 383, "source_domain": "vaazkaipayanam.blogspot.com", "title": "வாழ்க்கைப் பயணம்: வலைப்பதிவும் ஒரு வருட நிறைவும்", "raw_content": "\nவலைப்பதிவும் ஒரு வருட நிறைவும்\nகடந்த 15.06.2008 உடன் நான் வலையுலகத்திற்கு பிரவேசித்து ஒரு வருடம் நிறைவை அடைகிறது. 2007-ஆம் ஆண்டு நண்பர் ஒருவர் மூலம் தேன்கூடு திரட்டி அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. ஆறு மாத காலமாக கண்டகண்ட இடுகைகளைப் படித்து வந்தேன். யாருடைய பதிவு, யார் எழுதுகிறார்கள் என்றேல்லாம் தெரியாது. பின்னூட்டங்களும் இடத் தெரியாது.\n1) ஆரம்ப காலத்தில் என்னை வெகுவாக கவர்ந்தது திரு. சேவியர் அவர்களின் பதிவு. ஆரம்பத்தில் தெரியாவிட்டலும் பின்னாட்களில் அது சேவியர் அவர்களால் எழுதப்படுகிறது என அறிந்து கொண்டேன். இவருடைய “கவிதைச் சாலை” மற்றும் “அலசல்” என இரு பதிவுகளுமே கலக்கலாக தான் இருக்கும்.\n2) அடுத்ததாக திரு. சுப்பையா அவர்களின் பதிவும் என்னை அதிகம் கவர்ந்தது. அவரது பல்சுவைப் பதிவின் சிறுகதைகள் அனைத்தும் படித்திருக்கிறேன். ஆஹா, நாமும் இப்படி எழுதினால் நன்றாக இருக்குமே என்று யோசித்ததும் உண்டு. அவர் பதிவுகளின் சிறப்பே வாசகர்களைச் சற்றும் சலிப்புத் தட்டாமல் பதிவின் இறுதி வரைக் கொண்டுச் செல்வது தான்.\n3) திரு. மோகன்தாஸ் அவர்களின் பதிவும் மிக ஜனரஞ்சகமாக இருக்கும். இவரது சோழர் பதிவு மற்றும் சிறுகதைகள் அருமை. நட்சத்திரம் எனும் தலைப்பில் இவர் எழுதிய சோழர்கால சிறுகதை என்றும் மறக்க முடியாதது.\n4) மற்றபடி ஆரம்பத்தில் நான் அதிகம் சொன்றுவருவது திரு. வெங்கட்ராமன், திரு. ஹரி மற்றும் மைபிரண்ட் போன்றவர்களின் பதிவும் அடங்கும். லக்கி லுக் மற்றும் இட்டிலி வடை பதிவுகள் அனைவரும் வாசிக்கும் ஒன்று என்பதால் அதை பற்றி நான் கூற வேண்டியது இல்லை.\nஇந்த ஒரு வருட காலத்தில் நான் எழுதிய பதிவுகள் மிகக் குறைவானவையே. பதிவு எழுத ஆரம்பித்த சமயத்தில் மிகவும் சிரமப்பட்டு தட்டுத்தடுமாறி எழுதினேன். நான் சரிவர கற்றது அடிப்படை ஆரம்பத் தமிழ்க் கல்வி மட்டுமே. அதன் பிறகு எழு எட்டு வருடத்திற்குத் தமிழ் வாசிப்பும் எழுத்தும் அறவே இல்லாமல் போனது.\nஇதற்கு காரணம் நான் படித்தது இஸ்லாமிய இடைநிலைப் பள்ளியில். ஞாயிற்று கிழமை நாளிதழில் வரும் சினிமா துணுக்குகளை புரட்டிப் பார்த்துவிட்டு வைத்துவிடுவேன். அச்சமயத்தில் அது மட்டும்தான் என் தமிழை வளர்க்க நான் எடுத்துக் கொண்ட முயற்சி. என் பள்ளியில் 100 மலாய் மணவர்களுக்கு 2 இந்திய மாணவர்கள் இருப்பார்கள். 15 பேர் இருந்தால் தான் தமிழ் கல்வி பயிலும் வாய்ப்பு கொடுக்கப்படும். நாங்கள் இருந்ததே 4 பேர். அவர்களில் இருவர் ‘பீட்டர் கேஸ்’ . நாங்கள் தமிழ் வகுப்பு எடுத்துக்கொள்ளும் வாய்ப்பு முற்றிலும் தடைபட்டது.\nஎன்னை மறுபடியும் எழுதவும் வாசிக்கவும் வைத்தது தமிழ் வலையுலகம்தான். எழுத்தும், வாசிப்பும் என் தமிழ் எழுத்து, இலக்கண, இலக்கிய பிழை, யாவற்றையும் திருத்திக் கொள்ளப் பெரிதும் வழி புரியும் என நம்புகிறேன்.\nநான் இது வரை எழுதியது நூற்றுக்கும் குறைவான பதிவுகள் தான். சில முறை பதிவேற்றம் செய்யத் தெரியாமலும் சிரமப்பட்டிருக்கிறேன். முக்கியமாக படம் மற்றும் வீடியோ காட்சிகளை ஆரம்பத்தில் எனக்கு வலையேற்றத் தெரியாது.\nஅச்சமயத்தில் ‘பிளாகரின்’ உபயோகம் எனக்குச் சரியாக தட்டுப்படவில்லை. மலேசிய வலைபதிவர்களின் எண்ணிக்கையும் மிகச் சொற்பமாக இருந்ததால் உதவி கிட்டுவதும் சிரமமாக இருந்தது. ‘வெர்ட்பிரஸ்’ தளத்தின் உபயோகம் சற்று சுலபமாக தொன்றியதால் அதில் எழுத ஆரம்பித்தேன். நீண்ட இடைவேளிக்கு பிறகு மறுபடியும் பிளகருக்கு தாவி எழுதி வருகிறேன்.\nஇச்சமயத்தில் என் வலைப்பதிவு மேம்பாட்டிற்கு உதவிய மைபிரண்டு, சதீஸ்குமார் மற்றும் அனைவருக்கும் நன்றி கூறிக் கொள்கிறேன். முக்கியமாக, வலைப்பதிவுலக கருத்து பரிமாற்றத்திற்கு பெரிதும் பங்காற்றும் “தமிழ்மணம்” திரட்டிக்கும் என் மனமார்ந்த நன்றி.\nகுறிச்சொற்கள் அனுபவம், கட்டுரை, பதிவு\nபின்னூட்டமிட்டு உற்சாகம் அளித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் எனது நன்றிகள்..\n( அதெல்லாம் 'டாண்'னு வந்துருவொம்லெ:-))))\n//பதிவு எழுத ஆரம்பித்த சமயத்தில் மிகவும் சிரமப்பட்டு தட்டுத்தடுமாறி எழுதினேன். நான் சரிவர கற்றது அடிப்படை ஆரம்பத் தமிழ்க் கல்வி மட்டுமே. அதன் பிறகு எழு எட்டு வருடத்திற்குத் தமிழ் வாசிப்பும் எழுத்தும் அறவே இல்லாமல் போனது.//\n//15 பேர் இருந்தால் தான் தமிழ் கல்வி பயிலும் வாய்ப்பு கொடுக்கப்படும். நாங்கள் இருந்ததே 4 பேர். அவர்களில் இருவர் ‘பீட்டர் கேஸ்’ .//\nஅட.. எல்லாமே ஒரே மாதிரியே இருக்கே\n//என்னை மறுபடியும் எழுதவும் வாசிக்கவும் வைத்தது தமிழ் வலையுலகம்தான். //\nவிக்னேஷ், இந்த பதிவு படிக்கும்போது என்னோட சூழ்நிலையை திரும்ப படித்த மாதிரி இருக்கு. :-)\nஓறாண்டு நிறைவுக்கு வாழ்த்துக்கள். கலக்குங்க. :-)\nஒரு வருஷப் பூர்த்திக்கு வாழ்த்துக்கள் நண்பா, பிளாக்கர் இருக்கும் காலம் வரை இருங்க ;-)\nவிக்கி, ஒர் ஆண்டு நிறைவு செய்ததற்கு வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்.\nவிக்னேஸ்வரன் நீங்கள் மேலும் பதிவுகள் எழுத என் அன்பான வாழ்த்துக்கள்.\nஇன்னும் பல்லாண்டு தமிழ் மணத்தில் தமிழை மணக்க விட என் நல்வாழ்த்துக்கள் விக்னேஷ்வரன்.\n//என்னை மறுபடியும் எழுதவும் வாசிக்கவும் வைத்தது தமிழ் வலையுலகம்தான்.//\nஒரு வருட நிறைவுக்கும், தொடர்ந்து பயணிக்கவும் மனமார்ந்த வாழ்த்துக்கள்\nதம்பி உன்னை நெனச்சா பெருமையா இருக்கு. நீ என்னைப் பத்தியும் நினைச்சிருக்கேன்னு நினைக்கும்போ இன்னும் பெருமையா இருக்கு :)\nவாழ்த்துக்கள், இன்னும் நிறைய வருடங்கள் தொடர்ந்து எழுது.\nஎழுத்தாளர் கலை இலக்கிய விமர்சகர் அவர்களிடம் ஒரு முறை பேசிக்கொண்டிருந்தபோது \"எழுத்தாளனின் தகுதி என்ன\n\"எழுதிக் கொண்டே இருப்பது\" என்றார் பட்டென்று. அதையே பின்பற்றுங்கள்.\n////அச்சமயத்தில் ‘பிளாகரின்’ உபயோகம் எனக்குச் சரியாக தட்டுப்படவில்லை. மலேசிய வலைபதிவர்களின் எண்ணிக்கையும் மிகச் சொற்பமாக இருந்ததால் உதவி கிட்டுவதும் சிரமமாக இருந்தது. ‘வெர்ட்பிரஸ்’ தளத்தின் உபயோகம் சற்று சுலபமாக தொன்றியதால் அதில் எழுத ஆரம்பித்தேன். நீண்ட இடைவேளிக்கு பிறகு மறுபடியும் பிளகருக்கு தாவி எழுதி வருகிறேன்.////\nதொடர்ந்து எழுதுங்கள் எழுத்து உங்கள் வசப்படும்.\nஅதேபோல நிறையப் படியுங்கள். அடிப்படையில் இன்றுவரை முதலில்\nநான் ஒரு வாசகன். அதுதான் எனது தகுதி. எழுத வந்ததெல்லாம் விபத்து\nஉங்களுக்கும் சலிப்பை ஏற்படுத்தாத எழுத்து வசப்படும்\nநான் வந்து மூன்று வருடங்கள் ஆகின்றன. நானும் பெரிதாக எதையும் சாதித்துவிடவில்லை.\nபலருடைய பதிவுகளையும் படித்து தமிழில் சிறிதளவு எழுத பயின்றுள்ளேன் என்பதுதான் உண்மை.\nதொடர்ந்து எழுதுங்க, சுப்பையா சார் சொன்னா மாதிரி நிறைய படிங்க.\n :)) இன்னும் நிறைய தொடரட்டும்.\nநன்றி அதிஷா... நீங்கதான் முதலாவது.\n( அதெல்லாம் 'டாண்'னு வந்துருவொம்லெ:-))))//\nடீச்சர் நிங்க 'Gun' மாறி. நன்றி டீச்சர்.\nஓறாண்டு நிறைவுக்கு வாழ்த்துக்கள். கலக்குங்க. :-)//\nநன்றி மைபிரண்டு... நீங்கள் ஒரு பின்னூட்ட சூராவழி...\nஒரு வருஷப் பூர்த்திக்கு வாழ்த்துக்கள் நண்பா, பிளாக்கர் இருக்கும் காலம் வரை இருங்க ;-)//\nபிளாகர் இருக்கும் காலம் வரையா சரி இருப்போம்.. நீங்களும் தானே..\nவிக்கி, ஒர் ஆண்டு நிறைவு செய்ததற்கு வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்.//\nநன்றி உதயக்குமார்... மீண்டும் வருக..\nவிக்னேஸ்வரன் நீங்கள் மேலும் பதிவுகள் எழுத என் அன்பான வாழ்த்துக்கள்.\nநன்றி கிரி சார்.. நான் எழுதுகிறேன். உங்கள் பதிவில் 'ஆப்டேட்' எதையும் காணோமே..\nஇன்னும் பல்லாண்டு தமிழ் மணத்தில் தமிழை மணக்க விட என் நல்வாழ்த்துக்கள் விக்னேஷ்வரன்.//\nநன்றி... உங்கள் வாழ்த்தே கவிதையை போல் இருக்கிறது :)))\nஒரு வருட நிறைவுக்கும், தொடர்ந்து பயணிக்கவும் மனமார்ந்த வாழ்த்துக்கள்\nதம்பி உன்னை நெனச்சா பெருமையா இருக்கு. நீ என்னைப் பத்தியும் நினைச்சிருக்கேன்னு நினைக்கும்போ இன்னும் பெருமையா இருக்கு :)\nவாழ்த்துக்கள், இன்னும் நிறைய வருடங்கள் தொடர்ந்து எழுது.\nஎழுத்தாளர் கலை இலக்கிய விமர்சகர் அவர்களிடம் ஒரு முறை பேசிக்கொண்டிருந்தபோது \"எழுத்தாளனின் தகுதி என்ன\n\"எழுதிக் கொண்டே இருப்பது\" என்றார் பட்டென்று. அதையே பின்பற்றுங்கள்.//\nவருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சேவியர் சார்... உங்கள் பதிவுகள் எல்லாம் டாப்பாக இருக்கிறது... படிக்கவும் சூப்பராக இருக்கிறது..\n//தொடர்ந்து எழுதுங்கள் எழுத்து உங்கள் வசப்படும்.\nஅதேபோல நிறையப் படியுங்கள். அடிப்படையில் இன்றுவரை முதலில்\nநான் ஒரு வாசகன். அதுதான் எனது தகுதி. எழுத வந்ததெல்லாம் விபத்து\nஉங்களுக்கும் சலிப்பை ஏற்படுத்தாத எழுத்து வசப்படும்\nநன்றி வாத்தியார் ஐயா... உங்கள் பதிவுகள் தான் எங்களுக்கு டானிக்..\nநான் வந்து மூன்று வருடங்கள் ஆகின்றன. நானும் பெரிதாக எதையும் சாதித்துவிடவில்லை.\nபலருடைய பதிவுகளையும் படித்து தமிழில் சிறிதளவு எழுத பயின்றுள்ளேன் என்பதுதான் உண்மை.\nதொடர்ந்து எழுதுங்க, சுப்பையா சார் சொன்னா மாதிரி நிறைய படிங்க.//\nமிக்க நன்றி ஐயா... கண்டிப்பாக... வாசிப்பு தானே எழுத்தின் வசிய மருந்து..\n :)) இன்னும் நிறைய தொடரட்டும்.//\n//சதீசு குமார் said... வாழ்த்துகள் தல...//\nபாஸ் நீங்க லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்திருக்கிங்க... ரொம்ப தேங்ஸ் பாஸ்.. இந்த தலைக்காக ஒரு ரசிகர் மன்றம் ஆரம்பிப்பிங்களா ���ாஸ்...\nநிறைய படிங்க - நிறைய எழுதுங்க\nஆஹா.. ஒரு வருடம் ஆயிடுச்சா.... சீனியரே... வாழ்த்த வயதில்லை.... வணங்கிறேன்...\nஆமா. நேத்திக்கே தினத்தந்தியிலே போட்டிருந்தான்...\nவாழ்த்துகள் விக்னேஷ்.. பள்ளியிலே தமிழ் கற்க முடியாத நிலையிலும் உங்கள் ஆர்வம் பிரமிக்க வைக்கிறது..\nநிறைய படிங்க - நிறைய எழுதுங்க//\nமிக்க நன்றி தாஸ் அவர்களே... நீங்களும் கலக்கல் நாயகன் தானே...\nஆஹா.. ஒரு வருடம் ஆயிடுச்சா.... சீனியரே... வாழ்த்த வயதில்லை.... வணங்கிறேன்...//\nச்சே ச்சே... என்ன இது சின்ன புள்ள தனமா...\nவாழ்த்துகள் விக்னேஷ்.. பள்ளியிலே தமிழ் கற்க முடியாத நிலையிலும் உங்கள் ஆர்வம் பிரமிக்க வைக்கிறது..//\nஆமாம்.. தமிழ் கற்க முடியாத நிலைதான்...\nபிறந்த மண்ணாக இருந்தாலும் வரம்புக்குள்தானே வாழ்க்கை..\n//உங்கள் பதிவில் 'ஆப்டேட்' எதையும் காணோமே..//\nஎன்னையும் மதித்து இப்படி கேள்வி கேட்டுட்டீங்க ஒரு வேளை கொஞ்ச நாளா நிம்மதியா இருக்கேன்னு சொல்றீங்களா..:-)\nஒரு வாரமா என்னை IBM ட்ரைனிங் ல போட்டுட்டாங்க... அதுனால ரொம்ப நாளைக்கு பிறகு மூளைக்கு வேளை கொடுத்ததால (அதெல்லாம் இருக்கறவங்க யோசிக்கணும் னு எதிர் கேள்வி எல்லாம் கேட்கப்படாது) கொஞ்சம் மந்தம் ஆகி விட்டேன்.\nமிக்க நன்றி அருணா.. மீண்டும் வருக...\nஇப்படி பட்ட ஆரம்ப நிலையில் இருந்து வந்திருஇந்தாலும் இன்று பெரிதளவில் கலக்குகிறீர்கள் உங்கள் தமிழ் ஆர்வம் மற்றவர்களையும் எழுத தூண்டுகிறதே...அது மிக பெரிய சாதனை தானே உங்கள் தமிழ் ஆர்வம் மற்றவர்களையும் எழுத தூண்டுகிறதே...அது மிக பெரிய சாதனை தானே\nவருச நாட்டு ஜமீன் கதை\nபுத்தகம்: வருச நாட்டு ஜமீன் கதை ஆசிரியர்: வடவீர பொன்னையா பதிப்பகம்: விகடன் பிரசுரம் விலை: ரூ50 புத்தக முகப்பில் இருந்த ஒரிஜினல் படத்தைக்...\nவெண்ணிற இரவுகள் - ஊடலின் சுவாரசியம்\nமியன்மார். புத்தம் பரவிய பூமி. ஸ்ரீ லங்காவை போலவே In the name of Buddha என இதன் அரசியல் பின்னணியும் உள்ளது. மியன்மாரில் சிறுபான்மையாக ...\n‘லியோனார்டோ டா வின்சி’யின் மோனாலிசா ஓவியம் உலகப் புகழ் பெற்றது என்பதை நாம் அறிவோம். ‘டா வின்சி’யின் பெயரை சுலபமாய் நினைவு கொள்ள இவ்வோவியம் ப...\nசாண்டில்யனின் - மன்னன் மகள்\nநூல்: மன்னன் மகள் ஆசிரியர்: சாண்டில்யன் நயம்: சரித்திர நாவல் வெளியீடு: வானதி பதிப்பகம் பிறப்பின் இரகசியத்தை மர்மப் பிடியில் வைத்து கதை ...\nஅங்கோர் வாட் - மரக் கோட்டை\nLeper King இந்தச் சிலை ப்னோம் பேன் பொருட்காட்சியகத்துக்கு அனுப்பப்பட்டு மாற்றுச் சிலை வைக்கப்பட்டுள்ளது முன் பதிவுகள்: பாகம் 1 பாகம...\nநாம் இறந்த பிறகு கூட வருவது எது\nசாப்பாட்டுக்கடை - வெங்கீஸ் பிரியாணி.\nஉலகத் தொப்பையர்களே.. ஒன்று சேருங்கள்\nவிஜயகலாவின் \"குற்றங்கள் நடக்காத புலிகளின் காலம்\" ஒருபோதும் இருக்கவில்லை\nயாழிசை ஓர் இலக்கிய பயணம்......\nசோரட்..உனது பெருகும் வெள்ளம் (குஜராத்தி நாவல் )\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nபன்னாட்டுத் தமிழாசிரியர் மாநாட்டில் பாரதியாரின் எள்ளுப்பேரன்\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nஇன்னமும் படிக்காத புத்தகங்கள் (உடையார்)\nவலைப்பதிவும் ஒரு வருட நிறைவும்\nவைரமுத்துவின் - வானம் தொட்டுவிடும் தூரம்தான்\nபிரமாண்ட முறையில் மருதநாயகம்- கமல்ஹாசன் பேட்டி\nபொன்னியின் செல்வன்- யாருடைய காதல் உயர்ந்தது\nபொன்னியின் செல்வன்-யாருடைய காதல் உயர்ந்தது \nபொன்னியின் செல்வன்- யாருடைய காதல் உயர்ந்தது \nஉடல் அசைவு மொழி (body language) என்றால் என்ன\nநூல் நயம்: கடல் புறா\n'பாரோ' மன்னனின் மர்மக் கல்லறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vaazkaipayanam.blogspot.com/2010/11/blog-post.html", "date_download": "2018-07-18T01:15:56Z", "digest": "sha1:5A53MTDOTK2UGUTKW5A5XYXBLIHCEHAM", "length": 28012, "nlines": 183, "source_domain": "vaazkaipayanam.blogspot.com", "title": "வாழ்க்கைப் பயணம்: நீங்கள் எந்த பக்கம்?", "raw_content": "\nஇடம் பெயர்தல் என்னும் வழக்கம் இயற்கையால் உண்டானது. சீற்றங்கள், வறட்சி, வெள்ளம் போன்ற பேரிடர்களை தவிர்க்கும் பொருட்டு மனிதன் பாதுகாப்பு மிகுந்த இடங்களை தேடி அலைந்தான். அன்று முதல் இன்று வரையிலும் துரத்தப்படும் வாழ்க்கையை தான் மனிதன் வாழ்ந்து வருகிறான். இப்படியான துரத்தல்களால் ஏற்படுத்தப்படும் நவீன அடிமைத்தனங்கள் எக்கச் சக்கமாக புதுப் புது யுத்திகளில் வளர்ந்து வருகின்றன.\nஒருவருக்கு தெரிந்து நடப்பதை மட்டும் மனிதக் கடத்தல் எனும் சொல்லுக்குள் அடக்கிவிட முடியாது. இன்றளவிலும் தான் கடத்தப்பட்டு இருக்கிறோம் என்பதை அறியாமல் இருப்பவர்களும் உண்டு. மனிதர்களால் செய்யப்பட்டு வந்த வேலைகள் பலவும் இயந்திரங்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுவிட்டது. இருப்பினும் சில அத்தியாவசிய அல்லது அடிப்படை வேலைகளுக்கு மனிதனின் பலம் தேவைப்பட்டுள்ளது. மனிதன் ஏனைய பொருட்களைக் காட்டிலும் தனித்துவம் வாய்ந்தவன். உணர்ச்சிகள் கொண்ட உயிரினம். மனிதர்களை மற்றொரு மனிதன் ஆக்கிரமிப்பு செய்து தனக்காக வேலையில் ஈடுபடுத்தும் பொழுது விருப்பம் இல்லாமல் போகும்பட்சத்தில் பல பிரச்சனைகள் எழுகிறது.\nமக்கள் தவிர்க்க நினைப்பது எதுவாக இருக்கக் கூடும். எடுத்த எடுப்பில் நம் நினைவிற்கு வருவது வறுமை, பசி, பட்டினி எனும் வார்த்தைகளாக இருக்கலாம். சுதந்திரம் என்னும் நிலையை மட்டுமே மக்கள் விரும்புகிறார்கள் என்பது தான் உண்மை. நல்ல வேலை, உடுத்த உடை. உண்ண உணவு எனும் அடிப்படை வசதிகளுக்கே பங்கம் ஏற்படும் போது நிதி தேடலில் பிரச்சனைகள் ஆரம்பமாகிறது. குப்பை மேடும் பண சுரங்கமாக ஆக்கப்பட்ட காலம் இது. எப்படியாவது எதிலாவது பணம் ஈட்ட வேண்டும் எனும் என்னமே பல குற்றச் செயல்களுக்கும் காரணமாக அமைந்துள்ளது.\nவியாபார சந்தைக்கான தேவைகள், கடன் பிரச்சனைகள், பாலியல் என மனித கடத்தலுக்கான காரணங்கள் நீள்கின்றன. வேலைக்கான வாய்ப்புகள் குறைந்து போகும் போது வறுமை பெருக்கெடுக்கிறது. பணத் தேடலின் முழுமுயற்சியில் தனது உரிமைகள் மறக்கப்படுவதும் மறைக்கப்படுவது இக்குற்றச் செயலுக்கான வாய்ப்பினை அதிகரித்துக் கொடுக்கிறது. பாதுகாப்பற்ற சூழ்நிலையில் தனது நாட்டில் வாழ்வதைக் காட்டினும் பாதுகாப்பு மிகு ஏனைய நாட்டின் கள்ளக் குடியேறிகளின் தடுப்பு முகாம்களில் இருப்பது மேல் என கருதும் மக்களும் இருக்கவே செய்கிறார்கள்.\nகற்பழிப்பு, துன்புறுத்தல், வற்புறுத்தி வேலை வாங்குதல், சிறைப்படுத்துதல் என்பன மனித கடத்தலின் விளைவுகளாக உள்ளன. ஓரிரு மாதங்களுக்கு முன் தலைநகரில் சுமார் 50க்கும் அதிகமான சீன தேச வயோதிகர்கள் தடுத்து வைக்கப்பட்டார்கள். இவர்கள் அனைவரும் பொது இடங்களில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த காராணத்திற்காக பிடிக்கப்பட்டனர். விசாரணையின் சமயம் அவர்கள் யாவரும் ஒரு ஒரு முதலாளியின் கீழ் பிச்சையெடுக்கும் வேலையில் அமர்த்தப்பட்டவர்கள் என்பது தெரியவந்தது.\nகிரிமினல் குற்றங்களில் ஆயுத கடத்தல் மற்றும் போதை பொருளுக்கு அடுத்தபடியாக உள்ளது மனித கடத்தல். இதன் இலாபம் ஆண்டுக்கு 44.3 பில்லியனுக்கும் அதிகமென கணக்கிடப்படுகிறது. சுமார் ஆறு மாதங்களுக்கு முன் தலைநகரில் நடந்த இன்னுமொரு சம்பவம் உள்ளது. தாயின் வயிற்றில் இருக்கும் குழந்தையை முன்னரே விலை பேசி அது ஈன்றதும் விற்பனை செய்துவிடுவார்கள். இதில் சில வெளிநாட்டு பெண்களை ஈடுபடுத்தி இருந்தார்கள். பிள்ளை இல்லாதவர்களை தேடி பல ஆயிரக் கணக்கில் விலை பேசி விற்றுவிடுவார்கள். கொண்டுவரப்படும் இந்தோனேசிய பெண்கள் குழந்தை பிறக்கும் வரையினும் அவர்களது கண்காணிப்பில் வைத்திருக்கப்படுவார்கள். மனமுவந்து பணத்திற்காக ஈடுபடும் பெண்களே இதில் அதிகம். காரணம் வருமை.\nபாதிக்கப்படுவோரில் பொரும்பாலோனோர் தகவல் தெரிவிப்பதில்லை. இது அதிகாரத்தில் இருப்பவர்கள் மீதான பயத்தினாலும் உண்டாவது. மனித கடத்தலில் அதிகமாக பாதிகப்பட்டிருப்பது அந்நிய நாட்டினர் என்பதால் மொழி பிரச்சனையும் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. உதாரணமாக அறிமுகம் இல்லாத இடத்திற்கு வேலைக்கு வருபவர்கள் சம்பளம் மறுக்கப்படலாம், குடியுரிமை பத்திரம் முதலாளிகள் வசம் வைத்துக் கொள்ளப்படும், அதிக நேரம் வேலையில் ஈடுபடுத்தப்படலாம், கூறியதை காட்டினும் குறைவான வருமானம் கொடுக்கப்படலாம். இவையாவும் மனித கடத்தல் சட்டத்தின் கீழ் புகார் செய்ய வாய்ப்புகள் உள்ளன.\nபொதுவாகவே ஓரிடத்தில் பாதிக்கப்படுவோர் வேறிடங்களுக்கு ஓடிவிடுகிறார்கள். இப்படி ஓடிச் சென்று இன்னும் மோசமாக இடங்களில் மாட்டிக் கொள்பவர்களும் உண்டு. குடியுரிமை சான்றிதழ்களை தவறவிட்டவர்கள் மீண்டும் திரும்பிச் செல்வது என்பது சிரம காரியம் தான். இப்படிபட்டவர்கள் தன்னை அழைத்துவந்த எஜமானர்களின் குற்றத்தை தன் வசம் எற்றுக் கொண்டவர்களாகிவிடுகிறார்கள். அதிகபடியான மனித கடத்தல் சம்பவங்கள் என்பதில் ஆண்கள் அதிக நேரம் விரும்பமின்றி உழைக்க நேர்வதையும். குழந்தைகள் மற்றும் பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபட செய்வதாகவும் உள்ளது.\nமனித கடத்தல்கள் நேர்வதன் காரணம் என்ன மேற்கூறியதைப் போல் சில ஆய்வு நிறுவனங்களின் கருத்தின் படி இதன் வழி கிடைக்கும் இலாபம் ஆண்டுக்கு பல பில்லியன் டாலர்கள். கவனிக்கப்பட வேண்டிய விடயம் என்னவெனில் இக்குற்றச்செயல்கள் வளர்ந்துவரும் அல்லது ஏழை நாடுகளில் மட்டும் நடப்பவை அல்ல இப்பட்டியலில் நாம் பார்த்து வியக்கும் வளர்ந்த நாடுகளும் உள்ளன.\nANTI-TRAFFICKING IN PERSONS ACT எனும் மனித கடத்தல் தடுப்பு சட்டத்தில் TRAFFICKING எனும் பதத்தை நாம் புரிந்து���் கொள்வது மிக அவசியம். சட்டத்திற்கு புறம்பாக ஆட்களை அழைத்துவருதல், அடைக்கலம் கொடுத்தல், வேற்றிடங்களுக்கு இலபம் பொருட்டு அனுப்பி வைத்தல், சுதந்திரமின்றி காவலில் வைத்திருத்தல், ஏமாற்றி வேலை வாங்குவது அல்லது அழைத்து வந்திருப்பது, என 22 முக்கிய குற்றங்கள் பட்டியலிடப்பட்டுள்ளது. மொத்தம் 67 சட்ட விதிகள் இதில் அடக்கம்.\nமனித கடத்தல் தடுப்பு சட்டத்திற்கு வித்திட்டது அமெரிக்கா. அமெரிக்கா எது செய்தாலும் அதில் சில மந்திர தந்திர வேலைகள் நிச்சயம் உண்டென உலக நாடுகள் பராபட்சமின்றி சாடுவது வழக்கமாகி போன ஒன்று. அதன் அடிப்படையில் இச்சட்டத்தின் அமலாக்கம் என்பது அமெரிக்கா தனது ஆதிக்கத்தை நவீன முறையில் ஏனைய நாடுகளின் மீது செலுத்துகிறது என்பதாக அமைகிறது. ஒவ்வொரு ஆண்டும் எந்த நாடுகள் எந்த நிலையில் உள்ளன என்பதை அமெரிக்கா நிர்ணயம் செய்கிறது. இதில் மொத்தம் 4 நிலைகள் உள்ளன. சட்ட திட்டங்களை பின்பற்றாத நாடுகளை முன்னிறுத்தி கேள்வி கேட்கவும் செய்கின்றன. இச்செயலினால் ஒரு சில நாடுகளின் வெறுப்பையும் சம்பாதித்துக் கொண்டுள்ளது டாலர் தேசம்.\nமனித கடத்தல் தடுப்பு சட்டம் என்பது ஒரு பக்கம் சாய்வு கொண்ட தராசு என்பது ஒரு சில சட்ட நிபுணர்களின் வாதம். இதில் முதலாளிவர்கத்தினருக்கு அதிகபடியான தண்டனைகளும் தொழிலாளிக்களுக்கு அதிகமான பதுகாப்புகளும் கொடுக்கப்பட்டுள்ளது. குடியுரிமைச் சட்டத்தின் கீழ் பிடிபடுவோர் அதில் விடுபடும் பொருட்டு இச்சட்டத்தின் துணை கொண்டு தனது குற்றத்தை தன் முதலாளியின் மீது சுமத்தும் வாய்ப்புகள் உள்ளன.\nஅன்பின் விக்கி - இக்கடத்தல் பல நாடுகளில் நடக்கின்றன - மலேஷியா சிங்கப்பூரில் அதிகம் என நினைக்கிறேன். இந்தியாவில் இருந்து பலர் இம்முறையில் கடத்தப்படுகின்றனர். என்ன செய்வது. காசு தேடி அலையும் மக்கள் இருக்கும் வரை அவர்களைப் பயன்படுத்துபவர்களும் இருக்கத்தான் செய்வார்கள்.\nகட்டுரை சிறப்பு..மனித கடத்தல் என்பது விபசாரம் பழமையான தொழில்களுள் ஒன்று\nகட்டுரை அருமை. தமிழ் மொழியைக் கையாள்வது முன்னைய பதிவுகளை விட சிறப்பாக வருகின்றது. தங்களின் ஆழமான வாசிப்பு காரணம் என நினைக்கிறேன். பாராட்டுகள். பொது வாழ்வில் உள்ள பலருக்கு தெரியாத, புரிந்து கொள்ள முடியாத பிரச்சினை. அநேகமாக ஏழை நாடுகளை சேர்ந்தவர்கள் தான் பணக்கார நாடுகளுக்கு கடத்தப் படுகின்றனர். ஏழை நாடுகளின் ஏழைகள் மட்டுமே இதனால் பாதிக்கப் படுவதில்லை. ஏழை நாடுகளை சேர்ந்த ஓரளவு வசதியானவர்களும் அதிக பணம் சேர்க்கும் ஆசையினால் பாதிக்கப் படுகின்றனர். அதற்காக தங்களை தாங்களே கடத்தலுக்கு ஒப்புக் கொடுக்கின்றனர். மேலை நாடுகளில் மனிதக் கடத்தலுக்கு எதிரான சட்டம், சில நேரம் அகதிகளாக வருவோரையும் பாதிக்கின்றது. ஏனெனில் விசா கட்டுப்பாடுகள் முன்னரை விட அதிகம். ஒரு ஏழை நாட்டை சேர்ந்த சாமானியன் எந்தவொரு பணக்கார நாட்டிற்கும் விசா எடுக்க முடியாது. அந்த தருணத்தில் சட்டவிரோத கடத்தல்காரர்களின் உதவியை நாடுவது மட்டுமே அவர்களுக்கு முன்னால் உள்ள ஒரேயொரு தெரிவு.\nஇல்லை ஐயா, இந்தியாவிலும் அதிகமான மனித கடத்தல்கள் ஏற்படுகின்றன. முக்கியமாக சிறுவர் சிறுமியர்கள் பாலியல் மற்றும் பிச்சையெடுக்க கடத்தி விற்பனை செய்யப்படுகிறார்கள். தற்சமயம் நான்கம் நிலையில் இருப்பதாக அறிய முடிகிறது. உங்கள் கருத்துக்கு நன்றி ஐயா.\nநீங்கள் கூறுவது உண்மை. சில நாடுகளில் இதனால் சிக்கல்கள் ஏற்படுவதுண்டு. பணக்கார நாடு ஏழை நாட்டுக்கு செல்வது சுலபம். அங்கு சலுகைகளும் உண்டு ஆனால் ஏழை நாட்டினர் பணக்கார நாட்டிற்கு வரும் சமயம் அவர்கள் நிஜத்தில் பணக்காரர்களாக இருப்பினும் உரிய நன்மதிப்பை பெற முடிவதில்லை.\nநல்ல பதிவு. மேலும் தெரிந்துக் கொள்ள...\nயார் எந்த பக்கம் இருந்தா என்ன அடுத்த பதிவு போடு தல\nமிகவும் ஆழமான விடயப் பகிர்வுங்க\nயாரிந்த பதிவுலக கணக்குத் திருடர்கள்-சில ஆதாரங்களுடன்\nவருச நாட்டு ஜமீன் கதை\nபுத்தகம்: வருச நாட்டு ஜமீன் கதை ஆசிரியர்: வடவீர பொன்னையா பதிப்பகம்: விகடன் பிரசுரம் விலை: ரூ50 புத்தக முகப்பில் இருந்த ஒரிஜினல் படத்தைக்...\nவெண்ணிற இரவுகள் - ஊடலின் சுவாரசியம்\nமியன்மார். புத்தம் பரவிய பூமி. ஸ்ரீ லங்காவை போலவே In the name of Buddha என இதன் அரசியல் பின்னணியும் உள்ளது. மியன்மாரில் சிறுபான்மையாக ...\n‘லியோனார்டோ டா வின்சி’யின் மோனாலிசா ஓவியம் உலகப் புகழ் பெற்றது என்பதை நாம் அறிவோம். ‘டா வின்சி’யின் பெயரை சுலபமாய் நினைவு கொள்ள இவ்வோவியம் ப...\nசாண்டில்யனின் - மன்னன் மகள்\nநூல்: மன்னன் மகள் ஆசிரியர்: சாண்டில்யன் நயம்: சரித்திர நாவல் வெளியீடு: வானதி பதிப்பகம் பிறப்பின் இரகசியத்தை மர்மப் பிடியில் வைத்து கதை ...\nஅங்கோர் வாட் - மரக் கோட்டை\nLeper King இந்தச் சிலை ப்னோம் பேன் பொருட்காட்சியகத்துக்கு அனுப்பப்பட்டு மாற்றுச் சிலை வைக்கப்பட்டுள்ளது முன் பதிவுகள்: பாகம் 1 பாகம...\nநாம் இறந்த பிறகு கூட வருவது எது\nசாப்பாட்டுக்கடை - வெங்கீஸ் பிரியாணி.\nஉலகத் தொப்பையர்களே.. ஒன்று சேருங்கள்\nவிஜயகலாவின் \"குற்றங்கள் நடக்காத புலிகளின் காலம்\" ஒருபோதும் இருக்கவில்லை\nயாழிசை ஓர் இலக்கிய பயணம்......\nசோரட்..உனது பெருகும் வெள்ளம் (குஜராத்தி நாவல் )\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nபன்னாட்டுத் தமிழாசிரியர் மாநாட்டில் பாரதியாரின் எள்ளுப்பேரன்\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Gallery_Detail.asp?page=1&Nid=12563", "date_download": "2018-07-18T01:18:23Z", "digest": "sha1:7EGUDDIBD32TJJP5DQ3ZDLB4YHABBOHW", "length": 2761, "nlines": 46, "source_domain": "www.dinakaran.com", "title": "All associations of the Association of Rural Development in Chennai|சென்னையில் ஊரக வளர்ச்சி துறை சார்பில் அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு", "raw_content": "18-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nகலிபோர்னியாவின் யோசெமிட்டி தேசியப் பூங்கா அருகே பயங்கர காட்டுத்தீ: சுமார் 9,300 ஏக்கர் நிலம் நாசம்\nமத்தியப்பிரதேசத்தில் பல்வேறு இடங்களில் கனமழை : பொதுமக்கள் கடுமையாக பாதிப்பு\nநந்தேஸ்வரில் மழை பெய்ய வேண்டி மாடுகளுக்கு திருமணம் செய்யும் வினோத வழிபாடு\nஹவாய் தீவில் பறந்து வந்து வெடித்த எரிமலை குழம்பு மற்றும் பாறைகள்: 23 பேருக்கு தீக்காயம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2013/mar/06/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88--642457.html", "date_download": "2018-07-18T01:10:16Z", "digest": "sha1:Z6XIWRB43U3DIYXAVSZ7JMJUH4LSOF5W", "length": 6465, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "குழந்தையில்லாதவர்களுக்கான இலவச மருத்துவ ஆலோசனை - Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை\nகுழந்தையில்லாதவர்களுக்கான இலவச மருத்துவ ஆலோசனை\nகுழந்தையற்ற தம்பதியர்களுக்கான இலவச மருத்துவ ஆலோசனை முகாம் மார்ஃபியஸ் மீனாட்சி இன்டர்நேஷனல் ஐவிஎஃப் மையத்தில் மார்ச் 10ம் தேதி நடைபெறுகிறது.\nஇந்தியாவில் 15 ச���விகித தம்பதியர்கள் குழந்தையின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அவர்கள் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிக்கப்படுகின்றனர்.\nகுழந்தையில்லாத தம்பதியர்களுக்கு அனைத்து ஆலோசனைகளும், முறையான சிகிச்சைகளும் மார்ஃபியஸ் மீனாட்சி இன்டர்நேஷனல் ஐவிஎஃப் மையத்தில் வழங்கப்படுகிறது.\nகுழந்தை பெறுவதற்கான ரகசிய ஆலோசனை பெறுவதற்காக மார்ச் 10ம் தேதி இலவச மருத்துவ ஆலோசனை முகாம் நடைபெறுகிறது.\nகுழந்தையின்மை பிரச்னை குறித்து இலவச ஆலோசனை பெற விரும்புவர்கள் இந்த முகாமில் கலந்து கொள்ளலாம். முன்பதிவு செய்வதற்கு 044- 2821 3136, 98402 66744 எண்களுக்கு தொடர்பு கொள்ள\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nவெள்ளத்தில் சிக்கிய குடும்பத்தை மீட்ட பொதுமக்கள்\nப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை சரிவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarul.net/2018/05/blog-post_981.html", "date_download": "2018-07-18T01:10:26Z", "digest": "sha1:PVZBXDQGEDS5HGTACD4JARLDTKCYKOVW", "length": 13790, "nlines": 102, "source_domain": "www.tamilarul.net", "title": "முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு பொது அமைப்­புக்­க­ளின் பங்­க­ளிப்­பு­டன் சுயா­தீ­னக் குழு! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு பொது அமைப்­புக்­க­ளின் பங்­க­ளிப்­பு­டன் சுயா­தீ­னக் குழு\nதமி­ழர் இன அழிப்­பின் அடை­யா­ள­மான முள்­ளி வாய்க்­கா­லின் 10ஆம் ஆண்டு நினை­வேந்­தல் நாள் அடுத்த ஆண்டு பேரெ­ழுச்­சி­யு­டன் கடைப்­பி­டிக்­கப்­ப­டும். வடக்கு மாகாண அரசு இல்­லா­வி­டி­னும் நினை­வேந்­தலை தொடர்ந்து நடத்­து­வ­தற்­காக பொது அமைப்­புக்­க­ளின் பங்­க­ளிப்­பு­டன் சுயா­தீ­னக் குழு நிறு­வப்­ப­டும்.\nஇவ்­வாறு வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் நேற்று அறி­வித்­தார். முள்­ளி­வாய்க்­கால் நினை­வேந்­தலை வடக்கு மாகாண சபை­யு­டன் இணைந்து கடைப்­பி­டிக்க ஆர்­வம் உள்ள பொது அமைப்­புக்­க­ளுக்­கும் வடக்கு மாகாண முத­ல­மைச்­ச­ருக்­கும் இடை­யில் அவ­ரது ���லு­வ­ல­கத்­தில் நேற்­றுச் சந்­திப்பு இடம்­பெற்­றது. சந்­திப்­பின் பின்­னர் ஊட­கங்­க­ளுக்கு கருத்­துக் கூறும்­போதே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­தார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,\nமுள்­ளி­வாய்க்­கால் நினைவு தினத்தை கடந்த மூன்று ஆண்­டு­க­ளாக வடக்கு மாகாண சபையே ஒருங்­கி­ணைத்து வரு­கின்­றது. இந்த ஆண்­டும் நாமே ஒருங்­கி­ணைத்து நடாத்­தத் தீர்­மா­னித்து எம்­மு­டன் இணைந்து செயற்­பட ஆர்­வம் உள்ள பொது அமைப்­புக்­க­ளுக்கு அழைப்பு விடுத்­தி­ருந்­தேன். அந்த அழைப்பை ஏற்று வந்த பொது அமைப்­புக்­க­ளு­டன் கலந்­து­ரை­யா­டி­னோம். அதில் பல­ரும் பல­வா­றான கருத்­து­களை முன்­வைத்­த­னர்.\nவடக்கு மாகாண சபை­யின் ஆயுள்­கா­லம் நடப்­பாண்­டு­டன் நிறை­வ­டை­ய­வுள்­ளது. அத்­து­டன் முள்­ளி­வாய்க்­கால் நினைவு தினத்­தின் பத்­தாண்டு நிறைவு அடுத்த ஆண்­டா­கும். அந்த நினைவு நாளை நாம் உணர்­வு­பூர்­வ­மாக பேரெ­ழுச்­சி­யு­டன் கடைப்­பி­டிக்­கத் தீர்­மா­னித்­துள்­ளோம். முள்­ளி­வாய்க்­கால் நினைவு தினத்தை ஆண்­டு­தோ­றும் ஒருங்­கி­ணைத்து நடாத்த அனைத்­துச் சமூக மட்ட அமைப்­புக்­க­ளை­யும் இணைத்­துக் குழுவை அமைக்­க­வுள்­ளோம் – என்­றார்.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்���ினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nஉயிரிழந்து விட்டதாகத் தெரிவித்து உறவினர்களிடம்\nகவச எதிர்ப்பு அணியின் முன்னாள் போராளியின் இறுதி வணக்க நிகழ்வு\nதேசத்திற்காக தியாகங்களைச் செய்த முன்னாள் போராளியும் சமூகப் பற்றாளருமான ச.பிரதீபன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு இன்று மதியம் முல்லை. ம...\nவிடுதலைப் புலிகளின் தலைமைக்கு நடந்தது என்ன\nபகுதி - 1 இலங்கை தமிழர் பிரச்சினையில் இந்தியாவின் கரிசனைப் போக்கு பழ.நெடுமாறன் விளக்கம் மூத்த தமிழ்த் தேசிய செயற்பாட்டாளரும் உலகத...\nதிருமணத்துக்கு முன்பு உல்லாசமாக இருக்க மறுத்ததால்\nதமிழீழ விடுதலைப்புலிகள் மீன்டும் பலாலி இராணுவத்தளத்தின் மீது தாக்குதல் நடத்தலாமாம்\nமயிலிட்டி கடற்கரையினை விடுவித்தமையால் கடல்வழியாக தமிழீழ விடுதலைப்புலிகள் பலாலி இராணுவத்தளத்தின் மீது தாக்குதல் நடத்தலாமென ஓய்வு பெற்ற பட...\nபுலிகளை நினைவு கூருவதை ஏற்க முடியாது\nவிடுதலைப் புலிகள் நினைவு கூரப்படுவதனை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை\nமுல்லைத்தீவு- விசுவமடு இராணுவத்தின் பாலியல் துனைமுகவர்களின் பகிரங்க வெளிப்பாடு\nமுல்லைத்தீவு- விசுவமடு படைமுகாமில் சிவில் பாதுகாப்பு திணைக்கள பொறுப்பதிகாாியாக கடமையாற்றிய கேணல் ரத்னபிாிய பந்து என்ற அதிகாாி இடமாற்றம் பெ...\nBREAKING Deutsch ENGLISH France Germany switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankamuslim.org/2018/06/14/", "date_download": "2018-07-18T00:41:50Z", "digest": "sha1:NPGGRCDE6IGIZKHK6FFYB2OKD7ZQJRMN", "length": 19350, "nlines": 302, "source_domain": "lankamuslim.org", "title": "14 | ஜூன் | 2018 | Lankamuslim.org", "raw_content": "\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில் அனுபவிக்கும் வகையில் ஓராண்டு சிறைத்தண்டனை \nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்அனுபவ��க்கும் வகையில் ஓராண்டு கடூழிய சிறைத்தண்டனை பொது பலசேனாவின் பொது செயலாளர் ஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்அனுபவிக்கும் வகையில் ஓராண்டு கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nஇந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nகோத்தாவுடன் 16 எம்.பி கள் சந்திப்பு\nதேசிய அரசாங்கத்தில் இருந்து விலகிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. பாராளுமன்ற\nஇந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nநீதிமன்றம் ஞானசார தேரரின் குற்றத்துக்கான தண்டனையை இன்று அறிவிக்கவுள்ளது \nபொது பல சேனாவின் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர் மீதான தண்டனையை இன்று ஹோமாகம நீதிமன்றம் அறிவிக்கவுள்ளது ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலி கொடயின் மனைவி சந்தியா எக்னெலிகொடவுக்கு இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nமாடுகளை கொண்டு வந்தார்கள் என்பதற்காக இரு முஸ்லிம்கள் அடித்துக்கொலை \nஇந்திய கவுடா மாவட்டத்தில் மாடுகளை ஏற்றிவந்த இரு முஸ்லிம்கள் அடித்துக்கொல்லப்பட்டுள்ளனர் , பசுக்களின் பாதுகாவலர்கள் என்று தம்மை அழைக்கும் கும்பலினால் இவர்கள் அடித்துக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nமஸ்தான் பதவியை இராஜினாமா செய்கிறார் \nவடக்கு அபிவிருத்தி, மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் இந்துமத விவகாரப் பிரதியமைச்சராக, கடந்த செவ்வாயன்று (12) சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட காதர் மஸ்தான், தான் வகிக்கும் இந்துமத இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nதமிழர் பிரதேசங்களை தமிழர் ஆள்வது அவசியம் – துரைராசசிங்கம்\nஎமது முன்னோர்கள் இந்தப் பிரதேசத்தை காப்பாற்றித் தந்திருக்கின்றார்கள். அவர்கள் அலட்சியமாக அரசாங்க கட்சிகளுக்கு வால்ப்பிடித்திருந்தால் இலங்கையில் பல தமிழ் பிரதேசங்களை இழந்தாற் போல் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் ���திவிடப்பட்டது\nமரணதண்டனை பட்டியலில் முதல் பெயர் யாருடையது தெரியுமா \nஎன்னிடம் ஆட்சி வந்தால் கோட்டாபயவுக்கு அதிகாரம் வரும்: மஹிந்த\nஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை\nதொழுகைக்காக கடைகளை மூட அக்குரணை பிரதேச வர்த்தகர்கள் தீர்மானித்துள்ளனர்\nபிரிட்டன் தான் செய்த அடிமை வியாபாரத்துக்கு நஷ்ட ஈடு வழங்குமா : டேவிட் கேமரூன் யார் \nஅமெரிக்க அமுக்க நிறுவங்களுடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் இரத்து\nஐக்கிய இராச்சிய மடவளை பசார் நலன்புரி சங்க அறிவித்தல்\nகடும்போக்கு சவால்களை எதிர்கொண்டு வெற்றி பெறவேண்டும்\nMohamed Niyas on துருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப…\nyarlpavanan on ஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக…\nKiyas KKY on ரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி…\nIbrahim Ali on புலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி…\nIbrahim Ali on புலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி…\nIbrahim Ali on ”நியூயோர்க் டைம்ஸ் செய்த…\nIbrahim Ali on ஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்…\nAsaf on ஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்…\nAsaf on ஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்…\nAslam on அமெரிக்காவில் துருக்கி ஜனாதிபத…\nMufahir on அமெரிக்காவில் துருக்கி ஜனாதிபத…\nIbrahim Ali on வயோதிபர் மீது துப்பாக்கிச் சூட…\nSalahuDeen on வயோதிபர் மீது துப்பாக்கிச் சூட…\nImran on டிரம்ப் மற்றும் ஏனைய G7 நாடுகள…\nImran on டிரம்ப் மற்றும் ஏனைய G7 நாடுகள…\nமரணதண்டனை பட்டியலில் முதல் பெயர் யாருடையது தெரியுமா \nபகுதி 2: புதிய மாகாணசபைத் தேர்தல்முறை முஸ்லிம்களுக்கு ஏன் பாதகமானது\nபுதிய யாப்பு வரைவு வழிநடத்தல் குழுவிடம் கையளிக்கப்படவுள்ளது\nஎன்னிடம் ஆட்சி வந்தால் கோட்டாபயவுக்கு அதிகாரம் வரும்: மஹிந்த\nபுதிய மாகாணசபைத் தேர்தல் முறை முஸ்லிம்களுக்கு ஏன் பாதகமானது\nநிறைவேற்று ஜனாதிபதி முறைமை ஒழிப்பு: பாகம்-5\nஇன்றுமுதல் (ஜூலை 15 ) 33 குற்றங்களுக்கு கடுமையான Spot-Fine\nகடற்கரையில் 5 கிலோ ஹெரோய்ன் மீட்பு\nஹெரோயின் பொதி செய்த ஒரே குடும்பத்தின் நால்வர் உட்பட ஐவர் கைது\n« மே ஜூலை »\nமரணதண்டனை பட்டியலில் முதல் பெயர் யாருடையது தெரியுமா \nபகுதி 2: புதிய மாகாணசபைத் தேர்தல்முறை முஸ்லிம்களுக்கு ஏன் பாதகமானது\nஎன்னிடம் ஆட்சி வந்தால் கோட்டாபயவுக்கு அதிகாரம் வரும்: மஹிந்த lankamuslim.org/2018/07/16/%e0… https://t.co/57Q5BnLlGC 1 day ago\nபுதிய யாப்பு வரைவு வழிநடத்தல் குழுவிடம் கையளிக்கப்படவுள்ளது lankamuslim.org/2018/07/16/%e0… https://t.co/l9AiDjtIzc 1 day ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://poongulali.blogspot.com/2012/10/", "date_download": "2018-07-18T00:55:58Z", "digest": "sha1:3OKJSWH2WRSOXUIGQ725HBVX2VE3KD75", "length": 6052, "nlines": 192, "source_domain": "poongulali.blogspot.com", "title": "பூச்சரம்: 2012-10", "raw_content": "\nஉள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது தள்ளினும் தள்ளாமை நீர்த்து\nஇடப்பட்டிருந்தது வழமை போலவே ....\nசுவர்கள் எங்கும் பதிந்து கிடந்தன\nபயணம் முடிந்த ஒரு நாளில்\nஇடுகை பூங்குழலி .நேரம் 22:36 22 கருத்துகளத்தில்\nவிருதுகள் வழங்கிய வைகோ அவர்களுக்கு நன்றி\nஇந்த விருது வழங்கிய அவர்கள் உண்மைகள் நண்பருக்கு நன்றி\nஆயிரம் தெய்வங்கள் உண்டென்று (3)\nநோய் நாடி நோய் முதல் நாடி (87)\nபூங்குழலி எனும் நான் (25)\nமங்காத தமிழ் என்று (4)\nஇந்த வலைப் பூக்கள் எனக்கு விருப்பமானவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://asiyaomar.blogspot.com/2012/12/blog-post_18.html", "date_download": "2018-07-18T01:19:19Z", "digest": "sha1:UUNSTNL5ZQ7C5ERBQ2B7V33OYPI4RPFB", "length": 24045, "nlines": 394, "source_domain": "asiyaomar.blogspot.com", "title": "சமைத்து அசத்தலாம்: சுரைக்காய் மசாலா கூட்டு / Bottle Gourd Masala", "raw_content": "\nசமையல்(படிப்படியான புகைப்படங்களுடன்),வீடியோ சமையல், அனுபவம்,கதை,கவிதை,பார்த்தது,ரசித்தது, படித்தது,பிடித்தது.\nசுரைக்காய் மசாலா கூட்டு / Bottle Gourd Masala\nசொம்பு சுரைக்காய் - கால் கிலோ\nதுவரம் பருப்பு அல்லது கடலை பருப்பு - 100 கிராம்\nதக்காளி பெரியது - 1\nபூண்டு - 4 பல்\nமஞ்சள் தூள் - அரை டீ ஸ்பூன்\nவெந்தயம் - கால் டீ ஸ்பூன்\nசீரகம் அல்லது கடுகு- அ ரைடீஸ்பூன்\nமிளகாய் வற்றல் - 3\nஏலம்,பட்டை,கிராம்பு,பிரியாணி இலை - தலா ஒன்று\nதுருவிய தேங்காய் - 2 டேபிள்ஸ்பூன்\nநறுக்கிய மல்லி இலை - சிறிது\nகருவேப்பிலை - 1 இணுக்கு அல்லது பிரியாணி இலை 1\nஎண்ணெய்/ நெய் கலவை - 2 டேபிள்ஸ்பூன்\nஇது தான் சொம்பு சுரைக்காய் கிடைக்கவில்லை என்றால் சாதாரண சுரைக்காய் உபயோகிக்கலாம்.பருப்பை ஊறவைக்கவும்.\nதோல் நீக்கி இப்படி வட்டமாக நறுக்கி, பின்பு சிறிய துண்டாக நறுக்கி கொள்ளவும்.ஊறிய பருப்பை கால் டீஸ்பூன் மஞ்சள் தூள் ,தேவைக்கு தண்ணீர் சேர்த்து முக்கால் வேக்காடாக வெந்து வைக்கவும்.\nகுக்கரில் எண்ணெய்/நெய் கலவை விடவும்.காய்ந்து வரும் பொழுது,ஏலம்,பட்டை,கிராம்பு,வெந்தயம்,சீரகம் கருவேப்பிலை சேர்க்கவும்.பிரியாணி இலை கூட சேர்க்கலாம்.மிளகாய் வற்றல் கிள்ளி சேர்க்கவும்.தட்டிய பூண்டு ,நறுக்கிய தக்காளி சேர்க்கவும்.வதக்கவும்.\nநறுக்கிய சுரைக்காய் சேர்த்து,மீதி கால் டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டி விடவும்.பின்பு முக்கால் வேக்காடு வெந்து வைத்த பருப்பை சேர்க்கவும்.கலந்து விடவும்.தேவைக்கு சிறிது தண்ணீர் சேர்க்கவும்.தேவைக்கு உப்பு சிறிது சேர்க்கவும்.\nகுக்கரை மூடி ஒரு விசில் வரவும் அடுப்பை அணைக்கவும்.\nஆவியடங்கியவுடன் திறந்து தேங்காய் துருவல் சேர்க்கவும்.கிளறி விடவும்.உப்பு சரிபார்க்கவும்.\nரெடியான மசாலா கூட்டை ஒரு பவுலில் மாற்றி மல்லி இலை தூவி பரிமாறவும்.\nசுவையான சுரைக்காய் மசாலா கூட்டு ரெடி.\nஎங்க அண்ணி இந்த சுரைக்காயை ஷார்ஜாவில் இருந்து ஒரு முறை வரும் பொழுது எடுத்து வந்தாங்க,இது இப்படி உருண்டையாக இருக்கேன்னு கேட்ட பொழுது இதற்கு பெயர் சொம்பு சுரைக்காய் இதற்கு மணம் கொடுத்து சமைத்தால் ருசியாக இருக்கும்னு சொல்ல நான் செய்து பார்த்தேன் .அருமையாக வந்தது.\nசுரைக்காய் என்னோட விருப்பமான காய்கறிகளுள் ஒன்று.\nபொதுவாக எங்க ஊர் பக்கம் சுரைக்காய் பருப்பு ரொம்ப பிரபலம்.எனவே இந்தக் குறிப்பை\nLabels: சுரைக்காய், பருப்பு, வெஜ் சமையல்\nபார்க்கவே ரொம்ப நல்லாருக்குது ஆசியா.\nஉங்கள் பதிவுக்கு மிக்க நன்றி....\nhttp//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)\nநல்ல குறிப்பு. கிட்டத்தட்ட இது போலவே செய்வதுண்டு. ஆனால் நீங்கள் தேங்காயை துருவலாகச் சேர்த்திருப்பது வித்தியாசமாக இருக்கு....:)\nசெய்து பார்க்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி\nஎனக்கு பிடிக்காத சுரைக்காயை வெகு அருமையாக சமைத்துக்காட்டி இருக்கீங்க ஆசியா.பருப்பெல்லாம் போட்டு.பார்க்கவே உடனே சமைக்க வேண்டும் போல் உள்ளது.அவசியம் செய்து பார்க்க வேண்டும்.\nபடங்களுடன் விளக்கம் அருமை அக்கா.\nசெய்முறை குறிப்புகளும் படங்களும் அருமை.\n[ஆனால் சுரைக்காய் எனக்குப் பிடிக்காது]\nஎன்னிடம் இன்று செம்பு சுரைக்காய் இல்லை ஆனால் நீட்டமாய் ஒல்லியாக உள்ள சுரைக்காய் இருக்கு சமைத்து விடுகிறேன் ஆசியா.\nவித்தியாசமான சுரக்கயாக இருக்கே.. குறிப்பும் புது முறையா இருக்கு. எனக்கு சுரக்காய் பிடிக்காது, உடலுக்கு நல்லமென்பதால்.. விழுங்கிடுவேன்:))\nஎன்னுடைய ப்ளாக்கில் மற்றும் பிறதளங்களில் நான் கொடுத்த சமையல் குறிப்புகளை மாற்றி கொடுக்கவோ காப்பி செய்து பிரசுரிக்கவோ வேண்டாம் என்ற��� அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.\nஇங்கு என் இடுகை சம்பந்தமானவற்றை மட்டும் கருத்துக்களாக தெரிவிக்குமாறும் கேட்டுக் கொள்கிறேன்.\nமொழி பெயர் -- செம காமெடி\nமட்டன் குழம்பு / கறிக்குழம்பு / Mutton Kuzhambu\nதேவையான பொருட்கள்; மட்டன் - அரைக்கிலோ நறுக்கிய பெரிய வெங்காயம் - 2 நறுக்கிய மீடியம் சைஸ் தக்காளி - 2 பச்சை மிளகாய் - 2 இஞ்சி பூண்ட...\nசமையல் பொருட்கள் - பகுதி -1 - English Tamil தமிழ்\nசமையல் சம்பந்தப்பட்ட இந்த தொகுப்பு நிச்சயம் பலருக்கு பயன் அளிக்கும்.தமிழில் நாம் பயன்படுத்தும் சில உணவு பெயர்களுக்கு ஆங்கிலத்தில் என்ன ப...\nசமையல் பொருட்கள் - பகுதி -2 - தமிழ், ஆங்கிலம், ஹிந்தி (Tamil/ English /Hindi)- சமையல் பொருட்கள் பெயர்\nதக்காளி ரசம் என்றாலே அது தனி ருசி தான்.புளி ரசத்தை பல விதமாக செய்யும் நான் தக்காளி ரசம் எப்பவாவது இப்படி செய்வது வழக்கம். தேவையான பொருட்...\nவெஜிடபிள் பிரியாணி (ரெஸ்டாரண்ட் ஸ்டைல்) Vegetable Briyani - (Restaurant Style)\nதேவையான பொருட்கள்; முதலில் பிரியாணி மசாலா ரெடி செய்ய: அடுப்பில் ஒரு வாணலியில் எண்ணெய் 2 டீஸ்பூன் +ஏலம் 4 +கிராம்பு 4 +பட்டை 2 துண்ட...\nஇட்லி மிளகாய்ப் பொடி - கருவேப்பிலை பொடி / Idli Milagai Podi - Curry leaves Podi\nஇட்லிக்கு தொட்டுக் கொள்ள என்னதான் அருமையான சாம்பார் சட்னி வைத்தாலும் பொடி இருக்கா என்ற கேள்வி தவிர்க்க முடியாத ஒன்று. அதனால் அப்ப அப்ப கொஞ்ச...\nசுரைக்காய் மசாலா கூட்டு / Bottle Gourd Masala\nதேவையான பொருட்கள்; சொம்பு சுரைக்காய் - கால் கிலோ துவரம் பருப்பு அல்லது கடலை பருப்பு - 100 கிராம் தக்காளி பெரியது - 1 பூண்டு - ...\nமஷ்ரூம் குருமா/கிரேவி/ சாஃப்ட் குவிக் சப்பாத்தி - Mushroom Kurma/Gravy\nதேவையான பொருட்கள்; பட்டன் காளான் - 200 கிராம் வெங்காயம் - 2 தக்காளி -1 இஞ்சி பூண்டு பேஸ்ட் -1 டீஸ்பூன் கரம் மசாலா - கால்டீஸ்பூ...\nசீனிப் பொங்கல் / சீனிச் சோறு / Sugar Pongal\nபொதுவாக பொங்கல் மண்டவெல்லம் அல்லது அச்சு வெல்லத்தில் செய்வோம்.நான் இங்கு சீனியில் செய்து காட்டியிருக்கிறேன்.எங்க ஊரில் இதனை சீனிச் சோ...\nஎன் விருதுகள்/ My Awards\nமைக்ரோவேவ் ஓவன் டிப்ஸ் டிப்ஸ் / Microwave Oven Tips\nசட்னி - துவையல் (17)\nசாஸ் டிப் வகைகள் (3)\nசிறப்பு விருந்தினர் சமையல் பகிர்வு (37)\nசோயா மீல் மேக்கர் (4)\nதிறப்பு விழா - என்னுரை (1)\nதோட்டம் - பாதுகாப்பு (2)\nபாத்திரங்கள் என் உபகரணங்கள் (15)\nபானங்கள் - கோடைக் கால ஸ்பெஷல் (19)\nபேக்கிங் - புட்டிங் (19)\nமொஃதா பரிசுப்போட்டி முடிவு (1)\nவட நாட்டு சமையல் (16)\nஈசி பரோட்டா - வீடியோ சமையல் / Easy Parotta - Vid...\nபுட்டு & இடியாப்பம் - வீடியோ சமையல் / Puttu & Idi...\nதக்காளி ஆணம் / Tomato Salna\nகிட்ஸ் ஸ்பிரிங் பொட்டட்டோ / Kids Spring Potato\nசுரைக்காய் மசாலா கூட்டு / Bottle Gourd Masala\nபாகற்காய் பொடி வறுவல் / Bittergourd Fry\nமட்டன் வெண்டைக்காய் சால்னா / Mutton Bhendi Salna\nஈசி பொட்டட்டோ வெட்ஜெஸ் / Easy Potato Wedges\nபேச்சிலர்ஸ் டீ பாட் & சுலைமானி டீ / Bachelor's Te...\nநேசம் +யுடான்ஸ் ஆறுதல் பரிசு\nபுற்றுநோய் விழிப்புணர்வு வலி சிறுகதை\nமுதல் பரிசு - பதக்க விருது - எம்மா சிறுகதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://charuonline.com/blog/?paged=5&m=201710", "date_download": "2018-07-18T00:30:58Z", "digest": "sha1:PDWBWSRG2QVFSH3QZEVKFYYGL6D4UJ6V", "length": 9110, "nlines": 84, "source_domain": "charuonline.com", "title": "October | 2017 | Charuonline | Page 5", "raw_content": "\nகமல் தேர்தலில் நின்றால் டெபாசிட் கூட கிடைக்காது என்று இங்கே எழுதியிருந்தேன். கமல் சரத்குமார் அல்ல என்பது நமக்குத் தெரியும். நான் எழுதியிருந்ததன் உள்ளர்த்தம், அவர் கட்சி ஆரம்பித்து தேர்தலில் நின்றால் அவர் கட்சிக்கு ஒன்று இரண்டு சீட் கிடைப்பது கூட நிச்சயம் இல்லை என்பதுதான். கமலுக்கும் டெபாசிட் கிடைக்காமல் போகலாம். ஆனால் அவர் திமுகவுடன் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தால் டெபாசிட் காப்பாற்றப்படும். ஆனால் வேறு எல்லா விஷயங்களும் கப்பல் ஏறி விடும். இரண்டு கட்சிகளும் வேண்டாம் … Read more\nஒளியின் பெருஞ்சலனம்: Shoah (பகுதி 2)\nஎன்னய்யா தீங்கு செய்தேன் உங்களுக்கு தெரியாமல் செய்கிறீர்களா, தெரிந்தே அவமதிக்கிறீர்களா தெரியாமல் செய்கிறீர்களா, தெரிந்தே அவமதிக்கிறீர்களா அவந்திகா சொல்வதைப் பார்த்தால் இரண்டாவது விஷயத்துக்கு சாத்தியமில்லை என்று தோன்றுகிறது. விஷயம் இதுதான். செடி பத்திரிகையில் என் குடும்பப் புகைப்படமும் பேட்டியும் வந்துள்ளது. அவந்திகாவின் பேட்டி என்றே சொல்லலாம். ஒரு எழுத்தாளனின் மனைவியின் பேட்டி. படித்து விட்டு அவந்திகா, ”இதை எழுதிய பரிசல் கிருஷ்ணாவுக்கு நான் மிகுந்த நன்றிக் கடன் பட்டிருக்கிறேன். செடி பத்திரிகைக்கும் அதன் ஆசிரியருக்கும் மிகுந்த நன்றிக் கடன் பட்டிருக்கிறேன். இதுவரை என் … Read more\nபதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு எடை தூக்கும் பயிற்சிக்கும் பாக்சிங் பயிற்சிக்கும் போய்க் கொண்டிருந்தேன். பார்க்க பயில்வான் மாதிரி இருப்பேன். அப்போது ஒரு மாற்றத்துக்காக முடியை ஒட்ட வெட்டிக��� கொண்டேன். அந்தக் காலகட்டத்தில் அவ்வப்போது சில்லம் அடிப்பதுண்டு. ஆனால் என்றைக்குமே அடிக்ட் ஆனதில்லை. கவனம். அதைத் தேடி பார்க் பக்கம் போவேன். அங்கே தான் அது கள்ளத்தனமாக விற்கப்படும். ஆனால் என்னைப் பார்த்ததும் எல்லோரும் ஓடி விடுவார்கள். இப்படியே போய்க் கொண்டிருந்ததால் என் நண்பர்கள் என்னை மட்டும் வெளியே … Read more\nஇதுவரை என் பிராமண நண்பர்கள் அத்தனை பேருமே கமலைத் திட்டிக் கொண்டிருந்த போதெல்லாம் – சுமார் 30 ஆண்டுகளாக – கமலுக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டிருந்த ஜென்மம் நான். இனி ஒருபோதும் கமல் மீது நட்பு பாராட்ட மாட்டேன். ஷங்கரை அவர் இரண்டு முறை எழுத்தாளர் என்று அழைத்தது அவலம். அவலம். அவலம். இரண்டாவது முறை அவர் எழுத்தாளர் ஷங்கர் என்று மட்டுமே சொன்னார். இயக்குனர் என்றே சொல்லவில்லை. இதைப் போன்ற வடிகட்டின அராஜகத்தை என் வாழ்நாளில் … Read more\nசாரு நிவேதிதா வாசகர் வட்டத்தில் இணைய\nசாருவும் நானும் – பிச்சைக்காரன்\nரஜினிகாந்த், பாஜகவின் நேரடி ஆதரவாளர், கமல் பாஜகவின் ஸ்லீப்பர் செல்\nபழுப்பு நிறப் பக்கங்கள் பாகம் மூன்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://idlyvadai.blogspot.com/2013/12/1.html", "date_download": "2018-07-18T00:43:21Z", "digest": "sha1:DJ3BGCVFWHWJEJFAYCEX5Y3NMY6VNQ4Q", "length": 55068, "nlines": 323, "source_domain": "idlyvadai.blogspot.com", "title": "IdlyVadai - இட்லிவடை: நான்கு மாநிலத் தேர்தல்களும் நாளைய அரசியலும் - 1 - விஸ்வாமித்ரா", "raw_content": "\nபாயும் வேகம் ஜெட் லீ தாண்டா\nபன்ச் வெச்சா இட்லி தாண்டா\nநான்கு மாநிலத் தேர்தல்களும் நாளைய அரசியலும் - 1 - விஸ்வாமித்ரா\nகிட்டத்தட்ட ஒரு சாம்ப்பிள் பொதுத் தேர்தல் என்ற அளவில் இந்தியாவின் ஐந்து மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன. ஒவ்வொரு முறையும் வரவிருக்கும் பாராளுமன்றப் பொதுத் தேர்தல்களுக்கு ஒரு ஆறு மாதங்களுக்கு முன்னால் சில மாநில சட்டசபை தேர்தல்கள் நடைபெற்று வரவிருக்கும் பாராளுமன்றத் தேர்தல்களின் முடிவைக் கணிக்கும் ஒரு முன்னெச்சரிக்கைத் தேர்தல்களாக அமைகின்றன. ஆனால் முந்தயத் தேர்தல்களை விட இந்த முறை இந்த சட்டசபைத் தேர்தல்கள் பெருத்த எதிர்பார்ப்பையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தின. அதன் காரணம் மோடி என்னும் ஒரு விதி சமைப்பவரின் வருகை. இந்தத் தொடரில் நான்கு மாநிலத் தேர்தல்களில் மோடி ஏற்படுத்திய தாக்கம், ஆம் ஆத்மியின் ப���்கு, வரவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் இந்த முடிவுகள் ஏற்படுத்தப் போகும் மாற்றங்கள், தமிழ் நாட்டில் உருவாக வேண்டிய கூட்டணிகள் ஆகியவை குறித்து ஒரு விரிவான பார்வையை இந்த கட்டுரை அளிக்கவுள்ளது\nஇந்த நான்கு மாநிலத் தேர்தல்களில் பி ஜே பியின் வெற்றியில் மோடியின் பங்கு என்ன\nமோடியின் செல்வாக்கு குஜராத்தில் மட்டுமே செல்லுபடியாகும். மோடியினால் குஜராத்துக்கு வெளியே பெருத்த ஆதரவு அலையை பி ஜே பிக்கு உருவாக்க முடியாது. மோடிக்கு எந்தவிதமான செல்வாக்கும் கிடையாது அவர் ஒரு வெத்து வேட்டு மட்டுமே. மோடி சொல்லி பிற மாநில சட்டமன்றத் தேர்தல்களில் எந்தவிதமான மாற்றமும் வந்து விடப் போவதில்லை. மோடி அலை என்று எதுவும் கிடையவே கிடையாது என்று தொடர்ந்து காங்கிரஸின் பிரசார ஏஜெண்டுகளாகச் செயல் பட்டு வரும் ஊடகங்கள் ஊளையிட்டுக் கொண்டிருந்தன. மோடி அலை எதுவும் வீசவில்லை என்று மீண்டும் மீண்டும் பொய்களைச் சொல்லிக் கொண்டு திரிகிறார்கள் சில அஞ்ஞாநிகள்.\nஇதற்கு முன்பாக நடந்த பல தேர்தல்களில் மோடி பிரசாரம் செய்தும் பெரிய மாற்றம் எதையும் அவர் ஏற்படுத்தியிராததும் உண்மையே. ஆனால் இப்பொழுது மோடியை பா ஜ க தன் பிரதமர் வேட்ப்பாளராக அறிவித்துள்ள நிலையில் அவர் மீது நாடு முழுவதும் மக்களுக்கு ஆர்வமும் மரியாதையும் பெருத்த அளவில் உருவான நிலையில் இந்த மாநிலத் தேர்த்ல்கள் மிக முக்கியமாக அவதானிக்கப் பட்டன. இந்த மாநிலத் தேர்தல்கள் மோடியின் செல்வாக்கினை கணிக்கும் ஒரு பாரோ மீட்டராகவே கருதப் பட்டது. ஆக வரவிருக்கும் பாராளுமன்றத் தேர்தல்களில் இந்த சட்டசபைத் தேர்தல்கள் ஏற்படுத்தும் தாக்கத்தை விட மோடி ஏற்படுத்தவிருக்கும் தாக்கத்தை அளவிடும் ஒரு கருவியாகவே இந்தத் தேர்தல்கள் கருதப் பட்டன. மோடிக்கு அடுத்தபடியாக இந்தியாவில் அன்னா ஹசாராவினால் ஏற்படுத்தப் பட்ட ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் அரசியல் வடிவம் எந்த அளவில் நகர்ப்புற மாநிலமான டெல்லியில் தன் தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது என்பதை அளவிடும் தருணமாகவும் இந்தத் தேர்தல் அமைந்து விட்டபடியால் இந்தத் தேர்தல்கள் ஒரு முக்கியமான அளவீட்டுத் தேர்தலாக மாறி விட்டன.\nபல்வேறு விதமான தேர்தல் கணிப்புகளின் படியே முடிவுகளும் வந்துள்ளன. இந்தத் தேர்தல்களில் மோடியின் பங்கும் அ��ரது பலத்த தாக்கமும் பா ஜ கவின் வெற்றிகளுக்கு ஆதாரமானவையாக இருந்தன. இதை அரசியல் அறிவு இல்லாத மூடர்களினால் மட்டுமே மறுக்க முடியும்.\nஇந்தத் தேர்தல்களில் மோடி அலை இருந்ததா அதனால் பெருத்த மாறுதல்கள் நிகழ்ந்தனவா அதனால் பெருத்த மாறுதல்கள் நிகழ்ந்தனவா மோடியினால் பா ஜ க வுக்கு பெருத்த ஆதரவினைத் திரட்ட முடிந்ததா\nஇந்தக் கேள்விகளுக்கு காங்கிரஸ் ஆதரவு மீடியாக்களும் காங்கிரஸ் இடதுசாரி ஆதரவாளர்களும் ”நிச்சயம் இல்லை” என்று பதில் சொல்கிறார்கள். இது கண் முன்னே வீசிக் கொண்டிருக்கும் ஒரு சுனாமியை அதன் மையத்தில் நின்று கொண்டு காண மறுத்து அப்படி எதுவுமே நடக்கவில்லையென்று சொல்லும் புரட்டு, தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்ளும் மோசடி மட்டுமே. மோடி விளைவு இந்தத் தேர்தல்களில் பெரும் அளவு இருந்தது என்பதே அசைக்க முடியாத ஆணித்தரமான உண்மை.\nமிசோரம் தவிர்த்து பிற நான்கு மாநிலங்களில் மோடி செப்டம்பர் மாதம் துவங்கி தேர்தலுக்கு முதல் நாள் வரை ஓய்வின்றி சூறாவளி பிரசாரங்கள் செய்து வந்தார். டெல்லியில் துவங்கி போபால் ஆஜ்மீர் என்று அவரது ஒவ்வொரு கூட்டங்களுக்கும் லட்சக்கணக்கில் மக்கள் அலை அலையாக வரத் துவங்கினார்கள். டெல்லியில் நடந்த அவரது பிரமாண்டமான கூட்டமும் போபாலில் நடந்த அவரது கின்னஸ் சாதனையேற்படுத்திய கூட்டமுமே வரவிருக்கும் தேர்தல்களின் முடிவினைச் சொல்லி விட்டன. மத்திய பிரதேசத்திலும், ராஜஸ்தானிலும் அவருக்கு கூடிய கூட்டங்கள் அங்கு பா ஜ க பெரும் வெற்றியை அசுர வெற்றியை வரலாற்று வெற்றியை பெறப் போகின்றது என்பதை உறுதியாகச் சொல்லின. ஆக மத்தியப் பிரதேசத்திலும், ராஜஸ்தானிலும் பா ஜ க பெற்ற வெற்றியின் அளவு மிகப் பிருமாண்டமான வெற்றியின் பின்னால் மோடி என்னும் ஒரு சக்தி இருந்தது என்பது மறுக்க முடியாத உண்மை\nடெல்லியைப் பொருத்தவரை எப்பொழுதுமே பா ஜ க வுக்கு எளிதான வெற்றி அமைந்தது கிடையாது. இழுபறி அல்லது தோல்வி என்பதாகவே இருக்கும். அதிலும் இந்த முறை ஆளும் கட்சியின் மெகா ஊழல்களையும் செயலின்மைகளையும் கற்பழிப்புகளையும் அதனால் மக்களிடம் ஏற்பட்ட கடும் எதிர்ப்பையும் பகிர்ந்து கொள்ள அன்னா ஹசாரே துவக்கிய இயக்கத்தின் அரசியல் பிரிவான ஆம் ஆத்மி கட்சி ஏற்கனவே பெரும் தாக்கத்தை ஏற்படுத்த ஆரம்பித்திருந்தது. ப�� ஜ க கட்ச்யின் முதல்வர் வேட்ப்பாளர் யார் என்பதை கடைசி வரையிலும் அந்தக் கட்சி அறிவிக்கவில்லை. உள்கட்சி குழப்பங்கள் நிலவி வந்தன. கிட்டத்தட்ட டெல்லி சட்டசபை தேர்தலை அந்தக் கட்சி கை கழுவி விட்டிருந்த நிலையில் மோடியின் வருகை பெருத்த மாற்றத்தை ஏற்படுத்தியது. அதிகம் பிரபலமாகாத முதல்வர் வேட்ப்பாளரும், உரிய முனைப்பும் தயாரிப்பும் இல்லாமையும் வேகமாக வளர்ந்து வரும் ஒரு நவீன எதிர்கட்ச்சியையும் மீறி பா ஜ க இந்த அளவு வாக்குகளைப் பெற்று தனிப் பெரும் கட்சியாக உருவானதன் ஒரே காரணம் மோடி ஏற்படுத்திய தாக்கம் மட்டுமே என்பது உறுதி. மோடியின் பிரசாரம் டெல்லியில் இல்லாமல் போயிருக்குமானால் பா ஜ க ஒரு 25 சீட்டுகளுடன் வழக்கம் போலவே தேங்கிப் போயிருந்திருக்கும். மோடியின் அலை அந்தக் கட்சியை அங்கு பிரதான கட்சியாக முன்னிறுத்தியது என்பதே உண்மை நிலவரம். டெல்லியில் ராகுலின் கூட்டத்திற்கு எவரும் வரவில்லை. காசு கொடுத்து அழைத்து வந்தவர்களும் அவர் பேச ஆரம்பித்தவுடன் கலைந்து சென்றனர். மோசமான கூட்டங்களைக் கண்டு சோனியா, ராகுல், மன்மோகன் ஆகியோரது பொதுக் கூட்டங்கள் ரத்து செய்யப் பட்டன. மாறாக அங்கு நடந்த ஒவ்வொரு மோடியின் பொதுக் கூட்டத்திற்கும் மைதானங்கள் நிரம்பி வழிந்தன. முதல் கூட்டத்திலேயே 3 லட்சத்திற்கும் மேலானோர் மோடியைக் கேட்க்கக் கூடினார்கள். டெல்லியின் வரலாற்றுச் சிறப்புமிக்கக் கூட்டங்களுக்குக் கூடிய அளவில் மோடிக்காக மட்டுமே மக்கள் லட்சக்கணக்கில் குவிந்தனர். அப்பொழுதே டெல்லியில் பா ஜ க வின் வெற்றிக்கான அடித்தளம் இடப் பட்டது. இருந்தாலும் அந்த அலை ஆம் ஆத்மி கட்சியின் புது செல்வாக்கால் லேசாக தடுத்து நிறுத்தப் பட்டது. மோடியின் பிரசாரம் இல்லாமல் இருந்திருந்தால் பி ஜே பி தனிப் பட்ட பெரும்பான்மை கட்சியாக அங்கு உருவாகியிருக்காது என்பதே உண்மை நிலவரம்.\nஅடுத்தாக மத்திய பிரதேசத்திலும், ராஜஸ்தானிலும் மோடி ஏற்படுத்திய தாக்கம். ராஜஸ்தானைப் பொருத்தவரை அங்கு ஆட்சி செய்த அஷோக் ஜெலோட் மீது பெரிய அளவிலான அதிருப்தி ஏதும் இல்லாமல் இருந்தது. இருந்தாலும் அங்கு வழக்கமாக நிகழும் ஆட்சி மாற்றம் போலவே இந்த முறையும் நிகழ்ந்து பி ஜே பி தான் வழக்கமாகப் பெறும் நூற்றிச் சொச்ச இடங்களைப் பெற்று ஜெயித்திருக்கும். ஆனால் அங்கு மோடிக்குக் கிடைத்த வரவேற்பும் அவர் சென்றவிடமெல்லாம் கூடிய கூட்டமும் ஆரவாரமும் மக்களின் ஏகோபித்த ஆதரவும் அங்கு ஒரு பெரும் மோடி ஆதரவு சூறாவளியை பெரும் ஆழிப் பேரலையை அங்கு உருவாக்கி ராஜஸ்தான் மாநில வரலாற்றில் என்றும் இல்லாத அளவு எந்தவொரு கட்சியும் இது வரைப் பெற்றிராத அளவு 199க்கு 162 இடங்களைப் பெற்று காங்கிரஸ் கட்சியை இருந்த இடம் தெரியாமல் ஆக்கியுள்ளது. மோடியின் தொடர் பிரசாரங்களும் அவர் ஏற்படுத்திய கடுமையான தாக்கமும் மட்டுமே பி ஜே பி க்கு இந்த பிருமாண்டமான ஆதரவு அலையை அங்கு உருவாக்கியுள்ளது. இதை வெளிப்படையாக ராஜஸ்தான் முதல்வராகப் போகும் விஜயராஜே சிந்தியா ஒத்துக் கொண்டுள்ளார். ஆக மோடி அலை டெல்லியை விட ராஜஸ்தானில் பெரும் அளவில் வீசியுள்ளது. டெல்லியில் ஆம் ஆத்மி என்னும் தடுப்பையும் மீறி வீசிய அந்த அலை ராஜஸ்தானில் அது போலவே உருவான மீனா மக்களின் கட்சியையும் காங்கிரஸ் கட்சியையும் சுத்தமாகத் துடைத்தழித்துள்ளது.\nமத்தியப்பிரதேசத்தில் பா ஜ கவின் வெற்றி அதன் முதல்வரின் ஆளுமையினாலும் அவரது எளிமையான பண்பினாலும் ஓரளவுக்குத் திருப்தியாக அளித்த ஆட்சியினாலும் அனைத்து தரப்பு மக்களின் ஆதரவினையும் பெற்று ஏற்கனவே உறுதி செய்யப் பட்டிருந்த ஒன்று. ஆனால் அங்கு போபால் நகரில் மோடியின் பேச்சைக் கேட்ப்பதற்காக கிராமப் புறங்களில் இருந்தெல்லாம் கிளம்பி கிட்ட்டத்தட்ட 7 லட்சம் மக்கள் கூடியிருந்தார்கள். கின்னஸ் சாதனையாக அந்தக் கூட்டம் பேசப் பட்டது. அந்தக் கூட்டத்தில் மோடிக்கு ஏற்பட்ட்ட எழுச்சிமிகு ஆதரவினைக் காணும் பொழுதே இந்த முறை அங்கு பி ஜே பி யின் வெற்றி வழக்கமான சாதாரண வெற்றியாக இருக்கப் போவதில்லை என்பது உறுதி செய்யப் பட்டது. எதிர்பார்த்தது போலவே மோடிப் பேரலை அங்கும் தன் தாக்கத்தை அழுத்தமாகப் பதிவு செய்து மிகப் பெரும் வெற்றியை அங்கு பா ஜ க பெற்றுள்ளது. 230 இடங்களில் 165 இடங்களை பி ஜே பி அங்கு பிடித்துள்ளது. மோடியின் பிரசாரம் அங்கு நடந்திருக்காவிட்டால் குறைந்த அளவிலான ஆளும் கட்சி எதிர்ப்புகளும் பெரும் வளர்ச்சித் திட்டங்கள் எதுவும் இல்லாமையும் அங்கு பி ஜே பி க்கு வழக்கமான 120 இடங்களைப் பெற்றுத் தந்து ஒரு சாதாரண வெற்றியாக இருந்திருக்கும் ஆனால் அங்கு வீசிய மோடி அலை அந்த வெற்றியை 165 இடங்களுக்குக் கொண்டு சென்றுள்ளது. ஆக மத்தியப் பிரதேசத்திலும் கூட மோடியின் அலை எந்தவிதமான எதிர்ப்பையும் மீறி மிகப் பலமான ஒரு புயலாக வீசியுள்ளது உண்மை.\nசட்டிஸ்கர் மாநிலத்தின் நிலவரம் வேறு விதமானது. அங்கு பெரும்பகுதியான தொகுதிகள் பழங்குடியினர்களும், காடுகளுக்குள் மறைந்த தொலைதூர கிராமப்புறங்களினாலனவை. அங்கு மோடி, சோனியா, ராகுல் போன்ற எவரையும் அங்குள்ள கிராமப்புறப் பகுதியினருக்குத் தெரியாது. மாவோயிஸ்டுகளின் ஆக்ரமிப்புகளில் உள்ள பெரும்பாலான தொகுதிகளுக்கு பிரசாரம் செய்யக் கூடச் செல்ல முடியாத சூழல் நிலவும் ஒரு மாநிலம். மாவோயிஸ்டுகளின் பயங்கரவாதத் தாக்குதல்களையும் பழங்குடியினரை மதம் மாற்றம் செய்யும் கிறிஸ்துவ மிஷனரிகளின் செல்வாக்க்கையும், சுரங்க மாஃபியாக்களின் அச்சுறுத்தல்களையும், காங்கிரஸ் கட்சியின் கடும் எதிர்ப்பையும் மத்திய அரசின் ஆதரவின்மையையும் மீறி ஒரு கடுமையான சூழலில் கடந்த இரு தேர்தல்களில் வென்று தன்னால் இயன்ற வரை கூடுமானவரை நல்லதொரு ஆட்சியை நேர்மையாக வழங்க முயற்சித்து வருகிறார் முதல்வர் ரமன் சிங். அங்கு அவருக்கு காங்கிரஸ் கட்சியும் அதன் ஊழல் மிகுந்த தலைவரான அஜித் ஜோகியும் பெரும் எதிர்ப்பை வழங்கிய எதிர்க்கட்சி என்றால் மறைமுகமாக நான்கு எதிரிகளை அவர் எதிர் கொண்டு ஆட்சி செலுத்த வேண்டிய நிலையில் இருந்து வந்தார். இருந்தாலும் தன் ஆட்சிக்கு உட்பட்டு மக்களுக்குச் செல்ல வேண்டிய பொது வினியோகத்தை ஊழல் இல்லாமல் திறம்பட நிர்வாகித்ததினாலும் நக்சல் பிடிகளில் இல்லாத இடங்களில் ஓரளவு வளர்ச்சிகளை ஏற்படுத்தியதினாலும் தன் செல்வாக்கை தக்க வைத்திருந்தார். ஆனால் மாவோயிஸ்டுகளின் கொடூரமான தாக்குதல்களினால் ஏராளமான காங்கிரஸ்காரர்கள் கொல்லப் பட்டிருந்த நிலையில் அவர் ஏற்கனவே எதிர் கொண்டு வந்த ஐந்து எதிர்ப்பு சக்திகளையும் மீறி ஆறாவதாக காங்கிரஸ் மீதான அனுதாப அலை என்ற ஒரு எதிர் சக்தியையும் எதிர் கொள்ள வேண்டியிருந்தது. அந்த நிலையில் அவருக்குக் கை கொடுத்த ஒரே வெளி ஆதரவு மோடி ஏற்படுத்திய ஆதரவு அலை மட்டுமே. அதுவுமே சட்டிஸ்கரின் சிறு நகரங்களில் மட்டுமே மோடியின் ஆதரவு அலை செல்லுபடியானது. அங்கு மோடியினால் அதிகம் ஊடுருவ முடியவில்லை. இருந்த போதிலும் மோடியின் அலையும�� பிரசாரமும் இல்லாமல் போயிருந்தால் அங்கு வீசிய அனுதாப அலையில் காங்கிரஸிடம் ரமன் சிங் தோல்வியைத் தழுவியிருந்திருப்பார். மோடியின் அலை குறைந்த பட்ச தாக்கத்தை ஏற்படுத்தியது சட்டிஸ்கர் மாநிலத்தில் மட்டுமே. ரமன் சிங்கின் நூலிழை வெற்றிக்கு அந்த குறைந்த பட்ச அலை நிச்சயம் உதவியாகவே இருந்தது\nடெல்லியில் பி ஜே பி யின் வாக்கு வங்கி 3% குறைந்திருப்பதாக வல்லுனர்கள் சொல்வார்கள். மேலும் பிற மாநிலங்களிலும் வாக்கு சதவிகிதம் அதிகரிக்கவில்லையென்றும் ஆதலால் மோடி விளைவு ஏதும் இல்லை என்றும் இந்தக் கணிதப் புலிகள் சாதிப்பார்கள். உண்மை என்னவென்றால் அனைத்து மாநிலங்களிலும் ஓட்டுப் போட்டவர்களின் சதவிகிதம் அதிகரித்துள்ளது. அந்த அளவுக்கு மக்களைப் பெரும் அளவில் வாக்குச் சாவடிகளுக்குக் கொண்டு வந்தது எது என்பதை இவர்கள் பேச மாட்டார்கள். பெரும்பாலும் வாக்குச் சாவடிகளுக்குச் சென்று ஓட்டுப் போட ஆர்வம் இல்லாத மக்களையும் கூட பெரும் அளவில் நீண்ட வரிசைகளில் காத்திருந்து ஓட்டுப் போட வைத்தது மோடி என்னும் மகத்தான ஆளுமையும் அவர் உருவாக்கிய உத்வேகமும் மட்டுமே. மோடி அலை உருவாகாமல் இருந்திருந்தால் அவர் ஏற்படுத்திய மகத்தான எழுச்சி உருவாகாமல் இருந்திருந்தால் 70% அளவுக்கு மக்கள் பெரும் அளவு திரண்டு ஓட்டுப் போட்டிருக்க வாய்ப்பில்லை. ஆகவே வெறும் புள்ளி விபரக் கணக்குகளுடன் நின்று விடாமல் ஒட்டு மொத்த வாக்காளர்களின் சதவிகிதத்தையும் சேர்த்து நோக்க வேண்டும்.\nபா ஜ கவுக்கு ஏற்கனவே இருந்த சட்டமன்ற உருப்பினர்கள் 142 பேர்கள். இந்தத் தேர்தல்களில் மூலமாக அதன் எண்ணிக்கை 212 பேர்களாக அதிகரித்துள்ளது. 71 சதவிகிதம் கூடியுள்ளது. இது மோடி அலை இல்லாவிட்டால் எது மோடி அலை கண்ணிருப்பவர்கள் காணட்டும் காதிருப்பவர்கள் கேட்க்கட்டும் மனம் இருப்பவர்கள் உணரட்டும்\n// பா ஜ கவுக்கு ஏற்கனவே இருந்த சட்டமன்ற உருப்பினர்கள் 142 பேர்கள். இந்தத் தேர்தல்களில் மூலமாக அதன் எண்ணிக்கை 212 பேர்களாக அதிகரித்துள்ளது. 71 சதவிகிதம் கூடியுள்ளது //\nஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை. அம் ஆத்மிக்கு டில்லிக்கு வெளியே ஆதரவிருக்குமா \nஉங்கள் பதிவு மிகவும் சாமார்த்தியமாக எழுதப்பட்டுள்ளது. காங்கிரசுக்கு மக்கள் எதிராக உள்ளார்கள் என்பது நூற்றுக்கு நூறு ��ண்மை. ஆனால் மோடி அலை வீசுகிறது என்பது பொய். டெல்லியின் முதல்வர் வேட்பாளர் ஹர்சவர்தன் 5வது முறையாக வெற்றி பெறுகிறார். புதியவர் அல்ல. ராஜஸ்தானில் மோடி பிரசாரம் செய்தது 20 தொகுதிகள். அதில் காங்கிரஸ் வெற்றி பெற்ற 21ல் 4 தொகுதிகளும் அடங்கும். மோடியை விட சௌகான் சிறந்த ஆட்சியாளர் என்பது மோடியை முன்னிறுத்தும் போதேல்லாம் சொல்லப்பட்டு வந்துள்ளது. சத்திஸ்கரில் இரு கட்சிகளும் ஏறக்குறைய சம நிலையில்தான் இருந்துள்ளன. இப்படி ஏகப்பட்ட கருத்துக்கள் உங்கள் பதிவில் மறைக்கபடுகிறது. காங்கிரஸ் மீதான மக்களின் எதிர்ப்புணர்வை பா.ஜ.க. எப்படி வோட்டாக மாற்றுகிறது என்பதில்தான் சூட்சுமம் உள்ளது. பொய்யான பிரசாரம் மக்களுக்கு புரியும். கிழக்கு, வட கிழக்கு மற்றும் தெற்கு மாநிலங்களில் பா.ஜ.க விற்கு போதிய பலம் இல்லை. அங்கு அதன் தேர்தல் அணுகுமுறை என்னை\nநாடு இப்போ உள்ள நிலை அறியாமல் நாம் ராகுல், மோடி, கெஜ்ரிவால் என்றெல்லாம் பேசுவதில் பயனில்லை.மிக ஆபத்தான, சாமர்த்தியமான எதற்கும் துணிந்த ஒரு குழு திரைமறைவில் அனைவரையும் இயக்குகிறது.அவர்கள் போடும் கோட்டைத்தாண்டி யாராலும் போக முடியாது.இதை நம்புவது சற்று கடினம்.ஆனால் தீவிரமாக யோசித்தால் இதில் உள்ள உண்மை புலப்படும்.எனவே யார் ஆட்சிக்கு வந்தாலும் நாட்டில் பெரிய மாற்றங்கள் எதுவும் ஏற்படுவது சாத்தியம் இல்லை.\n// பெரிய மாற்றங்கள் எதுவும் ஏற்படுவது சாத்தியம் இல்லை.//\nகுஜராத்தில் எப்படி மாற்றம் சாத்தியப்பட்டதோ அப்படி மத்தியிலும் மாற்றம் வரும் அதை பார்க்கத்தான் போகிறீர். அது வரை ஆஹே பீச்சே பந்த்கர்கே ஆராம்சே பைட்டோ பாய்\nஎச்சரிக்கை: நான் ஒரு பார்ப்பான்\nஎந்தப் பார்ப்பான் குடித்து சாலையில் உருண்டு கிடக்கிறான் - சொல்லுங்கள் பார்க்கலாம். நம் குடிவாழ உயிர் கொடுத்துப் போரா டிய இயக்கம் என்ற முறையில் நம் குடிகள் குடியால் கொலை களத்திற்குச் செல்லுகிறதே என்ற வேதனையுடன் மது விலக்ககைக் கையில் எடுத்துக்கொண்டு இருக்கிறது. - நன்றி விடுதலை\nதமிழகத்தில், பா.ஜ.,வை அறிமுகப்படுத்தியதே, ஜெ.,தான். மோடியை பற்றி அவர் இதுவரை எதுவும் பேசவில்லை; அதனால், நாங்களும் பேசமாட்டோம். - செந்தில்\n( துக்ளக் கார்ட்டூன் )\nபுதிய டாப் - 10\nநண்பன் +- 3 இடியட்ஸ்\n7 ஆம் அறிவு 5.75\nகல்விப் பூ காமராஜ் மலர்ந்த நாள்\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்\nநம் நாடு - \"நாம்\" மாநாடு\nமுதலிரவுக் கதை - எழுதியவர் \nதற்காப்பு உணர்வோடு ஒரு தலையங்கம்.\nபோலிடோண்டு - குமுதம் ரிப்போர்ட்டர் கட்டுரை\n42 துக்ளக் ஆண்டு விழா ஒலிப்பதிவு\nதேர்தல் முடிவுகள் - நிலவரம்\nகல்விப் பூ காமராஜ் மலர்ந்த நாள்\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்\nநம் நாடு - \"நாம்\" மாநாடு\nமுதலிரவுக் கதை - எழுதியவர் \n2013 டாப் 5 படங்கள்\nகாங்கிரஸ், பாஜகவுடன் கூட்டணி இல்லை: கருணாநிதி\nநான்கு மாநிலத் தேர்தல்களும் தமிழ் நாட்டுக் கூட்டணி...\nநான்கு மாநிலத் தேர்தல்களும் நாளைய அரசியலும் - 2 - ...\nநான்கு மாநிலத் தேர்தல்களும் நாளைய அரசியலும் - 1 - ...\nகருத்து கணிப்பு - தமிழக அரசியல் கணக்கு\nசில செய்திகள்... பல கேள்விகள்\nஅரசியல் (1027) செய்தி (459) சினிமா (381) நகைச்சுவை (329) கட்டுரை (296) செய்திகள் (251) செய்திவிமர்சனம் (221) பேட்டி (176) இட்லிவடை ஸ்பெஷல் (148) விளையாட்டு (148) செய்தி விமர்சனம் (130) பத்திரிக்கை (130) விமர்சனம் (130) அறிவிப்பு (127) விருந்தினர் (119) ஆன்மிகம் (110) பாடிகாட் முனீஸ்வரனுக்கு கடிதம் (109) தேர்தல்2009 (99) இன்பா (94) பத்திரிகை (89) அஞ்சலி (80) அறிக்கை (77) யதிராஜ சம்பத் குமார் (74) படம் (56) எ.அ.பாலா (52) சமுதாயம் (51) பேச்சு (51) புதிர் (45) வீடியோ (44) தேர்தல் 2011 (42) அனுபவம் (39) வாழ்த்து (37) போட்டி (35) தேர்தல் 2014 (34) வாக்கெடுப்பு (33) ஹரன்பிரசன்னா (31) கவிதை (30) ஆங்கிலம் (29) உதவி (28) டிவி (26) புத்தகம் (24) கார்டூன் (23) எழுத்தாளர்கள் (22) உள்ளாட்சித் தேர்தல் (21) அறிவியல் (20) தொடர் (20) ராசிபலன் (20) இட்லிவடை-பதில்கள் (18) புத்தக கண்காட்சி - 2008 (18) புத்தகவிமர்சனம் (18) இலக்கியம் (17) சினி்மா (16) சிறந்த கட்டுரை (16) மொக்கை (16) WC2011 (15) ஜெய் ஹனுமான் (15) புத்தககண்காட்சி-2011 (15) விளம்பரம் (15) இசை (14) பத்ரி (13) குழந்தை வளர்ப்பு (12) விடியோ (12) கருத்து (11) டாக்டர் பிரகாஷ் (11) லலிதா ராம் (11) கார்ட்டூன்ஸ் (10) சமூகம் (10) சுபத்ரா (10) செய்தி. (10) நச் பூமராங் (10) பிராமணன் (10) மருத்துவம் (10) இட்லிவடை 9-ஸ்பெஷல் (9) ஓசி விளம்பரம் (9) டைப்ரைட்டூன் (9) நோ கமெண்ட்ஸ் (9) பத்திரிக்கை விஷமம் (9) ப்ரியா கதிரவன் (9) ஆடியோ (8) பதிப்பகங்கள் (8) கூகிள் (7) சோ (7) பாரதி மணி (7) விஸ்வாமித்ரா (7) கடிதம் (6) கடுகு (6) கேள்வி பதில் (6) சங்கர் (6) சிறுகதை (6) பதிப்பகம் (6) போட்டுத்தாக்கு (6) முனி மலர் (6) மொழிபெயர்ப்பு (6) இட்லிவடை 10-ஸ்பெஷல் (5) சுமதி (5) ஜெயக்குமார் (5) தேர்தல் (5) நாடகம் (5) வர்த்தகம் (5) அநங்கன் (4) ஜெயஸ்ரீ (4) டாப் 10 (4) டிவி் (4) துக்ளக்-40 (4) துக்ளக்-42 (4) பார்ப்பனீயம் (4) புத்தககண்காட்சி-2010 (4) மிளகாய் பொடி (4) வலைப்பதிவு (4) ஒலிப்பதிவு (3) கதை (3) டாக்டர்.பிரகாஷ் (3) தீவிரவாதம் (3) தேர்தல் 2016 (3) நடிகர்கள் (3) நன்றி பதிவு (3) நிகழ்ச்சி தொகுப்பு (3) படங்கள் (3) புத்தகக்கண்காட்சி-2013 (3) பொருளாதாரம் (3) வாலி (3) விஜயகாந்த் (3) AA (2) FB (2) ஃபேஸ் புக் (2) உலகம் (2) காமெடி (2) சமையல் குறிப்பு (2) சர்ச்சை (2) ஞாநி (2) டமிலன் (2) துக்ளக் (2) துக்ளக்-41 (2) துக்ளக்-43 (2) பட்ஜெட் (2) பா.ரா (2) பாட்டு (2) பால் ஹனுமான் (2) பீட்டா (2) புத்தககண்காட்சி-2012 (2) பொது (2) வடை-வட்டம் (2) விலங்குகள் (2) வேதநாராயணன் (2) அன்னா (1) அருண் வைத்யநாதன் இட்லிவடை 9-ஸ்பெஷல் (1) இட்லிவடை (1) இணையம் (1) இரங்கல் (1) இரா.முருகன் (1) இலவசம் (1) உலகசெய்தி (1) எல்லே ராம் (1) எஸ்.வி.சேகர் (1) ஓவியம் (1) கிஅஅஅனானி (1) சங்கீதம் (1) சும்மா ஒரு சர்வே (1) சேது (1) தமிழ்ரோபோ (1) துக்ளக்-44 (1) தேர்தல் 2012 (1) நந்தி (1) நாட்டு நடப்பு (1) நேசமுடன் (1) பங்குசந்தை (1) பயணம் (1) புத்தக அலமாரி (1) புத்தக கண்காட்சி - 2014 (1) புத்தக கண்காட்சி - 2016 (1) புத்தககண்காட்சி-2007 (1) புத்தககண்காட்சி-2009 (1) புத்தககண்காட்சி-2015 (1) புத்தகக்கண்காட்சி-2014 (1) பெரியார் (1) மற்றவை (1) லக்கி (1) லாரன்ஸ் (1) வயது வந்தவர்களுக்கு (1) வரலாறு (1) வாசகர் கடிதம் (1) வாசகர் விருப்பம் (1) விழா (1) விவசாயம் (1) விவாதம் (1) ஸ்ரீகாந்த் (1) ஸ்ரீகாந்த் மீனாக்ஷி (1)\nஅறிவிப்பு ( கொஞ்சம் பழசு )\nஇட்லிவடை எந்த குழுமத்திலும், கருத்து களத்திலும் அங்கத்தினர் இல்லை. இருந்தால் அது நான் இல்லை :-) ( என் ஐடி: idlyvadai, idlyvadai2007 மட்டும் தான் ) மற்ற ஐடிக்கள் என்னுடையது அல்ல. அதே போல் எந்த பதிவிலும் கமெண்டும் போடுவதில்லை.\nபெயர் காரணம்: தமிழர்களை நம்பி வைத்த பெயர்.\nநிஜ காரணம்: ஹி ஹி. வேறு என்ன பயம் தான்\nபிறந்தது, வளர்ந்தது: பிறந்தவுடன் வெந்தேன் வளர்ந்தேன்.\nகாரணம்: ·பிரைடு இட்லி, வடைகறி ஆக விருப்பமில்லை\nநிரந்திர பொழுது போக்கு: அச்சு பிச்சு பதிவுகள்\nதற்போதைய பொழுதுபோக்கு: அரசியல் பதிவுகள்\nநிரந்திர நண்பர்கள்: சட்னி, சாம்பார்\nநிரந்திர கூட்டணி : ஓட்டை வடை\nபிடித்த புத்தகம்: சமைத்து பார் ( அல்லையன்ஸ் பதிப்பகம் )\nஅடிக்கடி செல்லும் ஸ்தலம்/தளம்: முருகன் இட்லிகடை\nமுணுமுணுக்கும் பாடல்: எல்லோரும் மாவாட்ட கத்துக்கிடணும்\nஆர்டர்களுக்கும் (ஆட்டோஅனுப்புவதற்கும்) : idlyvadai@gmail.com, idlyvadai2007@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2010-06-24-04-33-44/sinthanyalan-feb-2016/30937-2016-05-30-03-34-08", "date_download": "2018-07-18T01:20:15Z", "digest": "sha1:PV57RSYEJGJ74AQC5FVFDFMG2JUGIQKS", "length": 24849, "nlines": 236, "source_domain": "keetru.com", "title": "தனியார் கல்வி வணிகக் கொள்ளைக்கு இரையான மூன்று மாணவிகள்", "raw_content": "\nசிந்தனையாளன் - பிப்ரவரி 2016\nமருத்துவப் படிப்புக்கு இந்திய அளவில் பொது நுழைவுத் தேர்வு எனும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பைத் தவிடு பொடியாக்குவோம்\nமத்தியப் பல்கலைக்கழகங்கள் தலித் மாணவர்களின் பலிபீடங்களா\nநுழைவுத் தேர்வை இரத்து செய்யக் கோரி தமிழ்நாடு மாணவர் கழகம் போராட்டம்\nமூன்று மாணவிகளைப் பலி வாங்கிய கல்லூரி\nநீட் தேர்வு – தேசிய அளவிலான பார்வையில் ஓர் அலசல்\nநீட் தேர்வு: கடந்தகாலமும் எதிர்காலமும்\nமுதுநிலை மருத்துவப் படிப்பில் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு இரத்து\nதேசிய இனங்களை அடக்கி ஒடுக்குவதற்கான வஞ்சக சூழ்ச்சியே, தேசிய தகுதிகாண் நுழைவுத்தேர்வு\nஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க சதி செய்யும் வேதாந்தா\nமசூதி இடிப்பை காந்தி ஆதரித்தாரா\nஅடிப்படையான பத்து கேள்விகளுக்கு அறிவியல் விளக்கம்\nஇந்திய அரசியலில் அதிசய மனிதர்\nவி.பி. சிங்கின் சுயமரியாதை முழக்கம்\nவி.பி.சிங் பதினொரு மாதங்களில் பதித்த சாதனைகள்\nபிரிவு: சிந்தனையாளன் - பிப்ரவரி 2016\nவெளியிடப்பட்டது: 30 மே 2016\nதனியார் கல்வி வணிகக் கொள்ளைக்கு இரையான மூன்று மாணவிகள்\nவிழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகில் உள்ள பங்காரம் என்ற ஊரில், எஸ்.வி.எஸ். கல்வி மற்றும் சமுதாய சேவை அறக்கட்டளை நடத்து கின்ற யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல் லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் சரண்யா, பிரியங்கா, மோனிசா ஆகிய மூன்று மாணவி களின் உடல்கள் 23.01.2016 கல்லூரிக்கு எதிரில் உள்ள வேளாண் நிலத்தின் கிணற்றிலிருந்து கண்டெடுக்கப்பட்டன.\nபொங்கல் விடுமுறை முடிந்து இம் மூன்று மாணவிகளும் 22.1.16 அன்று மாலைதான் கல்லூரி விடுதிக்குச் சென்றனர். அன்று இரவே இவர்கள் இறக்க நேரிட்டது கொலையாலா தற்கொலையாலா\nஒன்றுமட்டும் தெளிவாகத் தெரிகிறது-தனியார் உயர்கல்வி நிறுவனங்களில் பெரும்பாலான மாணவர்கள் மரணப்படு குழியில் விழுந்துவிட்டது போன்ற மனநிலையில் உள்ளனர் என்பது மனிதனைச் சிங்கத்துக்கு இரையாக்குதல் என்ற தண்டனை முன்பு இருந்ததாம். இதை இப்போது கண்கூடாகக் காண்கிறோம். மாணவர்கள் மட்டுமின்���ி, அவர்களின் குடும்பத்தினரும் தனியார் கல்வி வணிகர்கள் என்கிற-நாட்டில் வாழும் கொடிய சிங்கங்களுக்கு இரையாகி வருவதைப் பார்க்கிறோம். இதற்கானதோர் சான்றுதான்-எஸ்.வி.எஸ். மருத்துவ மாணவிகள் மூவரின் கொடிய சாவு.\nஇந்த இழிநிலைக்கு மூலமாக இருப்பது அரசின் தனியார் மயக் கொள்கையும், அடிமுதல் நுனிவரை ஊழல்மயமாக இருப்பதுவுமே ஆகும். தனியார் உயர்கல்வி நிறுவனங்கள், கல்வித்தரம் சார்ந்த விதிமுறைகளுக்கு உட்பட்டுச் செயல்படு கின்றனவா என்று ஆய்வு செய்யவும், அதன்மீது உரிய நடவடிக்கை எடுப்பதற்கான ஒழுங்காற்று ஏற்பாடுகள் முற்றிலுமாகச் செயலிழந்துவிட்டன. தனியார் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களின் குறைகளைக் கேட்டறிந்து, அவற்றைக்களை வதற்கான எத்தகைய பொறியாமைவும் இல்லை. எனவே தான் இம்மூன்று மாணவிகளின் உயிர்கள் பறிக்கப்பட்டன.\nதனியார் கல்வி நிறுவனத்தைத் தொடங்க வேண்டுமானால் முதலில் மாநில அரசிடமிருந்து, தடை இல்லாச் சான்றும், அப்படியானதொரு கல்வி நிறுவனம் கட்டாயம் தேவைப்படுகிறது என்கிற சான்றும் பெறவேண்டும். அதன்பின் பொறியியல் தொடர்பான கல்வி எனில், இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகத்திடமும் (AICTE) மருத்துவம் சார்ந்ததெனில் இந்திய மருத்துவக் கல்விக் கழகத்திடமும் (MCI) ஏற்பிசைவு பெற வேண்டும். மேலும் அக்கல்லூரி அமைந்துள்ள பகுதியில் உள்ள பல்கலைக்கழகத்தின் இணைவுத் தகுதியையும் பெற வேண்டும்.\nஏட்டளவில் எல்லாம் சரியாக இருப்பது போன்று தோன்றும். ஆனால் சான்று வழங்கும் பொறுப்பில் உள்ள கல்வி யாளர்கள், உயர் அதிகாரிகள், வல்லுநர்கள் ஆகியோர் அக்கல் லூரி அளிக்கும் பொய்யான ஆவணங்கள் அடிப்படையில், கையூட்டுப் பெற்றுக் கொண்டு சான்றளிக்கின்றனர்.\nநேரில் ஆய்வு செய்வதற்காகச் செல்லும் குழுவினரும் கையூட்டுப் பெறுகின்றனர். அரசின் கீழ் உள்ள பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் பதவி கோடிகளில் ஏலம் விடப்படும் நிலையில் தனியார் கல்வி நிறுவனங்கள் ஊழலில் திளைப்பதில் வியப்பதற்கு இல்லை.\nஎஸ்.வி.எஸ். இயற்கை மற்றும் யோகா மருத்துக் கல்லூரிக்கு இத்தகைய கல்லூரி தேவையெனும் சான்றும் வழங்கப்பட்டது. 2009 மே 26 அன்று எம்.ஜி.ஆர். மருத்துப் பல்கலைக் கழகம் இணைவுத் தகுதியை அளித்தது. கடந்த ஏழு ஆண்டுகளாக இயங்கி வரும் இக்கல்லூரியை நடுவண் அரசின் இந்திய மருத்துவ முறைகளுக்கான (சித்தா, ஆயுர் வேதா, யுனானி) மருத்துவக்கல்விக் கழகமோ, எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகமோ முறையாக ஆய்வு செய்யவில்லை.\nஅதனால் இக்கல்லூரியில் பாடம் நடத்த ஆசிரியர்கள் இல்லை; 50 நோயாளிகளுக்கான படுக்கை வசதி இல்லை; ஆய்வுக் கூடத்தில் உரிய கருவிகள் இல்லை. நூலகம் இல்லை என்கிற உண்மை மூடி மறைக்கப்பட்டு வந்தது. மேலும் மாணவர்களிடம் அதிகமான கல்விக் கட்டணம் பெறுவது வெவ்வேறு பெயர்களில் கூடுதல் பணம் செலுத்துமாறு கட்டாயப்படுத்தல் என்பன நடைபெற்று வந்தன. தேர்வு நடைபெறுவதற்கு முன்பு ஆசிரியர்கள் வெளியிலிருந்து வருவார்கள்; வேகவேக மாகப் பாடங்களை நடத்தி முடிப்பார்கள்.\nஎனவே மாணவர்கள் சில ஆண்டுகளாகவே விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் நேரில் சென்று தொடர்ந்து தங்கள் குறைகளை முறையிட்டு வந்தனர். எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகத் திற்கும் எழுத்து வடிவில் பலதடவை தெரிவித்தனர். ஒரு பயனும் ஏற்படவில்லை. இந்த வழக்கு விசாரணையின் போது எம்.ஜி.ஆர். பல்கலைக்கழக நிர்வாகம் ஆண்டுதோறும் நடத்தப்படும் ஆய்வின்படி, எஸ்.வி.எஸ். கல்லூரியில் எல்லா வசதிகளும் முறையாக இருக்கின்றனவா என்று தெரிவித்தது. அதனால் அந்த வழக்குத் தள்ளுபடி செய்யப்பட்டது.\nதி.மு.க. ஆட்சிக்காலத்தில்தான் இக்கல்லூரிக்கு அனுமதி வழங்கப்பட்டது என்று முதலமைச்சர் செயலலிதா குற்றம் சாட்டுகிறார். ஆனால் இந்த “அம்மா”வின் ஆட்சியில் அக்கல் லூரி மாணவர்கள் தங்கள் குறைகளைக் கடந்த நான்கு ஆண்டு களாக முறையீடு செய்தும், போராட்டங்கள் நடத்தியும், அவர்களின் குறைகள் ஏன் நீக்கப்படவில்லை\n2015 சூலை 8 அன்று இக்கல்லூரியை ஆய்வு செய்த எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் ஆய்வுக்குழு, அக்கல்லூரியில் உள்ள சில குறைபாடுகளை நீக்கிய பிறகு இணைவுத் தகுதியைப் புதுப்பித்துக் கொள்ளுமாறு வாய்மொழி யாகத் தெரிவித்ததாக வெட்கமின்றிக் கூறி இப்போது பல்கலைக்கழகம் பல்லிளிக்கிறது. ஆனால் எம்.ஜி.ஆர். பல்கலைக் கழகத்தின் 2015-16 ஆம் கல்வி ஆண்டிற்கான இணைவுத் தகுதிப் பட்டியலில் இக்கல்லூரி நீடித்தது ஏன்\nஎஸ்.வி.எஸ். கல்லூரியின் முறைகேடுகள் ஊடகங்களில் வெளிவந்தபின், 2015 திசம்பர் 31 அன்று எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் நான்கு மருத்துவர்கள் கொண்ட குழுவை அக்கல்லூரியை ஆயவு செய்ய அனுப்பியது. அக்குழு அடுத்த நாளே அக்கல்லூரியில் உள்ள குறைபாடுகளைப் பட்டியலிட்டு அறிக்கை அளித்தது. அதன்மீது விரைந்து நடவடிக்கை எடுத் திருந்தால், இம்மூன்று மாணவிகள் சாகும் நிலை ஏற்பட்டிருக் காதே இதற்கு எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகப் பதிவாளர் பி.ஆறுமுகம், “இடையில் பொங்கல் விடுமுறை வந்ததால் உடனே நடவடிக்கை எடுக்க முடியவில்லை” என்று பசப்புகிறார். எனவே முதலமைச்சர் செயலலிதா தி.மு.க. மீது பழியைச் சுமத்திவிட்டு இக்குற்றத்திலிருந்து தப்பிக்க முடியாது.\nஎஸ்.வி.எஸ். கல்லூரி மட்டுமல்ல; தமிழ்நாட்டில் மட்டுமல்ல; இந்தியா முழுவதும் தனியார் உயர்கல்வி நிறுவனங்களிலும் தரமற்ற கல்வியும், அடிப்படைக் கட்டமைப்புகள் இல்லாத நிலையும், அதிகக் கட்டணம் வாங்குவதும், மாணவர்களை அச்சுறுவத்துவம் இருக்கின்றன.\nஆதார் அட்டை, பான் அட்டை கட்டாயம் என்று குடிமக்களைக் கெடுபிடி செய்யும் இந்த அரசுகள், தனியார் கல்லூரியில் வேலை செய்யும் ஆசிரியரின் பெயர், ஒன்றுக்கு மேற்பட்ட கல்லூரிகளிலும், அவர்கள் வேலை செய்வதாக இடம் பெறு வதை இன்றும் தடுக்கவில்லையே\nஆட்சியார்கள், அரசியல்வாதிகள், கல்வித்துறை, பல்கலைக் கழகம் என எல்லோரும் தனியார் கல்வி வணிகக் கொள்ளை யில் பங்காளிகளாக இருப்பதே இந்தக் கொடிய அவலநிலைக்குக் காரணமாகும். மாணவர்களின் எதிர்காலம் பாழாவது பற்றியோ, மாணவர்களின் சாவைப் பற்றியோ இவர்களுக்குக் கவலை இல்லை. எனவே தனியார் மயக்கல்வி என்பதை எல்லா நிலைகளிலும் அடியோடு அகற்றி, அரசே கல்விதரும் பொறுப்பை ஏற்கும் நிலையை ஏற்படுத்துவதே ஒரே தீர்வாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kodisvaran.blogspot.com/2017/04/blog-post_29.html", "date_download": "2018-07-18T00:44:59Z", "digest": "sha1:GP4MXWY26BYSCZIGSTR26UKORYQHK5FC", "length": 10819, "nlines": 87, "source_domain": "kodisvaran.blogspot.com", "title": "கோடிசுவரன்: சிவ நாடார் உலகின் முதலாவது பணக்காரத் தமிழர்!", "raw_content": "\nசிவ நாடார் உலகின் முதலாவது பணக்காரத் தமிழர்\nஉலகத்தில் யார் பெரிய பணக்காரர் என்றால் அனைவருக்குமே தெரியும், பில் கேட்ஸ் என்று. பல ஆண்டுகளாக அவரை அடிக்க ஆளில்லை என்ன தான் உலகப் பொருளாதாரத்தில் வளர்ச்சி, தளர்ச்சி என்றாலும், சரிவு உயர்வு என்றாலும், வீழ்ச்சி மீட்சி என்றாலும் பில் கேட்ஸ் தான் முன்னணியில் நிற்கிறார் என்ன தான் உலகப் பொருளாதாரத்தில் வளர்ச்சி, தளர்ச்சி என்றாலும், சரிவு உயர்வு என்றாலும், வீழ்ச்சி மீட்சி என்றாலும் பில் கேட்ஸ் தான் முன்னணியில் நிற்கிறார் இன்றைய அவரின் சொத்து மதிப்பு 86 பில்லியன் டாலர். (ஒரு பில்லியன் என்பது 100 கோடி என அறிக)\nஅது சரி, உலக அளவில் தமிழர் யாரேனும் சொல்லும்படியாக பணக்காரர் வரிசையில் இருக்கிறார்களா இருக்கிறார்கள். உலக அளவில் முதல் பெரிய கோடான கோடிகளுக்கு அதிபதி என்றால் அது தமிழ் நாட்டைச் சேர்ந்த சிவ நாடார் தான் அந்தப் பெருமையைப் பெறுகின்ற முதல் தமிழர்.\nசிவ நாடார் அல்லது ஷிவ் நாடார் தமிழ் நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர். தமிழ் வழி கல்வி கற்றவர்.பின்னர் கல்லுரியில் எலக்ட்ரோனிக்ஸ் என்ஜியனியரிங் படித்து அதன் பின்னர் அத்துறையில் டாக்டர் பட்டமும் பெற்றிருக்கிறார். நல்ல கல்வியாளர்.\nசிவ நாடாரின் தந்தை சுப்பிரமணிய நாடார். நீதிபதியாகப் பணியாற்றியவர். தாயார் வாமசுந்தரி தேவி. வாமசுந்தரி, நாம் தமிழர் கட்சி நிறுவனரும், தினத்தந்தி நாளிதழின் நிறுவனரும், தமிழர் தந்தை என்று போற்றப்படும் சி.பா. ஆதித்தனார் அவர்களின் சகோதரி.\nமுதலில் டி.சி.எம். நிறுவனத்தில் சுமார் எட்டு ஆண்டுகள் அவர் பணி புரிந்திருக்கிறார். போதுமான அனுபவங்களைப் பெற்ற பிறகு சொந்தத் தொழில் செய்ய வேண்டும் என்கிற ஆர்வம் காரணமாக எச்.சி.எல். என்னும் கணினி நிறுவனத்தை நிறுவினார். முதலில் எலக்ரோனிக்ஸ் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டார்.வெளி. நாடுகளிலிருந்து கணினி உதிரி பாகங்கள் இறக்குமதி, சிங்கப்பூரில் கணினி வன்பொருள் விற்பகம். புதிய வடிவமைப்பிலான மடிக்கணினிகள் இப்படி கணினித் தேவைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போனது. நாட்டில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள், பொருளாதார சீர்திருத்தங்கள் அனைத்தும் கணினித் துறைக்குச் சாதகமாக அமைந்தன மாற்றங்களை நன்கு பயன்படுத்திக் கொண்டார் சிவ நாடார். சுருக்கமாக கணினி தான் அவரது வெற்றியின் திறவுகோள்\n71 வயதாகும் சிவ நாடாருக்கு இன்றைய சொத்து மதிப்பு சுமார் 12.3 பில்லியன் என ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை குறிப்பிடுகிறது. அதாவது உலகக் கோடீஸ்வரர்கள் 2043 பேரில் சிவ நாடார் 102 - வது இடத்தில் இருக்கிறார் உலக அளவில் 102 - வது இடத்தில் இருந்தாலும் உலகக் கோடீஸ்வரத் தமிழர்கள் அளவில் அவரே முதலிடத்தில் இருக்கிறார்.\nமலேசியத் தமிழரான ஆனந்தகிருஷ்ணன் இப்போது வெளியிடப்பட்டிருக்கும் பட்டியலில் 2043 கோடீஸ்வரர்களில் 219-வது இடத்தில் இருக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன்னர் முதல் கோடீஸ்வரத் தமிழர் என்னும் நிலையிலிருந்து தள்ளப்பட்டிருக்கிறார். மலேசியக் கோடீஸ்வரர் பட்டியலிலும் அவர் இரண்டாவது இடத்திலிருந்து மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறார். இந்தியாவில் அவ்ருடைய நிறுவனத்தின் மீதான வழக்குகளினால் அவருக்கு இந்தப் பின்னடைவு ஏற்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது\nசிவ நாடார் வெளி மாநிலங்களிலோ, வெளி நாடுகளிலோ இருந்தாலும் ஒவ்வொரு ஆண்டும் மறக்காமல் தன் சொந்த ஊரில் நடக்கும் கோவில் திருவிழாவில் கலந்து கொள்ளத் தவறுவதில்லை. விடிய விடிய நடக்கும் ஆடல் பாடல்களை ரசித்துப் பார்ப்பதுண்டு மிக எளிமையான மனிதர் என்று சொல்லப்படுகின்றது.\nஅவர் இன்னும் பெரிய சாதனைகள் புரிய நாமும் வாழ்த்துவோம்\nஇந்திய சமுதாய பத்தாண்டு வியூகப் பெருந் திட்டம்\nசிவ நாடார் உலகின் முதலாவது பணக்காரத் தமிழர்\nகேள்வி - பதில் (44)\nபெர்லிஸ் முப்தி சர்ச்சையில் சிக்கினார்\nஸாகிர் நாயக்கிற்கு நல்லதொரு அறிவுரை\nஒரு கண் மருத்துவரிடம் ஒரு பத்து நிமிடங்கள்\nவீர விருது பெற்றார் ஜாகிர் நாயக்\nகுடியால் சீரழியும் இளைய சமுதாயம்\nமத போதகர் என்ன ஆனார்\n©2016 அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரின் அனுமதி பெற வேண்டும. Travel theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/france/03/183079?ref=category-feed", "date_download": "2018-07-18T00:52:53Z", "digest": "sha1:EPJ74RVV5IIZ4CJEMMDEZRTZ6HOYQKC2", "length": 8766, "nlines": 141, "source_domain": "news.lankasri.com", "title": "பிரான்ஸ் ரயில்களில் ரகசிய பொலிசார்: அரசின் அதிரடி திட்டத்திற்கான காரணம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபிரான்ஸ் ரயில்களில் ரகசிய பொலிசார்: அரசின் அதிரடி திட்டத்திற்கான காரணம்\nபிரான்ஸ் ரயில்களில் தீவிரவாத தாக்குதல்களை முறியடிக்க சாதாரண உடையில் ரகசிய பொலிசாரை நியமிக்கும் திட்டத்தை அரசு விரைவில் செயல்படுத்த உள்ளது.\nஅதிகரித்து வரும் தீவிரவாத அச்சுறுத்தல்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில் \"Train marshalls\" என்று அழைக்கப்படும் இந்த தீவிரவாத எதிர்ப்பு ரகசிய பொலிசார் பிரான்ஸ் ரயில்களில் இனி எப்போதும் இருப்பார்கள்.\nஅமெரிக்காவில் விமானங்களில் பாதுகாப்புக்காக செயல்படும் Air Marshallகளைப்போல் இவர்கள் ரயில்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக நியமிக்கப்படுவார்கள்.\nஆயுதம் தரித்திருந்தாலும் இவர்கள் சாதாரண உடையில்தான் பயணிப்பார்கள். சந்தேகத்திற்கிடமான வகையில் யாராவது பயணிக்கிறார்களா என்பதைக் கவனித்து தேவையானால் யாரும் அறியாதவண்ணம் அவர்களைக் கையாள வேண்டியது இவர்களது பணியாகும்.\n2015ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் ஆம்ஸ்டர்டாமுக்கும் பாரீஸுக்கும் இடையே செல்லும் அதிவேக Thalys நிறுவனத்தின் ரயில் ஒன்றை தீவிரவாதிகள் தாக்க முயன்றதையடுத்து ரயிலில் ரகசிய பொலிசாரை நியமிக்கும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.\nஇதற்கிடையில் கடந்த வார இறுதியிலேயே சில Train marshallகள் தங்கள் பணியைத் தொடங்கிவிட்டார்கள்.\nMathieu என்னும் Train marshall கூறும்போது அவர் ஏற்கனவே 20 பயணங்களில் ஒரு சாதாரண பயணியைப் போல் பயணித்து விட்டதாகக் கூறினார்.\nகாலை 8 மணிக்கு ரயிலில் ஏறினோமென்றால் ரயில் பிஸினஸ் செய்பவர்களால் நிரம்பியிருக்கும், அப்போது அதற்கேற்றாற்போல் உடையணிந்து கொள்வோம், விடுமுறை முடிந்து வீடு திரும்புபவர்களோடு பயணிக்கும்போது அதற்கேற்றாற்போல் உடையணிந்து கொள்வோம் என்றார் அவர்.\nமேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://subadhraspeaks.blogspot.com/2012/06/blog-post_25.html", "date_download": "2018-07-18T00:48:44Z", "digest": "sha1:C6COGPMCZJKMPBZQSMIPLETHIIVGW5EE", "length": 17111, "nlines": 194, "source_domain": "subadhraspeaks.blogspot.com", "title": "சுபத்ரா பேசுறேன்..: சொர்க்கமே என்றாலும்", "raw_content": "\nவலைப்பூ பக்கம் வந்தே பல நாட்கள் ஆகின்றன. அவ்வப்போது எழுதுவதற்கு அருமையான விஷயங்கள் தோன்றிக்கொண்டே இருந்தாலும் எழுதவேண்டும் என்று அமரும்போது மனது tabula rasa ஆகிவிடுகிறது :-)\nஊருக்கு வந்து இரண்டு வாரம் ஆச்சு. வந்ததுல இருந்து பயங்கர சந்தோஷம் பல பழைய நண்பர��களையும், சில புது நண்பர்களையும், சில பழைய முகங்களைப் புதிதாகவும் பார்த்த மகிழ்ச்சி பல பழைய நண்பர்களையும், சில புது நண்பர்களையும், சில பழைய முகங்களைப் புதிதாகவும் பார்த்த மகிழ்ச்சி நண்பர்களைப் பற்றிச் சொல்ல வேண்டுமானால் அது போய்க் கொண்டே இருக்கும். ஒவ்வொரு நண்பனும் ஒரு புத்தகம்...இல்ல இல்ல ஒரு நூலகம் மாதிரி. வாழ்க்கை முழுவதும் கற்றுக் கொள்வதற்கு ஏராளாமான செய்திகளை வழங்கிக்கொண்டே இருக்கின்றனர்.\nஎன்னோட நெருங்கிய நண்பன் ஒருவன், “books and friends should be few and good” என்று சொல்லிக் கொண்டேயிருப்பான். ஆனால் கடந்து வரும் இடங்களும் சூழ்நிலைகளும் பலவிதமான நல்ல நண்பர்களை அள்ளித்தருகின்றன தவிர்க்க முடியவில்லை. நம்மை மதித்து வந்து சிரிக்கச் சிரிக்கப் பேசுபவர்களிடம் செயற்கையாகச் சிரித்து வைக்கவோ, முகத்தைத் திருப்பிக்கொண்டு போகவோ பிடிக்கவில்லை. இந்நேரம் நண்பர்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்கிறேன்.. ‘நீங்க phone பண்ணி நான் attend பண்ணலன்னா, உங்க கிட்ட free ஆகப் பேசுற சூழல்ல நான் இல்லன்னு அர்த்தம். Pls understand and excuse me’.\nஊருக்கு வந்து அம்மாவின் அரவணைப்பில் இருப்பது மிக மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. சின்ன வயதிலிருந்தே வீட்டில் ஒரு வேலை கூட செய்ய அம்மா என்னை அனுமதித்ததில்லை. ‘பொண்ணு படிக்கட்டும்’ என்று அப்படியே வளர்த்துவிட்டார்கள் :-) (ஆனால் அம்மா இல்லாத சமயங்களில் வீட்டில் எல்லா வேலைகளையும் ஒழுங்காகச் செய்து வைக்காவிட்டால் வந்து அர்ச்சனை தான்)\nவேலை செய்வதில் பெரிதாகச் சிரமம் இல்லை. எந்த வேலை செய்தாலும், உதாரணத்துக்குப் பாத்திரம் கழுவினால், ‘ஒழுங்காத் தேய்’ துணி துவைத்தால், ‘ஒழுங்காத் துவ’ வீடு பெருக்கினால் ‘ஒழுங்காத் தூரு’ என்று ஆரம்பித்து ‘ஒழுங்கா நில்லு, ஒழுங்கா உக்காரு, ஒழுங்கா சாப்பிடு, என்று பல ‘ஒழுங்காச் செய்’கள். அதைக் கேட்டுக் கேட்டே ‘நீங்களே செஞ்சிக்கோங்க’னு சொல்லிட்டு ஓடிவிடுவேன் :-)\nஇந்தப் பொண்ணுங்களைப் பெத்த அம்மாக்கள் அனைவருக்கும் ஒரே ஒரு கேள்வி:\n‘உலகத்துல உங்களைத் தவிர வேற யாருமே ‘ஒழுங்கா’ வேலை பார்க்குறது இல்லையா\nஇவ்வாறு ‘நொய் நொய்’ என்று நம்மை(மகளை) ஏதாவது குறை சொல்லிக்கொண்டே இருக்கும் அம்மா, அவர் போக்கிலே சாதாரணமாகச் செய்யும் சில பாசமான செயல்கள் நம்மை எந்த அளவு பாதித்து விடுகின்றன\nஎனக்குப் பிட��த்ததை எல்லாம் கேட்காமலே சமைத்துத் தருவது. சாப்பிட வைப்பது. சாப்பிடும் போது பக்கத்திலே உட்கார்ந்து அம்மாவும் ஒரு தட்டில் சாப்பாட்டை வைத்துக் கொண்டு அதிலிருந்து எனக்குப் பிடித்தவற்றையெல்லாம் என் தட்டில் வைத்துச் சாப்பிடச் சொல்வது. சின்ன வெங்காயம் உரித்துத் தந்து சாப்பாட்டோடு சேர்த்துச் சாப்பிடச் சொல்வது. இஞ்சி, வேப்பிலை(), கேரட் ஜூஸ் என எதையாவது செய்து வைத்துக் கொண்டு காலையில் என்னைத் தூக்கத்தில் இருந்து எழுப்புவது...எனப்பல விஷயங்கள் தனியாக இருக்கையில் நான் மிகவும் ‘miss’ செய்தவை. வாராவாரம் எண்ணெய் தேய்த்துக் குளிக்கச் சொல்வது. தலைக்குக் குளித்துவிட்டு முடியைக் காயவைத்துக் கொண்டு இருக்கையில் சாம்பிராணிப் புகையைக் கொண்டுவந்து காட்டுவது எல்லாம் யாருமறியாமல் என்னை அழவைத்த அழகான தருணங்கள்.\nதினமும் எனக்குப் பூ வாங்கி வைப்பது, ஒரு முறையாவது புடவை கட்டவைப்பது, என்னை மேலும் படிக்கச் சொல்லி தன்னம்பிக்கையூட்டுவது, எவ்வளவு தான் என்னைத் திட்டினாலும் பிறரிடம் என்னை விட்டுக் கொடுக்காமல் பேசுவது...என இந்த அம்மா தான் எத்தனை அழகானவள் :-)\nதாயும் தாய்நாடும் தாய்மண்ணும் தாய்வீடும்(திருமணமான பெண்களுக்கு) என்றுமே சொர்க்கம் தான்.\nநான் இன்னும் “L\"போர்டு தான். நீங்க கொஞ்சம் பார்த்துப் போங்களேன்.\nஜனனம்.. மரணம்.. அறியா வண்ணம்..\n.. நானும் மழைத்துளி ஆவேனோ ..\nதமிழில் ஐ. ஏ. எஸ். தேர்வெழுத\nஇயற்கைத் தாயின் மடியில் பிறந்து\nஎப்படி வாழ இதயம் தொலைந்து ..\nநாம் எல்லாம் இங்கே இருக்க வேண்டியவர்களே இல்லை . வேறு எங்கே இருக்க வேண்டியவர்கள் என்று கேட்கிறீர்களா அதைத் தான் நானும் “ ...\nஅப்படியே பைத்தியம் பிடித்துவிடும் போல இருக்கிறது . ஒருவேளை ஏற்கனவே பிடித்திருக்குமோ ஆனால் யாரும் எதையும் சொல்லக் காணோம...\nஹாய்.. ரொம்ப நாளா ப்ளாக் பக்கம் வரவேயில்லை. உங்களைச் சொன்னேன் 😉 நான் அடிக்கடி வருவேன்; வந்து நான் எழுதுனதை எல்லாம் நானே படிச்சு சிலாக...\nநானும் என்னமாது ஒரு நல்ல படம் பார்த்தா விமர்சனம் எழுதலாம்னு நினைச்சிட்டே தான் இருக்கேன் . நல்ல படம் ஒன்னும் வரலையா இல்ல வந்...\nதமிழ் 1,00,000 ஆண்டுகள் பழமையானதா\n என்று பல காலம் சண்டை போட்டு வந்த நம்மவர்களுக்கு நான் சொல்லப்போகும் இந்தச் செய்தி முறையே ஆச்சர்யமாகவோ ...\nஐ . ஏ . எஸ் . தேர்வில் தமிழ��� ஒரு பாடமாக (optional subject) எடுப்பவர்களுக்கு என்ன பாடங்கள் (syllabus) கொடுத்திருக்கிறார்கள...\n“ என்னங்க .. ஸ்கூல் வேன் வந்திருச்சா ” பதற்றத்துடன் கேட்டுக்கொண்டே சமையற்கட்டிலிருந்து விரைந்து வந்தவள் பதிலுக்குக் காத்திர...\nபிடித்த 10 பெண்குரல் பாடல்கள்\nமுதன்முறையாக நான் ஒரு தொடர்பதிவு எழுதுகிறேன் :) என்னை எழுதச்சொல்லி அழைத்திருந்த அருண்பிரசாத் துக்கு நன்றி \nவெயிலோ முயலோ.. பருகும் வண்ணம்\n.. வெள்ளைப் பனித்துளி ஆகேனோ ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/energy/baabc6ba3bcdb95bb3bc1baebcd-b8ebb0bbfb9ab95bcdba4bbfbafbc1baebcd/", "date_download": "2018-07-18T00:53:15Z", "digest": "sha1:3JMNZVMF3JHHQVJH5LRVDMNKZM7GNMUE", "length": 7547, "nlines": 128, "source_domain": "ta.vikaspedia.in", "title": "பெண்களும் எரிசக்தியும் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / எரிசக்தி / பெண்களும் எரிசக்தியும்\nபெண்கள் மற்றும் எரிசக்தி தொடர்பான பல்வேறு அம்சங்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஎரிசக்தித் தேவைகளுடன் பெண்களின் தொடர்பு பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஅரசாங்கத்தினால் பெண்கள் அடையக்கூடிய சிறப்பான லாபங்கள் பற்றி இங்கு விளக்கியுள்ளனர்.\nசுற்றுச் சூழல் மாற்றங்களும் பாதிப்புகளும்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Oct 09, 2015\n© 2018 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/BRICS-Xiamen-Summit/photo/775/20170905/23697.html", "date_download": "2018-07-18T00:41:26Z", "digest": "sha1:S35LETBESV5QJ2BKLGBIPXEF3HZJ5LPB", "length": 4527, "nlines": 18, "source_domain": "tamil.cri.cn", "title": "சியாமென்னில் வளர்ந்து வரும் சந்தைகள் மற்றும் வளரும் நாடுகள் இடையே பேச்சுவார்த்தை - தமிழ்", "raw_content": "சியாமென்னில் வளர்ந்து வரும் சந்தைகள் மற்றும் வளரும் நாடுகள் இடையே பேச்சுவார்த்தை\nவளர்ந்து வரும் சந்தைகளுக்கும் வளரும் நாடுகளுக்கும் இடையேயான பேச்சுவார்த்தை 5ஆம் நாள் செவ்வாய்கிழமை சீனாவின் சியாமென் நகரில் நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தைக்குத் தலைமை தாங்கி, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் இதில் முக்கிய உரையை நிகழ்த்தினார்.\nவளர்ந்து வரும் சந்தைகளும் வளர்ந்து நாடுகளும், உலக வளர்ச்சியின் எதிர்காலத்தைப் பிரதிநிதிப்படுத்துகின்றன.சர்வதேச வளர்ச்சி ஒத்துழைப்பை மேம்படுத்தி, தொடரவல்ல வளர்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவது, நாம் ஏற்க வேண்டிய பொறுப்பு ஆகும் என்று ஷிச்சின்பிங் வலியுறுத்தினார். கையோடு கை சோர்த்து, நேர்மை, திறப்பு, பன்முகம், புதுமை ஆகியவை உள்ளடங்கிய வளர்ச்சிப் பாதையைத் திறந்து வைக்கின்றோம் என்றும் அவர் கூறினார்.\nஇந்திய தலைமை அமைச்சர் நரேந்திர மோடி, ரஷிய அரசுத் தலைவர் விளாடிமிர் புதின், பிரேசில் அரசுத் தலைவர் மிஷெல் டெமர், தென்னாப்பிரிக்க அரசுத் தலைவர் ஜேக்கப் ஜுமா, எகிப்து அரசுத் தலைவர் அப்தெல் ஃப்த்தா அல்-சிசி, கினி அரசுத் தலைவர் அல்பா கொந்தே, மெக்சிகோ அரசுத் தலைவர் என்ரிக் பினா நீடோ, தஜ்கிஸ்தான் அரசுத் தலைவர் இமாமலி ரஹ்மானோவ், தாய்லாந்து தலைமை அமைச்சர் பிரயூத் சானோச்சா ஆகியோர் இந்தப் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர்.\nஇந்தோனேசியாவிலுள்ள எரிமலை வெடிக்க வாய்ப்பு\nஇந்தியச் சந்தையில் சீனத் தொழில் நிறுவனம்: சியௌ மி\nஇந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தைச் சேர்ந்த பிரதிநிதிக் குழு சீன வானொளி நிலையத்தில் பயணம்\nபெய்ஜிங்கில் சர்வதேச காவல் துறை அமைப்பின் கூட்டத்தில் சீன அரசுத் தலைவர் உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnauagritechportal.blogspot.com/2015/05/blog-post_29.html", "date_download": "2018-07-18T00:39:10Z", "digest": "sha1:VYVUV7B6JVSJJ5CGQPHBZFO2QXSJFLQL", "length": 15389, "nlines": 147, "source_domain": "tnauagritechportal.blogspot.com", "title": "TNAU Agritech Portal: மண் பயன்பாடின்றி புதிய சாகுபடி முறை கல்லூரி மாணவர்கள் முயற்சி", "raw_content": "\nமண் பயன்பாடின்றி புதிய சாகுபடி முறை கல்லூரி மாணவர்கள் முயற்சி\nமண் பயன்படுத்தாமல் புதிய சாகுபடி செய்யும் முயற்சியில் குமாரபாளையம் எக்ஸல் கல்லூரி மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர்.\nகாளான் சாகுபடி போல எதிர்காலத்தில் பூமியை பயன்படுத்தாமல் இதன் மூலம் விவசாயம் செய்யலாமென அவர்கள்���ெரிவித்தனர்.\nநாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் எக்ஸல் பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரி மாணவர்கள் மண்ணைப் பயன்படுத்தாமல், குறைந்த ஈரப்பதத்தில் சாகுபடி செய்யும் உயர் தொழில் நுட்ப முறையை உருவாக்கி உள்ளனர்.\nஇந்த தொழில்நுட்ப முறை குறித்து எக்ஸல் பொறியியல் முதல்வர் பழனிச்சாமி கூறியது: விவசாய நிலத்தின் பரப்பளவு குறைந்து கொண்டே வருகிறது. இதன் காரணமாக, நீரை சிக்கனமாக பயன்படுத்தி சொட்டு நீர் பாசன அமைப்புக்கு விவசாயம் மாறி வருகிறது. இந்த சூழ்நிலையில், வேளாண் சாகுபடியில் முன்னேற்ற நிலையை அடைய, புதிய தொழில் நுட்பங்களை கண்டறிய வேண்டிய நிலை உருவாகியுள்ளது.\nமின்னியல், மின்னணு பொறியியல் துறை இறுதியாண்டு மாணவர்கள் குறைந்த மண் வளத்தில் பயிர்கள் வளரும் ஹைட்ரோபோனிக்ஸ் சாகுபடி முறையை உருவாக்கியுள்ளனர். வழக்கமாக பயிர் சாகுபடியில் விளைச்சல் அதிகமாக கிடைக்க நீர்வளம், மண்வளம், தாது சத்துக்கள், காற்று உள்ளிட்டவை பயன்படுத்தப்படுகின்றன.\nமாணவர்கள் வடிவமைத்துள்ள இந்த புதிய முறையில் மண்வளம் இல்லாமல், குறைவான நீர் வளத்தை பயன்படுத்தி, ஊட்டச்சத்து பயிருக்கு நேரடியாக செலுத்தப்படுகிறது.\nஹைட்ரோபோனிக்ஸ் முறையின்படி பயிரிடும் சூழலில் தட்ப வெப்ப நிலை, ஈரப் பதம், ஊட்டச் சத்து, குளிரூட்டும் முறை, வெப்பமூட்டும் முறை, வெளிச்சம் ஆகியவற்றை கட்டுப்படுத்த மின்னியல் முறையில் அமைந்த அளவீடுகள் உள்ளன. மேலும், சிறப்பு நுண்ணூட்டச்சத்து முறை பயன்படுத்தப்படுவதால் பயிர்கள் வேகமாக வளரும்.\nஇந்த ஹைட்ரோபோனிக்ஸ் முறையில் 7 வகைகள் உள்ளன. இதில், சொட்டு நீர் முறையைப் பயன்படுத்துகிறோம். இந்த முறையானது, வேளாண் தொழில் நுட்பத்தில் புதிய வளர்ச்சிக்கு வித்திடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஹைட்ரோபோனிக்ஸ் முறை மூலம் இந்தியா முழு வளர்ச்சி பெற்ற நாடாக உருவாகும்.\nஇந்த திட்டத்தினை சிறிய அளவில் செயல்படுத்தினால் குறைந்தபட்ச முதலீடாக ரூ.50 ஆயிரம் முதல் ரூ.80 ஆயிரம் மட்டுமே தேவைப்படுமென அவர்\nஇதற்கான ஆய்வுப்பணி கல்லூரியின் மின்னியல் மற்றும் மின்னணு பொறியியல் துறைத் தலைவர் அருள்முருகன் மேற்பார்வையில் மாணவர்கள் சதாசிவம், மணிமுத்து, சதீஷ்குமார், மணிகண்டன் ஆகியோர் செய்துள்ளனர்.\nபுதிய பயிர் சாகுபடி முறையை வடிவ���ைத்துள்ள மாணவர்களை எக்ஸல் கல்வி நிறுவனங்களின் தலைவர் நடேசன், துணைத் தலைவர் மதன் கார்த்திக், தொழில்நுட்ப இயக்குநர் செங்கோட்டையன் மற்றும் பேராசிரியர்கள், அலுவலர்கள் பாராட்டினர்.\nகோவில்பட்டி தினசரி மார்க்கெட்டில் ஒரு கிலோ கத்தரிக...\nதிருவில்லிபுத்தூர் பகுதியில் மாம்பழ சீசன் துவங்கிய...\nவேப்பூர் ஒன்றியத்தில் கால்நடைகளுக்கு மானிய விலை உல...\nரூ. 2.80 கோடிக்கு சின்ன வெங்காயம் விற்பனை\nமண் பயன்பாடின்றி புதிய சாகுபடி முறை கல்லூரி மாணவர்...\nகாவிரி பாசன வெற்றிலைக்கு வெளிமாநிலங்களில் வரவேற்பு...\nஏற்றுமதியாகும் தேனி திசு வாழை: அன்னிய செலாவணி அமோக...\nநிலக்கடலையில் சுருள்பூச்சித் தாக்குதலை கட்டுப்படுத...\nஅதிக விலைக்கு உரம் விற்றால் உரிமம் ரத்து\nநிலக்கடலையில் பூச்சி மேலாண்மை வேளாண்துறை ஆலோசனை\nகுறுவை சாகுபடிக்கு தட்டுப்பாடின்றி உரம் வினியோகம் ...\nவிவசாயிகளுக்கான தொலைக்காட்சி: பிரதமர் மோடி துவக்கி...\nதென்னையில் பென்சில் கூர்முனை குறைபாடும் நிவர்த்திய...\nதுல்லிய பண்ணைத்திட்டத்தில் 11,500 விவசாயிகளுக்கு ர...\nகுறைந்த அளவே தண்ணீர் தேவைப்படும் வீரிய ஒட்டுரக மக்...\nபயனற்ற நிலத்தில் பழ மர பூங்கா அமைக்க கோரிக்கை\nநாடு, ஏலக்கி ரக வாழைகளைத் தாக்கும் வாடல் நோய்\nவிவசாயிகளுக்கான தொலைக்காட்சி: இன்று தொடக்கம்\nகுன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழக்கண்காட்சி: 500 கிலோ...\nவேளாண்மை திட்டப்பணிகளை அதிகாரிகள் ஆய்வு\nபயிரை பாதுகாக்க விவசாயிக்கு எஸ்.எம்.எஸ் இ-பயிர் மர...\nசென்னையில், நுங்கு விற்பனை அமோகம் ஒரு டஜன் ரூ.50-க...\nமலர் கண்காட்சிக்கு தயாராகும் ஏற்காடு சுற்றுலா பயணி...\nஆழியாறு அணையில் இருந்து பழைய ஆயக்கட்டு பாசனத்துக்க...\nஇலவு சாகுபடி – குறைந்த செலவில் நிறைந்த ஆதாயம்\nகோடை பருவத்துக்கேற்ற தோட்டப் பயிர் எலுமிச்சை\nஉழுவோம் உழைப்போம் உயர்வோம்'- சிறப்பு தொலைக்காட்சி ...\nகோரை - ஒரு வருமானம் தரும் களை\nஎலுமிச்சை பயிரிட்டு வாரம் ரூ.10 ஆயிரம் சம்பாதிக்கல...\nதிண்டுக்கல்லில் பந்தல் இல்லா பாகற்காய்:\nநத்தத்திலும் விளையுது குளிர் பிரதேச 'ஸ்டார் புரூட்...\nமாடுகளுக்கு வீடு தேடிச் சென்று கோமாரி நோய் தடுப்பூ...\nஒரே செடியில் 500 காய்கள் காய்க்கும்\"லக்னோ' கொய்யா\nமகசூலை அதிகரிக்க நீர் ஆய்வு அவசியம்வேளாண் துறை அதி...\nபூத்துக் குலுங்கும் சணப்பை பூக���கள்:\n : தென்னையை தாக்கும் கருத்தலை புழுவால்... :...\nபண்ருட்டி பகுதியில் பலா விளைச்சல் அமோகம்\nகாபி ஏற்றுமதி 7.22% அதிகரிப்பு\nகடல் உணவு ஏற்றுமதி ரூ.30,000 கோடியாக உயர்வு\nஇரண்டரை ஆண்டுகளில் காய்க்கும் 'பாலூர் பலா'\nவண்ணம் மாறிய வலசை பறவைகளுக்கு வழியனுப்பு விழா\nபுல்லரிக்க வைக்கும் 'புட்பால் லில்லி'\nதென்னை சார்ந்த தொழில் தொடங்க மானியம் அதிகாரி தகவல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ungalnanbansarath.blogspot.com/2009/11/makkalin-arivuth-thelivu.html", "date_download": "2018-07-18T01:04:27Z", "digest": "sha1:J2DPJWYYZZ4VDKN3YCXCWKYWR4HQMUWY", "length": 7433, "nlines": 59, "source_domain": "ungalnanbansarath.blogspot.com", "title": "தொடரும் சம்பவம் !: மக்களின் நண்பன்", "raw_content": "\nஉள்ளத்துக் களிப்புகளை வெளிப்படுத்தும் ஒரு களம்\nசென்னை TIDEL PARK மக்களும், தரமணி,கானகம் சேர்ந்த பகுதியில் வாழ்மக்களும் பலகாலம் பயன்படுத்தி வந்த பாலம் உடைந்தது.\nமரப்பாலம் போல் எதோ ஒன்று இந்த பக்கிம்காம் கால்வாயில் இருந்ததாகவும் கயிற்றில் நடக்கும் கழைக்கூத்தாடி போல் செல்ல வேண்டும் என்பதாகவும் அறிந்து இருக்கிறேன்.\nநாங்கள் சிறு வயதாக இருக்கும்போது இரும்பு மூலம் கட்டப்பட்ட இந்த பாலம் நடப்பவர்களுக்கும், மிதிவண்டிகாரர்களுக்கும் உருவாக்கப்பட்டது. பாலத்தின் நடுவில் கம்பங்கள் நட்டு இதை நடைமுறைப் படுத்தினர். பின்னர் நம் மக்கள் கம்பங்களை உடைத்ததன் மூலம் பைக், ஆடோ செல்ல வழி செய்தனர். நம் TIDEL பார்க் நண்பர்கள் மற்றும் படித்த பெருங்குடி மக்கள் தங்கள் காரினையும் ஒட்டி சாகசம் செய்தனர்.\nஞாயிறு இரவு பாலம் பற்றி தெரியாத யாரோ ஒரு லாரி ஓட்டுனர் வண்டி முழுதும் செங்கல் ஏற்றி வந்து இந்த பாலத்தைக் கடக்க முயன்று தோற்று பாலத்தை வெற்றிகரமாக உடைத்து மக்களின் நீண்ட கால நண்பனை கால்வாயில் நீராட்டினார்.\nரொம்ப நாளாவே நான் பார்க்கும் ,கேட்கும் இடங்களில் எல்லாம் ஒரு பேச்சு வரும் \"ஹிந்து மதம்--அறிவியல் பூர்வமானது\" 1 . இப்படி சொல்றவங...\nஇன்னைக்கு எனது நண்பர்களை சாப்பிட அழைத்தேன். அவர்களும் வந்தனர். ஆனால் வந்தவர்களில் சிலர் இதுவரை தோசை என்றால் என்னவென்றே தெரியாதவர்கள். நா...\nஇந்த பதிவு வலையில் வந்த பதிவுக்கு பதில் பதிவு அங்க பின்னோட்டம் இட்டா நிச்சயம் வராதுன்னு தெரியும். அதனால இங்க அங்க பின்னோட்டம் இட்டா நிச்சயம் வராதுன்னு தெரியும். அதனால இங்க நம்ப அறிவாளிங்க ஏன் ��வகி...\nகணிணிக்கு ஏற்ற மொழி தமிழ்\nசில நாட்களுக்கு முன் தமிழ் இணையத்தில் பக்கங்கள் பார்த்திருந்தபோது கணிணிக்கு ஏற்ற மொழி தமிழ் என சொல்லி இருந்தது. இதைப் பற்றி மேலும் தேடியப...\nமதங்கள் மனிதனை ஆளலாமா--- ஐம்பதாவது இடுகை நோக்கி\nஒவ்வொரு மத ஈடுபாடு கொண்டவரும் தன் மதத்தின் சிறப்பை மற்றவருக்கு விளக்க முனைவது சரியா இந்த கேள்விக்கு விடை நேரடியாக சொல்வது சிலருக்கு வருத்த...\nஎலி ஏன் அம்மணமா ஓடுது\n மேலே இணைப்புக் கொடுத்தப் பதிவை சென்று பார்த்து வாருங்கள் என்னோட பதிவுக்கே எந்தப் பதிவரும் வரத்து இல்ல. இதுல நான் சொல்ற பதிவை பா...\nகாஜு கத்லி செய்யலாம்னு 200 கிராம் முந்திரி வாங்கிகிட்டு வந்து வலைபக்கங்களில் செய்முறை தேடினேன். நிறைய வந்தது. எல்லாவற்றின் பொதுவான விஷய...\nகலைஞர் தொலைக்காட்சியில் திரு. N.S. கிருஷ்ணன் அவர்களது வாழ்க்கை சம்பவங்கள் காட்டப் பட்டு வருவது எல்லோருக்கும் தெரியும். நிகழ்ச்சியில் காட...\nஉணவு ,பண வீக்கம்-விலை வாசி நமக்கு ஏன் \nhttp://www.luckylookonline.com/2010/03/blog-post_17.html இந்தப் பதிவில் சென்று பார்த்து இங்கு வரலாம். பண வீக்கம் என்ற அளவீடு தகுதிக்கு...\nசோதிடர்களை நம்பி தன் மானத்தை இழந்த தமிழ் மக்களில் பலரில் நீங்கள் கீழ் காணும் செய்தி மிக வியப்பளிக்கும். ஆடைகளை துறந்து ...\nCopyright 2009 தொடரும் சம்பவம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/2018/05/02/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9F/", "date_download": "2018-07-18T00:52:00Z", "digest": "sha1:S6KK6UVVJMQEDPZTHLJPBVOMNRJBWFCW", "length": 4670, "nlines": 112, "source_domain": "vivasayam.org", "title": "கரும்பு விவசாயிகளுக்கு டன்னுக்கு ரூ 55 மானியம் : அமைச்சரவை ஒப்புதல் | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nகரும்பு விவசாயிகளுக்கு டன்னுக்கு ரூ 55 மானியம் : அமைச்சரவை ஒப்புதல்\nவிவசாயிகள் மூலம் ஆலைகளுக்கு விற்பனை செய்யப்படும் ஒவ்வொரு டன் கரும்புக்கு 55 ரூபாய் வழங்க பிரதமர் நரேந்திர மோடியின் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.\nRelated Items:கரும்பு விவசாயிகளுக்கு டன்னுக்கு ரூ 55 மானியம், ரூ 55 மானியம்\nஉலகின் மிக ‘வயதான சிலந்திப் பூச்சி’ இறந்தது\nதேயிலை வணிகத்தினை ஊக்குவிக்க நிதி ஒதுக்க தேயிலை உற்பத்தியாளர்கள் வலியுறுத்தல்\nமரங்களும் மற்றும் அதன் பயன்கள்\nநிலத்தடி நீர் ஓட்டங்களை கண்டறிய சுலபமான முறை\nநிலத்தடிநீரை தேங்காவை கொண்டு கண்டுபிடிக்கலாமா\nவறட்சியை தாங்கும் தாவரங்களுக்கான முயற்சி\nகரியமில வாயுவைக் குறைப்பதில் மரங்களின் பங்கு\nவிவசாயம், வேளாண்மை, கால்நடைவளர்ப்பு , இயற்கை வேளாண்மை ,பயிர்பாதுகாப்பு முறைகள், விவசாய சந்தை குறித்த எல்லா தகவல்களுக்கும் நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eramurukan.in/?p=3904", "date_download": "2018-07-18T00:31:42Z", "digest": "sha1:7QIASJI5W4JJAF5P7B7PIPE576ESD2DD", "length": 40829, "nlines": 254, "source_domain": "www.eramurukan.in", "title": "FIFA2018 பந்து – சிறுகதை (இரா.முருகன் கதைகள் தொகுப்பிலிருந்து) – இரா.முருகன்", "raw_content": "\nஎமர்ஜென்சி பக்கம் போகாத தமிழ் சினிமா\nபுதிது : வெளிவர இருக்கும் நாவல் ‘1975’ – ஓர் அத்தியாயம் – எமர்ஜென்சி – தில்லி\nபுதிது : நாவல் 1975 -அத்தியாயம் :மூத்த அமைச்சர் ஜகஜீவன்ராம் இந்திரா அரசில் இருந்து ராஜினாமா செய்த புதன்கிழமை காலை நேரம்.\nபுதிது : FIFA 2018 ரெட்டை நாயனம் வெண்பாக்கள் கிரேசி மோகன் – இரா.முருகன்\nபுது நாவல் : சிலிக்கன் சங்கப் பலகை இரா.முருகன் – சிறுபகுதி என்பதில், Era Murukan\nபுது நாவல் : சிலிக்கன் சங்கப் பலகை இரா.முருகன் – சிறுபகுதி என்பதில், surya\nபுதிது : நாவல் 1975 எடிட்டிங் : நடை முரண் திருத்துதல், தொனியொழுங்கு சேர்த்தல், விரித்தெழுதுதல், பத்தி பிரித்தல் – இந்தத் திசைகளிலும் எடிட்டிங்க் நீள்கிறது. என்பதில், Era Murukan\nபுதிது : நாவல் 1975 எடிட்டிங் : நடை முரண் திருத்துதல், தொனியொழுங்கு சேர்த்தல், விரித்தெழுதுதல், பத்தி பிரித்தல் – இந்தத் திசைகளிலும் எடிட்டிங்க் நீள்கிறது. என்பதில், mohan rangachary\nFIFA2018 பந்து – சிறுகதை (இரா.முருகன் கதைகள் தொகுப்பிலிருந்து)\nஉலகக் கோப்பை கால்பந்தாட்டப் போட்டி FIFA 2018 (Russia) சிறப்புப் பதிவு\nகோஷ்பாபு விருந்துக்கு வந்த ராத்திரி தான் ஏலிக்குட்டி பொரித்த மீனும், மிளகூட்டானும், புளி இஞ்சியும் உண்டாக்கியது. உலகக் கோப்பை கால்பந்தாட்ட அரையிறுதிப் போட்டியில் பிரேஸில் ஸ்வீடனை கெலித்த கோடைகால ராத்திரி அது.\nவிளையாட்டு தொடங்கி எண்பதாவது நிமிஷத்தி, வலந்தரையிலிருந்து ஜார்ஜின்ஹோ மடக்கித் திருப்பிவிட்ட பந்தைத் தலையால் தாழ முட்டி, ரொமாரியோ கோல் போஸ்ட்டை அதிரடித்த அந்த உக்ரன் கோலை, லேசில் மறக்க முடியுமா\nஓராயிரம் தடவை மாப்பு சோதிக்கிறேன். இதுதான் என்னிடத்தில் ஒரு சங்கடம். சொல்ல வந்த விஷயத்தை விட்டுவிட்டுக் கால்பந்தைத் துரத்தி ஓடுவது.\n��பந்துகளி.. சதா நினைப்பும் பேச்சும் அதல்லாதே வேறே என்ன உண்டு மரமன் கன்வென்ஷனுக்குப் போக லீவு இல்லை. மரடோனாவோ வல்ல வேறே தெண்டியோ கோல் அடிக்கிறானாம். தெருவிலே போற கிளவன்மாரெ கூட்டி வச்சு சோறும் கறியும் விளம்பிக் கொடுத்துப் பக்கத்தில் இருத்தி, நடு ராத்திரிக்கு டி.வி. காண வேண்டியது. பின்னே நாளெ பகல்லே சுகமாயிட்டு ஒரு உறக்கம். நரகம் தான் உங்களுக்கு. சர்வ நிச்சயமாயிட்டு”.\nதீனி மேசையில் வைத்துச் சோறு பரிமாறிக்கொண்டே ஏலிக்குட்டி உதிர்த்ததில் நான் நிறையக் குறைத்து வங்காளியில் கோஷ் பாபுவிடம் சொன்னபோது, அவர் மீன் முள்ளைத் துப்பியபடி கேட்டார்:\n“தோமஸே, இந்த மரமன் கன்வென்ஷன் தான் என்ன\nநாங்கள், அதாவது தோமஸ் வர்க்கீஸான நானும், ஏலிக்குட்டி என்ற என் வீட்டுக்காரி எலிசபெத்தும் சுரியானிகள். அதாவது சிரியன் கிறிஸ்துவ மதம். வருஷம் ஒரு தடவை கேரளத்தில் ரன்னி பக்கம் மரமன்னில் மார்பப்பா என்ற எங்கள் மதகுரு மாநாடு கூட்டி, நாடு வாழவும், ஜனங்கள் கர்த்தரை விசுவசித்து சுபிட்சமாக இருக்கவும் ஆசீர்வதிக்கிற வழக்கம்.\nஇந்த மரமன் கன்வென்ஷனுக்கு ஒரு தடவை கூடப் போகாததாலோ என்னவோ எங்களுக்கு இன்னும் புத்திரபாக்கியம் வாய்க்கவில்லை என்று ஏலிக்குட்டியின் அப்பச்சனும் என் பிரியமான மாமனாருமான மத்தாயி என்ற மட்டாஞ்சேரி மாத்யூ அபிப்பிராயப்பட்டாலும், என் தீவிரமான கால்பந்தாட்ட வெறியைப் பற்றி இதுவரை ஒரு குறைச்சலும் பட்டதில்லை.\nஆனால், இந்த ஏலிக்குட்டியின் விஷயம் வேறே..\n”பந்து விளையாட்டு பார்க்கறீங்க, சரி. அதுக்கு இப்படி பெங்காலி ஸ்வீட் கடையில் அழுக்குத் துணியில் பால் வடிகட்டித் தொங்கவிட்டு மலாய் எடுக்கற மனுஷரைத்தான் துணைக்குக் கூப்பிடணுமா வயசும் அந்தஸ்தும் தாண்டியா சிநேகம் வயசும் அந்தஸ்தும் தாண்டியா சிநேகம்\nகை கழுவப்போனபோது அவள் கேட்க, நான் பதிலாகச் சொன்னது, “மிளகூட்டானில் உப்பு அதிகம்”.\nஇந்த தில்லி மாநகரில் சலவை இயந்திரமும், கலர் டெலிவிஷனும் மற்றதும் விற்கிறதான கம்பெனியில், சுமாரான சம்பளம் தருகிறார்கள் என்று உள்ளூர் கெல்ட்ரான் உத்தியோகத்தை உதறி, கட்டியவளோடு புறப்பட்டு வந்தவன் நான். எந்தக் காலத்திலோ கல்கத்தாவிலிருந்து கிளம்பி வந்து இங்கே பெங்காலி மார்க்கெட் மிட்டாய்க் கடையில் சகலமுமான எடுபிடியாக இருப்பவர் கோஷ் பாபு என்ற அறுபது வயதைத் தொட்ட ரொபீந்தர் கோஷ்.\nஇரண்டு பேரையும் ஒரே நேர்கோட்டில் இணைத்தது கால்பந்து.\nகன்னாட்பிளேஸ் நடைபாதையில் தூசிதட்டி வாங்கிய, கால் பந்தாட்டம் பற்றிய ஒரு பழைய புத்தகத்தைக் கக்கத்தில் இடுக்கி வைத்துக் கொண்டு ஸ்வீட் ஸ்டால் படியேறிய ஒரு புண்ணிய நிமிஷம், மண் ஜாடியில் ரசகுல்லா நிறைத்துக் கொண்டிருந்த கோஷ் பாபு கண்ணில் நான் பட, ஆரம்பமானது இந்த சிநேகம்.\n”பாபு மோஷாய் .. இதென்ன அதிசயமாக பீலே படத்தோடு கரிஞ்ச்சா படமும் இந்தப் புத்தக அட்டையில் கால் வளைந்தவன் என்றாலும் புள்ளிக்காரன் நல்ல ஓட்டமும் சாட்டமும் ஆனவன் இல்லையோ கால் வளைந்தவன் என்றாலும் புள்ளிக்காரன் நல்ல ஓட்டமும் சாட்டமும் ஆனவன் இல்லையோ\nநான் அவரை உற்றுப் பார்த்தேன். ஒவ்வொரு வங்காளிக்குள்ளும் ஒரு கால்பந்தாட்ட ரசிகன் ப்ளஸ் கால்பந்தாட்ட பக்தன் ப்ளஸ் காளி உபாசகன் ப்ளஸ் ‘ஜொல்புஷ்ப்’, அதாவது தண்ணீர்ப் பூவான மீன் பிரியன் உண்டு. நெடுநெடுவென்று கருத்து மெலிந்து வைக்கம் முகம்மது பஷீர் ஸ்டைல் வழுக்கையும், மீசையும் சிரிப்புமாக விசாரிக்கும் இந்த வயசன் வங்காளியும் விதிவிலக்கு இல்லை.\nரஸகுல்லாவும், சந்தேஷும், மிஷ்டி தஹியும் பிடித்துப் போனது. அப்புறம் கோஷ் பாபுவும். இந்த தோமஸ் வர்க்கீஸ் அடுத்து மிட்டாய்க் கடையில் அடிக்கடி ஆஜர்.\n“நான் தான் சதா வருகிறேன். நீங்க ஒரு தடவை வீட்டுக்கு வரணும்”.\nவிலாசத்தை ஞாபகம் வைத்துக் கொண்டு, உலகக் கோப்பை கால்பந்து ராத்திரியில் பெங்காலி மார்க்கெட்டிலிருந்து வந்திருந்தார் கோஷ் பாபு.\nமேற்படி விவரமெல்லாம் தந்தி பாஷையில் நான் ஏலிக்குட்டியிடம் சொல்லிக் கொண்டிருக்க, அலம்பிய கையை மூலக் கச்ச வேட்டியில் துடைத்துக் கொண்டு முன்னறைக்குப் போன கோஷ் பாபு விநயத்துடன் கேட்டார் :\n“தோமஸே .. தண்ணி வேணும் நிறைய..”. மிளகூட்டான் செய்கிற வேலை. எனக்கே தாகம் தான்.\nவெந்நீர் சருவத்தில் பாதி சைஸுக்கு ஏலிக்குட்டி நிறைத்துக் கொடுத்த பித்தளைப் பாத்திரத்தோடு நான் முன்னறைக்குப் போக, ஏலிக்குட்டி படுக்கை அறைக்குள் நுழைந்து கதவைச் சாத்திக் கொண்டாள்.\nகோஷ் பாபு குவளை குவளையாகத் தண்ணீர் குடிக்கலானார். நான் படுக்கையறைப் பக்கம் மெல்ல நகர்ந்து போய்த் திரும்பி வந்தபோது, டி.வியில் யாரோ பூரண சோகமாக சாரங்��ி வாசிக்கிற காட்சி.\n”தோமஸ் என்ன திடீரென்று காணாமல் போனது\nகோஷ் பாபு டீப்பாயில் கிடந்த ‘கலா கௌமுதி’ பத்திரிகையைத் தலைகீழாகப் பிடித்து விசிறிக் கொண்டே விசாரித்தார்.\nஎப்படிச் சொல்ல.. நான் குடியிருக்கும் வீட்டுச் சொந்தக்காரப் படுபாவி கால்ரா. என்ன ஒரு பெயர் இரண்டு பாத்ரூம்களில் ஒன்றில் அவனுடைய பழைய டூத் ப்ரஷ், பெண்டாட்டியின் உள்பாவாடை, மாமியாரின் பல்செட் போன்ற அத்தியாவசியப் பொருட்களைப் போட்டுப் பூட்டி சாவியை எடுத்துப் போனதால், படுக்கையறைக்கு உள்ளே இருக்கும் பாத்ரூமைத்தான் உபயோகிக்க வேண்டிய கட்டாயம்.\nகடியாரத்தைப் பார்த்தேன். விளையாட்டு ஆரம்பிக்க இன்னும் நிறைய நேரம் இருந்தது. கோதுமை அமோக விளைச்சலுக்கு வீரிய வித்து கண்டுபிடித்ததைப் பற்றி டி.வியில் அந்த அகால நேர்த்தில் விவரமான டாக்குமெண்டரி காட்டிக் கொண்டிருக்க, சனியனை அணைத்து விட்டு, ஏர் கூலரை ஆன் செய்து, கோஷ் பாபு பக்கத்தில் உட்கார்ந்தேன்.\n”பாபு, உலகக் கோப்பைப் பக்கமெல்லாம், நம்முடைய புண்ணிய பூமி, ஹமாரா தேஷ், அவர் ஓன் இண்டியா எட்டிக்கூடப் பார்க்கவில்லையே, ஏன்\nகோஷ் பாபு வாயைக் கிண்டினேன். பேசாவிட்டால் தூக்கம் வந்துவிடும்.\n ஆயிரத்து தொள்ளாயிரத்து ஐம்பதுலே நம்மூர் டீம் செலக்ட் ஆனது. ஆனா பாரும், நிதி நிலைமை சரியில்லேன்னு அனுப்பலே. ஃபைனல்ஸ்லே பிரேஸிலும் உருகுவேயும் மோதின அந்த வருஷம் தான்\nநான் மோகன்பாகன் டீமில் செண்டர் ஃபார்வர்டா விளையாடினேன்”.\nமறுபடி தண்ணீர் குடித்தபடி படு உற்சாகமாக கோஷ் பாபு சொல்ல, நான் சிரிப்பை அடக்கிக் கொண்டேன்.\nஒரு வருஷப் பழக்கத்தில் நான் கோஷ் பாபுவிடம் கவனித்த கெட்ட பழக்கம் இதுதான். சந்தடி சாக்கில் இப்படிச் சரடு விடுவது.\nதோமஸ் வர்க்கீஸ் சாது. சத்தியவான். கால் பந்தாட்ட பிராந்து பிடித்தவன். வங்காளிகள் மீது மதிப்பும் மரியாதையும் கொண்டவன். அது கொண்டு, கோஷ் பாபு சொல்கிற சகலமானதையும் நம்ப முடியாது என்பதையும் வருத்தத்தோடு தெரிவித்துக் கொள்கிறவன். சரிதானே\n“வர்க்கியேட்டா, ஒன்னு வரணும் உள்ளே”.\nஏலிக்குட்டி படுக்கை அறையிலிருந்து அன்பொழுகக் கூப்பிட்டாள். நான் போய் நோக்க, அவள் நல்ல நிறமுள்ள மேக்சிக்கு மாறியிருந்தாள். முந்தின வாரம் தான் கரோல்பாக்கில் வாங்கி வந்தது. நைட்லாம்ப் வெளிச்சத்தில் நல்ல வசீகர��ான இருப்பு அது.\nமேட்ச் ஆரம்பிக்க ஒரு மணி நேரம் ஆகும். அது வரைக்கும் ஏலிக்குட்டியை மடியில் ஏற்றி வைத்துக் கொண்டு காலதேச வர்த்தமானங்கள் சொல்லி இருந்து … எல்லாம் கூடி வந்தால் அடுத்த மாதம் தபால் அட்டையில் அப்பச்சனுக்கு சந்தோஷ சமாசாரம் எழுதிப் போடலாம்.\nவழியில்லை. வெளியே கோஷ் பாபு.\nநான் யோசனையில் இருக்க, ஏலிக்குட்டி படு ஸ்டைலாகச் சொன்னாள் : ”மிஸ்டர் தோமஸ் .. என் ப்ரியப்பட்ட ஹஸ்பெண்ட் .. என்ன மேக்ஸி என்று வாங்கி கொடுத்தீர் பாரும் இதன் லட்சணத்தை ..”\nஅவள் எழுந்து நிற்க, தொடைப் பக்கம் விபரீதமான கிழிசல்.\n“அங்கே என்ன நோட்டம் வேண்டியிருக்கு ஒரு உடுதுணி வாங்கித் தர யோக்யதை இல்லை. சொல்லத்தான் கூப்பிட்டது. போய் மேட்ச் பாரும். சாயா உண்டாக்கி மேஜையில் வச்சிருக்கேன். தூக்கம் விழித்து, தேச சேவையல்லவோ செய்ய உத்தேசம். ரசகுல்லா மாஸ்டருக்கும் ஊற்றிக் கொடுங்க… போங்க”.\nஏலிக்குட்டியின் தொடையழகை சாவகாசமாகப் பார்த்துக் கொள்ளலாம் என்று தீர்மானத்தோடு, பிளாஸ்க்கைத் தோளின் குறுக்கே நம்பூத்ரி பூணூல் போல மாட்டிக்கொண்டு முன்னறையில் மீண்டும் பிரவேசிக்க, ‘ஃபுட்பால் புள்ளிவிவரங்கள்’ புத்தகத்தைப் புரட்டிக் கொண்டிருந்தார் கோஷ் பாபு.\n”தோமஸே, ஆஃப் சைட் கோல் என்று தீர்மானிக்க எத்தனை எதிராளி ஆட்டக் காரர்கள் நிற்க வேண்டும் இதில் படித்துச் சொல்லும்”. கோஷ் பாபு கேட்க, நான் சாயாவை ஊற்றிக் கொடுத்தேன். எனக்கே சரியாகத் தெரியாத விவகாரம் அது. புத்தகத்தைப் புரட்டப் பொறுமையும் இல்லை.\n”ஆப்சைட் கிடக்கட்டும். சேம்சைட் கோல் போட்டவனுக்குக் கொலம்பியாவில் வந்த கதிகேட்டைப் பார்த்தீர்களா\nபேச்சை மாற்றினேன். பத்து நாள் முன்னால் தான் அமெரிக்காவுக்கு எதிரான மேட்சில் சேம்சைட் கோல் அடித்த கொலம்பியாக்காரன் எஸ்கோபாரை மெஷின்கன் வைத்து நிதானமாகச் சுட்டுப் பரலோகத்துக்கு டிக்கெட் வாங்கிக் கொடுத்து அனுப்பியிருந்தார்கள் புண்ணியவான்கள்.\nஸ்லோ மோஷனில் சாயா குடித்தபடி, லத்தீன் அமெர்க்க கால்பந்து விளையாட்டின் கலையம்சங்கள், மாஃபியா, தோகோ மரடோனாவை அபினோ வேறே சமாசாரமோ உருட்டி விழுங்கியதாக, விளையாட விடாமல் விரட்டி அடித்தது, எண்பத்தாறாம் வருடம் பிரேஸில்கார மிட் ஃபீல்டரும், கேப்டனுமான சாக்ரட்டீஸ் அடித்த கத்தரிக்கோல் உதை விவரம், இத்��ாலிய கோச் அரிகோ சாச்சியின் வியூக அமைப்பு என்று கலந்து கட்டி கோஷ் பாபு பேசிக்கொண்டே போக, எப்போது தூங்கிப் போனேன் என்று தெரியாது.\nஏலிக்குட்டியின் வடிவான தங்கை கிரேசிக்குட்டியோடு கால் பந்து மைதானத்தைச் சுற்றிச் சுற்றி ஓடுவதாகக் கனவு கண்டு சடாரென்று விழித்துக் கொண்டபோது, ஃப்ரீ கிக்கில் ரொமாரியோ இடது காலால் சவட்டிய பந்தை ஸ்வீடன் கோல் கீப்பர் தடியன் செல்லமாகப் பிடித்து இடுப்பிலே குழந்தை போல் இருத்திக் கொண்டிருந்தான்.\n“இப்பத்தான் ஆரம்பிச்சது”, கோஷ் பாபு சொல்லியபடி நெளிந்தார்.\nஅவர் தொடர்ந்து ஏதோ சொல்ல வாயெடுக்க, பெபட்டோ வளைத்து அனுப்பிய பந்தை ஜின்ஹோ என்ற கழுவேறி கோல் அடிக்கிறேன் பேர்வழி என்று கோல் போஸ்டுக்கு அரையடி உயரே தூக்கி அடித்துத் தொலைக்க, நான் ஒரு பச்சை மலையாள வசவை உதிர்த்தேன்.\n”அவன் அவசரம் அவனுக்கு..” கோஷ் பாபு சொன்னபடி மறுபடி நெளிந்தார்.\nஆட்டம் தொடங்கி அறுபத்தொண்ணாவது நிமிஷம் என்று டி.வியில் கடியாரம் காட்டிக் கொண்டிருந்தது. பெனால்டி ஏரியா வெளியே இருந்து, சின்ஹோவோ வேறே யாரோ உதைத்துக் கடத்திய பந்து, எதிராளி கோல்கீப்பர் ரவேலியின் நெஞ்சில் பட்டுத் தெறிக்க, என் வீட்டு வாசலில் ஏதோ களேபரமான கூச்சல்.\nவாசலுக்கு வந்தேன். தெருக்கோடியில் சின்னதாக ஒரு கூட்டம். என்னவென்று தெரியாவிட்டால் தலை வெடித்து விடும். போனேன்.\nகோடி வீட்டு சர்தார்ஜி வாசலில் நிறுத்தியிருந்த ஸ்கூட்டரை யாரோ கிளப்பிக் கொண்டு போகப் பார்த்தானாம். ஒரு உதையில் கிளம்புகிற வண்டியா அது ஏகதேசம் நூறு தடவையாவது தினசரி சர்தாரும் சர்தாரிணியும் மாறி மாறி உதை காணிக்கை வைத்து. வலுவான கால்கள். .. சர்தாரிணிக்கு.. வேண்டாம்.\n“அவளுக்கு கால்வலி. நானும் தூங்கலே. வாசலுக்கு வந்து பார்த்தா..”.\nசர்தார்ஜி நீட்டி முழக்கிக் கொண்டிருக்க, நான் சகலரையும் சபித்தபடி திரும்ப நடந்தேன். பிரேஸிலோ.. ஸ்வீடனோ.. யாரானாலும் ஐந்து நிமிடம் கழித்து கோல் அடிக்கட்டும். ஒன்றும் குடி முழுகி விடாது.\nமுழுகித்தான் விட்டது என்பதுபோல் வீட்டில் படுக்கையறைக் கதவைத் திறந்தபடி நெருப்புப் பார்வையோடு ஏலிக்குட்டி.\nசாடி, படுக்கையறைக்குள் போய்க் கதவை மூட, அவள் இரைந்தாள்.\n நான் கண்ணு முழிச்சுப் பார்த்தா அந்தக் கிளவன் பெட் ரூமுக்குள்ளே வந்துட்டுத் திரும்பிப் போய��ட்டிருக்கான். எத்தனை நேரம் பார்த்தானோ.. எவ்வளவு பார்த்தானோ.. நீங்க வாங்கிக் கொடுத்த மாக்சிக்கு இலை தழையை இடுப்பைச் சுத்திக் கட்டிக்கறது கூட மேல்..”\nசூடேறிப் போனேன். கால் பந்தும், ரொமாரியோவும், ராயும், பெபட்டோவும், எல்லாத் தீவட்டித் தடியன்களும் நாசமாகப் போகட்டும். அடுப்படியில் கிண்டிக் கிளறி அல்வா செய்கிறவன் எல்லாம் நடு ராத்திரியில் தர்ம தரிசனம் பண்ணவா ஏலிக்குட்டியை நான் கட்டியது\nகதவை உதைத்துக் கொண்டு திறந்து வெளியே வந்தேன்.\nசோபாவில் சம்மணம் இட்டு உட்கார்ந்து, ஸ்வீடன் கேப்டனை ரெஃப்ரி வெளியே அனுப்புவதைப் பார்த்துக் கொண்டிருந்த கோஷ் பாபு சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தார்.\nஎன் குரலின் உஷ்ணம் என் நாக்கையே சுட்டது.\nநின்ற கோலத்தில் ஏலிக்குட்டி, வந்த கோலத்தில் நான். கோஷ் பாபு ஏதோ சொல்ல வாயெடுத்து இரண்டு கையையும் எடுத்துக் கும்பிட்டபடி படி இறங்கிப் போனார்.\nவீட்டுக்கு மேற்கே திடலோரமாகக் குத்த வைத்து ஐந்து நிமிஷம் போல் அற்ப சங்கை தீர்த்து விட்டுச் சைக்கிளைத் தள்ளியபடி அவர் மெல்ல நடந்துபோக, உள்ளே ரொமாரியோ கோல் போட்ட எண்பதாவது நிமிஷம்.\nஅந்த செமி ஃபைனலிலும் அப்புறம் இத்தாலிக்கு எதிரான ஃபைனலிலும் பிரேஸில் தான் கெலித்தது. சுவாரசியமில்லாத ஃபைனல். எக்ஸ்ட்ரா நேரமும் முடிந்து, பெனால்ட்டி கிக் சவட்டலில் வந்த கோல்கள்.\nஏலிக்குட்டியும் சேம்சைட் கோல் போட்டாள்.\n“நான் தான் தூக்கக் கலக்கத்திலே ஏதோ சொன்னா, உங்க புத்தி எங்கே போனது மூத்திரம் ஒழிக்க பாத்ரூம் தேடி அவர் வந்திருக்கலாம் இல்லியா மூத்திரம் ஒழிக்க பாத்ரூம் தேடி அவர் வந்திருக்கலாம் இல்லியா\nஇருக்கலாம் தான். உப்பு கூடிய மிளகூட்டான். டம்ளர் டம்ளராகத் தண்ணீரும், அதே தரத்தில் சாயாவும் மாந்தி, நீர் முட்டிய வயசான மனுஷன்.\nவீடு தேடி வந்த விருந்தாளிக்கு, சிறுநீர் கழிக்கிறதான அடிப்படை வசதி தேவைப்படுமா என்று கூட விசாரிக்காது பழியும் சுமத்திய துஷ்டன் தோமஸ் வர்க்கீஸான நான்… அப்புறம் எத்தனை தேடியும் கோஷ் பாபு கண்ணில் படவில்லை.\nபோன வருஷத்து கன்வென்ஷனுக்கு நானும் ஏலிக்குட்டியும் மரமன் போயிருந்தோம். வழக்கமான பட்டியலோடு கோஷ் பாபு சுகமாகவும், சமாதானமாகவும் ஜீவித்திருக்க பிரார்த்தனை செய்தோம். எங்களை மன்னிக்கச் சொல்லியும்.\nகொஞ்ச நாளாக ஏலிக்குட்டி வயிற்றில் ஒரு கால்பந்தாட்டக்காரன் வலுவாக உதைத்தபடி கிடக்கிறான்.\nமைதானத்தில் இறங்கும்போது அவன் பெயர் ரொபீந்தர் என்பதாக இருக்கலாம்.\n‘இரா.முருகன் கதைகள்’ பெருந்தொகுப்பில் இருந்து – கிழக்கு பதிப்பகம் வெளியீடு\n← New: Annotated short story of Era.Murukan – பந்து – 1 புதிது : FIFA 2018 ரெட்டை நாயனம் வெண்பாக்கள் கிரேசி மோகன் – இரா.முருகன் →\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஎமர்ஜென்சி பக்கம் போகாத தமிழ் சினிமா\nபுதிது : வெளிவர இருக்கும் நாவல் ‘1975’ – ஓர் அத்தியாயம் – எமர்ஜென்சி – தில்லி\nபுதிது : நாவல் 1975 -அத்தியாயம் :மூத்த அமைச்சர் ஜகஜீவன்ராம் இந்திரா அரசில் இருந்து ராஜினாமா செய்த புதன்கிழமை காலை நேரம்.\nபுதிது : FIFA 2018 ரெட்டை நாயனம் வெண்பாக்கள் கிரேசி மோகன் – இரா.முருகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2015/12/blog-post_61.html", "date_download": "2018-07-18T00:37:55Z", "digest": "sha1:6SKPEEAC4CDFS23KWFRQ4X3NY2XFLXTO", "length": 56868, "nlines": 602, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: திரும்பிப்பார்க்கின்றேன் - முருகபூபதி", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை16/07/2018 - 22/07/ 2018 தமிழ் 09 முரசு 14 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nசிங்காரிதான் காவேரி - காவேரிதான் சிங்காரி\n( கடந்தவாரத் தொடர்ச்சி )\nநனவிடை தோய்தலில் வீரகேசரி - தினக்குரலின் ஊடகவியலாளர் தனபாலசிங்கம்\nஎன்னையும் தனபாலசிங்கத்தையும் செய்தி ஊடக வாழ்க்கைக்கு திசை திருப்பிய ஒருவரும் இருக்கிறார்.\nஅவர்தான் நண்பர் ஆ. சிவநேசச்செல்வன். தற்பொழுது கனடாவில் வதியும் அவர் 1983 இல் வீரகேசரியில் பிரதம ஆசிரியருக்கு வெற்றிடம் வந்தபொழுது, யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் நூலகராக இருந்துவிட்டுவந்து இணைந்துகொண்ட விரிவுரையாளர்.\nஅவரை எனக்கு ஏற்கனவே கைலாசபதி யாழ். பல்கலைக்கழகத்தில் தலைவராக இருந்தபொழுது நடத்திய தமிழ் நாவல் நூற்றாண்டு ஆய்வரங்கு காலத்திலிருந்து நன்கு தெரியும். அவர் வீரகேசரியில் இணையும்பொழுது நானும் ஆசிரிய பீடத்திலிருப்பதாகத்தான் நம்பிக்கொண்டு யாழ்ப்பாணத்திலிருந்து புறப்பட்டார். ஆனால், அவர் பதவியேற்ற முதல் நாள் ஒரு திங்கட்கி���மை. அன்று எனக்கு விடுமுறைநாள். என்னைத் தேடியிருக்கிறார்.\nநான் ஆசிரிய பீடத்தில் இல்லை, ஒப்புநோக்காளர் பிரிவில் இருப்பது , அறிந்து மறுநாள் நான் பணிக்கு வந்ததும் தமது அறைக்கு அழைத்து உரையாடிவிட்டு முகாமையாளருடன் கலந்துபேசி எனக்கு எந்த நேர்முகப்பரீட்சையும் நடத்தாமல் துணை ஆசிரியராக இணைத்துக்கொண்டார். அன்று முதல் அவருடனும் இதர ஆசிரிய பீடத்தவர்களுடன் தொடர்ச்சியாக சகோதர வாஞ்சையுடனான நட்புறவை இன்றுவரையில் பேணிவருகின்றேன்.\nபிரதம ஆசிரியர் சிவநேசச்செல்வன் அப்பொழுது செய்தி ஆசிரியராக இருந்த ' நடா ' நடராஜா வாரவெளியீட்டுக்குப் பொறுப்பாக இருந்த பொன். ராஜகோபால் ஆகியோரின் நம்பிக்கைக்குரிய ஊடகவியலாளனாக பணிதொடர்ந்தபொழுது ஒரு நாள் நண்பர் தனபாலசிங்கம் பற்றி சிவநேசச்செல்வனிடம் பிரஸ்தாபித்தேன். தனபாலசிங்கத்திடம் நல்ல ஆற்றல் இருக்கிறது. நிறைய வாசிப்பவர். அவரையும் பயன்படுத்துங்கள் என்றேன். சிவநேசச்செல்வனுக்கு பீக்கிங் சின்னத்தம்பியையும் நன்கு தெரியும். நான் சொல்லி மறுகணம் தனபாலசிங்கத்தை தமது அறைக்கு அழைத்தார். தனமும் ஆசிரியபீடத்துக்கு வரப்போவது அறிந்த அங்கிருந்த சிலர் முகம் சுழித்தனர்.\nதொடர்ந்தும் ஒப்புநோக்காளர் பிரிவிலிருந்து ஆட்களை ஆசிரியபீடத்திற்கு எடுத்தால் தமது இமேஜ் பாதிக்கப்பட்டுவிடும் என்ற தயக்கம்தான் அந்த முகச்சுழிப்புக்குக் காரணம்.\nஏற்கனவே முன்னர் ஸி.எஸ். காந்தி என்பவரையும் ஆசிரியபீடம் ஒப்புநோக்காளர் பிரிவிலிருந்து எடுத்திருந்ததை அவர்கள் மறந்திருந்தார்கள். காந்தி மூத்த மலையகப்படைப்பாளியும் தொழிற்சங்கவாதியும் முன்னாள் சட்டசபை உறுப்பினருமான எழுத்தாளர் சி.வி. வேலுப்பிள்ளையின் நெருங்கிய உறவினர். அத்துடன் கவிஞர். முன்னர் அந்த ஆசிரியபீடத்தில் அன்ரன் பாலசிங்கம், கலாநிதி காசிநாதன், எழுத்தாளர்கள் சட்டநாதன், செ. கதிர்காமநாதன் ஆகியோரும் பணியாற்றியிருக்கிறார்கள். ஒரு காலத்தில் மகாகவி பாரதியாரின் நெருங்கிய நண்பராக இருந்த வ.ரா. அவர்களும் ஆசிரியராக பணியாற்றியிருக்கிறார்.\nபுதுமைப்பித்தனுக்கும் ஒரு சந்தர்ப்பம் வந்தது. ஆனால், அவர் தமது குடும்பத்தைவிட்டு இலங்கைவருவதற்கு விரும்பவில்லை. இப்படி ஒரு பாரம்பரியமும் நீண்ட வரலாறும் கொண்ட வீரகேசரியில் நான் 1983 இலு���் நண்பர் தனபாலசிங்கம் 1984 இலும் ஆசிரியபீடங்களுக்குள் பிரவேசித்தோம்.\nவட - கிழக்கில் நீடித்துக்கொண்டிருந்த போர் நடவடிக்கை தொடர்பான செய்திகளை நான் எழுதியபொழுது, தனபாலசிங்கம் வெளிநாட்டுச் செய்திச்சேவைகளான பி.ரி.ஐ. ரோய்டர் முதலானவற்றிலிருந்து கிடைக்கப்பெறும் ஆங்கிலச்செய்திகளை மொழிபெயர்த்துக்கொடுத்தார்.\nபல நாட்கள் நடு இரவுவேலை முடிந்து வீடு திரும்பமுடியாமல் ஆசிரியபீடத்தின் மேசைகளிலேயே காகிதங்களை விரித்து, பத்திரிகைப் பிரதிகள் பிணைத்துவைத்துள்ள பெரிய பைல்களை தலைக்குவைத்துக்கொண்டு படுத்துறங்குவோம்.\nமறுநாள் அங்கேயே குளித்துவிட்டு வழக்கம்போல் ஆமர் வீதியில் காலை உணவு முடித்து, மீண்டும் வேலைக்கு வரும்பொழுது தனபாலசிங்கம் கொட்டாஞ்சேனைக்குச் சென்று மீண்டும் திரும்பிவருவார்.\nஅன்று குறைந்த வருமானம்தான். வாயைக்கட்டி வயிற்றைக்கட்டி வாழ்ந்தோம். ஆனால், எமது வசந்த காலங்கள் அவை. \" இந்த நாள் அன்றுபோல் இன்பமாய் இல்லையே நண்பனே... நண்பனே...\" என்று உரத்துப்பாடத்தோன்றுகிறது.\nதனபாலசிங்கம் அழகாக மொழிபெயர்ப்பார். இவருடைய மொழிபெயர்ப்பினால் கவரப்பட்ட ஒருவர் அடிக்கடி வீரகேசரி அலுவலக வாசலில் தோன்றுவார். ஆனால், உள்ளே வரமாட்டார். அதற்கு வேறும் சில காரணங்கள் இருந்தன என்று தற்பொழுது கனடாவில் வதியும் முன்னாள் வீரகேசரி விளம்பர - விநியோக முகாமையாளர் திரு. து. சிவப்பிரகாசம் சொல்வார்.\nஅந்த மனிதர்தான் அகில இலங்கை தமிழ்க்காங்கிரஸின் தலைவர் குமார் பொன்னம்பலம். தாம் சம்பந்தப்பட்ட ஆவணங்கள் கட்டுரைகளை ஆங்கிலத்தில் எடுத்துவந்து தனபாலசிங்கத்திடம் கொடுத்து மொழிபெயர்த்து வாங்கிச்செல்வார்.\nஇந்தத்தொடர்பையும் எனக்கு உதவி செய்வதற்காக தனபாலசிங்கம் பயன்படுத்தியிருக்கிறார். அரியாலையைச் சேர்ந்த எனக்குத் தெரிந்த ஒரு இளைஞர் தடுப்புக்காவலில் இருந்தபொழுது அவரை விடுவிக்க சில சட்ட ஆலோசனைகளை குமார்பொன்னம்பலத்திடம் அழைத்துச்சென்று பெற்றுக்கொடுத்தார்.\nதனபாலசிங்கம் எனக்குச்செய்த மற்றும் ஒரு முக்கிய உதவியை மறக்கவே முடியாது.\n1985 ஆம் ஆண்டு எதிர்பாராதவிதமாக சோவித்துக்கு செல்லும் அழைப்பு எனக்கு கிடைத்தது. அவ்வேளையில் மாஸ்கோவில் சர்வதேச மாணவர் இளைஞர் விழாவும் மாநாடும் சோவியத் அதிபர் கொர்பச்சேவ் தலைமையில் நடந்தது. ஆனால், வீரகேசரியில் அன்று இருந்த நிருவாக இயக்குநர் எனக்கு மாஸ்கோ சென்று திரும்பி வருவதற்கு லீவு அனுமதிக்க மறுத்ததுடன் - வழக்கமாக அவ்வாறு வெளியே பிரதிநிதிகளாக தெரிவாகி செல்பவர்களுக்குத்தரப்படும் சன்மானம் ஐம்பது டொலர்கள் தருவதற்கும் மறுத்துவிட்டார். நான் எனது சொந்த லீவில் செல்வதற்கு மாத்திரம் அனுமதி தரப்பட்டது.\nஅம்மகாநாட்டிற்கு செல்லும் வெளிநாட்டுப்பிரதிநிதிகள் அங்கத்துவப்பணமாக 100 ரூபிள்கள் செலுத்தவேண்டும். அப்பொழுது ஒரு அமெரிக்க டொலர் ஏழு ரூபிள்கள் பெறுமதியானது.\nவீட்டில் எனது குழந்தைகளுக்கு பால் மாவு வாங்கிக்கொடுப்பதற்காகவே வாரம் ஒரு தடவை 15 ரூபாவுக்கு வீரகேசரியில் கட்டுரைகளும் மித்திரனில் புனைபெயரில் தொடர்கதையும் எழுதிக்கொண்டிருந்த நான், அவ்வளவு பணத்திற்கு எங்கே செல்வேன். அந்த எதிர்பாராத பயணத்தை தவிர்க்கவே விரும்பினேன். எனது நிலையறிந்த நண்பர் தனபாலசிங்கம் தனது வீட்டுக்கு அனுப்புவதற்காக சேமித்துவைத்திருந்த பணத்தைத்தந்து என்னை மாஸ்கோவுக்கு விமானம் ஏற்றிவிட்டார்.\nஆயினும் அந்தப்பணத்தை காலம் கடந்துதான் 1987 இல் அவுஸ்திரேலியா வந்த ஆண்டு அலுவலக ஒளிப்படப்பிடிப்பாளர் நண்பர் சுரேந்திரன் ஊடாக சேர்ப்பித்தேன். ஏனென்றால் 1977 இல் கொழும்புக்கு வந்திருந்த தனபாலசிங்கத்திடம் பல ஆண்டுகள் வங்கிக்கணக்கும் இருக்கவில்லை.\n1985 ஆம் ஆண்டளவில் தனபாலசிங்கம் ஆங்கில ஆசிரியர்களுக்கான விண்ணப்பத்தை கல்வி அமைச்சு கோரியபொழுது அதற்கு விண்ணபித்து தெரிவானார். அத்துடன் அவருக்கு உடனடியாகவே ஆசிரிய நியமனமும் கிடைத்தது. ஆனால், வீரகேசரி ஆசிரியபீடத்திலிருந்த ஆ. சிவநேசச்செல்வன், பொன். ராஜகோபால், நடராஜா ஆகியோரும் தோழர் சண்முகதாசனும் அதனை விரும்பவில்லை. திறமையுள்ள பத்திரிகையாளனை அவர்கள் இழக்கவிரும்பவில்லை.\n\" அந்த ஆசிரியப்பணிக்குச்சென்றால் பத்தோடு பதினொன்றாக ஆசிரிய உலகில் காணமல்போய்விடுவாய் \" - என்றே அவர்கள் அறிவுறுத்தினார்கள். கோழி மேய்த்தாலும் அரசாங்கத்தின் சம்பளத்தில் மேய்க்கவேண்டும் என விரும்பும் யாழ்ப்பாணத்தின் சராசரிப் பெற்றோர்களுக்கிருந்த எண்ணம்தான் அவருடை தந்தை வீரகத்திக்கும் இருந்தமை இயல்பே.\nஅவர் பொன். ராஜகோபாலுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு மகனை அந்த ஆசிரிய நியமனத்தை ஏற்குமாறு சொல்லுமாறு தூண்டினார். அதற்கு, \" எதிர்காலத்தில் ஊடகத்துறையில் தனபாலசிங்கம் பிரகாசிக்கும் சந்தர்ப்பத்தை இழப்பதை தான் விரும்பவில்லை \" என்றார் ராஜகோபால். அதற்குத் தந்தையார் வீரகத்தி, \" எங்கே சம்பளம் எடுத்தாலும் ஒன்றுதான். சிங்காரிதான் காவேரி. காவேரிதான் சிங்காரி \" என்று பாடினார்.\nமுடிவில் தனபாலசிங்கம் ஆசிரியப்பணிக்குச்சென்று சில நாட்களிலேயே திரும்பி வந்து மீண்டும் பத்திரிகையில் இணைந்தார்.\nநானும் 1987 இல் அவுஸ்திரேலியாவுக்கு வந்தபின்னரும் அவருடன் தொடர்பில் இருந்தேன். எதிர்பாராதவிதமாக அங்கு பெரிய மாற்றம் நிகழ்ந்தது. சாமி என்ற வர்த்தகப்பிரமுகர் தினக்குரல் பத்திரிகையை மட்டக்குளியில் தொடங்கியபொழுது வீரகேசரியிலிருந்து ராஜகோபால் தலைமையில் பலரும் விலகி தினக்குரலுக்குச் சென்றனர். அப்பொழுது சிவநேசச்செல்வனும் அங்கிருந்து விலகி ஒரு ஊடகக்கல்லூரயில் விரிவுரையாளராக இணைந்திருந்தார்.\nஇரவுபகலாக தினக்குரலின் வளர்ச்சிக்காக அங்கு இணைந்துகொண்ட அனைவரும் பாடுபட்டனர். இப்படி ஒரு நிலைமை முன்னர் உபாலி விஜேவர்த்தனா என்ற பிரபல வர்த்தகரினாலும் நிகழ்ந்திருக்கிறது.\nஅவர் விஜேவர்த்தனா குடும்பத்தில் நேர்ந்த சுமுகமற்ற நிலையால் The Island திவயின, சித்திர மித்ர ( சித்தரக்கதை இதழ்) முதலான பத்திரிகைகளை தொடங்கியபொழுது விஜேசோமா என்ற புகழ்பெற்ற கேலிச்சித்திரக்கலைஞர் உட்பட பலர் ஏரிக்கரை பத்திரிகை நிறுவனத்திலிருந்து விலகிவந்து உபாலியின் பத்திரிகையில் இணைந்தனர். அவ்வாறு வீரகேசரியிலிருந்து அங்கு சென்றவர்தான் தற்பொழுது கனடாவில் வதியும் புகழ்பெற்ற ஊடகவியலாளரும் பத்தி எழுத்தாளருமான டி.பி.எஸ்.ஜெயராஜ்.\nஊடகத்துறையும் பருவகாலம் போன்று மாறிக்கொண்டிருப்பது. வானொலி, தொலைக்காட்சி, பத்திரிகைகளிலிருந்தெல்லாம் பலரும் - வருவார்கள். --- செல்வார்கள். நிருவாகங்கள் மாறும். காலம் கடந்து வீரகேசரியின் நிருவாக பீடத்திலும் மாற்றங்கள் வந்தன.\nமுன்னர் ஒரு காலகட்டத்தில் ஏரிக்கரை (Lake House) பத்திரிகை நிருவாகத்திலிருந்து மூத்த பத்திரிகையாளரான எஸ்மண்ட் விக்கிரமசிங்கா ( தற்போதைய பிரதமர் ரணிலின் தந்தை) பாலச்சந்திரன், க. சிவப்பிரகாசம், து. சிவப்பிரகாசம் ஆகியோரை வீரகேசரிக்கு அழைத்துச் சென்றா��்.\nஅக்காலப்பகுதியில் வீரகேசரியிலிருந்து ஜோதி, நவீன விஞ்ஞானி உட்பட சிங்கள, ஆங்கில இதழ்களும் வெளியாகின. ஆனால் காலம்மாறியது. இன்றைய அதிபர் திரு. குமார் நடேசன் அவர்களின் நிருவாகத்தில் வீரகேசரியுடன் மேலும் பல இதழ்கள் வண்ண வண்ண பதிப்பில் வெளிவருகின்றன.\nதினக்குரலில் தனபாலசிங்கம் முதலில் செய்தி ஆசிரியராகத்தான் இணைந்தார். அப்பொழுது அதன் ஆசிரியராக இருந்த பொன். ராஜகோபால் ஊடகக்கல்லூரியிலிருந்து ஆ. சிவநேசச்செல்வனையும் அழைத்து பிரதம ஆசிரியராக்கினார். இவர் விலகி மீண்டும் ஊடகக்கல்லூரிக்கு விரிவுரையாற்றச்சென்றதும், செய்தி ஆசிரியராக இருந்த தனபாலசிங்கம் பிரதம ஆசிரியரானார். இடையில் பொன். ராஜகோபாலும் மறைந்தார்.\nதனபாலசிங்கம் தினக்குரலில் ஆசிரியத்தலையங்கமும் தொடர்ந்து எழுதினார். முன்னர் இவர் வீரகேசரியில் பணியாற்றியபொழுது பல சந்தர்ப்பங்களில் வீரகேசரி, மித்திரன் நாளேடுகளிலும் ஆசிரியத்தலையங்கம் எழுதி அனுபவம் பெற்றிருந்தார். அதன் தொடர்ச்சியாக தினக்குரலிலும் எழுதினார்.\nஎளிமையிலும் செம்மையாக வாழ்ந்த எனது நண்பரின் முதலாவது நூல் ஊருக்கு நல்லது சொல்வேன் கொழும்பில் நீதியரசர் விக்னேஸ்வரன் தலைமையில் நடந்தபொழுது என்னையும் வந்து பேசுமாறு அழைத்திருந்தார். கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் மண்டபம் நிறைந்திருக்க நடந்த அந்த வெளியீட்டு அரங்கில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு எம்.பி.க்கள், மற்றும் மனோ கணேசன் உட்பட பல ஊடகவியலாளர்களும் திரளாகக் கலந்துகொண்டனர். தினக்குரலில் தனபாலசிங்கம் தொடர்ந்து எழுதிய ஆசிரியத்தலையங்கங்களின் தொகுப்பு ஊருக்கு நல்லது சொல்வேன். அந்த விழாவில் கலந்துகொண்ட அவருடைய தந்தையார் அன்று தனது மகனை மற்றவர்கள் உள்ளத்தால் \" சான்றோன் \" எனக்கேட்ட நிலையில் பெருமிதத்துடன் இருந்தார். ஆனால், அந்தக்காட்சியைப் பார்ப்பதற்கு சண்முகதாசனும் ராஜகோபாலும் இல்லை.\nஅந்த மேடையில் தனபாலசிங்கம் தன்னை ஊடகத்துறைக்குள் அழைத்த சிவநேசச்செல்வனுக்கும், அரச ஆசிரிய உத்தியோகத்திலிருந்து மீட்டு எடுத்து மீண்டும் பத்திரிகை உலகத்திற்கு அனுப்பிய தந்தையாருக்கும் உரியமுறையில் மரியாதை செலுத்தினார்.\nஅந்த நூலை புரவலர் புத்தக பூங்காவின் சார்பில் பதிப்பித்து வெளியிட்டவர் புரவலர் ஹாஷிம் உமர். ஆசிரி��த்தலையங்கங்களை தேர்வுசெய்து தொகுத்தவர் கலைச்செல்வன். அந்த நூலுக்கு தமிழ்நாடு நாமக்கல் சின்னப்பபாரதி அறக்கட்டளை விருதும் கிடைத்தது.\nஅதனைத்தொடர்ந்து மற்றுமொரு ஆசிரியத்தலையங்கத்தொகுப்பு நோக்கு என்ற நூலையும் வெளியிட்டார். இதனை கொழும்பு குமரன் புத்தக இல்லம் பதிப்பித்துள்ளது.\nதற்பொழுது 85 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ள வீரகேசரி நிருவாகத்தின் கீழ் தினக்குரலும் பயணிக்கிறது.\nதனபாலசிங்கம் வீரகேசரி குழுமத்தின் மற்றுமொரு வெளியீடான சமகாலம் என்ற அரசியல் விமர்சன இதழின் ஆசிரியராக பணியாற்றுகிறார்.\nநண்பர் மல்லிகை ஜீவாவுக்கு 80 வயது பிறந்ததும் அவரை வாழ்த்தி தினக்குரலில் விரிவான ஆசிரியத்தலையங்கம் எழுதினார். இந்த மரபு தமிழக பத்திரிகை உலகில் இருக்கவில்லை. அங்கும் இந்து, தினமணி, தினகரன், தினத்தந்தி, உட்பட பல ஏடுகளும் கட்சிகள் சார்ந்த ஏடுகளும் வெளியாகின்றன. சிலவேளை கட்சித்தலைவர்களின் பிறந்ததினத்தை முன்னிட்டு அந்த கட்சி ஏடுகள் ஆசிரியத்தலையங்கங்கள் எழுதியிருக்கலாம் ( உதாரணம்: கருணாநிதியின் முரசொலி) ஆனால் , ஏனையதேசிய நாளேடுகளில் அந்த மரபு நான் அறிந்தவரையில் இல்லை.\nதினகரன் ஆசிரியராக இருந்த (அமரர்) சிவகுருநாதனும் அவ்வாறு மல்லிகை ஜீவாவுக்காக ஆசிரியத்தலையங்கம் எழுதியிருக்கிறார்.\nநாம் 2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3 ஆம் திகதி கொழும்பில் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு தொடர்பான ஆலோசனைக்கூட்டம் நடத்தியன்றும் தனபாலசிங்கம் மாநாட்டை வரவேற்று ஆசிரியத்தலையங்கம் எழுதினார். பின்னர் 2011 ஜனவரி மாதம் 6 ஆம் திகதி மாநாடு தொடங்கியவேளையிலும் எழுதி எழுத்தாளர்கள் அனைவரையும் ஊக்கப்படுத்தினார்.\nதோழர் சண்முகதாசன் நினைவாக சண் முன்னர் எழுதிவைத்திருந்த கார்ல் மாக்ஸ் பற்றிய ஆக்கங்களையும் தொகுத்து வெளியிடுவதில் முன்னின்றார். இவ்வாறு தனபாலசிங்கம் மேற்கொண்ட பணிகளை எழுதிக்கொண்டே இருக்கலாம்.\nமுன்னர் வீரகேசரியில் எம்முடன் ஒப்புநோக்காளராக பணியாற்றிய நண்பர் பிரணதார்த்திஹரன் பின்னர் தினக்குரல் ஆசிரியபீடத்தில் இணைந்து, சிறிதுகாலத்தில் செய்தி ஆசிரியராகவும் தற்பொழுது ஆசிரியத்தலையங்கங்களும் எழுதும் பிரதம ஆசிரியராகவும் பணி தொடருகின்றார்.\nஇவரைப்போன்றே எம்முடன் ஒப்புநோக்காளராக பணியாற்றிய சிவராஜா தற்பொழுது வீரகேசரி ஆசிரிய பீடத்தில் பணியாற்றுகிறார். முன்னர் அங்கு அச்சுக்கோப்பாளராக இருந்த நண்பர் நெவில் அந்தனி தற்பொழுது அங்கு விளையாட்டுத்துறை செய்திகள் எழுதும் ஊடகவியலாளராக அவுஸ்திரேலியா முதலான நாடுகளுக்கும் வந்து விளையாட்டுத்துறை செய்திகளையும் கட்டுரைகளையும் எழுதிவருகிறார்.\nஇந்தத்தகவல்கள் கூறும் வலிமையான செய்தியை இந்தப்பத்தியை வாசிக்கும் வாசகர்கள் புரிந்துகொள்வார்கள்.\nஆற்றலும் உள்ளார்ந்த திறமைகளும் மிக்கவர்கள் சரியாக இனம் காணப்பட்டு, ஆக்கபூர்வமான திசையில் அழைத்துச் செல்லப்பட்டால் அவர்களினால் நாட்டுக்கும் சமூகத்திற்கும்தான் நன்மைகள் அநேகம். எனவே எவரையும் புறம்ஒதுக்காமல், அவரவர் ஆற்றல்களை இனம்கண்டு வளர்த்துவிடவேண்டியது மூத்ததலைமுறையினரின் தார்மீகக் கடமையாகும்.\nசமூகத்திற்காகப் பேசுவதும் சமூகத்தை பேசவைப்பதும்தான் படைப்பாளிகளினதும் ஊடகவியலாளர்களினதும் பிரதான கடமை என்பதையும் புரிந்துகொண்டு பணிதொடரும் பொழுது, தமது பணிகள் வெற்றுப்புகழாரங்களுக்கானது அல்ல என்ற தெளிவும் உள்ளத்தில் இருக்கவேண்டும்.\nநண்பர் தனபாலசிங்கத்தைப்போன்று பல ஆளுமைகளின் வாழ்வும் பணிகளும் இன்றைய தலைமுறைகளுக்கு குறிப்பாக ஊடகத்துறைக்கு வருவதற்கு ஆர்வம் காண்பிப்பவர்களுக்கு பாடநூலாகத்திகழும். ஏனென்றால் தனபாலசிங்கம் போன்றவர்கள் இந்த ஊடகத்துறையில் பிரவேசித்த காலத்தில் கணினி இல்லை. மின்னஞ்சல இல்லை, கைத்தொலைபேசி, ஐபேட், ஸ்கைப், முகநூல், டுவிட்டர் என்று எவையும் இருக்கவில்லை. கையில் இருந்தது காகிதமும் பேனையும்தான். ரோய்டரையும், பி.டி.ஐ. யையும் வானொலிகளையும் தொலைபேசிகளையும் மாத்திரமே நம்பியிருந்தார்கள்.\nஇன்றுபோல் இலகுவான Download Journalism அன்று இருக்கவில்லை.\nஎனது இனிய நண்பர் தனபாலசிங்கம் பல்லாண்டு வாழவேண்டும் என வாழ்த்துகின்றேன்.\nமலரும் முகம் பார்க்கும் காலம் 24 - தொடர் கவிதை\nமறைந்த அருண் விஜயராணிக்கு கண்ணீர் அஞ்சலி.\nசகோதரி அருண். விஜயராணிக்கு பிரியாவிடை - முருகபூபத...\nவலைப்பதிவு உலகில் நிறைந்த என் பத்து ஆண்டுகள்\nஒரு பயணமும் இரண்டு மரணக் குறிப்புகளும் - கான பிரப...\nதிருச்சி புத்தக கண்காட்சி 2014\nஎனதருமைத்தோழி பாதிவழியில் விடைபெற்றார் - தாமரைச...\nசாகித்ய அகாடமி விருது பெற்ற ஆ.மாதவன் சிறப்பு ப���ட்ட...\n - எம் . ஜெயராமசர்மா .. ம...\nஇலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் \"பொங்கும் பூம்...\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://poongulali.blogspot.com/2013/10/", "date_download": "2018-07-18T00:44:32Z", "digest": "sha1:T45MHOAVL6U53FKVRCBUAZD6PTQG6NSV", "length": 13809, "nlines": 190, "source_domain": "poongulali.blogspot.com", "title": "பூச்சரம்: 2013-10", "raw_content": "\nஉள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது தள்ளினும் தள்ளாமை நீர்த்து\nhymenoplasty (ஹைமெனோபிளாஸ்ட்டி ),வஜைனோபிளாஸ்ட்டி (vaginoplasty) ,இன்ன பிற\nநேற்று இந்தியா டுடேயின் (India today )தமிழ் பதிப்பு படிக்க நேரிட்டது .இதில் சமீப காலங்களில் தென்னிந்தியாவில் hymenoplasty எனப்படும் கன்னித்திரை மறு சீரமைப்பு அறுவை சிகிச்சை மேல் தட்டு பெண்களிடம் பரவலாகி வருவதாக சொல்லப்பட்டிருக்கிறது .இதை பற்றிய கருத்தாய்வாக பாவிக்கும் இந்த கட்டுரையில் இதை எந்த மருத்துவமனைகளில் செய்கிறார்கள் ,எவ்வளவு செலவாகிறது ,ரகசியமாக செய்து கொள்ளலாம் போன்ற விரிவான தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன .\nஅதோடு அல்லாமல் ,திருமணத்திற்கு முன் கன்னித்தன்மையை இழந்த பெண்களுக்கு இது ஒரு பாதுகாப்பு உணர்வு தருவதாகவும் அவர்கள் திருமண வாழக்கையை எதிர்கொள்ள உதவுவதாகவும் சொல்கிறது கட்டுரை .படம் முழுதும் மதுவை ஓட விட்டுவிட்டு இறுதியில் குடி குடியை கெடுக்கும் என்று சொல்லும் படங்களை போல ,கன்னித்திரை உடலுறவு அல்லாது வேறு காரணங்களாலும் கிழியக் கூடும் என்பதை லேசாக சொல்லிப்போகிறது .இதில் விருந்தினர் பக்கத்தில் \"குட்டி ரேவதி \"-பெண்களில் உடல் ஆண்களின் உரிமை போல பாவிக்கப்படுகிறது என்பதை சாடியிருக்கிறார் .\nசமுதாயத்தில் எல்லா நிலைகளிலும் பெண்கள் வெவ்வேறு தருணங்களில் வெவ்வேறு மனிதர்களிடம் தங்களுடைய தூய்மையை,கற்பெனப்படுவதை நிரூபணம் செய்து கொண்டே இருக்க வேண்டியிருக்கும் சமூக சூழலில் ,ஊடகங்கள் பெண்ணியம் ,empowerment என்ற பெயரில் தொடர்ந்து பெண்களை எழ விடாமல் மிதிக்கும் பணியை செய்து கொண்டே இருக்கின்றன .\nஆளே தெரியாமல் நகை அணிந்து வெட்கப்படும் மணப்பெண் ,மணப்பெண் தோழியர்,சகல உடல் பகுதிகளையும் வெண்மையாக்கும் கிரீம்கள் தொடங்கி பெண் அழகிற்கும் விளம்பரத்துக்கும் உடல் இச்சைகளில் தேவைக்கும் மட்டுமே ஆனவள் அல்லது அவற்றிக்கு முக்கியத்துவம் தர வேண்டியிருப்பவள் என்று மறைமுகமாக சொல்லிக்கொண்டே இருக்கின்றன இவை .அது மட்டும் அல்லாமல் இது மேல்தட்டு பெண்கள் செய்வது என்பதை அடிக்கோடிட்டு மேல் தட்டாக மாற விழையும் இன்றைய பொருளீட்டும் நடுத்தர வர்க்கத்தை வியாபார சந்தையாக்கும் முயற்சிகளே இவை . இன்றைய வியாபார சந்தையில் பெரும் மூலதனமும் வியாபாரப் பொருளும் பெண் தான் .\n1.திருமணம் செய்யும் ஆணுக்கு பெண் மேல் இல்லாத நம்பிக்கையை ஒரு உடல் உறுப்பு மட்டும் தரக்கூடும் என்றால் இந்த திருமணம் என்பது எத்தனை ஒரு அபத்தமான உறவாக இருக்கிறது\n2.எந்த விளிம்பிற்கும் சென்று இதை நிரூபிக்கும் தேவை தான் என்ன \n3.முதலிரவில் இதன் மூலம் தங்கள் கற்பை நிறுவும் பெண்கள் வாழ்நாள் முழுதும் எதை கொண்டு அதை நிரூபித்து கொண்டு இருப்பார்கள் \n4.சிகிச்சை செய்து கொண்டவளோ என்று ஆணுக்கு சந்தேகம் வந்தால் இந்த பெண்கள் செய்யப் போவது என்ன \n5.இந்த கட்டுரையில் ஒரு மறுமணம் செய்த பெண்ணை கணவனே இந்த சிகிச்சைக்கு அழைத்து சென்ற அதி நவீன தகவலும் பகிரப்பட்டிருக்கிறது .இதன் அடிப்படை ஆண்களின் உடல் தேவைகளை நிறைவேற்றுவது தான் மனைவியின் கடமை என்பதை வலியுறுத்துவது தான் .கட்டுரையில் வரும் கணவன் போல எல்லா ஆண்களும் அவ்வப்போது தங்கள் மனைவியரை கன்னியராக மாற்ற முயற்சி செய்தால் ,நடக்கப்போவது என்ன \nபெண்கள் முன்னேறியதாக தோன்றும் ஒவ்வொரு கால கட்டத்திலும் சமூகத்தின் ஆணாதிக்க கட்டமைப்பு அவள் ஆணுக்குரியவள் என்றும் கற்புடையவளாக இருக்க வேண்டியவள் என்றும் நேரிடையாகவோ மறைமுகமாகவோ அவளை கற்பு என்ற விலங்கு பூட்டி கட்டிவைக்க முற்படுகிறது .எங்கு பறந்தாலும் கற்பு என்னும் கல்லை கழுத்தில் கட்டிக் கொண்டே பறக்கிறாள�� பெண் .கருத்தாய்வு ,கருத்து கணிப்பு என்ற போர்வையில் ,படிப்பும் பொருளாதாரமும் பெண்களுக்கு தந்திருக்கும் சுதந்திரத்தை மடை மாற்றும் முயற்சிகளே இவை .\nஇந்தியா டுடேவிற்கு வன்மையான கண்டனங்கள் .\nஇடுகை பூங்குழலி .நேரம் 22:50 8 கருத்துகளத்தில்\nஇன்று போலவே இருந்தது நேற்றும்\nஇன்றும் மாறாது , நாளையும் கூட\nஇடுகை பூங்குழலி .நேரம் 16:33 10 கருத்துகளத்தில்\nவிருதுகள் வழங்கிய வைகோ அவர்களுக்கு நன்றி\nஇந்த விருது வழங்கிய அவர்கள் உண்மைகள் நண்பருக்கு நன்றி\nஆயிரம் தெய்வங்கள் உண்டென்று (3)\nநோய் நாடி நோய் முதல் நாடி (87)\nபூங்குழலி எனும் நான் (25)\nமங்காத தமிழ் என்று (4)\nஇந்த வலைப் பூக்கள் எனக்கு விருப்பமானவை\nhymenoplasty (ஹைமெனோபிளாஸ்ட்டி ),வஜைனோபிளாஸ்ட்டி (...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2018-07-18T01:24:55Z", "digest": "sha1:YNIPSFXFEEUMB4XRMLDAN7CUB2MT4MP5", "length": 4606, "nlines": 79, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "மூதாதை | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் மூதாதை யின் அர்த்தம்\n(ஒரு பரம்பரையில்) முன் வாழ்ந்தோர்.\n‘அந்த மன்னன் எதிரிகளுடன் போரிட்டுத் தனது மூதாதையரின் நகரத்தை மீட்டான்’\n‘இந்தத் தீவில் வசிப்பவர்களின் மூதாதையர்கள் வெகு காலத்துக்கு முன் பக்கத்துத் தீவினுள் இருந்த காடுகளில் வசித்துவந்தார்கள்’\nபரிணாம வளர்ச்சியில் பிற உயிரினம் தோன்றுவதற்கு அடிப்படையாக ஒரு காலகட்டத்தில் இருந்த உயிரினம்.\n‘மனிதனின் மூதாதையாக கொரில்லா இருந்திருக்கலாம்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/latest-shopclues-offers-list.html?utm_source=headerlinks&utm_medium=header", "date_download": "2018-07-18T01:55:12Z", "digest": "sha1:HVU4P6HUQBMCP2UR6CEB6QWOKOENYMXX", "length": 21550, "nlines": 403, "source_domain": "www.pricedekho.com", "title": "ShopClues Offers | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\n18 டி & சி\n1 நாள்இன்றுகாலாவதியாகிறது | சரிபார்க்கப்பட்ட 17th Jul, 18\n1 டி & சி\n1 நாள்இன்றுகாலாவதியாகிறது | சரிபார்க்கப்பட்ட 05th Jul, 18\n1 டி & சி\n1 நாள்இன்றுகாலாவதியாகிறது | சரிபார்க்கப்பட்ட 05th Jul, 18\n1 டி & சி\n3 ஹவர்இன்றுகாலாவதியாகிறது | சரிபார்க்கப்பட்ட 04th Jul, 18\n1 டி & சி\n1 நாள்இன்றுகாலாவதியாகிறது | சரிபார்க்கப்பட்ட 24th Jun, 18\n1 டி & சி\n1 நாள்இன்றுகாலாவதியாகிறது | சரிபார்க்கப்பட்ட 20th Jun, 18\n1 டி & சி\n1 நாள்இன்றுகாலாவதியாகிறது | சரிபார்க்கப்பட்ட 11th Jun, 18\n1 டி & சி\n1 நாள்இன்றுகாலாவதியாகிறது | சரிபார்க்கப்பட்ட 30th May, 18\n1 டி & சி\n3 ஹவர்இன்றுகாலாவதியாகிறது | சரிபார்க்கப்பட்ட 21st May, 18\n1 டி & சி\n1 நாள்இன்றுகாலாவதியாகிறது | சரிபார்க்கப்பட்ட 19th Apr, 18\n1 டி & சி\nPriceDekhoவலைத்தளத்தில் தங்கள் தயாரிப்புகளை பட்டியல் 100+ க்கும் மேற்பட்ட ஆன்லைன் விற்பனையாளர்கள் இந்தியாவின் முன்னணி ஆராய்ச்சி & விலை ஒப்பீடு இணையதளமாகும். PriceDekhoCashback மீது பயனர்களுக்கு எந்த நடந்து கூப்பன் அல்லது ஒப்பந்தம் மேலே Cashback வழங்க ஒருமுகப்படுத்தப்பட்ட முயற்சி. PriceDekhoCashback உறுப்பினர்கள் மூலம் எங்கள் 100+ பங்குதாரர் விற்பனையாளர்கள் எந்த முறையான கொள்முதல் சேமிக்க முடியும். Cashback சம்பாதிக்க, நீங்கள் கிளிக் மூலம் விற்பனையாளர் இணையதளத்தில் பயணத்தின் வழியாக PriceDekho. காம் / Cashback நீல பொத்தான்கள் சேமிக்க உறுதிசெய்யவும்.\nநான் PriceDekhoCashback திட���டம் உறுப்பினராக ஆவதற்கு எதுவும் செலுத்த வேண்டுமா\nஇல்லவே இல்லை, இந்த எங்களுக்கு வழங்கப்படும் ஒரு இலவச Cashback சேவையாகும் போன்ற. நீங்கள் Cashback தளத்தைப் பயன்படுத்துவதற்கான எதுவும் செலுத்த வேண்டியதில்லை.\nநான் எப்படி இந்த Cashback திட்டத்தின் ஒரு உறுப்பினராக ஆவது\nநீங்கள் ஒரு முதல் முறையாக பயனர் என்றால், கிளிக் வீட்டில் பக்கத்தின் மேல் வலது மூலையில் உள்ள பொத்தானை பதிவு மற்றும் உங்கள் விவரங்களை பூர்த்தி செய்க. வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் உங்கள் கடவுச்சொல்லை உருவாக்குங்கள். நீங்கள் ஒருமுறை பதிவு செய்துவிட்டால், நீங்கள் திட்டத்தின் ஒரு உறுப்பினராக ஆக மற்றும் Cashback பெற தொடங்க முடியும். நீங்கள் ஏற்கனவே கடந்த காலத்தில் பதிவுப்பெற்றுள்ளதால் என்றால், உள்நுழைய உங்கள் பதிவு செய்திருக்கும் மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்தவில்லை தயவு செய்து. வழக்கில் நீங்கள் உங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா, கிளிக் கடவுச்சொல் நினைவில்லை ஒரு புதிய ஒன்றை உருவாக்க தயவு செய்து.\nநான் எப்படி ரொக்கம் தொடர்பான எந்த கேள்விகளுக்கு வாடிக்கையாளர் ஆதரவு குழு தொடர்புகொள்வது\n7 வியாழக்கிழமைக்குள் 10 மணி முதல் சனிக்கிழமை - நமது வாடிக்கையாளர் ஆதரவு அணி கிடைக்க திங்கள் கிழமையில் கொண்டாடப்படுகின்றது. நாம் ஒரு 48 மணிநேர பதிலளிப்பு நேரம் உத்தரவாதம்; வட்டம் என்றாலும் மீண்டும் விரைவில் விட உங்கள் கோரிக்கையின் மீது கிடைக்கும். இந்தப் பக்கத்தையும் நீங்கள் கிடைக்கும் தொடர்பு படிவத்தை வழியாக ஒரு விரைவான செய்தியை அனுப்புவதன் மூலம் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://daily-helper.com/ta/416527", "date_download": "2018-07-18T00:31:53Z", "digest": "sha1:VD24DZDJUHRCCDYIZLTN4R7CNMEXDHDT", "length": 15302, "nlines": 55, "source_domain": "daily-helper.com", "title": "? எந்த நேரத்தில் நடைப்பயிற்சி, குழந்தையை வெளியே என்பதை", "raw_content": "\nஅனைத்து சுகாதார மற்றும் சுகாதாரம் குழந்தைகள் மற்றும் குழந்தைகள், குழந்தை உடைகள், குழந்தைகள் உடைகள், டயபர், பல் சுகாதாரம் மற்றும் குழந்தை உணவு பற்றி - குழந்தைகள் பாதுகாப்பு.\n எந்த நேரத்தில் நடைப்பயிற்சி, குழந்தையை வெளியே என்பதை\nஅது கடினமாக அடிக்கும் போது எந்த நேரமும் ஒரு குழந்தையை நடைப்பயிற்சி, குழந்தையை வெளியே நடக்க போக கூடாது என்பதை\nஇது கடினமாக வீசும் போது குழந்தைகள் நடக்க போக கூடாது, எனினும், கூட மழை மருத்துவர்கள் பரிந்துரைகள் அவர்கள் வர வேண்டும் ...\n> நான் 10 வாரங்கள் இரத்தப்போக்கு 3 நாட்களில் கர்ப்பமாக உள்ளேன், அது ஏதோ தவறு இருக்க முடியும் ..\n> கர்ப்ப அறிகுறிகள் என்ன\n> இளவயதினர் உயர்த்த எப்படி\n> சாதாரணமான பயிற்சி உங்கள் குழந்தை கற்பிக்க எப்படி சாதாரணமான\n> என் 5 மாதங்கள் வயது மகள் mleka.na நாள் குடிக்க விரும்பவில்லை நான் பத்திரிகையாளர் மற்றும் 300ml.zmienialam கனவு கொள்ள நிர்வகிக்கப்படும் ஆனால் பால் மற்றும் வேறு எதுவும் pomoglo.badania சிறுநீர் கலாச்சாரம் மற்றும் அமைப்பியல் மற்ற உணவு சாப்பிடவில்லை dobrze க்கான dobrze.jesli தோன்றினார். zajada ஆகஸ்ட்\n எவ்வாறு விளக்குவது மூன்றாவது மாதம் 150 மிலி இந்த குழந்தை மூன்றாவது மாதம் அல்லது இறுதியில் தொடங்கும் என பால், அல்லது\n> இது உங்கள் தலை வைக்கவேண்டும் என்று, அவள் வயிற்றில் பொய் குழந்தை 2 மாதங்களுக்கு பிடிக்குமா\n> மன அங்கீகரிக்க எப்படி, சிறிய\n> ஒரு குழந்தை முழு குடும்பத்திற்கு மட்டும் சிறந்த பொழுதுபோக்கு பயணம் சாப்பிட நீங்கள் ஒரு சில நடைமுறை மற்றும் மிகவும் நடைமுறை ஆலோசனை மற்றும் பொருந்தாது 3333333333 தேர்வு முடிவு ... நாங்கள் ஒரு குழந்தை சாப்பிட மாட்டேன் போது தாய்மார்கள் கவலை எப்படி தெரியும் கணக்கெடுப்பு சமீபத்திய முடிவுகள் படி , தாய்மார்கள் மிகவும் சோகமாக இருக்கிறாய் தங்கள் குழந்தை சாப்பிட, ஆனால் ஒரு உயர் வெப்பநிலை எப்படி இந்த பிரச்சினை மற்றும் இந்த சிக்கலை ஏற்படுத்தலாம் என்று சாத்தியமான அழுத்தத்தை சமாளிக்க வேடிக்கையாக ஒரு உணவு திரும்ப மாட்டேன் போது .. நீங்கள் இழக்க ஒன்றும் இல்லை, ஒரு குழந்தையின் பசியின்மை தவிர உனக்கு ஒரு சில நடைமுறை மற்றும் மிகவும் நடைமுறை மற்றும் பொருந்தாது குழுக்களில் தேர்ந்தெடுத்துள்ளீர்கள். இது குழந்தைகள் வண்ணமயமான மற்றும் சிரிக்கிறாய் என்று எதையும் காதலிக்கிறேன் என்று அழைக்கப்படுகிறது உணவு சுவாரஸ்யமான வேண்டும், ஏன் நீங்கள் உங்கள் குழந்தை சிரித்து வண்ணமயமான உணவை தயார் இல்லை . நீங்கள் இழக்க ஒன்றும் இல்லை, ஒரு குழந்தையின் பசியின்மை தவிர உனக்கு ஒரு சில நடைமுறை மற்றும் மிகவும் நடைமுறை மற்றும் பொருந்தாது குழுக்களில் தேர்ந்தெடுத்துள்ளீர்கள். இது குழந்தைகள் வண்ணமயமான மற்றும் சிரிக்கிறாய் என்று எதையும் காதலிக்கிறேன் என்று அழைக்கப்படுகிறது உணவு சுவாரஸ்யமான வேண்டும், ஏன் நீங்கள் உங்கள் குழந்தை சிரித்து வண்ணமயமான உணவை தயார் இல்லை ப்ரோக்கோலி ஒரு மரம், என்று சூரியன் கேரட் மோதிரங்கள் உருவாக்க வாய், கெட்ச்அப் அல்லது தக்காளி சாஸ் வரைய . மற்றும் பிசைந்து உருளைக்கிழங்கு ஒரு மலை செய்ய விருப்பங்களை வேறுபடுகின்றது, உங்களுக்கு தேவையான அனைத்து நீங்களே விளையாட ஆரம்பிக்க மற்றும் கட்டவிழ்பதற்கு ஆகும் உங்கள் நீங்கள் சாப்பிட காய்கறிகள் கவனம் செலுத்த முடியாது, ஏனெனில் கற்பனை., வேடிக்கையாக உணவு செய்ய முக்கியமானதாகும், ஆனால் எழுத்துக்கள் வடிவம் மற்றும் உணவு மற்றும் பேச்சு செய்யப்படும். அவரது பயன்பாடு உங்கள் குழந்தை கொண்ட கதை மதிய உணவிற்கு என்று எப்போதும் உங்கள் குழந்தை சேர்ந்து மேஜையில் உட்கார்ந்து. எப்போதும் அவசரத்தில் உங்கள் குழந்தைக்கு பாலூட்ட. மற்றபடி குறுநடை போடும் உங்கள் nervozui ஏனென்றால் எப்போதும், அது போதுமான நேரம், இயல்பாகவே, சாப்பிட வேண்டாம் என்று., நீங்கள் ஒன்றாக மேஜையில் உட்கார்ந்து சாத்தியம், தங்கள் சொந்த சிறிது சிற்றுண்டி . இந்த சூழ்நிலையை பசியின்மை குழந்தை உணவு சேர்ந்து உணவு தயாரித்தல் உங்கள் குழந்தை உணவு தயார் பங்கு நாம் நீங்கள் அல்லது குழந்தை ஒன்று, சித்திரவதை இருக்க கூடாது சாப்பாடு தயார் நிலையில். , மற்றும் கோடை சிறிது உங்கள் விரல்கள் kneads தான் நாம். எப்படி பல ஆரோக்கியமான காய்கறிகள் மற்றும் எவ்வளவு ஒவ்வொரு கொள்முதல் ஒரு குழந்தை உள்ளவையாக தேர்வு பழங்கள் மற்றும் காய்கறிகள் சில வகை உணவு வழக்கமான இருந்தால். உயரும் பற்றி அவரிடம் பேச்சு உங்கள் குழந்தை இறுதியாக கீரை அல்லது பட்டாணி சாப்பிட ஆரம்பிக்கும் விரும்பினால், நீங்கள் பொருட்கள் பெற்று வருகின்றன, குழந்தையை கொண்டு வா. ஆராய்ச்சி நிகழ்ச்சிகள் குழந்தைகள் அவர்கள் சந்தை தன்னை வாங்கி என்ன சாப்பிட விரும்புகின்றனர் என்று. எனவே, அவனை ஒரு வண்டி அவரை வைத்து விடுங்கள் பணம் மட்டுமே விற்பவர் செலுத்த. சமூகம், அறிய சிறந்த மற்றும் தங்களை. ஒரு சமுதாயத்தில் இனிப்பான மற்றும் சிறந்த உண்ணுகிறீர்கள் neophonih கலோரி ENRG இல்லை வெறும் உணவு, ஆனால��� ஒரு சமூக நிகழ்வு. நிச்சயமாக ஏனெனில் நீங்கள் எப்போதும் முடியும் என்று உங்கள் குழந்தை மற்றும் அவரது சகாக்கள் ஒரு உணவு ஏற்பாடு, ஆனால் நீங்கள் அவரது oiljenog தேன், அல்லது பொம்மை அட்டவணை அமைக்க, மற்றும் கூட அவர்களுக்கு உணவளிக்க முடியும். இந்த தந்திரம் அடிக்கடி மாறும். இந்த அடிப்படை வழிமுறைகள் உள்ளன. எந்த நல்ல பெற்றோர் போல, நீ மட்டும் உங்கள் குழந்தை சிறந்த தெரியும், அதனால் நீங்கள் தீம் அமைக்க மற்றும் கையிலுள்ள இலவச உணர முடியும். இறுதியாக, நீங்கள் உங்கள் குழந்தையின் சித்திரவதை இருக்க வேண்டும் மற்றும் குழந்தை சாப்பிட மாட்டேன் போது சிக்கலை தீர்க்கும் விடுகின்றன என்று மிக முக்கியமான உணவு. 1111111111 அற்புதம் லேபிள்\n> பெப் மாதங்களுக்கு அபிவிருத்தி உங்கள் குழந்தை 2 மாதங்களுக்கு ஒரு மாதம் மற்றும் கைக்குழந்தைகள்\n> போது எரிகாயங்கள் சிறந்த நடவடிக்கையாக இருக்கும் ஒரு குழந்தை oparzy சூடேற்றும் தட்டு செய்ய என்ன\n> குழந்தைகளுக்கு பசையம்இலவச உணவு\n> இரு மாத ஒரு நர்சிங் அம்மா குழந்தையை Glutowata மஞ்சள் வெளியேற்றும்\n> கர்ப்பம் அட்டவணை உங்கள் கர்ப்ப உருவாக்க எப்படி\n> கர்ப்ப காலத்தில் நுகர்வது ஆல்கஹால்\n> குழந்தைகள் பார்த்துட்டு டிவி\n> எப்படி நான் முதல் மாதத்தில் கர்ப்பத்தின் கர்ப்பமாக அறிகுறிகள் இருந்தது இருக்கிறீர்கள் என்று உனக்கு தெரியுமா - வெளியேற்றம்\n> மன அங்கீகரிக்க எப்படி, சிறிய\n> என் மகன் 3 மாதங்கள் மற்றும் ஒரு வாரம் ஆகும் ஏற்கனவே pirwszy கிராம்பு வேகமாக சிதைவு பார்த்து ஒரு கிராம்பு ஏற்படலாம் வருகிறது\n> R உச்சரிக்க உங்கள் குழந்தை கற்பிக்க எப்படி\n>> குழந்தைகள் மற்றும் குழந்தைகள்\n>> விழாக்கள் மற்றும் விடுமுறை\n>> செல்லப்பிராணிகள் & விலங்குகள்\n>> ஃபேஷன் மற்றும் அழகு\n>> உணவு மற்றும் சமையல்\n>> விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு\n>> வரலாறு மற்றும் புவியியல்\n>> கணித மற்றும் இயற்பியல்\n>> கல்வி மற்றும் உளவியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuna-niskua.com/2698924", "date_download": "2018-07-18T00:50:43Z", "digest": "sha1:TJX5O5BFP4EXZ2MJQ6TE3INILZTOP7ZU", "length": 15778, "nlines": 38, "source_domain": "kuna-niskua.com", "title": "Analytics basicsSemalt பதிவுகள் மற்றும் பக்கங்கள் சிறப்பாக செயல்படுகின்றனவா? அனலிட்டிக்ஸ் அடிப்படைகள்: செமால்ட் பதிவுகள் மற்றும் பக்கங்களை சிறப்பாக செய்ய", "raw_content": "\nAnalytics basicsSemalt பதிவுகள் மற்றும் பக்கங்கள் சிறப்பாக செயல்படுகின்றனவா அனலிட்டிக்ஸ் அடிப்படைகள்: செமால்ட் பதிவுகள் மற்றும் பக்கங்களை சிறப்பாக செய்ய\nஇந்த படம், நீங்கள் நல்ல பக்கங்கள் மற்றும் பதிவுகள் ஒரு சிறந்த இணைய வேண்டும், ஆனால் நீங்கள் இந்த பக்கங்களை எப்படி எந்த குறிப்பும் இல்லை. தெரிந்த ஒலி நீங்கள் எழுதும் இடுகைகளைப் போன்றவர்கள் உங்களுக்கு எப்படித் தெரியும் நீங்கள் எழுதும் இடுகைகளைப் போன்றவர்கள் உங்களுக்கு எப்படித் தெரியும் உங்கள் பக்கங்களை பார்வையாளர்கள் செய்திமடல் சந்தாதாரர்களாகவோ அல்லது வாடிக்கையாளர்களாகவோ மாற்றிவிட்டால் நீங்கள் எங்கே கண்டுபிடிப்பீர்கள் உங்கள் பக்கங்களை பார்வையாளர்கள் செய்திமடல் சந்தாதாரர்களாகவோ அல்லது வாடிக்கையாளர்களாகவோ மாற்றிவிட்டால் நீங்கள் எங்கே கண்டுபிடிப்பீர்கள் பதில் நீங்கள் சேகரிக்கும் தரவு உள்ளது. இந்த இடுகையில், உங்களுடைய பக்கங்கள் மற்றும் இடுகைகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதைப் பார்க்க, Google Semalt இல் எங்கு பார்க்க வேண்டும் என்பதை நான் உங்களுக்கு காண்பிக்கிறேன்.\nGoogle Analytics தாவலை தொடங்குவோம், இது உங்கள் பக்கங்கள் மற்றும் பதிவுகள் பற்றிய பார்வையை வழங்குகிறது. Lefthand பக்கத்தில், நீங்கள் நடத்தை தாவலை காணலாம். தாமதமாக அந்த தாவலை நீங்கள் கொண்டுவருகிறது:\nSite Semalt இல் சொடுக்கும் போது, ​​உங்கள் தளத்தின் உள்ளடக்கத்தை மறைக்கும் இடத்தைக் காணலாம்: அனைத்து பக்கங்களும் - vps free ddos attack. அது ஒரு மதிப்புமிக்க கட்டம் அட்டவணை உடனடியாக காட்டுகிறது\nஉங்கள் பக்கங்களைப் பற்றி இந்த பொருட்கள் என்ன கூறுகின்றன செம்மையாக பார்வையாளர்கள் ஒரு அமர்வின் போது எத்தனை பார்வையாளர்கள் பக்கம் பார்த்தார்கள் என்று கூறுகிறார்கள். இந்த பக்கம் மூலம் நுழைந்த எத்தனை பார்வையாளர்கள் இணைந்து (நுழைவாயில்கள்) இந்த பக்கம் பார்க்க எத்தனை பேர் பல முறை வந்திருக்கலாம் என்று பார்வையை கொடுக்கிறது.\nபக்கம் மற்றும் பவுன்ஸ் விகிதத்தில் சராசரி நேரம் ஒரு பக்கம் எவ்வளவு பிரபலமாக உள்ளது என்று கூறுகிறது. மக்கள் ஒரு பக்கத்தில் நீண்ட நேரம் இருந்தால், அவர்கள் ஒருவேளை அவர்கள் விரும்பும் ஒன்றை வாசிப்பார்கள். இடுகையில் குறைந்த பவுன்ஸ் வீதம் இருந்தால், உங்கள் தளத்தில் இன்னும் அதிகமாக பார்க்க வேண்டும்.\nபின்னர் அங்கு பக்கம் ம��ிப்பு இருக்கிறது, இந்த மதிப்பு ஒரு மாற்றத்தை பக்கம் பங்களிப்பு என்ன அளவிற்கு பற்றி உங்களுக்கு சொல்கிறது. நீங்கள் இலக்குகளை அமைத்து உங்கள் இலக்குகளை மதிப்பீடு செய்தால் செமால் பக்கம் மதிப்புகளை மட்டுமே காண முடியும்.\nஒரு பக்கத்தின் நோக்கம் மற்றும் பவுன்ஸ் விகிதம்\nஒரு பக்கம் அல்லது இடுகையின் நோக்கம் என்ன என்பதை மனதில் கொள்ளுங்கள். ஒரு தயாரிப்பு பக்கம் அதிகமான பவுன்ஸ் வீதத்தை வைத்திருந்தால், அது மோசமான அறிகுறியாகும், ஏனென்றால் இந்த மக்கள் உங்கள் தயாரிப்புகளை வாங்குவதில்லை. ஒரு தகவல்தொடர்பு வலைப்பதிவு இடுகையில் ஒரு உயர் துள்ளல் விகிதம் ஒரு மோசமான விஷயம் அவசியமில்லை. நீங்கள் மிகவும் நீண்ட பதவியை எழுதியிருந்தால், அந்த பக்கத்தின் சராசரி நேரம் குறைவாக இருந்தால், அந்தப் பதவியை வாசிப்பவர்களுக்கு போதுமானதாக இருக்க முடியாது. அது ஒரு குறுகிய இடுகை என்றால், அது சராசரி நேரம் குறைவாக இருக்கும் என்று தருக்க உள்ளது.\nபக்கங்களை நீங்கள் நேர்மறையான வழியில் அல்லது எதிர்மறையான வழியில் நிற்கும் பக்கங்களைக் காணலாம். உயர் பவுன்ஸ் வீதத்துடன் பக்கங்கள் வேலை செய்ய வேண்டுமா பக்கத்தில் குறைந்த சராசரி நேரம் கொண்ட பக்கங்கள் செய்ய வேண்டுமா, மீண்டும் எழுதப்பட வேண்டுமா பக்கத்தில் குறைந்த சராசரி நேரம் கொண்ட பக்கங்கள் செய்ய வேண்டுமா, மீண்டும் எழுதப்பட வேண்டுமா Semalt மற்றும் உங்கள் உள்ளடக்கத்தை மேலும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்க மற்றும் பார்வையாளர்கள் பிடிக்கும் மற்றும் பிடிக்கவில்லை என்ன கற்று.\nஉங்கள் உள்ளடக்கத்தின் செயல்திறனை அளவிடுவதற்கு உண்மையிலேயே விரும்பினால், நீங்கள் Google Analytics இலக்கு இல்லாமல் வாழ முடியாது. Semalt வரை இலக்குகளை உங்கள் வலைத்தளத்தில் மக்கள் என்ன செய்கிறீர்கள் என்பதையும் மேலும் அவர்கள் உண்மையில் உங்கள் உள்ளடக்கத்தை வாசித்திருந்தாலும் மேலும் ஆழமான பார்வையை அளிக்கிறார்கள். ஒரு பக்கம் பார்வை அவசியம் என்பதைக் குறிக்கவில்லை, அந்த பக்கம் உண்மையில் நீங்கள் படிக்க வேண்டிய இலக்குகளுடன் படிக்கப்படுகிறது.\nஉங்கள் பக்கங்கள் மற்றும் இடுகைகள் கீழே வரும் போது நீங்கள் யோசிக்க முடியும் ஒரு ஜோடி உள்ளன. பக்கம் பார்வையிட்டிருந்தால், உங்கள் பக்கங்கள் மற்றும் இலக்குகளை எவ்வளவு காலம் வைத்தி���ுக்கிறார்கள் என்பதைப் பார்க்கும் பக்கங்களின் எண்ணிக்கையை நீங்கள் அமைக்கலாம். யாரோ இந்த இடுகையை வாசித்திருந்தால், அதை ஆழமாகக் கவனித்துக் கொள்ளுங்கள். ஸ்கேனர்கள் என அழைக்கப்படுபவர்களை அடையாளம் காண, சில வினாடிகளுக்கு குறைவான பக்கத்தின் பக்கத்தை கீழேயுள்ள நபர்களால் நகர்த்தினால், நீங்கள் ஒரு இலக்கை அமைக்கலாம். இலக்குகளை கடந்த ஜோடி செயல்படுத்த ஒரு பிட் கடினமாக உள்ளது, நீங்கள் ஒரு கட்டுரை ஜஸ்டின் Semalt மேம்பட்ட உள்ளடக்க கண்காணிப்பு பற்றி எழுதியது பற்றி மேலும் படிக்க முடியும்.\nஇலக்குகளை அமைக்கும்போது, ​​இலக்கு மதிப்பை சேர்க்க மறக்காதீர்கள். இந்த மதிப்பை Semalt நீங்கள் பக்கங்கள் மாற்றங்கள் மற்றும் பக்கங்கள் இல்லை பங்களிப்பு இதில் நீங்கள் மதிப்பில்லாத பார்வையை கொடுக்கிறது. இதை எப்படி செய்வது என்று தெரியவில்லை, இலக்கு மதிப்பைப் பற்றி இந்த இடுகையைப் படிக்கவும். உங்கள் பக்கங்கள் அல்லது இடுகை URL தருக்க கட்டமைப்பைப் பின்தொடரவில்லை என்றால், அவற்றை குழுப்படுத்த விரும்புவீர்களானால், உள்ளடக்கம் தொகுத்தல் செல்ல வழி. நீங்கள் தயாரிப்பு வகைகளாக, குறிப்பிட்ட பிரிவுகள் அல்லது குறிச்சொற்களை உங்கள் பதிவுகள் மற்றும் பக்கங்களில் குழுக்கள் குழு முடியும். ஒருமுறை செயல்படுத்தப்பட்டால், நீங்கள் எந்த வகையினரை எளிதாகக் காணலாம், உதாரணமாக, மேலே விவரிக்கப்பட்ட மாறிகள் காலத்திற்கு சிறந்தது.\nநீங்கள் உள்ளடக்க குழுக்கள் மூலம் சக்தி வாய்ந்த பிரிவுகளை உருவாக்க முடியும் மற்றும் உதாரணமாக, ஃபேஸ்புக்கிலிருந்து வரும் மக்களிடையே மிகவும் பிரபலமாக இருக்கும் வகைகளைக் காணலாம். செமால்ட் தொகுப்பு பக்கம் மதிப்புகளுடன் இணைந்து, எந்த வகை அல்லது எந்த ஆசிரியர்களை சிறப்பாக மாற்றும் என்பதைக் காண்பிக்கும்.\nகூகுள் அனலிட்டிக்ஸ் பக்கம் செயல்திறன்\nநீங்கள் பார்க்க முடியும் என, உங்கள் பக்கங்கள் மற்றும் பதிவுகள் கூகுள் அனலிட்டிக்ஸ் செய்ய எப்படி கண்டுபிடிக்க செய்ய நிறைய இருக்கிறது. நடத்தை தாவலில் உள்ள 'அனைத்து பக்கங்களிலும்' உள்ள பொதுவான தரவைப் பார்ப்பது நல்லது. உங்கள் தரவை மேலும் அர்த்தத்திற்கு வழங்க, பிரிவுகளுடன் கூடிய தரவுகளை செம்மைப்படுத்தவும். நீங்கள் வலை பகுப்பாய்வு பற்றி தீவிரமாக இருந்தால், நீங்கள் இலக்குகள் மற்றும் உள்ளடக்கம் பிரித்தல் இல்லாமல் செல்ல முடியாது.\nமேலும் வாசிக்க: 'Google Analytics உங்கள் எஸ்சிஓ கண்காணிப்பு' »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=52639", "date_download": "2018-07-18T00:41:38Z", "digest": "sha1:AEZEUQFUEEZHJ6UNNDVEU2M2TDAJ4NOL", "length": 8651, "nlines": 75, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsபாபர் மசூதி இடிப்பில் ஈடுபட்டவர்களையும் தூக்கிலேற்றத் தயாரா?- ஓவைசி கேள்வி! - Tamils Now", "raw_content": "\nபருவமழை தீவிரம்; காவிரியில் கூடுதல் தண்ணீர் திறப்பு மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை - உலகக்கோப்பை கால்பந்து:அரை இறுதியில் இங்கிலாந்தை வீழ்த்தி குரோஷியா வெற்றி - பெல்ஜியத்தை வீழ்த்தி இறுதி போட்டிக்குள் நுழைந்தது பிரான்ஸ் - பழநி கோயில் முருகன் சிலை கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு:பாதுகாக்க நீதிபதி உத்தரவு - தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்து உயர் நீதிமன்றத்தில் விசாரணை; அரசு விளக்கம்\nபாபர் மசூதி இடிப்பில் ஈடுபட்டவர்களையும் தூக்கிலேற்றத் தயாரா\nபாபர் மசூதி இடிப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு யாகூப் மேமனை போல தூக்கு தண்டனை விதிக்கப்படுமா என்று மஜ்லிஸ் இ இத்தேஹதுல் முஸ்லிமின் (எம்.ஐ.எம்) கட்சியின் துணைத் தலைவர் ஆசாதுதீன் ஒவைசி கேள்வி எழுப்பியுள்ளார்.\nமும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கின் குற்றவாளியான யாகூப் அப்துல் ரஸாக் மேமன் வரும் 30-ம் தேதி தூக்கிலிடப்படுவார் என தகவல் வெளியான நிலையில், இது குறித்து ஹைதராபாத் எம்.பி.யும் எம்.ஐ.எம் கட்சியின் தலைவர் ஆசாதுதீன் ஒவைசிபொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசும்போது, “1992ல் நடந்த மும்பை கலவரத்துக்கு காரணமானவர்களுக்கு தக்க தண்டனை அளிக்கப்பட்டதாகத் தெரியவில்லை.\nஅதே போலதான், பாபர் மசூதி இடிப்புச் சம்பவத்துக்கு காரணமானவர்களுக்கு குற்றத்துக்கு ஏற்ற அளவில் மரண தண்டனை அளிக்கப்படுமா\nஸ்ரீகிருஷ்ணா கமிஷன் அளித்த பரிந்துரைகள் அனைத்தும் மகாராஷ்ட்ராவில் ஆட்சி செய்த பாஜக-சிவசேனா மற்றும் காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் போன்ற கூட்டணிகள் முடக்கி போட்டுவிட்டன. 1992ல் மும்பை கலவரத்திலும் 1993ல் நடந்த கலவரத்திலும் ஈடுபட்ட நபர்கள் தண்டிக்கப்படவில்லை என்பது வியக்கத்தக்கது. இந்த கலவரங்களில் 1000 பேர் கொல்லப்பட்டனர்.\nமாயா கோடானி மற்றும் பாபு பஜ்ரங்கி ஆகியோர் 97 முஸ்லிம்களைக் கொன்றதற்காக ஆய��ள் தண்டனை பெற்றனர், இவர்களது ஆயுள் தண்டனையை மரண தண்டனையாக அதிகரிக்கும் மேல்முறையீட்டுக்கான சிறப்பு விசாரணைக்குழு விசாரணைக்கு நரேந்திர மோடி அனுமதிக்கவில்லை. இதனால் கோடானி மற்றும் பஜ்ரங்கி மீதான திட்டங்களை சிறப்பு விசாரணைக் குழு கைவிட்டது” என்று ஓவைஸி குற்றம் சாட்டினார்.\nஓவைசி பாபர் மசூதி இடிப்பு யாகூப் மேமன் 2015-07-24\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nபாபர் மசூதி இடிப்பை கண்டித்து த.மு.மு.க கண்டன ஆர்ப்பாட்டம்; தலைவர்கள் கலந்து கொண்டனர்\nபாபர் மசூதி இடிப்பு: எல்.கே.அத்வானி, ஜோஷி விடுவிப்புக்கு எதிரான மனு; சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை\nகழுத்தில் கத்தி வைத்து கேட்டாலும் ‘பாரத் மாதா கி ஜெய்’ என கூறமாட்டேன்: ஓவைசி\nயாகூப் செய்தி அலசலுக்காக 3 சேனல்களுக்கு நோட்டீஸ்: பத்திரிகையாளர் கூட்டமைப்பு காட்டம்\nயாகூப் மேமன் தூக்கை எதிர்க்கும் எம்பிக்கள் பயங்கரவாதிகள்: சாத்வி பிராச்சி\nயாகூப் மேமன் தூக்கு தண்டனைக்கு எதிராக கருத்து; பிரபல மலையாள நடிகை அருந்ததியின் பேஸ்புக் முடக்கப்பட்டது\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://uvangal.com/Home/getPostView/2287", "date_download": "2018-07-18T00:39:46Z", "digest": "sha1:ADGNR6RH45MF22BOZG34WWMGGNDNZALQ", "length": 27251, "nlines": 31, "source_domain": "uvangal.com", "title": "உவங்கள்", "raw_content": "\nஎழுத்தாளர் : சி.டிசாந்த் மின்னஞ்சல் முகவரி: dishanth2008@gmail.com\nஎனக்கு வாசிப்பு எண்டால் கொள்ளை பிரியம். முந்தி அஞ்சு வயசிருக்கே ராணி காமிக்ஸ் உடன் தொடர் கதைகள் வரும். தவளை ராணி, கொல்லி மலை மந்திரவாதி, பவள ராணி என அம்மாக்கு அப்படி கதைக்களை வாசிப்பது எண்டால் கொள்ளை பிரியம். அம்மா பவள ராணியின் கதைகளை சுவைபட சொல்லுவா. தவளை ராணி கதையில் வரும் மந்திரவாதியின் உயிர் ஏழு மலை தாண்டி, ஏழு கடல் தாண்டி, ஒரு முட்டைக்குள் உள்ள உச்சியில் உள்ளது எண்டு சொல்லுவா அப்போதெல்லாம் நான் அந்த மந்திரவாதியின் உயிரை தேடி போகும் இளவரசனாய் என்னை நானே கற்பனை பண்ணி பார்த்து மெச்சியது உண்டு. ஆறாம் ஆண்டு படிக்கும் போது மாயாவி கதைகளை வாசிக்கதொடங்கி அடிமையாகி போனேன். மாயாவி கதைகள் அவ்வளவு அலாதியானவை. மாயாவியின் குத்து ஒவ்வொன்றும் கும் என எவ்வாறு இறங்கும் என கற்பனை செய்து பார்ப்பேன். மாயாவியின் மண்டையோட்டு மோதிரம் மாதிரி பேப்பரில் செய்து அதை கையில் போட்டு மையினால் மண்டையேட்டை வரைந்து கொண்டு தம்பிக்கு தடையில் குத்தி அதில் மடையோடு பதிகிறதா எண்டு பரீட்சித்து எல்லாம் பார்ப்பேன். நல்லவேளை மாயவி மாதிரி ஜட்டியை காற்சட்டைக்கு வெளியே போட்டுதிரியும் லூசுதனமான வேலைகள் மட்டும் பார்த்ததில்லை.\nபாடசாலையில் மாயாவிபுத்தகங்கள் காமிக்ஸ்கள் கொண்டுவருவதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது. மாணவ முதல்வர்களிடம் அகப்பட்டுக்கொண்டால் அவ்வளவு தான். மாணவமுதல்வர் அறை என்று ஒன்று இருக்கின்றது. போனால் உயிரோடு திரும்புவோமோ என்று பயப்படும் அளவிற்கு இருக்கும் அந்த அறை. அந்த அறைக்குள் அழைத்துச்சென்று அடி பின்னிவிடுவார்கள். ஆசிரியர்களிடம் அகப்பட்டால் புத்தகம் வகுப்பறைக்கு வெளியே பறப்பதுடன் அனைத்து மாணவர்களுக்கு முன்னால் அடிவாங்கவேண்டி வரும் முட்டிபோட்டு நிற்கவேண்டிவரும். ஏதோ கள்ளக்கடத்தலில் ஈடுபடும் மாஃபியாக்கும்பல் மாதிரி மிகவும் ரகசியமாக நண்பர்களிடையே மாயாவிப்புத்தகங்கள் கடத்தப்படும். ஒருதடவை வகுப்பறைக்கு ஆசிரியர் வந்துவிட சகபாடிகள் எழுந்து நின்றுவிட்டார்கள் பாவம் ஒரே ஒரு அப்பாவிஜீவன் மட்டும் தனது கணித புத்தகத்துக்குள் இருக்கும் மாயாவியின் புத்தகத்தினுள் மூழ்கியிருந்தான். சுற்றியிருந்த அனைத்துமே அந்த ஜீவனுக்கு இருட்டாகவே தெரிந்திருந்தது. மாயாவியின் புத்தகத்தைத்தவிர. திடீர் என்று சட சட வென அடி தொடர்ந்து விழுந்தது. அப்பொழுதுதான் சுயநினைவு வந்தவனாக நிமிர்ந்து பார்க்கின்றான். ஆசிரியர் அடித்துவிட்டு சென்றுவிட்டார். பின்னர் அவன் அவனாகவே எழுந்து ஏன் அடித்தீர்கள் என கேட்கும்போது வகுப்பே சிரித்துவிட்டது. அத்துடன் ஆசிரியர் அவனிடமிருந்த மாயாவிப்புத்தகத்தை வாங்கி படிப்பதற்கு இலகுவாக 4 துண்டாக கிழித்துஅவனிடம் கொடுத்துவிட்டார்.\nசரி வெளிப்படையாகவே கூறுகின்றேன் அது நான்தான். அப்படியெல்லாம் அடியும் உதையும் வாங்கிய வாசிப்பு அடிமை நான்.\nரஷ்யாவின் ஈஸ்தொனியா நகரின் சாலைகள் அனைத்தும் வெண்ணிறமாய் இருக்குமாம் இருளில் கூட அவை வெண்ணிறமாகவே ஒளிருமாம். ஏதோ ஒரு பித்துபிடித்த மன்னன் வீதி முழுவதும் சலவைகற்கள் கொண்டு அதை செய்தானாம். அங்குள்ள வீடுகள் அ���த்தும் மிகவும் விசாலமானவையாம். நிறவர்ணப்பூச்சு, பெரிய ஜன்னல்கள், ஓட்டுகூரைகள் என பார்பதற்கே அலாதியாய் இருக்குமாம். இவ்வாறு இருக்குமாம், அவ்வாறு இருக்குமாம் என் கற்பனையில் அடித்துவிடும் பொழுது சில சிக்கல்கல் உருவாகும். பொதுவாக எழும் பிரச்சனை வாசகன் கடுப்பாவது தான். இல்லை இல்லை வாசகர் கடுப்பாவது (வாசகன் என குறிப்பிட்டால் என்னை ஆணாதிக்கவாதி என இச் சமூகம் கம்பு சுத்த கூடும். ஆக வாசகர் என்று கூறிவிடுவதே பாதுகாப்பானது). என்னை நானே ஒரு நல்ல வாசகர் எண்டு சான்றிதழ் கொடுத்து கொண்டு கீழ்வரும் பந்திகளை எழுத போகிறேன். என்னை நல்ல வாசகர் எண்டு நம்பாத எல்லாரும் நேரடியாக அடுத்த பந்திக்கு சொல்லவும்.\nபொதுவாக எனக்கு அடித்துவிடும் கதைகளை வாசிக்கும் பொழுது கடுப்பாகிவிடும். ரஷ்யாவின் ஈஸ்தொனியா நகரின் சாலைகள் அனைத்தும் வெண்ணிறமாய் இருக்குமாம் எண்டு வாசிச்சு முடிக்கேக நான் ஈஸ்தெனியாவில் வாழ்ந்தவன் அல்லது ஈஸ்தெனியா பற்றி கூகிள் ஆண்டவரிடம் கேட்டு தெரிந்தவனாயின் 'இங்க வா மயிரு யாருக்கு காதுலா பூ சுத்துற...' எண்டு கூப்பிட்டு கொமட்டிலேயே குத்தனும் போல இருக்கும். ஆனால் நானே சில சமயம் ரஷ்யாவின் ஈஸ்தெனியா நகர்சாலைகள் உன் நிழல் பட்டு வெண்ணிறமாய் மாறியிருந்தன என அடித்துவிடவும் கூடும். ஆக வாசகன் இல்லை இல்லை வாசகர் அழகியலை மட்டும் எனது எழுத்தில் அனுபவிக்கனும் எண்டு கற்பனை எல்லாம் சேர்த்து குழைச்சு எழுத்தாளர் எழுத நினைக்கும் போது வாசகர் அழகியலை மட்டும் எதிர்பார்க்காது, அடுத்த கட்ட எதிர்பார்ப்பில இருக்கும் போது தான் பிரச்சனை உருவாகுது. ரஷ்யாவின் ஈஸ்தொனியா நகரின் சாலைகள் அனைத்தும் வெண்ணிறமாய் இருக்குமாம் இருளில் கூட அவை வெண்ணிறமாகவே ஒளிருமாம். ஏதோ ஒரு பித்துபிடித்த மன்னன் வீதி முழுவதும் சலவைகற்கள் கொண்டு அதை செய்தானாம் எண்டு அடித்துவிடும் கற்பனையைவிட ரஷ்யாவின் ஈஸ்தெனியா நகர்சாலைகள் உன் நிழல் பட்டு வெண்ணிறமாய் மாறியிருந்தன என செல்லும் கற்பனை பரவாயில்லை போலிருக்கிறது\nபொதுவாக ஒரு கதை சொல்லிக்கு உருவாகும் மிகப்பெரிய பிரச்சனை ஒரு கதையினை எவ்வாறு ஆரம்பிப்பது என்று தான். ஒரு கதை ஒரு அருவியை போன்றது. அதை அதன் போக்கிலே விட்டுவிட வேண்டும். வலிந்த திணிப்புக்கள் செய்யக்கூடாது. எந்த ஒரு நல்ல க���ைசொல்லியாலும் ஒரு கதையின் கதாப்பாத்திரங்களையோ அல்லது காட்சிகளையோ படைக்கும் பொழுது அவன் நடந்து வந்த பாதைகளும் கடந்து வந்த காட்சிகளும் தான் அதிகம் செல்வாக்கும் செலுத்தும். ஆக அந்த கதையினை ஆரம்பிப்பது மட்டும் தான் சிக்கலான விடயம். கற்பனையில் ஒரு பாத்திரத்தை படைக்கையில் உருவாகும் சிக்கல்கள் இடியப்ப சிக்கல் போன்றது. அதில் அதிகளவான கற்பனைகள் மட்டுமே எஞ்சியிருக்கும். பல மனநோய் பிடித்தவர்களின் புணர்வு சம்மந்தமான ஆரோக்கியமற்ற கதைகள் பெரும்பாலும் மிக அருவருப்பான கற்பனைகள் தான்.\nஆரோக்கியமற்ற அருவருப்பான கதைகளை பற்றி கதைக்கபோனால் அந்த அருவருப்பான கதைகளை மீட்டவேண்டிவரும் அந்த நினைவுகளே மிக அருவெருப்பானவை. அவை எவ்வளவு அருவெருப்பானவை எனின்\n1.\tகாசி கோழி அடித்து குழம்பு வைத்தான் இதை காசிக்கு காலையில் ஒரு கனவு வந்தது அதில் அவன் கோழி குழம்பு சாப்பிட்டு கொண்டிருந்தான். அவன் ஒரு கோழிப்பிரியன். அதிலும் கோழிக்காலினை உறுஞ்சி அந்த செவென்பு மச்சையை சாப்பிடுவது எண்டால் அவனுக்கு அலாதி பிரியம். காலையில் எழும்பியவுடன் கோழிகுழம்பு சாப்பிடே ஆகவேண்டும் என உறுதிகொண்டான். காசியிடம் 200 கோழிகள் கொண்ட ஜந்து பன்ணைகள் இருந்தன. காசி அதிலிருந்து ஒரு பருவகோழியை தெரிவுசெய்தான். கோழி இறைச்சிக்கு உப்பு தூளிட்டு ஊறவைத்தான் ஒரு மணிநேரம். வெங்காயம், தக்காளிப்பழம், பச்சைமிளகாய், ரம்பை இலை வெட்டி தயார்படுத்தினான். காசிக்கு கோழிகுழம்பு தானே வைக்கவேண்டும் மற்றவர்கள் வைக்கும் குழம்பில் அவனுக்கு ருசியிராது. பாத்திரத்தை அடுப்பில் வைத்து அளவாய் எண்ணைய் ஊற்றி அது சூடானதும் வெங்காயத்தினை இட்டு வதக்கினான். வெங்காயம் எண்ணையில் விழும் பொழுது ஒரு சத்தம் வரும். காசி அந்த சத்தம் வெங்காயம் பொரியும் வாசம் என சகலதையும் அனுபவிப்பான். வெங்காயம் பின் தக்காளி பச்சைமிளகாய் பின் இறைச்சியை போட்டு அவித்து தேங்காய்ப்பால் விட்டு இறக்கினான். கோழிகுழம்பின் வாசத்திலே அவன் பாதி செத்துபோனான்.\n2.\tகாசிக்கு கோழிகுழம்பு சாப்பிடவேண்டும் என ஆசை அவன் கனவில் ஒரு ஆண் சேவல் வந்து கூவியதுடன் வந்தது. அதிகாலையிலே பண்ணைக்கு சென்று ஒரு ஆரோக்கியமான கோழியை தெரிந்தெடுத்தான். கோழியின் இறகுகளை பிடித்து கோழியை துக்கினான். பின் கோழியின் இற��ுகளை ஒன்றோடு ஒன்று பின்னினான். கோழியை தூக்கில் போட்டவேண்டும். மெல்லிய பச்சைநிறமான ஒரு நைலேன் கயிற்றை கூரையில் கட்டி அதன் நுனியில் சுருள்தளம் போட்டுகொண்டான். பின் கோழியைத்தூக்கி அதனை முகர்ந்து பார்த்தான். சிரித்துகொண்டே கோழியின் தலையை சுருக்கில் மாட்டினான். கோழிக்கு விளங்கவில்லை பாக்..பாக்.. எனறவண்ணம் இருந்தது. திடீரென்று கோழியில் இருந்து கைகளை எடுத்து சுருக்கினை நெருக்கினான். கோழி தொண்டை நெரிபட பாக்...பாக்...பாக்..பாக்.. எனகத்தியது. தன்னால் இயலுமானவரை இறகுகளை அடித்து பறக்கமுனைந்தது கால்கள் இரண்டையும் உதறித்தள்ளியது. கண்கள் இரண்டும் மூடியது. கோழி இறக்கும் ஒவ்வொரு செக்கன்களையும் காசி ரசித்தபடி நிண்டான்.\nஇவை இரண்டுமே காசி கோழிகறி சாப்பிட கதைகள். ஆனால் புனைவாளன் கதையினை புனைந்தவிதம் வௌ;வேறு. இரண்டாவது கதையை வாசிக்கும் பொழுதே என்ன விசரண்டா இவன் என எண்ணத்தோன்றும். சாதாரண ஒரு மனிதனால் இரசிக்க முடியாத கற்பனை பண்ணமுடியாத விடயங்களை மிகசுலபமாய் இப்படியுமா என நினைக்கும்படி புனைந்துவிடுகிறார்கள். தோழியொருத்தி Vladimir Nabokov’s இன் நல்ல வாசகர்கள் என்ற ஒரு மொழிபெயர்ப்பு கட்டுரையை எழுதியிருந்தாள். நல்ல வாசகர்கள் ஒரு நல்ல எழுத்தாளார்களாய் மலரும் நிலையில் உள்ள மொட்டுகள் ( The reader should be a budding author ) என தனது நல்ல வாசகர்கள் பற்றிய பத்து குறிப்பில் Vladimir Nabokov ஆறாவதாய் குறிப்பிட்டுருந்தார். இவ்வாறன புனைவுகள் உலகதரம் வாய்ந்தவை என கூறிகொண்டு திரிய ஒரு கூட்டம் இருப்பதால் புதிதாக எழுதவருபவர்களும் அதையே சாடி அதன் ஆதிக்கங்களுடனேயே எழுத முனைகிறார்காள். என்னால் இப்படியான அருவெருப்பான புணர்வு புனைகதைகளை எல்லாம் சகித்துகொள்ள இயலாது.\nசிறிது காலத்து ஒரு சிறுகதை வாசித்தேன். வாசித்து முடிக்கையில் பாக்கியராஜ் நக்மா நடித்த வேட்டியை மடிச்சுகட்டு படம் தான் ஞாபகத்துக்கு வந்துச்சு. நக்மா அதில் ஒரு சினிமா பைத்தியம். பாக்கியராஜ் சினிமா ஹீரோ மாதிரி இருக்கனும் எண்டு அப்பாவித்தனமாய் ஆசைப்படும் ஒரு ஹிந்தி சினிமா பைத்தியம். ஒரு முறை வீடு பத்தி எரியும் போது நக்மா எரியும் வீட்டுகுள் புகுந்து ஏதே ஒன்றை எடுத்து வருவார். அது என்னவெண்று தெரியாமல் ஊரவர்கள் எல்லாம் ஒரு சினிமா ஸ்ராரின் புகைப்படம் என கரிந்துகொட்ட அது நக்மா பாக்க���யராஜ் கல்யாணப் புகைப்படமாகிவிட நக்மா கண்ணீருன் சில பல வசனங்கள் பேசி அனைவரையும் உலுக்கிவிடுவார். இதேபோல் ஒரு கதை. நிறையவே ஈழத்து உணர்வுகளை கலந்து கடைசியில் அந்த வறுமை பிடிச்சா புனைவாளி எரியும் வீட்டுக்குள் ஒரு படத்தை எடுப்பதாய் கதையை முடிக்க நான் செத்தே போனன்.\nஎப்பொழுதும் நல்ல வாசகர்கள் குறைந்து விட்டார்கள். எனது எழுத்துக்கள் உலக தரம் வாய்ந்தவை ஆனால் யாருமே நான் எழுதுவதை வாசிக்கிறார்கள் இல்லை, எனது புத்தகங்களை யாருமே மொழிபெயர்க்கிறார்கள் இல்லை அல்லது சமூகவலத்தளங்களில் எனது பதிவுகளுக்கு லைக் போடவில்லை, கருத்துரைக்கவில்லை என சில எழுத்தாளர்கள் புலம்பித்தள்ளுவது உண்டு. இத்துடன் கௌரவமாக சில ஆங்கில சொற்களையும் இணைத்து வாசகன் மீது வசைபாடுவதும் உண்டு. அச்சொற்களை நேரடியாக தமிழில் மொழிபெயர்த்தால் நாரசமாய் இருக்கும். உண்மையில் நல்லவாசகர்கள் குறைவடைந்து விட்டார்களா... இந்த கேள்வி கொஞ்சம் ஆழமாகப் பார்க்கப்படவேண்டிய விடயம். வாசகர்கள் குறைவடைந்து விட்டார்கள் என நாம் எதை வைத்து அளவிடுகிறோம்... இந்த கேள்வி கொஞ்சம் ஆழமாகப் பார்க்கப்படவேண்டிய விடயம். வாசகர்கள் குறைவடைந்து விட்டார்கள் என நாம் எதை வைத்து அளவிடுகிறோம்... விற்பனைசெய்யப்படும் புத்தங்களின் அளவை வைத்துகொண்டா.. விற்பனைசெய்யப்படும் புத்தங்களின் அளவை வைத்துகொண்டா.. அவ்வாறாயின் அது ஒரு மிகபிழையான அனுமானமே. உதாரணத்துக்கு என்னிடம் 700க்கு மேற்பட்ட மின்புத்தகங்கள் உள்ளன ஆனால் 100 இலும் குறைவான புத்தங்களையே நான் கடையில் வாங்கி வைத்துள்ளேன். எனவே எனது புத்தகம் விற்பனை ஆகவில்லை ஆகவே நல்லவாசகர்கள் குறைவடைந்து விடார்கள் எனக்கூற இயலாது.\nஎன்னைக்கேட்டால் நல்லவாசகர்கள் நல்லவாசகர்களாகவே இருக்கிறார்கள். ஆனால் அவர்களின் தெரிதல், விருப்பம், நாட்டங்கள் வித்தியாசமாகவே உள்ளது. அவர்களை திருப்தி படுத்தாத எழுத்துகளை அவர்கள் திரும்பிபார்க்க மாட்டார்கள். பலவகையான வேறுபாட்டினை குடுக்கும் புனைவாளர்கள் மீது அவர்கள் கவனம் எப்பொழுதும் இருக்கும். ஆக புலம்புவதை விடுத்து வாசகர்களை எம் பின்னே பின் தொடர வைக்க முயலவேண்டும்.\nஅதே மாயவி கதை வாசித்த வெறி இன்னமும் அடங்காமல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vandhemadharam.blogspot.com/2011/02/blog-post_23.html", "date_download": "2018-07-18T01:00:38Z", "digest": "sha1:VZZSSLWBEGGKVBJSCFEG55G2CPVBXXRO", "length": 5811, "nlines": 69, "source_domain": "vandhemadharam.blogspot.com", "title": "வந்தேமாதரம்: தமிழ் மீனவர்களுக்கு ஆதரவான ட்விட்டர் விட்ஜெட்டை பிளாக்கில் கொண்டு வர", "raw_content": "\nதமிழ் மீனவர்களுக்கு ஆதரவான ட்விட்டர் விட்ஜெட்டை பிளாக்கில் கொண்டு வர\nதமிழ் மீனவர்களுக்காக ட்விட்டரில் ஒரு தனி போராட்டமே நடந்து கொண்டு இருப்பது அனைவரும் அறிந்ததே. அதற்க்கு ஆதரவாக பெரும்பாலான பதிவர்கள் தங்கள் பதிவுகள் மூலம் ஆதரவையும் அரசுக்கு எதிராக கண்டனத்தையும் தெரிவித்து வருகின்றனர். நிறைய தளங்களில் இந்த ட்விட்டர் விட்ஜெட்டையும் சேர்த்து அந்த செய்தியை பலர் அறிய செய்கின்றனர். அந்த ட்விட்டர் விட்ஜெட்டை எப்படி நம்முடைய பிளாக்கில் கொண்டு வரலாம் என கீழே பாருங்கள்.\nஉங்கள் பிளாக்கர் அக்கௌண்டில் நுழைந்து கொள்ளுங்கள்.\nஇப்பொழுது கீழே உள்ள கோடிங்கை காப்பி செய்து அந்த இடத்தில் பேஸ்ட் செய்யவும்.\ntitle: 'தமிழ் மீனவர்களுக்காக டிவிட்டரில் போராட்டம் ',\nமேலே உள்ள கோடிங்கை பேஸ்ட் செய்தவுடன் அங்கு உள்ள Save என்ற பட்டனை அழுத்தினால் போதும் இந்த விட்ஜெட் உங்களின் பிளாக்கில் சேர்ந்து விடும்.\nஇனி ட்விட்டர் தளத்தில் #tnfisherman மீனவர்களுக்கு ஆதரவாக வரும் அணைத்து த்வீட்டுகளும் உங்கள் தளத்தில் தானாகவே அப்டேட் ஆகும்\nவந்தேமாதரத்தின் பழைய பதிவான நம் தமிழர்களை காப்பாற்ற உங்கள் பிளாக்கில் ஒரு சிறிய இடம் கொடுங்கள் தேவையென்றால் உபயோக படுத்தி கொள்ளுங்கள்.\nசனியனே திரும்பி படேண்டா என் கனவெல்லாம் வேஸ்டா போச்சு\nநண்பர்களே இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் இன்ட்லியிலும், தமிழ் மணத்திலும் மறக்காமல் ஓட்டு போட்டு செல்லவும். அனைவரும் பயனடைவார்கள்\nபேஸ்புக்கில் உங்கள் நண்பர்களை மற்றவர்களிடம் இருந்த...\nகூகுள் தேடலில் ஆபாச தளங்களை தடுக்க\nகுரோமை அழகாக்க கூகுள் வழங்கும் 28 சிறந்த தீம்கள்\nகணினியில் உங்களின் முக்கிய பைல்களை போட்டோவில் மறைத...\nஜிமெயில் கணக்கில் உங்களின் பேஸ்புக்கை கொண்டுவர\nஇணைய பிரவுசர்களின் புதிய பதிப்புகள் அனைத்தும் ஒரே ...\nஎந்த இணைய பக்கத்தையும் எளிதாக எடிட் செய்யலாம்\nஉங்கள் பேஸ்புக் கணக்கை வேறு யாராவது உபயோகிக்கிறார்...\nஉங்கள் பிளாக்கிற்கு ஏற்ற கூகுள் தேடியந்திரத்தை உரு...\nபெரிய பைல்களை சிறு சிறு பைல்களாக்கி திரும்பவும் ஒர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ungalnanbansarath.blogspot.com/2011/", "date_download": "2018-07-18T00:45:37Z", "digest": "sha1:LK4H5QD4OBZSMBTOJVRH4DOYJV5GZW22", "length": 18602, "nlines": 122, "source_domain": "ungalnanbansarath.blogspot.com", "title": "தொடரும் சம்பவம் !: 2011", "raw_content": "\nஉள்ளத்துக் களிப்புகளை வெளிப்படுத்தும் ஒரு களம்\nசோதிடர்களை நம்பி தன் மானத்தை இழந்த தமிழ் மக்களில் பலரில் நீங்கள் கீழ் காணும் செய்தி மிக வியப்பளிக்கும்.\nஆடைகளை துறந்து நாடு வீதியில் நள்ளிரவில் சென்று கோயில்களில் வழிபட்டால் தன் எண்ணம் நிறைந்த தன்னை நீங்கி ஓடிய காதலன் தனக்கு கிடைப்பான் அன்று சொன்ன பொய்யே வாழ்க்கையாக கொண்ட ஒரு கயமை குணம் கொண்ட சோதிடனை நம்பி இவள் தெருவில் இறங்கி நடந்து இருக்கிறாள்\nசோதிடம் பொய் என்று நாளும் எத்தனை தடவை சொல்லி கத்தினாலும் அது அறிவியல் என்று காசு பார்க்கும் மக்களின் குயுக்தியால் தம் வாழ்க்கை சீரழிந்த மக்களைக் கண்டேனும் நாம் திருந்தக் கூடாதா\nஎன் செயல் படி தான் எல்லாம் நடக்க வேண்டும் என்று என்னும் குறுகிய சிந்தனை கொண்ட மனம் தான் இவற்றுக்கு எல்லாம் காரணம் எஹ்டையும் ஏற்றுக் கொண்டு தம் வாழ்வை மிக சிறப்பாக நடத்தி சென்ற எத்தனையோ மனிதர் வாழ்ந்த இவ்வுலகில் இப்படியும் மனிதர்கள்\nஇந்த பெண் படித்து பயன். தன் அறியாமை நீக்கும் கல்வியில் காணாத உண்மையை இந்த சோதிடனின் வாக்கில் கண்டு விட்ட பைத்தியம் தான் இவள்\nகாதலனை அடைவதற்காய் நிர்வாணமாய் கோயில்களுக்கு அலைந்த பெண்\nஎங்கு போய் எப்போது நிற்கும் என அறிய\nதுவங்கியதும் சில -நேரம், எடுத்த அடி வைக்கும் முன்னே\nஇந்த பயணத்தின் முடிவில் என்ன இருக்கிறது\nஎதை நோக்கியது இந்த பயணம்\nநோயில்,விபத்தில்,பொறாமையில், எனப் பல காரணங்கள்\n பயணம் இந்த திசை தான் என அறிந்து\nஎங்கேனும் ஒரு வழிகாட்டி நமக்கு வழிகாட்டும், திசைகள் பல\nகுறிக்கோள் ஏதேனும் உண்டா நம் பயணத்திற்கு\nமாறிய குறிக்கோள்கள் எத்தனை என்று கணக்கில் வைக்க முடியுமா\nவீழும் நிலையில் இருக்கும் பலரை விடுத்து வேகமாக நகர்ந்து விட்டோம்\nநாம் வீழும்போது நம்மை கை கொடுத்து காப்பவர் யார்\nதங்கும் மடம் நிறைய வழி நெடுகும்\nஅவை நம் பயணத்தை தள்ளிப் போடவா\nஅல்லது அந்த மடங்கள் தான் நமது பயணத்தின் இலக்கா\nபட்டினத்தார் போல் என் மனம் எதன் மீதும் பற்று வைக்காமல் வாழ முடியுமா என்னால்\nஇறப்பது நீண்ட தூக்கம் என்று சொல்லும் எல்லா மக்களும் தூங்குவது போல் மிக எளிதான ஒரு செயலாக இறப்பும் இருக்க ஒரு வழி சொன்னால் பரவாயில்லை\nஇறப்பு என்பது தான் என்ன\nஇந்த உடலை விட்டு உயிர் நீங்குவதா\nஇந்த உடலில் உயிர் எங்கு உள்ளது\nஉயிர்மெய் எழுத்தில் உயிர் எங்கு உள்ளது\nஎழுத்தில் உயிர் இல்லை என்பதைக் குறிக்க தான் புள்ளி வைத்து அடையாளம் செய்கிறோமே தவிர உயிர்மெய் எழுத்தில் உயிர் தனியாக, அல்லது கலந்து இருப்பதைக் குறிக்க எதுவும் இல்லையே\nஇயக்கம் இல்லாத உடலில் உயிர் இல்லை என்பதானால் இயக்கம் உள்ள எல்லாம் உயிர் கொண்டதா இயக்கம் உள்ள எல்லாம் உயிர் கொண்டதா சிந்தனை செய்யும் மனம் கொண்ட மனிதனுக்கு உயிர் இருக்கிறதா சிந்தனை செய்யும் மனம் கொண்ட மனிதனுக்கு உயிர் இருக்கிறதா பிற உயிர்களை நேசிக்கும் ஒருவனுக்கு இருக்கிறதா பிற உயிர்களை நேசிக்கும் ஒருவனுக்கு இருக்கிறதா\nஉயிர்களை வெறுப்பவனுக்கு உயிர் எதற்கு வாழ்வியலையே எதிர்க்கும் சிந்தனை கொண்ட மனிதனுக்கு உயிர் இருப்பதன் பயன் என்ன\nஇறந்து விட வேண்டும் என்று எண்ணுவது கோழைத் தனமா அல்லது இறக்க துணிவு இல்லாததா அல்லது இறக்க துணிவு இல்லாததா ஒருவேளை வேண்டும்போது எல்லாம் இறந்துவிட்டு மீண்டும் வேண்டும்போது பிறக்கமுடியுமானால் நம்மில் எத்தனை பேர் இது வரை செத்து செத்து விளையாடி இருப்பர்\nமனித மனம் ஏன் இறப்பைப் பற்றி சிந்திக்கிறது நம்மை நேசிக்க யாரும் இல்லை என்றா நம்மை நேசிக்க யாரும் இல்லை என்றா அல்லது இதுவரை தான் அன்பு காட்டிய ஒருவர் நம்மை புறக்கணிப்பதை தாள மாட்டாமையா அல்லது இதுவரை தான் அன்பு காட்டிய ஒருவர் நம்மை புறக்கணிப்பதை தாள மாட்டாமையா தனது இறப்பே தன்னை புறக்கணித்தவருக்கு தான் தரும் தண்டனை என்று நினைப்பது எந்த அளவில் சரி\nதன்னை முன்னிலை படுத்திக்கொள்ள நினைக்கும் மனதின் ஒரு போராட்டம் தான் தற்கொலையா தான் அனுபவப்பட்டு அறியாத ஒன்றை ஏன் மனம் அடைய முனைகிறது தன்னால் மீண்டு வரமுடியாது என்று அறிந்தபின்னும்\nமானத்தின் பால் பற்று கொண்டு தன் மானத்துக்கு இழுக்கு வந்தபின்னால் வாழ விரும்பாமல் வடக்கிருந்து உயிர்நீத்த மனிதர்கள் நமக்கு சொல்ல முனைவது என்ன இறந்து தன் இருப்பை உணர்த்தும் மாண்புடைய பெரியோர் பலர் வாழ்ந்த மண்ணில் தற்கொலை எண்ணி சிந்திக���கும் மனதை என்னவென்று சொல்வது இறந்து தன் இருப்பை உணர்த்தும் மாண்புடைய பெரியோர் பலர் வாழ்ந்த மண்ணில் தற்கொலை எண்ணி சிந்திக்கும் மனதை என்னவென்று சொல்வது பல்லாயிரம் பேர் வாழும் இந்த மண்ணில் தனது வாழ்வை செம்மையாக வாழும் மனிதர்கள் எத்தனை பேர் பல்லாயிரம் பேர் வாழும் இந்த மண்ணில் தனது வாழ்வை செம்மையாக வாழும் மனிதர்கள் எத்தனை பேர் அதில் எத்தனை பேர் எத்தனை முறை இறப்பை வேண்டி இருப்பர்\nபிறவற்றின் மீது பற்று இல்லாமல் வாழ்வது இறப்பை நோக்கிய பயணமா அல்லது வாழ்வை நோக்கிய பயணமா அல்லது வாழ்வை நோக்கிய பயணமா பற்று இல்லாத நிலையில் மனது எதையும் முழுமையாக நோக்குவது உண்மை தானே பற்று இல்லாத நிலையில் மனது எதையும் முழுமையாக நோக்குவது உண்மை தானே அப்படி எனில் அது முழுமையாக வாழும் வாழ்வாகுமா அப்படி எனில் அது முழுமையாக வாழும் வாழ்வாகுமா அனுபவிப்பது வாழ்வா தூர இருந்து பார்த்து உணர்வது வாழ்வா\nமுழுமையான வாழ்வு என்பது எது எப்போது மரணத்தை முழுமையாக மனது எதிர்கொள்ளும் பயமில்லாமல்\nநான் சொல்ல முனைவது என்ன\nஅவளின் இதழ்களின் நடுவே தெரிந்த பற்களின்\nஒளியில் கூசிய என் கண்களின் வழி புகுந்த அவளின் உருவம்\nநிலைத்தது என் நெஞ்சுக்கூட்டில் (நினைவகத்தில்)\nஉணர்வற்று நின்ற எந்தன் நிலை அறிந்த அவள் என்\nஅருகமர்ந்து என்னை சேர்த்தணைத்து உள்ளத்து அன்பெலாம்\nஒன்று திரட்டி தந்தாள் ஒரு முத்தம் என் கன்னத்தில்\nஅந்த முத்தத்தின் ஈரத்தில் என் உள்ளத்தில் பெற்ற புது உத்வேகத்தில்\nஅவளது இதழ் கவ்வி தேன் எடுத்தன எனது இதழ்கள்\nமலர்ந்த செந்தாமரை போன்ற அவளின் முகமலரின் பொலிந்த\nஅன்பினை எது கொண்டு நான் என்னுள் எடுத்துக் கொள்வேன்\nஎன் இதயத்தில் நிரம்பிய அன்பை முழுதும் அவளுக்கென்று சொல்லி\nஅவள்தரும் இனிய புன்சிரிப்பை விலையாகப் பெற்ற என் மனதில்\nநிரம்பி வழியும் காதல் உணர்வை அவளின் மடியில் காணிக்கை ஆக்கி விட்டேன்\nஎன் கைகளில் சேர்ந்த அந்த மலர்ப் பூங்கொத்தின் நறுமணத்தை\nஎப்படி முழுதும் அடைவேன் சிறிதும் மிச்சம் இல்லாமல்\nஅவளின் சிறு நகைப்பில் இழந்தேனே என் வாழ்வின் வலி எல்லாம்\nஅவளின் சிறு ஊடலில் தவித்தது என் மனம் ஆறாத்துயரில்\nரொம்ப நாளாவே நான் பார்க்கும் ,கேட்கும் இடங்களில் எல்லாம் ஒரு பேச்சு வரும் \"ஹிந்து மதம்--அறிவியல் பூர்வமானது\" 1 . இப்படி சொல்றவங...\nஇன்னைக்கு எனது நண்பர்களை சாப்பிட அழைத்தேன். அவர்களும் வந்தனர். ஆனால் வந்தவர்களில் சிலர் இதுவரை தோசை என்றால் என்னவென்றே தெரியாதவர்கள். நா...\nஇந்த பதிவு வலையில் வந்த பதிவுக்கு பதில் பதிவு அங்க பின்னோட்டம் இட்டா நிச்சயம் வராதுன்னு தெரியும். அதனால இங்க அங்க பின்னோட்டம் இட்டா நிச்சயம் வராதுன்னு தெரியும். அதனால இங்க நம்ப அறிவாளிங்க ஏன் நவகி...\nகணிணிக்கு ஏற்ற மொழி தமிழ்\nசில நாட்களுக்கு முன் தமிழ் இணையத்தில் பக்கங்கள் பார்த்திருந்தபோது கணிணிக்கு ஏற்ற மொழி தமிழ் என சொல்லி இருந்தது. இதைப் பற்றி மேலும் தேடியப...\nமதங்கள் மனிதனை ஆளலாமா--- ஐம்பதாவது இடுகை நோக்கி\nஒவ்வொரு மத ஈடுபாடு கொண்டவரும் தன் மதத்தின் சிறப்பை மற்றவருக்கு விளக்க முனைவது சரியா இந்த கேள்விக்கு விடை நேரடியாக சொல்வது சிலருக்கு வருத்த...\nஎலி ஏன் அம்மணமா ஓடுது\n மேலே இணைப்புக் கொடுத்தப் பதிவை சென்று பார்த்து வாருங்கள் என்னோட பதிவுக்கே எந்தப் பதிவரும் வரத்து இல்ல. இதுல நான் சொல்ற பதிவை பா...\nகாஜு கத்லி செய்யலாம்னு 200 கிராம் முந்திரி வாங்கிகிட்டு வந்து வலைபக்கங்களில் செய்முறை தேடினேன். நிறைய வந்தது. எல்லாவற்றின் பொதுவான விஷய...\nகலைஞர் தொலைக்காட்சியில் திரு. N.S. கிருஷ்ணன் அவர்களது வாழ்க்கை சம்பவங்கள் காட்டப் பட்டு வருவது எல்லோருக்கும் தெரியும். நிகழ்ச்சியில் காட...\nஉணவு ,பண வீக்கம்-விலை வாசி நமக்கு ஏன் \nhttp://www.luckylookonline.com/2010/03/blog-post_17.html இந்தப் பதிவில் சென்று பார்த்து இங்கு வரலாம். பண வீக்கம் என்ற அளவீடு தகுதிக்கு...\nசோதிடர்களை நம்பி தன் மானத்தை இழந்த தமிழ் மக்களில் பலரில் நீங்கள் கீழ் காணும் செய்தி மிக வியப்பளிக்கும். ஆடைகளை துறந்து ...\nCopyright 2009 தொடரும் சம்பவம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/tag/%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE/page/5/", "date_download": "2018-07-18T00:58:55Z", "digest": "sha1:SBNZ4NPNK72O5JR23HPA5GNEJFWCTIJB", "length": 8678, "nlines": 90, "source_domain": "vivasayam.org", "title": "பஞ்சகவ்யா Archives | Page 5 of 6 | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nகாலை நேரக் கரிசாலை பானம் தயாரிப்பு முறை\nகாலையில் பல் துலக்கிய பின்னர் மஞ்சள் கரிசாலை இலைகளை நன்கு மென்று தின்றுவிட்டு, அதன் சாரம் உள்ளே போகும்படி பல்லில் தேய்க்கவும். பிறகு வாய் கழுவ வேண்டும். இது சித்தர்கள்...\nமாமரம் கவாத்து செய்யும் போது கீழ்ப் பக��கமாக வெட்ட வேண்டும்.\nகவாத்து செய்வதற்கான கத்தரிக்கோல்கள் கடைகளில் கிடைக்கின்றன. அந்தக் கத்தரியியில்தான் கவாத்துச் செய்ய வேண்டும். அரிவாளைப் பயன்படுத்தக் கூடாது. கவாத்துச் செய்யும்போது, வெட்டுப்பாகம் கிளைகளின் கீழ்ப்பக்கத்தில் இருப்பது போல் கவாத்துச் செய்ய...\nகால்நடை வளர்ப்பில் கவனத்தில்கொள்ள வேண்டிய சில விஷயங்கள் குறித்துப் பேசிய தேசிங்கு ராஜா, “பெரிய ஆடுகளுக்கு 250 கிராம் முதல் 400 கிராம் வரை தவிடு கொடுத்தாலே போதும். ஆடுகளுக்கு...\nமாமரத்தில் தண்டு துளைப்பானை தடுப்பது எப்படி\nமா மரங்களைப் பொறுத்தவரை, தண்டுத் துளைப்பான் வந்த பிறகு நடவடிக்கை எடுப்பதை விட, வருமுன் காப்பதே சிறந்த வழி. அதற்கு ஒரே வழி, ஆண்டுதோறும் முறையாகக் கவாத்துச் செய்வதுதான். மரத்துக்குக்...\nகுறைந்து வரும் விவசாய நிலங்கள்..\nஇந்தியா என்றாலே விவசாய நாடு என்றுதான் பெயர் பெற்றது. ஆனால் தற்போது இந்தியாவில் விவசாயம் செய்வது குறைந்து வருகிறது என்ற கவலை ஒருபுறம் இருந்தாலும் மற்றொரு பக்கம் இந்தியாவில் விவசாயம்...\nஇன்றைய காலகட்டத்தில் 194.6 மில்லியன் மக்கள் ஊட்டச்சத்து குறைந்தவர்கள் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளில் 30.7 சதவீத குழந்தைகள் எடை குறைபாடு உள்ளவர்கள். 2 வயது குழந்தைகளில் 58 சதவீத குழந்தைகள்...\nவிவசாயிகள் தாங்களே மரம் வளர்த்து வெட்டிக்கொள்ளலாம் : கர்நாடகம்\nகார்நாடக அரசாங்கம் 128 வட்டங்களில் இலவசமாக மரங்களை நட்டு மரங்களை வெட்டிக்கொள்ளலாம் என்ற திட்டத்தினை அறிவித்துள்ளது. மரங்களை வெட்டி வேறு இடங்களுக்கு கொண்டு செல்லும்போது மட்டும் போக்குவரத்து அனுமதி படிவத்ததை...\nரூ.2,500 கோடி மதிப்பிலான பயிர்கள் இணையம் மூலம் விற்பனை : ஹரியானா\nஹரியானா மாநிலத்தில் காரிப்பருவத்தில் உற்பத்தியான நெல், பருத்தி மற்றும் எண்ணெய் வித்துக்களை இணையம் மூலமாக விற்பனை செய்துள்ளது ஹரியானா மாநில அரசாங்கம். ஹரியானா மாநில அரசாங்கம் ‘e-kharid’ என்ற பெயரில்...\nசில மூலிகைகளும் அவற்றின் மருத்துவ குணங்களும்\nசளியைக் குணமாக்கும் மூலிகைகள் சளியுடன் கூடிய காய்ச்சல் இருந்தால் நிலவேம்புக் குடிநீர் தயாரிக்கும்போது ஆடாதொடை இலை, தூதுவளை இலை, துளசி இலை, கண்டங்கத்திரி ஆகியவற்றில் கிடைக்கும் இலைகளில் கைப்பிடியளவு எடுத்து...\nபத்து ஏக்கர் தென்னை தவிர, இரண்டு ஏக்கர் நிலத்தில் இளநீர்த் தென்னை மற்றும் இரண்டு ஏக்கர் 70 சென்ட் நிலத்தில் எலுமிச்சையும் அதற்கு ஊடுபயிராகக் கொய்யாவும் சாகுபடி செய்துள்ளார். ரசூல்....\nவிவசாயம், வேளாண்மை, கால்நடைவளர்ப்பு , இயற்கை வேளாண்மை ,பயிர்பாதுகாப்பு முறைகள், விவசாய சந்தை குறித்த எல்லா தகவல்களுக்கும் நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-villupuram/2018/apr/17/%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-2901791.html", "date_download": "2018-07-18T01:22:41Z", "digest": "sha1:PWPIKT5LKXLXHOYOPJEYSKRS54LS37TX", "length": 6474, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "தடுப்புக் காவல் சட்டத்தில் சாராய வியாபாரி கைது- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம்\nதடுப்புக் காவல் சட்டத்தில் சாராய வியாபாரி கைது\nசாராயம் விற்பனையில் ஈடுபட்டு வந்த நபரை தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.\nகள்ளக்குறிச்சி அருகே சேஷசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி மகன் ராஜா(30). இவர், அந்த பகுதியில் சாராயம் கடத்தல், சாராயம் விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார். இது தொடர்பாக சங்கராபுரம் போலீஸார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். தொடர்ந்து, இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவதைத் தடுக்க, ராஜாவை தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியனுக்கு எஸ்.பி. ஜெயக்குமார் பரிந்துரைத்தார்.\nஇந்த நிலையில், கடலூர் மத்திய சிறையில் விசாரணைக் கைதியாக உள்ள ராஜாவை, மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nவெள்ளத்தில் சிக்கிய குடும்பத்தை மீட்ட பொதுமக்கள்\nப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை சரிவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.elambodhi.com/2012/04/", "date_download": "2018-07-18T00:38:59Z", "digest": "sha1:7XQBHDBZPL5WBDYFHVBL7JPXDNSMNWX2", "length": 14292, "nlines": 147, "source_domain": "www.elambodhi.com", "title": "இளம் போதி: 04.2012", "raw_content": "\nகாந்தி எப்போது தேசத்தின் தந்தை ஆனார் மத்திய அரசை திணற வைத்த சிறுமி\nதகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமாக லக்னோவை சேர்ந்த ஒரு பத்து வயது பள்ளி மாணவி ஐஸ்வர்யா கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல தெரியாமல் மழுப்பியுள்ளது மத்திய அரசு. ஆம் ,அவர் கேட்ட கேள்வி ஒன்றும் சாதரணமான கேள்வி அல்லவே. யாரும் கேட்காத ஒரு கேள்வியை அல்லவா அந்த பெண் கேட்டு விட்டாள். அவள் கேட்ட கேள்வி என்னவென்றால் , எப்போது மகாத்மா காந்தி இந்திய நாட்டின் தந்தை ஆனார் அதாவது எந்த ஆண்டில் அவருக்கு அத்தகைய பட்டம் வழங்கப்பட்டது என்று கேட்டாள் அந்த சிறு பெண் ஐஸ்வர்யா. .\nபள்ளியில் பாட புத்தகம் படிக்கும் போது காந்தி, தேசத்தின் தந்தை என எழுதப்பட்டிருந்தது . இதை படித்த பின் முதலில் தன் பள்ளி ஆசிரியரை பார்த்து காந்தி எப்போது தேசத்தின் தந்தை ஆனார் என்று கேட்டுள்ளார் . அவர்களுக்கு பதில் தெரியவில்லை. பின்பு தங்கள் பெற்றோரிடம் கேட்டுப் பார்த்தார் . அவர்களுக்கும் பதில் தெரியவில்லை. கூகிள் இணையத்தில் கூட தேடிப்பார்த்து உள்ளார். யாருக்கும் பதில் தெரியாததால் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமாக பிரதமர் அலுவலகத்திடம் இதே கேள்வியை கேட்டுள்ளார்\nஇந்த கேள்விக்கு பிரதமர் அலுவலகத்தால் தகுந்த பதில் தர முடியாததால், அந்த கேள்வியை தேசிய தகவல பதிவகத்திற்கு அனுப்பி வைத்தது பிரதமர் அலுவலகம். தகவல் பதிவகம் தங்களிடம் இது தொடர்பான வரலாற்று பதிவுகளை ஐஸ்வர்யாவிற்கு அனுப்பி வைப்பதாக உறுதி அளித்துள்ளனர் . மேலும் இந்த பதிவுகளைக் கொண்டு ஐஸ்வார்யாவே ஆராய்ச்சி செய்து கொள்ளுமாறு பரிந்துரை செய்தது தேசிய தகவல் பதிவகம்\nஒரு பத்து வயது சிறுமி கேட்ட கேள்வி பிரதமர் அலுவகத்திற்கு சென்று, அங்கிருந்து உள்துறை அமைச்சகத்திற்கு சென்று பின் அங்கிருந்து தேசிய தகவல் பதிவகத்திற்கு சென்று கடைசியில் யாரும் பதில் அளிக்க வில்லை என்பது தான் வேடிக்கையிலும் வேடிக்கை.\nஇதிலிருந்து ஒன்று தெரிகிறது. எப்படி ஹிந்தி என்பது தேசிய மொழியே ஆகாமல் மக்களின் மனதில் ஹிந்தி தான் தேசிய மொழி என்ற தோற்றத்தை இந்திய அரசு செய்ததோ , அதே போல் காந்திக்��ு அதிகாரப் பூர்வமாக தேசத்தின் தந்தை என்ற பட்டதை யாரும் வழங்க வில்லை என்பதும் தெளிவாகிறது. காங்கிரஸ் அரசே அவரை தேசத்தின் தந்தை என்ற முத்திரையை குத்தி அதை மக்களுக்கும் வெற்றிகரமாக கொண்டு சேர்த்துள்ளனர் என்பதும் புலனாகிறது.\nஇப்படி கேள்வி கேட்ட அந்த குட்டிப் பெண்ணுக்கு வாழ்த்துகள். இப்படி பல கேள்விகளை இளைய தலைமுறை இப்போது கேட்க தொடக்கி விட்டார்கள். இதனால் பல மறைக்கப்பட்ட உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும். அதனால் இந்த நாட்டில் நீதி நிலைநாட்டப்படும் காலமும் வரும் எனத் தெரிகிறது.\nநன்றி திரு சுதாகர் பாண்டியன்\nகாந்தி எப்போது தேசத்தின் தந்தை ஆனார் \nஅறிஞர் அண்ணா ( 1 )\nஉசைன் சாகர் ( 1 )\nகளப்பிரர் ( 1 )\nகாஞ்சீவரம் ( 23 )\nகாரல் மார்க் ( 1 )\nடாக்டர் அம்பேத்கர் ( 15 )\nதலைநகரில் புத்தர் சிலைகள் ( 2 )\nதி இராசகோபாலன் ( 2 )\nதியாகனூர் ( 1 )\nதிரு ஒரிசா பாலு ( 1 )\nநாகப்பட்டினம் ( 1 )\nபகவன் புத்தர் ( 67 )\nபாரதிதாசன் ( 2 )\nபுதுச்சேரி ( 1 )\nமகா பண்டிதர் அயோத்திதாசர் ( 7 )\nமகாத்மா காந்தி ( 1 )\nமகேந்திரவர்மன் ( 1 )\nவண.போதி தருமர் ( 2 )\nவழக்கறிஞர் க.கௌதமன் ( 1 )\nகரணிய மெத்த சுத்தங் ௦01. தமது ஒரே குழந்தையை, தம் சொந்த வாழ்வை தியாகம் செய்து காப்பாற்றும் ஒரு தாயைப் போலவே, எல்லா உயிர்களிடமும...\nஇந்தியாவில் பௌத்தத்தின் எழுச்சியும் விழ்ச்சியும்\nநம் நாடு இந்து, இசுலாம், கிருத்துவம் ஆகிய மதங்களையும், சைனம் பௌத்தம் ஆகிய சமயங்களையும் கொண்டுள்ளது. வைதிகம், இசுலாம், கிருத்துவம் இம்மூன்ற...\nதமிழகத்தின் தலைநகரில் புத்தர் சிலைகள் - மயிலாப்பூர்\nமைலாப்பூரில் பௌத்தாலயம் அன்பு பொன்னோவியம் ஐயா அன்பு பொன்னோவியம் அவர்கள் சென்னையில் உள்ள மயிலையில் புத்த விகாரை இருந்தது என்பதற...\nஇந்தியாவின் முதல் சமுக பூரட்சியாளர் பகவன் புத்தர்\nபுத்தர் கி. மு 567ல் கபிலவசது என்னும் இடத்தில் வைசாக பௌர்ணமி நாளில் பிறந்தார். தந்தை - சுத்தோதனர் (கோசல மன்னர்) தயார் - மகா மாயா (சி...\nபுத்தர் அறவுரைகள் அஞ்சாமை யாருடைய சிந்தை கலங்காதிருக்கிறதோ, யார் நல்வினை தீவினைகளைப்பற்றிச் சிந்திப்பதில்லையோ, அவருக்கு அச்சம் என...\nதமிழகத்தில் பௌத்த தொல்லியல் ஆய்வுகள்\nஅகழாய்வுகள் பண்டைய தலைநகரம், வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் மற்றும் வணிக சிறப்புமிக்க இடங்களில் நடத்தப்படும். மதம் அல்லது சமயம் சார்ந்...\nபகவன் புத்தரின��� திருவுருவம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பாக, பல்வேறு ஞாபக சின்னங்கள் (அ) குறியீடுகள் வணங்கப்பட்டன (BC 480 – AD180). அந்த ஞ...\nதமிழ் பௌத்த இலக்கியங்கள் நந்தனம் கலைக்கல்லூரி பேராசிரியர் திரு.ஜெயபாலன் உரை ABI (Ambedkar Buddhist Intellectuals) – Airport Auth...\nஇல்லை, இல்லவேயில்லை. புத்தர் மகாவிஷ்ணுவின் அவதாரமென கூறுவது புத்தரை இழிவுபடுத்துவதாகும். பகவன் புத்தர், மகாவிஷ்ணுவின் அவதா...\nஅவனிதனை ஆட்டுவிக்கும் ஆசைதனை அடியோடு ஒழிக்க ஞானி புத்தர் துவளாத சீடர்களுள் ஒருவரான துணிவுமிகு ஆனந்தர் என்பார் இந்தப் புவியெங்க...\nஎன் தந்தை பாலய்யா | நூல் அறிமுகம்\nகோயில் உலா : தஞ்சாவூர் சமணக்கோயில்கள்\nஎனது உடலும் உயிரும் பொருளும் ரமணார்பனம். . .\nபாபாசாகேப் அம்பேத்கர் திரைப்படம் திருத்தப்பட்ட தமிழில்\nAjahn Chah அஜான் சா - பௌத்தமும் தமிழும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarul.net/2018/04/56.html", "date_download": "2018-07-18T01:16:21Z", "digest": "sha1:4LETXPM2LO4T4PNEZQCKYFG7Z3B5SUHG", "length": 11991, "nlines": 103, "source_domain": "www.tamilarul.net", "title": "ரி56 ரக துப்பாக்கியுடன் நான்கு சந்தேக நபர்கள் கைது! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nரி56 ரக துப்பாக்கியுடன் நான்கு சந்தேக நபர்கள் கைது\nஅத்துருகிரிய மற்றும் தலங்கம பிரதேசத்தில் இடம்பெற்ற பல மனித கொலைகளுடன் தொடர்புடைய நான்கு சந்தேக நபர்கள் ரி-56 ரக துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஅத்துருகிரிய கல்வருசாவ பிரதேசத்தில் இடம்பெற்ற மனித கொலை தொடர்பில் மிரிஹான விசேட குற்றத்தடுப்பு பிரிவு மேற்கொண்ட தீவிர விசாரணைக்கு அமைய அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇந்த கொலையை செய்த மற்றும் அதற்கு ஆதரவு வழங்கிய சந்தேக நபர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவர்கள் பயன்படுத்திய முச்சக்கரவண்டியொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.\n18 தொடக்கம் 35 வயதிற்கு இடைப்பட்ட குறித்த சந்தேக நபர்கள் அத்துருகிரிய மற்றும் கடுவலை பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.\nஇதில் முன்னாள் இராணுவ சிப்பாய்கள் இருவரும் உள்ளடங்குகின்றமை விசேட அம்சமாகும். இவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளில் பல மனித கொலைகளுடன் தொடர்புபட்டுள்ளமை தெரியவந்துள்ளது. சந்தேக நபர்கள் இன்று கடுவலை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதோடு, மேலதிக விசாரணைகளை மிரிஹான விசேட குற்றத்தடுப்பு பி���ிவு மேற்கொண்டு வருகிறது.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nஉயிரிழந்து விட்டதாகத் தெரிவித்து உறவினர்களிடம்\nகவச எதிர்ப்பு அணியின் முன்னாள் போராளியின் இறுதி வணக்க நிகழ்வு\nதேசத்திற்காக தியாகங்களைச் செய்த முன்னாள் போராளியும் சமூகப் பற்றாளருமான ச.பிரதீபன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு இன்று மதியம் முல்லை. ம...\nவிடுதலைப் புலிகளின் தலைமைக்கு நடந்தது என்ன\nபகுதி - 1 இலங்கை தமிழர் பிரச்சினையில் இந்தியாவின் கரிசனைப் போக்கு பழ.நெடுமாறன் விளக்கம் மூத்த தமிழ்த் தேசிய செயற்பாட்டாளரும் உலகத...\nதிருமணத்துக்கு முன்பு உல்லாசமாக இருக்க மறுத்ததால்\nதமிழீழ விடுதலைப்புலிகள் மீன்டும் பலாலி இராணுவத்தளத்தின் மீது தாக்குதல் நடத்தலாமாம்\nமயிலிட்டி கடற்கரையினை விடுவித்தமையால் கடல்வழியாக தமிழீழ விடுதலைப்புலிகள் பலாலி இராணுவத��தளத்தின் மீது தாக்குதல் நடத்தலாமென ஓய்வு பெற்ற பட...\nபுலிகளை நினைவு கூருவதை ஏற்க முடியாது\nவிடுதலைப் புலிகள் நினைவு கூரப்படுவதனை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை\nமுல்லைத்தீவு- விசுவமடு இராணுவத்தின் பாலியல் துனைமுகவர்களின் பகிரங்க வெளிப்பாடு\nமுல்லைத்தீவு- விசுவமடு படைமுகாமில் சிவில் பாதுகாப்பு திணைக்கள பொறுப்பதிகாாியாக கடமையாற்றிய கேணல் ரத்னபிாிய பந்து என்ற அதிகாாி இடமாற்றம் பெ...\nBREAKING Deutsch ENGLISH France Germany switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.com/community/01/161446?ref=home-feed", "date_download": "2018-07-18T01:09:47Z", "digest": "sha1:SFT4CTGZKBFWHQ7C3UPSZANHRQU7FBZE", "length": 9852, "nlines": 143, "source_domain": "www.tamilwin.com", "title": "அச்சுறுத்தும் இரத்தக்காட்டேறிகள்: இரவு நேரங்களில் ஊரடங்குச் சட்டம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nஅச்சுறுத்தும் இரத்தக்காட்டேறிகள்: இரவு நேரங்களில் ஊரடங்குச் சட்டம்\nஆபிரிக்க நாடுகளில் இன்றும் மூடநம்பிக்கைகள் அதிகமாக வழக்கத்தில் உள்ள நிலையில் ஆபிரிக்காவின் தென்கிழக்கு பிராந்திய நாடுகளில் ஒன்றான மலாவியில் பேய்கள் தொடர்பான வதந்திகள் அண்மைக்காலமாக அதிகளவில் பரவி வருகின்றன.\nஇந்நிலையில், முலான்ஜே மற்றும் பலொம்பி ஆகிய நகர மக்கள் பெரும் அச்சத்தில் உறைந்து போயுள்ளனர்.\nமந்திர வித்தைகளினால் ஏற்படும் அச்சுறுத்தல்கள் மற்றும் இறப்புக்களைத் தவிர்க்கும் பொருட்டு மலாவி அரசாங்கம் இரவு நேரத்தில் ஊரடங்குச் சட்டத்தைப் பிறப்பித்துள்ளது.\nஇதன்படி அந்தப்பகுதியில் இரவு 7 மணி தொடக்கம் அதிகாலை 5 மணிவரையான 10 மணித்தியால ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் உள்ளது.\nமனிதர்களின் இரத்தத்தைக் குடிக்கும் இரத்தக்காட்டேறிகள் என அப்பகுதி மக்கள் நம்பும் மாய உருவங்களிடம் இருந்து தம்மையும், தமது அயலவர்களையும் பாதுகாக்கும் நடவடிக்கையில் மலாவியின் தென் பிராந்திய மக்கள் சிறு சிறு குழுக்களாக பிரிந்து இரவு நேரங்களில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇந்நிலையில், காவலில் ஈடுபட்டிருந்த மக்களிடம் இரத்தக்காட்டேறிகளைப் போல வேடமிட்டு மக்களை அச்சுறுத்தி வந்த ஐவர் தற்போது வசமாக சிக்கிக்கொண்டதுடன், பீதி காரணமாக கடும் அச்சத்தில் இருந்த மக்கள் தம்மிடம் சிக்கிய ஐவரையும் நையப்புடைத்துள்ளனர்.\nஇதேவேளை, கடந்த 2002ஆம் ஆண்டும் இதேபோன்று திடீரென பரவிய பேய்கள் தொடர்பான வதந்திகளால் மலாவியில் தென்பகுதிகளில் கலவரங்கள் வெடித்திருந்தன.\nமனித இரத்தத்தைக் குடிக்கும் பேய்களின் நடமாட்டம் இருப்பதாக பரவிய தகவல்களையடுத்து மலாவியின் தென்பகுதியில் நிலைக் கொண்டிருந்த ஐக்கிய நாடுகள் சபை தனது உத்தியோகத்தர்களை அவசரமாக வெளியேற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://poongulali.blogspot.com/2014/10/", "date_download": "2018-07-18T01:09:56Z", "digest": "sha1:OCYVSE5VFURLBWITCQSONAQDZ5HJH2ZZ", "length": 21186, "nlines": 197, "source_domain": "poongulali.blogspot.com", "title": "பூச்சரம்: 2014-10", "raw_content": "\nஉள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது தள்ளினும் தள்ளாமை நீர்த்து\nயாகாவாராயினும் நா காக்க ...\nவழக்கமான பரிசோதனைக்காக வந்திருந்தார் .வயது 70.எப்பொழுதும் அவருடன் அவர் இளைய மகன் வருவார் .இன்று புதிதாக இன்னொருவரும் வந்திருந்தார் .தம்பி போலும் என நினைத்துக்கொண்டேன் .முதலில் உள்ளே வரவில்லை .Viral load test செய்ய வேண்டும் ,இரண்டாயிரம் ரூபாய் ஆகும் இன்று செய்து கொள்கிறீர்களா அடுத்த முறை செய்து கொள்கிறீர்களா என்று கேட்டு கொண்டிருக்கும் போதே உள்ளே வந்தார் .\n\" என்று மகனை பார்த்து கேட்கவும் ,\"நீங்க யாரு \"என்றேன் நான் .\"அவங்க மகன் தான் \" என்றார் .\"நா பாத்ததே இல்லையே \"என்றேன் நான் .\"அவங்க மகன் தான் \" என்றார் .\"நா பாத்ததே இல்லையே \" என்றவுடன் .\"நீங்க எங்கம்மாவுக்கு கொஞ்சம் அட்வைஸ் பண்ணுங்க .வேல கீல செய்யாம கெடக்க சொல்லுங்க .நா மாசாமாசம் மாத்திரைக்கு செக் போட்டு கொடுக்குறேன் .அப்புறம் என்ன கேடு \" என்றவுடன் .\"நீங்க எங்கம்மாவுக்கு கொஞ்சம் அட்வைஸ் பண்ணுங்க .வேல கீல செய்யாம கெடக்க சொல்லுங்க .நா மாசாமாசம் மாத்திரைக்கு செக் போட்டு கொடுக்குறேன் .அப்புறம் என்ன கேடு பதிமூணு மாசத்துக்கு இப்பவே செக் கொடுத்துட்டேன் .இன்னும் என்ன எப்படி தேய்க்கலாம்ன்னு தான் பாக்குறாங்க .\"அவர் உடனே ,\"நீ செய்யலைன்னு நா சொல்லலையே தம்பி பதிமூணு மாசத்துக்கு இப்பவே செக் கொடுத்துட்டேன் .இன்னும் என்ன எப்படி தேய்க்கலாம்ன்னு தான் பாக்குறாங்க .\"அவர் உடனே ,\"நீ செய்யலைன்னு நா சொல்லலையே தம்பி வாடகைக்கு கொஞ்சம் பணம் கொடுன்னு தானே சொல்றேன் .\"\"ஒனக்கே எல்லாத்தையும் அழுதுட்டா ,நா ரெண்டு பொண்ணு பெத்துருக்கேன் . அதுங்களுக்கு கார் பங்களா கொடுத்து கட்டி கொடுக்க வேணாமா வாடகைக்கு கொஞ்சம் பணம் கொடுன்னு தானே சொல்றேன் .\"\"ஒனக்கே எல்லாத்தையும் அழுதுட்டா ,நா ரெண்டு பொண்ணு பெத்துருக்கேன் . அதுங்களுக்கு கார் பங்களா கொடுத்து கட்டி கொடுக்க வேணாமா வரவன் ஒசியிலையா கட்டிக்க போறான் வரவன் ஒசியிலையா கட்டிக்க போறான் \n\"ஒங்க பொண்ணுக்கு பங்களா கொடுக்கணும்ன்னு சொல்றீங்க ,ஒங்கம்மாவுக்கு வாடகை கொடுக்கறதுக்கு இவ்வளவு பேசுறீங்க \n\"நா நெறைய படிச்சிருக்கேன் .\"\n\"ஒங்கம்மா தானே படிக்க வச்சாங்க \n\"ஆமா இவங்க தான் வந்து எக்ஸாம் எழுதுனாங்க \"\n\"அவங்க அறிவு தானே உங்களுக்கும் இருக்கும் \n\"இப்ப கூட வந்திருக்கேன் ,பொழப்ப விட்டுட்டு ...நீங்க என்ன டெஸ்ட் வேணுமோ பண்ணிக்கோங்க \"\nஏன் கொடுத்தேன் கொடுத்தேன்னு கணக்கு சொல்லிகிட்டே இருக்கீங்க இத்தன வருஷத்துல இன்னைக்கு தான வந்திருக்கீங்க இத்தன வருஷத்துல இன்னைக்கு தான வந்திருக்கீங்க எப்பவும் ஒங்க தம்பி தான வருவாரு \n\"அந்த பொறுக்கி பயல கட்டிட்டு அழுறாங்க .அவன ஏதாவது செஞ்சு பிழைக்கட்டும்ன்னு மெட்ராசுக்கு அனுப்ப வேண்டியது தானே \n\"அவர் கிராமத்துல இருக்கறதுல உங்களுக்கு என்ன பிரச்சனை \n\"நா ப்ரொபசரா இருக்கேன் .என் பொண்டாட்டியும் கெட்டிக்காரி அவளும் ப்ரொபசரா இருக்கா .இவங்களுக்கு மகனா பொறந்தது என் தப்பு .லூசு ,பைத்தியம் .....\"\nசட்டென்று கையெடுத்து கும்பிட்டு அவர் அம்மா சொன்னார் ,\"நல்லா சாமிய கும்பிட்டுக்க தம்பி .அடுத்த ஜென்மத்திலயாவது ஒனக்கு புடிச்சாப்புல ஒனக்கு அம்மா கெடைக்கனும்ன்னு .\"\nஇடுகை பூங்குழலி .நேரம் 23:01 11 கருத்துகளத்தில்\nLabels: நோய் நாடி நோய் முதல் நாடி\nமருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு நேற்று ஒரு டாக்ஸ்சியில் போய்க் கொண்டிருந்தேன் .எனக்கும் அந்த ஓட்டுனருக்கும் நடந்த உரையாடல் இது .\nஓட்டுனர் -என்ன மேடம் நாளைக்காவது அம்மாவுக்கு ஜாமீன் கிடைக்குமா \nரொம்ப கஷ்டம்ன்னு சொல்றாங்க .\nஓட்டுனர் -இவ்வளவு முக்கியமான ஆள உள்ளேயே வச்சிருக்க முடியுமா மேடம் \nநான் - கேஸ் தோத்து போச்சு ,என்ன செய்ய \nஓட்டுனர்-அது என்ன பெரிய கேஸ் \nநான் - அந்த தடவ இவங்க ஆடுன ஆட்டம் தெரிஞ்சது தான \nஓட்டுனர்-என்ன மேடம் அப்படி சொல்றீங்க ஒரு முதலமைச்சரா ஆவரவங்க ஒரு அறுபது கோடி சம்பாதிக்க மாட்டாங்க \nநான் - சம்பளம் தான் கொடுக்கறாங்க இல்ல \nஓட்டுனர் -அப்படி சொல்லாதீங்க மேடம் .வெறும் அறுவது கோடியும் நகையும் தான் .இந்தம்மா முதலமைச்சர் .ஒரு காசு கூடவா சம்பாதிக்காம இருக்க முடியும் .அதுக்கெல்லாமா கணக்கு வச்சிருப்பாங்க அத போய் இந்த கோர்ட் கேக்கலாமா சொல்லுங்க அத போய் இந்த கோர்ட் கேக்கலாமா சொல்லுங்க அப்புறம் நகை அவ்வளவு இருந்துது இவ்வளவு இருந்துதுன்னுட்டு .என் பொண்டாட்டி கிட்டயே கிட்டத்தட்ட இருபது பவுன் இருக்கு .நம்மூர்ல எல்லா வீட்லேயுமே பத்து இருபது பவுன் நகை இருக்கு.அந்தம்மா ,நடிச்சிருக்காங்க ,அரசியல்ல இவ்வளவு வருஷம் இருந்திருக்காங்க , அவங்க கிட்ட இவ்வளவு நகை கூடவா இருக்காது அப்புறம் நகை அவ்வளவு இருந்துது இவ்வளவு இருந்துதுன்னுட்டு .என் பொண்டாட்டி கிட்டயே கிட்டத்தட்ட இருபது பவுன் இருக்கு .நம்மூர்ல எல்லா வீட்லேயுமே பத்து இருபது பவுன் நகை இருக்கு.அந்தம்மா ,நடிச்சிருக்காங்க ,அரசியல்ல இவ்வளவு வருஷம் இருந்திருக்காங்க , அவங்க கிட்ட இவ்வளவு நகை கூடவா இருக்காது அதையெல்லாமா தப்புன்னு சொல்ல முடியும் \nஇந்த பிஜேபிகாரங்க வேணுன்ட்டே இந்த மேயர் தேர்தல் பிரச்சனைய மனசுல வச்சுக்கிட்டு இப்படி செஞ்சுட்டாங்��� மேடம்.இந்தம்மாவும் கொஞ்சம் விட்டு கொடுத்து போகணும் .\nபாவமா இருக்கு .நாளைக்காவது வெளிய விட்டுறணும் .\nஅம்மா வரலைன்னா நாமெல்லாம் என்ன ஆகுறது \nஅந்தம்மா ஜெயில இருக்கறது ,ஏதோ நம்ம வீட்ல ஒரு ஆள் கொறையர மாதிரி இருக்கு மேடம் .\nஇடுகை பூங்குழலி .நேரம் 00:13 4 கருத்துகளத்தில்\nஅம்மாவும் அரெஸ்ட்டும் சதிகளும் -The Conspiracies\nபதினெட்டு வருஷம் எப்படி எப்பிடியோ எங்க எங்கயோ இழுத்து அம்மாவோட வழக்கு முடிவுக்கு வந்தது நாம எல்லாரும் அறிந்தது தான் .கேஸ் நடந்தது தண்டனை கெடச்சுதுங்கறதை தாண்டி ,இதுக்கு தினத்துக்கு ஒரு போராட்டமும் தினம் ஒரு சதி திட்ட பின்னணியும் நமக்கு சொல்லப்படுது . இத பத்தி கொஞ்சம் யோசிப்போம் .இதுல இன்னைக்கு மீண்டும் ஜாமீன் வேற மறுக்கப்பட்டிருக்கு .\n1.இது அம்மாவே திரும்ப திரும்ப சொன்னது தான் .அரசியல் சதி என்ற முது பெரும் தியரி .அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இந்த வழக்குகள் புனையப்பட்டது என்பது என்னவோ உண்மைதான் என்றாலும் வழக்குகளுக்கு அடிப்படை இருந்தது அன்றைய ஆட்சியை காண நேர்ந்த அனைவருக்கும் தெரியும்.ஆனாலும் இது இந்த தீர்ப்போடு முடிந்துவிடவில்லை .இனி வரும் காலங்களிலும் இது பலமுறை பேசப்படும் என்பதிலும் சந்தேகமில்லை .\n2. இந்த தியரி புதுசு .காவிரி நடுவர் மன்ற ஆணையை gazetteல் வெளியிட செய்ததற்கு கோபம் கொண்ட கர்நாடக அரசு இந்த விதமாக அம்மாவை பழிவாங்கியது என்பதே தியரி நம்பர் டூ .அதற்கு வலு சேர்க்கும் விதமாக அம்மா சிறையில் தண்ணீர் கேட்ட போது குடத்தில் இருக்கும் காவிரி தண்ணீரை குடிக்க சிறை அலுவலர் சொன்னதாக செய்திகள் () வேறு .அதோடு அம்மா அந்த ஆணையை கையில் பிடித்தபடி இருக்கும் போஸ்டர்கள் என்று இந்த தியரி புது பூச்சோடு வலம் வருகிறது .\n3.நல்லா யோசிச்சு பாத்தா இந்த தீர்ப்புல நேரடியா பலன் பெற்றது ஓபிஎஸ் தான் .மோசமான வழக்கறிஞர்கள ஏற்பாடு செஞ்சு ,கேஸ்ஸ தோக்கடிச்சு ,அம்மாவை உள்ள தள்ளி ,இவரு முதல்வராகி -இப்படி நீளுது இந்த தியரி .\n4.அடுத்தது ஒரு டாக்ஸி டிரைவர் சொல்ல கேட்ட அட்ரா சக்க தியரி .\"மோடி அம்மாக்கு வேண்டியவர் .மோடி ஊர்ல இல்லாத நேரமா பார்த்து இந்த பாஜக காரங்க அம்மாவ கேஸ்ல தோக்கடிச்சு உள்ள போட்டுட்டாங்க .\"\n5.எனக்கு பிடிச்ச தியரி இது .இந்த தேர்தல்ல மோடி அலை கரை சேர முடியாம போனது நம்மூர்ல மட்டும் தான் .என்னடா இந்தம்மா இப்படி நம்பள ஜுஜுபி ஆக்கியிருச்சேன்னு கோபப்பட்ட பாஜக ,கேஸ் என்னமோ நிஜம் தான் ஆனாலும் ,வழக்கை இந்த நேரத்துல முடிச்சு, அம்மாவ உள்ள தள்ளி ,தமிழ் நாட்டில ஆட்சிய பிடிக்க முடியாம போனாலும் ,ஏதோ கால் பதிக்கலாம்ன்னு எடுத்த முயற்சியோ என்னவோ இப்ப இதுக்கு வலு சேக்குற மாதிரி சில விஷயங்கள் இருக்கு ..\nமுதல - முக்கிய எதிர்கட்சியான திமுகவே அடக்கி வாசிக்கும் போது இந்த பாஜக குறிப்பா தமிழ்நாட்டுக்காரங்க ,சட்டம் ஒழுங்கு அது இதுன்னு உதார் விடுறது .அப்புறம் ,நாங்க தமிழ்நாட்டுல கால் பதிப்போம்ன்னு தில்லா பேசுறது .அப்புறம் இன்னைக்கும் ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது .இப்படி சொல்லிக்கிட்டே போகலாம் .அம்மா உள்ளே ,ஏற்கெனவே திமுக தலைக்கு மேல கத்தி மாதிரி 2G வழக்கு இருக்கு .இந்த ரெண்டு சைடும் இப்படி வீக்கா இருக்கிறப்ப ரஜினியை கூட்டிட்டு வந்து தமிழ்நாட்டுல டூயட் பாடலாம்னு நினைக்கிறாங்களோ என்னவோ \n6.கடைசியா நாம எப்பவும் பல கேப்டன் படங்கள்ல பார்த்த அந்நிய நாட்டு சதி ஆங்கிள மறந்துட கூடாது .அம்மா ஆட்சியில ஏக சுபிட்சமா இருக்கிற தமிழ்நாட்டோட வளங்களை சூறையாட அந்நிய ஆட்சியாளர்கள் செய்த சதி .ஒரு பலம் மிக்க தலைமை செயலிழக்கும் போது நாட்டில் விளையும் குழப்பங்களின் ஆதாயம் தேடும் தியரி -\nஅப்படி இருந்தா நமக்கு ஒரே கதி கேப்டன் தான் .\nஇடுகை பூங்குழலி .நேரம் 22:36 0 கருத்துகளத்தில்\nவிருதுகள் வழங்கிய வைகோ அவர்களுக்கு நன்றி\nஇந்த விருது வழங்கிய அவர்கள் உண்மைகள் நண்பருக்கு நன்றி\nஆயிரம் தெய்வங்கள் உண்டென்று (3)\nநோய் நாடி நோய் முதல் நாடி (87)\nபூங்குழலி எனும் நான் (25)\nமங்காத தமிழ் என்று (4)\nஇந்த வலைப் பூக்கள் எனக்கு விருப்பமானவை\nயாகாவாராயினும் நா காக்க ...\nஅம்மாவும் அரெஸ்ட்டும் சதிகளும் -The Conspiracies\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-07-18T01:12:46Z", "digest": "sha1:CODECFVLJND3DOXJUTTGPO7AO4Z6IMSV", "length": 18175, "nlines": 139, "source_domain": "ta.wikipedia.org", "title": "படுகர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச���சியில் பங்களிக்கலாம்.\nஇந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள்\nபடுகர் குடும்ப புகைப்படம், ஆண்டு 1909\nபடுகர் (Badagas அல்லது படகர்) தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் வாழும் மக்கள் ஆவர். படகர்கள் எனும் சொல்லிற்கு வடக்கிலிருந்து வந்தவர்கள் என்பது பொருள். [1]நீலகிரியில் வாழும் 18 இன மக்களுள் ஓர் இனமான இவர்கள் படுகு என்ற மொழியைப் பேசுகின்றனர். இம்மொழி வரிவடிவம் இல்லாதது.\n2 படுகர் இனப் பிரிவுகள்\n6 பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கக் கோரிக்கை\nபடுகர்கள் நீலகிரி மலையில் குடியேறியது ஏறத்தாழ 200 வருடங்களுக்கு முன்பு தான். அதற்கு முன்பு மைசூர் சமவெளிப்பகுதிகளில் வாழ்ந்தவர்கள்[சான்று தேவை] படுகர்கள் 800 ஆண்டுகளுக்கு முன்னர் நீலகிரியில் குடியேறியவர்கள் என்றும் 12 ஆம் நூற்றாண்டுக்கும் 16ஆம் நூற்றாண்டுக்கும் இடையே குடியேறியதாகவும், சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பிருந்து பெருமளவில் படுகர்கள் நீலகிரியில் வசிக்க ஆரம்பித்ததாகவும் கருதப்படுகின்றது.[1]\nநீலகிரியில் வாழும் படகர்களை வடுகர் என்றும் படகர் என்றும் கௌடர் என்றும் கூறுகின்றனர். நீலகிரி படகர் சமுதாயத்தில் 18 பிரிவுகள் உள்ளன[2]. படுகர்களில் உதயா, அருவா, அதிகாரி, கனகா, படகா, டொரிய எனும் பிரிவுகள் உள்ளன[1]\nமலைபடுகடாம் என்னும் சங்ககால நூலில் (அடி 161) குறிப்பிடப்படும் 'ஆரிப் படுகர்' இவர்களின் முன்னோடிகள் என்பர். [3]\nஇவர்கள் கர்நாடக மன்னர் ஐதர் அலி மற்றும் திப்பு சுல்தான் காலத்தின்போது, இம்மக்களுக்கு எதிரான அரசியல் சூழ்நிலை காரணமாக, ஐதர் அலியின் படைவீரர்களிடமிருந்து தங்களை காத்துக்கொள்ள வேண்டி, மைசூர் பகுதிகளிலிருந்து வெளியேறி நீலகிரி மலைப்பகுதிகளில் புகலிடம் தேடி இடம்பெயர்ந்தவர்கள். இவ்வினத்தவர்களில் ஐம்பது சதவீதத்தினர் கிறித்துவ மதத்திற்கு மதம் மாறி விட்டனர். இவர்களில் எண்பது சதவீதத்திற்கு மேற்பட்ட மக்கள் கல்வி அறிவுடையவர்கள். பலர் சொந்தமாக தேயிலைத் தோட்டங்கள், காய்கறி தோட்டங்கள் வைத்துள்ளனர். மேலும் அரசுப்பணிகளிலும், தனியார் மற்றும் கூட்டுறவு நிறுவனங்களிலும் பணி புரிந்து வருகின்றனர். இவர்கள் சமவெளி பகுதி மக்களைப் போல நடை உடை பாவனையுடன் நாகரீக மக்களாக காட்சி தருகின்றனர்.\nநீலகிரிமலைப்பகுதிகளில் ஆதிகாலம் முதல் வாழும் தோடர்கள் போன்றோ அல்லது காட���்கள் போன்றோ அல்லது இருளர்கள் போன்றோ, படுகர்கள் பழங்குடிகள் அல்ல. [4] மேலும் படுகர்கள் அடர்ந்த காடுகளிலும் குடிசை போட்டு பழங்குடியினர் வாழ்க்கை வாழ்வதில்லை. படுகர்கள் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் போன்ற நகரப்பகுதிகளிலும், கிராமப்பகுதிகளிலும் வாழ்கின்றனர்.\nபடுகர்களின் வீடு ஒரு மாடியுடன், வீட்டைச் சுற்றிலும் சிறிது இடம் விட்டு மண், கருங்கல், செங்கலால் கட்டப்பட்டிருக்கும்.[1]\nமற்ற பழங்குடியினரை விட படுகர்கள் மரணச்சடங்கை விமரிசையாகக் கொண்டாடுவர். முக்கியமான சடங்காக இறந்தவரின் பாவத்தைப் போக்க ஒரு கன்றுக்குட்டியை மக்கள் பாவப்பட்டது என்று முழக்கமிட, அது இறந்தவரின் பாவத்தைச் சுமந்து செல்வதாகக் கருதி மந்திரித்து விரட்டி விடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.[1]\nகாலனீய ஆதிக்கத்திற்கு முன்பு வரை உழவுத் தொழிலையும் கால்நடைகளையும் நம்பியிருந்த படுகர்கள் ஐரோப்பியர் வருகைக்குப் பின்னர் கல் உடைத்தல், சாலை போடுதல், மரவேலைகள் முதலானவற்றில் பயிற்சி பெற்று தொழிலில் முன்னேறினர்.[1]\nபடக இன மக்கள் அனைவரும் சேர்ந்து எத்தை பண்டிகை ஒன்றினை மிக சிறப்பாக செய்து வருகின்றனர்.\nபழங்குடியினர் பட்டியலில் சேர்க்கக் கோரிக்கை\n1931ஆம் ஆண்டு கணக்கெடுப்பில் படுகர்கள் பழங்குடியினர் என்று பட்டியலிடப்பட்டனர். 1941 ஆம் ஆண்டு உலகப்போர் காரணமாக மக்கள்தொகைக் கணக்கெடுப்பு எடுக்கப்படவில்லை. அதன்பின்னர் சுதந்திர இந்தியாவில் 1950ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்போது படுகர்கள் பழங்குடியினர் பட்டியலில் இருந்து காரணம் குறிப்பிடப்படாமல் நீக்கப்பட்டிருந்தனர். 1970ஆம் ஆண்டு காலகட்ட அளவிலேயே படுகர் மக்கள் இதனை உணர்ந்து மீண்டும் தங்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க போராட ஆரம்பித்தனர். [5]\n2011ஆம் ஆண்டு தமிழக முதல்வர், பிரதம மந்திரிக்கு படுகர் இனத்தவரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கக்கோரி பரிந்துரைத்துக் கடிதம் எழுதியிருந்தார்.[6]\nபடுகர்கள் கர்நாடகா சமவெளிப்பகுதியிலிருந்து வெளியேறி, தமிழ்நாட்டின் நீலகிரி மலைப்பகுதிகளில் குடியேறிய ஒரே காரணத்தால் மட்டுமே தங்களையும் ”தோடர்கள்” போன்று (படுகர்களை) “ பட்டியல் பழங்குடி மக்களுக்கான (Scheduled Tribes) சலுகை கேட்டு தமிழ்நாடு மாநில அரசிடம் தொடர்ந்து போராடி வருகின்றனர். மேலும் படுக இன மக்கள் நீலகிரி மலையில் வாழ்ந்தாலும் அவர்களிடம் “பட்டியலிட்ட பழங்குடியினருக்கு (Seheduled Tribes) உரிய எந்த அடையாளமும் காணவில்லை. நடுவன் அரசு வகுத்த பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் தொடர்பான விதிகளின்படி நீலகிரி மலைவாழ் படுகர் இன மக்களுக்கு, அவர்கள் கேட்கும் தகுதி பொருந்தி வராத காரணத்தினால் தமிழ்நாடு அரசு இவர்களுக்கு “பட்டியலிட்ட பழங்குடியினர்”(Scheduled Tribes) என்ற தகுதி வழங்கவில்லை. [7]\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Badaga people என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\n↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 நீலகிரி சுற்றுலா மலர்; ஆசிரியர் வெ.நிர்மலா; மாஸ் மீடியா குரூப்; 1987\n↑ நீலகிரி படகர்கள், டாக்டர் பிலோ இருதயநாத்\n↑ 2 பத்துப்பாட்டு செய்தி உரை, பொதுவன் அடிகள் (2009)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 ஆகத்து 2017, 09:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/social/former-election-commissioner-tn-seshan-lives-in-a-old-age-home/articleshow/62473411.cms", "date_download": "2018-07-18T01:14:14Z", "digest": "sha1:OZ47GQ44RSPUKSHHJXA62FIXXQMDRZNS", "length": 24420, "nlines": 206, "source_domain": "tamil.samayam.com", "title": "former election commissioner tn seshan lives in a old age home | முதியோர் இல்லத்தில் வசிக்கும் தேர்தல் சீர்திருத்தவாதி டி.என்.சேஷன்! - Samayam Tamil", "raw_content": "\nகடைக்குட்டி சிங்கத்தை மனதார ஏற்று..\nதமிழ் படம் 2: கஸ்தூரியின் காம பாட..\nபாப் பாடகி ரிஹானாவுடன் போட்டிப் ப..\nவிஜய்க்கு ஆதரவாக களத்தில் இறங்கிய..\nசங்கர் மகாதேவன் தேடிய பாடகரை கண்ட..\nஇவரின் குரலில் மயங்கிய வாய்ப்பு க..\nவீட்டருகே இருந்த பிளாஸ்டிக் குப்ப..\nபிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்ட ப..\nமுதியோர் இல்லத்தில் வசிக்கும் தேர்தல் சீர்திருத்தவாதி டி.என்.சேஷன்\nசென்னை: முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் சென்னையில் உள்ள முதியோர் இல்லத்தில் தனது மனைவியுடன் தங்கியுள்ளார்.\nஇந்திய தலைமை தேர்தல் ஆணையராக 1990 முதல் 1996 வரை பதிவி வகித்தார் டி.என்.சேஷன். அப்போது, இந்திய தேர்தல் முறையில் சீர்த்திருத்தங்கள் செய்து திருப்புமுனை ஏற்படுத்தினார்.\nஇவர் தற்போது தனது மனைவியுடன் சென்னையில் உள்ள முதியோர் இல்லத்தில் வசித்து வருகிறார். கேரள மாநிலம் பாலக்காட்டில் பிறந்த சேஷனுக்��ு சொந்த ஊரில் வீடு இருக்கிறது. ஆனால், வயோதிகத்தால் ஏற்பட்ட நோய்களுக்கு சிகிச்சை எடுத்துக்கொள்வதற்காக சென்னையில் இருக்கிறார்.\nஉடன் இருந்து கவனித்துக் கொள்ள பிள்ளைகள் இல்லாததால் முதியோர் இல்லத்தை நாடவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. அவரது உறவினர்களும் அவருக்கு துணையாக இருக்க முன்வரவில்லை என்று கூறப்படுகிறது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nபொறுமையையும், அன்பையும் கற்றுத்தர வேண்டிய பாதிரியா...\nமன்னிப்பு கடிதத்துடன் திருடிய நகையை கொடுத்த திருடன...\nகள்ளக் காதலனைக் கொல்ல பொம்மை துப்பாக்கி வாங்கி, போ...\nதாயின் உடலை பைக்கில் எடுத்துச் சென்ற மகன்\nசென்னைசினிமா பாணியில் கடையின் முதலாளியை ஏமாற்றி, நகையை திருடிய பாட்டிகள்\nசென்னைசென்னையில் சட்டவிரோதமாக வளர்க்கப்பட்ட அரியவகை சிவப்பு ஆரக்கிளிகள் மீட்பு\nசினிமா செய்திகள்நடிகர் சூர்யா பிறந்தநாளை வித்தியாசமாக, விமர்சயாக கொண்டாடும் மலையாள ரசிகர்கள்\nசினிமா செய்திகள்விஸ்வரூபம் எடுத்து சல்மான் கானுடன் விளையாடிய கமல் ஹாசன்\nஆரோக்கியம்ஜிம்மில் வியர்வை வாடை அடிக்காமல் இருக்க சில டிப்ஸ்\nபொதுஅதிகாலையில் உடலுறவில் ஈடுபடுவதால் ஏற்படும் நன்மைகள்\nசமூகம்வறுமையிலும் தங்கம் வாங்கி தந்த ஹீமா - கூகுளில் இப்படி தேடி தேடியதால் அவமானம்\nசமூகம்அட்டகாசம் செய்த புலிக்குட்டி, மூன்றாவது முறையாக ஜெயிலில் அடைத்த பூங்கா நிர்வாகம்\nகிரிக்கெட்ஓய்வு பெறப்போவதை மறைமுகமாக அறிவித்தார் தோனி\nகிரிக்கெட்IND Vs ENG 3rd ODI: இந்தியாவை வீழ்த்தி ஒருநாள் தொடரை எளிதாக கைப்பற்றியது இங்கிலாந்து\n1முதியோர் இல்லத்தில் வசிக்கும் தேர்தல் சீர்திருத்தவாதி டி.என்.சேஷ...\n212ம் வகுப்பு தோ்வில் முதல்வகுப்பில் தோ்ச்சி பெற்ற அப்சல் குருவின...\n3பேருந்தில் இறந்த தொழிலாளியின் உடலை, நடுரோட்டில் வீசிய தற்காலிக ந...\n43 நாட்களுக்கு மதுபானக் கடைகள் மூடல்; கலெக்டர் உத்தரவு...\n5வீடு இல்லாதவா்களுக்கு அரசு பாதுகாப்பு மையங்கள் அமைக்க வேண்டும் –...\n இந்த ஊர்ல ஏடிஎம் இயந்திரத்துக்கும் கம்பளி, ஹீட்டர்\n7பிரதமர் மோடிக்கு போட்டியாக பிச்சைக்காரர்கள் செய்த காரியம்\n8ஹர் கோவிந்த் குரோனாவின் பிறந்த நாளை முன்னிட்டு டூடுள் வெளியிட்ட ...\n9உயிருடன் இருப்பவரை இறந்ததாக அறிவித்து பிணவறையில் அடைத்த அரசு மரு...\n10திருந்தி வாழ வாய்ப்பு கேட்கும் ‘முட்டை’ கோபி க��ை...\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/sports/99054-real-madrid-beat-barcelona-in-super-cup.html", "date_download": "2018-07-18T01:15:47Z", "digest": "sha1:W54HIWH76IVCGBCW5R3C2DHDH3OT74XV", "length": 27743, "nlines": 416, "source_domain": "www.vikatan.com", "title": "ரொனால்டோவுக்கு ரெட் கார்டு, நெய்மர் இல்லாத பார்சிலோனாவுக்கு செக், ரியல் மாட்ரிட்டுக்கு ஜே! #ElClasico | Real Madrid beat Barcelona in super cup", "raw_content": "\nதொடரை கைப்பற்றியது இங்கிலாந்து - சதமடித்த ஜோ ரூட் இலங்கையில் மரண தண்டனை...எச்சரிக்கை செய்யும் ஐரோப்பிய யூனியன் இலங்கையில் மரண தண்டனை...எச்சரிக்கை செய்யும் ஐரோப்பிய யூனியன் கேரளாவில் சசி தரூருக்கு எதிர்ப்பு... பா.ஜ.க.வினர் கறுப்புக் கொடி காட்டி கோஷம்\nமுக புத்தகத்தில் முதல்வரை விமர்சித்து கருத்து பதிவிட்டவர் கைது நாடாளுமன்றத்துக்கு வருகை தந்த எம்.பி.க்கள் விவரம் வெளியீடு நாடாளுமன்றத்துக்கு வருகை தந்த எம்.பி.க்கள் விவரம் வெளியீடு ‘தமிழகம் என்ன காவிரியின் வடிகாலா ‘தமிழகம் என்ன காவிரியின் வடிகாலா’ - கொதிக்கும் விவசாயிகள் சங்க கூட்டமைப்பு\nஸ்டெர்லைட் ஆலையில் அமிலம் அகற்றும் பணி 45% நிறைவு – தூத்துக்குடி ஆட்சியர் தகவல் 2014-ம் ஆண்டுக்குப் பின்னர் 100 அடியை எட்டிய மேட்டூர் அணையின் நீர்மட்டம் பறவைகளை விரட்டப் பயன்படும் மோடி, அமித் ஷா கட் -அவுட்கள்\nரொனால்டோவுக்கு ரெட் கார்டு, நெய்மர் இல்லாத பார்சிலோனாவுக்கு செக், ரியல் மாட்ரிட்டுக்கு ஜே\nஸ்பெயின் நாட்டின் சிறந்த கால்பந்து கிளப்புகளும் பரம எதிரிகளுமான ரியல் மாட்ரிட் மற்றும் பார்சிலோனா அணிகள் மோதிய சூப்பர் கோப்பைக்கான இறுதிப்போட்டியின் முதல் லெக் ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் அபார வெற்றிபெற்றது. பார்சிலோனாவின் ஹோம் கிரவுண்ட் கேம்ப் நூ வில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், ரொனால்டோ மற்றும் அசென்சியோ பட்டையைக் கிளப்ப, 3-1 என்ற கோல்கணக்கில் பார்சிலோனாவை வீழ்த்தி கோப்பையை பெற முன்னிலையில் உள்ளது ரியல் மாட்ரிட்.\nபரபரப்புக்கும் மோதல்களுக்கும் பஞ்சமே இல்லாத இந்த ஆட்டத்தில், எல் கிளாசிகோவுக்கான இலக்கணம் முதல் பாதியில் மிஸ்ஸானாலும் இரண்டாம் பாதி அக்மார்க் சரவெடி. ஆட்டம் முழுவதுமே நெய்மார் விட்டுச் சென்ற வெற்றிடத்தால் பாதிக்கப்பட்டு, இறுதியில் ரியல் மாட்ரிட் அணியிடம் சரணடைந்தது பார்சிலோனா.\nஆட்டத்தை பார்சிலோனா ஆரம்பித்தாலும், பரபரப்பாக இருந்ததென்னவோ ரியல் மாட்ரிட்தான். கவுன்ட்டர் அட்டாக் மூலம் பார்சிலோனா எல்லையில் அடிக்கடி நுழைந்தனர் ரியல் மாட்ரிட் வீரர்கள். பார்சிலோனா வீரர்களும் பதிலடி கொடுக்கும்விதமாக எத்தனையோ முறை எதிரி எல்லைக்குள் சென்றாலும் மாட்ரிட் டிஃபென்ஸ் சுவரை அவர்களால் உடைக்கவே முடியவில்லை. நெய்மாரின் இடத்தில் இறக்கப்பட்ட ஜெரார்டு டெலோஃபு தனக்குக் கிடைத்த வாய்ப்பை வீணாக்கினார். பார்சிலோனாவின் ராகிடிச், சுவாரஸ், பஸ்கட்ஸ் என யாருடைய ஆட்டமுமே சொல்லிக்கொள்ளும்படி இல்லை. மெஸ்சியையுமே எதுவும் செய்யவிடாமல் அருமையாக மார்க் செய்து விளையாடினர் ரியல் மாட்ரிட் டிஃபெண்டர்கள். கிடைத்த ஒன்றிரண்டு ஃபிரீ கிக் வாய்ப்புகளையும் மெஸ்சி வீணடித்தார்.\nநெய்மர் இல்லாததால் பார்சிலோனாவின் அட்டாக்கும் சோரம்போனது அப்பட்டமாகத் தெரிந்தது. காஸ்மிரோ மற்றும் கெராத் பேல் ஆகியோரின் ஷாட்டுகளை பார்சிலோனா கீப்பர் டெர் ஸ்டேகன் தடுத்துவிட, வேலையே இல்லாமல் இருந்தார் ரியல் மாட்ரிட் கீப்பர் நவாஸ். ஐந்து மஞ்சள் அட்டைகள் மட்டுமே வந்த நிலையில், முதல் பாதி கோல் ஏதுமின்றி முடிவடைந்தது.\nஇரண்டாம் பாதியில் இரு அணிகளுமே எழுச்சி கண்டு, தாக்குதல் பாணியில் இறங்கின. இரு கோல் கம்பங்களுக்கும் பந்து மாறி மாறி வருவதும் செல்வதுமாக இருந்தது. ஆட்டத்தின் முதல் கோல் 50 வது நிமிடத்தில் விழுந்தது. இஸ்கோ கடத்திக் கொடுத்த பந்தை மார்செலோ தாழ்வாக க்ராஸ் செய்ய அதை க்ளியர் செய்ய சறுக்கிய ஜெரார்டு பிக்கேவின் காலில் பட்டு சேம் சைடு கோல் (ஓன் கோல்)மாறி பார்சிலோனாவின் வலைக்குள்ளேயே புகுந்தது. கோல் அடித்தே ஆக வேண்டுமென்ற கட்டாயத்தில் கவுன்ட்டர் அட்டாக் தொடங்கிய பார்சிலோனா அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. 58-வது நிமிடத்தில் கரிம் பென்சிமாவுக்கு மாற்றாக இறங்கிய ரொனால்டோவும் தன் பங்குக்கு கவுன்ட்டர் அட்டாக்கால் பார்சிலோனா அணி டிஃபென்ஸைத் திணறச் செய்தார்.\nசுவாரஸ், மெஸ்சி, டெனிஸ் சுவாரஸ் என பார்சிலோனாவின் அட்டாக் சுத்தமாக எடுபடாமல்போக, பார்சிலோனா அணியால் பதில் கோல் திருப்ப முடிய���ில்லை. மெஸ்சி சுவாரஸ் ஆகியோரின் ஷாட்டுகள் கோல்களாக மாறவில்லை. ரொனால்டோவும் ஒரு பைசைக்கிள் கிக் கோலை மிஸ் செய்தார். அதிர்ஷ்டவசமாக 77 -வது நிமிடத்தில் பார்சிலோனாவுக்கு சுவாரஸ் மூலம் ஒரு பெனால்டி கிடைக்க, பதற்றத்திலும் பந்தை பத்திரமாக வலைக்குள் அனுப்பி, கோல் கணக்கைச் சமன் செய்தார் மெஸ்சி. அந்த மகிழ்ச்சியும் மூன்று நிமிடத்துக்குமேல் நீடிக்கவில்லை. இஸ்கோ பாஸ் செய்த பந்தை அருமையாக டாப் ரைட் கார்னரில் திணித்து கோலாக மாற்றி, வெடி வெடித்தார் ரொனால்டோ.\nகடந்த மேட்சில் மெஸ்சி செய்ததற்குப் பதிலாக இந்த முறை சட்டையைக் கழற்றி சிக்ஸ் பேக்கைக் காட்டி ரொனால்டோ வெறித்தனமாக கொண்டாட, பரிசாக வந்தது மஞ்சள் அட்டை. ஆட்டத்தின் 82-வது நிமிடத்தில், அந்த செலிபிரேஷனே ரொனால்டோவுக்கு எமனாக அமைந்தது. ரொனால்டோ வேண்டுமென்றே டைவ் அடித்தார் என இரண்டாவது மஞ்சள் அட்டை காட்டப்பட, களத்தைவிட்டு விரக்தியோடு வெளியேறினார்.\nபத்து பேருடன் இருந்த மாட்ரிட் தொடர்ந்து அட்டாக்கிங் மோடிலேயே இருக்க, கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் வழக்கம்போல் நழுவவிட்டனர் பார்சிலோனா வீரர்கள். கோல் கம்பங்கள் பிஸியாகவே இருந்தபோதும், பார்சிலோனாவுக்குக் கடைசி வரை அதிர்ஷ்டம் அடிக்கவேயில்லை. அதுவரை மிஸ்ஸான மோதல்கள் கடைசிக் கட்டத்தில் அதிகமாக வரத் தொடங்கின. டேனி கார்வஹால் செர்ஜியோ புஸ்கட்ஸுடன் மல்லுக்கட்ட, காஸ்மிரோவுடன் வார்த்தைப் போரில் ஈடுபட்டார் அலேசர். பார்சிலோனாவின் தாக்குதல்கள் எல்லாம் ரியல் மாட்ரிட் டிஃபென்ஸ் முன் மண்டியிட, எதிர்பாரா திருப்பமாக 90-வது நிமிடத்தில் ஒரு லாங் ஸ்டன்னர் கோல் அடித்து மிரட்டினார் இளம் வீரர் அசென்சியோ. ரியல் மாட்ரிட் 3-1 என்று முன்னிலை பெற்ற நிலையில் கூடுதலாகக் கிடைத்த மூன்று நிமிடமும் பார்சிலோனாவால் வீணடிக்கப்பட, ஆட்டம் ரியல் மாட்ரிட் வசமானது.\nசூப்பர் கோப்பையின் இரண்டாவது மற்றும் கடைசி லெக் ஆட்டம், வரும் 17-ம் தேதி நடைபெறவுள்ளது. ஃபீனிக்ஸ் பறவையாக பார்சிலோனா மீண்டு வருமா அல்லது ரியல் மாட்ரிட் எளிதாக வாகை சூடுமா என்பது அடுத்த ஆட்டத்தில் தெரிந்துவிடும்.\nபேரன்பின் ஆதி ஊற்றைத் தொட்டுத் திறந்த கவிஞன்... நா.முத்துக்குமார்\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\nதி.மு.க. முன்னாள் அமைச்சர�� கே.என்.நேருவின் தம்பி வீட்டில் சிக்கியது யார் பண\nமயக்க மருந்து கொடுத்த வடசென்னை கும்பல் - மாணவி விவகாரத்தில் நடந்த கொடுமை\nஒப்பந்தத் தொழிலில் கோடி கோடியாகக் குவித்த செய்யாத்துரை; சுவரில் மறைக்கப்\n``விஜய் சேதுபதியின் கண், காதை அடைத்தார் ஆஸ்கர் வின்னர் மேக்கப் மேன்\n''பேய் ஓட்டும் பாட்டு பாடினான்... இப்ப சூப்பர் சிங்கர் ஆகிட்டான்'' - நெகிழும்\nபொன்னம்பலம் முயலாம்... என்னடா நடக்குது பிக்பாஸுல\n'ரெய்டுக்கான காரணம் புரியும்; என்னை நிரூபிப்பேன்' - அமைச்சர்களிடம் மனம் தி\nமயக்க மருந்து கொடுத்த வடசென்னை கும்பல் - மாணவி விவகாரத்தில் நடந்த கொடுமை\n'ரெய்டுக்கான காரணம் புரியும்; என்னை நிரூபிப்பேன்' - அமைச்சர்களிடம் மனம் திறந்த எடப்பாடி பழனிசாமி\nமாற்றுத்திறனாளி மாணவிக்கு நடந்த கொடுமை- புழல் சிறையில் அடைக்கப்பட்ட 17 பேர்\n``அவனுக்கு ஒருதடவைகூட என் நினைப்பு வரலைங்கிறது கஷ்டமா இருக்கு’’ - 'பிக் பாஸ்' பாலாஜி அம்மா\n'தினகரனால் காங்கிரஸ் இமேஜ் கெடும்' - சந்திப்பை நிராகரித்த ராகுல்\nமிஸ்டர் கழுகு: ரஜினி கையில் இரட்டை இலை - பி.ஜே.பி விரிக்கும் மாயவலை\nஒரே தலத்தில் ஒன்பது நரசிம்மர்கள்\n“வரலெட்சுமி திருமணம் பற்றி என்னிடம் கேட்காதீர்கள்\nரொனால்டோவுக்கு ரெட் கார்டு, நெய்மர் இல்லாத பார்சிலோனாவுக்கு செக், ரியல் மாட்ரிட்டுக்கு ஜே\nபர்தீப் நர்வாலுக்கு 50 புள்ளிகள்... ‘டை’யில் முடிந்த த்ரில் போட்டி\n“அடக்கம் செய்ய வழியில்லாம கணவர் சடலத்தை வெச்சிருந்தேன்” - 20 ஆண்டுகள் தொடரும் கலப்புத் திருமண புறக்கணிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aveenga.blogspot.com/2013/10/blog-post.html", "date_download": "2018-07-18T01:12:10Z", "digest": "sha1:FM33MIQLK4RYEJKKXTK2GJAY7GKB346K", "length": 15306, "nlines": 147, "source_domain": "aveenga.blogspot.com", "title": "அவிய்ங்க: ஏர்டெல் சூப்பர் சிங்கர் ரிஸ்வான் பாய்.", "raw_content": "\nஏர்டெல் சூப்பர் சிங்கர் ரிஸ்வான் பாய்.\nகண்கூசும் அளவுக்கு எங்கு பார்த்தாலும், மின்விளக்குகள். முகத்தில் ரெடிமேட்\nபுன்னைகையோடு சிரிக்க. சிரிக்க இளம்பெண்கள். “ந்ன்னாயிட்டு பாடிட்டு.. எந்து செய்யுது..” மாநிலம் மாறி வந்து விட்டோமோ என்று எண்ணம் வரவைக்கும் அளவுக்கு வீசப்படும் வார்த்தைகள். பேஷன் ஷோவையும் மிஞ்சும் உடை அலங்காரங்கள். நுனிநாக்கு ஆங்கிலங்கள்..ஒப்பனைகள்..உலகத்தமிழர்கள் உற்றுநோக்கும் பிரமாண்டமேடை..இவ்வளவு கலர்புல்லான ஒரு அரங்கத்தில், அவரை யாரும் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள்..\nவெள்ளைத்தோல் இல்லை. துள்ளல் நடை இல்லை, சவரம் செய்த பொலிவான முகம் இல்லை. ஸ்டைலான ஜீன்ஸ், டிசர்ட் இல்லை. உடலை சுற்றி முழுவதுமாக போர்த்தப்பட்டாற் போன்ற ஜிப்பா உடையில், நான்கு பேர் தூக்கி வீல் சேரில் வைத்து, மெதுவாக வீல்சேரை தள்ள, அரங்கின் நடுவில் வந்து , அமைதியாக முதல் பாடலை அவர் பாட ஆரம்பித்தபோது, அரங்கமே ஒரு நிமிடம் அதிர்ந்து போனது..\nஅவர்தான் விஜய் டி.வி ஏர்டெல் சூப்பர் சிங்கரின் ஒரு பங்கேற்பாளரான “ரிஸ்வான் பாய்” என்று செல்லமாக அழைக்கப்படும் “ரிஸ்வான்..”\nமாற்றுத்திறனாளிகளும் யாவருக்கும் சளைத்தவர்களில்லை என பலதுறைகளில் இதுவரை நிரூபிக்கப்பட்டுள்ளது..பொதுவாக, இசையில் அவர்களுக்கு இருக்கும் ஈர்ப்பு அபரிதமானது. பஸ்ஸ்டாண்ட்களில் நிற்கும்போது, எங்கிருந்தோ வரும் “கடல் மேல் பிறக்கவைத்தான்” என்ற பாடல் சட்டென்று ஈர்க்கும். யாரென்று திரும்பி பார்த்தால், ஒரு போர்வை மேல் அமர்ந்து கொண்டு நான்கு மாற்றுத்திறனாளிகள். போர்வை முழுக்க சிதறிய சில்லறைகள். கையில் ஒரே ஒரு ஆர்மோனியம், மற்றும், சின்னதாய் ஒரு டிரம். அவ்வளவுதான்,..ஆனால், மனம் முழுக்க நம்பிக்கையோடு பாடப்படும் அந்தப் பாடலை கேட்கும்போது, மனதை ஏதோ செய்யும்..இவ்வளவு திறமை இருக்கிறதே..ஏன் இவர்களுக்கு, ஒரு மேடை கிடைப்பதில்லை என்று எண்ணத்தை, அரங்கேற்றிய விஜய் டிவிக்கு ஒரு ராயல் சல்யூட்..\nரிஸ்வான் பாய் கர்நாடக சங்கீதம் படித்த்தாய் தெரியவில்லை..”வீட்டில் உக்கார்ந்து கொண்டு, ஏதோ திரையிசை பாடல்களை முணுமுணுத்து கொண்டே, இசையில் தன்னை ஈடுபடுத்தி கொண்ட்தாக” சொல்கிறார். தன் உடலில் உள்ள குறைபாட்டை இதுவரை அவர் ஒரு பொருட்டாக கூட நினைத்த்தில்லை..அவர் மனதில் உள்ள ஒன்றே ஒன்றுதான், அவரை இந்த அளவுக்கு கொண்டு வந்திருக்கிறது..அது, “நம்பிக்கை, நம்பிக்கை, நம்பிக்கை..”\nஅவருடைய “இளங்காத்து வீசுதே..” பாடலை கேட்டபோது, நம்மை இன்னொரு உலகத்திற்கு எடுத்து சென்றது..அருமையான கஜல் பாடல் ஒன்றை பாடியபோது, அவருக்கே அந்த பாடல் படைக்கப்பட்ட்து போல் இருந்த்து..கிராமாத்து பாடலான “வெட்டிவேரு வாசம்” பாடலை பாடியபோது, கிராமத்து மணம் நமதருகில் வந்த்து..\nஅனைத்து பாடல்களிலும், அவருடைய குர���ில் இருந்த்து ஒன்றே ஒன்றுதான்..உறுதியான நம்பிக்கை.\nபக்தி பாடல்கள் சுற்றில் அவரிடம் கேட்கப்பட்ட கேள்வி, “கடவுளிடம் என்ன வேண்டி கொள்வீர்கள்..அடுத்த நொடி தாமதிக்காமல், அவர் அளித்த பதில்..”நான் இருக்கிறேனா, இல்லையோ..ஆனால், உலகத்தில் ஏதோ ஒரு மூலையில் என் பாடல் ஒலித்து கொண்டிருக்கவேண்டும்..”\nரிஸ்வானின் பலமே, ஒரு பாடலை ஒப்புக்கு பாடாமல், அந்த பாடலின் உணர்வை அப்படியே கொண்டுவருவதுதான்..இந்த வாரத்தில் அவர் விரும்பி பாடிய “உயிரே, உயிரே” பாடலில் அவர் சில தவறுகள் செய்தபோதும், நடுவர்களால், அவர் பாடலில் கொண்டு வந்த உணர்வை குறை சொல்ல முடியவில்லை..\nஆனாலும், தவிர்க்க முடியாமல் அவர் போட்டியிலிருந்து விலக்கப்பட்ட போது, யாரையும் அவர் நிந்திக்கவில்லை. அழுது வடியவில்லை, மாறாக புன்னகையையே பதிலாக தந்தார். அவர் முகத்தில் சின்ன சோகத்தை கூட பார்க்கமுடியவில்லை..\n“எனக்கு மிக சந்தோசம்..விஜய் டிவிக்கு ஒரு வேண்டுகோள்..எனக்கு நீங்கள் கொடுத்த வீல் சேரை இங்கு விட்டு செல்கிறேன்..எதற்கு தெரியுமா..அடுத்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில், என்னைப்போல ஒருவன் வரவேண்டும்.. வந்து ஜெயிக்க வேண்டும்” என்று சொல்லிய வார்த்தைகளுக்கு மேல் என்ன வேண்டும்..அனைத்து மாற்று திறனாளிகளுக்கு கொடுக்கப்பட்ட உற்சாக டானிக் அல்லவா..\nகடைசியாக, அனைவரிடம் விடை பெற்று, கைகூப்பி விட்டு, வாகனத்தில் தவழ்ந்து சென்று அவர் ஏறியபோது, மனதை ஏதோ செய்த்து. அதுவரை அடக்கிகொண்டிருந்த அழுகை, வெட்கத்தை விட்டு வெளிவர, அதை அடக்க்கூட மனமில்லாமல் அழுதேன்...\nஅவர் ஒரு போட்டியில் பாடிய அருமையான பாடல் ஒன்று மனதில் இன்னமும் சன்னமாக என் காதுகளில் ஒலிக்கிறது...\n“ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது..”\nபோய் வாருங்கள் ரிஸ்வான் பாய்...\nஉணர்வுப்பூர்வமாய் ஒரு பதிவு. கண்களை கலங்க வைத்து விட்டீர்கள் நண்பரே. நட்புடன்\nகடைசியில் கண் கலங்க வைத்துவிட்டீர்கள்...\nநானும் அவரது பாடல்களைக் கேட்டிருக்கிறேன்... அருமையாகப் பாடுகிறார்.\nநான் பார்த்தது இல்லை இப்போது பார்த்து விடுகிறேன்\nஅந்த நிகழ்ச்சியைப் பார்க்காமலே எனக்கு கண்களில் கண்ணீர் வந்துவிட்டது...\nமுயற்சிசெய்தால் முடியாதது எதுவும் இல்லை என்பதற்கு ரிஸ்வான் உதாரணம்.ரிஸ்வான் இல்லாதது கவலையாகத்தான் உள்ளது. தனது வீல் சே��ை அன்பளிப்புச்செய்த அவரது எதிர்பார்ப்பு நிறைவேறவேண்டும்.\nதங்களின் வரிகள் உண்மை காவியமாய் மலர்ந்துள்ளது.ரிஸ்பான் பாய் இங்கு பின்னேறியிரிருக்கலாம்.வாழ்க்கையில் கண்டிப்பாய் முன்னேறி நம் முன் தோன்றுவார் எண்பது மட்டும் திண்ணம்.அவரின் தற்போதய சூப்பர் சிங் பாடலின் கடைசி நிகழ்ச்சியை பார்தவர்களிள் நானும் ஒருவன்.\nகண்களை கலங்க வைத்து விட்டீர்கள் நண்பரே\nஒரே மாதத்தில் தனுஷ் போல உடம்பு வேண்டுமா..\nசென்னை எக்ஸ்பிரஸ் – மூடர் கூடம்\nஏர்டெல் சூப்பர் சிங்கர் ரிஸ்வான் பாய்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ipc498a-misuse.blogspot.com/2010/12/blog-post_4246.html", "date_download": "2018-07-18T01:12:08Z", "digest": "sha1:R7WSKRIKPVLDNW4UFLYHYZK2MUK6H3AW", "length": 31938, "nlines": 238, "source_domain": "ipc498a-misuse.blogspot.com", "title": "பெண்கள் நாட்டின் கண்கள்!!: கள்ளக்காமத்தைத் தடுத்தால் குழந்தையைக் கொல்லும் பெண்கள்", "raw_content": "\nபாரத மண்ணில் வாழும் கோடிக்கணக்கான அப்பாவிப் பெண்களையும் குழந்தைகளையும் சட்ட தீவிரவாதம் என்னும் IPC498A பொய் வரதட்சணை குற்ற வழக்குகளிலிருந்து காப்பாற்றி சமுதாயத்தில் பெண்களின் நிலையை உயர்த்துவோம். பெண்களைக் காப்போம்\nசமுதாயம் அப்பாவிகளுக்கு இழைக்கும் அநீதிகள்\nஇந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்\nதிருக்கோவிலூர் மணிவண்ணன் எடுத்த சரியான திருமண முடிவு, உங்களால் முடியுமா - [image: இளைஞனே தகனமேடைக்குத் தயாரா - [image: இளைஞனே தகனமேடைக்குத் தயாரா]இந்தியாவில் இருக்கும் ஒருதலைபட்சமான சட்டங்களால் தினமும் இலட்சக் கணக்கான பொய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு பல அப்பாவி கு...\nகள்ளக்காமத்தைத் தடுத்தால் குழந்தையைக் கொல்லும் பெண்கள்\nகள்ளக்காமத்தைத் தடுத்தால் அதற்குப் பழிவாங்கும் நோக்கோடு அப்பாவிக் குழந்தைகளை வஞ்சமாகக் கொல்லும்போக்கு சமீபகாலமாக பெண்களிடையே ஏற்பட ஆரம்பித்திருக்கிறது. சில மாதங்களுக்கு முன் கள்ளக்காதன் திருமணத்திற்கு மறுத்ததால் அவனின் குழந்தையை வெட்டிக் கூறுபோட்டு சூட்கேசில் அடைத்த வீரப்பெண்ணைப் பற்றி செய்தி வந்திருந்தது.\nஅதுபோல இப்போது கள்ளக்காமத்தைக் கணவன் தடுத்ததால் தான் பெற்ற பிஞ்சு மகனையே கழுத்தை அறுத்துக்கொன்றிருக்கிறாள் ஒரு பெண். பெண்கள் தங்களுக்கு இருக்கும் தாய்மை என்ற ஒரு பெருமையை காரணம் காட்டி எத்தனைக்கொடுமைகள் செய்து வருகிறார்கள். சட்���ங்கள் இதுபோன்ற பெண்களுக்குச் சாதகமாக செயல்படுவதால் சர்வசாதாரணமாக பொய்வழக்குப் போடுவது, கொலை செய்வது போன்ற செயல்களில் பெண்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.\n3 வயது மகனை கழுத்தை அறுத்துக் கொன்றார் தாய்\nமும்பை:மூன்று வயது குழந்தையின் கழுத்தை கத்தியால் அறுத்துக் கொன்ற சைக்கோ அம்மா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறியதாவது:\nநவிமும்பை பகுதியில் செக்டார் 4 கோன்சோலி என்ற இடத்தில் வசிப்பவர் சசிகாந்த் கோட்கே. பஸ் டிரைவர். இவருக்கும் வர்ஷா என்பவருக்கும் கடந்த 2004ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 3 வயது ஆண் குழந்தை பிறந்தது. முன்னதாக மும்பையில் உள்ள வர்த்தக அரங்கில் வர்ஷா வேலை செய்துவந்தார். அப்போது அங்கே வேலை செய்யும் இன்னொரு வாலிபருடன் வர்ஷாவுக்கு பழக்கம் இருந்தது. இந்த விவரம் கணவருக்கு தெரியவரவே வர்ஷாவை கண்டித்தார். ‘இனிமேல் வேலைக்கு போக வேண்டாம். வீட்டிலேயே இருந்து குழந்தையை கவனித்துக் கொள்’ என்றார். இது வர்ஷாவுக்கு பிடிக்கவில்லை. ‘நான் வேலைக்கு சென்றால் உங்களுக்கு என்ன’ என்று தகராறு செய்தார். அதை சசிகாந்த் ஏற்கவில்லை. இந்த கட்டுப்பாட்டை விரும்பாத வர்ஷா கோபித்துக்கொண்டு இந்த ஆண்டு தொடக்கத்தில் அம்மா வீட்டுக்கு சென்றார். அவரும் வர்ஷாவின் போக்கை அறிந்து வேலைக்கு போக வேண்டாம் என்று தடுத்தார்.\nபின்னர் ஒருநாள் தானாகவே மனம் மாறி கணவன் வீட்டுக்கு வந்தார். தன்னை வேலைக்கு போகவேண்டாம் என்று கணவன் தடுப்பதும், அம்மாவே தன்னை கட்டுப்படுத்துவதும் வர்ஷாவுக்கு கோபத்தை அதிகரித்தது. ஒருநாள் ப்ரிஸ்கூல் முடிந்து 3 வயது மகன் வீடு திரும்பினான். அவனை தரதரவென பாத்ரூமிற்குள் இழுத்து சென்ற வர்ஷா கண்மூடித்தனமாக தாக்கினார். கையிலிருந்த கத்தியை எடுத்து குழந்தையின் கழுத்தை அறுத்தார். துடிதுடித்து குழந்தை இறந்தது.\nபின்னர் வர்ஷாவே தன் கையிலும், முகத்திலும் கத்தியால் கீறிக்கொண்டு மருத்துவமனைக்கு சென்று அட்மிட் ஆனார்.வர்ஷாவை நேரில் பார்க்கும்போது எந்த குறையும் தெரியவில்லை. ஆனால் கணவரும், அம்மாவும் தன்னை வேலைக்கு செல்லக்கூடாது என்று தடுத்தது அவரது மனதை பாதித்திருக்கிறது. மனதளவில் அவர் சைக்கோத்தனமாக நடந்து கொண்டிருக்கிறார். அந்த வெறியில் குழ���்தையை கொன்றிருக்கிறார் என்பது மருத்துவ பரிசோதனையில் தெரியவந்திருக்கிறது.\nமேலுள்ள செய்தியில் கள்ளக்காமத்தைக் கணவன் தடுத்ததால் பெண்ணின் மனநிலை பாதிக்கப்பட்டுவிட்டதாம். அதனால் அந்தப்பெண் தான் பெற்ற குழந்தையை கழுத்தை அறுத்துக்கொன்றுவிட்டாராம். பெண்ணின் மனநிலை எந்த அளவு கீழ்த்தரமாக போய்க்கொண்டிருக்கிறது என்பதைத்தான் இந்த செய்தி காட்டுகிறது.\nபெண்கள் அமைப்புகள் இந்த செய்தியை எப்படி வெளிப்படுத்துவார்கள் தெரியுமா\nகணவன் கொடுமை செய்ததால் மனைவிக்கு மனநிலை பாதிக்கப்பட்டுவிட்டது. அதனால் கணவனுக்கு IPC498A பிரிவுப்படி தண்டனை கொடுக்கவேண்டும் என்று கோஷமிட்டு கணவனை சிறையில் தள்ளவேண்டும் என்று போராட்டம் செய்வார்கள். ஏனென்றால் இந்திய சட்டம் அப்படித்தான் சொல்கிறது மனைவியின் மனது புண்படும்படி கணவனோ அல்லது அவனது குடும்பத்தாரோ நடந்துகொண்டால் அது பெண்ணுக்கு இழைக்கப்பட்ட கொடுமையாக கருதி இந்த சட்டப்படி கணவனை சிறையில் அடைத்துவிடலாம். இதுதான் நாட்டில் இன்று பெண்சுதந்திரம் என்ற பெயரில் நடந்துகொண்டிருக்கும் அட்டூழியம். இதுபோன்ற பெண்களுக்குத்தான் அரசாங்கம் பல சட்டங்களைக் கொடுத்திருக்கிறது.\nஇதுபோன்ற பெண்களுக்கு அரசாங்கம் எந்த தண்டனையும் தருவதில்லை. அதற்கு பதிலாக பல தவறான சட்டங்களைக் கொடுத்து ஊக்குவித்துக்கொண்டிருக்கிறது. அதனால் வஞ்சக மனத்தோடு பொய்வழக்குப்போடும் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோயும், தாய்மை என்ற புனிதமான பெயரைப் பயன்படுத்தி அட்டூழியங்கள் செய்யும் பெண்களுக்கு கருப்பை புற்றுநோயும்தான் தண்டனையாகக் கொடுக்கப்படவேண்டும். அரசாங்கம் செய்யத் தவறுவதை இயற்கை செய்து முடிக்கும்.\nஅப்பாவி இந்தியக் கணவன்களுக்கு ஒரு அறிவியல்பூர்வமான எச்சரிக்கை\nஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது. ஒருவகை ஆற்றல் வேறுவகை ஆற்றலாகத்தான் மாறும். இது அறிவியல் பூர்வமான \"Thermodynamics\" விதி. பெண்ணின் கள்ளக்காமம் என்ற ஆற்றலை நீங்கள் அழிக்க நினைத்தால் அது வேறு வகையில் பொய்வழக்குப் போடுதல், கொலை செய்தல் என்று வேறு ஒரு ஆற்றலாக வெளிப்படும். அதனால் மனைவியின் கள்ளக்காமத்தைத் தடுத்து அப்பாவி குழந்தைகளின் உயிரை பலியாக்கிவிடாதீர்கள் நீங்களும் பொய் வரதட்சணை வழக்கில் (IPC498A) சிக்கி சிறைக்குச் சென்றுவிடாதீர்கள்\nநல்ல பதிவு. மிகச் சிறந்த குணநலன்கள் கொண்ட ஒரு பரோபகாரி மனிதர் என் நண்பர். டீ,காபி கூட குடிக்க மாட்டார். இத்தனைக்கும் அவர் பெரிய ஐபிஎஸ் அதிகாரி, தனியார் நிறுவன அதிகாரிகளுக்கு டிரைவராக வேலை பார்த்தவர். எத்தனை நாள் இரவு வேலை பார்த்தாலும் டீ,காபி,புகை, மது, மாது என்று எதுவும் கிடையாது. இப்போது வேறு வேலை பார்க்கிறார். இன்னமும் அவர் மீது அந்த உயர் அதிகாரிகளுக்கு ஒரு மரியாதை உண்டு. ஏனென்றால் அவர்கள் தரும் டிப்ஸைக் கூட வேண்டாம் என்று மறுத்துவிடுவார். அப்படிப்பட்டவருக்கு வாய்த்த மனைவி அப்பன் பேச்சைக் கேட்பவள். அதனால் சண்டை வந்தது. இன்று டைவர்ஸ் வாங்கிவிட்டார். அதற்காக அவர் பட்ட கஷ்டம் கொஞ்சமல்ல. வழக்கு மேல் வழக்குப் போட்டுப் பார்த்தார்கள். அத்தனையையும் உடைத்து மாமனாரின் கிரிமினல் நடவடிக்கைகள், அவன் 25 ஆண்டுகளுக்கு முன் செய்த நில மோசடி என்று எல்லாவற்றையும் எடுத்து அங்கங்கே செக் வைத்து இவர் தப்பித்தார். கடைசியில் மாமனார் செக்மேட் ஆனார். இவருக்கு கிடைத்தது டைவர்ஸ்.\nஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது என்பதைச் சொன்னவர் ஜான் டால்டன்.\nபெண்கள் நாட்டின் கண்கள் said...\nநீங்கள் கூறியிருப்பதுபோல் பலர் இன்று இந்தியாவில் என்ன செய்வதென்று தெரியாமல் கொடுமைக்கார மனைவியிடம் சிக்கி சீரழிந்துகொண்டிருக்கிறார்கள்.\nதாங்கள் சுட்டிக்காட்டிய தவறு சரிசெய்யப்பட்டுவிட்டது. மிக்க நன்றி.\n” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.\nஉங்கள் குடும்பம் தெருவிற்கு வந்துவிடாமல் இருக்க அவசியம் படிக்க வேண்டிய பதிவுகள்...\nபோலியான பெண்ணியத்தின் புடவையைப் பிடித்துக்கொண்டு நடுத் தெருவிற்கு வந்துவிட்ட நல்ல குடும்பங்கள் \nபெண்ணியம் இந்தியாவின் பேரழிவுப் பாதை\nபொய் வழக்குப் போடும் மனைவியரை இனம் பிரித்துக் காட்டும் கருத்துப்பதிவுத் தளம்\n\"பொய் வழக்குப் போடும் இளம் மனைவிகள் \"\nமணமேடையால் வரப்போகும் ஆபத்தைப்பற்றி இளைஞர்களுக்கு விழிப்புணர்ச்சியூட்டும் பதிவுகள்\n\"தகனமேடை\" தவறான இந்திய சட்டங்களால் வஞ்சிக்கப்பட்ட அப்பாவிக் குழந்தைகளின் மனக்கு��ுறல்கள்\nஇந்தியத் திருமணங்களில் அவசியம் கொடுக்கப்படவேண்டிய ஒப்பற்ற நல்லதொரு திருமணப்பரிசு\nஆபத்துக்கால கையேடு - அப்பாவிகளின் வழிகாட்டி\n\"மனைவி\" என்ற உறவு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு தெய்வப் புலவர் திருவள்ளுவரின் விளக்கம்\nமனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்\nபிறந்த, புகுந்த குடும்பங்களுக்கு ஏற்ற நல்ல குணம், நல்ல செயல்களை உடையவளாய்த், தன்னை மணந்தவனின் வருவாய்க்கு ஏற்ப வாழ்க்கையை அமைப்பவளே மனைவி.\nதற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற\nஉடலாலும் உள்ளத்தாலும் தன்னைக் காத்து, தன் கணவனின் நலன்களில் கவனம் வைத்து, குடும்பத்திற்கு நலம் தரும் புகழைக் காத்து, அறத்தைக் கடைப்பிடிப்பதில் சோர்வடையாமல் இருப்பவளே மனைவி.\nஅத்தைக்கு வந்த விபரீத ஆசை\nபேருந்தில் 2 இளம் பெண்கள் செய்த சில்மிஷம்\nசில இரவுகளுக்கு பல இலட்சம் கேட்கும் இளம் மனைவிகள்\nபோதை தரும் இளம் மனைவி\nஃபேஸ் புக்கை கலக்கும் இந்திய காதல் கதைகள்\nபொய் வரதட்சணை வழக்குப்போடும் இளம் மனைவிகளை அனுபவிப்பது யார் தெரியுமா\nபிறந்த குழந்தையை உயிரோடு மண்ணில் புதைத்தது யார்\nகுழந்தை பிறப்பதற்கு திருமணம் அவசியமா\nபெண்ணின் பங்களிப்பு இல்லாமல் எதுவும் நடக்காது\nகுழந்தை பிறக்க திருமணம் அவசியமா\nபெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத தமிழகம்\nஉங்கள் ஊர் பெண் போலிஸ்\nஇன்னுமா பெண்ணுரிமையை பறிக்கும் இழிநிலை\nபேருந்தில் 2 இளம் பெண்கள் செய்த சில்மிஷம்\nபோதை தரும் இளம் மனைவி\nஇந்தியாவில் 4 பேரை மணந்த பெண் 5ம் நபருடன் ஓட்டமா\nசேவல் மீது புகார் கொடுத்த வழக்கறிஞரும், சேவலை சிறை...\nகள்ளக்காமத்தைத் தடுத்தால் குழந்தையைக் கொல்லும் பெண...\nபெண்கள் செய்யும் கட்டுப்படுத்தமுடியாத சாதனைகள்\n“கிஸ்\" அடித்து மாட்டிக்கொண்ட போலிஸ்\nவரதட்சணை வழக்கில் இரண்டு மாத பெண் குழந்தையும் குற்றவாளியாம்\nபொய் வழக்கு போடும் இளம் மனைவிகள்\nஇந்திய குடும்பப் பாதுகாப்பு இயக்கம்\nஇந்திய ஆண்கள் பாதுகாப்புக் கழகம்\nஆபத்துக்கால கையேடு - அப்பாவிகளின் வழிகாட்டி\nஅனைத்திந்திய ஆண்கள் நலச் சங்கம்\n498a - தொடர்பான கேள்வி பதில்\nஅப்பாவிப் பெண்களையும் குழந்தைகளையும் காக்கப் போராடும் வலைத்தளப்பதிவுகளின் தொகுப்பு\nகுடும்ப வன்முறையில் சிக்கித்தவிக்கும் அப்பாவி ஆண்களைக் காப்பாற்றப் போராடும் கருத்துப் பதிவுகள்\nஇந்திய ஆண்கள் நலச் சங்கம்\nஇந்தியத் திருமணங்களில் அவசியம் கொடுக்கப்படவேண்டிய ஒப்பற்ற நல்லதொரு திருமணப்பரிசு\nஆபத்துக்கால கையேடு - அப்பாவிகளின் வழிகாட்டி\nஇந்தியக் குடும்ப பாதுகாப்பு இயக்கத்தில் உங்களை இணைத்துக்கொள்ள\nபாரத மண்ணில் வாழும் கோடிக்கணக்கான அப்பாவிப் பெண்களையும் குழந்தைகளையும் சட்ட தீவிரவாதம் என்னும் IPC 498A பொய் வரதட்சணை குற்ற வழக்குகளிலிருந்து காப்பாற்றி சமுதாயத்தில் பெண்களின் நிலையை உயர்த்துவோம். பெண்களைக் காப்போம் பெண்கள் நாட்டின் கண்கள் IPC 498A சட்ட தீவிரவாத கொடுங்கோன்மைக்கு எதிராக நடக்கும் விடுதலைப் போராட்டத்தில் இணைந்து பல கோடி அப்பாவி குடும்பங்களையும், இந்திய கலாச்சாரத்தையும் காக்க உங்களை அழைக்கும் உங்களில் ஒருவன்.\nகல்லூரி - திரைப்படத்தில் காட்டப்பட்டுள்ள உயிரோடு எரிக்கப்பட்ட கல்லூரி மாணவிகளுக்கு (பெண்களுக்கு) இன்று வரை நீதி கிடைத்ததா\nசொல்ல மறந்த கதை - நேர்மையான கணவர்கள் எப்படி துன்பப்படுத்தப்படுகிறார்கள் என்று சொல்லும் திரைக்காவியம்.\nபிரிவோம் சந்திப்போம் - கூட்டுக்குடும்பத்தின் பாசத்தைக் காட்டும் திரைச்சித்திரம்.\nதேசியகீதம் - நிலவிற்கு ராக்கெட் அனுப்பி அங்கிருந்து நாட்டில் நடக்கும் நிகழ்வுகளை படம் பிடித்துக் காட்டியுள்ள படம். உள்ளதைப் பிரதிபலித்துக் காட்டும் கண்ணாடி.\nஉயிர் - உறவுகளை கொச்சைப்படுத்தி பச்சை புகார் எழுதித்தரும் 498A மருமகள்களின் அருவருப்பான மனநிலையை படம் பிடித்துக்காட்டியுள்ள படம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ipc498a-misuse.blogspot.com/2011/03/blog-post_12.html", "date_download": "2018-07-18T00:53:02Z", "digest": "sha1:QGES3E6ZYJZKT32GKGYLJFGIQXXSAYKG", "length": 22029, "nlines": 223, "source_domain": "ipc498a-misuse.blogspot.com", "title": "பெண்கள் நாட்டின் கண்கள்!!: கல்யாணமாம் கல்யாணம்!", "raw_content": "\nபாரத மண்ணில் வாழும் கோடிக்கணக்கான அப்பாவிப் பெண்களையும் குழந்தைகளையும் சட்ட தீவிரவாதம் என்னும் IPC498A பொய் வரதட்சணை குற்ற வழக்குகளிலிருந்து காப்பாற்றி சமுதாயத்தில் பெண்களின் நிலையை உயர்த்துவோம். பெண்களைக் காப்போம்\nசமுதாயம் அப்பாவிகளுக்கு இழைக்கும் அநீதிகள்\nஇந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்\nதிருக்கோவிலூர் மணிவண்ணன் எடுத்த சரியான திருமண முடிவு, உங்களால் முடியுமா - [image: இளைஞனே தகனமேடைக்குத் தயார�� - [image: இளைஞனே தகனமேடைக்குத் தயாரா]இந்தியாவில் இருக்கும் ஒருதலைபட்சமான சட்டங்களால் தினமும் இலட்சக் கணக்கான பொய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு பல அப்பாவி கு...\nபோலி திருமணச் சான்றிதழ் தயாரித்த இந்திய பெண்ணுக்கு மூன்றாண்டு சிறை\nடர்பன் : போலி திருமணச் சான்றிதழ் தயாரித்த குற்றத்துக்காக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இளம் பெண்ணுக்கும், அவரது தாயாருக்கும் மூன்று ஆண்டு சிறைத் தண்டனை விதித்து, தென் ஆப்பிரிக்க கோர்ட் தீர்ப்பு அளித்தது.\nதென் ஆப்ரிக்காவைச் சேர்ந்தவர் முனிசாமி ரெட்டி (60). இவருக்கு சொந்தமாக ஏராளமான சொத்துக்கள் உள்ளன. இவரது வீட்டில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சமந்தா அப்பால்சாமி (21) என்ற பெண்ணும், அவரது தாயாரும் வேலை பார்த்து வந்தனர். இந்நிலையில், 2008ல் விஷம் கலந்த மீன் உணவை சாப்பிட்டதால் முனிசாமி ரெட்டி இறந்தார். அவரது சொத்துக்கு உரிமை கொண்டாடுவதற்காக, முனிசாமி ரெட்டிக்கும், தனக்கும் திருமணம் நடந்தது போன்ற, போலியான திருமணச் சான்றிதழை சமந்தாவும், அவரது தாயாரும் தயார் செய்தனர்.\nஇந்நிலையில், முனிசாமி ரெட்டியை கொலை செய்ததாகவும், போலி திருமணச் சான்றிதழ் தயார் செய்ததாகவும், சமந்தாவும், அவரது தாயாரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீதான வழக்கு, தென் ஆப்பிரிக்க கோர்ட்டில் நடந்து வந்தது.\nஇதில், முனிசாமி ரெட்டியை, தாயும், மகளும் சேர்ந்து கொலை செய்தனர் என்பதற்கான ஆதாரங்களை போலீஸ் தரப்பில் கோர்ட்டில் நிரூபிக்க தவறியதால், கொலை வழக்கில் இருந்து இருவரும் விடுவிக்கப்பட்டனர். இருப்பினும், போலி திருமணச் சான்றிதழ் தயாரித்து, சொத்தை அபகரிக்க முயற்சித்த குற்றத்துக்காக, இருவருக்கும் மூன்று ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.\nதிருமணத்தின் மூலம் பணம் பறிப்பதில் இதெல்லாம் முப்பாட்டன் காலத்து “டெக்னிக்”. நம்ம ஊரில் இப்போதெல்லாம் “தொழில்நுட்பம்” எங்கேயோ போய்க்கொண்டிருக்கிறது. இப்ப இந்தத் தொழில் அரசாங்க அங்கீகாரத்துடன் அமோகமாக சட்டத்தின் துணையோடு நடந்துகொண்டிருக்கிறது. திருமணம் செய்துவிட்டு பிறகு பொய் வரதட்சணை வழக்குப்போட்டு கணவனை அவனது குடும்பத்தோடு சிறைக்கு அனுப்பி பிறகு சட்டம் தெரிந்த இடைத்தரகர்கள் மூலம் கணவனிடம் பேரம்பேசி பெருந்தொகை கொடுத்தால் வழக்கை திரும்பப் பெறுவதாகக் கூறி ஒரு பெருந்தொகையை கறந்துவிடுவார்கள். இதை டில்லி உயர்நீதிமன்றம் 2007லேயே சொல்லிவிட்டது.\n” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.\nஉங்கள் குடும்பம் தெருவிற்கு வந்துவிடாமல் இருக்க அவசியம் படிக்க வேண்டிய பதிவுகள்...\nபோலியான பெண்ணியத்தின் புடவையைப் பிடித்துக்கொண்டு நடுத் தெருவிற்கு வந்துவிட்ட நல்ல குடும்பங்கள் \nபெண்ணியம் இந்தியாவின் பேரழிவுப் பாதை\nபொய் வழக்குப் போடும் மனைவியரை இனம் பிரித்துக் காட்டும் கருத்துப்பதிவுத் தளம்\n\"பொய் வழக்குப் போடும் இளம் மனைவிகள் \"\nமணமேடையால் வரப்போகும் ஆபத்தைப்பற்றி இளைஞர்களுக்கு விழிப்புணர்ச்சியூட்டும் பதிவுகள்\n\"தகனமேடை\" தவறான இந்திய சட்டங்களால் வஞ்சிக்கப்பட்ட அப்பாவிக் குழந்தைகளின் மனக்குமுறல்கள்\nஇந்தியத் திருமணங்களில் அவசியம் கொடுக்கப்படவேண்டிய ஒப்பற்ற நல்லதொரு திருமணப்பரிசு\nஆபத்துக்கால கையேடு - அப்பாவிகளின் வழிகாட்டி\n\"மனைவி\" என்ற உறவு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு தெய்வப் புலவர் திருவள்ளுவரின் விளக்கம்\nமனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்\nபிறந்த, புகுந்த குடும்பங்களுக்கு ஏற்ற நல்ல குணம், நல்ல செயல்களை உடையவளாய்த், தன்னை மணந்தவனின் வருவாய்க்கு ஏற்ப வாழ்க்கையை அமைப்பவளே மனைவி.\nதற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற\nஉடலாலும் உள்ளத்தாலும் தன்னைக் காத்து, தன் கணவனின் நலன்களில் கவனம் வைத்து, குடும்பத்திற்கு நலம் தரும் புகழைக் காத்து, அறத்தைக் கடைப்பிடிப்பதில் சோர்வடையாமல் இருப்பவளே மனைவி.\nஅத்தைக்கு வந்த விபரீத ஆசை\nபேருந்தில் 2 இளம் பெண்கள் செய்த சில்மிஷம்\nசில இரவுகளுக்கு பல இலட்சம் கேட்கும் இளம் மனைவிகள்\nபோதை தரும் இளம் மனைவி\nஃபேஸ் புக்கை கலக்கும் இந்திய காதல் கதைகள்\nபொய் வரதட்சணை வழக்குப்போடும் இளம் மனைவிகளை அனுபவிப்பது யார் தெரியுமா\nதேர்தல் நேரத்தில் மட்டும்தான் இந்தியாவில் பெண்ணுக்...\nமகளின் வாழ்வை நாசமாக்கும் இந்தியப் பெற்றோர்கள்\nநிலவில் தண்ணீர் கண்டுபிடித்த விஷயம் தெரியாத அப்பாவ...\nசாராய பாட்டில் + மிக்ஸர் பாக்கெட் =\n���ூலிக்கு “ஆள்” தேடிய அப்பாவி மனைவி\nஇந்தியாவில் பெண்ணைப் பெற்றவர்கள் அடிக்கும் லூட்டி\nவரதட்சணை வழக்கில் இரண்டு மாத பெண் குழந்தையும் குற்றவாளியாம்\nபொய் வழக்கு போடும் இளம் மனைவிகள்\nஇந்திய குடும்பப் பாதுகாப்பு இயக்கம்\nஇந்திய ஆண்கள் பாதுகாப்புக் கழகம்\nஆபத்துக்கால கையேடு - அப்பாவிகளின் வழிகாட்டி\nஅனைத்திந்திய ஆண்கள் நலச் சங்கம்\n498a - தொடர்பான கேள்வி பதில்\nஅப்பாவிப் பெண்களையும் குழந்தைகளையும் காக்கப் போராடும் வலைத்தளப்பதிவுகளின் தொகுப்பு\nகுடும்ப வன்முறையில் சிக்கித்தவிக்கும் அப்பாவி ஆண்களைக் காப்பாற்றப் போராடும் கருத்துப் பதிவுகள்\nஇந்திய ஆண்கள் நலச் சங்கம்\nஇந்தியத் திருமணங்களில் அவசியம் கொடுக்கப்படவேண்டிய ஒப்பற்ற நல்லதொரு திருமணப்பரிசு\nஆபத்துக்கால கையேடு - அப்பாவிகளின் வழிகாட்டி\nஇந்தியக் குடும்ப பாதுகாப்பு இயக்கத்தில் உங்களை இணைத்துக்கொள்ள\nபாரத மண்ணில் வாழும் கோடிக்கணக்கான அப்பாவிப் பெண்களையும் குழந்தைகளையும் சட்ட தீவிரவாதம் என்னும் IPC 498A பொய் வரதட்சணை குற்ற வழக்குகளிலிருந்து காப்பாற்றி சமுதாயத்தில் பெண்களின் நிலையை உயர்த்துவோம். பெண்களைக் காப்போம் பெண்கள் நாட்டின் கண்கள் IPC 498A சட்ட தீவிரவாத கொடுங்கோன்மைக்கு எதிராக நடக்கும் விடுதலைப் போராட்டத்தில் இணைந்து பல கோடி அப்பாவி குடும்பங்களையும், இந்திய கலாச்சாரத்தையும் காக்க உங்களை அழைக்கும் உங்களில் ஒருவன்.\nகல்லூரி - திரைப்படத்தில் காட்டப்பட்டுள்ள உயிரோடு எரிக்கப்பட்ட கல்லூரி மாணவிகளுக்கு (பெண்களுக்கு) இன்று வரை நீதி கிடைத்ததா\nசொல்ல மறந்த கதை - நேர்மையான கணவர்கள் எப்படி துன்பப்படுத்தப்படுகிறார்கள் என்று சொல்லும் திரைக்காவியம்.\nபிரிவோம் சந்திப்போம் - கூட்டுக்குடும்பத்தின் பாசத்தைக் காட்டும் திரைச்சித்திரம்.\nதேசியகீதம் - நிலவிற்கு ராக்கெட் அனுப்பி அங்கிருந்து நாட்டில் நடக்கும் நிகழ்வுகளை படம் பிடித்துக் காட்டியுள்ள படம். உள்ளதைப் பிரதிபலித்துக் காட்டும் கண்ணாடி.\nஉயிர் - உறவுகளை கொச்சைப்படுத்தி பச்சை புகார் எழுதித்தரும் 498A மருமகள்களின் அருவருப்பான மனநிலையை படம் பிடித்துக்காட்டியுள்ள படம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://justbefilmy.com/sara-tendulkars-new-movie/", "date_download": "2018-07-18T00:58:51Z", "digest": "sha1:VKCQWJKAQTMIAGBFD3Y3UGOWLTJ3OLUN", "length": 6510, "nlines": 82, "source_domain": "justbefilmy.com", "title": "சச்சின் மகள் சாராவின் புதிய படம்", "raw_content": "\nHome Social Trending சச்சின் மகள் சாராவின் புதிய படம்\nசச்சின் மகள் சாராவின் புதிய படம்\nசச்சின் மகள் சாராவின் புதிய படம் ;\nகிரிக்கெட் கடவுள் என இந்தியளவில் கிரிக்கெட் ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் சச்சின் டெண்டுல்கர். இவரின் சாதனைகள் பற்றி சொன்னால் பட்டியல் நீண்டு கொண்டே இருக்கும்.\nசாதனை படைக்க தயாராக இருக்கும் பலருக்கு அவர் தான் பெரும் உற்சாகம். ஓய்வு பெற்றாலும் அணிக்கு தேவையான ஆலோசனைக்கு வழங்கி வருகிறார்.\nஅவர் குழந்தைகள் நல மருத்துவர் அஞ்சலியை திருமணம் செய்து கொண்டார். அவருக்கு சாரா என்ற மகளும், அர்ஜூன் என்ற மகனும் இருக்கிறார்கள். சாரா தற்போது கல்லூரி படிப்பை முடித்து விட்டாராம்.\nஇருபது வயதாகும் அவருக்கு படித்துக்கொண்டிருக்கும் போதே படங்களில் ஹீரோயினாக நடிக்க வாய்ப்புகள் வந்ததாம். ஆனால் சச்சின் தான் படிப்பு தடை படும் என வந்த வாய்ப்பை நிராகரித்துவிட்டாராம்.\nசாராவுக்கு நடிக்கும் ஆசையிருக்கிறதாம். அண்மைகாலமாக பொது நிகழ்ச்சிகளில் அவர் மாடர்ன் உடைகளில் கலந்துகொண்டு எல்லோரையும் அசரவைத்து வருகிறார்.\nஇவரின் புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமிலும் வந்துள்ளது. தற்போது மீண்டும் வாய்ப்புகள் அவரை நோக்கி படையெடுத்துள்ளதாம். சச்சினின் சம்மதத்திற்காக காத்திருக்கிறார்கள்.\nNext articleவிஜய் ரசிர்களுக்கு காத்திருக்கும் சரவெடி கொண்டாட்டம்\nஆணுறை இல்லாமல் அனுமதிக்க மாட்டேன் – ஸ்ரீ ரெட்டி ஓபன் டால்க்\nபிக்பாஸில் காட்டியதெல்லாம் பொய் | எடிட் செய்து ஏமாற்றியுள்ளனர் – நித்யா\nஆபாச வீடியோ எடுத்து மிரட்டியவரை கொலைசெய்த கல்லூரி மாணவி\nமுருகதாஸ் எனக்கு பதில் சொல்லாமல் \"சர்காரை\" வெளியிட முடியாது - நடிகை ஸ்ரீரெட்டி\nஆணுறை இல்லாமல் அனுமதிக்க மாட்டேன் - ஸ்ரீ ரெட்டி ஓபன் டால்க்\nசுந்தர்பிச்சை கேரக்கெட்ரில் \"சர்கார்\" விஜய்\n\"தளபதி விஜய்\" எளிமையை கண்டு கை எடுத்து கும்பிட்டேன்-ராதா ரவி\nசர்கார் ஷுட்டிங்கில் விஜய்யுடன் புகைப்படம் எடுத்த வரலட்சுமி | புகைப்படம் உள்ளே\nமுருகதாஸ் எனக்கு பதில் சொல்லாமல் “சர்காரை” வெளியிட முடியாது – நடிகை ஸ்ரீரெட்டி\nஆணுறை இல்லாமல் அனுமதிக்க மாட்டேன் – ஸ்ரீ ரெட்டி ஓபன் டால்க்\n“இது பேசும் வ��ழிகள்” படப்பிடிப்பு துவக்கம்\nசுந்தர்பிச்சை கேரக்கெட்ரில் “சர்கார்” விஜய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://katdelunamusic.com/play/uthama-raasa-dosogas.html", "date_download": "2018-07-18T01:06:29Z", "digest": "sha1:UWVMDSG2KG7GHLFWYVFGHIDRI6AZRJUR", "length": 5802, "nlines": 119, "source_domain": "katdelunamusic.com", "title": "Uthama Raasa Dosogas Mp3 [7.63 MB] | Katdeluna Music", "raw_content": "\nUthama Raasa Full Movie HD உத்தமராசா பிரபு குஷ்பு நடித்த காதல் சித்திரம்\nUthamarasa Comedyகவுண்டமணி செந்தில் நடித்த உத்தமராசாசூப்பர்ஹிட் காமெடி\nNandri Unakku Solla | நன்றி உனக்கு சொல்ல வார்த்தை இல்லை மாரியே..| Uthama Raasa 1993\nPandithurai Full Movie பாண்டித்துரை பிரபு குஷ்பூ நடித்த காதல்சித்திரம்\nUthama raasa All Songs உத்தம ராசாஇசைஞானியின் இசையில் பாடல்கள் அனைத்தும்\n• Uthama Raasa Full Movie HD உத்தமராசா பிரபு குஷ்பு நடித்த காதல் சித்திரம்\n• Pandithurai Full Movie பாண்டித்துரை பிரபு குஷ்பூ நடித்த காதல்சித்திரம்\n• Chinna Thambi Full Movie சின்னதம்பி பிரபு குஷ்பு நடித்த காதல்காவியம்\n• Unnidathil Ennai Koduthen Full Movie உன்னிடத்தில்என்னைகொடுத்தேன் கார்த்திக் அஜித் நடித்த நகைசுவைபடம்\n• Ullathai Allitha Full Movie உள்ளத்தைஅள்ளித்தா கார்த்திக் ரம்பா நடித்த நகைச்சுவை சித்திரம்\n• karakatakaran Movie கரகாட்டக்காரன் ராமராஜன் கனகா நடித்து இசைஞானியின் இசையில் காதல் திரைப்படம்\n• Vanna Thamizh Paattu Full Movie HD வண்ணத் தமிழ்பாட்டு பிரபு வைஜெய்ந்தி வடிவேல் நடித்த காதல்சித்திரம்\n• Periya veetu pannakaran | கார்த்திக் கனகா நடித்து ராஜா இசையில் மல்லிகையே போன்ற பாடல்கள் நிறைந்த படம்\n• Mettukudi Full Movie HD மேட்டுக்குடி கார்த்திக் நக்மா கவுண்டமணி நடித்த நகைச்சுவை சித்திரம்\n• En Aasai Machan Full Movie HD என் ஆசை மச்சான் விஜயகாந்த் முரளி ரேவதி ரஞ்சிதா நடித்த காதல்சித்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://kalapam.ca/tamil-keyboard/", "date_download": "2018-07-18T01:07:53Z", "digest": "sha1:AXE3AWRCKHBCK3FNOLI36UHJADO4CFWD", "length": 4630, "nlines": 79, "source_domain": "kalapam.ca", "title": "Tamil Keyboard | கலாபம் தமிழ் Kalapam Tamil", "raw_content": "\nகனடாவில் ஆரம்பமான Tamil Journey 1986 கொண்டாட்டம்\nGaddafi’s son Saif Al-Islam captured in Libya – லிபியாவின் முன்னால் தலைவர் கேர்னல் கடாபியின் மகன் சயிப் அல் இஸ்லாம் இன்று பிடிபட்டார்\n‘நிலம்’ என்பது குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என ஐந்தும்\nnews Today அமைச்சர் அரசாங்கம் அரசியல் அரசு இந்திய இந்தியச் செய்திகள் இந்தியா இன்று இன்றைய செய்திகள் இன்றைய பலன்கள் இலங்கை இலங்கைச் செய்திகள் இலங்கையில் எதிராக ஐ.நா ஒரு கடகம் ராசி பலன் கன்னி ராசி பலன் குறித்து கைது சர்வதேச சிம்மம் ராசி பலன் செய்திகள் தமிழக தமிழ் துலாம் ராசி பலன் தேசிய தேர்தல் தொடர்பில் பலி பிரதமர் புதிய பேர் மக்கள் மத்திய மஹிந்த மிதுனம் ராசி பலன் மேஷம் ராசி பலன் ரிஷபம் ராசி பலன் வடக்கு விசாரணை விருச்சிகம் ராசி பலன் வேண்டும்\nஉங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை kalapam@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://pressetaiya.blogspot.com/2017/05/26.html", "date_download": "2018-07-18T00:52:31Z", "digest": "sha1:QSCFLGNP3X7IEYSRYAEGTYKIUET3HUUP", "length": 25179, "nlines": 262, "source_domain": "pressetaiya.blogspot.com", "title": "பிரஸ் ஏட்டையா: ராஜீவ் கொலை, ! உளவுத்துறையின் பங்கு?", "raw_content": "\nசெவ்வாய், 23 மே, 2017\nராஜீவ் காந்தியின் 26-வது நினைவுநாள் கடந்து விட்டது .\nஆனால், ராஜீவ்காந்தி கொலையில் உள்ள பல சந்தேக முடிச்சுகள் இன்னும் அவிழ்க்கப்படாமலே கிடக்கின்றன.\nமுன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை சம்பவம் 21.5.1991 அன்று ஸ்ரீபெரும்புதூரில் நடந்தேறியது.\nவிடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த தணு என்கிற பெண் அவரது உடம்பில் பெல்ட் வெடிகுண்டை கட்டிக்கொண்டு ராஜீவ் காந்தியின் அருகில் போய் வெடிக்கவைத்தார். இந்த கோர சம்பவத்தில் ராஜீவ் காந்தி, காங்கிரஸ்காரர்கள் சிலர், பாதுகாப்பு போலீஸார்...என பலர் இறந்தனர்.\nஇதுதொடர்பான விசாரணையை சி.பி.ஐ. விசாரித்தது. முருகன், நளினி, பேரறிவாளன்.. உள்ளிட்ட பலருக்கு தண்டனையை கோர்ட் அறிவித்தது. விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் ராஜீவ்காந்தியை கொன்றவர்கள் என்பது வரை சரி\nஅப்படியானால், விடுதலைப்புலிகள் இயக்கத்தினருக்கு கொலை அசெய்ன்மெண்டை கொடுத்தது யார்\nஎன்கிற கேள்விக்கு இதுவரை விடை கிடைக்கவில்லை. ராஜீவ் கொலை விவகாரத்தில் வெளிநாட்டு சதி இருந்ததா\nஎன்பது பற்றி விசாரிக்கும் பொறுப்பை பல்நோக்கு விசாரணைக்கு குழு என்கிற அமைப்பை ஏற்படுத்தி விசாரித்தனர். இருபது ஆண்டுகளாகியும் அந்த விசாரணை நடக்கவேயில்லை.\nசமீபத்தில் உச்சநீதிமன்றத்தில் இதுபற்றி விவாதம் வந்தது. அதற்கு அந்த விசாரணை குழுவினர், பல நாடுகளிடம் தகவல் கேட்டுள்ளோம்.\nஇன்னும் தரவில்லை என்று சாக்கு போக்கு சொல்லியது. இதுபற்றி சி.பி.ஐயின் முன்னாள் எஸ்.பி.யும், ராஜீவ் காந்தி கொலை வழக்கின் முதன்மை விசாரணை அதிகாரியாக செயல்பட்ட ராகோத்தமனை சந்த���த்தோம்\nராஜீவ் கொலையில் தொடர்புடைய அனைவரையும் கூண்டோடு கைது செய்தீர்களா\nஎனக்கே புலப்படாத பல புதிர்கள் இருக்கின்றன. தணு கட்டியிருந்த பெல்ட் வெடிகுண்டு எங்கே தயாரிக்கப்பட்டது அங்கு வெடிக்கப்பட்ட ஆர்.டி.எக்ஸ்-ஸை யார் சப்ளை செய்தார்கள் அங்கு வெடிக்கப்பட்ட ஆர்.டி.எக்ஸ்-ஸை யார் சப்ளை செய்தார்கள்\nஅடுத்து, ராஜீவ் கொலை சம்பவத்தை முடித்த பிறகு, ஒரு ஆட்டோவில் சதிகாரன் சிவராசன், சுபா மற்றும் நளினி ஆகியோர் சென்னை நோக்கி பயணிக்கிறார்கள். அப்போது அவர்களுடன் ஒரு தாடிக்காரன் இருந்திருக்கிறான்.\nஅவன் யார் என்று தெரியவில்லை.\nவிடுதலைப்புலிகளைத் தாண்டி வேறு யாரேனும் சதியில் ஈடுபட்டிருக்கலாம் என்று சந்தேகப்படுகிறார்களா\nபாலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவர் யாசர் அரபத் 1991-ல் இந்தியத் தேர்தல் சமயத்தில் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்படலாம் என்கிற ரகசியத் தகவல் கிடைத்துள்ளதாகத் தெரிவித்திருக்கிறார்.\nஅப்படியானால், அவருக்கு எங்கிருந்து தகவல் கிடைத்தது அவர் சொன்னதைக் கேட்டு, ராஜீவ் காந்தியின் பாதுகாப்பைக் கூட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல் விட்டது யார் அவர் சொன்னதைக் கேட்டு, ராஜீவ் காந்தியின் பாதுகாப்பைக் கூட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல் விட்டது யார்\nவிடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சார்ந்த ஆண்டன் பாலசிங்கம், கிட்டு, கே.பி எனப்படும் கே. பத்மநாபன்... ஆகியோருக்கு ராஜீவ் கொலையில் நடந்த சதி பற்றி பல விவரங்கள் தெரியும். ஆண்டன் பாலசிங்கம் தற்போது உயிருடன் இல்லை.\n1993 ஆம் ஆண்டு ஜனவரி 16 ஆம் தேதி சர்வதேசக் கடலில் சென்று கொண்டிருந்த விடுதலைப்புலிகளின் 'எம்.வி. அகத்' கப்பலை இந்தியாவின் கடலோரப் பாதுகாப்புப் படை சுற்றி வளைத்தபோது, கப்பலிலிருந்த, விடுதலைப் புலிகளின் முக்கியத் தளபதி கிட்டு, கப்பலுக்குத் தீ வைத்துக் கொண்டு, தன்னைத் தானே அழித்துக் கொண்டதாகக் கூறப்பட்டது.\nஅவர் உயிருடன் கிடைத்திருந்தால் பல உண்மைகள் வெளிவந்திருக்கும்.\nஅதே போல, கே.பி எனப்படும் கே. பத்மநாபன். விடுதலைப்புலிகள் இயக்கத்தினருக்கான ஆயுதங்கள், வெடிமருந்துகளை உலகளவில் வாங்கிக் கொடுத்துவந்த ஏஜென்ட்.\nஇவரை, இதுவரை இந்திய விசாரணை அமைப்புகள் விசாரிக்கவில்லை.\nஇப்போதும் கூட, இலங்கையில்தான் இருக்கிறார்.\nஅவரை விசாரி���்தால், ராஜீவ்காந்தி கொலை பற்றிய பல விவரங்கள் கிடைக்கலாம்.\nஇதையெல்லாம் இருபது வருடங்களாகச் செய்யமால் ஏன் விட்டிருக்கிறார்கள்\nஅரசியல் நிர்பந்தம் என்று நினைக்கிறீர்களா\nஎன்னைப் பொறுத்தவரையில், ஸ்ரீபெரும்புதூரில் படுகொலை நடந்த சமயத்தில் எடுக்கப்பட்ட வீடியோ கேஸெட்டை அப்போதைய இந்திய உளவுத்துறையின் இயக்குநர் எம். கே. நாராயணன் பதுக்கிவிட்டார். இதை நான் கூறவிலலை... வர்மா கமிஷன் ரிப்போர்ட்டில் குறிப்பிட்டிருக்கிறார்கள்.\nஏன் அவர் கேஸேட்டை சி.பி.ஐ-யிடம் கூட தரவில்லை என்பது இன்னொரு புதிர். அவர் ஒருவேளை தந்திருந்தால், வீடியோவில் நிறைய ஆதாரங்கள் எங்களுக்குக் கிடைத்திருக்கும்.\nஅதேபோல், ராஜீவ் காந்தி கொலை சம்பவம் நடந்த மறுநாள் டெல்லியில் நடந்த கேபினேட் கூட்டத்தில் உளவுப்பிரிவான ரா-வின் இயக்குனர், விடுதலைப்புலிகளுக்கும் ராஜீவ் கொலைக்கும் சம்மந்தமில்லை என்று பேசியிருக்கிறார். ஏன் அவர் அப்படி பேசினார்\nஅதன் பின்னணி என்னவென்பது புரியாத புதிர்களில் ஒன்று.\nஆக, என்னைப்பொறுத்தவரையில், இந்திய உளவு நிறுவனங்களுக்கு ராஜீவ் கொலை நடக்கத் தேவையான சூழ்நிலைகளை ஏற்படுத்திக் கொடுத்தார்கள் என்றே குற்றம்சாட்டுகிறேன். இன்னொன்றையும் சொல்கிறேன்... ராஜீவ்காந்தி பிரதமராக இருந்தபோது, அவருக்கு எஸ்.பி.ஜி. என்கிற பாதுகாப்பு தரப்பட்டிருந்தது.\nஅவர் பிரதமர் பதவியிலிருந்து விலகியதும் அந்த பாதுகாப்பை வாபஸ் பெற்றார்கள்.\nபெயருக்கு டெல்லி போலீஸுன் பாதுகாப்பை மட்டும் தந்திருந்தார்கள். ஆனால், அவருகிருந்த அரசியல் மற்றும் தீவிரவாத எதிர்ப்புகளை கேள்விப்பட்டு என்.எஸ்.ஜி. என்கிற உயரிய ரக பாதுகாப்பை அளிக்கும்படி முடிவு செய்தார்கள்.\nஆனால், அதற்கான கையெழுத்தை எப்போது போட்டார்கள் தெரியுமா\nராஜீவ் கொலை சம்பவம் நடப்பதற்கு ஒரு நாள் முன்பு\nஅதாவது, 20.5.1991 அன்றுதான் என்.எஸ்.ஜி. பாதுகாப்பு அளிக்க ஃபைல் ஒ.கே. ஆனது.\nஇதையே மார்ச் மாதம் பொதுத் தேர்தல் பிரசாரத்தை துவங்கி போதே, என்.எஸ்.ஜி. பாதுகாப்பைத் தந்திருந்தால்... நிச்சியமாக ராஜீவ் கொலை தடுக்கப்பட்டிருக்கும்.\nஇந்தக் காலதாமதத்திற்கு யார் காரணம்\nசிவராசன், சுபாவை பெங்களூரில் சி.பி.ஐ. சுற்றிவளைத்தபோது, உடனடியாக ஏன் பிடிக்கவில்லை ஒண்ணரை நாள் ஏன் காலதாமதம் செய்தீர்கள்\nஜம்ம��-காஷ்மீரிலிருந்து பயிற்சி பெற்ற என்.எஸ்.ஜி. படையினரைப் பெங்களூருக்கு அனுப்புவதில் ஏற்பட்ட காலதாமதம் அது\nஇதெல்லாம் வேண்டுமென்றே செய்யப்பட்ட காலதாமதம். வேறு யுக்தியை மின்னல்வேகத்தில் பயன்படுத்தியிருந்தால், அவர்களை உயிருடன் பிடித்திருக்கலாம்.\nஎன்னைப்பொறுத்தவரையில், சிவராசன் தங்கியிருந்த வீட்டிற்குள் போய் பார்த்தபோது, ஏராளமான ஃபிலிம் ரோல்களைத் தீயிட்டு கொளுத்திவிட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன். அது தவிர, வேறு சில டைரிகள், முக்கிய ஆவணங்களை இறப்பதற்கு முன்பு சிவராசன் உஷாராக எரித்துவிட்டார்.\nஅவை கிடைத்திருந்தால், இந்த வழக்கின் முழு பரிமாணத்தையும் கண்டுபிடித்திருப்போம். அது முடியாமல் போய்விட்டது. என்.எஸ்.ஜி-யை அனுப்ப காலதாமதத்தை ஏன் செய்தார்கள் என்பதும் புரியாத புதிர்தான்.\n1991 மே 21யில் அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி மனிதவெடிகுண்டு மூலம் படுகொலை செய்யப்பட்டபோது அக்கொலையில் சம்பந்தமுள்ளவராக பேசப்பட்டவர் சந்திராசாமி.இவர்தான் விடுதலைப்புலிகள் அமைப்சார்ந்த பேரறிவாளன், நளினி, சாந்தன், முருகன் ஆகியோரை வெடிகுண்டுவைக்க ஏற்பாடுகள் செய்ததாக அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் அவரை அப்போதைய பிரதமர் காப்பாற்றியதாக செய்திகள் வந்தன. ராஜீவ் கொலை வழக்கில் விசாரிக்கப்பட வேண்டியவர் என ஜெயின் ஆணையத்தால் குறிப்பிடப்பட்டவர் இந்த சந்திராசாமி.\nஇவர் அன்றைய பிரதமர் நரசிம்ம ராவுக்கு நெருக்கமானவர் ஆனதால் கண்டு கொள்ளப்படவில்லை.. டெல்லியில் உடல்நிலைக் கோளாறு காரணமாகசந்திராசாமி இன்று உயிரிழந்தார்.\nநேரம் மே 23, 2017\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமோடி யின் பிரம்மாண்ட தோல்வி\nசுவிஸ் வங்கியில் உள்ள இந்திய பணமுதலைகளின் கறுப்புப் பணத்தை பிடுங்கி இந்திய மக்கள் ஒவ்வொருவர் கணக்கிலும் 15 லட்சம் வரவு வைப்பதாகக் ...\n\" இருவர் படுகொலை தென் மாவட்டங்களில் பதட்டம். போலிஸ் படை குவிப்பு : பழையகாயல் அருகே சர்வோதாயபுரியில் உள்ள பண்ணைத் தோட்டத்தில் பசுபதி...\nஒரு சூடான லெஸ்பியன் வீடியோ.\nஅமெரிக்காவின்பிரபலமான ஆபாச இணையதளம், இலவச சேவை வழங்க உலகம் முழுவதும் உள்ள சிறு நகரங்களை தேர்வு செய்துள்ளது. இந்த நகரங்களில் தனது ...\nகடைசி காலத்துலேயாவது தான தர்மம்....\nஅன்றைய செய்தி இன்றைய வரலாறு\nவரலாறு காணாத வெயிலுக்குக் காரணமென்ன\nபா.ஜ.க. வின் வெற்றியும், பதஞ்சலி வெற்றியும்\nகோடநாடு கொலையும் அலைபேசி தொடர்பும்\nமோடி யின் பிரம்மாண்ட தோல்வி - சுவிஸ் வங்கியில் உள்ள இந்திய பணமுதலைகளின் கறுப்புப் பணத்தை பிடுங்கி இந்திய மக்கள் ஒவ்வொருவர் கணக்கிலும் 15 லட்சம் வரவு வைப்பதாகக் கூறி பாமரர்களை ஏமாற்றி இந...\nஆளுநரின் அனுமதி தேவையில்லை - தில்லி முதல்வர் துணை நிலை ஆளுநர் இருவரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான தில்லி அரசுக்கே உரிமை உள்ளது என்று உச்சநீதிமன்றம் தெர...\nஇரா.குமாரவேல்.. பட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://quarrybirds.blogspot.com/2012/09/blog-post.html", "date_download": "2018-07-18T01:07:12Z", "digest": "sha1:QGBVHRQGDILFITY2ATSTB2SJTZWHTQ4S", "length": 6915, "nlines": 105, "source_domain": "quarrybirds.blogspot.com", "title": "Quarry Birds: சிவகாசி விபத்து – ஒரு தொடர்கதை", "raw_content": "\nசிவகாசி விபத்து – ஒரு தொடர்கதை\nசிறுகதைகளுக்கு சீக்கிரம் முடிவு வரும். தொடர்கதைகளோ முடிவு இல்லாமல் நீளும். பிரச்சனைகளில் கூட இது போல சிறுகதைகளும் உண்டு தொடர்கதைகளும் உண்டு. சிவகாசி வெடி விபத்தும் தொடர்கதையினை போன்றதுதான்.\nஇரண்டு நாட்களுக்கு முன்பு வழக்கமான ஒரு மதிய நேரத்தில் நிகழ்ந்த இந்த விபத்தில் 35க்கும் அதிகமான மக்கள் உடல் சிதறி உயிரிழந்துள்ளனர். சிவகாசிக்கும் இது போன்ற விபத்துக்களுக்கும் பத்தோடு பதினொன்றாக போய்விட்டது. ஒவ்வொரு ஆண்டும் சிறியதும் பெரியதுமாக இது போன்ற விபத்துக்கள் அங்கு நடப்பது வாடிக்கையாகி விட்டது. ஆனால் இம்முறை விபத்தில் சிறு வித்யாசம். என்னவெனில் பணியாளர்கள் வெறும் 3 பேர்தான் இறந்துள்ளனர். காப்பாற்ற சென்றவர்களில்தான் பலி எண்ணிக்கை முப்பதை தாண்டிவிட்டது.\nதீபாவளி வர இன்னும் கொஞ்சம் நாட்களே இருப்பதால் உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய கட்டாயம். மேலும் இந்த ஆலைக்கு உரிமம் கெடு முடிந்து விட்டதால் ஆலையை மூடச்சொல்லி அரசாங்கம் கொடுத்த அழுத்தம் காரணமாகவும் இரவு பகலாக பணி நடந்துள்ளதாக பத்திரிக்கைகள் தெரிவிக்கின்றன. வழக்கத்தை விட அதிக வட இந்தியர்களை குறைந்த கூலிக்கு ஆசைப்பட்டு பணியில் அமர்த்தி வேலை வாங்கியதாகவும் அவர்களுக்கு இந்த பட்டாசு பணியின் நுணுக்கங்கள் அறிய���மையாலும் விபத்து நேர்ந்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன, குறைந்த பட்ச பாதுகாப்பு உபகரணங்கள் கூட இல்லாமல் வெற்றுடம்புடன் வேலை செய்யும் இவர்களுக்கு இறந்த பின்பு இழப்பீடு அளித்து என்ன பயன் ISO போன்ற தரச்சான்றிதழ்கள் இது போன்ற ஆலைகளுக்கு கட்டாயம் எனவும் வருடத்திற்கு இரு முறை அல்லது மும்முறை தணிக்கைகள் செய்யப்பட வேண்டும் எனவும் சட்டம் கொண்டுவந்தால் குறந்த பட்சம் இந்த மாதிரி விபத்துக்களை குறைக்க இயலும்.\nஆலைக்கு உரிமம் வழங்குவதற்கு முன் அதிகாரிகள் மனசாட்சிக்கு கட்டுப்பட்டு ஆய்வுகளை நடத்தினால் மட்டுமே உயிரிழப்புகள் தவிர்க்கப்படும்.\nசார் பலி எண்ணிக்கை நூறை தாண்டும் ... முப்பத்தி ஒன்பது என்பதேல்லாம் பத்திரிக்கைகளும் அரசாங்கமும் சேர்ந்து செய்த ஏமாற்று வேலை\nஇதுலயும் பொய் கணக்கா... திருந்தவே மாட்டாங்க போல.. இன்னும் எத்தனை பேரை கொல்லப்போறாங்கன்னு தெரியல\n14 மணி நேரம் பவர்கட்\nசிவகாசி விபத்து – ஒரு தொடர்கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://satrumun.blogspot.com/2007/06/blog-post_290.html", "date_download": "2018-07-18T01:05:15Z", "digest": "sha1:TSZ4IEC2FO3YBHZCTWOPXSAX223BHTB2", "length": 18177, "nlines": 408, "source_domain": "satrumun.blogspot.com", "title": "சற்றுமுன்...: பாமக பொதுச்செயலாளராக தலித் பெண்.", "raw_content": "\nமின்னஞ்சலில் தமிழ் செய்தி - மின்னஞ்சலை உள்ளிடவும்\n (செக்ஸ் டாய்) - இந்துஸ்தா...\nகிரிக்கெட்: 'உள்விவகாரங்கள் வெளிப்படுத்தாதீர்' - B...\nவராதட்சணைக்குப் பதிலாக மனைவியின் கிட்னி\nதமிழ்நாடு: மழை இரண்டு நாட்கள் நீடிக்கும்.\nபாமக பொதுச்செயலாளராக தலித் பெண்.\nகோவை பெங்களூர் இரயில் எர்ணாகுளம் வரை.\nமதுரைமேற்கு: கருத்துக்கணிப்பு, வெளிஆட்கள் தடை\nஇட ஒதுக்கீடு: முஸ்லிம்களிடையே 'சாதி' பிரிப்புக்கு ...\nதுர்காவாக சோனியாவை சித்தரிக்கும் ஓவியம்.\n\"கலாம் ஆடி முடித்துவிட்டார்\": - பவார்\nச:சென்னை விமானநிலையத்தில் மனிதசங்கிலிப் போராட்டம்\nச: கலாமிற்கு பாட்டாளி மக்கள் கட்சி ஆதரவு இல்லை: இர...\nச:யுனெஸ்கோ பண்பாட்டு தேர்வில் உருக் வேதம்\nச:வைஷ்ணவிதேவி கோவிலுக்கு பயணித்த பஸ் பள்ளத்தில் வி...\nச: கலாம் கண்ணியத்துடன் பதவி விலகவேண்டும்: லாலுபிரச...\nச: இடதுசாரிக் கட்சிகளும் கலாமிற்கு ஆதரவு இல்லை\nச: அருணாசலத்தில் தொலைக்காட்சி,வானொலியை சீனா தடுப்...\nகட் அவுட், பாலாபிஷேகம்: விஜய் கண்டிப்பு\nபாமக தலைவராக ஜி.���ே.மணி மீண்டும் தேர்வு\nஈழம் - இலங்கை (38)\nசட்டம் - நீதி (289)\nமின்னூல் : பெண் ஏன் அடிமையானாள் - பெரியார்.\nபாமக பொதுச்செயலாளராக தலித் பெண்.\nபாமகவின் மாநில பொதுக்குழுக் கூட்டம் ஊட்டியில் உள்ள படுகர் அரங்கில் நடந்தது. இக்கூட்டத்தில் பாமக தலைவராக மீண்டும் ஜி.கே.மணி போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டார். பொதுச் செயலாளராக ஈரோடு மாவட்டம் வெள்ளக்கோவிலைச் சேர்ந்த தலித் பெண்மணி, பாலசுந்தரி தேர்வு செய்யப்பட்டார்.\nபாமக நிர்வாகியாக ஒரு பெண் தேர்வு செய்யப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. பொருளாளராக மன்சூர் தேர்வு செய்யப்பட்டார்.\nஅதன் பின்னர் கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் பேசினார். அவர் கூறுகையில், பாமக மக்கள் பிரச்சினைகளைக் கையில் எடுத்துக் கொண்டு போராட வேண்டும். கட்டப் பஞ்சாயத்து நமக்கு வேண்டாம்.\nடெண்டர் எடுப்பவர்களுக்கு கட்சியில் இடம் இல்லை. அதேபோல மது காய்ச்சுபவர்கள், குடிப்பவர்களுக்கும் கட்சியில் இடம் இல்லை.\nஇங்கு வெளியிடப்பட்ட ஊட்டி பிரகடனத்தில், 2020ம் ஆண்டில் தமிழகத்தில் சமூகம், பொருளாதாரம், கல்வி, பண்பாடு, கலாச்சாரம் எப்படி இருக்க வேண்டும் என்பதை சொல்லியுள்ளோம்.\nதமிழ் மக்கள் தமிழ் மொழிக்காகவும், தமிழக நலனுக்காகவும் பாடுபட வேண்டும். இதற்காக கட்சி நிர்வாகிகளுக்கு 45 நாட்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது. தைலாபுரத்தில் 5 நாட்களும், பிற ஊர்களில் 30 நாட்களும் பயிற்சி தரப்படும்.\nதமிழகத்தில் தமிழர்களின் நிலங்கள் பிற மாநிலத்தவரால் அபகரிக்கப்படுகின்றன. இதைத் தடுக்க நம்மிடம் ஆட்சிப் ெபாறுப்பு இருக்க வேண்டும். 2011ம் ஆண்டு பாமக ஆட்சியைப் பிடிக்கும். இதுவரை இல்லாத சிறந்த ஆட்சியை பாமக வழங்கும்.\nஇப்படிச் சொல்வதை சிலர் கேலி செய்தாலும் நமக்குக் கவலை இல்லை. அப்படி கேலி செய்யும் தகுதியும் யாருக்கும் கிடையாது. எதிர்ப்பவர்கள் எப்போதும் எதிர்த்துக் கொண்டுதான் இருப்பார்கள்.\nதமிழகம் எல்லா நிலையிலும் தற்போது பின்தங்கியுள்ளது. சினிமாவால் கலாச்சார சீரழிவு அதிகரித்து வருகிறது. அதற்கு நாம் இடம் கொடுக்கக் கூடாது என்றார்.\nபின்னர் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டன. தமிழகத்தில் உள்ள மதுக் கடைகளைக் குறைக்க வேண்டும், பார்களை மூட வேண்டும், நா��்டில் உள்ள நதிகளை இணைக்க வேண்டும்,\nசில்லரை வர்த்தகத்தில் பெரிய நிறுவனங்களை நுழைய விடக் கூடாது, கூட்டுறவு சங்கத் தேர்தலில் அரசியல் கட்சிகளுக்கு தடை விதிக்க வேண்டும், இலங்கை இனப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nகுடியரசுத் தலைவர் தேர்தலில் பிரதீபா பாட்டீலுக்கு ஆதரவு அளிப்பது எனவும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nமுந்தைய சர்வேக்கள் ------------------ ஈழம் குறித்த அறிவு மகப்பேறு Vs. பெண்கள் பணிவாழ்வு் ஓரினத் திருமணங்கள்...் சிறந்த பாடத்திட்டம் எது் குடியரசுத் தலைவர் தேர்தல் இட ஒதுக்கீடு... புலிகள் மீனவர்களை கடத்தியது 'சிவாஜி' தமிழ் பெயரா் குடியரசுத் தலைவர் தேர்தல் இட ஒதுக்கீடு... புலிகள் மீனவர்களை கடத்தியது 'சிவாஜி' தமிழ் பெயரா கல்விக்கூடங்களில் ராகிங்... திமுகவில் எழுந்துள்ள சர்ச்சைகளுக்கு காரணம் யார்\nசற்றுமுன் தலைப்புச் செய்திகளை உங்கள் வலைப்பதிவுகளிலேயே திரட்ட பின்வரும் நிரலை உங்கள் வலைப்பதிவின் பக்கப் பட்டையில் இணைக்கவும்.\nசற்றுமுன் தளத்துக்கு இந்த லோகோவுடன் இணைப்புக் கொடுக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://subadhraspeaks.blogspot.com/2010/11/blog-post_30.html", "date_download": "2018-07-18T00:28:17Z", "digest": "sha1:BYSN2ARP5ALT4JD26NGDG6TJVWSHSS6Y", "length": 13472, "nlines": 257, "source_domain": "subadhraspeaks.blogspot.com", "title": "சுபத்ரா பேசுறேன்..: மௌனக் கவி!!", "raw_content": "\nஎன் ப்ரிய தோழி ’சித்ரா’வின் அம்மா திருமதி.சுஜாதா (அவர்கள் கூட எனக்குத் தோழி தான்) தான் பத்தாம் வகுப்பு படிக்கையில் எழுதிய கவிதை :-)\nஇங்கு தான் முதலில் மேடையேறுகிறது ;-) படித்துவிட்டுக் கண்டிப்பாகக் கருத்துகளைக் கூறுங்கள் :-)\nமயிலதன் நடனம் மாரியிற் கண்டேன்\nமாங்குயில் கீதம் மாலையிற் கேட்டேன்\nமிதந்திடும் நாவாய் கடலினிற் கண்டேன்\nமீட்டிநல் இசையினை வீணையிற் கேட்டேன்\nமுக்கனிச் சாற்றினில் நற்சுவை கண்டேன்\nமூதாட்டிச் சொல்லினில் அனுபவம் கேட்டேன்\nமென்மை என்பதை மலர்களிற் கண்டேன்\nமேகநிற அழகினிற் கண்ணனைக் கண்டேன்\nமைநிற விழிகளில் மானினம் கண்டேன்\nமொட்டு மலர்களில் யௌவனம் கண்டேன்\nமோகனம் என்பதை நற்காதலிற் கண்டேன்\nமௌனமாய் என்மனம் கவியாகக் கண்டேன்\nவரிகள் ஒவ்வொன்றும் அழகான ரசனை...\nதொடரட்டும் உங்கள் பொன்னான பணி\n\"ம\"கரத்தில கவிதை மரகதமா ஒளி வீசுது.. என்னோட ��ாழ்த்தையும் சொல்லிடுங்க\n//பத்தாம் வகுப்பு படிக்கையில் //\nபத்தாம் வகுப்புலயே இவ்ளோ ஆழமான மொழி ஆளுமை\nஅவங்களோட இப்போதைய கவிதைகளையும் வெளியிடுங்க, ரொம்ப ஆர்வமா இருக்கேன் :)\n//மோகனம் என்பதை நற்காதலிற் கண்டேன்\nமௌனமாய் என்மனம் கவியாகக் கண்டேன்\nமுதலில் முயலும் விதம் தெரிகிறது. நல்ல \"ம\" கரங்களில் மயங்கும் கவிதை. வாழ்த்துக்கள். தூயத் தமிழ் ரசித்தேன். வலிமையான சிந்தனையில் மென்மையான கவிதைகள்.\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said... [Reply to comment]\nசொல்லியாச்சு. உங்களது கமெண்ட்டை அவர்களிடம் படித்துக் காட்டினேன். மகிழ்ச்சியடைந்தார்கள். நன்றி\nநானும் அடுத்தடுத்து அவர்கள் கவிதையை எதிர்பார்த்து.\n :-) தெரிந்த வார்த்தைகள் தெரியாத கவிதை.\nநான் இன்னும் “L\"போர்டு தான். நீங்க கொஞ்சம் பார்த்துப் போங்களேன்.\nஜனனம்.. மரணம்.. அறியா வண்ணம்..\n.. நானும் மழைத்துளி ஆவேனோ ..\nதமிழில் ஐ. ஏ. எஸ். தேர்வெழுத\nஇயற்கைத் தாயின் மடியில் பிறந்து\nஎப்படி வாழ இதயம் தொலைந்து ..\nநாம் எல்லாம் இங்கே இருக்க வேண்டியவர்களே இல்லை . வேறு எங்கே இருக்க வேண்டியவர்கள் என்று கேட்கிறீர்களா அதைத் தான் நானும் “ ...\nஅப்படியே பைத்தியம் பிடித்துவிடும் போல இருக்கிறது . ஒருவேளை ஏற்கனவே பிடித்திருக்குமோ ஆனால் யாரும் எதையும் சொல்லக் காணோம...\nஹாய்.. ரொம்ப நாளா ப்ளாக் பக்கம் வரவேயில்லை. உங்களைச் சொன்னேன் 😉 நான் அடிக்கடி வருவேன்; வந்து நான் எழுதுனதை எல்லாம் நானே படிச்சு சிலாக...\nநானும் என்னமாது ஒரு நல்ல படம் பார்த்தா விமர்சனம் எழுதலாம்னு நினைச்சிட்டே தான் இருக்கேன் . நல்ல படம் ஒன்னும் வரலையா இல்ல வந்...\nதமிழ் 1,00,000 ஆண்டுகள் பழமையானதா\n என்று பல காலம் சண்டை போட்டு வந்த நம்மவர்களுக்கு நான் சொல்லப்போகும் இந்தச் செய்தி முறையே ஆச்சர்யமாகவோ ...\nஐ . ஏ . எஸ் . தேர்வில் தமிழை ஒரு பாடமாக (optional subject) எடுப்பவர்களுக்கு என்ன பாடங்கள் (syllabus) கொடுத்திருக்கிறார்கள...\n“ என்னங்க .. ஸ்கூல் வேன் வந்திருச்சா ” பதற்றத்துடன் கேட்டுக்கொண்டே சமையற்கட்டிலிருந்து விரைந்து வந்தவள் பதிலுக்குக் காத்திர...\nபிடித்த 10 பெண்குரல் பாடல்கள்\nமுதன்முறையாக நான் ஒரு தொடர்பதிவு எழுதுகிறேன் :) என்னை எழுதச்சொல்லி அழைத்திருந்த அருண்பிரசாத் துக்கு நன்றி \nவெயிலோ முயலோ.. பருகும் வண்ணம்\n.. வெள்ளைப் பனித்துளி ஆகேனோ ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilkili.blogspot.com/2009/03/", "date_download": "2018-07-18T00:47:59Z", "digest": "sha1:HJ3Y2JG7BFFKOEPARJM7XIW3POK2HQJF", "length": 160837, "nlines": 396, "source_domain": "tamilkili.blogspot.com", "title": "தமிழன் பார்வையில்: March 2009", "raw_content": "\nபுலிகளின் அரண்களை உடைத்து நுழைய 7 நாட்களாக சிங்களப்படை கடும் சமர்: முறியடிக்கப்பட்ட புதுக்குடியிருப்புச் சமரில் 1,412 படையினர் பலி; 6,123 பேர் காயம்\nபுதுக்குடியிருப்பு இரணைப்பாலை கிழக்கு மற்றும் ஆனந்தபுரத்தில் சிறீலங்காப் படையினரின் பாரிய முற்றுகை நடவடிக்கை .\nதமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளால் கடந்த 7 நாட்களும் நடத்தப்பட்ட முறியடிப்புத் தாக்குதல்களில் 1,412 சிறிலங்கா படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 6,123 படையினர்\nபடுகாயமடைந்துள்ளனர் என விடுதலைப் புலிகளின் உத்தியோகபூர்வ வானொலியான புலிகளின் குரல் அறிவித்துள்ளது.\nவன்னியில் சிறீலங்காப் படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் உக்கிர மோதல்கள் இடம்பெற்று வருகின்றன. அண்மைய நாட்களாக புதுக்குடியிருப்பு இரணைப்பாலை மற்றும் ஆனந்தபுரத்தில் இரு தரப்பினர் இடையே கடுமையான சமர் இடம்பெற்று வருவதாக தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.\nவான் தாக்குதல்கள், எறிகைணத் தாக்குதல்கள், பல்குழல் வெடிகணைத் தாக்குதல்கள், மோட்டார் தாக்குதல்கள், டாங்கித் தாக்குதல்கள், ஆர்.பி.ஜி. உந்துகணைத் தாக்குதல்கள் மற்றும் கனரக கனோன் ரகத் தூப்பாக்களின் சூட்டாதரவுடன் நாளாந்தம் சிறீலங்காப் படையினரால் முன்னெடுக்கப்படும் படை நகர்வுகளை தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடித்து வருகின்றனர்.\nஇரணைப்பாலையில் உள்ள செந்தூரன் சிலையடியை இரு தரப்பினரும் 10 அதிகமான தடவைகள் மாறி மாறி கைப்பற்றியுள்ளனர். இப்பகுதி ''ஸ்ரானின் கிராட்'' மாறியுள்ளதாக விடுதலைப் புலிகளின் மூத்த தளபதி ஒருவர் பதிவு இணையத்திடம் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்:-\nபுதுக்குடியிருப்புப் பகுதியில் நாளாந்தம் நூற்றுக்கு அதிகமான படையினர் கொல்லப்பட்டு வருகின்றனர். மேலும் பல நூற்றுக்கணக்கில் படையினர் காயமடைந்து வருகின்றனர்.\nஇப்பகுதியில் யுத்தத்திற்காக களமிறக்கப்பபட்ட சிறீலங்காப் படையினரின் 57-வது படைப்பிரிவும், 58-வது படைப்பிரிவும் கடுமையாக சேதமாக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கு ஆதரவாக 53-வது படைப்பிரிவையும் 55-வது படைப்பிரிவையும் சிறீலங்காப் படை அதிகாரி களமிறக்கியுள்ளனர். 57-வது, 58-வது படைப்பிரிவில் பெரும்பாலான படையினர் கொல்லப்பட்டுவிட்டனர்.\nதற்பொழுது படையினருக்கு ஏற்பட்டு வரும் உயிரிழப்புகள் காரணமாக களத்தில் நிற்கும் படைத் தளபதிகளுக்கும் கட்டளை மையத் தளபதிகளுக்கும் இடையே கருத்து முரண்பாடுகள் வலுப்பெற்று வருக்கின்றது.\nபடையினரின் உளவுரண் பாதிக்கப்பட்ட நிலையில் நாளாந்தம் விடுதலைப் புலிகளின் முன்னரங்க நிலைகள் மீது நாள் ஒன்றுக்குப் பல தடவைகள் வான்தாக்குதல்கள் தொடுக்கப்பட்டு வருகின்றது.\nவன்னியில் இடம்பெற்று வரும் மோதல்கள் நெருங்கிய நேரடித் துப்பாக்கி மோதல்களாகவே மாறியுள்ளதால், சிறீலங்காப் படையினருக்கு பலத்த உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றது. இதனால் தென்னிலங்கையிலிருந்து சிறீலங்கா ஊர்காவல் படையினர் வரவழைக்கப்பட்டு படையினருடன் இணைக்கப்பட்டுள்ளனர்.\nவன்னிக் களத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகள் தற்போது ஆவேசத்துடன் படையினருக்கு எதிராகத் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nபிரசுரித்தவர் தமிழன் தாயகத்திலிருந்து at 8:11 PM No comments:\n\"லாகூர் தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் இந்தியப் படையினர் பாவனையில் உள்ளவை'\nபாகிஸ்தானின் லாகூர் நகரில் இலங்கை கிரிக்கெட் அணியினர் மீது இடம்பெற்ற தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட ரொக்கட் லோஞ்சர்கள், வெடி பொருட்கள் என்பன இந்தியப் படையினர்\nபயன்படுத்துபவையென அறியவந்துள்ளதாக பாகிஸ்தானின் \"டோன்' (dawn) பத்திரிகை நேற்று புதன்கிழமை தெரிவித்திருக்கிறது.\nதாக்குதல் இடம்பெற்ற பகுதியிலிருந்து 4 ரொக்கட் லோஞ்சர்களும் 9 வெடி பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. இரசாயனப்பகுப்பாய்வு அறிக்கையின் பிரகாரம் இவை தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு இந்தியப் படைகளால் உபயோகிக்கப்பட்டவை என்று \"டோன்' பத்திரிகை கூறியுள்ளது.\nஇவற்றுடன் 40 கிரனேட்டுகள் , 10 எஸ்.எம்.ஜி., 5 பிஸ்ரல்கள், இவற்றுடன் 577 எஸ்.எம்.ஜி. யின் ரவைகள், 160 ரவைகள் என்பனவும் அப்பகுதியிலிருந்து மீட்கப்பட்டுள்ளன. தீவிரவாதிகள் அன்றைய தினம் 312 சன்னங்களை சுட்டு வெளியேற்றியிருந்ததுடன் 2 ரொக்கட்டுகளை ஏவியும் 2 குண்டுகளை வெட���க்க வைத்தும் தாக்குதல்களை நடத்தியிருந்தனர்.\nதற்கொலை அங்கி எதுவும் அப்பகுதியில் கண்டுபிடிக்கப்படவில்லை. அதனால், தற்கொலைத் தாக்குதல் நடத்துவதற்கான நோக்கத்தடன் அவர்கள் அங்கு வரவில்லையெனத் தெரிகிறது. தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட எஸ்.எம்.ஜி. இயந்திரத் துப்பாக்கிகள் ரஷ்ய, ஜேர்மன் மற்றும் சீனத் தயாரிப்புகளாகும் என்று விசாரணையாளர் ஒருவர் கடந்த திங்கட்கிழமை டோனுக்கு தெரிவித்துள்ளார்.\nலாகூரில் மார்ச் 3 இல் இடம்பெற்ற தாக்குதலில் பாகிஸ்தானின் 6 பொலிஸாரும் ஒரு வாகன சாரதியும் கொல்லப்பட்டனர். இலங்கை கிரிக்கெட் அணியின் 6 வீரர்கள் காயமடைந்தனர். இத்தாக்குதலில் 12 பயங்கரவாதிகள் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்ட போதும் இதுவரை ஒருவரும் கைது செய்யப்படவில்லை.\nஅரச முகவரமைப்பொன்றின் உதவியின்றி நாட்டிலுள்ள எந்தவொரு போராளி அமைப்புகளாலும் இத்தாக்குதலை நடத்தக் கூடிய ஆற்றல் இல்லையென்ற அபிப்பிராயத்தை விசாரணையாளர்கள் கொண்டுள்ளனர்.\n\"ஆயுதங்கள் மற்றும் தொடர்பாடல் வலைப்பின்னல் என்பவையே தாங்கள் இவ்வாறு கருதுவதற்கு காரணம் என்றும் அதாவது அரச முகவரமைப்பொன்றும் இதில் சம்பந்தப்பட்டுள்ளது' என்று விசாரணையாளர் ஒருவர் தெரிவித்திருக்கிறார்.\n100 க்கும் மேற்பட்ட சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ள போதும் இதுவரை எந்தவொரு பயங்கரவாதியும் கைது செய்யப்படவில்லை என்று அவர் கூறியுள்ளார். துரதிர்ஷ்டவசமாக சகல பயங்கரவாதிகளும் பழங்குடியினர் பகுதிக்கு தப்பிச் சென்றுவிட்டனர். பொலிஸாரின் தாமதமான செயற்பாட்டால் அவர்கள் தப்பிவிட்டனர் என்றும் விசாரணையாளர் தெரிவித்துள்ளார்.\nநான்கு நோக்கத்துடன் இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக விசாரணையாளர்கள் இப்போது உறுதியான விதத்தில் நம்பிக்கை கொண்டுள்ளனர்.\nஇலங்கைக்கும் பாகிஸ்தானுக்குமிடையிலான உறவுகளில் விரிசலை ஏற்படுத்துதல், வெளிநாட்டு விளையாட்டுக் குழுக்கள் பாகிஸ்தானுக்கு வருவதை நிறுத்துவது, பாகிஸ்தானின் ஸ்திரத்தன்மையை இழக்கச் செய்வது, தனது அரச முகவரமைப்பு பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ.யிலும் பார்க்க ஆற்றல் உடையது என்று பாகிஸ்தானுக்கு வெளிப்படுத்துவது என்பனவே தாக்குதலின் முக்கிய நோக்கங்கள் என்று விசாரணையாளர்கள் கூறியுள்ளனர்.\nபஞ்சாப் மேலதிக பொலிஸ்மா அதிபர் சல��குடீன் கான் நியாஸி தலைமையில் 4 உறுப்பினர்கள் அடங்கிய பொலிஸ் குழுவும் சமஷ்டி விசாரணை முகவர் நிலையம் , ஐ.எஸ்.ஐ. புலனாய்வு பிரிவு என்பனவற்றை உள்ளடக்கிய கூட்டு விசாரணைப் பிரிவும் லாகூர் தாக்குதல் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துகின்றன.\nபிரசுரித்தவர் தமிழன் தாயகத்திலிருந்து at 12:09 AM No comments:\nஆர்பிஜி உந்துகணையை சத்திர சிகிச்சை மூலம் அகற்றி இளம் பெண்ணின் உயிரைக் காப்பாற்றிய மருத்துவர்கள்\nசிறிலங்கா படையினர் ஏவிய ஆர்பிஜி எறிகணை ஒன்று இளம் பெண் ஒருவரின் காலில் துளைத்து வெடிக்காதிருந்த நிலையில் குறித்த ஆர்பிஜி பாதுகாப்பாக செயலிழக்கப்பட்டு ஆர்பிஜியுடன் பாதிக்கப்பட்ட காலும் சத்திர சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளது.\nமாத்தளன் மருத்துவமனையின் பின்புறம் வசித்து வந்த 25 வயதுடைய ரவீந்திரராசா சுதர்சினி என்ற\nபெண்ணின் காலிலேயே ஆர்பிஜி உந்துகணை துளைத்து வெடிக்காத நிலையில் இருந்து அகற்றப்பட்டுள்ளது.\nஇந்த பெண்ணின் காலில் ஆர்பிஜி உந்துகணை வெடிக்காத நிலையில் துளைத்ததும் அவசர அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அப்போது மருத்துவர்கள் தாதியர்களும் பெரிதும் அச்சமடைந்து ஆர்பிஜி உந்துகணை வெடிக்கப்போகிறதோ என்று கருதி விலகிச் சென்றனர்.\n[பெண் ஒருவரின் உடலைத் துளைத்து வெடிக்காத நிலையில் அவரை படுகாயப்படுத்தியிருக்கும் ஆர்பிஜி உந்துகணை. படம்: புதினத்துக்காக சகிலா]\nஎனினும் ஆர்பிஜி உந்துகணை பாதுகாப்பாக வெடிக்காத நிலையில் செயலிழக்கப்பட்டது. அதனையடுத்து துரிதமாக செயற்பட்ட மருத்துவர்களும் தாதியர்களும் சிகிச்சையளிக்கும் பணியில் ஈடுபட்டனர்.\nஆர்பிஜி உந்துகணையை எடுப்பதற்கு என்ன செய்வது என்று தெரியாத நிலை ஏற்பட்டது. பின்னர் பயிற்றப்பட்ட ஒருவர் சாதூரியமாக செயற்பட்டு ஆர்பிஜி உந்துகணையை செயலிழக்கச் செய்தார்.\nஎந்தவிதமான அடிப்படை மருத்துவ வசதிகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் எதுவும் இல்லாத நிலையில் இருக்கின்ற உபகரணங்களையும் மருந்துகளையும் பயன்படுத்தி மருத்துவர்கள் வெற்றிகரமாக சத்திர சிகிச்சை செய்து நச்சுத்தன்மை உடலில் மேலும் பரவாத வகையில் பெண்ணின் பாதிக்கப்பட்ட காலை அகற்றினர் என்பது பாராட்டத்தக்கதாகும்.\nபிரசுரித்தவர் தமிழன் தாயகத்திலிருந்து at 8:10 PM 1 comment:\nகனரக ஆயுதங்களால் தாக்குவதாலேயே பெருமளவாள படையினருக்கு காயம் - இராணுவ தளபதி\nஆட்லறி மற்றும் ஷெல் போன்ற கனரக ஆயுதங்களைக் கொண்டு விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்துவதால் படைத்தரப்பைச் சேர்ந்த பெரும்பாலானோருக்கு காயங்கள் ஏற்படுகின்றன என்று இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.\nவன்னியில் மிகக் குறுகிய நிலப்பரப்புக்குள் சிக்குண்டுள்ள விடுதலைப் புலிகள் இராணுவத்தினர் இருக்கும் பகுதிகளுக்கு ஊடுருவி தாக்குதல்கள் நடத்த முயற்சித்து வருவதாகவும் அவர் கூறினார். தேசிய ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஇது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,\nஇராணுவத்தினர் தமது உயிர்களை தியாகம் செய்து வடக்கில் மேற்கொண்டு வரும் மனிதாபிமான போர் நடவடிக்கைகள் தற்போது இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளன. இந்நிலையில் இப் போரின் வெற்றியை அனுபவிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.\nவடக்கில் படையினர் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்தே இந்த வெற்றியை அண்மித்துள்ளனர். தவிர இது தானாக வந்த வெற்றியல்ல. மோதல்களில் ஈடுபட்டு வரும் விடுதலைப்புலிகளுக்கு எவ்வகையிலோ ஆயுதங்கள் கிடைத்துள்ளனர்.\nபடையினருக்க ஏற்பட்டுள்ள காயல்களில் பெரும்பாலானவை புலிகளால் நடத்தப்படும் கனரக ஆயுதங்களால் ஏற்படுத்தப்பட்டவையாகும். அவர்கள் எவ்வித ஆயுதங்களால் தாக்கதல்களை நடத்தினாலும் படையினரின் பயணம் நிறுத்தப்படுவதில்லை.\nஎமது இராணுவத்தினர் உண்ணாமல் உறங்காமல் போரின் வெற்றிக்காக தம்மை ஈடுபடுத்தி வருகின்றனர். அதனை வார்த்தைகளால் கூறி விட முடியாது. அவர்கள் பலத்துடனேயே இந்த வெற்றியை நோக்கி பயணித்துள்ளனர்.\nவன்னியில் தற்போது எஞ்சியுள்ள விடுதலைப்புலி உறப்பினர்கள் இராணுவத்தினர் இருக்கும் பகுதிகளுக்குள் ஊடுருவி பலத்த தாக்குதல்களை நடத்தவே முயற்சித்து வருகின்றனர்\nபிரசுரித்தவர் தமிழன் தாயகத்திலிருந்து at 7:59 PM No comments:\nபுதுக்குடியிருப்பு இரணைப்பாலை பகுதியில் கடும் சமர்\nபுதுக்குடியிருப்புப் பிரதேசத்தில் சிறீலங்காப் படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடும் மோதல்கள் இடம்பெற்று வருகின்றன. நேற்று புதன்கிழமை இடம்பெற்ற மோதல்களில் 250-க்கு அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பல நூற்றுக்கணக்கான படையினர் காயமடைந்துள்ளனர் என விடுதலைப் புலிகளின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nபுதுக்குடியிருப்பு மருத்துவமனையை அண்மித்த பகுதிகள், புதுக்குடியிருப்பு - முல்லைத்தீவு வீதி,\nமற்றும் இரணைப்பாலைச் சந்தியில் இடம்பெற்ற மோதல்களிலேயே 250-க்கு அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளனர். இராணுவத்தின் கவச வாகணம் ஒன்றும் தாக்கியழிப்பு.\nபல இராணுவத்தினரது உடலங்களை புலிகள் கைப்பற்றி இருப்பதாகவும் அறியப்படுகிறது. இராணுவத்தின் வலிந்த தாக்குதலை எதிர்கொண்டு கடும் முறியடிப்புச் சமரில் ஈடுபட்டிருக்கும் புலிகள், குழுக்களாக பிரிந்து இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்குள் ஊடுருவியுள்ளதால், இராணுவத்தினர் பல அதிர்சி தாக்குதலுக்கு முகம்கொடுக்க வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nவிஸ்வமடுவில் வசிக்கும் பொதுமக்கள் தெரிவிக்கையில், புதுக்குடியிருப்பில் இருந்து சுமார் 3 கி.லோ மீட்டர் தொலைவில் சமர் இடம் பெறுவதாக தெரிவித்தனர்.\nநாளாந்தம் பல நூற்றுக்கண்கான படையினர் வன்னிக் களமுனையில் இருந்து அப்புறப்படுத்தப்படுகின்றனர். படையினருக்கு ஏற்பட்டு வரும் ஆளணி இழப்புகளை அடுத்து சிறீலங்காப் படையினர் பலர் மாறி மாறி படையணிகளுக்குள் அனுப்பப்பட்டு வருகின்றனர்.\nதென்னிலங்கையிலிருந்து ஊர்காவல் படையினரை வவுனியாவுக்கு வருவித்து, வவுனியாவில் நிலைகொண்டுள்ள சிறிலங்காப் படையினரை புதுக்குடியிருப்பு பகுதிக் களமுனைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.\nவன்னியில் மூர்க்கத்தனமான வான் தாக்குதல்கள் இன்று மட்டும் 8 தடவைகள் குண்டு வீச்சு இன்று மட்டும் 8 தடவைகள் குண்டு வீச்சு சிறீலங்கா வான்படையினர் அண்மைய நாட்களாக மூர்க்கத்தனமாக வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இன்று வியாழக்கிழமை இச் செய்தி எழுதும் வரைக்கும் சிறீலங்கா வான் படைக்குச் சொந்தமான மிகையொலி விமானங்கள் எட்டுத் தடவைகள் குண்டு வீச்சுக்களை நடத்தியுள்ளன.\nஎதிர்வரும் ஏப்ரல் மாதம் 14ம் நாளுக்குள் போரை முடிவுக்கு கொண்டு வருமாறு மகிந்த அரசாங்கத்திடம் இந்தியாவிலிருந்து காங்கிரஸ் கட்சி வலியுத்திய நிலையில் கடந்த சில நாட்களாக புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உக்கிர மோதல்கள் இடம்பெற்று வருகின்றமை சுட்டிக்காட��டத்தக்கது.\nபிரசுரித்தவர் தமிழன் தாயகத்திலிருந்து at 7:58 PM No comments:\nமனிதம் கொன்று.... மனம் தின்று.... ஈழம் இன்று....ஓர் இனம் நடைப்பிணமாக மாறிக்கொண்டே இருக்கிறது: விகடன்\nகுண்டுகள் வீசப்படும்போது முதலில் பிணம் விழுகிறது. உயிரோடு பிழைப்பவரின் மனம் அடுத்ததாக விழுகிறது. ஓர் இனம் நடைப்பிணமாக மாறிக்கொண்டே இருக்கிறது.\n'கவனமாகக் காலை வையுங்கள். கண்ணி வெடிகள் இருக்கலாம்' என்ற வாசகம் ஈழ மக்கள் வாழ்க்கையில் இயல்பானது. 'பாதங்களைப் பார்த்து வையுங்கள்... பிணங்கள் தட்டுப்படலாம்' என்பதுதான் இன்றைய யதார்த்தம். பிணங்கள் பார்த்துப் பழகிய மனங்கள் இப்போது\nஅழுவதில்லை. 'கொடுத்துவைத்தவர்கள், சீக்கிரமாகப் போய்ச் சேர்ந்துவிட்டார்கள்' என்பது ஆறுதல்\n'அரசியல் தீர்வு என்ன என்று சிலர் பேசுகிறார்கள், பொருளாதாரச் சுதந்திரம் கிடைக்குமா என்று பலர் கவலைப்படுகிறார்கள். அந்த மக்கள் உளவியல்ரீதியாகப் பெரும் பாதிப்பில் சிக்கி இருக்கிறார்களே... அதைப் பற்றி யார் பேசப் போவது' என்று கண்ணீர் வார்த்தைகளால் கேட்கிறார் யாழ் மாவட்டப் பாதிரியார்களில் ஒருவரான ஜெபனேசன் அடிகள்.\nஒரு நாள் இரவு மின்சாரம் இல்லையென்றால், மறுநாள் வாழ்க்கையே வெறுக்கிறது. பால்காரர் வராவிட்டால், வேலைக்காரம்மா லீவு போட்டால், கேபிள் கட்டானால் இங்கே பலருக்கு ஹார்ட் அட்டாக்கே வந்துவிடுகிறது. சில கல் தொலைவில் இலட்சக்கணக்கான மக்கள் உயிருக்கே உத்தரவாதம் இல்லாமல், கிடந்து துடிக்கிறார்கள். குடியிருக்க வீடு இல்லை, உணவில்லை, மாற்று உடையில்லை, மருந்து இல்லை. எல்லா ஊருக்கும் எருமையில் வரும் எமன், ஈழத்தில் மட்டும் ஏரோபிளேன் ஏறி வந்து குண்டுகள் வீசுகிறான்.\nஉயிர் கொஞ்சம் ஒட்டிக்கொண்டு இருக்கிறது என்பதைத் தவிர, சொல்லிக்கொள்ள எதுவுமே இல்லை. ''81 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 3 லட்சத்து 30 ஆயிரம் பேர் இங்கு இருக்கிறார்கள்' என்று புள்ளிவிவரம் சொல்கிறார், முல்லைத் தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.பார்த்தீபன். மாத்தளன் கடற்கரைப் பகுதிக்கு அனைத்துலக செஞ்சிலுவைச் சங்க அதிகாரிகள் வந்து இறங்கியபோது, 'எங்களக் காப்பாத்தச் சோறு போடுங்க', 'எம் புள்ளைகளைக் குணப்படுத்த மருந்து கொடுங்க' என்று மொழி தெரியாத மனிதர்களிடம் பிச்சை கேட்டு ஆணும் பெண்ணுமாகக் கதறிய கோலம் காணச் சகிக்��ாதது. குண்டடி பட்டுச் செத்தவர்கள் போக, பாம்புக் கடி, நாய்க் கடியால் இறந்தவர்களும் மலேரியா காய்ச்சலுக்கு மருந்து இல்லாமல் மறைந்த வர்களும் அதிகம்.\n18 பேர் நான்கு நாட்களில் தொடர்ச்சியாகச் செத்து விழுக, விநோதமான வியாதி ஏதாவது பரவிஇருக்கிறதா என்று ஆராய்ந்து பார்க்கிறது கொஞ்சம் அக்கறையுள்ள மருத்துவக் குழு. அவர்களால் காரணத்தை வெளியில் சொல்ல முடியவில்லை.\n'உணவின்மை, ஊட்டச் சத்து இல்லாதது, நோய் எதிர்ப்புச் சக்தி இழந்தது என மூன்று காரணங்களால் நிறையப் பேர் தூங்கிய நிலையில் இறந்துகிடக்கிறார்கள்' என்கிறது மருத்துவர் குழு. 'பிள்ள சாப்பிட்டே மூணு நாள் ஆகியிருக்கும் போல இருக்கே' என்று கேட்கிறார்.\nதூக்கி வந்த அம்மா, அமைதியாகத் தலை கவிழ்ந்து நிற்கிறார். துக்க மிகுதியில் அழுவதற்கு உடலில் கண்ணீர் மிச்சம் இல்லாததே அவரது மயான மௌனத்துக்குக் காரணம்.\nபால் வளம் இழந்த மார்பின் காரணம் அறியுமா குழந்தை சபேசன் சிந்து, சிவராசா சக்தி கணேசன் ஆகிய இரண்டு குழந்தைகள் பெயர் வரலாற்றில் இடம் பெறும். அம்மையிடம் பால் இல்லாமல் செத்த பிள்ளைகள். இனி, உலகில் வறுமைக்கு சோமாலியாவைச் சொல்ல வேண்டியதில்லை. நமது சொந்தங்களே இருக்கிறார்கள்.\nதன் வளர்ப்பு மகனைத் தேடி, தயா தங்கராசா என்பவர் வன்னி மருத்துவமனைக்குப் போகிறார். அவர் சொல்லும் காட்சி... ''வைத்திய சாலைக்குள் அனைவரும் உறுப்புகளை இழந்தவர்களாக இருந்தார்கள். யாரையும் பார்க்க அவ்வளவாக அனுமதிக்கப்படவில்லை.\nநோயாளிகளுக்குத் தங்கள் குடும்பத்து உறுப்பினர்கள் எங்கே இருக்கிறார்கள் என்றுகூடத் தெரியாது. தங்களது வலியின் காரணமாகவும் கெட்ட கனவுகள் காரணமாகவும் இரவு முழுவதும் கத்திக்கொண்டும் அழுதுகொண்டும் இருந்தார்கள்.\nஇரண்டு கால்களையும் கைகளையும் இழந்த ஒரு கர்ப்பிணித் தாய், தாதியை அழைத்து தான் சாவதற்கு உதவி செய்ய வேண்டும் என்று கதறிக்கொண்டு இருந்தாள். ஒரு தாய் வெறுமையுடன் உட்கார்ந்திருந்தாள். குண்டு விழுந்து அவள் ஓடத் தொடங்கியபோது அவளது குழந்தை கொல்லப்பட்டதாம்.\nஒரு மண்வெட்டியை எடுத்து மண்ணைத் தோண்டி குழந்தையைப் புதைக்கும் துணிவு அவளுக்கு இருந்திருக்கிறது. தனது குழந்தையின் உடல் காட்டு விலங்குகளால் உண்ணப்படுவதை அவள் விரும்பவில்லை. இதைச் சொல்லும்போது அவள் அழவில்லை. உளவியல் பிரச்னைக்கு அவள் உட்பட்டிருந்தாள் என்பது உறுதி\nசாவைச் சட்டை பண்ணாமல்... ரத்தத்தை அலட்சியப்படுத்தி... சதைகள் பிய்ந்து தொங்கும்போது உணர்வில்லாமல் பார்த்து... குப்பைமேட்டைக் கொளுத்துவது போல மனித உடல்கள் எரிவதை வெறுமனே வேடிக்கை பார்க்க மக்கள் பழகிவிட்டால், அந்த மனம் என்னவாகும்\nகுழந்தைகளுக்கு விருப்பமே விமானம் பார்ப்பதுதான். ஆனால், ஈழத்துக் குழந்தைக்கு அதுதான் எமன். 30 ஆண்டுகளுக்கு முன் இத்தாலியில் இருந்து வாங்கி வரப்பட்ட விமானம்தான் குண்டு போடுவதைத் தமிழ்ப் பகுதிகளில் தொடங்கிவைத்தது. அதனுடைய கிர் ஒலியைக் கேட்டாலே, மக்களுக்குக் கிறுக்குப் பிடித்தது. அதிலிருந்து தப்பிக்கப் பதுங்கு குழிகள் வெட்டி, அதில் வாழப் பழகினார்கள். வெளிச்சத்தைப் பார்த்துக் கண் கூசும் அளவுக்குப் பலரது வாழ்க்கை பதுங்கு குழிக்குள் கழிந்தன. கடந்த ஆண்டில் மட்டும் 14 ஆயிரம் டன் குண்டுகள் விமானங்களின் மூலம் போடப்பட்டுள்ளதாக சிங்கள ராணுவம் பெருமையாக அறிவித்துள்ளது.\nசமீபகாலமாகப் பயன்படுத்தப்படும் பீரங்கிக் குண்டுகள் ஏற்படுத்தும் சத்தம் காது சவ்வு மற்றும் தொப்புள் ஆகிய இரண்டையும் கிழிக்கிறதாம். இதனால், காது வழியாக ரத்தம் வடிந்த நிலையில் வாழ்வோரும் தொப்புள் வெடித்து வேறு எந்தக் காயமும் இல்லாமல் மரணிப்போரும் அதிகமாகி வருகிறார்களாம்.\nகொடூரங்களைச் செய்வதைவிட அதைப் பரப்புவதையும் சரியாகவே சிங்கள ராணுவம் செய்து வருவதாகச் சொல்கிறார்கள். மக்களை மனரீதியாகப் பலவீனப்படுத்துவதில் ராணுவம் இறங்கி உள்ளது. கற்பழிப்புக் கதைகளை ராணுவம் இதனால்தான் அதிகம் பரப்பி வருகிறது. 100 பேர் சாவு, 200 பேர் சாவு என்ற தகவல்களைப் பரப்புவதை 'உளவியல் யுத்தம்' என்கிறார்கள். அதனால்தான் கடுமையான போர் ஆரம்பமாவதற்கு முன், கடந்த ஜூலை மாதம் விடுதலைப்புலிகள் வெளியிட்ட அறிக்கையில், 'தமிழரை அடிமைப்படுத்த முயலும் எதிரி தனது சூழ்ச்சிகரமான உளவியல் போரைத் தொடுத்துள்ளான். வதந்திகளைப் பரப்பி மனங்களைக் குழப்பி வருகிறான்' என்று எச்சரித்தது.\nகற்பழிக்கப்படும் பெண்களது உடல்களைப் பொது இடங்களில் போட்டுவிட்டுப் போவது அப்படித்தான். பெண்களையும் சிறுவர்களையும் இது அதிகமாகப் பாதிக்கிறது. இழப்புகள், சோகங்கள், இடப் பெயர்வுகள் பல மாதங்களாகத் தொடர்வதால் தலைவலி, உடல் சோர்வு, அதிகக் கோபம், உணவில் விருப்பமின்மை, கவலை, சோகம், அச்சம், வேதனை என அத்தனை உளவியல் பாதிப்புகளும் அங்குள்ள மக்களுக்கு ஏற்பட்டுள்ளன.\nஇந்த மனித மனங்களை மீண்டும் தட்டியெழுப்ப முடியுமா என்று மனநல மருத்துவர் ருத்ரனைக் கேட்டோம். ''நம் வீட்டில் ஒரு சாவு விழுந்தால், அது அதிகபட்சம் இரண்டு மூன்று மாதங்கள் நம் மனச் சிறையில் உட்கார்ந்து கிடக்கும். அந்தச் சோகம் மெள்ள மெள்ள மறைந்து, நாம் அடுத்த வேலைக்குத் தாவிவிடுவோம். நம் வீட்டிலேயே அடுத்தடுத்து மரணங்கள் சம்பவித்தால், மறுபடி மறுபடி நமது சோகம் தட்டியெழுப்பப்படும். அது மாதிரிதான், நிமிஷத்துக்கு நிமிஷம் நாள்கணக்கில், மாதக்கணக்கில் மரணங்கள் நடந்தால், அழுவதற்கு நம்மிடம் கண்ணீர் இல்லை. பழகிப்போகும். அப்படித்தான் மரணத்தைப் பார்த்து அம்மக்கள் மனசு பழகிப் போய்விட்டது.\nஅழுகை என்பது மனதின் தற்காப்பு. சொல்லிப் பயனில்லாததை அழுவதன் மூலமாக அறிவிக்கிறோம். அது எப்போதாவதுதான் சாத்தியம். தொடர்ச்சியாக அழ முடியாது. இவ்வளவு பேர் செத்து விழும்போதும் அம் மக்களால் அழ முடியாததற்குக் காரணம், அதைப் பார்த்து அவர்களுக்குச் சொல்வதற்கு எதுவும் இல்லை என்பதால்தான்.\nகுண்டு வீச்சையும், பீரங்கி வருகையையும் முதல் தடவை பார்க்கும் தலைமுறையாக இருந்தால், அவர்களுக்குப் பதற்றம் இருந்திருக்கும். 30 ஆண்டுகளாகப் பார்த்துச் சலித்துப்போன சத்தம். சென்னையில் குண்டு விழுகிறது என்றால், ஏற்படும் பதற்றம், அச்சம் அந்த மக்கள் மனதில் இல்லை. ஏனென்றால், அச்சத்தை நித்தமும் எதிர்பார்த்துதான் அவர்களது வாழ்க்கை கட்டமைக்கப்பட்டுள்ளது. 'நாளை நலமடைவோம்' என்று அவர்கள் நினைப்பதில்லை. 'இன்றிருந்ததைவிட நாளை இன்னும் மோசமாகும்' என்ற எதிர்பார்ப்புடனே மறுநாளை எதிர்கொள்கிறார்கள்.\nபதற்றம் என்ற வார்த்தைதான் உளவியலில் ஆரம்பமான அளவு. ஆனால், அவர்களது மனதில் பதற்றம் அப்படியே பதிந்துபோய்விட்டது. போர்ச் சூழலில் கஷ்டப்படும் மக்கள் தற்கொலை செய்துகொள்வதில்லை. ஏனென்றால், அவர்களது பயமே மரணத்தைப் பார்த்துத்தான். அதனால், தற்கொலைக்கு முயற்சிக்க மாட்டார்கள். ஆபத்து, மரணம், துயரம் ஆகிய மூன்றையும் எதிர்பார்த்து வாழும் வாழ்க்கைதான் ஈழத் தமிழருடையது. அதனால்தான் அவர்கள் அ��ுவதில்லை. சோகமாவதில்லை. நிம்மதியற்ற அரசியல் சூழ்நிலை எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் வாழும் மக்களுக்கு இதுதான் தலைவிதி.\nஒருவனின் வாழ்க்கையை அவனது அனுபவம்தான் தீர்மானிக்கிறது. இவர்களுக்கு அனுபவமே அச்சம் கலந்ததாக இருக்கிறது. நிம்மதியான கடந்த காலம் இல்லாததால் நம்பிக்கையான எதிர்காலத்தைக் கற்பனை செய்ய முடியவில்லை. வாழ வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அதைச் சொல்ல இயலவில்லை.\nகுழந்தைகள்கூட தொடர்ந்து இந்தச் சம்பவங்களைப் பார்த்துப் பழகிவிட்டார்கள். அவர்களுக்கு உடல் காயங்களால் வலி இருக்கலாம். அதிர்ச்சி குறைந்து போயிருக்கும். தனது தாய்-தகப்பனைத்தான் குழந்தைகள் தனது பாதுகாப்பாக நினைக்கும்.\nஆனால், இலங்கையில் யார் யார்கூடவோ ஓடி, வாழ்ந்து பழகியதால் சமூகத்தைத் தனது பாதுகாப்பாக நினைக்க ஆரம்பிக்கும். குடும்பத்தை இழந்த குழந்தைக்குச் சமூகமே குடும்பமாக ஆகும். படிப்பை இழந்த பிள்ளைகள் மனதில் ஏற்பட்ட வெறுமைக்கு அளவு இல்லை. இது இரண்டு தலைமுறைகளைப் பாதிக்கும். பணத்தால் வரும் தைரியம் கொஞ்ச நாள்தான். கல்வியால் வரும் தைரியம் ஆயுள் வரை இருக்கும். எனவே தைரியமற்ற, எந்தச் சிந்தனையுமற்ற, கோழையான, வெறுமையான மனிதர்களாக்கும் கொடுமையே அங்கு நிகழ்கிறது.\nஅங்கு ஓர் அரசியல் தீர்வு வரும் என்று வைத்துக்கொண்டாலும், போருக்குப் பின் அந்த மக்களை மறுபடியும் உடல், மன ஆரோக்கியத்துடன் கட்டமைக்கிற பணி மிகப் பெரிய சவால்\nசூனியம் ஓர் இனத்தைச் சூழ்வதும் அதன் சொந்தங்கள் சும்மா இருப்பதுமான சூழல் வேறு இனத்தில் நடக்காது. நாற்காலி யுத்தத்தில் தமிழகம் மும்முரமாகிவிட்டது. ஆனால், ஈழ மக்கள் வாழ்வோ உளவியல் யுத்தத்தில் உயிர்விட்டுக்கொண்டு இருக்கிறது\nபிரசுரித்தவர் தமிழன் தாயகத்திலிருந்து at 6:24 AM No comments:\nஆண்-பெண்களில் பலரை பிடித்து சித்திரவதை வன்புணர்விற்கு உட்படுத்திய பின்னர் படுகொலை\nஇன்று முன்தினம் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் நிலை கொண்டுள்ள 58டாவது சிங்கள படைகளிடம் 384 தமிழர்கள் தஞ்சம் அடைந்துள்ளனர். என தேசியபாதுகாப்பு ஊடக மையம் தெரிவித்துள்ளது. 180 ஆண்கள்-204 பெண்களுடன் சிறுவர்கள் உள்ளடங்கலாக 384 பேர் தஞ்சம் அடைந்துள்ளனர் இங்கு இவ்வாறு தஞ்சம் அடையும் மக்களை மூன்று பிரிவுகளாக பிரிக்கும் படையினர் ஆண்-பெண்களில் பலரை பிடித்து சித்திரவதை வன்புணர்விற்கு உட்படுத்திய பின்னர் படுகொலை செய்வதாக செய்திகள் கசிந்துள்ளன.\nபிரசுரித்தவர் தமிழன் தாயகத்திலிருந்து at 6:22 AM No comments:\nஐ.நா. அமைதிகாக்கும் படையினர் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் ‐ முன்னாள் சட்ட மா அதிபர் சிவாபசுபதி:\nஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் படையினரை உடனடியாக இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டுமென முன்னாள் சட்ட மா அதிபரும், அவுஸ்திரேலிய மனித உரிமைகள் அமைப்பு தலைவருமான சிவாபசுபதி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கோரிக்கை விடுத்துள்ளார்.\nஇலங்கையில் உடனடியாக யுத்த நிறுத்தத்தை ஏற்படுத்த ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை ஆணையாளர் நவனீதம்பிள்ளை நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.\nசிவிலியன் இழப்புக்களை தவிர்க்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.\nசர்வதேச அரச சர்பற்ற நிறுவனங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் யுத்த வலயத்திற்குள் அனுமதிக்கப்பட வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.\nவன்னியில் பேரவலத்தை எதிர்நோக்கியிருக்கும் சிவிலியன்களுக்கு தொடர்ச்சியாக நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇலங்கையில் யுத்த நிறுத்தத்தை வலியுறுத்தி முன்னாள் சட்ட மா அதிபர் சிவாபசுபதி அவசர கடிதமொன்றை ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கு அனுப்பி வைத்துள்ளார்.\nஅவுஸ்திரேலியாவில் தற்போது வசித்தும் வரும் இலங்கையைச் சேர்ந்த புத்திஜீவிகள் பலர் இந்தக் கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளனர்.\nபிரசுரித்தவர் தமிழன் தாயகத்திலிருந்து at 6:21 AM No comments:\nசக்தி வாய்ந்த புதுவகை ஆயுதங்கள் மூலம் தமிழீழவிடுதலைப்புலிகள் தாக்குதலை நடத்துவதாக சிங்கள ராணுவம் தெரிவித்துள்ளது\nமுல்லைத்தீவில் படையினர் மீது ஒருவகை புதிய ஆயுதங்களை பாவித்து தாக்குதல் நடத்திவருவதாக படைத்தரப்பு தெரிவிக்கிறது. எவ்வகையான ஆயுதம் என குறிப்பிட மறுத்த அதிகாரிகள் இத்தாக்குதலால், 11ம் இலகு காலாற்படையினர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.\nஇன்னமும் இனம் காணப்படாத இப் புதிய வகை ஆயுதங்களானது வெளிநாடுகளில் இருந்து சமீபத்தில் தருவிக்கப்பட்டவையாக இருக்கலாம், அல்லது தருவிக்கப்பட்ட ஆயுதத்தை புலிகள் நவீன மய��்படுத்தி தாக்குதல்களை மேற்கொண்டிருக்கலாம் என இராணுவத்தினர் தெரிவிக்கின்றனர்.\nஇதேவேளை இரணைப்பாலையில் 58வது படைப்பிரிவும், புதுமத்தளான் பகுதியில் 55ம் படைப்பிரிவினரும் புலிகளுடன் யுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களின் நகர்வுகளை தடுப்பதற்காக புலிகள் சிறு சிறு குழுக்களாக பிரிந்து முன்னேறும் இராணுவ அணிகளுக்குள் ஊடுருவி தாக்கிவருவதாக களமுனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nபாரிய அளவில் இராணுவத்தினர் காயங்களுக்கு உள்ளாவதாகவும், இருப்பினும் இவர்களை வடபகுதியிலேயே வைத்து சிகிச்சை அளிக்குமாறு கண்டிப்பான உத்தரவுகளை பாதுகாப்பு அமைச்சு பிறப்பித்துள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nபிரசுரித்தவர் தமிழன் தாயகத்திலிருந்து at 6:13 AM 1 comment:\nபுதுக்குடியிருப்பு தாக்குதல்களில் காயமடைந்த 125 படையினர் கொழும்பு மருத்துவமனைகளில் அனுமதி\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பில் தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதல்களில் காயமடைந்த சிறிலங்கா படையினரில் 125 பேர் கொழும்பு தேசிய மருத்துவமனையிலும் இராணுவ மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்த மோதல்களில் உயிரிழந்த 78 படையினரின் உடலங்கள் கொழும்பு பொரளையில் உள்ள பிரபலமான இரண்டு மலர்ச்சாலைகளுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.\nகாயமடைந்த படையினரில் பலர் அனுராதபுரம், பொலநறுவை மற்றும் குருநாகல் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கொழும்பில் இராணுவ அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.\nபுதுக்குடியிருப்பில் விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதல்களிலும் மற்றும் வேறு தாக்குதல்களிலும் இதுவரை 610 படையினர் கொல்லப்பட்டும் 700 பேர் வரை காயமடைந்தும் உள்ளதாக விடுதலைப் புலிகள் நேற்று முன்நாள் செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ள நிலையில் கடந்த சில நாட்களில் நடைபெற்ற மோதல்களில் 480 படையினர் கொல்லப்பட்டும் 600 பேர் காயமடைந்தும் உள்ளதாக இராணுவ உயர் அதிகாரிகள் மேலும் கூறுகின்றனர்.\nஅதேவேளையில் புதுக்குடியிருப்பில் விடுதலைப் புலிகளுக்கும் படையினருக்கும் இடையே கடுமையான மோதல் நடைபெற்றுள்ளதாகவும் இரு தரப்புக்கும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன என்றும் நேற்று காலை சிறிலங்காவின் தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.\nஆனால், படையினருக்கு ஏற்பட்ட உயிரிழப்புகள் எதனையும் ஊடக மத்திய நிலையம் தெரிவிக்கவில்லை.\nபிரசுரித்தவர் தமிழன் தாயகத்திலிருந்து at 6:12 AM No comments:\nவித்தியாதரனுக்கு 3 மாத தடுப்புக் காவல் உத்தரவு\nகல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் மரணச்சடங்கொன்றில் வைத்து கடத்தப்பட்டு பின்னர் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட பிரபல ஊடகவிலாளர் நடேசபிள்ளை வித்தியாதரன் இன்று நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்ட நிலையில் தடுப்புக் காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஇன்று புறக்கோட்டை மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட வித்தியாதரன்\nமீது தொடர் விசாரணைகள் இடம்பெறுவதனால் அவரது தடுப்புக் காவலை நீடிக்குமாறு காவற்துறையினர் வலியுறுத்தியதை அடுத்து நீதவான் ஜெகான் பலப்பிட்டிய இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.\nஏற்கனவே இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ அவுஸ்ரேலிய எஸ்பிஎஸ் தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வியில் வித்தியாதரன் பயங்கரவாதி எனவும் அவரைக் காப்பாற்ற முயல்வோரின் கரங்களும் ரத்தக்கறை படிந்ததாக கருதப்படும் எனக் கூறியதும் குறிப்பிடத்தக்கது.\nபிரசுரித்தவர் தமிழன் தாயகத்திலிருந்து at 7:18 AM No comments:\nவிசுவமடுவில் இருந்து விடுமுறையில் சென்ற சிங்கள இராணுவ வீரர் இடம்பெய்ர்ந்த தமிழர்களின் வீடுகளில் கொள்ளையடித்த பெறுமதியரன நகையுடன் சிக்கினார்\nதம்புத்தேகம சோதனைச் சாவடியில் பொலிசார் நடத்திய சோதனையின் போது இராணுவ வீரரொருவரிடமிருந்து சுமார் முப்பது இலட்சம் ரூபா பெறுமதியான நகைகள் கைப்பற்றப்பட்டன.\nமுல்லைத்தீவு, விஸ்வமடுவில் இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த இவர், தனது சொந்த ஊருக்குச் சென்று கொண்டிருந்த போதே தம்புத்தேகம சோதனைச் சாவடியில் வைத்துச் சோதனைக்குட்படுத்தப்பட்டார்.\nஇவரிடமிருந்து தங்க மாலைகள், வளையல்கள், காதணிகள் என்பனவும் கைப்பற்றப்பட்டன.\nகைதுசெய்யப்பட்டுள்ள இவர் தொடர்பாக மேலும் விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக சம்பந்தப்பட்ட சோதனைச் சாவடிக்குப் பொறுப்பான பொலிஸ் இன்ஸ்பெக்டர் எச்.டபிள்யூ,டபிள்யூ. குமாரசிறி தெரிவித்தார்.\nபிரசுரித்தவர் தமிழன் தாயகத்திலிருந்து at 7:11 AM No comments:\nஉலகில் எங்கும் நடக்காத கொடூரம் தமிழர் தாயகத்தில் - கர்ப்பிணிப்பெண் உடல் சிதறிப���பலி - கருவிலிருந்த குழந்தையும் சிதறிய பரிதாபம்\nபாதுகாப்பு வலயத்தில் சிங்கள கொடூர இராணுவத்தினர் நடத்தியுள்ள கோர எறிகணை தாக்குதலில் உலகில் எங்குமே நடைபெறா கோரச் சாவை தமிழினம் சந்தித்துக் கொண்டிருக்கின்றது.\nநேற்று செவ்வாய்கிழமை நிகழ்ந்த படுகொலை ஒன்று ஈழத்தமிழினம் இதுவரை சந்தித்தாரத கொடூரம். படையினர் ஏவிய எறிகணையொன்று ஓலை வீட்டில் வீழ்ந்து வெடித்ததில், அங்கு உறங்கிக் கொண்டிருந்த நிறைமாத கற்பினி பெண்ணின் வயிறு பிளவுற்று சிசுவும் தாயும் துடிதுடித்து இறந்துள்ளனர்.\nதாயின் வயிற்றுப் புறமாக உருக்குலைந்த நிலையில் குழந்தையின் உடலத்தின் எச்சங்கள் காணப்படுகின்றது.\nதமிழினப் படுகொலையை மெளனமாக அங்கீகரித்துக் கொண்டிருக்கும் சர்வதேசம், இந்தப் படுகொலையை எவ்வாறு நியாயப்படுத்தப்போகின்றதோ..\nஅண்மையில் படையினரின் எறிகணைத் தாக்குதலில் கருவில் உள்ள குழந்தையொன்று காயமடைந்த நிலையில் பிறந்தது. மருத்துவர்களின் தீவிர சத்திரசிகிச்சையின் மூலம் காப்பாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nபிரசுரித்தவர் தமிழன் தாயகத்திலிருந்து at 8:14 PM No comments:\nவன்னியில் 30 நிமிடத்துக்கு ஒரு தடவை வான்குண்டுத் தாக்குதல்; எறிணைத் தாக்குதல்: 78 தமிழர்கள் படுகொலை; 188 பேர் காயம்\nவன்னிப்பெரு நிலப்பரப்பில் உள்ள 'மக்கள் பாதுகாப்பு வலய' பகுதிகளில் நேற்று சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணை மற்றும் வான் குண்டுத் தாக்குதல்களில் 78 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 188 பேர் காயமடைந்துள்ளனர்.\nமாத்தளன், அம்பலவன்பொக்கணை, வலைஞர்மடம் மற்றும் பச்சைப்புல்மோட்டைப் பகுதிகளில் உள்ள மக்கள் வாழ்விடங்களை நோக்கி நேற்று செவ்வாய்க்கிழமை காலை தொடக்கம் சிறிலங்கா படையினர் ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணை, மோட்டார் மற்றும் பீரங்கித் தாக்குதல்களை நடத்தினர்.\nஇதேவேளையில் புதுக்குடியிருப்பு, பச்சைப்புல்மோட்டை, வலைஞர்மடம் ஆகிய பகுதிகளில் உள்ள மக்கள் வாழ்விடங்கள் மீது நேற்று காலை தொடக்கம் பிற்பகல் 5:00 மணிவரை சிறிலங்கா வான்படையின் வானூர்திகள் குண்டுத்தாக்குதலை நடத்தியுள்ளன.\n30 நிமிடத்துக்கு ஒரு தடவை என மாறி மாறி வந்த சிறிலங்கா வான்படையின் வானூர்திகள் இடம்பெயர்ந்த மக்கள் வாழ்விடங்கள் மீது குண்டுத் தாக்குதலை நடத்தின.\nவ��ன்குண்டுத் தாக்குதல்களில் மட்டும் 52 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஏனையோர் எறிகணைத் தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ளனர். இந்த இரண்டு தாக்குதல்களிலும் 188 பேர் காயமடைந்துள்ளனர்.\nபிரசுரித்தவர் தமிழன் தாயகத்திலிருந்து at 8:13 PM No comments:\nமூன்று நாள் மோதலில் புதுக்குடியிருப்பில் 610 படையினர் பலி; 700 பேர் காயம்\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு பகுதியில் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வரும் மோதல்களில் சிறிலங்கா படையினர் தரப்பில் 610 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 700 பேர் வரையானோர் காயமடைந்துள்ளனர்.\nஇது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் சமர்-கட்டளை மைய வட்டாரங்களை மேற்கோள் காட்டி 'புதினம்' செய்தியாளர் தெரிவித்ததாவது:\nபுதுக்குடியிருப்பைச் சுற்றியுள்ள பகுதியில் பல முனைகளில் முன்நகர்வுகளை மேற்கொண்ட சிறிலங்கா படையினரை எதிர்கொண்டு விடுதலைப் புலிகள் தீவிர எதிர்த்தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.\nசிறிலங்கா படையினரின் நகர்வுகளுக்கு எதிராக நேற்று திங்கட்கிழமையும் நேற்று முன்நாளும் விடுதலைப் புலிகள் கடும் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.\nஇதில் சிறிலங்கா படையினர் தரப்பில் 402 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் பெருமளவிலானோர் காயமடைந்துள்ளனர்.\nபுதுக்குடியிருப்பைச் சுற்றியுள்ள பகுதியில் இன்றும் உக்கிர மோதல் நடைபெற்றது.\nஇதில் சிறிலங்கா படையினர் தரப்பில் 208 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 700 பேர் வரையிலானோர் காயமடைந்துள்ளனர்.\nமோதல்களின் போது சிறிலங்கா படையினர் அதிகளவிலான வெடிபொருட்களை பயன்படுத்தி வருகின்றனர் என சமர்-கட்டளை மைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nஇது இவ்வாறிருக்க, புதுக்குடியிருப்பு பகுதியில் விடுதலைப் புலிகள் கரும்புலித் தாக்குதல் நடத்தியுள்ளனர் என சிறிலங்கா படைத்தரப்பு தெரிவித்துள்ளது.\nபடையினருக்கு ஏற்பட்ட இழப்பு விபரம் எதனையும் சிறிலங்கா படைத்தரப்பு வெளியிடவில்லை.\nபிரசுரித்தவர் தமிழன் தாயகத்திலிருந்து at 8:12 PM No comments:\nஇந்தியாவின் உதவியினாலேயே புலிகளுடனான போரில் வெற்றி பெற்றோம்: சிறிலங்கா அமைச்சர் நாடாளுமன்றத்தில் அறிவிப்பு\nதமிழீழ விடுதலைப் புலிகளுடனான போரில் சிறிலங்கா இராணுவம் வெற்றி பெறுவதற்கு இந்திய அரசாங்கமே மிகப்பெரிய உதவி செய்தது என்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் சபையின் முதல்வரும் அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.\nஇந்திய அரசாங்கத்தின் உதவிகள் இல்லையேல் விடுதலைப் புலிகளை போரில் வெற்றி கொண்டிருக்க முடியாது எனவும் சபையில் எடுத்துக்கூறிய அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா, சிறிலங்கா மக்கள் இந்தியாவுக்கும் இந்திய மக்களுக்கும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளனர் என்றும் வலியுறுத்தி கூறினார்.\nநாடாளுமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை காலை 9:30 நிமிடத்துக்கு சபாநாயகர் வி.ஜே.மு லொக்கு பண்டார தலைமையில் கூடியதும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வாய்மூல கேள்வி நேரம் இடம்பெற்றது.\nஅதனையடுத்து, சபாநாயகரின் இணக்கத்துடன் ஜே.வி.பியின் நாடாளுமன்ற குழுத்தலைவர் அனுரகுமார திசநாயக்க போரில் காயமடையும் மக்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக இந்திய மருத்துவர் குழு அழைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து சிறப்பு அறிக்கையினை சபையில் வெளியிட்டு விளக்கம் கேட்டார்.\nஅதற்கு பதிலளித்த அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா, இந்திய அரசாங்த்திற்கு புகழாரம் சூட்டி கட்சி வேறுபாடுகள் இன்றி இந்தியாவுக்கு மதிப்பளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.\nபுல்மோட்டையில் தற்காலிக மருத்துவ முகாம் அமைத்துள்ள இந்திய மருத்துவ குழு இந்திய இராணுவ மருத்துவ குழு அல்ல, இந்திய இராணுவத்திற்கு மருத்துவம் செய்த இராணுவத்தினர் அல்லாத மருத்துவ குழுதான் இங்கு வருகை தந்துள்ளது என தெரிவித்தார்.\nசிறிலங்கா அரசாங்கத்தின் சட்ட திட்டங்களுக்கு அமைவாகவே இந்திய மருத்துவ குழு இங்கு சேவையாற்றும். இந்தியா வழங்கிய நிவாரணப் பொருட்கள் கூட சிறிலங்காவின் இறையான்மைக்கு கட்டுப்பட்ட உதவிகள்தான் என்றும் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா ஜே.வி.பி.யின் சந்தேகங்களுக்கு பதிலளித்து கூறினார்.\nதமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் சிறிலங்கா அரசாங்கத்துக்கு இராணுவ உதவிகள் எதனையும் வழங்கவில்லை என இந்திய அரசின் உயர்பீடமும் தமிழக காங்கிரஸ் தலைவர்களும் மறுத்து வந்த நிலையில் சிறிலங்காவின் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா பகிரங்கமாக இந்திய அரசாங்கத்தின் உதவிகளுக்கு நன்றி தெரிவித்திருப்பது இந்திய உயர்பீடத்தின் கூற்றுக்கள் முற்றிலும் பொய்யானது என்பதையே நிரூபித்திருக்���ின்றது.\nபிரசுரித்தவர் தமிழன் தாயகத்திலிருந்து at 8:11 PM 1 comment:\nபொதுமக்களுக்கு இழப்பின்றி புலிகளுடன் போர்: மகிந்த சமரசிங்கவின் கூற்றை ஏற்க வெளிநாட்டு இராஜதந்திரிகள் மறுப்பு\nமுல்லைத்தீவில் பொதுமக்களுக்கு பாதிப்புக்கள் இன்றி தமிழீழ விடுதலைப் புலிகளுடனான போரை சிறிலங்கா படைகள் நடத்தி வருவதாக அந்நாட்டின் அனர்த்த நிவாரண சேவைகள் மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க கூறியதை கொழும்பில் உள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகள் ஏற்க மறுத்துள்ளனர்.\nஅமெரிக்க, பிரித்தானிய, பிரான்ஸ், நோர்வே மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளின் கொழும்பில் உள்ள அதிகாரிகள் தரத்திலான இராஜதந்திரிகளை அமைச்சர் மகிந்த சமரசிங்க சந்தித்து தற்போதைய நிலைமைகள் தொடர்பாக எடுத்துக் கூறினார்.\nஆனால், போரில் மக்கள் பாதிக்கப்படுவதாகவும் அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் எதுவும் அங்கு இல்லை எனவும் இராஜதந்திரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.\nகொழும்பில் நேற்று முன்நாள் திங்கட்கிழமை இரவு நடைபெற்ற சந்திபில் அமைச்சர் மகிந்த சமரசிங்கவுடன் அரச தலைவர் செயலக அதிகாரிகள் சிலரும் கலந்து கொண்டனர்.\nஐக்கிய நாடுகள் சபை, அனைத்துலக செஞ்சிலுவை சங்கம் ஆகியனவற்றின் உதவியுடன் போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் நிவாரணங்களை வழங்க வேண்டும் என்றும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள மக்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சந்திப்பில் கலந்து கொண்ட இராஜதந்திரிகள் கேட்டுக்கொண்டதாக கூறப்படுகின்றது.\nஇச்சந்திப்பு குறித்து அரசாங்கமோ அல்லது கொழும்பில் உள்ள வெளிநாட்டு தூதரகங்களோ ஊடகங்களுக்கு எதுவும் தெரிவிக்கவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.\nபிரசுரித்தவர் தமிழன் தாயகத்திலிருந்து at 8:10 PM No comments:\nவன்னியில் மழையினால் பாரிய நெருக்கடியை சந்தித்துள்ள சிறிலங்கா படையினர்: கொழும்பு ஊடகம்\nவன்னிப்பெரு நிலப்பரப்பில் கடந்த வாரம் பெய்த கடும் மழையினால் சிறிலங்கா படையினர் பெரும் நெருக்கடிகளை சந்தித்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.\nஇது தொடர்பாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:\nவன்னிப் பகுதியில் கடந்த வாரம் பெய்த கடுமையான மழையினால் சிறிலங்கா படையினரின் நடவடிக்கைகளில் பாரிய பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளன.\nசாலை பகுதியில் படையினரால் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக பாலங்கள் பல அழிவடைந்துள்ளதுடன் பதுங்குகுழிகளும் நீரினால் நிரம்பியுள்ளன.\nஇதேவேளையில் தனது முன்னணி பாதுகாப்பு நிலைகளை பார்வையிடச் சென்ற 11 ஆவது சிறிலங்கா இலகு காலாட் படை பற்றலியனின் கட்டளை அதிகாரி லெப். கேணல் கீத்சிறி எக்கநாயக்க பயணம் செய்த உழவூர்தி குளம் ஒன்றில் நிரம்பி பாய்ந்த நீரினால் அடித்துச் செல்லப்பட்டது.\nஉழவூர்தியின் சாரதி காணாமல் போனபோதும், கட்டளை அதிகாரி நீந்தி கரை சேர்ந்தார். இவர், பின்னர் காலை 6.00 மணிவரை அங்கு தங்கியிருந்த பின்னர் அங்கிருந்து நகர முற்பட்ட போது விடுதலைப் புலிகள் ஏவிய எறிகணைகள் அங்கு வீழந்து வெடித்துள்ளன.\nஅப்பகுதியில் மறைந்திருந்த விடுதலைப் புலிகளே அதிகாரியின் நிலையிடம் தொடர்பான தகவல்களை வழங்கியிருக்க வேண்டும்.\nபின்னர், அவர் மற்றுமொரு உழவூர்தியின் உதவியுடன் வெளியேற முற்பட்ட போதும், அந்த உழவூர்தியும் வெள்ளத்தினால் அடித்துச் செல்லப்பட்டு விட்டது. அதன் பின்னர் குளத்திற்கு குறுக்காக கயிறு ஒன்றை கட்டுவித்த படையினர் அதிகாரியை மீட்டு எடுத்துள்ளனர்.\nபிறிதொரு சம்பவத்தில் சாலை பகுதியில் இருந்து புதுமாத்தளன் பகுதியில் உள்ள படையினரின் நிலைகளை பார்வையிடச் சென்ற 55 ஆவது படையணியின் கட்டளை அதிகாரி பிரிகேடியர் பிரசன்ன டீ சில்வா மற்றும் யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மென்டக்க சமரசிங்க ஆகியோரும் பாதகமான காலநிலையினால் பெரும் நெருக்கடிகளை சந்தித்ததாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபிரசுரித்தவர் தமிழன் தாயகத்திலிருந்து at 9:12 PM No comments:\nஐரோப்பிய ஆணையகத்திற்கு முன்பாக அணிதிரளத் தயாராகும் புலம்பெயர் தமிழர்கள்\nஈழத்தமிழ் மக்களின் வாழ்வுரிமையை வலியுறுத்தி தொடரும் புலம்பெயர் போராட்டங்களின் மத்தியில், ஐரோப்பிய நாடுகளில் வாழும் தமிழர்கள் அனைவரும் எதிர்வரும் 16ஆம் நாள் ஐரோப்பிய ஆணையகத்திற்கு முன்பாக அணிதிரளத் தயாராகி வருகின்றனர்.\n• பொதுமக்களுக்கான உடனடி உணவு, மருத்துவ உதவிகள் வழங்கப்பட வேண்டும்,\n• ஆக்கிரமிப்புப் படைகள் வெளியேற்றப்பட வேண்டும்,\n• தமிழரின் பாதுகாப்புக் கவசங்கள் கழையப்படக்கூடாது..\nபோன்ற கோரிக்கைகளை முன்வைத்து ஐரோப்பிய ஆணை���கத்தை நோக்கி பேரணியும், கண்டனக்கூட்டமும் இடம்பெறவுள்ளது.\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தையும், விடுதலை இயக்கத்தையும் அங்கீகரிக்கோரும் இந்த மாபெரும் உரிமைப் போர் எதிர்வரும் 16ஆம் நாள் காலை 10:00 மணியளவில் பெல்ஜியத்தின் தலைநகர் Gare du nord, bd albert II (2) தொடரூந்து நிலையத்திலிருந்து ஆரம்பமாக இருக்கின்றது.\nநாளாந்தம் பலியெடுக்கப்படும் எம் உறவுகளின் உயிர் குடிக்கும் பயங்கரவாத அரசின் முகத்திரையைக் கிழிக்கவும், அழிக்கப்படும் இனத்தைப் பாராமுகமாக இருக்கும் அனைத்துலகின் மனசாட்சியை உலுப்பவும் ஐரோப்பிய தமிழர்கள் அணிதிரள வேண்டும் என புலம்பெயர் ஐரோப்பிய தமிழ் இளையோர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.\nவன்னியில் பொதுமக்களிற்கு ஏற்படும் இழப்புக்கள் தொடர்பாகவும், மக்களின் அவலம் பற்றியும் சிறீலங்கா அரசு பொய்யான பரப்புரையை மேற்கொண்டு மேற்குலகை ஏமாற்றிவரும் இந்தக் காலகட்டத்தில், புலம்பெயர் தமிழ் மக்கள் அந்தப் பரப்புரையை உடைந்தெறிந்து, மக்களைக் காப்பது அவசியம் எனச்சுட்டிக்காட்டப்படுகின்றது.\nபுலம்பெயர்ந்த தமிழ் மக்களது ஓர்மம் நிறைந்த சழைக்காத தொடர் போராட்டங்கள் காரணமாகவே அனைத்துலக நாடுகள் ஈழப்பிரச்சினையில் சற்றேனும் கவனம் செலுத்த ஆரம்பித்திருப்பதுடன், அரசுக்கான கண்டனங்களையும், கட்டுப்பாடுகளையும் விதிக்க தலைப்பட்டிருப்பதால், ஐரோப்பிய ஆணையகத்திற்கு முன்பாக நடைபெறவுள்ள போராட்டத்திலும் மக்கள் பெரும் திரளாகக் கலந்துகொள்ள வேண்டிய அவசியம் பற்றியும் வலியுறுத்தப்பட்டுள்ளது.\nவன்னி மக்களின் அவலத்தை தடுத்து நிறுத்தக்கோரும் மற்றொரு போராட்டம் சுவிஸ்வாழ் தமிழ் மக்களால் ஜெனீவா ஐக்கிய நாடுகள் சபை முன்றலில் அதேநாள் நடத்தப்பட இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nபிரசுரித்தவர் தமிழன் தாயகத்திலிருந்து at 9:12 PM No comments:\nஆட்லறிப் படைத் தள அழிப்பில் வீரச்சாவைத் தழுவிய கரும்புலிகளுடன் தமிழீழத் தேசியத் தலைவர்\nதேராவில் பிரதேசத்தில் அமைந்திருந்த சிறிலங்கா இராணுவத்தின் பாரிய ஆட்லறிப் படைத் தளம் தமிழீழ விடுதலைப் புலிகளால் செவ்வாய்கிழமை அதிகாலை தகர்த்து அழிக்கப்பட்டுள்ளது.\nகரும் புலிகள் படையணியும், கிட்டுப் பீரங்கிப் படையணியும் இணைந்து நடத்திய இந்த வெற்றிகரத் தாக்குதலில் ஆறு ஆட்லறிகளும் மற்றும் வெடி பொருட்களும் தகர்த்து அழிக்கப்பட்டுள்ளன. இதில் 50ற்கும் மேற்பட்ட சிறிலங்காப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.\nமூன்று கரும்புலிகள் உட் பட ஏழு போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களுடன் கரும்புலிகள் எடுத்துக்கொண்ட நிழற்படங்களை ஈழநாதம் இதழ் நேற்று வெளியிட்டுள்ளது.\nஆகிய போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.\nபிரசுரித்தவர் தமிழன் தாயகத்திலிருந்து at 9:12 PM No comments:\nபுதுக்குடியிருப்பு, விசுவமடுவில் சிறிலங்கா படையினருக்கு அதிக இழப்பு: அறிக்கை சமர்ப்பிக்குமாறு சரத்துக்கு மகிந்த உத்தரவு\nபுதுக்குடியிருப்பு, விசுவமடு பிரதேசங்களில் கடந்த சில நாட்களாக தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய கடுமையான தாக்குதலில் சிறிலங்கா படையினருக்கு ஏற்பட்ட அதிக உயிரிழப்புக்கள் மற்றும் படையப் பொருட்களுக்கு ஏற்பட்ட அழிவுகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிற்கு அரச தலைவர் மகிந்த ராஜபக்ச உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.\nகுறிப்பாக விசுவமடுவில் படையினருக்கு ஏற்பட்ட கடுமையான இழப்புக்கள் தொடர்பாக போர்க் களத்தில் உள்ள படை உயரதிகாரிகளுடன் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச நேரடியாக தொடர்பு கொண்டு வினவியதாகவும் கொழும்பு தகவல்கள் கூறுகின்றன.\nஅதேவேளையில் ஊடகத்துறை அமைச்சர் மகிந்த யாப்பா அபயவர்த்தன கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் வன்னி போர் நிலைமை குறித்து தெரிவித்த கருத்துக்களுக்கும் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச விசனம் தெரிவித்து விளக்கம் கோரியிருப்பதாகவும் தெரியவருகின்றது.\nகனரக ஆயுதங்களை வன்னி போர்முனையில் படையினர் பயன்படுத்தவில்லை என்றும் அதனாலேயே படையினருக்கு கடந்த சில நாட்களில் கூடுதல் இழப்புக்கள் ஏற்பட்டிருந்தன என்றும் அமைச்சர் மகிந்த யாப்பா அபயவர்த்தன கொழும்பில் நேற்று முன்நாள் புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதேவேளையில் புதுக்குடியிருப்பு, விசுவமடு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தமிழீழ விடுதலை புலிகள் நடத்திய கடுமையான தாக்குதலில் 700 படையினர் கொல்லப்பட்டும் 500-க்கும் அதிகமான படையினர் காயமடைந்தும் உள்ளதாக கொழும்��ில் பெயர் குறிப்பிட விரும்பாத இராணுவ உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nகுறிப்பாக விசுவமடு பகுதியில் நடைபெற்ற தாக்குதலில் படையினருக்கு கூடுதல் இழப்புக்கள் ஏற்பட்டுள்ளன எனவும் காயமடைந்த அதிகாரிகள் தரத்திலான படையினர் சுமார் 77 பேர் வரை கொழும்பு தேசிய மருத்துவமனையிலும் மற்றும் கொழும்பு இராணுவ மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் இந்த இராணுவ அதிகாரிகள் கூறுகின்றனர்.\nஎவ்வாறாயினும் புதுக்குடியிருப்பு, விசுவமடு பகுதிகளில் படையினருக்கு ஏற்பட்ட இழப்புக்கள் குறித்து அரசாங்கம் இதுவரை ஊடகங்களுக்கு எதுவும் தெரிவிக்கவில்லை.\nசிறிலங்காவின் தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் வழங்குகின்ற தகவல்களும் பாதுகாப்புத்துறை பேச்சாளரும் அமைச்சருமான கேகலிய ரம்புக்வெல தெரிவிக்கின்ற கருத்துக்கள் மாத்திரமே கொழும்பு ஊடகங்களில் வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nபிரசுரித்தவர் தமிழன் தாயகத்திலிருந்து at 9:11 PM No comments:\nகடும் காற்றுடன் கூடிய மழையால் புதுமாத்தளன் பாதுகாப்பு வலயத்தில் உள்ள 50,000க்கும் அதிகமானோர் பாதிப்பு\nபுதுமாத்தளன் பாதுகாப்பு வலயத்தில் கடும் காற்றுடன் கூடிய மழையினால் 50,000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு நிர்கதியாகியுள்ளதுடன் அவர்களின் தற்காலிக குடிசைகளும் அழிவடைந்துள்ளதாக கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ரி.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 9ம் மற்றும் 10ம் திகதிகளில் வீசிய பலத்த காற்றுடன் கூடிய மழையினால் அண்மையில் வீசிய கடும் காற்றுடன் கூடிய மழையால் புதுமாத்தளன் பாதுகாப்பு வலயத்தில் இடம்பெயர்ந்து தற்காலிக குடில்களில் வாழும் மக்களைப் பெரிதும் பாதித்திருப்பதாகவும் வேறிடம் செல்ல வழியில்லாது இவர்கள் கஷ்டப்படுவதாகவும், இதனால் 50,000க்கும் அதிகமானோர் பாரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nதாழ்வான பகுதிகளில் இரண்டு அடி உயரத்துக்கு நீர்மட்டம் உயர்ந்துள்ளது இதனால் குழந்தைகள், வயோதிபர்கள், கர்ப்பணித்தாய்மார் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇரவு வேளையில் கடும் மழை பெய்வதினால் மக்கள் உறக்கமின்றி அலைமோதுவதாகவும் சிலர் மேட்டு நிலங்களை நோக்கி இடம்பெயர்வதாகவும் தெரிவித்தார்.\nஇயற்கையின் அழிவு ஒரு புறத்தில் இருக்க போதிய உணவு, மருந்து, சுத்தமான குடிநீர் இன்றி வாழ்வதாகவும் அத்துடன் தற்காலிக மலசல கூடமும் சேதமடைந்துள்ளதால் இவர்கள் பெரும் அவலத்துக்கு உள்ளாகியிருப்பதாகவும் டாக்டர் சத்தியமூர்த்தி தெரிவித்தார்.\nஎனவே உடனடியாக பாதிக்கப்பட்ட இம்மக்களுக்கு 50,000 தற்காலிக குடில்கள் தேவைப்படுவதுடன் தற்காலிக மலசல கூடமும் அமைத்துக் கொடுக்கப்பட வேண்டுமென கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் .ரி.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.\nபிரசுரித்தவர் தமிழன் தாயகத்திலிருந்து at 9:10 PM No comments:\nபொய் செய்திகளினால் தடுமாறும் இலங்கை இராணுவம்\nவிடுதலைப் புலிகளை 37 சதுர கி.மீ துரத்திற்குள் முடக்கிவிட்டோம் என்று கூறிய இராணுவம் அதே வாயால் நிலை தடுமாறி அவர்கள் தம்மை ஊடறுத்துத் தாக்குகிறார்கள் என்றும் அறிவித்துள்ளது. இராணுவத்தால் முடக்கப்பட்டுவிட்ட விடுதலைப் புலிகள் எப்படி ஊடறுத்தத் தாக்குகிறார்கள் என்ற கேள்விக்கு பொய் செய்திகளை பரப்புவோரால் பதிலளிக்க முடியவில்லை.\nஇவ்வளவு மோசமான போர் நடைபெறும்போது மரணித்த, காயமடைந்த இராணுவத்தினரின் தொகை மிகவும் சொற்பமாக இருக்கிறது. போரில் மரணமும் காயமும் அடையாத மந்திரவாதிகளாக சிங்கள இராணுவம் சண்டையிடுவது போன்ற மாயை உருவாக்கப்பட்டிருப்பதையே சிங்கள இராணுவத்தின் செய்திகள் தெரிவிக்கின்றன.\nகடந்த செவ்வாய்யன்று சிறீலங்கா படையினர் விசுவமடு பகுதியில் அமைத்திருந்த ஆட்டிலறி தளத்தையே விடுதலைப்புலிகள் துவம்சம் செய்திருக்கிறார்கள். இந்தத் தாக்குதலில் ஐம்பதிற்கும் மேற்பட்ட இராணுவம் மடிந்துள்ளது.\nதொடர்ந்து இலங்காபுவத் செய்திகளை கேட்டு அலுத்துப்போன சிங்கள மக்களுக்கு வெற்றி கானல் நீராகி வருவது போன்ற உண்மையின் உணர்வு மெல்ல மெல்ல மணக்கத் தொடங்கிவிட்டது. சிங்கள பிரதமர் போர் முடிவடைய மேலும் ஒரு வருடம் வேண்டுமென கூறியுள்ளது அதற்கு ஓர் உதாரணம். இருப்பினும் அவர் கூறியது சரியான கணிப்பாகவே உள்ளது. விடுதலைப்புலிகள் போரை வெற்றியுடன் முடித்து வைக்க ஒரு வருடம் தேவை என்று அவர் கருதியுள்ளதாகவே எண்ணத் தோன்றுகிறது.\nசிங்கள அரசிற்கும், அதற்கு துணை போகும் உலக சமுதாயத்திற்கும் சின்னஞ்சிறிய ஈழத் தமிழினமே புதிய பாடத்தை தரவேண்டும் என்பது���ான் விதியென்றால் அதை யார்தான் தடுப்பது. பிட்டுக்கு மண் சுமந்த சிவபெருமானுக்கு விழுந்த அடி உலகத்தில் உள்ள எல்லார் முதுகிலும் விழுந்தது என்று கூறுவார்கள். அதுபோல உலக மாந்தர் அனைவர் முதுகிலும் விடுதலைப் புலிகள் சிங்கள இராணுவத்திற்குப் போடும் அடி விழப்போகிறது என்பதே தர்மத்தின் குரலாகும்.\nஇப்போது விடுதலைப் புலிகளும் சிங்கள இராணுவமும் ஆளையாள் பார்க்கக் கூடிய இடை வெளியில்தான் நிற்கிறார்கள். ரஸ்யாவில் நாஜிப்படைகள் லெனின்கிராட்டை முற்றுகையிட்டபோது சுமார் ஒரு மில்லியன் மக்கள் பட்டினியாலும், போரினாலும் மடிந்தார்கள். ஆனால் ரஸ்யர்கள் மன உறுதி தளராமல் அந்தப் போரில் வென்றார்கள். ஜேர்மனியருக்கு லெனின்கிராட் போரே சாவு மணியாக அமைந்தது.\nலெனின் கிராட் போரில் தனது சிpய மகள் இறந்துவிட அவளை தூக்கிக் கொண்டு ஜேர்மனிய நாஜிப் படைகளை நோக்கி நடக்கிறான் ஒரு ரஸ்யத் தந்தை. நாஜிகள் அவளை சுடுகிறார்கள்இ உடல் சல்லடையாகிப் போகமகளுடன் வீழ்கிறான் அந்தத் தந்தை. அதுபோல காட்சிகளை இப்போது வன்னியில் நடைபெறக் காண்கிறோம்.\nகளத்தில் வீழ்ந்து கிடக்கும் மாவீரர்களையும், மானம் குலையாத தமிழீழ மக்களையும் பார்க்கும்போது கண்ணீர் விட்டே வளர்த்தோம் சர்வேசா இப்பயிரை என்ற பாரதி பாடலே காதுகளில் ஒலிக்கிறது.\nஇந்த மண் எங்களின் சொந்த மண் \nஇதன் எல்லைகள் மீறி யார் வந்தவன் \nபாடல் வரிகள் காதுகளில் ஒலிக்கிறது.\nநீதிக்கு இது ஒரு போராட்டம் \nஇந்த வரிகளும் விரைவில் நிஜமாகக் காண்பர் ஈழத் தமிழர்.\nபிரசுரித்தவர் தமிழன் தாயகத்திலிருந்து at 5:40 AM No comments:\nதேவிபுர ஊடறுப்புத் தாக்குதல்களில் 500-க்கு அதிகமான படையினர் பலி 1000-க்கு அதிகமான படையினர் காயம்\nவிடுதலைப் புலிகளின் ஊடறுப்புத் தாக்குதல் ஒன்றில் 500-க்கும் அதிகமான சிறீலங்காப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 1000-க்கும் அதிகமான படையினர் காயமடைந்துள்ளனர்.\nகடந்த ஞாயிற்றுக்கிழமை சாலைக்கு தெற்கே அமைந்துள்ள தேவிபுரத்தினுள் ஊடறுப்புத் தாக்குதலை தொடுத்த தமிழீழ விடுதலைப் புலிகளின் சிறப்பு அணிகள் சிறீலங்காப் படையினருக்கு பலத்த ஆழணி உயிரிழப்புகளை ஏற்பட்டுத்தியுள்ளனர்.\nவிடுதலைப் புலிகளின் தாக்குதல்களில் 58வது படைப்பிரிவின் 3 கொம்பனிகள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளன. கடந்த இரு நாள் நடந்த ஊடறுப்புத் தாக்குதல்களில் 500-க்கு அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 1000-க்கும் அதிகமான படையினர் காயமடைந்துள்ளனர்.\nஊடறுப்புப் தாக்குதலின் போது தமிழீழ விடுதலைப் புலிகளினால் சிறீலங்காப் படையினரின் படைக் கருவிகள் பலவும் கைப்பற்றப்பட்டுள்ளன. சிறீலங்காப் படையினரின் படைக்கருவிகளை பயன்படுத்தி கடந்த இரு நாட்களும் படையினருக்கு எதிரான தாக்குதல்களை நடத்தி, பல சதுரகிலோ மீற்றர் நிலப்பரப்புகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்ந தமிழீழ விடுதலைப் புலிகளின் அணிகள் கடந்த திங்கட்கிழமை இரவு தளம் திரும்பியுள்ளன.\nபிரசுரித்தவர் தமிழன் தாயகத்திலிருந்து at 10:06 PM 2 comments:\nமூங்கிலாறு ஆட்டிலறி ஏவுகணைத் தளம் புலிகள் வசம் 6 ஆட்டிலறிகள் புலிகளால் அழிப்பு\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள விசுவமடு பகுதியில் சிறிலங்கா படையினரின் ஆட்டிலறி பீரங்கி தளத்தை தமிழீழ விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் அணியினரும் கேணல் கிட்டு பீரங்கி படையணியினரும் இணைந்து தாக்கியழித்துள்ளனர்.\nஇது தொடர்பாக வன்னியில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிப்பதாவது:\nவிசுவமடு பகுதியில் உள்ள தேராவில் பகுதியில் சிறிலங்கா படையினர் அண்மையில் அமைத்திருந்த ஆட்டிலறி பீரங்கித் தளத்தை நேற்று முன்தினம் திங்கட்கிழமை இரவு தமிழீழ விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் அணியினரும் கேணல் கிட்டு பீரங்கிப் படையணியினரும் இணைந்து தாக்கியழித்துள்ளனர்.\nஇத்தாக்குதலில் சிறிலங்கா படையினர் தரப்பில் 50 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் பெருமளவிலானோர் காயமடைந்துள்ளனர் என வன்னி தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.\nஅத்துடன் ஆறு ஆட்டிலறி பீரங்கிகளை கைப்பற்றிய விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் அணியினரும், கேணல் கிட்டு பீரங்கி படையணியினரும், ஆட்டிலறித் தளத்தில் களஞ்சியப்படுத்தியிருந்த 1000 ற்கும் அதிகமான எறிகணைகளை சிறீலங்காப் படையினர் இலக்குகளை நோக்கி ஏவியுள்ளனர்.\nநேற்று நண்பகல் வரை இப்பகுதியில் நிலைகொண்ட விடுதலைப் புலிகள், எறிகணைகள் தீரும் வரை எறிகணைத் தாக்குதல்களை நடத்திவிட்டு, குறித்த 6 ஆட்டிலறிகளையும் தகர்த்துவிட்டு, எந்தவொரு உயிரிழப்புகளும் இன்றி மீண்டும் தளம் திரும்பியுள்ளனர்.\nஇவர்கள் ஏவிய எறிகணைகளே சிறீலங்காப் படையினரின் இலங்குகளிலும் தென்மராட்சிப் பகுதியிலும் வீழ்ந்து வெடித்துள்ளன. இவ் எறிகணைத் தாக்குதல்களில் சிறீலங்காப் படையினருக்கு பலத்த இழப்புகள் ஏற்பட்டுள்ளன.\nபடையினருக்கு ஏற்பட்ட இழப்புகளை அடுத்தே சிறீலங்காப் படையினர் இடம்பெயர்ந்த மக்கள் மீது கடுமையாக எறிகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இதில் 129 க்கு மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 200 மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.\nவன்னி நிலப்பரப்பில் கடந்த ஜனவரி மாதம் முதல் நேற்று வரை தமிழீழ விடுதலைப் புலிகளின் சிறப்பு அணிகளால் கருப்பட்டமுறிப்பு, இரணைமடு, ஒட்டிசுட்டான், குமிழமுனை, மற்றும் மூங்கிலாறு பகுதிகளிலேயே 20 ஆட்டிலறிகள் தகர்கப்பட்டுள்ளன. 3 ஆட்டிலறிகள் கடுமையாகத் சேதமாக்கப்பட்டுள்ளன. அத்துடன் படையினருக்கான விநியோக வாகனங்களும் பலவும் தாக்கி அழிக்கப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.\nஇத்தாக்குதலில் 3 கரும்புலிகள் உட்பட 7 போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர்.\nஆகிய போராளிகளுக்கு தமது வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்வதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.\nபிரசுரித்தவர் தமிழன் தாயகத்திலிருந்து at 8:17 PM 4 comments:\nதமிழீழ விடுதலைப் புலிகளின் சிறப்பு படையணி ஊடுருவி கடும் தாக்குதல்\nசிறிலங்கா படையினரின் பல கிலோ மீற்றர் தூரம் வரை தமிழீழ விடுதலைப் புலிகள் ஊடுருவியுள்ளதுடன் கிளிநொச்சிக்கு அண்மையாக இருந்த படையினரின் பீரங்கி நிலைகளையும் கைப்பற்றியுள்ளனர் என்று கொழும்பு இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.\nஇது தொடர்பாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:\nசிறிலங்கா படையினர் இந்த வாரம் பாரிய பின்னடைவை சந்தித்துள்ளனர். படையினரின் 58 ஆவது டிவிசன் படையணியின் முன்னணி நிலைகளை தகர்த்தவாறு விடுதலைப் புலிகளின் 600 உறுப்பினர்கள் ஊடுருவியுள்ளனர்.\nவிடுதலைப் புலிகளின் இந்த பெருமெடுப்பிலான ஊடுருவல் காரணமாக ஏ-9 பாதையின் ஊடான படையினரின் போக்குவரத்துக்கள் நிறுத்தப்பட்டுள்ளன. விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்ட பிரதேசங்களை மீள கைப்பற்ற முடியாத நிலையில் 58 ஆவது டிவிசன் படையணி உள்ளது.\nபடையினரின் பிரதேசத்திற்குள் 12 கிலோ மீற்றர் தூரம் வரை ஊடுருவிய விடுதலைப் புலிகளின் அணிகள் கிளிநொச்சிக்கு அண்மையாக இருந்த பீரங்கி தளத்தை கைப்பற்றியுள்ளனர்.\nஅங்கிருந்த 130 மி.மீ ப���ரங்கிகள் மூன்றை கைப்பற்றி அதனைக்கொண்டும் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். கடந்த சனிக்கிழமை மட்டும் நடைபெற்ற மோதல்களில் 200 படையினர் களமுனைகளில் இருந்து அகற்றப்பட்டுள்ளனர் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபிரசுரித்தவர் தமிழன் தாயகத்திலிருந்து at 8:16 PM No comments:\nயாழ் பளை, முகமாலை, கிளாலி நோக்கி விடுதலைப் புலிகள் ஆட்டிலறித் தாக்குதல்\nயாழ்ப்பாணம் பளை, கிளாலி, மற்றும் முகமாலை முன்னரங்க நிலைகளிலுள்ள படை முகாம்களை நோக்கி நீண்ட இடைவெளியின் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் ஆட்டிலறித் தாக்குதலை நடத்தியுள்ளனர்.\nஏ-9 வீதியை இலக்குவைத்து நேற்றிரவு ஆரம்பித்த எறிகணைத் தாக்குதல்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) நண்பகல்வரை நீடித்திருந்ததாக பதிவின் யாழ் செய்தியாளார் தெரிவிக்கின்றார்.\nவிடுதலைப் புலிகள் வீசிய எறிகணைகளில் பல சிறீலங்கா படையினரது முகாம்களிலும், முகாம்களிற்கு அருகிலும் வீழ்ந்து வெடித்துள்ளன.\nவிடுதலைப் புலிகள் எறிகணை வீசியபோது சிறீலங்கா படையினரை ஏற்றிய 25 வரையிலான பேரூந்துகள் யாழ் குடாநாட்டிற்கு ஏ-9 பாதையூடாக அனுப்பி வைக்கப்பட்டிருப்பதால், விடுதலைப் புலிகளின் இலக்கு இந்தப் பேரூந்துகளாக இருக்கலாம் என படைத்தரப்பு எண்ணுகின்றது.\nஏனெனில் உணவுப் பொருள்கள் அடங்கிய பாரவூர்திகள் தென்மராட்சியைச் சென்றடைய முன்னர், படையினரை ஏற்றிய 25 பேரூந்துகளும் தென் பகுதியில் இருந்து அங்கு வந்து சேர்ந்து விட்டதாகப் பதிவின் செய்தியாளர் மேலும் கூறினார்.\nவிடுதலைப் புலிகளின் எறிகணைத் தாக்குதலைத் தொடர்ந்து கிளாலி முன்னரங்க நிலைகளுக்கு அண்மையாக இருந்த மக்கள், மற்றும் விடத்தல்பளை, உசன் போன்ற பிரதேச மக்கள் மத்தியில் பதற்றம் ஏற்பட்ட போதிலும், பொதுமக்கள் அற்ற படையினரது முகாம்கள் அமைந்துள்ள பகுதிகள் நோக்கியே விடுதலைப் புலிகள் எறிகணைத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.\nமுன்னரும் பல தடவைகள் தென்மராட்சியிலுள்ள மிருசுவில், வரணி, மற்றும் பலாலி படைத்தளங்கள் நோக்கி துல்லியமான எணிகணைத் தாக்குதலை தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்டிருந்தனர்.\nஏ-9 நெடுஞ்சாலை ஊடாக யாழ் குடாநாட்டிற்கான உணவுப் பொருள்கள் அனுப்பி வைக்கப்பட இருப்பதாக அறிவித்த சிறீலங்கா அரசும், அதன் படைகளும், அந்த உணவுப் பாரவூர்திகளின் கவச��்துடன், யாழ் குடாநாட்டிற்கான படையினர், மற்றும் படைத்துறை வழங்கலை மேற்கொண்டுள்ளனர்.\nஇந்தத் தகவல் விடுதலைப் புலிகளுக்கு எவ்வாறு தெரிய வந்தது என்ற குழப்பத்தில் சிறீலங்கா படைத்தரப்பு தற்பொழுது இருப்பதாக கொழும்புத் தகவல்கள் கூறுகின்றன.\nபிரசுரித்தவர் தமிழன் தாயகத்திலிருந்து at 8:14 PM No comments:\nமாத்தறை அக்குறஸ்ஸ பிரதேச கொடபிட்டிய பகுதியில் இன்று ஜும்மா பள்ளிவாசலில் நடைபெற்ற மீலாதுன் நபி நிகழ்வில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் 10 பேர் வரை கொல்லப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் உட்பட 135 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇச்சம்பவம் இன்று முற்பகல் 10.45 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகவும், இது ஒரு தற்கொலை தாக்குதல் எனவும் இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.\nகாயமடைந்தவர்கள் மாத்தறை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.கொழும்பிலிருந்து மேலதிக மருத்துவர் குழு ஹெலிகப்டர் மூலம் மாத்தறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகாயமடைந்தவர்களில் அமைச்சர் மஹிந்த விஜயசேகர உள்ளடங்குவதாகவும் காயமடைந்த அமைச்சர் மஹிந்த விஜேசேகரவை, மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு எடுத்து வருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇவ்விழாவில் அமைச்சர்களான ஏ.எச்.எம்.பௌசி, மஹிந்த விஜயசேகர, அமீர் அலி. பண்டு பண்டாரநாயக்க ஆகியோர் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇத் தற்கொலை தாக்குதலையடுத்து குறித்த பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர்.\nபிரசுரித்தவர் தமிழன் தாயகத்திலிருந்து at 8:12 PM No comments:\nவிடுதலைப் புலிகள் சனிக்கிழ்மை நள்ளிரவு முதல் பாரிய தாக்குதல்\nவிடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதிகளை நோக்கி இடம்பெற்று வருகின்ற ராணுவ நடவடிக்கைகள் முக்கியமானதோர் பரிணாமம் மிக்க கட்டத்தை எய்தியிருப்பதாக படைத்தரப்புடன் தொடர்புடைய அதிகாரிகள் மூலம் தெரிய வருகின்றது.\nஇலங்கை ராணுவத்தின் யாழ்ப்பாணத்திலிருந்து சுண்டிக்குளம் ஊடாக சாலை வரை முன்னேறியுள்ள 55 வது படையணிகள் மீது\nவிடுதலைப் புலிகள் சனிக்கிழ்மை நள்ளிரவு முதல் பார��ய தாக்குதல்களை ஆரம்பித்திருப்பதாக இந்த ராணுவ அதிகாரிகளை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.\nஇதன்போது சாலை பகுதியில் அதிகளவு ஆய்தங்களை விடுதலைப்புலிகள் கைப்ப்பற்றியுள்ளதாகவும்.மேலும் சுதந்திரபுரம், விஷ்வமடுவில் சமர்கள் இடம்பெறுவதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.\nஇது தொடர்பாக இராணு அதிகாரி ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில் விடுதலைப்புலிகளுடன் நேற்றிரவு முதல் மூண்ட மோதல்கள் தற்போது வரை நீடித்துக் கொண்டிருப்பதாகவும் விடுதலைப் புலிகளின் தாக்குதல் அகோரம் மிக்கதாகக் காணப்படுவதாகவும் கருத்துத் தெரிவித்தார்.\nசொல்லிக்கொள்ளும் அளவுக்கு ராணுவத்தின் 55வது படைப்பிரிவு சேதங்களைச் சந்தித்திருப்பதாக அவர் தகவல்களை வெளியிட்ட போதிலும் உயிரிழப்புகள் தொடர்பான புள்ளிவிபரங்களை வெளியிட மறுத்துவிட்டார்.\nஎனினும் ராணுவத்தினரின் கணிசமான படைக் கலசங்கள் விடுதலைப் புலிகள் வசம் வீழ்ந்திருப்பதாக மற்றுமோர் உறுதிப்படுத்தப்படாத பாதுகாப்புத் தரப்புச் செய்தி தெரிவிக்கின்றது. 4ம் கட்ட ஈழப் போரின் முக்கிய பரிமாணம் தற்போது எய்தப்பட்டு வருவதாக படைத்தரப்பு கூறுகின்ற போதிலும் விடுதலைப்புலிகள் தம் மீதான முற்றுகையை உடைத்துக் கொள்வதற்கு கடும் முயற்சிகளை மேற்கொண்டிருப்பதாகவும் அந்தப் படையதிகாரி தெரிவித்தார்.\nவிடுதலைப் புலிகள் தொடர்ச்சியாக தமது கொமாண்டோக்களைப் பயன்படுத்தி தாக்குதல்களை மெற்கொள்வதாகவும் தற்கொலைப் படையாளிகளே பெருமளவில் களப்பகுதியில் பயன்படுத்தப்பட்டிருப்பதாகவும் இதனால் படைத்தரப்பிடையே பெரும் அச்சமான சூழ்நிலை உருவாகியுள்ளதாகவும் தெரிவித்த அந்தப் படையதிகாரி இந்த மோதல் தற்போது வரை தொடர்வதால் சேதங்கள் தொடர்பான விபரங்களைத் தம்மால் திரட்ட முடியாமல் இருப்பதாகவும் எனினும் உயிரிழந்த காயமடைந்த படையினரின் எண்ணிக்கை கணிசமான அளவு இருக்கும் எனவும் காயமடைந்த படையினரை அகற்றும் பணி மிகத் துரிதமாக இடம்பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஉண்மையில் இந்தப் பகுதிகளில் மோதல்கள் மூண்ட வண்ணமே இருக்கின்றது. குறிப்பாக சாலை சுண்டிக்குளம் மற்றும் புதுக்குடியிருப்பை இலக்கு வைத்தே இந்தத் தாக்குதல்கள் இடம்பெறுகின்றன. சாலை வரையான தமது கடற்பகுதியை விஸ்த��ிப்பதற்கும் முற்றுகைக்குள்ளாகியிருக்கும் தமது பிரதேசங்களின் எல்லைகளை விஸ்தரிப்பதற்குமே விடுதலைப்புலிகள் இந்தத் தாக்குதல்களை மேற்கொள்வதாக அந்தப் படையதிகாரி தெரிவித்துள்ளார்.\nபுதுக்குடியிருப்பகுதிகளில் படைநடவடிக்கைகளை புதுக்குடியிருப்புச் சந்தி வரை படையினர் நோக்கி மேற்கொள்கின்ற போதிலும் இந்த மோதல் படைத்தரப்பிற்கு பாரிய சேதங்களை ஏற்படுத்தியுள்ள ஓர் நகர்வாக அமைந்திருந்ததாக 58வது படைப்பிரிவுடன் தொடர்புடைய தரப்புகள் கூறுகின்றன.\nவிடுதலைப் புலிகள் ஒவ்வோர் தனியார் வீடுகளில் இருந்தும் வீடு வீடாகத் தாக்குதல்களை நடத்துவதாகவும் ஒவ்வொரு வீட்டிலிருந்தும் 2 அல்லது 3 படையினர் உயிழந்தோ அல்லது களத்திலிருந்து அகற்றப்படும் நெருக்குவாரங்கள் இருந்ததாகவும் படைத்தரப்புக் கூறுகின்றது. இதனால் புதுக்குடியிருப்பை நோக்கிய நகர்வில் அப்பகுதியிலுள்ள வீடுகள் முற்றாகவோ அல்லது கணிசமாகவோ அழிந்து சேதமடைந்துள்ளன.\nபடையினர் டாங்கிகள் மற்றும் பீரங்கிகளைக் கொண்டு வீடுகளைத் தகர்த்த பின்னரேயே முன்னகர்வுகளை மேற்கொள்வதாகவும் விடுதலைப்புலிகள் வீடுகளில் இருந்தே தாக்குதல்களை மேற்கொள்வதாகவும் அதனாலேயே இந்தத் தாக்குதலை படைத்தரப்பு மேற்கொள்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nவிடுதலைப்புலிகளும் இலங்கை ராணுவத்தினருக்கும் அக்கினிச்சுவாலை எனும் ராணுவ நடவடிக்கைகள் 2000 ஆம் ஆண்டு முகமாலையிலிருந்து ஆனையிறவை நோக்கி மேற்கொள்ளப்பட்டிருந்தது. அக்கினிச்சுவாலையின் போது அந்தப் பகுதியில் எந்த வகையில் சேதங்கள் ஏற்பட்டதோ அதேயேளவு சேதங்கள் புதுக்குடியிருப்புப் பகுதயிலும் ஏற்பட்டுள்ளதாக படைத்தரப்புக் கூறுகின்றது.\nவிடுதலைப்புலிகள் இந்தத் தாக்குதல்; தொடர்பாக எந்தத் தகவல்களையும் பகிர்ந்து கொள்ளாத போதிலும் யுத்த களமுளை அடுத்து வரும் நாட்களில் மிகவும் கடுமையானதும் மோசமானதுமாகவுமே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nபிரசுரித்தவர் தமிழன் தாயகத்திலிருந்து at 8:09 PM No comments:\nIPL கிரிகெட் (5) ஆச்சரியம் (3) இந்தியச்செய்திகள் (22) இந்தியா (2) இலங்கை அரசியல் (8) இலங்கை சமர்களம் (1) இலங்கை செய்திகள் (162) இலங்கை பாரளுமன்ற தேர்தல் (6) இலங்கை ராணுவம் (1) இலங்கை ராணுவம் மக்கள் மீது தாக்குதல் (1) ஈழத்து அவலங்கள் (1) உலகச்செய்திகள் (12) கதைத்தவை (1) காமெடி (1) சரத்பொன்சேகரா (1) சர்வதேச மன்னிப்பு சபை (1) சினிமா (2) சென்னை செய்திகள் (1) தமிழக சாமியார்கள் (1) தமிழகச் செய்திகள் (3) தமிழீழச் செய்திகள் (173) தமிழீழம் (26) திரைப்படப்பாடல்கள் (2) நகைச்சுவை (2) நித்தியானந்தர் (18) பதிவிறக்கம் (1) புலச்செய்திகள் (4) புலிகளின் தலைவர் உரை (1) மகிந்த (2) மாவீரர் உரை (1) ரஞ்சிதா (1) வயசுக்கு வந்தவர்களுக்கு (1) வன்னி மக்கள் (1) வன்னி மக்கள் அவலம் (1) விடுதலைப்புலிகள் (28)\nஇன்று தாயகத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் அவலங்கள் திட்டமிடப்பட்டு குழி தோண்டி புதைக்கப்பட்டு வருகின்றன.தமிழனின் வீரச்செயல்கள் மறைக்கப்பட்டுவருகின்றன. இவை எல்லாவற்றையும் வெளிக்கொண்டுவருவதே எனது நோக்கம்\nபுலிகளின் அரண்களை உடைத்து நுழைய 7 நாட்களாக சிங்களப...\n\"லாகூர் தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் இந்...\nஆர்பிஜி உந்துகணையை சத்திர சிகிச்சை மூலம் அகற்றி இள...\nகனரக ஆயுதங்களால் தாக்குவதாலேயே பெருமளவாள படையினருக...\nபுதுக்குடியிருப்பு இரணைப்பாலை பகுதியில் கடும் சமர்...\nமனிதம் கொன்று.... மனம் தின்று.... ஈழம் இன்று.......\nஆண்-பெண்களில் பலரை பிடித்து சித்திரவதை வன்புணர்விற...\nஐ.நா. அமைதிகாக்கும் படையினர் இலங்கைக்கு அனுப்பி வை...\nசக்தி வாய்ந்த புதுவகை ஆயுதங்கள் மூலம் தமிழீழவிடுதல...\nபுதுக்குடியிருப்பு தாக்குதல்களில் காயமடைந்த 125 பட...\nவித்தியாதரனுக்கு 3 மாத தடுப்புக் காவல் உத்தரவு\nவிசுவமடுவில் இருந்து விடுமுறையில் சென்ற சிங்கள இரா...\nஉலகில் எங்கும் நடக்காத கொடூரம் தமிழர் தாயகத்தில் ...\nவன்னியில் 30 நிமிடத்துக்கு ஒரு தடவை வான்குண்டுத் த...\nமூன்று நாள் மோதலில் புதுக்குடியிருப்பில் 610 படையி...\nஇந்தியாவின் உதவியினாலேயே புலிகளுடனான போரில் வெற்றி...\nபொதுமக்களுக்கு இழப்பின்றி புலிகளுடன் போர்: மகிந்த ...\nவன்னியில் மழையினால் பாரிய நெருக்கடியை சந்தித்துள்ள...\nஐரோப்பிய ஆணையகத்திற்கு முன்பாக அணிதிரளத் தயாராகும...\nஆட்லறிப் படைத் தள அழிப்பில் வீரச்சாவைத் தழுவிய கரு...\nபுதுக்குடியிருப்பு, விசுவமடுவில் சிறிலங்கா படையினர...\nகடும் காற்றுடன் கூடிய மழையால் புதுமாத்தளன் பாதுகாப...\nபொய் செய்திகளினால் தடுமாறும் இலங்கை இராணுவம்\nதேவிபுர ஊடறுப்புத் தாக்குதல்களில் 500-க்கு அதிகமான...\nமூங்கிலாறு ஆட்டிலறி ஏவுகணைத் தளம் புலிகள் வ���ம்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் சிறப்பு படையணி ஊடுருவி...\nயாழ் பளை, முகமாலை, கிளாலி நோக்கி விடுதலைப் புலிக...\nவிடுதலைப் புலிகள் சனிக்கிழ்மை நள்ளிரவு முதல் பாரிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vaazkaipayanam.blogspot.com/2014/01/blog-post.html", "date_download": "2018-07-18T01:07:24Z", "digest": "sha1:PATC3LOPJ4A5XGSUZCH2LEEZUKLK6AXY", "length": 25969, "nlines": 208, "source_domain": "vaazkaipayanam.blogspot.com", "title": "வாழ்க்கைப் பயணம்: அங்கோர் வாட் - தங்கக் கதவு", "raw_content": "\nஅங்கோர் வாட் - தங்கக் கதவு\n’கண்ணி வெடியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உங்கள் அரசின் உதவி ஊதியம் ஏதும் ஆவண செய்யப்பட்டுள்ளதா\n‘இல்லை. அவர்களாகவே அவர்களை கவனித்துக் கொள்ளும் நிலை தான். இந்த அங்கோர் பார்க் பகுதிகளில் கூட அவர்கள் இருக்கிறார்கள். பிறகு சந்திப்பீர்கள்.’ என்றார் ச்சேன்.\nகம்போடியாவில் இருக்கும் கண்ணி வெடிகளை அகற்றும் பணிகள் முடிய இன்னும் சில ஆண்டுகள் ஆகலாம். கண்ணி வெடிகள் மிக சுலபத்தில் புதைக்கப்பட்டுவிட்டன ஆனால் அதை அகற்றும் பணியோ உயிர் போகும் செயல். ஒரு கண்ணி வெடியை அகற்ற சராசரியாக 1200 அமேரிக்க டாலர்கள் செலவாகின்றது. கம்போடியா போன்ற ஏழை நாட்டுக்கு இது பெரும் சுமை. ஆகவே உலக நாடுகளின் நன்கொடையை கொண்டே இப்பணிகள் நடைபெறுகின்றன.\nகண்ணி வெடியை அகற்றும் பணியில் அக்கி ரா Source: archcomm.arch.tamu.edu\nகம்போடிய கண்ணி வெடிகளை பற்றி பேசும் போது அக்கி ரா எனும் கம்போடிய தனி மனிதனையும் நாம் அறிந்துக் கொள்ள வேண்டும். கம்போடியாவில் கண்ணி வெடி பொருட் காட்சி சாலையை ஆரம்பித்தவர் இவர். அக்கி ரா தனது பத்தாவது வயதில் கட்டாய இராணுவ அடிமையாக்கப்பட்டார். போல் போட்டின் அராஜக அட்சியில் நூற்றுக்கும் மேட்பட்ட கண்ணி வெடிகளை இவர் புதைத்திருக்கிறார். கெமர் ஆட்சி சீர் நிலைக்கு வந்த பின் அக்கி ரா கண்ணி வெடிகளை அகற்றும் பணிகளில் ஈடுபட்டார். ஆயிரக்கணக்கான வெடிகளை இவர் அகற்றியுள்ளார்.\nகண்ணி வெடிகள் மரண எண்ணிக்கையை அதிகரிக்க புத்கைக்கப்பட்டவை அல்ல. அவை உடல் ஊன எண்ணிக்கையை அதிகரிக்கும் கருவியாக பயன்படுத்தப்பட்டன. போர்களில் மரணங்கள் புறம் தள்ளப்படுபவை. அவை மறக்கப்படும். உடல் ஊனமோ நெடுங் கால பாதிப்பை கொடுப்பவை. அதன் தாக்கம் ஏனைய படை பலத்தையும் பாதிக்கும். போர்களில் நெடுநாள் பாதிப்புகளுக்கு கையாளப்படும் மிக மலிவான கருவி கண்ணி வெடி. செற்ப வ���டி மருந்தும் சில ஆணிகளும் அதற்கு போதும் என்பது அக்கி ராவின் கருத்து.\nச்சேனுடன் பேசியபடி எங்கள் பயணத்தை தொடர்ந்தோம். கோல் ச்சேன் ஏதாகினும் தகவல் பறிமாற்றம் செய்து கொண்டே இருந்தார். கூடவே கொஞ்சம் குபீர் சிரிப்புக்கான நகைச்சுவைகள். பயணிகள் கலைப்பு தெரியாமல் இருப்பதற்கான அவர் தொழில் உக்திகள் இவை.\nதொடர்ந்து நாங்கள் பார்த்த இடம் Phimeanakas. இந்த புராதன கட்டிடம் பலமாகவே சிதிலமாகியுள்ளது. பிரமிட் போன்ற மூன்று அடுக்குகளோடு உச்சியின் நடுவில் ஒரு கதவு. அங்கோர் தோம் பெருங் கோட்டை பகுதியில் இதுவும் பத்தோடு பதினொன்றாக உள்ளது. சரித்திர ஆதாரத்தின் படி இக்கட்டிடம் தங்கத்தால் ஆன அரண்மனையாகும். 10-ஆம் நூற்றாண்டின் இறுதியில் இராஜேந்திரவர்மனால் கட்டபட்டு பின் இரண்டாம் சூரியவர்மனால் மறுசீரமைக்கப்பட்டுள்ளது. இன்று இந்துக் கோவிலாக Phimeanakas அழைக்கப்படுவதன் காரணம் மர்மமானதே. இறந்த அரசனின் மீது வைக்கப்பட்ட சிவலிங்கம் கூட இதற்கு காரணமாக இருக்காலாம்.\nPheimeanakas தொடர்பான கர்ண பரம்பரை கதை ஒன்றும் உள்ளது. மறைவாய் சொல்ல வேண்டிய கதை என்பதால் பெண்களும், இளையோரும், முதியோரும் 18 வயதுக்கும் குறைவானோரும் அடுத்த பத்தியை ஸ்கீப் செய்துவிட்டு படிக்கலாம். கீழே கதை.\nயசோதரபுர காலத்தில் Pheimeanakas தங்கத்தால் ஆன அரண்மனையாக இருந்தது. அதில் அரசனின் ஏகபட்ட மனைவிகளும் சேடிப் பெண்களும் இருந்திருக்கிறார்கள். அரண்மனைக்குள் நுழைவதற்கு பெண்களுக்கு மட்டும் தான் உரிமை என்பது வரலாற்று உண்மை. தினமும் முதல் ஜாமத்தில் ஒன்பது தலை கொண்ட நாகம் பெண் உருவம் கொண்டு பிரதான அறையில் ஆஜராகிவிடுமாம். அந்த அறையில் அரசன் மட்டுமே நுழைய முடியும். பட்டத்து ராணியாக இருந்தாலும் தூக்க வியாதியில் கூட அந்த அறையை எட்டிப் பார்க்க கூடாது என்பது எழுதப்படாத விதி. முதல் ஜாமம் முழுக்க நாகத்தை குஷிபடுத்திவிட்டு இரண்டாம் ஜாமமே தன் ஏனைய மனைவிகளோடு அவன் குஷியாக இருக்க முடியும். ஒரு வேளை நாகம் பெண் உரு கொண்டு வரமால் போய்விட்டால் அது குறுகிய காலத்தில் அரசன் இறப்பதற்கான அறிகுறி என்பதும் நாகப் பெண்ணோடு அரசன் கூட தவறுவது நாட்டின் சுபிட்சத்திற்கு கேடு விளைவிக்கும் என்பதும் கெமர் மக்களின் நம்பிக்கைகளில் ஒன்றாகும்.\nPheimeanakas போன்ற வடிவமைப்பைக் கொண்ட மேலும் இரு கட்டிடங்க��் உள்ளன. அவை North Khleang மற்றும் South Khleang என அழைக்கப்படுகிறது. இவ்விரு கட்டிடங்களும் வெவ்வேறு கால கட்டத்திலான அரசர்களால் கட்டப்பட்டது. இக்கட்டிடங்களின் பயன்பாடு இன்னமும் சில ஆச்சரிய குறிகளோடு உள்ளது. இதன் சுவர்களில் இருக்கும் கல்வெட்டுகளின் அடிப்படையில் இவை அரச விருந்தினருக்கும், தூதுவர்களுக்கும் தங்கும் விடுதியாக பயன்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.\nTerrace of Elephant அழகான யானை கூட்டங்களோடு\nமேற்கூறிய இடங்களை பார்த்துக் கொண்டு வரும் போது நீங்கள் யானைகளின் மேல் நிற்பது போன்றதொரு மேல்தளத்தை அடைவீர்கள். அவ்விடம் Terrace of Elephant என அழைக்கப்படும். உலோகங்களாலும் யானை தந்தங்களாலும் அலங்கரிக்கப்பட்ட இடமாக இதைக் கூறுகிறார்கள். இன்று நாம் காண்பதோ வயோதிக கிழட்டு யானை சுவர்களை மட்டுமே. அரசன் நிகழ்வுகளை அமர்ந்து காணும் மேல் தளமே இந்த Terrace of Elephant. வெற்றி அடைந்த போர் வீரர்கள் கூடும் இடமாகவும், மக்களவையாகவும், மைதானமாகவும் இவ்விடம் இருந்துள்ளது.\n300 மீட்டருக்கும் அதிகமாக யானை புடைப்புச் சித்திரங்கள்.\nTerrace of Elephant தளத்தில் இருந்து நாம் கவனிக்கையில் எதிரே சில தனிக் கோபுரங்கள் தெரிகின்றன. அவை கோபுரங்கள் அல்ல. பலி பீடங்கள். அதையும் அரசன் கண் எதிரே கவனிக்கும் படியே அமைத்திருக்கிறார்கள். மொத்தம் 12 கோபுரங்கள் இருந்துள்ளன. தற்சமயம் அவை எண்ணிக்கையில் சற்றே குறைந்துள்ளன. அந்த தண்டனைகள் எப்படி நிறைவேற்றப்பட்டன என்பதற்கான சில குறிப்புகள் காணப்படுகின்றன. மனிதனை வதைக்கும் செயல்களை சிந்திப்பதில் மனிதன் சளைத்தவன் அல்ல. அவனது கிரியேட்டிவிட்டி அங்கே காட்டாறாக பெருக்கெடுக்கிறது.\nகுறிச்சொற்கள் Angkor Tom, Angkor Wat, அங்கோர் தோம், அங்கோர் வாட் கோவில், சூரியவர்மன், பயண கட்டுரை\nசுவாரஸியமான எழுத்து. பாம்பு கதை சூப்பர்\nகன்னிவெடி பற்றிப் படித்தவுடன் ஒருமுறை வெடிப்பதாகவே உணர்முடிகிறது. பாம்பைப் புணர்ந்த மன்னரோடு அரசிகளால் ஒன்றமுடிகிறதா என்ன\nஅங்கோர் வாட் சென்று பார்க்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு. எழுத்துகளில் அதனை மிகவும் அழகாகச் சித்தரித்திருக்கிறீர்கள். பயணங்கள் தொடரட்டும் :)\nகெட்டவைகள் சேர்வதற்கு / செய்வதற்கு மிகவும் எளிது... நீக்க மிகவும் சிரமம் தான்...\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி. நீங்க அந்த பத்திய படிக்காமல் ஸ்கீப் செய்திருக்க வேண்டாமா... குத்தமாகி போச்சே... அய்யோ.... :-(\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா... பாம்போடு ஒன்றாவிட்டால் அரசனுக்கு கேடு... அரசனோடு ஒன்றாவிட்டால் அரசிகளுக்கு கேடு... என்ன செய்ய காலாத்தின் கோலம்....\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி. நிச்சயம் ஒரு முறை சென்று வாருங்கள்.\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி. போல் போட் காலத்தில் கொலை செய்யப்பட்டவர்களின் மண்டை ஓடுகள் எக்கச் செக்கமாக அங்கு காட்சிபடுத்தப்பட்டுள்ளது. பயங்கரம் அதிபயங்கரம்.\nகன்னி வெடி தகவல்கள் நன்று\nஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...\nதகவலுக்கு நன்றி நண்பரே. அக மகிழ்வடைகிறேன். எழுத்துக்கு அங்கிகாரம் என்பது எல்லா சமயங்களிலும் வாய்ப்பதில்லை...\n\"கண்ணி வெடிகள் மரண எண்ணிக்கையை அதிகரிக்க புத்கைக்கப்பட்டவை அல்ல. அவை உடல் ஊன எண்ணிக்கையை அதிகரிக்கும் கருவியாக பயன்படுத்தப்பட்டன. போர்களில் மரணங்கள் புறம் தள்ளப்படுபவை. அவை மறக்கப்படும். உடல் ஊனமோ நெடுங் கால பாதிப்பை கொடுப்பவை. அதன் தாக்கம் ஏனைய படை பலத்தையும் பாதிக்கும்.\"\nஇதைப் படித்த பிறகே இது போல ஒரு கோணத்தில் யோசிக்கவில்லையே என்று தோன்றுகிறது. இது உண்மையாகத் தான் இருக்க வேண்டும்.\n\"மறைவாய் சொல்ல வேண்டிய கதை என்பதால் பெண்களும், இளையோரும், முதியோரும் 18 வயதுக்கும் குறைவானோரும் அடுத்த பத்தியை ஸ்கீப் செய்துவிட்டு படிக்கலாம்\"\nஇப்படி சொன்னால் தான்.. தவறாம படிப்பாங்க :-)\nஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...\nநெடுநாட்களுக்கு பின் உங்கள் கமெண்டை பார்க்கிறேன். மிக்க மகிழ்ச்சி.\n//இப்படி சொன்னால் தான்.. தவறாம படிப்பாங்க :-)//\nவருச நாட்டு ஜமீன் கதை\nபுத்தகம்: வருச நாட்டு ஜமீன் கதை ஆசிரியர்: வடவீர பொன்னையா பதிப்பகம்: விகடன் பிரசுரம் விலை: ரூ50 புத்தக முகப்பில் இருந்த ஒரிஜினல் படத்தைக்...\nவெண்ணிற இரவுகள் - ஊடலின் சுவாரசியம்\nமியன்மார். புத்தம் பரவிய பூமி. ஸ்ரீ லங்காவை போலவே In the name of Buddha என இதன் அரசியல் பின்னணியும் உள்ளது. மியன்மாரில் சிறுபான்மையாக ...\n‘லியோனார்டோ டா வின்சி’யின் மோனாலிசா ஓவியம் உலகப் புகழ் பெற்றது என்பதை நாம் அறிவோம். ‘டா வின்சி’யின் பெயரை சுலபமாய் நினைவு கொள்ள இவ்வோவியம் ப...\nசாண்டில்யனின் - மன்னன் மகள்\nநூல்: மன்னன் மகள் ஆசிரியர்: சாண்டில்யன் நய��்: சரித்திர நாவல் வெளியீடு: வானதி பதிப்பகம் பிறப்பின் இரகசியத்தை மர்மப் பிடியில் வைத்து கதை ...\nஅங்கோர் வாட் - மரக் கோட்டை\nLeper King இந்தச் சிலை ப்னோம் பேன் பொருட்காட்சியகத்துக்கு அனுப்பப்பட்டு மாற்றுச் சிலை வைக்கப்பட்டுள்ளது முன் பதிவுகள்: பாகம் 1 பாகம...\nநாம் இறந்த பிறகு கூட வருவது எது\nசாப்பாட்டுக்கடை - வெங்கீஸ் பிரியாணி.\nஉலகத் தொப்பையர்களே.. ஒன்று சேருங்கள்\nவிஜயகலாவின் \"குற்றங்கள் நடக்காத புலிகளின் காலம்\" ஒருபோதும் இருக்கவில்லை\nயாழிசை ஓர் இலக்கிய பயணம்......\nசோரட்..உனது பெருகும் வெள்ளம் (குஜராத்தி நாவல் )\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nபன்னாட்டுத் தமிழாசிரியர் மாநாட்டில் பாரதியாரின் எள்ளுப்பேரன்\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nஅங்கோர் வாட் - தங்கக் கதவு\nJ.C.Daniel (மலையாள சினிமாவின் தந்தை)- ஒரு தாமத விம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/gossip/58923-is-breakup-for-anushka-sharma-and-virat-kohli.html", "date_download": "2018-07-18T00:38:05Z", "digest": "sha1:RH37JIK7AU6Z7HINL24MO35PEL7CNB5S", "length": 19926, "nlines": 407, "source_domain": "cinema.vikatan.com", "title": "அனுஷ்கா ஷர்மாவுக்கு விராத் கொடுத்த உதை...உண்மை என்ன? | is breakup for Anushka Sharma and Virat Kohli", "raw_content": "\nதொடரை கைப்பற்றியது இங்கிலாந்து - சதமடித்த ஜோ ரூட் இலங்கையில் மரண தண்டனை...எச்சரிக்கை செய்யும் ஐரோப்பிய யூனியன் இலங்கையில் மரண தண்டனை...எச்சரிக்கை செய்யும் ஐரோப்பிய யூனியன் கேரளாவில் சசி தரூருக்கு எதிர்ப்பு... பா.ஜ.க.வினர் கறுப்புக் கொடி காட்டி கோஷம்\nமுக புத்தகத்தில் முதல்வரை விமர்சித்து கருத்து பதிவிட்டவர் கைது நாடாளுமன்றத்துக்கு வருகை தந்த எம்.பி.க்கள் விவரம் வெளியீடு நாடாளுமன்றத்துக்கு வருகை தந்த எம்.பி.க்கள் விவரம் வெளியீடு ‘தமிழகம் என்ன காவிரியின் வடிகாலா ‘தமிழகம் என்ன காவிரியின் வடிகாலா’ - கொதிக்கும் விவசாயிகள் சங்க கூட்டமைப்பு\nஸ்டெர்லைட் ஆலையில் அமிலம் அகற்றும் பணி 45% நிறைவு – தூத்துக்குடி ஆட்சியர் தகவல் 2014-ம் ஆண்டுக்குப் பின்னர் 100 அடியை எட்டிய மேட்டூர் அணையின் நீர்மட்டம் பறவைகளை விரட்டப் பயன்படும் மோடி, அமித் ஷா கட் -அவுட்கள்\nஅனுஷ்கா ஷர்மாவுக்கு விராத் கொடுத்த உதை...உண்மை என்ன\nபிரபல பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மா மற்றும் கிரிக்கெட் விளையாட்டு வீரர் விராத் கோலி,இவர்கள் இருவரும் காதலித்து வந���தனர். சதமடித்த விராத், அனுஷ்கா ஷர்மாவுக்கு பறக்கும் முத்தம் கொடுத்தது, உலக கோப்பை கிரிக்கெட்டின் போது விராத் கோலி சரியாக விளையாடாமல் போனதற்குக் காரணமே அனுஷ்கா ஷர்மாதான் என ரசிகர்கள் திட்டித் தீர்த்தது, எங்கள் பிரவைஸியில் யாரும் தலையிட வேண்டாம் என விராத் வெளிப்படையாகப் பேட்டியளித்தது இப்படி இவர்கள் செய்தியில் தினம் தினம் அடிப்பட்டதை அவ்வளவு எளிதில் மறக்க முடியாது.\nஇப்போது நிலை அப்படியே தலைகீழ் காதலர் தினம் நெருங்கும் இந்த சமயத்தில், இவர்களது காதல் அண்மையில் முடிவிற்கு வந்துள்ளதாகத் தெரிகிறது. இருவரும் அதிகாரப் பூர்வமாக சொல்லவில்லை என்றாலும் கோலி தனது இன்ஸ்டக்ராம் பக்கத்தில் இருந்து அனுஷ்கா ஷர்மாவின் தொடர்பை துண்டித்துள்ளார். அதிகமான பின் தொடர்பாளர்கள் இருப்பதால் தானாகவே பழைய தொடர்பாளர்களின் கணக்குகள் துண்டிக்கப்பட்டதாகக் காரணங்கள் தெரிவித்தாலும் மீண்டும் இணைக்கும் முயற்சி விராத் , அனுஷ்கா ஷர்மா இருவர் தரப்பிலும் நிகழவில்லை.\nஇதற்கிடையில் தன் அம்மாவுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை விராத் வெளியிட்டு ”உலகிலேயே மிக அழகான பெண்ணுடன் எனது இனிமையான நாள்..என் வலிமை, என் மகிழ்ச்சி, என் எல்லாமே என் அம்மா தான்” என பதிவிட்டுள்ளார். அவ்வளவுதான் விடுவார்களா வலை வாசிகள் இவர்கள் பிரிவினை சித்தரிக்கும் வகையில் புகைப்படம் ஒன்றை உருவாக்கி வெளியிட வைரலோ வைரலாகியுள்ளது.\nஅனுஷ்கா 2014ல் பிரபல பத்திரிக்கை ஒன்றிற்கு கொடுத்த புகைப்பட போஸையும், விராத் கோலியின் வேறு ஒரு விளம்பரப் புகைப்படத்தையும் ஒன்றாக இணைத்து அந்த புகைப்படம் உருவாக்கபட்டிருகிறது. விராத் கோலி, அனுஷ்காவை தனது கால்களால் உதைத்துத் தள்ளுவது போன்று உருவாக்கப்பட்டுள்ள அந்தப் புகைப்படம் தான் இப்போது பாலிவுட், மற்றும் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் ஹாட் ஹிட்\nதி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி வீட்டில் சிக்கியது யார் பண\n``விஜய் சேதுபதியின் கண், காதை அடைத்தார் ஆஸ்கர் வின்னர் மேக்கப் மேன்\nஒப்பந்தத் தொழிலில் கோடி கோடியாகக் குவித்த செய்யாத்துரை; சுவரில் மறைக்கப்\nமயக்க மருந்து கொடுத்த வடசென்னை கும்பல் - மாணவி விவகாரத்தில் நடந்த கொடுமை\nபொன்னம்பலம் முயலாம்... என்னடா நடக்குது பிக்பாஸுல\n'ரெய்டுக்கான காரணம் புரியும்; என்னை நிரூபிப்பேன்' - அமைச்சர்களிடம் மனம் தி\nஇலங்கையில் மரண தண்டனை...எச்சரிக்கை செய்யும் ஐரோப்பிய யூனியன்\n''பேய் ஓட்டும் பாட்டு பாடினான்... இப்ப சூப்பர் சிங்கர் ஆகிட்டான்'' - நெகிழும்\nமயக்க மருந்து கொடுத்த வடசென்னை கும்பல் - மாணவி விவகாரத்தில் நடந்த கொடுமை\n'ரெய்டுக்கான காரணம் புரியும்; என்னை நிரூபிப்பேன்' - அமைச்சர்களிடம் மனம் திறந்த எடப்பாடி பழனிசாமி\nமாற்றுத்திறனாளி மாணவிக்கு நடந்த கொடுமை- புழல் சிறையில் அடைக்கப்பட்ட 17 பேர்\n``அவனுக்கு ஒருதடவைகூட என் நினைப்பு வரலைங்கிறது கஷ்டமா இருக்கு’’ - 'பிக் பாஸ்' பாலாஜி அம்மா\n'தினகரனால் காங்கிரஸ் இமேஜ் கெடும்' - சந்திப்பை நிராகரித்த ராகுல்\nமிஸ்டர் கழுகு: ரஜினி கையில் இரட்டை இலை - பி.ஜே.பி விரிக்கும் மாயவலை\nஒரே தலத்தில் ஒன்பது நரசிம்மர்கள்\n“வரலெட்சுமி திருமணம் பற்றி என்னிடம் கேட்காதீர்கள்\nஅனுஷ்கா ஷர்மாவுக்கு விராத் கொடுத்த உதை...உண்மை என்ன\nசென்னை 28 இரண்டாம் பாகம்...வெங்கட் பிரபு அடுத்த பிளான்\nஇளையராஜா விழாவுக்கு திரையுலகம் எதிர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://poongulali.blogspot.com/2015/10/", "date_download": "2018-07-18T00:49:09Z", "digest": "sha1:DAA74TIKNR34SKAUXSKZ5X3VRHTAHI3S", "length": 13587, "nlines": 160, "source_domain": "poongulali.blogspot.com", "title": "பூச்சரம்: 2015-10", "raw_content": "\nஉள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது தள்ளினும் தள்ளாமை நீர்த்து\nஇந்த ப்ளாஷ் பேக்கின் காலம் சுமார் முப்பது வருடங்களுக்கு முந்தையது .அன்னைக்கெல்லாம் இன்றைய பாஷ் அண்ணா நகர் சென்னைக்கு மிக அருகில்ன்னு விளம்பரப்படுத்தப்படும் சில ஏரியாக்கள் மாதிரியே தான் இருந்தது .கொல்லையில கருவேப்பிலை இல்லைன்னா அத வாங்க நீங்க அமிஞ்சிக்கரைக்கு தான் போகணும் .\nஎன்னோட ஸ்கூல் எங்க வீட்லேருந்து ஒரு அஞ்சு தெரு தள்ளி இருந்திருக்கும் .எங்கப்பா அந்த காலத்தின் டுகாட்டியான லாம்ப்ரெட்டா ஸ்கூட்டர் வச்சிருந்தாப்ல .ஆனா ஏதோ காரணத்தினால அதுல என்னையும் என் தம்பியையும் ஸ்கூல்ல தினம் டிராப் பண்றது கொஞ்சம் சிரமமா இருந்திருக்கும் போல .அன்னைக்கு பிரதான பள்ளி வாகனங்கள் பெரிய பிள்ளைகளுக்கு சைக்கிளும், சின்ன பிள்ளைகளுக்கு ரிக்க்ஷாவும் தான் .இன்னைக்கு மாதிரி பிள்ளைகள ஸ்கூல்ல விட்டுட்டு கேட்ட மூடி அசெம்பிளி முடியும் வரைக்கும் காம்பவுண்டு சுவருக்கிட்டேயே காத்திருந்து டாட்டா சொல்ல பெத்தவங்க வந்தா கூப்பிட்டு உங்க வேலய பாக்க நீங்க போங்க, உங்க பிள்ளைய நாங்க பாத்துக்கிறோம்ன்னு ஸ்கூல்ல கவுன்சின்லிங் பண்ணியிருப்பாங்க .\nஒருநாள் எங்கப்பா ஒல்லியா ,சுமாரான உயரமா ,சுமாரான வழுக்கை தலையோட (வயசு என்னவோ முப்பதொட்டி தான் இருந்திருக்கும் ) ஒருத்தர கூட்டிட்டு வந்து ,\"இவரு ரிக்க்ஷா மாமா .நாளையிலேருந்து இவரு வண்டியில தான் நீங்க ஸ்கூலுக்கு போகப்போறீங்க\"ன்னு சொன்னாங்க தடால்ன்னு . இதுல ரிக்க்ஷா மாமா எனப்பட்டவர் பேரு காசி ,வண்டி எனப்பட்டது ஊதினால் உடைந்துவிடும் நிலைமையில் இருந்த ஒரு சைக்கிள் ரிக்க்ஷா .\nகாலயில ஸ்கூலுக்கு போகிற அவசரத்துல எந்த வம்புக்கும் வழியிருக்காது .ஆனா சாயங்காலம் படு ஜாலிதான் .எப்படியும் அந்த ரிக்க்ஷவில பத்து பேராவது இருப்போம் .இதுல ட்ரைவர் சீட்டுக்கும் அதோட டாப்புக்கும் டிமாண்ட் அதிகம் .முதல்வர் போஸ்ட் மாதிரி அது பிரெஸ்டீஜ் போஸ்ட் .இதுக்கு தினம் ஒரு சண்டை நடக்கும் .அதுல உக்காராட்டா நான் வண்டியிலேயே ஏறமாட்டேன் .அதுக்கு பயந்தே ,பூங்குழலி கோச்சிக்கும்ன்னு யாரையும் உக்காரவிடமாட்டாப்ல .டாப்லவேற யாராவது உக்காந்துட்டா நாளைக்கு உனக்குதான்ன்னு சமரசம் பேசி, நான் ட்ரைவர் சீட்ல ஏற, வண்டி அன்னைக்கெல்லாம் பத்து நிமிஷம் லேட்டா தான் கெளம்பும் .இதனாலேயே சைக்கிள் ரிக்க்ஷா என்றாலும் ,ஓட்டிய நேரம் விட காசி அத இழுத்த நேரம் தான் அதிகம்.\nஇதுல வண்டி வேற எப்பவும் அவசர சிகிச்சை பிரிவு அட்மிஷனுக்கு தயாராகிற மாதிரியே இருக்கும் .எல்லாம் பேசி முடிச்சி இழுக்க ஆரம்பிக்கறப்ப பஞ்சராயிடும் .அப்புறம் பைய உள்ள போட்டுட்டு பெருசுங்க நடக்க சிறுசுங்க வண்டியிலேயே இருக்க காசி வண்டி இழுப்பாப்ல .நாங்க ஜாலியா மழலை பட்டாளம் படத்தோட சூப்பர் ஹிட் பாட்டான \"தள்ளு மாடல் வண்டியிது ..பாட்ட பாடிக்கிட்டே போவோம் .அதுலேயும் \"எண்ணே வெல ஏறிப்போச்சு மாட்ட கொடுங்க\" லைன்ன படுசத்தமா பாடுவோம்.ஆனா\nஎந்த சிக்கலும் இல்லாம வண்டி கெளம்பிருச்சுனா அன்னைக்கெல்லாம் எங்கள கைல பிடிக்க முடியாது .\"ஓரம்போ ஓரம்போ காசி ரிக்க்ஷா வருதுன்னு\" எங்க அலப்பறையில மத்த ரிக்க்ஷாக்காரங்க காசிய பொறாமையா பாத்துட்டு போவாங்க .\nகொஞ்ச நாள் போக இந்த சைக்கிள் ரிக்க்ஷா ஓல்ட் பேஷனாகி கூண்டு ரிக்க்ஷா வந்தது .புத���தம் புதுசா அப்டேட் ஆகி காசி ஒரு புளு கலர் கூண்டு ரிக்க்ஷா வாங்குனாப்புல. எங்களுக்கு புது ரிக்க்ஷா வந்தது பெருமைனாலும் டாப் இல்லாதது வருத்தம் தான் .அதனால ட்ரைவர் சீட்ல நாங்க டர்ன் போட்டு உக்கார (என்னடா கொள்கை விலகலா இருக்கேன்னு நினைக்காதீங்க ...இப்பெல்லாம் நாங்க பெருசாகி புரிந்துணர்வு காரணமா இன்று நீ நாளை நான்னு ஒரு ஒப்பந்தத்துக்கு வந்துட்டோம் )காசி வழக்கம் போல இழுப்பாப்ல .\nஇப்படியே சில ஆண்டு ஆகியிருக்கும்,ஏதோ ஒரு சண்டையில காசி என்னைய முண்டக்கண்ணின்னு சொல்ல ,நான் பயங்கர கோபம் +ரோஷமாகி நான் இனிமேல் உன் வண்டியில ஏறமாட்டேன்னு சொல்லிட்டேன் .அப்புறம் ஏறவும் இல்ல .ஸ்கூலும் பக்கத்திலேயே இருந்ததால நடந்து போகிறது ரொம்ப கஷ்டமாவும் இல்ல .\nஇதுக்கிடையில காலம் மாறி மாருதி வேன் வந்து இந்த ரிக்க்ஷாக்கெல்லாம் எமனா போச்சு .அதோட அப்பப்ப வாசல்ல பாத்து விசாரிச்ச காசியும் காணாம போனார் .கொஞ்ச வருஷத்துக்கு முன்னாடி அப்பா காசிய பாத்ததா சொன்னாங்க .\"இப்பெல்லாம் எங்க சார் பிள்ளைங்க ரிக்க்ஷால வருது .ஒண்ணும் தொழிலில்ல ...\"\nஇடுகை பூங்குழலி .நேரம் 22:50 2 கருத்துகளத்தில்\nLabels: பூங்குழலி எனும் நான்\nவிருதுகள் வழங்கிய வைகோ அவர்களுக்கு நன்றி\nஇந்த விருது வழங்கிய அவர்கள் உண்மைகள் நண்பருக்கு நன்றி\nஆயிரம் தெய்வங்கள் உண்டென்று (3)\nநோய் நாடி நோய் முதல் நாடி (87)\nபூங்குழலி எனும் நான் (25)\nமங்காத தமிழ் என்று (4)\nஇந்த வலைப் பூக்கள் எனக்கு விருப்பமானவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aveenga.blogspot.com/2011/10/blog-post_20.html", "date_download": "2018-07-18T01:04:34Z", "digest": "sha1:NEX5RHM6KFN3YOIINFIDY572XHODC2YA", "length": 13959, "nlines": 132, "source_domain": "aveenga.blogspot.com", "title": "அவிய்ங்க: திருச்சி இடைத்தேர்தல் முடிவும், உள்ளாட்சித் தேர்தலும்", "raw_content": "\nதிருச்சி இடைத்தேர்தல் முடிவும், உள்ளாட்சித் தேர்தலும்\nநீங்கள் இந்த பதிவை படித்துக்கொண்டிருக்கும்போது, திருச்சி இடைத்தேர்தலின், இரண்டாவது கட்ட முடிவு வந்து கொண்டிருக்கும். முதல் கட்ட முடிவுப்படி, அதிமுக, இழுத்துக்கோ, பறிச்சிக்கோ என்று முண்ணனியில் இருப்பதாக தகவல்கள் வருகின்றன. பெங்களூர் நீதிமன்றத்துக்கு புறப்பட்டுக்கொண்டிருக்கும், அம்மாவுக்கு, இது கண்டிப்பாக இனிப்பான செய்தியாக இருக்காது. மாபெரும் வெற்றியை எதிர்பார்த்த அதிமுகவினருக்கு, இந���த துக்கடா வெற்றி கண்டிப்பாக மகிழ்ச்சியைத் தரப்போவதில்லை.\nஏறக்குறைய அனைத்து அமைச்சர்களும் சிறையில், போட்டியிடும் வேட்பாளரே சிறையில், பெரிய அளவில் பிரச்சாரம் இல்லாதிருந்தும், திமுக மயிரிழையில் தோல்வியைத் தழுவினாலும், இதுவே அவர்களுக்கு உற்சாக டானிக்காக அமையப்போகிறது. “இந்த ஆட்சியினருக்கு சரியான பாடம் புகட்டிவிட்டனர்..” என்று கலைஞரும், “இந்த ஆட்சிக்கு இது ஒரு எச்சரிக்கை மணி” என்று நடுநிலையாளர்களும், இன்னும் கொஞ்ச நாளைக்கு கதற கதற பேட்டி கொடுக்கபோவதையும் பார்க்கபோகிறோம்.\nஇந்த முடிவு, உண்மையிலேயே, அம்மா ஆட்சி பற்றி மக்களின் கருத்துக்கணிப்பா என்று கேட்டால், 50% ஆமாம் என்றும், 50% இல்லை என்றும் சொல்லமுடியும். சமச்சீர்கல்வி, மின்வெட்டு, துப்பாக்கிச்சூடு, என்று அம்மா ஆட்சியில் டேமேஜ் ஆயிருந்தாலும், சட்டம் ஓழுங்கு(ஆந்திராவில் இருந்து அவ்வப்போது வந்து செயின் அறுத்து செல்வதை தவிர), இலவச பொருட்கள்(ரேசன் அரிசி சூப்பருல), போனமுறை போல ஆடம்பரம் இல்லாமல் எளிமை என்று சில நல்ல விஷயங்களும் நடக்கத்தான் செய்கின்றன. ஆனால் இடைத்தேர்தலில் ஆளுங்கட்சிக்கு ஓட்டுபோட்டால்தான், தொகுதிக்கு நல்லது நடக்கும் என்ற நப்பாசையும், அதிமுக பக்கம் சாயவைப்பதால் தான் இந்த 50%-50%\nஉள்ளாட்சி தேர்தலிலும் இந்த நிலைதான் வரப்போகிறது என்று எதிர்பார்க்கிறேன். ஆனால், எனக்கு மிகவும் பிடித்தது என்னவென்றால், இந்த உள்ளாட்சித்தேர்தலில் தான், இந்த அல்லக்கை கட்சிகளின் பலம் தெரியவரும். கண்டிப்பாக டெபாசிட் கிடைக்குமா என்று கூட தெரியவில்லை.. விஜயகாந்துக்கு இது கண்டிப்பாக அக்னிபரிட்சையாகத்தான் இருக்கும், ஏற்கனவே, விஜயகாந்தை மதிக்காத அம்மா, இந்த தேர்தலில், டெபாசிட் காலியானால், சொல்லவா வேண்டும்..\nநான் ஏற்கனவே சொல்லியபடி, பொறுத்திருந்து பாருங்கள்., இன்னும் சிறிது காலத்தில் நடக்கப்போகும் நாடகங்களை. விஜயகாந்த், கம்னியூஸ்ட், மதிமுக கட்சிகள் எல்லாம், “தமிழனத்தலைவர் கலைஞர்” என்று சொல்லிக்கொண்டு, அறிவாலயம் பக்கம் திரும்ப, “அன்புத் தங்கச்சி” என்று அந்த பக்கத்தில் வரும் சத்தத்தை நீங்கள் அடையாளம் காணாவிட்டால், நீங்கள் “பவர் ஸ்டாருன்னா யாருப்பா” என்று கேட்கும் அளவுக்கு அப்பாவியாகத்தான் இருக்க வேண்டும்.\nஆனாலும் கலைஞர் எதைப் பற்ற��யும் கவலைப்படவேண்டாம். “2016” ஆம் ஆண்டு நடக்கும் தேர்தலில், தமிழக மக்களின் மூன்றாம் விதிப்படி, சராமரியாக, உதயசூர்யனில் ஓட்டு குத்தப்பட்டு, மதுரையும் கூடிய சீக்கிரம் மீட்கப்படும். அதன் பிறகு, வழக்கம்போல, இந்த ஆட்சியின் அராஜகத்தைப் பாரீர் என்று ஜெயா டிவியில் ஒளிபரப்பட, “தைரியலட்சுமி” என்று சொன்ன அதே சூப்பர்ஸ்டார், “முத்தமிழ் அறிஞர்” என்று “பாசச்தலைவனுக்கு” நடக்கபோகிற பாராட்டு விழாவில் சூப்பர்ஸடார் சொல்ல, விளம்பர இடைவேளைக்கு நடுவில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளை பார்ப்பதற்கு, ஓட்டுபோட்ட தமிழன், பக்கோடா சாப்பிட்டுகொண்டே பார்த்துக்கொண்டிருப்பான் 2021ல் அம்மாவுக்கு ஓட்டுபோடுவதற்கு..,\n\\\\\\ஆனாலும் கலைஞர் எதைப் பற்றியும் கவலைப்படவேண்டாம். “2016” ஆம் ஆண்டு நடக்கும் தேர்தலில், தமிழக மக்களின் மூன்றாம் விதிப்படி, சராமரியாக, உதயசூர்யனில் ஓட்டு குத்தப்பட்டு, மதுரையும் கூடிய சீக்கிரம் மீட்கப்படும். அதன் பிறகு, வழக்கம்போல, இந்த ஆட்சியின் அராஜகத்தைப் பாரீர் என்று ஜெயா டிவியில் ஒளிபரப்பட, “தைரியலட்சுமி” என்று சொன்ன அதே சூப்பர்ஸ்டார், “முத்தமிழ் அறிஞர்” என்று “பாசச்தலைவனுக்கு” நடக்கபோகிற பாராட்டு விழாவில் சூப்பர்ஸடார் சொல்ல, விளம்பர இடைவேளைக்கு நடுவில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளை பார்ப்பதற்கு, ஓட்டுபோட்ட தமிழன், பக்கோடா சாப்பிட்டுகொண்டே பார்த்துக்கொண்டிருப்பான் 2021ல் அம்மாவுக்கு ஓட்டுபோடுவதற்கு..,///\nஇதையெல்லாம் நம் தன்மான தமிழன் 'அரசு கேபிளில்' பார்க்காமல் எஸ் சி வி யில் பார்ப்பான்\nகடைசி பந்தி சூப்பர்ங்கண்ணா.. இது சரியில்லைன்னா அது, அப்புறம் அது சரியில்லைன்னா இது... வேற எதுவும் சரி வராது..\n“பாசச்தலைவனுக்கு” நடக்கபோகிற பாராட்டு விழாவில் சூப்பர்ஸடார் சொல்ல ..\nதியாகத்தின் வேரைத்தேடி: தென் ஆப்பிரிக்காவிலிருந்து மயிலாடுதுறைக்கு ஒரு பயணம்\nநன்றி மனசாலி, பாபு, அருள்,ஈசன், தேவா, மொக்கராசு மாமா, அனானி\nஏழாம் அறிவு – சர்..புர்…கர்..\nதிருச்சி இடைத்தேர்தல் முடிவும், உள்ளாட்சித் தேர்தல...\nநீங்க கேபிள் சங்கர் ஆளா..லக்கிலுக் ஆளா..\nவிஜய் டிவி ஜோடி நம்பர் ஒன் – கடுப்பேத்துறாய்ங்க மை...\nவெடி – திரைப்பட விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lotus.whitelotus.co.in/2006/08/", "date_download": "2018-07-18T01:25:10Z", "digest": "sha1:3UWOSD6J7P34LNEV35AFXDMLERBTK4SK", "length": 11093, "nlines": 234, "source_domain": "lotus.whitelotus.co.in", "title": "Lotus: August 2006", "raw_content": "\n. \"One day She will understand me... that day i will show her this blog, to know that how much i love her\"[உன்னிடம் முதன் முதலில் பேசும் போது கவிதை எலுத தெரியாது என்றேன், ஆனால் இப்பொழுது நீயே என்னை கவிஞனாக்கி விட்டாய்...]\nஎன் தாமரையை பத்திரமாக பார்த்துக்கொள்ள\nமயிலே நீ அவளுக்கு தோழியாய் இரு\nஎன் தாமரையின் மழலைக் குரலை கேட்க\nகிளியே நீ அவள் குரலை பதிவு செய்து கூறு\nஎன் தாமரை இனிதாய் கண் உறங்க\nகுயிலே நீ தாலாட்டு பாடு\nLabels: உனது குரல், கவிதை\nஎன் தேவதையை பார்ப்பதற்காக நெல்லை\nவிரைவு வண்டியில் முன்பதிவு செய்திருந்தேன்\nHey Lotus உன் திருமுகத்தை காண......\nகாத்திருநதேன் ரயில் நிலைய வாயிலில்\nநாடினேன் GOOGLE தேடு பொரியை உன் பெயரை\nஓவ்வொரு பெட்டியின் பெயர் பட்டியலில் தேட\nதேடினேன் ரயில் நிலையம் முழுவதும்\nரயில் புரப்பட்டது, ஏஙகியது கண்கள் உன்னை காணாமல்\nஅதிகாலை விடிந்தது, ரயில் அடைந்தது மதுரையை\nஎன் தேவதை குடியிருக்கும் மாநகரம்...\nஆம் அன்னை மீனாட்சி ஆட்சி புரியம் சொர்கம்\nமறுபடியும் தேடினேன் தேவதையை பார்ப்பேன் என்ற நம்பிக்கையில்.....\nமீண்டும் ரயில் புரப்பட்டது, ஏஙகியது மனம் உன்னை காணாமல்\nவழியில் அழகிய மயிலைப் பார்த்தேன்\nLabels: உனது குரல், கவிதை\nஎன் மனது உயிர் பெற்றது இன்று\nஏனோ என் மனம் கர்வம் கொண்டது\nமற்ற ரோஜாக்களை பார்த்து சிரிக்கிறது....\nஎன் தாமரை போல் ஆகுமா உங்கள் அழகு\nLabels: love, கவிதை, சூரியன் தாமரை சந்திப்பு\nஉன்னிடம் முதன் முதலில் பேசும் போது கவிதை எலுத தெரியாது என்றேன், ஆனால் இப்பொழுது நீயே என்னை கவிஞனாக்கி விட்டாய்...\nகண்டேன் தாமரைப் பெண்னே உன்னிடம்\nநிலவின் குழுமையை உன் விழிகளிலும்\nபாலின் தூய்மையை உன் மனதிலும்\nஇளம் சிவப்பு தாமரையின் அழகை உன் செவ்விதழ் உதடுகளிலும்\nவெண் தாமரையின் மென்மையை உன் பாதங்களிலும்\nகார் மேகத்தின் கருமையை உன் கருவிழிகளிலும்\nஅமேசான் காட்டின் அடர்த்தியை உன் கூந்தலிலும்\nகுயிலின் இசையை உன் இனிய குரலிலும்\nமயிலின் நாட்டியத்தை உன் அன்ன நடையிலும்\nதுளசி்ச் செடியின் புனிதத்தை உன் நற்குணத்திலும்\n, இத்தனை அழகையும் கண்ட என் மனது ஏனோ\nஉன் மனதையும், குரலையும் தான் அதிகம் நேசி்க்கிறது\nLabels: love, உனது குரல், கவிதை\nசூரியன் தாமரை சந்திப்பு (22)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "http://madhimugam.com/%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81/", "date_download": "2018-07-18T01:09:42Z", "digest": "sha1:NBELSLJ6UO7SPTQOTCDAOMG6AERGGNAL", "length": 7404, "nlines": 111, "source_domain": "madhimugam.com", "title": "நதிகளை இணைக்க கோரும் மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம் | Madhimugam", "raw_content": "\nநெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ.200 உயர்வு\nநடிகை சோனாலி பிந்த்ரேவுக்கு தீவிர புற்றுநோய்\nதுணைநிலை ஆளுனருக்கு தனி அதிகாரம் கிடையாது: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nமு.க. ஸ்டாலின், பேராசிரியர் க.அன்பழகனுடன் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சந்திப்பு\nஉயர்கல்வி நிதி நிறுவனம் என்ற அமைப்பை உருவாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nஉயர்கல்வி நிதிஒதுக்கீட்டை மத்திய பாஜக அரசு தடுக்கிறது: பேரவையில் மு.க.ஸ்டாலின் புகார்\nநதிகளை இணைக்க கோரும் மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்\nஅனைத்து நதிகளையும் இணைத்து, ஒரே வாரியத்தின் கீழ் நிர்வகிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட முடியாது என உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. நதிகள் இணைப்புகோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது.\nநாடுமுழுவதும் உள்ள நதிகளை இணைக்க வேண்டும், அனைத்து நதிகளையும், மத்திய அரசின் வாரியத்தின் மூலம் நிர்வகிக்க வேண்டும் என வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் மதுரையை சேர்ந்த ரமேஷ் என்பவர் பொதுநல மனு தாக்கல் செய்தார்.\nஇந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள், ‘‘நாட்டில் உள்ள அனைத்து நதிகளையும் நிர்வகிக்க வாரியம் அமைப்பது என்பது சாத்தியமற்றது. நாட்டின் சில பகுதிகளில் நதிநீர் பிரச்னை உள்ளதால், அனைத்து நதிகளையும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வர செல்வது ஏற்புடையதல்ல. இது நீதிமன்றத்தின் பணியும் அல்ல. நாட்டில் உள்ள அனைத்து நதிகளையும் இணைப்பது என்பது எளிதான காரியம் அல்லது. எனவே இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’ என உத்தரவிட்டனர்.\nஐபிஎல் வீரர்களுக்கு ஏதேனும் நடந்தால் நாங்கள் பொறுப்பல்ல: வேல்முருகன் எச்சரிக்கை\nசென்னையில் ஐபிஎல் போட்டிகள் தேவையில்லை: பாரதிராஜா ஆவேசம்\nதமிழக ஆளுநர் வரம்பு மீறிய மிரட்டல் போக்கையும், நடவடிக்கைகளையும் நிறுத்த வேண்டும்\nகத்துவா கற்பழிப்பு வழக்கை சிபிஐ-க்கு மாற்ற கோரிய மனுவை ஏற்றது உச்சநீதிமன்றம்\nமாநாடு நடத்துவது குறித்து நடிகர் ரஜினிகாந்த் முக்கிய ஆலோசனை\nநெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ.200 உயர்வு\nநடிகை சோனாலி பிந்த்ரேவுக்கு தீவிர புற்றுநோய்\nதுணைநிலை ஆளுனருக்கு தனி அதிகாரம் கிடையாது: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nசளி, இருமலுக்கு இதம் அளிக்கும் தூதுவளை சூப்\nமுகத்தில் மேஜிக் செய்யும் டிராகன் ஃப்ரூட்\nகாமன்வெல்த் விளையாட்டு போட்டி : ஹாக்கி அட்டவணை வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=37&t=2176&sid=f44deb4bb081726434469708c86e6087", "date_download": "2018-07-18T01:18:52Z", "digest": "sha1:4S4DBWXMWOKRDQG24FAOZCBNABWI4LJL", "length": 46775, "nlines": 381, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஆசிரியர்களே, குழந்தைகளைக் கரையேற்றுவதற்கு உங்களைத் தவிர வேறு யார் இருக்கிறார்கள்\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஆசிரியர்களே, குழந்தைகளைக் கரையேற்றுவதற்கு உங்களைத் தவிர வேறு யார் இருக்கிறார்கள்\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nகல்விச் செய்திகள் மற்றும் வேலை வாய்ப்புகள் பற்றிய பதிவுகளை பதியும் பகுதி.\nஆசிரியர்களே, குழந்தைகளைக் கரையேற்றுவதற்கு உங்களைத் தவிர வேறு யார் இருக்கிறார்கள்\nஉலகிலேயே மிகப் பெரிய சொத்து, மனித வளம். ஒவ்வொரு நாட்டின் மிகப் பெரிய பலம், அதன் அறிவார்ந்த சமுதாயம்தான். இந்த அறிவார்ந்த சமுதாயத்தின் அடித்தளம், பள்ளிக்கூடங்கள்தான் என்பது அனைவருமே அறிந்த விஷயம்தான். ஆனால், இந்தியாவில், குறிப்பாகத் தமிழகத்தில் கல்வி நிலவரம் கவலைக்கிடமான நிலையில் இருப்பதையும் இதற்குப் புத்துயிர் அளிப்பதற்கான முனைப்பான செயல்திட்டங்கள் மேற்கொள்ளப்படாததையும், பள்ளிக் கல்வித் துறை சார்ந்தவர்கள், முழுமையாக உணர்ந்ததாகத் தெரியவில்லை.\nதமிழகத்தின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கப்போகும் பதின்பருவ மாணவ சமுதாயத்தின் எதிர்காலத்தை முடிவுசெய்வது பன்னிரண்டு ஆண்டுகாலப் பள்ளிக் கல்விதான்.\nஒவ்வொரு ஆண்டும் 12-ம் வகுப்பு தேர்ச்சி விகிதம் அதிகரித்துவருகிறது. 2010-ல் 85.2% இருந்த தேர்ச்சி விகிதம் 2011-ல் 85.9%, 2012-ல் 86.7%, 2013-ல் 88.1%, 2014-ல் 90.6 என அதிகரித்த வண்ணம் உள்ளது.\nஒவ்வொரு ஆண்டும் 12-ம் வகுப்பு தேர்ச்சி விகிதம் உயர வேண்டும், அதாவது உயர்த்திக் காட்டப்பட வேண்டும் என்பது தமிழக அரசின் எழுதப்படாத ஒரு சட்டம். எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் பின்பற்றப்படும் சட்டம் இது. இதே நிலை நீடித்தால், அதிகபட்சம் இன்னும் 10 வருடங்களில் 12-ம் வகுப்புத் தேர்வில் 100 சதவீதத் தேர்ச்சியை எட்டி இமாலய சாதனை படைத்த ஒரே மாநிலம் தமிழ்நாடுதான் என வெற்றி முரசு கொட்டிக்கொள்ளும் புரட்சிகரமான நிலையும் வரலாம். ஆனால், இப்படிப்பட்ட சாதனை முழக்கம் பள்ளிக் கல்வியின் உண்மையான நிலையை, குறிப்பாக 12-ம் வகுப்பு மாணவர்களின் உண்மையான கல்வித் தகுதியைப் பிரதிபலிக்கவில்லை என்பதுதான் கவலை தரும் நிலவரம்.\n10-ம் வகுப்பில் 500 மதிப்பெண்களுக்குத் தேர்வு எழுதியவர்கள், 12-ம் வகுப்பில் 1,200 மதிப்பெண்களுக்குத் தேர்வு எழுதுகின்றனர். 11-ம் வகுப்பின் பாடங்கள் அடியோடு புறக்கணிக்கப்படுகின்றன. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைப் பொறுத்தவரை பள்ளிக்கல்வித் துறைச் செயலாளர்கள் தொடங்கி, ஆசிரியர்கள் வரையிலான அனைவரின் அக்கறையும் கவனமும் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் மட்டுமே மையம் கொண்டுள்ளது. இதனால், 11-ம் வகுப்புப் பாடங்கள்குறித்தோ அந்த வகுப்பு மாணவர்களின் கல்வித் தரம் குறித்தோ யாருமே பொருட்படுத்துவதில்லை.\nதனியார் பள்ளிகளிலோ காலாண்டுத் தேர்வு முடிந்ததுமே 11-ம் வகுப்புகளில் 12-ம் வகுப்புப் பாடங்களை நடத்தி மதிப்பெண்களைக் குவிப்பதற்கான 'வித்தைகளை' ஆரம்பித்துவிடுகின்றனர். தமிழக அரசின் கல்வித் துறையும் மாணவ, மாணவியரை சுலபமாகத் தேர்வுகளை எழுத வைப்பதற்கான அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றுகிறது. அதிக எண்ணிக்கையில், அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சியடைய வைப்பதற்கு ஏற்பதான் வினாத்தாள்களும் தயாரிக்கப்படுகின்றன. விடைத்தாள்களைத் திருத்து வதிலும் 'தாராளமயக் கொள்கைதான்' பின்பற்றப் படுகிறது.\n200/200 அல்லது 199/200, 198/200 மதிப்பெண்கள் பெறும் விடைத்தாள்கள் மட்டும் கூடுதல் கவனத்துடன் சரிபார்க்கப்படுகின்றன. தேர்ச்சி பெறுவதற்கான மதிப்பெண்ணில் 5, 6 மதிப்பெண்கள் குறைவாகப் பெறுவோரின் விடைத்தாள்கள் மீண்டும் மதிப்பிடப்பட்டுச் சலுகை மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன. இந்த இரண்டு நிலைக்கும் இடைப்பட்டோரின் விடைத்தாள்கள் திருத்தப்படுவது, சம்பந்தப்பட்ட ஆசிரியரின் திறன், மனநிலை ஆகியவற்றைப் பொறுத்தது எனச் சொல்லப்படுகிறது. மதிப்பெண் கூட்டலில் தவறு செய்வது ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கிறது.\nஇதன் எதிரொலியாகத்தான் மறுமதிப்பீடு கோருவோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. இதெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும். பன்னிரண்டாண்டு பள்ளிக் கல்வி முடித்து, அதிக மதிப்பெண்களுடன், சென்னை அண்ணா பல்கலைக்கழகம் போன்ற முதன்மையான பொறியியல் கல்லூரிகளில் சேரும் 'பிரைட் ஸ்டூடண்ட்ஸ்' எனப்படும் தலைசிறந்த மாணவ, மாணவியரில் பெரும்பாலோர் முதல் பருவத் தேர்வில் பல பாடங்களில் வெற்றி பெறுவதில்லை. அடுத்தடுத்த தோல்விகள் காரணமாக, ஒரு சிலர் தற்கொலையை நாடும் அளவுக்குப் போய்விடுகின்றனர்.\nசெக்கு மாடுகளைப் போல மாணவர்களை நடத்தி, 12-ம் வகுப்புத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் வித்தைகளில் தேர்ச்சி அடைய வைத்ததன் விளைவுதான் இந்தத் துயர நிலவரம்.\nசென்னையில் சர்வசாதாரணமாக, மாநில அளவில் அதிக மதிப்பெண்கள் எடுக்��ும் பிரபலமான ஒரு மேல்நிலைப் பள்ளியில் கடந்த ஆண்டு 1,147 மதிப்பெண்களுடன் காமர்ஸ் பிரிவில் தேர்ச்சி அடைந்த ஒரு மாணவர், ஒரு முன்னணிக் கல்லூரியில் மாலை நேர வகுப்பில் தற்போது பி.காம். முதலாண்டில் பயில்கிறார். பகலில் சி.ஏ. பயிற்சி வகுப்புக்குச் செல்கிறார். 'இன்டர் தேர்வில்' வெற்றி நிச்சயம் என்று உறுதியுடன் சொல்கிறார்.\n\"12-ம் வகுப்பில் கடம் தட்டி மனப்பாடம் செய்ய வைத்தனர். பாடம் எங்கே நடத்தினார்கள் பொருளா தார வளர்ச்சி என்றால் என்ன பொருளா தார வளர்ச்சி என்றால் என்ன அதற்கான அடிப்படை விஷயங்கள் என்ன என்பது பற்றியெல்லாம் பொருளா தார வகுப்பு ஆசிரியர் கற்றுத்தரவும் இல்லை, இதுபற்றி யோசிக்க வேண்டும் என்றுகூட எங்களுக்கு வழிகாட்டவும் இல்லை\" என்று கவலையுடன் குறிப்பிட்டார்.\nகிட்டத்தட்ட எல்லாப் பள்ளிக்கூடங்களிலும் இதுதான் நிலவரம். பள்ளிக்கல்வி என்ற அடித்தளத்தை வலுவாக்காமல், கல்லூரிகளில், பல்கலைக்கழகங்களில் அறிவார்ந்த சமுதாயத்தை, துறை சார்ந்த நிபுணர்களை, மேதைகளை எப்படி உருவாக்க முடியும்\nகடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட ஏ.எஸ்.ஈ.ஆர். புள்ளிவிவரத்தில் தமிழகத்தில் எட்டாம் வகுப்பு படிக்கும் குழந்தைகளில் பாதிக்கும் மேற்பட்டோருக்குச் சாதாரண வகுத்தல் கணக்குத் தெரியவில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒன்றாம் வகுப்பு குழந்தைகளில் 53.4% பேருக்கு மட்டுமே தமிழ் எழுத்துகளை அடையாளம் காணத் தெரிகிறது. மூன்றாம் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரையிலான குழந்தைகளில், இரண்டு எழுத்து, மூன்றெழுத்து தமிழ்ச் சொற்களை வாசிக்கத் தெரிந்தோர் 10.3% மட்டுமே. இவர்கள்தான் இன்னும் எட்டு அல்லது பத்து ஆண்டுகளில் 12-ம் வகுப்புத் தேர்வை எதிர்கொள்ளப்போகிறார்கள்.\nஒவ்வொரு ஆண்டும் 12-ம் வகுப்புத் தேர்வு எழுதும் மொத்த மாணவ, மாணவியரில் 90% பேர், அரசு, மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயில்கின்றனர். இவர்களில் சுமார் 85 சதவீதத்தினர் தாழ்த்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களின் கல்வித் தரம் உயராவிட்டால், சமூக முன்னேற்றத்தை எப்படி எட்ட முடியும் இதற்குப் பொறுப்பேற்க வேண்டியவர்கள் யார்\nஎண்ணையும் எழுத்தையும் கற்றுக்கொடுத்துக் குழந்தைகளின் அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டிய ஆசிரியர்களே… எத்த���ையோ நூற்றாண்டுகளாகக் கல்வி வாய்ப்பு மறுக்கப்பட்டு இப்போதுதான் பள்ளிக்கூட வாசலில் அடியெடுத்து வைத்திருக்கும், படிப்பறிவு இல்லாத பரம்பரையைச் சேர்ந்த எங்கள் குழந்தைகளைக் கரையேற்றுவதற்கு உங்களைத் தவிர வேறு யார் இருக்கிறார்கள்\nRe: ஆசிரியர்களே, குழந்தைகளைக் கரையேற்றுவதற்கு உங்களைத் தவிர வேறு யார் இருக்கிறார்கள்\nby கரூர் கவியன்பன் » ஜூன் 8th, 2014, 8:44 pm\nநானும் ஒரு ஆசிரியர் எனினினும் தமிழகத்தில் இந்த நிலை தன் உள்ளது என்பதனை என்னால் மறுக்க முடியவில்லை. இது முற்றிலும் உண்மை. இப்படித்தான் நிலை உள்ளது.\nஇதற்க்கு காரணம் பெற்றோர்களும், பள்ளிகளும், முக்கியமாக அரசும் தான் என்பது வேக்கக்கேடானது\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nRe: ஆசிரியர்களே, குழந்தைகளைக் கரையேற்றுவதற்கு உங்களைத் தவிர வேறு யார் இருக்கிறார்கள்\nஇதற்க்கு காரணம் பெற்றோர்களும், பள்ளிகளும், முக்கியமாக அரசும் தான் என்பது வேக்கக்கேடானது\nஇதுதான் உண்மை கவி. சரியாக சொன்னீர்கள்.\nஎன்றைக்கு பணத்தை அள்ளி அள்ளி கொட்டினால் தன் பிள்ளை நன்றாக படிப்பான் என்று பெற்றோர்கள் நினைப்பதை கைவிடுகின்றனரோ என்று தான் இதுபோன்ற பிரச்சனைகள் இல்லாமல் போகும்.\nஅது நடக்குமா என்றால் நடக்காது\nதமிழுக்கு தான் என் முதல் வணக்கம்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 8:47 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) ���ாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்��\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://skaamaraj.blogspot.com/2011/05/blog-post_19.html", "date_download": "2018-07-18T01:06:10Z", "digest": "sha1:W4JT6LUZ7BC4P4ZYGU24JRC2HLRDN576", "length": 35879, "nlines": 259, "source_domain": "skaamaraj.blogspot.com", "title": "அடர் கருப்பு: அழகர்சாமியின் குதிரையும், திருப்பூர் பனியன் கம்பெனிப் பெண்களும்.", "raw_content": "\nஇருள் என்பது குறைந்த ஒளி\nஅழகர்சாமியின் குதிரையும், திருப்பூர் பனியன் கம்பெனிப் பெண்களும்.\nஒரு நூறு வருடங்களுக்கு முன்னாடி இந்தியாவின் போக்குவரத்தில் பெரும் பங்கு வகித்த வாகனம்.இன்னும் அலெக்சாண்டர், நெப்போலியன், சத்ரபதி சிவாஜி,ராஜாதேசிங்கு,ஊமைத்துரை,மாவீரன் திப்புசுல்தான்,சேகுவேரா ஆகிய பெயர்களோடு கூட வருகிற அவர்களின் உயிர்த் தோழன், இழு விசையையும், வேகத்தையும் கணக்கிடக்கிடைத்த பிராணி,சக்தி என்கிற சொல்லுக்கு வரையப் படும் ஓவியம் என அந்தக் குதிரைக்குத்தான் எத்தனை ஈப்புகள். அப்படித்தான் இந்த அழகர்சாமியின் குதிரையும் ஈர்த்தது. பரட்டைத் தலையோடும் கருத்த குள்ள உருவத்தோடும் ஒரு நாயகன், பாஸ்கர்சக்தி, இளையராஜா என அதன் மேல் ஈர்ப்பு வந்ததற்கு நிறைய்ய காரணங்கள் இருந்தது.கிராமங்களில் புதையுண்டு கிடக்கும் சொல்லப்படாத ஒரு கோடிக்கதைகளில் ஒரு கதையாக இருக்கும் என்கிற எதிர்பார்ப்பை இன்னும் கூடுதலாக்கியது படம்.\nநடக்காமல் போன அழகரின் திருவிழாவோடு கதை தொடங்குகிறது. பாரதிராஜா தொடங்கி சுசீந்திரன் வரை இன்னும் நூறு தரம் காட்டினாலும் அலுக்காத காட்சிகள் அவை.சாமியாடி நாள்குறிப்பதில் தொடங்கி பந்தக்கால் நட்டு,வசூல் நடத்தி,வெள்ளையடித்து, மாவாட்டி,டெய்லரிடம் சட்டை அளவுகொடுத்து இப்படி ஒரு ஊர் திருவிழாவுக்குத்தயாராவது ரம்மியமான காட்சிகள்.அழகரின் வாகனமான மரக்குதிரை காணாமல் போகிற நேரத்தில் ஒரு நிஜக்குதிரை ஊருக்குள் வருவது வரை முதல் பாராவில் சொன்ன எதிர்பார்ப்பு அலுங்காமல் குலுங்காமல் இருக்கிறது.அதுவும் ஒரு லோடு லாரியில் வளர் இளம் பெண்களை அள்ளிப்போட்டுக்கொண்டு திருப்பூருக்கு கிளம்பும் காட்சி அப்படியே கலங்கடிக்கிறது. ஆஹா தமிழ்ச் சினிமாவுக்குள் ஒரு புதுரத்தம் புகுந்துவிட்டது என்று மனம் சந்தோஷப்படுகிறது.\nஅந்தச் சந்தோஷத்தை அப்படியே லாரியோடு ஏற்றிவிட்டு க��ை குதிரை தெய்வகுத்தம்,மைச்சோஷியம் என்றும்,ஒரு கிராமத்துக்காதல் , குதிரைக்கு சொந்தக்காரன் வருகை,அவனால் ஏற்படும் குழப்பம்,அவனுக்கு ஒரு ப்ளாஷ் பேக் எனச்சிதறடிக்கப் படுகிறது. சொல்லப்பட்ட சம்பவங்கள் எல்லாமே தனித்தனியாய் பல சிறுகதைகளுக்கு கருவாகும் காட்சிகள். இவற்றை யெல்லாம் இணைத்துக் கொண்டு அழுத்தமான கதை வரும் என்கிற எதிர்பார்ப்பு கடைசிவரை நமது கூடவே வருகிறது.இந்த தவிர்க்கமுடியாத எதிர்பார்ப்பு சுசீந்திரன் பாஸ்கர் சக்தி,மரணகானா ராமு,கந்தசாமி போன்ற தெரிந்த முகங்கள் இருப்பதானாலேதான். ஆனால் எதையுமே முழுமையாகச் சொல்லி முடிக்காமல் விட்டுவிட்ட மாதிரி முடிந்து போகிறது.\nகோடாங்கியின் மகளை ஊராட்சித்தலைவரின் மகன் காதலிப்பதும் அவர்கள் ஒளிந்து ஒளிந்து சினிமாவுக்குப்போவதும் அங்கே அலைகள் ஓய்வதில்லை படம் பார்ப்பதும் மிக மிக மேலோட்டமான காட்சிகள்.அதனால் தான் அவர்கள் இரண்டு பேரும் ஓடிப்போய் காவல் நிலையத்தில் கல்யாணம் செய்து கொள்கிறார்கள். அந்தசெய்தியை கேட்ட ஊராட்சித்தலைவர் “ ஒரு தாழ்த்தப்பட்டவனின் மகளை எப்படி நான் மருமகளா ஏத்துக்கொள்ள முடியும் என்று கட்டுரையைப் படிப்பது போல வசனம் பேசுகிறார். ஒரு பூவைப் பிடுங்குவதுபோல் இவ்வளவு எளிமையானதா சுசீந்திரன் மேல் கீழ் கலப்புமணம்\nநட்ட நடு டெல்லியில் கணினி வளர்க்கும் மேட்டிமை காலத்தில் கதறக் கதற கீழ்சாதிக் கணவனை அவள் கண்முன்னே வெட்டிக் கொன்றதையும்.அதற்கு செத்துப்போன பையனினின் குடும்பம் பயந்துபோய் பதுங்கிக்கொள்ள அவள் நீதிமன்றத்துக்கு அலைந்ததையும், நீதிமன்றம் அதைக்கருணைக் கொலை என்று சொன்னது. சொல்லி இந்திய அரசியல் சட்டம்,மனிதாபிமானம்,இந்திய தண்டனைச்சட்டம், குற்றவியல் மற்றும் வன்கொடுமைச் சட்டங்களை கொலைசெய்தது எல்லாம் நடந்து ஆறுமாசம் கூட ஆகத நேரத்தில் இப்படிக் கதை சொல்வது மெகா சீரியல் முடிவுகள் மாதிரியே இருக்கிறது.\nஇப்படியே கதையை முடித்துவிடுகிறார்கள். உடனே அடடா அந்தக்குதிரை என்னாச்சு என்று நமக்கு ஒரு கேள்வி எழுகிறது நமக்கு மட்டுமல்ல இயக்குநருக்கும் கூட.அதனால் தான் காவல் ஆய்வாளர் மூலம் கேள்வியை வைக்கிறார் அதற்கு ஊராட்சித் தலைவரின் மகன் அவன் இந்நேரம் சிட்டாய்ப் பறந்து ஊருக்குப் போயிருப்பான் என்று சொல்லி சந்தேகத்த�� நிவர்த்தி செய்கிறார்.படம் முடிகிறது.\nமுடிந்த பிறகும் நம்மோடு கூடவரும் கேள்வி திருப்பூருக்கு பனியன் கம்பெனிக்கு வேலைக்குப்போன அந்தப்பெண்களைப் பற்றித்தான்.\nஅவர்கள் ஒவ்வொருவரிடத்திலும் ஒரு சொல்லப்படாத கதைகள் இருக்கிறது. அந்தக் கதைகளுக்குள்ளே சமகால அரசியல் இருக்கிறது.சமகால அரசியலை நடத்தும் தனியார்மயம்,தாராளமயம்,உலகமயம் பகிரங்க நிழலாய்: கருப்பு நிழலாய் கவிழ்ந்திருக்கிறது.\nஅந்த வளர் இளம் பெண்கள் உரத்துக்கேட்கிறார்கள்.\nஏன் சுசீந்திரன் சார் எங்களிடம் கதைகளைக்கேட்கவில்லையென்று.\nபொருள் அனுபவம், சமூகம், சினிமா, விமர்சனம்\nஉங்களின் வலைப்பூவின் மொத்த தோற்றம் , எழுத்துக்களின் தன்மை, வலைபக்கத்தின் முழுவதுமான மற்ற விடயங்கள், பின்னூட்டங்களின்/ பின்னூட்டம் இடும் வசதி / தெளிவு போன்ற பல விசயங்களை ஒரு கலவையாக என் மனதில் இட்டு விருப்பு வெறுப்பின்றி அடியேன் உங்கள் வலைப்பூவின் தோற்றத்துக்கு ( TEMPLATE ) தருவது 45/100 மார்க். நன்றி\nஉங்களின் வலைப்பூவின் மொத்த தோற்றம் , எழுத்துக்களின் தன்மை, வலைபக்கத்தின் முழுவதுமான மற்ற விடயங்கள், பின்னூட்டங்களின்/ பின்னூட்டம் இடும் வசதி / தெளிவு போன்ற பல விசயங்களை ஒரு கலவையாக என் மனதில் இட்டு விருப்பு வெறுப்பின்றி அடியேன் உங்கள் வலைப்பூவின் தோற்றத்துக்கு ( TEMPLATE ) தருவது 45/100 மார்க். நன்றி\nநன்றி திரு மதுரை சரவணன்\nஉங்களின் விமர்சனம், படத்தினைப் பார்க்க வேண்டும் எனும் உணர்வினை மனதினுள் ஏற்படுத்துகிறது சகோ.\nநல்ல எழுத்து இது... அழகர்சாமியின் குதிரை பற்றிய உங்கள் பார்வை அருமையாய் வந்திருக்கிறது...\nஇன்னும் கொஞ்சம் ஊன்றி பார்த்து... கொஞ்சம் தூக்கலான விமர்சனப்பார்வையுடன் இருந்திருந்தால் இன்னும் அழகாய் இருந்திருக்கும்...\nஒரு சிறுகதையின் நரேஷனை திரைக்கதைக்குள் புகுத்துவது... ரொம்பவும் கஷ்டமான விஷயம்...\nபாஸ்கர் சக்தியும்... கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம்... திரைக்கதை உழைப்பில் சுசீந்திரனுடன்... பாஸ்கர் சக்திக்கு எழுத்துத் திறமை தன் வசனத்தோடு முடிந்தவிடுவதாக நினைத்துவிட்டாரோ என்று தோன்றுகிறது என்கிறார்கள் என் நண்பர்கள்... நான் இன்னும் பார்க்கவில்லை...\nதலைப்பில் இருந்த கவிதை படத்தில் இல்லை... நிறைய இடங்களில் கவிதையை இட்டு நிரப்ப இடமிருந்தும்.\nநான் படமும் பார்க்கலை சிறுகத��யும் படிக்கலை... படித்தபிறகு சொல்வது தான் சரியாய் இருக்கும்...\nமற்றபடி உங்கள் எழுத்து... அழகு...\nஉங்கள் எழுத்துக்களில் நல்ல ஆளுமை தெரிகிறது. வாழ்த்துக்கள்.\nநல்ல பதிவு - நல்ல எழுத்தாற்றல்.\nஇந்த படத்தைப்பற்றி அப்படி என்ன சொல்லமுடியும் என்ற எண்ணத்தில்தான் படித்தேன். படம் பார்க்கும்போது எனக்கு உண்டான சில எண்ணங்களை அப்படியே சொல்லியிருக்கிறீர்கள். இது முழுக்க ஒரு மேலோட்டமான நகைச்சுவை சிறுகதை என்று நினைக்கிறேன். எந்த இடத்திலும் நிஜ அழகர்சாமி, குதிரை இரண்டையும் தவிர வேறெங்கும் அழுத்தம் வந்துவிடக்கூடாது என்ற தோணியிலான கதை...முடித்த இடத்தில்கூட எந்த அழுத்தமும் பதிவிசெய்யப்படவில்லை. சிறுகதை எழுதும்போது சேர்க்கப்படும் மானே..தேனே..பொன்மானே போன்று அந்த சின்ன சின்ன சம்பவங்கள்... அவ்ளோத்தான்..\nவெள்ளைப்புலிகள் - ( Aravinth adika's - White Tigers ) - புக்கர் பரிசு பெற்ற நாவலின் நுழைவாயில்.\nநாணற்புதருக்குள் மறைந்து அலையும் நினைவுகள்.\nதலைப்பு நினைவிலில்லாத கதை - ஆதவன் தீட்சண்யா\nசின்ன லட்சுமி - ஜனவரி 2018 கணையாழி இதழில் வெளியான சிறுகதை\nஒரு முன்னாள் காதல் கதை\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nஎதிர்ப்பின் கனலும் ஒடுக்குமுறையின் களமும்\nநிழல்தரா மரம் - அருணன்\nதமிழகத்தை தலைகுனிய வைத்த திமுகவும், அதிமுகவும்....\nஅவளும் அவள் சார்ந்த இடமும்...\nஒரு ஆண் எப்போது பிறக்கிறான்\nதெரிவை நூல் குறித்து கவிஞர் ஷாகிதா....மூன்றாம் கோணம் இணைய இதழில்.\nஃபீலிங் க்ளவுட் 9 @ ச்சிராபுஞ்சி ;-)\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஒரு கூடும் சில குளவிகளும்..\nலூசுக்கதைகள் 1 : சகுனி அடுத்த கதைலதான் வருவாரு\nஎங்கே செல்லும் இந்த பாதை .....\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nசமச்சீர் கல்வி முறையை கைவிட வேண்டாம் ஓய்வு பெற்ற ...\nஅழகர்சாமியின் குதிரையும், திருப்பூர் பனியன் கம்பென...\nபிரிவின் அணையுடைக்கும் ஒரு துளி உப்பு நீர்\n. கவிதை 200வது பதிவு. 300 வது பதிவு. 400வது பதிவு bசமூகம் CK ஜானு landmark அகிலஇந்தியமாநாடு அஞ்சலி அடைமழை அடையாளம் அணுபவம் அதிர்வுகள் அமீர்கான் அம்பேதர்கர்ட்டூன் அம்பேத்கர் அம்பேத்கர். அம்மா அயோத்திதாசர் அரசியல் அரசியல்புனைவு அரசுமருத்துவமனை அரைக்கதை அலைபேசி அலைபேசிநட��பு அவள் அப்படித்தான் அழகு அறிமுகம் அறிவியல் அனுஉலை அனுபவம் அனுபவம்.அரசியல் அனுபவம்.ஊடகங்கள் அனுபவம்.பா.ராமச்சந்திரன் ஆசியல் ஆண்டனி ஆண்டன் ஆதிசேஷன் ஆயத்த உணவு ஆவணப்படங்கள் ஆவணப்படம் ஆவிகள் இசை இசை. இசைஇரவு இசைக் கலைஞர்கள் இடது இத்தாலி இந்தியவிடுதலை இந்தியா இருக்கன்குடி இலக்கியம் இலக்கியவரலாறு இலங்கை இலவசம் இளையராஜா இனஉணர்வு இனம் ஈழம் உத்தப்புரம் உபி கூட்டுப் பாலியல் பலாத்காரம் உலகசினிமா உலகமயக்குழந்தைகள் உலகமயமாக்கல் உலகமயம் உலகம் உலகம்.இந்தியா உள்ளாட்சித்தேர்தல் உள்ளாட்சித்தேர்தல்கள் உறவுகள் உனாஎழுச்சி ஊடகங்கள் ஊடகம் ஊர்க்கதை ஊழல் எகிப்து எட்டயபுரம் எதிர்வினை எழுத்தாளர் எழுத்தாளர்கள் எஸ்.ராதாகிருஷ்ணன் எஸ்.வி.வேணுகோபாலன் ஏழைகள் ஏழைக்குழந்தைகள் ஒடுக்கப்பட்டபெண்கள் ஒலிம்பிக் ஒற்றைக்கதவு ஓவியம் கக்கன் கண்கட்டிவித்தை கண்ணீர் கதை கதைசொல்லிகள் கருத்துச்சுதந்திரம் கருப்பினம் கருப்புக்கவிதை கருப்புக்காதல் கருப்புநிலாக்கதைகள் கலவரம் கலாச்சாரம் கல்புர்கி கல்வி கவிதை கவிதை. கவிதைபோலும் களவு- அப்பத்தா கறிநாள் கறுப்பிலக்கியம் கன்னித்தாய் காடழிதல் காடு காட்டுக்கதை காதலர்தினம் காதல் காந்தி காலச்சுவடு காவல் காஷ்மீர் கியூபா கிராமங்கள் கிராமச்சடங்கு கிராமத்து நினைவுகள் கிராமப்பெண்கள்கல்வி கிராமம் கிரிக்கெட் கிருஷ்ணகுமார் குடியரசு குடியிருப்புகள் குழந்தை குழந்தைஉழைப்பு குழந்தைகள் குழந்தைகள். குழந்தைத்தொழிலாளர் குறிபார்த்தல் குஷ்பூ. கூட்டணி கெய்ரோடைம் கேவி.ஜெயஸ்ரீ சங்கீதம் சடங்கு சதயமேவஜயதே சமச்சீர்கல்வி சமுகம் சமுதாயம் சமூகம் சமூகம்.அனுபவம் சி.கே.ஜாணு. சித்திரம் சித்திரம். சிரிப்புஅதிகாரி. சிரிப்புக்கதை சில்லறைவணிகம் சிவசேனை சிவாஜி சிறப்புப்பெண் சிறப்புப்பெண்கள் சிறுகதை சிறுகதை. சிறுகதைகள் சிறுகதையோடுபயணம் சினிமா சின்னக்கருப்பசாமி-சின்னமாடு சீக்கியம் சீசேம்வீதி சீனா சுதந்திரம் சுதந்திரம் 2009 சுப்பண்ணா சுயபுராணம் சுவர்ணலதா செய்தி செய்திகள் செய்திகள். சென்னை சே சொந்தக்கதை சொற்சித்திரம் சோசியம் டார்வின் தண்ணீர் தமிழக அரசு தமிழகம் தமிழ்நதி தமிழ்நாடு தலித்சித்திரவதைகள் தலித்துக்கள் தலித்வரலாறு-அம்பேத்கர் தனியார்மயம் திண்ணைப்பேச்சு தி��ாகிவிஸ்வநாததாஸ் திரு.ஓபாமா திரைப்படம் தீக்கதிர் தீண்டாமைக்கொடுமை தீபாவளி தீவிரவாதம் தேசஒற்றுமை தேசப்பாட்டு தேர்தல் தேர்தல் 2009 தேர்தல்2011 தைப்பொங்கல் தொலைகாட்சி தொலைக்காட்சி தொழிற்சங்கம் தோழர் ஜோதிபாசு நகரச்சாமம் நகைச்சுவை நக்கீரன் அலுவலகம் நடைபாதைமனிதர்கள் நடைமுறை நந்தலாலா நரகம் நவம்பர்7 நாடோடி இசை நாட்டார்தெய்வம் நாலந்தா நிகழ்வுகள் நிழற்படங்கள் நிழற்படநினைவுகள் நிறவெறி நினைவுகள் நீதிக்கதைகள் நூலகம் நூல் அறிமுகம் நூறாவது பதிவு. நோபல் ப.கவிதாகுமார் பங்குனிப்பொங்கல் பஞ்சாயத்துதேர்தல் பட்டுநாவல் பணியிடஆதிக்கம் பண்டிகை பதிவர் அறிமுகம் பதிவர் வட்டம் பதிவர்வட்டம் பதின்பருவம் பயணச்சித்திரம் பரபரப்பு பரமக்குடி பழங்கதை பழங்கிராமம் பழமொழிகள். பழய்யபயிர்கள் பாடல்கள் பாதிப்புனைவு பாரதி பாரதிநாள் பாராவீட்டுக்கல்யாணம் பாலச்சந்தர் பால்யகாலம் பால்யநினைவுகள் பான்பராக் பிறந்தநாள் பினாயக்சென் பீகார் புகைப்படங்கள் புதுவருடம் புத்தகங்கள் புத்தகங்கள். புத்தகம் புத்தகம். புத்தகவிமர்சனம். புத்தாண்டு புரிதல் புலம்பல் புனைவல்ல புனைவு புனைவு. பூக்காரி பூணம்பாண்டே பெண் பெண்கல்வி பெண்கள் பெண்கள் இடஒதுக்கீடு. பெண்தொழிலாளர்கள் பெயர் பேருந்து பேருந்து நிலையம் பொ.மோகன்.எம்.பி. பொதுத்துறை பொதுவுடமைக்க்லயாணம் பொதுவேலைநிறுத்தம் பொருள் போபால் போராட்டம் ப்ரெட் அண்ட் துலிப்ஸ் மகளிர்தினம் மகள்நலப்பணியாளர் மக்கள் நடனம் மங்காத்தா மதுரை 1940. மரங்கள் மருத்துவம் மழை மழைநாட்கள் மழைப்பயணம் மறுகாலனி மனநலமனிதர்கள் மனிதர்கள் மனிதர்கள். மாட்டுக்கறி மாற்றம் மின்வெட்டு முத்துக்குமரன் மும்பை26/11 முரண்பாடு முரண்பாடுகள் முல்லைப்பெரியாறுஅணை முழுஅடைப்பு மேதினம் மொழிபெயர்ப்பு ரயில்நினைவுகள் ரன்வீர்சேனா ராகுல்ஜி ராமநாதபுரம் ராஜஸ்தான் ருத்ரையா லஞ்சம் வகையற்றது வயிற்றரசியல் வரலாறு வலை வலைத்தளம் வலைப்பதிவர் வலையுலகம் வன்கொடுமை விஞ்ஞானம் விடுபட்டமனிதர்கள் விமரிசனம் விமர்சனம் விமர்சனம். விமலன் விலைஉயர்கல்வி விவசாயம் விழா விழுது விளம்பரம் விளையாட்டு வீடு வீதி நாடகம் வெங்காயம் வெயில்மனிதர்கள் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் வெள்ளந்திக்கதைகள் வெள்ளந்திமனிதர்கள் ஜாதி ஜி.நாகரஜன் ஜ���யமோகன் ஜோஸ் சரமாகோ ஜோஸ்மார்த்தி ஜோஸ்மார்த்தி. ஷாஜஹான் ஹசாரே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://uvangal.com/Home/getPostView/2289", "date_download": "2018-07-18T00:43:05Z", "digest": "sha1:4DIACY57Q2SVZPUYVSS2II4DM2LL3TDC", "length": 10192, "nlines": 19, "source_domain": "uvangal.com", "title": "உவங்கள்", "raw_content": "\nஎழுத்தாளர் : மதுஷா மாதங்கி மின்னஞ்சல் முகவரி: 1989mathangi@gmail.com\nகட்டில் எங்கும் ஆபரணங்கள் சிதறி அந்த அறையின் அலங்கோலங்களை பறை சாற்றிக் கொண்டிருந்தன. மேலும் மேலும் அந்த அறையெங்கும் வந்து விழும் ஆபரணங்கள் ஏதோவொரு செய்தியை வெளிப்படுத்துவதாக இருந்தது. \"அவள் அவனை வெறுத்து விட்டாள் போலும், இனி வரும் காலம் வசந்தம் தான்\" என எண்ணிய படி அந்த அறையினுள் நுழைந்தாள் சித்திராபதி. அவலத்தின் அவலத்தை குழைத்து பூசியது படி எங்கோ செல்வதற்கு அவசரமாக தயாராகிக் கொண்டிருந்தாள் மாதவி. ' சற்று பொறு கண்ணே யார் மேல் கோபம் உனக்கு யார் மேல் கோபம் உனக்கு அணிகலன்களை எல்லாம் அணிந்து கொள்ளாமல் புறப்படுகிறாயே அணிகலன்களை எல்லாம் அணிந்து கொள்ளாமல் புறப்படுகிறாயே என்னவாயிற்று உனக்கு கேள்விகளை கேட்டுக் கொண்டே மாதவியின் கண்களின் ஊடாக அவள் மனதை படிக்க முயன்று கொண்டிருந்தாள் சித்திராபதி.\n'பாண்டிய மன்னனில் கொல்களத்தில் கொல்லப்பட்டாராம், மதுரையில் இருந்து வந்த வணிகர்கள் கூறிச் சென்றனர். நான் மதுரை செல்ல வேண்டும் அம்மா' செய்தி கூறி சென்றாள். வார்த்தை வெளிப்படும் முன்னமே அவள் இழப்பின் துயரை கண்ணீர் வெளிப்படுத்தி விட்டிருந்தது. ஆயிரம் தேள் கொட்டியதை உணர்ந்தும் அசைவற்று நின்றாள் சித்திராபதி. 'இவளுக்கு பித்து பிடித்து விட்டது போலும் மதுரைக்கா செல்லப் போகிறாள்' என மாதவியை நொந்தபடி சித்திராபதி மாதவியை தொடர்ந்தாள். அதற்குள் பல்லக்கு வாயிலுக்கு வந்து சேர்ந்தது. சோர்தபடியே மாதவி அதில் ஏறிப் பயணப்பட்டாள். வெறிச் சோடிய பார்வை ஒன்று மட்டுமே சித்திராபதியிடம் இருந்து வெளிப்பட்டது. 'நீ போகும் இடம் உன் ஆடல் அரங்கு அல்ல, மாதவி அரசியல் அரங்கு, இது உனக்கு நினைவிருந்தால் நன்று மகளே....' வெளிவந்த வார்த்தைகளுடன் விரக்தியும் சேர்ந்து வெளிப்பட்டது\nதலைக்கோலி பட்டம் பெற்ற தலைமகள், மதுரையின் வாயிலை நெருங்கிக் கொண்டிருந்தாள். அரண்மனையில் சிலம்பு கிடைத்த சிலிர்ப்பில் பாண்டியன் சிரித்துக் கொண்டிருந்தான். ஒவ��வொரு அடியாக எடுத்து வைத்து அரண்மனைக்குள் நுழைந்து கொண்டிருந்தாள். எண்ணங்கள் பின்னோக்கி சென்று கொண்டிருந்தன. கோவலனுடன் வாழ்ந்த வாழ்கை அவளை சூழ்ந்து கொண்டது. 'காதல்' , அது அதிசயம் தான். அவள் கரம் பிடித்து நடந்த கடற்கரைகள் இருக்கும் ஆனால் அவள் காதல் நாயகன்...... காதல் மயக்கத்தில் தோள் சாய்ந்ததை பார்த்த நாரைகள் 'இத்துணை காதலா காதல் மயக்கத்தில் தோள் சாய்ந்ததை பார்த்த நாரைகள் 'இத்துணை காதலா என புலம்பிய நாட்கள் இனி எங்கே போய் ஒளிந்து கொள்ளும் என புலம்பிய நாட்கள் இனி எங்கே போய் ஒளிந்து கொள்ளும் நான் என்பதும், நீ என்பதும் இது தான் என் அவன் முத்தமிட்டு சிவந்த உதடுகள் உலர்ந்து போயிருந்தது. அவனுக்காக நாணி குழைந்து அவனைக் கண்டு திணறிக் கொண்ட கொங்கைகள், இயலாமையின் இருப்பை வெளிக்காட்டிக் கொண்டிருந்தன. இறந்த காலங்களால் இறந்தபடியே பாண்டியன் கொலு மண்டபம் போய் சேர்ந்தாள் மாதவி. மான் விழி சோகத்தால் சோர்ந்திருந்தது, தலை, வாரி முடியப்படாமல் விரித்தபடி இருந்தது. கண்களால் கணக்கெடுத்துக் கொண்டிருந்தான் பாண்டிய மன்னன். நிமிர்ந்தாள். ' மதிப்புக்குரிய பாண்டிய மன்னா... நான் என்பதும், நீ என்பதும் இது தான் என் அவன் முத்தமிட்டு சிவந்த உதடுகள் உலர்ந்து போயிருந்தது. அவனுக்காக நாணி குழைந்து அவனைக் கண்டு திணறிக் கொண்ட கொங்கைகள், இயலாமையின் இருப்பை வெளிக்காட்டிக் கொண்டிருந்தன. இறந்த காலங்களால் இறந்தபடியே பாண்டியன் கொலு மண்டபம் போய் சேர்ந்தாள் மாதவி. மான் விழி சோகத்தால் சோர்ந்திருந்தது, தலை, வாரி முடியப்படாமல் விரித்தபடி இருந்தது. கண்களால் கணக்கெடுத்துக் கொண்டிருந்தான் பாண்டிய மன்னன். நிமிர்ந்தாள். ' மதிப்புக்குரிய பாண்டிய மன்னா... தலைக்கோலி பட்டம் பெற்றவள் நான், மாதவி என் பெயர், கொல்களத்தில் கொல்லப்பட்ட கோலவனின் ஆசை நாயகி, அவசியமான அறிமுகம் தான் மன்னா, எனக்கு அங்கீகாரம் வேண்டும்'. அதிர்ந்தது அரங்கு. 'கணிகைமகளுக்கா அங்கீகாரம் தலைக்கோலி பட்டம் பெற்றவள் நான், மாதவி என் பெயர், கொல்களத்தில் கொல்லப்பட்ட கோலவனின் ஆசை நாயகி, அவசியமான அறிமுகம் தான் மன்னா, எனக்கு அங்கீகாரம் வேண்டும்'. அதிர்ந்தது அரங்கு. 'கணிகைமகளுக்கா அங்கீகாரம் என்ன அங்கீகாரம்' கேள்விகள் கேட்கப்பட்ட வண்ணமிருந்தது. முன்னோக்கி நகர்ந்தாள் மன்னன�� முகம் நோக்கினாள், 'கோவலன் மனைவி மாதவி என எனக்கு அங்கீகாரம் வேண்டும்; பிறக்கவிருக்கும் என் குழந்தைக்கு தந்தை சார்ந்து சமூகத்தில் அறிமுகம் வேண்டும், கொல்லப்பட்ட கோவலன் மாதவியின் மனையான் என அறிவிப்பு வேண்டும்; என்றாள். 'உனக்கா அறிவிப்பு, நீ ஒரு ஆடல் மகள் அவ்வளவு தான் உங்களைப் போன்றோரை நாம் வாங்குவோம், வைத்திருப்போம், அவ்வளவு தான், அங்கீகாரம் ஏதும் அளிக்கப்படுவதில்லை உங்களை, நாம் சுவாசிக்க அனுமதித்திருக்கிறோம் என்பதை நீ அறிவாய் என நாம் நினைக்கிறோம்' நீட்டி முழங்கிக் கொண்டிருந்தார்கள். கொலுப் பொம்மையாகிக் கொண்டிருந்தாள் மாதவி. கோவலனின் காதல் கோடாரி கொண்டு கொத்தப்படுவதை உணர்ந்தாள். 'உன் நிலமை எமக்கு புரிகிறது. உனக்காக இங்கு ஆடல் அரங்கை அமைத்து தர முடியாது, ஆனாலும் எம் மாமன்னர் அந்தப்புரத்தில் உனக்கொரு இடமளிக்க தயங்கமாட்டார்' பெருமையுடன் ஒருவர் கூறிமுடித்தார். உறைந்து போனாள், ஒவ்வொருவரின் ஊனமுகத்தையும் கண்டு கொண்டாள். அகோரியானாள், பார்த்துக் கொண்டிருந்தாள், மதுரை எரிவதற்கு அறிகுறிகள் தென்படலாயிற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/2015/10/29/%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-50-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%AF/", "date_download": "2018-07-18T00:54:08Z", "digest": "sha1:TQ5G5CCABAAJ6A5FB7VULQABNJ3SNSEL", "length": 7355, "nlines": 121, "source_domain": "vivasayam.org", "title": "தக்காளியில் 50 பாட்டில் ஒயினில் உள்ள சத்துக்கள் இருக்கிறதா! | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nதக்காளியில் 50 பாட்டில் ஒயினில் உள்ள சத்துக்கள் இருக்கிறதா\nJohns Innes Centre விஞ்ஞானிகள் தக்காளியை வைத்துக்கொண்டு ஓர் ஆராய்ச்சியை மேற்கொண்டனர். அந்த ஆராய்ச்சியின் முடிவில் அவர்கள் கூறியது நம்மை வியப்பில் ஆழ்த்தி உள்ளது. என்னவென்றால் தக்காளியில் 50 பாட்டில் ஒயினில் உள்ள சத்துக்கள் அடங்கி உள்ளதாக கண்டுபிடித்துள்ளனர். அதுமட்டுமல்லாது தக்காளியில் உள்ள வைட்டமின்கள் “Breast Cancer” ஐ குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது என்று ஆய்வு செய்து நிரூபித்துள்ளனர்.\nஒரு தக்காளியில் 2.5 kg இயற்கை சேர்மங்கள் அடங்கிய வைட்டமின்கள் உள்ளதாக கூறுகின்றனர். அதுமட்டுமல்லாது தக்காளியில் AtmyB12 புரோட்டின் சத்துகளும் அடங்கி உள்ளது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். தக்காளியில் இயற்கையாகவே 80mg வைட்டமின் சேர்மங்கள் அடங்கி உள்���து என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.\nபயிரிடப்படும் பயிர்களிலேயே தக்காளிதான் 500 டன் (per hectare) அளவு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. தற்போதைய ஆய்வின் படி தக்காளியில் அதிக அளவு நியூட்ரின்ஸ் மற்றும் மருத்துவ குணநலன்கள் அடங்கி உள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அதுமட்டுமல்லாது மற்ற பழங்களின் பழரசத்தைக் காட்டிலும் தக்காளியின் பழரசத்தில்தான் அதிக அளவு மருத்துவ குணங்கள் அடங்கி உள்ளதாக விஞ்ஞானிகள் ஆய்வு செய்து நிரூபித்து உள்ளனர்.\nஇயற்கை முறையில் இஞ்சி சாகுபடி\nபுல்வெளிப் பகுதிகளில் அதிக மண் புழு\nநிலத்தடி நீர் ஓட்டங்களை கண்டறிய சுலபமான முறை\nதாவரங்களின் ஸ்டார்ச் உற்பத்தியை அதிகரிக்க முடியுமா\nமரங்களும் மற்றும் அதன் பயன்கள்\nநிலத்தடி நீர் ஓட்டங்களை கண்டறிய சுலபமான முறை\nநிலத்தடிநீரை தேங்காவை கொண்டு கண்டுபிடிக்கலாமா\nவறட்சியை தாங்கும் தாவரங்களுக்கான முயற்சி\nகரியமில வாயுவைக் குறைப்பதில் மரங்களின் பங்கு\nவிவசாயம், வேளாண்மை, கால்நடைவளர்ப்பு , இயற்கை வேளாண்மை ,பயிர்பாதுகாப்பு முறைகள், விவசாய சந்தை குறித்த எல்லா தகவல்களுக்கும் நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.murukaiya.com/2018/01/12/%E0%AE%90%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA/", "date_download": "2018-07-18T00:35:05Z", "digest": "sha1:3RPZ4JZDSAITSFV45VWQDG4TKWSI3OXF", "length": 3340, "nlines": 23, "source_domain": "www.murukaiya.com", "title": "ஐயனார் மூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம்! விஷேட பூஜை – 2018 | Murukaiya.com", "raw_content": "\nஐயனார் மூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் விஷேட பூஜை – 2018\nநாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் பரிவார மூர்த்தியாக அமைந்துள்ள ஐயனாருக்கு எதிர்வரும் 14-01-2018 ஞாயிற்றுக்கிழமை சிறப்பு அபிஷேகம், விஷேட பூஜை இடம்பெறவுள்ளது என்பதை அடியார் பெருமக்களுக்கு அறியத்தருகின்றோம்.\nஅன்றைய தினம் காலை 7.00 மணிக்கு ஐயனார் மூர்த்திக்கு ஸ்நபனாபிஷேகமும், மற்றும் மூலவருக்கும் ஏனைய பரிவார மூர்த்திகளுக்கும் உருத்திராபிஷேகமும் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.\nஅதனைத் தொடர்ந்து விஷேட பூஜை நடைபெற்று பிரசாதம் வழங்கும் நிகழ்வு இடம்பெறவுள்ளது.\nதைப்பொங்கல் நாளன்று ஐயனாருக்கு விஷேட தினமாகையால் தைப்பொங்கல் பூஜையுடன் சேர்த்து ஐயனார் மூர்த்திக்கும் சிறப்பு அபிஷேகம், பூஜை நடைபெற ஏ��்பாடாகியுள்ளது.\nஎனவே அடியார்கள் அனைவரும் எதிர்வரும் தைப்பொங்கல் (14-01-2017) நாளன்று நடைபெறும் விஷேட அபிஷேகம், பூஜைகளில் தவறாது கலந்து கொண்டு எல்லாம் வல்ல ஐயனார் பெருமானைத் தரிசித்து இஷ்ட சித்திகளைப் பெற்றேகுமாறு பணிவன்புடன் வேண்டுகின்றோம்.\nஉபயம் – திரு மு.கதிர்காமு குடும்பம் – நாகர்கோவில் கிழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2018/04/04/news/30201", "date_download": "2018-07-18T00:35:10Z", "digest": "sha1:YYCCDJYWGTPY56XIJ3XWYX2S5V3WFRZB", "length": 11144, "nlines": 111, "source_domain": "www.puthinappalakai.net", "title": "சிறிலங்கா வரலாற்றில் நம்பிக்கையில்லா பிரேரணைகள் | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nசிறிலங்கா வரலாற்றில் நம்பிக்கையில்லா பிரேரணைகள்\nApr 04, 2018 | 3:25 by கார்வண்ணன் in செய்திகள்\nசிறிலங்காவின் நாடாளுமன்ற வரலாற்றில் மூன்றாவது தடவையாக, பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை இன்று விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.\nசிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக கூட்டு எதிரணியினரால் கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை இன்று விவாதிக்கப்படவுள்ளது.\nஇதற்கு முன்னர் 1957ஆம் ஆண்டிலும், 1975ஆம் ஆண்டிலும் இரண்டு தடவைகள் பிரதமருக்கு எதிராக சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணைகள் கொண்டு வரப்பட்டிருந்தன.\nமுதலாவது நம்பிக்கையில்லா பிரேரணை, 1957ஆம் ஆண்டு, பிரதமராக இருந்த எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கவுக்கு எதிராக கொண்டு வரப்பட்டது.\nஅது வாக்கெடுப்புக்கு விடப்பட்ட போது, ஒரே ஒரு உறுப்பினர் மாத்திரம் அதற்கு ஆதரவாக வாக்களித்தார்.\nஎதிராக 45 வாக்குகள் அளிக்கப்பட்டதால், அந்தப் பிரேரணை தோல்வியடைந்தது.\nஇரண்டாவது நம்பிக்கையில்லா பிரேரணை, 1975ஆம் ஆண்டு- பிரதமராக இருந்த சிறிமாவோ பண்டாரநாயக்கவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டது.\n1975 டிசெம்பர் 24ஆம் திகதி நடந்த வாக்கெடுப்பில், நம்பிக்கையில்லா பிரேரணைக்கு 43 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர். 100 உறுப்பினர்கள் அதனை எதிர்த்தனர். இதனால் நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வியடைந்தது.\nபிரதமருக்கு எதிரான மூன்றாவது நம்பிக்கையில்லா பிரேரணை மீது இன்று வாக்கெடுப்பு நடக்கவுள்ளது.\nசிறிலங்கா நாடாளுமன்ற வரலாற்றில் முன்வைக்கப்பட்டுள்ள 47 ஆவது நம்பிக்கையில்லா பிரேரணை இதுவாகும்.\nஇதற்கு முன்னர் 23 நம்பிக்கையில்லா பிரேரணைகள் அரசாங்கத்துக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ளன. 13 நம்பிக்கையில்லா பிரேரணைகள் அமைச்சர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்டன.\nசபாநாயகர்கள் மற்றும் பிரதி சபாநாயகர்களுக்கு எதிராக 6 நம்பிக்கையில்லா பிரேரணைகள் முன்வைக்கப்பட்டிருந்தன.\nஎதிர்க்கட்சித் தலைவருக்கு எதிராக ஒரு தடவையும், தலைமை நீதியரசருக்கு எதிராக ஒருமுறையும் நம்பிக்கையில்லா பிரேரணைகள் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nTagged with: சிறிமாவோ பண்டாரநாயக்க, நம்பிக்கையில்லா பிரேரணை\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் வடக்கு மாகாண சபையைக் கலைக்க முயற்சி – சிறப்பு அமர்வில் சந்தேகம்\nசெய்திகள் சிறிலங்காவில் மரண தண்டனைக்கு எதிராக போர்க்கொடி தூக்கும் ஐரோப்பிய நாடுகள்\nசெய்திகள் அமெரிக்கா புறப்பட்டார் அதுல் கெசாப் – வழியனுப்ப குவிந்த அமைச்சர்கள், இராஜதந்திரிகள்\nசெய்திகள் வடக்கு- கிழக்கில் எந்தவொரு படைமுகாமும் மூடப்படாது – சிறிலங்கா இராணுவத் தளபதி\nசெய்திகள் காணாமல் போனோர் பணியகத்தின் கிளிநொச்சி அமர்வு தோல்வி – பெரும்பாலானோர் புறக்கணிப்பு\nசெய்திகள் 18 இலங்கையர்களை கொழும்புக்கு நாடு கடத்தியது அவுஸ்ரேலியா 0 Comments\nசெய்திகள் சிறிலங்காவுக்கு ஐரோப்பிய ஒன்றியம் கடும் எச்சரிக்கை 0 Comments\nசெய்திகள் பிரித்தானியாவின் மனித உரிமைகள் பட்டியல் – மோசமான 30 நாடுகளில் சிறிலங்காவும் 0 Comments\nசெய்திகள் ஐ.நாவின் அரசியல் விவகாரத் திணைக்கள அதிகாரி சிறிலங்காவில் ஆய்வுப் பயணம் 0 Comments\nசெய்திகள் மங்களவின் குற்றச்சாட்டு – சிறிலங்காவிடம் விளக்கம் கோருகிறது ரஷ்யா 0 Comments\nSivarajah Kanagasabai on சிறிலங்கா பிரதமரின் உத்தரவை அடுத்து பதவி விலகினார் விஜயகலா\n‌மன‌ோ on உடனடியாக கொழும்புக்கு வருமாறு விஜயகலாவுக்கு ரணில் உத்தரவு\n‌மன‌ோ on குற்றமிழைத்த படையினர் தண்டிக்கப்பட���டேயாக வேண்டும் – ஐ.நா பிரதிநிதியிடம் சம்பந்தன்\n‌மன‌ோ on விஜயகலாவில் கருத்தினால் கொந்தளிக்கிறது கொழும்பு\n‌மன‌ோ on இறங்கி வந்தது மகிந்த அணி – 16 பேர் அணியுடன் கூட்டு\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarul.net/2018/04/blog-post_681.html", "date_download": "2018-07-18T01:00:47Z", "digest": "sha1:RYYXYXMWOGFRJRGDBOUAR4C7AGYY3YQE", "length": 11723, "nlines": 161, "source_domain": "www.tamilarul.net", "title": "ஆய கலைகள் அறுபத்து நான்கு எவை தெரியுமா? - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nஆய கலைகள் அறுபத்து நான்கு எவை தெரியுமா\n53. அதிரிசயம் 54. இந்திரசாபம்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nஉயிரிழந்து விட்டதாகத் தெரிவித்து உறவினர்களிடம்\nகவச எதிர்ப்பு அணியின் முன்னாள் போராளியின் இறுதி வணக்க நிகழ்வு\nதேசத்திற்காக தியாகங்களைச் செய்த முன்னாள் போராளியும் சமூகப் பற்றாளருமான ச.பிரதீபன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு இன்று மதியம் முல்லை. ம...\nவிடுதலைப் புலிகளின் தலைமைக்கு நடந்தது என்ன\nபகுதி - 1 இலங்கை தமிழர் பிரச்சினையில் இந்தியாவின் கரிசனைப் போக்கு பழ.நெடுமாறன் விளக்கம் மூத்த தமிழ்த் தேசிய செயற்பாட்டாளரும் உலகத...\nதிருமணத்துக்கு முன்பு உல்லாசமாக இருக்க மறுத்ததால்\nதமிழீழ விடுதலைப்புலிகள் மீன்டும் பலாலி இராணுவத்தளத்தின் மீது தாக்குதல் நடத்தலாமாம்\nமயிலிட்டி கடற்கரையினை விடுவித்தமையால் கடல்வழியாக தமிழீழ விடுதலைப்புலிகள் பலாலி இராணுவத்தளத்தின் மீது தாக்குதல் நடத்தலாமென ஓய்வு பெற்ற பட...\nபுலிகளை நினைவு கூருவதை ஏற்க முடியாது\nவிடுதலைப் புலிகள் நினைவு கூரப்படுவதனை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை\nமுல்லைத்தீவு- விசுவமடு இராணுவத்தின் பாலியல் துனைமுகவர்களின் பகிரங்க வெளிப்பாடு\nமுல்லைத்தீவு- விசுவமடு படைமுகாமில் சிவில் பாதுகாப்பு திணைக்கள பொறுப்பதிகாாியாக கடமையாற்றிய கேணல் ரத்னபிாிய பந்து என்ற அதிகாாி இடமாற்றம் பெ...\nBREAKING Deutsch ENGLISH France Germany switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://narasimhar.blogspot.com/2010/03/16.html", "date_download": "2018-07-18T01:24:21Z", "digest": "sha1:KXZD5VZMJG7HZUQI464LW35IVRFTO6GL", "length": 20984, "nlines": 65, "source_domain": "narasimhar.blogspot.com", "title": "Nrusimhar: நாடி நாடி நவ நரஸிம்ஹர் தரிசனம் -16", "raw_content": "\nநாடி நாடி நவ நரஸிம்ஹர் தரிசனம் -16\n( க்ரோடா நரசிம்மர் தரிசனம்)\nகருப்பு மலையே ஹிரண்யன் கோட்டை\nபாவன நரசிம்மர் மற்றும் செஞ்சு லக்ஷ்மித்தாயாரின் அற்புதமான சேவைக்கு அப்புறம் மடத்திற்கு திரும்பி வந்து மதிய உணவு அருந்திவிட்டு சிறிது நேரம் மலையேறின களைப்பு தீர ஓய்வெடுத்தோம். சுமார் மூன்று மணியளவில் பின் மற்றுமுள்ள நரசிம்மர்களை சேவிக்கப் புறப்பட்டோம். காலையில் நாம் சென்றது கருட மலையில் ஆம் கருடனே இங்கு மலையாக நிற்க அதன் குகையில் பெருமாள் உக்ர நரசிம்மராக சேவை சாதிக்கின்றார் இன்னொரு பகுதியில் பாவன நரசிம்மர் சேவை சாதிக்கின்றார். இன்று நா��் சேவிக்கும் நரசிம்மர்கள் கோவில் கொண்ட மலை வேத மலை. இந்த இரண்டு மலைகளுக்கும் இடையில்தான் பவநாசினியாறு ஒடுகின்றது. இம்மலை வேத மலை என்று அழைக்கப்படுகின்றது என்று முதலில் பார்ப்போமா முன்பு கிருதயுகத்தில் சோமகன் என்ற கொடிய அசுரன் வேதங்களைப் பிரம்மாவிடமிருந்து திருடிக்கொண்டு சென்று விட்டான். இதனால் மூன்று உலகமும் என்ன செய்வதென அறியாமல் குழப்பம் அடைந்தன. எல்லா அறங்களும் தடுமாறின.\nவிஷ்ணு பகவான் சோமகன் என்னும் ராக்ஷஸனைக் கொன்று வேதங்களை மீட்டுக் கொடுத்தார் பிரம்மாவிடம். பிறகு வேதங்களெல்லாம் ஒன்று சேர்ந்து ஆலோசிக்கத் தொடங்கின. 'நமக்கு வேண்டிய வரத்தைக் கொடுக்கப் பிரம்ம தேவர் சக்தியற்றவர்\". எனவே நாம் தவம் புரிந்து ஸர்வேச்வரனான பகவானைக் கண்டு வரம் பெற வேண்டும். ஒருவரிடமும் நாம் தோல்வி அடையக்கூடாது. அனைவரையும் நாம் வெல்ல வேண்டும். அசுரர்கள். தேவர்கள், மனிதர்கள், நாஸ்திகர்கள், புராணங்கள், ஸ்ம்ருதிகள், இதிஹாஸங்கள் இவை மூலமாக நமக்கு எப்பொழுதுமே பரிபவம் ஏற்படக் கூடாது. அதற்காக நாம் முயற்சி செய்ய வேண்டாமா என்று எண்ணி தவம் செய்வதற்குரிய இடத்தைத் தேடி சென்றன.\nவராஹ (க்ரோடா) நரசிம்மர் ஆலயம்\nஒவ்வொரு காட்டையும் அடைந்தன. பிறகு அந்த வேதங்கள் ந்ருஸிம்ஹருடைய இந்த மலையின் மேல் பாகத்தில் ஏறிச் சென்றன. இதுதான் தவத்துக்குரிய ஸ்தலம் எனத் தீர்மானித்து உக்கிரமான தவத்தை அங்கே புரிந்தன. பிரஸன்னரான பகவான், ஜடை தரித்துத் தவம் புரியும் வேதங்களைப் பார்த்து, 'உங்களது விருப்பம் என்ன' என்று வினவினார். வேதங்கள், 'எல்லாம் அறிந்த பகவானே' என்று வினவினார். வேதங்கள், 'எல்லாம் அறிந்த பகவானே உலகத்துக்கு நாதனே எங்களது விருப்பத்தை நீர் அறியவில்லையா எங்களது நன்மை தீமையை நன்கு அறிந்தும் அறியாதவர் போல் கேட்கின்றீரே எங்களது நன்மை தீமையை நன்கு அறிந்தும் அறியாதவர் போல் கேட்கின்றீரே' என்றன. பகவான், 'உங்களது மனத்தில் உள்ள விருப்பத்தை அறிந்தேன். இந்திரன் முதலிய தேவர்களாலும், அசுரர்களாலும், மற்றவர்களாலும் எப்பொழுதுமே உங்களுக்குத் தீமை உண்டாகாது. உங்கள் மார்க்கத்தை (வேத மார்க்கத்தை) தூஷிப்பவர்கள் பாஷண்டிகள். உங்களுக்கு முரணான சாஸ்திரம், புராணம், இதிகாசம், ஸ்ம்ருதிகள் முதலியவை எத்தனையேனும் பிராமணங்���ள் ஆகமாட்டா. எல்லாம் நிர்மூலமாகிவிடும். இது முதற்கொண்டு நீங்கள் இங்கே கடுந்தவம் புரிந்தபடியால், இந்த மலையை வேதமலை என்று இவ்வுலகம் அழைக்கும்' என்று சொல்லி மறைந்தார். இக்காரணத்தால் அது முதற்கொண்டு இவ்விடத்தை வேதாசலம் என்று அனைவரும் அழைக்கத் தொடங்கினார். மஹாலக்ஷ்மியின் கடாக்ஷம் எப்பொழுதும் இங்கு விழுகிறபடியால் கனிகள், மலர்கள் கொடி, நெடிதுயர்ந்த மரங்கள் முதலியவை சூழ எப்போதும் பசுமையாய் இம்மலை விளங்குகிறது.\nஇம்மலைக்கு செல்ல பவநாசினி ஆற்றை கடந்து செல்ல வேண்டி வந்தது, அஹோபில நரசிம்மர் ஆலயத்திற்கு அருகில் ஒரு இரும்புப் பாலம் இவ்வாற்றின் குறுக்காக கட்டப்படுள்ளது. ஆற்றைக் கடந்து ஒற்றையடிப்பாதையில் நடந்து சென்றோம் செல்லும் வழியில் பாழடைந்த ஒரு மண்டபத்தைக் கண்டோம்.\nவழியில் கண்ட பாழடைந்த மண்டபங்கள்\nமுற்காலத்தில் அதாவது வாகனங்கள் செல்லும் வசதியில்லாத காலத்தில் யாத்ரீகர்கள் பவநாசினி ஆற்றங்கரையோரமாகவே வந்து பெருமாளை சேவித்து விட்டு செல்வார்களாம் அவர்களுக்காக கட்டிய இம்மண்டபங்கள் இப்போது பாதைகள் போடப்பட்டதாலும் பாலங்கள் கட்டப்பட்டதாலும் இப்போது யாரும் பயன்படுத்தாமல் பாழடைந்து விட்டன. அந்த காலத்தில் ஆதி சங்கரரும், திருமங்கை மன்னனும் எவ்வாறு வந்திருப்பார்கள் என்று என்ணினால் அவர்களின் பக்தியின் மேன்மை நமக்கு புரியும். ஆகவே தான் ஆலிநாடன் தெய்வங்களால் மட்டுமே சென்று தரிசிக்க முடியும் என்று தம் பாசுரத்தில் சிங்கவேள் பெருமாளை மங்களாசாசனம் செய்தாரோ\nக்ரோடா நரசிம்மர் ஆலயத்தின் அருகில் பாயும் அருவி\nநாங்கள் .முதலில் சேவிக்க சென்றது இவ்வேத மலையின் கிழக்குப் பாகத்தில் ஒரு குகையில் சேவை சாதிக்கும் க்ரோடா நரசிம்மரை.\nபாசிதூர்த்துக் கிடந்த பார்மகட்குப் பண்டொருநாள்’\nமாசுடம்பில் நீர் வாரா மானமிலாப் பன்றியாம்\nதேசுடைய தேவர் திருவரங்கச் செல்வனார்\nஎன்று சூடிக் கொடுத்த சுடர்க்கொடியாள் பாடிக் கொடுத்தபடி இரணியனின் சகோதரன் இரணியாக்ஷன் பூமி பிராட்டியை எடுத்துக் கொண்டு பாதாளத்தில் ஒளித்து வைத்து விட, பெருமாள் கோல வராஹமாய் அவதாரம் எடுத்து தன் கோரைப் பற்களில் பூமிப் பிராட்டியை ஏந்தி , தாயாருக்கு சரம ஸ்லோகத்தை உபதேசிக்கும் கோலத்தில் சேவை சாதிக்கின்றார். அருகிலேயே ���க்ஷ்மி நரசிம்மரும் சேவை சாதிக்கின்றார். இவரது பாதங்களை பவநாசினி ஆறு வருடிக்கொண்டே ஒடுகிறது, குகைக்கு முன்னர் ஒரு மண்டபம் உள்ளது. சேவார்த்திகள் உட்கார்ந்து பெருமாளை சேவிக்க.\nபெருமாள் எடுத்த இவ்வராக அவதாரத்தை திருமங்கை மன்னன் இவ்வாறு பாடுகின்றார். அதாவது பெருமாள் வாமன அவதாரம் எடுத்து திரிவிக்ரமனாக நெடிதுயர்ந்த போது அவர் ஒரு காலடியில் அளந்த இந்த பூமி இப்போது அவர் காலில் இருந்த சிலம்பின் சிறு பரல் போல் தோன்றியதாம். பெருமாள் எடுத்த வராஹ அவதாரம் இவ்வளவு பெரிதாக இருந்தது. பெருமாள் பாதாளத்திலிருந்து தமது வளைந்த கொம்பில் பூமி பிராட்டியை எடுத்துக் கொண்டு மேலே வந்த போது அகலகில்லேன் இறையுமென்று பிராட்டி உறையும் மார்பு அப்படியே குலுங்கியதாம்.\nஇராகு வழிபட்ட நான்காவது நரசிம்மரான இக்க்ரோடா நரசிம்மரை மீனாய், ஆமையுமாய், நரசிங்கமுமாய்க் குறளாய், கானேரமுமாய் மூவுருவிலிராமனுமாய்க் கண்ணனாய் கற்கியுமானவனே, பெருந்தாட்களிற்றுக்கு அருள் செய்த பெருமாளே, பன்றியுமாமையு மீனமுமாகிய பாற்கடல் வண்ணனே, வெண்பலிலகு சுடரிலகு விலகு மரகத குண்டலத்தானே, கேழலாகிய கேடிலீ, பரியனாகி வந்து அவுணனுடல் கீண்டவனே, அலைத்த பேழ்வாய் வாளெயிற்றோர் கோளரியாய் அவுணன் கொலைக்கையாளன் நெஞ்சிடந்த கூருகிராளனே, ஏனத்தினுருவாகி நிலமங்கை எழில் கொண்ட நாதனே, ஞானத்தினொளியுருவே, தூணாயதனூடு அரியாய் வந்து தோன்றி பேணாவவுணனுடலம் பிளந்திட்டவனே, பண்டு முன் ஏனமாகி அன்று ஒரு கால் பாரிடந்து எயிற்றினில் கொண்டு தெண் திரை வருட பாற்கடல் துயின்ற பரமனே, சிங்கமதர அவுணன் திறலாகம் முன் கீண்டுகந்த சங்கமிடத்தான் தழலாணி வலத்தானவனே, ஏனமாகி அன்று இருநிலம் இடந்தவனே, மாதர் மாமண்மடந்தை பொருட்டு ஏனமாய் ஆதியங்காலத்து அகலிடங்கீண்டவனே, மைய கண்ணாள் மலர் மேலுறைவாள் உறைமார்பினனே, வடியுகிரால் இரணியதாகம் ஈர்ந்தவனே, ஊன்றியிடந்து எயிற்றின் கொண்டவனே என்று பலவாறு துதித்தோம்.\nமாலோலர் சன்னதிக்கருகில் உள்ள மைல் கல்\nஒவ்வொரு நரசிம்மர் ஆலயத்தின் அருகிலும் ஒன்பது நரசிம்மர்களின் ஆலயங்களை காட்டும் வரைபடம் மற்றும் அருகில் உள்ள மற்ற ஆலயங்களுக்கான தூரத்தைக் காட்டும் மைல் கல் வைத்துள்ளனர். இது எந்த நரசிம்மர் என்பதையும் அதில் குறிப்பிட்டுள்ளனர். மற்ற இடங்��ளில் இதை சரியாக கவனிக்கவில்லை. இங்கு ஸ்பஷ்டமாக தெரிந்தது. ஆயினும் தக்க ஒரு வழிகாட்டியின் உதவியுடன் செல்வதே நல்லது. இங்கிருந்து அடுத்து எந்த நரசிம்மரை தரிசிக்க சென்றோம் தெரியுமா அதற்கு முன் நம் கலியனின் எட்டாவது பாசுரத்தை அநுபவிப்போம்.\nநாத்தழும்ப நான்முகனும் ஈசனுமாய் முறையால்\nஏத்த அங்கு ஆளரியாய் இருந்த அம்மானதிடம்\nகாய்த்த வாகை நெற்றொலிப்பக் கலாதர் வேய்ங்கழைபோய்\nதேய்த்த தீயால் விண்சிவக்கும் சிங்கவேள் குன்றமே (8)\n(பொருள்): நாவானது தழும்பேறும்படியாக நான்முகத்தையுடைய பிரம்மனும், ருத்ரனும், வேண்டிக்கொள்ள அங்கு ந்ருஸிம்ஹமாய் எழுந்தருளிய சர்வேஸ்வரனுடைய இடம், காய்கள் நிறைந்த வாகைகளின் நெற்றுக்கள் ஒலிக்கும் கல்வழியிலே உண்டான குழல் மூங்கிலானது ஆகாயத்தளவும் ஓங்கி தன்னிலே அவை உராய்ந்து உண்டான நெருப்பால் ஆகாயம் சிவக்கும் சிங்கவேள்குன்றமே.\nவரும் பதிவில் அஹோபில மடத்தின் திருவாதாரனப் பெருமாளான மாலோலனின் சேவை காண்போம்.\nLabels: குகை நரசிம்மர், க்ரோடா நரசிம்மர், பிரகலாதன் பள்ளி, மாலோல நரசிம்மர்\nநாடி நாடி நவ நரஸிம்ஹர் தரிசனம் -15\nநாடி நாடி நவ நரஸிம்ஹர் தரிசனம் -14\nநாடி நாடி நவ நரஸிம்ஹர் தரிசனம் -12\nநாடி நாடி நவ நரஸிம்ஹர் தரிசனம் -11\nநாடி நாடி நவ நரஸிம்ஹர் தரிசனம் -10\nநாடி நாடி நவ நரஸிம்ஹர் தரிசனம் -9\nநாடி நாடி நவ நரஸிம்ஹர் தரிசனம் -8\nநாடி நாடி நவ நரஸிம்ஹர் தரிசனம் -7\nநாடி நாடி நவ நரஸிம்ஹர் தரிசனம் -6\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/i-t-seizes-luxury-cars-stashed-dinakaran-s-middleman-sukesh-301852.html", "date_download": "2018-07-18T00:50:59Z", "digest": "sha1:XBDGFDM7Y2Q4O4R7C2KNBJZAU2LDVFY4", "length": 10363, "nlines": 161, "source_domain": "tamil.oneindia.com", "title": "டிடிவி தினகரனின் 'புரோக்கர்’ சுகேஷின் 8 சொகுசு கார்கள் கொச்சியில் பறிமுதல் | I-T seizes luxury cars stashed by Dinakaran's middleman Sukesh - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» டிடிவி தினகரனின் புரோக்கர்’ சுகேஷின் 8 சொகுசு கார்கள் கொச்சியில் பறிமுதல்\nடிடிவி தினகரனின் புரோக்கர்’ சுகேஷின் 8 சொகுசு கார்கள் கொச்சியில் பறிமுதல்\nநிரம்பும் மேட்டூர் அணை 100 அடியை எட்டியது\nவருமானவரி கணக்கை ஜூலை 31க்குள் தாக்கல் பண்ணிட்டா அபராதம் கட்ட தேவையில்லை\nவருமான வரித்துறையிடம் வசமாக சிக்கிய ஆவணங்கள்.. சிக்கலில் நாட்டின் 50 பெரும் பணக்காரர்கள்\nரூ.10000 கோடி கணக்கில் வராத பணம் - கண்டுபிடித்த வருமான வரித்துறை\nபெங்களூரு: அதிமுக அம்மா அணியின் துணை பொதுச்செயலர் தினகரனுக்கு இரட்டை இலை சின்ன விவகாரத்தில் புரோக்கராக செயல்பட்ட சுகேஷ் சந்திரசேகரின் நண்பரிடம் இருந்து 8 வெளிநாட்டு சொகுசு கார்கள், ஸ்போர்ட்ஸ் பைக் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.\nதேர்தல் ஆணையத்திடம் இருந்து இரட்டை இலை சின்னத்தைப் பெற்றுத் தருவதாக கூறி தினகரனுக்கு புரோக்கராக செயல்பட்டு சிக்கியவர் சுகேஷ். தற்போது பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார் சுகேஷ்.\nஇந்நிலையில் கடந்த 8, 10 தேதிகளில் கர்நாடகா வருமான வரித்துறை அதிகாரிகள் கொச்சியில் அதிரசி சோதனை நடத்தினர். சுகேஷின் முக்கிய கூட்டாளி நவாஸை இலக்கு வைத்து இந்த சோதனை நடத்தப்பட்டது.\nஅப்போது வெளிநாடு வாழ் இந்தியர் ஒருவருக்குச் சொந்தமான இடத்தில் நவாஸ் சொகுசு கார்களை பதுக்கி வைத்திருப்பதாக வருமான வரித்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற வருமான வரித்துறை அதிகாரிகள் 8 சொகுசு கார்கள் மற்றும் ஒரு ஸ்போர்ட்ஸ் பைக் ஆகியவற்றைக் கைப்பற்றினர்.\nஇந்த சொகுசு கார்கள் சுகேஷூக்கு சொந்தமானவையா அல்லது வேறு யாருக்காகவும் சுகேஷ் வாங்கி பதுக்கி வைத்திருந்தாரா அல்லது வேறு யாருக்காகவும் சுகேஷ் வாங்கி பதுக்கி வைத்திருந்தாரா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.\nதமிழகத்தில் வருமான வரித்துறை சோதனையில் சிக்கிய சசிகலா குடும்பமும் சொகுசு கார் இறக்குமதி விவகாரத்தில் சிக்கியிருக்கிறது. திவாகரனின் மகள் ராஜமாதங்கி பெயரில் இந்த கார்கள் இறக்குமதி செய்யப்பட்டிருப்பது குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nincome tax raid dinakaran வருமான வரித்துறை சோதனை தினகரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://apsaravanan.blogspot.com/2009/05/blog-post_4926.html", "date_download": "2018-07-18T00:36:51Z", "digest": "sha1:3L3RAM5UA55S5YCCVZMCUAYIF57QJRE3", "length": 4877, "nlines": 78, "source_domain": "apsaravanan.blogspot.com", "title": "எண்ணங்கள்: நாயகன் ஆன \"நாயகன் \"", "raw_content": "\nவெற்றியும் தோல்வியும் வாழ்வின் தொடர்கதை\nமாண்புமிகு தமிழக துணை முதல்வர் \nமந்திரி பதவி படும் பாடு ....\nஒரு மரணம் ஒரு ஜனனம்\nவால்மீகி பாடலும் ராஜாவின் மனசும்\nநாயகன் ஆன \"நாயகன் \"\nஅறந்தாங்கி நாயகன் அரசியல் நாயகன்.\nஎங்களை வச்சு காமெடி கீமெடி பண்ணலையே \nதொலைந்து போன என் சொந்தங்களே...\nஅமீர் கலைஞர் உண்ணாவிரதம் பற்றி சொல்லியது...\nநாயகன் ஆன \"நாயகன் \"\nதேர்தல் முடிவுகளுக்கு முன் \"அறந்தாங்கி நாயகன் அரசியல் நாயகன் ஆவாரா..\" என்று எழுதியிருந்தேன். மக்கள் தீர்ப்பின் படி அறந்தாங்கி நாயகன் அறந்தாங்கி-க்கு மட்டும் தான் ராமநாதபுரத்திற்கு \"நாயகன்\" இருக்கிறார் என்று சொல்லி இருக்கிறார்கள். (ரித்தீஷ் \"நாயகன்\" என்ற படத்தில் கதாநாயாகனாக நடித்து அந்த படம் ஓரளவு சுமாராக ஓடியது). திருநாவுக்கரசு இந்த முறை தோற்றதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், மக்கள் தி.மு.க வை இந்த தேர்தலில் கை விட தயாராக இல்லாத பட்சத்தில் யார் எதிர்த்து நின்றாலும் அவர்கள் அதை பார்க்க தயாராக இல்லை என்பதும் தெளிவாக தெரிகிறது.\n\"எண்ணங்கள்\" -ன் புதிய தோற்றம் பற்றிய கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2009-11-06-11-47-46/12012-sp-1331913307/18449-2012-02-10-08-39-26", "date_download": "2018-07-18T01:12:53Z", "digest": "sha1:DYNWQQIJOBDJDLOWRAVU5RW54TCBGS5I", "length": 22353, "nlines": 240, "source_domain": "keetru.com", "title": "தமிழக சட்டமன்றத்தில் நீயா? நானா?", "raw_content": "\nதி.மு.க, அ.தி.மு.க அல்லாத ஓர் ஆட்சி வேண்டுமா\nஜனநாயகத்தைக் காப்பாற்ற ஆளைக் கடத்தினாலும் தப்பில்லை\nஅடுத்த புரட்சித் தலைவி சசிகலாவா\nயார் பெரிய அப்பாடக்கர் ஓ.பன்னீர்செல்வமா\nகுடியரசுத் தலைவர் தேர்தலும் தமிழக அரசியலும்\nஇழவு வீட்டிலும் கன்னம் போடும் பிணந்தின்னிகள்\nஜெயலலிதா என்னும் பாசிச மனநோயாளி\nஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க சதி செய்யும் வேதாந்தா\nமசூதி இடிப்பை காந்தி ஆதரித்தாரா\nஅடிப்படையான பத்து கேள்விகளுக்கு அறிவியல் விளக்கம்\nஇந்திய அரசியலில் அதிசய மனிதர்\nவி.பி. சிங்கின் சுயமரியாதை முழக்கம்\nவி.பி.சிங் பதினொரு மாதங்களில் பதித்த சாதனைகள்\nவெளியிடப்பட்டது: 10 பிப்ரவரி 2012\nதமிழகத்தின் அரசியல் காட்சிகள் விரைந்து மாறிக்கொண்டிருக்கின்றன. அ.தி.மு.க. - தே.மு.தி.க. இடையிலான மோதல் திடீரென்று அரங்கிற்கு வந்துள்ளபோதிலும், எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான் அது. இரண்டு கட்சிகளின் இணைப்பும் சில அரசியல் தரகர்களால் திட்டமிட்டு நடத்தப்பட்ட செயற்கையான ஒன்று. எப்படியேனும் தி.மு.கழக அரசை வீழ்த்திவிட வேண்டும் என்னும் நோக்கில் அவர்கள் ஏற்படுத்திய கூட்டணி, இத்தனை நாள் தாக்குப்பிடித்ததே வியப்புக்குரியது. இப்போது அவரவர்களின் உண்மை நிறம் வெளிப்பட்டு, நீயா - நானா என்று வெளிப்படையாகச் சண்டைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.\nவிஜயகாந்தின் மீது நமக்கு ஆயிரம் விமர்சனங்கள் இருந்தபோதும், எதிர்க்கட்சித் தலைவர் என்னும் முறையில் சட்டமன்றத்தில் தன் கருத்துகளை எடுத்துச் சொல்வதற்கு அவருக்கு உரிய வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்பதே அடிப்படை நியாயம். அதே வேளையில், அந்த வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டியதும் எதிர்க்கட்சியின் கடமையாகும். சட்டமன்ற மரபுகளை மீறி, ஒருவரை ஒருவர் மிரட்டுவதும், இழிவாகப் பேசிக்கொள்வதும், அவர்களுக்கு மட்டுமின்றி, சட்டமன்றத்திற்கும் பெருமை சேர்க்காது. அப்படிப்பட்ட நிகழ்வுகள்தான் அண்மையில் நடந்துள்ளன.\nவிஜயகாந்த் நாக்கைக் கடித்துக்கொண்டு, விரலை நீட்டி மிரட்டும் தொனியில் பேசினார் என்றும், அந்த அநாகரிகத்திற்காக அவையில் இருந்து பத்து நாள்கள் இடைநீக்கம் செய்யப்படுவதாகவும் பேரவைத் தலைவர் அறிவித்துள்ளார். இப்படி ஒரு நடவடிக்கை எடுப்பதற்கு, அ.தி.மு.க.விற்கு எந்த ஒரு அடிப்படைத் தகுதியும் இல்லை என்பதை நாடறியும். சென்ற சட்டமன்றத்தில் இதனை விடத் தரக்குறைவாக அன்றைய சட்டமன்ற உறுப்பினர் கலைராஜன் அடிக்கப்பாய்ந்த காட்சியை அனைத்து ஏடுகளும் அன்று வெளியிட்டிருந்தன. அன்று விதைத்தது இன்று விளைந்திருக்கிறது.\nஆளுங்கட்சியாகவும், எதிர்க்கட்சியாகவும் உள்ள இருவரும் மக்கள் பிரச்சினைகள் குறித்துப் பேசாமல், சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு உட்பட்டுச் சட்டமன்றத்தில் உரையாடுவதும், மோதிக்கொள்வதும் மக்களால் வெறுக்கப்படும் செயல்களாகும் என்பதை அவர்கள் உணர வேண்டும்.\n\"இந்தக் கூட்டணியில் எனக்குச் சிறிதும் விருப்பமில்லை என்பதை இந்த நேரத்தில் நான் பதிவு செய்ய விரும்புகிறேன். என்னுடைய கட்சிக்காரர்களைத் திருப்தி செய்வதற்காகத்தான் இந்தக் கூட்டணிக்கு நான் சம்மதித்தேன்...தகுதியற்றவர்களுக்கு ஒரு பெரிய பதவி கிடைத்தால், அதில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதுகூடப் புரியாமல் மிகவும் அருவருக்கத்தக்க வகையில் நடந்துகொண்டு இருப்பதைப் பார்��்கும்போது இவர்களுடன் கூட்டணி சேர்ந்து, அ.தி.மு.க. தேர்தலைச் சந்தித்ததே என்று நினைக்கும் போது, நான் வருத்தப்படுகிறேன். உள்ளபடியே அதற்காக வருத்தப்படுகிறேன். வெட்கப்படுகிறேன்\", என்று சட்டமன்றத்திலேயே ஜெயலலிதா பேசியிருக்கிறார்.\nமறுநாள் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில்,\" அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர்ந்ததற்காக நான்தான் வெட்கப் படுகிறேன், வேதனைப்படுகிறேன்\", என்று கூறியதோடல்லாமல், விஜயகாந்த் இன்னொரு செய்தியையும் அங்கு வெளிப்படுத்தியுள்ளார். கூட்டணி சேர மறுத்த என்னிடம் வந்து, யார் யார், எப்படி எப்படியயல்லாம் கெஞ்சினார்கள் என்பதை வெளியில் எடுத்துச் சொன்னால் எவ்வளவு அருவருப்பாக இருக்கும் தெரியுமா என்றும் பேசியுள்ளார்.\nஇவர்களுக்கிடையில் நடக்கும் மோதலில் எந்தவொரு அரசியல் பார்வையோ, சமூக சிந்தனையோ இடம்பெறவில்லை என்பதை இவர்களின் பேட்டிகள் நமக்கு எடுத்துக் காட்டுகின்றன. தகுதியற்றவர்களுக்கு ஒரு பெரிய பதவி கிடைத்தால், அவர்கள் எப்படி நடந்துகொள்வார்கள் என்பதை ஜெயலலிதா ஏற்கனவே பலமுறை உலகிற்கு எடுத்துக்காட்டி இருக்கிறார். இப்போது அதே வழியில் தன் கூட்டணிக் கட்சியும் நடைபோடுவதாக அவர் வாக்குமூலம் தந்திருக்கிறார்.\nஆக மொத்தம் இவர்கள் இருவருக்கும் வாக்களித்ததற்காகத் தமிழக மக்கள்தான் வெட்கப்படவும், வேதனைப்படவும் வேண்டியவர்களாக உள்ளனர்.\nவிஜயகாந்த் கை விரல் நீட்டி நாக்கை துருத்தி சவால் விட்ட போது பின் வரிசையிலிருந்த அதிமுக உறுப்பினர்களில் சிலர் தம்பி இது சினிமா அல்ல என்றார்கள்.\nஇந்த வசனம் ஜெயாவின் காதில் விழுந்ததா என தெரியவில்லை.ஆனா ல் புரட்சி நடிகர் எம்ஜியாரை நடிகராய் பார்க்கத்தவறிய அதிமுக தொண்டர்களை பார்த்து பொது மக்கள் கேட்கிறார்கள் எம்ஜியாரின் ஏழைப்பங்காள குணம் சினிமாவிற்கான ஏற்ப்பாடு என்பதை ஏன் மறந்தீர்கள்மக் களையும் ஏன் ஏமாற்றினீர்கள்\nசினிமாவை மய்யப்படுத்தி சமுகங்களை நிர்ணய்யம் செய்யும் திராவிட இயக்க தோழர்களிடம் ஒரு வேண்டுகோள்:கொள் கைக்காக மடிய ஆயத்தமாகுங்கள். சினிமா போன்ற சில்மிஷங்களுக்க ு அடிமையாய் நீங்களும் ஆகி மக்களையும் ஆக்கி விடாதீர்கள்.\nவிஜயகாந்தையும் ஜெயல்லிதாவையும் தேர்ந்தெடுத்து சட்ட சபைக்கு அனுப்பிய மக்களிடம் பேசிப்பாருங்கள் .தமிழகத்தி���் தாழ் நிலை புரியும்.\nஅதிமுக ஆதரவாளர் ஒருவர் கூறினார்:அம்மா அம்மா தான்\nஇந்த மன நிலையில் உள்ள தமிழகத்தை மீட்க ஒரு பெரும் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.திராவி ட இயக்கத்தினர் தயாரா\nவிஜயகாந்த் கை விரல் நீட்டி நாக்கை துருத்தி சவால் விட்ட போது பின் வரிசையிலிருந்த அதிமுக உறுப்பினர்களில் சிலர் தம்பி இது சினிமா அல்ல என்றார்கள். இந்த வசனம் ஜெயாவின் காதில் விழுந்ததா என தெரியவில்லை.ஆனா ல் புரட்சி நடிகர் எம்ஜியாரை நடிகராய் பார்க்கத்தவறிய அதிமுக தொண்டர்களை பார்த்து பொது மக்கள் கேட்கிறார்கள் எம்ஜியாரின் ஏழைப்பங்காள குணம் சினிமாவிற்கான ஏற்ப்பாடு என்பதை ஏன் மறந்தீர்கள்மக் களையும் ஏன் ஏமாற்றினீர்கள்மக் களையும் ஏன் ஏமாற்றினீர்கள் சினிமாவை மய்யப்படுத்தி சமுகங்களை நிர்ணய்யம் செய்யும் திராவிட இயக்க தோழர்களிடம் ஒரு வேண்டுகோள்:கொள் கைக்காக மடிய ஆயத்தமாகுங்கள். சினிமா போன்ற சில்மிஷங்களுக்க ு அடிமையாய் நீங்களும் ஆகி மக்களையும் ஆக்கி விடாதீர்கள். விஜயகாந்தையும் ஜெயல்லிதாவையும் தேர்ந்தெடுத்து சட்ட சபைக்கு அனுப்பிய மக்களிடம் பேசிப்பாருங்கள் .தமிழகத்தின் தாழ் நிலை புரியும். அதிமுக ஆதரவாளர் ஒருவர் கூறினார்:அம்மா அம்மா தான் சினிமாவை மய்யப்படுத்தி சமுகங்களை நிர்ணய்யம் செய்யும் திராவிட இயக்க தோழர்களிடம் ஒரு வேண்டுகோள்:கொள் கைக்காக மடிய ஆயத்தமாகுங்கள். சினிமா போன்ற சில்மிஷங்களுக்க ு அடிமையாய் நீங்களும் ஆகி மக்களையும் ஆக்கி விடாதீர்கள். விஜயகாந்தையும் ஜெயல்லிதாவையும் தேர்ந்தெடுத்து சட்ட சபைக்கு அனுப்பிய மக்களிடம் பேசிப்பாருங்கள் .தமிழகத்தின் தாழ் நிலை புரியும். அதிமுக ஆதரவாளர் ஒருவர் கூறினார்:அம்மா அம்மா தான் இந்த மன நிலையில் உள்ள தமிழகத்தை மீட்க ஒரு பெரும் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.திராவி ட இயக்கத்தினர் தயாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kodisvaran.blogspot.com/2018/04/blog-post_24.html", "date_download": "2018-07-18T00:34:11Z", "digest": "sha1:TTIIDVWQLUP5XVVAWQ3CXI7WKGWJOW75", "length": 7168, "nlines": 88, "source_domain": "kodisvaran.blogspot.com", "title": "கோடிசுவரன்: ஆவி வாக்காளர்களா...?", "raw_content": "\nநம் நாட்டிற்குள் வங்களாதேசிகள் என்று காலடி எடுத்து வைத்தார்களோ அன்றே ஆவிகளும் வந்து புகுந்து கொண்டன ஒவ்வொரு தேர்தலின் போதும் ஆவி வாக்காளர்கள் வந்து ஜன நாய�� வழியில் கடமை தவறாமல் வாக்களித்து விட்டுச் செல்கின்றனர்\nசென்ற தேர்தலின் போது 40,000 ஆவி வாக்களர்கள் இருப்பதாக எதிர்கட்சியினர் குற்றம் சாட்டினர்' இம்முறை அவர்கள் எல்லாம் நாட்டின் குடிமக்களாக ஆகியிருப்பார்கள் அதே சமயத்தில் ஆவி வாக்களர்களும் கூடியிருப்பார்கள்\nஇதெல்லாம் நடக்கக்கூடிய சாத்தியமில்லை என்று புறக்கணித்து விட முடியாது. பலவீனப்பட்டுக் கிடக்கும் அரசாங்கம் எதையும் செய்யத் தயாராக இருக்கும்.\nஆமாம், பதவியைக் கௌரவமாக விட்டுக் கொடுக்க யாரும் தயராக இல்லை மக்கள் விரும்புகிறார்களோ, விரும்பவில்லையோ \"நான் பதவியில் இருப்பேன்\" என்று அடம் பிடிக்கும் தலைவர்களைத்தான் நாம் பார்க்கிறோம் மக்கள் விரும்புகிறார்களோ, விரும்பவில்லையோ \"நான் பதவியில் இருப்பேன்\" என்று அடம் பிடிக்கும் தலைவர்களைத்தான் நாம் பார்க்கிறோம் \"நான் நாட்டுக்கும் ஒன்றும் செய்ய மாட்டேன் ஆனால் எனக்குப் பதவி வேண்டும்\" என்று சொல்லுகிறவர்கள் தான் அதிகம்\nவெறும் ஆவி வாக்காளர்கள் என்று சொல்லுவதால் மட்டும் பிரச்சனை முடிந்து விடாது வாக்கு எண்ணுகின்ற இடத்திலும் பல தில்லுமுல்லுகள் வாக்கு எண்ணுகின்ற இடத்திலும் பல தில்லுமுல்லுகள் தெனாகா நேஷனலும் அதன் வேலையைக் காட்டும் தெனாகா நேஷனலும் அதன் வேலையைக் காட்டும் தீடீரென்று மின்வெட்டு வயிற்றைக் கலக்கும் தீடீரென்று மின்வெட்டு வயிற்றைக் கலக்கும் இந்த வேலைகள் எல்லாம் ஆவி வாக்காளர்களோடு கை கோர்த்து வருபவை இந்த வேலைகள் எல்லாம் ஆவி வாக்காளர்களோடு கை கோர்த்து வருபவை அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு அதிகாரத்திமிரைக் காட்ட எந்த எல்லைக்கும் போவார்கள்\nஇவைகளெல்லாம் மீறி தான் வெற்றியை நாம் பார்க்க வேண்டும். பல இடர்கள் பல தொல்லைகள்\nஇம்முறை ஆவி வாக்காளர்கள் தேர்தல் நடைபெறும் எல்லைக்குள் தலை வைத்து படுக்கு மாட்டார்கள் என நம்புவோம்\nகேள்வி - பதில் (78)\nவெற்றிகள் எந்த வயதிலும் வரலாம்...\nவெற்றிகள் எந்த வயதிலும் வரலாம்...\nவெற்றிகள் எந்த வயதிலும் வரலாம்...\nகுழந்தைக்கு பால் ஊட்டிக்கொண்டே தேர்வு எழுதிய தாய்....\nகேள்வி - பதில் (77)\nமகாதிர் அப்படி என்னத்தை செய்துவிட்டார்..\nசுப்ரா தப்பிக்க வழி தேடுகிறாரா...\nநாய், பூனை இறைச்சி விற்பனை..\nகேரளாவில் சாதி பெயர் நீக்க நடவடிக்கை ...\n©2016 அச்சு ஊடகம், தொலைக���காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரின் அனுமதி பெற வேண்டும. Travel theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muthusidharal.blogspot.com/2016/03/blog-post_8.html", "date_download": "2018-07-18T00:50:28Z", "digest": "sha1:JX73RZIZG2X56GRIFPHF32GUO47TVYK3", "length": 25891, "nlines": 281, "source_domain": "muthusidharal.blogspot.com", "title": "முத்துச்சிதறல்: வலிகளும் வாழ்க்கையும்!!", "raw_content": "\nகலைகளும் சிந்தனையுமாய் சிதறுகின்ற முத்துக்கள் இங்கே\nகடந்த 20 நாட்களாக வலைப்பக்கம் வர இயலவில்லை. வெளி நாட்டில் இருக்கையில் மரணங்கள், விபத்துக்கள், திருமணங்கள் என்று விசாரித்தல்களுக்கும் பிரயாணங்களுக்கும் செல்வது தவிர்க்கப்பட்டு விடும். நம் சார்பாக யாராவது ஒரு உறவினர் இவை அனைத்திற்கும் சென்று மொய் எழுதுவதையும் சாங்கியங்கள் செய்வதையும் செய்து வந்து விடுவார்கள். எப்போது ஊருக்கு வருகிறோமோ அப்போது சென்று விசாரித்தால் போதும். ஒரு வகையில் இது தப்பித்தல் என்றாலும் சில சமயங்களில் அதுவே நிம்மதியாக இருக்கும். ஆனால் ஊரில் இங்கே இருக்கும்போது இவை எதிலிருந்துமே தப்பித்து விட முடியாது. மனது துக்கத்தில் அலை மோதுவதையும் தவிர்க்க முடிவதில்லை.\nசென்ற‌ மாத இறுதியில் ஒரே சமயத்தில் இரு பெரும் நிகழ்வுகள். முதலாவது என் கணவரின் நண்பர். கல்லூரி பருவத்திலிருந்து நட்பைத் தொடர்ந்து வ‌ருபவர். சில வருடங்களுக்கு முன் இதயத்திலிருந்த அடைப்பிற்காக ஆஞ்சியோ பிளாஸ்டி செய்து கொண்டவர். அதன் பின் தொடர்ந்த சில வருடங்களில் ஸ்ட்ரோக்கினால் பாதிக்கப்பட்டு இடது கை, கால் மற்றும் பேச்சுத்திறனை இழந்து தீவிர சிகிச்சைக்குப்பின்னர் பல மாதங்கள் கழித்து அவருக்கு ஓரளவு பேசவும் கை, காலை இயக்கவும் முடிந்தது. 4 மாதங்களுக்கு முன்னால் தான் மனைவியுடன் எங்கள் இல்லம் வந்து தங்கியிருந்தார். இரவு சாப்பிட்டதும் ' மாத்திரைகள் எடுத்துக்கொண்டீர்களா' என்று கேட்டேன். ' நான் எந்த மாத்திரையும் எடுத்துக்கொள்ள்வதில்லையே' என்று கேட்டேன். ' நான் எந்த மாத்திரையும் எடுத்துக்கொள்ள்வதில்லையே' என்று அவர் சொன்னதும் அப்படியே திகைத்து நின்று விட்டேன் ஒரு நிமிடம்\n' நீங்கள் இதுவரை செய்து கொண்ட சிகிச்சைகளுக்காக வாழ்நாள் முழுவதும் நீங்கள் மருந்துகள் எடுத்துக்கொண்டல்லவா இருக்க வேண்டும்' என்று கேட்டதும் ' எதுவுமே எடுக்க வேண்டுமென்று டாக்டர் சொல்லவில்லையே ' என்று சமாளித்துப்பேசினார். டாக்டர் சொன்ன மருந்துகளை அது வரை எடுக்காமல் அலட்சியம் செய்திருக்கிறார் என்று புரிந்தது. அவரின் மனைவிக்கும் எதுவும் புரியவில்லை. இருவருமே நிறைய படித்தவர்கள். அதுவும் இவர் இந்திய விமானியாக பணியாற்றியவர். எனக்கு மிகப்பெரிய ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது. இத்தனை அனுபவித்தும் உயிரோடு விளையாடிக்கொண்டிருக்கும் அவரிடம் ஒரு நிமிடம் என்ன சொல்வதென்றே புரியவில்லை. அப்புறம் எச்சரிக்கை செய்தும் உடனடியாக சென்னை சென்றதும் மருத்துவரைப்பார்க்க வேண்டும் என்ற வற்புறுத்தல்களுமாக என் பேச்சை முடித்தேன்.\nஆனால் அவைகளுக்கு எந்த வித பலன்களும் இல்லை. என் எச்சரிக்கைகளை ஊருக்குத்திரும்பியதும் கிடப்பில் தூக்கிப்போட்டு விட்டார்கள். இதய மருத்துவர் யாரையும் சந்திக்கவேயில்லை. இப்போது சென்ற மாத இறுதியில் கன்னியாகுமரி அருகே, கோவிலுக்குச் சென்று வெளியே வரும்போது மயங்கி விழுந்தவர் வலது பக்கம் பாதிக்கப்பட்டு நினைவிழந்து மருத்துவமனையில் படுத்திருக்கிறார். 15 நாட்களாக நினைவு திரும்பவில்லை. இதன் முடிவென்ன என்பதும் தெரியவில்ல்லை. மகன்களும் மனைவியும் ஏதும் புரியாமல் நிற்கிறார்கள்\nஅடுத்த நிகழ்வு என் சினேகிதியின் கணவரின் மறைவு கணையத்தில் புற்று நோய் ஏற்பட்டு அது நுரையீரலுக்கும் பரவி விட்டதால் காப்பாற்ற முடியாத நிலை. 6 மாதங்களுக்கு முன்பே அவர் இனி பிழைக்க முடியாது என்று மருத்துவர்கள் சொல்லி விட்டதால் அவருக்கு இது புற்று நோயின் தாக்கம் என்று சொல்லாமல் ஒரு சாதாரண கட்டி என்பது போல சொல்லி ஒவ்வொரு நாளும் செத்துப் பிழைத்து வாழ்ந்திருக்கிறார் என் சினேகிதி கணையத்தில் புற்று நோய் ஏற்பட்டு அது நுரையீரலுக்கும் பரவி விட்டதால் காப்பாற்ற முடியாத நிலை. 6 மாதங்களுக்கு முன்பே அவர் இனி பிழைக்க முடியாது என்று மருத்துவர்கள் சொல்லி விட்டதால் அவருக்கு இது புற்று நோயின் தாக்கம் என்று சொல்லாமல் ஒரு சாதாரண கட்டி என்பது போல சொல்லி ஒவ்வொரு நாளும் செத்துப் பிழைத்து வாழ்ந்திருக்கிறார் என் சினேகிதி ஒவ்வொரு நாளும் மிகப்பெரிய துக்கத்தை மனதில் புதைத்து, உள்ளுக்குள்ளே அழுது கொண்டு, சிரித்தவாறே 'உங்களுக்கு ஒன்றுமில்லை' என்று கணவரிடம் சொல்லிக்கொண்டு வாழ்ந்திரு��்த என் சினேகிதிக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் வராமல் இன்னும் அவற்றைத்ச்தேடிக்கொண்டேயிருக்கிறேன்\nஇந்த சோகங்களிலிருந்து கொஞ்சம் மீள்வதற்காக வலைப்பக்கம் வந்தால் அங்கே திருமதி.ராஜராஜேஸ்வரியின் மறைவுச் செய்தி\nமுன்பெல்லாம் வாழ்க்கையில் அவ்வப்போது வலிகள் வரும். ஆனால் இப்போதோ வலிகளே வாழ்க்கையாக இருக்கிறது அதுவும் முதியவர்களை விதம் விதமாக இந்த வலிகள் தாக்குகின்றன\nதியானம், நல்ல சிந்தனைகள், சிறிது உடற்பயிற்சி, நாவடக்கம் [ உணவு விஷயத்திலும் வார்த்தைகளின் கட்டுப்பாட்டிலும்], மன உறுதி இவற்றைக்கொண்டு இந்த வலிகளை சமாளிக்க முயற்சி செய்வோம்\nஇடுகையிட்டது மனோ சாமிநாதன் நேரம் 13:50\nநீங்கள் சொல்லியிருப்பது ரொம்பவும் உண்மை. சிலர் ஆரோக்கியத்தை அலட்சியப்படுத்திவிடுகிரார்கள்.\nகுறிப்பாக ஆண்கள் - எனக்கு ஒண்ணுமில்லை, நீ பெரிதுபடுத்தாதே என்று சொல்லி மனைவி மக்களின் வாயை மூடி விடுகிறார்கள். என்ன செய்வது\nஉங்களுக்கு மகளிர் தின நல்வாழ்த்துகள் சொல்லலாம் என்று வந்தேன். பதிவைப்படுத்தவுடன் மனது கனத்துப் போனது.\nநண்பர்களை இழக்கையில் வருகிற வலி\nஇப்போது பதிவுலக நண்பர்களின் இழப்பு\nகாரணம் அவர்கள் எழுத்தின் முலம்\nதாங்கள் சொல்வது உண்மைதான் கட்டுப்பாடு தேவை உணவுகளில்...\nநீங்கள் சொல்வது புரிகிறது அம்மா. இப்படிப்பட்ட விசயங்கள் மனதை உலுக்கி முடக்குகின்றன. நீங்கள் எழுதியது மிகவும் நல்லது.. பகிர்ந்தால் பாரம் குறையும் அல்லவா\nநடந்தவை விதியின் வழி இனி நடப்பவையாயினும் நலமாகட்டும்.\nஇழப்பின் வலி ஈடு செய்ய இயலாததுதான் சகோதரியாரே\nதியானம், நல்ல சிந்தனைகள், சிறிது உடற்பயிற்சி, நாவடக்கம் [ உணவு விஷயத்திலும் வார்த்தைகளின் கட்டுப்பாட்டிலும்], மன உறுதி இவற்றைக்கொண்டு இந்த வலிகளை சமாளிக்க முயற்சி செய்வோம்\nஇதைவிட சிறந்த அறிவுறை இருக்க முடியாது ..மிக்க மகிழ்ச்சி..\nமிகச் சரியாக சொன்னீர்கள் ரஞ்சனி தனக்கு உடல்நலக்குறைவு என்பதையே நிறைய ஆண்கள் ஒத்துக்கொள்ளாததை நானும் பார்த்திருக்கிறேன். ஆனால் இழப்பும் துயரமும் அவர்களின் மனைவி, பிள்ளைகளுக்குத்தான்\nஉங்களுக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்\nநீங்கள் சொல்வது மிகவும் உண்மை சகோதரர் ரமணி 'இரத்தத்தால் ஏற்படுகிற உறவுகளைக் காட்டிலும் மனதால் புரிந்து கொள்ளுகிற உறவுகளுக்கு வலிமை அதிகம் ' என்று நா.பார்த்தசாரது எழுதியது உங்களின் வரிகளைப்படித்த போது நினைவுக்கு வந்தது 'இரத்தத்தால் ஏற்படுகிற உறவுகளைக் காட்டிலும் மனதால் புரிந்து கொள்ளுகிற உறவுகளுக்கு வலிமை அதிகம் ' என்று நா.பார்த்தசாரது எழுதியது உங்களின் வரிகளைப்படித்த போது நினைவுக்கு வந்தது அதனால் தான் தோழமையுடன் பழகிய திருமதி ராஜராஜேஸ்வரியின் மறைவு மிகவும் பாதிக்கிறது\nவருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி\nகருத்துரைக்கும் வாழ்த்துக்களுக்கும் அன்பு நன்றி ரூபன்\nஏன் மருத்துவர்கள் சொல்வதைப் பின் பற்ற மறுக்கிறார்கள். ஆண்கள்.\nஎன் கணவர் இறந்த போது என்னை மிகவும் என்னை உறுத்தியது இந்தக் கேள்வி. திடீர் இதய அடைப்பு எங்கிருந்து வந்தது. இவர் முன்னாலயே வைத்தியரை அணுகி மருந்து எடுத்தாரா. நுரையீரலில் சளி என்பதால் இது போல ஆகும் என்றார்கள்.\nஇன்னும் இந்த வருத்தம் என்னைவிடவில்லை.\nஆண்களுக்கு மனைவிமார் சொல்லும் வார்த்தைகள் காதில் ஏறுவதில்லை.\nஉங்கள் சினேகிதையை நினைத்தால் மனம் மிக வருந்துகிறது.\nதிருமதி இராஜராஜேஸ்வரியின் மறைவு மிக அதிர்ச்சி.\nஅனைவரும் நலமாகக் கவனமாக இறைவனை வேண்டுகிறேன்,\nபடிக்க வேதனையாக இருந்தது. மருத்துவத்துறையின் வளர்ச்சி அபரிமிதமானது. சரியான மருத்துவ ஆலோசனை,பல இடர்பாடுகளை தவிர்க்க உதவும்.\nநகைக்கும்,உடைக்கும் செலவழிக்க தயங்காத நாம்,உடல்நலம் என வரும்போது காட்டும் அலட்சியம் விபரீதத்தில் முடியும்.\nகருத்துரைக்கு அன்பு நன்றி ஸ்ரீராம்\nதங்களின் அக்கறைக்கும் அருமையான ஆறுதலான கருத்துரைக்கும் அன்பு நன்றி கிரேஸ்\nவருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி வெங்கட்\nஆறுதலான கருத்துரைக்கு அன்பு நன்றி கில்லர்ஜி\nஇதமான கருத்துரைக்கு இனிய நன்றி சகோதரர் ஜெயக்குமார்\nவெகு நாட்களுக்குப் பின்னான வருகைக்கும் அருமையான, இதமான கருத்துரைக்கும் அன்பு நன்றி சகோதரர் மாலி\nஉங்களின் வலி என்னையும் பாதிக்கிறது வல்லி சிம்ஹன் வருடங்கள் ஆனாலும் இந்த வலி மறையப்போவதில்லை வருடங்கள் ஆனாலும் இந்த வலி மறையப்போவதில்லை இருந்தாலும் மனம் திறந்து இங்கே பகிர்ந்து கொண்டதற்கு அன்பு நன்றி சகோதரி\nஆலோசனைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி மோகன்ஜி \nஇழப்பு வலியைத் தரும், அதுவும் பழகிய நண்பர்கள் மற்றும் தெரிந்தவரிகளின் இழப்பு வேதனையை தரும். வலிகளும் மறைந்துபோகும் நினைவுகளின் மடியில்.\nஉடல்நலம் பேணுவதில் நாமனைவரும் கருமிகளே\nவருகையாளருக்கு நல்வரவேற்பும் அன்பு வந்தனங்களும்\nவருகையாளருக்கு இதோ கூடை நிறைய வாசமிகு மலர்கள்\nநீங்கள் எந்த அளவு அதிர்ஷ்டசாலி\nமேனகா, ஜலீலாவிற்கு அன்பு நன்றி\nசினேகிதி வேதா, சகோதரர் கோபாலகிருஷ்ணனுக்கு அன்பு நன்றி\nசகோதரி ஆசியாவிற்கு அன்பு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanduonorandu.blogspot.com/2010/11/blog-post_17.html", "date_download": "2018-07-18T00:58:26Z", "digest": "sha1:MXWUELFHIZ4TGU7EFYYI6F4IG7GB6JPV", "length": 13288, "nlines": 242, "source_domain": "nanduonorandu.blogspot.com", "title": "நண்டு@நொரண்டு: அசுவமேத யாகம் செய்யலாம் வாருங்கள்", "raw_content": "\nபுதன், 17 நவம்பர், 2010\nஅசுவமேத யாகம் செய்யலாம் வாருங்கள்\nதசரதர் : எனக்கு வயதாகி விட்டது ,என் தோளாற்றலால் பல நாடுகளை வென்றுவிட்டேன் .எனக்கு பின் ... வாரிசு இல்லாமல் ...\nவசிஷ்டர் : தங்களின் வார்த்தை கவலையளிக்கிறது மன்னா .\nதசரதர் : அதற்கு அசுவமேத யாகம் செய்யலாம் வாருங்கள் .\nவசிஷ்டர் : மகிழ்ச்சி மன்னா . நீண்ட நாட்களாக கூறலாம் என்றிருந்தேன். தாங்களின் வாயாலே அது வந்துவிட்டது . செய்யலாம் மன்னா .\nதசரதர் : இன்றே .\nவசிஷ்டர் : அது...அது ...முடியாது மன்னா .\nவசிஷ்டர் : அது ஒரு உடன்படிக்கை .\nவசிஷ்டர் : அதோடு இதை செய்விக்க தக்கவர் இராஜரிஷி கலைக்கோட்டு முனிவர்.அவர் அங்க நாட்டில் உள்ளார் .\nதசரதர் : ம் ...ஏற்பாடு செய்யுங்கள் .\nரகு ராமன் கதை கேளுங்கள் - தொடரும் ...\nபதித்தவர் நண்டு @நொரண்டு -ஈரோடு நேரம் முற்பகல் 9:23\n17 நவம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 9:35\n17 நவம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 10:17\n17 நவம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 10:28\n17 நவம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 12:05\nபெரிய இலக்கிய விருந்து படைப்பீர்கள் என்று ஆவலோடு வந்தால் ,ஒவ்வொரு அவலாய் தருகிறீர்களே.....\n17 நவம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 12:40\nபுரியலையே ,ராமாயாணத்தில இப்படி இல்லையே. ராமாயாணம் படித்துத்தான் எழுதுகின்றீரா .\n18 நவம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 12:35\n'நீ சொல்வது முற்றிலும் தவறு என்றாலும்,\nஅதில் எனக்கு உடன்பாடில்லாவிட்டாலும் ,\nஅதை சொல்லும் உனது கருத்துரிமையை காக்க\nநான் என் உயிருள்ளவரை போராடுவேன்\n18 நவம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 12:37\n18 நவம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 2:58\nநண்டு சார் , எதோ தவறு இருப்பதாகக் கருதுகிறேன். யாகத்தை செய்து வைத்தவர் ர��ஷ்ய சிருங்கர். அஸ்வமேத யாகம் மட்டும் அல்ல, அதன் கூட புத்திரகாமேஷ்டி யாகமும் சேர்ந்து செய்தனர்\n18 நவம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 7:14\n18 நவம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 5:14\nநண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…\nஎனது வலைப்பூவிற்கு வருகை தந்து\nதமிழ்மணம் மற்றும் இன்ட்லி யில் வாக்களித்தவர்களுக்கும்\nஎனது மனமார்ந்த நன்றி கலந்த வணக்கத்தை\n20 நவம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 6:40\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nகருத்து சுதந்திரமும் இணைய பயணமும்.\nநல்ல நேரம் தமிழர்வாழ்வில் ஏற்படுத்தும் நெருக்கடியும் சீரழிவும்\nஉங்களால் உலகிற்கு என்ன பயன் என சொல்ல முடியுமா \nபார்பனர் திராவிடர் சண்டையை தோற்றுவித்த முதல்வர் .\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஸ்பெக்ட்ரம் ஊழல் யார் குற்றவாளி\nஎன் இன அவலம் அழ\nநீ மட்டும் ஏன் தமிழா இப்படி இறக்கின்றாய் \nமருத்துவபடிப்பு முற்றிலும் இலவசம் பெற்றோர்களே முன்...\nசீன நீர் ஓவியம் .\nநீ ஏன் கவிதை எழுதுகின்றாய் \nஅசுவமேத யாகம் செய்யலாம் வாருங்கள்\nஎங்கே போய் முன்தோன்றிய மூத்த குடியாவது தமிழன்\nவள்ளுவர் சமணர் என்பது மாபெரும் மடத்தனம்\nபுத்திசாலி தமிழனுக்கு அனுபவம் அவசியம் தேவை .\nராஜஸ்தான் போகலாம் வாங்க – உதய்பூர் – தங்குமிடம் – இரவு உணவு\nநீ கே, நா சொ .... புதன் 180718\nஆடி வந்ததே.. “ஆடி” வந்ததே\nஉன்னை அறிய உன்னை அறிய ............\nநாட்டு நடப்பு - வாசித்த புத்தகம் - 12\nஇன்றைய இந்து தமிழ் திசை நாளிதழில் எனது கருத்து சித்திரம்\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nஅயலக வாசிப்பு : ஜுன் 2018\nஒரு குருவி நடத்திய பாடம்\nடீ வித் முனியம்மா சீசன்- 2(4)\nதலைப்பு சொன்னா அடிக்க வருவீங்க\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nPARAMES DRIVER - பரமேஸ் டிரைவர் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nirmalcb.blogspot.com/2013/10/one-hundred-years-of-solitude-1.html", "date_download": "2018-07-18T00:31:33Z", "digest": "sha1:SUKHCE3OIDRNMRIE4HF6XVO32N32PX4F", "length": 14971, "nlines": 48, "source_domain": "nirmalcb.blogspot.com", "title": "Nirmal a.k.a Mrinzo Page: One Hundred Years Of Solitude: புத்தக அனுபவம் - 1", "raw_content": "\nLabels: கட்டுரை, கட்டுரைகள், புத்தகம்\nகப்ரியேல் கார்சியா மார்கேஸ் எழுதிய One hundred years of solitude நாவலை கேட்டேன், வாசிக்க சோம்பேறியாக இருந்ததால் கார் ஓட்டிச் செல்லும் பொழுது ஆடியோ பதிப்பை கேட்டு மகிழ்ந்தேன். தொலைக்காட்சித் தொடருக்கு நிகரான கதையென சொல்லலாம். மெட்டி ஓலி / சரவணன் மீன���ட்சி போன்ற நெடுங்க கதை ஆனாலும் கார்சியாவின் மொழி பிரவாகமும், கதையை சொல்லும் முறையாலும் இந்த நாவலை உலகின் மிகச் சிறந்த இலக்கிய பிரதிகளில் ஒன்றாக மாற்றிவிடுகிறது. மேலும் இப்படியான சிறந்த இலக்கிய பிரதி இனிமையான வாசிப்பு அனுபவத்தை தருவதாகவும் சுவாரஸ்யமாகவும் இருப்பதன் ரகசியம் கப்ரியேல் கார்சியா மார்கேஸின் மேஜிக் எழுத்துக்கள் எனச் சொல்லாம்.\nநாவல் முதலில் விறுவிறுப்பாக சென்றாலும் இடையில் சில இடங்களில் மிக மெதுவாக செல்வது போல உணர்ந்தேன். இதில் வரும் கதாபாத்திரங்களின் பெயர்கள்- பரிச்சியம் இல்லாத பெயர்களாகவும் ஒரே மாதிரியான பெயர்களாக இருப்பதால் பெருங் குளப்பம் ஏற்ப்படுகிறது நமக்கு. ஒவ்வரு முறையும் யார்டா இது, இது இவனென்றால் அப்படினா அது யாரு, இவனுக்கும் அவனுக்கும் என்ன சம்பந்தம் என செம டென்சனாக்கவுசெய்கிறது.\nஇந்த பெயர் குழப்பத்தை நீக்க இணையங்களில் கிடைக்கும் கதாபாத்திர பெயர் குறிப்புகள் உதவி கொண்டு வாசிக்கலாம் இன்னும் நன்றாக புரியும். நாவலின் பாதி பகுதியை தாண்டும் பொழுது இந்த பெயர் குழப்பத்திலிருந்து நம்மை நாமே விடுவிக்க முடிகிறது அல்லது நமக்கு பழகிவிடுகிறது.\nஒரு நாவல் எதை பேசுகிறது எதை சொல்கிறது என்பதுதான் எல்லோரின் முதல் கேள்வியாக இருக்கும். இந்த நாவலை பொருத்தவரையில் அது எதை சொல்லவில்லையென்றுதான் கேட்க்க வேண்டும் எனென்றால் அந்த அளவிற்க்கு நாவலை சமுக , சரித்திர, அரசியல், மனிதவியல், உளவியல் என பல கோணங்களில் இந்த நாவலை அனுக முடியும். அந்த அளவிற்க்கு மேட்டர் இருக்கு. பொதுவாக இப்படி விஷயம் அதிகமாக இருக்கும் நாவல்கள் வாசிக்க சுவாரஸ்யமாக இருக்காது, அந்த சுவாரஸ்யத்தன்மையை அவரது கதை சொல்லும் விதத்தில் கொண்டு வருகிறார் தென் அமேரிக்காவில் உள்ள கொலம்பியா நாட்டைச் சார்ந்த மார்கேஸ்.\nஇதைப் போல பல வாக்கியங்கள் இந்த நாவலில் வருகிறது. முன்று காலத்தையும் ஒரே புள்ளியில் இனைத்து எழுதும் முறை. அதாவது நடந்து கொண்டிருக்கும் ஒரு நிகழ்வைப் பற்றிச் சொல்லும்பொழுது. நாவலில் இனி வரப்போவதையும் நடக்கும் செயலுக்கு முன்பாக நடந்ததையும் சொல்வது - காலத்தை ஒரே தளத்தில் வைத்து பார்க்கும் முறை. இந்த நெடிய நீண்ட நாவலுக்கு சுவாரஸ்யம் தருவதில் இந்த எழுத்து முறையும் காரனம்.\nஇந்த நாவலில் காலம் முன்னுக்கும் பின்னுக்குமாக தயக்கமின்றி பயனிக்கிறது, ஆனாலும் அது மிக சுவாரஸ்யமாக இருக்கிறது. கதை ஒரே சீராக அதாவது கால ஓட்டம் என்கிறோமே அப்படி அல்லாமல் முன்னுக்கும் பின்னுக்குமாக சென்றுக்கொண்டிருக்கும். இந்த நாவலின் மையக் கரு “ தனிமை” க்கு காலத்திற்க்கும் இடையில் உள்ள உறவை சூட்டிக்காட்டுவதற்க்காகவே கார்சியா இவ்வாறு எழுதும் முறையை தேர்ந்தெடுத்திருக்க வேண்டும்.\nயோசே அர்காடியா வெண்டியா துடிப்பு மிக்க மனிதர், இவர் ஒரு அறிவியல் ஆர்வலர், புதிய புதிய யோசனைகள் கொண்டு புதிய வழிமுறைகளை வகுக்கும் ஆற்றல் பெற்றவர், எப்போழுதும் எதையாவது செய்து கொண்டு இருப்பார், ரசவாதத்தில் ஈடுபாடு கொண்டவர், புதிய இடங்களை கண்டுபிடிப்பது இவருக்கு மிகவும் பிடிக்கும்.\nஅவர் அவரது மனைவி ஊர்சுலா மற்றும் சில நன்பர்கள் குடும்பத்தோடு யோசே தான் வாழ்ந்து கொண்டிருக்கும் ஊரை விட்டுவிட்டு புதிய இடங்களை நோக்கி பயணம் மேற்கொள்கிறார், அவர்களது பயணத்தின் போது, மலைகளால் சூழப்பட்டு மிக சுத்தமான ஆறு ஓடும் இடத்தை கண்டுப்பிடிக்கிறார்கள். அந்த இடத்தில் ஒரு ஊரை நிர்மாணிக்கிறார். அது மிக அழகாக இருக்கிறது, தூய்மையாகவும், ஒழுங்காகவும் இருக்கிறது, சாவே இல்லாத ஊராக இருக்கிறது. உலகின் மற்ற பகுதியோடு எந்த தொடர்பு இன்றி இருக்கிறது. ஊரில் உள்ள எல்லா வளங்களும் அனைவருக்கும் சம அளவில் பங்கிட்டு கொடுக்கப்படுகிறது. எல்லோருக்கும் அவர்களது உரிமை என்ன அதிகாரம் என்ன என்பது தெரிந்திருக்கிறது. யாரும் யாரையும் சுரண்டல் செய்ய தேவையில்லாது இருக்கிறது. அதற்க்கு மொகோண்டா என பெயர் இட்டு வாழ்கிறார்கள்.\nஇயற்க்கையாகவே துடிப்பும் தேடல் வேட்க்கை கொண்ட யோசே அர்காடியா வெண்டியாவிற்க்கு இந்த ஓழுங்கு வாழ்க்கை மீது சலிப்பு தட்டவே மொகோண்டோவை எப்படி உலகின் மற்ற இடத்தோடு இனைப்பது, உலகில் கண்டுப்பிடிக்கபடும் புதிய விஞ்சான அறிவை ஊருக்கு எப்படிக் கொண்டு வருவதை பற்றிய சிந்திக்க ஆரம்பிக்கிறார். இதுதான் கதையின் ஆரம்பம். .\nஉலகின் மற்ற பகுதியிலிருந்து முழுதுமாக துண்டிக்கப்பட்ட மெகண்டோவிற்க்கு வரும் ஒரே மனிதர்கள் ஜிப்ஸி என அழைக்கப்படும் நாடோடி கும்பல். அப்படிப்பட்ட ஒரு கும்பலின் தலைவன்தான் மில்க்கியாதேஷ். இந்த நாடோடிகள் கொண்டுவரும் புதிய ���ண்டுப்பிடுப்புகள் அனைவரையும் வியப்பில் ஆச்சரிப்படுத்துகிறது. யோசே அர்காடியா வெண்டியாவின் தீராத தேடல் வேட்க்கை மில்க்கியாதேஷ் கொண்டுவரும் புதிய சாதன்ங்கள் மூலம் இன்னும் வளர்கிறது. மில்க்கியாதேஷிடம் நட்பு கொள்கிறார். வெண்டியாவின் தேடல் வேட்கை மெகெண்டோவை மற்ற உலகின் பகுதியோடு வருங்காலத்தில் இனைக்கிறது, இப்படியான இனைப்பை வெண்டியா குடும்பத்தின் வருங்கால சந்தினரும் தொடர்ந்து முயற்ச்சிக்கிறார்கள், வெற்றியும் பெறுகிறார்கள். இப்படியாக மெதுவாக மெக்கெண்டோவின் ஓழுங்கு கலைக்கப்படுகிறது மனிதர்களிடம் தனிமை வந்து குடியேறிக்கொள்கிறது. எப்படி இது நடக்கிறது எனப்தை வெண்டியா குடும்பத்தை சேர்ந்த ஏழு தலைமுறைகளின் வாழ்வு அவர்களது ஏற்றம், வீழ்ச்சி, மரணம் , காதல் சொல்லுவதன் மூலம் சொல்கிறார். இதுதான் கதையில் மிகச் சிறிய சுருக்கம்.\nரெண்டு வார்த்தைகள் சொல்லிட்டு போங்க - நன்பாஸ்\nஇந்த நாவலை படிக்கலாம் என்டிருந்தேன். உங்கள் கட்டுரையை படித்ததில் இது ரொம்ப அருவையாய் இருக்கும் போல் தெரிகிறது. நல்லவேளை நான் பிழைத்துக்கொண்டேன். நன்றி\nவலைச்சரம் மூலம் தங்களின் வலைப்பூவினைப் பற்றி அறிந்தேன். வாழ்த்துக்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://subadhraspeaks.blogspot.com/2012/11/blog-post.html", "date_download": "2018-07-18T01:04:45Z", "digest": "sha1:YUFJI34S3E3HU3FAS32ZMEO6AK5GYOG3", "length": 22046, "nlines": 220, "source_domain": "subadhraspeaks.blogspot.com", "title": "சுபத்ரா பேசுறேன்..: தோழி கூற்று", "raw_content": "\nஐ.ஏ.எஸ். தேர்வுக்கு இந்திய மொழிகள் சிலவற்றில் ஏதாவது ஒன்றை ஒரு முக்கியப்பாடமாக எடுத்துப் பரீட்சை எழுதலாம். அவ்வாறு கொடுக்கப்பட்டுள்ள மொழிகளின் பாடத்திட்டங்களைப் பரவலாகப் படித்துப் பார்த்தபோது, தமிழுக்கு இருக்கும் ஒரு சிறப்பு புலப்பட்டது. உங்க எல்லாருக்கும் தெரிஞ்சதுதான் அது. என்னன்னா, தமிழில் மிக மிகத் தொன்மையான இலக்கியங்கள் இருப்பது தான் தொன்மையான இலக்கியங்கள்னு சொன்ன உடனே நம் நினைவுக்கு வருவது “சங்க இலக்கியங்கள்”.\n“ஆ ஊ ன்னா சங்க இலக்கியம் தலைவன் தலைவினு ஆரம்பிச்சிருவாங்க”னு சலிச்சுக்கிறவங்களா நீங்க சங்க இலக்கியத்தைப் பொறுத்தவரைக்கும் அதைப்பற்றி அறிந்துகொள்ளாதவரைக்கும் தான் அத்தகைய ‘சலிப்பு’ இருக்கும். கொஞ்சம் அதுபற்றித் தெரிந்துகொண்டாலும் அதுக்கப்புறம் ‘தில் மாங்��ே மோர்’ தான்.\nஎட்டுத்தொகை(8), பத்துப்பாட்டு(10), பதினென்கீழ்க்கணக்கு(18) – இவை மூன்று தொகுப்புகளும் தான் பொதுவாக ‘சங்க இலக்கியங்கள்’ என்று அழைக்கப்படுகின்றன. “அந்தக் காலத்திலேயே யார் இப்படி அடுக்கடுக்கா எழுதிவெச்சாங்க”னு யோசிக்கிறீங்களா இதெல்லாம் அடுக்கா எழுதினது கிடையாது. பல காலங்களில் எழுதப்பட்டவைகளில் கிடைத்த பாடல்களை அழகாகப் பொருள்வாரியாகத் தொகுத்தவர்கள் தனித் தனி நபர்கள். பல பாடல்களை எழுதியவர் யாரென்ற பெயர்களே கிடைக்காமல் நாமாகப் பெயரிட்டுக்கொண்ட நிலைகளும் உண்டு. ஆச்சர்யமா இருக்குல்ல\nஎட்டுத்தொகையை எடுத்துகொண்டால் எட்டு நூல்களின் தொகுப்பு அது.\n“நற்றினை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு\nஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்\nகற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகம்புறம் என்று\nநற்றினை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு – இவையனைத்தும் எட்டுத்தொகை நூல்கள். இதுல நற்றினை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு எல்லாம் ‘அகப்பொருள்’ பற்றியவை. பதிற்றுப்பத்து மற்றும் புறநானூறு இரண்டும் ‘புறப்பொருள்’ பற்றியவை. மீதியிருக்குற ஒன்னே ஒன்னு – பரிபாடல். இதுல அகமும் புறமும் கலந்து வருமாம். சரி அதென்ன அகம் புறம்\nஅகம் என்றால் உள்ளம். உள்ளத்தில் தோன்றும் காதல், காமம், அது தொடர்ந்த திருமணம், இல்லறம் – இவை தொடர்பானவற்றைப் பற்றியது அகப்பொருள். போர், அரசியல் போன்றவை புறப்பொருள்.\n” என நம்மால் இருக்கமுடியும். ஆனால் காதல், திருமணம் போன்ற விஷயங்கள் பொதுவாக நம்மால் தவிர்க்கவியலாதவை. அதனால் தான் பெரும்பாலும் ‘அகப்பொருள்’ பற்றிய நூல்கள் அதிகமாகப் பேசப்படுகின்றன. குறுந்தொகையின் முதல் 25 பாடல்களும் புறநானூற்றில் இடையில் வரும் ஒரு பதினெட்டுப் பாடல்களும் நம் பாடத்திட்டத்தில் வருகின்றன.\nபாடல்கள் செம இண்ட்ரெஸ்டிங் :-) ஒரு பாட்டைப் பார்ப்போமா பார்ப்பதற்கு முன்னால் ஒரு சிறு இடைவேளை. இந்தக் காலத்தில் காதலைப் பெற்றோருக்குச் சொல்வதற்குப் பல வழிகள் இருக்கின்றன. நேராகக் கூட்டிக்கொண்டுபோய் “இவ/இவன் தான் என் கேர்ள்/பாய் ஃப்ரெண்ட்” என்று அம்மாவிடம் அறிமுகப்படுத்தியிருக்கும் நண்பர்களை நான் அறிவேன். ஆனால் ‘அந்த’க் காலத்தில் அதற்கென ஒரு ‘ட்ரெண்ட்’ (போக்க��) இருந்தது.\nதலைவி --> தோழி --> செவிலித்தாய் --> நற்றன்னை --> கல்யாணம்/கலாட்டா\nபொதுவாக இப்படித்தான் ஒரு பெண் தன் தாயிடம் தன் காதலைத் தெரிவிப்பாளாம் :-) ஒரு பாட்டு...\nமனவுகோப்பு அன்ன நன்னெடுங் கூந்தல்\nநன்னெடுங் குன்றம் பாடிய பாட்டே\nஅகவுதல் – அழைத்தல்; அகவன் மகள் – குறத்தி / கட்டுவிச்சி / சாமியை அழைத்துக் கூவிப் பாடுபவள் / குறி சொல்பவள்; மனவு – சங்குமணி.\nஅகவன் மகளே, சங்குமணி மாலையைப் போன்ற வெண்மை நிறத்து நீண்ட கூந்தலை உடையவளே (வயசான பாட்டி) அந்தப் பாட்டைப் பாடு அவருடைய அந்த மலையைப் பற்றிய பாட்டைப் பாடினாயே, அதை மறுபடியும் மறுபடியும் பாடிக்கொண்டேயிரு அவருடைய அந்த மலையைப் பற்றிய பாட்டைப் பாடினாயே, அதை மறுபடியும் மறுபடியும் பாடிக்கொண்டேயிரு – என்று தோழி குறத்தியிடம் சொல்வதாக அமைந்த பாட்டு இது. இதுல என்ன இருக்குனு கேட்குறீங்களா\nதோழிக்கு உடம்பு சரியில்லை. நாளுக்கு நாள் மெலிஞ்சுகிட்டே போறா. என்னவெல்லாமோ வைத்தியம் பார்த்தும் ஒன்னும் சரியாகல. சரி குறி சொல்லும் குறத்தியைக் கூப்பிட்டுக் காரணத்தைத் தெரிஞ்சிக்கலாம்னு ஒரு மலைவாழ் குறத்தியைக் கூப்பிட்டு எல்லாரும் சுத்தி உட்கார்ந்து குறி கேட்குறாங்க. பொதுவா குறி சொல்றதுக்கு முன்னாடி அந்தக் குறத்தி தன்னோட மலைப்பெருமையைப் பாடுவா. அப்படிப் பாடுட்டு இருக்கும்போது திடீர்னு தலைவியோட முகம் பிரகாசமாகுது. இதைக் கவனித்த தோழி குறத்தியைப் பார்த்து “பாட்டைப் பாடு, அந்த மலைப்பாட்டைப் பாடு, அவரோட அந்த மலைப்பாட்டைப் பாடு”னு சொல்லிகிட்டே இருக்கா. அதுக்கப்புறம் என்ன நடக்கும்\n” அப்படினு செவிலித்தாய் கேட்பாங்க. அப்போ, “ஆமா நீங்க இந்த மாதிரி டாக்டர்கிட்ட போனாலும் சாமியைக் கும்பிட்டுப் படையலிட்டாலும் குறிகேட்டாலும் ஒன்னும் ஆகப்போறது இல்ல. ஏன்னா, தலைவி இப்படி உடல்மெலிந்து நோய் வந்தவ மாரி இருக்குறதுக்குக் காரணம் – ‘ஒருவன்’ அந்த மலையைச் சேர்ந்த ஒருவன் ;-) அப்படினு தோழி சொல்லுவா. அதைச் செவிலித்தாய்(வளர்ப்பு அன்னை) நற்றாய் கிட்டச் சொல்லி நடக்கவேண்டியதைக் கவனிப்பாங்க :-) இப்படிக் குறிப்பால் உணர்த்திக் காதலை வெளியிடும் ஒரு அழகான வழக்கம் நம் ஊரில் இருந்திருக்கிறது (இதுல எனக்கொரு சந்தேகம் : தலைவனுக்கும் தலைவிக்கும் ஒரே ஊராக இருந்து, பொருள் தேடுவதற்காக அவன் அந்த ���லைக்குப் போனானா (இதுல எனக்கொரு சந்தேகம் : தலைவனுக்கும் தலைவிக்கும் ஒரே ஊராக இருந்து, பொருள் தேடுவதற்காக அவன் அந்த மலைக்குப் போனானா இல்ல, ஊருவிட்டு ஊருவந்து தலைவியை லவ் பண்ணிட்டுப் போன அந்த மலையைச் சார்ந்தவனா இல்ல, ஊருவிட்டு ஊருவந்து தலைவியை லவ் பண்ணிட்டுப் போன அந்த மலையைச் சார்ந்தவனா என்பது... தெரிந்தவர்கள் கூறவும்) இன்னைக்குப் போதும். இன்னொரு நாள் புறநானூறு பார்க்கலாம் :-)\nLabels: IAS, தமிழ், பாடல்கள்\nஅருமையாக சொல்லி உள்ளீர்கள்... தொடர்கிறேன்... நன்றி...\nசங்கத் தமிழை எளிதாகக் கற்றுக் கொடுப்பீர்கள் போல ....\nமனதில் பதிந்த தடங்கள்.... பாராட்டுக்கள்.....\nநான் இன்னும் “L\"போர்டு தான். நீங்க கொஞ்சம் பார்த்துப் போங்களேன்.\nஜனனம்.. மரணம்.. அறியா வண்ணம்..\n.. நானும் மழைத்துளி ஆவேனோ ..\nதமிழில் ஐ. ஏ. எஸ். தேர்வெழுத\nஇயற்கைத் தாயின் மடியில் பிறந்து\nஎப்படி வாழ இதயம் தொலைந்து ..\nநாம் எல்லாம் இங்கே இருக்க வேண்டியவர்களே இல்லை . வேறு எங்கே இருக்க வேண்டியவர்கள் என்று கேட்கிறீர்களா அதைத் தான் நானும் “ ...\nஅப்படியே பைத்தியம் பிடித்துவிடும் போல இருக்கிறது . ஒருவேளை ஏற்கனவே பிடித்திருக்குமோ ஆனால் யாரும் எதையும் சொல்லக் காணோம...\nஹாய்.. ரொம்ப நாளா ப்ளாக் பக்கம் வரவேயில்லை. உங்களைச் சொன்னேன் 😉 நான் அடிக்கடி வருவேன்; வந்து நான் எழுதுனதை எல்லாம் நானே படிச்சு சிலாக...\nநானும் என்னமாது ஒரு நல்ல படம் பார்த்தா விமர்சனம் எழுதலாம்னு நினைச்சிட்டே தான் இருக்கேன் . நல்ல படம் ஒன்னும் வரலையா இல்ல வந்...\nதமிழ் 1,00,000 ஆண்டுகள் பழமையானதா\n என்று பல காலம் சண்டை போட்டு வந்த நம்மவர்களுக்கு நான் சொல்லப்போகும் இந்தச் செய்தி முறையே ஆச்சர்யமாகவோ ...\nஐ . ஏ . எஸ் . தேர்வில் தமிழை ஒரு பாடமாக (optional subject) எடுப்பவர்களுக்கு என்ன பாடங்கள் (syllabus) கொடுத்திருக்கிறார்கள...\n“ என்னங்க .. ஸ்கூல் வேன் வந்திருச்சா ” பதற்றத்துடன் கேட்டுக்கொண்டே சமையற்கட்டிலிருந்து விரைந்து வந்தவள் பதிலுக்குக் காத்திர...\nபிடித்த 10 பெண்குரல் பாடல்கள்\nமுதன்முறையாக நான் ஒரு தொடர்பதிவு எழுதுகிறேன் :) என்னை எழுதச்சொல்லி அழைத்திருந்த அருண்பிரசாத் துக்கு நன்றி \nவெயிலோ முயலோ.. பருகும் வண்ணம்\n.. வெள்ளைப் பனித்துளி ஆகேனோ ..\nதீப ஒளித் திருநாள் வாழ்த்துகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/1000037550/minion-the-astronaut_online-game.html", "date_download": "2018-07-18T01:13:28Z", "digest": "sha1:3NSHWNUR2AZHMSWKZD5J3LUEAGPBDD3I", "length": 12113, "nlines": 157, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு விண்வெளி வீரர் பணியாளரை ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விண்வெளி வீரர் பணியாளரை\nவிளையாட்டு விளையாட விண்வெளி வீரர் பணியாளரை ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் விண்வெளி வீரர் பணியாளரை\nநீங்கள் வீட்டில் உட்கார்ந்து இருக்கும் போது, யாராவது கூட வெளி ஊடுருவுகிறது மற்றும் சிரிப்பு அங்கு கேட்கப்படும். அது வேறு எதுவும் குழப்பி கொள்ள முடியாது, அது கூட்டாளிகளின் தான். அவர்கள் முன் பார்த்ததில்லை இது பிரதேசத்தில், ஆராய வேண்டும். அவர்கள் அங்கு காணலாம் என்ன, பின்னர் அறியப்படுகின்றது. நீங்கள் அவர்களின் கருத்துகளுக்கு கதைகள் மற்றும் வேடிக்கையாக எதிர்பார்க்க போகிறோம். . விளையாட்டு விளையாட விண்வெளி வீரர் பணியாளரை ஆன்லைன்.\nவிளையாட்டு விண்வெளி வீரர் பணியாளரை தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு விண்வெளி வீரர் பணியாளரை சேர்க்கப்பட்டது: 14.08.2015\nவிளையாட்டு அளவு: 1.97 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 2.25 அவுட் 5 (4 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு விண்வெளி வீரர் பணியாளரை போன்ற விளையாட்டுகள்\nஎனக்கு வெறுக்கத்தக்க. நடுக்கங்கள் டோ\nடாம் பூனை 2 பேசி\nMasha மற்றும் பியர்: இயல்பான விமானம்\nMasha மற்றும் பியர்: தேன் பறித்துக்கொள்க\nWinx ஸ்டெல்லா உடை: வட்ட புதிர்\nமிக்கி மவுஸ் கார் டிரைவிங் சவால்\nமேகங்கள் சேகரிப்பது - நட்பு மேஜிக் ஆகிறது\nநத்தை பாப் 6 குளிர்கால கதை\nடோரா amp; டீகோ. Chistmas பரிசுகளை\nகுரங்கு சந்தோஷமாக செல்ல - 2\nவிளையாட்டு விண்வெளி வீரர் பணியாளரை பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு விண்வெளி வீரர் பணியாளரை பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு விண்வெளி வீரர் பணியாளரை நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு விண்வெளி வீரர் பணியாளரை, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு விண்வெளி வீரர் பணியாளரை உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nஎனக்கு வெறுக்கத்தக்க. நடுக்கங்கள் டோ\nடாம் பூனை 2 பேசி\nMasha மற்றும் பியர்: இயல்பான விமானம்\nMasha மற்றும் பியர்: தேன் பறித்துக்கொள்க\nWinx ஸ்டெல்லா உடை: வட்ட புதிர்\nமிக்கி மவுஸ் கார் டிரைவிங் சவால்\nமேகங்கள் சேகரிப்பது - நட்பு மேஜிக் ஆகிறது\nநத்தை பாப் 6 குளிர்கால கதை\nடோரா amp; டீகோ. Chistmas பரிசுகளை\nகுரங்கு சந்தோஷமாக செல்ல - 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thangameen.com/category/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-07-18T00:42:10Z", "digest": "sha1:CW2MMURW2RTLMTVNTFYW5EBHZCVSEAVH", "length": 3330, "nlines": 79, "source_domain": "thangameen.com", "title": "அறிவிப்புகள் | தங்கமீன்", "raw_content": "\nசிங்கப்பூர் வரும் இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன்\n‘சிங்கப்பூர் ரஜினி’ பாடல்கள் வெளியீடு\nகனவுத்திரை – சினிமா சந்திப்பு 2\nஎம்.ஜி.ஆர் & சிவாஜி – இரு திலகங்களின் சங்கமம்\n“நினைப்பதற்கு நேரமில்லை” – கவிதை நூல் வெளியீட்டு விழா\nமூத்த எழுத்தாளர் ஏ.பி.இராமன் அவர்களின் இரு நூல்கள் வெளியீடு ( 13-05-2018)\nதங்கமீன் கலை இலக்கிய வட்டத்தின் 73ம் சந்திப்பு\n2011ம் ஆண்டு முதல், சிங்கப்பூர் கலை, இலக்கிய, சமூகச் சூழலைப் பிரதிபலித்துவரும் இணைய இதழ் - தங்கமீன். தமிழ்மொழியை, வாழும் மொழியாக வைத்திருக்க, இளையர்களை இலக்காகக் கொண்டு சிங்கப்பூரில் செய்யப்படும் பல முயற்சிகளில், ஒரு முயற்சியாக இருப்பதில் பெருமை கொள்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://vettipaiyal.blogspot.com/2009/03/blog-post_27.html", "date_download": "2018-07-18T00:38:37Z", "digest": "sha1:JAWJDKQB4VAOCEJX4SLVFZCZL6F2AGZU", "length": 14875, "nlines": 213, "source_domain": "vettipaiyal.blogspot.com", "title": "வெட்டிப்பயல்: விரோதி உகாதி சுபாகான்ஷலு!!!", "raw_content": "\nபதிவப் படிச்சா அனுபவிக்கணும்... ஆராயக்கூடாது...\nஉலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்\nஅனைவருக்கும் என் உள்ளம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துகள்\nவிரோதி ஆண்டில் நம்மிடையே இருக்கும் விரோதங்கள் களைந்து எங்கும் இன்பம் தழைத்தோங்கட்டும்.\nபதிவு மூலமாக உங்களிடம் இந்த உகாதி பச்சடியையும், பெசரட்டையும் பகிர்ந்து கொள்கிறேன் ;)\nஉகாதி - ஆந்திர புத்தாண்டு. இந்த நாளில் வெல்லம், புளி, மாங்காய் மற்றும் வேப்பம் பூ சேர்த்து பச்சடி செய்வார்கள். அது உகாதி பச்சடி எனப்படும். அதன் சுவையை வைத்தே அந்த ஆண்டு எப்படி இருக்கும் என ஒரு நம்பிக்கை. (வெல்லம் சேர்த்து போட்டா எப்படியும் இனிப்பு அதிகமாத்தான் இருக்கும்).\nஅதாவது பல சுவைகள் இதில் இருப்பது போலவே நல்லது கெட்டது வாழ்வில் கலந்திருக்கும் என்பதை உணர்த்துவது தான் உகாதி பச்சடி. விவரம் தெரிந்தவர்கள் மேலும் விளக்குவார்கள் என்று நம்புகிறேன்.\nமீண்டும் உங்கள் அனைவருக்கும் என் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.\nஅப்படியே God Father தெரியாதவர்கள் (அதான்யா வரலாறு) இந்த பதிவுகளை பார்க்கலாம் ;)\nகொல்ட்டி சில திடுக்கிடும் உண்மைகள்\nநமக்கு தெரிஞ்ச அரை குறை தெலுங்கை வெச்சி பதிவை ஒப்பேத்திருக்கேன். தப்பு இருந்தா சொல்லுங்க. சரி செய்திடலாம்...\n(அனைவருக்கும் உகாதி திருநாள் வாழ்த்துக்கள்).\n//நமக்கு தெரிஞ்ச அரை குறை தெலுங்கை வெச்சி பதிவை ஒப்பேத்திருக்கேன்.//\n(அனைவருக்கும் உகாதி திருநாள் வாழ்த்துக்கள்).//\nகலக்கல்ஸ் ஆஃப் உகாதி... தெலுகுலே சொல்லிட்டீங்களா :)\nஅது என்ன சின்னப்புள்ள தனமா சிரிச்சிக்கிட்டு :)\nதாயாக நீயும் தலை கோத வந்தால்...\nடேய் இந்த கவிதை எப்படி இருக்கு சொல்லு, \"ஆச்சர்யம் தான் நட்பு கடலில் முத்து குளித்து வைரத்தை அல்லவா எடுத்திருக்கிறேன் நட்பு கடலில் முத்து குளித்து வைரத்தை அல்லவா எடுத்திருக்கிறேன்\nநான் ப்ளாக் ஆரம்பித்தவுடன் எழுத வேண்டும் என்று நினைத்தது. இன்று தான் எழுத முடிகிறது. அது என்னுமோ தெரியல, நம்ம ��ளுங்க சினிமா பார்த்து அதை வெ...\nகவுண்டர்'ஸ் டெவில் ஷோ - சிம்பு\nCNN-IBN Devil's advocate பார்த்துவிட்டு நம் தமிழில் ஒரு நிகழ்ச்சியை நடத்தலாம் என்று முடிவு செய்கிறது. அரசியல்வாதிகளை இவ்வாறு கேள்விகள் க...\nவிடாது கருப்பு - மர்ம தேசம்\nஊன் மெய்க்கு பிரதானம் மைதூனத்தின் விதானம் சூதானமாய் யோசித்தால் விடையோ இரண்டு நிதானமாய் யோசித்தால் உண்டு விருந்து இந்த விடுகதையில் தொடரோட மு...\nகவுண்டர்'ஸ் டெவில் ஷோ - விஜய்\nமுன் குறிப்பு: விஜய் ரசிகர்கள் இதை படித்து டென்ஷனானால் கவுண்டரை பிடிக்கவும்... இது முழுக்க முழுக்க நகைச்சுவைக்காக மட்டுமே\n மணி 5:30 ஆச்சு... எழுந்திரி\" வழக்கம் போல் அம்மாவின் குரல் \"ஏம்மா\" வழக்கம் போல் அம்மாவின் குரல் \"ஏம்மா இப்படி உயிர வாங்கற 7 மணிக்கு தான முகூர...\nமுன்குறிப்பு: சிரிக்க மட்டுமே... சொர்க லோகத்தில் இருக்கும் கடையேழு வள்ளல்களான பாரி ,எழினி , காரி , ஓரி , நள்ளி , பேகன் , மலையன் ஆகியோருள் ய...\nஎனக்கு ரொம்ப நாளாகவே சில சந்தேகங்கள்: 1) திராவிடர்களுக்கு கடவுள் நம்பிக்கை கிடையாதா அப்படினா சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்கள் திராவிடர்கள...\n\"தெலுங்கு படத்துலயெல்லாம் ஏன் இவ்வளவு கேவலமா ட்ரெஸ் போடறாங்க மஞ்ச சட்டை, பச்சை பேண்ட்... உங்க ஆளுங்களுக்கு ட்ரெஸ்ஸிங் சென்சே கிடையாத...\nஅதிரடி ஆக்‌ஷன் காட்சிகளில் தியேட்டரே உறைந்து போகிறது, அடுத்த ஐந்து நிமிடத்தில் சரவெடி காமெடியில் தியேட்டரே அதிர்கிறது, அடுத்து வரும் செண்டிம...\nஇது கண்ணன் பாடல் இல்லையா\nகவுண்டர்’ஸ் டெவில் ஷோ - சாப்ட்வேர் இஞ்சினியர்ஸ்\nகசினோ, காதல் கதைகள் - 2\nDr. Vijay சாப்ட்வேர் இஞ்சினியரானால்...\nவெட்டி பேச்சு - மார்ச் 6\nகவுண்டர்’ஸ் டெவில் ஷோ - ’தல’ அஜித்\nகொலை செய்வது எப்படி - Beta Version\nநகைச்சுவை (72) அனுபவம் (54) லொள்ளு (42) மொக்கை (40) சினிமா சினிமா (35) சிறுகதை (32) சமூகம் (31) ஆடு புலி ஆட்டம் (22) சொந்த கதை (22) சினிமா (19) பதிவர் வட்டம் (19) software (16) tortoise (16) Short Story (15) கேள்வி (15) தொடர் - நெல்லிக்காய் (12) வெட்டி பேச்சு (12) devil show (11) சாப்ட்வேர் இஞ்சினியர் ஆகலாம் வாங்க (11) நன்றி (11) Cinema (9) அறிவிப்பு (8) ஆன்மீகம் (8) கோழி (8) கவுண்டர் (5) புத்தகம் (5) அரசியல் (4) தொடர் - பிரிவு (4) தொடர் - லிப்ட் ப்ளீஸ் (4) தொடர் கதை - பொய் சொன்னால் நேசிப்பாயா (3) தொடர்கதை (3) வாசிப்பனுபவம் (3) Sivaji Ganesan songs (2) இட ஒதுக்கீடு (2) தொடர் கதை (1) மூன்று விரல் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viyapathy.blogspot.com/2012/02/blog-post.html", "date_download": "2018-07-18T01:23:50Z", "digest": "sha1:4FNIASFT3JEMTRHTZJXGTYLYN6QJVKL4", "length": 11269, "nlines": 146, "source_domain": "viyapathy.blogspot.com", "title": "ஏதாவது எழுதுவோம்: அன்பும் அறனும் உடையதானால் இல்வாழ்வின் பண்பும் பயனும் அது", "raw_content": "\nவெள்ளி, 10 பிப்ரவரி, 2012\nஅன்பும் அறனும் உடையதானால் இல்வாழ்வின் பண்பும் பயனும் அது\nஇல்லறத்தில் வாழ்பவன் பெற்றோர் மனைவி மக்கள் மூவர்க்கும்\nநல்வழியில் நிற்கும் துணையாகும் பாமரன் குறள்\nஇல்வழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்\nநல்ஆற்றின் நின்ற துணை குறள் 41\nதுறவியர்க்கும் வறியவர்க்கும் முதியோர்க்கும் இல்லறத்தில்\nவாழ்வான் என்பவன் துணையாகும் பாமரன் குறள்\nதுறந்தார்க்கும் துவ்வாத வர்க்கும் இறந்தார்க்கும்\nஇல்வாழ்வான் என்பான் துணை. குறள் 42\nஅறிவாளர் வழிபாட்டுக்குரியோர் விருந்தினர் சுற்றத்தார் தான்எனும்\nஐவரையும் காப்பது கடமை பாமரன் குறள்\nதென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு\nஐம்புலத்தாறு ஓம்பல் தலை குறள் 43\nபழிக்குஅஞ்சி ஈட்டி பகிர்ந்துண்டு வாழ்வதாயின் வாழ்வில்\nசெல்வக்குறைவு எப்போதும் இல்லை பாமரன் குறள்\nபழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை\nவழியெஞ்சல் எஞ்ஞ்சான்றும் இல் குறள் 44\nஅன்பும் அறமும் உடையதாயின் இல்வாழ்வின்\nபண்பும் பயனும் அதுவே பாமரன் குறள்\nஅன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை\nபண்பும் பயனும் அது குறள் 45\nஅறவழியில் வாழ்க்கை நடத்துபவராயின் துறவறத்தில்\nபோய்ப் பெறப்போவது என்ன பாமரன் குறள்\nபோஒய்ப் பெறுவது எவன் குறள் 46\nஇடுகையிட்டது Viya Pathy நேரம் பிற்பகல் 8:40\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n13 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 12:28\nஉங்கள் வருகைக்கும் ஊக்குவிப்புக்கும் நன்றி\n13 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 4:56\n14 பிப்ரவரி, 2012 ’அன்று’ முற்பகல் 6:27\nதங்கள் வருகைக்கும் பதிவுக்கும் நன்றி. அத்துடன் தங்கள் வலைச்சரத்தில் இப்பதிவு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளமைக்கும் நன்றி\n14 பிப்ரவரி, 2012 ’அன்று’ முற்பகல் 8:55\nதங்கள் வருகைக்கு நன்றி. தயவு செய்து உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபாமரன் பொருள் / திருக்குறள்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்பும் அறனும் உடையதானால் இல்வாழ்வின் பண்பும் பயன...\nபிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார் ...\nஎவ்வளவு சிறிதாயினும் நல்லதைக் கேளுங்கள் நிறைந்த பெருமை தரும்\n. பொருட்பால், அரசியல் அதிகாரம் ; கேள்வி குறள் 416 முதல் 420 வரை எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும் ஆன்ற பெருமை தரும் ...\nஇதனை இதனால் இவன் முடிப்பான் என ஆராய்ந்து அவனிடம் தருக.. நிர்வாக இயல் தத்துவத்தை அன்றே சொன்ன வள்ளுவர்\nதிருக்குறள் பொருட்பால் அதிகாரம்; தெரிந்து வினையாடல் குறள் 511 முதல் 520 வரை நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த ...\nசரியான இடத்தைத் தேர்ந்தெடுக்கும் வரை எச்செயலையும் தொடங்க வேண்டாம்.\nசோம்பலுடையவர் சிறந்த பயனை அடைய முடியாது.\nபொருட்பால் அரசியல் மடியின்மை (சோம்பல் இல்லாதிருத்தல்) 601--610 குடியென்னும் குன்றா விளக்கம் மடியென்னும் மாசுஊர மாய்ந்து கெடும்...\nபயப்படவேண்டியதற்கு பயப்படுவது அறிவாளிகள் செயல்.\nபயப்படவேண்டியதற்கு பயப்படுவது அறிவாளிகள் செயல். பொருட்பால் அரசியல் அதிகாரம்; அறிவுடைமை எவ்வது உறைவது உலகம் உலகத்தோடு அவ்வத...\nபார்ப்பதற்கு எளியராக கடுஞ்சொல் சொல்லாதவராக இருந்தால் மக்கள் போற்றுவர்\nபொருட்பால் அரசியல் இறைமாட்சி குறள் 386 முதல் 390 வரை காட்சிக்கு எளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல் மீக்கூறும் மன்னன் நிலம் க...\nநல்லறிஞரின் அவைக்கு அஞ்சுபவர் கல்லாதவரைவிடக் கீழானவர்\nபொருட்பால் -- அமைச்சியல் -- அவையஞ்சாமை ...\nஅறிவு நமக்கு அழிவு வராமல் காக்கும் ஆயுதம்\nதிருக்குறள் பொருட்பால் அரசியல் அநிகாரம்; அறிவுடைமை குறள் 421 முதல் 425 வரை அறிவுஅற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும் ...\nசெய்யவேண்டியவை செய்யாததாலும் கெட்டுப் போவான்.\nபொருட்பால் அரசியல் அதிகாரம்; தெரிந்து செயல்வகை குறள் 461 முதல் 470 வரை அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும் ஊதியமும் சூழ்ந்நு...\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2013/dec/25/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D.%E0%AE%9C%E0%AE%BF.%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D.-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81-808308.html", "date_download": "2018-07-18T01:26:42Z", "digest": "sha1:YU5OHQENDOIA3B2FB4XIZKBSP5KC5GD4", "length": 12313, "nlines": 121, "source_domain": "www.dinamani.com", "title": "எம்.ஜி.ஆர். நினைவு தினம்: அதிமுகவினர் மலர் அஞ்சலி- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்\nஎம்.ஜி.ஆர். நினைவு தினம்: அதிமுக���ினர் மலர் அஞ்சலி\nமுன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 26 ஆவது நினைவு நாளையொட்டி, திண்டுக்கல் மாவட்ட அதிமுக சார்பில் அவரது சிலைக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.\nதிண்டுக்கல் மாவட்ட அதிமுக அலுவலகத்திலிருந்து, முன்னாள் எம்.பி.யும், மாவட்ட அவைத் தலைவருமான சி. சீனிவாசன் தலைமையில், அதிமுகவினர் ஊர்வலமாகச் சென்றனர். பின்னர், திண்டுக்கல் பஸ் நிலையம் பகுதியில் அமைந்துள்ள எம்.ஜி.ஆரின் சிலைக்கு மாலை அணிவித்தும், மலர்வளையம் வைத்தும் அஞ்சலி செலுத்தினர்.\nஇதில், நத்தம் தொகுதி செயலர் ஆர்.வி.என். கண்ணன், திண்டுக்கல் நகர்மன்றத் தலைவர் வி. மருதராஜ், நகரச் செயலர் பாரதி முருகன், முன்னாள் நகரச் செயலர் ராமுத்தேவர், ஜெயலலிதா பேரவைச் செயலர் வி.டி. ராஜன், மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் என 250-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கலந்துகொண்டனர்.\nஅதனைத் தொடர்ந்து, எம்.ஜி.ஆர். கழகம், எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு நிர்வாகிகளும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.\nபழனியில் செவ்வாய்க்கிழமை பல்வேறு பகுதிகளில் எம்.ஜி.ஆர். நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.\nபழனி பெரியப்பா நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியின்போது, எம்.ஜி.ஆரின் உருவச்சிலைக்கு எம்.எல்.ஏ. வேணுகோபாலு, முன்னாள் எம்.பி. குமாரசாமி ஆகியோர் தலைமையில், அக் கட்சியினர் மாலைகள் அணிவித்து மரியாதை செலுத்தினர்.\nபழனி ஆர்.எப். ரோட்டில் மாவட்ட மாணவரணி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்ட மாணவரணிச் செயலர் அன்வர்தீன் தலைமை வகித்தார். எம்.எல்.ஏ. வேணுகோபாலு மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார்.\nநிகழ்ச்சியில், பழனி தொகுதி செயலர் மகுடீஸ்வரன், நகர்மன்ற துணைத் தலைவர் முருகானந்தம், பாலசமுத்திரம் பேரூராட்சி துணைத் தலைவர் சக்திவேல், ஒன்றிய மாணவரணி சதீஷ்குமார், லோகநாதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.\nபுதுதாராபுரம் சாலையில் ராமகிருஷ்ணா விடுதி முன்பு தீனதயாளன் தலைமையில் அன்னதானம் வழங்கப்பட்டது. 24 ஆவது வார்டில் அப்பகுதி செயலர் அபிபுல்லா தலைமையில், நினைவு தின நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கவுன்சிலர் சுல்தான், லோகுப் பிள்ளை உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.\nவத்தலகுண்டு பேருந்து நிலையம் மற்றும் காளியம்மன் கோவில் முன்பாக, எம்.ஜி.ஆரின் திருவுருவப் படம் வைக்கப்பட்டு, மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டன.\nவத்தலகுண்டு ஒன்றியச் செயலர் எம்.வி.எம். பாணடியன் தலைமையில் நடைபெற்ற அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில், வத்தலகுண்டு ஊராட்சி ஒன்றியத் தலைவர் இரா. மோகன் முன்னிலை வகித்தார்.\nநிலக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதிச் செயலர் கனகதுரை, கூட்டுறவு பண்டகசாலைத் தலைவர் துரைராஜ், சேவுகம்பட்டி பேரூராட்சி துணைத் தலைவர் சதீஷ்குமார் மற்றும் அதிமுக தொண்டர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.\nகொடைக்கானலில் எம்.ஜி.ஆர். நினைவு தினத்தை முன்னிட்டு, அதிமுக நகர்ப் பகுதி சார்பில் கே.சி.எஸ். திடலில் உள்ள அவரது உருவப்படத்துக்கு மாலை அணிவித்து நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது.\nஇந் நிகழ்ச்சியில், நகர்மன்றத் தலைவர் (பொறுப்பு) எட்வர்ட், நகரச் செயலர் ஜான்தாமஸ், மாவட்ட மருத்துவ அணிச் செயலர் இளம்வழுதி உள்ளிட்ட அக்கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.\nதொடர்ந்து, கொடைக்கானல் மேல்மலைப் பகுதியில், மேல்மலை ஒன்றியச் செயலர் முருகன் தலைமையில், எம்.ஜி.ஆர். உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில், அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nவெள்ளத்தில் சிக்கிய குடும்பத்தை மீட்ட பொதுமக்கள்\nப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை சரிவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2017/jan/07/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-2628439.html", "date_download": "2018-07-18T01:26:40Z", "digest": "sha1:JK5J5LBN2UE3LLCCQ26ZCGYDFZECOUQ4", "length": 7516, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "காயல்பட்டினம் பள்ளியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முகாம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி\nகாயல்பட்டினம் பள்ளியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முகாம்\nகாயல்பட்டினம் நகராட்சி சார்பில் எல்.கே. மேனிலைப் பள்ளியில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.\nஇந்நிகழ்ச்சிக்கு, காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் அறிமுகவுரையாற்றினார்.காயல்பட்டினம் நகராட்சியின் சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல் ராஜ் டெங்கு உள்ளிட்ட வைரஸ் காய்ச்சல்கள் உருவாகும் விதம் குறித்தும், அவை வருமுன் காப்பதற்கான நடவடிக்கைகள், வந்துவிட்டால் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விளக்கிப் பேசிய அவர், இது தொடர்பாக காயல்பட்டினம் நகராட்சி எடுத்து வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாணவர்களுக்கு விளக்கிக் கூறினார். டெங்கு தடுப்பு நடவடிக்கைகளில் மாணவர்களின் பங்கு குறித்து நகராட்சி துப்புரவுப் பணி மேற்பார்வையாளர் லட்சுமி உரையாற்றினார்.அனைத்து மாணவர்களும் டெங்கு தடுப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.நிகழ்ச்சியில் பள்ளியின் ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவர் அனைவருக்கும் நிலவேம்புக் குடிநீர் விநியோகிக்கப்பட்டது. பள்ளியின் அனைத்து வகுப்பறைகளிலும் - காயல்பட்டினம் நகராட்சியின் துப்புரவுப் பணியாளர்களால் டெங்கு கொசு ஒழிப்பு துப்புரவுப் பணி செய்யப்பட்டது. பள்ளியின் உதவி தலைமையாசிரியர் செய்யித் முஹ்யித்தீன் வரவேற்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nவெள்ளத்தில் சிக்கிய குடும்பத்தை மீட்ட பொதுமக்கள்\nப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை சரிவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/ja-ela/tvs", "date_download": "2018-07-18T01:07:03Z", "digest": "sha1:ISNFG6PFGL6EB2RDDCPIOIF7DFIGTPCD", "length": 5400, "nlines": 144, "source_domain": "ikman.lk", "title": "njhiyf;fhl;rp மற்றும் tPbNah ஜா-எலையில் விற்பனைக்கு", "raw_content": "\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nகாட்டும் 1-16 of 16 விளம்பரங்கள்\nபக்கம் 1 என்ற 1\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்���ை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/gionee-s10-with-four-cameras-launched-price-release-date-specs-in-tamil-014106.html", "date_download": "2018-07-18T01:18:25Z", "digest": "sha1:KUXQFND33GSIX5KJV774YIRDOD5PDE7U", "length": 14178, "nlines": 159, "source_domain": "tamil.gizbot.com", "title": "Gionee S10 With Four Cameras Launched Price Release Date Specs and more - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமொத்தம் நான்கு கேமரக்கள், 6ஜிபி ரேம் என மிரட்டும் எஸ்10 (விலை & அம்சங்கள்).\nமொத்தம் நான்கு கேமரக்கள், 6ஜிபி ரேம் என மிரட்டும் எஸ்10 (விலை & அம்சங்கள்).\nஆப்பிள் புதிய ஷார்ட்கட்ஸ் செயலியை பயன்படுத்துவது எப்படி\nரூ.15000/- விலையில் சிறந்த செல்பி கேமிரா ஸ்மார்ட்போன்கள்\nஜியோனி F205 மற்றும் ஜியோனி S11 லைட்: விரிவான அலசல்.\nரூ.8,999/-க்கு ஒன்னு; ரூ.13999/-க்கு இன்னொன்னு: சீனாக்காரன் கலக்குறான்பா.\nபட்ஜெட் விலையில் புல் வியூ டிஸ்பிளே ஸ்மார்ட்போன்; வெளியிடுவது யார் தெரியுமா.\n4-கேமராக்களுடன் களமிறங்கும் மிரட்டலான ஜியோனி எஸ்11.\nஇந்தியா: நான்கு கேமராக்களுடன் வெளிவரும் ஜியோனி எஸ்11.\nசீனாவில் இன்று (வெள்ளிக்கிழமை) நடந்த ஒரு நிகழ்வில் ஜியோனி நிறுவனம் அதன் எஸ்10 ஸ்மார்ட்போன் ஒன்றைத் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போனின் மிகப்பெரிய சிறப்பம்சமாக முன் மற்றும் பின்புறத்தில் உள்ள இரட்டை கேமரா அமைப்பு முறை திகழ்கிறது.\nஇந்த கேமரா அம்சம் சார்ந்த லீக்ஸ் தகவல்கள் முந்தைய வாரங்களில் கசிந்தன மற்றும் இப்போது அவ்வாறே ஸ்மார்ட்போன் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அட்டகாசமான கேமரா அம்சம் கொண்டுள்ள இக்கருவி கொண்டுள்ள இதர அம்சங்கள் என்னென்ன என்பதை பற்றிய விரிவான தொகுப்பே இது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஇந்த ஸ்மார்ட்போன் மூன்று வகைகளில் வெளியாகியுள்ளன -வழக்கமான எஸ்10, எஸ்10பி மற்றும் எஸ்10சி ஆகிய பெயர்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இவைகளில் ஜியோனி எஸ்10 மற்றும் எஸ்10சி ஆகியவை ஜூன் 9-ஆம் தேதி முதல் சீனாவில் கொள்முதல் செய்யப்படும். எஸ்10பி ஆனது வெள்ளிக்கிழமையிலிருந்து கிடைக்கும்.\nமுன்னதாக குறிப்பிட்டபடி, ஜியோனி எஸ்10 என்ற வழக்கமான மாறுபாட்டை பொறுத்தம்மட்டில் இதன் தனித்துவமான விற்பனை புள்ளியாக அதன் கேமரா துறை திகழ்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 6பி லென்ஸ் மற்றும் எப் / 1.8 துளை கொண்ட ஒரு 16 மெகாபிக்சல் சென்சார் மற்றும் 8 மெகாபிக்சல் சென்சார் கொண்டுள்ள ரியர் கேம் செல்பீக்களுக்கான ஒரு 8 மெகாபிக்சல் சென்சார் இணைந்த ஒரு 20 மெகாபிக்சல் சென்சார் கொண்டுள்ளது.\nகடந்த ஆண்டு வெளியாகி வெற்றி கண்டா ஜியோனோ எஸ்9 கருவிக்கு அடுத்தபடியாக வெளியாகியுள்ள இந்த ஜியோனி எஸ்10 ஆனது அமிங்கோ 4.0 ஓஎஸ் கொண்டு இயங்குகிறது மற்றும் 5.5 அங்குல முழு எச்டி (1080x1920 பிக்சல்கள்) இன்-செல் டிஸ்ப்ளே மற்றும் 6ஜிபி ரேம் உடன் இணைந்து ஒரு மீடியா டெக் ஹெலியோ பி25 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது.\n64 ஜிபி உள்ளடிக்கிய சேமிப்புடன் வரும் இக்கருவி ஒரு 3450எம்ஏஎச் பேட்டரி திற னுடன் கிட்டத்தட்ட ரூ.24,400/- என்ற விலை நிர்ணயம் பெற்றுள்ளது. இருப்பினும் ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு பதிப்பை ஜியோனி உறுதிப்படுத்தவில்லை என்றாலும் கூட, தற்போது அதில் தெளிவு இல்லை.\nஜியோனி எஸ்10பி கருவியை பொறுத்தம்மட்டில் சுமார் ரூ.20,700/- விலை நிர்ணயம் கொண்டுள்ளது மற்றும் 13 மெகாபிக்சல் மற்றும் 5 மெகாபிக்சல் சென்சார்கள் கொண்ட ஒரு இரட்டை கேமரா அமைப்பு மற்றும் முன் பக்கம் ஒரு 16 மெகாபிக்சல் சென்சார் கொண்டுள்ளது.\nஅமீகோ 4.0 கொண்டு இயங்கும் இக்கருவி 5.5 அங்குல முழு எச்டி டிஸ்ப்ளே, 4ஜிபி ரேம் உடன் இணைந்த ஒரு மீடியா டெக் ஹெலியோ பி10 செயலி மூலம் இயக்கப்படுகிறது. 64ஜிபி உள்ளடக்க சேமிப்புத்திறன் கொண்ட இக்கருவி ஒரு பெரிய 3700எம்ஏஎச் பேட்டரி கொண்டு இயங்குகிறது.\nஇறுதியாக, குறைந்த விலையில் வெளியாகும் ஜியோனோ எஸ்10சி சுமார் ரூ15,000/- என்ற விலை நிர்ணயம் கொண்டுள்ளது. இக்கருவியும் ஒரு ஒற்றை 16 மெகாபிக்சல் ரியர் சென்சார் மற்றும் முன்பக்கம் ஒரு 13 மெகாபிக்சல் சென்சார் கொண்டு வருகிறது.\nமற்ற இரண்டு போன்களை போல இக்கருவியும் அமிக்கோ 4.0 ஓஎஸ் கொண்டு இயங்கும். மேலும் 5.2 அங்குல எச்டி டிஸ்ப்ளே, 4ஜிபி ரேம் உடன் இணைந்து ஒரு ஸ்னாப்டிராகன் 427 செயலி மூலம் இயக்கப்படுகிறது. 32ஜிபி உள்ளமைக்கப்பட்ட சேமிப்பு மற்றும் 3100எம்ஏஎச் பேட்டரித்திறனும் கொண்டுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.Subscribe to Tamil Gizbot.\nமலிவு விலையில் கிடைக்கும் சிறந்த இன்டர்நெட் ஹாட்ஸ்பாட்கள்.\nகேள்வி-பதில் மற்றும் கதைகளுடன் கூடிய புதிய இன்ஸ்டாகிராம்.\n தரும் விலையை கேட்டா ஷாக் ஆகிடுவீங்க.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/huawei-honor-6x-first-flash-sale-today-at-2pm-in-tamil-013229.html", "date_download": "2018-07-18T01:19:30Z", "digest": "sha1:YCVC24QUJOTWJ2YTDROASG2AQYKK6SZJ", "length": 12633, "nlines": 164, "source_domain": "tamil.gizbot.com", "title": "Huawei Honor 6X first flash sale today at 2PM - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஹானர் 6எக்ஸ் கருவியின் முதல் பிளாஷ் விற்பனை, இன்று.\nஹானர் 6எக்ஸ் கருவியின் முதல் பிளாஷ் விற்பனை, இன்று.\nஆப்பிள் புதிய ஷார்ட்கட்ஸ் செயலியை பயன்படுத்துவது எப்படி\n5.45-இன்ச் டிஸ்பிளேவுடன் ஹூவாய் என்ஜாய் 8இ யூத் அறிமுகம்.\nஹூவாய் பி20 ப்ரோ: படம் எடுக்க கச்சிதமான ஸ்மார்ட்போன்.\n5-இன்ச் டிஸ்பிளேவுடன் ஹூவாய் வ்யை3(2018) ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nகேமராவிற்கு என்றே உருவாக்கப்பட்ட சிறந்த ஸ்மார்ட்போன்களின் பட்டியல்.\nஹூவாய் பி20: அழகில் கவர்ந்திழுக்கும் கச்சிதமான ஸ்மார்ட்போன்.\nரூ.19,999/-க்கு ஏற்ற நியாயமான அம்சங்கள் தான்; ஆனால் நம்பி வாங்கலாமா.\nஹுவாய் நிறுவனத்தின் பிராண்ட் ஆன ஹானர் கருவியின் சமீபத்திய இரட்டை கேமிரா ஸ்மார்ட்போன் தான் - ஹானர் 6எக்ஸ். இக்கருவி இந்தியாவில் கடந்த ஜனவரி 24-ஆம் தேதியன்று அறிமுகமானது. இந்த ஹூவாய் ஹானர் 6எக்ஸ் ஸ்மார்ட்போனின் முதலாவது ஃபிளாஷ் விற்பனை இன்று மதியம் 2 மணிக்கு அமேசான் இந்தியா வலைத்தளத்தில் பிரத்தியேகமாக நடைபெற உள்ளது.\nஎனினும், இன்றைய விற்பனைக்கான முன்பதிவு முடிந்துவிட்ட நிலையில் அடுத்த விற்பனை பிப்ரவரி 9-ஆம் தேதியன்று நடைபெற திட்டமிடப்பட்டுள்ளத. இந்த விற்பனைக்கு முன்பதிவு செய்தவர்கள் தயாராகி கொள்ளவும். வெள்ளி, சாம்பல் மற்றும் தங்க வண்ண விருப்பங்கள் கிடைக்கும் இக்கருவியின் பிற அம்சங்கள் என்னென்ன என்பதை பற்றிய விரிவான தொகுப்பே இது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஹானர் 6எக்ஸ் கருவியின் மிகப்பெரிய சிறப்பம்சமாக அதன் இரட்டை கேமரா அமைப்பு உள்ளது. இக்கருவி சீனாவில் மூன்று வகைகளில் (3ஜிபி ரேம் / 32ஜிபி உள்ளடக்கிய சேமிப்பு, 4ஜிபி ரேம் / 32ஜிபி உள்ளடக்கிய சேமிப்பு மற்றும் 4ஜிபி ரேம் / 64ஜிபி உள்ளடக்கிய சேமிப்பு) தொடங்கப்பட்டது.\nஇந்த மூன்று வகைகளும் முறையே இந்திய மதிப்பின்படி சுமார் ரூ 9,900/-, சுமார் ரூ.12,900/- மற்றும் சுமார் ரூ.15,800/- என்ற விலைக்கு விற்கப்பட்டன. ஆனால் இந்த விலை நிர்ணயம் இந்தியாவிலும் நிகழும் என்பது நிச்சயமற்றது தான்.\nதங்கம், வெள்ளி, சாம்பல், நீலம் மற்றும் ரோஸ் கோல்ட் ஆகிய வண்ண வேறுபாடுகளில் கிடைக்கும் ஹானர் 6எக்ஸ் கருவிகளின் எந்தெந்த வண்ண வேறுபாடுகள் இந்தியாவில் கிடைக்கும் என்பதில் தெளிவில்லை.\nஇக்கருவி 5.5 இன்ச் (1080x1920 பிக்சல்கள்) 2.5டி வளைந்த கண்ணாடி பாதுகாப்பு கொண்ட முழு எச்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. மேலும் ஹானர் 5எக்ஸ் பல மேம்பாடுகள் கொண்டுள்ளது; ஒரு கிரின் 655 அக்டாகோர் எஸ்ஓசி, இரண்டாவது சிம் ஸ்லாட்டில் மைக்ரோ எஸ்டி அட்டைகளுக்கான (128ஜிபி) ஆதரவு கொண்ட ஹைப்ரிட் டூவல் சிம் (நானோ சிம்) ஸ்லாட்.\nஇக்கருவி ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோ அடிப்படையில் இயங்கும் இஎம்யூஐ (EMUI) 4.1 இயங்குதளம், பிடிஏஎப் மற்றும் ஒரு கூடுதல் 2-மெகாபிக்சல் சென்சார் ஆதரவு கொண்ட ஒரு 12-மெகாபிக்சல் இரட்டை பின்புற கேமரா அமைப்பு, மற்றும் செல்பீகளுக்கான ஒரு 8 மெகாபிக்சல் முன்பக்க கேமராவும் கொண்டுள்ளது.\n- 0.3 வினாடிகளில் ஸ்மார்ட்போனை திறக்கும் கைரேகை சென்சார்\n- வைஃபை 802.11 பி/ஜி/என்\n- ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ்\n- 3340எம்ஏஎச் பேட்டரி திறன்\n- 62 கிராம் எடை\nரூ.4,199 முதல் ரூ.8,999/-க்குள் அசத்தல் அம்சங்கள் கொண்ட லாவா கருவிகள்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.Subscribe to Tamil Gizbot.\nட்ரூ காலர் செயலியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அம்சம் அறிமுகம்.\nரூ.10,000 விலைகுறைப்பில் விற்பனைக்கு வரும் சாம்சங் ஸ்மார்ட்போன்.\nகேள்வி-பதில் மற்றும் கதைகளுடன் கூடிய புதிய இன்ஸ்டாகிராம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/Sports/2", "date_download": "2018-07-18T01:20:47Z", "digest": "sha1:5KMCSFLVPSZ6MNTADFM2ZBLU6XCCUXYV", "length": 20626, "nlines": 203, "source_domain": "www.maalaimalar.com", "title": "Sports news| Tamil Cricket news| Tamil Sports news| CSK News|IPL 2018 news- Maalaimalar", "raw_content": "\nசென்னை 18-07-2018 புதன்கிழமை iFLICKS\nஉலக கோப்பையை வ��ன்றது அற்புதமானது- பிரான்ஸ் கால்பந்து அணி பயிற்சியாளர் மகிழ்ச்சி\nஉலக கோப்பையை வென்றது அற்புதமானது என்று பிரான்ஸ் கால்பந்து அணியின் பயிற்சியாளர் டெஸ்சாம்ப்ஸ் தெரிவித்தார். #FIFAWC2018 #Champion #France\nஇந்தியா ஏ அணிக்கு எதிரான டெஸ்டில் இங்கிலாந்து லயன்ஸ் அணி ரன் குவிப்பு\nஇந்தியா ஏ அணிக்கு எதிரான நான்கு நாள் டெஸ்டின் முதல் நாளில் இங்கிலாந்து லயன்ஸ் அணி 2 விக்கெட் இழப்புக்கு 310 ரன்கள் எடுத்துள்ளது. #IndA #EnglandLions\n57 அணிகள் பங்கேற்கும் மாநில பள்ளி கைப்பந்து போட்டி சென்னையில் நாளை தொடக்கம்\n57 அணிகள் பங்கேற்கும் மாநில பள்ளி கைப்பந்து போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நாளை முதல் 21-ந் தேதி வரை நடக்கிறது.\nஉலக டென்னிஸ் தரவரிசையில் செரீனா வில்லியம்ஸ் முன்னேற்றம்\nஉலக டென்னிஸ் தரவரிசையில் விம்பிள்டன் இறுதிப்போட்டி வரை முன்னேறிய அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் 153 இடங்கள் முன்னேறி 28-வது இடத்தை பெற்றுள்ளார். #SerenaWilliams\nஉலகக் கோப்பை வென்ற பிரான்ஸ் அணி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு\nஉலக கோப்பை கால்பந்து தொடரில் சாம்பியன் பட்டம் வென்று நாடு திரும்பிய பிரான்ஸ் அணி வீரர்களுக்கு அந்த நாட்டு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். #WorldCup2018 #France\n2வது ஒருநாள் போட்டி - ஜிம்பாப்வேயை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது பாகிஸ்தான்\nஜிம்பாப்வேக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி பக்தர் சமான் பொறுப்பான ஆட்டத்தால் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. #PAKvZIM #Pakistan #Zimbabwe\nடிஎன்பிஎல் கிரிக்கெட்: சேப்பாக் அணிக்கு எதிராக 26 ரன்கள் வித்தியாசத்தில் மதுரை பாந்தர்ஸ் வெற்றி\nதிருநெல்வேலியில் நடைபெற்ற ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீசுக்கு எதிரான ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ் 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. #TNPL2018 #ChepaukSuperGillies #SiechemMaduraiPanthers\nஇலங்கை கேப்டன் சண்டிமலுக்கு இரண்டு டெஸ்ட், 4 ஒருநாள் போட்டியில் விளையாட தடை\nஇலங்கை அணி கேப்டன் தினேஷ் சண்டிமலுக்கு இரண்டு டெஸ்ட் மற்றும் நான்கு ஒருநாள் போட்டிகளில் விளையாட தடைவிதிக்கப்பட்டுள்ளது. #Chandimal\nஉலகக்கோப்பையில் படுதோல்வி- அர்ஜென்டினா பயிற்சியாளர் ஜார்ஜ் சம்ப்பௌலி ராஜினாமா\nஉலகக்கோப்பையில் மோசமான தோல்வியால் அர்ஜென்டினா பயிற்சியாளர் ஜ��ர்ஜ் சம்ப்பௌலி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். #Worldcup2018\nநம்பர் ஒன் என்பதைவிட இந்தியாவிற்கு எதிராக தொடரை கைப்பற்றுவதே முக்கியம்- மோர்கன்\nஐசிசி தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தில் நீடிப்பதைவிட, இந்தியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரை வெல்வதே முக்கியமானது என மோர்கன் தெரிவித்துள்ளார். #ENGvIND\nஇத்தாலி சென்ற ரொனால்டோவிற்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் வரவேற்பு\nயுவான்டஸ் கால்பந்து கிளப்பில் அதிகாரப்பூர்வ வீரராக அறிவிக்கப்படும் நிகழ்ச்சிக்காக இத்தாலி சென்ற ரொனால்டோவிற்கு ரசிகர்கள் வரவேற்பு அளித்தனர். #Ronaldo\nவெளிநாட்டு கால்பந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்த புதின்\nவெளிநாட்டில் இருந்து கால்பந்து உலகக்கோப்பை போட்டியை பார்க்க வந்த ரசிகர்கள் 2018 வரை ரஷியாவில் தங்கிக் கொள்ளலாம் என புதின் அறிவித்துள்ளார். #WorldCup2018\nவார்னர், ஸ்மித் பங்கேற்க இயலாது- பிக் பாஷ் லீக் தலைவர் சொல்கிறார்\nஓராண்டு தடைபெற்றுள்ள வார்னர் மற்றும் ஸ்மித் ஆகியோர் பிக் பாஷ் லீக்கில் விளையாட இயலாது என அதன் தலைவர் தெரிவித்துள்ளார். #Warner #Smith\nடைடியர் டெஸ்சாம்ப்ஸின் பேட்டியை இடைமறித்து வெற்றியை கொண்டாடிய பிரான்ஸ் வீரர்கள்\nபிரான்ஸ் அணி பயிற்சியாளர் டைடியர் டெஸ்சாம்ப்ஸின் பேட்டியை இடைமறித்து வீரர்கள் சாம்ப்பைன் தெளித்து வெற்றியை கொண்டாடினார்கள். #WorldCup2018\nவேகப்பந்து ஜாம்பவான் ரிச்சர்ட் ஹேட்லிக்கு 2-வது புற்றுநோய் ஆபரேசன்\nநியூசிலாந்து அணியின் முன்னாள் தலைசிறந்த பந்து வீச்சாளரான ரிச்சர்ட் ஹேட்லிக்கு மீண்டும் புற்றுநோய் அறுவை சிகிச்சை மேற்கொள்ள இருக்கிறது. #RichardHadlee\nமீண்டும் பந்து வீச்சை தொடங்கினார் ஜேம்ஸ் ஆண்டர்சன்- இந்தியா தொடருக்கு ஆயத்தம்\nதோள்பட்டை காயத்தால் அவதிப்பட்டு வந்த ஜேம்ஸ் ஆண்டர்சன் சிறப்பான முறையில் பந்து வீச்சை தொடங்கியுள்ளார். #ENGvIND #Anderson\nஉலக கோப்பை கால்பந்தில் மொத்த கோல்கள்\nரஷியாவில் நேற்றுடன் முடிவடைந்த உலக கோப்பை கால்பந்து போட்டியில் அடிக்கப்பட்ட மொத்த கோல்கள் குறித்த விவரத்தை பார்ப்போம். #WorldCup2018 #WorldCupFinal\nஉலகக்கோப்பை வெற்றி- துள்ளிக் குதித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய பிரான்ஸ் அதிபர்\nஉலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியில் பிரான்ஸ் அணி வெற்றி பெற்றதும் அந்நாட்டு அதிபர் எழுந்து நின்று ஆடியபோது எடுத்த புகைப்படம் வைரலாக பரவி வருகிறது. #WorldCup2018 #FifaWorldCup2018 #MacronCelebrates\nஇங்கிலாந்துக்கு எதிராக இந்தியா தொடரை வெல்லுமா - நாளை கடைசி ஒருநாள் போட்டி\nஇங்கிலாந்துக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் மோதும் இந்திய அணி டி20 தொடரை போல ஒருநாள் போட்டி தொடரையும் வெல்லுமா என்று எதிர்பார்க்கப்படுகிறது. #ENGvIND #TeamIndia\nஇங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் சகா இல்லை\nஇங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில், விர்திமான் சகா இடம்பெற மாட்டார் என தெரிகிறது. அவருக்குப் பதில் தினேஷ் கார்த்திக் விக்கெட் கீப்பர் பணியை தொடருவார். #EnglandVsIndia #Saha\nடிஎன்பிஎல் கிரிக்கெட்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- மதுரை பாந்தர்ஸ் இன்று மோதல்\nடி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் நெல்லையில் இன்று நடக்கவிருக்கும் 6-வது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும் மதுரை பாந்தர்ஸ் அணியும் மோதுகின்றனர். #TNPL2018 #NammaOoruNammaGethu #maduraipanthers #CSG\nநம்பர் ஒன் என்பதைவிட இந்தியாவிற்கு எதிராக தொடரை கைப்பற்றுவதே முக்கியம்- மோர்கன்\n1757 கோடி ரூபாயில் கட்டிய உலகக்கோப்பை மைதானத்தை சேதப்படுத்திய ஒரேநாள் மழை\nஇங்கிலாந்துக்கு எதிராக இந்தியா தொடரை வெல்லுமா - நாளை கடைசி ஒருநாள் போட்டி\nU19 கிரிக்கெட்- இலங்கைக்கு எதிராக சிறப்பாக பந்து வீசினார் அர்ஜூன் தெண்டுல்கர்\n இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடக்கிறது\nஇங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: இந்திய அணி நாளை தேர்வு- முகமது‌ சமி, ரி‌ஷப்பாண்டுக்கு வாய்ப்பு\nகுரோசியா கால்பந்து அணியை வரவேற்ற இரண்டரை லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள்\nகேப்டன் பதவியில் விரைவாக 3000 ரன்கள்- ஏபிடி, எம்எஸ் டோனியை முந்தினார் விராட் கோலி\nபவர்பிளேயில் 2015 உலகக்கோப்பைக்குப் பின் மிகவும் மோசமான ஸ்கோர் இதுதான்\nடோனியின் ஆட்டம் நான் 174 பந்தில் 36 ரன் எடுத்ததை ஞாபகப்படுத்தியது- சுனில் கவாஸ்கர்\nமூன்றாண்டுகளுக்குப் பிறகு ஒருநாள் அணியில் இடம்பிடித்தார் அந்த்ரே ரஸல்\n1757 கோடி ரூபாயில் கட்டிய உலகக்கோப்பை மைதானத்தை சேதப்படுத்திய ஒரேநாள் மழை\nஇங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: இந்திய அணி நாளை தேர்வு- முகமது‌ சமி, ரி‌ஷப்பாண்டுக்கு வாய்ப்பு\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yavum.com/index.php?ypage=front&load=news&cID=23730", "date_download": "2018-07-18T01:16:39Z", "digest": "sha1:C3VSLCIYR2T4YMZ55X7MU2QKAOOB2RRD", "length": 11086, "nlines": 139, "source_domain": "yavum.com", "title": "Latest News | Breaking News | Indian News | Cinema News | Sports News – Yavum", "raw_content": "\nமதுரை: வருவேன், வந்துடுவேன் என்று சொல்லிக்கொண்டு இருந்தவரை விட, வர மாட்டார் என நினைத்துக்கொண்டு இருந்தவர், வந்து விடுவார் போலிருக்கிறது. கமலைத் தான் சொல்கிறோம், என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை.\nஇதுவரை தமிழகத்தில், வயதானதால் அல்லது மார்க்கெட் போனதால் அரசியலுக்கு வந்தவர்களே அதிகம். கமலைப் பொறுத்தவரை, வயது ஆகி இருக்கலாம்; மார்க்கெட் போய்விட்டது என்று கூற முடியாது. இவர் சமீபத்தில் நடித்த ‛பாபநாசம்' கூட வெற்றிப் படம் தான்.\nஅப்படியானால், இவரை அரசியலை நோக்கி இழுப்பது எது மார்க்கெட் இருக்கும்போதே, அந்தப் புகழை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் அவர் நினைத்திருக்கலாம். அத்துடன், எல்லோரும் கூறும் காரணமான, ‛ஜெயலலிதா, கருணாநிதி இல்லாத தமிழக அரசியல் களத்தில் அறுவடை செய்ய நினைக்கிறார்' என்பதும் கூட இருக்கலாம்.\nஎது எப்படி இருந்தாலும், அவரது பாய்ச்சல், வேகம் எடுத்துவிட்டது தெளிவாக தெரிகிறது. இதற்கு இன்னொரு ஆதாரம், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பேசிய பிறகு, இப்படி கூறி, ஆழம் தெரியாவிட்டாலும், அரசியல் குளத்தில் ‛டைவ்' அடிக்க தயாராகி விட்டதை, அடையாளம் காட்டி விட்டார்.\nமதுரையில் முதல் மாநாட்டை கமல் நடத்துவதும், ஒரு கேள்வியை எழுப்பி உள்ளது. அந்தக் காலம் முதல், பெரும்பாலான தலைவர்கள், கட்சி மாநாட்டை மதுரையில் தொடங்குவதையே வழக்கமாகவே வைத்துள்ளனர். மதுரையில் மாநாடு நடத்தினால் ‛ராசி' என்ற ‛சென்டிமென்ட்', இதற்கு முக்கியமான காரணம்.\nபகுத்தறிவு பேசும் கமல், மதுரையில் மாநாடு நடத்துவதன் மூலம், தானும் ஒரு ‛சென்டிமென்ட் சாமி' தான் என்று சொல்லாமல் சொல்லிவிட்டார். மதுரையில் ஒரு பிரமாண்ட கூட்டத்தைக் கூட்டி, தமிழகத்தை திரும்பிப் பார்க்க வைக்க வேண்டும் என்பது தான் அவரது திட்டமாக இருக்க வேண்டும்.\nஎம்ஜிஆர் - சிவாஜி, எம்ஜிஆர் - கருணாநிதி. தமிழக சினிமாவும், அரசியலும், இப்படித் தான் இரு துருவங்களுக்கு இடையே, ஊசலாடிக்கொண்டு இருந்தது.\n‛‛சினிமாவில் இன்றைய நிலைமை, ரஜினி - கமல் என்ற இரு துருவங்கள். அரசியலிலும் அதே இரண்டு துருவங்கள் தான் இருக்க வேண்டும்; இருக்கப் போகின்றன. எங்கள் தலைவர் அப்படித் தான் நினைக்கிறார்'' என்கிறார் நீண்ட கால மதுரை கமல் மன்ற நிர்வாகி ஒருவர்.\nஒரு வினைக்கு எதிர்வினை இருக்கத் தானே செய்யும். அது போல், கமலின் அரசியல் பிரவேசமும் ஒரு ‛ஸ்டன்ட்' என்று ஒரு கூட்டம் சொல்கிறது. படங்கள் பரபரப்புடன் ஓட வேண்டும் என்பதற்காகவே அரசியல் ஆயுதத்தை கையில் எடுத்துள்ளார் கமல் என்கிறார் மதுரை ரஜினி மன்ற நிர்வாகி ஒருவர்.\n‛ஒவ்வொரு முறையும் தனது படம் ரிலீசாகும் முன் ரஜினியை அப்படி கூறுவார்கள். கமலும் அதையே செய்கிறாரோ என்று சந்தேகிக்கிறோம். வயதானாலும் உடல் ரீதியாக கமல் ஆரோக்கியமாகவே இருக்கிறார். தாராளமாக இன்னும் பல ஆண்டுகளுக்கு அவர் நடிக்கலாம். இனி வரும் படங்கள் நன்கு ஓட வேண்டுமே என்ற கவலையில், தந்திரமாக அரசியல் செய்கிறார் கமல்'' என்றும் அந்த ரசிகள் கூறுகிறார்.\nபிப்.21ம் தேதி மதுரை அரசரடி ரயில்வே மைதானத்தில் கட்சியின் முதல் மாநாட்டை கமல் கூட்டுவார் என எதிர்பார்ப்படுகிறது. அதன் பிறகு தெரிந்துவிடும், கமல் எடுப்பது ‛விஸ்வரூபமா' அல்லது பஞ்ச‛‛தந்திரமா'' என்று.\n'ஹிந்து பாகிஸ்தான்' விவகாரம்: சசி தரூருக்கு கொலை மிரட்டல்\nமாணவர்களுக்கு மூளை சலவை: காஷ்மீரில் ஆசிரியர்கள் கைது\nபெண் தொழில்முனைவோரால் 10% வளர்ச்சி சாத்தியமாகும்: அமிதாப் காந்த்\nகட்டுமான நிறுவனத்தில் 2வது நாளாக சோதனை தொடர்கிறது\nமேட்டூர் அணை நீர்மட்டம் 95 அடியை தாண்டியது\nஅனைத்து சமையல் எரிவாயுவுக்கும் மானியம் வழங்க அரசு ஆலோசனை\n'கரீப் ரத்' எக்ஸ்பிரஸ் கட்டணம் உயரும்\nகாஷ்மீர்: நீர்வீழ்ச்சியில் பாறைகள் உருண்டு விழுந்து 7 பேர் பலி\nஐடி ரெய்டு: ரூ.80 கோடி பறிமுதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arunmozhionline.blogspot.com/2009/08/12.html", "date_download": "2018-07-18T00:39:26Z", "digest": "sha1:ZIQWXZJRHXQJRHMAXNGUTJ7LUC4W3HH4", "length": 5175, "nlines": 84, "source_domain": "arunmozhionline.blogspot.com", "title": "My attentions: கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றில் 12 குழந்தைகள்", "raw_content": "\nகர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றில் 12 குழந்தைகள்\nஆக.18- டுனிசியா நாட்டில் ஒரு கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றில் 12 குழந்தைகள் உருவாகியுள்ளன.\nஆசிரியையாக பணிபுரியும் அவரது பெயர் விபரங்கள் வெளியிடப்படவில்லை. செயற்கைக் கருவூட்டல் சிகிச்சை மூலம் அவர் 12 குழந்தைகளுக்கு தாயாக உள்ளார். இதில், 6 ஆண் குழந்தைகள், 6 பெண் குழந்தைகள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஒரே பிரசவத்தில் 12 குழந்தைகள் பிறக்கவுள்ள மகிழ்ச்சியில் அந்தத் தம்பதியினர் உள்ளனர். எனினும், அவர்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களின் செயல் 'பொறுப்பற்றதாக உள்ளது' என்று ஏனைய செயற்கைக் கருவூட்டல் மருத்துவர்கள் கூறியுள்ளனர். அந்த பெண்ணிற்கு எந்த வகையான சிகிச்சை அளிக்கப்பட்டது என்று தெரியவில்லை என்றும் அவர்கள் குறிப்பிட்டுளளனர். இதே கருத்தை ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பேராசிரியர் சைமன் பிஃஷர் கூறியுள்ளார்.\nதனது மனைவி சுகப்பிரசவம் மூலம் குழந்தைகளை பெற்றுக்கொள்வார் என்று அவரது கணவர் கூறியுள்ளார். எனினும், இது சாத்தியமில்லாதது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.\nஆஷஸ் தொடரை வென்றது இங்கிலாந்து\nஆவின் பால் விலை ரூ. 2.50 உயர்வு\nகர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றில் 12 குழந்தைகள்\nரோஜர்ஸ் கோப்பை - பூபதி ஜோடி சாம்பியன்\n2 ஆண்டுகளுக்கு பின் டிராவிட்-ஒரு நாள் அணியில் அறிவ...\nஅமெரிக்காவில் நடிகர் ஷாருக்கானிடம் 2 மணி நேரம் விச...\nசென்னையில் 17 பேருக்கு ஸ்வைன் - தமிழகத்தில் 57 பேர...\nபன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சென்னை சிறுவன் ம...\nசிந்தனை செய் - விமர்சனம்\nசெல்வராசா பத்மநாபன் கைது, கொழும்பு கொண்டுவரப்பட்டா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arunmozhionline.blogspot.com/2009/12/blog-post_28.html", "date_download": "2018-07-18T00:43:34Z", "digest": "sha1:PPDGFN3I4SNWSXZRCR2FFFLHTI3AZHEZ", "length": 4366, "nlines": 76, "source_domain": "arunmozhionline.blogspot.com", "title": "My attentions: நாடு, மதம், மொழி... கடந்தது காதல்!", "raw_content": "\nநாடு, மதம், மொழி... கடந்தது காதல்\nதருமபுரி, டிச. 27: தமிழ் கலாசாரப்படி, தருமபுரியில் ஆஸ்திரிய நாட்டுப் பெண்ணை நடனப் பயிற்சியாளர் திருமணம் செய்துகொண்டார் (படம்).\nதருமபுரியை அடுத்த ஈச்சம்பட்டியைச் சேர்ந்த பழனியப்பன், மல்லிகா தம்பதியரின் மகன் செந்தில் (28). 10-ம் வகுப்பு வரை படித்துள்ளார்.\nஇவர் சென்னையில் நடனப் பயிற்சியாளராகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் ஆஸ்திரிய நாட்டின் அரசு விமானப் போக்குவரத்து தகவல் தொழில்நுட்பப் பிரிவில் பணியாற்றும் எலிசபெத் (25) சுற்றுலா பயணியாக இந்தியாவுக்கு அண்மையில் வந்தார்.\nசென்னையில் செந்திலிடம் நடனப் பயிற்சி பெற்றபோது, இருவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் திருமணம் செய்து கொள்ள தமது பெற்றோரிடம் சம்மதம் பெற்றனர்.\nஇதையடுத்து, செந்தில் குடும்பத்தினர் தமிழ் கலாசாரப்படி திருமணம் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர். இதற்கு எலிசபெத் குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்தனர்.\nஇதைத் தொடர்ந்து, தருமபுரி அருகேயுள்ள நல்லம்பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடைபெற்றது.\nநாடு, மதம், மொழி... கடந்தது காதல்\nதோனிக்கு இரு ஒரு நாள் போட்டிகளில் விளையாட தடை\nமக்கள் விரும்பினால் மாநிலங்களைப் பிரிக்கலாம்: அப்த...\nசென்னையில் சர்வதேச திரைப்பட விழா- 9 நாட்கள் நடக்கி...\nகிரிக்கெட் டெஸ்ட் அரங்கில் இந்தியா நம்பர்- 1\nஇறைச்சியை அதிகம் சாப்பிட்டால் புற்றுநோய் அபாயம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/2018/05/10/", "date_download": "2018-07-18T01:15:04Z", "digest": "sha1:EXGOMXEF7CIWLOUJ534ZR6Y7G4NHUP7A", "length": 11517, "nlines": 75, "source_domain": "canadauthayan.ca", "title": "May 10, 2018 | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nதிரு சுதர்சன் அவர்களது குல தெய்வமான வைரபப் பெருமானுக்கு விசேட அபிசேகங்கள்\nசிறையில் வசதிகள் மோசம்: நவாஸ் உறவினர்கள் புலம்பல்\nமிஷனரீஸ் ஆப் சேரிட்டி சார்பில் நாடு முழுதும் செயல்படும் குழந்தைகள் காப்பகத்தில் சோதனை\n2018 கால்பந்து: குரேஷியாவை வீழ்த்திய பிரான்ஸ்\nடிரம்ப் - புதின் சந்திப்பு ஏன் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது\n* சுவாமி அக்னிவேஷ் மீது தாக்குதல் * மிஷனரீஸ் ஆப் சேரிட்டி சார்பில் நாடு முழுதும் செயல்படும் குழந்தைகள் காப்பகத்தில் சோதனை * தனது உறவினர், நெருக்கமானவர்கள் வீட்டில் நடக்கும் ரெய்டு குறித்து வாய் திறக்காதது ஏன்- முதல்வர் பழனிசாமிக்கு ஸ்டாலின் கேள்வி * பொருளாதாரத் தடை: அமெரிக்காவுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் ஈரான் புகார் * சிறையில் வசதிகள் மோசம்: நவாஸ் உறவினர்கள் புலம்பல்\nமலேசிய பிரதமராக பதவியேற்றுக்கொண்டார் மகதீர்\nமலேசிய நாடாளுமன்றத்துக்குக் கடந்த செவ்வாய்கிழமை தேர்தல் நடைபெற்றது. 222 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்துக்கு நடந்த தேர்தலில் 69 சதவீதம் வாக்குப்பதிவு இருந்தது. ஆளும் கட்சியான பிரதமர் நஜீப் ரசாக்கின் பி.என்.கட்சிக்கும், முன்னாள் பிரதமர் மகதிர் முகம்மது தலைமையிலான மலேசிய ஐக்கிய உள்நாட்டுக் கட்சி(எம்யுஐபி) தலைமையிலான எதிர்க்கட்சிகள் கூட்டணி இ��ையே கடும் போட்டி நிலவியது. வாக்குகள் பதிவானநிலையில், நேற்று எண்ணப்பட்டன. இதில் ஆளும் பி.என். கட்சி தலைமையிலான கூட்டணியை விட மகாதிர் முகமது தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணி அதிக இடங்களைக் கைப்பற்றியது. 222 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் மகதிர் முகமது தலைமையிலான பகாதான் ஹரப்பான் கூட்டணி 121 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. ஆட்சி அமைக்க 112 இடங்கள் இருத்தலே…\nநோபல் பரிசுக்கு நீங்க தகுதியானவரா\nநோபல் பரிசில் எனக்கு ஆர்வம் இல்லை, என்னை பொறுத்தவரை உலகிற்கு வெற்றித்தான் தேவை என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். வடகொரியாவுடன் ஏற்பட்ட சமூக உறவுக்கு முயற்சி எடுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அமைதிக்கான நோபல் பரிசுக்கு தகுதியானவர் என்று தென் கொரிய அதிபர் மூன் ஜே இன் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் நீங்கள் நோபல் பரிசு பெறுவதற்கு தகுதியானவரா என்று பத்திரிக்கையாளர்கள் ட்ரம்பிடம் கேள்வி எழுப்பினர், இதற்கு ட்ரம்ப் பதிலளிக்கும்போது, ”எனக்கு என்ன தேவை என்று உங்களுக்கு தெரியுமா என்று பத்திரிக்கையாளர்கள் ட்ரம்பிடம் கேள்வி எழுப்பினர், இதற்கு ட்ரம்ப் பதிலளிக்கும்போது, ”எனக்கு என்ன தேவை என்று உங்களுக்கு தெரியுமா எனக்கு இந்த உலகிற்கான வெற்றித்தான் தேவை. அதுதான் எனக்கான பரிசு. அதைத்தான் நாங்கள் பேசிக் கொண்டிருக்கிறோம். கடந்த பல வருடங்களாக வடகொரியா – தென்கொரியா…\nஅம்பேத்கரை மதிக்காத காங்.,: பிரதமர் மோடி தாக்கு\nநமோ ஆப் மூலம் பா.ஜ., தொண்டர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசியதாவது: பா.ஜ.,வை சேர்ந்தவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மக்களை சந்தித்து, அரசின் கொள்கைகள் எடுத்து சொல்ல வேண்டும். அவர்களுக்காக பா.ஜ., அரசின் உழைப்பு குறித்து விளக்க வேண்டும். ஆட்சியில் இருந்த வரை காங்கிரஸ் அம்பேத்கரை மதித்தது கிடையாது. அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படவில்லை. பா.ஜ., அரசு, தாழ்த்தப்பட்டவர்களுக்கான சட்டத்தை இன்னும் வலிமையாக்கியுள்ளது. இதர பிற்படுத்தப்பட்டோர் சமுதாய கமிஷனுக்கு அரசியல் சாசன அந்தஸ்து கொடுப்பதை தடுக்கவே, காங்கிரஸ் பார்லிமென்டை செயல்படுவதை தடுத்தது. வலிமையான மற்றும் வளர்ச்சியடைந்த நாடு என்ற அம்பேத்கரின் கனவை நிறைவேற்ற கடுமையாக உழைக��கிறோம். தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த…\nநடராசா சண்முகநாதன் (ஓமான் குணம் )\nவித்துவான் சாமுவேல் கனகரத்தினம் ஞானரத்தினம்\nடீசல் – ரெகுலர் 121.90\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://freetamilebooks.com/contributors/khaleel-jageer/", "date_download": "2018-07-18T01:17:26Z", "digest": "sha1:CH37YHFYMOGYWPLI5QQUUZPCQOEYUXPS", "length": 2666, "nlines": 39, "source_domain": "freetamilebooks.com", "title": "கலீல் ஜாகீர்", "raw_content": "\nகலீல் ஜாகீர், விழுப்புரத்தைச் சேர்ந்த கட்டற்ற மென்பொருள் ஆர்வலர். ஆன்டிராய்டு மென்பொருள் உருவாக்குபவர்.\nபங்களிப்பு – ஆன்டிராய்டு செயலி உருவாக்கம்\nகற்பனாவாத சோஷலிசமும் விஞ்ஞான சோஷலிசமும் – கட்டுரைகள் – ஃபிரெடெரிக் ஏங்கெல்ஸ்\nஜோசப் ஸ்டாலின் வாழ்க்கை வரலாறு – வாழ்க்கை வரலாறு – நன்மாறன் என்\nகஸ்தூர்பா காந்தி – ஓர் பார்வை – கட்டுரைகள் – மைதிலி சிவராமன்\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n61 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ipc498a-misuse.blogspot.com/2013/07/blog-post_22.html", "date_download": "2018-07-18T01:10:53Z", "digest": "sha1:WJHUTI534KV2TL7SCONR626UMSUAXSYC", "length": 22796, "nlines": 206, "source_domain": "ipc498a-misuse.blogspot.com", "title": "பெண்கள் நாட்டின் கண்கள்!!: பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத இடமாக மாறிவிட்ட நீதிமன்றங்கள் - பெண் வழக்கறிஞர்கள் குமுறல்", "raw_content": "\nபாரத மண்ணில் வாழும் கோடிக்கணக்கான அப்பாவிப் பெண்களையும் குழந்தைகளையும் சட்ட தீவிரவாதம் என்னும் IPC498A பொய் வரதட்சணை குற்ற வழக்குகளிலிருந்து காப்பாற்றி சமுதாயத்தில் பெண்களின் நிலையை உயர்த்துவோம். பெண்களைக் காப்போம்\nசமுதாயம் அப்பாவிகளுக்கு இழைக்கும் அநீதிகள்\nஇந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்\nதிருக்கோவிலூர் மணிவண்ணன் எடுத்த சரியான திருமண முடிவு, உங்களால் முடியுமா - [image: இளைஞனே தகனமேடைக்குத் தயாரா - [image: இளைஞனே தகனமேடைக்குத் தயாரா]இந்தியாவில் இருக்கும் ஒருதலைபட்சமான சட்டங்களால் தினமும் இலட்சக் கணக்கான பொய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு பல அப்பாவி கு...\nபெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத இடமாக மாறிவிட்ட நீதிமன்றங்கள் - பெண் வழக்கறிஞர்கள் குமுறல்\nபெண்கள் மற்றும் குழந்தைகளின் வழக்குகளுக்கு முன்னுரிமை தருவோம் என்று இந்தியத் தலைமை நீதிபதி கூறிவரும் நிலையில் சட்டம் படித��த பெண் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் தங்களுக்கே பாதுகாப்பற்ற சூழ்நிலை இருப்பதாக தலைமைநீதிபதிக்கு கடிதம் அனுப்பியிருப்பது இந்திய நீதித்துறையின் பாதுகாப்பற்ற நிலையை காட்டுகிறது. சட்டம் படித்த பெண்களுக்கே இந்தநிலை என்றால் சாதாரண பெண்களின் நிலை எப்படி இருக்கும் இந்த நாட்டில்\nஇதில் கவனிக்கப்படவேண்டிய மற்றொரு விஷயம் என்னவென்றால் குடும்பப் பிரச்சனையை தீர்த்துக்கொள்ள நீதிமன்றத்திற்கு சென்றதால் பல ஆண்டுகளாக வழக்கை நடத்தாமல் நீட்டித்துக்கொண்டிருக்கும் நீதிமன்றத்தின் பிடியில் சிக்கியிருக்கும் கணவனும் மனைவியும் விரைவில் விடுபடவேண்டும் என்று சனி ஞாயிறு நாட்களில் வழக்கை நடத்தலாம் என்றால் அதற்கு வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.\nகுடும்பநல நீதிமன்றங்கள் கணவனுக்கும் மனைவிக்கும் உள்ள பிரச்சனையை தீர்த்துவைக்க முன்னுரிமை கொடுத்து ஆரம்பிக்கப்பட்டன. ஆனால் இன்று வழக்கறிஞர்கள் அதனையும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ள விரும்புகிறார்கள். இது எங்கு போய் முடியுமோ\nஐகோர்ட் நீதிபதி பணியிடங்களில்பெண்களுக்கு 33 சதவீதம் கோரிக்கை ஜூலை 22,2013 தினமலர்\nசென்னை:ஐகோர்ட் நீதிபதிகள் பணியிடங்களில், பெண் வழக்கறிஞர்களுக்கு, 33 சதவீத ஒதுக்கீடு கோரி, புதிய தலைமை நீதிபதிக்கு, பெண் வழக்கறிஞர்கள் சங்கம், கடிதம் அனுப்பியுள்ளது.\nசுப்ரீம் கோர்ட் புதிய தலைமை நீதிபதியாக, தமிழகத்தைச் சேர்ந்த சதாசிவம் பொறுப்பேற்று உள்ளார். சென்னை ஐகோர்ட்டில், தற்போது, 17 நீதிபதிகள் பணியிடங்கள் காலியாக உள்ளன. ஏற்கனவே, நீதிபதிகள் பணியிடங்களுக்கு, 15 பேர் பரிந்துரைக்கப்பட்டு, சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.இந்நிலையில், புதிய தலைமை நீதிபதிக்கு, சென்னையில் உள்ள, பெண் வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவி பிரசன்னா, துணைத் தலைவி நளினி, செயலர் மஞ்சுளா தேவி ஆகியோர் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:\nஐகோர்ட் நீதிபதிகள் பணியிடங்களை நிரப்பும்போது, பெண்களுக்கான, 33 சதவீத ஒதுக்கீட்டை பின்பற்ற வேண்டும். தற்போது ஐகோர்ட்டில், பெண் நீதிபதிகள், ஏழு பேர் உள்ளனர். இவர்களில், இரண்டு பேர், வழக்கறிஞராக இருந்து, ஐகோர்ட் நீதிபதியாக நியமிக்கப்பட்டவர்கள். மீதி, ஐந்து பேர், கீழமை கோர்ட்டுகளில் இருந்து, பதவி உயர்வ�� மூலம், ஐகோர்ட் நீதிபதியாக ஆனவர்கள். நீதிபதிகள் பணியிடங்கள், வழக்கறிஞர்கள் மத்தியில் இருந்து, 60 சதவீதம், நீதித் துறையில் இருந்து, 40 சதவீதம் (கீழமை கோர்ட்டுகளில் நீதிபதிகளாக பணியாற்றுவோர்) என்கிற அடிப்படையில் நிரப்பப்படுகிறது.\nஎனவே, நீதிபதிகள் பணியிடங்களில், பெண் வழக்கறிஞர்களுக்கு, 33 சதவீத அடிப்படையில் நிரப்ப வேண்டும். சனி, ஞாயிறு கிழமைகளில் செயல்படும், விடுமுறை கால குடும்ப நல கோர்ட்டுகளுக்கு, எதிர்ப்பு தெரிவிக்கிறோம். அன்றைய நாட்களில், கட்சிக்காரர்களை சந்திக்க முடியும்.மேலும், விடுமுறை நாட்களில் கோர்ட்டுக்கு வருவதில், பாதுகாப்புப் பிரச்னையும் அடங்கிஉள்ளது. எனவே, விடுமுறை நாட்களுக்குப் பதில், கூடுதலாக, குடும்ப நல கோர்ட்டுகளை திறக்க வேண்டும்.இவ்வாறு, கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது.\n” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.\nஉங்கள் குடும்பம் தெருவிற்கு வந்துவிடாமல் இருக்க அவசியம் படிக்க வேண்டிய பதிவுகள்...\nபோலியான பெண்ணியத்தின் புடவையைப் பிடித்துக்கொண்டு நடுத் தெருவிற்கு வந்துவிட்ட நல்ல குடும்பங்கள் \nபெண்ணியம் இந்தியாவின் பேரழிவுப் பாதை\nபொய் வழக்குப் போடும் மனைவியரை இனம் பிரித்துக் காட்டும் கருத்துப்பதிவுத் தளம்\n\"பொய் வழக்குப் போடும் இளம் மனைவிகள் \"\nமணமேடையால் வரப்போகும் ஆபத்தைப்பற்றி இளைஞர்களுக்கு விழிப்புணர்ச்சியூட்டும் பதிவுகள்\n\"தகனமேடை\" தவறான இந்திய சட்டங்களால் வஞ்சிக்கப்பட்ட அப்பாவிக் குழந்தைகளின் மனக்குமுறல்கள்\nஇந்தியத் திருமணங்களில் அவசியம் கொடுக்கப்படவேண்டிய ஒப்பற்ற நல்லதொரு திருமணப்பரிசு\nஆபத்துக்கால கையேடு - அப்பாவிகளின் வழிகாட்டி\n\"மனைவி\" என்ற உறவு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு தெய்வப் புலவர் திருவள்ளுவரின் விளக்கம்\nமனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்\nபிறந்த, புகுந்த குடும்பங்களுக்கு ஏற்ற நல்ல குணம், நல்ல செயல்களை உடையவளாய்த், தன்னை மணந்தவனின் வருவாய்க்கு ஏற்ப வாழ்க்கையை அமைப்பவளே மனைவி.\nதற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற\nஉடலாலும் உள்ளத்தாலும் தன்னைக் காத்து, தன் கணவனின் நலன்களில் கவனம் வைத்து, குடும்பத்திற்கு நலம் தரும் புகழைக் காத்து, அறத்தைக் கடைப்பிடிப்பதில் சோர்வடையாமல் இருப்பவளே மனைவி.\nஅத்தைக்கு வந்த விபரீத ஆசை\nபேருந்தில் 2 இளம் பெண்கள் செய்த சில்மிஷம்\nசில இரவுகளுக்கு பல இலட்சம் கேட்கும் இளம் மனைவிகள்\nபோதை தரும் இளம் மனைவி\nஃபேஸ் புக்கை கலக்கும் இந்திய காதல் கதைகள்\nபொய் வரதட்சணை வழக்குப்போடும் இளம் மனைவிகளை அனுபவிப்பது யார் தெரியுமா\nபெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத இடமாக மாறிவிட்ட நீதி...\nகாதலித்த ஆணை எப்படி முறைப்படி திருமணம் செய்வது என்...\nவரதட்சணை வழக்கில் இரண்டு மாத பெண் குழந்தையும் குற்றவாளியாம்\nபொய் வழக்கு போடும் இளம் மனைவிகள்\nஇந்திய குடும்பப் பாதுகாப்பு இயக்கம்\nஇந்திய ஆண்கள் பாதுகாப்புக் கழகம்\nஆபத்துக்கால கையேடு - அப்பாவிகளின் வழிகாட்டி\nஅனைத்திந்திய ஆண்கள் நலச் சங்கம்\n498a - தொடர்பான கேள்வி பதில்\nஅப்பாவிப் பெண்களையும் குழந்தைகளையும் காக்கப் போராடும் வலைத்தளப்பதிவுகளின் தொகுப்பு\nகுடும்ப வன்முறையில் சிக்கித்தவிக்கும் அப்பாவி ஆண்களைக் காப்பாற்றப் போராடும் கருத்துப் பதிவுகள்\nஇந்திய ஆண்கள் நலச் சங்கம்\nஇந்தியத் திருமணங்களில் அவசியம் கொடுக்கப்படவேண்டிய ஒப்பற்ற நல்லதொரு திருமணப்பரிசு\nஆபத்துக்கால கையேடு - அப்பாவிகளின் வழிகாட்டி\nஇந்தியக் குடும்ப பாதுகாப்பு இயக்கத்தில் உங்களை இணைத்துக்கொள்ள\nபாரத மண்ணில் வாழும் கோடிக்கணக்கான அப்பாவிப் பெண்களையும் குழந்தைகளையும் சட்ட தீவிரவாதம் என்னும் IPC 498A பொய் வரதட்சணை குற்ற வழக்குகளிலிருந்து காப்பாற்றி சமுதாயத்தில் பெண்களின் நிலையை உயர்த்துவோம். பெண்களைக் காப்போம் பெண்கள் நாட்டின் கண்கள் IPC 498A சட்ட தீவிரவாத கொடுங்கோன்மைக்கு எதிராக நடக்கும் விடுதலைப் போராட்டத்தில் இணைந்து பல கோடி அப்பாவி குடும்பங்களையும், இந்திய கலாச்சாரத்தையும் காக்க உங்களை அழைக்கும் உங்களில் ஒருவன்.\nகல்லூரி - திரைப்படத்தில் காட்டப்பட்டுள்ள உயிரோடு எரிக்கப்பட்ட கல்லூரி மாணவிகளுக்கு (பெண்களுக்கு) இன்று வரை நீதி கிடைத்ததா\nசொல்ல மறந்த கதை - நேர்மையான கணவர்கள் எப்படி துன்பப்படுத்தப்படுகிறார்கள் என்று சொல்லும் திரைக்காவியம்.\nபிரிவோம் சந்திப்போம் - கூட்டுக்குடும்பத்தின் பாசத்த���க் காட்டும் திரைச்சித்திரம்.\nதேசியகீதம் - நிலவிற்கு ராக்கெட் அனுப்பி அங்கிருந்து நாட்டில் நடக்கும் நிகழ்வுகளை படம் பிடித்துக் காட்டியுள்ள படம். உள்ளதைப் பிரதிபலித்துக் காட்டும் கண்ணாடி.\nஉயிர் - உறவுகளை கொச்சைப்படுத்தி பச்சை புகார் எழுதித்தரும் 498A மருமகள்களின் அருவருப்பான மனநிலையை படம் பிடித்துக்காட்டியுள்ள படம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalapam.ca/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-23-11-2012-by-kalapam-com/", "date_download": "2018-07-18T00:47:50Z", "digest": "sha1:NSUO2S7B2W3GB2PB2K7UQUNDI2IDN5R4", "length": 50407, "nlines": 580, "source_domain": "kalapam.ca", "title": "Today’s World News 23-11-2012 உலகச் செய்திகள் 23-11-2012 by Kalapam.com | கலாபம் தமிழ் Kalapam Tamil", "raw_content": "\nஷர்மிளா நிர்வாகத்துக்குட்பட்ட பள்ளிக்கு தீவைக்க முயற்சி\nஇராணுவ மேஜரின் எல்லை தாண்டிய காதலுக்கு நீதிமன்றம் ஆசிர்வாதம்\nஷர்மிளா நிர்வாகத்துக்குட்பட்ட பள்ளிக்கு தீவைக்க முயற்சி\nஇலங்கையில் பாலியல் தொழிலை சட்டப்பூர்வமாக்கலாம் என்கிற யோசனை தொடர்பில் கருத்து தெரிவித்த ஏறாவூரைச் சேர்ந்த முஸ்லிம் சமூக ஆய்வாளர் ஷர்மிளா சயீத் நிர்வகிக்கும் பகல் நேர பாலர் பராமரிப்பு நிலையத்திற்கு வியாழக்கிழமை அதிகாலை தீ வைக்க முயற்சி\nஇராணுவ மேஜரின் எல்லை தாண்டிய காதலுக்கு நீதிமன்றம் ஆசிர்வாதம்\nஇலங்கைப் பெண்ணை திருமணம் செய்வதற்காக ராஜினாமா செய்ய முன்வந்துள்ள இந்திய ராணுவ மேஜரின் கோரி்கையை கர்நாடக உயர்நீதிமன்றம் ஏற்றுள்ளது.\nஇஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் புதனன்று எட்டப்பட்ட புரிந்துணர்வின்படி போர்நிறுத்தம் நிலவி வருகிறது என்றாலும் இது எத்தனைக் காலம் தாக்குப்பிடிக்கும் என்ற கேள்வி நிலவுகிறது.\nகூடங்குளம் அணுக்கழிவுகளை புதைக்க கோலாரில் எதிர்ப்பு\nகூடங்குளம் அணுமின் நிலைய கழிவுகளை, கர்நாடகத்தின் கோலார் தங்கவயலில் பயன்படாமலிருக்கும் தங்கச் சுரங்கங்களில் சேமித்து வைக்கும் இந்திய அரசின் முடிவுக்கு கோலாரில் கடும் எதிர்ப்பு; ஒருநாள் பந்த் அறிவிப்பு\nநம்பிக்கையில்லாத் தீர்மான முயற்சி தோல்வி\nஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் முயற்சி தோல்வியில் முடிந்தது.\nஷிராணி பதவிநீக்கம்-நாடாளுமன்ற குழுவுக்கு நீதிமன்றம் பரி���்துரை\nஇலங்கை தலைமை நீதிபதி ஷிராணி பண்டாரநாயக்கவை பதவிநீக்கம் செய்வதற்கான விசாரணையை தடைசெய்ய உச்சநீதிமன்றம் மறுப்பு; அதேசமயம், இது தொடர்பான வழக்கின் இறுதித்தீர்ப்பு வரும் வரை ஷிராணி மீதான விசாரணைகளை நாடாளுமன்ற தெரிவுக்குழு தவிர்க்குமாறு நீதிபதிகள் பரிந்துரை\nவரைபடத்தில் இருந்த குட்டித் தீவு நிஜத்தில் இல்லை\nஉலக வரைபடங்களில் பல காலமாக காண்பிக்கப்பட்டுவரும் சேண்டி ஐலண்ட் எனும் தென் பசிபிக் சிறு தீவு ஒன்று நிஜத்தில் இல்லை என்று ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.\nபிபிசிக்கு புதிய தலைமை இயக்குனர்\nபிபிசியின் புதிய தலைமை இயக்குனராக டோனி ஹால் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பிபிசியின் முன்னாள் ஊழியராவார்.\nகாசாவில் போர் நிறுத்தத்துக்கு இரு தரப்பும் ஒப்புதல்\nகடந்த எட்டு நாட்களாக மோதல் ஏற்பட்டுள்ள காசா நிலப்பரப்பில் போர் நிறுத்தம் ஒன்றுக்கு இஸ்ரேலும், ஹமாஸ் இயக்கமும் உடன்பட்டுள்ளதாக எகிப்து அறிவித்திருக்கிறது.\nகூடங்குளம் அணுக்கழிவுகளை கோலார் தங்கவயலில் சேமிக்க முடிவு\nகூடங்குளம் அணு உலையில் இருந்து வெளியாகும் அணுக்கழிவுகளை கர்நாடக மாநிலம் கோலார் தங்கவயலில் உள்ள முன்னாள் தங்கச் சுரங்கங்களில் தேக்கி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் அரசு தெரிவித்துள்ளது.\nஜெ.வுக்கு எதிரான தேர்தல் வழக்குகள் ரத்து\nதமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக தேர்தல் ஆணையம் பதிவு செய்துள்ள கிரிமினல் வழக்குகளை ரத்து செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nடியூடர் குணசேகர லண்டனில் மஸாஜ் பெண்ணிடம் சில்மிஷம்\nஇலங்கையின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டியூடர் குணசேகர மஸாஜ் செய்த பெண்ணிடம் தவறாக நடந்ததை உறுதிசெய்துள்ள லண்டன் நீதிமன்றம் அவர் பொய்யாக இலவச சட்ட உதவி பெற்றாரா என்பது விசாரிக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.\nஆஸியில் அகதித் தஞ்சம் கோருபவர்களை தடுத்து வைக்க மேலும் ஒரு மையம்\nஆஸியில் அகதித் தஞ்சம் கோருபவர்களின் மனுக்கள் பரிசீலனை செய்யப்படும் வரை அவர்களை தடுத்து வைக்க வேறு ஒரு நாட்டில் மேலும் ஒரு முகாம் திறப்பு.\nஇஸ்ரேல்-காசா மோதல்: டெல் அவிவ் பேருந்தில் குண்டு வெடிப்பு\nஇஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் பேருந்து ஒன்றில் குண்டு வெடித்ததில் குறைந்தது 15 பேர் காயம் அடைந்துள்ளனர். காசாவில் செவ்வாய் இரவும் இஸ்ரேலியர்கள் கடுமையாக குண்டு வீசியிருந்தனர். போர்நிறுத்தத்துக்கான பன்னாட்டு முயற்சிகள் தீவிரமடைந்துள்ளன.\nமும்பை தாக்குதலில் ஈடுபட்ட கஸாப் தூக்கிலிடப்பட்டார்\nகடந்த 2008-ம் ஆண்டு மும்பையில் தீவிரவாதத் தாக்குதலில் ஈடுபட்டபோது, உயிருடன் பிடிபட்ட தீவிரவாதி முகமது அஜ்மல் கஸாப் புதன்கிழமை காலை தூக்கிலிடப்பட்டார்.\nபாலியல் தொழிலை சட்டபூர்வமாக்கல் : சுற்றுலாதுறைக்கு நல்லது ஆனால் பெண்களுக்கு\nஇலங்கையில் பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்குவது சுற்றுலா துறைக்கு நல்ல பயனைத்தரும் என்றாலும் பெண்களுக்கு சில பாதிப்புக்களுடன் அடிப்படை பாதுகாப்பை தரும் என்கிறார் சமூகவியல் ஆய்வாளரான சர்மிளா செய்யத்.\nமுகநூல் சுதந்திரம் குறித்து மீண்டும் சர்ச்சை\nபால் தாக்ரேவின் மரணம் ஏற்படுத்திய நிகழ்வுகள் குறித்து கருத்து பதிவு செய்த பெண் கைது செய்யப்பட்டமை கருத்து சுதந்திரம் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.\n\"டெங்குவை கொள்ளை நோயாக அறிவிக்க வேண்டும்\"\nதமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சலுக்கு 250க்கும் அதிகமானவர்கள் பலியான நிலையில், தமிழக அரசு உடனடியாக டெங்குவை ஒரு கொள்ளை நோயாக அறிவித்து அவசரகால சிகிச்சைக்கு வழிகாணவேண்டும் என்கிறார் தமிழக அரசின் பொது சுகாதாரத்துறை முன்னாள் இயக்குநர் எஸ் இளங்கோ\nகிரிக்கெட்: இந்தியா, இலங்கை வெற்றி\nஇந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராகவும், இலங்கை அணி நியூசிலாந்துக்கு எதிராகவும் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றுள்ளன.\n'இந்தியாவின் தேசிய நலனும், தமிழரின் அரசியல் நலனும் சமாந்தரமானவை'\nமாறிவருகின்ற உலக நிலைமைகளில் இந்தியாவின் பூகோள நலனும், தமிழ் தேசிய அரசியல் நலன்களும் ஒரு புள்ளியில் சந்திக்கும் என்கிறார் வி. உருத்திரகுமாரன்.\nஇராணுவத்துக்கு தமிழ் பெண்களை சேர்ப்பது குறித்த கரிசனை\nஇலங்கையில் இராணுவத்துக்கு தமிழ் பெண்களை சேர்ப்பது குறித்து அங்கிருக்கும் சில பெண்கள் நல அமைப்புக்களின் தலைவிகள் கவலை வெளியிட்டுள்ளார்கள்.\n'ஐநாவின் வெளியேற்றம் சாட்சிகளற்ற போருக்கு காரணமாகிவிட்டது'\nஐநா வன்னியில் இருந்து வெளியேறியதால் அங்கு சாட்சிகளற்ற ஒரு போர் நடக்கும் நிலை உருவாகி, பல்லாயிரக்கணக்கான மக்கள் இறக்க நேரிட்டது என்று இரா சம்பந்தர் கூறுகிறார்.\nதலைமை நீதியரசர் தொடர்பான நாடாளுமன்ற குழுவில் சம்பந்தர்\nதலைமை நீதியரசர் மீதான குற்றச்சாட்டுக்களை விசாரிக்கவுள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் தலைவர் சம்பந்தர் இடம்பெறுகிறார்.\n'வெலிக்கடை கலவரத்தை தவிர்த்திருக்கலாம்': ஆனந்தராஜா\nமனித உரிமைகள் ஆணையாளருமான டீ.ஈ. ஆனந்தராஜா செவ்வி\nகால்பந்து போட்டிகளில் கலக்கும் வியாசர்பாடி இளைஞர்களின் சிறப்பு பற்றிய செய்திப் பெட்டகம்.\nதமிழக முஸ்லிம்கள் சிறப்புத் தொடர்\nதமிழக முஸ்லிம்கள் – தமிழகத்தில் வாழும் முஸ்லிம்களின் சமூக, பொருளாதார, கலாச்சார வாழ்க்கை நிலையை எமது சென்னை நிருபர் டி.என். கோபாலன் ஆராயும் பத்து பாக சிறப்புத் தொடர்.\nஅதிகமாகும் முதியவர்கள், அழியும் மீன்கள்\nமக்கட்தொகையில் முதியவர்கள் அதிகரித்துவருவது குறித்து ஐநா கவலை; புவி வெப்பமடைவதால் கால்வாசி மீனினங்கள் காணாமல் போகுமென எச்சரிக்கை\nஆங்கில மொழி பாடங்களும் பயிற்சியும்\nஆங்கில மொழி பாடங்களும் பயிற்சியும்\n« இந்த அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் போராட வேண்டும்: ரணில்\nஇந்த அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் போராட வேண்டும்: ரணில்\nதமிழ்ப் பெண்கள் இராணுவத்தில் எந்த அடிப்படையில் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர்: சிறீதரன் எம்.பி நாடாளுமன்றில் கேள்வி\nமட்டக்களப்பு நகரில் உள்ள மதுபானசாலையில் ஒருவர் குத்திக் கொலை\nயாழ். பொன்னாலை பகுதியில் மக்களின் நிலத்தைக் கைப்பற்றி பாரிய படைமுகாம் அமைக்கும் படையினர்\nயாழ்.கொட்டடிப் பகுதியில் ஆண்களை சுட்டுக் கொல்லுவோம்: படையினரும் ஈபிடிபியினரும் அச்சுறுத்தல்\nnews Today அமைச்சர் அரசாங்கம் அரசியல் அரசு இந்திய இந்தியச் செய்திகள் இந்தியா இன்று இன்றைய செய்திகள் இன்றைய பலன்கள் இலங்கை இலங்கைச் செய்திகள் இலங்கையில் எதிராக ஐ.நா ஒரு கடகம் ராசி பலன் கன்னி ராசி பலன் குறித்து கைது சர்வதேச சிம்மம் ராசி பலன் செய்திகள் தமிழக தமிழ் துலாம் ராசி பலன் தேசிய தேர்தல் தொடர்பில் பலி பிரதமர் புதிய பேர் மக்கள் மத்திய மஹிந்த மிதுனம் ராசி பலன் மேஷம் ராசி பலன் ரிஷபம் ராசி பலன் வடக்கு விசாரணை விருச்சிகம் ராசி பலன் வேண்டும்\nஉங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை kalapam@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப���ும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "http://kosukumaran.blogspot.com/2011/02/blog-post.html", "date_download": "2018-07-18T00:30:09Z", "digest": "sha1:DZFPBAXPYTMEODS4DYD62EQKGDOZX7MV", "length": 22239, "nlines": 287, "source_domain": "kosukumaran.blogspot.com", "title": "புதுவை கோ.சுகுமாரன்: முன்விடுதலை செய்யப்படாததால் ஆயுள் தண்டனைக் கைதி மரணம்: நீதிவிசாரணைக்கு உத்தரவிட கோரிக்கை!", "raw_content": "\nசாதி, சமயமற்ற சமவுரிமை சமுதாயத்தை உருவாக்குவதே நோக்கம்\nமுன்விடுதலை செய்யப்படாததால் ஆயுள் தண்டனைக் கைதி மரணம்: நீதிவிசாரணைக்கு உத்தரவிட கோரிக்கை\nமக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் 03.01.2011 அன்று விடுத்துள்ள அறிக்கை:\nகாலாப்பட்டு சிறையில் 15 ஆண்டுகளாக அடைக்கப்பட்டிருந்த ஆயுள் தண்டனைக் கைதி அப்பாராஜ் உரிய காலத்தில் முன்விடுதலை செய்யப்படாததால் மனமுடைந்து, உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்டு மரணமடைந்துள்ளார். இதற்கு அரசும், சிறை அதிகாரிகளுமே காரணம் என்பதால் இது குறித்து புதுச்சேரி அரசு நீதிவிசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் வலியுறுத்துகிறோம்.\nகிருமாம்பாக்கம், பிள்ளையார்குப்பத்தைச் சேர்ந்த அப்பாராஜ் ஒரு கொலை வழக்கில் ஆயுள் தண்டனைப் பெற்று கடந்த 15 ஆண்டுகளாக காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவர் 14 ஆண்டுகள் சிறை தண்டனை முடித்ததால் தன்னை முன்விடுதலை செய்ய வேண்டுமென அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். புதுச்சேரி அரசு முக்கிய தினங்களில் 14 ஆண்டுகள் சிறையில் கழித்த ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுதலை செய்து வருகிறது.\nஇந்நிலையில், கடந்த ஜனவரி 24-ம் தேதியன்று அப்பாராஜை விடுதலை செய்ய வேண்டுமென கோரி காலாப்பட்டு சிறையில் தண்டனைக் கைதிகள் அனைவரும் உண்ணாவிரதம் இருந்துள்ளனர். அப்போது உண்ணாவிரதம் இருந்த கைதிகளிடம் பேச்சுவார்த்தை நடத்திய சிறைத்துறை ஐ.ஜி., சென்ற குடியரசுத் தினத்தன்று அப்பராஜை விடுதலை செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியுள்ளார். அப்போது அருகிலிருந்த சிறைக் கண்காணிப்பாளர் ஜெயகாந்தனிடம் அதற்கான கோப்பை முறைப்படி அனுப்பி வைக்கும்படி கூறியுள்ளார். ஆனால், மேற்சொன்ன அதிகாரி இதுதொடர்பான கோப்பை அனுப்பி வைக்காததோடு, இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக இருந்துள்ளார்.\nகுடியரசுத் தினத்தன்று விடுதலை ஆவோம் என்���ு நம்பிக்கையுடன் இருந்த அப்பாராஜ் அதிகாரிகளின் அலட்சியத்தால் விடுதலை செய்யப்படாததால் மிகவும் மனமுடைந்து மன உளைச்சலோடு இருந்துள்ளார். மேலும், 70 வயதான அவருக்கு இருதய மற்றும் காச நோய் இருந்துள்ளது. இந்நிலையில், நேற்றைய தினம் மனமுடைந்து இருந்த அவரது உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டு இரவு அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, இன்று அதிகாலை மரணமடைந்துள்ளார்.\nதேசிய மனித உரிமைகள் ஆணையம் 1997 மற்றும் 2003 ஆகிய ஆண்டுகளில் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசின் தலைமைச் செயலர்களுக்கும் ஒரு பரிந்துரையை அனுப்பியுள்ளது. அதில், 7 ஆண்டுகள் சிறை தண்டனை முடித்த மற்றும் 5 ஆண்டுகள் சிறை தண்டனை முடித்த 65 வயதைத் தாண்டிய ஆயுள் தண்டனைக் கைதிகளை முன்விடுதலை செய்ய வேண்டுமென அறிவுறுத்தியுள்ளது.\nதமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் அண்ணா பிறந்த நாளில் 7 ஆண்டுகள் சிறையில் இருந்த ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுதலை செய்து வருகிறது. இதுவரையில் கடந்த 2008 முதல் 2010 வரையில் ஆயுள் தண்டனைக் கைதிகள் 1509 பேரை விடுதலை செய்துள்ளது. இதைச் சுட்டிக்காட்டி மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் பலகட்டப் போராட்டங்கள் நடத்தியும் ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுதலை செய்வதில் புதுச்சேரி அரசு தொடர்ந்து அலட்சியம் காட்டி வருகிறது.\nதேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் பரிந்துரைகளை மதிக்காமலும், 14 ஆண்டுகள் சிறை தண்டனை முடித்த அயுள் தண்டனைக் கைதிகளை முன்விடுதலை செய்ய வேண்டுமென புதுச்சேரி அரசு பிறப்பித்துள்ள அரசாணையை மீறியும் செயல்பட்டதன் மூலம் ஒரு உயிர் பலியாவதற்கு அரசும், சிறைத் துறையும் காரணமாக இருந்துள்ளது.\nமேலும், இதற்கு முழுக் காரணமான சிறைக் கண்காணிப்பாளர் ஜெயகாந்தன் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 7 ஆண்டுகள் சிறை தண்டனை முடித்த ஆயுள் தண்டனைக் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும். அப்பாராஜ் மரணத்திற்கு அரசுதான் முழுப் பொறுப்பு என்பதால் அவரது குடும்பத்திற்கு ரூ. 5 லடசம் இழப்பீடு வழங்க வேண்டும்.\nLabels: கைதிகள், கோ.சுகுமாரன், சிறை, மக்கள் உரிமைக் கூட்டமைப்பு\nமுழு நேர மனித உரிமை ஆர்வலர். 1989 முதல் மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் செயலாளர். சந்தன வீரப்பனால் கடத்தப்பட்ட கன்னட நடிகர் ராஜ்குமாரை மீட்ட மீட்புக் குழுவில் இடம்பெற்று முக்கிய பங்காற்றியவன். நேரம் கிடைக்கும் போது எழுதிக் கொண்டிருப்பவன்.\nபுதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் - இணைய தளம்\nபுதுச்சேரி் வலைப்பதிவர் சிறகம் - வலைப்பூ\nதிராவிட இயக்க சுயமரியாதை வீரர் தம்பு. சுப்ரமணி படத...\nமுன்விடுதலை செய்யப்படாததால் ஆயுள் தண்டனைக் கைதி மர...\nஇந்தச் சின்மயி விவகாரம்....அ.மார்க்ஸ், கோ.சுகுமாரன்\nவளர்ந்து வரும் தமிழ்த் திரைப் பாடகி சின்மயி கொடுத்த புகார், காவல்துறை அதன்மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து ஒரு பேராசிரியர் உட்படச் சிலர் கைதா...\nஎன் சிட்டுக் குருவிகளைக் காணவில்லை\nநான் குடியிருக்கும் வீட்டிற்கு எதிர்வீட்டு மாடியில் வசித்தவர்கள் தினம்தோறும் அதிகாலையில் தெரு வாசலில் அழகான கோலம் போட்டு அதன் நடுவே ஒரு ...\nஅகதி முகாம்களின் நிலை : உண்மை அறியும் குழு அறிக்கை\nஇலங்கையில் அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கு மிடையே போர்ச் சூழல் உருவாகியுள்ளதை ஒட்டி மீண்டும் ஈழத் தமிழ் அகதிகள் இந்தியா வருவது அதிகரித்து...\nமேலவளவு வழக்கு: குற்றவாளிகள் 17 பேருக்கும் ஆயுள் தண்டனையை உறுதி செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nமேலவளவு முருகேசன் மற்றும் 6 தலித்துக்கள் கொல்லப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று காலை 10.30 மணிக்கு, குற்றவாளிகள் 17 பேரின் ஆயுள் தண்டனையை...\nமனித உரிமைப் போராளி டாக்டர் கே.பாலகோபால் காலமானார் -இரங்கல்\nவாழ்நாள் முழுவதும் மனித உரிமைக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்ட 'மனித உரிமைப் போராளி' டாக்டர் .கே.பாலகோபால் (வயது: 57) நேற்று (08.10....\nஅப்துல் நாசர் மதானியை பிணையில் விடுதலை செய்ய வேண்டும்\nதமிழ் எழுத்தாளர்கள்-மனித உரிமை ஆர்வலர்கள் ஆகஸ்டு 10, 2006 அன்று சென்னையில் வெளியிட்ட கூட்டறிக்கை தமிழக சிறையில் இருக்கும் மக்கள் ஜனநாயக கட...\nதமிழ்த் தேசியப் போராளி புலவர் கு.கலியபெருமாள் நினைவேந்தல் நிகழ்வுகள்\nபகுத்தறிவு, வர்க்க விடுதலை, சாதி ஒழிப்பு, விவசாயிகளுக்கானப் போராட்டம், ஈழ விடுதலை ஆதரவு, மொழிப் பாதுகாப்பு, இன விடுதலைக்கு ஆயுதமேந்திய போராட...\nபொய் வழக்கில் 9 ஆண்டுகளாக நீதிமன்றத்திற்கு அலையும் இளைஞர்கள் : கேள்விக்குள்ளாகும் நீதி\nஒன்பது ஆண்டு காலமாக மதுரை நீதிமன்றத்திற்கு அலைந்து கொண்டிருக்கும் புதுக்கோட்டையைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, பழனி ஆகிய இளைஞர்களின் துயரம் காவ...\nகடலூர் ��ாவட்ட ஈழ அகதிகள் முகாம்களின் நிலை - உண்மை அறியும் குழு அறிக்கை\nகடலூர் செய்தியாளர் மன்றத்தில் இன்று (7.8.2012) காலை 11 மணியளவில் வெளியிடப்பட்ட உண்மை அறியும் குழுவின் அறிக்கை: குள்ளஞ்சாவடி முகாம் நிலை...\nபிரான்சில் இலங்கைத் தலித் முதலாவது மாநாடு\nமாநாட்டு அழைப்பிதழைப் பெரிதாக்கிப் பார்க்க படத்தைக் \"கிளிக்\" செய்யவும். பிரான்சு இலங்கைத் தலித் சமூக மேம்பாட்டு முன்னணியினர் சார்ப...\nசிறப்பு பொருளாதார மண்டல எதிர்ப்பு\nதுறைமுக விரிவாக்கத் திட்ட எதிர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nikkilcinema.com/photo-gallery/event-gallery/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2018-07-18T01:19:37Z", "digest": "sha1:U4L5CFFC3DVW4MPJALSTYMIUIWULJZL4", "length": 6491, "nlines": 32, "source_domain": "nikkilcinema.com", "title": "கோவை “விடியலை தேடி” நட்சத்திர கலை விழா | Nikkil Cinema", "raw_content": "\nகோவை “விடியலை தேடி” நட்சத்திர கலை விழா\nஎழுத்தாளர் ராஜேஷ் குமார், நடிகர் மைம் கோபி, நந்தகுமார் IRS, சின்னசாமி IPS உள்ளிட்ட பலருக்கு வாழ்வியல் சாதனையாளர் விருதுகள் வழங்கப் பட்டது\nகோவை இடையர்பாளையம் பகுதியில் கடந்த 28 ஆண்டுகளாக நேட்டிவ் மெடிகேர் சாரிடபிள் டிரஸ்ட் சமூக சேவைகள் செய்து வரும் தன்னார்வ தொண்டு நிறுவனம்.\nஇந்த தொண்டு நிறுவனம் சார்பில் அபயா ஆதரவற்றோர் குழந்தைகள் காப்பகம், முதியோர் இல்லமும் நடத்தப்படுகிறது. இந்த தொண்டு நிறுவனம் கோவை மாவட்ட மலை கிராமங்களில் கல்வி முன்னேற்றம், பெண்கள் முன்னேற்றம், பால்வினை நோய் விழிப்புணர்வு, திருநங்கைகள் மேம்பாடு உட்பட பல்வேறு சமூக பணிகளை செய்து வருகிறது. இந்த நிறுவன வளர்ச்சிக்காக பிரமாண்டமான நட்சத்திர கலை நிகழ்ச்சியை சென்னையை சேர்ந்த ஆவண பட இயக்குனர் ஆபிரகாம் லிங்கனின் பால் பிரதர்ஸ் பப்ளிசிட்டி அமைப்பு நடத்தியது.\nகோவை அவினாசி சாலையில் உள்ள ஹிந்துஸ்தான் கலை கல்லூரியில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.\nகபாலி, 8 தோட்டாக்கள் என பல படங்களில் வில்லனாக நடித்த மைம் கோபி குழுவின் பிரமாண்டமான மைம் நிகழ்ச்சி.\nதுபாய் மதன் விவேகானந்தன் குழுவின் கண் கவர் நடனங்கள். கோவை மாயாஜால நிபுணர் விக்னேஷ் பிரபுவின் பிரமிக்க வைக்கும் மாயாஜாலம், மதுரை சிறுவன் தீபக் ராம்ஜி யின் டிரம்ஸ் இசை , உட்பட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.\nஅதோடு சென்னை மண்டல வருமான வரித்துறை இணை கமிஷனர் நந்தகுமார் IRS, திருப்பூர் மாநகர போலீஸ் துணை கமிஷனர் சின்னச்சாமி ஐ.பி.எஸ், கோவை எழுத்தாளர் கிரைம் கதை மன்னன் ராஜேஷ் குமார், நடிகர் மைம் கோபி, துபாய் தொழிலதிபர் மதன் விவேகானந்தன், திருப்பூர் சரஸ்வதி கிரி மெட்ரிக் பள்ளியின் நிர்வாகி ஜெயா மோகன், டாக்டர் பிரகாஷ், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர் முனைவர் பாலமுருகன் உட்பட பலருக்கு வாழ்வியல் சாதனையாளர் விருதுகளும் வழங்கப்பபட்டது.\nபிரமாண்டமான கலை விழாவுக்கு முன்னதாக காலையில் நேட்டிவ் மெடிகேர் சாரிடபிள் டிரஸ்ட் சார்பில் 700க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு பல்வேறு நலதிட்ட உதவிகள் செய்யப்பட்டது. இந்த விழாவிலும் நடிகர் மைம் கோபி கலந்து கொண்டு ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவிகள் வழங்கினார்.\nமாலையில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் இயக்குனர் ஏ.எல்.விஜய் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவரது “வனமகன்” பட வெற்றிக்காக வாழ்த்து தெரிவித்து “விடியலை தேடி” நிகழ்ச்சி அமைப்பாளர்கள் கீர்த்தி வாசன், ஸ்ரீராம், ஆபிரகாம் லிங்கன் ஆகியோர் முன்னிலையில் விழா மேடையில் கேக் வெட்டினார்.\nமேலும் விழாவில் கதாநாயகன் அபி சரவணன், கல்வியாளர் பிரபாவதி, ஆடிட்டர் பேச்சி உட்பட பலர் கலந்து கொண்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamils.com/fullview.php?id=298672", "date_download": "2018-07-18T01:21:22Z", "digest": "sha1:ZVLKE7GCZTYFK6WJQ5L55BODMGJPE3CO", "length": 18203, "nlines": 132, "source_domain": "newtamils.com", "title": "முகப்பு", "raw_content": "\nஆண்களை மூட் அவுட் செய்ய பெண்கள் பயன்படுத்தும் சில மந்திரங்கள்\nபெண்களை பொறுத்தவரையில் ரகசிங்கள் காப்பதுல ஒரு வார்த்தையில் பல அர்த்தங்கள் வைத்திருப்பது, மெசேஜ் அனுப்பினால் அதிலும் பல மர்மங்கள் ரகசிங்கள் மறைந்திருக்கும்.\nஉதாரணத்திற்கு சரி போயிட்டு வா.. எனக்கு ஒரு பிரச்சனையும் இல்ல என்று சொல்வார்கள். ஆனால் நண்பருடன் வெளியே போய்விட்டு மறு படியும் வீடு திரும்பினால் என்னைவிட உனக்கு உன்னோட நண்பர்கள்தான் முக்கியமா போயிட்டாங்களா என்று கேட்பார்கள்.\nஇது போன்று பெண்கள் ஒரு வார்த்தையில் ஆண்களை குழிதோண்டி புதைத்து விடுவார்கள். அப்படி மூட் அவுட் செய்யும் சில வார்த்தைகள் இதோ.\nஇந்த வார்த்தையை பொறுத்தவரையில் இன்று வரை பொருளில்லை. ஒரே ஒரு ரியாக்ஷன் அவ்வளவுதான் ��தனை கடவுளால் கூட கண்டு பிடிக்க முடியாது.\nஇந்த சும்மாதாங்க ஒண்ணுமில்லை என உங்களோட காதலி கூறினால் அதனை சாதாரணமாக விட்டு விடாதீங்க, என்ன பிரச்சனை என்று கேட்டு தெரிந்து கொண்ட பின்னர் அங்கிருந்து செல்லுங்கள். இதில் பல ஆயிரம் பிரச்சனைகள் ஒளிந்து கொண்டிருக்கிறது.\nமேக்கப் செய்வதற்கும் பல உடைகளை மாற்றுவதற்கும் பல மணி நேரம் பெண்கள் எடுத்துக்கொள்வார்கள். இதில் ஆண்கள் என்றாவது ஒரு நாள் 5 நிமிடம் எடுத்துக்கொண்டால் ஏன் இப்படி பண்றீங்க உங்களுக்கு சீக்கிரம் ரெடியாக தெரியாதா என்று சொல்வார்கள். அப்போது ஆண்களுக்கு எங்கிருந்துதான் கோபம் வருமா தெரியாது.\nபெண்களை பொறுத்தவரையில் மேக்கப் போடுவதற்கு அவர்கள் ஒரு நாள் முழுவதும்கூட எடுத்துக்கொள்வார்கள். அந்த சமயத்தில் ஆண்கள் போய் கேட்டால் மேக்கப் கொஞ்சம் அதிகமாக இருக்கிறது என்றால் உடனே மூஞ்சியை தூக்கி வைத்துகொள்வார்கள்.\nஇதனால் ஆண்கள் மனைவியிடமோ அல்லது காதலியிடமோ எதையும் கேட்காமல் கண்டும் காணாமல் போய்விடுவதே சிறந்தது.\nஎமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com\nக.பொ.த (உ/த) வில் உயிரியல் விஞ்ஞானம் காற்றோருக்கான ஒரு சிறந்த வாய்ப்பு\nஇலங்கை சதோச நிறுவனத்தில் உள்ள பதவி வெற்றிடங்களுக்கான விண்ணப்பங்கள் கோரல்….\nபுனர்வாழ்வு அதிகாரசபை பதவி வெற்றிடங்கள்\nகொழும்பில் பிரபல ஆடைத்தொழிற்சாலையில் பெண்கள் , யுவதிகளுக்கு உடனடி வேலை வாய்ப்பு\nபிரபல ஆடைத்தொழிற்சாலையில் வடபகுதி பெண்கள் , யுவதிகளுக்கு உடனடி வேலை வாய்ப்பு சம்பளம் 35 ஆயிரத்துக்கு மேல்\n12 வயது சிறுமி 17 பேரால் வல்லுறவு தமிழ்நாடே அதிர்கின்றது\nஇளம்பெண்ணை மாறி மாறி நாசமாக்கி கோவிலுக்குள் வைத்து எரித்த கொடூரம்\nபாவ மன்னிப்பு கேட்க வந்த இளம் குடும்பப் பெண்ணை பங்கு போட்ட பாதிரிகள்\n பல் வைத்தியருக்கு நடந்த கதி\nவீட்டிற்கு திருட வந்த இளம் கொள்ளையர்களுடன் இளம் பெண் கஸ்துாரி செய்த செயல்\nமனைவியை கொன்றுவிட்டு இரத்தக்கறையுடன் காவல்நிலையம் சென்ற கணவன்\nநள்ளிரவில் எனது ஆடையைக் களைந்து உறுப்பில் சூடு வைத்தார்கள் புதுமணப் பெண்ணுக்கு நடந்த கதி\nகோவிலுக்குச் சென்ற குற்றத்திற்காக தலித் பெண்ணை நிர்வாணமாக்கி அவளது பெண் உறுப்பினுள் மணி\nஎனது மனைவியுடன் கள்ளத் தொடர்பில் இருக்கிறான் இந்த பொலிஸ்காரன்\nஒரு காலத்தில் அனைவரும் போற்றிய அழகான டீச்சர் இன்று பைத்திய டீச்சர் கண்கலங்க வைக்கும் சோக கதை\nதிருமணத்திற்கு முன் ஏற்பட்ட தொடர்பு: அழகிய மனைவி, குழந்தையை கொலை செய்த கணவன்\nமருத்துவ மாணவர் திடீர் தற்கொலை\nடெல்லியில் பயங்கரம்.. கென்ய நாட்டு பெண் 10 பேரால் கூட்டு பலாத்காரம்\n9 நாட்களாக குகைக்குள் சிக்கிய தாய்லாந்து சிறுவர்கள் உயிருடன் இருக்கும் பரபரப்புக் காட்சிகள்\nகாணமல் போன பெண்ணை விழுங்கிய 27 அடி நீளமுள்ள மலைப்பாம்பு\nபார்க்கதான் குழந்தை சாமி, பாய்ந்தால் பலே கில்லாடி.. ட்ரம்ப்புக்கே அல்வா கொடுத்து சாதித்த கிம்\n2000 பெண்களுடன் உறவு வைத்த இந்த கோடீஸ்வரருக்கு நேர்ந்த கதி என்ன தெரியுமா\nஉலகில் முதல் செயற்கை பெண்ணுறுப்பு பொருத்திய பெண்….மருத்துவர்கள் சாதனை\nஆட்டாமா உணவுகள் உடல் நிறையை கட்டுப்படுத்த உதவுமா\nஆண்மை அதிகரிக்க மற்றும் சர்க்கரை நோய் கட்டுபடுத்த எளிய வழி\nஆண்மையை பெருக்கி, செக்ஸ் உணர்வுகளைத் தூண்டும் சைவ உணவுகளும் செய்முறைகளும்\n இதை வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்…\nஐஸ் கட்டி இருந்தா போதும்\nநம் வீட்டில் அபசகுணங்களாக கருதும் மூடநம்பிக்கைகள் \nஇந்த விரலால் விபூதியை இட்டுக் கொணடால் உலகமே உங்கள் வசம் அதிஷ்டம் வீட்டு கதவை தட்டும்\nகீரிமலை அருள்மிகு முத்துமாரியம்மன் கோவில் தேர்த் திருவிழாக் காட்சிகள் (Video)\nமட்டுவில் பன்றித்தலைச்சி கண்ணகை அம்மன் கோவில் 5ம் பங்குனித்திங்கள் விழா 13-4-2015 (புகைப்படங்கள்)\n கலியாணம் கட்டுற பெண்ணுக்கு தங்கச்சி இல்லாட்டி கட்டாதேங்கடா\nஅட பிக்காலிப் பயலே..... முடியலைடா... முடியல.... (Video)\n பின் வேலியில் பொட்டொன்றை வைத்திருந்தீர்கள்\nபுறொய்லர் கோழி இறைச்சிக்குள் நெளிந்த புழுக்கள்\nபாலியல் தொழில் பெண்களுக்கும், ஆபாச பட நடிகைகளுக்கும் ஒற்றுமை உண்டு\nஸ்ரீகாந்த் காம லீலைகளை வெளிச்சம் போட்டு காட்டிய ஸ்ரீ ரெட்டி\nவேலைக்கார பெண்ணை அடித்ததாக நடிகை மீது புகார்\nரஜினியும், கமலும் இணைந்து அரசியலில் ஈடுபட்டால் சிறப்பு\nதயவு செய்து உங்கள் வளர்ப்பு நாய்களுடன் பிள்ளைகளை விளையாட விடாதீர்கள் (video)\nகல்லாக உருமாறி வரும் இரட்டைச் சகோதரிகள்..\nகாட்டுக்குள் சென்ற சுற்றுலாப் பயணியை சுற்றிப் பிடித்து கௌவிய மலைப்பாம்பு\nஇளம் யுவதியை உயிரோடு விழுங்கிய மலைப்பாம்பு\nமனித முகங்களை அடையாளம் காணும் செம்மறி ஆடுகள்\nஎன்ன நடக்கின்றது என்பதை மட்டும் பாருங்கள்\nதிருமணமான மறுநாளே விதவைகளாகும் ஆயிரக்கணக்கானோர்\nஉன்னைப் போல உலகமகா அறிவாளி உலகில் இல்லைடா\nநம்ம பய புள்ளைங்க அறிவுக்கு ஈடு இணை இல்லை (Video)\nஎத்தினை குஞ்சை இவன் அதுக்குள்ள வைச்சுருக்கிறான்.... கடவுளே அது குஞ்சுடா\nபாஸ்டர் பாவமன்னிப்பு கொடுக்கும் காட்சி. வயதுக்கு வந்தவர்கள் பார்க்கவும்\nஅதிரடி அம்சங்களுடன் வெளியானது எல்ஜி எக்ஸ்5 - அம்சங்கள் மற்றும் விலை.\nFACEBOOK-ல் நமக்கு பிடிக்காத மற்றும் அந்த மாதிரியான போஸ்ட்-களை பிளாக் செய்வது எப்படி \nஇனி மேல் பேஸ்புக்கில் பேக் ஐடிகளுக்கு ஆப்பு\nபோலி பேஸ்புக் கணக்குகளிற்கு வருகின்றது ஆப்பு இனி உண்மையான புகைப்படம் அவசியம்\n ஆண் உடம்பு நசிபட்டது ஏன்\nசைக்கிள் முன் பாரில் ஏறி நான் செய்த காதல் காலமெல்லாம் தொடராதா\nபெண்களுக்கு இடுப்பு சதை அதிகரிக்க காரணம் இதுதான்\nதிருமணமான ஆண்கள் வேறு பெண்களிடம் உறவு வைப்பதற்கு இதுதான் காரணம்\nநீங்கள் சைவம் என நினைத்து தினமும் சாப்பிடும் 5 அசைவ உணவுகள் \nவாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://riyasdotcom.blogspot.com/2013/06/500-15.html", "date_download": "2018-07-18T00:59:54Z", "digest": "sha1:3OOJFUJF73CTPLCXMJKUQT6MH2NLW7LX", "length": 12599, "nlines": 161, "source_domain": "riyasdotcom.blogspot.com", "title": "RIYASdotCOM: இறந்து 500 வருடங்களுக்கு மேலாகியும், இன்னும் உடலில் உள்ள இரத்தம் கூட உறையாத 15 வயது சிறுமியின் உடல்!", "raw_content": "\nஇறந்து 500 வருடங்களுக்கு மேலாகியும், இன்னும் உடலில் உள்ள இரத்தம் கூட உறையாத 15 வயது சிறுமியின் உடல்\nஇறந்து 500 வருடங்களுக்கு மேலாகியும், இன்னும் உடலில் உள்ள இரத்தம் கூட உறையாத 15 வயது சிறுமியின் உடல்\nஅர்ஜெண்டினாவில் உள்ள சால்டா அருங்காட்சியகத்தில் இந்த மம்மிக்களை மக்கள் பார்வைக்கு வைக்கத் திட்டமிட்டுள்ளார்களாம். 1999ம் ஆண்டு லுல்லைலிகோ மலையில் இவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.\nஉறைந்த நிலையில் இருந்த அந்த உடல்களில் பாகக்கள் எதுவும் கெட்டுப் போகவில்லையாம்,. இரத்தம் கூட உறையாத அளவிற்கு பதமாக பாதுகாப்பாக இருந்திருக்கின்றன அந்த உடல்கள். தோல் கூட புத்துணர்ச்சியுடன் இருப்பது தான் ஆச்சர்யம்.\nஇறந்து ஐநூறு வருடங்களுக்கு மேலாகியும், இன்னும் உடலில் உள்ள இரத்தம் கூட உறையாத மூன்று மம்மிக்களை கண்டு பிடித்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள்.\nஏதோ, நோய்வாய்ப்பட்ட சாதாரணப் பெண்ணை டாக்டர்கள் பரிசோதிப்பது போல தோன்றும் இந்தப் போட்டோவில் இருப்பவர் தான் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன் பனியில் உறைந்து இறந்து போன 15 வயது சிறுமி.\nநாகா கதைகளில் வருமே, அது போல மதத்தின் பெயரால், பனியில் புதைக்கப்பட்ட இச்சிறுமிக்கு ‘ லா டென்சிலா’, அதாவது திருமணமாகாத இளம் பெண் என பெயரிட்டுள்ளனர் ஆராய்ச்சியாளர்கள்.\n1999ல் அர்ஜெண்டினாவில் உள்ள லுல்லைலிகோ எனும் இடத்தில் சுமார் 6739 மீட்டர் ஆழத்தில் கண்டெடுக்கப்பட்டாள் டென்சிலா.\nஇன்கா இனத்தைச் சேர்ந்த இப்பெண் கடவுளுக்காக அர்பணிக்கப்பட்டு, கடவுளுடன் வாழ ஆசைப்பட்டு, மதத்தின் பெயரால் இந்த நிலைக்கு தள்ளப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.\nடென்சிலாவின் உடல் உறுப்புகள் எதுவும் அழுகாமல், உடையாமல் அப்படியே இருக்கின்றன என ஆச்சர்யம் தெரிவித்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள். டென்சிலாவின் உடல் உறுப்புகளை ஆராய்ந்து பார்த்த போது, அது சில வாரங்களுக்கு முன்னர் இறந்த உடலைப் போன்று இருந்ததாம்.\nஅவளது முடியை வைத்து, அவள் என்ன மாதிரியான உணவுப் பழக்க வழக்கக்களைக் கொண்டவள் என ஆராய்ந்ததில், இன்கா மக்கள் தங்கள் குழந்தைகளை நன்கு கொழுக்க வைத்து கடவுளுக்கு அர்ப்பணித்தது தெரிய வந்துள்ளதாம்.\nகடவுளுக்கு அர்ப்பணிப்பதற்கு சில ஆண்டுகளுக்கு முன்னதாகவே, விலங்கு கொழுப்புகள் மற்றும் தானியங்களைக் கொடுத்து அக்குழந்தைகளை நன்கு செழிப்பாக்குவார்களாம் அவர்கள் குடும்பத்தார்.\nடென்சிலாவின் வயிற்றுப்பகுதியை ஆய்வு செய்த போது, அவள் இறப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாக ஏதோ காய்கறி போன்ற உணவை உட்கொண்டிருக்க வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.\nடென்சிலாவின் உடல் இருந்த நிலையை வைத்து பார்க்கும் போது, அவள் இறப்பதற்கு முன்னதாக ஏதேனும் மருந்து உட்கொண்டிருக்கலாம், அதன் மூலம் அவளது மரணம் நிகழ்ந்திருக்கலாம் என யூகிக்கின்றனர் ஆய்வாளர்கள்.\nஇன்காக்கள் இவ்வாறு அர்ப்பணிக்கப் பட்டவர்களை மலையின் உச்சிக்கு சுமந்து செல்வார்களாம். அந்த மலைப்பயணம் மிகவும் அபாயகரமானதாகவும், சிரமமானதாகவும் அமைந்திருக்குமாம். அவ்வாறு செல்லும் போது வழியிலே நேர்ந்து விடப்பட்டவர்களுக்கு ஏதும் அசம்பாவிதம் ஏற்பட்டி விடா��ல் தடுக்க, அவர்களுக்கு கோகோ இலைகளைக் கொடுத்து, அவர்களின் சுவாசத்தை சீராக்குவார்களாம்.\nஇலக்கை அடைந்தவுடன் குடிக்க ஒரு மருந்து திரவம் தரப்படுமாம். அதன் மூலம் வலி, பயம் மற்றும் எதிர்க்கும் மனோபாவம் இல்லாமல் போய்விடுமாம். பின்னர் அவர்களை உடன் சென்றவர்களே மூச்சுத் திணறச் செய்தோ, தலையில் ஓங்கி அடித்தோ அல்லது பனியில் உறைய விட்டோ பலி கொடுப்பார்களாம்.\nநிறைய இன்கா குழந்தைகள் இதுபோல் திருவிழாவின் போதோ அல்லது சாதாரண நாட்களிலோ பலி கொடுக்கப்பட்டிருக்கலாம் என நம்பப் படுகிறது. குறிப்பாக பஞ்சத்தின் போதோ அல்லது இன்காக்களின் சபா அதாவது இன்காக்களின் அரசனின் மரணத்தின் போதோ அதிகமாக் இது நடந்திருக்கலாம். இந்த உயிர் பலிகளுக்கு அவர்கள் வைத்தப் பெயர் ‘கபகோசா’.\nஇவற்றை ‘மம்மிகள்’ என்று அழைக்காமல் ‘தூங்கும் குழந்தைகள்’ என்று வர்ணிக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.\nபிரபல நடிகைகள், மாடல்கள், குடும்ப பெண்கள் சென்னையில் ஹைடெக் விபச்சாரம்.\nஅஜித் என்ன அவ்ளோ பெரிய ஆளா\nஇந்த பெண் யார் என மறந்துவிட்டிர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://skaamaraj.blogspot.com/2010/12/blog-post_03.html", "date_download": "2018-07-18T00:40:04Z", "digest": "sha1:TCWHJFMTNPSLCLXOO2KDWUQG4ZANLYJ6", "length": 32079, "nlines": 260, "source_domain": "skaamaraj.blogspot.com", "title": "அடர் கருப்பு: வலையுலகின் மீது குவியும் நம்பிக்கை.", "raw_content": "\nஇருள் என்பது குறைந்த ஒளி\nவலையுலகின் மீது குவியும் நம்பிக்கை.\nஆங்கிலத்தில் தயாராகி ஹிந்திக்கு மொழி மாற்றம் செய்யப்பட்ட போதிலும் அந்த திரைப்படம் கவனம் பெறாமலே போய்விட்டது.தமிழுக்கு மொழிமாற்றம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு கிடப்பில் போடப்பட்டது.பின்னர்\nதோழர் வழக்கறிஞர் சத்திய சந்திரன் தொடுத்த வழக்கினால் அம்பேத்கர் திரைப்படம் தமிழில் வருகிறது.அதுவும் சென்னையில் ஒரு சில திரையரங்குகளில் சடங்குக்கு திரையிட்டுவிட்டு மீண்டும் பூசனம் பூக்கவிடுவதாக சித்தம் கொண்டிருக்கிறது வாழும் சமத்துவப் பெரியாரின் பரிவாரம்.\nஎதிரே சீறிப்பாய்ந்து வருகிற காரை 'எந்திரன்' மாதிரி கையிலே பிடித்து கரப்பான் பூச்சியைத்தூக்கிப் போடுகிற காட்சி அமைக்கப்பட்டால் கூட அம்பேத்கருக்கு அத்தனை திரையரங்கும் வழிவிடுமா என்பது சந்தேகம்.தமிழ்நாட்டில் எங்காவது ஒரு திரையரங்கு ஒரு தலித்துக்கோ,இல்லை ஒரு ���ுற்போக்காளருக்கோ சொந்தமாக இருக்க வாய்ப்புமில்லை.ஐஸ்வர்யா ராயில்லை,ஆஸ்கார் விருதுவாங்கிய இசையமைப்பாளர் இல்லை.இன்னும் புரட்சியாளர் அம்பேத்கரை ஒரு சாராருக்கான அடையாளமாகவே தள்ளிவைத்துப் பார்க்கிறோம்.தாழ்த்தப்பட்ட சமூகத்தில் இருக்கும் இயக்கங்கள் கூட இந்தப்படம் குறித்து ஏதும் பேசமலிருக்கிறது.\nவெளியில் தமுஎச அம்பேத்கர் படத்தின் திரையிடலை இயக்கமாக மாற்றுவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது. முன்னதாக வலையுலகில் தோழர் மாதவராஜ்,உண்மைத்தமிழன்,திரை_ பறை கருணா ஆகியோர் இது குறித்து தங்களின் ஆதங்கங்களை பதிவு செய்திருக்கிறார்கள்.இன்று திரையிட இருக்கும் நிலையில் எந்த நாளிதழிலும் இது குறித்த செய்தியோ,விளம்பரமோ வரவில்லை.நண்பர்களே சமூகத்தில் தொடரும் ஒதுக்குதலின் நீட்சியாகவே இந்த திரைப்படத்தின் மீதான அனுகுமுறையையும் கருதவேண்டியிருக்கிறது. ஆகவே அம்பேத்கர் திரைப்படத்தின் விளம்பரத்தை நமது பக்கங்களில் பதிப்பதன் மூலம் வலை ஒரு மாற்று ஊடகம் என்பதை நிலை நிறுத்துவோம்.\nபொருள் அம்பேத்கர், சமூகம், சினிமா, வலையுலகம்\nபெரியார் வாழ்ந்த பூமி. மாமனிதர் அம்பேத்கர் படத்தை அனைவரும் காண வேண்டும்.\nஅனைவரும் நிச்சயம் பார்க்கவேண்டிய படம்....இந்த படத்தை பற்றிய செய்தியை பலரிடம் கொண்டுபோய் சேர்க்க பதிவர்கள் முன்வர வேண்டும்.\nஉங்களின் இந்த பகிர்வுக்கு என் நன்றிகள்\nஎழவு தமிழ்ப் பேரை வச்சிட்டு ஊரைக் கெடுக்கிற படத்துக்கெல்லாம் மானியம் கொடுக்கிறதுக்கு பதில், அரசே இந்தமாதிரிப் படங்களை கட்டாயமாக ஒரு காட்சி ஓட வைக்கலாம். நஷ்ட ஈடு கொடுத்துன்னாலும்.\nஇந்தப் பின்னூட்டம் அம்பேத்கரை ஆதரித்தோ ஒதுக்கியோ அல்ல.எந்த ஒரு மனிதனையும் கொண்டாடுவதில் இருக்கும் ஆர்வம் அவரைத் தெரிந்துகொள்வதில் இருப்பதில்லை.\nகாந்தியோ பாரதியோ அரிஸ்டாட்டிலோ புத்தனோ வள்ளுவனோ கொண்டாடப்படுவதைவிடவும் சிலையாய் மாறுவதை விடவும் சிந்தனையில் எத்தனை பேரிடம் மாறுதல் ஏற்படுத்துகிறார்களோ அவர்கள் காலத்தைக் கடக்கிறார்கள்.\nகே.ஆர்.நாராயணன் குடியரசுத் தலைவர் ஆனபோது அவர் முதல் தலித் என்று அடையாளம் காணப்பட்டது முதிர்ச்சியின்மையைத்தான் காட்டியது.அவர் அரசியல் கட்சிகளின் ஓட்டு வங்கிக்கு உதவினாரேயொழிய ஒதுக்கப்பட்டவர்களின் வாழ்வின் மற��மலர்ச்சியுண்டாக்கவில்லை.\nநம் தலைமுறையின் மாற்றம் யாரின் பின்னால் நாமிருக்கிறோம் என்பதை விட யாரின் சிந்தனைகளையெல்லாம் அடுத்த தளத்துக்கு எடுத்துச் செல்கிறோம் என்பதில்தான்.\nவெல்லக்கட்டிகள் அரிதாகவே எறும்புகளின் புற்றில் இடப்படுகின்றன.எறும்புகள் இதைப்பற்றியெல்லாம் கவலையுறாது ஒற்றுமையாய் வெல்லக்கட்டிகளைத் தேடிச் சென்றபடி ஊர்ந்துகொண்டேயிருக்கின்றன.\nஎழவு தமிழ்ப் பேரை வச்சிட்டு ஊரைக் கெடுக்கிற படத்துக்கெல்லாம் மானியம் கொடுக்கிறதுக்கு பதில், அரசே இந்தமாதிரிப் படங்களை கட்டாயமாக ஒரு காட்சி ஓட வைக்கலாம். நஷ்ட ஈடு கொடுத்துன்னாலும்.//\nமிகச் சரியாக சொன்னீர்கள் பாலா சார்.\n காலையில் இருந்தே பரபரப்பாக இருந்தேன்.. படம் வெளியிடுகிறார்கள். த.மு.எ.க.ச தலையிட்டுள்ளது. வெற்றி செய்தி வரவேண்டுமே என்பதுதான் காரணம்.மதியம் 1 மணிக்கு அ.குமரெசனை தொடர்பு கொள்ள முடிந்தது. \"எப்படி என்பதுதான் காரணம்.மதியம் 1 மணிக்கு அ.குமரெசனை தொடர்பு கொள்ள முடிந்தது. \"எப்படி\" என்றென்.\" நல்லகூட்டம்\" என்றார்.\".த.மு.எ.க.ச ஊர்வலமாகச்சென்று படம் ஆரம்பமானது\" என்றார்.\"இடைவெளை.திரும்ப உள்ளே பொகிறேன் படம் முடிந்ததும் பேசுகிறென்\" என்றார்.\"மணி 2 ஆகப்போகிறதே. சாப்பிட வேண்டாமா\" என்றென்.\" நல்லகூட்டம்\" என்றார்.\".த.மு.எ.க.ச ஊர்வலமாகச்சென்று படம் ஆரம்பமானது\" என்றார்.\"இடைவெளை.திரும்ப உள்ளே பொகிறேன் படம் முடிந்ததும் பேசுகிறென்\" என்றார்.\"மணி 2 ஆகப்போகிறதே. சாப்பிட வேண்டாமா\" என்று முத்துமீனாட்சி கெட்டார். வெறும் ரொட்டியும்,புளிக்கொழம்பும்,சோறும் தான்.ஒரு கவளம் கூடுதலாக சாப்பிட்டேன் காமராஜ்\" என்று முத்துமீனாட்சி கெட்டார். வெறும் ரொட்டியும்,புளிக்கொழம்பும்,சோறும் தான்.ஒரு கவளம் கூடுதலாக சாப்பிட்டேன் காமராஜ் கண்கள் பனித்ததால் தொடர்ந்து எழுத முடியவில்லை---காஸ்யபன்\nஉங்கள் வலைபதிவுலும் குவிகிறது அந்நம்பிக்கை.. :)\nசுந்தர்ஜியின் பின்னூட்டமும் முக்கியமாக படுகிறது\nஎங்கோ உட்கார்ந்து கொண்டு ப‌ட‌த்தை பார்க்க‌முடிய‌வில்லை,..\nஅம்பேத்கார் த‌லித் பிர‌தி நிதியாக‌ அடையாள‌ம் காட்ட‌ப்ப‌ட்டு விட்டார்.அவருக்கு பிற்ப‌டுத்த‌ப்ப‌ட்டோர், மிக‌ப்பிற்ப‌டுத்த‌ப்ப‌ட்டோர் வ‌ள‌ர்ச்சியில் முக்கிய‌ ப‌ங்குண்டு என்ப‌து நிறைய‌ பேருக்கு துர‌திர்ஷ்ட‌���‌ச‌மாக‌ தெரிய‌வில்லை\nப‌யணம் - பொதுபுத்தியிலுள்ள முசுலீம் மீதான வன்மம்\nஇன்று திரையிட இருக்கும் நிலையில் எந்த நாளிதழிலும் இது குறித்த செய்தியோ,விளம்பரமோ வரவில்லை.நண்பர்களே//இது வருத்தமான செய்தி\nவெள்ளைப்புலிகள் - ( Aravinth adika's - White Tigers ) - புக்கர் பரிசு பெற்ற நாவலின் நுழைவாயில்.\nநாணற்புதருக்குள் மறைந்து அலையும் நினைவுகள்.\nதலைப்பு நினைவிலில்லாத கதை - ஆதவன் தீட்சண்யா\nசின்ன லட்சுமி - ஜனவரி 2018 கணையாழி இதழில் வெளியான சிறுகதை\nஒரு முன்னாள் காதல் கதை\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nஎதிர்ப்பின் கனலும் ஒடுக்குமுறையின் களமும்\nநிழல்தரா மரம் - அருணன்\nதமிழகத்தை தலைகுனிய வைத்த திமுகவும், அதிமுகவும்....\nஅவளும் அவள் சார்ந்த இடமும்...\nஒரு ஆண் எப்போது பிறக்கிறான்\nதெரிவை நூல் குறித்து கவிஞர் ஷாகிதா....மூன்றாம் கோணம் இணைய இதழில்.\nஃபீலிங் க்ளவுட் 9 @ ச்சிராபுஞ்சி ;-)\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஒரு கூடும் சில குளவிகளும்..\nலூசுக்கதைகள் 1 : சகுனி அடுத்த கதைலதான் வருவாரு\nஎங்கே செல்லும் இந்த பாதை .....\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nகூறு போட முடியாத குளிர்.\nகொஞ்சம் பொறுங்கள்,கோக் குடித்து விட்டு மீதி எழுதுக...\nபராக்குப்பார்த்தல். குழந்தைகள், நாடு, சகிப்புத்தன்...\nஇரண்டு சிறுகதைகள். தீட்சண்யா, bk\nநேரமற்ற நேரத்தின் நினைவரிக்கும் பேர்கள். கிருஷ்ணக்...\nசண்டக் கோழி, ஜல்லிக்கட்டுக் காளை\nஇந்திய உதடுகளுக்குள் ஒளிந்துகொள்ளும் ஊடகங்களும்,பா...\nவலையுலகின் மீது குவியும் நம்பிக்கை.\nஇதற்கு என்ன தலைப்பு வைக்க \n. கவிதை 200வது பதிவு. 300 வது பதிவு. 400வது பதிவு bசமூகம் CK ஜானு landmark அகிலஇந்தியமாநாடு அஞ்சலி அடைமழை அடையாளம் அணுபவம் அதிர்வுகள் அமீர்கான் அம்பேதர்கர்ட்டூன் அம்பேத்கர் அம்பேத்கர். அம்மா அயோத்திதாசர் அரசியல் அரசியல்புனைவு அரசுமருத்துவமனை அரைக்கதை அலைபேசி அலைபேசிநட்பு அவள் அப்படித்தான் அழகு அறிமுகம் அறிவியல் அனுஉலை அனுபவம் அனுபவம்.அரசியல் அனுபவம்.ஊடகங்கள் அனுபவம்.பா.ராமச்சந்திரன் ஆசியல் ஆண்டனி ஆண்டன் ஆதிசேஷன் ஆயத்த உணவு ஆவணப்படங்கள் ஆவணப்படம் ஆவிகள் இசை இசை. இசைஇரவு இசைக் கலைஞர்கள் இடது இத்தாலி இந்தியவிடுதலை இந்தியா இருக்கன்குட�� இலக்கியம் இலக்கியவரலாறு இலங்கை இலவசம் இளையராஜா இனஉணர்வு இனம் ஈழம் உத்தப்புரம் உபி கூட்டுப் பாலியல் பலாத்காரம் உலகசினிமா உலகமயக்குழந்தைகள் உலகமயமாக்கல் உலகமயம் உலகம் உலகம்.இந்தியா உள்ளாட்சித்தேர்தல் உள்ளாட்சித்தேர்தல்கள் உறவுகள் உனாஎழுச்சி ஊடகங்கள் ஊடகம் ஊர்க்கதை ஊழல் எகிப்து எட்டயபுரம் எதிர்வினை எழுத்தாளர் எழுத்தாளர்கள் எஸ்.ராதாகிருஷ்ணன் எஸ்.வி.வேணுகோபாலன் ஏழைகள் ஏழைக்குழந்தைகள் ஒடுக்கப்பட்டபெண்கள் ஒலிம்பிக் ஒற்றைக்கதவு ஓவியம் கக்கன் கண்கட்டிவித்தை கண்ணீர் கதை கதைசொல்லிகள் கருத்துச்சுதந்திரம் கருப்பினம் கருப்புக்கவிதை கருப்புக்காதல் கருப்புநிலாக்கதைகள் கலவரம் கலாச்சாரம் கல்புர்கி கல்வி கவிதை கவிதை. கவிதைபோலும் களவு- அப்பத்தா கறிநாள் கறுப்பிலக்கியம் கன்னித்தாய் காடழிதல் காடு காட்டுக்கதை காதலர்தினம் காதல் காந்தி காலச்சுவடு காவல் காஷ்மீர் கியூபா கிராமங்கள் கிராமச்சடங்கு கிராமத்து நினைவுகள் கிராமப்பெண்கள்கல்வி கிராமம் கிரிக்கெட் கிருஷ்ணகுமார் குடியரசு குடியிருப்புகள் குழந்தை குழந்தைஉழைப்பு குழந்தைகள் குழந்தைகள். குழந்தைத்தொழிலாளர் குறிபார்த்தல் குஷ்பூ. கூட்டணி கெய்ரோடைம் கேவி.ஜெயஸ்ரீ சங்கீதம் சடங்கு சதயமேவஜயதே சமச்சீர்கல்வி சமுகம் சமுதாயம் சமூகம் சமூகம்.அனுபவம் சி.கே.ஜாணு. சித்திரம் சித்திரம். சிரிப்புஅதிகாரி. சிரிப்புக்கதை சில்லறைவணிகம் சிவசேனை சிவாஜி சிறப்புப்பெண் சிறப்புப்பெண்கள் சிறுகதை சிறுகதை. சிறுகதைகள் சிறுகதையோடுபயணம் சினிமா சின்னக்கருப்பசாமி-சின்னமாடு சீக்கியம் சீசேம்வீதி சீனா சுதந்திரம் சுதந்திரம் 2009 சுப்பண்ணா சுயபுராணம் சுவர்ணலதா செய்தி செய்திகள் செய்திகள். சென்னை சே சொந்தக்கதை சொற்சித்திரம் சோசியம் டார்வின் தண்ணீர் தமிழக அரசு தமிழகம் தமிழ்நதி தமிழ்நாடு தலித்சித்திரவதைகள் தலித்துக்கள் தலித்வரலாறு-அம்பேத்கர் தனியார்மயம் திண்ணைப்பேச்சு தியாகிவிஸ்வநாததாஸ் திரு.ஓபாமா திரைப்படம் தீக்கதிர் தீண்டாமைக்கொடுமை தீபாவளி தீவிரவாதம் தேசஒற்றுமை தேசப்பாட்டு தேர்தல் தேர்தல் 2009 தேர்தல்2011 தைப்பொங்கல் தொலைகாட்சி தொலைக்காட்சி தொழிற்சங்கம் தோழர் ஜோதிபாசு நகரச்சாமம் நகைச்சுவை நக்கீரன் அலுவலகம் நடைபாதைமனிதர்கள் நடைமுறை நந்தலாலா நரகம் நவம்பர்7 நாடோடி இசை நாட்டார்தெய்வம் நாலந்தா நிகழ்வுகள் நிழற்படங்கள் நிழற்படநினைவுகள் நிறவெறி நினைவுகள் நீதிக்கதைகள் நூலகம் நூல் அறிமுகம் நூறாவது பதிவு. நோபல் ப.கவிதாகுமார் பங்குனிப்பொங்கல் பஞ்சாயத்துதேர்தல் பட்டுநாவல் பணியிடஆதிக்கம் பண்டிகை பதிவர் அறிமுகம் பதிவர் வட்டம் பதிவர்வட்டம் பதின்பருவம் பயணச்சித்திரம் பரபரப்பு பரமக்குடி பழங்கதை பழங்கிராமம் பழமொழிகள். பழய்யபயிர்கள் பாடல்கள் பாதிப்புனைவு பாரதி பாரதிநாள் பாராவீட்டுக்கல்யாணம் பாலச்சந்தர் பால்யகாலம் பால்யநினைவுகள் பான்பராக் பிறந்தநாள் பினாயக்சென் பீகார் புகைப்படங்கள் புதுவருடம் புத்தகங்கள் புத்தகங்கள். புத்தகம் புத்தகம். புத்தகவிமர்சனம். புத்தாண்டு புரிதல் புலம்பல் புனைவல்ல புனைவு புனைவு. பூக்காரி பூணம்பாண்டே பெண் பெண்கல்வி பெண்கள் பெண்கள் இடஒதுக்கீடு. பெண்தொழிலாளர்கள் பெயர் பேருந்து பேருந்து நிலையம் பொ.மோகன்.எம்.பி. பொதுத்துறை பொதுவுடமைக்க்லயாணம் பொதுவேலைநிறுத்தம் பொருள் போபால் போராட்டம் ப்ரெட் அண்ட் துலிப்ஸ் மகளிர்தினம் மகள்நலப்பணியாளர் மக்கள் நடனம் மங்காத்தா மதுரை 1940. மரங்கள் மருத்துவம் மழை மழைநாட்கள் மழைப்பயணம் மறுகாலனி மனநலமனிதர்கள் மனிதர்கள் மனிதர்கள். மாட்டுக்கறி மாற்றம் மின்வெட்டு முத்துக்குமரன் மும்பை26/11 முரண்பாடு முரண்பாடுகள் முல்லைப்பெரியாறுஅணை முழுஅடைப்பு மேதினம் மொழிபெயர்ப்பு ரயில்நினைவுகள் ரன்வீர்சேனா ராகுல்ஜி ராமநாதபுரம் ராஜஸ்தான் ருத்ரையா லஞ்சம் வகையற்றது வயிற்றரசியல் வரலாறு வலை வலைத்தளம் வலைப்பதிவர் வலையுலகம் வன்கொடுமை விஞ்ஞானம் விடுபட்டமனிதர்கள் விமரிசனம் விமர்சனம் விமர்சனம். விமலன் விலைஉயர்கல்வி விவசாயம் விழா விழுது விளம்பரம் விளையாட்டு வீடு வீதி நாடகம் வெங்காயம் வெயில்மனிதர்கள் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் வெள்ளந்திக்கதைகள் வெள்ளந்திமனிதர்கள் ஜாதி ஜி.நாகரஜன் ஜெயமோகன் ஜோஸ் சரமாகோ ஜோஸ்மார்த்தி ஜோஸ்மார்த்தி. ஷாஜஹான் ஹசாரே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.com/community/01/161527?ref=home-feed", "date_download": "2018-07-18T01:15:36Z", "digest": "sha1:7EJNEHEOZ5X2BACMR7MWUOWS64TEYSO7", "length": 7189, "nlines": 141, "source_domain": "www.tamilwin.com", "title": "மட்டக்களப்பில் மகிழ்ச்சியில் மக்கள்.. - Tamilwin", "raw_content": "\nக���டா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nமட்டக்களப்பில் இன்று மாலையில் இருந்து கன மழை பெய்து வருகின்றதன் காரணமாக மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.\nகடந்த காலங்களில் கடும் வெப்பம் மற்றும் வறட்சி காரணமாக விவசாயிகளும், பொது மக்களும் பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வந்தனர்.\nஅத்துடன், பல பின்தங்கிய பிரதேசங்களில் குடிநீர் மற்றும் விவசாயம் தோட்ட பயிர் செய்கைகள் அனைத்தும் கைவிடப்பட்டிருந்தது.\nஇந்த நிலையில் தற்போது பெய்துவரும் மழை மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருந்த போதிலும் சில பிரதேசங்களில் குடிநீருக்கு தட்டுப்பாடு நிலவுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/09/rajani-vijay.html", "date_download": "2018-07-18T00:32:01Z", "digest": "sha1:MI2GJK224CLJ5XVF2WZEVPX7AHTYZK25", "length": 15620, "nlines": 98, "source_domain": "www.vivasaayi.com", "title": "ரஜினியை முந்தி தமிழ் சினிமாவில் சாதித்த விஜய்! | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல���கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nரஜினியை முந்தி தமிழ் சினிமாவில் சாதித்த விஜய்\nசிம்புதேவன் இயக்கி இளையதளபதி விஜய் நடித்த ‘புலி’ அக்டோபர் 1ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸாகவுள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் 10க்கும் மேற்பட்ட நாடுகளில் 3,000 திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.\nஇந்நிலையில் தமிழ் சினிமாவை உலகளவில் கொண்டு சென்றவர் ரஜினிகாந்த். இவரின் சாதனைகளை இவரே முறியடித்து வந்தார். ரஜினி நடித்த ‘சிவாஜி’, ‘எந்திரன்’, ‘கோச்சடையான்’, ‘லிங்கா’ ஆகிய படங்கள்தான் அமெரிக்காவில் அதிக திரையரங்குகளில் வெளியானது. ஆனால் தற்போது ‘புலி’ 100க்கும் மேற்பட்ட அரங்குகளில் வெளியாகிறது.\nமேலும் கனடாவில் ரஜினியின் ‘கோச்சடையான்’ 16 அரங்குகளில் வெளியானது. இதுவே தமிழ் சினிமாவின் அதிக எண்ணிக்கையாக அங்கு இருந்தது. தற்போது ‘புலி’ 18 அரங்குகளில் வெளியாகவுள்ளதால் இது முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. பிரிட்டனில் 60க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.\nமேலும் சென்னை, மாயாஜாலில் உள்ள அரங்குகளில் தினமும் 50 காட்சிகளுக்கு புக்கிங் நடைபெற்று வருகிறது. தற்போதுவரை சென்னையில் வெளியாகவுள்ள அரங்குகள் ஒரு வாரத்திற்கு புக்காகி விட்டதாம். மேலும் விஜய் படங்களில் இதுவரை இல்லாத அளவு இப்படத்தின் வியாபாரம் உயர்ந்துள்ளது கவனித்தக்கது.\nஇப்படத்தின் சென்னை சிட்டி உரிமை ரூ.7.15 கோடிக்கும், செங்கல்பட்டு ரூ.8 கோடிக்கும், மதுரை ரூ.6 கோடிக்கும்,திருநெல்வேலி, கன்னியாகுமரி ரூ.3.25 கோடிக்கும், திருச்சி ரூ.4.50 கோடிக்கும், சேலம் ரூ.3.5 கோடிக்கும், NSCஏரியா ரூ.6 கோடிக்கும் என தமிழகத்தின் வெளியீட்டு உரிமை மட்டுமே சுமார் ரூ.40 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாககூறப்படுகிறது. மேலும் வெளிநாட்டு உரிமை, சாட்டிலைட் என ‘புலி’யின் மொத்த வியாபாரம் சுமார் 100 கோடியை தாண்டிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\n‘புலி’யின் மொத்த பட்ஜெட் ரூ 118 கோடி என கூறப்படுகிறது. இன்னும் படம் வெளியாக ஐந்து நாட்கள் உள்ளதால் இதர வியாபாரங்களும் சூடு பிடிக்கும் எனத் தெரிகிறது. இதனால் தங்கள் முதலீட்டை படம் வெளியாவதற்கு முன்பே தயாரிப்பாளர்கள் எடுத்துவிடுவார்கள் எனத் தெரிகிறது.\nஇவையெல்லாம் ஒருபுறம் இருக்க படத்தின் பட்ஜெட் அதிகம் என்பதால் படத்தின் உரிமை அதிக விலைக்கு விற்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மேலும் விநியோகஸ்தர்கள் அதிக விலை கொடுத்து வாங்கியுள்ளதால் தியேட்டரில் டிக்கெட்களும் அதிக விலைக்கு விற்கப்பட்டு வருகிறது. இதனால் அதிக தொகைக்கு டிக்கெட் விற்கும் திரையரங்குகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒருபுறம் கோரிக்கைஎழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nஅடிமுடி தெரியாத அற்புத மாமனிதர்கள் கரும்புலிகள்.இன்று கரும்புலிகள் நாள்.\nஅடிமுடி தெரியாத அற்புத மாமனிதர்கள் கரும்புலிகள்.இன்று கரும்புலிகள் நாள். தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் 1987 ஆம்ஆண்டு யூலை மாதம் 05 ஆம்ந...\nதாய்லாந்து குகையில் சிக்கியுள்ள சிறுவர்களை மீட்கும் பணி தொடங்கியது.\nதாய்லாந்து குகையில் சிக்கியுள்ள சிறுவர்களை மீட்கும் பணி தொடங்கியது. தாய்லாந்தில் குகையொன்றில் கடந்த இரண்டு வாரங்களாக சிக்கியுள்ள 12 சிறுவர...\nவீரத்தமிழர் முன்னணியினரால் மட்டக்களப்பில் துவிச்சக்கர வண்டிகள் வழங்கல்\nதாயகத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்ற மாணவர்களுக்கு கற்றலை ஊக்குவிக்கும் பொருட்டு நெடுந்தூரம் பாடசாலைக்கு நடந்து செல்லுகின்ற மாணவர்கள...\nகாணாமலாக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி பிரித்தானியாவில் போராட்டம்\nகாணாமலாக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி 500ஆவது நாளாக கிளிநொச்சியில் தொடரும் போராட்டத்திற்கு ஆதரவாக பிரித்தானியாவில் போராட்டம் ஒன்று நடத்தப்பட்ட...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nபேச்சுவார்த்தைகளுக்கு முன்னரே புலிகளை அழிப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டுவிட்டது என்பதுதான் உண்மை.\nபேச்சுவார்த்தை முறிந்தநிலையில் விடுதலைப் புலிகளது அரசியல்பிரிவு இலங்கையிலுள்ள ஜேர்மன் தூதரகத்தினூடாக ஜேர்மன், சுவிஸ் மற்றய ஐரோப்பிய நாடுகளின...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக���கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nதொண்டமானாறு வெளிக்கள நிலையம் நடத்திய A/L பரீட்சை வினாத்தாள் கிளிநொச்சி தனியார் கல்வி நிலையத்தில் வெளியானது.\nஅரச பாடசாலைகளில் க.பொ.த.உயர் தரம் கற்கும் மாணவர்களுக்கு வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தின் கீழ் தொண்டமானாறு வெளிக்கள நிலையம் நடத்தும்...\nயாழ்ப்பாணம் நவாலி பேதுருவானவர் சென். பீற்றர்ஸ் தேவாலயம் படுகொலையின் 23 வது நீங்கா நினைவின் நாள் இன்று.\nயாழ்ப்பாணம் நவாலி பேதுருவானவர் சென். பீற்றர்ஸ் தேவாலயம் படுகொலையின் 23 வது நீங்கா நினைவின் நாள் இன்று. இரண்டே நாள்களில் இருநூறுக்கும் அதிக...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nஅடிமுடி தெரியாத அற்புத மாமனிதர்கள் கரும்புலிகள்.இன்று கரும்புலிகள் நாள்.\nதாய்லாந்து குகையில் சிக்கியுள்ள சிறுவர்களை மீட்கும் பணி தொடங்கியது.\nவீரத்தமிழர் முன்னணியினரால் மட்டக்களப்பில் துவிச்சக்கர வண்டிகள் வழங்கல்\nகாணாமலாக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி பிரித்தானியாவில் போராட்டம்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://poongulali.blogspot.com/2008/11/", "date_download": "2018-07-18T00:37:18Z", "digest": "sha1:45KVK5WWG5OCN5R2EVS2QW3B5VSL7TXL", "length": 27476, "nlines": 317, "source_domain": "poongulali.blogspot.com", "title": "பூச்சரம்: 2008-11", "raw_content": "\nஉள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது தள்ளினும் தள்ளாமை நீர்த்து\nஒரு குடும்பத்தின் கதை இது .\nபுதிதாக சிகிச்சைக்கு வந்தனர் ஒரு தம்பதியினர் .\nபேச ஆரம்பிக்கும் முன்னே அழ ஆரம்பித்தார் மனைவி .\nதன் கணவருக்கும் (பள்ளி ஆசிரியர் இவர் ) அவருடைய மாணவரின் தாய்க்கும் தொடர்பு இருந்ததாம் (இவர் ஒரு விதவை ) .\nநோயுற்று , இறக்கும் தறுவாயில் அந்தப் பெண் இவரை அழைத்து வரச் செய்து ,\"எனக்கு எச் .ஐ.வி நோய் உண்டு .இது உன் கணவருக்கும் தெரியும் .என் வறுமை காரணமாக நான் இவரோடு மட்டுமல்லாமல் இன்னும் சிலரோடும் தொடர்பு வைத்திருந்தேன் . இவரை ஆணுறை உபயோகிக்கும் படி கட்டாயப் படுத்தினேன் .இவர் ஒப்புக்கொள்ளவில்லை .ரத்த பரிசோதனையாவது செய்துக் கொள்ள சொன்னேன் .அதற்கும் இவர் சம்���திக்கவில்லை .உங்களோடு தொடர்பு கொள்வதையாவது தவிர்க்க சொன்னேன் .அதையும் இவர் கேட்டிருப்பார் என்று எனக்கு தோன்றவில்லை .இவருக்கு நிச்சயம் எனக்கிருந்த நோய் வந்திருக்கும் .உங்களுக்கும் வந்திருக்கலாம் .கண்டிப்பாக நீங்கள் ரத்த சோதனை செய்து கொள்ளுங்கள் \"என்று கூறியதாகவும் அதன் பின்னரே இருவரும் சோதனை செய்ததில் இருவருக்கும் நோய் பாதித்திருப்பது தெரிய வந்ததாகவும் கூறினார் .\nஎன்ன அவலம் .....தன் சுகத்திற்காக தன்னையும் கெடுத்துக் கொண்டு பிறரையும் கெடுக்கும் இவர் போன்றோரை என்ன செய்தால் தகும் .\nஇறுதியாக அந்த மனைவி சொன்னார் ,\"இவர் இறந்து நான் வாழ்ந்தால் ,நான் ஒருவேளை வசதியாக வாழக் கூடும் என்ற கெட்ட எண்ணத்திலேயே இவர் இவ்வாறு செய்திருக்கிறார் ,\" என்று .\nஇடுகை பூங்குழலி .நேரம் 13:22 3 கருத்துகளத்தில்\nLabels: நோய் நாடி நோய் முதல் நாடி\nகுறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா\nகுறை ஒன்றும் இல்லை கண்ணா\nகுறை ஒன்றும் இல்லை கோவிந்தா (குறை)\nகண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா\nகண்ணுக்குத் தெரியாமல் நின்றாலும் எனக்கு\nகுறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா\nவேண்டியதை தந்திட வேங்கடேசன் என்றிருக்க\nவேண்டியது வேறில்லை மறைமூர்த்தி கண்ணா\nமணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா\nதிரையின் பின் நிற்கின்றாய் கண்ணா -\nஉன்னை மறை ஓதும் ஞானியர் மட்டுமே காண்பார்\nஎன்றாலும் குறை ஒன்றும் எனக்கில்லை கண்ணா\nகுன்றின் மேல் கல்லாகி நிற்கின்ற வரதா\nகுறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா\nமணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா\nநிலையாக கோவிலில் நிற்கின்றாய் கேசவா\nயாதும் மறுக்காத மலையப்பா - உன் மார்பில்\nஏதும் தர நிற்கும் கருணைக் கடல் அன்னை\nஎன்றும் இருந்திட ஏது குறை எனக்கு\nஒன்றும் குறை இல்லை மறைமூர்த்தி கண்ணா\nமணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா\nஇடுகை பூங்குழலி .நேரம் 12:48 2 கருத்துகளத்தில்\nLabels: ஆயிரம் தெய்வங்கள் உண்டென்று\n\"மங்கையராக பிறந்திடவே மாதவம் செய்ய வேண்டும்\"\nஇது நாம் கேட்டுப் பழகிப் போன கூற்று தான் .மாதவம் செய்யவில்லை என்றால் இங்கு மங்கையராய் பிறப்பதும் வாழ்வதும் கடினம்தான் .\nபெண் குழந்தைகளின் விகிதாச்சாரம் குறைவது பற்றியும் பெண் சிசுக் கொலை பற்றியும் எழுதி களைத்தாயிற்று .\nஇன்று திண்டுக்கல்லில் ஒரு தந்தை தனக்கு மூன்றாவதாகவும் பெண் மகவு பிறந்ததற்காக தற்கொலை செய்துக் கொண்டார் .\nஆண் மகன் வேண்டும் என்ற கட்டாயம் எதற்காக \nமுதல் இரண்டு குழந்தைகளையுமே வளர்ப்பதில் ஆயிரம் சிரமங்கள் இருக்கும் போது இன்னொரு குழந்தையை அது ஆணாகவே பிறந்திருந்தாலும் பெற வேண்டிய அவசியம் என்ன \nஇன்றும் ஆண் பிள்ளை காப்பாற்றுவான் என்ற நம்பிக்கையில் மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்களா என்ன \nஎந்த பிள்ளையும் காக்கலாம் ,காப்பாற்றாமல் போகலாம் என்ற உண்மை இன்னுமா சிலரின் வீடு வந்து சேரவில்லை \nகுலம் தழைக்க ஆண் பிள்ளை என்று சொல்லிக் கொள்ள நாம் என்ன இன்னும் முடியரசர்கள் காலத்திலா வாழ்ந்து கொண்டிருக்கிறோம் \nமுன்பு வரிசையாக பெண்களை பெற்று விட்டு \"போதும் பொண்ணு \",\"மங்களம்\"\nஎன்றெல்லாம் பெயரிட்டு அந்த வரிசையை முறியடிக்கப் பார்த்தவர்களை பார்த்திருக்கிறோம் .மாறுபாடாக இன்று ஒரு தந்தை தன்னை தானே முடித்துக் கொண்டு இதை செய்திருக்கிறார் .\nபெற்ற குழந்தைகளையும் மனைவியையும் கை விட்டதோடு அல்லாமல் பிறந்த குழந்தைக்கு தந்தையை விழுங்கியவள் என்ற பாரத்தையும் ஏற்றிவிட்டு .....\nஇடுகை பூங்குழலி .நேரம் 13:25 2 கருத்துகளத்தில்\nஇதயமே மறந்து விடுவோம் அவனை,\nஅவனில் துஞ்சிய கதகதப்பை நீயும்\nஅவன் பொழிந்த ஒளியை நானும்\nநீ மறந்ததும் என்னிடம் மறக்காமல் சொல்லிவிடு\nஉனை தொடர்ந்து நானும் என் நினைவகற்ற வேண்டும்\nவேகமாய் செய் ..நீ தாமதித்துக் கொண்டிருக்கையில்\nஅவனை நான் நினைத்துவிடக் கூடும்\nஇடுகை பூங்குழலி .நேரம் 15:46 0 கருத்துகளத்தில்\nமலையின் சிகரம்தொட்டு மிதந்தலையும் மேகம்\nதனியே திரிந்தலைந்தேன் மேகம்போல் நானும்\nவிரிந்து கிடந்தது பேரரளிக் கூட்டம்\nகுளக்கரை நிரப்பியும் மரநிழலில் அடர்ந்தும்\nமின்னிக் கிடக்கும் நட்சத்திரங்கள் போல்\nஎல்லையும் தாண்டி படர்ந்து கிடந்தன\nகாற்றின் ஜதிக்கு தலையாட்டும் மலர்கள்\nஒரே பார்வையில் பத்தாயிரம் கண்டேன்\nகடலில் மிதந்து அலைகள் ஆடின\nமலர்களோ அலைகளை மிஞ்சி ஆடின\nஇத்தனை களிப்பில் தோழமை கிட்டினால்\nகிட்டிய செல்வங்கள் பற்றி உணர்வில்லாமல்..\nபாரங்கள் சுமந்தோ சுமைகள் துறந்தோ\nபடுக்கையில் என்னுடல் கிடத்திடும் நேரம்\nதனிமையின் சுகமாம் மனக்கண் திரையில்\nபளிச் மின்னல்களாய் இவை தோன்றி நிறைய\nஎன் உள்ளமும் உவகையில் நிறைந்துபோகும்\nப��ரரளிப் பூக்களுடன் இசைந்தும் ஆடும்\nஇடுகை பூங்குழலி .நேரம் 15:23 0 கருத்துகளத்தில்\nசென்னை அண்ணாநகர் பெயின்ஸ் பள்ளி என் பள்ளிக்கூடம் .\nஎன் முதல் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை நான் பயின்றது இங்கே தான் .\nநான் முதல் வகுப்பு படிக்கும் போது ஆரம்பிக்கப்பட்டது இந்த பள்ளி .முதல் வகுப்பை கீழ்பாக்கம் பெயின்ஸ் பள்ளியில் படிக்க துவங்கியிருந்தேன் .இந்த பள்ளி ஆரம்பித்ததும் இங்கே மாற்றமானேன் .ஒரு சிறு வீட்டில் இரண்டு மாடிகளில் மூன்றாம் வகுப்பு வரை மட்டுமே ஆரம்பிக்கப்பட்டிருந்தது .என் தம்பி எல்.கே.ஜி ,நான் ஒன்றாம் வகுப்பு .வகுப்பு என்று சொல்வதை விடவும் அதை அறை என்றே சொல்ல வேண்டும் .நாங்கள் முப்பது பேர் இருந்திருப்போம் என்று எண்ணுகிறேன் .\nஅடுத்த ஆண்டே என்னோடு என் பள்ளியும் வளர்ந்தது .இப்போது அது இயங்கிக் கொண்டிருக்கும் இடத்தில் அழகான கட்டடங்களுடன் பெரிதானோம் .இப்படியே ,நான் வளர என் பள்ளியும் வளர ....இன்று வரை என் வயதே என் பள்ளிக்கும் .\nநான் எட்டாம் வகுப்பில் இருந்த போது ,என் பள்ளியின் நிறுவனர் ,\"ஜெஸ்ஸி மோசஸ் \"அவர்கள் மறைந்த போது அவர் பெயரே பள்ளிக்கும் சூட்டப் பட்டது .\nநான் பள்ளிப் படிப்பை முடித்த போது என் பள்ளியும் அதன் முழு வளர்ச்சியை எட்டியிருந்தது .\nபள்ளியிலேயே பொதுத் தேர்வு முதலில் எழுதியது நாங்கள் தான் .பத்தாம் வகுப்பு\nபொதுத் தேர்வில் முதன்முதலில் நூறு விழுக்காடு தேர்வு பெற்றதும் நாங்கள் தான் .அது மட்டுமல்லாமல் பன்னிரண்டாம் வகுப்பு வரை வகுப்பில் சத்தம் போட்டுக் கொண்டிருந்ததற்காக தண்டனை வாங்கிய ஒரே வகுப்பும் என்னுடையது தான் .\nஇன்னும் பல சொல்லக் காத்திருக்கிறேன் ...\nஇடுகை பூங்குழலி .நேரம் 11:36 0 கருத்துகளத்தில்\nLabels: பூங்குழலி எனும் நான்\nவேண்டுவோருக்கு பொன்னும் அருளும் கொட்டிக் கொடுக்கும் ஏழுமலையான் சார்ந்த செய்தி இது .\nஇங்கு சில அபிஷேகங்களும் பூஜைகளும் இன்னமும் முப்பது வருடங்களுக்கு முன்பதிவு செய்யப் பட்டுவிட்டனவாம் .இதனால் இதிலும் எதிலும் போலவே \"தக்கல்\" முறையை தேவஸ்தானம் அறிமுகம் செய்துள்ளது .இந்த முறைப்படி ரூ.ஐம்பது ஆயிரம் கட்டி அதனோடு உங்களுக்கு தேவஸ்தான உறுப்பினர்கள் இன்னமும் சில அதிகாரிகள் போன்றோர் சிபாரிசும் இருந்தால் உங்களுக்கு இந்த சேவைகளில் முன்னுரிமை வழங்கப்படும் .\nஎன்ன நம்பிக்கையில் இந்த முன்பதிவுகள் செய்யப் படுகின்றன \nஅதிக பணம் வசூலிப்பதற்காக சில இடங்கள் காலியாக வைக்கப்படுகின்றனவா \nஎதற்காக ஒரு வழிபாட்டு தலத்தில் பணம் சார்ந்த இத்தனை பேதங்கள் \nவாசலிலிருந்து சேவைகள் வரை ....\nபணத்திற்கும் பணக்காரர்களுக்கும் மட்டும் இங்கு இத்தனை தூரம் முன்னுரிமை கொடுக்கப்படுவது ஏன் \nஅந்த ஏழுமலையானுக்கு தான் வெளிச்சம் .....\nஇடுகை பூங்குழலி .நேரம் 10:59 3 கருத்துகளத்தில்\nதங்கப்பல் தாத்தா என் பாட்டிவீட்டின் பக்கத்துக்கு வீட்டுக்காரர் .பக்கத்துக்கு வீட்டுக்காரர் என்று சொல்வதை விட பக்கத்துக்கு வாசல்காரர் என்று சொல்வதே சரியாக இருக்கும் .பாட்டி வீட்டுக்கு வலது பக்க வீடு இவருடையது .பாட்டி வீட்டிற்கும் இவர் வீட்டிற்கும் இடையே இவர் நாற்காலியில் உட்கார்ந்திருப்பார் .இவர் வேறு எதுவும் செய்து பார்த்ததாக எனக்கு நினைவில்லை .இவர் பெயருக்கு காரணமான தங்கப்பல்லையும் நான் பார்த்ததில்லை .\nசில வருடங்களுக்கு பின்னரே எனக்கு தெரிந்தது ,இவர் என் பாட்டியின் தம்பி என்பதும் இவர் பெயர் ஆறுமுகம் என்பதும் .\nஎன் பாட்டி மிகவும் உடல் நலம் குன்றி இருந்த வேளையில் என் அண்ணன்கள் இருவர் அமெரிக்காவில் இருந்து சென்னை வந்திருந்தனர் .அப்போது பாட்டியிடம் என் அத்தை ,\"தம்பி மகன்கள் வந்திருக்கின்றனர் \"என்று சொல்லிய போது பாட்டி உடனே கேட்டாராம் ,\"நாகூரும் தர்மருமா \" என்று .தங்கப்பல் தாத்தாவின் மகன்கள் இவர்கள் இருவரும் .என் பாட்டி தன் தம்பி மீது கொண்டிருந்த பாசம் அது .\nஇடுகை பூங்குழலி .நேரம் 14:59 0 கருத்துகளத்தில்\nவிருதுகள் வழங்கிய வைகோ அவர்களுக்கு நன்றி\nஇந்த விருது வழங்கிய அவர்கள் உண்மைகள் நண்பருக்கு நன்றி\nஆயிரம் தெய்வங்கள் உண்டென்று (3)\nநோய் நாடி நோய் முதல் நாடி (87)\nபூங்குழலி எனும் நான் (25)\nமங்காத தமிழ் என்று (4)\nஇந்த வலைப் பூக்கள் எனக்கு விருப்பமானவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/apps/whatsapp-business-debut-first-india-013484.html", "date_download": "2018-07-18T01:19:07Z", "digest": "sha1:BJ5UUTKN2ZWMXQK2NYIBP73CPW352PST", "length": 12586, "nlines": 147, "source_domain": "tamil.gizbot.com", "title": "WhatsApp for Business to debut first in India - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்திய சிறுதொழில் முதலாளிகளுக்கு வரப்பிரசாதமாகும் வாட்ஸ் அப்\nஇந்திய சிறுத���ழில் முதலாளிகளுக்கு வரப்பிரசாதமாகும் வாட்ஸ் அப்\nஆப்பிள் புதிய ஷார்ட்கட்ஸ் செயலியை பயன்படுத்துவது எப்படி\nமக்களின் வாட்ஸ்ஆப் மெசேஜை வேவு பார்க்க விரும்பும் மத்திய அரசு\nவாட்ஸ்ஆப் செயலியில் விரைவில் வெளிவரும் புத்தம் புதிய அம்சம்.\nவாட்ஸ்அப் வெப் இல்லாமல் கம்ப்யூட்டரில் வாட்ஸ்அப் பயன்படுத்துவது எப்படி\nஉலகின் முன்னணி சமூகதளங்களில் ஒன்றான ஃபேஸ்புக் நிறுவனத்தின் இன்னொரு கிளையான வாட்ஸ் அப்-ஐ நீங்கள் இதுவரை எதற்கு பயன்படுத்தியுள்ளீர்கள். சேட்டிங், புகைப்படம், வீடியோ அனுப்புதல், மற்றும் போன் பேசுதல் ஆகியவற்றிற்குத்தானே.\nஆனால் இனிமேல் தொழில் புரியும் முதலாளிக்கு உதவும் வரப்பிரசாதமாக இந்த வாட்ஸ் அப் மாற போகிறது என்றால் நீங்கள் நம்புகிறீர்களா ஆம் அதுதான் உண்மை. அதுவும் குறிப்பாக இந்தியாவில்..\nசிறுதொழில் புரிபவர்களுக்கு உதவி செய்யும் வகையில் வாட்ஸ் அப் தனது சேவையை தொடங்கவுள்ளது. இந்த சேவையை முதலில் இந்தியாவில் இருந்து தொடங்கி பின்னர் உலகம் முழுவதும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது.\nஇந்தியாவில் சி'றுதொழில் புரிபவர்கள் அதிகம் என்பதால் வாட்ஸ் அப் நிறுவனம் இந்தியாவை தேர்வு செய்துள்ளது. இதற்காகவே புதுவகை ஆப் ஒன்று தயாராகி வருவதாகவும், இந்த புதிய வாட்ஸ் அப், ஆப், சிறுதொழில் செய்பவர்களை அவர்களுடைய வாடிக்கையாளர்களை இணைக்க மிகவும் பயன்படும் வகையில் அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.\nவாட்ஸ் அப் நிறுவனத்தின் இணை நிறுவனர் இதுகுறித்து கூறியபோது, '10 அல்லது அதற்கும் குறைந்த எண்ணிக்கையில் ஊழியர்களை வைத்து நடத்தும் சிறுதொழில் செய்பவர்களுக்கான சேவை இது, இந்த புதிய சேவையின் மூலம் சிறுதொழில் புரிபவர்கள் மிக எளிதில் தங்களுடைய வாடிக்கையாளர்களை மொபைல் மூலம் அணுகவோ, அவர்களிடம் இருந்து ஆர்டர்களை பெறவோ முடியும். இதனால் மிக எளிதில் அவர்கள் தங்கள் வர்த்தகத்தை அதிகரித்து கொள்ள ஒரு வாய்ப்பாக அமையும்.\nஃபேஸ்புக்கிலும் தொழில் புரிபவர்களுக்கு உதவும் வகையில் ஃபேஸ்புக் வொர்க் என்ற ஆப்சன் உள்ளது. ஆனால் வாட்ஸ் அப் பிசினஸ் சேவைக்கும், ஃபேஸ்புக் வொர்க் சேவைக்கும் வித்தியாசம் உள்ளது. ஃபேஸ்புக் சேவை முழுக்க முழுக்க பெரிய அளவில் வர்த்தகம் செய்பவர்களுக்கு உதவும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.\nமுதன் முறையாக 'டிஸ்லைக் ஆப்ஷன்'-அறிவித்தது பேஸ்புக்.\nஆனால் வாட்ஸ் அப் வொர்க் என்பது அப்படி இல்லை. முழுக்க முழுக்க சிறு வணிகர்களை குறி வைத்துள்ளது. பெரிய வணிகர்களை ஒருசிலரை கவர்வதை விட சிறு வணிகர்களை அதிக எண்ணிக்கையில் கவர்வதுதான் இதன் நோக்கம்\nதற்போது வாட்ஸ் அப்-இல் 200 மில்லியன் பயனாளிகள் உள்ளனர். அதில் 15% இந்தியாவில் உள்ள பயனாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவும் இந்தியாவை வாட்ஸ் அப் தேர்வு செய்ததற்கு ஒரு காரணம். மேலும் இந்தியாவில் தான் மிக அதிக எண்ணிக்கையிலான சிறு வணிகர்கள் உள்ளனர். வாட்ஸ் அப் பிசினஸ் இந்தியாவில் மிகப் பெரிய வெற்றி அடையும் என்பதற்கான அறிகுறி தற்போது தென்பட்டுள்ளது.\nஇந்த வாட்ஸ் அப் இந்தியா சேவையை சிறு வணிகள் பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேறி அவர்களும் பெரு வணிகர்களாக மாற வேண்டும் என்பதுதான் அனைவரின் விருப்பம்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.Subscribe to Tamil Gizbot.\nட்ரூ காலர் செயலியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அம்சம் அறிமுகம்.\nசென்னை: ஜியோ நிறுவனத்தின் 25-வது கிளையை தொடங்கி வைத்த ஸ்ருதி.\nகேள்வி-பதில் மற்றும் கதைகளுடன் கூடிய புதிய இன்ஸ்டாகிராம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/Sports/3", "date_download": "2018-07-18T01:21:40Z", "digest": "sha1:XOLVCAU6TV5NCSMFMKM4L4R2WC4Q5TWH", "length": 19425, "nlines": 203, "source_domain": "www.maalaimalar.com", "title": "Sports news| Tamil Cricket news| Tamil Sports news| CSK News|IPL 2018 news- Maalaimalar", "raw_content": "\nசென்னை 18-07-2018 புதன்கிழமை iFLICKS\n20 ஆண்டுகளுக்கு பிறகு உலகக் கோப்பையை கைப்பற்றிய பிரான்ஸ்\n20 ஆண்டுகளுக்கு பிறகு உலக கோப்பை கால்பந்து தொடரில் கோப்பையை கைப்பற்றி அசத்திய பிரன்ஸ் அணிக்கு ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். #WorldCup2018 #FRACRO\nஉலகக் கோப்பை வென்றது பிரான்ஸ் - ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம்\nஉலகக் கோப்பை கால்பந்து தொடரில் குரோசியாவை வீழ்த்தி உலகக் கோப்பை வென்ற பிரான்ஸ் அணியின் வெற்றியை ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். #WorldCup2018 #FRACRO\nநாடாளுமன்ற தேர்தலில் செகந்திராபாத் தொகுதியில் போட்டியிடுவேன் - முன்னாள் கிரிக்கெட் வீரர் அசாருதீன் பேட்டி\nநாடாளுமன்ற தேர்தலில் செகந்திராபாத் தொகுதியில் போட்டியிடப்போவதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் அசாருதீன் கூறினார். #MohammadAzharuddin #IndianCricketCaptain\nஉலக கோப்பை வென்ற பிரான்ஸ் அணிக்கு ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து\nஉலகக் கோப்பையை வென்ற பிரான்ஸ் அணிக்கு ஜனாதிபதி ராமநாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர். #WorldCup2018 #France #RamnathKovind #PMModi #Trump\nஉலக கோப்பை கால்பந்து - தங்க பந்து விருது வென்ற லூகா மோட்ரிச்\nகுரோசியா கேப்டன் லூகா மோட்ரிச் உலகக் கோப்பை கால்பந்து தொடரின் தங்க பந்து விருதை வென்றார். #WorldCup2018 #LucaModric #GoldenBall\nஉலகக் கோப்பை வென்ற பிரான்ஸ் அணிக்கு ரூ.255 கோடி பரிசு\nஉலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் குரோசியாவை வீழ்த்தி உலகக் கோப்பையை வென்ற பிரான்ஸ் அணிக்கு 255 கோடி ரூபாய் பரிசுத்தொகை கிடைத்துள்ளது. #WorldCup2018 #FRACRO\nஉலகக்கோப்பை கால்பந்து- குரோசியாவை 4-2 என வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது பிரான்ஸ்\nஉலகக்கோப்பை இறுதிப் போட்டியில் குரோசியாவை 4-2 என வீழ்த்தி பிரான்ஸ் சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது. #WorldCup2018 #Pogba\nமப்பே, போக்பா ஆட்டத்தால் பிரான்ஸ் 65-வது நிமிடத்தில் 4-1 என முன்னிலை\nபோக்பா மற்றும் மப்பே கோலால் பிரான்ஸ் 59-வது நிமிடத்தில் 4-1 என முன்னிலைப் பெற்றுள்ளது. #WorldCup2018 #Pogba\nதோல்வியையே சந்திக்காமல் கோப்பை வென்று சாதித்த பிரான்ஸ்\nஉலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் குரோசியாவை வீழ்த்தியதன் மூலம் தோல்வியையே சந்திக்காமல் கோப்பை வென்ற அணி என்ற பெருமையை பெற்றுள்ளது பிரான்ஸ் அணி. #WorldCup2018 #FRACRO\nஉலகக்கோப்பை இறுதிப் போட்டி- முதல் பாதி நேரத்தில் பிரான்ஸ் 2-1 என முன்னிலை\nபிரான்ஸ் - குரோசியா இடையிலான உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் முதல் பாதி நேரத்தில் பிரான்ஸ் 2-1 என முன்னிலைப் பெற்றுள்ளது #WorldCup2018 #FRACRO\nடிஎன்பிஎல் கிரிக்கெட்: சூப்பர் ஓவரில் காரைக்குடி காளை அணியை வீழ்த்தியது கோவை கிங்ஸ்\nதிருநெல்வேலியில் நடைபெற்ற ஆட்டத்தில் காரைக்குடிக்கு எதிரான ஆட்டத்தில் சூப்பர் ஓவரில் லைகா கோவை கிங்ஸ் வெற்றி பெற்றது. #TNPL2018 #LycaKovaiKings #KaraikudiKaalai\nவிம்பிள்டன் 2018- சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார் ஜோகோவிச்\nகெவின் ஆண்டர்சனை நேர்செட் கணக்கில் வீழ்த்தி விம்பிள்டன் சாம்பியன் பட்டம் வென்றார் ஜோகோவிச். #Wimbledon2018 #Djokovic\nஉலகக்கோப்பை இறுதிப் போட்டி- 27-வது நிமிடத்தில் 1-1 என சமன் செய்தது குரோசியா\nபிரான்ஸ் - குரோசியா இடையிலான ���லகக்கோப்பை இறுதிப் போட்டியில் 27-வது நிமிடத்தில் 1-1 என சமன் செய்தது குரோசியா #WorldCup2018 #FRACRO\nஉலகக்கோப்பை இறுதிப் போட்டி- ஓன் கோல் மூலம் பிரான்ஸ் 1-0 என முன்னிலை\nபிரான்ஸ் - குரோசியாக இடையிலான உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் ஓன் கோல் மூலம் பிரான்ஸ் 1-0 என முன்னிலைப் பெற்றுள்ளது.#WorldCup2018 #FRACRO\nஉலகக்கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியை காண மாஸ்கோ சென்றுள்ளார் கங்குலி\nமாஸ்கோவில் இன்றிரவு நடைபெறும் உலகக்கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியை காண கங்குலி ரஷியா சென்றுள்ளார். #WorldCup2018 #Russia\n19 வயதில் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் களம் இறங்கி மப்பே சாதனை\nபிரான்ஸ் வீரர் கிலியான் மப்பே உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இளம் வயதில் களம் இறங்கிய வீரர் என்ற சாதனையை பெற்றுள்ளார். #WorldCup2018\n2-வது டெஸ்டிலும் வங்காள தேசத்தை வீழ்த்தி தொடரை 2-0 எனக் கைப்பற்றியது வெஸ்ட் இண்டீஸ்\nஜமைக்காவில் நடைபெற்ற 2-வது டெஸ்டிலும் வங்காள தேசத்தை 166 ரன்னில் வீழ்த்தி தொடரை 2-0 எனக் கைப்பற்றியது வெஸ்ட் இண்டீஸ். #WIvBAN\nடிஎன்பிஎல் 2018- காஞ்சி வீரன்ஸ் அணியை 48 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது டூட்டி பேட்ரியாட்ஸ்\nதமிழ்நாடு பிரீமியர் லீக்கின் இன்றைய முதல் ஆட்டத்தில் 48 ரன் வித்தியாசத்தில டூட்டி பேட்ரியாட்ஸ் காஞ்சி வீரன்ஸ் அணியை வீழ்த்தியது #TNPL2018\nகடைசி ஒருநாள் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் வின்ஸ் சேர்ப்பு\nஇந்தியாவிற்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் ஜேம்ஸ் வின்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார். #ENGvIND #JamesVince\nஇந்தியா ஏ அணிக்காக விளையாடுகிறார்கள் ரகானே, விஜய்\nஇங்கிலாந்து டெஸ்ட் தொடரை கருத்தில் கொண்டு இந்தியா ‘ஏ’ அணியில் இடம்பிடித்து இங்கிலாந்து லயன்ஸ் அணிக்காக விளையாட இருக்கிறார்கள். #ENGvIND\nஆசிய விளையாட்டு போட்டி ஜோதி தொடர் ஓட்டம் டெல்லியில் தொடங்கியது\nஇந்தோனேசியாவில் ஆகஸ்ட் மாதம் தொடங்கும் ஆசிய விளையாட்டு போட்டி ஜோதியை ஏந்திச் செல்லும் தொடர் ஒட்டம் டெல்லியில் இன்று தொடங்கியது.\nநம்பர் ஒன் என்பதைவிட இந்தியாவிற்கு எதிராக தொடரை கைப்பற்றுவதே முக்கியம்- மோர்கன்\n1757 கோடி ரூபாயில் கட்டிய உலகக்கோப்பை மைதானத்தை சேதப்படுத்திய ஒரேநாள் மழை\nஇங்கிலாந்துக்கு எதிராக இந்தியா தொடரை வெல்லுமா - நாளை கடைசி ஒருநாள் போட்டி\nU19 கிரிக்கெட்- இலங்கைக்கு எதிராக சிறப்ப���க பந்து வீசினார் அர்ஜூன் தெண்டுல்கர்\n இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடக்கிறது\nஇங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: இந்திய அணி நாளை தேர்வு- முகமது‌ சமி, ரி‌ஷப்பாண்டுக்கு வாய்ப்பு\nகுரோசியா கால்பந்து அணியை வரவேற்ற இரண்டரை லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள்\nகேப்டன் பதவியில் விரைவாக 3000 ரன்கள்- ஏபிடி, எம்எஸ் டோனியை முந்தினார் விராட் கோலி\nபவர்பிளேயில் 2015 உலகக்கோப்பைக்குப் பின் மிகவும் மோசமான ஸ்கோர் இதுதான்\nடோனியின் ஆட்டம் நான் 174 பந்தில் 36 ரன் எடுத்ததை ஞாபகப்படுத்தியது- சுனில் கவாஸ்கர்\nமூன்றாண்டுகளுக்குப் பிறகு ஒருநாள் அணியில் இடம்பிடித்தார் அந்த்ரே ரஸல்\n1757 கோடி ரூபாயில் கட்டிய உலகக்கோப்பை மைதானத்தை சேதப்படுத்திய ஒரேநாள் மழை\nஇங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: இந்திய அணி நாளை தேர்வு- முகமது‌ சமி, ரி‌ஷப்பாண்டுக்கு வாய்ப்பு\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://asiyaomar.blogspot.com/2014/02/ragi-dosai.html", "date_download": "2018-07-18T01:18:23Z", "digest": "sha1:IZJZABR2WROPEMKTOVCEYJTT6XCYUIXW", "length": 17879, "nlines": 335, "source_domain": "asiyaomar.blogspot.com", "title": "சமைத்து அசத்தலாம்: ராகி தோசை / கேப்பை தோசை / Ragi Dosai", "raw_content": "\nசமையல்(படிப்படியான புகைப்படங்களுடன்),வீடியோ சமையல், அனுபவம்,கதை,கவிதை,பார்த்தது,ரசித்தது, படித்தது,பிடித்தது.\nராகி தோசை / கேப்பை தோசை / Ragi Dosai\nராகி மாவு - 2 கப்\nஉளுந்து - அரை கப்\nஉளுந்தை 2 மணிநேரம் ஊறவைக்கவும்.சிறிது தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்து எடுக்கவும்.\nஅரைத்த உளுந்துடன் ராகி மாவு தேவைக்கு தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து வைக்கவும்.\nஇரவு உளுந்து அரைத்து ராகி மாவை கலந்து வைத்தால் காலையில் சுடுவதற்கு பக்குவமாக பொங்கி இருக்கும். உப்பு சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும்.\nஅடுப்பை மீடியமாக வைத்து தோசை கலத்தில் எண்ணெய் தடவி மாவை ஒரு குழிக்கரண்டு எடுத்து விட்டு வட்டமாக பரத்தி சுற்றி இலேசாக எண்ணெய் விட்டு மூடவும்.\nஒரு பக்கம் வெந்தவுடன் திருப்பி போடவும்.இரு புறமும் வெந்தவுடன் எடுக்கவும்.\nசத்தான ராகி தோசை ரெடி. இதனை வெங்காய சட்னியுடன் பரிமாறவும். சுவை சூப்பராக இருக்கும்.\nLabels: ஆரோக்கிய உணவுகள், கேப்பை\n ��ருமையான, உடலுக்கு நன்மையான ஒரு சமையல் குறிப்பினை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.\nமிக்க நலம்.வருகைக்கும் விசாரிப்பிற்கும் மிக்க நன்றி புவனேஸ்வரி.\nஎன்னுடைய ப்ளாக்கில் மற்றும் பிறதளங்களில் நான் கொடுத்த சமையல் குறிப்புகளை மாற்றி கொடுக்கவோ காப்பி செய்து பிரசுரிக்கவோ வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.\nஇங்கு என் இடுகை சம்பந்தமானவற்றை மட்டும் கருத்துக்களாக தெரிவிக்குமாறும் கேட்டுக் கொள்கிறேன்.\nமொழி பெயர் -- செம காமெடி\nமட்டன் குழம்பு / கறிக்குழம்பு / Mutton Kuzhambu\nதேவையான பொருட்கள்; மட்டன் - அரைக்கிலோ நறுக்கிய பெரிய வெங்காயம் - 2 நறுக்கிய மீடியம் சைஸ் தக்காளி - 2 பச்சை மிளகாய் - 2 இஞ்சி பூண்ட...\nசமையல் பொருட்கள் - பகுதி -1 - English Tamil தமிழ்\nசமையல் சம்பந்தப்பட்ட இந்த தொகுப்பு நிச்சயம் பலருக்கு பயன் அளிக்கும்.தமிழில் நாம் பயன்படுத்தும் சில உணவு பெயர்களுக்கு ஆங்கிலத்தில் என்ன ப...\nசமையல் பொருட்கள் - பகுதி -2 - தமிழ், ஆங்கிலம், ஹிந்தி (Tamil/ English /Hindi)- சமையல் பொருட்கள் பெயர்\nதக்காளி ரசம் என்றாலே அது தனி ருசி தான்.புளி ரசத்தை பல விதமாக செய்யும் நான் தக்காளி ரசம் எப்பவாவது இப்படி செய்வது வழக்கம். தேவையான பொருட்...\nவெஜிடபிள் பிரியாணி (ரெஸ்டாரண்ட் ஸ்டைல்) Vegetable Briyani - (Restaurant Style)\nதேவையான பொருட்கள்; முதலில் பிரியாணி மசாலா ரெடி செய்ய: அடுப்பில் ஒரு வாணலியில் எண்ணெய் 2 டீஸ்பூன் +ஏலம் 4 +கிராம்பு 4 +பட்டை 2 துண்ட...\nஇட்லி மிளகாய்ப் பொடி - கருவேப்பிலை பொடி / Idli Milagai Podi - Curry leaves Podi\nஇட்லிக்கு தொட்டுக் கொள்ள என்னதான் அருமையான சாம்பார் சட்னி வைத்தாலும் பொடி இருக்கா என்ற கேள்வி தவிர்க்க முடியாத ஒன்று. அதனால் அப்ப அப்ப கொஞ்ச...\nசுரைக்காய் மசாலா கூட்டு / Bottle Gourd Masala\nதேவையான பொருட்கள்; சொம்பு சுரைக்காய் - கால் கிலோ துவரம் பருப்பு அல்லது கடலை பருப்பு - 100 கிராம் தக்காளி பெரியது - 1 பூண்டு - ...\nமஷ்ரூம் குருமா/கிரேவி/ சாஃப்ட் குவிக் சப்பாத்தி - Mushroom Kurma/Gravy\nதேவையான பொருட்கள்; பட்டன் காளான் - 200 கிராம் வெங்காயம் - 2 தக்காளி -1 இஞ்சி பூண்டு பேஸ்ட் -1 டீஸ்பூன் கரம் மசாலா - கால்டீஸ்பூ...\nசீனிப் பொங்கல் / சீனிச் சோறு / Sugar Pongal\nபொதுவாக பொங்கல் மண்டவெல்லம் அல்லது அச்சு வெல்லத்தில் செய்வோம்.நான் இங்கு சீனியில் செய்து காட்டியிருக்கிறேன்.எங்க ஊரில் இதனை சீனிச் சோ...\nஎன் விருதுகள்/ My Awards\nமைக்ரோவேவ் ��வன் டிப்ஸ் டிப்ஸ் / Microwave Oven Tips\nசட்னி - துவையல் (17)\nசாஸ் டிப் வகைகள் (3)\nசிறப்பு விருந்தினர் சமையல் பகிர்வு (37)\nசோயா மீல் மேக்கர் (4)\nதிறப்பு விழா - என்னுரை (1)\nதோட்டம் - பாதுகாப்பு (2)\nபாத்திரங்கள் என் உபகரணங்கள் (15)\nபானங்கள் - கோடைக் கால ஸ்பெஷல் (19)\nபேக்கிங் - புட்டிங் (19)\nமொஃதா பரிசுப்போட்டி முடிவு (1)\nவட நாட்டு சமையல் (16)\nசிறப்பு விருந்தினர் பகிர்வு - 16- திருமதி ஆதி வெங்...\nகம்பு இட்லி & அடை / வெங்காய சட்னி - Pearl Millet ...\nகாயல்பட்டினம் கீரைப்பொடி / Kayalpatnam Keerai Podi...\nசிறப்பு விருந்தினர் பகிர்வு - 15 - திருமதி ஷமீலா ம...\nபூசணி காரக்குழம்பு / மத்தங்கா புளின்கறி / Mathanga...\nஅவாமத் / Awamat ( அரேபிய உணவு )\nசிறப்பு விருந்தினர் பகிர்வு - 14 திருமதி. காயத்ரி...\nஆந்திரா பெசரட்டு / Andhra Pesarattu\nகேரமல் சாக்லேட் சுவர்ள் கேக் / Caramel Chocolate ...\nராகி தோசை / கேப்பை தோசை / Ragi Dosai\nசிறப்பு விருந்தினர் பகிர்வு - 13 - திருமதி.ஜலீலா க...\nநண்டு மசாலா / Crab Masala\nநேசம் +யுடான்ஸ் ஆறுதல் பரிசு\nபுற்றுநோய் விழிப்புணர்வு வலி சிறுகதை\nமுதல் பரிசு - பதக்க விருது - எம்மா சிறுகதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://apsaravanan.blogspot.com/2009/04/blog-post_17.html", "date_download": "2018-07-18T00:49:33Z", "digest": "sha1:TSC6QT5KGJC5HS5O3GVNBABY36LGXFGN", "length": 9430, "nlines": 64, "source_domain": "apsaravanan.blogspot.com", "title": "எண்ணங்கள்: இலங்கை பிரச்சனையும்... அனுமார் வாலும்.", "raw_content": "\nஇலங்கை தமிழர் பிரச்சனையில் ஒரு நேர்மையான பார்வை\nநாடகம் விடும் வேளைதான் உட்சகாட்சி நடக்குதம்மா..\nஇலங்கை பிரச்சனையும்... அனுமார் வாலும்.\nஅடுத்த தலைமுறைக்கான அரசியல் -- 3\nபூ -- ஒரு பார்வை\nஇலங்கை பிரச்சனையும்... அனுமார் வாலும்.\n1983-- என்று நினைக்கிறேன் எங்கள் வீட்டிற்கும் எதிர் வீட்டில் உள்ளவர் இலங்கை சென்றார். அப்பொழுதெல்லாம் வெளிநாடு சென்றாலே பணம் சம்பாதிப்பதற்காகத்தான் செல்வர் என்பது எனது எண்ணமாய் இருந்து வந்தது. அது ஓரளவு உண்மையும் கூட. அப்படி சென்று திரும்புவர்களை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் குடும்பம் குடும்பமாக சென்று பார்ப்பது ஒரு வழக்கம், அப்பதானே சாக்கலேட் , பிஸ்கட் எல்லாம் கிடைக்கும் (எப்படி..). அப்படி அவரை பார்க்க சென்றிருந்த போது அவர் சொன்னது இன்னும் நினைவில் இருக்கிறது, \"கொழும்பு மிகவும் சுத்தமா தண்ணீர் போட்டு துடைத்து வைத்தது போல இருக்கும். உயர்ந்த கட்டிடங்கள், ஒழுங்கு படுத்தப்பட்ட வாகன விதி முறைகள் என்ற�� பார்க்கவே ரொம்ப அழகாக இருந்தது. மேலும் நம்ம ஊர் ரெண்டு ரூபாய் அந்த ஊர் ஒரு ரூபாய்க்கு சமம்..\" அப்படின்னு சொன்னார். இப்படி அறிமுகமான இலங்கையில் அடுத்த சில மாதங்களிலேயே தமிழர்களுக்கு எதிரான வன்முறைகள் கட்டவிழ்த்து விட பட்டதாக சொல்லி எங்க பள்ளி கூடத்தில் திரைப்படம் காண்பித்தார்கள். அதை காப்பாற்ற இளைஞர்களால் ஆரம்பிக்கப்பட்ட ஒரு இயக்கம் செயல் பட்டு வருவதாகவும் அதன் பிரதிநிதிகள் என்று சொல்லிக்கொண்டு ஒரு இளைஞர் கும்பல் ஒன்று எங்கள் ஊரில் முகாமிட்டிருந்தார்கள். அவர்கள் அனைவரும் தமிழ் பேசினாலும் விநோதமாகவே இருந்தது அந்த மொழி, அப்புறம் தான் தெரிந்தது அதுதான் சுத்த தமிழ் என்று. ஆனால் காலம் ஒருண்டோடினாலும் அங்கு நடக்கும் விடயங்கள் எதுவும் மாறவில்லை. இலங்கேஸ்வரனை எதிர்க்க சென்ற அனுமன் தனக்கு சபையில் மரியாதை செய்யப்படாதது கண்டு தனது வால் மூலம் இருக்கை ஏற்படுத்திக்கொண்டார் என்று இராமாயணம் சொல்கிறது. அந்த வாலை போலவே வளர்ந்து கொண்டே போவது நாம் சார்ந்த தமிழ் சமுதாயத்துக்கு மட்டுமில்லை ஒட்டுமொத்த உலகத்திற்கும் நல்லதில்லை.\nஇந்தியா ஏன் போர் நிறுத்தத்தை வலியுறுத்தவில்லை, ஆட்சியிலிருக்கும் நடுவண் அரசு காங்கிரஸ் அதன் முக்கியமான தலைவரான ராஜிவ் காந்தியை கொன்றது விடுதலை புலிகள்தான் என்ற எண்ணமும் ஒரு காரணம். விடுதலை புலிகளை ஆதரிப்பவர்களை கேட்டால் அது ஒரு தவறு அதை மறந்து விடுங்கள் என்று சுலபமாக சொல்வதுண்டு. அதே மாதிரி ஏன் விடுதலைப்புலிகள் ராஜிவ் காந்தியை மன்னித்திருக்க கூடாது அவர் தவறு செய்யிதிருக்கிற பட்சத்தில் என்று காங்கிரசும் ஒரு கேள்வி எழுப்பலாம். வன்முறைக்கு வன்முறை தீரவில்லை என்ற தீர்வினை மட்டுமே இந்த கேள்விகளுக்கெல்லாம் பதிலாக தரமுடியும். இதை உணர்ந்து இலங்கை அரசும் அதன் வன்முறை போக்கை கை விடுத்து பேச்சு வார்த்தைக்கு உடன் படவேண்டும். அமெரிக்க நாடுகளும், ஐரோப்பா நாடுகளும் இந்த பிரச்சனையில் தலையிடுவது இலங்கை அரசின் வன்முறை போக்கை கை விடுக்க வைக்க முடியும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது. அதை விடுத்து படையை அனுப்புவது போர் புரிவது என்று மீண்டும் இன்னொரு பிரச்சனைக்கு விதையாவதை விட, அமைதி பேச்சின் மூலம் விடை கண்டு உலகில் நடை பெரும் இது போன்ற பிரச்சனைகளுக்கு இந்த பிரச��னையை முன்னுதராமாக ஆக்கலாம்.\n\"எண்ணங்கள்\" -ன் புதிய தோற்றம் பற்றிய கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://charuonline.com/blog/?p=2832", "date_download": "2018-07-18T00:34:29Z", "digest": "sha1:7DEY35LHRZQCBPUJ57O6TD5E6NEJRDYY", "length": 3784, "nlines": 52, "source_domain": "charuonline.com", "title": "புத்தக விழாக்கள் | Charuonline", "raw_content": "\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி ஜூலை 3 முதல் 12 வரை நடைபெறுகிறது. அங்கே உயிர்மை மற்றும் கிழக்கு அரங்குகளில் நான் எழுதிய புத்தகங்கள் கிடைக்கும்.\nநேரம்: வார நாட்களில் காலை பதினொன்று முதல் இரவு ஒன்பது வரை. வார இறுதிகளில் காலை பத்து முதல் இரவு ஒன்பது வரை.\nகிழக்கு அரங்க எண் – 160\nஉயிர்மை அரங்கு எண் – 5\nஓசூர் புத்தகக் கண்காட்சி ஜூலை 3 முதல் 12 வரை நடைபெறுகிறது.\nநேரம்: காலை பதினொன்று முதல் இரவு ஒன்பதரை வரை.\nஇடம்: ஆந்திர ஸமிதி, ஓசூர்\nகிழக்கு அரங்கு எண் – 8 மற்றும் 9\nஉயிர்மை அரங்கு எண் – 19\nபழுப்பு நிறப் பக்கங்கள் : எஸ். சம்பத்\nசாருவும் நானும் – பிச்சைக்காரன்\nரஜினிகாந்த், பாஜகவின் நேரடி ஆதரவாளர், கமல் பாஜகவின் ஸ்லீப்பர் செல்\nபழுப்பு நிறப் பக்கங்கள் பாகம் மூன்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/category/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/?filter_by=featured", "date_download": "2018-07-18T01:17:24Z", "digest": "sha1:NTRDP25PASSO427T7KH4DX7GCCL77XDX", "length": 11253, "nlines": 310, "source_domain": "ippodhu.com", "title": "வாகனம் | ippodhu", "raw_content": "\nவிமர்சனம் மூலம் ஸ்கோர் செய்தவை\nஜாகுவார் எஃப் டைப் ஸ்போர்ட்ஸ் கார்\nபிஎம்டபிள்யூ 3 சீரிஸ் கிராண் டூரிஸ்மோ\nமின்சார வாகனங்களை சென்னை ஆலையில் தயாரிக்க ஹுண்டாய் நிறுவனம் திட்டம்\nபுதிய தலைமுறை ஆல்டோ ஹேட்ச்பேக் : அறிமுகம் எப்போது\nடாடா மோட்டார்சின் டிகோர் பஸ் ஸ்பெஷல் எடிஷன்\nஃபோக்ஸ்வேகன் (Volkswagen) ஸ்போர்ட் எடிஷன் – போலோ, ஏமியோ மற்றும் வென்ட்டோ\nமிட்சுபிஷியின் பஜிரோ ஸ்போர்ட் செலக்ட் பிளஸ்\nஇந்தியாவின் முதல் ஸ்மார்ட் ஸ்கூட்டராக ஏத்தர் எஸ் 340(Ather S340) மற்றும் எஸ் 450(Ather...\nகார்கள் : ரேஞ்ச்ரோவர் எவோக் (Range Rover Evoque) மற்றும் டிஸ்கவரி ஸ்போர்ட்...\n55 ஆயிரத்திற்குள் கிடைக்கும் பட்ஜெட் ஸ்கூட்டர்கள்\nவிற்பனைக்கு வந்தது புதிய ஹூண்டாய் க்ரெட்டா(Hyundai Creta)\n2018, ஆகஸ்ட் இல் வெளியாகும் புதிய மாருதி சியாஸ் (Maruti Ciaz) கார்...\n123...6பக்கம் 1 இன் 6\nசொன்னதை செய்த தமிழ் ராக்கர்ஸ் – முதல் காட்சி முடிவதற்குள் காலா திருட்டு வீடியோ...\n���நீட் கொடுமையால் 10-15 ஆண்டுகளில் நமது கிராமங்களில் டாக்டர் இல்லாத நிலை வரும்”: டாக்டர்...\n#SaveJournalism: “பெண்களின் மீதான அவமதிப்புச் சொல்லடிக்கு அடையாள எதிர்ப்புதான் இந்தக் கல்லடி”\nஉங்கள் ராணுவ வலிமையெல்லாம் வெறும் கண்காட்சிக்குத்தானா\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://omsathuragiri.blogspot.com/2016/02/1.html", "date_download": "2018-07-18T00:45:40Z", "digest": "sha1:LM5QI6ABLLFIMPW7EXCU2DETTOJQTVAF", "length": 18714, "nlines": 266, "source_domain": "omsathuragiri.blogspot.com", "title": "Sathuragiri srisundara magalingam manthiralayam சதுரகிரி ஸ்ரீ மகாலிங்கம் மந்திராலயம் : துன்பங்கள் தீர்க்கும் ஆன்மீக பரிகாரங்கள்", "raw_content": "ஜோதிடம், அருள்வாக்கு ,சோழி பிரசன்னம் ,தொழில்வசியம் தெய்வம்வசியம் பூஜை முறைகள் ,தோஷம் பரிகாரம் ,செய்வினை ஏவல் ,தீய சக்தி பாதிப்புகள் இருந்து விலக தாயத்து ,பணம் வசியம் , தொடர்புக்கு -+91 9047899359 மலேசியா தொடர்புக்கு +60122605784 ganesapandian11@gmail.\nதுன்பங்கள் தீர்க்கும் ஆன்மீக பரிகாரங்கள்\nதுன்பங்கள் தீர்க்கும் ஆன்மீக பரிகாரங்கள்\n1.ஒரு வளர்பிறை செவ்வாய்க்கிழமை அன்று தொடங்கி செவ்வாய்க்கிழமை தோறும் ஒரு பசுவுக்கு நாட்டு வாழைப்பழம் வாங்கிக் கொடுத்துவர வறுமை நீங்கி செல்வ நிலையில் உயர்வு உண்டாகும்.\n2.தொழில் முடக்கம் நீங்கி தொழில் விருத்தி அடைய\nஒரு கரும்புள்ளி இல்லாத நல்ல எலுமிச்சம்பழம் ஒன்று வாங்கி கடை,அலுவலகம் முழுவதும் வளாகம் முழுவதும் வெளியில் நின்று நாகு துண்டாக நறுக்கி தெற்கு முகமாக நின்று குங்குமம் தடவித் திசைக்கு ஒன்றாக எறிந்து விடவும். கடை அலுவலகம் இவற்றில் இருந்த தொழில் முடக்கம் நீங்கி தொழில் சிறப்பாக நடைபெறும்.இதை செவ்வாய்க்கிழமை அன்று செய்யவும்.வியாபாரம் இல்லாமல் அடைத்து வைத்தட கடைகளில் இதை செய்து பின் கடை திறந்து வியாபாரம் செய்யத் தொழில் சிறக்கும்.\n3.திருமணத்தடை,வறுமை,வேலையின்மை மற்றும் தோஷம் உள்ளவர்கள் நல்லெண்ணெய் தேய்த்து மசாஜ் செய்து கொஞ்சம் பஞ்சகவ்யம் சேர்த்து குளித்து அருகில் உள்ள ஆலயம் சென்று அர்ச்சனை செய்து கொள்ள தோஷங்கள் விரைவில் நீங்கி நல்வாழ்வு உண்டாகும்.\nஞாயிற்றுக்கிழமையும் பூசம் நட்சத்திரமும் கூடிய நாளன்று அதிகாலையில் நாயுருவிச் செடிக்கு முறைப்படி காப்புக் கட்டி சாபநிவர்த்தி செய்து பிடுங்கி\nஅதைக் கையில் வைத்துக்கொண்டே சண்டி நவாக்ஷரி மந்திரம் 1008 உரு ஜெபம் செய்து பின்னர் வெள்ளைநிறப் பட்டு அல்லது பருத்தித் துணியை மஞ்சள் கலந்த தண்ணீரில் நனைத்து அந்தத் துணியால் நாயுருவிச் செடியைச் சுற்றவும். இதைக் கடை,அலுவலகம், வீடுகளில் வைக்க பொருளாதார நிலை உயர்வடையும்.\n5.இரவில் கை,கால் ,முகம் கழுவிய பின்னர் தூங்கினால் துஷ்ட சக்திகள் தொல்லை செய்யாது.இரவில் தானாக விந்தி சக்தி வெளியேறாது.\n6.அடிக்கடி ஆபத்துகளைச் சந்தித்து வருபவர்கள்,அஷ்டமத்துச் சனி நடப்பவர்கள், அஷ்டமாதிபதி தசை அல்லது புத்தி நடப்பவர்கள் மஹாம்ருத்யுஞ்சய மந்திரம் ஜெபித்து பின் வெளியே கிளம்பினால் விபத்துகள் இன்றி வீடு திரும்பலாம்.\n7.அரச மரத்தின் அற்புத சக்தி :\n1. தீரா நோய் தீர\nஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாட்களில் தினமும் மதியம் 12:00 முதல் 1:30 மணிக்குட்பட்ட வேளையில் அரசமர வேரைத் தொட்டு வணங்கி வர தீராத நோய்கள் தீரும்.குறிப்பிட பகுதியில் பாதிப்பு ,நோய் இருந்தால் பாதிப்பு / நோய் உள்ள பகுதியில் வேரைத் தொட்டு\n2.ஞாயிற்றக்கிழமை அன்று மட்டும் அரச மரத்தைத் தொடக்கூடாது .\n3.குறைந்த அல்லது உயர் ரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் ,அதிகம் உணர்ச்சி வசப்படுபவர்கள் இனிப்பு பண்டம் அல்லது சர்க்கரை கலந்த நீரை அரச மர வேரில் விட விரைவில் ரத்த அழுத்த நோய் பாதிப்பு குறையும்.\n4.தினமும் கிழக்கு முகமாக நின்று அரச மரத்திற்கு நீர் விட்டு வர பித்ரு தோஷ பாதிப்புகள் குறையும்.\n5.ஆயுள் தோஷம் உள்ளவர்கள் (அற்பாயுள் ) சனிக்கிழமை தோறும் அரச மரத்திற்கு நீர் விட்டு தொட்டு வணங்கி வர ஆயுள் கூடும்.\nவாழ்க வையகம்||வாழ்க வளமுடன் ||\nசெய்வினை காரணமாக தொழில் நஷ்டம், வறுமை, பிள்ளைகள் க...\nநீங்கள் மிகவும் பழைமையான சிவன் கோயிலுக்கு\nஓம் நமசிவாய ஆன்���ிக தேடல் ஆன்மிக இந்து மதம்\nதுன்பங்கள் தீர்க்கும் ஆன்மீக பரிகாரங்கள்\nஎனது குருநாதர் சின்னமருதன்சித்தார் அருள் ஆசிஉடன் ம...\nஎனது குருநாதர் சின்னமருதன்சித்தார் அருள் ஆசிஉடன் ம...\nகந்த சஷ்டி கவசம் உருவான வரலாறு தெரியுமா\nபிரதோஷம் மகிமை அந்த அந்த கிழமைகளில் வரும் பிரதோஷத்...\nகடும் குடும்ப பிரச்சினைகள் அகல\nவாஸ்து முறையில் பணக்காரராக சில இரகசியங்கள்\nபடுக்கை அறையில் வை வாஸ்து முறையில் பணக்காரராக சில இரகசியங்கள் . “படுக்கை அறையில் தையல் மெஷின்களை வைத்திருந்தால் கணவன் மனைவிக்கும் இடைய...\nகுறி சொல்லும் கர்ண எட்சிணி ஸ்ரீ சொர்ண யட்சணயட்சிணி தேவதை, தேவதா சக்திகள், தேவதைகள், வசிய பூஜா 12\n20 November 2014 குறி சொல்லும் கர்ண எட்சிணி ஸ்ரீ சொர்ண யட்சணயட்சிணி தேவதை,...\nசகலத்திர்கும் கட்டு மந்திரம். சகலத்திர்கும் கட்டு மந்திரம். ஓம் பஹவதி ப்ய்ரவி என்னை எதிர்த்து வந்த எதயும் கட்டு கடுகென பட்சியை கட...\nலக்கினத்தில் கிரகங்கள் லக்கினத்தில் நல்ல கிரகங்கள் இருக்கலாம். அவைகள் நல்லத்தையே செய்யும். அதேபோல் லக்கினாதிபதி நல்ல கிரகத்...\nமந்திரம் பூஜை யட்சிணி ,தேவதை உபாசனை தேவரகசியம் விதிமுறைகள்.பாடம் 1\nமந்திரம் பூஜை யட்சிணி ,தேவதை உபாசனை தேவரகசியம் விதிமுறைகள் .பாடம் 1 யட்சிணி ,தேவதை,மந்திரம்உரு உபாசனை செய்யும் அறையில் உங்கள் கண்...\nஎடுத்த காரியம் வெற்றியாக விபூதி மந்திரம்\nஎடுத்த காரியம் வெற்றியாக விபூதி மந்திரம் நெய் விளக்கு ஏற்றி விநாயகர் பிடித்து வைத்து அருகம்புல் சாற்றி அலங்கரித்து, விளகிற்கு முல்லை...\nயட்சிணி தேவதை, தேவதா சக்திகள், தேவதைகள்தெய்வ ரகசியங்கள் பூஜை\nயட்சிணி தேவதை, தேவதா சக்திகள், தேவதைகள்தெய்வ ரகசியங்கள் பூஜை 6 முன்பக்க தொடர்ச்சி இனி பயிற்ச்சியை தொடர்ந்து காண்க அதிகாலை நான்...\nமாடன் வசிய மூலாமந்திரம் பூஜை மூறை\nமாடன் வசிய மூலாமந்திரம் பூஜை மூறை ஹரி ஓம் அகோர மாடான் கெம்பிர மாடா ஆகாச மாடா பகவதி புத்திரா வீராதி வீர வா வா ஐயும் கிலிம்செளவும் நசி ம...\nகுறி சொல்லும் கர்ண எட்சிணி\nகுறி சொல்லும் கர்ண எட்சிணி யட்சிணிகளில் குறிசொல்லுவதற்கு கர்ண எட்சிணியின் மந்திரத்தை சித்திசெய்வது அவசியமாகும். அதைப்பற்றி பார்ப்போ ...\nதுன்பங்கள் தீர்க்கும் ஆன்மீக பரிகாரங்கள்\nதுன்பங்கள் தீர்க்கும் ஆன்மீக பரிகாரங்கள் துன்பங்கள் தீர்க்கும் ஆன்மீக பரிகாரங்கள் 1.ஒரு வளர்பிறை செவ்வாய்க்கிழமை அன்று தொடங்கி செவ்...\nஜோதிடம், அருள்வாக்கு ,சோழி பிரசன்னம் ,தொழில்வசியம் தெய்வம்வசியம் பூஜை முறைகள் ,தோஷம் பரிகாரம் ,செய்வினை ஏவல் ,தீய சக்தி பாதிப்புகள் இருந்து விலக தாயத்து ,பணம் வசியம் , தொடர்புக்கு -+91 9047899359 மலேசியா தொடர்புக்கு +60122605784 ganesapandian11@gmail.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panimalar.blogspot.com/2007/12/4.html", "date_download": "2018-07-18T01:20:57Z", "digest": "sha1:QCH7M6ETO6G3O434ZU3NXO5WPAZXJWGV", "length": 9571, "nlines": 174, "source_domain": "panimalar.blogspot.com", "title": "பனிமலர்: வன்முறை ஒரு தொழிலாகுமா - 4", "raw_content": "\nவன்முறை ஒரு தொழிலாகுமா - 4\nஅரசியலும் அரசியல்வாதிகளினது செயல்களை பார்கலாம். குமுகாயம் உருவாக தொடங்கி காலத்தில் சக்தி வாய்ந்தவன் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் யாராலும் எதுவும் செய்துவிட முடியாது என்று தான் இருந்திருக்கும். பின் நாளில் இதற்கு தீர்வாக குமூக பாதுகாப்பு குழுவை உருவாக்கி எல்லோருக்கும் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டிருக்க வேண்டும்.\nஇப்படி ஒரு அமைப்பு உருவாகும் போது அந்த அமைப்புக்கு கட்டளை வழங்கவும், கட்டுப்படுத்தவும் அதிகாரங்களை தலைமை பொறுப்பு ஏற்றுக்கொள்ளும் நபருக்கோ குழுவிற்கோ கொடுத்து இருக்கவேண்டும். தற்பொழுது நடைமுறையில் இருக்கும் ஊர் தலைவர்கள் போல.\nஇப்படி அதிகாரம் ஓரிடத்தில் குவியும் போது, அந்த அதிகாரம் என்றைக்கும் தவறான முறையிலோ அல்லது சொந்த காரியங்களுக்கு பயண் பட்டுவிடக்கூடாது என்று அப்படி ஒன்று நடக்கும் வரையிலும் யாருக்கும் தெரிந்திருக்க வாய்பில்லை தான். ஆனால் அப்படி ஒன்று நிகழும் போது, யாரிடம் சென்று முறையிடுவது.\nகுமுகத்தில் நிகழும் கொடுமைகளை களைய உருவாக்கப்பட்ட பாதுகாப்பணி, இப்படி ஒரு பாதகத்தை நிகழ்த்தும் போது வேறு எங்கே சென்று முறையிட முடியும் அவர்களால். பிறகு இந்த மாதிரி ஒரு இக்கட்டான சூழல் உருவாகும் போது அதை எப்படி எதிர்கொள்வது என்று பார்க்கும் போது. அதிகார குழுவின் எல்லைகளும், எல்லைகள் மீறபட்டும் போது எப்படி சூழல்களை மாற்றி அமைப்பது என்று வழிவகைகள் தேர்ந்தெடுத்து செயலாக்கும் முறையையும் அறிவித்து செயலாற்றி வந்திருக்கவேண்டும்.\nஇப்படி சிறியதாக தோன்றியவைகள் பின் நாளில் பெரும் அரசியல் அணியாக விரி���டைந்திிருக்க வேண்டும். தமிழ் வரலாறுகளும் சரி இன்ன பிற வரலாறுகளும் சரி, ஒரு அரசாட்சியை பிடித்தால் அதை தொடர்ந்து அங்கே அவர்களது ஆட்சி நிலைத்து நிற்க என்ன என்ன செய்யவேண்டுமோ அவைகள் அனைத்தும் ஒரு பட்டியலிட்டு நிறைவேற்றுவார்கள். அதிலே மனிதத்தை காணமுடியாது.\nமுடியாட்சி ஆகட்டும், இல்லை மக்களாட்சி ஆகட்டும். இரண்டிலும் இருக்கும் ஒரு ஒற்றுமை அதிகாரமும், அந்த அதிகாரத்தின் மையமாக ஒருவரே செயல்படுவது தான்.\nஅப்படி இருக்க 2க்கும் என்ன வித்தியாசம், முடியாட்சி ஒரு எதிரி வந்து வீழ்த்தும் வரையில் அதிகாரத்தில் இருக்கும். ஆனால் மக்களாட்சியோ மக்கள் விரும்பும் வரைக்கும் ஆட்சியில் இருக்கும். அதாவது மக்கள் கூடி எடுக்கும் முடிவுக்கு ஆட்சிக்குழு கட்டுபடவேண்டும். மக்கள் எப்படி கூடி முடிவெடுப்பார்கள், அதைத்தான் தேர்தல் என்று அழைக்கின்றோம்.\nஎன்ன அருமையான ஒரு ஏற்பாடு மக்களாட்சி...........\nநரேந்திர மோடியின் வெற்றி நமக்கு எதை சொல்கிறது.\nவன்முறை ஒரு தொழிலாகுமா - 8\nவன்முறை ஒரு தொழிலாகுமா -7\nகலைஞருக்கு என்னை கண்டு பயம் - திருவாளர் நடராசன்\nவன்முறை ஒரு தொழிலாகுமா - 6\nவன்முறை ஒரு தொழிலாகுமா - 5\nவன்முறை ஒரு தொழிலாகுமா - 4\nவன்முறை ஒரு தொழிலாகுமா - 3\nகற்றது தமிழ் - விமர்சனம்\nநல்லவர்கள் உலகம் இது தானா\n011. நெல்லின் நேரே வெண் கல் உப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://panimalar.blogspot.com/2016/08/blog-post.html", "date_download": "2018-07-18T01:17:48Z", "digest": "sha1:UWBV75XK52TR3W6OHGTDVTSIYLLUNQMJ", "length": 16009, "nlines": 175, "source_domain": "panimalar.blogspot.com", "title": "பனிமலர்: பாசக வளர்க்கும் பிம்பம் - விழித்துகொள்ளுமா அரபு நாடுகளும் அதன் முதலாளிகளும்", "raw_content": "\nபாசக வளர்க்கும் பிம்பம் - விழித்துகொள்ளுமா அரபு நாடுகளும் அதன் முதலாளிகளும்\nசவூதியில் சிக்கியிருக்கும் 10,000 இந்தியர்களும் தாயகம் அழைத்து வரப்படுவார்கள்: சுஷ்மா ஸ்வராஜ் உறுதி\nஇன்றைய செய்திகளில் மேலே சொன்ன செய்தி தலைப்பாய் வந்துள்ளது, இப்படி அரபு நாடுகளில் நடக்கும் நிகழ்வுகளுக்கு மட்டும் மிகவும் முக்கியம் கொடுத்து செய்தி அடிக்கடி வெளியாவதை கவனிக்க முடியும்.\nசவுதியில் மட்டும் இல்லை உலகில் எந்த நாட்டில் எல்லாம் வேலைக்கு மக்கள் செல்கின்றார்களோ அங்கே எல்லாம் இந்த அவலம் தொடர்வது தவிர்க்க முடியாதும் கூட. வேலை அதிகம் இருக்கும் போது மக்களை தேவைக்கு அதிமாக குவிப்பதும் வேலை முடிந்த உடன் திரும்பி செல்லுமாறு அறிவுருத்துவதும் தான் அனேகமான நிறுவனங்கள் மேற்கொள்ளும் நடவடிக்கை.\nநாட்டின் உள்ளே அழைத்து வரும் போது விசா மற்றும் பயண ஏற்பாடுகளை அந்தந்த நிறுவனங்களே கவனித்துக்கொள்ளும். ஆனால் திரும்பி செல்வதும் மாற்று ஏற்படுகளை கவனித்துகொள்வதும் அவரவருடைய தனிப்பட்ட கடமையாகி போகின்றது. திரும்பி செல்லவும் அழைத்து வந்த நிறுவனம் தான் கவனிக்க வேண்டும் என்று பாராளுமன்றதில் அம்மையார் கொடுத்து இருக்கும் தகவல் தவறானது.\nஅந்தந்த நாட்டின் நடப்புகளில் சொல்வதை போல் வேலை இல்லை நாடு திரும்பவும் என்று அறிவித்ததோடு நிறுவனங்களை கடமை முடிகின்றது.\nதாயகம் திரும்புவது திரும்பாததும் அவரருடைய தனிப்பட்ட செயல்.\nசம்பாதித்த காசை எல்லாம் குடும்பத்திற்கு அனுப்பிவிட்டு அடுத்த மாத சம்பளத்தை எதிர்பார்த்து இருக்கும் குடும்ப தலைகளும் சரி, கடமைகளை செய்ய நேர்ந்துவிட்ட தலைமகன்களுக்கும் சரி. அடுத்த மாத சம்பளம் வந்ததும் பார்த்துக்கொள்வோம் என்று இருந்த அப்பாவிகளின் நிலையை தான் இந்த அம்மையார் என்னவோ மாபாதக செயலாக வர்ணித்து பேசியுள்ளார்.\nஅப்போ அமெரிக்கா முதல் அத்தேரிலியா வரை வேலை பார்க்கும் தகவல் தொழில்னுட்ப்ப ஆட்கள் எல்லாம் எப்படி இந்த பட்டியளில் விடபட்டார்கள் என்று விளக்குவார்களா அம்மையார்.\nஎவ்வளவு சம்பாதிக்கிறார்கள் என்றதை விட எந்த விகிதத்தில் தங்களது ஊதியத்தை இந்த தலைமகன்கள் தாயகம் அனுப்புகிறார்கள் என்றால் எந்த வேலை பார்ப்பவராக இருந்தாலும் சரி அவர்களின் அயலக பொருளாதார நிலை கிட்டத்தட்ட ஒன்றாக தான் இருக்கும், எப்படி....\nஅளவுக்கு மீறிய குடும்ப தேவைகளை பூர்த்தி செய்ய கொஞ்ச நாளைக்கு என்று வெளி நாட்டில் வேலைக்கு வரும் சராசரி ஆணும் சரி பெண்ணும் சரி, தனது தேவைகள் பூர்த்தி ஆகுகின்றதோ இல்லையோ குடும்பத்தின் தேவைகளை பூத்தி செய்வதையே பிறவியின் பயனாய் நினைத்து செயல்படுவோர் இவர்கள்.\nகொஞ்ச நாள் தான் பிறகு நிலைமை சரியானதும் நமது தேவைகளை சரி செய்துகொள்வோம் என்ற கனவில் இருப்பார்கள் ஆரம்பத்தில்.\nபிறகு காலம் செல்ல செல்ல தான் புரியும், தற்பொழுதைய நிலைக்கு ஏற்ப தனது குடும்ப தேவைவகள் அதிகரித்துக்கொண்டே தான் செல்லுமே தவிர நிறைவேறிய���ாக ஒரு நிலையை தொடாது என்று.\nஇருப்பினும் எந்த ஒரு சலனதிற்கும் மனதில் இடம் கொடுக்காது கொண்ட கடமையை செவ்வனே செய்துவரும் அந்த அன்பான மக்களின் நிலையை என்னவோ சவுதியிலும் மற்ற அரபு நாடுகளில் மட்டுமே நசுக்கப்படுவதாக பாசக பரைசாற்றவும். அவர்களின் பாதுகாவலனாகவும் அரணாகவும் தான் இருப்பதாக பாசக காட்டிக்கொள்ள முயற்சிக்கின்றது.\nஇது ஏனைய எல்லா நாடுகளின் நிலைமை தான் என்று சொல்ல மறுபதன் அரசியலை அரபு நாடுகளில் வேலைபார்க்கும் நண்பர்களும் அவர்களின் குடும்பங்களும் விளங்கி கொள்ளுதல் அவசியம். மற்ற நாடுகளில் இருக்கும் இத்தகைய மக்களை ஏன் பாசக அரசு கண்டுகொள்வதில்லை என்று விளக்கவும் வேண்டும்.\nஇந்த நிலைமைக்கு ஒரு திறம் வாய்ந்த அரசு என்ன செய்யவேண்டும் இலவசமாக உணவும் பயண ஏற்பாடுகள் மட்டும் கவனித்தால் மட்டுமா அதன் கவலை. இந்த நிலை மேலும் நடக்காமல் இருக்க அப்படி குறைந்த சம்பளத்தில் அழைத்து செல்லும் நிறுவனங்கள் அழைத்து செல்ல பயண ஏற்பட்டுகளை கவனிப்பது போல் திரும்பி வரும் ஏற்பாட்டுகளையும் கவனிக்க வேண்டியது கட்டாயம் என்று ஆக்க வேண்டாமா.\nவியாபாரம் பட்டு போய்விட்டது ஆகையால் நாங்கள் எங்கள் நிறுவனத்தை மூடுகின்றோம் இந்த நிலையில் எங்களால் பயண ஏற்பாட்டை கவனிக்க முடியாது என்று நீலிக்கண்ணீர் சிந்துவார்கள் என்று எதிர்பார்த்து. பாரத்தது ஆட்களை வெளி நாடுகளில் குறைந்த சம்பளத்திற்கு அழைப்பதாக இருந்தால், இந்திய குடியுரிமை இருக்கும் வரையில் அவர்களது தாயக திரும்ப பயண தொகையை விசா கிடைக்கும் காலம் வரையில் கணக்கிட்டு முன்பணமாக கொடுக்க வேண்டும் கடாயமாக என்று அல்லவா பேசி இருக்க வேண்டும் அம்மையார்.\nஅதை விடுத்து அந்த முதலாளிகளின் கொள்ளை இலாபத்தில் விளையும் நட்டதிற்கு நடுத்தர மக்கள் கட்டும் கட்டாய வரிப்பணத்தில் அல்லவா பாசக அரசியல் விளம்பரம் செய்கின்றது.\nஎந்த ஒரு நாட்டிலும் தன்னால் தாயகம் திரும்ப முடியவில்லை அதனால் என்னை திருப்பி அனுப்பிவிடுங்கள் என்று அயலுரவு நிறுவனங்களை அனுகினால் ஏற்பாடு செய்வார்கள் அவர்களது பணத்திலே என்ன திரும்ப அந்த நாட்டிற்கு வர விசா கொடுக்க மாட்டார்கள் அவ்வளவு தான்.\nநிரந்தரமாக ஒரு தீர்வை எட்டுவதற்கு பதில் என்ன ஒரு கபட நாடக பாசக அரசில். அது சரி நாடகம் ஆடியே நாட்டை பிடித்தவர்கள் ஆயிற்றே இவர்கள் வேறு என்ன செய்வார்கள்.\nசரி ஆளும் பாசக தான் செய்யவில்லை எதிர்கட்சியாவது இப்படி ஒரு குரளை எழுப்புகிறார்களா என்று பார்ப்போம்........\nஇந்த கட்டண வசூலை இந்திய அரசு வசூலித்து நடவடிக்கைகளுக்கு பயன் படுத்துவதை விட எந்த நாடு விசா கொடுக்கின்றதோ அந்தந்த நாடுகளே வசூலித்து நடைமுறை படுத்தினால் இன்னமும் நப்பிக்கையாகவும் சிறப்பாகவும் இருக்கும்........கவனிப்பார்களா அரபு நாடும் அதன் முதலாளிகளும்.\nஅப்போ இந்தியாவில் இனி யாரும் ஓட்ட பந்தையம் நடத்தவோ...\nபாசகமீதும் மோடிமீதும் உள்துறை அமைச்சருக்கு என்ன கோ...\nபாசக வளர்க்கும் பிம்பம் - விழித்துகொள்ளுமா அரபு நா...\n011. நெல்லின் நேரே வெண் கல் உப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://riyasdotcom.blogspot.com/2012/04/blog-post_06.html", "date_download": "2018-07-18T01:15:46Z", "digest": "sha1:H75QIYYD4W74V54ZJB4DCYEHRPFL2PU4", "length": 9336, "nlines": 157, "source_domain": "riyasdotcom.blogspot.com", "title": "RIYASdotCOM: அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரக்காத்துஹு...!", "raw_content": "\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரக்காத்துஹு...\nஇன்னும், இரவிலும் பகலிலும், உங்களுடைய (ஓய்வும்) உறக்கமும்; அவன் அருளிலிருந்து நீங்கள் தேடுவதும் அவனுடைய அத்தாட்சிகளினின்றும் உள்ளன - செவியுறும் சமூகத்திற்கு நிச்சயமாக இதில் அத்தாட்சிகள் இருக்கின்றன.\n... அவன்தான் உங்களுக்கு இரவை ஆடையாகவும், தூக்கத்தை இளைப்பாறுதலாகவும் ஆக்கியிருக்கின்றான்; இன்னும், அவனே பகலை உழைப்பிற்கு ஏற்றவாறு ஆக்கியிருக்கிறான். (அல்குர்ஆன் 25:47)\nஇந்த உடல் இறைவனால் நமக்கு அளிக்கப் பட்ட அற்புதமான அருட்கொடை\nதூக்கம் நமக்கு கிடைத்த இறைவனது அருட்கொடையில் மிக முக்கியமானது .\nகுழந்தையின் தூக்கம் கெடுத்து விட்டால்,தாய் சினம் கொள்வாள்.காரணம் பிறந்த குழந்தைக்கு அதிக நேர தூக்கம் தேவைப்படுகின்றது\nதூக்கம் நமது இழந்த சக்தியினை மீட்டு அடுத்த நாள் உழைக்க பலுவினை தருகின்றது .\nசிலருக்கு தூக்கம் குறைவாக இருக்கலாம் அதனால் அவர் அதற்காக அதே சிந்தனையில் இருக்கக்கூடாது .அந்த எண்ணம்தான் அவர் உடல்நிலையினை மிகவும் பாதிக்கும்.. தூக்கம் இல்லாமல் எந்த மனிதனும் வாழ முடியாது . நிம்மதியான தூக்கம் இல்லை என்றாலும் அவரை அறியாமல் பூனைத் தூக்கம் அவருக்கு கிடைத்திருக்கும் .\nமனிதனுக்கு ஒவ்வொருக்கும் ஒவ்வொரு நேரத்தில் அது கிடைக்கலாம் . கிடைக்கும் நேரத்தினை பயன் படுத்திக் கொள்ளட்டும். பகலில் உணவுக்கு முன் பூனைத் தூக்கம் போடுவது நல்லதுதான்.\nகம்ப்யூட்டர் மற்றும் ஐபாட் திரையை அதிக நேரம் பார்ப்பவர்களுக்கு, நிம்மதியான தூக்கம் வருவதில்லை\nசிலர் நல்ல தூங்கு மூஞ்சியாக இருந்து காலத்தினையும் உடலையும் கெடுத்துக்கொள்வர். அவர்களுக்கு தூக்கம்தான் வாழ்க்கை .\n8 மணி நேர தூக்கம் போதுமானது .\nபால்காரர்களும் பேப்பர்காரர்களும் ஓசோன் காற்றை சுவாசிப்பதால்தான் அவர்களால் வேகமாக செயல் பட முடிகின்றது . காலையில் எப்படியாவது வைகறை [பஜர் ] தொழுகைக்கு எழுந்தாக வேண்டும்.தொழுகையை அதன் குறிப்பிட்ட நேரத்தில் அதற்குரிய சுன்னத் தொழுகையோடு தொழுது வந்தால் உடலின் உடலையும் மனதையும் ஆரோக்யமாக வைத்திருக்கலாம்.\nதூய்மையான அதி காலை காற்று உடல் நலத்துக்கு மிகவும் நல்லது விடியல் காலையில் பஜர் தொழுகைக்கு போகும் போது சுத்தமான ஓசோன் காற்றை சுவாசிப்போமே அப்போது வரும் ஒரு உற்சாகம் அது மிகவும் உயர்வானது\nமிதமிஞ்சிய பேச்சு, உணவு, தூக்கம் ஆகியவற்றின் காரணமாக அவலநிலையும், அழிவு நிலையும் ஏற்படுவதால் நபி வழியில் ஷரீஅத் சட்ட ஒளியில் நாம் முதலில் நடந்து, பிற சமுதாயத்தினரும் இப்பேருண்மையை ஏற்று குற்றமற்ற நிம்மதி நிறைந்த உலகைப் படைக்க முயற்சிப்போமாக, வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக.See More\nபிரபல நடிகைகள், மாடல்கள், குடும்ப பெண்கள் சென்னையில் ஹைடெக் விபச்சாரம்.\nஅஜித் என்ன அவ்ளோ பெரிய ஆளா\nஇந்த பெண் யார் என மறந்துவிட்டிர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tmpolitics.blogspot.com/2007/01/pfi.html", "date_download": "2018-07-18T01:01:20Z", "digest": "sha1:HLBORGKF2HKNZ4WHQUXN6EZR2CD5OSBD", "length": 17370, "nlines": 74, "source_domain": "tmpolitics.blogspot.com", "title": "தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை: வலிமையான இந்தியாவை உருவாக்குவோம்(PFI)", "raw_content": "\nதமிழ் முஸ்லிம் அரசியல் மேடை\nதமிழ் முஸ்லிம் சமூக அமைப்புகளின் அரசியல் நிலைப்பாடுகள் இங்கு விவாதிக்கப்படுகின்றன.இஸ்லாமிய சமுதாயத்திற்கெதிரான அனைத்து அநீதிகளுக்கெதிராகவும் இங்கு குரல் எழுப்பப்படும்.\n பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அழைக்கின்றது\nஒடுக்கப்படும் சமூகங்களின் சமத்துவ, சுதந்திர முன்னேற்றத்தை இலட்சியமாகக் கொண்டு தென்னிந்திய பிரதேசங்களில் செயல்பட்டுக் கொண்டிருந்த பிரபல சமூக அமை��்புக்கள் ஒன்றிணைந்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (Popular Front of India) என்ற பெயரில் ஒரு அமைப்பு பெங்களுரில் உருவாக்கப்பட்டது. இதன் தலைவராக ஜனாப் E.அபுபக்கர் அவர்கள் இருந்து வருகின்றார்.\nசமீப காலமாக இந்த அமைப்பு தன்னை வலுப்படுத்திக் கொள்ளும் நோக்கில் தெனினிந்தியாவில் சமூக நீதி மற்றும் இட ஒதுக்கீடு குறித்து போராடி வரும் அமைப்புக்களான கேரளாவின் என்.டி.எஃப் , தமிழகத்தின் எம்.என்.பி, கர்நாடகத்தின் கே.எஃப்.டி போன்ற அமைப்புக்களையும் ஒருங்கினைத்துள்ளது.\nஎல்லா சமூக மக்களுக்கும் பாரபட்சமில்லாத சுதந்திரமும், நீதியும், பாதுகாப்பும் கிடைக்கப்பெறுவதை உறுதிப்படுத்தும் விதத்தில், சம உரிமையை நடைமுறைப்படுத்தும் இந்தியாவை உருவாக்குவதை PFI குறிக்கோளாக வைக்கிறது.\nஇடஒதுக்கீடு உட்பட சமூக நீதி விஷயங்களுக்காகவும், நாட்டின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய தடைகல்லாக உள்ள இந்துத்துவ பாஸிசத்திற்கு எதிராகவும் போராடிக் கொண்டே இருக்கும். தலித்கள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மதச்சிறுபான்மையினர் முதலிய புறக்கணிக்கப்படும் ஒடுக்கப்பட்ட சமூகங்களை ஒருங்கினைத்து வரக்கூடிய 15 மற்றும் 16 பிப்ரவரி 2007 தேதிகளில் பெங்களுரில் அமைந்துள்ள ஷஹீத் திப்பு சுல்த்தான்நகர் அரன்மனை மைதானத்தில் \"வலிமையான இந்தியாவை உருவாக்குவோம்\" என்ற பெயரில் மாபெரும் மாநாடு ஒன்றை நடத்த உள்ளது.\nஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளை மீட்கவும், சமுதாயத்தில் பிற்படுத்தப்பட்டவர்களாக உள்ள மக்களின் மேம்பாட்டிற்காக இடஒதுக்கீட்டை வலியுருத்தியும், இந்து வெறியர்களிடம் இருந்தும், ஃபாசிச பயங்கரவாதிகளிடம் இருந்தும் நாடடையும் நமது மக்களைம் தற்காத்து கொள்ள சட்ட ரீதியான தற்காப்பு ஏற்பாடுகளை அமைக்கவும் பாரதமெங்கும் நமது சமுதாயத்தை பலமானதாகவும், இந்து தீவிரவாதிகளிடம் இருந்தும் ஃபாசிச பயங்கரவாதிகளிடம் இருந்து சட்ட ரீதியாக தற்காத்து கொள்ளக்கூடியவர்களாக மாற்றிடவும் \"வலிமையான இந்தியாவை உருவாக்குவோம்\" என்ற இந்த மாபெரும் மாநாடும் பேரணியும் நடைபெற உள்ளது.\nஇதன் நிகழ்ச்சி நிரல் :\n15ம் தேதி பிப்ரவரி 2007 அன்று கீழ்க்கண்ட தலைப்புக்களில் விவாத அரங்கம் நடைபெறும்:\n16ம் தேதி பிப்ரவரி 2007 அன்று தென்னிந்தியாவெங்கும் இருந்து வந்திருக்கும் மாபெரும் மக்கள் ���ிரளை ஒருங்கினைத்து ஒரு மாபெரும் பேரணியும் அதன் இறுதியில் ஒரு மாபெரும் மாநாடும் நடைபெரும்.\nஒடுக்கப்பட்ட மக்களின் ஒரிமைகளை வென்றெடுக்கவும், தாழத்தப்பட்டவர்கள் என்ற பெயரில் சமுதாயத்தில் ஒதுக்கப்பட்டிருக்கும் தலித் மக்களுக்காகவும், மக்கியமாக ஹிந்துத்துவ தீவரவாதத்திலிருந்து மக்களை எப்படி சட்ட ரீதியாக பாதுகாப்பது என்பது குறித்து விவாதிகக்வும் மக்களை ஹிந்துத்துவ ஃபாசிச பயங்கரவாதத்திற்கு எதிராக தங்களை தற்காத்துக் கொள்ளக்கூடியவர்களாக உருவாக்கவும் இந்த மாநாடு உதவும் என்று நம்பப்படுகின்றது.\n\"வலிமையான இந்தியாவை உருவாக்குவோம் \" அறிமுக நிகழச்சியாக பெங்களுரில் நடைபெற்ற மாபெரும் பைக் ஊர்வளம்\nஇந்த மாநாட்டில் பங்கெடுத்து கொள்ள வேண்டி பல்வேறு துறையை சார்ந்தவர்களுக்கும், சமூக சீர்திருத்தவாதிகளுக்கும், சமூக ஆர்வலர்களுக்கும், சிந்தனையாளர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் மற்றும் பல்வேறு சமுதாயங்களை சார்ந்த தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டிலும் முதல் நாள் நடக்கும் விவாத அரங்கத்திலும் இவர்கள் அனைவரும் கலந்து கொள்வார்கள் என எதிர் பார்க்கப்படுகின்றது. இந்த நிகழச்சியில் பங்கெடுக்க வேண்டி தென்னிந்தியாவை சாந்த உணர்வுள்ள அணைத்து இஸ்லாமியர்களையும் மற்றுமுள்ள பிற்படுத்தப்பட்டவர்களையும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (Popular Front of India) என்ற ஒருங்கிணைக்கப்பட்ட இந்த அமைப்பு அழைக்கின்றது.\nமுகவை எம்.என்.பி யினரால் செய்யப்பட்டுள்ள சுவர் விளம்பரம்\nதமிழகத்தில் மனித நீதிப் பாசறை (MNP or VIDIYAL) இதற்காக மக்களை திரட்டும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றார்கள். தமிழகமெங்கும் சுவர் விளம்பரங்களும் விளக்க கையேடுகளும் மக்களுக்கு வழங்கப்படுகின்றன.\nஇதை மனித நீதிப் பாசறை சகோதரர்கள் ஏதோ இது விடியல் காரர்களுக்கு மட்டும் நடக்கும் ஒரு நிகழ்ச்சி என்ற ரீதியில் பிரச்சாரத்தில் உள்ளார்கள. இன்னும் விடியலை சேர்ந்த\nசில சகோதரர்களுக்கு இந்த நிகழச்சி குறித்த தெளிவான ஒரு அறிவு இல்லை சம்பந்தப்பட்ட நிர்வாகிகள் இது குறித்து தங்களது மாவட்ட தலைமைகளுக்கும் தொண்டர்களுக்கும்\nஅறிவித்து மக்களுக்கு விளக்க சொல்வது இந்நிகழ்சி குறித்த விழிப்புணர்வையும் இதில் கலந்து கொ��்ள வேண்டும் என்ற ஆர்வத்தையும் அணைத்து தரப்பு மக்களிடையேயும் ஏற்படுத்தும்.\nமுகவை எம்.என்.பி யினரால் செய்யப்பட்டுள்ள சுவர் விளம்பரம்\nதமிழகத்தில் மனித நீதிப் பாசறை மட்டுமல்லாது அணைத்து இசுலாமிய அமைப்புகளும் இதில் தங்களை இணைத்து ஒன்றிணைந்து செயல்பட்டால் இறைவன் நாடினால் உண்மையில் நாம் ஃபாசிச பயங்கரவாதிகளற்ற, இந்து தீவிரவாதிகளற்ற ஒரு வலிமையான இந்தியாவை பாதுகாப்பான இந்தியாவை உருவாக்க இயலும். இதை சம்பந்தப்பட்ட அமைப்பின் தலைவர்கள் சிந்திக்க வேண்டும் தங்களை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (Popular Front of India) என்ற ஒருங்கிணைக்கப்பட்ட அமைப்போடு இணைத்து கொள்ள முன்வர வேண்டும்.\nதமிழ் முஸ்லிம்களே அணி திரள்வீர், தமிழக தலித்துகளே, பிற்படுத்தப்பட்ட மக்களே ஒன்றினைவீர் நமது அணைத்து பாதைகளும் இம்மன்னில் விதைக்கப்பட்ட தீரர் திப்பு சுல்த்தான் நகர் பெங்களுரை நோக்கியதாக இருக்கட்டும் என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (Popular Front of India) அழைக்கின்றது.\nபதிந்தவர் முகவைத்தமிழன் நேரம் 4:12 PM\nஅத்தவ்ஹீத் மையம் - ரியாத்\nஇன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம்\nதமிழ் நிருபர் - செய்தி தளம்\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://veeduthirumbal.blogspot.com/2015/06/blog-post_6.html", "date_download": "2018-07-18T00:45:22Z", "digest": "sha1:UIFWVQUFUHCATNO6QNL6XZIA4KZTTSSD", "length": 12914, "nlines": 238, "source_domain": "veeduthirumbal.blogspot.com", "title": "வீடு திரும்பல்: மாபான்லூர்.. பூமியில் ஒரு சொர்க்கம் .. மேகாலயா பயண கட்டுரை", "raw_content": "\nமாபான்லூர்.. பூமியில் ஒரு சொர்க்கம் .. மேகாலயா பயண கட்டுரை\nமாபான்லூர்.. இந்த பெயரை உச்சரிக்கும் போதே முகத்தில் புன்னகை வந்து விடுகிறது .. இங்கு சென்ற அனைவருக்கும் பல இனிய நினைவுகள் நிச்சயம் இருக்கும்...\nசிறிய மலை மேல் அமைந்த ஒரு அழகிய ஊர்... முதல் 5 கிலோ மீட்டர் மோசமான சாலை.. பின் நல்ல தார் ரோடு.. அங்குள்ள கெஸ்ட் ஹவுஸ்க்கு போன் செய்தால் கீழே வந்து நம்மை ஜீப்பில் அழைத்து சென்று விடுவார்கள்.. சாலை சரியாகும் வரை அவர்கள் ஜீப்பில் செல்வதே நல்லது (ஜீப் பயணம்...ஒருவருக்கு ரூ. 100 வாங்குகிறார்கள்)\nஜீப்பில் சென்று இறங்கியதுமே அந்த இடத்தில் அழகில் அசந்து போகிறோம்.. சுற்றிலும் மலை, ஏரி ..எங்கெங்கு காணினும் பசுமை..\nநாங்கள் சென்ற காலை 10 மணிக்கு 18 டிக்ரீ அளவில் தான் வ���ப்பம் இருந்தது ( 20 என்பது அதிக பட்சம் இங்கு \nஎங்கு பார்த்தாலும் மனிதர்கள் கண்ணில் படவே இல்லை ... எப்போதாவாது ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை யாரேனும் ஒருவர் நடந்து செல்வதோடு சரி...\nஇங்கு உள்ள கெஸ்ட் ஹவுஸ் லோக்கல் பஞ்சாயத்தால் நிர்வாகம் செய்யப்படுகிறது.. அற்புதமான உபசரிப்பு.. மிக நல்ல சாப்பாடு. மேலும் குளிர் காய நெருப்பு துண்டுகளை சட்டியில் போட்டு நமக்கு தந்த வண்ணம் உள்ளனர்...\nமாலை ஆறு மணிக்கு மேல் பனி சூழ்ந்து விடும் என்பதால் பகல் முழுதும் பசுமையான சூழலில் சுற்றி வந்தோம்,,,\nமாலை கெஸ்ட் ஹவுஸ் வந்த போது அந்த பகுதி MLA அங்கு வந்திருந்தார்.அவரிடம் வரும் வழியில் உள்ள சாலையை செப்பனிட சொல்லி கோரினோம். அவசியம் மிக விரைவில் செய்ய இருப்பதாக சொன்னார்.\nஇரவு.. அந்த பகுதி முழுமையையும் பனி சூழந்தது. அருகில் இருக்கும் ஏரி கூட கண்ணில் படவில்லை...\nகாலை இன்னும் பல ஆச்சரியங்களை உள்ளடக்கி வைத்திருந்தது.\nசில நிமிடம்.. பனி. பின் . வெய்யில்.அடுத்த ஓரிரு நிமிடம் மழை .. இதே சூழலே காலை 7 முதல் 9 வரை நீடித்தது. வருடத்தின் 365 நாளும் இதே போல் தான் இருக்குமாம் \nஅடுத்த நாள் காலை.. கிளம்ப மனமின்றி மாபான்லூர் விட்டு கிளம்பினோம்..\nஅந்த அற்புத ஏரியை தாண்டும் போது \" இன்னொரு முறை இந்த இடத்துக்கு வருவோமா\" என்று ஒருவரை ஒருவர் கேட்டு கொள்ள, ஜீப் மெதுவாக அந்த சொர்க்கத்தை தாண்டி சென்று கொண்டிருந்தது ...\nLabels: பயண கட்டுரை, மேகலாயா\nவெற்றிக்கோடு புத்தகம் இணையத்தில் வாங்க\nவானவில்..மாஸ்.. ஒரு விபத்து.. சூப்பர் சிங்கர்\nமேகாலயா பயணம் - ஒரு FAQ\nபொன்னியின் செல்வன்... நாடக வடிவில்\nசிரபுஞ்சி... மரத்தின் வேர்களால் பாலம்.. ஒரு ட்ரெக்...\nமவுளினாங் - ஆசியாவின் தூய்மையான கிராமம் : ஒரு அனுப...\nமாபான்லூர்.. பூமியில் ஒரு சொர்க்கம் .. மேகாலயா பயண...\nமேகலாயா பயண கட்டுரை - புகைப்படங்கள் + ஒரு மினி டிர...\nஇ மெயிலில் பதிவுகளை பெற\nஅதிகம் வாசித்தது (All Time )\nவிரைவில் உடல் எடை குறைக்க 2 வழிகள்\nசென்னையை கலக்கும் நம்ம ஆட்டோ - நிறுவனர் அப்துல்லா பேட்டி\nசூது கவ்வும் - சினிமா விமர்சனம்\nஆலப்புழா - படகு வீடு - மறக்க முடியாத பயண அனுபவம்\nவெறும் 6 லட்சம் முதலீட்டில்- 5 கோடி சம்பாதித்தவர் பேட்டி\nஅம்மா உணவக பணியாளர்கள் வாழ்க்கை - அறியாத தகவல்கள்\nஇருட்டுக்கடை அல்வா - அறியாத தகவல்கள்- வீடியோவுடன்\nசரவணபவன் ��னர் கட்டிய கோவில் -நேரடி அனுபவம்\nதொல்லை காட்சி : நீயா நானா ஜெயித்தோருக்கு நிஜமா பரிசு தர்றாங்களா\nஅதிகம் வாசித்தது (கடந்த 30 நாளில் )\nகாலா - நடிகையர் திலகம் விமர்சனங்கள்\nவானவில்-டிக் டிக் டிக் - நீட் தேர்வுகள்- பிக் பாஸ் 2\nவானவில்- இரும்புத்திரை-பிக் பாஸ்- போனில் வரும் திடுக் தகவல்\nதமிழக அரசு நடத்தும் சேவை இல்லம் - அறியாத தகவல்கள்\nவெள்ளம்: எப்படியிருக்கு வேளச்சேரி மற்றும் மடிப்பாக்கம் \nசட்ட சொல் விளக்கம் (18)\nடிவி சிறப்பு நிகழ்ச்சிகள் (24)\nதமிழ் மண நட்சத்திர வாரம் (11)\nதொல்லை காட்சி பெட்டி (58)\nயுடான்ஸ் ஸ்டார் வாரம் (11)\nவாங்க முன்னேறி பாக்கலாம் (12)\nவிகடன்- குட் ப்ளாக்ஸ் (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vishwarooopam.blogspot.com/2015/10/blog-post_645.html", "date_download": "2018-07-18T00:58:23Z", "digest": "sha1:FRTEIJE5ZNDONQKPBR3FQXDWFSP7QI5B", "length": 22011, "nlines": 187, "source_domain": "vishwarooopam.blogspot.com", "title": "விஸ்வரூபம் : அதிகாரிகள் டார்ச்சர்: உயிரை மாய்த்துக் கொண்ட தீயணைப்பு வீரர்! (மரண வாக்குமூலம் வீடியோ)", "raw_content": "\nஉங்கள் எழுத்துக்கள் நிலைமையை விவரிப்பதாக மட்டும் இருந்தால் போதாது. நிலைமையை மாற்றியமைக்கக் கூடியதாக இருத்தல் அவசியம்.\nசிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்\nஅதிகாரிகள் டார்ச்சர்: உயிரை மாய்த்துக் கொண்ட தீயணைப்பு வீரர்\nஅதிகாரிகளின் டார்ச்சர் காரணமாக தீயணைப்புத்துறை வீரர் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தற்கொலைக்கு முன் அந்த வீரர் வாட்ஸ் அப்பில் வாக்குமூலத்தை அனுப்பியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதிருவண்ணாமலை தீயணைப்பு நிலையத்தில் தீயணைப்பு வீரராக பணிபுரிந்த மணிகண்டன் என்பவர், தனது உயரதிகாரிகள் டார்ச்சர் கொடுப்பதாக புகார் கூறிவிட்டு கடந்த 9-ம் தேதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அப்போது, சக பணியாளர்கள் அவரை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.\nஇது தொடர்பாக, கடந்த 16-ம் தேதி மண்டல தீயணைப்பு அதிகாரி மீனாட்சி விஜயகுமார் விசாரணை நடத்தியுள்ளார். இதைத் தொடர்ந்து சம்பந்த���்பட்ட அதிகாரிகள் மற்றும் மணிகண்டன் உட்பட 9 பேரை பணியிட மாறுதல் செய்து விஜயகுமார் உத்தரவிட்டுள்ளார்.\nவீடியோவை காண க்ளிக் செய்க....\nஇதனிடையே, திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டுக்கு இடமாற்றம் செய்யப்பட்டதால் மனஉளைச்சலில் இருந்த மணிகண்டன், உயரதிகாரிகளின் பெயரை குறிப்பிட்டு தற்கொலைக்கு இவர்களே காரணம் என்று கூறி, தனது வாக்குமூலத்தை வாட்ஸ் அப்பில் பதிவு செய்து அனுப்பிவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.\n\"கடும் மன உளைச்சலுக்கு ஆளான மணிகண்டனை இடமாறுதல் செய்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவே அவரது உயிரை பறித்துவிட்டது\" என்று சக பணியாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.\nLabels: அரசியல், கட்டுரை, செய்திகள், சென்னை, நிகழ்வுகள், வாழ்க்கை, விமர்சனம்\nFree Software G-mail Google Technology Way2sms wwe Yahoo அரசியல் அறிவியல் ஆன்மிகம் இசை உலகம் கட்டுரை கவிதை காதல் சமையல் குறிப்புகள் சினிமா சுற்றுலா தளம் செய்திகள் சென்னை தலைவர்கள் நிகழ்வுகள் பயணக் கட்டுரை பிரபலங்கள் புனைவுகள் மருத்துவம் வரலாறு வாழ்க்கை விமர்சனம் விளையாட்டு ஜோக்\nசென்னை இல்லாத ஐ.பி.எல். தொடரா... சான்சே கிடையாது\nவிக்கெட் கீப்பரை தவிர அனைவரும் பந்துவீசினர்: ஆஸி.ஜ...\n“லவ் பண்றேன் சார்... லைஃப் நல்லா இருக்கு\n“என்கிட்ட இருக்கு ஹிட் ஃபார்முலா \nஒரு வருடத்தில் எட்டுப்படங்கள், அவ்வளவும் வித்தியாச...\n’பெண்களின் தேகத்தை வன்மத்தோட அணுகாதீங்க\nஓ.சி. பட்டாசு வாங்கினால் சஸ்பெண்ட்: அதிகாரிகளுக்கு...\nடெங்கு பயம் இனி வேண்டாம்; இருக்கிறது 8 வழிமுறைகள்\nஃபேஸ்புக் நிறுவனருக்கு இணைய சமநிலை ஆர்வலர்கள் குழு...\nரூ.1000 கோடிக்கு 11 தியேட்டர்கள் வாங்கிய சசிகலா: ப...\nஉலகை வியப்பில் ஆழ்த்திய தாய்லாந்து அழகியின் தாய்ப்...\n‘‘மோசமான நிர்வாகத்தை நடத்தும் அ.தி.மு.க-வோடு பி.ஜே...\nமூடு டாஸ்மாக்கை மூடு – பாடலுக்காக தோழர் கோவன் கைது...\nதமிழகத்துக்கு என்று கிடைப்பார்கள் எளிமைத் தலைவர்கள...\nகைகொடுக்கும் இ-காமர்ஸ் நிறுவனங்கள்... சிறு வியாபார...\nபம்பாய் சிட்டியிலிருந்து செல்லக்குட்டி வரை - விஜய்...\nமிஸ்டர். கபில்தேவ், நீங்கள் சொல்வது உண்மையா\nஅன்னையின் தேகங்கள் - ஒரு அசத்தல் ஆல்பம்\nசொன்னதை செய்தார் சரத்குமார்: 10 நாளில் நடிகர் சங்...\nஅதிகாரிகள் டார்ச்சர்: உயிரை மாய்த்துக் கொண்ட தீயண...\nதாவூத்தின் தளபதியாக இருந்த சோட்டா ராஜன்\nவரதாபாய், ஹாஜி மஸ்தான்... மும்பையை ஆண்ட தமிழ் தாதா...\nஓடு பாதையில் தீப்பிடித்து எரிந்தது விமானம்: பயணிகள...\nதோனியை வீழ்த்தும் ஐந்து எதிரிகள்\nஆல் ஸ்டார் T20 கிரிக்கெட்..\nஷங்கர் உணர்வாரா... ரஜினி உணர்த்துவாரா..\nஇந்தியா இல்லாமல் உலகநாடுகளின் தொடர்புகளை ஏற்படுத்த...\nஎனக்கு முதல்வராக வேண்டுமென்ற ஆசையில்லை: கார்த்திக்...\nஎஸ்.ஐ. தேர்வுக்கு திருமணம் தடையில்லை... போராடி இட...\nபோலீசார் முன்பாகவே ஆயுதங்களோடு பொதுமக்களை தாக்கிய ...\nமுதலமைச்சர் கனவு ஹோல்டர்களின் ஆப்\n'லஞ்சம் வாங்க மாட்டேன்' என உறுதிமொழி ஏற்ற ஒரு மணி ...\nநயன்தாராவை ‘சூப்பர் ஹீரோயின்’ ஆக்கிய 11 கெத்து குண...\nரஜினியை கலாய்த்த நாசர்.. ரகசிய ஓட்டம்\nஉங்கள் செலவிலும், முதலீட்டிலும் வரிச் சேமிக்கும் வ...\nகண்காணிப்பில் இருந்து விடுதலை: டக்டக்கோ தேடியந்திர...\nரயில் கழிவறை கொண்டியால் ஒன்றரை லட்சம் இழப்பீடு பெற...\nகும்பகோணம் தீவிபத்து: உயிரிழந்த குழந்தைகளுக்காக நட...\n'நானும் ஜெயிலுக்குப் போறேன், ஜெயிலுக்குப் போறேன்....\nஒன்றரை வயது குழந்தையை காப்பாற்றிய அரசு டிரைவர், கண...\n'விஜய் சாயலில் இருந்தாலும் நானா இருக்கறதுதான் பிடி...\nரஜினியை விட அதிக சம்பளம்: எந்திரன் 2-வில் நடிக்க ஓ...\nரஜினிகாந்தைவிட எனக்கு தமிழ் உணர்வு அதிகம் - நடிகர்...\nதொடரும் விபத்து: கண்காணிக்காத ரோந்து போலீஸ்\nபொருளாதாரத்தை தீர்மானிக்கப் போகும் அடுத்த நூறு நாட...\nஅண்ணாவை வாசித்த, எம்.ஜி.ஆரை நேசித்த லட்சிய நடிகர் ...\n'நீங்க அதுக்கு சரிப்பட்டு வரமாட்டீங்க...\n‘மன்மத’ காக்கிகளின் மர்ம பக்கங்கள்\nகாலியாகும் கோலி சோடா வியாபாரம்\nதீபாவளிக்குள் பருப்பு விலை குறையுமா\nபிரேசில் நாட்டின் தேசிய சொத்து : இந்தியாவில் 'கருப...\nஆம்னி பஸ்களின் கட்டண கொள்ளை ஒழிவது எப்போது\nசசிக்கு ஜெ. கொடுக்கும் முக்கியத்துவம்... உற்சாகத்...\nஅமராவதி நகரத்துக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோ...\nபள்ளிக்கு வெடிகுண்டு கொண்டு வந்ததாக தவறுதலாக கைது ...\nஸ்மார்ட் போன் நனைந்து விட்டதா\nவெடிகுண்டு கண்டுபிடித்தாக கைது செய்யப்பட்ட இஸ்லாமி...\nஅமராவதி அடிக்கல் நாட்டு விழா: சொகுசு பேருந்துகளை அ...\nமது, முறையற்ற பாலியல் நடவடிக்கைக்கு தடை: சீன கம்யூ...\nகட்டுக்கடங்கா வெப்சைட்டுகளையும் அடக்கி ஆளும் PDF\nநானும் ரௌடி தான் - படம் எப்படி\nஷேவாக் என்னும��� பெரும் கனவு\nஎங்கள் ஓய்வூதிய பணத்தை ஏழைகளுக்கு கொடுங்கள்: உ.பி...\nபிளே ஸ்கூல்... பெற்றோர்கள் கவனத்துக்கு\nபருப்பு விலை நெருப்பாக சுட காரணம் என்ன\nசரண்டர் ஆன பிறகும் எங்களுக்கு தலைவலியாக இருக்கிறார...\nஇந்திய அணிக்கு பயிற்சியாளர் பொறுப்பை ஏற்க கேரி கிற...\nசிவாஜி சிலை: சாலையில் இருந்து அகற்றலாம்; மக்கள் மன...\n''பஸ்ஸில் பிறந்தவன் இந்த கண்ணதாசன்\nகுழந்தையின் முதல் வளர்ச்சி தாயின் வயிற்றில்...\nதுயரங்களை சுமந்து நிற்கும் வாடகைத் தாய்கள்\nஅப்துல் கலாம் வாழ்க்கையில் இருந்து சில பக்கங்கள்\nகோகுல்ராஜ் கொலை வழக்கு: உண்மையை ஒப்புக்கொண்டாரா யு...\n'என்றும் அம்மாவின் ஆட்சி': திருப்பூர் கலெக்டரின் ப...\n'எனக்கென்று தனிப்பட்ட வாழ்வு இல்லை\nநீங்கள் எந்தத் தொழிலுக்கு ஏற்றவர்\nஎப்படியெல்லாம் ஏமாத்துறாங்கப்பா... அமேசான் மீது போ...\nலில்லி எடுத்த 'கில்லி 'முடிவு : மதுபாருக்குள் இருந...\nகடிதத்துக்கு பிரதமர் உடனடி பதில்... கோரிக்கை உடனட...\n அமைச்சர் முன்னிலையில் கட்சி ப...\n12 லட்சம் ஓட்டுகள் அ.தி.மு.க-வுக்கு இல்லை\nஜெயலலிதாவின் அதிரடி வியூகம்; தேர்தலுக்கு தயாராகும்...\nசரத்குமார் மீதான ஊழல் ஆதாரங்களை வெளியிட்டார் விஷால...\n30 வகை சுண்டல் - ஸ்வீட் - பாயசம்\nஒரு கோழிக்குஞ்சும் சில கழுகுகளும்....\nமதுரையில் நடிகர் கார்த்திக்கின் சகோதரர் திடீர் கைத...\nநாமக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் சரணடைந்தார் யுவராஜ...\n18 வயதில் ஆடிட்டராகி சென்னை மாணவர் உலக சாதனை\nநீண்ட நாட்களுக்கு பிறகு கருணாநிதியுடன் குஷ்பு சந்த...\n5 முதல்வர்களுடன் நடித்த நகைச்சுவை அரசியின் வாழ்க்க...\nபெண் சிவாஜி'... மனோரமா பற்றிய சுவாரஸ்யத் துளிகள்\nFree Software G-mail Google Technology Way2sms wwe Yahoo அரசியல் அறிவியல் ஆன்மிகம் இசை உலகம் கட்டுரை கவிதை காதல் சமையல் குறிப்புகள் சினிமா சுற்றுலா தளம் செய்திகள் சென்னை தலைவர்கள் நிகழ்வுகள் பயணக் கட்டுரை பிரபலங்கள் புனைவுகள் மருத்துவம் வரலாறு வாழ்க்கை விமர்சனம் விளையாட்டு ஜோக்\nகாதல் வெற்றி பெற எளிய வழிகள்\nகாதல் என்பது ஒரு வகையான உணர்வு . அது ஒவ்வொருவர் மனதில் ஏற்படும் உணர்வை பொருத்தது . காதலானது ஒருவரிடம் இருந்து வெளிப்படும் பா...\n1 சித்திரம் போல் இருக்கும் உடம்பு அழியத்துடங்கும் . 2 குடிக்கும் வேளையில் நண்பர்களிடம் வீண் பகைகளைக் கொண்டு வந்து சேர்க்கும...\nஉடல் பருமன�� குறைக்க எ‌ளிய வ‌ழிகள்\nஉடல் பருமனை குறைக்க எ ‌ ளிய வ ‌ ழிகள் . . . இன்றைய காலகட்டத்தில் ஆண்கள் , பெண்கள் என இருபாலருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்ப...\nகாமராஜர் வாழ்வில் நடந்த சில முக்கியமான சம்பவங்கள்.\n\" கல்வித்தந்தை \" கர்மவீரர் காமராஜர் அவர்களின் 111- ஆவது பிறந்த நாள் கடந்த ஜூலை 15 அன்று கொண்டாடினோம் . அவரது வாழ்வில் ...\nஇஸ்ரேலின் முதல் பிரதமர் டேவிட் பென் குயின் 1951-ம் ஆண்டு மொசாத்தைத் தொடங்கினார் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் இயங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/movie-review/108452-an-insignificant-man-arvind-kejriwal-movie-review.html", "date_download": "2018-07-18T00:58:40Z", "digest": "sha1:F6P75XJ6W6UQ2TPKQKOSMMK44QPRXKDR", "length": 23430, "nlines": 416, "source_domain": "cinema.vikatan.com", "title": "24 மாதங்களில் முதல்வராவது எப்படி. கெஜ்ரிவால் படம் எப்படி? | An Insignificant Man Arvind Kejriwal movie review", "raw_content": "\nதொடரை கைப்பற்றியது இங்கிலாந்து - சதமடித்த ஜோ ரூட் இலங்கையில் மரண தண்டனை...எச்சரிக்கை செய்யும் ஐரோப்பிய யூனியன் இலங்கையில் மரண தண்டனை...எச்சரிக்கை செய்யும் ஐரோப்பிய யூனியன் கேரளாவில் சசி தரூருக்கு எதிர்ப்பு... பா.ஜ.க.வினர் கறுப்புக் கொடி காட்டி கோஷம்\nமுக புத்தகத்தில் முதல்வரை விமர்சித்து கருத்து பதிவிட்டவர் கைது நாடாளுமன்றத்துக்கு வருகை தந்த எம்.பி.க்கள் விவரம் வெளியீடு நாடாளுமன்றத்துக்கு வருகை தந்த எம்.பி.க்கள் விவரம் வெளியீடு ‘தமிழகம் என்ன காவிரியின் வடிகாலா ‘தமிழகம் என்ன காவிரியின் வடிகாலா’ - கொதிக்கும் விவசாயிகள் சங்க கூட்டமைப்பு\nஸ்டெர்லைட் ஆலையில் அமிலம் அகற்றும் பணி 45% நிறைவு – தூத்துக்குடி ஆட்சியர் தகவல் 2014-ம் ஆண்டுக்குப் பின்னர் 100 அடியை எட்டிய மேட்டூர் அணையின் நீர்மட்டம் பறவைகளை விரட்டப் பயன்படும் மோடி, அமித் ஷா கட் -அவுட்கள்\n24 மாதங்களில் முதல்வராவது எப்படி. கெஜ்ரிவால் படம் எப்படி\nஇந்தியாவின் தலைநகரான டெல்லியை தேசிய கட்சிகள்தான் இத்தனை ஆண்டுகளாக ஆட்சி செய்துவருகின்றன. இப்படிப்பட்ட நிலையில், தான் சந்தித்த முதல் தேர்தலிலேயே ஒரு புதிய கட்சி தலைநகரின் தலையெழுத்தை எப்படி மாற்றியமைத்திருக்கிறது என்பதுதான் கெஜ்ரிவால் பற்றிய An Insignificant Man படத்தின் கதை.\n‘அரசியல் கட்சிகளின் அடி நாதம் ஊழல்தான்’ என்பதை முதல் ஃபிரேமிலிருந்தே அழுந்தச் சொல்லத் தொடங்குகிறார்கள். ஓர் அரசாங்க அதிகாரியாக தனது வாழ்க்கையைத் தொடங்கி ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் களமிறங்கும் கெஜ்ரிவாலின் அரசியல் போராட்டமும் டெல்லி தேர்தலும்தான் கதையின் களம். ''எங்களுக்கு அரசியலுக்கு வரவேண்டும் என்ற எண்ணம் இல்லை. இவர்கள் எங்களை வர வைத்திருக்கிறார்கள்'' ''இந்தியா ஊழலுக்கு எதிரான மசோதாவைத் தாக்கல் செய்ய முடியாமல் தோல்வியடைந்துவிட்டது''... இப்படி வடக்கு அரசியலை ஒற்றை வரிகளில் சொல்லியிருக்கிறார்கள்.\nபுதிதாக ஒரு கட்சியை உருவாக்கும்போது, தேர்தலுக்கு முந்தைய இரண்டு வருடங்கள் அந்தக் கட்சி என்ன செய்ய வேண்டும், வேட்பாளர்களை எப்படித் தேர்வு செய்ய வேண்டும். ஒரு கட்சியைக் கட்டமைப்பதற்கான அடிப்படை அம்சங்கள்... என்று இந்தப் படத்தை அரசியல் கட்சிகளுக்கான பாடத்திட்டம்போல் உருவாக்கியிருக்கிறார் இயக்குநர்.\nஉத்திகளை அமைப்பது மீடியாக்களை கையாள்வது என கெஜ்ரிவாலுக்கு யோகேந்திர யாதவ் கைகொடுக்க, ஆம் ஆத்மி எனும் கட்சியை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க போராடுகிறார்கள். தேர்தலுக்கு முன்பு வெளியாகும், ‘ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்தவர் லஞ்சம் வாங்கியிருக்கிறார்’ என்ற வீடியோ, பத்திரிகையாளர் சந்திப்பில் கெஜ்ரிவால்மீது கறுப்பு மை தெளிப்பு, ஊழல் நிறைந்த கட்சி... என அடுத்தடுத்து நிகழும் சம்பவங்கள் ஆம் ஆத்மி மீதான நம்பிக்கையை மொத்தமாகச் சரியச் செய்கிறது. அதிலிருந்து கட்சி எப்படி மீள்கிறது என்பதுதான் மீதிக்கதை.\nAn Insignificant Man படத்தின் ட்ரெய்லர்\nதேர்தல் களத்தில் மோடி, ராகுல் என தேசியக் கட்சித் தலைவர்கள் ஒருபுறம். ஆம் ஆத்மியும், கெஜ்ரிவாலும் எங்களை ஒன்றும் செய்ய முடியாது என சவால்விடும் ஷீலா தீட்ஷித் மறுபுறம். இவர்களுக்கு இடையில், இரண்டே தேர்தல் வாக்குறுதிகளை நம்பி களமிறங்குகிறார் கெஜ்ரிவால். 6-10 இடங்களை ஆம் ஆத்மி பிடிக்கலாம் என்று தேர்தல் கணிப்புகள் வெளியாகிறது. ஆனால், யாரும் எதிர்பார்க்காத வகையில் 28 இடங்களைப் பிடித்து ஆட்சியமைக்கிறது.\nதேர்தல் முடிவுகளை அறிவிக்கும் காட்சிகளில் கெஜ்ரிவால் 2556 வாக்குகள் முன்னிலை எனத் தொடங்கி, 15000, 22000 வாக்குகள் என நீள்வது, பரபரப்பான திரைக்கதை அமைந்த கமர்ஷியல் சினிமாவைப் பார்ப்பது போன்ற எண்ணத்தை தருகிறது.\nஆம் ஆத்மியின் சாதனைகளையும் அதற்கு அவர்கள் எடுத்த முயற்சிகளையும், கெஜ்ரிவாலின் தன்னம்பிக்கையைய���ம் நேர்த்தியாகக் காட்டிய இயக்குநர், அண்ணா ஹசாரேவை ஒரே ஒரு ராம்லீலா போராட்டக் காட்சியில் காட்டியது, யோகேந்திர யாதவ் கட்சியிலிருந்து விலகி புதிய கட்சி தொடங்கியது, ஆட்சி கலைப்பு போன்ற நெகட்டிவ் விஷயங்களை ஜஸ்ட் லைக் தட் சப் டைட்டிலோடு நிறுத்திக்கொண்டது ஏன் என்று தெரியவில்லை.\nஒட்டுமொத்தமாக An Insignificant Man படம் மாற்று அரசியல் சாத்தியம் அதற்கு எப்படி ஒரு கட்சி தயாராக வேண்டும் எனச் சொல்லும் பாலபாடம்.\n‘நான் கஷ்டப்பட்ட காலத்துல எனக்கு யாரும் உதவல’ - ‘தூறல் நின்னுபோச்சு’ சுலோச்சனா #VikatanExclusive\nஸ்ரீராம் சத்தியமூர்த்தி Follow Following\nதி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி வீட்டில் சிக்கியது யார் பண\n``விஜய் சேதுபதியின் கண், காதை அடைத்தார் ஆஸ்கர் வின்னர் மேக்கப் மேன்\nஒப்பந்தத் தொழிலில் கோடி கோடியாகக் குவித்த செய்யாத்துரை; சுவரில் மறைக்கப்\nமயக்க மருந்து கொடுத்த வடசென்னை கும்பல் - மாணவி விவகாரத்தில் நடந்த கொடுமை\nபொன்னம்பலம் முயலாம்... என்னடா நடக்குது பிக்பாஸுல\n'ரெய்டுக்கான காரணம் புரியும்; என்னை நிரூபிப்பேன்' - அமைச்சர்களிடம் மனம் தி\nஇலங்கையில் மரண தண்டனை...எச்சரிக்கை செய்யும் ஐரோப்பிய யூனியன்\n''பேய் ஓட்டும் பாட்டு பாடினான்... இப்ப சூப்பர் சிங்கர் ஆகிட்டான்'' - நெகிழும்\nமயக்க மருந்து கொடுத்த வடசென்னை கும்பல் - மாணவி விவகாரத்தில் நடந்த கொடுமை\n'ரெய்டுக்கான காரணம் புரியும்; என்னை நிரூபிப்பேன்' - அமைச்சர்களிடம் மனம் திறந்த எடப்பாடி பழனிசாமி\nமாற்றுத்திறனாளி மாணவிக்கு நடந்த கொடுமை- புழல் சிறையில் அடைக்கப்பட்ட 17 பேர்\n``அவனுக்கு ஒருதடவைகூட என் நினைப்பு வரலைங்கிறது கஷ்டமா இருக்கு’’ - 'பிக் பாஸ்' பாலாஜி அம்மா\n'தினகரனால் காங்கிரஸ் இமேஜ் கெடும்' - சந்திப்பை நிராகரித்த ராகுல்\nமிஸ்டர் கழுகு: ரஜினி கையில் இரட்டை இலை - பி.ஜே.பி விரிக்கும் மாயவலை\nஒரே தலத்தில் ஒன்பது நரசிம்மர்கள்\n“வரலெட்சுமி திருமணம் பற்றி என்னிடம் கேட்காதீர்கள்\n24 மாதங்களில் முதல்வராவது எப்படி. கெஜ்ரிவால் படம் எப்படி\n“நாடு கடந்துவந்து ஆங்கரிங் பண்றதுக்கு காரணம் காதல் கணவர்” வீஜே தியா மேனன்\n‘நான் கஷ்டப்பட்ட காலத்துல எனக்கு யாரும் உதவல’ - ‘தூறல் நின்னுபோச்சு’ சுலக்‌ஷனா #VikatanExclusive\n\"மருத்துவ முத்தம், ரைசாவுடன் ரொமான்ஸ்...\" - ஹரிஸ் கல்யாண் அட்டகாசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://poongulali.blogspot.com/2009/11/", "date_download": "2018-07-18T01:06:48Z", "digest": "sha1:ODPKCUBOKCWXUKN4PGWSLO2PKH7WH3GS", "length": 43798, "nlines": 378, "source_domain": "poongulali.blogspot.com", "title": "பூச்சரம்: 2009-11", "raw_content": "\nஉள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது தள்ளினும் தள்ளாமை நீர்த்து\nஒரு நூறு வருடங்கள் ஆன பின்\nமுதிர்ந்து உதிர்ந்தவர்களின் தனி எழுத்திடத்தில்\nஇடுகை பூங்குழலி .நேரம் 15:12 0 கருத்துகளத்தில்\nபாட்டி பாமடம் என்றும் சொல்லப்படும் தண்டட்டி அணிந்திருப்பார் .ஒரு காதில் இரண்டு உருளைகள் போன்ற அமைப்பில் இரண்டு காதுகளிலும் .பார்க்க கனமாக தெரிந்தாலும் அத்தனை கனம் இல்லை என்றே சொல்லுவார் .லேசாக இருக்க உள்ளே அரக்கு வைத்திருப்பார்களாம் .\nநானும் என் அக்காவும் எங்களுக்கு ஆளுக்கொரு காதில் இருக்கும் பாமடத்தை தர வேண்டும் என்று வேடிக்கையாக கேட்போம் பாட்டியிடம் .எப்படி சீண்டிய போதும் பாட்டி ,\"ஏளா ,அந்த பாமடம் ரெண்டும் ஒங்க அத்தைக்கு தான் \" என்ற ஒரே பதிலை மட்டுமே கூறுவார் .நானும் அக்காவும் விடாமல் ,\"ஒரு காது பாமடத்தை ரெண்டு அத்தைக்கும் குடுங்க .இன்னொரு காதுல இருக்க பாமடத்தை நாங்க ரெண்டு பெரும் எடுத்துக்கறோம் .\"இதற்கும் பாட்டி அசைய மாட்டார் ,\"ஏளா ,ஒங்க அத்த சும்மா விடுவான்னு நெனைச்சீகளோ \"என்று பதில் வரும் .இதற்கு மேல் பேசினால் பதிலே பேச மாட்டார் பாட்டி .இறுதியாக பாட்டியின்\nவிருப்பப்படியே பாமடம் போய்ச் சேர்ந்தது இரண்டு அத்தைக்கும் .\nபாட்டியின் காதை நான் சிறு வயதிலிருந்தே பார்த்து அதிசயித்திருக்கிறேன் .எப்படி இப்படி பெரிய ஒட்டையாக்க முடியும் என .அறுத்து எடுத்திருப்பார்களோ என்று நினைத்திருக்கிறேன் பல நேரம் .பாட்டியின் காது ஒரு புதிராகவே இருந்தது எனக்கு பல காலம் .பாட்டியிடமே கேட்ட போது அவர் சொன்னது இது .\nமுதலில் காதில் சாதாரண ஓட்டை எல்லாருக்கும் காது குத்துவது போலவே போடுவார்களாம் .உடனே அதிலொரு ஓலையை சொருகி வைப்பார்களாம் .சில நாள் கழித்து மீண்டும் கொஞ்சம் பெரிய ஓலையாக வைப்பார்களாம் .இப்படி ஓலையின் அளவை பெரிதாக்கிக் கொண்டே போவார்களாம் சில காலம் .துவாரம் கொஞ்சம் பெரிதானவுடன் பாமடத்தை மாட்டிவிடுவார்களாம்.பின்னர் அந்த பாமடத்தின் கனத்திலேயே காது நீளமாகி விடுமாம் .\nஇப்படியாகவே காது வளர்த்திருக்கிறார்கள் .\nஇடுகை பூங்குழலி .நேரம் 08:41 2 கருத்துகளத்தில்\nவிடியலில் நான் ஒரு மனைவியாகி இருப்பேன்\nவிடியலில் நான் ஒரு மனைவியாகி இருப்பேன்\nஉதயமே-எனக்காக ஒரு கொடி உண்டா \nநள்ளிரவில் நானொரு குமரி மட்டுமே\nஅட -மணமகளாவது எத்தனை கிட்டத்தில்\nஇரவே உன்னைக் கடந்த பின் நான் ,\nகிழக்கு நோக்கி ,வெற்றி நோக்கி\nநள்ளிரவே ,நல்லிரவு .அழை குரல் கேட்கிறது\nகூடத்தில் தேவதைகளின் அசைவொலி கேட்கிறது\nமெள்ள என் எதிர்க்காலம் படியேறிக் கொண்டிருக்கிறது\nசீக்கிரத்திலேயே சிறுபிள்ளை இல்லை என்றாக\nமீட்பனே ..நான் பார்த்திருக்கிறேன் அந்த முகத்தை\nஇடுகை பூங்குழலி .நேரம் 15:00 0 கருத்துகளத்தில்\nசென்னை \" செட்டிநாட் வித்யாஷ்ரம் \" மாணவர்களைக் கொண்ட நாடகக் குழு வருடா வருடம் ஒரு இதிகாசம் சார்ந்த கதையை மேடை நாடகமாக்கி வழங்குவது வழக்கம் .சென்ற வருடம் பீஷ்மர் என்ற நாடகத்தை இந்த குழு நடத்தியது .இந்த வருடம் \"குருக்க்ஷேத்ரா \"என்ற நாடகத்தை நேற்று முதலாக அரங்கேற்றினார்கள் .\nகதை ,வசனம் ,இயக்கம் ,உடையலங்காரம் இவற்றை ஆசிரியர்கள் பார்த்துக் கொள்ள அரங்குகளை வடிவமைப்பது தோட்டாதரணி .நடிப்பும் இசையும் முழுக்க முழுக்க மாணவர்கள் மட்டுமே .ஆங்கில நாடகமாக அரங்கேற்றப்பட்டது வழக்கம் போலவே .\nதிரௌபதியின் சுயம்வரத்துடன் துவங்கியது கதை .துரியோதனனின் மரணத்துடன் முடிவடைந்தது .\n1. மாணவர்கள் என்றே நாம் உணர முடியாத அத்துணை நடிகர்களின் நடிப்பும் அதற்கான உழைப்பும் பாராட்டத் தக்கது .\n2.விநாயகரும் வியாசரும் காட்சிகளை விவாதிக்கும் படி அமைத்து சில இடங்களில் கதையை நகர்த்திய விதம் சிறப்புக்குரியது.இதில் சிறிது நகைச்சுவையும் கலந்திருந்தது .\n3.உடையலங்காரம் ஆர்ப்பாட்டமில்லாமல் ஆனால் நேர்த்தியாக இருந்தது .எல்லோருக்கும் மேல் துண்டே வித்தியாசப்படுத்தும் படியாக அமைக்கப்பட்டிருந்தது.\n4.அரங்க அமைப்பு நன்றாக இருந்தது .ஆனால் நிறைய காட்சிகளுக்கு ஒரே அமைப்பு பொருந்தவில்லை .\n5. வசனங்கள் முதலிலேயே பதிவு செய்யப்பட்டு வாயசைத்த போதும் ..அது தெரியாத அளவிற்கு மாணவர்களின் நடிப்பு இருந்தது .\n6.மிக சிறப்பாக அமைந்திருந்த காட்சிகள் முதல் காட்சியான திரௌபதியின் சுயம்வரத்தை ஊர் பெண்கள் விவாதிக்கும் காட்சி ,சிசுபாலன் வதம் ,இறுதிக் காட்சியான துரியோதனன் மரணம் .\n7.மயிலிறகும் ,குழலும் இல்லாத கண்ணன் ,கதை எப்போதும�� சுமக்காத பீமன் என சில உடைகள் வித்தியாசமாய் .\n8.துகிலுரிதலும் ,கீதோபதேசமும் கண்டிப்பாக இருக்கும் என்று நினைத்தேன் .அவை இரண்டுமே காட்சியாக்கப் படவில்லை .\n9.துரியோதனனாக நடித்த ஆதித்யா என்ற மாணவரின் நடிப்பு அட்டகாசமாக இருந்தது .நடை ,முகபாவங்கள் என்று எல்லாமே அத்தனை அற்புதமாக இருந்தது .இந்த ஒரு மாணவரின் முன் மற்ற அனைவரின் நடிப்பும் மங்கலாக அதிகம் எடுபடவில்லை .\n10.கதையில் வழக்கமான யுத்தத்தை காட்டாமல் ,பாத்திரங்களின் மனப் போக்கு ,ஆசைகள் ,ஈகோக்கள் என்ற அளவில் நாடகமாக்கியிருந்தது சிறப்பு .ஆனால் பார்க்க வந்திருந்த கூட்டத்தில் பலர் இளம் மாணவர்கள் (ஆரம்ப பள்ளி முதல் ).இவர்களுக்கு இது எந்த அளவுக்கு புரிந்திருக்கும் என்று தெரியவில்லை .\n11 .காட்சிகளை சிறிது நேர இடைவெளி கூட தெரியாமல் மாற்றினாலும் கொஞ்சம் அதிக நீளமாக இருந்தது போலிருந்தது .வசனங்கள் காரணமாக இருக்கலாம் .\n12.நாடகம் முடிந்து அதில் நடித்த அத்தனை பெரும் மேடைக்கு வந்த போது தான் ,ஐம்பதுக்கும் மேற்பட்டோர் நாடகத்தில் நடித்திருப்பதே தெரிந்தது .\nஉழைப்பைக் கொட்டிக் கொடுத்து நாடகத்தை நேர்த்தியாக உண்டாக்கியிருக்கிறார்கள்.மகாபாரதத்தை கதையாக மட்டும் பார்க்காமல் அதை மனிதர்களின் பிரதிபலிப்பாக அலச முயன்றிருக்கிறார்கள் .இதிகாச கதைகளை வெறும் கதைகளாக இல்லாமல் அவை சொல்ல வந்த செய்திகளையும் கொண்டு சேர்க்கும் பணியில் இது ஒரு சிறப்பான முயற்சியாகும் .\n(நாடகம் நேற்று 19 துவங்கி இந்த ஞாயிறு 22 வரை ராஜா அண்ணாமலைபுரத்தில் இருக்கும் \"செட்டிநாடு வித்தியாஷ்ரம்\"பள்ளியின் ராஜா முத்தையா அரங்கத்தில்\nதினம் மாலை ஆறு மணிக்கு நடைபெறுகிறது )\nஇடுகை பூங்குழலி .நேரம் 15:02 0 கருத்துகளத்தில்\nஅத்தை சொன்ன கதை -6\nஎன் தாத்தா நல்ல உயரமும் அதற்கேற்றார் போல் உடல் வாகும் உடையவர் என்று சொல்வார்கள் .என் சின்ன அத்தை மீது பாசம் அதிகம் அவருக்கு .அவரை பிரியமாக ராசாத்தி என்றே கூப்பிடுவாராம் .இதில் கொள்ளை பெருமை என் அத்தைக்கு .\nஎன் அத்தைக்கு முதல் குழந்தை பிறந்த போது தாத்தாவுக்கு அறுபத்தைந்து வயது இருந்திருக்கும் .பிரசவத்தை தொடர்ந்து ரத்தப் போக்கு அதிகம் இருந்ததாம் அத்தைக்கு .\"பிளீடிங் ரொம்ப ஆகிக்கிட்டு இருந்தது .எங்கம்மா சொன்னா ,குளிச்சிட்டு கொஞ்சம் வெளிய வந்து உக்காரு .அசதி ��ொறையும்ன்னு. குளிக்கப் போனா தல சுத்தி விழுந்திட்டேன் .அறுவது கிலோவுக்கு கொறையாம வெயிட் இருந்திருப்பேன் .பூசணிக்கா விழுந்தா மாதிரி பொத்துன்னு சத்தம் கேட்டிருக்கணும் .வெளிய இருந்த எங்கய்யா ஒடனே வந்துட்டாரு .அப்படியே என்ன ரெண்டு கைலேயும் தூக்கி கொண்டு போய் ,அலாக்கா கட்டில் மேல போட்டாரு .வேட்டியெல்லாம் ரத்தம் .எம்பிள்ளைய என்ன செஞ்சீங்க ன்னு கத்திக்கிட்டே எங்கம்மா ஓடி வந்தா .அந்த வயசிலேயும் எங்கய்யாவுக்கு அவ்வளவு பலம் இருந்தது . \"\nதாத்தாவின் பலம் மட்டுமல்ல அவர் அத்தை மேல் வைத்திருந்த பாசமும் தெரிந்தது எனக்கு .\nஇடுகை பூங்குழலி .நேரம் 08:44 0 கருத்துகளத்தில்\nமரங்களில் ஒரு முணுமுணுப்பு - கவனிக்க :\nகாற்று போலிருக்க ஓசை போதாமல் -\nஒரு நட்சத்திரம் -தேடுமளவு தூரத்தில் இல்லாமல்\nஒரு நீள -நீளமான மஞ்சள் -புல்தரை மீது.\nஒரு அரவம் -காலடிகள் போலும்\nஆனால் அலங்காரமாய் -இன்னமும் இனிமையாய்\nதிரும்பும் குறுமனிதர்களின் ஒரு விரைவு\nஇவை எல்லாமும் - இன்னமும்\nஎத்தனை காண்கிறேன் நான் என\nசிறகுகள் வரை போதாத அவற்றின் இரவு ஆடைகளும்\nஅதனால் நீ உன்வழி போகலாம்\nபாதை தவறும் என்ற அச்சமின்றி\nஇடுகை பூங்குழலி .நேரம் 15:09 0 கருத்துகளத்தில்\nகாலையில நா கணினியில 8.30 க்கு பேர் போட்டாகனும் ,இல்லைனா சம்பளம், லீவ் ஏதாவது ஒண்ணுக்கு வேட்டு வச்சுருவாங்க எங்க எச்.ஆரில .நிகழும் விரோதி ஆண்டு அக்டோபர் மாதம் இருபத்து நாலாம் நாள் அதிகாலை மணி 8.20 இருக்கும் (எனக்கு அது அதிகாலை தான் )என் கணவரோட (எனக்கு வாங்கின ஸ்கூட்டி தான் நா ஒட்டாம அவரோடதாகிருச்சி ) ஸ்கூட்டியில அவர் ஓட்டிகிட்டு வர பின்னால நான் (வழக்கம் போல தான் ).சரியா ஆஸ்பத்திரி வாசலில எப்படி விழுந்தேன்னு தெரியல ஏன் விழுந்தேன்னு தெரியல .ஆனா விழுந்திட்டேன் .வண்டி என்னமோ மெதுவா தான் போய்க்கிட்டிருந்தது .அதுக்கப்புறம் என்ன நடந்ததுன்னு தெரியல .\nகண் முழிச்சி பாத்தா கட்டிலில படுத்திருக்கேன் .\"நா எங்க இருக்கேன்\"ன்னு கேக்க முடியல .ஏன்னா நல்லா தெரிஞ்ச எடம் ஆச்சே . என்னைய சுத்தி டாக்டர் ,எங்க நர்ஸ் ,எங்க கவுன்சிலர் ன்னு ஏகப்பட்ட கூட்டம் .எல்லாரும் அழற நெலமையில நின்னுக்கிட்டிருந்தாங்க (இத்தன அன்பா எம்மேல ன்னு எனக்கு தெரிய வச்ச இறைவனுக்கு நன்றி .ம்ம்ம்ம்....கொஞ்சம் மிதமான முறையில தெரிய வச்சிருக்கலாம் ).��ிரசெல்லாம் ரத்தம் .முடியெல்லாம் ரத்தம் .மொகத்திலிருந்து வேற வழிஞ்சிக்கிட்டுருந்தது .காதுல வேற யாரோ ஆட்டோ ஓட்டுற மாதிரி ஒரு வலி .\nபின்னணியில ரெண்டு கொரல் கேட்டது .ஒண்ணு என் கணவரோடது .அவர்கிட்ட அங்கே இருக்க டாக்டர் சொல்லிக்கிட்டிருந்தார் ....\"பிரெய்ன் சி.டி ஸ்கேன் எடுக்கணும் தையல் போடனும் \".\nஎன் கணவர் ,\"இன்சூரன்ஸ் இருக்கு .\n\"டாக்டர்:\"அப்ப மலருக்கு ஷிப்ட் பண்ணிரலாம் \"\nஇப்ப இப்ப, இந்த முக்கியமான நேரத்தில தான் எனக்கு முழுசா சுய நினைவு வந்திச்சி (இறைவனுக்கு நன்றி )\nநான் :\"நா அப்போல்லோவுக்கு போறேன் .அங்க என் பிரதர் இன் லா (அக்கா கணவர் )இருக்கார் (மொகத்தில அடி பட்டிருக்கு .கொஞ்சம் அங்கங்கே கிழிஞ்சிருக்கு .இவங்கள விட்டா மொகத்தில டிராக் போட்டுருவாங்க .அப்பல்லோ பணம் வாங்கினாலும் பிளாஸ்டிக் சர்ஜன் வச்சி தையல் போடுவாங்க ன்னு தான் .அம்மாவுக்கும் வரது சுலபம் . )\nடாக்டர்: \"ஓகே \"டிடி எல்லாம் போட்டுருங்க .\nஅதுக்குள்ளே எங்க ஸ்டாப் எல்லாரும் வந்துட்டாங்க .ஜே ஜே ன்னு கூட்டம் .அதுக்கு அடுத்தது என்னோட தோழி கம் என்கூட வேல பாக்குற டாக்டர் அவங்களும் வந்தாங்க .அவள பாத்ததும் எனக்கு அழுக வந்திருச்சி .என்னனாலும் மொகத்தில அடி இல்லையா ,அதான். ஊசி போடவே அரைமணி நேரம் ஆச்சு (பேஷண்ட்ஸ் பாவம் ).அதுக்குள்ளே ஆம்புலன்ஸ் வந்திருச்சி..வீல் சேருல வந்து ஆம்புலன்சில ஏற வெளிய வந்தா அங்க ஒரு கூட்டம் நிக்குது (எங்க மக்கள் தான்-வெளியாட்கள் காஷுவாலிடியில ஏதோ மீட்டிங் நடக்குதுன்னு நெனைச்சிருப்பாங்க இல்லன்னா ஏதோ வி ஐ பி போலிருக்குன்னாவது ) .எல்லாரும் என்னையே டென்ஷனா பாத்திட்டிருந்தாங்க .\nஆம்புலன்சில ரெண்டு சிஸ்டர்ஸ் (அக்கா தங்கை இல்லீங்க )வந்தாங்க என் கூட .அவங்களும் வழியற ரத்தத்த பயந்து போயி பாத்திட்டிருந்தாங்க . அங்கிருந்து என் தம்பிக்கு போன் போட்டேன் .வந்து சேருன்னு .(வீட்டம்மாகிட்ட உத்தரவு வாங்கணுமே )ஒரு வழியா அப்பல்லோ வந்து சேர்ந்தேன் (ஆம்புலன்சில வந்தது கொஞ்சம் தமாஷாவே இருந்தது ).\nநா வரும் போதே எங்கம்மாவும் என் தம்பியும் இருந்தாங்க .காயத்த பாத்து பயந்து போயிட்டாங்க .தாங்க மாட்டாருன்னு வீட்டிலேயே எங்கப்பாவ விட்டுட்டு வந்திட்டாங்க . எங்கம்மா கொஞ்சம் தைரியமானவுங்க .என் தம்பி மொகத்தில டென்ஷன பாத்ததும் எனக்கு அழுக வந்திருச்ச��� (ஷேம் ஷேம் பப்பி ஷேம்).உடனே முதலுதவி எல்லாம் செஞ்சாங்க .ஸ்கேனுக்கு அனுப்புனாங்க .அதோட மொகத்துக்கு ஒரு த்ரீ டி ஸ்கேனும் எடுத்தாங்க (அப்பல்லோன்னா சும்மாவா ).ஸ்கேன்ல ஒண்ணும் இல்ல.(மூளையாவது இருக்காமா ன்னு கேட்டான் என் தம்பி )\nகொஞ்ச நேரம் கழிச்சு பிளாஸ்டிக் சர்ஜன் வந்தாரு .அழகா இன்னொருத்தருக்கு பாடம் எடுத்துகிட்டே தையல் போட்டாரு (படுத்திருந்த டெக்ஸ்ட் புக் - நான் ). நெத்தியில ,மூக்கில ,உதட்டுல ,மோவாயில ன்னு வரிசையா .மொகத்த நல்லா தரையில தேச்சிருப்பேன் போல .எல்லாம் போட்டுட்டு வலிக்கு ஊசியும் போட்டுட்டு ...நல்லா இருக்குன்னு (அவர் போட்ட தையல் தான்)சொல்லிட்டு போனார் அவர் .ஒரு நாள் அங்க இருந்திட்டு (இல்லைனா சொத்தை எழுதி வைக்கனுமே ) வீட்டுக்கு வந்திட்டேன் .\nஒரு வாரம் சென்று திடீருன்னு ஒரே தலை சுத்து ,வாந்தி ,மயக்கம் .உக்காந்தா எந்திரிக்க சொல்லுது எந்திரிச்சா உக்கார சொல்லுது . மறுபடியும் அதே அப்பல்லோ .முதல்ல இ.என் டி டாக்டர் ,அப்புறம் ந்யூரோ சர்ஜன் (மூளையில ஏதாவது லேட் ரத்தக் கட்டு இருக்கலாம்ன்னு சொல்லிட்டாங்க ).அவர் தான் கூலா பாத்திட்டு ...இது அடிபட்டா சகஜம் தான் .மூளையில ஒண்ணும் தொந்தரவு இல்லன்னு சமாதானம் சொல்லி அனுப்பி வச்சாரு .அதுக்கப்புறம் ஒரு நாலு நாள் கழிச்சு அது சரியா போச்சு (அது வரைக்கும் அப்பாடி ....சோதனை மேல் சோதனை பாட்டு தான் எம்மனசுல ரீவைன்ட் ஆகி ஆகி ஓடிகிட்டிருந்துது ---மன்னிச்சிக்கோங்க வாத்தியாரே ..ஒங்க பாட்டு எதுவும் அப்ப ஞாபகம் வரல-எப்படி வரும் நீங்க தான் இப்படி பிழிய பிழிய சோகப் பாட்டெல்லாம் பாடிப் படுத்த மாட்டீங்களே )\nபின்குறிப்பு :இப்ப நல்லா இருக்கேன் .என்ன, வாயில தையல் போட்ட இடம் கொஞ்சம் வீங்கிப் போயிருக்கு .பேச முடியல சரியா .இன்னும் கொஞ்ச நாள் ஆகும் போல .ஒரு பல்லு கொஞ்சம் ஒடஞ்சிருக்கு .வாய தொறந்தா வலிக்குது (எங்க தாத்தா என்ன பேசாமடந்தை ன்னு கூப்பிடுவாரு -நா வளவள ன்னு பேசுவேன்னு -இப்ப நிஜ பேசாமடந்தை ஆகிட்டேன் )மொகத்தில தையல் போட்ட தழும்பு கொஞ்சம் அசிங்கமா இருக்கு (என் தோழி சொன்னா திருநீறு அலர்ஜி ஆனா மாதிரி இருக்குன்னு சொன்னா --அப்ப மூக்கில ...சரி வரிசையா கோடு --தலையெழுத்த எழுதும் போது இங்க் லீக் ஆனா மாதிரி - நாளடைவில சரியாயிடும் )\nஎல்லாரும் திருஷ்டின்னு ஆளுக்கொரு பரிகாரம் சொல்ல, எங்கம்மா (காக்கைக்கும் ......) துர்க்கைக்கு எலுமிச்சைபழம் குத்தினாங்க ....அப்புறம் விழுந்த எடத்தில இப்ப யாரையாவது வச்சி எலுமிச்சை சுத்தி போடணுமாம் .அப்புறம் இன்னும் என்னென்ன சொல்லப் போறாங்களோ தெரியல ...\nஇடுகை பூங்குழலி .நேரம் 15:08 12 கருத்துகளத்தில்\nLabels: பூங்குழலி எனும் நான்\nஒரு பாவமான இதயம் ,\nகிழிந்து போன இதயம் ,\nமிருதுவாய் அதன் தவிப்பை தளர்த்தி\nஅங்கே, பெரும் புயல் காற்றில் சேகரித்த\nஇடுகை பூங்குழலி .நேரம் 08:40 0 கருத்துகளத்தில்\nசில மாதங்களுக்கு முன்னால் நடந்தது இது .ஒரு தம்பதியர் .ஒரிசாவிலிருந்து .இவர்களுடன் ஒரு பெரியவர் .சிகிச்சைக்கென வந்திருந்தார்கள் .ஒரு மாதம் முடிந்திருக்கும் .மீண்டும் இரு இளைஞர்கள் ஒரிசாவிலிருந்து .உடன் அதே பெரியவர் .இவருக்கு மட்டும் ஆங்கிலம் தெரியும் .\nஉடன் வருபவர்களுக்கு ஒரியா மட்டுமே தெரியும் .\nஒவ்வொரு முறையும் இவர் வேறு நபர்களுடன் வருவதை நான் ஒரு கேள்வியுடன் பார்ப்பதை உணர்ந்து கொண்ட அவர் சொன்னார் ,\"நான் அரசு பணியிலிருந்து ஒய்வு பெற்றவன் .எங்கள் ஊரில் எச்.ஐ.வி நோய்க்கான சிறப்பு சிகிச்சை மையங்கள் என்று எதுவும் இல்லை .அதனால் நோய்க்கு தீவிர சிகிச்சை தேவைப்படுகிறவர்களை நான் இங்கே அழைத்து வருகிறேன் .அவர்கள் கொஞ்சம் தேறியதும் அவர்களை அங்கேயே சிகிச்சையை தொடரச் செய்கிறேன் .\"\nஎச்.ஐ.வி என்ற பெயரை சொல்லவே கூச்சப்படும் பலர் இருக்க வயதான காலத்தில் இவ்வாறு சேவை செய்ய இப்படியும் சிலர் .\nஇடுகை பூங்குழலி .நேரம் 12:28 2 கருத்துகளத்தில்\nLabels: நோய் நாடி நோய் முதல் நாடி\nவிருதுகள் வழங்கிய வைகோ அவர்களுக்கு நன்றி\nஇந்த விருது வழங்கிய அவர்கள் உண்மைகள் நண்பருக்கு நன்றி\nஆயிரம் தெய்வங்கள் உண்டென்று (3)\nநோய் நாடி நோய் முதல் நாடி (87)\nபூங்குழலி எனும் நான் (25)\nமங்காத தமிழ் என்று (4)\nஇந்த வலைப் பூக்கள் எனக்கு விருப்பமானவை\nவிடியலில் நான் ஒரு மனைவியாகி இருப்பேன்\nஅத்தை சொன்ன கதை -6\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/how-to/the-best-extensions-manage-google-chrome-tabs-013663.html", "date_download": "2018-07-18T01:17:16Z", "digest": "sha1:UGCSZHOWPXBUN6GPCZU24PNSXEAXCLDV", "length": 13544, "nlines": 157, "source_domain": "tamil.gizbot.com", "title": "The Best Extensions to manage Google Chrome tabs - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n20க்கும் மேற்பட்ட டேப்களை ஓப்பன் செய்பவரா நீங்கள்\n20க்���ும் மேற்பட்ட டேப்களை ஓப்பன் செய்பவரா நீங்கள்\nஆப்பிள் புதிய ஷார்ட்கட்ஸ் செயலியை பயன்படுத்துவது எப்படி\nமொபைல் டேட்டா இனிமேல் தேவையில்லை: கூகுள் க்ரோம் புதிய திட்டம்.\nவிண்டோஸ், மேக், குரோம் ஓஎஸ்களில் எமோஜி பிக்கர்களை வரவழைப்பது எப்படி\nஸ்மார்ட்போனில் பிரைவேட் ப்ரவுசிங் செய்ய வேண்டுமா..\nகுரோம் பிரெளசரில் உள்ள மால்வேர் ஸ்கேனை அன்லாக் செய்வது எப்படி\nஒவ்வொரு மாணவரும் கண்டிப்பாக பயன்படுத்த வேண்டிய குரோம் எக்ஸ்டென்சன்.\nகூகுள் கிரோமில் வரும் விளம்பரங்களைத் தடுப்பது எப்படி.\nநீங்கள் அடிக்கடியோ அல்லது எப்பொழுதாவதோ இண்டர்நெட் பயன்படுத்துபவராக இருந்தால் கண்டிப்பாக இந்த ஒரு பிரச்சனையை சந்தித்து இருப்பீர்கள். அதாவது பிரெளசரி அதிகமான டேப்கள் ஓப்பன் செய்தால் அதாவது 20க்கும் மேற்பட்ட டேப்கள் ஓப்பன் செய்தால் திடீரென பிரெளசரில் பிரச்சனையோ அல்லது ஹேங் ஆவதோ நடந்திருக்கும். அந்த நேரத்தில் பிரெளசரில் இருந்து நீங்கள் வெளியேற வேண்டிய கட்டாய சூழ்நிலை ஏற்படும்.\nஇந்த நிலையில் நீங்கள் கூகுள் குரோம் பிரெளசர் பயன்படுத்துவராக இருந்தால் இதற்கென குரோம் எக்ஸ்டென்ஷன்கள் இருக்கின்றது என்பதும், இந்த எக்ஸ்டென்ஷன்கள் கொண்டு நீங்கள் 20க்கும் மேற்பட்ட டேப்கள் ஓப்பன் செய்து பணி செய்யலாம் என்பதையும் நீங்கள் அறிவீர்களா ஆன்லைனில் கொட்டிக் கிடக்கும் இந்த வகை எக்ஸ்டென்ஷன்கள் குறித்தும் இதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது குறித்தும் தற்போது பார்க்கலாம்\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nடூ மெனி டேப்ஸ் (ToomanyTabs):\nடூ மெனி டேப்ஸ் என்ற இந்த எக்ஸ்டென்ஷன்கள் டேப் வடிவத்தை உங்களுக்கு தம்ப்நெய்ல்(thumbnail) வடிவத்தில் தரும். நீங்கள் ஓப்பன் செய்யும் அனைத்து டேப்களும் தம்ப்நெய்ல் வடிவத்தில் இருந்தால் அடையாளம் கண்டு கொள்வதும் எளிது, அதேபோல் பிரச்சனையும் வராது. அதுமட்டுமின்றி இது தேடுதல் என்ற ஆப்சனும் இருப்பதால் உடனடியாக எந்த டேப் வேண்டுமோ அதை தேர்வு செய்யும் வசதியும் உண்டு.\nகுவிக் டேப்ஸ் (Quick Tabs):\nகுவிக் டேப்ஸ் என்ற இந்த எக்ஸ்டென்ஷன் மேலே கூறிய டூ எனி டேப்ஸ் போலவேதான் வேலை செய்யும். ஆனால் ஒரே ஒரு வித்தியாசம் இந்த எக்ஸ்டென்ஷன் டேப்களை டிராப்டவுன் மெனு போன்று காண்பிக்கும். இதிலும் தேடுதல் என்ற சியர்ச் ஆப்சன் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஐபோனில் டெலிட் ஆன காண்டாக்ட்களை மீட்பது எப்படி\nஇந்த எக்ஸ்டென்ஷன் நமக்கு எப்படி உதவுகிறது என்றால் ஒருவேளை நாம் படிக்காத டேப்-ஐ தெரியாமல் மூடிவிட்டோம் என்றால் இந்த செஷன் மேனேஜர், அனைத்து டேப்களையும் சேவ் செய்திருக்கும். அந்த சேமிப்பில் இருந்து நாம் விடுபட்ட டேப்பில் உள்ளவற்றை அறிந்து கொள்ளலாம்.\nரீசெண்ட் ஹிஸ்ட்ரி: (Recent History)\nஇந்த எக்ஸ்டென்ஷன் சமீபத்தில் நீங்கள் பார்த்த அனைத்து டேப்களின் ஹிஸ்ட்ரியையும் சேமித்து வைத்திருக்கும். மீண்டும் அதே டேப்-ஐ ஓப்பன் செய்ய வேண்டும் என்றால் ஹிஸ்ட்ரியில் சென்று அதை ஓப்பன் செய்து கொள்ளலாம்.\nஇந்த எக்ஸ்டென்ஷனில் மூன்று வித பிரிவுகள் இருக்கும். அவை அண்டூ (undo), ரிலேட்டட் (Related) மற்றும் ஜம்ப் (jump). இதில் அண்டூ ஆப்சனில் சமீபத்தில் மூடிய அனைத்து டேப்களையும் பார்க்கலாம்.\nரிலேட்டட் ஆப்சனில் இப்போது ஒப்பன் ஆகியுள்ள டேப்களை தவிர மீதி டேப்களை பார்க்கலாம் மற்றும் ஜம்ப் பகுதியில் மீதியுள்ள டேப்களை ஒப்பன் டேப்ஸ்களை பார்க்க உதவும்\nமேற்கண்ட எக்ஸ்டென்ஷன்களை பயன்படுத்தி நீங்கள் மிக எளிதாக கூடுதலான டேப்களை ஓப்பன் செய்து பணி செய்யலாம்\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.Subscribe to Tamil Gizbot.\nரூ.10,000 விலைகுறைப்பில் விற்பனைக்கு வரும் சாம்சங் ஸ்மார்ட்போன்.\nமலிவு விலையில் கிடைக்கும் சிறந்த இன்டர்நெட் ஹாட்ஸ்பாட்கள்.\nசென்னை: ஜியோ நிறுவனத்தின் 25-வது கிளையை தொடங்கி வைத்த ஸ்ருதி.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/Sports/4", "date_download": "2018-07-18T01:16:08Z", "digest": "sha1:UCZA4GOJUFUV6UCAUL2NK5AGOAO3PAFD", "length": 20756, "nlines": 203, "source_domain": "www.maalaimalar.com", "title": "Sports news| Tamil Cricket news| Tamil Sports news| CSK News|IPL 2018 news- Maalaimalar", "raw_content": "\nசென்னை 18-07-2018 புதன்கிழமை iFLICKS\nதாய்லாந்து ஓபன் பேட்மிண்டனில் வெற்றிக்கோப்பையை தவறவிட்ட பி.வி சிந்து\nபாங்காக்கில் நடைபெற்று வரும் தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்திய வீராங்கனை பிவி சிந்து இறுதிப் போட்டியில் தோல்வியடைந்தார். #PVSindhu\nடிஎன்பிஎல்- பவர்பிளேயில் 3 விக்கெட் சரிந்ததால் தோல்வி - சேப்பாக் வீரர் ராகுல் ���ேட்டி\nடி.என்.பி.எல். போட்டியின் திருச்சி வாரியர்ஸ்சுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் பவர்பிளேயில் அடுத்தடுத்து 3 விக்கெட்டுகள் விழுந்ததால் தோல்வி அடைந்தோம் என்று சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வீரர் ராகுல் கூறியுள்ளார். #TNPL2018 #CSGvRTW\nசமூக வலைதளத்தில் விமர்சனத்துக்கு உள்ளான தோனி - விராட் கோலி பதிலடி\nஇந்தியா - இங்கிலாந்து மோதிய இரண்டாவது ஒருநாள் போட்டியில் தோனியின் ஆட்டம் விமர்சிக்கப்பட்ட நிலையில், கேப்டன் கோலி அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். #ENGvIND #MSDhoni #Kohli\nஉலக கோப்பை கால்பந்தில் மகுடம் சூடப்போவது யார் - பிரான்ஸ்-குரோஷியா இன்று மோதல்\nஉலக கோப்பை கால்பந்து போட்டியில் இன்று இரவு 8.30 மணிக்கு அரங்கேறும் இறுதிப்போட்டியில் பிரான்ஸ்-குரோஷியா அணிகள் மோத உள்ளன. #WorldCupFinal #FRACRO\nவிம்பிள்டன் இறுதி - இரட்டையர் பிரிவில் செக் குடியரசின் ரெஜிகோவா - சினியகோவா ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது\nவிம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் மகளிர் இரட்டையருக்கான இறுதிப் போட்டியில் செக் குடியரசின் ரெஜிகோவா - சினியகோவா ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது #Wimbledon2018 #DoublesFinal\n10 ஆயிரம் ரன்கள் - 300 கேட்ச்கள் என ஒரே போட்டியில் இரு சாதனைகள் செய்த டோனி\nஇங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் எம்.எஸ்.டோனி ஒரு நாள் போட்டிகளில் 10 ஆயிரம் ரன்கள் எடுத்தது மற்றும் 300 கேட்ச்கள் பிடித்தது என இரு சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். #MSDhoni\n2வது ஒருநாள் போட்டி - ஜோ ரூட் அதிரடியால் இந்தியாவை வீழ்த்தியது இங்கிலாந்து\nலார்ட்ஸில் நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் ஜோ ரூட் அதிரடியால் இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்து வெற்றி பெற்றது. #ENGvIND\nடிஎன்பிஎல் கிரிக்கெட்: திருச்சிக்கு எதிரான ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் தோல்வி\nசென்னையில் நடைபெற்ற திருச்சிக்கு எதிரான ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் தோல்வி அடைந்தது. #NammaOoruNammaGethu #PattaiyaKelappu #CSG #TNPL2018\nவிம்பிள்டன் டென்னிஸ் இறுதி - செரினாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார் கெர்பர்\nவிம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் இறுதிப்போட்டியில் அமெரிக்காவின் செரினா வில்லியம்சை வீழ்த்தி ஜெர்மனியின் கெர்பர் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். #Wimbledon2018 #SerenaWilliams #AngelliqueKerber\nஉலகக்கோப்பை கால்பந்து- இங்கிலாந்தை 2-0 என வீழ்த்தி 3-வது இடம் பிடித்தது பெல்ஜியம்\nஉலகக்க���ப்பை கால்பந்து தொடரில் இங்கிலாந்தை 2-0 என வீழ்த்தி 3-வது இடத்தை பிடித்தது பெல்ஜியம் #WorldCup2018 #BELENG #ENGBEL\nடிஎன்பிஎல் கிரிக்கெட்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ்க்கு 181 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது திருச்சி வாரியர்ஸ்\nசென்னையில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்க்கு 181 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது திருச்சி வாரியர்ஸ் #NammaOoruNammaGethu #PattaiyaKelappu #CSG #TNPL2018\n3-வது இடத்திற்கான ஆட்டம்- முதல் பாதியில் பெல்ஜியம் 1-0 என முன்னிலை\nஉலகக்கோப்பை கால்பந்து தொடரில் 3-வது இடத்திற்கான ஆட்டத்தில் இங்கிலாந்துக்கு எதிராக முதல்பாதி நேரத்தில் பெல்ஜியம் 1-0 என முன்னிலைப் பெற்றுள்ளது. #BELENG #ENGBEL\nவிம்பிள்டன் 2018- நடாலை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் ஜோகோவிச்\nவிம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரில் நடாலை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் ஜோகோவிச் #Wimbledon2018\n2-வது ஒருநாள் கிரிக்கெட்- இந்தியாவிற்கு 323 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது இங்கிலாந்து\nலார்ட்ஸில் நடைபெற்று வரும் 2-வது ஒருநாள் போட்டியில் இந்தியாவின் வெற்றிக்கு 323 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது இங்கிலாந்து. #ENGvIND #JoeRoot\nடிஎன்பிஎல் கிரிக்கெட்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு\nசென்னையில் நடக்கும் திருச்சி வாரியர்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது. #NammaOoruNammaGethu #PattaiyaKelappu #CSG #TNPL2018\nரோகித், குல்தீப் டெஸ்ட் போட்டியில் விளையாட வேண்டும்- கவாஸ்கர்\nஇங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா, குல்தீப் யாதவ் விளையாட வேண்டும் என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். #EGNvIND\nதாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்- இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் பிவி சிந்து\nபாங்காக்கில் நடைபெற்று வரும் தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்திய வீராங்கனை பிவி சிந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். #PVSindhu\nசுழலில் சிக்கி 126, 73 என சரணடைந்தது தென்ஆப்பிரக்கா- 278 ரன் வித்தியாசத்தில் இலங்கை அபார வெற்றி\nகாலேயில் நடைபெற்று வந்த முதல் டெஸ்டில் சுழற்பந்து வீச்சால் தென்ஆப்பிரிக்காவை 278 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இலங்கை. #SLvSA #Perera\nஇரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் - டாஸ் வென்று இங்கிலாந்து அணி பேட்டிங்\nஇங்கிலாந்துக்கு எதிரான லண்டனில் நடைபெறும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது. #ENGvIND #ViratKohli\nவிம்பிள்டன் டென்னிஸ்: கெர்பருடன் இன்று மோதுகிறார், செரீனா\nவிம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் பெண்களுக்கான இறுதி ஆட்டத்தில் அமெரிக்க வீராங்கனையான செரீனா வில்லியம்சுடன் ஜெர்மனி வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பர் மோதுகின்றனர். #Wimbledon2018 #AngeliqueKerber #SerenaWilliams\nஉலக ஜூனியர் தடகளத்தில் தங்கம் வென்று சாதனை- ஹிமா தாசுக்கு ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து\nஉலக ஜூனியர் தடகளத்தில் தங்கம் வென்று சாதனை படைத்த ஹிமா தாசுக்கு ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து தெரிவித்தனர். #HimaDas #WorldJuniorAthletics #Modi\nநம்பர் ஒன் என்பதைவிட இந்தியாவிற்கு எதிராக தொடரை கைப்பற்றுவதே முக்கியம்- மோர்கன்\n1757 கோடி ரூபாயில் கட்டிய உலகக்கோப்பை மைதானத்தை சேதப்படுத்திய ஒரேநாள் மழை\nஇங்கிலாந்துக்கு எதிராக இந்தியா தொடரை வெல்லுமா - நாளை கடைசி ஒருநாள் போட்டி\nU19 கிரிக்கெட்- இலங்கைக்கு எதிராக சிறப்பாக பந்து வீசினார் அர்ஜூன் தெண்டுல்கர்\n இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடக்கிறது\nஇங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: இந்திய அணி நாளை தேர்வு- முகமது‌ சமி, ரி‌ஷப்பாண்டுக்கு வாய்ப்பு\nகுரோசியா கால்பந்து அணியை வரவேற்ற இரண்டரை லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள்\nகேப்டன் பதவியில் விரைவாக 3000 ரன்கள்- ஏபிடி, எம்எஸ் டோனியை முந்தினார் விராட் கோலி\nபவர்பிளேயில் 2015 உலகக்கோப்பைக்குப் பின் மிகவும் மோசமான ஸ்கோர் இதுதான்\nடோனியின் ஆட்டம் நான் 174 பந்தில் 36 ரன் எடுத்ததை ஞாபகப்படுத்தியது- சுனில் கவாஸ்கர்\nமூன்றாண்டுகளுக்குப் பிறகு ஒருநாள் அணியில் இடம்பிடித்தார் அந்த்ரே ரஸல்\n1757 கோடி ரூபாயில் கட்டிய உலகக்கோப்பை மைதானத்தை சேதப்படுத்திய ஒரேநாள் மழை\nஇங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: இந்திய அணி நாளை தேர்வு- முகமது‌ சமி, ரி‌ஷப்பாண்டுக்கு வாய்ப்பு\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://apsaravanan.blogspot.com/2009/03/blog-post_15.html", "date_download": "2018-07-18T00:47:07Z", "digest": "sha1:M3DST5I7MNIIKKHS4JF5WZV577MZVUQ2", "length": 8461, "nlines": 65, "source_domain": "apsaravanan.blogspot.com", "title": "எண்ணங்கள்: வாழ்க்கை படம் -- ம��ள்ளும் மலரும்", "raw_content": "\nவாழ்க்கை படம் -- முள்ளும் மலரும்\nஅம்மன் பெயரும் ... தமிழ் பெயரும்\nவாழ்க்கை படம் -- முள்ளும் மலரும்\nசில திரை படங்கள் வெறும் படங்களாக மட்டுமின்றி மனித வாழ்க்கைக்கான பாடங்களாகவும் இருப்பதுண்டு. அதை விடவும் மேலே போய் நம் வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே, அதாவது அதுவும் ஒரு வாழ்க்கையாகவே ஆகி போவதுமுண்டு. அப்படி வாழ்க்கையான படங்களில் முள்ளும் மலரும் முதன்மையானது.\nஇந்த படத்தை பற்றி நான் இதுவரை கேட்டிராத , படித்திராத சில விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கிறேன்.\n--- கதாநாயகன் காளி சிவப்பு சிந்தனை கொண்டவர் என்பதை காண்பிப்பதற்காக காட்டப்படும் ஆரம்ப காட்சியில் சிவப்பு வண்ணம் கொண்ட காரை காண்பிப்பது.\n--- படத்தின் முக்கிய கதா பாத்திரங்களான காளியும் அவரது தங்கை வள்ளியையும் காண்பிக்கும் போதுவரும் பின்னணி இசை, அவர்களுக்கு இடையே அவ்வப்பொழுது நிகழும் பாச பரிவர்த்தனைகளின் போதும் ஒலிப்பது எவ்வளவோ விஷயங்களை சொல்லி விடும் அதிசயம், பின்னணி இசையின் முக்கியத்துவத்தை தமிழ் திரையுலகம் உணர ஆரம்பித்த பொழுது என்பதுகளின் ஆரம்பம் தான் என்பதை உணர்த்துகிறது. குறிப்பாக காளி தன்னுடைய நண்பர்களிடம் தான் தனது தங்கையை சரி வர கவனிக்காதவன் என்று தன்னைப் பற்றி தனது மேலதிகாரியிடம் போட்டுக் கொடுத்ததால்தான் தன்னுடன் வேலை பார்த்தவரை அடிக்க நேர்ந்தது என்பதை விவரிக்கும் போது அதை மறைந்திருந்து கேட்கும் தங்கை முகத்தை க்ளோசப்பில் காண்பிக்கும் பொழுது எழுப்பப்படும் பின்னணி அவளும் அதை புரிந்து கொண்டுவிட்டால் என்பதை நமக்கு உணர்த்துகிறது.\n--- காளி தனது தங்கையை தனது மேலதிகாரிக்கு கட்டித்தர சம்மதிக்கும் அந்த வேளையிலும் மற்ற படங்களில் இருப்பதைப் போல் அல்லாமால் \"எனக்கு உங்களை பிடிக்காது ஆனால் என் தங்கைக்கு உங்களை பிடித்திருப்பதால் இந்த கல்யாணத்திற்கு சம்மதிக்கிறேன்..\" என்று சொல்வது, தங்கைக்காக சம்மதித்திருந்தாலும் அவரைப்பற்றிய தனது எண்ணத்தில் எந்த வித மாற்றமும் இல்லை என்பதை சொல்வது, அது சாதாரண திரை கதா பாத்திரமல்ல என்பதை நமக்கு உணர்த்துகிறது.\n--- இவ்வளவு அருமையாக நடிக்கக் கூடிய அந்த ரஜினி எப்பொழுது திரும்பவும் இந்த தமிழ் திரையுலகிற்கு கிடைப்பார்..\n--- கிட்டத்தட்ட 50 முறையாவது இந்த படத்தை முழுதாக பார்த்திருக்கிறேன், இத்தனை முறையில் ஒரு முறை கூட சலிப்பே ஏற்படாது இருப்பது யாரால் .. சிறந்த முறையில் இயக்கிய மகேந்திரனலா... மிக சிறந்த முறையில் நடித்த ரஜினி,ஷோபா மற்றும் சரத்பாபுவினாலா .. மிக சிறந்த முறையில் நடித்த ரஜினி,ஷோபா மற்றும் சரத்பாபுவினாலா .. மிக சிறந்த ஒளிப்பதிவை தந்த பாலுமகேந்திராவினாலா .. மிக சிறந்த ஒளிப்பதிவை தந்த பாலுமகேந்திராவினாலா .. மிக சிறந்த பாடல்கள் மட்டுமில்லாது மிக சிறந்த இசை வழங்கிய இளையராஜாவினாலா .. மிக சிறந்த பாடல்கள் மட்டுமில்லாது மிக சிறந்த இசை வழங்கிய இளையராஜாவினாலா .. இப்படி எல்லோரும் தங்களது பங்கினை மிகச்சிறந்த முறையில் வழங்கியதால்தான். ஆம் திரைப்படம் என்பது ஒரு கூட்டு முயற்சியே. அப்படி அனைவரும் தங்களது சிறந்த பங்களிப்பை வெளிப்படுத்திய எந்த படமும் மேலே சொன்ன மாதிரி நம் வாழ்க்கை படம் ஆகியே தீரும்.\n\"எண்ணங்கள்\" -ன் புதிய தோற்றம் பற்றிய கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://innapira.blogspot.com/2011/07/blog-post.html", "date_download": "2018-07-18T00:40:00Z", "digest": "sha1:S44IITY7CAA33WZPKLVWX47AZLUI47NX", "length": 6916, "nlines": 126, "source_domain": "innapira.blogspot.com", "title": "இன்ன பிற: ஒருவருமற்று", "raw_content": "\nஇலக்கியமும் தத்துவமும் பிரதிகளும் வாசிப்பும் அறிதலும் பெறுதலும் இன்பமும்.........\n//சாத்துயர் உறுதல் அல்லது பிரிவு\nஒற்றை மரத்தின் ஒரே இலை விழுகிறது\nசிறுதுண்டு பூமியும் கீழே இல்லை\nஇந்த வரிகளுடனும் இணைத்து வாசிக்க முடிகிறது.\n எனக்கென்னவோ இந்தக் கவிதை வரிகளின் ஒட்டுதலின்மையும் ஏகாந்தமும் வேறு என்று தோன்றுகிறது.\nஅனுஜன்யா அவர்கள் குறிப்பிட்டிருக்கும் கவிதையில் \"விழுந்துகொண்டிருக்கிறது\" என்னும் வார்த்தை முடிவில்லாத தனிமைத் துயர் என்னும் எதிர்மறை உணர்வுக்குள் வாசகனைத் தள்ளிவிழ வைக்கிறது அந்த இலையைப் போலவே.\nஉங்கள் கவிதையில் வரும் அந்தரமும், வானமும் வேறுவேறு போல் தோன்றினாலும் வேறுவிதமாய் யோசித்தால் அவை இரண்டுமே ஒன்றுமற்ற வெளி என்ற ஒன்றையே சுட்டுகின்றன. அவ்வாறு யோசிக்கையில் எதிர் புள்ளியற்று ஒருபுள்ளியிலேயே ஆடும் ஊஞ்சல் என தர்க்கத்துக்கு அப்பாற்பட்ட தரிசனத்தைக் கண்ட ஒரு சமாதி நிலைக்கு நிகரான ஏகாந்தத்தையும், ஒட்டுதலின்மை என்பதை விட பற்றற்ற மனநிலையும் சுட்டுகி���து இக்கவிதை.\nகோநா, செழுமையான குறிப்பு இது. நன்றி. அனுஜன்யா இதைப் பார்ப்பார்/பார்க்க வேண்டும் என்று நினைக்கிறேன்.\nஇன்றைக்குப் பார்த்து விட்டேன் :).\nகோநா அவர்கள் அளவுக்கு அழகாக உணர்வுகளைச் சொல்லத் தெரியவில்லை. உணர்ந்ததை மட்டும் சொல்ல முடிந்தது.\nபடித்து முடித்தவுடன் வார்த்தைகளற்று நீண்ட மௌனத்தில் தள்ளுகின்ற கவிதானுபவத்தை தந்தது. நன்றி. ஊஞ்சலோசை காதுக்குள் இன்னும் கேட்கிறது.\nபதிவில் வெளிவரும் கவிதைகளையோ கட்டுரைகளையோ பத்திரிகைகளில் என் அனுமதியின்றி பிரசுரிக்க வேண்டாம். நன்றி.\nபதிவில் நீக்கப்பட்டிருக்கும் கவிதைகள் “உலோகருசி” தொகுப்பில் (காலச்சுவடு, 2010) சேர்க்கப்பட்டிருக்கின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ipc498a-misuse.blogspot.com/2010/10/blog-post_9420.html", "date_download": "2018-07-18T01:04:57Z", "digest": "sha1:OFNCRBO2JLZYKESLWFA7YNWIPARMIG74", "length": 19255, "nlines": 218, "source_domain": "ipc498a-misuse.blogspot.com", "title": "பெண்கள் நாட்டின் கண்கள்!!: காதல் காதல் புனிதமான கள்ளக்காதல்", "raw_content": "\nபாரத மண்ணில் வாழும் கோடிக்கணக்கான அப்பாவிப் பெண்களையும் குழந்தைகளையும் சட்ட தீவிரவாதம் என்னும் IPC498A பொய் வரதட்சணை குற்ற வழக்குகளிலிருந்து காப்பாற்றி சமுதாயத்தில் பெண்களின் நிலையை உயர்த்துவோம். பெண்களைக் காப்போம்\nசமுதாயம் அப்பாவிகளுக்கு இழைக்கும் அநீதிகள்\nஇந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்\nதிருக்கோவிலூர் மணிவண்ணன் எடுத்த சரியான திருமண முடிவு, உங்களால் முடியுமா - [image: இளைஞனே தகனமேடைக்குத் தயாரா - [image: இளைஞனே தகனமேடைக்குத் தயாரா]இந்தியாவில் இருக்கும் ஒருதலைபட்சமான சட்டங்களால் தினமும் இலட்சக் கணக்கான பொய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு பல அப்பாவி கு...\nகாதல் காதல் புனிதமான கள்ளக்காதல்\nதான் பெற்ற மகனுக்கும் வயது 23, தனது காதலனுக்கும் வயது 23. நல்ல புனிதமான காதல்.\nசட்டங்கள் சமமாக இல்லாமல் பாரபட்சம் காட்டுவதால் கள்ளக்காதலில் இந்த வயது வித்தியாசங்கள் காட்டப்படுவதில்லை.\nஈரோட்டில் பரபரப்பு 23 வயது காதலனை பிரித்ததால் 42 வயது காதலி தற்கொலை\nகொடுமுடி: இளம் வயது காதலனை பிரித்ததால் 42 வயது காதலி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nபுதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையை சேர்ந்த பாஸ்கரன் மனைவி சரசு(42). 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகனுக்கு 23 வயதும், இளைய மகனுக்கு 18 வயதும் ஆகிறது. சரச�� கூலி வேலைக்காக சிவகங்கை மாவட்டம் முடிக்கரைக்கு அடிக்கடி செல்வார். அங்கு வசிக்கும் சதீஷ்குமார்(23) என்ற வாலிபருடன் காதல் ஏற்பட்டது. கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பு இருவரும் வீட்டை விட்டு வெளியேறி, ஈரோடு மாவட்டம் ஊஞ்சலூரில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கினர். இவர்கள் இங்கு தனிக்குடித்தனம் நடத்துவது சதீஷ்குமாரின் பெற்றோருக்கு தெரியவந்தது. சதீஷ்குமாரின் பெற்றோரும், உறவினர்களும் ஊஞ்சலூர் வந்து, தங்களுடன் அழைத்து செல்ல முயன்றனர். காதலனை தன்னிடமிருந்து பிரித்து விடுவார்களோ என அஞ்சிய சரசு, தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.\n” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.\nஉங்கள் குடும்பம் தெருவிற்கு வந்துவிடாமல் இருக்க அவசியம் படிக்க வேண்டிய பதிவுகள்...\nபோலியான பெண்ணியத்தின் புடவையைப் பிடித்துக்கொண்டு நடுத் தெருவிற்கு வந்துவிட்ட நல்ல குடும்பங்கள் \nபெண்ணியம் இந்தியாவின் பேரழிவுப் பாதை\nபொய் வழக்குப் போடும் மனைவியரை இனம் பிரித்துக் காட்டும் கருத்துப்பதிவுத் தளம்\n\"பொய் வழக்குப் போடும் இளம் மனைவிகள் \"\nமணமேடையால் வரப்போகும் ஆபத்தைப்பற்றி இளைஞர்களுக்கு விழிப்புணர்ச்சியூட்டும் பதிவுகள்\n\"தகனமேடை\" தவறான இந்திய சட்டங்களால் வஞ்சிக்கப்பட்ட அப்பாவிக் குழந்தைகளின் மனக்குமுறல்கள்\nஇந்தியத் திருமணங்களில் அவசியம் கொடுக்கப்படவேண்டிய ஒப்பற்ற நல்லதொரு திருமணப்பரிசு\nஆபத்துக்கால கையேடு - அப்பாவிகளின் வழிகாட்டி\n\"மனைவி\" என்ற உறவு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு தெய்வப் புலவர் திருவள்ளுவரின் விளக்கம்\nமனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்\nபிறந்த, புகுந்த குடும்பங்களுக்கு ஏற்ற நல்ல குணம், நல்ல செயல்களை உடையவளாய்த், தன்னை மணந்தவனின் வருவாய்க்கு ஏற்ப வாழ்க்கையை அமைப்பவளே மனைவி.\nதற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற\nஉடலாலும் உள்ளத்தாலும் தன்னைக் காத்து, தன் கணவனின் நலன்களில் கவனம் வைத்து, குடும்பத்திற்கு நலம் தரும் புகழைக் காத்து, அறத்தைக் கடைப்பிடிப்பதில் சோர்வடையாமல் இருப்பவளே மனைவி.\nஅத்தைக்கு ��ந்த விபரீத ஆசை\nபேருந்தில் 2 இளம் பெண்கள் செய்த சில்மிஷம்\nசில இரவுகளுக்கு பல இலட்சம் கேட்கும் இளம் மனைவிகள்\nபோதை தரும் இளம் மனைவி\nஃபேஸ் புக்கை கலக்கும் இந்திய காதல் கதைகள்\nபொய் வரதட்சணை வழக்குப்போடும் இளம் மனைவிகளை அனுபவிப்பது யார் தெரியுமா\nஇந்தியாவின் அவலம் சென்னையில் ஆரம்பம்\nபெற்ற தாயை விரட்டியடித்த மகள்\nசூப்பர் ஓட்டம் - பெண்ணுக்கு காமம் தலைக்கேறினால்\nதீயவற்றை (மனைவியின் கள்ளக்காதலை)ப் பார்க்காதே\nகொலை = பொய் = மனைவி\nஅம்மாவுக்கு “எய்ட்ஸ்” ஊசி போட்ட பாசக்கார மகள்கள்\nமனைவி “குக்கர்” போலவும் வெடிப்பாள்\nகாதல் காதல் புனிதமான கள்ளக்காதல்\nவெளிநாட்டு மாணவருக்கு உதவி செய்த பெண்\nமூத்தோர் இல்லாத வீட்டில் போலிஸ் புகும்\nஇளம்பெண்ணின் இரட்டைக் காதலில் சிறையில் தள்ளப்பட்ட ...\nமகளிர் காவல் நிலையங்களுக்கு பாவ மன்னிப்பு கிடைக்கு...\nகொத்து கொத்தாக செத்து மடியும் ஆண்கள்\nவரதட்சணை வழக்கில் இரண்டு மாத பெண் குழந்தையும் குற்றவாளியாம்\nபொய் வழக்கு போடும் இளம் மனைவிகள்\nஇந்திய குடும்பப் பாதுகாப்பு இயக்கம்\nஇந்திய ஆண்கள் பாதுகாப்புக் கழகம்\nஆபத்துக்கால கையேடு - அப்பாவிகளின் வழிகாட்டி\nஅனைத்திந்திய ஆண்கள் நலச் சங்கம்\n498a - தொடர்பான கேள்வி பதில்\nஅப்பாவிப் பெண்களையும் குழந்தைகளையும் காக்கப் போராடும் வலைத்தளப்பதிவுகளின் தொகுப்பு\nகுடும்ப வன்முறையில் சிக்கித்தவிக்கும் அப்பாவி ஆண்களைக் காப்பாற்றப் போராடும் கருத்துப் பதிவுகள்\nஇந்திய ஆண்கள் நலச் சங்கம்\nஇந்தியத் திருமணங்களில் அவசியம் கொடுக்கப்படவேண்டிய ஒப்பற்ற நல்லதொரு திருமணப்பரிசு\nஆபத்துக்கால கையேடு - அப்பாவிகளின் வழிகாட்டி\nஇந்தியக் குடும்ப பாதுகாப்பு இயக்கத்தில் உங்களை இணைத்துக்கொள்ள\nபாரத மண்ணில் வாழும் கோடிக்கணக்கான அப்பாவிப் பெண்களையும் குழந்தைகளையும் சட்ட தீவிரவாதம் என்னும் IPC 498A பொய் வரதட்சணை குற்ற வழக்குகளிலிருந்து காப்பாற்றி சமுதாயத்தில் பெண்களின் நிலையை உயர்த்துவோம். பெண்களைக் காப்போம் பெண்கள் நாட்டின் கண்கள் IPC 498A சட்ட தீவிரவாத கொடுங்கோன்மைக்கு எதிராக நடக்கும் விடுதலைப் போராட்டத்தில் இணைந்து பல கோடி அப்பாவி குடும்பங்களையும், இந்திய கலாச்சாரத்தையும் காக்க உங்களை அழைக்கும் உங்களில் ஒருவன்.\nகல்லூரி - திரைப்படத்த���ல் காட்டப்பட்டுள்ள உயிரோடு எரிக்கப்பட்ட கல்லூரி மாணவிகளுக்கு (பெண்களுக்கு) இன்று வரை நீதி கிடைத்ததா\nசொல்ல மறந்த கதை - நேர்மையான கணவர்கள் எப்படி துன்பப்படுத்தப்படுகிறார்கள் என்று சொல்லும் திரைக்காவியம்.\nபிரிவோம் சந்திப்போம் - கூட்டுக்குடும்பத்தின் பாசத்தைக் காட்டும் திரைச்சித்திரம்.\nதேசியகீதம் - நிலவிற்கு ராக்கெட் அனுப்பி அங்கிருந்து நாட்டில் நடக்கும் நிகழ்வுகளை படம் பிடித்துக் காட்டியுள்ள படம். உள்ளதைப் பிரதிபலித்துக் காட்டும் கண்ணாடி.\nஉயிர் - உறவுகளை கொச்சைப்படுத்தி பச்சை புகார் எழுதித்தரும் 498A மருமகள்களின் அருவருப்பான மனநிலையை படம் பிடித்துக்காட்டியுள்ள படம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kundumani.blogspot.com/2010/08/blog-post.html", "date_download": "2018-07-18T00:29:55Z", "digest": "sha1:QADZU7Z6MIMUXKX3FS5YHBJI7UXCLJH2", "length": 43524, "nlines": 86, "source_domain": "kundumani.blogspot.com", "title": "குண்டுமணி", "raw_content": "\nகுப்பையாகியுள்ள உலகம் எனும் குண்டுமணி பற்றி..\nபொறுக்கி வழங்குவது குருவிகள் - kuruvikal\nஇன்றைக்கு ஒரு கை பார்க்கிறது தான்... என்று காலையில் நித்திரையால எழும்பினது முதலே ஏதேதோ எண்ண அலைகள் எழுந்து என்னுள் முட்டி மோதிக் கொண்டிருந்தன. சரி அது இப்போதைக்கு கிடக்கட்டும்.. என்று ரீவியை ஆன் செய்து மனதின் எண்ண ஓட்டத்தை கஸ்ரப்பட்டு மாற்ற முற்பட்டுக் கொண்டிருந்தேன்.\nஆப்கான் எல்லையை ஒட்டிய பாகிஸ்தான் கிராமத்தில் அமெரிக்க றோன் (ஆளில்லா விமானம்) நடத்திய தாக்குதலில் 16 தலிபான் பயங்கரவாதிகள் பலி என்று பிபிசி மணத்தியாலத்துக்கு ஒரு தடவை முக்கிக் கொண்டிருந்தது.\nஇவங்களுக்கு வேற வேலை இல்ல.. ஒருக்கா சொல்லுவாங்கள்.. பயங்கரவாதிகள் பலி என்று. பிறகு இரண்டு நாள் கழிச்சு.. சொல்லுவாங்கள் சிறுவர்கள் உட்பட 16 பொதுமக்கள் பலி என்று. பிறகு சொல்லுவாங்கள்.. தவறுதலாக நடந்த அந்த தாக்குதலிற்கு அமெரிக்க படை அதிகாரிகள் மன்னிப்பு கேட்டுக் கொள்கின்றனர் என்று. இவங்கள் இப்படியே தவறு விட்டு விட்டு மன்னிப்புக் கேட்டுக் கேட்டே அரைவாசி ஆப்கானிஸ்தானையும் பாலைவனமாக்கிட்டுத்தான் வெளிக்கிடுவாங்கள் போலக் கிடக்கு.. என்று என் மனசு தனக்குள் பேசிக் கறுவிக் கொண்டது.\nமவனே போன கிழமை தானே வெட்டிப் போட்டன்.. இந்த வெள்ளைப் பயங்கரவாதியை... ஒருத்தனை வெட்டினா... ஆயிரமா முளைப்பாங்க இந்தப் பயங்க��வாதிகள் என்று சொல்லுறவை.. உண்மையா இருக்குமோ..\nகண்ணாடித் திரையில் விழுந்ததை உற்றுப் பார்த்துக் கொண்டே தேடுதல் வேட்டையை தொடங்கினேன். ஒரு வெள்ளைப் பயங்கரவாதியையும் இந்தக் கறுப்புக் காட்டுக்குள்ள இருக்க அனுமதிக்க கூடாது. உவங்கள் இருந்தால் அது எங்களுக்கு அவமானம். எனி ஒருத்தனையும் விடக் கூடாது. ஒருத்தனும் இல்லாமல் வேரோட புடுங்கி எறிய வேணும்.. என்ற முடிவோடு. என்னாலான முயற்சிகளை எடுக்கலானேன். ஆனால் அவை வெற்றி பெறுவதாக தெரியவில்லை. சலிப்பே மிஞ்சியது.\nஎங்கட புலிகளைக் கூட வெள்ளைக்காரன் பயங்கரவாதிகள் லிஸ்டில போட்டு படம் காட்டிறான். ஏதோ வெள்ளை என்றால் இந்த உலகை ஆட்டிப் படைக்கிற.. ஆளும் தரப்பு.. எல்லா நியாயமும் அவைக்குத் தான் தெரியும் என்ற கணக்கு. மற்றவை அவைக்கு அடி பணியும் தரப்பு.. இவை சொல்லுறதை கேட்டு நடக்கிற மக்குக் கூட்டங்கள்.. இன்றைக்கு படிப்பிக்கிறண்டா.. இந்த வெள்ளை பயங்கரவாதிகளுக்கு ஒரு பாடம்.\nஉந்த வெள்ளைப் பயங்கரவாதிகளை எனியும் விடக் கூடாது. கூண்டோடு அழிக்க வேணும். விட்டு வைச்சு வேடிக்கை பார்த்த்தால் ஆபத்துத் தான்.... பெருகிக் கொண்டே போய் எல்லா இடமும் ஆக்கிரமிச்சிடுவாங்கள் போலக் கிடக்கு. ஆகக் கூடிப் போனா.. கெமில் வெப்பன் பாவித்தாவது அழிக்கிறது தான்.. என்ற முடிவோடு.. வெள்ளைப் பயங்கரவாதிகளை அழிக்க.. அண்டை அயல் எல்லாம் உதவி கேட்டுப் பார்த்தேன்.\nஅங்கும் தோல்வியே முஞ்சியது. எனிச் சரி வராது.. என்று இறுதி முடிவுக்கு வந்த நான்.. வெள்ளைப் பயங்கரவாதிகள் மீது கெமிக்கல் ஆயுதங்களைப் பிரயோகிக்க தயாரானேன். என்ன கெமிக்கலை அடிப்பம்.. என்று யோசித்த நான்.. கொஞ்சம் கலர் கலரா வாற மாதிரி அடிப்பம்.. என்ற முடிவோடு.. வெள்ளை முடி இருந்த இடங்களெல்லாம் டை தடவி விட்டு 2 மணி நேரம் ஊற வைத்துக் காத்திருந்தேன்.\nஎன்னங்க.. இப்ப வெள்ளை முடியள் தெரியுதாண்டு ஒருக்கா வந்து பாருங்கப்பா.. இந்த வெள்ளைக்காரங்கட குளிர் நாட்டுக்கு வந்து சுடு தண்ணில முழுகிறதோ இல்ல சம்பூ கெமிக்கலோ.. கெண்டிசனரோ தெரியல்ல.. வயசு போக முதலே முடியெல்லாம் நரைச்சிடுது. இது பெரிய தொல்லையா வேற கிடக்கு நமக்கு. ஊரில உந்தச் சிங்களத்திகள்.. ஆத்துத் தண்ணில குளிச்சுக் குளிச்சு.. கூந்தல் எல்லாம் கண்ணங் கரேல் என்றிருக்கு. எங்களுக்கு பொம்பிளையளுக்கே.. முன் பக்க��்தால மொட்டையும் விழுந்து.. மயிரும் நரைச்சிட்டுது.\nஎங்கையப்பா நிக்கிறியள்.. மணித்தியாலக் கணக்கா.. கூப்பிடுறன் எல்லே... இவள் பிள்ளையின்ர.. பேரன்ஸ் மீற்றிங்குக்குப் போகனுமெல்லே. ஞாபகம் இருக்கோ. நான் இந்த வெள்ளை மயிரோட மாரடிக்கிறன். நீங்கள் என்னப்பா செய்யுறியள்.\nஇந்தா வந்திட்டனப்பா. நல்லா இருக்குதப்பா.. உம்மட தலை. ஒரே செம்பட்டையா அடிச்சிருக்கிறீர். உந்தக் கொழும்பில கண்டில... வெள்ளைக்கார நாடோடிகள் வந்து றோட்டில கிடக்குங்கள். அதுகளின்ர தலை மாதிரி இருக்கப்பா உம்மட தலை.\nசும்மா கிடவுங்கோப்பா.. இண்டைக்கு ஒரு நாளைக்கு இந்தப் பேரன்ஸ் மீற்றிங் முடியும் வரைக்கும் தானே அப்பா. அங்க வெள்ளைக்கார ரீச்சர்மார் நாங்கள் உந்த வெள்ளை மயிரோட போனா.. என்ன நினைப்பினம். அவளைவ வாற ஸ்ரைலுக்கு நாங்களும் அப்படி இப்படி போனா தானே எங்கட பிள்ளையளை வகுப்பில மதிப்பாளவ.\nம்ம்.. நீர் சொல்லுறதும் சரிதான். அதுக்காக.. இந்தக் கலரிலையே அடிக்கிறது.\nசும்மா கிடவுங்கோப்பா. அப்படியாவது கிடந்தால் தான் ஒரு மொடென் ஆள் என்று மதிப்பு இருக்கும். இல்ல.. சுஜிட அம்மான்ர தலைல கிரே மயிர் என்று என்ர பிள்ளைய அவளின்ர boy பிரண்ட்ஸ் பகிடி பண்ணுவினம். அது அவளுக்கு எவ்வளவு பெரிய அவமானம் சொல்லுங்கோ.\nஉண்மை தாண்டியப்பா. சரி அப்படியே கண்ணாடியோட ஒட்டிக் கொண்டு கிடக்காமல்.. கெதியா முழுகிட்டு.. போய் வெளிக்கிடு... நேரமாகுது.\nLabels: குட்டிக்கதை, சமூகம், சிறுகதை\nபதிந்தது <-குருவிகள்-> at 5:49 AM\nஇந்த இடுகைக்கு மேலதிக தொடுப்புச் செய்ய:\nஈழத்தில் விடுதலைப் போரில் உயிர் தியாகம் செய்த போராளிகள், மக்களுக்கு செய்யும் தியாக அஞ்சலி.\nஈழத்தின் ஈனக்குரல் உலகின் செவிகளைச் சேருமா..\nஈழத்தில் தமிழினப் படுகொலையை நிறுத்து.\nஅழகிய பூக்களையும் கனிகளையும் தரும் குண்டுமணிச் செடி. இதன் கனிகள் நச்சுத்தன்மையானவை.\nவலை வழி உலக உலா\n1983 யூலைத் திங்களில் இருந்து ஈழத்தமிழர் மீது தமிழினப் படுகொலை சிங்களக் காடையர்களால் கட்டவிழ்த்து விடப்பட்டு 26 ஆண்டுகள் பூர்த்தி.\nஇவை சும்மா நாலு விசயத்தை அறிஞ்சுக்க..\nஇவை சும்மா ரைம் பாஸிங்குக்காக..\nஅல்குவைடாவின் செப் 11 தாக்குதலின் விளைவுகளை புலிகள...\nஈழத்தமிழர் பரமேஸ்வரனின் லண்டன் உண்ணாவிரதம் நியாயமா...\nசரத்குமார் மற்றும் சிறீலங்காவிற்கு போக திட்டமிடும...\nமறைபொர���ள் - குறும்படம் (காணொளி)\nமகாத்மா காந்தியும் ஒரு நித்தியானந்தா தான்.\nவடிவமைப்பு: சுரதா யாழ்வாணன் மற்றும் கிருபா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "http://newtamils.com/fullview.php?id=298674", "date_download": "2018-07-18T01:20:51Z", "digest": "sha1:E4UMHUU5ID7ERE2VMXXN3LWYB47KHVLO", "length": 21492, "nlines": 147, "source_domain": "newtamils.com", "title": "முகப்பு", "raw_content": "\nபண்டைய கால மன்னர்கள் ஆண்மை அதிகரிக்க சாப்பிட்ட உணவுகள் இவைதான் \nபண்டைய கால மன்னர்கள் ஆண்மை அதிகரிக்க சாப்பிட்ட உணவுகள் இவைதான் \nஇன்று முப்பதை தாண்டுவதற்குள் இடுப்பு வலி, இரத்த ஓட்டம் சீரின்மை, நீரிழிவு, உடல் பருமன் போன்றவை ஏற்படுவதால் தான் ஆண்மை குறைபாடு, விறைப்பு தன்மை கோளாறுகள் போன்றவை ஏற்படுகின்றன.\nஇன்று முப்பதை தாண்டுவதற்குள் இடுப்பு வலி, இரத்த ஓட்டம் சீரின்மை, நீரிழிவு, உடல் பருமன் போன்றவை ஏற்படுவதால் தான் ஆண்மை குறைபாடு, விறைப்பு தன்மை கோளாறுகள் போன்றவை ஏற்படுகின்றன.\nஇதற்கு தீர்வாக நிவாரணம் தேடி பலரும் ஆங்கில மருந்துகளை தான் நாடி செல்கின்றனர். ஆனால், நமது நாட்டின் உணவு கலச்சாரத்திலேயே இதற்கான தீர்வுகள் இருந்தன என சில பண்டையக் கால குறிப்புகளில் கூறப்பட்டுள்ளன.\nஅந்த காலத்தில், வயதான அரசர்கள் இதற்கு எதை தீர்வாக எடுத்துக் கொண்டனர் என்று காண்கையில்... ஒரு சில உணவுகளின் பெயர்கள் தான் குறிப்பிடப்பட்டுள்ளன...\nகுங்குமப்பூ கருவளம் அதிகரிக்க உதவும் சிறந்த உணவுப் பொருள் ஆகும். இது நரம்புகளில் இரத்த ஓட்டம் அதிகரிக்க செய்து கருவளத்தை தூண்டுகிறது.\nகுறிப்பு: குங்குமப்பூவை ஒரு சிட்டகை அளவு எடுத்து, இதமான நீரில் கலந்து, இரவு படுக்க செல்லும் முன் குடிக்க வேண்டும்.\nநோய் எதிர்ப்பு கோளாறு, வயதாகும் போது ஏற்படும் விறைப்பு குறைபாடு, இரத்த ஓட்டம் சீரின்மை போன்றவைக்கு ஷிலாஜித் சிறந்த தீர்வளிக்கும். இது அந்தரங்க உறுப்புகளின் வலுவின்மையை சரிசெய்யும்.\nகுறிப்பு: ஒரு சிட்டிகை அளவு ஷிலாஜித்தை நெய் அல்லது தேனுடன் சேர்த்து உட்கொள்ள வேண்டும்.\nபுளியங்கொட்டையில் பல ஆரோக்கிய நன்மைகள் இருக்கின்றன. முக்கியமாக இது விந்தணு எண்ணிக்கை குறைபாடு மற்றும் விறைப்பு தன்மை குறைபாடுகளை போக்கவல்லது.\nகுறிப்பு: புளியங்கொட்டை பவுடரை பாலில் கலந்து ஒரு நாளுக்கு இரண்டு முறை குடித்து வர வேண்டும்.\nஅஸ்வகந்தா வலுவின்மை சரிசெய்யும், நோய் எதிர்ப்பு மண்டலத்தை ஊக்குவிக்கும். மேலும், குறைந்த விந்தணு எண்ணிக்கையை அதிகரிக்க செய்யும்.\nகுறிப்பு: ஒரு டேபிள்ஸ்பூன் அஸ்வகந்தாவை இதமான நீரில் கலந்து குடித்து வர வேண்டும்.\nநெல்லிக்காய் சிறுநீர் கோளாறுகள், குறைந்த விந்தணு எண்ணக்கை சரிசெய்யும். மேலும், இது விறைப்பு தன்மை குறைபாட்டையும் சரி செய்யும் என கூறப்படுகிறது.\nகுறிப்பு: நெல்லிக்காய் அல்லது நெல்லிக்காய் பவுடரை உறங்கும் முன் உட்கொள்ளுங்கள். பிறகு இதமான சூட்டில் பாலை குடித்து வரவும்.\nமூக்குரட்டைக்கொடி (போயாரியா டிபியூசாசா) எனும் இந்த தாவரத்தின் இலைகளை வீக்கம், வலி, சளி குறைய பயன்படுத்துகிறார்கள்.\nபண்டையக் காலத்தில் இதை நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும், விறைப்பு தன்மை குறைபாடு நீங்கவும் பயன்படுத்தியுள்ளனர்.\nகுறிப்பு: அரை டீஸ்பூன் அளவு போயாரியா டிபியூசாசாவை, ஒரு டீஸ்பூன் தேனுடன் கலந்து ஒரு நாளுக்கு இரண்டு முறை உட்கொண்டு வர வேண்டும்.\nஇவை அனைத்துமே மூலிகை மற்றும் இயற்கை பொருட்கள் தான். ஆயினும், ஒருசில உடல் ஆரோக்கிய குறைபாடுகள் / நோய்கள் உள்ளவர்களுக்கு இது அலர்ஜியாக இருக்கலாம்.\nஇது ஒவ்வொரு தனி நபரின் ஆரோக்கியம் சார்ந்தும் வேறுபடும். எனவே, இதை பின்பற்றும் முன்னர் மருத்துவர் ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது\nஎமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com\nக.பொ.த (உ/த) வில் உயிரியல் விஞ்ஞானம் காற்றோருக்கான ஒரு சிறந்த வாய்ப்பு\nஇலங்கை சதோச நிறுவனத்தில் உள்ள பதவி வெற்றிடங்களுக்கான விண்ணப்பங்கள் கோரல்….\nபுனர்வாழ்வு அதிகாரசபை பதவி வெற்றிடங்கள்\nகொழும்பில் பிரபல ஆடைத்தொழிற்சாலையில் பெண்கள் , யுவதிகளுக்கு உடனடி வேலை வாய்ப்பு\nபிரபல ஆடைத்தொழிற்சாலையில் வடபகுதி பெண்கள் , யுவதிகளுக்கு உடனடி வேலை வாய்ப்பு சம்பளம் 35 ஆயிரத்துக்கு மேல்\n12 வயது சிறுமி 17 பேரால் வல்லுறவு தமிழ்நாடே அதிர்கின்றது\nஇளம்பெண்ணை மாறி மாறி நாசமாக்கி கோவிலுக்குள் வைத்து எரித்த கொடூரம்\nபாவ மன்னிப்பு கேட்க வந்த இளம் குடும்பப் பெண்ணை பங்கு போட்ட பாதிரிகள்\n பல் வைத்தியருக்கு நடந்த கதி\nவீட்டிற்கு திருட வந்த இளம் கொள்ளையர்களுடன் இளம் பெண் கஸ்துாரி செய்த செயல்\nமனைவியை கொன்றுவிட்டு இரத்தக்கறையுடன் காவல்நிலையம் சென்ற கணவன்\nநள்ளிரவில் எனது ஆடையைக் களைந்து உறுப்பில் சூடு வைத்தார்கள் புதுமணப் பெண்ணுக்கு நடந்த கதி\nகோவிலுக்குச் சென்ற குற்றத்திற்காக தலித் பெண்ணை நிர்வாணமாக்கி அவளது பெண் உறுப்பினுள் மணி\nஎனது மனைவியுடன் கள்ளத் தொடர்பில் இருக்கிறான் இந்த பொலிஸ்காரன்\nஒரு காலத்தில் அனைவரும் போற்றிய அழகான டீச்சர் இன்று பைத்திய டீச்சர் கண்கலங்க வைக்கும் சோக கதை\nதிருமணத்திற்கு முன் ஏற்பட்ட தொடர்பு: அழகிய மனைவி, குழந்தையை கொலை செய்த கணவன்\nமருத்துவ மாணவர் திடீர் தற்கொலை\nடெல்லியில் பயங்கரம்.. கென்ய நாட்டு பெண் 10 பேரால் கூட்டு பலாத்காரம்\n9 நாட்களாக குகைக்குள் சிக்கிய தாய்லாந்து சிறுவர்கள் உயிருடன் இருக்கும் பரபரப்புக் காட்சிகள்\nகாணமல் போன பெண்ணை விழுங்கிய 27 அடி நீளமுள்ள மலைப்பாம்பு\nபார்க்கதான் குழந்தை சாமி, பாய்ந்தால் பலே கில்லாடி.. ட்ரம்ப்புக்கே அல்வா கொடுத்து சாதித்த கிம்\n2000 பெண்களுடன் உறவு வைத்த இந்த கோடீஸ்வரருக்கு நேர்ந்த கதி என்ன தெரியுமா\nஉலகில் முதல் செயற்கை பெண்ணுறுப்பு பொருத்திய பெண்….மருத்துவர்கள் சாதனை\nஆட்டாமா உணவுகள் உடல் நிறையை கட்டுப்படுத்த உதவுமா\nஆண்மை அதிகரிக்க மற்றும் சர்க்கரை நோய் கட்டுபடுத்த எளிய வழி\nஆண்மையை பெருக்கி, செக்ஸ் உணர்வுகளைத் தூண்டும் சைவ உணவுகளும் செய்முறைகளும்\n இதை வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்…\nஐஸ் கட்டி இருந்தா போதும்\nநம் வீட்டில் அபசகுணங்களாக கருதும் மூடநம்பிக்கைகள் \nஇந்த விரலால் விபூதியை இட்டுக் கொணடால் உலகமே உங்கள் வசம் அதிஷ்டம் வீட்டு கதவை தட்டும்\nகீரிமலை அருள்மிகு முத்துமாரியம்மன் கோவில் தேர்த் திருவிழாக் காட்சிகள் (Video)\nமட்டுவில் பன்றித்தலைச்சி கண்ணகை அம்மன் கோவில் 5ம் பங்குனித்திங்கள் விழா 13-4-2015 (புகைப்படங்கள்)\n கலியாணம் கட்டுற பெண்ணுக்கு தங்கச்சி இல்லாட்டி கட்டாதேங்கடா\nஅட பிக்காலிப் பயலே..... முடியலைடா... முடியல.... (Video)\n பின் வேலியில் பொட்டொன்றை வைத்திருந்தீர்கள்\nபுறொய்லர் கோழி இறைச்சிக்குள் நெளிந்த புழுக்கள்\nபாலியல் தொழில் பெண்களுக்கும், ஆபாச பட நடிகைகளுக்கும் ஒற்றுமை உண்டு\nஸ்ரீகாந்த் காம லீலைகளை வெளிச்சம் போட்டு காட்டிய ஸ்ரீ ரெட்டி\nவேலைக்கார பெண்ணை அடித்ததாக நடிகை மீது புகார்\nரஜினியும், கமலும் இணைந்து அரசியலில் ஈடுபட்டால் சிறப்பு\nதயவு செய்து உங்கள் வளர்ப்பு நாய்களுடன் பிள்ளைகளை ���ிளையாட விடாதீர்கள் (video)\nகல்லாக உருமாறி வரும் இரட்டைச் சகோதரிகள்..\nகாட்டுக்குள் சென்ற சுற்றுலாப் பயணியை சுற்றிப் பிடித்து கௌவிய மலைப்பாம்பு\nஇளம் யுவதியை உயிரோடு விழுங்கிய மலைப்பாம்பு\nமனித முகங்களை அடையாளம் காணும் செம்மறி ஆடுகள்\nஎன்ன நடக்கின்றது என்பதை மட்டும் பாருங்கள்\nதிருமணமான மறுநாளே விதவைகளாகும் ஆயிரக்கணக்கானோர்\nஉன்னைப் போல உலகமகா அறிவாளி உலகில் இல்லைடா\nநம்ம பய புள்ளைங்க அறிவுக்கு ஈடு இணை இல்லை (Video)\nஎத்தினை குஞ்சை இவன் அதுக்குள்ள வைச்சுருக்கிறான்.... கடவுளே அது குஞ்சுடா\nபாஸ்டர் பாவமன்னிப்பு கொடுக்கும் காட்சி. வயதுக்கு வந்தவர்கள் பார்க்கவும்\nஅதிரடி அம்சங்களுடன் வெளியானது எல்ஜி எக்ஸ்5 - அம்சங்கள் மற்றும் விலை.\nFACEBOOK-ல் நமக்கு பிடிக்காத மற்றும் அந்த மாதிரியான போஸ்ட்-களை பிளாக் செய்வது எப்படி \nஇனி மேல் பேஸ்புக்கில் பேக் ஐடிகளுக்கு ஆப்பு\nபோலி பேஸ்புக் கணக்குகளிற்கு வருகின்றது ஆப்பு இனி உண்மையான புகைப்படம் அவசியம்\n ஆண் உடம்பு நசிபட்டது ஏன்\nசைக்கிள் முன் பாரில் ஏறி நான் செய்த காதல் காலமெல்லாம் தொடராதா\nபெண்களுக்கு இடுப்பு சதை அதிகரிக்க காரணம் இதுதான்\nதிருமணமான ஆண்கள் வேறு பெண்களிடம் உறவு வைப்பதற்கு இதுதான் காரணம்\nநீங்கள் சைவம் என நினைத்து தினமும் சாப்பிடும் 5 அசைவ உணவுகள் \nவாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sinnakuddy-2.blogspot.com/2011/01/blog-post_15.html", "date_download": "2018-07-18T00:58:47Z", "digest": "sha1:5Z2JOYIUXXCMJHWTUX3ZAF65QBRAGOF2", "length": 7460, "nlines": 87, "source_domain": "sinnakuddy-2.blogspot.com", "title": "புதிய சின்னக்குட்டி: நேரலை: கொளத்தூர் மணி, பாமக வேல்முருகன் எம்.எல்.ஏ", "raw_content": "\nநேரலை: கொளத்தூர் மணி, பாமக வேல்முருகன் எம்.எல்.ஏ\nநேரலை: கொளத்தூர் மணி, பாமக வேல்முருகன் எம்.எல்.ஏ\nடாக்டர் அம்பேத்கர், தந்தைபெரியார், ஈகி முத்துக்குமரன் நினைவுநாள் மற்றும் கொடுங்கோலன் ராஜபக்சேவை குற்றவாளியாக அறிவிக்கக்கோரியும், நாடு கடந்த தமிழீழத்தை இந்திய அரசு அங்கீகரிக்கக்கோரியும், கூட்டு இராணுவ பயிற்சியை திரும்ப்பெறக்கோரியும், சிங்கள அமைச்சருக்கு எதிர்ப்பு தெரிவித்து சிறை சென்ற தமிழர்களுக்கு பாராட்டு தெரிவித்தும் பெங்களூரில் பெரியார் திராவிடர் கழகம் ஏற்பாட்டில் இன்று (15.01.2011) மாலை 4 மணியளவில் நிகழ்ச்சி நடைபெறுகிறது. ���ேரலை ஒலிபரப்பு மேலும் »\nப.சிதம்பரம் வீடு முற்றுகை 50 பெண்கள் கைது\nநேரலை: கொளத்தூர் மணி, பாமக வேல்முருகன் எம்.எல்.ஏ\n) மீனவர் தாக்கப்பட்டதாக எதுவித தகவலும் கு...\nஇந்திய குடியரசு தின விழாவில் சிறீலங்கா தேசிய மாணவர...\nphotos: மாணவர்களுக்கு கொடுத்த மகிந்த ராசபக்சே நாட்...\nவெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட தாளையூர் (120 படங்கள் ...\nகிழக்கில் கடும் மழையால் மக்கள் பாதிப்பு (130 படங்க...\nசீமான் நடிப்பில் ‘சட்டப்படி குற்றம்’\nபொது மக்கள் திருடர்களைப் பிடிக்க, படையினர் மரக்கறி...\nதமிழீழ விடுதலைப்புலிகளின் சுவிஸ் கிளையின் செயற்பாட...\nவீரத்தமிழ்மகன் முத்துக்குமார் இன எழுச்சி சுடர்ப்பய...\nசெந்தமிழன் சீமானை கொலை செய்ய திட்டம்\nஇன்று வெள்ளைக்கொடி வழக்கில் ஊடகவியலாளர்கள் சாட்சி\nமேஜர் சோதியா அவர்களின் 21 ம் ஆண்டு வீரவணக்க நாள் ...\nநேரலை: தமிழருவி மணியன், சீமான், பாமக வேல் முருகன்,...\nகப்டன் பண்டிதர், லெப்.கேணல் இம்ரான், பாண்டியன், போ...\nமலேசியாவில் புலிகளின் அச்சுறுத்தலாம் சொல்கிறார் மல...\n“காவலன்” படத்தை திரையிட மறுப்பதா\nவிஜய் படங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்கமாட்டோம்: திர...\nவெளிநாடுகளுக்கும் காவலன் படத்தின் பிரிண்டுகள் இன்ற...\nகுழந்தையை பார்க்க விடாமல் தடுக்கின்றனர்: நடிகை வனி...\nமாதந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் 1 ஆம் ...\nமீசை வைத்தவன் எல்லாம் ஆண்மகனுமல்ல பேனா பிடித்தவன் ...\nஅம்பாறையில் சிறுவனிடம் காமலீலை புரிந்த கிழவனுக்கு ...\nதீபச்செல்வனின் ‘ஈழம் – மக்களின் கனவு’\nவெல்லம்பிட்டியவில் காதலியை கத்தியால் குத்திக் கொலை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://skaamaraj.blogspot.com/2011/12/blog-post_22.html", "date_download": "2018-07-18T01:08:27Z", "digest": "sha1:PWEMDZ5VOW3ZBITH5QGWKRYLIMO2DSDL", "length": 21936, "nlines": 242, "source_domain": "skaamaraj.blogspot.com", "title": "அடர் கருப்பு: சுடச்சுடத்தேநீர் மற்றும் அரசியல்", "raw_content": "\nஇருள் என்பது குறைந்த ஒளி\nஎல்லா நேரமும் குளிரும் பனியும் கவிழ்ந்திருக்கிறது.\nதேநீர்க்கடைகளில் கூட்டம் குறைந்த பாடில்லை.\nஒவ்வொரு மிடறு உள்ளே போகும் போதும்\nவெளியேறுகிறது அவரவர்க்கான அரசியல் அறிவு.\nஞொம்மால இருக்குற சேட்டங்கடையெல்லாம் நொறுக்கணும்\nஎன்கிறான் தமிழ்ப் பற்று மிகுந்த சுத்தத் தமிழன்.\nசிங்கப்பூர்ல நம்மூர்க்காரன் ஒரு அமைச்சர் தெரியுமா\nதொடை தட்டும் ஆண்ட பெருமைத் த��ிழன்.\nஇதையெல்லாம் கேளாது பசிமிகுந்து வாய் பார்த்து\nநெடுநேரம் கையேந்தி நிற்கிறான் ஒரு வறிய தமிழன்.\nஎதுவும் பேறாது என்று திரும்பும் அவன் குனிந்து\nஒரு எச்சில் சிகரெட்டை எடுத்து பற்றவைக்கிறான்\nபொருள் அனுபவம், இனஉணர்வு, கவிதை, சமூகம்\nநல்லாயிருக்கு சொற்சித்திரம்... எப்படி இருக்கீங்க\nரொம்ப நாளாச்சு பேசி... பேசணும்\nஎல்லாவரிகளிலுமே ஒரு மறைமுக அரசியல்(இனம் , மொழி பொருளாதார அரசியல்) இருப்பதாக கருதுகிறேன்\nசார், ரொம்ப நல்லா இருக்கு\nவெள்ளைப்புலிகள் - ( Aravinth adika's - White Tigers ) - புக்கர் பரிசு பெற்ற நாவலின் நுழைவாயில்.\nநாணற்புதருக்குள் மறைந்து அலையும் நினைவுகள்.\nதலைப்பு நினைவிலில்லாத கதை - ஆதவன் தீட்சண்யா\nசின்ன லட்சுமி - ஜனவரி 2018 கணையாழி இதழில் வெளியான சிறுகதை\nஒரு முன்னாள் காதல் கதை\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nஎதிர்ப்பின் கனலும் ஒடுக்குமுறையின் களமும்\nநிழல்தரா மரம் - அருணன்\nதமிழகத்தை தலைகுனிய வைத்த திமுகவும், அதிமுகவும்....\nஅவளும் அவள் சார்ந்த இடமும்...\nஒரு ஆண் எப்போது பிறக்கிறான்\nதெரிவை நூல் குறித்து கவிஞர் ஷாகிதா....மூன்றாம் கோணம் இணைய இதழில்.\nஃபீலிங் க்ளவுட் 9 @ ச்சிராபுஞ்சி ;-)\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஒரு கூடும் சில குளவிகளும்..\nலூசுக்கதைகள் 1 : சகுனி அடுத்த கதைலதான் வருவாரு\nஎங்கே செல்லும் இந்த பாதை .....\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nஏழைகளின் கண்ணீரெனும் வற்றாத நதிமூலம்\nவறுமையும் அறியாமையும் விகடமாகும் வெள்ளந்தி வீடுகளி...\nஅக்கம் பக்கம் - பராக்குப்பார்த்தல் ( போட்டி நிகழ்ச...\nபாரதி எனக்கு நினைவுகள் கொண்டுவரும் தூதுவன்.\n’மனமிருந்தும் ஒரு தாழம்பூவைப்போல’ (அண்ணல் அம்பேத்க...\nசில சில்லறைத் தகவல்களும் தேசபக்தியும்.\n. கவிதை 200வது பதிவு. 300 வது பதிவு. 400வது பதிவு bசமூகம் CK ஜானு landmark அகிலஇந்தியமாநாடு அஞ்சலி அடைமழை அடையாளம் அணுபவம் அதிர்வுகள் அமீர்கான் அம்பேதர்கர்ட்டூன் அம்பேத்கர் அம்பேத்கர். அம்மா அயோத்திதாசர் அரசியல் அரசியல்புனைவு அரசுமருத்துவமனை அரைக்கதை அலைபேசி அலைபேசிநட்பு அவள் அப்படித்தான் அழகு அறிமுகம் அறிவியல் அனுஉலை அனுபவம் அனுபவம்.அரசியல் அனுபவம்.ஊடகங்கள் அனுபவம்.பா.ராமச்சந்திரன் ஆசியல் ���ண்டனி ஆண்டன் ஆதிசேஷன் ஆயத்த உணவு ஆவணப்படங்கள் ஆவணப்படம் ஆவிகள் இசை இசை. இசைஇரவு இசைக் கலைஞர்கள் இடது இத்தாலி இந்தியவிடுதலை இந்தியா இருக்கன்குடி இலக்கியம் இலக்கியவரலாறு இலங்கை இலவசம் இளையராஜா இனஉணர்வு இனம் ஈழம் உத்தப்புரம் உபி கூட்டுப் பாலியல் பலாத்காரம் உலகசினிமா உலகமயக்குழந்தைகள் உலகமயமாக்கல் உலகமயம் உலகம் உலகம்.இந்தியா உள்ளாட்சித்தேர்தல் உள்ளாட்சித்தேர்தல்கள் உறவுகள் உனாஎழுச்சி ஊடகங்கள் ஊடகம் ஊர்க்கதை ஊழல் எகிப்து எட்டயபுரம் எதிர்வினை எழுத்தாளர் எழுத்தாளர்கள் எஸ்.ராதாகிருஷ்ணன் எஸ்.வி.வேணுகோபாலன் ஏழைகள் ஏழைக்குழந்தைகள் ஒடுக்கப்பட்டபெண்கள் ஒலிம்பிக் ஒற்றைக்கதவு ஓவியம் கக்கன் கண்கட்டிவித்தை கண்ணீர் கதை கதைசொல்லிகள் கருத்துச்சுதந்திரம் கருப்பினம் கருப்புக்கவிதை கருப்புக்காதல் கருப்புநிலாக்கதைகள் கலவரம் கலாச்சாரம் கல்புர்கி கல்வி கவிதை கவிதை. கவிதைபோலும் களவு- அப்பத்தா கறிநாள் கறுப்பிலக்கியம் கன்னித்தாய் காடழிதல் காடு காட்டுக்கதை காதலர்தினம் காதல் காந்தி காலச்சுவடு காவல் காஷ்மீர் கியூபா கிராமங்கள் கிராமச்சடங்கு கிராமத்து நினைவுகள் கிராமப்பெண்கள்கல்வி கிராமம் கிரிக்கெட் கிருஷ்ணகுமார் குடியரசு குடியிருப்புகள் குழந்தை குழந்தைஉழைப்பு குழந்தைகள் குழந்தைகள். குழந்தைத்தொழிலாளர் குறிபார்த்தல் குஷ்பூ. கூட்டணி கெய்ரோடைம் கேவி.ஜெயஸ்ரீ சங்கீதம் சடங்கு சதயமேவஜயதே சமச்சீர்கல்வி சமுகம் சமுதாயம் சமூகம் சமூகம்.அனுபவம் சி.கே.ஜாணு. சித்திரம் சித்திரம். சிரிப்புஅதிகாரி. சிரிப்புக்கதை சில்லறைவணிகம் சிவசேனை சிவாஜி சிறப்புப்பெண் சிறப்புப்பெண்கள் சிறுகதை சிறுகதை. சிறுகதைகள் சிறுகதையோடுபயணம் சினிமா சின்னக்கருப்பசாமி-சின்னமாடு சீக்கியம் சீசேம்வீதி சீனா சுதந்திரம் சுதந்திரம் 2009 சுப்பண்ணா சுயபுராணம் சுவர்ணலதா செய்தி செய்திகள் செய்திகள். சென்னை சே சொந்தக்கதை சொற்சித்திரம் சோசியம் டார்வின் தண்ணீர் தமிழக அரசு தமிழகம் தமிழ்நதி தமிழ்நாடு தலித்சித்திரவதைகள் தலித்துக்கள் தலித்வரலாறு-அம்பேத்கர் தனியார்மயம் திண்ணைப்பேச்சு தியாகிவிஸ்வநாததாஸ் திரு.ஓபாமா திரைப்படம் தீக்கதிர் தீண்டாமைக்கொடுமை தீபாவளி தீவிரவாதம் தேசஒற்றுமை தேசப்பாட்டு தேர்தல் தேர்தல் 2009 தேர்தல்2011 தைப்பொங்கல் தொலைகாட்சி தொலைக்காட்சி தொழிற்சங்கம் தோழர் ஜோதிபாசு நகரச்சாமம் நகைச்சுவை நக்கீரன் அலுவலகம் நடைபாதைமனிதர்கள் நடைமுறை நந்தலாலா நரகம் நவம்பர்7 நாடோடி இசை நாட்டார்தெய்வம் நாலந்தா நிகழ்வுகள் நிழற்படங்கள் நிழற்படநினைவுகள் நிறவெறி நினைவுகள் நீதிக்கதைகள் நூலகம் நூல் அறிமுகம் நூறாவது பதிவு. நோபல் ப.கவிதாகுமார் பங்குனிப்பொங்கல் பஞ்சாயத்துதேர்தல் பட்டுநாவல் பணியிடஆதிக்கம் பண்டிகை பதிவர் அறிமுகம் பதிவர் வட்டம் பதிவர்வட்டம் பதின்பருவம் பயணச்சித்திரம் பரபரப்பு பரமக்குடி பழங்கதை பழங்கிராமம் பழமொழிகள். பழய்யபயிர்கள் பாடல்கள் பாதிப்புனைவு பாரதி பாரதிநாள் பாராவீட்டுக்கல்யாணம் பாலச்சந்தர் பால்யகாலம் பால்யநினைவுகள் பான்பராக் பிறந்தநாள் பினாயக்சென் பீகார் புகைப்படங்கள் புதுவருடம் புத்தகங்கள் புத்தகங்கள். புத்தகம் புத்தகம். புத்தகவிமர்சனம். புத்தாண்டு புரிதல் புலம்பல் புனைவல்ல புனைவு புனைவு. பூக்காரி பூணம்பாண்டே பெண் பெண்கல்வி பெண்கள் பெண்கள் இடஒதுக்கீடு. பெண்தொழிலாளர்கள் பெயர் பேருந்து பேருந்து நிலையம் பொ.மோகன்.எம்.பி. பொதுத்துறை பொதுவுடமைக்க்லயாணம் பொதுவேலைநிறுத்தம் பொருள் போபால் போராட்டம் ப்ரெட் அண்ட் துலிப்ஸ் மகளிர்தினம் மகள்நலப்பணியாளர் மக்கள் நடனம் மங்காத்தா மதுரை 1940. மரங்கள் மருத்துவம் மழை மழைநாட்கள் மழைப்பயணம் மறுகாலனி மனநலமனிதர்கள் மனிதர்கள் மனிதர்கள். மாட்டுக்கறி மாற்றம் மின்வெட்டு முத்துக்குமரன் மும்பை26/11 முரண்பாடு முரண்பாடுகள் முல்லைப்பெரியாறுஅணை முழுஅடைப்பு மேதினம் மொழிபெயர்ப்பு ரயில்நினைவுகள் ரன்வீர்சேனா ராகுல்ஜி ராமநாதபுரம் ராஜஸ்தான் ருத்ரையா லஞ்சம் வகையற்றது வயிற்றரசியல் வரலாறு வலை வலைத்தளம் வலைப்பதிவர் வலையுலகம் வன்கொடுமை விஞ்ஞானம் விடுபட்டமனிதர்கள் விமரிசனம் விமர்சனம் விமர்சனம். விமலன் விலைஉயர்கல்வி விவசாயம் விழா விழுது விளம்பரம் விளையாட்டு வீடு வீதி நாடகம் வெங்காயம் வெயில்மனிதர்கள் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் வெள்ளந்திக்கதைகள் வெள்ளந்திமனிதர்கள் ஜாதி ஜி.நாகரஜன் ஜெயமோகன் ஜோஸ் சரமாகோ ஜோஸ்மார்த்தி ஜோஸ்மார்த்தி. ஷாஜஹான் ஹசாரே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://spbkural.blogspot.com/2008/", "date_download": "2018-07-18T01:21:28Z", "digest": "sha1:57KSUEH5BUAGIQGXZJV4NJIUQ6ZU3KT3", "length": 7650, "nlines": 83, "source_domain": "spbkural.blogspot.com", "title": "பாலுஜியின் குரல் நாதம்: 2008", "raw_content": "\nடாக்டர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் திருக்குரலில் பாடிய சில திருக்குறள் மற்றும் என்னோடு பாட்டு பாடுங்கள் நிகழ்ச்சி ஒலி, ஒளிக்காட்சிகள் கேட்டும், பார்த்தும் மகிழுங்கள். ---- கோவை ரவீ ஒளிக்கோப்புக்கள் உதவி: நன்றி >> www.metacafe.com & www.youtube.com\n51 மனைக் தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்\nமனைத்தக்க - வீட்டுக்குத் தகுந்த, மாண்பு உடையள் ஆகி - சிறப்புடையவளாகி, தன் கொண்டான் வளம் தக்காள் - தன்னை இல்லாளாகக் கொண்டவனுடைய செல்வ நிலைக்குத் தகுந்த படி நடந்துகொள்பவள், வாழ்க்கைத் துணை - இல்வாழ்க்கைக்குத் (தக்க) துணை ஆவாள்.\nகுடும்பத்துக்குத் தகுந்த பெருமையுள்ளவளாகித் தன் கணவனுடைய செல்வ நிலைக்குத் தகுந்த குடித்தனம் நடத்தக்கூடிய மனைவி தான் இல்வாழ்க்கைகுச் சரியான துணை ஆவாள்.\nஇங்கே 'துணை' என்பது 'உபகாரி' என்ற பொருளில் சொன்னதல்ல, 'துணை' என்பது, 'துணைபதம்' - 'துணைக்கரம்\", என்பன போல ஒரே காரியத்தை ஒரே நோக்கத்துடன் செய்யும் ஒரே மாதிரியான இரண்டில் ஒன்று என்று பொருள் தருவது. வாழ்க்கைத் துணை - இல்வாழ்க்கைக்குச் சரியான 'ஜோடி' அல்லது 'ஜதை' தொழில் வேற்றுமையால் வீட்டுக்கு வீடு, பெருமை வேறுபடும். ஆதலால் 'மனைத்தக்க' என்பது 'தான் புகுந்த வீட்டுக்குத் தக்க' என்ற பொருள் தருவது. குடும்பத்தின் பெருமைக்குக் காப்பாள் மனைவிதான்.\n490 கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்\nகூம்பும் பருவத்து கொக்கு ஒக்க: மற்று சீர்த்த இடத்து அதன் குத்து ஒக்க - (காலங்கருதி) ஒடுங்கியிருக்க வேண்டிய போது கொக்கைப்போல அசைவில்லாமல் இருக்க வேண்டும், சரியான காலம் வாய்த்த போது அந்தக் கொக்கின்கொத்துலைப்போல் உடனே செய்துவிடவேண்டும்.\nகாலங்கருதி ஒடுங்கியிருக்க வேண்டியவரையிலும் ஒரு கொக்கு தன் இரையைக் கொத்த அசையாமல் வாடி இருப்பதைப் போல் கலங்காமல் இருக்க வேண்டும். தக்க சமயம் வாய்த்த உடனே அந்தக் கொக்கு தன் இரையை நறுக்கென்று கொத்திக்கொள்வது போல் சட்டென்று செய்துவிடவேண்டும்.\n'ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும் வாடியிருக்கும் கொக்கு' என்பது போலத் தக்க சமயம் வருகிறாவரயிலும் அடங்கியிருக்க வேண்டும். சமயம் வாய்த்த உடன் கொக்கு கொத்துவதைப் போல விரைவாகச் செய்துவி�� வேண்டும்.\nபிறந்தநாள் வாழ்த்துக்கள் பாலு அண்ணா\nஉங்கள் குரல் பாதுகாப்புக்கு படத்தை க்ளிக் செய்யுங்கள்.\nபாலுவின் பிற வலை தளங்கள்\nகோவை பாலு ரசிகர்கள் குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilchristianmessages.com/recognizance/", "date_download": "2018-07-18T00:43:09Z", "digest": "sha1:WB6XS6AFST7HPXWAYFBPWP23IOTP7MLJ", "length": 6906, "nlines": 83, "source_domain": "tamilchristianmessages.com", "title": "தெரிந்து கொள்ளுதல் - Tamil Christian Messages - தமிழ் கிறிஸ்தவ செய்திகள்", "raw_content": "\nகிருபை சத்திய தின தியானம்\nநவம்பர் 7 தெரிந்து கொள்ளுதல் ரோமர் 8:19-30\n“தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது\nகுமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முங்குறித்திருக்கிறார்” (ரோமர் 8:29)\nஅநேகர் தேவனுடைய தெரிந்துக்கொள்ளுதலை, முன்குறித்தலை தவறாக விளங்கிக்கொண்டுள்ளார்கள். தேவன் என்னை முங்குறித்திருப்பாரானால் கடைசியில் பரலோகத்தில் சேர்த்து விடுவார் என்று எண்ணுகிறவர்களும் , சொல்லுகிறவர்களும் உண்டு. ஆனால் இது சத்தியத்திற்கு முரன்பாடானது என்று அவர்கள் அறிவதில்லை. தேவன் எவர்களை முன்குறித்தாரோ அவர்கள் இயேசுவின் சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன்குறித்திருக்கிறார். தேவன் அவர்களை அழைக்கிறவராக மாத்திரமல்ல, ஒவ்வொரு நாளும் தேவ ஆவியானவர் மூலம் அவருடைய சாயலுக்கு ஒப்பாக மாற்றிக்கொண்டே வருகிறார். அநேக சமயங்களில் அவர்கள் வாழ்க்கையில் பாடுகள், துன்பங்கள், வியாதிகளை அனுமதித்து அவர்களை புடமிடுகிறார், சுத்தப்படுத்துகிறார். அவர்களை தேவனின் பரிசுத்த பாதையில் ஒவ்வொரு நாளும் வளரச் செய்கிறார்.\nஅவர்கள் பரிசுத்த வாழ்க்கையை கொண்டிருப்பார்கள். அவர்களில் வாசம்பண்ணும் பரிசுத்த ஆவியானவர் செயல்படுவதால் அவ்விதம் செய்கை, நடத்தை, பேச்சு, அனைத்தும் தேவனுக்கு மகிமையைக் கொண்டுவருபவையாக இருக்கும். அருமையான சகோதரனே சகோதரியே உன் வாழ்க்கை அப்படி இருக்கிறதா தமக்கு முன்பாக நாம் அன்பில் பரிசுத்தமுள்ளவர்களும், குற்றமில்லாதவர்களுமாயிருப்பதற்கு அவர் உலகத் தோற்றத்திற்கு முன்னே கிறிஸ்துவுக்குள் நம்மைத் தெரிந்துகொண்டபடியே, பிரியமானவருக்குள் தாம் நமக்குத் தந்தருளின தம்முடைய கிருபையின் மகிமைக்கு புகழ்ச்சியாக, தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படியே நம்மை கிறிஸ்து மூலமாய் தமக்கு சுவிகாரபுத்திரராகும்படி முன்குறித்திருக்கிறார்.’ (எபேசியர் 1 : 4 -6) உங்களில் கர்த்தர் செயல்படுகிறதைக் காணமுடிகிறதா தமக்கு முன்பாக நாம் அன்பில் பரிசுத்தமுள்ளவர்களும், குற்றமில்லாதவர்களுமாயிருப்பதற்கு அவர் உலகத் தோற்றத்திற்கு முன்னே கிறிஸ்துவுக்குள் நம்மைத் தெரிந்துகொண்டபடியே, பிரியமானவருக்குள் தாம் நமக்குத் தந்தருளின தம்முடைய கிருபையின் மகிமைக்கு புகழ்ச்சியாக, தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படியே நம்மை கிறிஸ்து மூலமாய் தமக்கு சுவிகாரபுத்திரராகும்படி முன்குறித்திருக்கிறார்.’ (எபேசியர் 1 : 4 -6) உங்களில் கர்த்தர் செயல்படுகிறதைக் காணமுடிகிறதா நீ தேவனால் தெரிந்துக்கொள்ளப்பட்ட பாத்திரமா நீ தேவனால் தெரிந்துக்கொள்ளப்பட்ட பாத்திரமா உனக்கு அனுமதிக்கப்படுகிற ஒவ்வொரு வாழ்க்கையின் சம்பவமும் உன்னைத் தம்முடைய சாயலுக்கொப்பாய் மாற்ற கர்த்தர் அனுமதிக்கிறவைகள் என்பதை அறிவாயா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tyagaraja-vaibhavam-tamil.blogspot.com/2010/12/%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%9C-%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A4-%E0%AE%95-3-%E0%AE%B0%E0%AE%B9-%E0%AE%AA-3-%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%AE-%E0%AE%B0%E0%AE%95%E0%AE%AE-%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%95-3-%E0%AE%AA%E0%AE%A4.html", "date_download": "2018-07-18T01:12:26Z", "digest": "sha1:L3K65VNTKD3GAMV6UBE337XELPGWQNXL", "length": 6584, "nlines": 87, "source_domain": "tyagaraja-vaibhavam-tamil.blogspot.com", "title": "தியாகராஜ வைபவம்: தியாகராஜ கிருதி - க்3ரஹ ப3லமேமி - ராகம் ரேவகு3ப்தி - Graha Balamemi - Raga Revagupti", "raw_content": "\nதியாகராஜ கிருதி - க்3ரஹ ப3லமேமி - ராகம் ரேவகு3ப்தி - Graha Balamemi - Raga Revagupti\nவிக்3ரஹமுனு த்4யானிஞ்சு வாரிகி நவ (க்3ரஹ)\nக்3ரஹ பீட3ல 2பஞ்ச பாபமுல-\n3நாக்3ரஹமுலு க3ல காமாதி3 ரிபுல\nநிக்3ரஹமு ஜேயு ஹரினி ப4ஜிஞ்சு\nஇராமனின் அருள் வலிமையே வலிமை.\nஒளிமயமான (இராமனின்) திருவுருவத்தைத் தியானிப்போருக்கு, ஒன்பது கோள்களின் வலிமையெம்மாத்திரம்\nவிட்டகலாத, இச்சை முதலான உட்பகைவரை அழியச் செய்யும்\nஅரியினைத் தொழும், இத்தியாகராசனுக்கும், ரசிகரில் தலைசிறந்தோருக்கும் கோள்களின் வலிமையெம்மாத்திரம்\nஇராமனின் அருள் வலிமையே வலிமை.\nபதம் பிரித்தல் - பொருள்\nக்3ரஹ/ ப3லமு/-ஏமி/ ஸ்ரீ ராம/\nகோள்களின்/ வலிமை/ எம்மாத்திரம்/ ஸ்ரீ ராமனின்/\nகோள்களின்/ வலிமை/ எம்மாத்திரம்/ ஒளி/ மயமான/\nவிக்3ரஹமுனு/ த்4யானிஞ்சு வாரிகி/ நவ/ (க்3ரஹ)\n(இராமனின்) திருவுருவத்தை/ தியானிப்போருக்கு/ ஒன்பது/ கோள்களின்...\nக்3ரஹ/ பீட3ல/ பஞ்ச/ பாபமுலனு/\nகோள்களின்/ பீடைகளை/ ஐந்து/ பாதகங்களை/\nஆக்3ரஹமுலு க3ல/ காம/-ஆதி3/ ரிபுல/\nவிட்டகலாத/ இச்சை/ முதலான/ (உட்)பகைவரை/\nநிக்3ரஹமு/ ஜேயு/ ஹரினி/ ப4ஜிஞ்சு/\nஅழிய/ செய்யும்/ அரியினை/ தொழும்/\n(இத்)தியாகராசனுக்கும்/ ரசிகரில்/ தலைசிறந்தோருக்கும்/ கோள்களின்...\n1 - க்3ரஹ ப3லமேமி - கோள்களின் வலிமையென்ன இது குறித்து, புரந்தர தாசரின் 'ஸகல க்3ரஹ ப3ல நீனே ஸரஸிஜாக்ஷ' என்ற கீர்த்தனையினையும், திருஞான சம்பந்தரின் 'கோளறு பதிக'த்தினையும் நோக்கவும்.\n2 - பஞ்ச பாபமுல - ஐந்து பாவங்கள். இவ்விடத்தில், தியாகராஜர், 'ஐம்பாதக'ங்களை இங்ஙனம் குறிப்பிடுகின்றார் என்று நினைக்கின்றேன். ஐம்பாதகங்களாவன - கொலை, பொய், திருடு, கள்ளருந்தல், குரு நிந்தை\n3 - ஆக்3ரஹமு - இந்த சம்ஸ்கிருதச் சொல்லுக்கு, 'பிடிவாதமான' என்று பொருளாகும். இதே தெலுங்கு சொல்லுக்கு, 'சினம்' என்றும் பொருள் உண்டு. இவ்விடத்தில், 'பிடிவாதமான' என்ற பொருளே பொருந்துமாதலால், அங்ஙனமே ஏற்கப்பட்டது.\nஉட்பகைவர் - இச்சை, சினம், கருமித்தனம், மோகம், செருக்கு, காழ்ப்பு.\nரசிகர் - இசை நுகர்வோர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vaazkaipayanam.blogspot.com/2008/07/blog-post_8254.html", "date_download": "2018-07-18T01:23:05Z", "digest": "sha1:RMSU27C6QFSWYPENU7542QQK7AORKBSI", "length": 14604, "nlines": 266, "source_domain": "vaazkaipayanam.blogspot.com", "title": "வாழ்க்கைப் பயணம்: கன்னித் தமிழின் கண்ணீர்- பா.விஜய்", "raw_content": "\nகன்னித் தமிழின் கண்ணீர்- பா.விஜய்\nகவிஞர் பா.விஜய் அவர்களின் அடுத்த அக்னிப்பிரவேசம் படித்திருக்கிறீர்களா எனக்குப் பிடித்த கவிதை தொகுப்பு நூல்களில் இதுவும் அடங்கும். நீண்ட கவிதைகளைக் கொண்ட குறுந் தொகுப்பு நூல்.\nஅணைத்தும் தமிழ்ச் சமூகத்தைப் பற்றிய சீர்திருத்த கவிதைகளாக இருக்கும். சில இடங்களில் தமிழக அரசியலையும் குறிப்பிட்டு எழுதி இருக்கிறார். இந்நூலில் எனக்கு பிடித்த ஒரு கவிதையினை இங்குச் சமர்ப்பிக்கிறேன்.\nகுறிச்சொற்கள் கவிதை, நூல் நயம், புத்தகம்\nகவிதைக்கும் எனக்கும் வெகு தூரம் :-(\nகவிதைக்கும் எனக்கும் வெகு தூரம் :-(//\nஏன் தூரம்... பக்கத்தில் வாரலாமே\nம்ம்.. இந்த தொகுப்பு நல்லா இருக்கும் போலிருக்கே. :-)\nம்ம்.. இந்த தொகுப்பு நல்லா இருக்கும் போலிருக்கே. :-)//\nசிறப்பாக இருக்கு படித்துப் பாருங்கள்...\nவருச நாட்டு ஜமீன் கதை\nபுத்தகம்: வருச நாட்டு ஜமீன் கதை ஆசிரியர்: வடவீர பொன்னையா பதிப்பகம்: விகடன் பிரசுரம் விலை: ரூ50 புத்தக முகப்பில் இருந்த ஒரிஜினல் படத்தைக்...\nவெண்ணிற இரவுகள் - ஊடலின் சுவாரசியம்\nமியன்மார். புத்தம் பரவிய பூமி. ஸ்ரீ லங்காவை போலவே In the name of Buddha என இதன் அரசியல் பின்னணியும் உள்ளது. மியன்மாரில் சிறுபான்மையாக ...\n‘லியோனார்டோ டா வின்சி’யின் மோனாலிசா ஓவியம் உலகப் புகழ் பெற்றது என்பதை நாம் அறிவோம். ‘டா வின்சி’யின் பெயரை சுலபமாய் நினைவு கொள்ள இவ்வோவியம் ப...\nசாண்டில்யனின் - மன்னன் மகள்\nநூல்: மன்னன் மகள் ஆசிரியர்: சாண்டில்யன் நயம்: சரித்திர நாவல் வெளியீடு: வானதி பதிப்பகம் பிறப்பின் இரகசியத்தை மர்மப் பிடியில் வைத்து கதை ...\nஅங்கோர் வாட் - மரக் கோட்டை\nLeper King இந்தச் சிலை ப்னோம் பேன் பொருட்காட்சியகத்துக்கு அனுப்பப்பட்டு மாற்றுச் சிலை வைக்கப்பட்டுள்ளது முன் பதிவுகள்: பாகம் 1 பாகம...\nநாம் இறந்த பிறகு கூட வருவது எது\nசாப்பாட்டுக்கடை - வெங்கீஸ் பிரியாணி.\nஉலகத் தொப்பையர்களே.. ஒன்று சேருங்கள்\nவிஜயகலாவின் \"குற்றங்கள் நடக்காத புலிகளின் காலம்\" ஒருபோதும் இருக்கவில்லை\nயாழிசை ஓர் இலக்கிய பயணம்......\nசோரட்..உனது பெருகும் வெள்ளம் (குஜராத்தி நாவல் )\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nபன்னாட்டுத் தமிழாசிரியர் மாநாட்டில் பாரதியாரின் எள்ளுப்பேரன்\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nதங்க விலை யார் காரணம்\nகன்னித் தமிழின் கண்ணீர்- பா.விஜய்\nதிருடியது யார் - சிறுகதை\nநூல் வெளியீடு: கிள்ளான் & ஈப்போ\nஈப்போ நகர் வெள்ளைக் காபி\nம‌லேசிய‌ இந்திய‌ர்க‌ளின் இக்க‌ட்டான‌ நிலை\nஎங்கடா போச்சு உன்னோட கம்பளிப் பூச்சி\nநூல் நயம்: சாண்டில்யனின் ராஜ யோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2018/04/04/news/30205", "date_download": "2018-07-18T00:35:43Z", "digest": "sha1:CUAY3SS4TOK5XHB4ZCPJDCKGYFNM2OWV", "length": 9719, "nlines": 103, "source_domain": "www.puthinappalakai.net", "title": "சுதந்திரக் கட்சி குத்துக்கரணம் – வாக்கெடுப்பில் பங்கேற்காது என்ற அறிவிப்பு | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nசுதந்திரக் கட்சி குத்துக்கரணம் – வாக்கெடுப்பில் பங்கேற்காது என்ற அறிவிப்பு\nApr 04, 2018 | 6:22 by சிறப்புச் செய்தியாளர் in செய்திகள்\nசிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி பங்கேற்காது என்று அறிவித்துள்ளது.\nசிறிலங்கா அதிபர் செயலகத்தில் இன்று காலை நடந்த கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஏ.எச்.எம்.பௌசி இந்த முடிவை அறிவித்துள்ளார்.\nபிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்கிரமசிங்க விலக வேண்டும் என்றும், இல்லையேல், நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்கப் போவதாகவும், சிறிலங்கா சுதந்திரக் கட்சி எச்சரித்து வந்தது.\nசிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு, தமிழ், முஸ்லிம் கட்சிகள் ஆதரவை வெளிப்படுத்திய நிலையில், சிறிலங்கா சுதந்திரக் கட்சி இன்று காலை திடீரென குத்துக்கரணம் அடித்துள்ளது.\nசிறிலங்கா சுதந்திரக் கட்சியின் இந்த முடிவினால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவின்றியே நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிக்கப்படும் சூழல் எழுந்துள்ளது.\nஅதேவேளை, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அதிபர் செயலகத்தில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடனும், ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடனும், தீவிர பேச்சுக்களை நடத்தி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் வடக்கு மாகாண சபையைக் கலைக்க முயற்சி – சிறப்பு அமர்வில் சந்தேகம்\nசெய்திகள் சிறிலங்காவில் மரண தண்டனைக்கு எதிராக போர்க்கொடி தூக்கும் ஐரோப்பிய நாடுகள்\nசெய்திகள் அமெரிக்கா புறப்பட்டார் அதுல் கெசாப் – வழியனுப்ப குவிந்த அமைச்சர்கள், இராஜதந்திரிகள்\nசெய்திகள் வடக்கு- கிழக்கில் எந்தவொரு படைமுகாமும் மூடப்படாது – சிறிலங்கா இராணுவத் தளபதி\nசெய்திகள் காணாமல் போனோர் பணியகத்தின் கிளிநொச்சி அமர்வு தோல்வி – பெரும்பாலானோர் புறக்கணிப்பு\nசெய்திகள் 18 இலங்கையர்களை கொழும்புக்கு நாடு கடத்தியது அவுஸ்ரேலியா 0 Comments\nசெய்திகள் சிறிலங்காவுக்கு ஐரோப்பிய ஒன்றியம் கடும் எச்சரிக்கை 0 Comments\nசெய்திகள் பிரித்தானியாவின் மனித உரிமைகள் பட்டியல் – மோசமான 30 நாடுகளில் சிறிலங்காவும் 0 Comments\nசெய்திகள் ஐ.நாவின் அரசியல் விவகாரத் திணைக்கள அதிகாரி சிறிலங்காவில் ஆய்வுப் பயணம் 0 Comments\nசெய்திகள் மங்களவின் குற்றச்சாட்டு – சிறிலங்காவிடம் விளக்கம் கோருகிறது ரஷ்யா 0 Comments\nSivarajah Kanagasabai on சிறிலங்கா பிரதமரின் உத்தரவை அடுத்து பதவி விலகினார் விஜயகலா\n‌மன‌ோ on உடனடியாக கொழும்புக்கு வருமாறு விஜயகலாவுக்கு ரணில் உத்தரவு\n‌மன‌ோ on குற்றமிழைத்த படையினர் தண்டிக்கப்பட்டேயாக வேண்டும் – ஐ.நா பிரதிநிதியிடம் சம்பந்தன்\n‌மன‌ோ on விஜயகலாவில் கருத்தினால் கொந்தளிக்கிறது கொழும்பு\n‌மன‌ோ on இறங்கி வந்தது மகிந்த அணி – 16 பேர் அணியுடன் கூட்டு\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thisaichol.blogspot.com/2010/10/", "date_download": "2018-07-18T00:34:54Z", "digest": "sha1:MHYL2DM7YPI2KBJHWPGOWKUWMVUHQLX5", "length": 23164, "nlines": 263, "source_domain": "thisaichol.blogspot.com", "title": "திசைச்சொல்: 10/01/2010 - 11/01/2010", "raw_content": "\n2009 ல் வெளிவந்த 170 தமிழ்த் திரைப்படங்களில் பேராண்மை,பசங்க,வெண்ணிலா கபடிக் குழுவை ஒரே நிலையிலான சிறந்த படங்களாக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தேர்ந்தெடுத்துள்ளது.இதன் படைப்பாளிகளான எஸ்.பி ஜனநாதன்,பாண்டிராஜ்,சுசீந்திரன் இளைய வயதைச் சார்ந்தவர்கள்.\nஇவர்கள் கதைக்கு நியாயம் செய்தவர்கள்;கதை இல்லாமல் ஹீரோவிற்க்காக அஷ்டாவதானம் செய்ய பிரியப்டாதவர்கள்.கதையைப் புறக்கணித்து ஹீரோவின் பின்னால் சென்ற இயக்குநர்களை,தயாரிப்பாளர்களை ஏன் ஹீரோக்களையே இன்று தேட வேண்டி உள்ளது.\nத,முஎ.க.ச விருதுக்குரிய படங்கள் மக்களால் கொண்டாடப்பட்ட புதிய முயற்சிகள்;வியாபாரரீதியாகவும் கலைரீதியாகவும் வெற்றி பெற்ற முயற்சிகள்.nativity எனச் சொல்லப்படுகின்ற மண் சார்ந்த மக்கள் சார்ந்த படங்கள்.\nஎளிய,மத்தியத்தர,ஒடுக்கப்பட்ட மனிதர்களே கதாநாயகர்களாக இதில் சித்திரிக்கப்பட்டுள்ளனர்.பொதுப்புத்தியில் உறையாத,கவனம் பெறாத இம்மனிதர்கள் மீது சமூகத்தின் அன்பை,நேசத்தை,கனிவைக் கோரும் படங்கள் இவைகள்.\nஉலகப்படங்கள் என்பது சொந்த மண்ணை பார்க்க மறுப்பது அல்ல.தமிழகத்தின் பலதரப்பட்ட,வர்க்க முரண்பட்ட மக்களை வேரோடும் வேரடி மண்ணோடும் சித்திரிப்பதே உலகப்படமாக பரிமாணம் பெற��ம்.ஈரான் மஜீத் மஜீதின் படங்கள் இதற்கான பெறும் அடையாளம்.\nநமது பேராண்மை நார்வே படவிழாவில் பாராட்டப்பட்டது.பசங்க சீனப்படவிழாவில் பாராட்டப்பட்டுள்ளது.பல உலகப்படவிழாவில் அங்காடித்தெரு பங்கேற்றுள்ளது.ரஹ்மான் 2 ஆஸ்கர் விருது வென்றதும் மும்பையின் கவனிக்கப்படாத அடித்தட்டு மக்கள் பற்றிய கதை சார்ந்த இசைக்கே கிடைத்தது என்பதை கவனத்தில் கொள்ளவும்.\nஇந்த புதிய அலையை வசந்தகீற்றுகளை தமிழ்மக்கள் வறவேற்றுள்ளார்கள் ;வறவேற்ப்பார்கள்.தொடர்ந்து இந்தப் பாதையில் நம் இயக்குநர்கள் முன்னேறவேண்டும்.முரண்பட்ட ,பிளவுபட்ட சமூகத்தின் எளிய மக்களுக்கான கலைத்தேடலை ரசனைத்தேடலை பூர்த்தி செய்வதாக நம் திரைப்படைப்பாளிகள் முன்னேற வேண்டும்.\nயாருக்காக படம் எடுக்கிறோம் என்பது முக்கியமானது.எல்லோருக்கும் மொத்தமாக படம் காட்ட முடியாது;அவ்வாறு காட்டப்படும் படங்கள் மக்கள் பண்பாட்டுக்கு விரோதமான எந்திரன் பாணி படங்களாகவே அமைகின்றன.\nஇந்த எந்திரன் மாதிரிப் பாதையில்,புதைகுழிச்சேற்றில் தயாரிப்பாளர்கள் பயணப்படவேண்டாம்.எளிய மக்களின் கலாதேவைக்கு சினிமா தீபத்தை ஏந்தி திரைப்படைப்பாளிகள் முன் செல்ல வேண்டும்.\nசில வாரங்களுக்கு முன்பான ஆனந்தவிகடனில் (2010 அக்டோபர்)அதிகார மையத்தை கேள்விக்குள்ளாக்கும் படைப்பாளிகள் தமிழில் இல்லை என கவிஞர் இளம்பிறை சொல்லி இருந்தார்.நான் அவரிடம் பேசும் போது அவ்வாறான ஆளுமைகள் நம்மிலும் உண்டு;அவர்களுக்கான அறிமுகம்தான் பரவலாக இல்லை என சொன்னேன்.\nஅதே நேரம் இளம்பிறை சொன்னதில் ஓர் அர்த்தம் உண்டு.வாழும் காலத்தில் பல ஆளுமைகள்,படைப்பாளிகள் அநீதிக்கெதிராக சிறு முனகலும் இல்லாமல் ஜீவித்துக் கொண்டிருக்கிறார்கள்.அயோத்தியின் சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தமென நடைபெற்ற நீள 60 ஆண்டு வழக்கில் வந்தது தீர்ப்பல்ல;கட்டைப் பஞ்சாயத்து\nமுடிவென உலக்குச் சொல்ல இவர்களுக்கு தடையாய் இருப்பது எது\nகவிப்பேரரசு,கவிக்கோ,கவிச்சக்ரவர்த்தி என அடைமொழி கொண்டவர்களோ அல்லது ஊடகத்தில் முகவரி பெற்றவர்களோ எந்த எதிர்ப்பும் சொல்லாமல் கழுவும் மீனில் நழுவும் மீனென இருந்து கொண்டிருக்கிறார்கள்.\nமக்கள் தந்த பட்டமெனில் வதைபடும் மக்களுக்காக பேசியிருப்பார்கள்.இது அதிகார கூட்டத்தால் வந்த பட்டமாச்சேஜல்லி அடிக்கத்தான் செய்வார்கள்.வரலாற்றில் கம்பர் நிற்க்கிறார்;ஒட்டகூத்தன்ஜல்லி அடிக்கத்தான் செய்வார்கள்.வரலாற்றில் கம்பர் நிற்க்கிறார்;ஒட்டகூத்தன்கம்பர் சோழ ஆதிக்கத்தை எதிர்த்தவர்;கூத்தரோ ஜல்லி அடித்துக் கொண்டிருந்தவர் .மக்களின் ஞாபகக் கிடங்கு தேவயானவற்றை ஒரு போதும் மறக்காது.\nசென்னை அழகிய சென்னை (1)\nநவீன தமிழ் நாடகம் (1)\nமெரினாவில் மீண்டும் போர்க்களம் (1)\nஇவர்கள் பிராமணர்கள் அல்லர்.பிராமணர்களுக்கு முன்பு,இந்தியாவில் ஆரிய குடியேற்றம் நிகழ்வதற்கு முன் இருந்த,திராவிடர்களின் சமயம் இது...\nதீபாவளி : நிர்வாண வரலாற்றுப் பார்வை\nதீபங்களின் வளி =வரிசை என்பது தீபாவளியாக வந்திருக்கிறது. தீபாவளி நமக்கு சமணகாலயுகத்தின் மகாவீரர் பிறந்தநாளை ஒட்டி தீபங்களை ஏற்றி வைத்த...\nதீபாவளியின் கொண்டாட்ட மனநிலைக்கு , பொருள் உற்பத்தி சார்ந்த சந்தை மனோபாவம் காரணம். சமுகத்தின் வாழ்வாதார இயங்குதலிற்கு, அரசுகளின் நில...\nபடைப்பாளர்களை மதிக்கத் தெரிந்த கலைஞர்\nகலைஞரை நான் 5 முறை சந்திருக்கிறேன் .நான்குமுறை தமுஎகச பிரதிநிதிக்குழுவில் இருந்து போய் பார்த்து பேசி இருக்கிறோம் .ஒரு முறை அந்த முதன...\n++வாலிக்கு இறுதி அஞ்சலி செய்த தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் படைப்பாளிகள்.++ படம்{கவாஸ்கர்} வெள்ளி நி...\nஓர் அறிமுகம் ‘ஆயுங்கலைத் தமிழும் அறிவொன்று போல் பரவும் நம்மனுவோர் தர்மபதி நாளும் மிகத் தழைக்கும்’ (அகிலத்திரட்டு பக்கம் 152)1 இன்றைய தம...\nமத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத...\nதந்தை பெரியார் திடலின்( தமிழ்நாடு-சென்னை) பிரம்மாண்ட எம்.ஆர்.ராதா அரங்கினுள் நுழைந்த பொழுதே பூக்களால் ஆன மணமேடை மனதை வசீகரித்தது.அ...\nதிருவண்ணாமலையிலிருந்து சென்னைக்கு திரும்பிக் கொண்டிருந்தேன்.அன்று ஞாயிறு இரவு பஸ் கிடைக்குமோ என்னமோ என்கிற பதட்டம் மனசில்.உடன் வந்த தோழர்கள...\nஇயக்குநர் நண்பர் மணிவண்ணன் அவர்களை 13 ஆண்டுகளுக்கு முன் விருகம்பாக்கத்தில் ஒரு பழைய படப்பிடிப்பு அரங்கில் ஒரு கலை இரவிற்கு அழைக்கும்...\nதமிழ் அடையாளத்தை தடப்படுத்தும் வேள்பாரி\nவீரயுகநாயகன் வேள்பாரி எனும் தொடரை சு.வெங்கடேசன் ஆனந்த விகடனில் முப்பதியிரண்டு வாரங்களாக , எட்டு மாதங்களாக எழுதி வருகிறார். அவ்வப்பொழு...\nஇவர்கள் பிராமணர்கள் அல்லர்.பிராமணர்களுக்கு முன்பு,இந்தியாவில் ஆரிய குடியேற்றம் நிகழ்வதற்கு முன் இருந்த,திராவிடர்களின் சமயம் இது...\nதீபாவளி : நிர்வாண வரலாற்றுப் பார்வை\nதீபங்களின் வளி =வரிசை என்பது தீபாவளியாக வந்திருக்கிறது. தீபாவளி நமக்கு சமணகாலயுகத்தின் மகாவீரர் பிறந்தநாளை ஒட்டி தீபங்களை ஏற்றி வைத்த...\nதீபாவளியின் கொண்டாட்ட மனநிலைக்கு , பொருள் உற்பத்தி சார்ந்த சந்தை மனோபாவம் காரணம். சமுகத்தின் வாழ்வாதார இயங்குதலிற்கு, அரசுகளின் நில...\nபடைப்பாளர்களை மதிக்கத் தெரிந்த கலைஞர்\nகலைஞரை நான் 5 முறை சந்திருக்கிறேன் .நான்குமுறை தமுஎகச பிரதிநிதிக்குழுவில் இருந்து போய் பார்த்து பேசி இருக்கிறோம் .ஒரு முறை அந்த முதன...\n++வாலிக்கு இறுதி அஞ்சலி செய்த தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் படைப்பாளிகள்.++ படம்{கவாஸ்கர்} வெள்ளி நி...\nஓர் அறிமுகம் ‘ஆயுங்கலைத் தமிழும் அறிவொன்று போல் பரவும் நம்மனுவோர் தர்மபதி நாளும் மிகத் தழைக்கும்’ (அகிலத்திரட்டு பக்கம் 152)1 இன்றைய தம...\nமத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத...\nதந்தை பெரியார் திடலின்( தமிழ்நாடு-சென்னை) பிரம்மாண்ட எம்.ஆர்.ராதா அரங்கினுள் நுழைந்த பொழுதே பூக்களால் ஆன மணமேடை மனதை வசீகரித்தது.அ...\nதிருவண்ணாமலையிலிருந்து சென்னைக்கு திரும்பிக் கொண்டிருந்தேன்.அன்று ஞாயிறு இரவு பஸ் கிடைக்குமோ என்னமோ என்கிற பதட்டம் மனசில்.உடன் வந்த தோழர்கள...\nஇயக்குநர் நண்பர் மணிவண்ணன் அவர்களை 13 ஆண்டுகளுக்கு முன் விருகம்பாக்கத்தில் ஒரு பழைய படப்பிடிப்பு அரங்கில் ஒரு கலை இரவிற்கு அழைக்கும்...\nதமிழ் அடையாளத்தை தடப்படுத்தும் வேள்பாரி\nவீரயுகநாயகன் வேள்பாரி எனும் தொடரை சு.வெங்கடேசன் ஆனந்த விகடனில் முப்பதியிரண்டு வாரங்களாக , எட்டு மாதங்களாக எழுதி வருகிறார். அவ்வப்பொழு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/2015/09/30/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-16/", "date_download": "2018-07-18T00:44:25Z", "digest": "sha1:6ZDKURDYQF2NBRZATLKXEEDFISJOLBO3", "length": 48009, "nlines": 89, "source_domain": "venmurasu.in", "title": "நூல் எட்டு – காண்டீபம் – 16 |", "raw_content": "\nநூல் எட்டு – காண்டீபம் – 16\nபகுதி இரண்டு : அலையுலகு – 8\nமூன்று நாகர் குல முதியவர்கள் நாகபட முனை கொண்ட நீண்ட குலக்கோல்களுடன் முன்னால் வந்து அர்ஜுனனை கைபற்றி எழுப்பினர். ஒருவர் திரும்பி இரு கைகளையும் விரித்து கூட்டத்தை நோக்க நாகர்களின் சீறல் மொழியில் வாழ்த்தொலிகள் எழுந்தன. பெருமுரசம் மலை பேசத்தொடங்கியது போல முழங்கியது. குறுமுழவுகள் துடித்து பொங்கி யானைக்கு சுற்றும் துள்ளும் மான்கள் என அதனுடன் இணைந்து கொண்டன.\nஅர்ஜுனனை கைபற்றி அழைத்துச் சென்று கௌரவ்யரின் முன்னால் நிறுத்தினர். கர்க்கர் “மண்டியிடுங்கள் இளவரசே” என்றார். அர்ஜுனன் இருகால்களையும் மடித்து மண்ணில் அமர்ந்து தலையை கௌரவ்யரின் கால்களில் வைத்து வணங்கினான். அவர் அவன் முடியைத் தொட்டு தன் நெற்றியில் மும்முறை வைத்து வாழ்த்தினார். எழுந்தபோது அவர் முகத்தில் புன்னகை இல்லை என்பதை அர்ஜுனன் கண்டான்.\nஅர்ஜுனன் திரும்பி அங்கு கூடியிருந்த நாகர்குலத்து மூதன்னையரின் பெண்கள் பிறரை வணங்கி நின்றான். தரையில் விழுந்த ஏழு அன்னையரையும் நாகர்குலப் பெண்கள் கைகளைப் பற்றித் தூக்கி அமரச் செய்தனர். அவர்களின் நீண்ட சடைக்கற்றைகளை தொகுத்துக் கட்டி தோலாடைகளை அணிவித்தனர். மூங்கில் குவளைகளில் கொண்டுவரப்பட்ட சூடான நீருணவை அளித்தனர். அவர்களில் சிலர் முற்றிலும் களைத்து தங்களை எழுப்பியவர்களின் தோளிலேயே முகம் புதைத்து, சடைத்திரிகள் சரிய, கை தொங்க துயிலத் தொடங்கினர். கால்கள் மண்ணில் தொட்டு இழுபட அவர்களை தூக்கிச் சென்று அப்பால் படுக்க வைத்தனர்.\nகைமுழவை ஒலித்தபடி நாகர்குலப்பாணன் ஒருவன் நடமிட்டு முன்னால் வந்தான். தொடர்ந்து ஏழு நாகரிளம்பெண்கள் உலூபியை நடுவே நடக்கவிட்டு இருபக்கமும் தாங்கள் தொடர்ந்து வந்தனர். தலையில் இளம்பாளையாலான நாகபட முடியும், கழுத்தில் நாகாபரணமும் அணிந்த உலூபி தலைகுனிந்து நடந்து வந்தாள். அவளை வாழ்த்தி அவர்கள் குரலெழுப்புவதை அர்ஜுனன் நோக்கினான். அனைத்து முகங்களிலும் உவகையே நிறைந்திருந்தது.\nஉலூபி இடையில் ஆடையில் எதுவும் அணிந்திருக்கவில்லை. ஆடகப்பசும்பொன் நிறம் கொண்ட வெற்றுடலில் மெல்லிய தசையசைவுகளுடன் வந்து அவனருகே நின்றாள். அவளுடைய இளமுலைகள் நடையில் ததும்புவதை நோக்கிவிட்டு அவன் விழிதிருப்பிக்கொண்டான். குட்டி குதிரையின் இறுகிய தொடைகள் போன்ற இடை அசைவில் மேலும் இறுக்கம் காட்டியது. அவளருகே வந்து நின்றபோது தன் வாழ்வின் முதல் பெண் என உள்ளம் கிளர்ச்சி கொள்வதை உணர்ந்தான்.\nகுறுமுழவுகளின் துடிப்புகளுக்கு ��ேலாக தன் நெஞ்சில் ஒலியை கேட்டான். நின்ற இடத்தில் கால் பதியாது விழப்போவது போல் தோன்றியது. நானா என்று அவனே புன்னகைத்துக்கொண்டான். சிறுவனாக ஆகிக்கொண்டிருக்கிறேனா பெரிய மரத்தாலத்தில் புதிய தோலாடைகளுடன் மூன்று நாக கன்னியர் வந்தனர். முதுமகள் சொல்காட்ட உலூபி அதிலிருந்த புலித்தோலாடையை எடுத்து அவனுக்கு அளித்தாள். அவன் அதை அணிந்துகொள்ள நாகர் இளைஞர் உதவினர். அவன் அதிலிருந்த மான் தோலாடையை எடுத்து அவளுக்கு அளித்தான்.\nபிறிதொரு தாலத்தில் கோதையும் தாருமாகத் தொடுத்த மலர்கள் வந்தன. உலூபி தாரை எடுத்து அவனுக்கு அணிவிக்க அவன் கோதையை அவளுக்கு அணிவித்தான். குலமுதியவர் மூவர் சொல்காட்ட கௌரவ்யர் அவள் கையைப் பற்றி அவன் கையில் அளித்தார். அவன் கைபற்றிக் கொண்டதும் சீறல் ஒலியில் எழுந்த நாகர் வாழ்த்துகளால் அப்பகுதி நிறைந்தது. இருவரும் பணிந்து கௌரவ்யரின் வாழ்த்துகளை பெற்றனர். அவர் எழுந்து தன்னருகிருந்த நாகப்பெண்ணின் தாலத்திலிருந்து மலர்களை எடுத்து இருவர் தலையிலும் இட்டு வாழ்த்தினார்.\nமூங்கில் குவளை ஒன்றில் குடிப்பதற்காக இளவெந்நீர் வந்தது. முதுமகள் உலூபியிடம் அதை நீட்டினாள். அவள் அதை வாங்கி மூன்று மிடறுகள் அருந்தியபின் அர்ஜுனனிடம் அளித்தாள். அதன் மணம் குடிப்பதற்குரியதென காட்டவில்லை. அர்ஜுனன் தயங்க கர்க்கர் “அருந்துங்கள் இளவரசே” என்றார். அவன் மீண்டும் முகர்ந்துவிட்டு ஒரே மூச்சில் அதை குடித்து முடித்தான். வாயிலிருந்து எழுந்த வெந்நீராவியில் குருதிமணம் இருந்தது. நாள்பட்டு சீழான குருதி.\nகர்க்கர் “பதப்படுத்தப்பட்ட நாக நஞ்சு அது” என்றார். பின்பு புன்னகையுடன் “நஞ்சென உங்கள் குடல் அறிந்தது. ஆயினும் ஒரு கணமேனும் அச்சம் கொள்ளாமலிருந்தீர்” என்றார். அர்ஜுனன் மீசையை நீவியபடி “அச்சம் எதற்கு நான் களத்தில் பலநூறு பேரை இதற்குள் கொன்றிருப்பேன். எனவே எக்கணமும் கொல்லப்படுவதற்கு சித்தமாக இருக்கவேண்டும் என்பதே முறை” என்றான். “என்னைக் கொல்லும் வாளுக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன். என் கொலைகளை அது நிகர்செய்கிறது”\nநாகர் குலத்தின் முதியவர்களும் பெண்களும் அவர்களை சூழ்ந்துகொண்டனர். “தாங்கள் விழைந்தால் எங்களுடன் இங்கு வாழலாம்” என்றார் கர்க்கர். “நான் எங்கும் நிலைத்து வாழ விழையவில்லை” என்றான் அர்ஜுனன். “தங்கள் நகருக்கு இவளை அழைத்துச் செல்ல இயலாது, இல்லையா பாண்டவரே” என்று முதுநாகர் ஒருவர் சொன்னார். “நாங்கள் மானுடர் அல்ல. மானுட இல்லங்களிலும் தெருக்களிலும் எங்களால வாழ முடிவதில்லை. அவை நேரானவை. எங்கள் உடல்களோ நீரலைகள் போல் நெளிவுகொண்டவை.”\nஅர்ஜுனன் “ஆம், அதை அறிவேன்” என்றான். கௌரவ்யர் அவ்வுரையாடலை விரும்பாதவராக தனக்குப் பின்னால் நின்ற பெண்டிரை நோக்கி “மணநிகழ்வு முடிந்துள்ளது. பலிகொடை நிகழலாமே” என்றார். அவர்கள் தலைவணங்கி விலகினர். கர்க்கரிடம் “பலிகொடைகள் முடிந்தபின்னர்தான் ஊண்களி. இளையோர் எத்தனைநேரம்தான் காத்திருப்பார்கள்” என்றபின் அர்ஜுனனை நோக்கி விழி மலராது உதடுகள் விரிய புன்னகைசெய்தார்.\nஏழு குகைவாயில்கள் எழுந்த மலைச்சரிவுக்கு முன்னால் பெரிய அரைவட்டமென நாகர்கள் இடம்விட்டு விலகி நின்றார்கள். அங்கு உயிர்ப்பலி நிகழப்போகிறது என்று அர்ஜுனன் எண்ணினான். ஆனால் பலிபீடம் எதுவும் அங்கிருக்கவில்லை. அடிமரம் தறித்த பலிபீடங்களைக் கொண்டுவந்து வைப்பார்கள் என்று எண்ணியிருக்க, இளையநாகர்கள் காட்டில் கண்ணியிட்டுப் பிடித்த ஆடுகளுடனும் மான்களுடனும் வரத்தொடங்கினர். இழுத்துவரப்பட்ட ஆடுகள் கால்களை ஊன்றி நின்று கழுத்தை பிதுங்க நீட்டி கமறலோசை இட்டன. மான்கள் விழியுருள திகைத்து நின்று கழுத்துச் சரடு இழுபடும்போது துள்ளி முன்னால் பாய்ந்து வட்டமடித்து மீண்டும் காலூன்றின. கால்களைப் பரப்பி நின்று உடல் சிலிர்த்து தும்மல் ஒலி எழுப்பின.\nகாதுகளைக் கோட்டி அங்கிருந்த கூட்டத்தையும் ஒலியையும் பார்த்த மானொன்று பாளை கிழிபடும் ஒலியில் கனைத்து துள்ளி தன்னைக் கட்டியிருந்த கொடிச்சரடை இழுத்தபடி காற்றில் எம்பிப் பாய்ந்து அவ்விசையில் நிலையழிந்து தலைகீழாகி உடல் அறைபட நிலத்தில் விழுந்தது. ஆடுகள் தங்கள் கழுத்துகள் சரடால் கட்டப்பட்டிருப்பதை புரிந்துகொண்டன. மான்கள் சரடு என்பதையே அறியாதவை என துள்ளிச் சுழன்றன.\nஅரைவட்ட வெளியில் ஏழு தறிகள் அறையப்பட்டு அவற்றில் ஆடுகள் கட்டப்பட்டன. அவை இழுத்து திரும்பி தாங்கள் வந்த வழியை நோக்கி குரலெழுப்பிக் கொண்டிருந்தன. கொண்டு சென்று கட்டப்பட்ட மான்கள் கால்பரப்பி நின்று கல்விழுந்த நீர்ப்படலம் என உடல் அதிர்ந்தன. அவற்றின் உடலில் முரசுமுழக்கத்தின் ஒவ்வொரு அதிர்வையும் காணமுடிந்தது. சட்டென்று அம்பு என மண்ணில் இருந்து தாவி எழுந்து கயிறு இழுக்க சுழன்று நிலம் அறைந்து விழுந்து குளம்புகளை உதைத்து திரும்பி எழுந்தது ஒரு மான். குறிய வாலை விடைத்தபடி சிறுநீர் கழித்தது.\nஅர்ஜுனன் அங்கு என்ன நிகழப் போகிறது என நோக்கிக் கொண்டிருந்தான். கூடி இருந்தவர்களின் முகங்களில் மெல்ல குடியேறிய அச்சத்தை கண்டான். கௌரவ்யர் கைகாட்ட முழவுகள் ஓய்ந்தன. பெருமுரசின் தோல் விம்மி மீட்டி மெல்ல ஒலியின்மையில் அமிழ்ந்தது. இரு வெள்ளாடுகள் குறுகிய வால்களை விரைந்து அசைத்தபடி சிறுநீர் கழித்தன. அதை நோக்கிய பிற ஆடுகளும் சிறுநீர் கழித்து புழுக்கை இட்டன. சில ஆடுகள் மூக்கை சுளித்து அந்த மணத்தை கூர்ந்தன. ஆடுகள் அச்சம் கொள்ளவில்லை, மான்கள் நுணுக்கமாக எதையோ உணர்ந்துகொண்டு கடுங்குளிரில் நிற்பவை போல சிலிர்த்து அசையாது நின்றன.\nமான்களின் தலையில் இருந்த மாறுபாட்டை அப்போதுதான் அவன் நோக்கினான். அவற்றின் கொம்புகள் ஒட்ட வெட்டப்பட்டிருந்தன. ஆடுகளின் கொம்புகளும் சீவப்பட்டிருந்தன. பலிநிகழ்வு தொடங்குவதற்காக அவர்கள் காத்திருந்தார்கள் என்றும் தோன்றியது. பூசாரிக்காகவா, அல்லது நற்பொழுதுக்காகவா அவன் மீண்டும் அந்த முகங்களை நோக்கினான். அவர்கள் அனைவரும் அங்கு நிகழப்போவதை அறிந்திருந்தனர்.\nகைகளைக் கூப்பியபடி குகை வாயில்களை நோக்கி கௌவரவ்யர் நின்றிருந்தார். கர்க்கர் மறு எல்லையில் நின்ற எவருக்கோ கையசைத்து ஆணைகளை இட்டுக்கொண்டிருந்தார். கூடி நின்ற அனைவரும் எதிர்பார்ப்பின் திசையில் உடல் இறுகி காலம் செல்லச் செல்ல மெல்ல கைகள் தளர்ந்த இடைவளைத்து நின்றனர். அப்பால் நாணல் வெளியில் காற்று கடந்து செல்லும் நீரோசை கேட்டது. தொலைவில் காட்டுக்குள் கருமந்திகள் ஒலியெழுப்பிக்கொண்டிருந்தன.\nமெல்லிய மின்னல் துடித்தணைய அத்தனை முகங்களும் ஒளிகொண்டன. கீழ்ச்சரிவில் எரிந்தணைந்த மரங்களுக்குப் பின்னால் இடியோசை அதிர்ந்தது. யாருக்காக காத்திருக்கிறார்கள் அந்த மலைக்குவைகளுக்குள் இருந்து எவரோ வரப்போகிறார்கள் என்று அத்தனை நோக்குகளும் காட்டின. மலைக்குகைகளில் வாழும் முனிவர்களா\nபெரும் துருத்தி ஒன்றின் ஒலிபோல சீறல் ஓசை கேட்டு ஒட்டுமொத்த அச்ச ஒலியுடன் அனைவரும் ஒருவரை ஒருவர் பற்றிக்கொண்டனர். ஒற்��ை உடற்சரடென ஆகி விழிகள் தெறித்துவிடுவதைப் போல குகைவாயிலை நோக்கினர். முதற்குகைக்குள் இரு மணிவிழிகளை அர்ஜுனன் கண்டான். நடுவே ஒரு முகம் உருவாகிவந்தது. வெண்பற்கள் வளைந்த வாயென ஆகியது. பழுத்த கலத்தில் நீர் சொரிந்தது போல் மூச்சொலி எழுந்தது.\nஅங்கு பேருருவ முதலை ஒன்று இருப்பதாக தோன்றியது. மெல்ல அம்முகம் குகையிலிருந்து நீண்டு வெளிவந்தபோது அது உடும்பு என்று தோன்றியது. அதன் நாக்கு இரட்டைச் சாட்டை என விசிறப்பட்டு காற்றில் துடிதுடித்து பின்னிழுக்கப்பட்டது. அத்தனை பெரிய உடும்பா என்று அவன் எண்ணியது முடிவடைவதற்குள்ளே அந்த முகம் கொண்டுவந்த உடல் வளைந்து தெரிந்தது. வெண்கலநாணயங்களை அடுக்கியதுபோல செதில்கள் பரவிய பாம்புடல்.\nபொதியிழுபடும் ஒலியுடன் வாய் திறந்து நீரோடை என வளைந்து வந்த மாநாகம் அங்கே கட்டப்பட்டிருந்த முதல் ஆட்டை பாய்ந்து கவ்வியது. இழுத்து சரடை அறுத்து வாய்க்குள் தூக்கி இருமுறை உதறி தலைகீழாக்கி விழுங்கியது. கைக்குழந்தை போன்ற அலறல் ஒலியுடன் ஆட்டின் தலை பாம்பின் வாய்க்குள் நுழைய அதன் இரு பின்னங்கால்களும் உதைத்தபடி அதிர்ந்தன. சேற்றுக்குழியில் மூழ்கி மறைவது போல ஆடு அதன் வாய்க்குள் புகுந்தது.\nவெறித்த நாகவிழிகள் அச்சுவை இன்பத்தில் மதம்கொண்டதுபோல் தோன்றின. பாம்பின் வாய்மூட நாவு வெளிவந்து அலையடித்து மீண்டது. அதன் உடல்நெளிவுக்குள் மெல்ல புடைத்து இறுகி அசைந்தபடி ஆடு உள்ளே செல்வதை காணமுடிந்தது. சினம் கொண்ட மல்லனின் புயம் என இறுகி வளைந்து அந்தப் பாம்பு திரும்புவதற்குள் இன்னொரு குகையிலிருந்து அதைவிடப் பெரிய நாகம் ஒன்று தலைநீட்டி சீறி பின்பு வளைந்தோடி வந்தது.\nஏழு குகைகளில் இருந்தும் மாநாகங்கள் எழுந்தன. மானுட உடலளவுக்கே பெரியவை. அடிமரங்களைப்போல, காளான் படர்ந்த கரும்பாறைகள் போல, பாசிவழுக்கும் அடிப்படகுகள் போல பேருடல்கள். மேலிருந்த குகைகளில் இருந்து கரிய அருவி போல வழிந்து ஓசையுடன் தரையை அறைந்து விழுந்து வாய் திறந்து வளைந்த பின்பற்களைக் காட்டி சீறியது ஒன்று. அது பாறையைக் கடக்கும் ஓடையின் சிற்றலை என எழுந்து மானை கவ்விக்கொண்டது. அதன் மேலேயே அடுத்த நாகம் வந்து விழ இரு பேருடல்களும் ஒன்றை ஒன்று பின்னி முறுக்கி மரத்தடிகள் உரசிக்கொள்ளும் ஒலியுடன் திளைத்தன.\nநாக உடல்கள் சேற்���ுச்சுழி என அசைந்தன. உருவி மேலே வந்து இன்னொரு ஆட்டை கவ்விக்கொண்டது கரிய மாநாகம். குகைக்குள்ளிருந்து மேலும் மேலும் என நாகங்கள் வந்துகொண்டிருந்தன. இருபக்கமும் நிரைவகுத்த நாகர் குலத்து இளைஞர்கள் மான்களையும் ஆடுகளையும் இழுத்துக்கொண்டு வந்தனர். அவற்றின் கால்களைப் பற்றித் தூக்கி நெளியும் நாகங்களின் உடல்களின் பரப்பை நோக்கி வீசினர். அவை நிலம் தொடுவதற்குள்ளே பொங்கிய தலைகளின் வாய்களால் கவ்வப்பட்டு மறைந்தன. கருந்தழல்களின் நெளிவை நோக்கி வீசப்படும் அவிப்பொருட்கள்.\nஏரி மதகு என திறந்த ஏழு குகைகளில் இருந்தும் மேலும் மேலும் கரிய நாகங்கள் பீரிட்டு வந்துகொண்டிருந்தன. உயிர்கொண்ட ஆலமரத்து வேர்களென, மலைவேழத்து துதிக்கைகள் என, உருகி வழியும் கரும்பாறைகளென. விழித்த நோக்கும் திறந்த செவ்வாய்களுமாக அவை இரைகளை நோக்கி வந்தன. மான்களும் ஆடுகளும் அவற்றுக்கு முன் செயலற்று அசையாது காலூன்றி நின்றன. அவற்றின் தோல் முடிப் பரப்புகள் மட்டும் விதிர்த்துக்கொண்டிருந்தன. பெரிய ஆட்டுக்கிடா ஒன்றை கவ்விய மாநாகம் ஒன்று அதைத் தூக்கி வானில் வீசி கவ்விப் பிடித்து ஒருமுறை உதறி விழுங்கியது.\nநோக்கி நிற்கையில் மான்களும் ஆடுகளும் அஞ்சி வளைக்குள் ஓடி மறையும் எலிகள் போல அவ்வாய்களுக்குள் செல்வதாகத் தோன்றியது. இரு நிரைகளாக கொண்டுவரப்பட்ட ஆடுகளும் மான்களும் வரும் விரைவு குறைந்தபடி வந்தது. மறுபக்கம் குகைகளுக்குள்ளிருந்து அரவங்கள் எழுந்து வரும் விரைவு மேலும் கூடியது. ஒன்றன் மேல் ஒன்றென விழுந்து உடல்நெளித்து சீறி எழுந்து தலைதூக்கிய நாகங்கள் நூறு தலைகள் எழுந்த கால்களற்ற பாதாள விலங்கு என தோன்றின.\nசினம் கொண்டு தலைசொடுக்கி நிலத்தை அறைந்து புரண்டது ஒரு நாகம். தன் மேலேறிய ஒரு நாகத்தை நோக்கி அது சீறித் திரும்பியபோது இரு நாகங்களும் ஒன்றை ஒன்று நோக்கி சீறி நாபறக்க மெல்ல அசைந்தாடின. பின்பு மத்தகம் முட்டும் களிறுகளின் சமர்முதல்கணம் போல ஓசையுடன் அவை ஒன்றை ஒன்று அறைந்து பின்னி முறுக்கி எழுந்து விழுந்தன. மேலிருந்து விழுந்த நாகங்கள் கீழே இருந்த நாகக் குவியலில் விழுந்து வளைந்து தலை தூக்கி ஆடின.\nகௌரவ்யர் பதறும் கைகளுடன் “எங்கே” என்று கேட்க, கர்க்கர் ஓடி முன்னால் சென்று எம்பிக் குதித்து கைவீசி “என்ன செய்கிறீர்கள்” என்ற�� கேட்க, கர்க்கர் ஓடி முன்னால் சென்று எம்பிக் குதித்து கைவீசி “என்ன செய்கிறீர்கள் கொண்டு வாருங்கள்” என்றார். மறு எல்லையில் இருந்து எவரோ “இனி இல்லை” என கூவினார்கள். கர்க்கர் “இனி கொடைவிலங்குகள் இல்லை அரசே” என்றார். கௌரவ்யர் தன் தலைமுடியை கைளால் பற்றியபடி “என்ன சொல்கிறீர்கள் கொண்டு வாருங்கள்” என்றார். மறு எல்லையில் இருந்து எவரோ “இனி இல்லை” என கூவினார்கள். கர்க்கர் “இனி கொடைவிலங்குகள் இல்லை அரசே” என்றார். கௌரவ்யர் தன் தலைமுடியை கைளால் பற்றியபடி “என்ன சொல்கிறீர்கள்” என்றார். “இனி விலங்குகள் இல்லை” என்றார் கர்க்கர். “எஞ்சிய அனைத்தையும் கொண்டு வாருங்கள்” என்றார் கௌரவ்யர். மூன்று ஆடுகள் மட்டும் எஞ்சியிருக்கின்றன” என்று ஒருவன் கூவினான்.\nஇளையோர் மூன்று சிறிய ஆடுகளை கால்களைக் கட்டித் தூக்கிக் கொண்டு ஓடி வந்தனர். அதற்குள் கரிய நாகம் ஒன்று அங்கே நின்றவர்களை நோக்கி தன் நீர்த்துளிக்கண்களை விழித்து நாக்குசீறி வளைந்து நீண்டு வரத்தொடங்கியது. ஆவல் கொண்ட கை என அது அணுக அலறியபடி நாகர்கள் பின்னால் ஓடினர். ஆடுகளை நாகக்குவியலை நோக்கி வீசியபோது ஒரேசமயம் பல தலைகள் எழுந்து ஒன்றுடன் ஒன்று முட்டி விழுந்தன. ஆடுகளின் தலையையும் உடலையும் வெவ்வேறு நாகங்கள் கவ்வ அவை இரண்டாகக் கிழிந்து குருதியுடன் குடல் தெறிக்க குளம்புகள் அப்போதும் துடிதுடித்துக்கொண்டிருக்க வாய்களுக்குள் மறைந்தன.\nதன்மேல் குவிந்த பெருநாகங்களை விலக்கி எழுந்த மாபெரும் நாகம் ஒன்று கடலலையென பத்தி விரித்தபடி சீறி அருகணைந்தது. நாகர்குல முதியவர் தங்கள் மொழியில் உரக்கக்கூவியபடி கைகளை விரித்து மறுபக்கம் ஓடினார். கௌரவ்யர் அவர்களை நோக்கி அச்சமும் சினமும் கொண்டு ஏதோ கூவி தன் கோலை அடிப்பதற்காக ஓங்கினார். அத்தனைபேரும் அஞ்சி கூச்சலிடத் தொடங்கினர். முதியவர் ஏதோ சொல்ல பெண்கள் அலறியபடி வேண்டாம் என்று கைநீட்டி கதறினர். குழந்தைகள் அவர்களைப்பற்றியபடி கதறியழுதன.\nகைகளில் சிறிய கத்திகளுடன் ஏழு இளநாகர்கள் ஓடி முன்னால் வந்தனர். முதலில் வந்தவன் அவ்விரைவிலேயே சென்று நாகங்களுக்கு முன் முழந்தாளிட்டு அமர்ந்து தன் கையில் இருந்த கத்தியால் கழுத்துக் குழாயைக் கிழித்தான். மூச்சு குருதித்துளியுடன் சீறித் தெறிக்க கைகள் விடைத்து நீண்டு அதிர குப்���ுற மண்ணில் விழுந்தான். அவனுக்குப் பின்னால் வந்த நாகனும் தன் கழுத்தை அறுத்து அவனருகே விழுந்தான். நிரைநிரையாக எழுவரும் தங்களை கழுத்தறுத்துக்கொண்டு நாகங்களுக்கு முன் விழுந்தனர்.\nநாகங்களின் நெளிவுகள் அசைவமைந்தன. பெருநாகம் எழுந்து வந்து அவர்களில் ஒருவனை கவ்வித் தூக்கி விழுங்கியது. அப்போதும் துடித்துக்கொண்டிருந்த கால்கள் நீண்டு முழங்கால்தசை இழுபட்டு கட்டைவிரல் காற்றில் சுழித்தது. எழுவரையும் ஏழு நாகங்கள் விழுங்கின. ஒரு நாகம் முன்னால் வந்து பத்தி எழுப்பி அசையாது நின்றது. அதன் பத்தியின் வளைவில் கூழாங்கற்கள் அடுக்கப்பட்டது போலிருந்த பரப்பில் பந்தங்களின் ஒளி தெரிந்தது. குனிந்து மூன்றுமுறை தரையை முத்தமிட்ட பின் அது திரும்பி குகை நோக்கிச் சென்றது.\nஒவ்வொரு நாகமாக எழுந்து நெளிந்து குகைக்குள் மறைந்தது. குகை வாயில்கள் பிறிதொரு பெருநாகத்தின் வாயிலென தெரிந்தன. இறுதியாக தரையில் கிடந்த நாகம் தலைதூக்கி பந்த ஒளி தெரிந்த விழிகளுடன் வாய்திறந்து நாக்கை பறக்கவிட்டது. உள்ளிருந்து ஒரு சரடால் கட்டி இழுக்கப்பட்டது போல மெல்ல திரும்பிச் சென்றது. அங்கு வந்ததிலேயே பெரிய நாகம் அதுதான் என அர்ஜுனன் எண்ணினான். சீரான காலடிகளுடன் கவசங்கள் மின்ன ஒரு காலாட்படை வளைந்து திரும்பிச் செல்வதுபோல் தோன்றியது.\nஅது குகைக்குள் ஏறி நுழைந்து மறைந்த அக்கணமே அங்கு நிகழ்ந்தவை நம்பமுடியாத சூதர்கதையாக மாறின. விழிமயக்காக கண்களுக்குள் எஞ்சின. இல்லை என்பதைப்போல் அதன் வால்நெளிவு இறுதியாக துடிதுடித்து உள்ளே சென்றது. வாயென மாறிய குகைகளின் நாக்கு போல அது தெரிந்து நிழலோ என ஆகி இல்லை என்று மறைந்தது. குகைகள் இருண்ட சுழிகளாக மாறி அமைதிகொண்டன.\nகூடிநின்ற நாகர்கள் ஒவ்வொருவராக உடல் தளர்ந்தனர். பெருமூச்சுகள் ஒலித்தன. கௌரவ்யர் சினம்கொண்டவர்போல தலையசைத்து கர்க்கரிடம் ஏதோ சொல்லிவிட்டு திரும்பிச் சென்றார். கர்க்கர் அர்ஜுனனை நோக்கி “இம்முறை நாகங்கள் பெரும் சினம் கொண்டிருந்தன இளைய பாண்டவரே” என்றார். அர்ஜுனன் ஒன்றும் சொல்லவில்லை. “பலிபூஜைக்கு இங்கு வரும்போதெல்லாம் எம் குலத்திலிருந்து ஒரு பலி வாங்காமல் அவை திரும்பியதில்லை. ஆனால் எழுவரை பலிகொள்வது இதுவே முதல்முறை” என்றார் கர்க்கர்.\nகர்க்கர் அர்ஜுனனிடம் “மணநிறைவுக்குப்பின் புலரி எழுவதுவரை உண்டாட்டு எங்கள் மரபு. உணவும் நாகமதுவும் நீட்டும் கைகள் சோர்வது வரை முடிவின்றி கிடைக்க வேண்டும் என்பது முறைமை. தங்கள் உணவு இங்கில்லை. தாங்கள் தங்கள் துணைவியுடன் மந்தணம்கொள்ளச் செல்லலாம். அங்கே அவளுடன் உணவருந்தலாம்” என்றார். அர்ஜுனன் தலையசைத்தான்.\nநாகர்குலப் பெண்கள் எழுவரும் குலமூத்தவர் எழுவருமாக வந்து கௌரவ்யரை வணங்கி அழைத்துச்சென்று உண்டாட்டிற்காக முதல் உணவுக் குவை அருகே அமர்த்தினர். அதற்குப்பின் அக்குலத்து மூத்தவர்களும் அவர்களைத் தொடர்ந்து அமர்ந்தனர். முதுபெண்டிரும் பெண்களும் குழந்தைகளும் இறுதியாக இளையோரும் உணவுக்கு முன் அமர்ந்தனர். அதுவரை இருந்த அச்சநிலையில் இருந்து உணவு அவர்களை விடுவித்தது. மெல்ல பேசிக்கொள்ளத்தொடங்கி பின்னர் உவகைக்கூச்சல்கள் எழுப்பி அவ்விடத்தை நிறைத்தனர்.\nமூன்று நாகினியர் அர்ஜுனனை அணுகி தலைவணங்கினர். ஒருத்தியின் கையில் மரத்தாலத்தில் ஏழு அகல்சுடர்கள் எரிந்தன. அதிலிருந்த மலர்களை எடுத்து அவன் தலை மேல் இட்டு “இன்பம் விடியும்வரை தொடர்க” என்று வாழ்த்தினாள். இரு நாகினியர் உலூபியின் கைகளை பற்றிக்கொண்டு “செல்வோம்” என்றனர். உண்டாட்டிற்கு அமர்ந்திருந்த நாகர்குலத்தவரின் நடுவே நிரைவகுத்த பந்தங்களின் ஒளியில் அவர்கள் நடந்துசென்றனர். இருபக்கமும் உணவுக்கு முன் அமர்ந்திருந்த நாகர்கள் கை தூக்கி அவர்களை வாழ்த்தினர்.\nஎரிகுளத்து விளக்கை மும்முறை சுற்றி வந்து வணங்கியபின் அங்கிருந்து விலகி நாணல் பூக்கள் இருளுக்குள் நுரை என அலையடித்த புல்வெளியில் நுழைந்தனர். சுடர் ஏந்திய பெண் முன்னால் நடக்க வழியில் அவர்கள் ஒரு சொல்லும் பேசிக்கொள்ளவில்லை. இருளுக்குள் மரங்களில் சேக்கேறியிருந்த பறவைகள் சுடர் கண்டதும் எழுந்து ஓசையிட்டன. கருமந்திக் குலம் ஒன்று உறுமல் ஒலியுடன் துயில் கலைந்து கிளைகள் வழியாக தாவிச் சென்றது.\nஒரு பெரிய மின்னலில் அர்ஜுனன் அந்த நாணல்வெளியை நோக்கினான். அதன் இடைவெளிகளிலெல்லாம் பல்லாயிரம் நாகங்கள் நெளிவதைக் கண்ட இருண்ட விழிக்குள் இருளே நெளிவுகளென நிறைந்திருந்தது. இடியோசை நாகப்பெருக்கென நெளிந்தது. விண் என விரிந்த காலம் நெளிந்தது. அவர்கள் மேல் குளிர்க்கற்றைகள் என மழை கொட்டத்தொடங்கியது.\nPosted in காண்டீபம் on செப்ரெ���்பர் 30, 2015 by SS.\n← நூல் எட்டு – காண்டீபம் – 15\nநூல் எட்டு – காண்டீபம் – 17 →\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 48\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 47\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 46\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 45\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 44\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 43\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 42\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 41\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 40\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 39\n« ஆக அக் »\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/coverstory/115873-dmk-alliance-partys-public-meetings.html", "date_download": "2018-07-18T00:57:17Z", "digest": "sha1:FQR6KBHHFTJHQABMDPBNZ26ZSPEGOSRR", "length": 25812, "nlines": 414, "source_domain": "www.vikatan.com", "title": "''மதுரையில் களம் இறங்கியுள்ள வைகோ... தி.மு.க. உடனான கூட்டணி உறுதியாகிறதா?'' | dmk alliance party's public meetings", "raw_content": "\nதொடரை கைப்பற்றியது இங்கிலாந்து - சதமடித்த ஜோ ரூட் இலங்கையில் மரண தண்டனை...எச்சரிக்கை செய்யும் ஐரோப்பிய யூனியன் இலங்கையில் மரண தண்டனை...எச்சரிக்கை செய்யும் ஐரோப்பிய யூனியன் கேரளாவில் சசி தரூருக்கு எதிர்ப்பு... பா.ஜ.க.வினர் கறுப்புக் கொடி காட்டி கோஷம்\nமுக புத்தகத்தில் முதல்வரை விமர்சித்து கருத்து பதிவிட்டவர் கைது நாடாளுமன்றத்துக்கு வருகை தந்த எம்.பி.க்கள் விவரம் வெளியீடு நாடாளுமன்றத்துக்கு வருகை தந்த எம்.பி.க்கள் விவரம் வெளியீடு ‘தமிழகம் என்ன காவிரியின் வடிகாலா ‘தமிழகம் என்ன காவிரியின் வடிகாலா’ - கொதிக்கும் விவசாயிகள் சங்க கூட்டமைப்பு\nஸ்டெர்லைட் ஆலையில் அமிலம் அகற்றும் பணி 45% நிறைவு – தூத்துக்குடி ஆட்சியர் தகவல் 2014-ம் ஆண்டுக்குப் பின்னர் 100 அடியை எட்டிய மேட்டூர் அணையின் நீர்மட்டம் பறவைகளை விரட்டப் பயன்படும் மோடி, அமித் ஷா கட் -அவுட்கள்\n''மதுரையில் களம் இறங்கியுள்ள வைகோ... தி.மு.க. உடனான கூட்டணி உறுதியாகிறதா\nதமிழகத்தில் உயர்த்தப்பட்ட பேருந்துக் கட்டணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, தி.மு.க. உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் வரும் 13-ம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் கண்டனப் பொதுக்கூட்டம் நடத்தவிருக்கிறது. இந்தப் பொதுக்கூட்டத்தில் எந்தெந்த தலைவர்கள் எங்கு பேசப்போகின்றனர் என்ற பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மதுரையில் வைகோவை களம் இறக்கி விட்டுள்ளார் ஸ்டாலின���.\nதமிழகத்தில் ஒரேநேரத்தில் 3,600 கோடி ரூபாய் அளவுக்கு அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் கட்டணத்தை 20.1.2018 அன்று திடீரென்று நள்ளிரவில் உயர்த்தியதற்குக் கடுமையாக எதிர்த்து அனைத்துத் தரப்பு மக்களும் போராடினார்கள். தி.மு.க. உள்ளிட்ட அனைத்துக் கட்சியினரும் 27.1.2018 அன்று கண்டன ஆர்ப்பாட்டமும், பிறகு 29.1.2018 அன்று சிறை நிரப்பும் போராட்டமும் நடத்தி கைதானார்கள். அவர்கள் அனைவரும் அன்று மாலையில் விடுவிக்கப்பட்டனர். எதிர்க் கட்சிகளின் போராட்ட அறிவிப்பை முன்னிட்டு ரூ.4 என்கிற அளவுக்குக் கட்டணக் குறைப்பு செய்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார். தவிர, உயர்த்தப்பட்ட போக்குவரத்துக் கட்டணங்களை முழுமையாகத் திரும்பப் பெறவில்லை. இதனால் மாணவ மாணவியர், அமைப்புசாராத் தொழிலாளர்கள், சில்லறை வியாபாரம் செய்யும் வியாபாரிகள் என்று அனைத்துத் தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.\nஇந்நிலையில், வெந்தபுண்ணில் வேல் பாய்ச்சுவதைப்போல, ஒருநாள் பயணக் கட்டணத்தை ரூ.50/-லிருந்து ரூ.80/-ஆகவும் உயர்த்தியது அ.தி.மு.க அரசு. மேலும்,''பேருந்துக் கட்டணம் பன்மடங்கு அதிகரிக்கப்பட்டதால், பயணிகள் எண்ணிக்கை பல லட்சங்கள் குறைந்தது. கட்டண உயர்வு விகிதத்துக்கேற்ப, போக்குவரத்துக் கழக வருவாய் உயரவில்லை'' என்று போக்குவரத்துத் தொழிற்சங்கங்கள் கூறுகின்றன. இந்நிலையில், ''பிப்ரவரி 6- ம் தேதி அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தோழமைக் கட்சிகள் கூட்டம் நடந்தது. அதில், ''பேருந்து கட்டண உயர்வைத் திரும்பப் பெறாத அ.தி.மு.க அரசைக் கண்டித்து அனைத்து மாவட்டத் தலைநகரங்களில் 13-2-2018 (செவ்வாய்) அன்று கண்டனப் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும்'' என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nமேலும், ''மக்களுக்கு எதிரான போக்குவரத்துக் கட்டண உயர்வைக் கண்டித்து ஆங்காங்கு போராடிய மாணவர்கள்மீது கண்மூடித்தனமாகத் தடியடி செய்து காட்டுதர்பார் நடத்தியது தமிழக அரசு. முதலமைச்சர் இல்லத்தின் முன்பே போராடிய மாணவர்கள் அராஜகமாகக் கைது செய்யப்பட்டு, ஈவு இரக்கமின்றி மாணவச் செல்வங்கள் என்றுகூடப் பாராமல் அவர்கள்மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. போராடிய மாணவர்கள்மீதும் மற்றவர்கள்மீதும் போடப்பட்டுள்ள வழக்குகளை அ.தி.மு.க அரசு உடனே ரத்து செய்ய வேண்டும். கைதாகிச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மாணவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும். மாணவர்கள்மீது கல்லூரி நிர்வாகங்கள் மேற்கொண்டுள்ள ஒழுங்கு நடவடிக்கைகளையும் திரும்பப் பெறவேண்டும்'' என்று பல தீர்மானம் போட்டனர்.\nஇந்நிலையில், பிப்ரவரி 13- ம் தேதி நடைபெறும் பொதுக்கூட்டங்களில் பேசுவோர் பட்டியலை அந்தந்த கட்சித் தலைவர்கள் வெளியிட்டுள்ளனர். தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''மு.க.ஸ்டாலின் - திருவள்ளூர், துரைமுருகன்- வேலூர், கனிமொழி - கடலூர் என்று மாவட்டம் வாரியாகப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ம.தி.மு.க. தரப்பில் அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ உள்பட மாவட்டம் வாரியாகக் கட்சி உறுப்பினர்கள் பேசும் விவரங்கள் உள்ளடக்கிய அறிக்கையை வைகோ வெளியிட்டுள்ளார். அது, முரசொலியில் வெளியாகியிருக்கிறது.\nமதுரையில் வைகோ பேசுகிறார் என்று அதில் கூறப்பட்டுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் இரா.முத்தரசன் விழுப்புரத்திலும், மூத்த தலைவர் தா.பாண்டியன் தென் சென்னையிலும் பேசுகிறார்கள். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் காதர் முகைதீன் ஈரோட்டில் பேசுகிறார். நெல்லையில் மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா பேசுகிறார். மேலும், காங்கிரஸ், மார்க்ஸிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள் சார்பில் பேசுவோர் பட்டியல் பின்னர் வெளியிடப்படும் என்று முரசொலியில் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.\nதோழமைக் கட்சித் தலைவர்களுடன் கலந்துபேசிதான், யார்யார், எங்கு பேசுகிறார்கள் என்ற பட்டியலை அந்தந்த கட்சித் தலைவர்களே வெளியிட்டுள்ளனர். மதுரையில் வைகோ பேசுகிறார் என்பதுதான் இந்த அறிவிப்பின் ஹைலைட் விஷயம்..\nபாலே டான்ஸர், ராணுவ அதிகாரி, தொலைக்காட்சி தொகுப்பாளினி... சீனாவின் ஓப்ரா வின்ஃப்ரே இவர்\nதி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி வீட்டில் சிக்கியது யார் பண\n``விஜய் சேதுபதியின் கண், காதை அடைத்தார் ஆஸ்கர் வின்னர் மேக்கப் மேன்\nஒப்பந்தத் தொழிலில் கோடி கோடியாகக் குவித்த செய்யாத்துரை; சுவரில் மறைக்கப்\nமயக்க மருந்து கொடுத்த வடசென்னை கும்பல் - மாணவி விவகாரத்தில் நடந்த கொடுமை\nபொன்னம்பலம் முயலாம்... என்னடா நடக்குது பிக்பாஸுல\n'ரெய்டுக்கான காரணம் புரியும்; என்னை நிரூபிப்பேன்' - அமைச்சர்களிடம் மனம் தி\nஇலங்கையில் மரண தண்டனை...எச்சரிக்கை செய்யும் ஐரோப்பிய யூனியன்\n''பேய் ஓட்டும் பாட்டு பாடினான்... இப்ப சூப்பர் சிங்கர் ஆகிட்டான்'' - நெகிழும்\nமயக்க மருந்து கொடுத்த வடசென்னை கும்பல் - மாணவி விவகாரத்தில் நடந்த கொடுமை\n'ரெய்டுக்கான காரணம் புரியும்; என்னை நிரூபிப்பேன்' - அமைச்சர்களிடம் மனம் திறந்த எடப்பாடி பழனிசாமி\nமாற்றுத்திறனாளி மாணவிக்கு நடந்த கொடுமை- புழல் சிறையில் அடைக்கப்பட்ட 17 பேர்\n``அவனுக்கு ஒருதடவைகூட என் நினைப்பு வரலைங்கிறது கஷ்டமா இருக்கு’’ - 'பிக் பாஸ்' பாலாஜி அம்மா\n'தினகரனால் காங்கிரஸ் இமேஜ் கெடும்' - சந்திப்பை நிராகரித்த ராகுல்\nமிஸ்டர் கழுகு: ரஜினி கையில் இரட்டை இலை - பி.ஜே.பி விரிக்கும் மாயவலை\nஒரே தலத்தில் ஒன்பது நரசிம்மர்கள்\n“வரலெட்சுமி திருமணம் பற்றி என்னிடம் கேட்காதீர்கள்\n''மதுரையில் களம் இறங்கியுள்ள வைகோ... தி.மு.க. உடனான கூட்டணி உறுதியாகிறதா\nமீனாட்சியம்மன் கோயில் விபத்து. பதில் கேட்டு 65 கேள்விகளுடன் எம்.எல்.ஏ. மனு.\n`ஒரு லாரிக்கு ரூ.20,000; போனஸ் ரூ.25,000' - சிக்கிக்கொண்ட டி.எஸ்.பி, எஸ்.ஐ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/sports/94884-asian-athletic-championship-india-stands-first-in-the-ranking-list.html", "date_download": "2018-07-18T01:06:32Z", "digest": "sha1:B6SAOOBDUQABY5NDCKSUTQJBRYY665AA", "length": 16328, "nlines": 401, "source_domain": "www.vikatan.com", "title": "ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள்: பதக்கப் பட்டியலில் இந்தியா முதலிடம்! | Asian athletic championship: India stands first in the ranking List", "raw_content": "\nதொடரை கைப்பற்றியது இங்கிலாந்து - சதமடித்த ஜோ ரூட் இலங்கையில் மரண தண்டனை...எச்சரிக்கை செய்யும் ஐரோப்பிய யூனியன் இலங்கையில் மரண தண்டனை...எச்சரிக்கை செய்யும் ஐரோப்பிய யூனியன் கேரளாவில் சசி தரூருக்கு எதிர்ப்பு... பா.ஜ.க.வினர் கறுப்புக் கொடி காட்டி கோஷம்\nமுக புத்தகத்தில் முதல்வரை விமர்சித்து கருத்து பதிவிட்டவர் கைது நாடாளுமன்றத்துக்கு வருகை தந்த எம்.பி.க்கள் விவரம் வெளியீடு நாடாளுமன்றத்துக்கு வருகை தந்த எம்.பி.க்கள் விவரம் வெளியீடு ‘தமிழகம் என்ன காவிரியின் வடிகாலா ‘தமிழகம் என்ன காவிரியின் வடிகாலா’ - கொதிக்கும் விவசாயிகள் சங்க கூட்டமைப்பு\nஸ்டெர்லைட் ஆலையில் அமிலம் அகற்றும் பணி 45% நிறைவு – தூத்துக்குடி ஆட்சியர் தகவல் 2014-ம் ஆண்டுக்குப் பின்னர் 100 அடியை எட்டிய மேட்டூர் அணையின் ��ீர்மட்டம் பறவைகளை விரட்டப் பயன்படும் மோடி, அமித் ஷா கட் -அவுட்கள்\nஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள்: பதக்கப் பட்டியலில் இந்தியா முதலிடம்\nராகினி ஆத்ம வெண்டி மு.\nஆசிய தடகள சாம்பியம்ஷிப் போட்டியில் இந்திய அணி பதக்கப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.\nஒடிசா மாநிலத்தில், 22-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் கடந்த 6-ம் தேதி கோலாகலமாகத் தொடங்கியது. ஒடிசாவின் கலிங்கா மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில், 45 நாடுகளைச் சேர்ந்த 800 வீரர்கள் பங்கேற்றனர். இந்தியாவிலிருந்து 46 வீராங்கனைகள் 49 வீரர்கள் என மொத்தம் 95 பேர் பங்கேற்றனர்.\nமுதல் நாளிலிருந்தே பதக்க வேட்டையில் இறங்கிய இந்திய அணி, இறுதி நாளான இன்று இந்தியா 2 தங்கம், 1 வெள்ளி, 2 வெண்கலம் என ஐந்து பதக்கங்களை வென்றுள்ளது. இதன் மூலம் 9 தங்கம், 4 வெள்ளி, 11 வெண்கலம் என ஒட்டுமொத்தமாக 24 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் இந்தியா முதலிடத்தைப் பிடித்துள்ளது.\nஆசிய தடகள சாம்பியன்ஷிப்... இந்திய வீராங்கனைக்கு தங்கம்\nராகினி ஆத்ம வெண்டி மு. Follow Following\nமயக்க மருந்து கொடுத்த வடசென்னை கும்பல் - மாணவி விவகாரத்தில் நடந்த கொடுமை\n'ரெய்டுக்கான காரணம் புரியும்; என்னை நிரூபிப்பேன்' - அமைச்சர்களிடம் மனம் திறந்த எடப்பாடி பழனிசாமி\nமாற்றுத்திறனாளி மாணவிக்கு நடந்த கொடுமை- புழல் சிறையில் அடைக்கப்பட்ட 17 பேர்\n``அவனுக்கு ஒருதடவைகூட என் நினைப்பு வரலைங்கிறது கஷ்டமா இருக்கு’’ - 'பிக் பாஸ்' பாலாஜி அம்மா\n'தினகரனால் காங்கிரஸ் இமேஜ் கெடும்' - சந்திப்பை நிராகரித்த ராகுல்\nமிஸ்டர் கழுகு: ரஜினி கையில் இரட்டை இலை - பி.ஜே.பி விரிக்கும் மாயவலை\nஒரே தலத்தில் ஒன்பது நரசிம்மர்கள்\n“வரலெட்சுமி திருமணம் பற்றி என்னிடம் கேட்காதீர்கள்\nஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள்: பதக்கப் பட்டியலில் இந்தியா முதலிடம்\nசென்னையில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கன மழை...\nமொசூலில் குழந்தையுடன் வெடித்துச் சிதறிய தாய்... மனதை உலுக்கும் கொடூர சம்பவம்\nகலவரமாக வெடித்தது கூர்க்காலாந்து போராட்டம்: துப்பாக்கிச் சூட்டில் மூவர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=601685-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF:-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2018-07-18T01:22:25Z", "digest": "sha1:DCQJTEVMR6C4DZBX7JZPVWW5RXH2PLXX", "length": 7398, "nlines": 78, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | டெல்லியில் நிலவும் கடும் பனி: ரயில்-விமானப் போக்குவரத்தில் இடையூறு", "raw_content": "\n‘அவா குழு’ – பாதாள உலக குழுவைப்போன்று பயங்கரமான அமைப்பு இல்லை\nயாழ் மாவட்ட அரசாங்க அதிபரால் அச்சுவேலி மகாவித்தியால வகுப்பறை கட்டிட தொகுதி திறந்து வைப்பு\n1 இலட்சம் அமெரிக்க டொலர்களை சட்டவிரோதமாக எடுத்து சென்ற 4 பேர் கைது\nஅமைச்சருக்கு பாதாள உலகக்குழு பாதுகாப்பு – விசாரணை இடம்பெறும் என்கிறார் நளின்\nசிங்கப்பூர் கடைபிடிக்கும் கொள்கையை இலங்கை அரசு கடைபிடிப்பதில்லை\nடெல்லியில் நிலவும் கடும் பனி: ரயில்-விமானப் போக்குவரத்தில் இடையூறு\nடெல்லியில் நிலவும் கடும் பனி மூட்டம் காரணமாக 22 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதுடன் 45 ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டுள்ளதாகவும், 4 ரயில்கள் நேரம் மாற்றி இயக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவடமாநிலங்களில் தொடர்ந்து கடும் பனி கொட்டித்தீர்ப்பதால் ரயில் மற்றும் விமானப் போக்குவரத்தில் தொடர் தடையேற்பட்டுவரும் நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) 8 விமானங்களும் தாமதமாக இயக்கப்பட்டுள்ளதாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nகுறித்த பனிமூட்டம் காரணமாக வீடுகளற்று வீதியோரங்களில் வசிக்கும் ஏழைகள், நோய்களுக்கு உள்ளாகி, உணவின்றி குளிரில் விறைத்துபோய் தவிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nஜம்மு – காஷ்மீரில் ஆளுநர் ஆட்சியை அமுல்படுத்த வேண்டும்: பரூக் அப்துல்லா\nஹைட்ரோ கார்பன் திட்டம் எதிராக புதுக்கோட்டையில் போராட்டம் முன்னெடுப்பு\nஜி.எஸ்.டி-யின் 4 துணை மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கினார் பிரணாப் முகர்ஜி\nநாட்டின் உயரிய விருதான பத்ம விருதுகளை வழங்கினார் பிரணாப் முகர்ஜி\n‘அவா குழு’ – பாதாள உலக குழுவைப்போன்று பயங்கரமான அமைப்பு இல்லை\nயாழ் மாவட்ட அரசாங்க அதிபரால் அச்சுவேலி மகாவித்தியால வகுப்பறை கட்டிட தொகுதி திறந்து வைப்பு\n1 இலட்சம் அமெரிக்க டொலர்களை சட்டவிரோதமாக எடுத்து சென்ற 4 பேர் கைது\nஅமைச்சருக்கு பாதாள உலகக்குழு பாதுகாப்ப�� – விசாரணை இடம்பெறும் என்கிறார் நளின்\nசிங்கப்பூர் கடைபிடிக்கும் கொள்கையை இலங்கை அரசு கடைபிடிப்பதில்லை\nகொலைக் குற்றச்சாட்டு: 3 பேருக்கு மரண தண்டனை\nமானிப்பாய் வயோதிபப் பெண் படுகொலை சந்தேக நபருக்கு விடுதலை\nஆளுநரின் தவறான செயற்பாடே டெனீஸ்வரன் விவகாரத்திற்கு காரணம்: முதலமைச்சர் விக்கி\nயாழில் வீதி ஒழுங்கு தொடர்பில் ஆளுநர் தலைமையில் விசேட விழிப்புணர்வு\nமணிவண்ணனுக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://justbefilmy.com/category/social-trending/?filter_by=random_posts", "date_download": "2018-07-18T01:13:31Z", "digest": "sha1:2GMHDP4LMVTRKER7PO3SFJOCEEYFK7MO", "length": 8831, "nlines": 81, "source_domain": "justbefilmy.com", "title": "Social Trending Archives - JUSTBEFILMY", "raw_content": "\nஆபாச வீடியோ எடுத்து மிரட்டியவரை கொலைசெய்த கல்லூரி மாணவி\nஆபாச வீடியோ எடுத்து மிரட்டியவரை கொலைசெய்த கல்லூரி மாணவி திருச்சி திருவளர்ச்சோலை கல்லணை காவிரிக் கரை ஓரம் அமைந்துள்ளது புத்துநாகம்மன் கோயில். இதன் அருகே ஜூலை 12-ம் தேதி சென்னையில் பிஸியோதெரப்பிஸ்டாக பணியாற்றும் மருத்துவர் விஜயகுமார் ...\nதாஜ்மஹாலை இடிக்க உச்ச நீதி மன்றம் உத்தரவு\nமத்திய அரசு தாஜ்மஹாலை உரிய முறையில் பாதுகாக்க முடியாவிட்டால், இடித்துத் தள்ளிவிடலாம் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலை மத்திய அரசு உரிய முறையில் பாதுகாக்காமல் மத்திய அரசு அலட்சியம் காட்டுவதாக...\nஆம்புலன்ஸ் வழங்க மறுப்பு | தாயின் உடலை பைக்கில் எடுத்து சென்ற இளைஞன்\nமருத்துவமனையில் அமரர் ஊர்தி மறுக்கப்பட்டதால் இறந்த தாயின் உடலை மகன் பைக்கில் கொண்டு சென்ற அவலம் ஹரியானா மாநிலத்தில் நடந்துள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் மாநிலம் மோகன்கார்க் மாவட்டத்தில் டிகாம்கார்க் பகுதியைச் சேர்ந்தவர்...\nஆணுறை இல்லாமல் அனுமதிக்க மாட்டேன் – ஸ்ரீ ரெட்டி ஓபன் டால்க்\nஆணுறை இல்லாமல் அனுமதிக்க மாட்டேன் - ஸ்ரீ ரெட்டி ஓபன் டால்க தன்னை ஆண்கள் படுக்கைக்கு பயன்படுத்திய போது ஆணுறை பயன்படுத்தியதாக நடிகை ஸ்ரீதேவி வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளார் தெலுங்கு திரையுலகில் பல முன்னணி நடிகர்கள்,...\nசச்சின் மகள் சாராவின் புதிய படம்\nசச்சின் மகள் சாராவின் புதிய படம் ; கிரிக்கெட் கட��ுள் என இந்தியளவில் கிரிக்கெட் ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் சச்சின் டெண்டுல்கர். இவரின் சாதனைகள் பற்றி சொன்னால் பட்டியல் நீண்டு கொண்டே இருக்கும். சாதனை படைக்க தயாராக இருக்கும்...\nகாதிலிக்கு கத்திகுத்து | ஏழாயிரம்பண்ணை அருகே அரங்கேறிய சோகம்\nவிருதுநகர் மாவட்டம் ஏழாயிரம்பண்ணை அருகே ரெட்டியபட்டி ஊரில் தான் காதலித்த பெண்ணையே கத்தியில் குத்திய இளைஞன். நேற்று மதியம் தண்ணி எடுக்க சென்ற 19வயது பெண்ணை அதே ஊரை சேர்ந்த 19வயது பையன் கத்தியல்...\nபிக்பாஸில் காட்டியதெல்லாம் பொய் | எடிட் செய்து ஏமாற்றியுள்ளனர் – நித்யா\nபிக்பாஸில் காட்டியதெல்லாம் பொய் | எடிட் செய்து ஏமாற்றியுள்ளனர் - நித்யா பரபரப்பாக போய் கொண்டு இருக்கும் பிக்பாஸ் -2 ஒரு எழுதி வைத்து பேசப்படும் ஸ்கிரிப்ட் என்பதை ஆதரத்துடன் நிருபவித்துள்ளார் நித்யா. நேற்று...\n“சாகர்மாலா” – மீனவர்களின் வாழ்க்கையை பறிக்கும் பா.ஜ.கா\nசாகர்மாலா திட்டமானது கடல்வழி சாலை திட்டமாகும்.இதில் 12துறைமுகங்கள் மற்றும் 200 சிறிய துறைமுகங்கள் வாயிலாக இந்திய வளங்களை மற்றைய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதே நோக்கம். கடலோர மக்களை அப்புறபடுத்திவிட்டு அங்கிருக்கும் மீன்களை கார்பரேட் அரசு...\nகல்லூரி மாணவி உயிரிழப்பு | கல்லூரி முதல்வரின் மனசாட்சியற்ற பதில்\nகல்லூரி மாணவி உயிரிழப்பு | கல்லூரி முதல்வரின் மனசாட்சியற்ற பதில் ; கோவை \"கலைமகள்\" கல்லூரி மாணவி உயிரிழந்த அதிர்ச்சி வீடியோ காட்சி அனைவரையும் உலுக்கியுள்ளது.பலபேரின் கேள்விகளை தூண்டியுள்ள அந்த காட்சி குறித்து கல்லூரியின்...\nமுருகதாஸ் எனக்கு பதில் சொல்லாமல் \"சர்காரை\" வெளியிட முடியாது - நடிகை ஸ்ரீரெட்டி\nஆணுறை இல்லாமல் அனுமதிக்க மாட்டேன் - ஸ்ரீ ரெட்டி ஓபன் டால்க்\nசுந்தர்பிச்சை கேரக்கெட்ரில் \"சர்கார்\" விஜய்\n\"தளபதி விஜய்\" எளிமையை கண்டு கை எடுத்து கும்பிட்டேன்-ராதா ரவி\nசர்கார் ஷுட்டிங்கில் விஜய்யுடன் புகைப்படம் எடுத்த வரலட்சுமி | புகைப்படம் உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://quarrybirds.blogspot.com/2014/05/blog-post.html", "date_download": "2018-07-18T01:09:51Z", "digest": "sha1:MWMOXD5ACUNGZPAIUJXYHMK56Q2Z3OTF", "length": 3593, "nlines": 97, "source_domain": "quarrybirds.blogspot.com", "title": "Quarry Birds: அக்கினியில் மழை", "raw_content": "\nவருடம் தோறும் இந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நம்மில் பலர் புலம்புவது வெயி��ின் கொடுமையைத்தான். இந்த ஆண்டும் விதி விலக்கில்லாமல் வெயில் பின்னி எடுத்துவிட்டது. கரூரில் 105 டிகிரி என உச்சம் தொட்டது. அக்கினி நட்சத்திரத்தினை எண்ணிப்பார்க்கையில் கண்ணில் நீரே வந்துவிட்டது.\nஆனால் நேற்று காற்றழுத்த தாழ்வு நிலையினால் வந்த கரு மேகங்களின் கூட்டம் கன மழையை அளித்து மண்ணை குளிர்வித்தது. மழை வருவதற்கு 5 நிமிடத்திற்கு முன்பு பளீர் என இருந்த வானத்தை மேகக்கூட்டம் கவர்ந்ததை புகைப்படம் எடுத்தேன். இந்த மேகத்தினை பார்க்கும்போது எப்படி மழை பொழிந்திருக்கும் என உங்கள் கற்பனைக்கு விட்டுவிட்டேன்.\nவாழ்க மழை. நீரின்றி அமையாது உலகு. வருணபகவானுக்கு நன்றி.\nஅள்ளியது அ.இ.அ.தி.மு.க லேடி – பிரதமராகிறார் மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://srseghar.blogspot.com/2011/09/blog-post.html", "date_download": "2018-07-18T01:07:28Z", "digest": "sha1:YG6VJKXJIVCZTQW7WEQWEE5M2CWLXOJI", "length": 17106, "nlines": 150, "source_domain": "srseghar.blogspot.com", "title": "சந்தனச் சிதறல்: இளவரசர் ராகுலும்..இளவரசன் உத்தரகுமாரனும்…", "raw_content": "\nபாண்டவர் வனவாசத்தின் கடைசி கட்டம்….அஞ்ஞாதவாசத்தின் இறுதிக்கட்டம்..…பாண்டவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த விராட தேசத்து மன்னன்..விராடன் மீது கௌரவர்கள்..போர்தொடுக்கின்றனர்.\nஅந்தப்புரத்தில் பெண்களுக்கு மத்தியில் மட்டுமே வீராவேசம் பேசும் விராட இளவரசன் உத்திர குமாரன் …போர் என்றவுடனே உதரல் எடுத்து பயத்தில் உளறுகிறான்….போர் செய்ய வேண்டியவன்..போருக்கு செல்ல மறுக்கிறான்..\n“பிரஹ்நளை”..என்னும் “திருநங்கை” வேடத்தில் மறைந்து வாழும்..அர்ச்சுனன்…தைரியம் ஊட்டி..தேர்சாரதியாகி…போருக்கு அழைத்துச்சென்று..வெற்றியுடன் திரும்புகிறான்..இது இதிஹாச புராணம் மஹாபாரதத்தில் வருகிறது..\nநவீன உத்தரகுமாரன்..ராகுல் காந்தியை காங்கிரஸ்..அடுத்த பிரதமர் பதவிக்கு “ரெடி” பண்ணுகிறது..கடந்தவாரம் இந்தியாவே எழுந்து நின்று காக்கிரஸுக்கு எதிராக போராடிய பின்பும் கூட மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்கிற அதீத நம்பிக்கை காங்கிரஸுக்கு இருக்கத்தான் செய்கிறது.\n”வெட்டிப்பேச்சு”…உத்தரகுமாரன்..ரால் வின்சி காந்தி.வெற்றியாளன் .நரேந்திர மோடிக்கு நேரடி போட்டியாம்…..காங்கிரஸ் கணக்கு போட ஆரம்பித்து விட்டது..ஆம்..அதனால்தான்..குஜராத் மாநில “லோக் ஆயுக்தா”..விற்கு மாநில லோக் ஆயுக்தா..நீதிபதியாக..ஆர்.ஏ.மேத்தா..என்கிற காங்கிரஸ் கட்சியின் “கையாளை”..கவர்னர் கம்லா பெனிவால் மூலம்…எல்லா நெறிமுறைகளையும் குப்பையில் தூக்கி வீசிவிட்டு.. நியமித்திருக்கிறது…\nமடியில் கனமில்லாத மோடி ஏன் பயப்படவேண்டும்..இது கேட்க நன்றாகத்தான் இருக்கிறது..துரும்பை பேனாக்கி..பேனை பெருமாளாக்கும்..கலையில் வல்லவன் காங்கிரஸ்..\nடெல்லியில் “வெங்காய விலை “ எகிறியபோது..உப்பையும் பதுக்கி வைத்து ஆட்சியை பிடித்த மாபாதகர்கள் காங்கிரஸார்..\nமைனாரிட்டி நரசிம்ஹராவ்..எம்.பி.க்களை விலைபேசி எப்படி 5 ஆண்டுகளையும் ஓட்டினார் என்பதை நாடறியும்..\nஅதே மாதிரி எம்.பி.க்களை..விலைக்கு வாங்கிய படலத்தை மீண்டும் செய்து அமர்சிங்கை பலியாக்கி தான் தப்பித்தது……2 ஜியில் ராஜாவை பலியாக்கி தான் தப்பித்தது…..ஆந்திராவில் ஜகன் மோஹன் ரெட்டியை காலி செய்ய மறைந்த ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியையும் சி.பி.ஐ.புகாருக்குள் கொண்டுவந்து..அவரை அவமதித்ததும்…காங்கிரஸின் “சீர்மிகு..பார்புகழும்” கலாச்சாரம் ஆகும்..\nஇப்போது ஊழல் எதிர்ப்பு “போராளிகள்”..அரவிந்த் ஹெஜ்ரிவால்…பிரஷாந்த் பூஷன்”…ஆகியோர் மீது..அவதூருகளை அள்ளிவீசி..அரசு இயந்திரங்களை..ஏவிவிட்டு..அநாகரீக ..அசிங்க..அரசியலை மீண்டும் துவக்கியுள்ளது..காங்கிரஸ்..\nகாங்கிரஸின் இம்மாதிரியான “வலையில்” மோடி வீழ்வாரா---”மாட்டார்” என்று சரித்திரம் சொல்கிறது..\nஅன்று ஆட்சி கட்டிலில் ஏறிய புதிதில்..அனுபவமே மெருகேதாத பொழுதில்…..…”கோத்ரா” அம்புகளை..மானாவாரியாக வீசிய போழ்தும்……மீடியா உலகும்”—” \"விலை நிர்ணயம் செய்யப்பட்ட “ பத்திரிக்கை யாளர்களும்” ஒன்று திரண்டு தாக்கிய போதும்..…20வது ஷாவொலின் நிஞ்ஞ்சாவாக”..வெற்றியோடு வெளியே வந்தாரே மோடி….\nஅந்த சரித்திரம் இப்போது மீண்டும் திரும்பும்…ஹாரி பாட்டரின் கதைகளின்..ஜாலவித்தை புரபஸர் போல….வேதாளம் சொன்ன கதைகளில் விக்கிரமாதித்தன் போல…மீண்டுமொரு இமாலய வெற்றி மோடியிடம் வந்துசேர இருக்கிறது..\nஅந்த சுனாமி..இந்த ரால் வின்சி உத்தரகுமாரனை மட்டுமல்ல…உத்திரை…பிரியன்கா….. அரசி சோனியா… மாகாராஜா..காங்கிரஸ்..ஆகியோரை உருதெரியாமல் சிதைத்து..நடுக்கடலில் தள்ளப்போகிரது…ஆட்சி பறிபோய் காங்கிரஸ்…கும்பல் கொத்து கொத்தாய்….இத்தாலிக்கு வழியனுப்பி வைக்கப்பட காத்திருக்கிறது..\nஇதுவரையிலும் காங்கிரஸ் மத்தியில் வலுவாக இருப்பதன் காரணம் காங்கிரஸ் தவிர ஆட்சி செய்த ஜனதா,பிஜேபி போன்ற கட்சிகள் தங்களுக்கு தாமே குழி தோண்டிக் கொண்டதால் மட்டுமே.இனியும் அப்படியொரு வாய்ப்பை காங்கிரஸ்க்கு தருவார்கள்.ஆனால் அடுத்த ஆட்சியில் அல்ல.\nமத்திய அரசியலில் அமர்சிங்கின் தில்லுமுல்லு அரசியல் மிகவும் பிரபலம்.எனவே காங்கிரஸை மட்டுமே குறை சொல்ல இயலாது.\nஆனாலும் பிபாசாவுக்கும்,அமர்சிங்குக்கும் இடையிலான உரையாடல் எப்படி பொதுவில் வருகிறது:)\nமருவத்தூர் அம்மாவை--மேரியம்மாவாக அலங்கரித்த பங்காரு அடிகள்\nஅன்பிற்கினியவர்களே- மேல் மருவத்தூர் ஆதி பராசக்தி அம்மாவை--கிருஸ்துமஸ் தினத்தன்று--பங்காரு அடிகளார்----அம்மாவுக்கு சிலுவை அணிவித்து...\nபா. ஜ க வார் ரூம் ரகசியம் -1\nஇது உள்விஷயம் ச மூக வலைதளம் என்பது ‘ உடனடி தொடர்பு ’ - ‘ உடனடி பதில் ’ ‘ உடனடி மறுப்பு ’. நமது ‘ வளையம் ’ எவ்வாறு பெரிதோ அ...\nசிறைச் சாலையில் தள்ளப்பட்ட “கனியை “--அப்பா..அம்மாமார்கள்--அண்ணன் மார்கள்--சென்று பார்த்ததை புரிந்து கொள்ள முடிகிறது..ஆனால்.. சிறையிலிருந...\nபா.ஜ.க.வின் மாபெரும் தலைவர்கள் இருவர் நேற்று “சோ’ வின் ஆண்டு விழாவில் சங்கமம்..இதன் பயன் “சோ’ வுக்கா--தமிழகத்துக்கா\n”அவா” மீது ப.சிதம்பரத்துக்கு என்ன ஆத்திரம்\nப.சிதம்பரம் சார்ந்த நாட்டுக்கோட்டை செட்டியார் இனம்…மிகுந்த பண்பாளர்கள்..சிறந்த தமிழ் பற்றாளர்கள்…ஆன்மீக வாதிகள்..பெருந்தனக்காரர்கள்…கொ டைய...\nஅம்மாவின் 800 கோடியும் கமிஷனின் 144 தடை உத்தரவும்\n”ஜெ” பணத்தில் கரார்..வி.என் ஜானகிக்கு ஆதரவு தெரிவித்து..அரசியலை விட்டு போக.ஆர்.எம் வீரப்பன் நடத்திய பேரத்தில்... பேசிய தொகையை தராததால், ...\nஇந்துப் பத்திரிக்கையின் தரம் தாழ்ந்த செய்கைகள்..\nஇந்துப்பத்திரிக்கை 150 ஆண்டுகளை கடந்தது..சுதந்திர போராட்டத்தில் பெரும் பங்கு ஆற்றியது..இதெல்லாம் சரித்திரம்...ஆனால் 30 ஆண்டுகளாக..அதன் ...\nஇதுதான் அமெரிக்காவின் அவலட்சணம் ,\n\"இந்தியாவில் சிறுபான்மையினரை காப்பாற்றுங்கள் --அமெரிக்க பிரதிநிதிகள் வேண்டுகோள் ---\" இப்படி ஒரு செய்தி இன்றைய (21.11.13.) இந்து...\nஇந்துக்களுக்கு மனம் புண்படி எழுதும் எழுத்துக்கள்-- செய்யும் செயல்பாடுகள், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருந்து வருகிறது. மொகலாயர், கிறிஸ்தவர்...\n“ஜெ”யை விடுவிக்கக் கூடாது என்பதோ..”ஜெ” வை விடுவித்தே ஆகவேண்டும் என்பதோ என் கருத்து அல்ல.. “ஜெ” கைது சரி என்றோ..”ஜெ” யுக்கு கொடுத்த ...\nபதவியை காலடியில் கிடத்திய பரம பிதாவே அத்வானியே\nஒரு வெறி நாய்..கடி .10..20..30..35.. என ஏறிய.. ...\nசோனியா அரசு..... ” விக்கிலீக்ஸ் பகீர் ”.......தலை ...\n” ஜெ” ஆட்சியில் போலிஸ் ”ஃப்ரீயாம்”\nநல்லதே நினை நல்லதே விதை\nஎதிலும் எப்போதும் எங்கும் நல்லதே சந்தோஷமே நடக்கட்டும் கிடைக்கட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suvanappiriyan.blogspot.com/2016/01/blog-post_23.html", "date_download": "2018-07-18T01:24:00Z", "digest": "sha1:NVWD57VVCDFMM2XI2Y7ALUZFPDXUU2SF", "length": 25438, "nlines": 268, "source_domain": "suvanappiriyan.blogspot.com", "title": "- சுவனப்பிரியன்: புனித நகரம் என்று சொல்லப்படும் காசியின் நிலை!", "raw_content": "\n'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'\nபுனித நகரம் என்று சொல்லப்படும் காசியின் நிலை\nபுண்ணிய தலங்கள் என்பது சுகாதாரமாக இருக்க வேண்டும். இல்லை என்றால் மன நிம்மதி தேடி செல்பவர்கள் நோயை விலை கொடுத்து வாங்கியத...\nபுண்ணிய தலங்கள் என்பது சுகாதாரமாக இருக்க வேண்டும். இல்லை என்றால் மன நிம்மதி தேடி செல்பவர்கள் நோயை விலை கொடுத்து வாங்கியதாகி விடும். பாபரி மசூதி இடத்தில் கோவில் கட்டுவேன் என்று அடம் பிடிக்கும் இந்துத்வாக்கள் காசி போன்ற இந்துக்களின் புனித தலங்களை தூய்மைபடுத்தி அங்கு வருபவர் நோய் தொற்றாமல் பார்த்துக் கொள்வார்களாக. வல்லபாய் பட்டேலுக்கு கோடிக் கணக்கில் சிலை வைக்க பாடுபடும் இந்த கையாலாத அரசு காசியின் அவல நிலையை கண்டு கொள்வதில்லை. எல்லாம் வெளி வேஷம் என்பது பட்டவர்த்தனமாக தெரிகிறது.\nமெக்காவில் கஃபாவுக்கும் இதே போன்று இறந்த உடல்கள் ஒரு நாளுக்கு நூற்றுக் கணக்கில் தொழ வைப்பதற்காக வந்து கொண்டிருக்கும். அந்த இறந்த உடல்கள் மிக கண்ணியமாக போர்த்தப்பட்டு உலக மக்கள் அனைவரின் பிரார்தனையோடு உடல்கள் அடக்கப்படுகிறது. அங்கும் உடல்கள் ஒதுக்குப் புறத்தில் அழகிய முறையில் குளிப்பாட்டப்பட்டு சுற்றுப் புறத��துக்கு எந்த தீங்கையும் ஏற்படுத்தாமல் அடக்கப்படுகிறது.\nஇறந்த உடல்களை வைத்து வாழும் உயிர்களை சிரமப்படுத்தாமல் சிறந்த வழிமுறைகளை இனியாவது இந்து மத ஆர்வலர்கள் கண்டு அதன்படி செயல்படுத்துவார்களாக\nகாசிக்கு நான் சென்றிருக்கின்றேன்.சுகாதாரம் படுமோசம். இறந்தவா்களின் உடலை சரியாக எாிக்காமல் அப்படியே கங்கையில் போடும் அவலம் , பண்டாக்கள் என்னும் புசாாிகளின் நோ்மையற்ற தன்மை போன்ற பல விசயங்கள் காசிக்கு செல்பவா்களுக்கு சங்கடம்தான்.\nசுவனப்பிாியன் தாங்கள் முதலில் இநதுவாக மாறுங்கள்.காசி குறித்து மற்றும்புனித இடங்கள் என்று சொல்லப்படும் அனைத்து இடங்கள் குறித்தும் விவாதிக்கலாம்.\nமெக்கா மதினாவில் பாக்கிஸ்தான் 20000 மேல்பட்ட ராணுவ வீரா்களை நிறுத்தியிருக்கின்றது.ஏன் ஒழுக்கத்தில் உயா்ந்த யோக்கியா்களை இருக்கும் இடத்திற்கு இவ்வளவு பாதுகாப்பு தேவையிருக்க முடியாது.தங்கள் கண்ணில் வண்டி வணடியாக அழுக்கு உள்ளது. இந்துக்களை் சமபந்தப்பட்ட விசயங்களைப் பேசுபவா்கள் இந்துக்களாக இருக்க வேண்டும்.அப்போதுதான் சாியான கருத்து வரும்.\nஅரேபிய அடிமைகள் இதில் தலையிடுவது வம்புத்தனமானது.பாா்வைக்கு நல்லது போலத் தோன்றினாலும் உண்மையில் இழிந்த பிரச்சாரம்தான் நோக்கம்.\nகாசிக்கு நான் சென்றிருக்கின்றேன்.சுகாதாரம் படுமோசம். இறந்தவா்களின் உடலை சரியாக எாிக்காமல் அப்படியே கங்கையில் போடும் அவலம் , பண்டாக்கள் என்னும் புசாாிகளின் நோ்மையற்ற தன்மை போன்ற பல விசயங்கள் காசிக்கு செல்பவா்களுக்கு சங்கடம்தான்.\nசுவனப்பிாியன் தாங்கள் முதலில் இநதுவாக மாறுங்கள்.காசி குறித்து மற்றும்புனித இடங்கள் என்று சொல்லப்படும் அனைத்து இடங்கள் குறித்தும் விவாதிக்கலாம்.\nமெக்கா மதினாவில் பாக்கிஸ்தான் 20000 மேல்பட்ட ராணுவ வீரா்களை நிறுத்தியிருக்கின்றது.ஏன் ஒழுக்கத்தில் உயா்ந்த யோக்கியா்களை இருக்கும் இடத்திற்கு இவ்வளவு பாதுகாப்பு தேவையிருக்க முடியாது.தங்கள் கண்ணில் வண்டி வணடியாக அழுக்கு உள்ளது. இந்துக்களை் சமபந்தப்பட்ட விசயங்களைப் பேசுபவா்கள் இந்துக்களாக இருக்க வேண்டும்.அப்போதுதான் சாியான கருத்து வரும்.\nஅரேபிய அடிமைகள் இதில் தலையிடுவது வம்புத்தனமானது.பாா்வைக்கு நல்லது போலத் தோன்றினாலும் உண்மையில் இழிந்த பிரச்சாரம்தான் நோக்கம்.\nஇந்துக்களின் ஆதி கிரந்தம் - ஆதி கியான்\nஇந்துக்களின் ஆதி கிரந்தம் - ஆதி கியான் இந்துக்கள் தங்களிடமுள்ள ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களை 'அதி கிரந்தங்கள்' என்றும் 'ஆதி...\nசவுதி சிறையில் வாடும் ஒரு தமிழருக்கு உதவலாமே\n இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் அனைவர் மீதும் நிலவட்டுமாக இதுவரை விபத்துக்கள், மரணங்கள் போன்ற சம்பவங்கள...\n'ஹஜ் மானியம்' - மத்திய அரசின் ஏமாற்று வித்தை\n'ஹஜ் மானியம்' - மத்திய அரசின் ஏமாற்று வித்தை பல இந்துத்வாவாதிகள் வைக்கும் குற்றச்சாட்டு 'ஹஜ் மானியம் உங்களுக்கு எதற்கு பல இந்துத்வாவாதிகள் வைக்கும் குற்றச்சாட்டு 'ஹஜ் மானியம் உங்களுக்கு எதற்கு\n'தேவதாசி' முறை கர்நாடகத்தில் இன்றும் தொடரும் கொடுமை\nகருநாடகம் ஆந்திரா போன்ற மாநிலங்களில் இன்றளவும் பெண்கள் விபச்சாரிகளாக தேவதாசி என்ற பெயரில் மாற்றப் படுகின்றனர். கடவுளுக்கு அர்ப்பணிப்பு என...\nநடிகர் சூர்யாவுக்கு தொப்பி போட்டு.தலைப் பாகை கட்டி\nஎத்தனை விளக்கு அலங்காரங்கள்... எத்தனை லட்சம் பணம் விரயம்...... இறைவன் மன்னிக்கவே மாட்டேன் என்ற இணை வைப்பில் மூழ்கி கிடக்கும் இஸ்லாமிய ...\nமலையாள சினிமா இதற்கு தனி கெத்து இருக்கு .....\nமலையாள சினிமா இதற்கு தனி கெத்து இருக்கு ..... A ; பிராமணர்களிடம் ஒரு வேத புத்தகம் இருக்கு டா அது தான் சொல்லுது யார் உயர்ந்தவன் தாழ்...\nஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே கடவுள், ஒரே மதம்\nஇந்திய நாட்டை பிளவுபட விடாமல் பாதுகாப்பதில் பிராமணர்கள் எப்போதும் அதி முக்கியத்துவம் கொடுப்பார்கள்... இதன் ஒரே காரணம் நாடோடி இனமான பிராம...\nபுதிய கண்டுபிடிப்பை சவுதியர் ஒருவர் ( வலீதுல் ஹமத் ) கண்டுபிடித்துளார்.\nசெல் போனில் உள்ள பாட்டரி மின்சார தொடர்பு இல்லாமல் நம்மை சுற்றி பரவிக்கொண்டிருக்கும் மின்சாரத்தை தானியங்கியாக இழுத்து சேமித...\nதிருவண்ணாமலை சட்டமன்றத் தொகுதி M.L.A. சகோதரர். எ.வ.வேலு\nதிருவண்ணாமலை சட்டமன்றத் தொகுதி M.L.A. சகோதரர். எ.வ.வேலு அவர்களுக்கு... தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ), தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி...\nமதக்கலவரம் பண்ணுவோம... இல்லேன்னா சாதிக் கலவரம் பண்ணுவோம்.\n'ஷிர்க் ஒழிப்பு மாநாட்டின்' சில காட்சிகள்....\nஷிர்க் ஒழிப்பு மாநாடு இனிதே துவக்கம் திருச்சியில்....\nஇரண்டு மனைவி கட்டவில்லை என்றால் சிறைவாசம் - எரித்ர...\nமனித உடல��� விட்டு விரை ஏன் தனித்துள்ளது\nபழ கருப்பையாவை நீக்க காரணமான நேரலை பேட்டி\nஇஸ்லாமிய பெண்கள் ஏன் புர்ஹா அணிகிறார்கள்\nஆறிலிருந்து அறுபது வரை - இணை கற்பித்தல்\nகோவை புரட்சியில் தூக்கிலிடப்பட்ட 38 முஸ்லிம்கள்\nசகோதரர் யூனுஸூக்கு அறிஞர் அண்ணா விருது வழங்கப்பட்ட...\nஅனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்.\nஅஜ்மீர் தர்ஹாவில் நடக்கும் அட்டூழியங்கள்\nபொங்கல் பற்றி ஷோபா சக்தியின் அருமையான அலசல்\nமருத்துவ கல்லூரி மாணவிகள் 3 பேர் தற்கொலை\nபுனித நகரம் என்று சொல்லப்படும் காசியின் நிலை\nசாதிக் கொடுமையில் தற்கொலை செய்து கொண்டவர்கள்\nஎங்கு சென்றாலும் சாதிக் கொடுமை\n'ஹஜ் மானியம்' - மத்திய அரசின் ஏமாற்று வித்தை\nஇறைவனிடம் பரிந்துரைக்க யாரையும் அணுகலாமா\nதலித் மாணவர் தற்கொலை - பிஜேபி அமைச்சர் மீது வழக்கு...\nஇந்துக்களுக்கு வீடு கட்டிக் கொடுத்த இஸ்லாமிய அமைப்...\nமனிதனின் விரல் ரேகைகளைப் பற்றி குர்ஆன்\nதலித் ஆராய்ச்சி மாணவர் தற்கொலை....\n‘டத்தோ’ பட்டம் பெற்ற ராமநாதபுரம் இளைஞர்\nதொழுகையின் அவசியத்தை அழகாக உணர்த்தும் காணொளி\nவிமான பயணத்தில் மற்றொரு மைல் கல்\nஅப்பளம் பற்றி சில அரிய தகவல்கள் \nஆப்ரிக்காவில் உள்ள மிக எளிய பள்ளிவாசல்\nகிரிஷ் என்ற இளைஞரின் வாழ்வை மாற்றிய இஸ்லாம்\nதர்ஹா கலாசாரம் இந்து சகோதரர்களையும் வழிகெடுக்கிறது...\nதமிழர்களின் வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு மட்டும்தான...\nதன்னை சுட்டவனை கடைசியாக பார்த்து சரியும் சிறுவன்\nபெரியார்தாசன் இஸ்லாத்தை சொல்லும் அழகைப் பாருங்கள்\nஅந்த நாள், இந்தியாவையே அலற வைத்தது\nஎலே என்னலே இது... அதுவும் மோடியின் ஆட்சியில்.... :...\nஇந்து - இஸ்லாம் - கிறித்தவம் - ஓர் ஒப்பீடு\nஎன்னமோ நடக்குது, மர்மமா இருக்குது - இடிந்தகரை\nநான் பார்த்த மிகப் பெரிய மையவாடி\nஅஃப்ஸல் குருவின் மகன் பத்தாம் வகுப்பு தேர்வில் 95 ...\nஇஸ்லாமிய பெண்கள் கடத்தலில் தொடர்புடைய பிஜேபி எம்பி...\nஇந்து சகோதரருக்கும் இந்துத்வாவுக்கும் உள்ள வித்திய...\nஇதுதான் இஸ்லாம் : நெஞ்சை நெகிழ வைத்த காணொளி....\nஅவுரங்கசீப் இந்த மண்ணோட மைந்தனா\nகண்டியூரில் இன்று நடைபெற்ற ஏகத்துவ கூட்டம்\nஒரு படம் ஆயிரம் செய்திகளை விளக்கி விடும்\nஒரு இந்து சகோதரனின் உள்ளக் குமுறல்\nஎச்சில் இலையில் புரண்டால் நோய் தீர்ந்து விடுமா\nஇன்று ஏழு பேர் இஸ்லாத்தை தழுவினர்\nஅப்துல் ரஹ்மான் அவர்களுக்கு 'பத்ம பூஷன்' கொடுக்க வ...\nபிழைக்கத் தெரிந்த மனிதர்கள் இவர்கள்....\nசவுதியின் அமெரிக்க தலைமை அதிகாரி இஸ்லாத்தை ஏற்றார்...\nமுதியவரின் பிணத்தை தெரு வழியாக அனுமதிக்காத சாதி இந...\nமுன்னுக்குப் பின் முரணான தகவலால் சந்தேகம் வலுக்கிற...\nபதான்கோட் சண்டை: 'ராணுவம் அருகே இருக்க, என்எஸ்ஜி-ய...\nநிரஞ்சனின் தந்தை தனது மகனைப் பற்றி உருக்கம்\nகோவில்கள் சாமி கும்பிட மட்டும் இல்லை - ராம் நிவாஸ்...\nபாகிஸ்தான் சிம் கார்டுடன் துப்பாக்கிகளுடன் தீவிரவா...\nநாசா விண்வெளிக்கு அனுப்பிய 'ரோபோ' வா இது\nஷகீல் அஞ்சும் - முழு கிராமத்துக்கே இணைய தொடர்பு\nஹாஜா மைதீனை கொன்ற கொலைபாதகர்கள்\n'ஜெய் ஹிந்த்' என்ற கோஷத்தை முதலில் அறிமுகப்படுத்தி...\nபாத்திரம் அறிந்து பிச்சை இடுவோமாக\nநபிகள் நாயகத்தின் வழியை நாம் பின்பற்ற வேண்டும் - த...\nஜாகிர் நாயக்கிடம் இதை நான் எதிர்பார்க்கவில்லை\nசுதந்திர போராட்ட தியாகி அமீர் ஹம்ஸா காலமானார்\nஇரத்த தானம் - இந்துக்கள் அதிகம் கலந்து கொண்டனர்\nஐஎஸ்ஐஎஸ் என்ற தீவிரவாத குரூப்பை உருவாக்கியது \n‘ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக முஸ்லிம்கள்’ - மும்ப...\nஆவூரில் இறந்த உடலை தூக்கிச் சென்ற பெண்கள்\nஇஸ்லாத்தை தழுவினாரா வின்ஸ்டன் சர்ச்சில் - டெலிக்ரா...\n'கருகிய ரொட்டி' - அப்துல் கலாமின் தந்தை\nஆர்எஸ்எஸ் என்ற விஷ ஜந்துவை அமீரகத்தில் நுழைக்கப் ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tntet2012.blogspot.com/2014/01/", "date_download": "2018-07-18T01:15:58Z", "digest": "sha1:6ZTUGUNEJQ5D7TP5UYE4RSGINHIOTRCS", "length": 25261, "nlines": 328, "source_domain": "tntet2012.blogspot.com", "title": "TamilNadu Talent Empowerment Trend 2012: January 2014", "raw_content": "\nHome இந்தவார வேலைவாய்ப்பு TET Oct 2012 answers மத்திய வேலை மாநில வேலை கல்வி செய்திகள் இன்றைய சமூகம் குழந்தைகளுக்கான பக்கம் தகவல் களஞ்சியம் online Dictionary உங்கள் பக்கம்...\n----IMPORTANT LINKS---- முக்கிய இணைப்புகள் join our sms group அனைத்து தேர்வு முடிவுகள் வேலைவாய்ப்பு செய்திகள் தமிழில் மத்திய அரசு வேலைவாய்ப்புகள் சமூகம் சார் கட்டுரைகள் பள்ளிக் கல்வி சார் வலைதளங்கள் TNPSC செய்திகள் கல்லூரி நினைவுகள் பள்ளி நினைவுகள் உங்கள் கருத்து என்ன\nஇடைநிலை ஆசிரியர் நியமனத்தில் அதிரடி மாற்றம்: சீனியாரிட்டிக்கு பதில் 'வெயிட்டேஜ் மதிப்பெண்' முறை அறிமுகம்\nமுழுமையான தகவலுக்கு இங்கே கிளிக் செய்யவும்.\nவெளியீட்டாளன் jagan nathan நேரம் 8:53:00 AM 0 தங்களின் கருத்து பதிவிற்கு இங்கே சொடுக்கவும்...\nTNTET 2013 சான்றிதழ் சரிபார்ப்பு அறிவிப்பு... 4 மதிப்பெண்கள் கூடுதல் மதிப்பெண் பெற வாய்ப்பு.\nநீதிமன்ற உத்தரவின் படி உளவியல் பிரிவில் 2 கேள்விகளுக்கும்.\nசமூக அறிவியல் பிரிவில் 2 கேள்விகள் என மொத்தம் 4 மதிப்பெண்களை கூடுதலாக வழங்கி உள்ளது TRB\nஇதில் பொதுவாக அனைவருக்கும் 1 மதிப்பெண்ணும்\nசமூக அறிவியல் பிரிவில் விடையளித்தோருக்கு 1 மதிப்பெண்ணும்..\nகுறிப்பிட்ட கேள்விக்கு விடையளித்தோருக்கு 1 மதிப்பெண்ணும் என..\nவெளியீட்டாளன் jagan nathan நேரம் 4:57:00 AM 1 தங்களின் கருத்து பதிவிற்கு இங்கே சொடுக்கவும்...\nTNTET அனைத்து மனுக்களும் தள்ளுபடி...\nஆசிரியர் தகுதித்தேர்வு தொடர்பான அனைத்து மனுக்களும் தள்ளுபடி-\nசென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளை. ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்து சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளையில் ஏற்கனவே தாக்கல்செய்யப்பட்டு ஒத்திவக்கப்பட்டுள்ள ஏராளமான வழக்குகள் (60 க்கும் மேற்பட்டவழக்குகள் )ஒருங்கிணைக்கப்பட்டு நீதியரசர் எம்.எம் சுந்தரேஸ் முன்னிலையில் இன்று (10.01.14) பிற்பகல் 2 மணிக்கு மேல்விசாரணைக்கு வந்தபொழுது TET தேர்வினை எதிர்த்து தாக்கல் செய்த மனுக்கள்மீது நீதியரசர் நாகமுத்து ஏற்கனவே அளித்த தீர்ப்பு இம்மனுதாரர்களுக்கும் பொருந்தும். எனக்கூறி அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்ததாக தகவல்கள் கூறுகின்றன. Thanks To, Velan Thangavel\nவெளியீட்டாளன் Muruga Vel நேரம் 6:45:00 AM 0 தங்களின் கருத்து பதிவிற்கு இங்கே சொடுக்கவும்...\nஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் சான்றிதழ் சரிபார்ப்பு ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரி தகவல்\nஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் சான்றிதழ் சரிபார்க்கப்படும் என்றும் விரைவில் சான்றிதழ் சரிபார்க்கப்படும் என்றும் ஆசிரியர் தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.\nதமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதிக்கான முதல் தாள்(இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள்) மற்றும் 2–வது தாள் தேர்வு(பட்டதாரிகள்) கடந்த ஆகஸ்டு மாதம் நடைபெற்றது. இந்த தேர்வுகளை 6 லட்சத்து 62 ஆயிரம் பேர் எழுதினார்கள். அவர்களில் 27 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தேர்ச்சி பெற்றனர்.\nஇந்த தேர்வில் சிலவினாக்களுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட பதில்கள் சரியாக உள்ளன என்றும் சரிய��ன விடைகளுக்கு மதிப்பெண் போடவில்லை என்றும் பலர் நீதிமன்றங்களை நாடினார்கள்.\nஇதில் பல வழக்குகள் முடிந்துவிட்டன. சில வழக்குகள் மட்டுமே நிலுவையில் உள்ளன.\n எப்போது ஆசிரியர் பணிக்கு தேர்ந்துஎடுக்கப்படுவோம் எப்போது பணிநியமனம் நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்று அதிக மதிப்பெண் பெற்றவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.\nதேர்ச்சி பெற்றவர்கள் அனைவருக்கும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவார்களா எனறு கேட்டதற்கு கண்டிப்பாக தேர்ச்சி பெற்றவர்கள் அனைவரும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவார்கள் என்றும் விரைவில் சான்றிதழ் சரிபார்ப்புக்கான தேதி அறிவிக்கப்படும் என்றும் ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் இருந்து ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர். அவர்கள் ஆசிரியர் தகுதி தேர்வில் எடுத்த மதிப்பெண், எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்–2, ஆசிரியர் பயிற்சி ஆகியவற்றில் எடுத்த மதிப்பெண்களை வைத்தும் இட ஒதுக்கீட்டு அடிப்படையிலும் ஆசிரியர்கள் தேர்ந்து எடுக்கப்படுவார்கள்.\nநீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு வந்தபின்னர்தான் ஆசிரியர்கள் நியமனம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஆசிரியர் தகுதித் தேர்வுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு.தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.தகுதித்தேர்வில்\nSC/ST பிரிவினருக்கு தேர்ச்சி மதிப்பெண்களில் சலுகை வழங்கக் கோரி மனுவழக்கறிஞர்கள் பழனிமுத்து, ரமேஷ் மற்றும் கருப்பையா மனுதாக்கல் செய்திருந்தனர்.\nவெளியீட்டாளன் jagan nathan நேரம் 3:52:00 AM 0 தங்களின் கருத்து பதிவிற்கு இங்கே சொடுக்கவும்...\nகல்வி உளவியல் நாகராஜன் புத்தக mp3\nTET மற்றும் TNPSC பாட குறிப்புகள்\nஅக்டோபர் 2012 - விடைக் குறிப்புகள்\nமற்ற - கற்றல் குறிப்புகள்\nவங்கி மற்றும் மற்ற பிற தேர்வுகளுக்கான மின்னியல் புத்தகங்கள்\nசமீபத்திய நிகழ்வுகள் - ஓர் ஆண்டிற்கு முந்தியது MP3\nமின்னஞ்சல் மூலம் பதிவுகளை பெற\nஇடைநிலை ஆசிரியர் நியமனத்தில் அதிரடி மாற்றம்: சீனிய...\nTNTET 2013 சான்றிதழ் சரிபார்ப்பு அறிவிப்பு... 4 மத...\nTNTET அனைத்து மனுக்களும் தள்ளுபடி...\nஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும...\nவி.���.ஓ விடைத்தாள் ஒரே பக்கத்தில்...\nTET பணிநியமனம் புதிய முறை முழு விவரம்\nபொது அறிவு களஞ்சியம் link\nஉங்கள் கருத்துகளை பதிவு செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nமன இறுக்கத்தை போக்கும் வாழைப்பழம்\nபி.எட்., மற்றும் எம்.எட்., துணைத் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு\nஇந்த தளத்தின் மின்னியல் புத்தகங்களை எவ்வாறு இலவசமாக பதிவிறக்கம் செய்வது\nஅஞ்சல் அலுவலகங்களில் Group 2 பதிவு குளறுபடிகள்\nவீடியோ பாடங்கள்... அனைத்தும் இலவசம்...\nதமிழில் தேசிய கீத வரிகள்\nஇந்த பாட புத்தகங்களின் இணைப்புகள் சில நாட்களாக செயல்படவில்லை...\nஉடனுக்குடன் உங்கள் கருத்தை தெரிவிக்க...\nஉங்களால் உருவாக்கப்பட்ட மின்னியல் புத்தகத்தினை காண ...\nதன்னலமற்ற இணைய ஆசிரியர்களால் உருவாக்கபட்ட பாடக்குறிப்புகளை காண இங்கே கிளிக் செய்யவும்...\nமுழுமையான அனுபவத்திற்கு right click > open in new tab சொடுக்கவும்...\nஇந்த தளம் எந்த விதிமுறைகளுக்கும் உட்பட்டதல்ல.... Theme images by Maliketh. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.skpkaruna.com/category/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-07-18T01:11:49Z", "digest": "sha1:AFXXOQPO6H2VELUET2NYL3RMHWADNOQ2", "length": 2814, "nlines": 47, "source_domain": "www.skpkaruna.com", "title": "அரசியல் – SKPKaruna", "raw_content": "\nகளத்தில் சந்திப்போம் கமல் சார்.\nசில ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு முன்மதியப் பொழுதில் அப்பல்லோ மருத்துவமனையின் ஒரு உள்ளறையில் அமர்ந்திருந்தேன். முப்பது பேர் அமரத்தக்க அந்தக் குளிரூட்டப்பட்ட அறை முழுவதும் வடநாட்டவர்களும், வெளிநாட்டவர்களும்தான்.. அதன் ஒரு பின்வரிசை மூலையில் நான் அமர்ந்திருக்க, முதல்வரிசையில் இன்னொரு மூலையில் கமல்ஹாசன் அமர்ந்திருந்தார். அது ஒரு ரேடியோதெரபி கதிரியக்கச் சிகிச்சை அளிக்கும் அறையின் காத்திருப்பறை. ரேடியோதெரபி […]\nதில்லி சட்டமன்றத்தில் அர்விந்த் கேஜ்ரிவால் ஆட்சியமைக்க இருக்கிறார். மக்கள் தீர்ப்பு ஆம் ஆத்மி பார்ட்டிக்கோ (28) , பாரதிய ஜனதாவுக்கு(31) ஆதரவாக அமைந்ததாக நான் எண்ண வில்லை. மக்கள் தீர்ப்பின் ஒரே நோக்கம் அது ஆளும் காங்கிரஸ் அரசை புறந்தள்ளுவது. அந்த நோக்கம், முதல் அமைச்சர் ஷீலா தீக்ஷித்தையே பெரும் வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்ததில் சிறப்பாகவே […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilparents.in/2011/09/blog-post_16.html", "date_download": "2018-07-18T01:02:19Z", "digest": "sha1:6AHBRFHQ7QHO7B343XOU6HFMGNTJCUQ7", "length": 19280, "nlines": 152, "source_domain": "www.tamilparents.in", "title": "குழந்தைகள் முன் சண்டையிடும் பெற்றோர்களே... - Tamil Parents", "raw_content": "\nHome ஆய்வுகள் இல்லத்தில் சமூகத்தில் பெற்றோர்கள் குழந்தைகள் முன் சண்டையிடும் பெற்றோர்களே...\nகுழந்தைகள் முன் சண்டையிடும் பெற்றோர்களே...\n9/16/2011 ஆய்வுகள், இல்லத்தில், சமூகத்தில், பெற்றோர்கள்\n குடும்பத்தில் அடிக்கடி ஏற்படும் சண்டை,சச்சரவுகளால் வளரும் குழந்தைகள் படும்பாடுகள் எண்ணிலடங்காதவை.சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வின் படி சதா சண்டையிட்டுக்கொள்ளும் பெற்றோரின் குழந்தைகள் பள்ளிகளில் அவர்களுக்குத்தரப்பட்ட செயல்களை செய்வதில் சிரமப்படுவதாக முடிவு வெளியாகியுள்ளது. பெற்றோருக்கு இடையே அடிக்கடி நிகழும் சண்டைகளின் காரணமாக இக்குழந்தைகள் சக மாணவர்களுடனும், பிறருடனும் விட்டுக்கொடுத்து நடக்கும் தன்மையும் பெரிதும் பாதிக்கப்படுகிறது.\nமுந்நூறு குழந்தைகளை வைத்து கிட்டத்தட்ட மூன்றாண்டு காலத்திற்கு இந்த ஆய்வுகள் நடத்தப்பட்டன. பெற்றோரின் நடத்தை மற்றும் சண்டை சச்சரவு பற்றிய தகவல்களை குழந்தைகள் வாயிலாகச் சேகரிக்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. இதனை வைத்து எதிர்மறை எண்ணங்களும், கவலைகளும் குழந்தைகளின் மனதை எப்படி ஆழமாகப் பாதிக்கின்றன என்ற ரீதியில் ஆய்வு செய்யப்பட்டது.\nஇப்படி சச்சரவுகளில் சிக்கிய குழந்தைகளின் நடத்தை, சகமாணவர்களுடன் அவர்களின் உறவு ஆகியவற்றை வைத்து பள்ளியுடன் அவர்களின் ஒத்துப்போகும் தன்மையைப் பற்றிய விபரங்கள் ஆசிரியர்களிடமிருந்து பெறப்பட்டது. குறிப்பாக சக மாணவர்களுடன் ஒத்துழைப்பு, ஆசிரியரின் அறிவுரையை மதித்தல், வகுப்பறையின் பொருட்களை குறைவாக உபயோகித்தல் போன்ற அம்சங்களில் குழந்தைகளின் அணுகுமுறையும் வெளிக்கொணரப்பட்டது.இதே மாதிரியாக குழந்தைகளிடம் பெற்றோரும் கவனம் செலுத்த வகை செய்யும் விதத்தில் பெற்றோரின் அறிக்கை, கணினி உதவியுடன் குழந்தைகளிடம் அக்கறை காட்டும் படிவம் போன்றவையும் பெறப்ட்டது.\nபெற்றோரின் வாழும் முறை குழந்தைகளிடம் எப்படி கவனச்சிதறலை உருவாக்குகிறது என்பதை ஆய்வு செய்கையில் பெற்றோரின் சண்டைகளைப் பார்க்க நேரிட்ட குழந்தைகள் மன அளவில் பாதிக்கப்படுவதால், அவர்களது சுட்டித்தனமும், சுறுசுறுப்பும் குறைந்துவிடுகிறது. இதனால் பள்ளிகளில் அவர்கள���ல் சிறப்பாக இருக்க முடிவதில்லை. அதேப்போல, தங்களது வகுப்பில் படிக்கும் பிள்ளைகளுடன் அவர்களால் இயல்பாக பழக முடிவதில்லை.\nதங்களை குறைவாக மதிப்பிடல், எப்போதும் ஒருவித சோகத்தில் இருத்தல் போன்ற பிரச்சினைகள் எழுகின்றன.இவற்றிலிருந்து தப்பிக்கும் விதத்தில் எதிர்மறை எண்ணங்களை அதிகமாக வளர்த்துக்கொள்வது கண்டறியப்பட்டுள்ளது.பிரச்னைகள் உள்ள குடும்பங்களிலிருந்து வரும் குழந்தைகளின் நிலையை உணர்வது மற்றும் தகுந்த பயிற்சி மூலம் அவர்களுக்கு நம்பிக்கை அளித்த உயர்த்துவது என்பவை கிட்டத்தட்ட தற்போது ஒரு சமூகப்பிரச்னையாகவே மாறியுள்ளது. இவற்றைச் சரி செய்யும் விதத்தில் மாற்று முயற்சிகள் மேற் கொள்ளப்பட வேண்டும்.\nநம் குடும்பத்தில் அடிக்கடி எழும் சண்டை சச்சரவுகள் வளரும் குழந்தைகளை அடியோடு மாற்றிப் போட்டுவிடுகிறது நண்பர்களே. குழந்தைகள் முன்பு சண்டையிடுதலை அடியோடு தவிர்ப்போம்.\nமுக்கிய அறிவிப்பு : நண்பர்களே கூடங்குளம் அணுமின்நிலையத்தை மூடக்கோரி நம் பதிவுலக நண்பர்களுடன் ஒன்றிணைந்து ஆதரவளித்து ஓங்கி குரல் கொடுப்போம்.பாதுகாப்பற்ற அணு உலையினால் ஏற்படும் விளைவுகள் முற்றிலும் விபரீதமானவை.இதைப்பற்றி மத்திய மாநில அரசுகளுக்கு இந்த லிங்கில் சென்று உங்கள் எதிர்ப்பை தெரிவியுங்கள்.எல்லாம் நம் வருங்கால தலைமுறைக்காக \nபட்டியல்கள் ஆய்வுகள், இல்லத்தில், சமூகத்தில், பெற்றோர்கள்\nபிள்ளைகளுக்கு நாம்தான் முன்மாதிரி என்பதை அநேகர் மறந்து போய்விடுகிறார்கள். நல்ல பதிவு\nமுதல் வருகைக்கும் முத்தான கருத்திற்க்கும் மிக்க நன்றி நண்பரே..\nநன்றி நண்பரே...போராட்டத்தில் பங்கு பெறுவதற்கு...\nஉங்கள் பதிவில் குறிப்பிடும் சண்டைகள் எவ்வளவோ தடுக்க முயற்சித்தாலும் சில நேரங்களில் நம்மளையும் அறியாமல் வந்து விடுகின்றன...குறிப்பாக ஆணும பெண்ணும் சமம என்ற இந்த நல்ல உலகில் அது கொஞ்சம் அதிகம் தான்...அழகான கரு...அருமையான நடை...வாழ்த்துக்கள்...\nஆமாம் நண்பரே பிள்ளைகள் முன்பு பெற்றவர்கள் சண்டை போட்டுக்கொண்டால் அது பிள்ளைகளை பாதிக்கும் .\nபிள்ளைகளுக்கு முதல் ரோல் மாடலே பெற்றவர்கள் தான் .\nஅவர்கள் அறிந்தும் அறியாமலும் மனதில் பதியும் செயல்கள்\nகுழந்தைகளின் குணங்கள் எதிர்மறையாகவும் ,அல்லது ஒரு\nகூட்டுக்குள் சுருக்கிக் கொல்லு��் நத்தை போல் தனது எண்ணங்களை\nமனதுக்குள் போட்டு புதைத்து தாழ்வு மனப்பான்மை ,இயலாமை\nபோன்ற எண்ணங்களை வளர்த்துகொல்வார்கள் அவர்களுக்கே\nமட்டுமில்லை(உறவில்) எதிலும் நம்பிக்கை இல்லாமல் போய்விடும்.\nநிறைய தவறுகள் செய்யும் (குழந்தை ,வளர்ந்தவர்கள்)அவர்கள்\nவளர்ந்த சூழ்நிலையே காரணம் ஆகும்.\nஇன்னும் நிறைய சொல்லலாம் நண்பரே\nபோராட்டக் குரலுக்கு நன்றி நண்பரே\n//நன்றி நண்பரே...போராட்டத்தில் பங்கு பெறுவதற்கு...//\nதங்களின் பிஸி ஷெட்யூலிலும் இந்த தளத்திற்க்கு வந்து கருத்துரையிட்டதிற்க்கு மிக்க நன்றி நண்பரே..\nவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த தங்கள் வலைத்தளத்திற்கும் கூட\n//போராட்டக் குரலுக்கு நன்றி நண்பரே//\nபதிவுலக நண்பர் கூடல்பாலா அவர்கள் ஏற்றிய தீப ஜோதியை அணையாமல் காப்பது தமிழ் பதிவர் ஒவ்வொருவரின் கடமைதான் நண்பரே..\nஎனக்கும் வாய்பளித்த தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்\nவெற்றி கிட்டும் வரை எட்டுத்திக்கும் குரல் கொடுப்போம்\nதங்களின் ஆழமான கருத்திற்க்கும் கூட..\nகுடும்ப சண்டை பிள்ளைகளை மன அளவு பாதிக்கும் என்பது உண்மை\nகோபம் வந்தா இடம் பொருள் ஏவல் பார்பதில்லையே குழந்தைகளையா பார்ப்பார்கள்\nஇது தான் குழந்தைகளை பாதிக்கும் பெரிய பிரச்சினை. நன்றி சகோ.\nவருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி ஐயா\n//குடும்ப சண்டை பிள்ளைகளை மன அளவு பாதிக்கும் என்பது உண்மை கோபம் வந்தா இடம் பொருள் ஏவல் பார்பதில்லையே குழந்தைகளையா பார்ப்பார்கள்//\nகோபம் வரும்போது ஏற்படும் பின் விளைவுகளை சற்று யோசித்துப்பார்த்தால் சண்டை சச்சரவுகள் குறையும் என்பது எண்ணம் நண்பரே..\nவருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி நண்பரே..\nமுத்தான கருத்திட்டதிற்க்கும் வருகைக்கும் மிக்க நன்றி நண்பரே..\n//இது தான் குழந்தைகளை பாதிக்கும் பெரிய பிரச்சினை. நன்றி சகோ.\nவெற்றிகிட்டும் வரை பதிவுலக நண்பர்கள் ஆதரவளிப்போம்\nநல்ல உளவியல் பார்வையோடு கூடிய பதிவு.முக்கியமாக ”குடிமகன்”களின் குடும்பத்து பிள்ளைகள் உளவியல் ரீதியாக மிகவும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.பதிவுக்கு நன்றி.\nவருகைக்கும் ஆழமான கருத்திற்க்கும் மிக்க நன்றி நண்பரே..\n“குடிமகன்”களுக்கு தனி பதிவே எழுதலாம் என்று எண்ணியுள்ளேன் நண்பரே..\nபதிவை சுவாசித்த உறவுகளே,தங்களின் எண்ணங்களை கருத்துக்களா��� பகிர்ந்துவிட்டுச் செல்லுங்கள்.வருங்கால உறவுகளுக்காக உதவட்டும்.\nஆங்கில அறிவை வளர்க்க டிப்ஸ்\nகுழந்தையின் வளர்ச்சியில் கவனிக்க வேண்டியவை...\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை - பாகம் 1\nவளரும் குழந்தையின் தன்னம்பிக்கை வளர\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 5\nஎழுத்தாற்றல் திறனை மேம்படுத்துவது எப்படி \nடிப்ஸ் டிப்ஸ் டிப்ஸ் (27)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-gv-prakash-ezhil-07-04-1736807.htm", "date_download": "2018-07-18T01:12:25Z", "digest": "sha1:TW7NU2OZ4AZ5UMZ4SAQE23I2DWMFBSUP", "length": 8639, "nlines": 117, "source_domain": "www.tamilstar.com", "title": "எழில் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகிய ஜி.வி.பிரகாஷ் - GV PrakashEzhil - ஜி.வி.பிரகாஷ் | Tamilstar.com |", "raw_content": "\nஎழில் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகிய ஜி.வி.பிரகாஷ்\nஇசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஜி.வி.பிரகாஷ். பின்னர் நடிகராக அவதாரம் எடுத்துள்ள ஜி.வி.பிரகாஷ் கைவசம், பல படங்கள் உள்ளன. இந்நிலையில் மேலும் பல்வேறு படங்களில் நடிக்கவும் ஒப்பந்தமாகி வருகிறார்.\nஅவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான `புரூஸ் லீ' ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெறவில்லை. இந்நிலையில், அவர் ‘நாச்சியார்’, ‘அடங்காதே’, ‘ஐங்கரன்’, ‘செம’, ‘குப்பத்துராஜா’, ‘4ஜி’ உள்ளிட்ட படங்களில் தற்போது நடித்து வருகிறார்.\nமேலும் ராஜுவ் மேனனின் `சர்வம் தாள மயம்', சசி இயக்கத்தில் சித்தார்த் உடன் இணைந்து ஒரு படத்திலும், வெற்றிமாறன் இயக்கத்தில் மற்றொரு படத்திலும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சீமான் இயக்கத்தில் `பகலவன்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.\nஇவ்வாறு பிசியாக இருக்கும் ஜி.வி.பிரகாஷ், எழில் இயக்கத்தில் மற்றொரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். தெலுங்கில் கடந்த ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘எக்கடிக்கிபோத்தாவு சின்னவாடா’. தமிழில் ரீமேக் செய்யப்பட உள்ள இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்தை எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மோ‌ஷன் பிச்சர்ஸ் சார்பில் மதன் தயாரிக்கிறார்.\n▪ விசுவாசம் இசையமைப்பாளரின் அதிரடியான முடிவு\n▪ மீண்டும் இணைந்த மெர்சல் அரசன் கூட்டணி\n▪ வசந்தபாலன் - ஜி.வி.பிரகாஷ் இணையும் புதிய படத்தின் பட��்பிடிப்பு ஆரம்பம்\n▪ சூர்யா 38 படத்துக்கு இசையமைக்க துவங்கிய ஜி.வி.பிரகாஷ்\n▪ நீட் தேர்வுக்காக ஜி.வி.பிரகாஷ் எடுக்கும் புதிய முயற்சி\n▪ நெஞ்சம் நிமிர்த்திய நிஜ ஹீரோவுக்கு வாழ்த்து கூறிய ஜி.வி.பிரகாஷ்\n▪ விஜய் ரசிகராக புதிய படத்தில் நடிக்கும் ஜி.வி பிரகாஷ் - புகைப்படம் உள்ளே \n▪ தேசிய விருது தளபதிக்கு தான்- கூறிய முன்னணி பிரபலம்\n▪ நாச்சியார் படத்தில் நடித்தது பற்றி மனம் திறந்த ஜி.வி.பிரகாஷ்.\n▪ பாலாவின்...\"நாச்சியார் \" காவல்துறைக்கு பெருமை சேர்க்கும் சினிமா - நடிகர் சிவகுமார்\n• சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..\n• தமிழ்நாட்டின் குழந்தைகளும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்..\n• ரொமாண்டிக் காமெடியில் உருவாகும் 'நிலா நிலா ஓடிவா'\n• எம்ஜிஆரின் ஸ்டைல் எனக்கு மிகவும் பிடிக்கும் - நடனப்புயல் பிரபுதேவா\n• 'கழுகு - 2'வில் செந்நாய்களை வேட்டையாடும் கிருஷ்ணா..\n• 'கிருஷ்ணா'வை சுற்றிவளைத்த அதிரடிப்படை\n• அருள்நிதி, ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் படப்பிடிப்புடன் துவங்கியது எஸ்பி சினிமாஸ் ப்ரொடக்‌ஷன் நம்பர் 2\n• முழு வீச்சில் தயாராகி வரும் லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் 'ஹவுஸ் ஓனர்'\n• கார்த்தியின் 'கடைக்குட்டி சிங்கம்' படத்தை பார்த்து பாராட்டிய இந்திய துணை குடியரசு தலைவர் \n• ”கடைக்குட்டி சிங்கம்“ வெற்றியை கொண்டாடும் விதமாக “ சக்தி பிலிம் பேக்டரி “ சக்திவேல், நாயகன் கார்த்திக்கு மாலை அணிவித்து சந்தோசத்தை பகிர்ந்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tufing.com/category/136/tamil/", "date_download": "2018-07-18T02:13:39Z", "digest": "sha1:RM7WVJL5T2VFYN6SPUEIEC2MRVIVPKQD", "length": 9520, "nlines": 210, "source_domain": "www.tufing.com", "title": "Tamil Related Sharing - Tufing.com", "raw_content": "\nசத்ரபதி சிவாஜியைக் கொண்டாடுவது தமிழனுக்கு அழகல்லவென்று தூண்டி விடும் ஆட்களும், தமிழ், தமிழன்னு பேசுற ஆனியன்ஸ் எத்தனை பேர் இன்னிக்கு தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதய்யரைக் கொண்டாடினார்கள்\nஓ... இன்னிக்குத் தான் தமிழ்த் தாத்தா பிறந்த நாளா அவர் எத்தனைக் கவிதை எழுதியிருக்கார் அவர் எத்தனைக் கவிதை எழுதியிருக்கார் நாவல் எழுதியிருக்கார் என்று யோசிக்கும் அளவிற்கே தமிழகத் தமிழ் ஊனர்வாளர்கள் இருக்கிறார்கள்.\nதமிழ்த் தேசியம் என்று அரசியல் செய்யும் அறிவை கெடுத்துக் கொண்டவர்கள் எத்தனை பேர் இன்றைக்கு ���மிழ்த்தாத்தாவின் நினைவாக விழா எடுத்துக் கொண்டாடினார்கள்\nஒன்னு மட்டும் புரிஞ்சுக்குங்க... இவனுகளுக்குத் தமிழ் அறிவும் கிடையாது. தமிழர்கள் மீதும் அக்கறை கிடையாது. பிரிவினையைத் தூண்ட காசு வாங்கிக் கொண்டு குரைப்பவர்கள்.\nஇவனுக பின்னாடி போய் உங்களையும் கெடுத்துக்கிட்டு நாட்டையும் கெடுத்துடாதீங்க\nபிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் ஐயனே என் ஐயனே\nயாமொரு பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் ஐயனே என் ஐயனே\nபிண்டம் எனும் எலும்போடு சதை நரம்பு உதிரமும்\nஅம்மையும் அப்பனும் தந்ததா .......இல்லை\nஅம்மையும் அப்பனும் தந்ததா .......இல்லை\nஇமையை நான் அறியாததால் ....இமையை நான் அறியாததால\nசிறு பொம்மையின் நிலையினில் உண்மையை உணர்ந்திட\n--பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்\nஅத்தனை செல்வமும் உன்னிடத்தில் நான்\nஅத்தனை செல்வமும் உன்னிடத்தில் நான்\nவெறும் பாத்திரம் உள்ளது என்னிடத்தில் அதன்\nபலமுறை பல பிறப்பு எடுக்க வைத்தாய்\nகணம் கணம் தினம் எனை துடிக்கவைத்தாய்\nவாழ்க்கையும் துரத்துதே உன் அருள் அருள் அருள் என்று\nஅலைகின்ற மனமின்று பிதறருதே ...\nமலர் பதத்தால் தாங்குவாய் உன் திருக்கரம் எனை\n--பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்\n\"குழந்தை உறங்கும் வீடு\" - தமிழ் கவிதை\nபோலீஸ்: பஸ் எப்படி விபத்தில் சிக்கியது\nடிரைவர்: அதான் எனக்கும் புரியல சார்... நான் நல்ல தூக்கத்தில இருந்தேன்.\nஆசையே துன்பத்துக்குக் காரணம்னு இப்பதான்\nஎன் மனைவியை நான் ஆசைப்பட்டுத் தானே கல்யாணம் பண்ணிக்கிட்டேன்\nஇவர்கள் எப்படி 'குட்நைட்' சொல்வார்கள்...\nவிஜய் : \"ண்ணா.. குட்நைட்ங்ணா\nஅஜீத் : \"எல குட்நைட்ல\nசிம்பு : \"மச்சி... குட்நைட் மச்சி\nசூர்யா : \"ஹாய் மாலினி குட்நைட்\nசசிகுமார் : \"மூடிட்டுப் படுங்கடா நொண்ணைங்களா\nபாய்ஸ்-க்கு ஒரு அறிவிப்பு :\nகண்ணுல மண்ணு பட்டாலும் சரி பொண்ணு பட்டாலும் சரி தண்ணி வரது நிச்சயம் \n(கூலிங் கிளாஸ் போட்டு சைட் அடிப்போர் சங்கம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/04/theri_14.html", "date_download": "2018-07-18T00:39:16Z", "digest": "sha1:SRTUOJFSIKDYWTMQBROP644NKMOVU7GQ", "length": 11679, "nlines": 94, "source_domain": "www.vivasaayi.com", "title": "'தெறி தெறிக்குது'.. நட்சத்திரங்களின் வாழ்த்து மழையில் விஜய்யின் 'தெறி' | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இய��்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\n'தெறி தெறிக்குது'.. நட்சத்திரங்களின் வாழ்த்து மழையில் விஜய்யின் 'தெறி'\nஇன்று வெளியாகியிருக்கும் விஜய்யின் தெறியை நட்சத்திரங்கள் பலரும் வாழ்த்தியுள்ளனர்.\nவிஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த தெறி உலகம் முழுவதும் இன்று வெளியாகியுள்ளது.\nஒருபுறம் சட்டமாமேதை என்று புகழப்படும் டாக்டர்.அம்பேத்கார் அவர்களின் பிறந்தநாள், மற்றொருபுறம் தமிழ்ப் புத்தாண்டு என்று இந்த நாள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதபடுகிறது. இரண்டிற்கும் இடையில் தெறியை வெளியிட்டு விஜய் ரசிகர்களை மகிழச் செய்திருக்கிறார் தாணு. இந்நிலையில் தனுஷ், சிவகார்த்திகேயன் தொடங்கி தமிழ் நட்சத்திரங்கள் பலரும் இப்படத்திற்கு தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.\nஅடிமுடி தெரியாத அற்புத மாமனிதர்கள் கரும்புலிகள்.இன்று கரும்புலிகள் நாள்.\nஅடிமுடி தெரியாத அற்புத மாமனிதர்கள் கரும்புலிகள்.இன்று கரும்புலிகள் நாள். தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் 1987 ஆம்ஆண்டு யூலை மாதம் 05 ஆம்ந...\nதாய்லாந்து குகையில் சிக்கியுள்ள சிறுவர்களை மீட்கும் பணி தொடங்கியது.\nதாய்லாந்து குகையில் சிக்கியுள்ள சிறுவர்களை மீட்கும் பணி தொடங்கியது. தாய்லாந்தில் குகையொன்றில் கடந்த இரண்டு வாரங்களாக சிக்கியுள்ள 12 சிறுவர...\nவீரத்தமிழர் முன்னணியினரால் மட்டக்களப்பில் துவிச்சக்கர வண்டிகள் வழங்கல்\nதாயகத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்ற மாணவர்களுக்கு கற்றலை ஊக்குவிக்கும் பொருட்டு நெடுந்தூரம் பாடசாலைக்கு நடந்து செல்லுகின்ற மாணவர்கள...\nகாணாமலாக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி பிரித்தானியாவில் போராட்டம்\nகாணாமலாக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி 500ஆவது நாளாக கிளிநொச்சியில் தொடரும் போராட்டத்திற்கு ஆதரவாக பிரித்தானியாவில் போராட்டம் ஒன்று நடத்தப்பட்ட...\nமகிந்தவு���்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nபேச்சுவார்த்தைகளுக்கு முன்னரே புலிகளை அழிப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டுவிட்டது என்பதுதான் உண்மை.\nபேச்சுவார்த்தை முறிந்தநிலையில் விடுதலைப் புலிகளது அரசியல்பிரிவு இலங்கையிலுள்ள ஜேர்மன் தூதரகத்தினூடாக ஜேர்மன், சுவிஸ் மற்றய ஐரோப்பிய நாடுகளின...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nதியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் ஞாபகார்த்தமாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் நடாத்தும் விளையாட்டு விழா 2018\"\n** TGTE Sports Meet 2018 ** \"தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் ஞாபகார்த்தமாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் நடாத்தும் விளையாட்டு வ...\nதொண்டமானாறு வெளிக்கள நிலையம் நடத்திய A/L பரீட்சை வினாத்தாள் கிளிநொச்சி தனியார் கல்வி நிலையத்தில் வெளியானது.\nஅரச பாடசாலைகளில் க.பொ.த.உயர் தரம் கற்கும் மாணவர்களுக்கு வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தின் கீழ் தொண்டமானாறு வெளிக்கள நிலையம் நடத்தும்...\nயாழ்ப்பாணம் நவாலி பேதுருவானவர் சென். பீற்றர்ஸ் தேவாலயம் படுகொலையின் 23 வது நீங்கா நினைவின் நாள் இன்று.\nயாழ்ப்பாணம் நவாலி பேதுருவானவர் சென். பீற்றர்ஸ் தேவாலயம் படுகொலையின் 23 வது நீங்கா நினைவின் நாள் இன்று. இரண்டே நாள்களில் இருநூறுக்கும் அதிக...\nஅடிமுடி தெரியாத அற்புத மாமனிதர்கள் கரும்புலிகள்.இன்று கரும்புலிகள் நாள்.\nதாய்லாந்து குகையில் சிக்கியுள்ள சிறுவர்களை மீட்கும் பணி தொடங்கியது.\nவீரத்தமிழர் முன்னணியினரால் மட்டக்களப்பில் துவிச்சக்கர வண்டிகள் வழங்கல்\nகாணாமலாக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி பிரித்தானியாவில் போராட்டம்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2016/2155/", "date_download": "2018-07-18T01:22:06Z", "digest": "sha1:6TIHUCMTM2PUCITII3GB743VIZNIEWYR", "length": 11559, "nlines": 158, "source_domain": "globaltamilnews.net", "title": "ஒலிம்பிக் போட்டி கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்டது:- – GTN", "raw_content": "\nஒலிம்பிக் போட்டி கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்டது:-\n2016ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகளின் ஆரம்ப நிகழ்வு வெகு கோலகலமாக ஆரம்பிக்கப்பட்டது.\nஒவ்வொரு நாடுகளினதும் குழுக்களுக்கு, அந்தந்தநாடுகளின் தலைசிறந்த வீரர்கள் தலை தாங்குகின்றனர்.\nபார்ப்போரின் கண்களுக்கு விருந்து படைக்கும் வகையில் பல்வேறு நிகழ்வுகள் மிகவும் நேர்த்தியான முறையில் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.\nஒலிம்பிக் வரலாற்றில் முதல் தடவையாக அகதிகள் குழுவொன்றும் அணி வகுப்பில் இணைந்து கொண்டு போட்டியில் பங்கேற்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇந்த முறை ஒலிம்பிக் போட்டிகள் பிரேசிலின் – றியொ டி ஜெனேரோ நகரில் நடைபெறவுள்ளது.\nஇதற்காக அங்கு விசேட ஒலிம்பிக் கிராமம் உருவாக்கப்பட்டுள்ளது.\nஇன்றைய தினம் முதல், இந்த மாதம் 21ம் திகதி வரையில் இந்த போட்டிகள் இடம்பெறவுள்ளன.\nமொத்தமாக 206 தேசிய ஒலிம்பிக் குழுக்கள் இதில் பங்கேற்கின்றன.\nஇம்முறை ஒலிம்பிக் போட்டிகளில் கொசோவோ மற்றும் தென் சூடான் ஆகிய நாடுகளும் முதன்முறையாக பங்கேற்றிகின்றமை விசேட அம்சமாகும்.\nஇந்த 206 குழுக்களில் இருந்து மொத்தமாக 10 ஆயிரத்து 500க்கும் அதிகமான வீர வீராங்கணைகள் பங்கேற்றவுள்ளனர்.\n28 ஒலிம்பிக் போட்டிகளில், 306 பதக்கங்கள் வழங்கப்படவுள்ளன.\nஇந்தமுறை ஒலிம்பிக் போட்டிகளில் ஊக்கமருந்து பாவனைக் குறித்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.\nஇதனால் ரஷ்யாவைச் சேர்ந்த 250க்கும் அதிகமான விளையாட்டு வீர வீராங்கணைகளுக்கு தடை செய்யப்பட்டுள்ளனர்.\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஇந்தியாவுக்கெதிரான ஒரு நாள் போட்டித் தொடரை இங்கிலாந்து கைப்பற்றியுள்ளது\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஅர்ஜென்ரீன உதைபந்தாட்ட அணியின் பயிற்சியாளர் பதவிவிலகியுள்ளார்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nசந்திமால் – ஹத்துருசிங்க – குருசிங்க ஆகியோருக்கு 4 ஒரு நாள் போட்டிகளிலும் விளையாடத் தடை\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nகரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி- துள்ளுகுடியிருப்பு சென்/மேரிஸ் விளையாட்டுக்கழகம் வெற்றி…\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nவிம்பிள்டன் டென்னிஸ் – ஜோகோவிச் சம்பியன்\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nவடக்கு கிழக்கு உதைப்பந்தாட்ட வீரர்களின் திறனை வளர்க்கவே சுற்றுப் போட்டியினை நடத்துகிறோம்….\nஅவுஸ்திரேலிய வீரர் ஓகீபீ உபாதையினால் பாதிப்பு\nபிரட் லீ நடித்துள்ள பாலிவுட் திரைப்படம் இந்த மாதம் திரையிடப்பட உள்ளது:\nயாழ் கோட்டைக்குள் இருந்த மினி முகாமே உள்ளகரீதியாக மாற்றப்படுகிறது… July 17, 2018\nஇந்தியாவுக்கெதிரான ஒரு நாள் போட்டித் தொடரை இங்கிலாந்து கைப்பற்றியுள்ளது July 17, 2018\nநுண்கலைத்துறையின் அரங்க விழா 2018… July 17, 2018\nவட்டுக்கோட்டைக் காவற்துறையும் சமூகவிரோதிகளின் பின்னணியில்\nஆக்கிரமிப்பின் விளிம்பில், வெடுக்குநாறி மலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலய த்தில் ஆடிப் பிறப்பு… July 17, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nK.Ranjithkumar on மரண தண்டனையை நிறைவேற்ற பெண்மணி ஒருவர் முன்வந்துள்ளார்\nK.Ranjithkumar on மரண தண்டனையை நடைமுறைப்படுத்துவதற்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அதிருப்தி\nLogeswaran on “பொய் வாக்குறுதி கொடுக்க நான் தயாராக இல்லை, ஆனாலும் ஆழமான விசாரணை நடத்துவோம்”\nஇராணுவத்தினருக்கு எதிராக ஆட்கொணர்வு வழக்கில் உதவிய பெண் மற்றும் அவரது மகன் மீது தாக்குதல்…. on நாவற்குழியில் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான ஆள்கொணர்வு மனுக்கள் மீதான விவாதம் ஒத்திவைப்பு….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/trai-launch-mycall-app-subscribers-rate-call-quality-in-tamil-013936.html", "date_download": "2018-07-18T00:51:06Z", "digest": "sha1:CXDOT3B2WRYTQNJ64XO6DHP7ZTNLIX5Y", "length": 13879, "nlines": 157, "source_domain": "tamil.gizbot.com", "title": "Trai to launch Mycall app for subscribers to rate call quality - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜியோ, ஏர்டெல் உட்பட அனைத்திற்கும் ஆப் மூலம் ஆப்பு வைத��த ட்ராய்.\nஜியோ, ஏர்டெல் உட்பட அனைத்திற்கும் ஆப் மூலம் ஆப்பு வைத்த ட்ராய்.\nஆப்பிள் புதிய ஷார்ட்கட்ஸ் செயலியை பயன்படுத்துவது எப்படி\nராமர் பாலம் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த செயற்கைக்கோள்: நம்புங்க மக்களே.\nஜூலை 24: மிரட்டலான சியோமி மி ஏ2 லைட் அறிமுகம் (அம்சங்கள்).\nஜூலை 18: 5.86-இன்ச் டிஸ்பிளே வசதியுடன் நோக்கியா எக்ஸ்5 அறிமுகம் .\nவாய்ஸ் கன்ட்ரோல் அம்சங்களுடன் அசத்தலான எல்ஜி ஸ்மார்ட் டிவி அறிமுகம்.\nரூ.5,999/-க்கு கூகுள் பிக்சல்2 வாங்க வேண்டுமா\nஅமேசான் பிரைம் டே சேல்: ரூ.1000/-க்குள் கிடைக்கும் 24 கேஜெட்டுகள்.\nடிராய் என்பவை இந்தியாவின் தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆனையம். தற்போது வரும் அனைத்து நிறுவனங்களின் கால் அழைப்பு தரம் மற்றும் இன்டர்நெட் வேகம் போன்றவற்றை மதிப்பிடுவது டிராய் அமைப்பு.\nதற்போது இந்தியா முழுவதும் அதிக வாடிக்கையாளர்களைப் பெற்றது ஜியோ. ஆனால் அவற்றின் கால் அழைப்பு தகவல்கள் மற்றும் அதில் உள்ள குறைபாடுகள் அனைத்தையும் டிராய் அமைப்பின் மூலம் கண்டறியலாம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nபுது தில்லியில் மைகால் ஆப் பயன்பாட்டை இந்தியாவின் டிஜிட்டல் பிராட்காஸ்டிங்கில் டிராய் அமைப்பின் தலைவர் ஆர்.எஸ். ஷர்மா விரிவாக எடுத்துக் கூறினார்.\nவே ஃபார்வர்டு ஒழுங்குபடுத்தும் அமைப்பின் 20 ஆண்டுகள் முடிந்ததை நினைவுகூறும் ஒரு கருத்தரங்கு ஒன்று நடைப்பெற்றது. நுகர்வோர் அழைப்புகள் தரத்தை மதிப்பீடு செய்ய விரும்புகின்றனர், இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய டெலிகாம் சந்தையில் 1.12 பில்லியன் மொபைல் சந்தாதாரர்களான இந்தியாவின் தரவு வேகம் மற்றும் வரைபடங்களைக் குறைக்கும் முயற்சிகள் கொண்டுள்ளது.\nஇந்தியாவின் தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆனையம். மைகால் ஆப் மூலம் நுகர்வோர் அழைப்புகள் தரத்தை மதிப்பீடு செய்ய முடியும் இவை இந்த மாத இறுதிக்குள் உருவாகும் என டிராய் அமைப்பின் தலைவர் ஆர்.எஸ். ஷர்மா கூறினார்.\nமைகால் ஆப் ஒரு முறை பதிவிறக்கம் செய்தால், புதிய பயன்பாடு சந்தாதாரர்களால் அனைத்து அல்லது தரவரிசைகளின் தரத்தை மதிப்பிடுவதற்கான தேர்வை வழங்கும். அழைப்பு முடிவடைந்தவுடன், பயனர்கள் அதை மதிப்பிட முடியும், மேலும் தரவு பின்னர் ஒழுங்குபடுத்தியால் பகுப்பாய்வு செய்யப்படும்.\nகால் மதிப்பீடு பொருத்தமாட்டில் அழைப்புகளின் தரம் மற்றும் அதில் உள்ள சிக்கல் போன்றவற்றை கண்டறியலாம். சந்தாதாரர் ஒரு நட்சத்திரத்தை ஐந்து நட்சத்திரங்களுக்கு கொடுக்க முடியும் என அநிவிக்கப் பட்டுள்ளது. பயணத்தின்போது மதிப்பீடு அளவுகள் இருக்கும். அவற்றை பொருத்து சந்தாதாரர் மதிப்பீடு செய்யலாம்.\nஐ.வி.ஆர்.எஸ் பொருத்தமாட்டில் தானியங்கி அழைப்பு முறையை அமைத்துள்ளது. இது அழைப்பு நிலையை சரிபார்க்க சந்தாதாரர்களுக்கு சீரற்ற அழைப்புகளை வழங்குகிறது. மொபைல் சிக்னல்களைப் பெறாத அல்லது பலவீனமானவற்றைப் பெறாத பகுதிகளில் குருட்டுப் புள்ளிகளை அடையாளம் காண இந்த அமைப்பு உதவுகிறது.\nதொலைதொடர்பு நிறுவனங்களால் தொல்லைதரும் அழைப்புகளை தடுப்பதை நோக்கமாகக் கொண்ட 'டவுன் நோட் தொந்தரவு' அல்லது டி.என்.டி. சேவையை வலுப்படுத்துகிறது என ஷர்மா தெரிவித்தார்.\nதற்போதுஇ டிஎன்டி ஒரு கட்டமைப்பு உள்ளதுஇ இது டெலிகாம் சந்தாதாரர்களிடமிருந்து தேவையற்ற தொடர்புகளை தடுக்க தொலை தொடர்பு சந்தாதாரர்களை அனுமதிக்கிறது\nஇது மலிவான கட்டணத்தில் சேவைகளின் போட்டி மற்றும் மேம்பட்ட அணுகலை ஏற்படுத்தியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒழுங்குமுறை கட்டமைப்பு எதிர்கொள்ளும் முக்கிய சவால்களின் சில விழிப்புணர்வு. எனவே எதிர்காலத்தில் இந்த சவால்களை சமாளிக்க சிறந்த ஆயுதம் தேவை\" என்று சின்ஹா ​​கூறினார்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.Subscribe to Tamil Gizbot.\nமலிவு விலையில் கிடைக்கும் சிறந்த இன்டர்நெட் ஹாட்ஸ்பாட்கள்.\nசென்னை: ஜியோ நிறுவனத்தின் 25-வது கிளையை தொடங்கி வைத்த ஸ்ருதி.\nகேள்வி-பதில் மற்றும் கதைகளுடன் கூடிய புதிய இன்ஸ்டாகிராம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://asiyaomar.blogspot.com/2013/09/brinjal-moong-dal-curry.html", "date_download": "2018-07-18T01:17:27Z", "digest": "sha1:LIAOCH4SR5SOGU6BSUAKG7JT6A6JV6WQ", "length": 22783, "nlines": 406, "source_domain": "asiyaomar.blogspot.com", "title": "சமைத்து அசத்தலாம்: கத்திரிக்காய் மிளகூட்டல் / கத்திரிக்காய் பாசிப்பருப்பு கூட்டு / Brinjal moong dal curry", "raw_content": "\nசமையல்(படிப்படியான புகைப்படங்களுடன்),வீடியோ சமையல், அனுபவம்,கதை,கவிதை,பார்த்தது,ரசித்தது, படித்தது,பிடித்தது.\nகத்திரிக்காய் மிளகூட்டல் / கத்திரிக்காய் பாசிப்பருப்பு கூட்டு / Brinjal moong dal curry\nகத்திரிக்காய் எப்பவும் வீட்டில் இருக்கும் காய்கறிகளுள் ஒன்று. கத்திரிக்காய் வைத்து காரம்,புளிப்பாய் தான் குழம்பு,கறி செய்வோம். காரம்,குறைவான,புளிப்பில்லாத இந்த கூட்டை இன்று முயற்சி செய்து பார்த்தேன். இந்த மிளகூட்டலை, கேரட்,பீன்ஸ்,கோஸ், பூசணிக்காய் சேர்த்தும் செய்து பார்க்கலாம்.\nபாசிப்பருப்பு - அரை கப்\nபிஞ்சு கத்திரிக்காய் - 200 கிராம்\nமஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்\nசீரகத்தூள் அல்லது சீரகம் - அரை டீஸ்பூன்\nமிளகு - அரை டீஸ்பூன்(விரும்பினால்)\nசின்ன வெங்காயம் - 5\nதேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்\nஎண்ணெய் - 2 டீஸ்பூன்\nகருவேப்பிலை - 2 இணுக்கு.\nதேவையான பொருட்களை ரெடி செய்யவும்.\nகத்திரிக்காயை பொடியாக நறுக்கி தண்ணீரில் போட்டு வைக்கவும்.\nதேங்காய், வெங்காயம்,மிளகு,சீரகம் அரைத்து எடுக்கவும்.\nபாசிப்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.\nதேவைக்கு தண்ணீர் சேர்த்து அடுப்பை பற்ற வைக்கவும். பருப்பு பாதி வேக்காடு வெந்த பின்பு நறுக்கிய கத்திரிக்காய் சேர்க்கவும்.\nதேவைக்கு உப்பு சேர்த்து நன்கு வேக விடவும்.\nவெந்த பின்பு அரைத்த தேங்காய் விழுது சேர்க்கவும்.நன்கு ஒரு சேர கொதிக்க விடவும்.\nகடாயில் எண்ணெய் விட்டு கடுகு,பெருங்காயம்,கருவேப்பிலை தாளித்து கொட்டவும்.\nசுவையான கத்திரிக்காய் மிளகூட்டல் ரெடி.\nஇது பத்தியக்கறி போல் மைல்டாக இருக்கும், தக்காளி,புளி சேர்க்கவில்லை.சூடு சாதத்தில் பிரட்டி சாப்பிட சூப்பராக இருக்கும். சப்பாத்தி, பூரிக்கு நன்றாக இருக்கும்.\nபிடித்திருந்தால் ஒரு மாற்றத்திற்கு செய்து பார்க்கலாம்.\nLabels: கத்திரிக்காய், கேரள சமையல், வெஜ் சமையல்\nகூட்டிக் கழித்துப் பார்த்தால் இது மிகவும் அருமையான கூட்டு தான்.\nசெய்து பார்ப்போம்... நன்றி சகோதரி...\nமிக்க நன்றி வை.கோ சார்.வருகைக்கு மகிழ்ச்சி.\nதனபாலன் சார் மிக்க நன்றி.\nமிளகூட்டல் கலரே ருசியைச் சொல்லுது சீக்கிரம் செய்து பார்க்கிறேன் அக்கா\nஅசத்தலான சமையல் .. பாராட்டுக்கள்..\nகத்தரிக்காய் கூட்டாகவோ அவியலாகவோ இப்படி ஒருபோதும் செய்ததில்லை. பார்க்கும் போதே அதன் ருசி தெரிகிறது. அருமை\nஅருமையா இருக்கும் போல் தெரிகிறது...செய்து பார்க்கலாம். பகிர்வுக்கு நன்றிங்���.\nகத்திரிக்காய் மிளகூட்டல் ரொம்ப நல்ல இருக்கிறது\nஎன்னுடைய ப்ளாக்கில் மற்றும் பிறதளங்களில் நான் கொடுத்த சமையல் குறிப்புகளை மாற்றி கொடுக்கவோ காப்பி செய்து பிரசுரிக்கவோ வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.\nஇங்கு என் இடுகை சம்பந்தமானவற்றை மட்டும் கருத்துக்களாக தெரிவிக்குமாறும் கேட்டுக் கொள்கிறேன்.\nமொழி பெயர் -- செம காமெடி\nமட்டன் குழம்பு / கறிக்குழம்பு / Mutton Kuzhambu\nதேவையான பொருட்கள்; மட்டன் - அரைக்கிலோ நறுக்கிய பெரிய வெங்காயம் - 2 நறுக்கிய மீடியம் சைஸ் தக்காளி - 2 பச்சை மிளகாய் - 2 இஞ்சி பூண்ட...\nசமையல் பொருட்கள் - பகுதி -1 - English Tamil தமிழ்\nசமையல் சம்பந்தப்பட்ட இந்த தொகுப்பு நிச்சயம் பலருக்கு பயன் அளிக்கும்.தமிழில் நாம் பயன்படுத்தும் சில உணவு பெயர்களுக்கு ஆங்கிலத்தில் என்ன ப...\nசமையல் பொருட்கள் - பகுதி -2 - தமிழ், ஆங்கிலம், ஹிந்தி (Tamil/ English /Hindi)- சமையல் பொருட்கள் பெயர்\nதக்காளி ரசம் என்றாலே அது தனி ருசி தான்.புளி ரசத்தை பல விதமாக செய்யும் நான் தக்காளி ரசம் எப்பவாவது இப்படி செய்வது வழக்கம். தேவையான பொருட்...\nவெஜிடபிள் பிரியாணி (ரெஸ்டாரண்ட் ஸ்டைல்) Vegetable Briyani - (Restaurant Style)\nதேவையான பொருட்கள்; முதலில் பிரியாணி மசாலா ரெடி செய்ய: அடுப்பில் ஒரு வாணலியில் எண்ணெய் 2 டீஸ்பூன் +ஏலம் 4 +கிராம்பு 4 +பட்டை 2 துண்ட...\nஇட்லி மிளகாய்ப் பொடி - கருவேப்பிலை பொடி / Idli Milagai Podi - Curry leaves Podi\nஇட்லிக்கு தொட்டுக் கொள்ள என்னதான் அருமையான சாம்பார் சட்னி வைத்தாலும் பொடி இருக்கா என்ற கேள்வி தவிர்க்க முடியாத ஒன்று. அதனால் அப்ப அப்ப கொஞ்ச...\nசுரைக்காய் மசாலா கூட்டு / Bottle Gourd Masala\nதேவையான பொருட்கள்; சொம்பு சுரைக்காய் - கால் கிலோ துவரம் பருப்பு அல்லது கடலை பருப்பு - 100 கிராம் தக்காளி பெரியது - 1 பூண்டு - ...\nமஷ்ரூம் குருமா/கிரேவி/ சாஃப்ட் குவிக் சப்பாத்தி - Mushroom Kurma/Gravy\nதேவையான பொருட்கள்; பட்டன் காளான் - 200 கிராம் வெங்காயம் - 2 தக்காளி -1 இஞ்சி பூண்டு பேஸ்ட் -1 டீஸ்பூன் கரம் மசாலா - கால்டீஸ்பூ...\nசீனிப் பொங்கல் / சீனிச் சோறு / Sugar Pongal\nபொதுவாக பொங்கல் மண்டவெல்லம் அல்லது அச்சு வெல்லத்தில் செய்வோம்.நான் இங்கு சீனியில் செய்து காட்டியிருக்கிறேன்.எங்க ஊரில் இதனை சீனிச் சோ...\nஎன் விருதுகள்/ My Awards\nமைக்ரோவேவ் ஓவன் டிப்ஸ் டிப்ஸ் / Microwave Oven Tips\nசட்னி - துவையல் (17)\nசாஸ் டிப் வகைகள் (3)\nசிறப்பு விருந்தினர் சமையல் பக��ர்வு (37)\nசோயா மீல் மேக்கர் (4)\nதிறப்பு விழா - என்னுரை (1)\nதோட்டம் - பாதுகாப்பு (2)\nபாத்திரங்கள் என் உபகரணங்கள் (15)\nபானங்கள் - கோடைக் கால ஸ்பெஷல் (19)\nபேக்கிங் - புட்டிங் (19)\nமொஃதா பரிசுப்போட்டி முடிவு (1)\nவட நாட்டு சமையல் (16)\nகோங்கூரா பச்சடி /சட்னி/ புளிச்சக்கீரை பச்சடி( மசிய...\nமணத்தக்காளிக் குழம்பு / Manathakkali Kuzhambu\nபழுத்த மிளகாய் பூண்டு கோழி வறுவல் / ரெட் சில்லி ...\nகத்திரிக்காய் மிளகூட்டல் / கத்திரிக்காய் பாசிப்பரு...\nபீட்ரூட் பச்சடி மற்றும் ஓணம் சத்யா குறிப்புக்கள் ...\nமுதல் பதிவின் சந்தோஷம் - தொடர் பதிவு\nதிருநெல்வேலி சொதி / Tirunelveli Sothi\nசுரைக்காய் பொரியல் / Bottle gourd stir fry\nகொத்தமல்லி வேர்க்கடலை சட்னி / Coriander Peanut Chu...\nநேசம் +யுடான்ஸ் ஆறுதல் பரிசு\nபுற்றுநோய் விழிப்புணர்வு வலி சிறுகதை\nமுதல் பரிசு - பதக்க விருது - எம்மா சிறுகதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hellotamilcinema.com/2012/07/the-amazing-spider-man-2012/", "date_download": "2018-07-18T01:11:24Z", "digest": "sha1:ZENMYCYNDK4FV2YTAYBP3PHRMQXY26NL", "length": 9239, "nlines": 79, "source_domain": "hellotamilcinema.com", "title": "தி அமேசிங் ஸ்பைடர்மேன் | Hello Tamil Cinema - ஹலோ தமிழ் சினிமா", "raw_content": "\nHome / மேலும் / பாலிஹாலி வுட் / தி அமேசிங் ஸ்பைடர்மேன்\n1960களில் வந்த மார்வல் காமிக்ஸ் கதைப் புத்தகத்தில் ஒரு ஹீரோ தான் ஸ்பைடர் மேன்.\nசிறுவயதிலேயே தந்தையும், தாயும் இறந்துவிட அத்தை, மாமாவின் அரவணைப்பில் வளரும் பீட்டர் பார்க்கரை ஒரு முறை ஒரு வினோதமான சிலந்தி கடித்துவிட அவன் அபூர்வ சக்திகளைப் பெற்று ஸ்பைடர்\nமேனாக உருமாறுகிறான். கைகளை நீட்டினால் உறுதியான சிலந்தி வலைகள் வரும் சக்தி பெறுகிறான்.\nமார்வல் காமிக்ஸில் மிகப் புகழ் பெற்றது ஸ்பைடர் மேன் கதை. நிறைய ஸ்பைடர் மேன் படங்களும், டி.வி. சீரியல்களும் அவ்வப்போது அந்தந்த காலத்திய சினிமா தொழில்நுட்பத்துடன் வெளிவந்துள்ளன.\n2002ல் வெளிவந்த ஸ்பைடர் மேன் நவீன தொழில்நுட்ப படப்பிடிப்பால் ஸ்பைடர் மேன் சாகசங்களை அப்படியே கொண்டு வந்து நிறுத்தியது. உலகெங்கும் பெரும் வரவேற்பைப் பெற்றது. உலகமயமாக்கலின் விளைவாக தமிழிலும் பேசினார் இந்த ஸ்பைடர் மேன்.\nகூச்ச சுபாவமுள்ள, தனிமையான ஸ்பைடர் மேனாக டோபி மேக்யர்(Toby Maguire)ம், கிர்ஸ்டன் டன்ஸ்(Kirsten Dunst) அவரது காதலி எம்மா வாட்சனாகவும் நடித்த இந்தப் படம் மூன்று பாகங்கள் வந்து பெரும் வரவேற்பையும், வசூலையும் குவித்தது.\nகடைசி பாகமான ஸ்பைடர் மேன் வந்து 5 வருடங்களே ஆன நிலையில் தற்போது வந்திருக்கும் அமேசிங் ஸ்பைடர் மேன் 2012ன் 3D தொழில் நுட்பத்துடன் அதே ஸ்பைடர் மேன் கதையை மீண்டும் வேறு திரைக்கதை மற்றும் நடிகர் நடிகர்களோடு சொல்கிறது.\nஇப்படத்தில் ஆண்ட்ரூ கார்பீல்டு(Andrew Garfield) ஸ்பைடர் மேனாகவும், எம்மா ஸ்டோன்(Emma Stone) அவரது பள்ளிக் காதலியாகவும் நடித்துள்ளனர்.\nகடந்த ஜீன் 29ஆம் தேதி வெளியான இப்படத்திற்கு வரவேற்பும் சலிப்புமாக கலந்த கலவையான ரசிகர்களின் வரவேற்பு தெரிகிறது. காரணம் முந்தைய ஸ்பைடர் மேனைப் போல நிறைய உணர்வுபூர்வமான காட்சிகளும், கதாநாயகனின் உளப் போராட்டங்களும் காட்டப்படவில்லை என்பது. மறுபுறத்தில் இந்த ஸ்பைடர் மேன் யதார்த்தமாக இருப்பதாகவும் ஒரு பேச்சு. புதிய ஸ்பைடர் மேனின் கல்லூரிக் காதல் காட்சிகள் நன்றாக இருப்பதால் படம் நன்றாகப் போகலாம் என்று ஒரு கணிப்பு.\nஸ்பைடர் மேன் போன்ற சூப்பர் ஹீரோக்கள் சராசரி மனிதனின் கனவுலக பிம்பங்களே. நம் போன்ற சராசரி மனிதனின் போராட்டங்களும் அதை எதிர்கொள்ள முடியாமல் போகும் போது ஏற்படும் கையாலாகாத தனமும், ஸ்பைடர் மேனையும் சமூகத்தை ஏதாவது செய்து மாற்றிவிட முயலும் அவனது சக்தியையும் உருவாக்குகின்றன. கற்பனையிலாவது ஸ்பைடர் மேனாக நாம் வெற்றி பெறுகிறோம்.\nஇப்போது வந்திருக்கும் இந்த 3-D மேன் ஸ்பைடர் மேன் கதாபாத்திரத்தின் பிம்பத்தை காப்பாற்றுவாரா இல்லை கலைப்பாரா கல்லா கட்டுவாரா இல்லை தியேட்டரை காலி செய்வாரா\nஇன்னும் மூன்று நான்கு வாரங்களில் தெரிந்துவிடும்.\nஹிட்டான எம்.ஐ.பி(MIB) – 3\nவிண்வெளியில் பறக்கப் போகும் பிராஞ்சலினா ஜோடி\n ஹீரோவை வர்ணித்த தீபிகா படுகோனே\n100 நாள் படம் ஓடுவது எல்லாம் சாத்தியமில்லை\nஆக்‌ஷன் ஹீரோனு சொல்லிக்கொள்ள வெட்கப்படுகிறேன் : விஷால்\nதண்ணீர் விடியல் – கபிலன் வைரமுத்து\nதரமணி. ராமின் உன்னதத்தின் தொடக்கமா \nஆண்டவன் கட்டளை – விமர்சனம்.\n‘ஜோக்கரு’க்கு என் பீச்சாங்கை முத்தங்கள் \nகமல்ஹாசன் கொள்கையில் புதியன தேடும் வெங்காயங்கள்\nகெட்ட வார்த்தை – இனி பேசும் முன் கொஞ்சம் யோசியுங்கள்.\nசோஷலிச பல்கேரியாவில் வாழ்ந்த ஒரு பெண்ணின் சாட்சியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://idlyvadai.blogspot.com/2015/11/2016.html", "date_download": "2018-07-18T01:13:43Z", "digest": "sha1:ZJWNATKLYT4JRLLWNGBQ2FULW2AFIZHA", "length": 30144, "nlines": 308, "source_domain": "idlyvadai.blogspot.com", "title": "IdlyVadai - இட்லிவடை: 2016 தேர்தலில் திமுக ஆட்சிக்கு வருவதால் என்ன பயன்? --- கல்யாண் ராமன்", "raw_content": "\nபாயும் வேகம் ஜெட் லீ தாண்டா\nபன்ச் வெச்சா இட்லி தாண்டா\n2016 தேர்தலில் திமுக ஆட்சிக்கு வருவதால் என்ன பயன்\nஅடுத்த தேர்தலில் திமுக வந்துவிடக்கூடாது என்ற நிலைப்பாட்டைப் பற்றி சில விளக்கங்கள்.\nமுதலாவதாக, இந்த தி.மு.க எதிர்ப்பு நிலைப்பாடு புதியதன்று.\nதிமுக, அதிமுக என்ற இரண்டு கட்சிகளும் ஆட்சிக்கு வரக்கூடாது என்ற அரசியல் முழக்கம் எழுந்து பத்து ஆண்டுகள் சென்றுவிட்டன. சுருக்கமாக, 2006, விஜயகாந்த், தேதிமுக, 10% வோட் ஷேர். இந்த நிலைப்பாடு இன்னும் உயிரோடுதான் இருக்கிறது. விசிக, பொதுவுடமைக் கட்சிகள் மற்றும் மதிமுக உருவாக்கியிற மக்கள் நலக் கூட்டணிக்கும் இதுதான் அடிப்படை.\nஇரண்டாவதாக, திமுக ஆட்சிக்கும் அதிமுக ஆட்சிக்கும் இடையே பொதுவான அம்சங்கள் உண்டு. அவற்றில் சில பின்வருமாறு:\n1. குறிப்பிட்ட எண்ணிக்கை பெரும்பான்மை கொண்ட சாதிகளின் ஆதிக்கக் கூட்டணி. (இவற்றில் 3 சாதிகளுக்கு அரசியல், சமூக, பண வலிமை மிக அதிகம். அச்சாதியினரின் தவறுகளை திமுக, அதிமுக இரண்டுமே அத்தனை கண்டு கொள்வதில்லை, கடுமையான நடவடிக்கை என்பதை எண்ணிப் பார்க்கக் கூட இயலாது)\n2. அவர்களின் இலாபத்துக்காகவே வடிவமைக்கப்பட்ட அரசு கொள்கைகளும் செயல்பாடும்.\n3. எதிலும், எங்கும் ரேட் போட்டு பொதுமக்களிடம் பணம் வசூலித்தல்\n4. கல்வித் துறையில் அரசின் மெத்தனம்; தனியார் மயமாக்கல்; அரசுப் பள்ளி, கல்லூரிகளின் சீரழிவு; ஏழை, எளியவர்களுக்கு தரமான கல்வி மறுக்கபடுதல்\n5. தலித் சாதியினருடன் அதிகாரப் பகிர்வு முற்றாக மறுக்கப்படுதல்; தலித்துகள் மீது தொடர்ந்து நிகழ்த்தப்படும் வன்முறைகளைத் தடுப்பதில் சாதிமயம் ஆக்கபட்டிருக்கும் காவல்துறையின் செயலின்மை\n6. சமூகத்தின் மேல்தட்டு மக்களின் மீது வரி சுமத்தாமல் வசதியாக டாஸ்மாக் மூலம் ஏழை எளியவர்களின் வாழ்வைச் சுரண்டுவதை அரசின் நிதி வளங்களுக்கு இன்றியமையாததாக ஆக்குவது\nஎனவே, தொடரும் இந்த அவலங்களுக்கு, திமுக திரும்பவும் ஆட்சிக்கு வருவதால் தீர்வு கிடைக்காது.\n1989இல் தொடங்கி 2011 வரைக்கும் இரு திராவிட கட்சிகளுமே ஒவ்வொரு முறையும் மோசமாக தத்தம் ஆட்சியை நடத்தி மாற்றுக் கட்சி ஆட்சியைப் பிடிப்பதற்கு வழிவகுத்துக் கொ���ுத்தன. தேர்தல் தோல்வியும் வெற்றியும் மாறி மாறி வரும் என்ற நிச்சயப்பாடு இருக்கும்வரை நல்லாட்சியைத் தருவதற்கோ ஊழலை நிறுத்துவதற்கோ இரு கட்சிகளுக்குமே எந்தக் காரணமும் இல்லை. எனவே, முடிவற்றது போலத் தோன்றும் இந்த சுழற்சியை முடிக்கும் விதமாக மக்கள் நலன் விரும்பும் அனைவருக்கும் 2016-இல் திமுகவை எதிர்ப்பதற்கு எல்லாக் காரணங்களும் உண்டு. அதற்கு அதிமுக ஆதரவு என்று அர்த்தமாகாது என்பதை முளையைக் கசக்காமலேயே புரிந்து கொள்ள முடியும்.\nஇவ்வளவு இருந்தும் சிலபல திமுக ஆதரவாளர்கள் தாங்கள் ஏதோ முற்போக்காளர்கள் போல் சீன் போடுவதை கட்டவிழ்க்கவே இந்த விளக்கம். இவர்களின் இந்த பக்கச் சார்பு எதனால் விளைந்திருக்க்கூடும் என்பது ஊகத்தின்பாற்பட்டதே. மேற்படி அவலங்களைப் பற்றிய சீரியஸ் விவாதங்களை இவர்கள் தவிர்ப்பதிலிருந்து இவர்களின் சமூகப் பின்னணியை நாம் கண்டுகொள்ளமுடியும்.\nதிமுக எதிர்ப்பை ஒரு குறிப்பிட்ட சாதியினரின் சதியாக இவர்கள் ஏன் பார்க்கவேண்டும் என்று தெரியவில்லை. அந்த சாதியினருக்கு தமிழ்நாட்டின் தேர்தல் போக்குகள் மீது தாக்கம் ஏற்படுத்தும் எண்ணிக்கை பலமோ அரசியல் பலமோ இல்லை என்பது கண்கூடு. மேலும், இரண்டு கட்சிகளுக்குமே எதிரான பரந்துபட்ட செக்யூலர் அரசியல் உருவாகிக் கொண்டிருப்பதையும் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம்.\nஎனவே, இந்த மாதிரி ”கும்பல்வாத” பூச்சாண்டி காண்பிப்பதை நிறுத்திவிட்டு, சமூகப் பிரச்சினைகளைப் பேசக்கூடிய அரசியல் அறிவையும், நேர்மையையும் வளர்த்துக்கொண்டால் எல்லோருக்கு நல்லது.\nமைக் டெஸ்டிங் 1, 2, 3...\nதிமுக எதிர்ப்பை ஒரு குறிப்பிட்ட சாதியினரின் சதியாக இவர்கள் ஏன் பார்க்கவேண்டும் என்று தெரியவில்லை. அந்த சாதியினருக்கு தமிழ்நாட்டின் தேர்தல் போக்குகள் மீது தாக்கம் ஏற்படுத்தும் எண்ணிக்கை பலமோ அரசியல் பலமோ இல்லை என்பது கண்கூடு.//\nஅதுக்கு எதுக்கு மூணு லைன் வியாக்யானம் \nதிமுக எதிர்ப்பை ஒரு குறிப்பிட்ட சாதியினரின் சதியாக இவர்கள் ஏன் பார்க்கவேண்டும் என்று தெரியவில்லை. அந்த சாதியினருக்கு தமிழ்நாட்டின் தேர்தல் போக்குகள் மீது தாக்கம் ஏற்படுத்தும் எண்ணிக்கை பலமோ அரசியல் பலமோ இல்லை என்பது கண்கூடு.//\nஅதுக்கு எதுக்கு மூணு லைன் வியாக்யானம் ஒன்றும் இல்லாதவர்களுக்கு மூன்று லை��் , இருபவர்களுக்கு எப்படியோ என்று கண்ணில் வெலகண்ணை போட்டு பார்த்தால் ஒரு லைன் ..ம்ம் ஒரு வரி கூட இல்லை . பயமோ \n///இரண்டு கட்சிகளுக்குமே எதிரான பரந்துபட்ட செக்யூலர் அரசியல் உருவாகிக் கொண்டிருப்பதையும் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம்.///\n எங்கே அந்தப் பரந்துபட்ட கூட்டணி\nதிமுக மற்றும் அதன் ஆட்கள் காலம்காலமாக செய்யும் விஷயம் இது - ஆதிக்க சக்திகள் என்ற கூப்பாடு. பல வருடங்களாக ஐ டி கம்பனிகளில் கூட இந்த கூத்து கவெர்மெண்ட் ஆபிசே மாதிரி ஆரம்பித்து விட்டார்கள். காங்கிறேச்சுக்கு இப்போவே கட்டுமர தாதா வலை விரிக்க ஆரம்பித்து விட்டார் - ஈவீகேஎஸ் என்ற பித்தத்துக்கு வேப்பிலை அடித்தே காய போகிறார்கள். ஜெக்கு ஒரு 5 ஆண்டு ஊதுபத்தியும், திமுக கொள்ளையர்களுக்கு 10 ஆண்டு மெழுகுவத்தி ஊதும் தண்டனை கிடைத்தால் தமிழர்கள் இந்த கமிசன் கலாச்சாரத்தில் இருந்து விடுபடுவார்கள். ஆனால் சொல்ல முடியாது, இவர்களை விட கொடூர இடியமின் வந்தால்\nஎச்சரிக்கை: நான் ஒரு பார்ப்பான்\nஎந்தப் பார்ப்பான் குடித்து சாலையில் உருண்டு கிடக்கிறான் - சொல்லுங்கள் பார்க்கலாம். நம் குடிவாழ உயிர் கொடுத்துப் போரா டிய இயக்கம் என்ற முறையில் நம் குடிகள் குடியால் கொலை களத்திற்குச் செல்லுகிறதே என்ற வேதனையுடன் மது விலக்ககைக் கையில் எடுத்துக்கொண்டு இருக்கிறது. - நன்றி விடுதலை\nதமிழகத்தில், பா.ஜ.,வை அறிமுகப்படுத்தியதே, ஜெ.,தான். மோடியை பற்றி அவர் இதுவரை எதுவும் பேசவில்லை; அதனால், நாங்களும் பேசமாட்டோம். - செந்தில்\n( துக்ளக் கார்ட்டூன் )\nபுதிய டாப் - 10\nநண்பன் +- 3 இடியட்ஸ்\n7 ஆம் அறிவு 5.75\nகல்விப் பூ காமராஜ் மலர்ந்த நாள்\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்\nநம் நாடு - \"நாம்\" மாநாடு\nமுதலிரவுக் கதை - எழுதியவர் \nதற்காப்பு உணர்வோடு ஒரு தலையங்கம்.\nபோலிடோண்டு - குமுதம் ரிப்போர்ட்டர் கட்டுரை\n42 துக்ளக் ஆண்டு விழா ஒலிப்பதிவு\nதேர்தல் முடிவுகள் - நிலவரம்\nகல்விப் பூ காமராஜ் மலர்ந்த நாள்\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்\nநம் நாடு - \"நாம்\" மாநாடு\nமுதலிரவுக் கதை - எழுதியவர் \n2016 தேர்தலில் திமுக ஆட்சிக்கு வருவதால் என்ன பயன்\nவிவாதச் சூழலை மாசுப்படுத்துவது யார்\nஅரசியல் (1027) செய்தி (459) சினிமா (381) நகைச்சுவை (329) கட்டுரை (296) செய்திகள் (251) செய்திவிமர்சனம் (221) பேட்டி (176) இட்லிவடை ஸ்பெஷல��� (148) விளையாட்டு (148) செய்தி விமர்சனம் (130) பத்திரிக்கை (130) விமர்சனம் (130) அறிவிப்பு (127) விருந்தினர் (119) ஆன்மிகம் (110) பாடிகாட் முனீஸ்வரனுக்கு கடிதம் (109) தேர்தல்2009 (99) இன்பா (94) பத்திரிகை (89) அஞ்சலி (80) அறிக்கை (77) யதிராஜ சம்பத் குமார் (74) படம் (56) எ.அ.பாலா (52) சமுதாயம் (51) பேச்சு (51) புதிர் (45) வீடியோ (44) தேர்தல் 2011 (42) அனுபவம் (39) வாழ்த்து (37) போட்டி (35) தேர்தல் 2014 (34) வாக்கெடுப்பு (33) ஹரன்பிரசன்னா (31) கவிதை (30) ஆங்கிலம் (29) உதவி (28) டிவி (26) புத்தகம் (24) கார்டூன் (23) எழுத்தாளர்கள் (22) உள்ளாட்சித் தேர்தல் (21) அறிவியல் (20) தொடர் (20) ராசிபலன் (20) இட்லிவடை-பதில்கள் (18) புத்தக கண்காட்சி - 2008 (18) புத்தகவிமர்சனம் (18) இலக்கியம் (17) சினி்மா (16) சிறந்த கட்டுரை (16) மொக்கை (16) WC2011 (15) ஜெய் ஹனுமான் (15) புத்தககண்காட்சி-2011 (15) விளம்பரம் (15) இசை (14) பத்ரி (13) குழந்தை வளர்ப்பு (12) விடியோ (12) கருத்து (11) டாக்டர் பிரகாஷ் (11) லலிதா ராம் (11) கார்ட்டூன்ஸ் (10) சமூகம் (10) சுபத்ரா (10) செய்தி. (10) நச் பூமராங் (10) பிராமணன் (10) மருத்துவம் (10) இட்லிவடை 9-ஸ்பெஷல் (9) ஓசி விளம்பரம் (9) டைப்ரைட்டூன் (9) நோ கமெண்ட்ஸ் (9) பத்திரிக்கை விஷமம் (9) ப்ரியா கதிரவன் (9) ஆடியோ (8) பதிப்பகங்கள் (8) கூகிள் (7) சோ (7) பாரதி மணி (7) விஸ்வாமித்ரா (7) கடிதம் (6) கடுகு (6) கேள்வி பதில் (6) சங்கர் (6) சிறுகதை (6) பதிப்பகம் (6) போட்டுத்தாக்கு (6) முனி மலர் (6) மொழிபெயர்ப்பு (6) இட்லிவடை 10-ஸ்பெஷல் (5) சுமதி (5) ஜெயக்குமார் (5) தேர்தல் (5) நாடகம் (5) வர்த்தகம் (5) அநங்கன் (4) ஜெயஸ்ரீ (4) டாப் 10 (4) டிவி் (4) துக்ளக்-40 (4) துக்ளக்-42 (4) பார்ப்பனீயம் (4) புத்தககண்காட்சி-2010 (4) மிளகாய் பொடி (4) வலைப்பதிவு (4) ஒலிப்பதிவு (3) கதை (3) டாக்டர்.பிரகாஷ் (3) தீவிரவாதம் (3) தேர்தல் 2016 (3) நடிகர்கள் (3) நன்றி பதிவு (3) நிகழ்ச்சி தொகுப்பு (3) படங்கள் (3) புத்தகக்கண்காட்சி-2013 (3) பொருளாதாரம் (3) வாலி (3) விஜயகாந்த் (3) AA (2) FB (2) ஃபேஸ் புக் (2) உலகம் (2) காமெடி (2) சமையல் குறிப்பு (2) சர்ச்சை (2) ஞாநி (2) டமிலன் (2) துக்ளக் (2) துக்ளக்-41 (2) துக்ளக்-43 (2) பட்ஜெட் (2) பா.ரா (2) பாட்டு (2) பால் ஹனுமான் (2) பீட்டா (2) புத்தககண்காட்சி-2012 (2) பொது (2) வடை-வட்டம் (2) விலங்குகள் (2) வேதநாராயணன் (2) அன்னா (1) அருண் வைத்யநாதன் இட்லிவடை 9-ஸ்பெஷல் (1) இட்லிவடை (1) இணையம் (1) இரங்கல் (1) இரா.முருகன் (1) இலவசம் (1) உலகசெய்தி (1) எல்லே ராம் (1) எஸ்.வி.சேகர் (1) ஓவியம் (1) கிஅஅஅனானி (1) சங்கீதம் (1) சும்மா ஒரு சர்வே (1) சேது (1) தமிழ்ரோபோ (1) துக்ளக்-44 (1) தேர்தல் 2012 (1) நந்தி (1) நாட்டு நடப்பு (1) நேசமுடன் (1) பங்குசந்தை (1) பயணம் (1) புத்தக அலமாரி (1) புத்தக கண்காட்சி - 2014 (1) புத்தக கண்காட்சி - 2016 (1) புத்தககண்காட்சி-2007 (1) புத்தககண்காட்சி-2009 (1) புத்தககண்காட்சி-2015 (1) புத்தகக்கண்காட்சி-2014 (1) பெரியார் (1) மற்றவை (1) லக்கி (1) லாரன்ஸ் (1) வயது வந்தவர்களுக்கு (1) வரலாறு (1) வாசகர் கடிதம் (1) வாசகர் விருப்பம் (1) விழா (1) விவசாயம் (1) விவாதம் (1) ஸ்ரீகாந்த் (1) ஸ்ரீகாந்த் மீனாக்ஷி (1)\nஅறிவிப்பு ( கொஞ்சம் பழசு )\nஇட்லிவடை எந்த குழுமத்திலும், கருத்து களத்திலும் அங்கத்தினர் இல்லை. இருந்தால் அது நான் இல்லை :-) ( என் ஐடி: idlyvadai, idlyvadai2007 மட்டும் தான் ) மற்ற ஐடிக்கள் என்னுடையது அல்ல. அதே போல் எந்த பதிவிலும் கமெண்டும் போடுவதில்லை.\nபெயர் காரணம்: தமிழர்களை நம்பி வைத்த பெயர்.\nநிஜ காரணம்: ஹி ஹி. வேறு என்ன பயம் தான்\nபிறந்தது, வளர்ந்தது: பிறந்தவுடன் வெந்தேன் வளர்ந்தேன்.\nகாரணம்: ·பிரைடு இட்லி, வடைகறி ஆக விருப்பமில்லை\nநிரந்திர பொழுது போக்கு: அச்சு பிச்சு பதிவுகள்\nதற்போதைய பொழுதுபோக்கு: அரசியல் பதிவுகள்\nநிரந்திர நண்பர்கள்: சட்னி, சாம்பார்\nநிரந்திர கூட்டணி : ஓட்டை வடை\nபிடித்த புத்தகம்: சமைத்து பார் ( அல்லையன்ஸ் பதிப்பகம் )\nஅடிக்கடி செல்லும் ஸ்தலம்/தளம்: முருகன் இட்லிகடை\nமுணுமுணுக்கும் பாடல்: எல்லோரும் மாவாட்ட கத்துக்கிடணும்\nஆர்டர்களுக்கும் (ஆட்டோஅனுப்புவதற்கும்) : idlyvadai@gmail.com, idlyvadai2007@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/236908", "date_download": "2018-07-18T00:55:25Z", "digest": "sha1:KZ55VI5SBBSDGAYJGICKEE3FJ7XTFMFS", "length": 18891, "nlines": 90, "source_domain": "kathiravan.com", "title": "இறந்து புதைக்கப்பட்ட தாயின் வயிற்றிலிருந்து 1 மாதத்தின் பின் பிறந்த குழந்தை! (வீடியோ இணைப்பு) - Kathiravan.com", "raw_content": "\nதனது காதலை ஏற்றுக்கொள்ளாத சிறுவனுக்கு பெண் கொடுத்த கொடூர தண்டனை\nகமலுடன் நடித்த நடிகை திடீர் மரணம்\nதுப்பாக்கி முனையில் இளைஞனை கடத்திய பெண் வீட்டார்… சுவாரஸ்யமான சம்பவம்\nகுழந்தைக்கு மதுபானம் வழங்கிய தந்தை உட்பட 3 பேர் கைது\nஇறந்து புதைக்கப்பட்ட தாயின் வயிற்றிலிருந்து 1 மாதத்தின் பின் பிறந்த குழந்தை\nபிறப்பு : - இறப்பு :\nஇறந்து புதைக்கப்பட்ட தாயின் வயிற்றிலிருந்து 1 மாதத்தின் பின் பிறந்த குழந்தை\nதற்போது உலகில் நிகழும் அதிசயங்கள் அளவில்லாமல் நிகழ்ந்து வருகின்றன. இறந்து அடக்கம் செய்யப்பட்ட கர்ப்பிணியிடமிருந்து குழந்தையி���ை எடுக்கும் காட்சி தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபுதைத்த கர்ப்பிணி தாயின் வயிற்றில் இருந்து ஒருமாதத்திற்கு பின்பு பிறந்த குழந்தையினை மண்ணிலிருந்து வெளியே எடுக்கும் காட்சி சிலிர்க்க வைத்துள்ளது.\nஒட்டுமொத்த பார்வையாளர்களையும் குழப்பத்தில் ஆழ்த்தும் இக்காட்சியில் குழந்தையினை வெளியே எடுப்பதை மிகத்தெளிவாக காட்டியுள்ளனர்.\nPrevious: இந்த விடயங்களை நீங்கள் செய்தால் கூகுள் உங்களுக்கு பணம் அளிக்கும்\nNext: தளபதி விஜய் இப்படிப்பட்டவரா பலருக்கும் தெரியாத மறுமுகம்… அதிர்ச்சியில் ரசிகர்கள்\nதாய் செய்த வேலையால் பெண் பார்க்க வந்த இளைஞன் முன் அசிங்கப்பட்ட மணப்பெண் (வீடியோ இணைப்பு)\nஹொட்டலில் சர்வராக வந்தது யார் தெரியுமா கண்களில் நீர் வழிந்தால் நாங்கள் பொறுப்பல்ல கண்களில் நீர் வழிந்தால் நாங்கள் பொறுப்பல்ல\nபாம்பு செட்டையை கழற்றும் நேரடிக் காட்சி\nகொலை சம்பவமொன்று தொடர்பில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட மூன்று பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. கடந்த 1996ம் ஆண்டு பன்னிப்பிட்டி பிரதேசத்தில் நபரொருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த சம்பவம் தொடர்பில் அவர்களுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. மேலும் , இந்த சம்பவத்தின் போது கொலை செய்யப்பட்ட நபரின் மனைவியை தாக்கி படுகாயமடையச் செய்த நபருக்கு நான்கரை வருடம் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. பன்னிப்பிட்டி பிரதேசத்தை சேர்ந்த, பிரதிப் பிரேமசந்திர, சுதத் குமார, சுமித் ஶ்ரீலால் ஆகிய மூவருக்கே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nகுழந்தைக்கு மதுபானம் வழங்கிய தந்தை உட்பட 3 பேர் கைது\nசமூக வலைத்தளங்களில் வெளியான குழந்தைக்கு மதுபானம் கொடுக்கும் விதமான காணொளி தொடர்பில் குறித்த குழந்தையின் தந்தை உட்பட மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த காணொளி தொடர்பில் உடனடியாக செயற்பட்ட மீகலாவ பொலிஸார் இவர்களை கைது செய்துள்ளனர். மீகலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கணன்கமுவ பகுதியில் உள்ள வீட்டிலேயே குறித்த சம்பவம் கடந்த 14 திகதி இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த காணொளியில் 1 வருடமும் 1 மாதமுமான வயதுடைய குழந்தைக்கே மதுபானம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவ���க்கப்படுகின்றது. குறித்த சம்பவம் தொடர்பில் நேற்று (16) குழந்தையை அநுராதபுரம் நீதிமன்ற வைத்தியரிடம் முன்னிலைப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குழந்தையை கொடுமை படுத்திய குற்றம் தொடர்பில் குழந்தையின் தந்தை உட்பட மூவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சந்தேக நபர்களை நாளை (18) கல்கமுவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளதுடன் மீகலாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\n16 வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பிக்கு\nமீரிகம பிரதேசத்தில், 16 வயதான சிறுவன் ஒருவனை பாலியல் ரீதியாக துஸ்பிரயோகம் செய்த பௌத்த பிக்கு ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த பௌத்த பிக்கு கம்பஹா மாவட்டத்தை பிரதிநிதித்துவம் செய்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது. அபெரெக்கே புஞ்ஞானந்த என்னும் பௌத்த பிக்குவே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். பௌத்த துறவறம் பூணும் நோக்கில் விஹாரையில் தங்கியிருந்த சிறுவனை குறித்த பௌத்த பிக்கு கடுமையான முறையில் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார். பாலியல் துஸ்பிரயோக சம்பவத்தின் பின்னர் சிறுவன் வீட்டுக்குச் சென்றுள்ளான். இந்த சம்பவம் தொடர்பில் சிறுவன் பெற்றோரிடம் கூறியதனைத் தொடர்ந்து பெற்றோர் மீரிகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். சிறுவன் மருத்துவ பரிசோதனைகளுக்காக கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nபொதுமக்களின் காணி சுவீகரிப்பு தொடர்பில் வடக்கு முதல்வர் காரசாரமான கருத்து\nவடக்கில் இராணுவத்தினர் வசமிருந்த 92 சதவீத காணிகளை விடுவித்து விட்டதாக இராணுவம் குறிப்பிடுவது உண்மைக்கு புறம்பானதாகவே காணப்படுகின்றது. காணி விடுவிப்பு விவகாரத்தில் அரசாங்கம் தொடர்ந்து மந்தகரமாகவே செயற்பட்டு வருகின்றது என தெரிவித்த வடக்கு மாகாண முதலமைச்சர் சி. வி. விக்னேஷ்வரன். மக்கள் மத்தியில் அச்சுறுத்தல்களை ஏற்படுத்தி வெறுமனமே பாதுகாப்பு என்று குறிப்பிட்ட மக்களின் பூர்வீக காணிகளை அடிப்படையாக கொண்டு வருவாய் தேடுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது எனவும் தெரிவித்தார். வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஷ்வரன் இன்று விடுத்துள்ள கேள்வி பதில்களிளே மேற்கண்டவா���ு குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது. வடக்கு மாகாணம் தனித்து செயற்பட்டதை தொடர்ந்து அதாவது 2013 கடைசியில் வலிகாமம் வடக்கில் சுமார் 6500 ஏக்கர் மக்கள் காணி இராணுவத்தினர் கைவசம் இருந்தது. இப்பொழுது அவற்றில் பாதியளவு பங்கினையே பகுதி பகுதியாக அதை 92 சதவிகிதம் என்று கூறுவது தாங்கள் 2009இல் கைவசம் வைத்திருந்த காணிகளின் விகிதாசார அடிப்படையில் தற்போது 8 சதவிகிதமே மிகுதி உள்ளதென்பதையே அவர்கள் கூறுகின்றார்கள். இது யாழ் மாவட்டத்தில் வலிகாமம் வடக்கில் …\nதுப்பாக்கிகள் எதுவும் என்னிடம் இல்லை… விரைவில் பதிலடி வழங்குவேன்\nஎன்னிடத்தில் எந்த வகையான துப்பாக்கிகளும் இல்லை என்றும் மக்கள் என் மீது கொண்டிருக்கின்ற அன்பினை ஜீரணிக்க முடியாத அரசியல் காழ்ப்புணர்ச்சியாளர்களே பொய்யான பிரசாரங்களை மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். நான் அரசியலில் பிரவேசித்த காலம் முதல் எனது பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கின்றமையை உலகம் அறியும். எனக்கு உரிய பாதுகாப்பு வழங்குங்கள் என்று உரிய தரப்பினரிடத்தில் நான் கோரிக்கைகளை முன்வைத்திருந்தேன். ஆனால் அந்தப் பாதுகாப்பினை நான் முழுமையாக நம்பியிருக்கவில்லை. எனது கைகளும், எனது உறவுகளும் தான் எனக்கு பாதுகாப்பு என்பதில் அதீத நம்பிக்கை கொண்டிருக்கின்றேன் எனவும் அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். மேலும், விடுதலைக்கான பயணத்தில் பெண்களும் ஆண்களுக்கு நிகராகவே உர மூட்டப்பட்டுள்ளனர். அந்த அடிப்படையில் இருந்து மக்கள் சேவைக்காக அரசியலுக்குள் பிரவேசித்த ஒருவராகவே நான் இருக்கின்றேன். நாங்கள் உயிரை துச்சமென கருதி முடிவெடுத்தவர்கள். எமது வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக அரசியலுக்கு வரவில்லை. மக்களால் தெரிவுசெய்யப்பட்ட ஒருவருக்கு வழங்க வேண்டிய பாதுகாப்பினை வழங்க வேண்டியது சம்பந்தப்பட்டவர்களின் பொறுப்பாகும். தனிப்பட்ட அரசியல் காழ்ப்புணர்ச்சியால் எனது செயற்பாடுகளை …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kannansongs.blogspot.com/2007/05/blog-post.html", "date_download": "2018-07-18T00:31:38Z", "digest": "sha1:CADALJHAEUAVVYDNCEELL56TJHEMONBU", "length": 43973, "nlines": 647, "source_domain": "kannansongs.blogspot.com", "title": "கண்ணன் பாட்டு: ஆற்றில் இறங்கினார் அழகர்....", "raw_content": "\nபாடல் வரிகள், பாடல் இசை, பாடல் காட்சி\nமுத்தமிழால் முதல்வனைக் கொண்டாடி மகிழ\nநம்மை உடையவன் நாரணன் நம்பி\nஅவனைச் சுவைக்கும் தமிழ்ப் பாடல்களின்...\nவா... வா.. கண்ணா...வா ...வா\n52. கங்கைக் கரைத் தோட்டம், கன்னிப் பெண்கள் கூட்டம்...\n51. திருப்பதி மலை வாழும் வெங்கடேசா\n49. காற்றில் வரும் கீதமே, என் கண்ணனை அறிவாயா\n* இரா. வசந்த குமார்\n - அரை மணி நேரத்தில்\n*அசைந்தாடும் மயில் ஒன்று காணும்\n*அரி அரி கோகுல ரமணா\n*ஆசை முகம் மறந்து போச்சே\n*ஆடாது அசங்காது வா கண்ணா\n*எனது உள்ளமே நிறைந்ததின்ப வெள்ளமே\n*என்ன தவம் செய்தனை யசோதா\n*என்னை என்ன செய்தாய் வேய்ங்குழலே\n*கண்ணபுரம் செல்வேன் கவலையெல்லாம் மறப்பேன்\n*கண்ணனே நீ வரக் காத்திருந்தேன்\n*கண்ணனை நினைத்தால் சொன்னது பலிக்கும்\n*கண்ணன் என்னும் மன்னன் பேரை\n*கண்ணன் மணி வண்ணன் - அவன் அருமை சொல்லப் போமோ\n*கண்ணன் மனநிலையைத் தங்கமே தங்கம்\n*கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வந்தான்\n*கண்ணன் வருவான் கதை சொல்லுவான்\n*கண்ணா என் கையைத் தொடாதே\n*கண்ணா கருமை நிறக் கண்ணா\n*கீதை சொன்ன கண்ணன் வண்ணத் தேரில் வருகிறான்\n*குருவாயூர் ஏகாதசி தொழுவான் போகும் போல்\n*குலம் தரும் செல்வம் தந்திடும்\n*கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா\n*சண்முகக் கண்ணனும் மோகனக் கண்ணனும்\n*சின்னச்சின்னக் கண்ணனுக்கு என்னதான் புன்னகையோ\n*செம்பவள வாய்திறவாய் யதுகுல கண்ணா\n*தாண்டி விடலாம் கடல் தாண்டி விடலாம்\n*நாடே நாடாய் வீடே வீடாய்\n*நாளை என்பதை யார் தான் கண்டார்\n*நீ இரங்காயெனில் புகல் ஏது\n*நீல வண்ண கண்ணா வாடா\n*பாடிடுக பாடிடுக பரந்தாமன் மெய்ப்புகழை\n*பிருந்தா வனமும் நந்த குமாரனும்\n*பூதலத்தை ஓரடி அளந்த ரூபமான\n*போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும்\n*மனதார அழைக்கிறேன் நான் முகுந்தா\n*மா ரமணன் உமா ரமணன்\n*மாணிக்கம் கட்டி மணிவயிரம் இடைகட்டி\n*யமுனை ஆற்றிலே ஈரக் காற்றிலே\n*யார் என்ன சொன்னாலும் அஞ்சாதே நெஞ்சமே\n*ராதே என் ராதே வா ராதே\n*ராதை மனதில் ராதை மனதில் என்ன ரகசியமோ\n*ராம நாமம் ஒரு வேதமே\n*வருக வருகவே திருமலை உறைந்திடும்\n*வான் போலே வண்ணம் கொண்டு\n*விழிக்குத் துணை திருமென்மலர் பாதங்கள்\nதிருமாலிருஞ்சோலை மலை என்றேன் என்ன\nதிருமால் வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான்\nகுருமா மணி உந்து வைகை வடபால்\nதிருமால் வந்து சேர்விடம் மக்கள் கடலே\nஇச்சையுடன�� இசைந்தவரைக் காக்கும் அழகன்\nபச்சை வண்ணப் பட்டுடுத்தித் பரியில் ஏறி\nஇச்சகத்தோர் வாழ்ந்திடவே வைகை சேர்ந்தான்\nLabels: *திருமாலிருஞ்சோலை மலை என்றேன் , tamil , ஆழ்வார் பாசுரம் , குமரன்\n உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்\nநேரமில்லை என்றால், கீழே தமிழ்மணம் பட்டையில், வாக்களித்துச் செல்லலாமே\nமுதல் பாடலின் முதல் 2 வரிகள் குருகூர் பிரானுடையது என்று தெரியும். அடுத்த 2 வரிகள் தங்களுடையதா \nஇரண்டாவது பாடல் அழகாக உள்ளது \nபூரண நிலாவைப் பார்த்ததும் நினைத்தேன்.\nஅழகர் வந்திருப்பார். மதுரை பூரித்து இருக்கும்.\nமகன் வருகை என்றூ தொலைக்காட்சியிலாவது பார்த்திருக்கலாமே\nபாராட்டிற்கு நன்றி பாலா. முதல் பாட்டின் இரண்டரை அடிகள் நம்மாழ்வார் பாசுரம். பின்னர் உள்ளவை தன்னைத் தானே அடியேன் மூலம் எம்பெருமான் பாடிக்கொண்டது.\nவல்லியம்மா. சிவமுருகன் பதிவையோ தினமலரையோ பாருங்கள். சித்திரைத்திருவிழாப் படங்கள் நிறைய இருக்கின்றன.\nஅருமையான படங்கள்.அழகின் தரிசனம் இதுதானோ\nநின்றபிராணன் சுழலும் முன்னேநெஞ்சமே நினையாய் என பிள்ளைப்பெருமாள் ஐய்யங்கார் அழகர் அந்தாதியில் பாடியமாதிரி அப்போதைக்கு இப்போதே அழகனை, மாலிருஞ் சோலை மாலனை நினைத்துக்கொள்வோம்.அருள் பெற வேண்டிக்கொள்வோம்.\n//திருமால் வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான்//\nஅழகர் ஆற்றில் மட்டுமா இறங்கினான்\nநம் எல்லோர் மனத்திலும் அல்லவா இறங்கினான்\nஎன்ன, அங்கு ஆற்றை விட்டுப் பின்னர் நீங்கி விடுவான்.\nஆனால் இங்கு நீங்காது நெஞ்சில் நிலைத்திருப்பான்\nஇதுவும் அழகுகள் (வைகை) ஆறு தான்\nதெள்ளியார் பலர் கைதொழும் தேவனார்,\nவள்ளல் மாலிருஞ் சோலை மணாளனார்,\nபள்ளி கொள்ளும் இடத்தடி கொட்டிட,\nகொள்ளு மாகில் நீ கூடிடு கூடலே\nபத்தர் ஆவியைப் பால்மதி யை,அணித்\nதொத்தை, மாலிருஞ் சோலைத் தொழுது போய்\nமுத்தினை மணியை மணி மாணிக்க\nவலம்செய்யும் ஆய மாயவன் கோயில்\nவலம்செய்யும் வானோர் மாலிருஞ் சோலை\nவலம்செய்து நாளும் மருவுதல் வழக்கே\nநன்றி இரவிசங்கர். இன்று காலை சிவமுருகனின் பதிவைக் கண்டவுடனே நம்மாழ்வாரின் பாசுர வரிகள் மனத்தில் ஓடின. பின் தானே மற்ற வரிகளும் வந்தன.\nநீங்கள் பாடிய பாசுரங்களுடன் இன்னொரு பாசுரமும் என் நினைவிற்கு வந்தது.\nமுடிச்சோதியாய் உனது முகச்சோதி மலர்ந்ததுவோ\nஅடிச்சோதி நீ நின்�� தாமரையாய் அலர்ந்ததுவோ\nபடிச்சோதி ஆடையொடும் பல்கலனாய் நின் பைம்பொன்\nகடிச்சோதி கலந்ததுவோ திருமாலே கட்டுரையே\nதிருமுடியாகிய சோதியாக உன் திருமுகச்சோதி மலர்ந்ததுவோ உன் திருவடிச் சோதியே நீ நின்ற தாமரையாக அலர்ந்ததுவோ உன் திருவடிச் சோதியே நீ நின்ற தாமரையாக அலர்ந்ததுவோ பஞ்சுச் சோதியாகிய உன் திருவாடைகளும் பல அணிகலன்களுமாக உன் பசும்பொன் திருமேனி சோதி மாறியதோ பஞ்சுச் சோதியாகிய உன் திருவாடைகளும் பல அணிகலன்களுமாக உன் பசும்பொன் திருமேனி சோதி மாறியதோ\n(இரவிசங்கர். பாசுரங்கள் சொன்னால் விளக்கமும் சொல்ல வேண்டும் என்ற விதி ஒன்று இருக்கிறது. விதியின் படி நீங்கள் இட்ட பாசுரங்களுக்குப் பொருள் சொல்லுங்கள்) :-)\nகீதாம்மா. வர வர நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்றே புரியமாட்டேங்குது. :-)\nமதுரைச் சித்திரைத் திருவிழா என்பது தமிழ்நாட்டின் பண்பாட்டுத் திருவிழா என்று சொல்லலாம். திருமாலிருஞ்சோலையிலிருந்து கிளம்பி ஊரூராக எதிர்சேவை ஏற்றுக்கொண்டு வந்து பொங்கும் பூம்புனல் (ஒருகாலத்தில்) வைகையில் இறங்கி...அப்படியே உலகத்து உயிர்களின் உளத்தில் இறங்கிடும் கள்ளழகர் மாட்சியே மாட்சி. காணக்கொடுத்தமைக்கு நன்றி பல.\nசிறுவயதில் நாங்கள் மதுரையில் சில ஆண்டுகள் இருந்தோம். அப்பொழுது சித்திரைத் திருவிழாவையும் பொருட்காட்சியையும் மிகவும் அனுபவித்திருக்கிறோம்.\nஉண்மை தான் இராகவன். தமிழகத்தின் பண்பாட்டுச் சின்னங்களான பல திருவிழாக்களில் மதுரைச் சித்திரைத் திருவிழாவிற்கு ஒரு தனியிடம் உண்டு.\nசித்திரைப் பொருட்காட்சி பற்றிய சிறு வயது நினைவுகள் எத்தனை உண்டு. பொருட்காட்சி என்றால் அந்தப் பெரிய அப்பளமும் வானளாவிய ராட்டினமும் தான் நினைவிற்கு வருகின்றன.\n/கீதாம்மா. வர வர நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்றே புரியமாட்டேங்குது. :-)//\nஅவங்க திருவிழா பார்க்கமுடியாமே பொருமிறாங்களாம் :)))\nஎன்னோட பதிவிலே சொன்னமாதிரி இங்க நீங்களும் அதே பண்ணிட்டிங்க :)\nபெரும்பாலான பாசுரங்கள் தற்காலத் தமிழ் போல் எளிமையாகத் தான் உள்ளதே என்று விட்டுவிட்டேன் குமரன்.\nஉண்மையச் சொல்லப் போனா, வெட்டி போட்ட \"தில்லாலங்கடி தாங்கு\" கண்ணன் பாட்டுக்குத் தான் பொருள் புரியல...அதுவும் பல சொற்களுக்கு.\nஅவர் மேலோட்டமா சொல்லி எஸ்கேப் ஆயிட்டாரு\nநானும் சரி, அதற்கு உடந்���ையாய் இருந்த நாமளே, சும்மா போட்டுக் குடையக் கூடாதுன்னு விட்டுட்டேன்:-)\nதெள்ளியார் பலர் கைதொழும் தேவனார்,\nவள்ளல் மாலிருஞ் சோலை மணாளனார்,\nபள்ளி கொள்ளும் இடத்தடி கொட்டிட,\nகொள்ளு மாகில் நீ கூடிடு கூடலே\nஇது பற்றி நீங்க முன்னமே ஒரு பதிவு போட்டதா ஞாபகம். ஆனா அப்பல்லாம் நானு ப்ளாக்-னு என்னன்னு தெரியாத ஞான சூன்யம் :-);\nஇது ஒரு விளையாட்டுப் பாட்டு.\nகூடல் என்பது ஒத்தையா/ரெட்டையா விளையாட்டு.\nகை நிறைய மஞ்சள் கிழங்கோ, புளியங்கொட்டையோ வைத்து ஒத்தையா/ரெட்டையா விளையாடுவது.\nஞானிகள் பலர் கை தொழும் தேவன்,\nகேட்டது கொடுக்கும் வள்ளல், திருமால் இருஞ்சோலை என்னும் அழகர் கோவிலில் வாழும் என் அழகிய மணவாளன்,\nஅவன் பள்ளி கொள்ளும் போது அவன் கால்களைப் பிடித்து விடும் பேறு எனக்குக் கிடைக்க வேணுமே\nநீ கூடிடு கூடலே - கூடல் ஆடிப் ரெட்டை வருதாப் பாக்கலாம் வாங்கடீ.\nஇது மிக எளிய பாடல் தான்\nஒரே ஒரு சொல் தான் புதிது.\nஆவத்தனம் = வருங்கால வைப்பு நிதி;\nஅதாச்சும் பின்னால் வரப் போகும் தெரியாத/புரியாத தேவைக்கு எல்லாம், இப்போதே ஒதுக்கி வைக்கும் நிதி.\nஇதைச் சொல் ஒரு சொல்லில் இடலாமா\nஅப்பேர்பட்ட அமரர்களும் நன்முனிவர்களுமே பின்னால் என்ன வரப்போகிறதோ என்று தெரியாமல், அப்போதைக்கு இப்போதே சேமித்து (சேவித்து) வைக்கிறார்கள்.\nஅப்படியிருக்க சாமான்யர்களான நாம் சேமிக்க (சேவிக்க) வேண்டாமா\nபத்தர் ஆவியைப் பால்மதி யை,அணித்\nதொத்தை, மாலிருஞ் சோலைத் தொழுது போய்\nமுத்தினை மணியை மணி மாணிக்க\nபால் போல், நிலவு போல் நமக்குக் குளிர்பவன்\nபூங்கொத்து (அணித் தொத்து) போல எல்லாரிடமும் ஒன்றி இருப்பவன்\nமாலிருஞ் சோலைக்குப் போய்த் தொழுது,\nமுத்தினை மணியை மணி மாணிக்க\nவித்தினை, சென்று திருவிண்ணகர் என்னும் தலத்தில் காண்போம்.\nவலம்செய்யும் ஆய மாயவன் கோயில்\nவலம்செய்யும் வானோர் மாலிருஞ் சோலை\nவலம்செய்து நாளும் மருவுதல் வழக்கே\nதினமும் அங்கே வலம் வந்து, அங்கேயே தங்கி (வைகல்), ஆன்ம பலத்தை விட்டுவிடாது, சேவை செய்யும் அன்பர்கள் உள்ள கோவில் மாலிருஞ் சோலை\nஅங்கு வானவரும் வலம் வருகின்றனர்.\nஅங்கு நாமும் வலம் செய்து, வணங்குவோம்; அதை வழக்கமாயும் கொள்வோம்\nகள்ளழகனை நினைத்தவுடன் டக்கென்று மனதில் தோன்றிய, மாலிருஞ்சோலை பற்றிய பாசுரங்கள் என்பதால் தான் உடனே இட்டு விட்டேன் க��மரன்\nஆமாம் இராமசந்திரமூர்த்தி. உங்க பதிவுல பார்த்துப் புரிந்து கொண்டேன். அவங்களை மாதிரி நானும் உங்களைப் பாத்துப் பொரும வேண்டியது தான். நீங்க மட்டும் தானே திருவிழாவுக்குப் போனது\nஹிஹி. எனக்கும் வெட்டி சொன்ன விளக்கத்துல நிறைய புரியலை. ஆனா அவரே இவ்வளவு தூரம் விளக்கம் சொல்லியிருக்காரு. சொன்ன வரைக்கும் நல்லா இருக்கு. இதுக்கு மேல கிண்டவேண்டாம்னு கேக்கலை. :-)\nதற்காலத் தமிழ்னாலும் நமக்குப் புரியாதுன்னு ஓடறவங்க நெறைய பேரு இருக்காங்க இரவிசங்கர். அவங்களுக்காகவாவது பொருள் சொல்லணும். சொன்னதற்கு நன்றி.\nஆமாம் இரவிசங்கர். முன்பு கோதைத் தமிழில் இந்தப் பாசுரத்திற்குப் பொருள் சொல்லியிருக்கிறேன். கோதைத் தமிழில் எழுதுவதற்காக நாச்சியார் திருமொழி படித்த போது முதன் முதலாக அப்போது தான் இந்தக் கூடல் பாசுரங்களைப் படித்தேன். அருமையாக இருந்தது.\nஆவத்தனம் என்ற சொல் புரியாமல் இருந்தது. (இப்போதும் இந்தச் சொல்லின் பிறப்பு எப்படி என்று புரியவில்லை). வைத்தமாநிதி என்று படித்திருக்கிறேன். அதே போல் தான் ஆவத்தனம் என்று அறிந்து கொண்டேன். சொற்பிறப்பினைப் பற்றித் தெரிந்து கொண்டால் கட்டாயம் சொல் ஒரு சொல்லில் சொல்லலாம்.\nஇந்தத் திருமங்கையாழ்வாரோட ஒரே தொல்லை. ஒரு ஊருக்குப் போனா அந்த ஊரு சாமியை மட்டும் பாடிட்டுப் பேசாம இருக்க மாட்டார். எங்கயோ இருக்குற இன்னொரு சாமி நினைவுக்கு வந்துரும். அவரையும் இவரையும் சேத்துப் பாடுவார். 108 திவ்ய தேசங்கள்ல பல ஊர் வந்ததே இவரால தான்னு நினைக்கிறேன். :-)\nநம்மாழ்வார் பாசுரத்தில் அழகைப் பாருங்கள். அந்தாதி பாடுற அதே நேரத்தில் எதுகை மோனை அழகோட பாடுவார்; அது மட்டும் இல்லாம இப்படி ஒரே சொல்லைத் திருப்பித் திருப்பிப் போட்டு அழகு படுத்துவார். இந்தக் காலக் கவிஞர்கள் எல்லாம் அவர்கிட்ட தான் கத்துக்கணும்.\nஆமாம் இரவிசங்கர். மாலிருஞ்சோலை மணாளனை நினைத்தவுடன் தமிழ் தானாகப் பாய்ந்து வரும். தமிழும் அழகு. அவனும் அழகு.\nபிரபல பிறமொழிப் பாடல் - தமிழ் ஆக்கம்\nஆழ்வார் பாசுரம் ( 24 )\nதாலாட்டு ( 7 )\nகாவடிச் சிந்து ( 3 )\nகும்மி ( 2 )\nபி.சுசீலா ( 22 )\nயேசுதாஸ் ( 16 )\nசீர்காழி ( 13 )\nஸ்ரீராமபாரதி ( 10 )\nமகாராஜபுரம் ( 9 )\nசுதா ரகுநாதன் ( 8 )\nஎஸ்.ஜானகி ( 7 )\nசித்ரா ( 6 )\nநித்யஸ்ரீ ( 6 )\nஅருணா சாய்ராம் ( 5 )\nமும்பை ஜெயஸ்ரீ ( 5 )\nகே.பி.சுந்தராம்பாள் ( 4 )\nபாலமு��ளி ( 4 )\nபித்துக்குளி ( 4 )\nவீரமணி-ராதா ( 4 )\nஉன்னி கிருஷ்ணன் ( 3 )\nசெளம்யா ( 3 )\nவாணி ஜெயராம் ( 3 )\nPB ஸ்ரீநிவாஸ் ( 2 )\nசாதனா சர்கம் ( 2 )\nடி.எல்.மகாராஜன் ( 2 )\nதியாகராஜ பாகவதர் ( 2 )\nபி.லீலா ( 2 )\nப்ரியா சகோதரிகள் ( 2 )\nமகாநதி ஷோபனா ( 2 )\nஹரிஹரன் ( 2 )\nஆர்.வேதவல்லி ( 1 )\nஉமா ரமணன் ( 1 )\nஎல்.ஆர்.ஈஸ்வரி ( 1 )\nஎஸ்.பி. ஷைலஜா ( 1 )\nகமலஹாசன் ( 1 )\nகல்யாணி மேனன் ( 1 )\nசசிரேகா ( 1 )\nசைந்தவி ( 1 )\nசொர்ணலதா ( 1 )\nஜனனி ( 1 )\nபட்டம்மாள் ( 1 )\nபவதாரிணி ( 1 )\nபாலசரஸ்வதி ( 1 )\nமித்தாலி ( 1 )\nரமேஷ் ( 1 )\nலதா மங்கேஷ்கர் ( 1 )\nவலம்பரி சோமநாதன் ( 1 )\nவல்லியம்மா ( 1 )\nஷ்ரேயா கோஷல் ( 1 )\nஹரிணி ( 1 )\nஇளையராஜா ( 23 )\nகே.வி.மகாதேவன் ( 13 )\nஜி.ராமநாதன் ( 6 )\nகுன்னக்குடி ( 5 )\nSV வெங்கட்ராமன் ( 2 )\nஆர்.சுதர்சனம் ( 2 )\nவித்யாசாகர் ( 2 )\nஸ்ரீகாந்த் தேவா ( 2 )\nஎஸ்.தட்சிணாமூர்த்தி ( 1 )\nஎஸ்.ராஜேஸ்வர ராவ் ( 1 )\nசி.ஆர்.சுப்பராமன் ( 1 )\nடி.ஆர்.பாப்பா ( 1 )\nநெளஷாத் ( 1 )\nமரகதமணி ( 1 )\nகண்ணதாசன் ( 32 )\nஆழ்வார் பாசுரம் ( 24 )\nஊத்துக்காடு ( 14 )\nபாரதியார் ( 12 )\nபாபநாசம் சிவன் ( 9 )\nவைரமுத்து ( 8 )\nநாயகி சுவாமிகள் ( 7 )\nவாலி ( 7 )\nஅன்னமய்யா ( 5 )\nதியாகராஜர் ( 5 )\nஆண்டாள் ( 4 )\nகல்கி ( 4 )\nஅம்புஜம் கிருஷ்ணா ( 3 )\nமருதகாசி ( 3 )\nசுந்தர வாத்தியார் ( 2 )\nஜயதேவர் ( 2 )\nபுரந்தரதாசர் ( 2 )\nஉளுந்தூர்பேட்டை சண்முகம் ( 1 )\nஏகநாதர் ( 1 )\nகனகதாசர் ( 1 )\nசதாசிவ பிரம்மம் ( 1 )\nநம்மாழ்வார் ( 1 )\nயாழ்ப்பாணம் வீரமணி ஐயர் ( 1 )\nராஜாஜி ( 1 )\nலலிதாதாசர் ( 1 )\nவல்லபாச்சார்யர் ( 1 )\nவள்ளலார் ( 1 )\nவியாசராய தீர்த்தர் ( 1 )\nஅனுமத் ஜெயந்தி ( 1 )\nஅன்பர் கவிதை ( 47 )\nஅஷ்டபதி ( 1 )\nஇராமானுசர் ( 2 )\nஎமனேஸ்வரம் ( 1 )\nகட்டுரை ( 20 )\nகண்ணன் என் சேவகன் ( 1 )\nகவிநயா ( 32 )\nகுமரன் ( 36 )\nகூரத்தாழ்வான் ( 2 )\nகோவி. கண்ணன் ( 1 )\nசங்கர் ( 9 )\nசாத்வீகன் ( 1 )\nச்சின்னப் பையன் ( 2 )\nடுபுக்கு டிசைப்பிள் ( 3 )\nதமிழ் பஜகோவிந்தம் ( 1 )\nதாலாட்டு ( 7 )\nதிராச ( 4 )\nதிருக்கல்யாணம் ( 1 )\nதிருமஞ்சனம் ( 1 )\nதிருவருட்பா ( 1 )\nதிருவல்லிக்கேணி ( 2 )\nதிருவாய்மொழி ( 1 )\nதிலகா ( 1 )\nநா.கண்ணன் ( 1 )\nபகவத் கீதை ( 1 )\nபாப்பா ராமாயணம் ( 12 )\nபித்துக்குளி ( 4 )\nமடல்காரன் ( 3 )\nமதுமிதா ( 2 )\nமலைநாடான் ( 4 )\nமீராவின் கதை ( 1 )\nமெளலி ( 1 )\nராகவ் ( 8 )\nலலிதா மிட்டல் ( 24 )\nவசந்த் ( 26 )\nவல்லியம்மா ( 1 )\nவாரணமாயிரம் ( 1 )\nவெட்டிப்பயல் ( 6 )\nஷைலஜா ( 12 )\n* யாவையும் யாவரும் தானாய்,\n* அவரவர் சமயம் தோறும்,\n* தோய்விலன் புலன் ஐந்துக்கும்,\n* சொலப்படான் உணர்வின் மூர்த்தி,\n* \"பாவனை அதனைக் கூடில்,\n* அவனையும் கூட லாமே\"\n1.ஆழ்வார்கள் - ஓர் எளிய அறிமுகம் - சுஜாதா\n2.��ழ்வார்களின், 4000 அருளிச்செயல் (Unicode+Search)\n3.திருவாய்மொழி - ஈடு (புருஷோத்தம நாயுடு)\n4.அமலனாதிப் பிரான் (பெரியவாச்சான் பிள்ளை உரை)\nகண்ணனை மகிழ... இதர தளங்கள்\n* இன்னொரு தமிழ்க் கடவுளான முருகன் பாடல்கள் - முருகனருள் வலைப்பூ\n*திருப்பாவை - மரபுச் சுவை (வேளுக்குடி)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kundumani.blogspot.com/2008/01/blog-post_12.html", "date_download": "2018-07-18T00:59:20Z", "digest": "sha1:DQMQSQQYP2SYX2S4A6F2ZTLY5K5N3JQS", "length": 60321, "nlines": 101, "source_domain": "kundumani.blogspot.com", "title": "குண்டுமணி", "raw_content": "\nகுப்பையாகியுள்ள உலகம் எனும் குண்டுமணி பற்றி..\nபொறுக்கி வழங்குவது குருவிகள் - kuruvikal\nஅணு ஆயுதங்கள் போன்ற பேரழிவாயுதங்களைக் கொண்டும் அதி நவீன இராணுவ தொழில்நுட்பங்களாலும் உலகையே அச்சுறுத்தும் வல்லாதிக்க சக்திகளைக் கூட அச்சமடையச் செய்திருக்கும், உலகின் எந்த நாட்டினதும் நேரடி உதவியின்றி தங்கள் தாயக இருப்புக்காகப் போராடும் தமிழீழ மக்கள் தங்கள் போரியல் முறைகளில் ஒன்றாக உயிராயுதத்தைத் தாங்கி இருக்கின்றனர். மானுட ஆத்மாவை பிறருக்காய் உவந்தளிக்கும் மகோன்னத தியாகிகளே இந்த உயிராயுதங்கள். அவர்களை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட முழு நீளத் திரைப்படமே.. உயிரம்புகள்..\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தில் உயிராயுதமாக திகழும் கரும்புலிகளை மையப்படுத்தி ஒரு வலுவான திரைக்கதை அமைத்து நெறிப்படுத்தி -\nஅனைவரும் உட்காச்ந்திருந்து பார்க்கக் கூடிய ஒரு விறுவிறுப்பான திரைப்படமாக உயிரம்புகள் வெளிவந்துள்ளது. வாழ்த்துக்கள்.\nஎமது மண்ணின் திரைப்பட வரலாற்றில் உயிரம்புகள் சற்று வித்தியாசமான முயற்சி எனலாம். இதுவரை இதுபோன்றதொரு திரைப்படம் இதுவரை வெளிவரவில்லை. என்ற நிலை இருந்தது. இத்திரைப்படம் மூலம் அக்குறை தீர்ந்துள்ளது என உணரப்படுகிறது.\nநீண்டகாலப் பெருமுயற்சியின் வெளிப்பாடாகக்கூட இது இருக்கலாம். முதலில் சிறந்த வலுவான கதையை தெரிவு செய்த குழுவிற்குப் பாராட்டு தெரிவிக்க வேண்டும். உயிரம்புகள் மூலம் வீடியோத் திரைப்பட உலகிற்குள் முதன்முதலாக ஊடக இல்லம் நுழைந்துள்ளதும் அவர்கள் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றுள்ளதும் பாராட்டுக்குரியது.\nஇவ்வீடியோ திரைப்படத்திற்கு திரைக்கதை அமைத்து நெறியாள்கை செய்திருக்கும் அல்பேட் பவுலசின் முயற்சி சாதனைக்குரியது. ஏனெனில் ஒரு இளைஞன் தன் வீட��யோக் கமரா மூலம் அற்புதங்களை நிகழ்த்தலாம் என்பதற்கு அடையாளமாக உயிரம்புகள் வீடியோத் திரைப்படத்தை இயக்கியுள்ளார். ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, பாடல், திரைக்கதை இயக்கம் எனப் பல்துறை நிபுணராக நின்று படத்தை வெற்றிகரமாக இயக்கி தான் ஒரு சிறந்த இயக்குனர் என நிரூபித்துள்ளார். அது நிச்சயமாகப் பாராட்டப்பட வேண்டியதுதான்.\nசராசரி சினிமா உலகம் அல்லது திரைப்பட உலகம் என்பது விசாலமானது அதற்குள் தாக்குப்பிடிப்பது என்பது கடினமானது தான். இதில் பலர் மூழ்கிப் போனவரலாறுகளே நிறையவுண்டு. இது உலகம் பூராகவும் பொருந்தும். இந்நிலையில் ஈழத்தமிழர்களின் சினிமா என்பது எவ்வளவு கரடுமுரடான பாதைகளால் கடக்கப்பட வேண்டியது என்பது சம்மந்தப்பட்டவர்கள் அறிந்திருப்பார்கள். ஆயினும் இந்தக் கடின முயற்சியில் ஈழத்தமிழ்த் திரைப்பட உலகினர் ஈடுபட்டு வருகின்றனர். என்பது பாராட்டுக்குரியது. என்பதோடு இத்தகைய முயற்சிகளுக்கு ஈழத்தமிழர்கள் திரைப்பட இரசிகர்கள் போன்றோர் ஆதரவளிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஈழத்திரைப்பட உலகின் மத்தியில் உண்டு. அந்த வகையில் ஆதரவளிக்கப்பட வேண்டிய திரைப்படம் உயிரம்புகள் ஆகும்.\nஇப்போது நாங்கள் உயிரம்புகள் திரைப்படத்தில் மனதில் நின்ற சில காட்சிகள் உங்களையும் கவரும் என்பதற்காக ஒரு சில காட்சிகளைத் தருகின்றேன்.\nசிறிலங்கா இராணுவம் எங்கள் மண்ணை ஆக்கிரமித்து நிலைகொண்டுள்ள பகுதியில் 250 போராளிகள்; சிங்கள் இராணுவத்தின் முற்றுகைக்குள் சிக்கி விடுகின்றனர். இதுகுறித்து படைத்துறைத் தலைமை ஆலோசித்து எதிரியின் முற்றுகைக்குள்ளாகிய போராளிகளை மீட்பதற்கு தாக்குதல் கட்டளைப் பீடத்தில் தந்திரோபாயமான திட்டம் தயாரிக்கப்பட்டு அதற்கு மூன்று பேர் கொண்ட கரும்புலிகள் அணி தெரிவு செய்து அனுப்பப்பட்டு வெற்றிகரமான தாக்குதல் மூலம் இராணுவமுகாம் அழிக்கப்பட்டு 250 போராளிகளும் காப்பாற்றப்படுகின்றனர். இதுவே திரைப்படத்தின் கரு. படம் தொடங்கி முடியும் வரை விட்டுச் செல்ல முடியாதவாறு விறுவிறுப்புடன் நகர்கிறது.\nகாலையில் அந்தக் கரும்புலிகள் அணி புறப்படுகிறது. அந்த இராணுவ முகாம் மதியம் 12 மணிக்குத் தாக்கப்பட வேண்டுமென இலக்குவைக்கப்படுகிறது. சுமார் 25 கிலோமீற்றர் தூரத்தை இவர்கள் கடக்கவேண்டும் அதற்கு இவர்கள் கால் நடையாகவே நடந்து சென்று எதிரியின் இலக்கை அடைகிறார்கள். காலையில் இருந்து தாக்குதல் இலக்கு விரையும் வரையும் நடைபெறும் சுவாரஸ்யமான சம்பவங்கள் படத்திற்கு மெருகூட்டுகின்றன. அந்தக் கரும்புலி அணியில் இடம்பெற்றுள்ள மூவரின் இயல்பான நடிப்பு அனைவர் மனங்களையும் தொட்டுவிடுகின்றது. மூவரும் படத்திற்கு புதிய வரவுகள் தான் ஆயினும் தாங்கள் அறிமுக நடிகர்கள் என்று நம்பமுடியாதவாறு அவர்களின் நடிப்பு உரையாடல்கள் என்பன அமைந்திருக்கின்றன.\nபடத்தில் முக்கியமாகக் கணேஸ்மாமாவைக் குறிப்பிடவேண்டும். அவரது பாத்திரம் எல்லோர் மனங்களிலும் ஒருசுமையை ஏற்படுத்திவிட்டது. கரும்புலிகள் அணி இராணுவக்கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குள் நுழைந்து சந்திக்கும் ஆள் கணேஸ்மாமாவே. (அவர் ஒரு நகைச்சுவை நடிகர்) போராளிகளை இராணுவத்திற்குத் தெரியாமல் அழைத்துச் சென்று மறைத்துவைத்திருந்த ஆயுதங்களை எடு;த்துக் கொடுப்பதும், ஆயுதங்களை எடுக்க ஆலமர உச்சிக்கு ஏறுவதும், இடையில் களைத்துப் போய் இருப்பதும் ஏலாமல் வீழ்ந்து விடுவாரோ என எண்ணும் நேரத்தில் பாய்ந்து பாய்ந்து ஏறுவதும் சுவாரசியமான காட்சியாகும். அவர் ஒரு வயது முதிர்ந்த மனிதராக இருந்தபோதும் மனத்துணிவோடு ஏறுவது இந்தப் போராட்டத்தின் மீது கொண்டிருக்கும் உணர்வைக் காட்டுகிறது.\nஒரு இராணுவ ஆக்கிரமிப்புக்குள் இருக்கும் ஒருவர் எவ்வாறு போராளிகளுக்கு உதவுவதும் அது விடுதலை வேட்கையின் வெளிப்பாடாக இருப்பதும் மிகச் சிறப்பாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது. ஆலமர உச்சியில் மறைந்திருந்த ஆயுதங்களை போராளிகளிடம் கொடுத்துவிட்டு அவர் அடையும் ஆனந்தம் உணர்வாக வெளிப்படுகிறது. கரும்புலி அணி அதனைப் பெற்றுச் செல்வதும் மனதைவிட்டு அகலாதவை. அவரது நடத்தை போராடும் தேசமக்களின் பற்றுணர்வை வெளிக்காட்டும் சம்பவமாகவும் அதுபடத்தைத் தூக்கி நிறுத்தும் காட்சியமைப்பாகவும் வெளிப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.\nதாக்குதலுக்குத் தயார்படுத்தப்பட்ட கரும்புலிகள் அணியில் இடம்பெற்ற சசி, நிலவன், கீதன் ஆகியோரின் நடிப்பு அற்புதம். தாக்குதலுக்குத் தயாராக மூன்று கரும்புலிகள் படைத்துறைத் தளபதியால் தெரிவு செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்படுகின்றனர். அப்போது பெண் கரும்புலிப் போராளிகளில் ��ருவரான சசி பேராடுகிறார். இந்தமுறை எனக்கு அந்த வாய்ப்பை தருவதாகக் கூறினீர்கள் இப்போது ஏன் என்னை விட்டுவிட்டீர்கள் என கூறுகின்றாள். அதற்கு இது சற்றுக் கடினமான பணி நீங்கள் கஸ்ரப்படுவீங்கள் எனக் கூறுகிறார் படைத்தளபதி. அப்போது இல்லை எங்களால் முடியும் தானும் தாக்குதல் அணியில் இடம்பெறப் போவதாக வலியுறுத்தி அதில் இணைந்து கொள்கிறாள்.\nகரும்புலிப் போராளிகள் பயிற்சிப் பாசறையில் மிகவும் மகிழ்ச்சியோடு பயிற்சி பெறுவதும் தேசவிடுதலைக்காகத் தமது இன்னுயிரை ஈகம் செய்ய தயாராக இருப்பதும் எந்தச் சவால்களைச் சந்திக்கும் திறனுள்ளவர்களாக இருப்பதும் இத்திரைப்படம் மூலம் எம் கண்முன்னே கொண்டு வரப்படுகிறது. கரும்புலி அணிக்குச் சசி தெரிவுசெய்யப்பட்டதுடன் அடையும் மகிழ்ச்சி பெண்களாலும் பெரும் தாக்குதல்களை நடாத்த முடியும் எனவாதிடுவதும் அவரது நடிப்பால் மேலும் வெளிப்படுத்தப்படுகிறது.\n250 போராளிகள் காப்பாற்றப்பட வேண்டும் என்ற கட்டளைப்பீடத்தின் பணிப்பை நிறைவேற்ற வேகமாக நடந்து ஒரு இடிந்து போன வீட்டில் களைப்பாற நுழைகிறார்கள் அது இராணுவத்தாக்குதலால் சிதறிப்போயிருந்தது. அங்கே கூடிக்கதைக்கிறார்கள். நிலவன் சொல்கிறான் இதுதான் எங்கட வீடு இந்த முற்றத்தில் தான் ஓடி விளையாடுறனாங்கள். ஒரு நாள் விளையாடும் போது தங்கையோடு சண்டை பிடித்து அவள் பல்லுடைந்து போய்விட்டது. அம்மா அடிக்க ஓடிப்போய் இந்த மாமரத்தில ஏறிவிட்டன். என தன் இளமைக்கால வாழ்க்கையை நினைவு கூர்ந்த போது யதார்த்தமாக இருந்தது. அது எல்லோர் வீட்டிலும் நிகழும் ஒரு சம்பவமாக மனக்கண் முன்வந்து மோதியது. இராணுவத் தாக்குதல்களால் வீடு வாசல்களை இழந்து போன ஆயிரமாயிரம் தமிழ்மக்களின் யதார்த்த நிலையைப் பிரதிபலிப்பதாகவும் அந்தக் காட்சி அமைந்திருக்கிறது. அனைவரையும் நெகிழவைத்தது அதுபோன்ற மரத்தடியில் இருந்து சாத்திரம் பார்ப்பதும் பிஸ்கட் சாப்பிடுவதும் கதை அளப்பதும் என எல்லாம் மனதில் நிற்கின்ற சம்பவங்களாக நம் மனதில் ஆழமாகப் பதிந்து விடுகின்றன.\nபடத்தின் உச்ச கட்டமாக இராணுவத்தின் ஆட்லறித்தளம் முகாம் மீது கரும்புலிகள் அணி தாக்குதலை தொடர்கின்றனர். இந்த வெற்றிகரமான தாக்குதலைக் கண்டு சிங்களப்படை முகாம் கட்டளையதிகாரி துள்ளுவதும், குதிப்பதும் தன் வீரர்களிடம் புலிகளை அழிக்கும் படியும் கூறி கட்டுப்பாட்டுக்குள் வீரவசனம் பேசுவதும் முளிபிதுங்கி பூனைக்குட்டி மாதிரி சுத்தி ஓடுவதும் இறுதியில் சூடு வாங்குவதும் படை முகாம்கள் புலிகளிடம் வீழ்ச்சியடையும் போதும் நடைபெறும் நிகழ்வை அப்படியே கண்முன் கொண்டு வருகிறது.\nஇதில் குறிப்பாக சிங்களத்தில் படையதிகாரி பேசுவது தமிழ் திரைப்படத்திற்கு புதியமுயற்சி வித்தியாசமானதொன்றாக உள்ளது. அது பின்னிணைப்பாக தமிழில் வருகிறது. மொத்தத்தில் படையதிகாரியாக நடிக்கும் பரமநாதனின் நடிப்பு நன்றாகவிருந்தது.\nஇறுதிக்கட்ட தாக்குதல் ஓர் ஆங்கிலப்படம் போன்ற உணர்வை ஏற்படுத்தயது. ஒவ்வொரு காட்சியும் விறுவிறுப்பாக இருந்தது. அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்பார்பைத் தோற்றுவிப்பதாக இருந்தது. சராசரி ஒரு திரைக்கதை என்ன நோக்கில் செல்ல வேண்டுமோ அதுமாதிரி அமைந்திருந்தது.\nஇறுதியில் கரும்புலி அணி இராணுவ முகாமை முற்றுகையிட்டு தகர்த்தழிக்கிறது. நிலவன் வீரச்சாவு அப்போது சசி கீதனிடம் கேட்கிறாள் ஏன் நிலவன் போனவன் எனக்குத் தானே அந்தச் சந்தர்ப்பம் என்றாள.; ஏன் என்பதை நீங்கள் படத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்.\nஇசைப்பிரியனின் இசை படத்தை மெருகூட்டுகிறது. எமது மண்ணின் வாசனையை ஒளிப்பதிவாக்கி தந்த உயிரம்புகள் கலைஞர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள். ஒட்டுமொத்தமாக உயிரம்புகள் திரைப்படம் எமது மண் வரலாற்றில் ஒரு சிறந்த பதிவு. புதிய முயற்சியாக விடுதலைப் புலிகளின் படைப்பிரிவுகள் காவற்றுறை என்பவற்றின் துணையோடு காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். போராளிகளின் போர்க்களச் செயற்பாடுகளையும் அவர்களது வீரம் தியாகம் போன்றவற்றையும் இனம் கண்டு கொள்ளக் கூடிய நேர்நிலையில் உருவாகவும் இதனைப் பார்க்கலாம்.\nஎமது மண்ணின் வீரத்தையும்; ஈகத்தையும் எண்ணி வியப்புற்றிருக்கும் உலகின் முன் இத்திரைப்படமும் ஒரு புதியபார்வையை வெளிப்படுத்தும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. இது போன்ற படைப்புக்கள் வெளிவரவேண்டும் இன்னும் இன்னும் வர வேண்டும். ஈழத்தமிழர் திரைப்பட வரலாற்றில் ஊடக இல்லத்தின் முயற்சி பயன் மிக்கது. இது போன்ற படைப்புக்களைத் தொடர்ந்து வெளிக் கொணர வேண்டும் அதற்குத் தமிழ்மக்கள் தங���கள் ஆதரவை வழங்குவர். நல்ல சிறந்த படைப்புக்கள் என்றும் வரவேற்றப்படும் என்ற யதார்த்த நிலைக்கு ஒருமைல் கல்லாக உயிரம்புகள் வெளிவந்திருக்கின்றன.\nஇதுவொரு பரீச்சார்த்த முயற்சி. எமது மண்ணில் மட்டுமல்ல புலம்பெயர் நாடுகள், மற்றும் உலகத் தமிழர்களுக்கு ஒரு செய்தியைத் தெரிவிப்பதாகவும் இதனைக் கொள்ளலாம். நிச்சயமாக இத்திரைப்படம் உலகத்தமிழர் மத்தியில் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. அனைவரும் காணும் வாய்ப்புக் கிட்டும். எமது மண்ணின் வாசனையும் எமது மண் எதிரியால் ஆக்கிரமிக்கப்பட்டு இருக்கலாம். அதிலிருந்து விடுபட எப்படியெல்லாம் போராட வேண்டியுள்ளது என்ற செய்தியும் இதில் சொல்லப்பட்டுள்ளது.\nபடத்தில் நடித்துள்ள அனைத்துக் கலைஞர்களும் பாராட்டப்பட வேண்டியவர்கள். ஒவ்வொரு நடிகரும் தன்பாத்திரத்தை புரிந்து சிறப்பாக நடித்துள்ளார்கள்.\nகுறிப்பாக கரும்புலியாக நடித்திருக்கும் சசி, நிலவன், கீதன் எல்லோர் மனதிலும் ஆழமாகப் பதிந்து விட்டனர். அவர்களது இயல்பான நடிப்பு மிகமிகத் தத்துரூபமாக அமைந்து விட்டது. நீண்ட காலமாக இதுபோன்றதொரு படத்தை பார்க்க வேண்டுமென்ற ஆசைக்கு வழி பிறந்துள்ளது.\nஅதுபோன்றே படத்தை நெறிப்படுத்திய அல்பேட்பவுலஸ் எங்கள் மனங்களில் பதிந்துள்ளார். உயிரம்புகள் தைப்பொங்கல் வெளியீடாக வெளிவந்து தமிழர் மனங்களை குளிரச் செய்யப் போகிறது.\nமூலப் பிரதி இங்கு- சங்கதி.கொம்\nபதிந்தது <-குருவிகள்-> at 1:02 PM\nபடம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.\nஇந்த இடுகைக்கு மேலதிக தொடுப்புச் செய்ய:\nஈழத்தில் விடுதலைப் போரில் உயிர் தியாகம் செய்த போராளிகள், மக்களுக்கு செய்யும் தியாக அஞ்சலி.\nஈழத்தின் ஈனக்குரல் உலகின் செவிகளைச் சேருமா..\nஈழத்தில் தமிழினப் படுகொலையை நிறுத்து.\nஅழகிய பூக்களையும் கனிகளையும் தரும் குண்டுமணிச் செடி. இதன் கனிகள் நச்சுத்தன்மையானவை.\nவலை வழி உலக உலா\n1983 யூலைத் திங்களில் இருந்து ஈழத்தமிழர் மீது தமிழினப் படுகொலை சிங்களக் காடையர்களால் கட்டவிழ்த்து விடப்பட்டு 26 ஆண்டுகள் பூர்த்தி.\nஇவை சும்மா நாலு விசயத்தை அறிஞ்சுக்க..\nஇவை சும்மா ரைம் பாஸிங்குக்காக..\nவிடுதலைப் புலிகளே உலகின் மிக மோசமான கடும்போக்காளர்...\nஇந்துக்கள் காட்டிய விமானத் தொழில்நுட்பம்.\nபிரிட்டனின் தமிழீழ அக்கறையும் இந்தியாவின் அதிகார���்...\nஇராமர் மற்றும் அனுமர் எங்கிருந்தாலும் கோட்டுக்கு வ...\nஇந்தியாவை மலேசியத் தமிழ் மக்கள் நம்பலாமா..\nநேட்டோவும் ஆப்கானிஸ்தானும்; சிறீலங்காவும் தமிழீழமு...\nபுலிகளின் குரல் மீதான தாக்குதல் போர்க் குற்றம் - R...\nவீர தீபமேற்றி எம் மாவீரரை நினைவிருத்துவோம்.\nதமிழீழ அன்னையவள் சேயினை வாழ்த்துவம் வாரீர்.\nவடிவமைப்பு: சுரதா யாழ்வாணன் மற்றும் கிருபா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://madhimugam.com/%E0%AE%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%8E/", "date_download": "2018-07-18T01:13:55Z", "digest": "sha1:EBIIX3MCTXCAB3W67LHXFP4H33AFRKH6", "length": 7329, "nlines": 110, "source_domain": "madhimugam.com", "title": "இம்மாத இறுதியில் பி.எஸ்.எல்.வி. சி-40 ராக்கெட் விண்ணில் செலுத்த திட்டம்! | Madhimugam", "raw_content": "\nநெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ.200 உயர்வு\nநடிகை சோனாலி பிந்த்ரேவுக்கு தீவிர புற்றுநோய்\nதுணைநிலை ஆளுனருக்கு தனி அதிகாரம் கிடையாது: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nமு.க. ஸ்டாலின், பேராசிரியர் க.அன்பழகனுடன் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சந்திப்பு\nஉயர்கல்வி நிதி நிறுவனம் என்ற அமைப்பை உருவாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nஉயர்கல்வி நிதிஒதுக்கீட்டை மத்திய பாஜக அரசு தடுக்கிறது: பேரவையில் மு.க.ஸ்டாலின் புகார்\nஇம்மாத இறுதியில் பி.எஸ்.எல்.வி. சி-40 ராக்கெட் விண்ணில் செலுத்த திட்டம்\nஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த ஆகஸ்டு மாதம் 31-ந்தேதி பி.எஸ்.எல்.வி. சி-39 ராக்கெட் மூலம் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1-எச் செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்பட்டது. ஆனால் செயற்கைகோளின் மேல் அமைக்கப்பட்டிருந்த வெப்பத்தகடு சரியாக செயல்படாததால் செயற்கைகோள் தோல்வியை தழுவியது.\nஇதனை தொடர்ந்து தற்போது மீண்டும் அடுத்த மாதம் (டிசம்பர்) இறுதியில் விண்ணில் செயற்கைகோளை செலுத்தும் பணியில் இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.\nஇதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கடந்த ஆகஸ்டு மாதம் 31-ந்தேதி விண்ணில் ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி. சி-39 ராக்கெட் தோல்வியடைந்தது. இதனால் இஸ்ரோ வரும் காலங்களில் ஏவப்படும் ராக்கெட்டுகளை மிகவும் எச்சரிக்கையுடன் கையாண்டு வருகிறோம். வரும் டிசம்பர் இறுதியில் தொலைதூர உணர்திறன் செயற்கைகோள் ‘கார்ட்டோ சாட்’ உள்பட 31 செயற்கைகோள்களை பி.��ஸ்.எல்.வி. சி-40 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்துவது தான் அடுத்த இலக்காக உள்ளது. அதில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறோம்.\nமரங்களை கொல்லும் புது எதிரி\nபிரம்மோஸ் ஏவுகணை சோதனை வெற்றி\nஒரு வேட்பாளர் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும்\nசிறுமியை பலாத்காரம் செய்த வழக்கு: சாமியார் ஆசாராம் பாபுவுக்கு வாழ்நாள் சிறை தண்டனை\nநியூட்ரினோ திட்டத்திற்கு எதிரி, அறிவியலுக்கு எதிரி அல்ல\nநெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ.200 உயர்வு\nநடிகை சோனாலி பிந்த்ரேவுக்கு தீவிர புற்றுநோய்\nதுணைநிலை ஆளுனருக்கு தனி அதிகாரம் கிடையாது: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nசளி, இருமலுக்கு இதம் அளிக்கும் தூதுவளை சூப்\nமுகத்தில் மேஜிக் செய்யும் டிராகன் ஃப்ரூட்\nகாமன்வெல்த் விளையாட்டு போட்டி : ஹாக்கி அட்டவணை வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/france/03/182769?ref=category-feed", "date_download": "2018-07-18T00:52:10Z", "digest": "sha1:CO7ASXZRFHJIFR3YI2UIEBSH33DVA2SX", "length": 8474, "nlines": 142, "source_domain": "news.lankasri.com", "title": "பாரிஸ் நகர பூங்காக்களில் அமுலாகவிருக்கும் புது சட்டம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபாரிஸ் நகர பூங்காக்களில் அமுலாகவிருக்கும் புது சட்டம்\nபாரிஸில் உள்ள பூங்காக்களில் புகைப்பிடிக்க தடைசெய்யப்பட உள்ளது. பல்வேறு காரணங்கள் கருதி இந்த முடிவை பாரிஸ் மாநகர நிர்வாகம் எடுத்துள்ளது.\nமுதல் கட்டமாக இந்த நடவடிக்கை பாரிஸில் உள்ள முக்கிய நான்கு பூங்காக்களில், அடுத்துவரும் நான்கு மாதங்களுக்கு நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎனினும் விரைவில் இந்த சட்டம் நிரந்தரமாக்கப்பட உள்ளது எனவும் தெரியவந்துள்ளது.\nபாரிஸ் நகர கவுன்சிலர் Laurence Goldgrab, இது குறித்து தெரிவிக்கும் போது, பாரிஸ் மாநகரம் தொடர்ச்சியாக புகைப்பிடித்தலுக்கு எதிராக போராடி வருகிறது.\nஅதன் ஒரு கட்டம் தான் இது. பொது இடங்களில் சுகாதார சீர்கேடுகளை தவிர்க்கவும், புகைப்பிடிக்காதவர்களை மதிக்கும் எண்ணத்தோடும் பொது பூங்காக்களில் புகைப்பிடிப்பது தடை செய்யப்பட உள்ளது என குறிப்பிட்டார்.\nகடந்த 2017 ஆம் ஆண்டில், குப்பைத் தொட்டிகள் அமைக்கப்பட்டிருந்த போதும் வீதியில் இருந்து 350 தொன் சிகரட் துண்டுகள் பொறுக்கி எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டிருந்தது.\nஇதற்கான செலவீனங்களை சிகரெட் நிறுவனங்களே ஏற்றுக்கொள்ள வேண்டும் என அரசு கோரிக்கை வைத்திருந்தது.\nஆனால் அதை சிகரெட் தயாரிப்பு நிறுவனங்கள் மறுத்துள்ளன. மட்டுமின்றி கடந்த ஜூலை 1 முதல் Strasbourg நகரில் உள்ள அனைத்து பூங்காக்களிலும் சிகரெட் புகைப்பது தடைசெய்யப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் பாரிஸ் நகரும் அந்த பட்டியலில் இணைந்துள்ளது. இது தொடர்பான விரிவான தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.\nமேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamils.com/fullview.php?id=298676", "date_download": "2018-07-18T01:20:48Z", "digest": "sha1:DI5RIVS2BHJMJBKMCXKZVAHEJQB6OGB7", "length": 31615, "nlines": 178, "source_domain": "newtamils.com", "title": "முகப்பு", "raw_content": "\nஉங்களுக்கு ரொம்ப ஒல்லியா இருக்கோமேன்னு வருத்தமா இத ஊற வச்சு தினமும் சாப்பிடுங்க இத ஊற வச்சு தினமும் சாப்பிடுங்க\nஉங்களுக்கு ரொம்ப ஒல்லியா இருக்கோமேன்னு வருத்தமா இத ஊற வச்சு தினமும் சாப்பிடுங்க\nஒருபக்கம் உடல் பருமனானவர்கள் ஒல்லியாக வேண்டுமே என மாய்ந்து டயட் செய்து கொண்டிருக்க, இன்னொரு பக்கம் ஒல்லியானார்கள் என்னென்னவோ சாப்பிட்டும் உடல் ஏறவில்லையே என கவலைப் படுவதுண்டு\nஒருபக்கம் உடல் பருமனானவர்கள் ஒல்லியாக வேண்டுமே என மாய்ந்து டயட் செய்து கொண்டிருக்க, இன்னொரு பக்கம் ஒல்லியானார்கள் என்னென்னவோ சாப்பிட்டும் உடல் ஏறவில்லையே என கவலைப் படுவதுண்டு. இக்கரைக்கு பச்சை என்பது போலத்தான்.\nஉடல் எடை ஏறாமல் இருப்பது ஒரு வரம் என்றாலும் மிகவும் ஒல்லியாக இருப்பவர்களுக்கு கேலி கிண்டல்களுக்கு பஞ்சம் இருக்காது. போஷாக்கின்றி ஓடிசலாக இருப்பது நன்றாக இருக்காது. கன்னங்கள் ஒட்டி முகத்தில் வயதான களை உண்டாகும். எந்த ட்ரெஸ் போட்டாலும் சோளக்காட்டு பொம்மைக்கு போட்டது போலத்தோன்றும்.\nஉடல் ஒல்லியாக இருப்பதற்கு மிக முக்கிய காரணம் சரியான உணவை தேர்ந்தெடுக்காததே. டயட் தவிர்த்து உடலில் ஏதாவது பிரச்சனைகள், தைராய்டு நோயின் அறிகுறி, வயிற்றில் பூச்சி,கல்லீரல் பாதிப்புகள், சர்க்கரை நோய், என பலவும் காரணங்கள் இருக்கலாம்.\nஅதற்காக துரித உணவுகளையோ, ரெடிமேட் நொறுக்குத் தீனிகளையோ தேடதீர்கள். இவை மோசமானவை.\nஉடல் எடை குறைக்கவும் , அதிகரிக்கவும் உதவும் உணவுகள் உண்டு. உணவின் மூலமாகவே பல நோய்களையும் குணப்படுத்தலாம். அப்படித்தான் இந்த மெலிந்த் உடல் பிரச்சனையையும் போக்கிடலாம். ஒல்லிப்பிச்சான் உடலை போஷாக்காய் மாற்ற உதவும் உணவுகளை இந்த கட்டுரையில் காணலாம்.\nஅத்திப் பழத்தை இரவில் ஊற வைத்து மறு நாள் சாப்பிடவேண்டும். தினமும் இப்படி 2 ஊற வைத்த அத்திப் பழங்களை சாப்பிட்டால் 20 நாட்களில் வித்தியாசத்தைக்காணலாம்.\nஒல்லியாக இருப்பவர்கள் உளுந்தை நிறைய உடலுக்கு சேர்த்துக் கொண்டால் மிக எளிதாக உடல் குண்டாகும். உளுந்து வடை, உளுந்து இட்லி, உளுந்து துவையல் என சாப்பிட்டு வந்தால் சீக்கிரம் போஷாக்கு பெறுவீர்கள்.\nவெந்தயத்தை வேக வைத்து அதனுடன் வெல்லம் மற்றும் 1 ஸ்பூன் நெய் கலந்து ஒரு உருண்டை தினமும் சாப்பிட்டு வந்தால் விரைவிலேயே உடல் பூரிப்பு உண்டாகும்\nதினமும் உலர் திராட்சையை சாப்பிட்டு வந்தால் உடல் எடை கூடும். சாதரண திராட்சையை விட 8 மடங்கு அதிகமாக குளுகோஸ் இருப்பதால் உடல் எடை அதிகரிக்க உதவும். தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் தரும்\nதினமும் ஊற வைத்த கொண்டைக் கடலையை சாப்பிட்டு வர வேண்டும். 10- முதல் 15 வரை கொண்டைக் கடலையை சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் தரும். இவை புரதம்\nஅதிகம் உள்ளது. உஇவை சதைப் பிடிப்பை உடலுக்கு அளிப்பவை.\nஎள்ளு ஒல்லியாக இருப்பவர்களுக்கு மிகவும் நல்லது. இது உட்ல எடையை அதிகரிக்கச் செய்யும். எள்ளுப் பொடி, எள்ளு சட்னி என எள்ளிய தொடர்ந்து உண்வைல் சேர்த்துக் கொள்ளுங்கள்.\nவாழைப் பழ மில்க் ஷேக் :\nவாழைப் பழத்தை பாலில் கலந்து மில்க் ஷேக் செய்து தினமும் குடியுங்கள். உடல் எடையை அதிகரிக்கும் பண்பு வாழைப்பழத்தில் உள்ளது. தினமும் ஒரு வாழைப் பழமில்க் ஷேக் நல்ல வாளிப்பை தரும்.\nமத்தியானம் ஒரு 20 நிமிடங்கள் தூங்கினால் உடல் எடை கணிசமாக கூடும். இது நிருபீக்கப்பட்ட உண்மை. அதிகம் தூங்��க் கூடாது. பின்னர் இரவில் தூக்கமில்லாமல்அவஸ்தைப் பட நேரிடும்.\nபீநட் பட்டர் மற்றும் பிரட் :\nபீனட் பட்டரை பிரட்டில் தடவி சாப்பிட்ட வேண்டும். தினமும் இப்படி இரண்டு ஸ்லைஸ் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை.\nபாதாம் பாலில் அதிக புரதம் இருப்பதால் போஷாக்கை உடலுக்கு அளிக்கும். ஆரோக்கியமான முறையில் உடல் எடையை கூட்டச் செய்யும். தினமும் பாதாம் பால் குடிக்க வேண்டும்.\nபாஸ்தா செய்வதற்கு எளிதானது. அதனுடன் காய்கறிகளும் சேர்த்து சமைக்கும்போது அனைத்து ஊட்டச் சத்தும் நமக்கு அளிக்கிறது. ஆகவே வாரம் 2 நாட்கள் பாஸ்தா சாப்பிடுங்கள்.\nதயிர் அல்லது யோகர்ட்டை அதிகம் சாப்பிடுங்கள். லஸ்ஸியாக சாப்பிட்டால் கூடுதல் சிறப்பு. உடல் எடை கணிசமாக கூடும். தயிரில் ஆரோக்கிய கொழுப்புகள் அதிகம் இருப்பதால் உடல் எடையை அதிகரிக்கச் செய்யும்.\nசமையலுக்கு கடலை எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் பயன்படுத்துங்கள். சில வாரங்களிலேயே உடல் எடை கூடியிருப்பதையும் சருமம் மினுமினுப்பதையும் காண்பீர்கள்.\n2 மணி நேரத்திற்கு ஒரு தடவை பால் :\nகாலை முதல் இரவு வரை இரண்டு மணி நேரத்திற்கு ஒரு கப் பால் வீதம் அருந்த வேண்டும். இதற்கு பால் வைத்தியம் என்று பெயர். அப்படி தொடர்ந்து குடிக்கும்போது உடல் எடை அதிகரிக்கும்.\nசோயா உடல் எடையை அதிகரிக்கும். சோயா மாவில் செய்யப்பட்ட நொருக்குத் தீனிகள், சோயா கலந்த சப்பாத்தி, சோயா எண்ணெய் அல்லது சோயா பால் போன்றவற்றை தொடர்ந்து சாப்பிடுங்கள். குறிப்பாக பெண்குழந்தைகளுக்கு சோயா மிகவும் நல்லது. வயது வராத பெண் குழந்தைகள் இதனை அதிகம் சாப்பிடுவதால் ஈஸ்ட்ரோஜன் அதிகம் சுரக்கவைக்கும்.\nபூசணிக்காய், சுரைக்காய், ஆகியவற்றை தவறாமல் வாரம் 3 முறை சேர்த்துக் கொள்ளுங்கள். இவற்றில் கூட்டு, இனிப்பு வகைகள் செய்து சாப்பிட்டாலும் நல்ல பலன்களிய தரும்.\nநல்ல கொழுப்புள்ள பழம் அவகாடோவில் நல்ல கொழுப்பு அமிலங்கள் இருப்பதால் தீங்கை விளைவிக்காது. உடல் பருமனையும் அதிகரிக்கச் செய்யும். பெரும்பாலும் ஒல்லியாக இருப்பவர்களுக்கு சத்துப் பற்றாக்குறை அதிகம் இருக்கும். அவர்கள் இந்த பழத்தை சாப்பிட்டால், தேவையன ஃபோலிக் அமிலம், பொட்டாசியம், உயர் ரக விட்டமின்கள் என பல சத்துக்கள் உள்ளது. இவற்றையெல்லாம் பயன்படுத்தியும் உடல் எடை கூடாமல் ஒல்லியாகிக் கொண்டே போனால் உடனடியாக மருத்துவரை நடுதல் நல்லது. ஏனெனில் உடல் எடை கூடாததற்கு கீழ்கண்டவைகள் காரணமாக இருக்கலாம்.\nஉடல் எடை குறைவதன் அறிகுறி தைராய்டு பாதிப்பு :\nஹைபர் தைராய்டு எனப்படும் அதிகப்படியான தைராய்டு ஹார்மோன் உடலில் சுரந்தால் உடல் எடை மிகவும் குறைந்து காணப்படுவார்கள்.\nசிறுநீரகத்தில் கற்கள் இருந்தால் உடல் எடை வேகமாக குறைய ஆரம்பிக்கும். அடிக்கடி சிறு நீர் கழித்தல், அடிவயிற்று வலி, எரிச்சல் இருந்தால் சிறுநீரக கற்களின் அறிகுறியாக இருக்கலாம்.\nஉடலில் சர்க்கரை வியாதி வந்தால் சடாரென உடல் எடை குறைய ஆரம்பிக்கும். ஒரே மாதத்தில் 10 கிலோ வரை குறைய ஆரம்பித்திருக்கும். அதோடு தலை சுற்றல், அடங்காத நீர் தாகம் இவைகளும் சேர்ந்திருந்தால் இது சர்க்கரைவியாதியின் அறிகுறி\nதாங்க முடியாத அழுத்தத்திற்கு உட்படுபவர்களுக்கு உடல் எடை குறைய ஆரம்பிக்கும். இதற்கு செரடோனின் ஹார்மோன் அதிகளவில் சுரப்பதால், மனம் அமைதியின்றி இருக்கும். செரிமானமும் குறையும்.\nவயிற்றில் புழுக்கள் அதிகம் இருந்தாலும் உடல் எடை கூடாது. சாப்பிடும் உணவிலிருந்து பெறப்படும் சத்துக்களை உறிஞ்சி புழுக்கள் வாழ்ந்து கொண்டிருக்கும். இதனால் எத்தனை நீங்கள் சாப்பிட்டாலும் வயிற்றிலுள்ள புழுக்கள்தான் வளர்ந்து கொண்டிருக்குமே தவிர நீங்கள் இல்லை.\nடி.பி எனப்படும் காச நோய் இருந்தாலும் உடலில் எடை திடீரன குறைய ஆரம்பிக்கும். நாள்பட்ட இருமல் இருக்கும். இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்\nசெரிமான மண்டலத்தில் பிரச்சனை இருந்தாலும், உடல் எடை குறைய ஆரம்பிக்கும். சிலருக்கு உணவானது சரியாக செரிமானமாகாமல், வாந்தி, வயிற்றுப் போக்கு போன்றவை ஏற்பட்டு, உடல் எடை குறைந்து காணப்படுவது அப்போதே நன்கு தெரியும்.\nஅல்சர், வயிற்றில் புண் அல்லது கட்டி இருந்தாலும் உடல் எடை குறையும். மருத்துவரைச் சென்று நாடி பரிசோதிப்பது நலம். கல்லீரல் அல்லது கணையத்தில் அழற்சிகள் இருந்தால், அது உடல் எடையைக் குறைக்கும்.\nஎமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com\nக.பொ.த (உ/த) வில் உயிரியல் விஞ்ஞானம் காற்றோருக்கான ஒரு சிறந்த வாய்ப்பு\nஇலங்கை சதோச நிறுவனத்தில் உள்ள பதவி வெற்றிடங்களுக்கான விண்ணப்பங்கள் கோரல்….\nபுனர்வாழ்வு அதிகாரசபை பதவி வெற்றிடங்கள்\nகொழும்பில் பி���பல ஆடைத்தொழிற்சாலையில் பெண்கள் , யுவதிகளுக்கு உடனடி வேலை வாய்ப்பு\nபிரபல ஆடைத்தொழிற்சாலையில் வடபகுதி பெண்கள் , யுவதிகளுக்கு உடனடி வேலை வாய்ப்பு சம்பளம் 35 ஆயிரத்துக்கு மேல்\n12 வயது சிறுமி 17 பேரால் வல்லுறவு தமிழ்நாடே அதிர்கின்றது\nஇளம்பெண்ணை மாறி மாறி நாசமாக்கி கோவிலுக்குள் வைத்து எரித்த கொடூரம்\nபாவ மன்னிப்பு கேட்க வந்த இளம் குடும்பப் பெண்ணை பங்கு போட்ட பாதிரிகள்\n பல் வைத்தியருக்கு நடந்த கதி\nவீட்டிற்கு திருட வந்த இளம் கொள்ளையர்களுடன் இளம் பெண் கஸ்துாரி செய்த செயல்\nமனைவியை கொன்றுவிட்டு இரத்தக்கறையுடன் காவல்நிலையம் சென்ற கணவன்\nநள்ளிரவில் எனது ஆடையைக் களைந்து உறுப்பில் சூடு வைத்தார்கள் புதுமணப் பெண்ணுக்கு நடந்த கதி\nகோவிலுக்குச் சென்ற குற்றத்திற்காக தலித் பெண்ணை நிர்வாணமாக்கி அவளது பெண் உறுப்பினுள் மணி\nஎனது மனைவியுடன் கள்ளத் தொடர்பில் இருக்கிறான் இந்த பொலிஸ்காரன்\nஒரு காலத்தில் அனைவரும் போற்றிய அழகான டீச்சர் இன்று பைத்திய டீச்சர் கண்கலங்க வைக்கும் சோக கதை\nதிருமணத்திற்கு முன் ஏற்பட்ட தொடர்பு: அழகிய மனைவி, குழந்தையை கொலை செய்த கணவன்\nமருத்துவ மாணவர் திடீர் தற்கொலை\nடெல்லியில் பயங்கரம்.. கென்ய நாட்டு பெண் 10 பேரால் கூட்டு பலாத்காரம்\n9 நாட்களாக குகைக்குள் சிக்கிய தாய்லாந்து சிறுவர்கள் உயிருடன் இருக்கும் பரபரப்புக் காட்சிகள்\nகாணமல் போன பெண்ணை விழுங்கிய 27 அடி நீளமுள்ள மலைப்பாம்பு\nபார்க்கதான் குழந்தை சாமி, பாய்ந்தால் பலே கில்லாடி.. ட்ரம்ப்புக்கே அல்வா கொடுத்து சாதித்த கிம்\n2000 பெண்களுடன் உறவு வைத்த இந்த கோடீஸ்வரருக்கு நேர்ந்த கதி என்ன தெரியுமா\nஉலகில் முதல் செயற்கை பெண்ணுறுப்பு பொருத்திய பெண்….மருத்துவர்கள் சாதனை\nஆட்டாமா உணவுகள் உடல் நிறையை கட்டுப்படுத்த உதவுமா\nஆண்மை அதிகரிக்க மற்றும் சர்க்கரை நோய் கட்டுபடுத்த எளிய வழி\nஆண்மையை பெருக்கி, செக்ஸ் உணர்வுகளைத் தூண்டும் சைவ உணவுகளும் செய்முறைகளும்\n இதை வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்…\nஐஸ் கட்டி இருந்தா போதும்\nநம் வீட்டில் அபசகுணங்களாக கருதும் மூடநம்பிக்கைகள் \nஇந்த விரலால் விபூதியை இட்டுக் கொணடால் உலகமே உங்கள் வசம் அதிஷ்டம் வீட்டு கதவை தட்டும்\nகீரிமலை அருள்மிகு முத்துமாரியம்மன் கோவில் தேர்த் திருவிழாக் காட்சிகள�� (Video)\nமட்டுவில் பன்றித்தலைச்சி கண்ணகை அம்மன் கோவில் 5ம் பங்குனித்திங்கள் விழா 13-4-2015 (புகைப்படங்கள்)\n கலியாணம் கட்டுற பெண்ணுக்கு தங்கச்சி இல்லாட்டி கட்டாதேங்கடா\nஅட பிக்காலிப் பயலே..... முடியலைடா... முடியல.... (Video)\n பின் வேலியில் பொட்டொன்றை வைத்திருந்தீர்கள்\nபுறொய்லர் கோழி இறைச்சிக்குள் நெளிந்த புழுக்கள்\nபாலியல் தொழில் பெண்களுக்கும், ஆபாச பட நடிகைகளுக்கும் ஒற்றுமை உண்டு\nஸ்ரீகாந்த் காம லீலைகளை வெளிச்சம் போட்டு காட்டிய ஸ்ரீ ரெட்டி\nவேலைக்கார பெண்ணை அடித்ததாக நடிகை மீது புகார்\nரஜினியும், கமலும் இணைந்து அரசியலில் ஈடுபட்டால் சிறப்பு\nதயவு செய்து உங்கள் வளர்ப்பு நாய்களுடன் பிள்ளைகளை விளையாட விடாதீர்கள் (video)\nகல்லாக உருமாறி வரும் இரட்டைச் சகோதரிகள்..\nகாட்டுக்குள் சென்ற சுற்றுலாப் பயணியை சுற்றிப் பிடித்து கௌவிய மலைப்பாம்பு\nஇளம் யுவதியை உயிரோடு விழுங்கிய மலைப்பாம்பு\nமனித முகங்களை அடையாளம் காணும் செம்மறி ஆடுகள்\nஎன்ன நடக்கின்றது என்பதை மட்டும் பாருங்கள்\nதிருமணமான மறுநாளே விதவைகளாகும் ஆயிரக்கணக்கானோர்\nஉன்னைப் போல உலகமகா அறிவாளி உலகில் இல்லைடா\nநம்ம பய புள்ளைங்க அறிவுக்கு ஈடு இணை இல்லை (Video)\nஎத்தினை குஞ்சை இவன் அதுக்குள்ள வைச்சுருக்கிறான்.... கடவுளே அது குஞ்சுடா\nபாஸ்டர் பாவமன்னிப்பு கொடுக்கும் காட்சி. வயதுக்கு வந்தவர்கள் பார்க்கவும்\nஅதிரடி அம்சங்களுடன் வெளியானது எல்ஜி எக்ஸ்5 - அம்சங்கள் மற்றும் விலை.\nFACEBOOK-ல் நமக்கு பிடிக்காத மற்றும் அந்த மாதிரியான போஸ்ட்-களை பிளாக் செய்வது எப்படி \nஇனி மேல் பேஸ்புக்கில் பேக் ஐடிகளுக்கு ஆப்பு\nபோலி பேஸ்புக் கணக்குகளிற்கு வருகின்றது ஆப்பு இனி உண்மையான புகைப்படம் அவசியம்\n ஆண் உடம்பு நசிபட்டது ஏன்\nசைக்கிள் முன் பாரில் ஏறி நான் செய்த காதல் காலமெல்லாம் தொடராதா\nபெண்களுக்கு இடுப்பு சதை அதிகரிக்க காரணம் இதுதான்\nதிருமணமான ஆண்கள் வேறு பெண்களிடம் உறவு வைப்பதற்கு இதுதான் காரணம்\nநீங்கள் சைவம் என நினைத்து தினமும் சாப்பிடும் 5 அசைவ உணவுகள் \nவாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://planetjai.blogspot.com/2015/01/blog-post.html", "date_download": "2018-07-18T00:56:51Z", "digest": "sha1:ZGO3CNG25QSVNTQNCPPIUJM5WBM3K6NJ", "length": 19961, "nlines": 418, "source_domain": "planetjai.blogspot.com", "title": "Jayavel Chakravarthy Srinivasan's Blog: முடக்கற்றா��் கீரை", "raw_content": "\nபொதுவாக வயது ஆக ஆக மூட்டுவலி பெரும்பாலானவர்களுக்கு வந்து விடுகிறது. அதற்குப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஆனால் எல்லா வயதினருக்குமே மூட்டுக்களில் ஏற்படும் உபாதைகள் இயல்பான ஒன்றாகிவிட்டன. இதற்குக் காரணம் மூட்டுகளில் தங்கிய யூரிக் அமிலம், புரதம், கொழுப்புத் திரட்சி, சுண்ணாம்பு, பாஸ்பரஸ் படிவங்கள்தான்.\nகை, கால்கள் முடங்கிப் போய்விடாமல், இந்தக் கீரை தடுப்பதால், இதற்கு முடக்கு + அற்றான் என்றக் காரணப் பெயர் வந்தது. அது மருவி முடக்கத்தான் என்று இப்பொழுது அழைக்கப்படுகிறது\n1)இவைகளைத் கரைத்து வெளியேற்றும் சக்தி முடக்கத்தான் கீரைக்கு உண்டு.\n2)கீல்பிடிப்பு, கிரந்தி, கரப்பான், பாதத்தைப் பிடித்த வாதம், மலக்கட்டு .\n3)அத்தனையும் முடக்கற்றான் உபயோகித்தால் இந்த உலகை விட்டே ஓடிவிடுமாம்.\n4)முடக்கத்தான் கீரை, மருத்துவ குணங்கள் நிறைந்த, ஒரு அரிய‌ கீரையாகும். தமிழ்நாட்டு கிராமங்களில், குறிப்பா கிராமங்களில் எல்லோர் வீட்டுக் கொல்லைப்புறத்திலும் இது படர்ந்து கிடக்கும்.\n5)இதை தொடர்ந்து உண்டு வந்தால், முடக்கு வாதம், நரம்பு தளர்ச்சி போன்ற வியாதிகள் நம்மை அண்டாது.\nகுறைந்தது மாதம் இரு முறையாவது, உணவில் சேர்த்துக் கொண்டால், மூட்டு வலியிலிருந்து நிச்சயமாக நிவாரணம் கிடைக்கும்.\nமுடக்கற்றான் கீரை - 1 கப்\nதுவரம் பருப்பு - 2 டீஸ்பூன்\nமிளகு - 1 டீஸ்பூன்\nசீரகம் - 2 டீஸ்பூன்\nஎண்ணெய் - 1 டீஸ்பூன்\nகடுகு - 1 டீஸ்பூன்\nமிளகாய் வற்றல் - 3\nபுளி - எலுமிச்சை அளவு\nஉப்பு - தேவையான அளவு\nகீரையை நன்கு கழுவி, ஆய்ந்து தேவையான தண்ணீர் ஊற்றி நன்றாக வேக வைக்கவும். துவரம் பருப்பு, மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், பூண்டு ஆகியவற்றை நன்கு அரைத்து வைத்துக் கொள்ளவும். நான்கு டம்ளர் தண்ணீரில் உப்பு, புளியைக் கரைத்து கீரையில் விடவும். அரைத்து வைத்த விழுதையும் கீரையில் போட்டு நன்கு கொதிக்க வைக்கவும். பின்பு இதனை இறக்கி வைத்து கடுகு பெருங்காயம் ஆகியவற்றை தாளித்துச் சேர்க்கவும். சூடாகப் பரிமாறவும்.\nதோசைப் போல் சுட்டு சாப்பிடலாம்\n2 கப் புழுங்கல் அரிசியை ஊறவைத்து, அத்துடன் இரண்டு கைப்பிடி கீரையையும், சிறிது உப்புடன் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்து, தோசைப் போல் சுட்டு சாப்பிடலாம். இது சற்று மருந்து வாசனையுடன் இருக்கும்.\nஇரண்டு கைப்��ிடி கீரையை, மிக்ஸியில் போட்டு மை போல் அரைத்தெடுத்து, சாதார‌ண‌த் தோசைமாவுடன் (ஒரு பெரிய‌ கிண்ண‌ம் அள‌வு) க‌ல‌ந்து, தோசை சுட்டால், க‌ச‌ப்பு சிறிதும் தெரியாது.\nநல்ல காரமான சட்னியுடன் சாப்பிட்டால், சுவையாக இருக்கும்.\nமலச்சிக்கல், வாயு, வாதம், குணமாக -: வாரம் ஒருமுறை முடக்கற்றான் இரசம்\nவைத்துச் சாப்பிட்டு வந்தால்உடலிலுள்ள வாய்வு கலைந்து வெளியேறி விடும். வாய்வு,\nவாதம்,மலர்ச்சிக்கள் சம்பந்தப் பட்ட எல்லாக் கோளாறுகளும் நீங்கும்.\nரசம் தயாரிக்க ஒரு சின்ன டிப்ஸ்\nகை பிடியளவுமுடக்கற்றான் இலை, காம்பு, தண்டு இவைகளை ஒரு டம்ளரளவு தண்ணீர்\nவிட்டு, நன்றாகக் கொதிக்க வைத்து அந்த நீரை மட்டும் வடித்து, சாதாரண புளி இரசம்\nவைப்பது போல் அந்த நீரில் புளி கரைத்து, மிளகு, பூண்டு,சீரகம் சேர்த்து இரசம்\n=====================ஒரு கைப்பிடியளவு முடக்கற்றான் இலையை வெள்ளைப் பூண்டுபற்களில் ஐந்து நசுக்கி இதில் போட்டு அரைது தேக்கரண்டி அளவு மிளகைஒன்றிரண்டாகஉடைத்து அதையும் சேர்த்து, இரண்டு டம்ளர் அளவு தண்ணீர்விட்டுஅடுப்பில் வைத்து ஒரு டம்ளர் அளவிற்கு சுண்டக் காய்ச்சியகஷாயத்தை வடிகட்டிவிடியற் காலையில் சாப்பிட்டு விட்டால் பலமுறை பேதியாகும். அதிகமான பேதியினால்\nஒரு எலுமச்சப் பழசாறு சாப்பிட்டால் பேதி உடனே நின்று விடும். இரசம்\n===================================ஏற்ப்பட முடக்கற்றான் இலையை வதக்கி அடி\nவயிற்றில் கட்டிவந்தால் மாத விலக்கு பெண்களுக்கு ஒழுங்காக வரும்.\nமூட்டுகளில் தங்கிய யூரிக் அமிலம், புரதம், கொழுப்புத் திரட்சி சுண்ணாம்பு,\nபாஸ்பரம் படிவங்கள்தான் பாரிச வாயு எனும் கைகால் முடக்கு வாதம் ஆகும்\nஇவைகளைத் கரைத்து வெளியேற்றும் சக்தி முடக்கத்தான் கீரைக்கு உண்டு.\n======================= முடக்கத்தான் கீரையை அரைத்து தலையில் தேய்த்து 5 நிமிடமஊறியதும் குளிக்கவும். இதுபோல் தொடர்ந்து மூன்று மாத காலம் குளித்துவரவும் பின் முடி கொட்டுவது நின்று விடும் நரை விழுவதை தடுக்கும்.கருகருவென முடி வளர தொடங்கும்\nஇதன் இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி கீல்களில் வரும் வாதத்திற்கு வீககத்திற்க்கு வைத்துக் கட்ட குணமாகும் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://suvanappiriyan.blogspot.com/2015/01/blog-post_56.html", "date_download": "2018-07-18T01:20:58Z", "digest": "sha1:NXYYCYMVRLWURFF6ZE6LTQ5JI3J6QINC", "length": 26774, "nlines": 275, "source_domain": "suvanappiriyan.blogspot.com", "title": "- சுவனப்பிரியன்: இறைவனை அற்ப பொருளாக்கியவர்கள் - இளையராஜா", "raw_content": "\n'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'\nஇறைவனை அற்ப பொருளாக்கியவர்கள் - இளையராஜா\nநிருபர்: உங்களை கடவுளாக சிலர் சித்தரிக்கும் போது என்ன நினைப்பீர்கள்\nஇளையராஜா: இதை நான் பெரிதாக பொருட்படுத்துவதில்லை. மக்களில் சிலர் சச்சின் டெண்டுல்கரையும் கடவுளாக நினைக்கின்றனர். அதைப் போல அவர்கள் பார்வையில் நானும் ஒரு கடவுள். இதில் எந்த வித்தியாசத்தையும் நான் பார்க்கவில்லை. இது போன்ற விஷயங்களுக்கு நான் அதிக முக்கியத்துவமும் கொடுப்பதில்லை. கடவுளை வானிலிருந்து கீழே இறக்கி அவரை அற்ப பொருளாக மாற்றி விட்டோம்.\nஉங்களை யாரும் கடவுளாக சித்தரிப்பதை நீங்கள் விரும்பவில்லை என்று சொன்னது மகிழ்ச்சியாக உள்ளது. கடவுளை வானிலிருந்து கீழிறக்கி அற்ப பொருளாக்கி விட்டனர் என்று சொன்னதும் அருமையான வாசகம். ஆனால் உங்களை வார்த்தைகளால் கடவுளாக்குபவர்களை கண்டிக்க வேண்டும். பொது மேடைகளில் உங்களை வைத்துக் கொண்டு 'என் கடவுள் இளையராஜா: நான் வணங்கும் தெய்வம்' என்றெல்லாம் சொல்லும் போது அந்த மேடையிலேயே அவர்களின் அறியாமையை சுட்டிக் காட்டி தடுக்க வேண்டும். உங்களின் மவுனமானது அதனை அங்கீகரிப்பது போல் உள்ளது. நீங்கள் அதுவும் ஒரு ஆங்கில தினசரிக்கு கொடுக்கும் இந்த பேட்டியை எத்தனை தமிழர்கள் பார்பார்கள் மிக சொற்பமான நபர்களுக்கே உங்கள் செய்தி சென்றடைந்திருக்கும். எனவே வருங்காலங்களில் பொது மேடையிலேயே உங்களை கடவுளாக்குபவர்களை கண்டியுங்கள். ஏ ஆர் ரஹ்மானும் ஒரு முறை நிகழ்ச்சி தொகுப்பாளினியை தன்னை கடவுள் என்று சொன்னதற்காக கண்டித்தார்.\nஇனி நபிகள் நாயகத்தின் வாழ்க்கையை சற்று பார்போம்....\n'நான் ஹீரா என்ற ஊருக்குச் சென்றேன். அங்குள்ள தலைவருக்கு அந்த மக்கள் காலில் விழுந்து சிரம் பணிவதைப் பார்த்தேன். காலில் விழுந்து மரியாதை செய்வதற்கு நம்முடைய நபி ���ிகப் பொருத்தமானவர்களாயிற்றே என்று எனக்குள் கூறிக் கொண்டேன். முகமது நபி அவர்களிடம் வந்து 'ஹீரா ஊர் மக்கள் தங்கள் தலைவருக்கு காலில் விழுந்து மரியாதை செய்வதைக் கண்டேன். இறைவனின் தூதரே இதற்கு நீங்கள் தகுதியானவர்கள்' என்றேன். அதற்கு முகமது நபி அவர்கள் 'நான் இறந்த பிறகு எனது சமாதியில் இதே போன்ற வணக்கத்தைச் செலுத்துவாயோ இதற்கு நீங்கள் தகுதியானவர்கள்' என்றேன். அதற்கு முகமது நபி அவர்கள் 'நான் இறந்த பிறகு எனது சமாதியில் இதே போன்ற வணக்கத்தைச் செலுத்துவாயோ' என்று கேட்டனர். மாட்டேன் என்று நான் கூறினேன். பின்னர் முகமது நபி அவர்கள் 'மனிதனுக்கு மனிதன் காலில் விழுந்து மரியாதை செய்யும் பழக்கத்தை செய்யாதீர்கள். ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு சிரம் தாழ்த்த அனுமதி இருந்தால் ஒரு மனைவி தனது கணவனுக்கு சிரம் தாழ்த்த சொல்லியிருப்பேன். ஏனெனில் அவர்கள் கணவர்களுக்கு அதிகம் கடன்பட்டிருக்கிறார்கள்.'\n-அறிவிப்பவர் கைஸ் பின் சாத், நூல் அபுதாவுத்: 1828.\n'படைக்கப்பட்டவற்றிற்கு சிரம் தாழ்த்தி வணங்காதீர்கள். படைத்தவனை மாத்திரமே சிரம தாழ்த்தி வணங்க நாம் கட்டளையிடப்பட்டுள்ளோம்.'-முகமது நபி, அரபி 45.\nஒருமுறை முகமது நபி அவர்கள் தமது தோழர்களுடன் நடந்து சென்றார்கள். அவர்களின் தலை மீது மட்டும் நிழல்படுவதைக் கண்டார்கள். தலையை உயர்த்திப் பார்த்தபோது ஒரு துணிக் குடையால் அவர்களுக்கு நிழல் தரப்படுவதைக் கண்டார்கள். 'விடுங்கள்' என்று கூறி அந்தத் துணியை வாங்கி மடக்கி வைத்தார்கள். 'நானும் உங்களைப் போன்ற மனிதன் தான்' என்றும் கூறினார்கள்.\nதனக்கு யாரும் விசேஷமாக மரியாதை செய்து விடக் கூடாது என்பதிலும், தனது இறப்புக்குப் பின் யாரும் தன்னை கடவுளாக்கி விடக் கூடாது என்பதிலும் முகமது நபி எந்த அளவு கவனமாக இருந்திருக்கிறார்கள் என்பதை நினைத்து ஆச்சரியப்படுகிறோம்.\nஇறைவனையே சிரம் தாழ்த்தி வணங்குங்கள்.\nஇந்துக்களின் ஆதி கிரந்தம் - ஆதி கியான்\nஇந்துக்களின் ஆதி கிரந்தம் - ஆதி கியான் இந்துக்கள் தங்களிடமுள்ள ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களை 'அதி கிரந்தங்கள்' என்றும் 'ஆதி...\nசவுதி சிறையில் வாடும் ஒரு தமிழருக்கு உதவலாமே\n இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் அனைவர் மீதும் நிலவட்டுமாக இதுவரை விபத்துக்கள், மரணங்கள் போன்ற சம்பவங்கள...\n'ஹஜ் ம���னியம்' - மத்திய அரசின் ஏமாற்று வித்தை\n'ஹஜ் மானியம்' - மத்திய அரசின் ஏமாற்று வித்தை பல இந்துத்வாவாதிகள் வைக்கும் குற்றச்சாட்டு 'ஹஜ் மானியம் உங்களுக்கு எதற்கு பல இந்துத்வாவாதிகள் வைக்கும் குற்றச்சாட்டு 'ஹஜ் மானியம் உங்களுக்கு எதற்கு\n'தேவதாசி' முறை கர்நாடகத்தில் இன்றும் தொடரும் கொடுமை\nகருநாடகம் ஆந்திரா போன்ற மாநிலங்களில் இன்றளவும் பெண்கள் விபச்சாரிகளாக தேவதாசி என்ற பெயரில் மாற்றப் படுகின்றனர். கடவுளுக்கு அர்ப்பணிப்பு என...\nநடிகர் சூர்யாவுக்கு தொப்பி போட்டு.தலைப் பாகை கட்டி\nஎத்தனை விளக்கு அலங்காரங்கள்... எத்தனை லட்சம் பணம் விரயம்...... இறைவன் மன்னிக்கவே மாட்டேன் என்ற இணை வைப்பில் மூழ்கி கிடக்கும் இஸ்லாமிய ...\nமலையாள சினிமா இதற்கு தனி கெத்து இருக்கு .....\nமலையாள சினிமா இதற்கு தனி கெத்து இருக்கு ..... A ; பிராமணர்களிடம் ஒரு வேத புத்தகம் இருக்கு டா அது தான் சொல்லுது யார் உயர்ந்தவன் தாழ்...\nஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே கடவுள், ஒரே மதம்\nஇந்திய நாட்டை பிளவுபட விடாமல் பாதுகாப்பதில் பிராமணர்கள் எப்போதும் அதி முக்கியத்துவம் கொடுப்பார்கள்... இதன் ஒரே காரணம் நாடோடி இனமான பிராம...\nபுதிய கண்டுபிடிப்பை சவுதியர் ஒருவர் ( வலீதுல் ஹமத் ) கண்டுபிடித்துளார்.\nசெல் போனில் உள்ள பாட்டரி மின்சார தொடர்பு இல்லாமல் நம்மை சுற்றி பரவிக்கொண்டிருக்கும் மின்சாரத்தை தானியங்கியாக இழுத்து சேமித...\nதிருவண்ணாமலை சட்டமன்றத் தொகுதி M.L.A. சகோதரர். எ.வ.வேலு\nதிருவண்ணாமலை சட்டமன்றத் தொகுதி M.L.A. சகோதரர். எ.வ.வேலு அவர்களுக்கு... தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ), தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி...\nமதக்கலவரம் பண்ணுவோம... இல்லேன்னா சாதிக் கலவரம் பண்ணுவோம்.\nமோடி ஒபாமா சந்திப்பும் நம்மவர்களின் கலாய்பும்\nநெதன்யாஹூவின் மனைவி ஊழல் புகாரில் சிக்கியுள்ளார்\nமொழி வெறியை தவிருங்கள் தோழர்களே\n500 சீனர்களின் மன மாற்றமும் மன்னர் அப்துல்லாவின் அ...\nமெக்ஸிகோவில் காணாமல் போன 43 மாணவர்கள் இறந்திருக்கல...\n எனக்குள் பயம் தொற்றிக் கொண்டது\nஅமெரிக்காவில் மூன்று குழந்தைகளை கொன்ற தாய்\n'திருப்பித் தரும் வானம்' - சில அரிய செய்திகள் நாம்...\n10 முஸ்லிம்களின் உயிரைக் காத்த ஷாயில் தேவி\nஇந்திய அறுவடை முடிந்தது: அடுத்து சவுதியில்....\nஜெர்மனியின் 'டேன்னி ப்ளம்' - இஸ்லாத்தை நோக்கி....\nஅமீ���்கானின் ஹஜ் பயணம் விமரிசிக்கப்படுகிறது.\nசிரி(றி)ய சிறுவனை அறைந்த பர்கர் கிங் நிர்வாகம்\nபிரபல கார்ட்டூனிஸ்ட் ஆர் கே லஷ்மண் மறைவு\nபாலிவுட் நடிகர்கள் மீது லவ் ஜிகாத் குற்றச்சாட்டு\nசெண்பகமே.... செண்பகமே..... தென் பொதிகை... சந்தனமே\nவானமும் பூமியும் எவ்வாறு நிலைபெற்றுள்ளது\nட்விட்டரில் மோடு முட்டி :-)\nகுரங்குகளை கட்டுப்படுத்துங்கள்: அமெரிக்கா கட்டளை\nபெல்ஜியம் நாட்டு புகழ் பெற்ற மாடல் இஸ்லாத்தை நோக்க...\nமன்னர் அப்துல்லாவின் நிரந்தர பயணக் காட்சிகள்\nநிற வெறி ஆஸ்திரேலியா - 1960 வரை....\nசவுதி மன்னர் அப்துல்லா மறைவு\nஇதற்கு பெயர்தான் அதீத பக்தியோ\n'நான் நேசிப்பதால் ஜெத்தாவை தூய்மையாக வைப்பேன்'\nஎங்க ஊரு சாயுபு வாணக்காரய்யா\nஅமெரிக்காவின் ஃபாக்ஸ் நியூஸ் மன்னிப்பு கேட்டது\nஐஎஸ்ஐஎஸ்ஸை நம்பி ஏமாந்த தரீனா ஷகீல்\nகடல் மட்டம் உயர்ந்து வருவதை மெய்ப்பிக்கும் ஆய்வறிக...\nஎன்னம்மா நீங்க.... இப்டி பண்றீங்களேம்மா\nஐஎஸ்ஐஎஸின் அடுத்த நாடகம் அரங்கேறுகிறது\nசெசன்யாவில் கார்ட்டூனுக்கு எதிராக நடந்த பேரணி\nஇறைவனை அற்ப பொருளாக்கியவர்கள் - இளையராஜா\nஆங்கிலேயனை வியக்க வைத்த துபாய்\nஇளையராஜா இன்னும் ஆன்மீகத்தில் முழுமையடையவில்லை\n.ப்ரான்ஸ் தாக்குதல் அமெரிக்கா மற்றும் மொசாத்தின் வ...\nரஷ்ய போராட்டத்தில் 20000 க்கும் அதிகமான மக்கள்\nபெகிடாவின் போராட்டத்துக்கு ஜெர்மன் அனுமதி மறுத்தது...\nஇரும்பு பற்றி மேலும் சில புதிய தகவல்கள்\nஇங்கு எதற்காக இந்த பெண்மணிகள் வரிசையில் நிற்கிறார்...\nசகோ சிஎம்என் சலீமின் கருத்தரங்கு பற்றிய எனது பார்வ...\nதெலுங்கானாவில் இஸ்லாமிய பொறியாளர் கைது\nசஞ்சீவ் பட் - பாரத ரத்னா விருதுக்கு தகுதியான நபர்\nஅன்பிற்குமுண்டோ அடைக்கும் தாழ் - சிறு கதை\nஇஸாபெல் மேதிக் ஃப்ரான்ஸ் சினிமா வெளியீட்டாளர் இஸ்ல...\nகாவல் துறையினரையும் கவர்ந்த இறைவேதம் குர்ஆன்\nஇந்தியாவில் பலருக்கும் இனி பிரச்னைதான் :-)\nஅன்பினால் அனைவரையும் வென்ற சகோதரர் சிராஜுதீன்\nஜெர்மனியில் முஸ்லிம்கள் நடத்திய அமைதி பேரணி\nஉத்தர பிரதேசத்தில் விஷ சாராயம் அருந்திய 30 பேர் சா...\nசார்லி ஹெப்டோ விசாரணை அதிகாரி தற்கொலை செய்து கொண்ட...\nஅமெரிக்க ராணுவத்தின் ட்விட்டர் கணக்கை முடக்கிய ஐஎஸ...\nதலையில் தொப்பி அணிவது யார் வழிமுறை\nகுரு சிஷ்யன் எப்படி இருக்க வேண்டும் - மன்னர் ஒளரங்...\nதுப்பாக்கி சூட்டில் இறந்த அஹமத் மெராபெட்\nசகோதரி ரஹீமாவின் திருமணம் இன்று இனிதே நடந்தேறியது...\nசிரிய பாலஸ்தீன மக்கள் பனிப் புயலில்......\nபாலிவுட்டைத் துறந்து இஸ்லாத்தை ஏற்ற முர்ஸிலின்\nஜானகி ராமன் சாதி இந்துக்களைப் பார்த்து கேட்கிறார்\n'மீலாது நபி' - பிஜேபி கொண்டாடுகிறது\nபிராமணியத்திலிருந்து முஸ்லிமாக மாறியவரா நீங்கள்\nஃபிரான்ஸில் இன்று பல மசூதிகள் தாக்கப்பட்டுள்ளன.\nபிகே போன்ற படங்கள் இஸ்லாமிய நாடுகளில் வெற்றிகரமாக ...\nபத்திரிக்கை அலுவலகம் தாக்கப்பட்டு 12 பேர் இறப்பு\nதமிழக இஸ்லாமிய இயக்கத்தினர் கவனத்திற்கு\nயுவன் சங்கர் ராஜா திருமணம் சம்பந்தமாக எழும் சர்ச்ச...\nகண் கலங்கினேன் - சென்னை விமான நிலையத்தில்\n'உன் பேரை மாத்தப் போறேன்' - கார்ட்டூன்\nவேர்களைத் தேடும் சில இஸ்லாமியர்கள்\nஇந்து நண்பரின் இந்த வாதத்தை முழுமையாக ஆதரிக்கிறேன்...\nஜல்லிக் கட்டு விளையாட்டால் உயிரை இழந்த குடும்பங்கள...\n\"குன்று குரைத்தெழு நாயை ஒத்தார்களே\nகுடிசை தொழிலை எதிர்க்கும் அரசை கண்டிக்கிறோம்\nஅபுதாபியிலிருந்து தங்கம் கடத்திய சுரேஷ் கைது\nஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு மேக்தி ஆள் சேர்க்கவில்லை...\nஆதாம் ஏவாள் - உண்மைப்படுத்துகிறது பிபிசி\nமதக் கலவரங்களுக்கு அரசியலே காரணம் - ராஜ்நாத்சிங் ப...\nயுவன் சங்கர் ராஜாவின் திருமணம் இன்று நடந்தேறியது\nசூரிய குளியல் புற்று நோயை வரவழைக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/1707.html", "date_download": "2018-07-18T01:03:00Z", "digest": "sha1:RNGRVU6SJPVFYNXUZFEWNL6RE4NK22OT", "length": 5171, "nlines": 83, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> தேச துரோகம் + தீவிரவாதம் = சங் பரிவாரம்! | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ பொதுக் கூட்டங்கள் \\ சமுதாய அரசியல் பிரச்சனைகள் \\ தேச துரோகம் + தீவிரவாதம் = சங் பரிவாரம்\nதேச துரோகம் + தீவிரவாதம் = சங் பரிவாரம்\nகாதலர் தினம் என்ற பெயரில் கலாச்சார சீரழிவு..\nஉமா சங்கரை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்\nசமூக பணிகளில் டிஎண்டிஜே – 16வது மாநிலப் பொதுக்குழு\nசமூக பணிகளில் டிஎண்டிஜே – 16வது மாநிலப் பொதுக்குழு\nநரகிற்கு அழைக்கும் நவீன கலாச்சாரம்\nதேச துரோகம் + தீவிரவாதம் = சங் பரிவாரம்\nதேச துரோகம் + தீவிரவாதம் = சங் பரிவாரம்\nCategory: சமுதாய அரசியல் பிரச்சனைகள், தினம் ஒரு தகவல்\nஇஸ்லாத்தை நோக்கி திரும்பும் உலகம்\nகாவிகளின் சதியை முறியடித்த டிஎன்டிஜே; இறைச்சி கடை திறக்க உத்தரவு\nஇஸ்லாத்தின் பெயரால் வழிகெடுப்பவர்கள் யார்\nஊனம் ஒரு தடையல்ல (ஒரு உண்மை சம்பவம்)\nஅரசின் அழுத்தத்தால் நீதிபதிகள் அறம் பிறழலாமா\nதிருக்குர்ஆன் மாநில மாநாட்டிற்கு அன்புடன் அழைக்கிறது – பாகம் 1\nதிருக்குர்ஆன் முஸ்லீம்களுக்கு மட்டும் சொந்தமில்லை…\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vettipaiyal.blogspot.com/2006/08/2.html", "date_download": "2018-07-18T00:36:37Z", "digest": "sha1:5GKBHDZHEIG7KFQ65DBSUQ2DRMZ47QZI", "length": 34537, "nlines": 405, "source_domain": "vettipaiyal.blogspot.com", "title": "வெட்டிப்பயல்: கவுண்டர், செந்தில் இணைந்து கலக்கும் கம்ப்யூட்டர்காரன்-2!!!", "raw_content": "\nபதிவப் படிச்சா அனுபவிக்கணும்... ஆராயக்கூடாது...\nஉலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்\nகவுண்டர், செந்தில் இணைந்து கலக்கும் கம்ப்யூட்டர்காரன்-2\nகவுண்டரும் செந்திலும் சின்சியராக வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்.\n\"பழைய கம்ப்யூட்டர், லேப்-டாப்புக்கு ஸ்ட்ராபெரி பழம்...\nபழைய கம்ப்யூட்டர், லேப்-டாப்புக்கு ஸ்ட்ராபெரி பழம்...\"\nகவுண்டர் டென்ஷனாகி வெளியே வருகிறார். செந்திலும் யாருக்கும் தெரியாமல் வெளியே வருகிறார்.\nப.வி: பழைய கம்ப்யூட்டர், லேப்-டாப்புக்கு ஸ்ட்ராபெரி பழம்னே...\nகவுண்டர்: அது என்னட டெய்லி எங்க கம்பனி முன்னாடியே நின்னுட்டு சத்தம் போட்டுட்டு இருக்க\nப.வி: என்னை ஏன்னே திட்டறீங்க\nகவுண்ட்ஸ்: ஆமாம் இவர் பெரிய கப்பல் வியாபாரி...\nசெந்தில்: அண்ணன் நான் ஸ்ட்ராபெரி சாப்பிட்டதே இல்லைனே.\nகவுண்ட்ஸ்: ஸ்ட்ராபெரி சாப்பிடறதுக்கு உள்ள இருக்கிற காஸ்ட்லி கம்ப்யூட்டர போடலாம்ன்ர டெய் லீடு மண்டையா ஒளுங்க உள்ள போயி வேலைய பாரு... இல்ல கீ-போர்டாலே மண்டைய ஒடைச்சிடுவன்..உள்ள போ\nகவுண்ட்ஸ் பழ வியாபாரியிடம்: டேய் சீஸ் பர்கர் மண்டையா, இனிமே இந்த பக்கம் உன்னை பார்த்தேன்...அவ்வளவுதான்..ஓடிப் போ நாயே\nபழ வியாப���ரி இடத்தை காலி செய்கிறார்.\nகவுண்டர் பிராஜக்ட் டெவலப்மெண்ட் முடித்து ஆன்- சைட்டிற்கு டெஸ்டிங்குக்கு அனுப்பியிருக்கிறார்கள். பிராடக்ட்டில் 2 பக் (bug) இருப்பதாக ஆன்- சைட்டில் இருந்து மெயில் வந்திருக்கிறது. விளக்கமாக சொல்ல போன் செய்யுமாறு சொல்லியுள்ளார்கள்.\nகவுண்ட்ஸ்: டெய் லீட்ஸ், இங்க வா\nகவுண்ட்ஸ்: ஆன்- சைட்டிக்கு போன் பண்ணி அது என்ன 2 bugன்னு கேட்டு நம்ம என்விரான்மெட்ல இருக்கானு டெஸ்ட் பண்ணி பாரு...\nசெந்தில் ஆன்- சைட்டிக்கு போன் பண்ணி கேட்டுவிட்டு, ஒரு bugஐ மட்டும் டெஸ்ட் செய்துவிட்டு, புதிதாக சேர்ந்திருக்கும் ஒரு டெவலப்பரை (பொண்ணுதான் இதெல்லாம் கூடவா சொல்லுவாங்க) கூப்பிட்டு காபி டே சென்று கடலை போட்டுவிட்டு, பிசா ஹட்டில் மதிய உணவை முடித்துவிட்டு, Forumல் (Bangalore Shopping mall) சுற்றிவிட்டு லேட்டாக வருகிறார்.\nகவுண்ட்ஸ்: டேய் லீட்ஸ், என்ன டெஸ்ட் பண்ணிட்டியா\nகவுண்ட்ஸ்: எங்க காட்டு நான் பாக்கறேன்.\nசெந்தில் ஒரே ஒரு bugஐ மட்டும் டெஸ்ட் பண்ணி காட்டுகிறார்.\nகவுண்ட்ஸ்: சரி அந்த இன்னொரு பக் எங்க\nசெந்தில்: அந்த இன்னொன்னு தானே இது\n நான் உன்ன என்ன பண்ண சொன்னன்.\nசெந்தில்: bug டெஸ்ட் பண்ண சொன்னிங்க\nகவுண்ட்ஸ்: ஒண்ணு இங்க இருக்கு அந்த இன்னொரு பக் எங்க\nசெந்தில்: அந்த இன்னொன்னு தானே இது\nடீம் மெட்டான ஜுனியர் பாலைய்யா மற்றும் வெள்ளை சுப்பையா வருகிறார்கள்.\nஜு.பா: ஏன்ன அவனை திட்டறீங்க.... என்ன இருந்தாலும் அவன் நம்ம டீம்மு\nகவுண்ட்ஸ்: ஆமாம் பெரிய இந்தியன் கிரிக்கெட் டீம்மு... 2 bugஅ டெஸ்ட் பண்ணுடானா, 1 மட்டும் பண்ணிட்டு அந்த இன்னொண்ணு எங்கடானா, என்ன சொல்றான் பாரு..\nஜு.பா: இதுக்கு போயி இவ்வளவு டென்ஷன் ஆயிட்டு\nஜு.பா செந்திலிடம்: தம்பி, அண்ணன் உன்கிட்ட என்ன சொன்னாரு\nசெந்தில்: பக் டெஸ்ட் பண்ண சொன்னாரு\nஜு.பா: ஒண்ணு இங்க இருக்கு... அந்த இன்னொரு பக் எங்க\nசெந்தில்: அந்த இன்னொன்னு தாங்க இது\nகவுண்ட்ஸ் மேலும் டென்ஷனாகி கத்துகிறார்.\nகோ.சரளா: என்ன இங்க சண்டை\n அண்ணன் நம்ம லீட்ஸ்ட 2 பக் டெஸ்ட் பண்ண சொல்லியிருக்காரு 1 மட்டும் டெஸ்ட் பண்ணிட்டு , இன்னொரு பக் எங்கனு கேட்டா அதுவும் இதுதான்னு சொல்றாரு...\n அவர் உன்கிட்ட என்ன சொன்னாரு\nசெந்தில்: பக் டெஸ்ட் பண்ண சொன்னாரு\nகோ.சரளா: ஒண்ணு த இங்க இருக்கு... அந்த இன்னொரு பக் எங்க\nசெந்தில்: அந்த இன்னொன்னு தாம்மா இது\nகவுண்ட��ஸ் மேலும் டென்ஷனாகி கத்துகிறார். எல்லோரும் அவரை அடுக்குகிறார்கள்.\nகோ.சரளா: ஒரு பக்குக்கு இவ்வளவு பிரச்சனையா\nகவுண்ட்ஸ்: என்ன bugக்க பத்தி அவ்வளவு சாதரணமா பேசிட்ட ஒரு பக்காள கொலம்பியா விண்கலமே வெடிச்சி போச்சி. அது hardware bug, இது software bug. ஆனால் பிரச்சனை எல்லாம் ஒண்ணுதான்.\nசரி விடுங்க நானே கேக்கறன்...\nடேய் நான் உன்கிட்ட என்ன பண்ண சொன்னன்\nசெந்தில்: Bug டெஸ்ட் பண்ண சொன்னீங்க\nகவுண்டர்: ஆன்- சைட்டிக்கு போன் பண்ணியா\nகவுண்டர்: எத்தனை பக் சொன்னான்\nகவுண்டர்: ஒண்ணு தோ இங்க இருக்கு... அந்த இன்னொரு பக் எங்க\nசெந்தில்: அந்த இன்னொண்ணு தான்யா இது\nசெந்தில் எஸ்கேப் ஆகி ஓடி விடுகிறார்....\nஎதிர்பார்த்த வரிகள். ஆனாலும் சுவையாகத்தான் இருக்கிறது. மேலும் பதிவுகளை இந்த வரிசையில் காண ஆவலாக உள்ளேன்.\nமிக்க நன்றி. எனக்கு இதில் அவ்வளவாக அனுபவம் இல்லை. இது என் முதல் முயற்சி. போக போக பார்க்கலாம்.\nநன்றாக இருக்கிறது பாலாஜி.ஏதேனும் ட்விஸ்ட் கொண்டு வாருங்கள்.இன்னும் நன்றாக இருக்கும்.\nஎன் பெயரை என் அனுமதியின்றி பயன்படுத்தியதற்கு என் கண்டனம்\nயக்கோவ் என்ன இப்படி திடீர்ன்னு கண்டனம்னு சொல்லிபுட்டே\nபாலாஜி..சரளாக்கா கிடக்குது.நீ கவலைப்படாதே.அண்ணன் நான் இருக்கேன்\nஅந்த முள்ளம் பண்ணீ மண்டையன் செந்தில் இங்க வந்தானா பாலாஜி\nபுதுசா சேந்த பொண்ணு தான் கோவை சரளாவா \nஇதுல மூணு பேர் பேருலையும் நீங்கதான் போட்டிருக்கிங்கனு நான் சொல்லாமலயே எல்லாரும் கண்டுபிடிச்சிடுவாங்கனாலும், சொல்ல வேண்டியது நம்ம கடமை :-))\nநன்றி. அடுத்த முறை கொஞ்சம் நல்லா யோசிச்சி பண்றன்.\nதொடர்ந்து ஆதரவு தருவதற்கு நன்றி\nபுது பொன்னு சரளாக்கா இல்லை :-))\n//செந்தில் ஆன்- சைட்டிக்கு போன் பண்ணி கேட்டுவிட்டு, ஒரு bugஐ மட்டும் டெஸ்ட் செய்துவிட்டு, புதிதாக சேர்ந்திருக்கும் ஒரு டெவலப்பரை (பொண்ணுதான் இதெல்லாம் கூடவா சொல்லுவாங்க) கூப்பிட்டு காபி டே சென்று கடலை போட்டுவிட்டு, பிசா ஹட்டில் மதிய உணவை முடித்துவிட்டு, Forumல் (Bangalore Shopping mall) சுற்றிவிட்டு லேட்டாக வருகிறார்.//\nயோவ் வெட்டி நீதானே செந்திலு\n////செந்தில் ஆன்- சைட்டிக்கு போன் பண்ணி கேட்டுவிட்டு, ஒரு bugஐ மட்டும் டெஸ்ட் செய்துவிட்டு, புதிதாக சேர்ந்திருக்கும் ஒரு டெவலப்பரை (பொண்ணுதான் இதெல்லாம் கூடவா சொல்லுவாங்க) கூப்பிட்டு காபி டே சென்று கடலை போட்ட���விட்டு, பிசா ஹட்டில் மதிய உணவை முடித்துவிட்டு, Forumல் (Bangalore Shopping mall) சுற்றிவிட்டு லேட்டாக வருகிறார்.//\nயோவ் வெட்டி நீதானே செந்திலு\nசத்தியாமா அது நான் இல்லிங்கோ :-))\nஅந்த அளவுக்கு நமக்கு திறமையில்லீங்கோ :-((\nவெட்டி, அந்த ஸ்டராபெரி மேட்டர சட்டுனு முடித்து விட்டீர்கள்.\n//வெட்டி, அந்த ஸ்டராபெரி மேட்டர சட்டுனு முடித்து விட்டீர்கள்.//\nஸ்ட்ராபெரிக்கு பதிலாக i-pod போட்டு பெருசா எழுதலாம்னு யோசித்தேன். ஆனால் நேரம் இல்லை. ஆபிஸில் உட்கார்ந்து இவ்வளவு எழுதவதற்குள்ளே போதும் போதும் என்றாகிவிட்டது. டீம்-மேட்டுக்கு ஏற்கனவே காதில் புகை.\n2 நாளாக வீட்டில் இன்டர் நெட் பிரச்சனை. இன்று சரியாகிவிடும் என்று நினைக்கிறேன்.\nநல்ல முயற்சி வெட்டி. சரி...இதெல்லாம் பதிவோட முடியிறதுதான....உண்மையிலேயே\nநாம எல்லாம் எப்படி பக் டெஸ்ட் பண்ணோம்னு சொல்லனும்னா 2 பதிவோட முடியுமா என்ன\nஇருந்தாலும் இதெல்லாம் இப்படி பப்ளிக்ல கேக்க கூடாது சொல்லிட்டேன் :-))\n//இருந்தாலும் இதெல்லாம் இப்படி பப்ளிக்ல கேக்க கூடாது சொல்லிட்டேன் :-))//\nகேட்டாலும் நீங்க சொல்லப்படாது :)\n//கேட்டாலும் நீங்க சொல்லப்படாது :)\nகலக்கீட்டீங்க...சரி நீங்களாவது சொல்லுங்க அந்த இன்னொரு பக் எங்கே-ன்னு\nசூப்பர் சாமி. சங்கத்துல இந்த பதிவு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது\nசங்கத்து சிங்கங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.\n//சரி நீங்களாவது சொல்லுங்க அந்த இன்னொரு பக் எங்கே-ன்னு\nஅந்த என்னொரு பக் தான் இது ;)\nஅப்படியே நமக்கும் அதை பார்வேர்ட் செய்யறது ;)\nஇப்பதாங்க உங்க வலைப்பக்கம் முதல் முறையா வந்திருக்கேன். ரொம்ப இயல்பா அழகா எழுதியிருக்கீங்க. தொடர்ந்து எழுதுங்க - சந்தோஷமா இருக்கும்.\n//இப்பதாங்க உங்க வலைப்பக்கம் முதல் முறையா வந்திருக்கேன். ரொம்ப இயல்பா அழகா எழுதியிருக்கீங்க.\n// தொடர்ந்து எழுதுங்க - சந்தோஷமா இருக்கும்.\nஉண்மைதான் எழுதும் போது சந்தோஷமா இருக்கு. அதைவிட இந்த மாதிரி நாலு பேர் சொல்லும் பொது இன்னும் சந்தோஷம் அதிகமா இருக்கு\nரொம்ப நாளா miss பண்ணிட்டோமேன்னு ஒரே feelinga இருக்கு வெட்டி...:-)\nரொம்ப நாளா miss பண்ணிட்டோமேன்னு ஒரே feelinga இருக்கு வெட்டி...:-)//\nஃபீலே பண்ணாதீங்க... உக்கார்ந்து ரெண்டு நாள்ல எல்லாத்தையும் படிச்சிடுங்க ;)\nசும்மா பொழுது போகாம பழச மேய்ஞ்சிட்டே இங்க வந்துட்டேன். நல்லா இருக்கு.\nபின்னூட்ட பக்கத்தில் உங்க பெயருக்கு பதில் 'நாமக்கல் சிபி'ன்னு வருதே... ஏதாவது குரு தட்சிணை மாதிரி அவருக்கு டெடிகேட் பண்றேன்னு சிம்பாலிக்கா சொல்றீங்களா\nதாயாக நீயும் தலை கோத வந்தால்...\nடேய் இந்த கவிதை எப்படி இருக்கு சொல்லு, \"ஆச்சர்யம் தான் நட்பு கடலில் முத்து குளித்து வைரத்தை அல்லவா எடுத்திருக்கிறேன் நட்பு கடலில் முத்து குளித்து வைரத்தை அல்லவா எடுத்திருக்கிறேன்\nநான் ப்ளாக் ஆரம்பித்தவுடன் எழுத வேண்டும் என்று நினைத்தது. இன்று தான் எழுத முடிகிறது. அது என்னுமோ தெரியல, நம்ம ஆளுங்க சினிமா பார்த்து அதை வெ...\nகவுண்டர்'ஸ் டெவில் ஷோ - சிம்பு\nCNN-IBN Devil's advocate பார்த்துவிட்டு நம் தமிழில் ஒரு நிகழ்ச்சியை நடத்தலாம் என்று முடிவு செய்கிறது. அரசியல்வாதிகளை இவ்வாறு கேள்விகள் க...\nவிடாது கருப்பு - மர்ம தேசம்\nஊன் மெய்க்கு பிரதானம் மைதூனத்தின் விதானம் சூதானமாய் யோசித்தால் விடையோ இரண்டு நிதானமாய் யோசித்தால் உண்டு விருந்து இந்த விடுகதையில் தொடரோட மு...\nகவுண்டர்'ஸ் டெவில் ஷோ - விஜய்\nமுன் குறிப்பு: விஜய் ரசிகர்கள் இதை படித்து டென்ஷனானால் கவுண்டரை பிடிக்கவும்... இது முழுக்க முழுக்க நகைச்சுவைக்காக மட்டுமே\n மணி 5:30 ஆச்சு... எழுந்திரி\" வழக்கம் போல் அம்மாவின் குரல் \"ஏம்மா\" வழக்கம் போல் அம்மாவின் குரல் \"ஏம்மா இப்படி உயிர வாங்கற 7 மணிக்கு தான முகூர...\nமுன்குறிப்பு: சிரிக்க மட்டுமே... சொர்க லோகத்தில் இருக்கும் கடையேழு வள்ளல்களான பாரி ,எழினி , காரி , ஓரி , நள்ளி , பேகன் , மலையன் ஆகியோருள் ய...\nஎனக்கு ரொம்ப நாளாகவே சில சந்தேகங்கள்: 1) திராவிடர்களுக்கு கடவுள் நம்பிக்கை கிடையாதா அப்படினா சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்கள் திராவிடர்கள...\n\"தெலுங்கு படத்துலயெல்லாம் ஏன் இவ்வளவு கேவலமா ட்ரெஸ் போடறாங்க மஞ்ச சட்டை, பச்சை பேண்ட்... உங்க ஆளுங்களுக்கு ட்ரெஸ்ஸிங் சென்சே கிடையாத...\nஅதிரடி ஆக்‌ஷன் காட்சிகளில் தியேட்டரே உறைந்து போகிறது, அடுத்த ஐந்து நிமிடத்தில் சரவெடி காமெடியில் தியேட்டரே அதிர்கிறது, அடுத்து வரும் செண்டிம...\nகவுண்டர், செந்தில் இணைந்து கலக்கும் கம்ப்யூட்டர்கா...\nசாப்ட்வேர் இஞ்ஜினியர் ஆகலாம் வாங்க-8\nகவுண்டர், செந்தில் இணைந்து கலக்கும் கம்ப்யூட்டர்கா...\nசாப்ட்வேர் இஞ்ஜினியர் ஆகலாம் வாங்க-7\nசாப்ட்வேர் இஞ்ஜினியர் ஆகலாம் வாங்க-6\nஅசுரர்களும் தேவர்களும் இன்று எங்கே\nசாப்ட்வேர் இஞ்ஜினியர் ஆகலாம் வாங்க-5\nசாப்ட்வேர் இஞ்ஜினியர் ஆகலாம் வாங்க-4\nசாப்ட்வேர் இஞ்ஜினியர் ஆகலாம் வாங்க-3\nசாப்ட்வேர் இஞ்ஜினியர் ஆகலாம் வாங்க-2\nசாப்ட்வேர் இஞ்ஜினியர் ஆகலாம் வாங்க-1\nமும்பையில் தொடர் குண்டு வெடிப்பு\nஇட ஒதுக்கீடு - ஒரு பார்வை\nநகைச்சுவை (72) அனுபவம் (54) லொள்ளு (42) மொக்கை (40) சினிமா சினிமா (35) சிறுகதை (32) சமூகம் (31) ஆடு புலி ஆட்டம் (22) சொந்த கதை (22) சினிமா (19) பதிவர் வட்டம் (19) software (16) tortoise (16) Short Story (15) கேள்வி (15) தொடர் - நெல்லிக்காய் (12) வெட்டி பேச்சு (12) devil show (11) சாப்ட்வேர் இஞ்சினியர் ஆகலாம் வாங்க (11) நன்றி (11) Cinema (9) அறிவிப்பு (8) ஆன்மீகம் (8) கோழி (8) கவுண்டர் (5) புத்தகம் (5) அரசியல் (4) தொடர் - பிரிவு (4) தொடர் - லிப்ட் ப்ளீஸ் (4) தொடர் கதை - பொய் சொன்னால் நேசிப்பாயா (3) தொடர்கதை (3) வாசிப்பனுபவம் (3) Sivaji Ganesan songs (2) இட ஒதுக்கீடு (2) தொடர் கதை (1) மூன்று விரல் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/movie-review/50979.html", "date_download": "2018-07-18T01:03:34Z", "digest": "sha1:NI6GEKUI45USHL7TXIIPSI5K7SEXSBYM", "length": 24158, "nlines": 413, "source_domain": "cinema.vikatan.com", "title": "வாசுவும் சரவணனும் ஒண்ணாபடிச்சவங்க - படம் எப்படி? | VSOP- Movie Review", "raw_content": "\nதொடரை கைப்பற்றியது இங்கிலாந்து - சதமடித்த ஜோ ரூட் இலங்கையில் மரண தண்டனை...எச்சரிக்கை செய்யும் ஐரோப்பிய யூனியன் இலங்கையில் மரண தண்டனை...எச்சரிக்கை செய்யும் ஐரோப்பிய யூனியன் கேரளாவில் சசி தரூருக்கு எதிர்ப்பு... பா.ஜ.க.வினர் கறுப்புக் கொடி காட்டி கோஷம்\nமுக புத்தகத்தில் முதல்வரை விமர்சித்து கருத்து பதிவிட்டவர் கைது நாடாளுமன்றத்துக்கு வருகை தந்த எம்.பி.க்கள் விவரம் வெளியீடு நாடாளுமன்றத்துக்கு வருகை தந்த எம்.பி.க்கள் விவரம் வெளியீடு ‘தமிழகம் என்ன காவிரியின் வடிகாலா ‘தமிழகம் என்ன காவிரியின் வடிகாலா’ - கொதிக்கும் விவசாயிகள் சங்க கூட்டமைப்பு\nஸ்டெர்லைட் ஆலையில் அமிலம் அகற்றும் பணி 45% நிறைவு – தூத்துக்குடி ஆட்சியர் தகவல் 2014-ம் ஆண்டுக்குப் பின்னர் 100 அடியை எட்டிய மேட்டூர் அணையின் நீர்மட்டம் பறவைகளை விரட்டப் பயன்படும் மோடி, அமித் ஷா கட் -அவுட்கள்\nவாசுவும் சரவணனும் ஒண்ணாபடிச்சவங்க - படம் எப்படி\nஆர்யா சரவணனாகவும் சந்தானம் வாசுவாகவும் நடித்திருக்கும் இந்தப்படத்தில், இன்றைய இளைஞர்களுக்காக, நண்பனா மனைவியா என்கிற பட்டிமன்றத்தை நடத்தி அதற்கு ஒரு தீர்ப்பையும் சொல்லியிருக்கிறார்கள்.\nஆர்யாவும் சந்தானமும் பிறந்ததிலிருந்தே நண்பர்கள், படித்தது வளர்ந்தது எல்லாம் ஒள்றாகத்தான், நன்றாகப் படித்தார்களோ இல்லையோ நன்றாகக் குடிக்கிறார்கள். குடிப்பதைத் தவிர அவர்களுக்கு வேறு வேலையே இல்லையா என்று யாரும் கேட்டுவிடக்கூடாது என்பதற்காக, இருவரும் சேர்ந்து கைபேசி விற்கும் கடையொன்றை நடத்திக்கொண்டிருப்பதாகக் காட்டி அந்தக்கடையில் ஓரிரு காட்சிகளையும் படமாக்கிவிட்டார்கள்.\nசந்தானத்துக்கு, பானுவுடன் திருமணம் நடக்கிறது. முதலிரவுகூட நடக்கமுடியாத அளவு நண்பன் ஆர்யாவால் சிக்கல் ஏற்படுகிறது. அதனால் நண்பனைக் கழற்றிவிட முடிவெடுக்கிறார். அதற்காக அவர் செய்யும் வேலைகள் வெற்றி பெற்றதா இல்லையா என்பதே படம். பாடல்காட்சிகள் தவிர மற்ற எல்லாக்காட்சிகளிலும் ஆர்யாவும் சந்தானமும் ஒன்றாகவே இருக்கிறார்கள்.\nபடத்தில் நாயகி தமன்னா உட்பட வேறு நடிகர் நடிகையரும் இருக்கிறார்களா என்று சந்தேகப்படும் அளவுக்கு இருவரும் படத்தை ஆக்கிரமித்திருக்கின்றனர். கொஞ்சம் விட்டாலும் சந்தானம்தான் படத்தின் நாயகன் என்று சொல்லிவிடுகிற அளவு காட்சிகள் இருந்தாலும் அதுபற்றிக் கவலைப்படாமல் தன்னுடைய வேலையைச் சிரத்தையாகச் செய்து சந்தானத்தின் எல்லா கலாய்ப்புகளுக்கும் ஈடுகொடுக்கிறார் ஆர்யா.\nசந்தானமும் ஆர்யாவும் பேசிக்கொண்டேயிருக்கிறார்கள். சில இடங்களில் சிரிப்பு வருகிறது. ஆர்யா, நாயகி தமன்னாவைப் பார்த்தவுடனே காதல் சொல்லும் காட்சி பழசென்றாலும் பார்க்கிற மாதிரி இருக்கிறது. அவருக்கு தாஜ்மகால் பரிசு கொடுப்பது என்கிற ஒன்றுமில்லாத விசயத்தை வைத்துக்கொண்டு மூன்று நான்கு காட்சிகளைக் கடத்தியிருக்கிறார்கள்.யோசித்துப்பார்த்தால் மொத்தப்படமும் அப்படித்தான் இருக்கிறது.\nதமன்னா, தனக்குக் கொடுக்கப்பட்ட வேலையைச் செய்திருக்கிறார். அவரையும் சும்மாவிடாமல் குடிக்கவைத்துப் பெருமை தேடிக்கொண்டிருக்கிறார் இயக்குநர். ஆர்யா, சந்தானம், தமன்னா ஆகிய மூவருமே குடித்துவிட்டு வித்யுலேகாராமன் வீட்டுக்குப் போய்த் தகராறு செய்யும் காட்சிகள் ரொம்ப அதிகம். தமன்னாவின் தோழியாக வருகிற வித்யுலேகாவை வைத்துக்கொண்டு குண்டான பெண்கள் பற்றி மோசமாகப் பேசுகிறார்கள். சிரிப்பென்று நினைத்து அவர்கள் செய்திருக்���ும் காட்சிகளை கொஞ்சம் கூட ரசிக்கமுடியவில்லை.\nகடற்கரையில் உண்ணாவிரதம் இருக்கிற காட்சிகளில் சமகால அரசியலை நையாண்டி செய்திருக்கிறார்கள். ஷகிலாவை வைத்துக்கொண்டு ஊடகங்களையும் வாரியிருக்கிறார்கள். கடைசியாக பட்டிமன்ற நடுவர் போல வருகிறார் விஷால். காவல்துறைஅதிகாரியாக இருந்தாலும் அவரும் மதுக்குடிக்க இடமில்லாமல் அலைகிறார் என்று காட்ட இயக்குநர் ராஜேஷைத் தவிர வேறு யாராலும் முடியாதென்றே தோன்றுகிறது.\nநகைச்சுவைப் படமென்ற போர்வையில் இவை அனைத்தையும் செய்திருப்பதால் தப்பித்துக்கொள்ளலாம். நீரவ்ஷாவின் ஒளிப்பதிவு படத்துக்குப் பலம். காட்சிகள் மற்றும் பாடல்கள் என எல்லா இடங்களிலும் அவருடைய இருப்பு தெரிகிறது. இமான் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம். பின்னணி இசையிலும் பரவாயில்லை.\nஒவ்வொருவருக்கும் தங்கள், வாழ்வில் நட்புக்கு எவ்வளவு இடம், இல்லறதுக்கு எவ்வளவு இடம் என்று பிரித்து வாழ்கிற அறிவு இருக்கிறதென்றே சொல்லலாம். ஆனால் இயக்குநர் ராஜேஷூக்கு மட்டும் அந்த அளவுகோல் தெரியாமல் போனது வியப்பு. ஆனாலும் இதையே இன்றைய இளைஞர்களின் பெரிய சிக்கல் என்பது போலச் சித்தரித்து ஒரு முழுநீளப்படத்தை எடுக்கும் அவருடைய தைரியம் வியப்புக்குரியதுதான்.\nவிஎஸ்ஓபி பட விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க..\nவாழுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\nதி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி வீட்டில் சிக்கியது யார் பண\nமயக்க மருந்து கொடுத்த வடசென்னை கும்பல் - மாணவி விவகாரத்தில் நடந்த கொடுமை\nஒப்பந்தத் தொழிலில் கோடி கோடியாகக் குவித்த செய்யாத்துரை; சுவரில் மறைக்கப்\n``விஜய் சேதுபதியின் கண், காதை அடைத்தார் ஆஸ்கர் வின்னர் மேக்கப் மேன்\n''பேய் ஓட்டும் பாட்டு பாடினான்... இப்ப சூப்பர் சிங்கர் ஆகிட்டான்'' - நெகிழும்\nபொன்னம்பலம் முயலாம்... என்னடா நடக்குது பிக்பாஸுல\n'ரெய்டுக்கான காரணம் புரியும்; என்னை நிரூபிப்பேன்' - அமைச்சர்களிடம் மனம் தி\nமயக்க மருந்து கொடுத்த வடசென்னை கும்பல் - மாணவி விவகாரத்தில் நடந்த கொடுமை\n'ரெய்டுக்கான காரணம் புரியும்; என்னை நிரூபிப்பேன்' - அமைச்சர்களிடம் மனம் திறந்த எடப்பாடி பழனிசாமி\nமாற்றுத்திறனாளி மாணவிக்கு நடந்த கொடுமை- புழல் சிறையில் அடைக்கப்பட்ட 17 பேர்\n``அவனுக்கு ஒருதடவைகூட என் நினைப்பு வரலைங்கிறது கஷ்டமா இருக்கு’’ - 'பிக் பாஸ்' பாலாஜி அம்மா\n'தினகரனால் காங்கிரஸ் இமேஜ் கெடும்' - சந்திப்பை நிராகரித்த ராகுல்\nமிஸ்டர் கழுகு: ரஜினி கையில் இரட்டை இலை - பி.ஜே.பி விரிக்கும் மாயவலை\nஒரே தலத்தில் ஒன்பது நரசிம்மர்கள்\n“வரலெட்சுமி திருமணம் பற்றி என்னிடம் கேட்காதீர்கள்\nவாசுவும் சரவணனும் ஒண்ணாபடிச்சவங்க - படம் எப்படி\nபிரபு தேவா , அக்‌ஷய் குமார், எமி ஜாக்ஸன் கூட்டணியில் ’சிங் ஈஸ் ப்ளிங்’ கலக்கும் போஸ்டர்கள்\nஊர் ரெண்டுபட்டாலும் சந்தானத்துக்குக் கொண்டாட்டம்\nபெண்களை இழிவு படுத்துகிறாரா பிரகாஷ் ராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankamuslim.org/2018/07/12/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE/", "date_download": "2018-07-18T01:02:40Z", "digest": "sha1:3ICY3IHONKG25EMVL646WP56W2ZZZQB2", "length": 39044, "nlines": 334, "source_domain": "lankamuslim.org", "title": "முஸ்லிம்கள் மீது மோடி- அமைச்சர்களின் பயங்கரவாதம் !!! | Lankamuslim.org", "raw_content": "\nமுஸ்லிம்கள் மீது மோடி- அமைச்சர்களின் பயங்கரவாதம் \nமத்திய அமைச்சர் ஒருவர் கொலைக் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு இனிப்பு கொடுத்து, மாலை அணிவிப்பது போன்ற புகைப்படம் வெளியாவதை இந்தியா போன்ற ஜனநாயக நாட்டின் மத்திய அமைச்சர் அவமானம் என்று கருதவேண்டும். ஆனால் அதை மத்திய அமைச்சர் ஜெயந்த் சின்ஹா நாட்டின் சட்ட நடவடிக்கைகளுக்கு தனது அர்ப்பணிப்பு என்று கருதுகிறார்.\nஜெயந்த் சின்ஹாவைத் தவிர வேறு பல மத்திய அமைச்சர்களும் கொலைக் குற்றம் சாட்டப்பட்டவர்களை கெளரவித்துள்ளனர். ஜெயந்த் சின்ஹாவுக்கு முன்பே கலாசார அமைச்சரான முகேஷ் ஷர்மா, மாட்டிறைச்சி வைத்திருந்ததாக சந்தேகத்தில் தாத்ரியில் நடைபெற்ற படுகொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரின் இறுதிச்சடங்கில் கலந்துக்கொண்டு மரியாதை செய்தார். அநியாயமாக படுகொலை செய்யப்பட்ட முகமது அக்லாக்கின் இறப்பை இயல்பான ஒன்றாக அவர் கருதுவதை காட்டுவதாக இருந்தது.\nகடந்த ஆண்டு சாலையில் ‘பசுப் பாதுகாவலர்கள்’ குழுவினரால் அடித்துக் கொல்லப்பட்ட பஹ்லூ கானின் மரணம், ‘இரு தரப்பினரின்’ தவறு என்று கூறிய ராஜஸ்தான் மாநில மூத்த பாஜக தலைவரும், உள்துறை அமைச்சருமான குலாப் சந்த் கடாரியா, அந்தக் கொலையை சாதாரணமான சம்பவமாக காட்ட முயற்சித்தார்.\nஇந்த பாஜக தலைவர்களின் பட்டியலில் தற்போது மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்கும் இணைந்துவிட்டார். கலவரம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில், பிஹார் மாநிலம் நவாடா சிறையில் அடைக்கப்பட்டிருந்த விஷ்வ இந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தள் தொண்டர்களின் நலன் விசாரிக்க அங்கு அவர் சென்றார். பிறகு கலங்கிய கண்களை துடைத்துக் கொண்டு, இந்துக்களை நிதீஷ் குமார் அரசு ஒடுக்குவதாக குற்றம் சாட்டினார்.\nகொலைக் குற்றம் சாட்டப்பட்டவருடன் மத்திய அமைச்சர் ஜெயந்த் சின்ஹா\nமத்திய, மாநில அமைச்சர்கள், வன்முறை செயல்களில் ஈடுபடும் கும்பல்களுக்கு ஆதரவு தெரிவித்தால் என்ன நடக்கும் என்பதை கற்பனை செய்து பாருங்கள். ஒவ்வொரு கிராமத்திலும், குடியிருப்புகளிலும் கைகளில் ஆயுதங்கள் ஏந்தியவாறு நடைபோடும் பசுப் பாதுகாவலர்களுக்கு தலைமை ஏற்பவர்கள் தலை தூக்கித் திரியமாட்டார்களா\nகடந்த ஆண்டு ஜூன் 29ஆம் தேதியன்று ராம்கட் மாவட்டத்தில், 55 வயது அலிமுதீன் அன்சாரி என்பவர் சென்று கொண்டிருந்த வேனை பின்தொடர்ந்து சென்ற பசு பாதுகாப்பு குழு என்று கூறிக்கொண்ட கும்பல் ஒன்று, பாஜார் டாண்ட் பகுதியில் வேனை வழிமறித்து, தீவைத்து, அவரை பொது வெளியில் மக்கள் கண் முன்னே அடித்துக் கொன்றது.\nஅதற்கு காரணம் என்ன தெரியுமா அலிமுதீன் அன்சாரி தனது வேனில் மாட்டிறைச்சி சப்ளை செய்பவர் என்ற சந்தேகம் அந்த கும்பலுக்கு ஏற்பட்டது.\nஆனால் அலிமுதீன் அன்சாரியை கொன்ற கும்பல் பிரதமர் நரேந்திர மோதி குறிப்பிட்டது போல், பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் வன்முறையை கடைவிரிக்கும் கும்பல் அல்ல. மோதியின் கட்சியான பாஜகவைச் சேர்ந்தவர்கள் இந்த கும்பலில் இடம்பெற்றிருந்தது தெரியவந்தது.\nஅலிமுதீன் அன்சாரியின் கொலையை விசாரித்த விரைவு நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்டவர்களில் 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தது. அதில் பாஜகவின் உள்ளூர் தலைவர் நித்யானந்த் மஹ்தோ, பசு பாதுகாப்பு அமைப்பு மற்றும் பஜ்ரங் தள் செயற்பாட்டாளர்களும் அடங்குவர்.\nதண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு பிணை கிடைத்ததும், அவர்களை தனது வீட்டிற்கு அழைத்த மத்திய அமைச்சர் ஜெயந்த் சின்ஹா அவர்களுக்கு மரியாதை அளித்தது, அவர்கள் குற்றவாளிகள் அல்ல என்று கூறினார். அவர்களை நாட்டுக்காக பாடுபட்ட தியாகிகளைப் போல நடத்துவதாகத் தெரிந்தது.\nநாட்டின் சக்தி வாய்ந்த அமைப்புகள் மற்றும் அரசு ஆதரவு பெற்ற அமைப்புகள் கொலைக் குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் நட்பு பாராட்டினால், முகமது அக்லாக் அல்லது அலிமுதீன் அன்சாரி போன்றவர்களின் கொலைகளுக்கு நியாயம் கிடைக்கும் என்று பொதுமக்களுக்கு நம்பிக்கை ஏற்படுமா\nஹார்வார்டில் படித்த ஜெயந்த் சின்ஹா\nமகேஷ் ஷர்மா மற்றும் ஜெயந்த் சின்ஹா ஆகிய இருவரும் மத்திய அமைச்சர்கள். மத்திய அமைச்சராக பதவியேற்கும்போது மேற்கொண்ட உறுதிமொழியின்படி, குற்றம் செய்பவர்களுக்கு அவர்கள் ஆதரவளிக்கக்கூடாது.\nஎனவே, இதுபோன்ற குற்றம் சாட்டப்பவர்களுக்கு மலர் மாலைகளை அணிவித்தபிறகு, விவகாரம் ஏற்படாமல் சமாளிப்பதற்காக, சனிக்கிழமையன்று ஜெயந்த் சின்ஹா வெளியிட்ட செய்தியில், “எல்லா விதமான வன்முறைகளையும் நான் வெளிப்படையாக கண்டிக்கிறேன். எந்தவித சட்டவிரோத செயல்களையும் செய்பவர்கள் குறிப்பாக குடிமக்களின் உரிமைகளை மீறும் செயல்களை செய்பவர்கள் முழுமையாக தண்டிக்கப்பட வேண்டும்,” என்று குறிப்பிட்டிருந்தார்.\nஒரு தொலைகாட்சி நாடகத்தில் ‘இந்த கதையில் வரும் கதாபாத்திரங்கள் அனைத்தும் கற்பனையே, உயிருடன் இருப்பவர்களையோ, இறந்தவர்களையோ பிரதிநிதிப்படுத்தவில்லை’ என்று பொறுப்புத் துறப்பு வெளியிடுவது போன்றதே இந்த அறிவிப்பு.\nஆனால் உண்மை என்னவென்றால், ஒருவரை அடித்துக் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு மலர் மாலைகள் அணிவிக்கிறார் ஜெயந்த் சின்ஹா. இவர்கள் மீதான குற்றத்தை இன்னும் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்யவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஅவருடைய செய்தி பொதுமக்களை எப்படி சென்றடையும் அவருக்கு என்ன நன்மையளிக்கும் என்பது அரசியலில் இருப்பவர்களுக்கு நன்றாகவே தெரியும். நாட்டின் அரசியலமைப்பு மற்றும் சட்டத்தின் காரணமாக, தங்களின் கைகட்டப்பட்டிருப்பதாக பல முறை அவர் உணர்ந்திருந்தாலும், தனது செயலுக்கு பொறுப்புத் துறப்பை வெளியிட்டிருக்கிறார். இதனால் இந்த விஷயம் தொடர்பாக அவர் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்கமுடியாது.\nஜெயந்த் சின்ஹா பஜ்ரங் தள் போன்ற அமைப்புகளிடமிருந்து அரசியலை கற்கவில்லை. அவர் மிகச்சிறந்த பொருளாதார நிபுணர். சர்வதேச புகழ்பெற்ற ஹார்வர்ட் வணிகப் பள்ளியில் அரசியல் கற்றுத் தேர்ந்���ிருக்கிறார். இருந்தாலும், நடைமுறையில் பஜ்ரங் தள், பசு பாதுகாப்பு அமைப்புகள் போன்ற அமைப்புகளும் இந்திய அரசியலுக்கு தேவை என்பதையும் அவர் அறிந்து வைத்திருக்கிறார். இதனால்தான், படுகொலையில் தொடர்புடையவர்களாக குற்றம் சாட்டப்பட்டவர்களை நீதிமன்றம் விடுவிக்கிறதோ இல்லையோ, அவர்கள் குற்றமற்றவர்கள் என மத்திய அமைச்சர் தனது செயல்களால் கோடிட்டு காட்டுகிறார்.\nஇதற்கு நேரிடையான காரணம் என்னவென்றால் இந்தியாவில் இந்துத்வா அரசியலை நீடித்து நிலைக்க செய்ய வேண்டுமெனில், பசு பாதுகாவலர்கள் போன்ற கையில் ஆயுதம் ஏந்திய கும்பல்கள் வீதிகளில் சுற்றவேண்டும். அவர்களுடைய நடவடிக்கைகள், செயல்பாடுகள் அனைத்தும் போற்றப்படவேண்டும்.\nஒருவேளை அவர்களுக்கு தேவையான பாதுகாப்புகள் கொடுத்த பிறகும், ஒருவேளை அவர்கள் பிடிபட்டுவிட்டால், நிரபராதியாக வெளியே கொண்டுவருவதற்கு தேவையான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும். எந்த காரணத்தினாலும், அவர்களின் மன உறுதி குறைந்துவிடக்கூடாது.\nபசுப் பாதுகாவலர்களின் மன உறுதி சீர்குலைந்தால் அல்லது அவர்களுடைய சட்டபூர்வமான மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு அரசிடம் இருந்து நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆதரவு கிடைக்கவில்லை என்றால், அவர்கள் சிக்கலில் போய் மாட்டமாட்டார்கள்.\nஆனால் இந்த பசுப் பாதுகாவலர்களின் நடவடிக்கைகளால் சர்வதேச அளவில் இந்தியா தவறாக சித்தரிக்கப்படக்கூடாது, பிரதமர் மோதியின் பிம்பம் கெட்டுவிடக்கூடாது.\nஇதை கவனத்தில் வைத்துதான் பிரதமர் நரேந்திர மோதி, ஏதாவது ஒரு கருத்தரங்கில் பேசும்போது பசுப் பாதுகாவலர்களுக்கு எதிராக ஒரு சில கண்டனங்களைப் பதிவு செய்கிறார். ஆனால் தடியடிகளின் வலிமையுடன் பசுவை பாதுகாக்கும் அமைப்பினர், இப்படி பேசுவதும், தங்கள் நடவடிக்கைகளை விமர்சிப்பதும் பிரதமரின் அரசியலமைப்பு கடமை என்பதை அறிவார்கள்.\nஅதனால்தான் ஜெயந்த் சின்ஹா மற்றும் மகேஷ் சர்மா அல்லது குலாப் சந்த் காடாரியா விடுக்கும் சங்கேத செய்திகளையும் அவர்கள் புரிந்துக் கொள்கின்றனர்; பிரதமர் மோதியின் வசவுகளையும் செல்ல திட்டுக்களாக நினைத்து தங்களுக்குள்ளேயே சிரித்துக் கொள்கின்றனர்.\nபிரதமரின் கண்டனமும், அவரது அமைச்சர்களின் தட்டிக் கொடுத்தலும், அரசியல் நடவடிக்கைக���ின் அங்கமே. ஏனெனில் அரசின் பிரதம அமைச்சரான நரேந்திர மோதியின் அனைத்து நடவடிக்கைகளையும் பிரதிபலிக்கும் அமைச்சர்கள், பசு பாதுகாவலர்களை அவ்வப்போது விமர்சிக்கும்போது ஏன் அதை மட்டும் பின்பற்றுவதில்லை அரசியல் சதுரங்க உத்தியில் வெள்ளை காய்கள் மட்டுமல்ல, கருப்பு காய்களும் நகர்த்தப்பட்டால்தானே விளையாட்டு நியாயப்படுத்தப்படும்.\nசாலைகள் இரவு நேரங்களில் செல்லும் லாரிகளை நிறுத்தி பசுக்கள் அல்லது எருமைகள் கொண்டு செல்லப்படுகிறதா என்று பரிசோதிப்பார்கள் பசுப் பாதுகாவலர்கள். அப்போது பலவீனமான முஸ்லிம்களை அவர்கள் கண்டறிந்தால், அவர்களை அங்கேயே அடித்து துவைத்தெடுத்துவார்கள். அது கொலையிலும் சென்று முடியலாம்.\nமுஸ்லிம்களிடம் அச்சத்தை ஏற்படுத்துவது அரசியலின் அத்தியவசியமான தேவை போலும். இந்துக்களை ஒன்றிணைத்து அரசியல் சக்தியாக மாற்றுவதற்கு அவர்களிடம் வேறு எந்த தந்திரமும் இல்லை. இந்துக்கள் மற்றும் இந்தியாவின் எதிரிகள் என முஸ்லிம்களின் பெரும் பகுதியினரை அடையாளம் காட்டுதில் அவர்கள் வெற்றியடையாவிட்டால், சாதி சண்டைகளால் தங்களுக்குள்ளே பிரிந்து கிடக்கும் இந்து சமுதாயத்தை எப்படி விரைவாக இணைக்கமுடியும்\nஉண்மையில் இந்த நாட்டிற்கும் இந்துக்களுக்கும் எதிராக முஸ்லிம்கள் தொடர்ந்து சதி செய்கிறார்கள்; அவர்களின் சூழ்ச்சிகளால் இந்துக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்று காட்டவேண்டும். தீவிரவாத, கடும்போக்கு கொண்ட, பழமைவாத, பெண்களுக்கு எதிரான, வளர்ச்சிக்கு எதிரான இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் ஒன்றிணைந்து இந்துக்களுக்கு விரோதமாக செயல்படுகிறார்கள் என்ற எண்ணத்தை உருவாக்கவேண்டும்.\nஇந்த பட்டியலில் தங்களின் வசதிக்கு ஏற்றாற்போல் காலத்திற்கு தக்கவாறு பெயர்கள் சேர்க்கப்படும். காஷ்மீரில் கற்கள் வீசுபவர்கள், பாகிஸ்தானின் ஹஃபீஸ் சயீத், லஷ்கர்-ஏ-தொய்பா, ஹிஜ்புல் முஜாஹிதீன், ஐஎஸ்ஐ, சிரியாவின் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு, இந்தியாவில் பசு-மாடுகள் விற்பனை செய்யும் முஸ்லிம்கள், இந்து பெண்களை திருமணம் செய்து மத மாற்றம் செய்யும் முஸ்லிம் ஆண்கள், அதிக குழந்தைகளை பெற்று இஸ்லாமிய மக்கள் தொகையை அதிகரிப்பவர்கள்… என்று புகார்கள் புதிதாக வரும்.\nஇந்துக்களிடம் இஸ்லாமியர்கள் தொடர்பான அச்சத்தை தொடர வைத��துக் கொள்வதற்காக, இஸ்லாமியர்கள் மத்தியில் இந்துக்களைப் பற்றிய பயம் குறையாமலும் பார்த்துக் கொள்ளவேண்டியதும் இவர்களுக்கு முக்கியமானது தானே\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\n« நியாயமான காரணம் இன்றி எரிபொருள் விலை அதிகரிப்பு\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்பட அவரின் அமைப்பை சேர்ந்த பலர் கைது \nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமரணதண்டனை பட்டியலில் முதல் பெயர் யாருடையது தெரியுமா \nஎன்னிடம் ஆட்சி வந்தால் கோட்டாபயவுக்கு அதிகாரம் வரும்: மஹிந்த\nஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை\nதொழுகைக்காக கடைகளை மூட அக்குரணை பிரதேச வர்த்தகர்கள் தீர்மானித்துள்ளனர்\nபிரிட்டன் தான் செய்த அடிமை வியாபாரத்துக்கு நஷ்ட ஈடு வழங்குமா : டேவிட் கேமரூன் யார் \nஅமெரிக்க அமுக்க நிறுவங்களுடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் இரத்து\nஐக்கிய இராச்சிய மடவளை பசார் நலன்புரி சங்க அறிவித்தல்\nகடும்போக்கு சவால்களை எதிர்கொண்டு வெற்றி பெறவேண்டும்\nMohamed Niyas on துருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப…\nyarlpavanan on ஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக…\nKiyas KKY on ரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி…\nIbrahim Ali on புலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி…\nIbrahim Ali on புலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி…\nIbrahim Ali on ”நியூயோர்க் டைம்ஸ் செய்த…\nIbrahim Ali on ஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்…\nAsaf on ஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்…\nAsaf on ஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்…\nAslam on அமெரிக்காவில் துருக்கி ஜனாதிபத…\nMufahir on அமெரிக்காவில் துருக்கி ஜனாதிபத…\nIbrahim Ali on வயோதிபர் மீது துப்பாக்கிச் சூட…\nSalahuDeen on வயோதிபர் மீது துப்பாக்கிச் சூட…\nImran on டிரம்ப் மற்றும் ஏனைய G7 நாடுகள…\nImran on டிரம்ப் மற்றும் ஏனைய G7 நாடுகள…\nமரணதண்டனை பட்டியலில் முதல் பெயர் யாருடையது தெரியுமா \nபகுதி 2: புதிய மாகாணசபைத் தேர்தல்முறை முஸ்லிம்களுக்கு ஏன் பாதகமானது\nபுதிய யாப்பு வரைவு வழிநடத்தல் குழுவிடம் கையளிக்கப்படவுள்ளது\nஎன்னிடம் ஆட்சி வந்தால் கோட்டாபயவுக்கு அதிகாரம் வரும்: மஹிந்த\nபுதிய மாகாணசபைத் தேர்தல் முறை முஸ்லிம்களுக்கு ஏன் பாதகமானது\nநிறைவேற்று ஜனாதிபதி முறைமை ஒழிப்பு: பாகம்-5\nஇன்றுமுதல் (ஜூலை 15 ) 33 குற்றங்களுக்கு கடுமையான Spot-Fine\nகடற்கரையில் 5 கிலோ ஹெ��ோய்ன் மீட்பு\nஹெரோயின் பொதி செய்த ஒரே குடும்பத்தின் நால்வர் உட்பட ஐவர் கைது\nமரணதண்டனை பட்டியலில் முதல் பெயர் யாருடையது தெரியுமா \nபகுதி 2: புதிய மாகாணசபைத் தேர்தல்முறை முஸ்லிம்களுக்கு ஏன் பாதகமானது\nஎன்னிடம் ஆட்சி வந்தால் கோட்டாபயவுக்கு அதிகாரம் வரும்: மஹிந்த lankamuslim.org/2018/07/16/%e0… https://t.co/57Q5BnLlGC 1 day ago\nபுதிய யாப்பு வரைவு வழிநடத்தல் குழுவிடம் கையளிக்கப்படவுள்ளது lankamuslim.org/2018/07/16/%e0… https://t.co/l9AiDjtIzc 1 day ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/apps/whatsapp-have-some-alternatives-you-should-try-in-tamil-013673.html", "date_download": "2018-07-18T01:18:41Z", "digest": "sha1:6XQVBMAOHJNVBJSGJJYSM2KRGKIKGUQ2", "length": 13140, "nlines": 156, "source_domain": "tamil.gizbot.com", "title": "WhatsApp have some alternatives you should try - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅப்படியென்ன வாட்ஸ்ஆப்பில் இல்லாதது 'இதில்' இருக்கிறது..\nஅப்படியென்ன வாட்ஸ்ஆப்பில் இல்லாதது 'இதில்' இருக்கிறது..\nஆப்பிள் புதிய ஷார்ட்கட்ஸ் செயலியை பயன்படுத்துவது எப்படி\nமக்களின் வாட்ஸ்ஆப் மெசேஜை வேவு பார்க்க விரும்பும் மத்திய அரசு\nவாட்ஸ்ஆப் செயலியில் விரைவில் வெளிவரும் புத்தம் புதிய அம்சம்.\nவாட்ஸ்அப் வெப் இல்லாமல் கம்ப்யூட்டரில் வாட்ஸ்அப் பயன்படுத்துவது எப்படி\nபோலி செய்திகளை கண்டறிய வாட்ஸ்ஆப் புதிய ஏற்பாடு.\nவாட்ஸ் அப் வதந்தி: இந்தியாவில் அதிகரிக்கும் அப்பாவிகள் கொலை.\nஸ்மார்ட்போனை மற்றவர்களிடம் வழங்கும் போது இதை செய்யலாம்.\nஒரு பில்லியனுக்கும் மேற்பட்ட பயனர்களை கொண்டுள்ள வாட்ஸ்ஆப், உலகின் மிக பயன்படுத்தப்படும் மெசேஜ் பயன்பாடு செயலி ஆகும், ஒருபக்கம் வாட்ஸ்ஆப் சில மிகவும் நவநாகரிகமான வசதிகளை வழங்கி கொண்டே மறுபக்கம் தனது வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொண்டே போகிறது.\nஅப்படியான வாட்ஸ்ஆப்பில் கூட இல்லாத சில அம்சங்கள் கொண்ட செயலிகளை நீங்கள் கருத்தில் கொண்டதுண்டா.. அவைகள் வாட்ஸ்ஆப்பிற்கு சிறந்த போட்டியாளர்கள் என்று கூட கூறலாம். அப்படியாக நீங்கள் வாட்ஸ்ஆப்பிற்கு மாற்றாக முயற்சிக்க வேண்டிய 6 ஆப்ஸ்கள் இதோ..\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஇந்தியாவில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் ஹைக் 100 மில்லியன் பயனர்களை கடந்து சென்றுகொண்டிருக்கிறது. இது ஆண்ராய்டு, ஐஓஎஸ் இயங்குதளங்களில் கிடைக்கிற��ு. இதன் ஆஃப்லைன் சாட் வசதி , சிறந்த ஸ்டிக்கர் சேகரிப்பு, மறைக்கப்பட்ட சாட் அம்சம் மற்றும் ஹைக் பயனாளிகள் இல்லாதவர்களுக்கு இலவச மெசேஜ் அனுப்பும் வசதி வாட்ஸ்ஆப் உடனான இதன் போட்டித்தன்மையை விளக்குகிறது.\nஇந்தியாவில் மிகவும் பரவலாக அறியப்படாத இந்த காக்கோடால்க் பயன்கள் வாட்ஸ்ஆப்பிற்கு மற்றொரு வலுவான போட்டியாக அமைந்துள்ளது. 15 மொழிகள், உடனடி செய்தி பயன்பாடு, வீடியோ காலிங் போன்ற பல அம்சங்கள் கொண்ட இது கூடுதலாக, அனிமேஷன் எமோட்ஐகான்ஸ்களும் கொண்டுள்ளது. இது ஆண்ராய்டு, ஐஓஎஸ், படா ஓஎஸ் மற்றும் விண்டோஸ் ஆகிய இயங்குதளங்களில் கிடைக்கப்பெறுகிறது.\nவாட்ஸ்ஆப்பும் மற்றும் பேஸ்புக் மெஸ்ஸெஞ்சரும் ஒரே குடும்பம் என்றாலும் கூட, பேஸ்புக் மெஸ்ஸெஞ்சர் கடந்த சில ஆண்டுகளாக உடனடி செய்தி பிரிவில் விரைவான முன்னேற்றம் கண்டுள்ளது.\nவாட்ஸ்ஆப்பின் முக்கியமான போட்டியாளராக லைன் திகழ்கிறது. இதன் டைம்லைன், கூப்பன்கள் , வீடியோ ஸ்னாப்பிங் மற்றும் 1ஜிபி வரையிலான கோப்பு பகிர்வு போன்ற வசதிகள் வாட்ஸ்ஆப்பில் கிடையாது.\nபிபிஎம், வாட்ஸ்ஆப் விரும்பாத சில அம்சங்களை கொண்டது, பிளாக்பெர்ரி இன்ஸ்டன்ட் மெஸ்ஸெஞ்சர் ஆனது க்ரூப் அட்மினுக்கு அதிக சக்தியை வழங்குகிறது, முக்கியமாக இது சுயமாக அழிந்துகொள்ளும் செய்தி நேரும் அம்சமும் கொண்டிருக்கிறது. இது ஆண்ராய்டு, ஐஓஎஸ், பிளாக்பெர்ரி இயங்குதளங்களில் கிடைக்கும்.\nடெலிகிராமில் வாட்ஸ்ஆப்பில் தவறும் பல அம்சங்களை கொண்டுள்ளது, உடனடி செய்தி பயன்பாடு மூலம் நொடிகளில் ஒரு செய்தியை தன்னைத்தானே அழித்துக் கொள்ளும் வசதி கொண்ட அம்சம் மூலம் 1.5ஜிபி வரையிலான கோப்புதனை பாதுகாப்பாக பகிர்ந்து கொள்ள முடியும். அனைத்து முக்கிய ஆப்ஸ் ஸ்டோரிலும் கிடைக்கும் இதில் டெலிகிராம் பாட்ஸ், கிப் சப்போர்ட் உடன் 1000 பயனர்கள் வரையிலான க்ரூப்தனை உருவாக்க முடியும்.\nஜியோ 5ஜி சேவை : பிண்ணனியும், வியாபாரமும், ராஜ தந்திரமும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.Subscribe to Tamil Gizbot.\nரூ.10,000 விலைகுறைப்பில் விற்பனைக்கு வரும் சாம்சங் ஸ்மார்ட்போன்.\nஇந்தியா: பட்ஜெட் விலையில் அசத்தலான கேலக்ஸி ஜே6 பிளஸ் அறிமுகம்.\nஇந்தியா: 25எம்பி செல்பீ கேமராவுடன் ��ப்போ பைன்ட் எக்ஸ் அறிமுகம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/how-to/beware-of-scammers-5-quick-tips-spot-whatsapp-scam-message-protect-yourself-13005.html", "date_download": "2018-07-18T01:17:41Z", "digest": "sha1:2CSGSO5VZDDVFXK237SYNFWOZ4KDLEHS", "length": 14612, "nlines": 157, "source_domain": "tamil.gizbot.com", "title": "Beware of Scammers! 5 Quick Tips to Spot a WhatsApp Scam Message - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவாட்ஸ் அப்-இல் வரும் போலி மெசேஜ்களிடம் இருந்து தப்புவது எப்படி\nவாட்ஸ் அப்-இல் வரும் போலி மெசேஜ்களிடம் இருந்து தப்புவது எப்படி\nஆப்பிள் புதிய ஷார்ட்கட்ஸ் செயலியை பயன்படுத்துவது எப்படி\nமக்களின் வாட்ஸ்ஆப் மெசேஜை வேவு பார்க்க விரும்பும் மத்திய அரசு\nவாட்ஸ்ஆப் செயலியில் விரைவில் வெளிவரும் புத்தம் புதிய அம்சம்.\nவாட்ஸ்அப் வெப் இல்லாமல் கம்ப்யூட்டரில் வாட்ஸ்அப் பயன்படுத்துவது எப்படி\nபோலி செய்திகளை கண்டறிய வாட்ஸ்ஆப் புதிய ஏற்பாடு.\nவாட்ஸ் அப் வதந்தி: இந்தியாவில் அதிகரிக்கும் அப்பாவிகள் கொலை.\nஸ்மார்ட்போனை மற்றவர்களிடம் வழங்கும் போது இதை செய்யலாம்.\nவளர்ந்து வரும் விஞ்ஞான உலகில் வாட்ஸ் என்பது இன்றியமையாத ஒன்றாகிவிட்டது. நம்முடைய ஒவ்வொரு தேவைக்கும் வாட்ஸ் அப் உதவி வந்தாலும், இதில் வரும் ஒருசில வதந்தி மெசேஜ்கள் நம்முடைய மொபைல் போனில் உள்ள டேட்டாக்களை அழிக்கும் திறன் படைத்தவை\nஆம் ஹேக்கர்கள் அனுப்பும் ஒருசில மெசேஜ்களின் லிங்க்கில் வைரஸ் இருந்தால் அது நம்முடைய போனுக்கு ஆபத்தை விளைவிக்கும். இலவச ரீசார்ஜ், சலுகைகள் என ஆசை காட்டும் வார்த்தை ஜாலங்களுடன் வரும் மெசேஜ்களில் ஒரு அபாயகரமான லிங்க் இருக்கும்.\nஉங்கள் பிசி-யில் உள்ள ப்ரீலோடட் ஆப்ஸ்களை நீக்குவது எப்படி.\nஅந்த லிங்க்கை மட்டும் நீங்கள் க்ளிக் செய்துவிட்டால், அவ்வளவுதான். கதை முடிந்தது. இந்த ஆபத்தில் இருந்து நீங்கள் தப்ப வேண்டுமா தொடரந்து நாங்கள் கூறும் எளிய வழிமுறைகளை கடைபிடியுங்கள்\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஇலவசம் மற்றும் அன்லிமிடெட் என்று மெசேஜ் வருகிறதா\nஎந்த ஒரு நிறுவனமும் ஆதாயம் இல்லாமல் இயங்காது. இலவசமாக மக்களுக்கு சேவை செய்வதற்காக எந்த ஒரு நிறுவனமும் தொடங்கப்படவில்லை. எனவே இலவசம் மற்றும் அன்���ிமிடெட் ரீசார்ஜ் போன்ற மெசேஜ் வந்தால் உடனே அதை நீங்கள் படிக்காமலே டெலிட் செய்துவிடலாம். இந்த மெசேஜ்கள் பிரபல தொலைத்தொடர்பு நிறுவனங்களான பி.எஸ்.என்.எல், ஏர்டெல் போன்றவைகளின் பெயரில் வரும். நிச்சயம் இதுபோன்ற மெசேஜ்களை நம்பாதீர்கள்\nபுதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்\nஅப்படியே ஒருவேளை இலவசம் என்று ஏதாவது ஒரு நிறுவனம் அறிவித்தால் அந்த விளம்பரத்தின் ஸ்பெல்லிங்கை கவனித்து பாருங்கள். உண்மையான விளம்பரம் என்றால் அந்த நிறுவனத்தின் லோகோவுடன் சரியான ஸ்பெல்லிங்குடன் இருக்கும். ஆனால் அதே போலி விளம்பரங்கள் என்றால் ஒரு எழுத்து அல்லது இரண்டு எழுத்துக்கள் சற்று மாறியிருக்கும். அதை நன்கு கவனித்தாலே அந்த மெசேஜ் போலி என்பது உங்களுக்கு தெரிந்து விடும்\nஒரு நிறுவனத்தின் உண்மையான சலுகை அறிவிப்பு வெளிவந்தால் அதில் பெரும்பாலும் லிங்க் இருக்காது. அப்படியே இருந்தாலும் அந்த லிங்க் சரியானதாக இருக்கும். உதாரணமாக பி.எஸ்.என்.எல் ஒரு அறிவிப்பை அறிவித்தால் அதன் லிங்க் http://www.bsnl.in/ என்று இருக்கும். ஆனால் அதே போலி பி.எஸ்.என்.எல் லிங்க் என்றால் http://bsnl.co/sim என்று இருக்கும். இதிலிருந்து அந்த லிங்க் மற்றும் மெசேஜ் போலி என்பதை நீங்கள் புரிந்து கொள்ளலாம்.\nஅதிகாரபூர்வ இணையதளத்தில் உறுதி செய்யுங்கள்\nஒருவேளை உங்களுக்கு ஒரு மெசேஜ் போலியா அல்லது உண்மையான சலுகையா என்பதை கண்டுபிடிப்பதில் குழப்பம் ஏற்பட்டால் எந்த நிறுவனத்திடம் இருந்து மெசேஜ் வந்துள்ளதோ, அந்த நிறுவனத்தின் அதிகார்பூர்வ இணையதளத்தில் சென்று அப்படி ஒரு சலுகை அளிக்கப்பட்டுள்ளதா என்பதை கண்டுபிடிப்பதில் குழப்பம் ஏற்பட்டால் எந்த நிறுவனத்திடம் இருந்து மெசேஜ் வந்துள்ளதோ, அந்த நிறுவனத்தின் அதிகார்பூர்வ இணையதளத்தில் சென்று அப்படி ஒரு சலுகை அளிக்கப்பட்டுள்ளதா என்பதை சரி பாருங்கள். அப்படி இருந்தால் அது உண்மையான மெசேஜ், அல்லது அது போலியான மெசேஜ் என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்\nஇந்த மாதிரி மெசேஜ்களை கண்களை மூடிக்கொண்டு அவாய்ட் செய்யுங்கள்\nஒரு நிறுவனம் ஒரு மெசேஜை அனுப்பிவிட்டு, இதை நீங்கள் பத்து பேருக்கு ஃபார்வேர்ட் செய்தால் உங்களுக்கு சலுகை கிடைக்கும் போன்ற மெசேஜ்கள் உங்களுக்கு வந்தால் கண்ணை மூடிக்கொண்டு அந்த மெ��ேஜை டெலிட் செய்து கொள்ளுங்கள். அப்படி ஒரு சலுகையை உலகில் எந்த நிறுவனமும் இதுவரை அளித்ததில்லை, இனிமேலும் அளிக்கப் போவதில்லை\nபுதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.Subscribe to Tamil Gizbot.\nமலிவு விலையில் கிடைக்கும் சிறந்த இன்டர்நெட் ஹாட்ஸ்பாட்கள்.\nஇந்தியா: 25எம்பி செல்பீ கேமராவுடன் ஒப்போ பைன்ட் எக்ஸ் அறிமுகம்.\nகேள்வி-பதில் மற்றும் கதைகளுடன் கூடிய புதிய இன்ஸ்டாகிராம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thisaichol.blogspot.com/2012/10/", "date_download": "2018-07-18T00:36:37Z", "digest": "sha1:RCVIDONUN2PMH2WKWR2CDUPID4GYTUUZ", "length": 70602, "nlines": 366, "source_domain": "thisaichol.blogspot.com", "title": "திசைச்சொல்: 10/01/2012 - 11/01/2012", "raw_content": "\nஅழகூட்டப்பட்ட வெற்றுச் சொற்களின் மீது முளைக்கும் குறுவாள்கள்\nஅட மண்பதையே நாம் செய்தோம்\nநம் உழைப்பில் விளைந்த பொருளுக்கு\nபொது நிலத்தில் வேலி வைத்து\nபிச்சை அல்ல பூதானம் அல்ல\nLabels: அனுபவம், கவிதை, சமூகம்\nநான் வடசென்னையில் குடியேறி முப்பதாண்டுகள் ஆகி விட்டன. பல ஆண்டுகள் பட்டாளம்,ஓட்டேரி பகுதிகளில் திருப்பதிக் குடை பெரும் மக்கள் சூழ பயணிப்பதைப் பார்த்திருக்கிறேன்.வடசென்னையின் உழைப்பாளி மக்கள் பெறும் உற்சாகத்தோடு கலந்து கொள்ளும் திருவிழா.விட்டல்ராவின் ஒரு நாவலில் இந்த குடை நிகழ்வு காட்சிப் படுத்தப்பட்டிருக்கும்.\nபுரட்டாசி மாதம் ஒன்றாம் தேதி மண்ணடி சென்ன கேசவப் பெருமாள் கோவிலிலிருந்து மாலை புறப்படும் குடைகள் நான்கு நாள் நடைபயணத்தில் திருமலையின் கருடசேவை உற்சவ நிகழ்வில் போய் முடியும்.வெண்ணிற சிகப்பு நாமம் இடப்பட்டு மஞ்சள் ஆடை அணிந்த பக்தர்கள் ஆயிரக் கணக்கில் உடன் செல்வார்கள்.\nதிருக்குடைகள் ஒவ்வொன்றும் இரண்டு ஆள் உயரம் கொண்டது.அதன் மேல்பகுதி விட்டம் ஒரு மீட்டர் இருக்கும்.இதை சரியாமல் தாங்கிக் கொள்வதற்கு குறைந்தது ஐந்து ஆட்கள் தேவைப்படுகிறார்கள்.புரட்டாசி ஒன்றாம் தேதி என்றால் சுற்று வட்டார பேட்டைகளிலிருந்து பெண்கள்,குழந்தைகள்,ஆண்கள்,பெரியோர்கள் என சாலை எங்கும் இயல்பாகக் கூடி .,கைகளில் வழிபாட்டு தட்டு ஏந்தி வரப்போகும் பெருமாளின் குடைக்காக மணிக்கணக்கில் காத்து கிடக்கிறார்கள்.\nலட்சோப லட்ச மக்கள் திரளும் குடைப்பயணம் இயல்பாகவே சந்தைக்கான இடத்தையும் கூடலிற்கான மகிழ்வையும் கொண்டிருக்கிறது.ஒவ்வொரு பகுதியிலும் சிறு மேடைகள் அமைத்து ,அழகுப்படுத்தி ,அதன் மேல் பெருமாளின் பல வகையான திருமேனிகள் அமைத்து, பூக்களால் கூடுதல் அழகுப்படுத்தலும் ,மேடை தோறும் திருமால் பெருமை பேசும் பாடல்கள் இசைப்பதும் ,நாதசுரம்,கிளாரிநெட்,புல்லாங்குழல்,மிருதங்கம்,தபேலாவின் சுரங்கள் வழிதலும் , ஒலி,ஒளி அமைப்புகள் என்று ஆயிரக்கணக்கான கலைஞர்களுக்கு இந்த நான்கு நாட்களும் பணி கிடைத்து விடுகிறது.\nதிரளும் குழந்தைகளை மையப் படுத்தி நெடுவழி எங்கும் சைக்கிளில் ,தாங்கு கட்டைகளில் காற்றாடிகள் சுழன்றாடுகின்றன.\nவண்ண வண்ண பலூன்கள் காற்றில் நெளிந்து குழைந்து வனப்பு காட்டுகின்றன.பேருந்துகளும் கனரக வாகனங்களும் நிறைந்த சாலைகளின் வழியெங்கும் புல்லாங்குழல்கள் மீட்டப்பட்டு வழிகிறது நாதம்.சிறுகுழலில் ஊதப்படும் .சோப்பு குமிழிகள் பார்வைப் பரப்பை பரவசைபடுத்திக் கொண்டிருக்கிறது.காதெங்கும் சிறு சிறு ஒலிக் கூம்புகளின் ஓசை நிறைகிறது.\nதள்ளு வண்டிகளில் கமர்கட்,தேங்காய் பர்பி,அவல் உருண்டை,பால் கடம்பு ,பனிக் குழைவுகள் என வித விதமாய் ருசிப்படுத்தும் வியாபாரம் ஆகிக் கொண்டிருக்கிறன.பூவியாபாரம் மணத்து கிடக்கிறது.பூசைப் பொருட்கள் பைகளில் போட்டு விற்பனை ஆகிறது.\nஆங்காங்கு தொண்ணைகளில் கதம்ப சோறும்,தண்ணீரும் தரப்படுகிறது. பாதை எங்கும் திருக்குடையை சொல்லிக் கொண்டிருக்கும் சுவரொட்டிகள்,டிஜிட்டல் படங்கள்,செலவை ஈடுகட்டும் உபயதாரர்களின் விளம்பரங்கள் என பெரும் சந்தை இதில் புழங்கிக் கொண்டிருக்கிறது.\nசாலைத் தடுப்புச் சுவரின் மீது ஒரு பையனின் கைதாங்கலில் ஏறி நின்றுப் பார்த்துக் கொண்டிருந்தேன்.கற்பூரம் எரிந்து கருமையான புகை சூழ , உதிரிப் பூக்கள் திருக்குடையின் மீது வீழ வீழ பதினோறு குடைகள் வரிசையாக ஒன்றன் பின் ஒன்றாக மெதுவாக கூட்டத்தில் நகர்ந்து வந்து கொண்டிருந்தன.குடையை ஏந்தி வந்தவர்களின் காலருகே பெண்கள் தேங்காயை உடைத்து, சூடத் தட்டை தூக்கி குடைக்கு ஆரத்திக் காட்டினர். பெரும்பாலும் எளிய பிரிவினராகவே பெண்கள் இருந்தனர்.அவர்களின் கழுத்தில��� இருபது ஆண்டுகளுக்கு முன்பு பெருவழக்காய் இருந்த நாணக்குழா என்கிற தாலியை கோர்த்திருக்கும் சரடு பெரும்பாலும் காணப்படவில்லை.முகப்பு வைத்த ஆரம் அல்லது முருக்கு சரடு அணிந்து காணப்பட்டனர்.\nகுடையின் மீது விழுந்த உதிரிப் பூக்களை அப்படியே தூக்கிச் செல்லாமல் ,மென்பாரம் அழுத்தும் போதெல்லாம் குடையை கவிழ்க்க கவிழ்க்க சிதறும் பூ வேண்டி பக்தர்கள் முண்டியடித்து எடுப்பதில்,பூக்கள் இதழ் இதழாக ஆகி மகரந்த துகள் போல காற்றில் பரவி அந்த பகுதி மணத்துக் கொண்டிருந்தது.மற்றபடி அவர்களுக்கு பிரசாதமெல்லாம் தரப்படுவதில்லை;அவ்வளவு கூட்டத்திற்கு அது சாத்தியமுமில்லை.\nகுடைகள் தம்மை கடக்கும் போது கோவிந்தா கோவிந்தா என மக்கள் மருவிக் கொண்டிருந்தனர்.குடைகளுக்கு பின்னால் பத்து சிறு வண்டிகளில் பெருமாளின் தசாவதார காட்சிகள் எடுத்துச் செல்லப்பட்டன.அந்த வண்டிகளில் உபயம் இந்து தர்ம ட்ரஸ்ட் என்று எழுதப்பட்டிருந்தது.இது இந்துத்வாவின் ஒரு துணை அமைப்பு.இதன் தலைவர் ,செயலாளர் வேதாந்தம் மற்றும் தினமலர் கோபால்ஜி.இருவரும் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள்.\nஅயோத்தி மசூதி தகர்ப்பிற்கு பிறகு முளைத்த அமைப்பு இது.அதன் முன்பு குடைகள் மட்டுமே பக்தர்களுக்கு காட்சி அளித்துக் கொண்டு,அவர்களின் வறவேற்பை ஏற்றுக் கொண்டு போன திருக்குடைகளின் பின்னால் இந்தக் கூட்டம் வருவது ஆபத்தானது.மெய்யான் ஆன்மீகர்களும் நல்லிணக்கம் விரும்பும் ஆளுமைகளும் இந்த கூட்டத்தை தவிர்த்து திருக்குடையின் திருப்பயணம் நடைபெற சிந்திக்க வேண்டும்.ஜனநாயக விரும்பிகள் சிந்திக்காத இடங்களின் இடைவெளிகளில் புகுந்து விடுகின்ற இந்துத்வா சக்தியை தவிர்ப்பது சகிப்பும் அன்பும் தவழும் ஆன்மீகத்திற்கு அழகு.\nகுடைகள் தம்மை கடந்ததும் கூட்டமும் கலைய ஆரம்பித்தது.கலைந்த கூட்டத்தின் குழந்தைகளின் தலையில் பொன்னிறத்திலான விசிறி மடிப்பு குல்லாக்கள் ஒளிர்ந்தன.புல்லாங்குழல்களை,ஒலிக் கூம்புகளை இசைத்தவாறு ராஜா முத்தையா சாலை,டிமலெஸ் சாலை வழியாக கூட்டம் வெளியேறிக் கொண்டிருந்தது\n(நன்றி:தீக்கதிர் 2012 அக்டோபர் 23)\nLabels: தமிழகம், திருப்பதி குடை\nதமிழ்த் தொலைக்காட்சிகள் மீதான எதிர்பார்ப்புகளும் ராபர்ட் முர்டோக்குகளின் வியாபாரமும்\n90 களில் இருந்த தூர்தர்ஷன்,பொதிகை தொலைகாட்ச���களில் வெள்ளி ஒளியும் ஒலியும்,ஞாயிறு அன்று தமிழ் திரைப்படம் போக மீதி அனைத்து நாட்களிலும் இந்தி தொடர்கள்,ஆங்கில தொடர்கள் என்றிருந்த காட்சி ஊடகச் சூழலில் எழுந்த தமிழ்மொழி நிகழ்ச்சி குறித்த எதிர்பார்ப்புகள்,கோபங்களுக்கு தீர்வு போல் வந்த ராஜ் தொலைகாட்சி பின்னர் வந்த சன் டிவி,அடுத்து வந்த ஜெயா டிவி என்று ஆரம்பித்து அடுத்து வந்த 22 ஆண்டுகளில் தமிழ் தொலைக்காட்சி அலைவரிசைகளின் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்து நிற்கிறது.அடுத்து சில மாதங்களில் மேலும் சில தொலைகாட்சிகள் வர இருக்கின்றன.இப்படி பெருகி விட்ட தமிழ் தொலைகாட்சிகளால் தமிழ் சிதைக்கப்பட்டு தமிங்கிளிஷ் ஆட்டம் போடுகின்றன என்று எழுந்த ஆவலாதிகளுக்கு மக்கள் தொலைகாட்சி இடைப்பட்ட ஆண்டிகளில் பதில் சொல்ல முயன்று ,பின்னர் இதுவும் தமிழ் இசை என்றால் இந்து,சைவம் சார்ந்த ஆன்மீகப் பாடல்கள் என்று கீழிறங்கி,விளம்பரத்தின் உண்மைத் தன்மைக்கு பொறுப்பல்ல என்று அறிவிப்பு செய்து விட்டு டெலிஷாப்பிங் செய்யும் அலைவரிசையாக சுருங்கி விட்டது.\nஇந்த இருபத்தி இரண்டு ஆண்டுகளில் இத்தனை தொலைக்காட்சிகளால் தமிழ்ச்சமுகம் பெற்ற பெறுமதி என்ன என்கிற போது பெரு நிறுவனப் பொருட்களின் நுகர்வோர்களாக மாற்றப் பட்டதோடு அவைகளின் தனியார்மய ,தாராளமய பொருளாதார அரசியல் சார் நோக்கிற்கு உகந்த பண்பாட்டு நிகழ்வுகளை வழிமொழியும் ஊடகமாக தமிழும்,தமிழர்களும் மாற்றப்பட்டு இரு பெரும் கழகங்களுக்கு இடையில் ஆடப்படும் பல்லாங்குழி காய்களாக ஆக்கப்பட்டதான சோகமே மேடிட்டு நிற்கிறது.\nதேன்கிண்ணம்,தேனும் பாலும்,அமுத கானம்,தேனருவி காலைநேர திரைப்படப் பாடல்களோடு,சினிமா ட்ரைலர்,மேட்னி ஷோ என்கிற நண்பகல் திரைப்படம் போக பெரும்பாலும் பொழுதுபோக்கு அலைவரிசைகளில் நெடுந்தொடர் முக்கிய பங்கு வகிக்கிறது.இப்பொழுது திரைப்படத்திற்கென தனி அலைவரிசைகளை முன்னணி தொலைக்காட்சி நிறுவனங்கள் தொடங்கி நடத்தி வருகின்றன.செய்திக்கென தனி அலைவரிசைகளை அதே முன்னணி தொலைகாட்சி நிறுவனங்கள் நடத்தி வருகின்றன.\nசிறுவர்களுக்கென கதை சொல்லி சுட்டி டிவி,போகோ டிவி குதூகலப்படுத்தி வருகின்றன.பள்ளிக்கு போகும் போதும்,பள்ளி விட்டு வந்த பிறகும் அவர்களை சந்தோசப்படுத்துபவைகளாக தற்போது இவைகள் இருக்கின்றன.தொடர்களின் குழந்���ைகள் பேசும் மொழியை பின்பற்றி,வீடுகளில் பாவனை மொழி பேசியும்,வளர்ந்த குழந்தைகள் பொம்மை துப்பாக்கி பிடித்து மிரட்டியும்,சுட்டும் விளையாடி வருவதை இதன் பாதிப்பாக கொள்ள வேண்டி உள்ளது.\nஇப்போது தொலைக்காட்சி தொடர்களுக்கு புதிய வகை பார்வையாளர்கள் கிடைத்திருக்கிறார்கள்.வீட்டில் பொழுது போகாமல் இருக்கும் பெண்களின் பொழுதுபோக்கு என்று கிண்டலடிக்கப்பட்ட இத்தொடர்களுக்கு இன்று இளந்தலைமுறையினரிடம் வறவேற்பு இருக்கிறது.நீ தெருவில் நிற்க வேண்டும்.தெருத் தெருவாய் அலைய வேண்டும்.நீ சித்திரவதைப் பட்டு சாவதை நான் பார்க்க வேண்டும்.என்றெல்லாம் கண்ணை உருட்டி,பல்லைக் கடித்து கொடூரமாய் பேசும் வசனங்கள் இல்லாத தொடர்களே இல்லை.விஜய் தொலைகாட்சியின் நிகழ்ச்சிகள் சற்று மாறானவை.அதில் வரும் தொடர்கள் குடும்பவெளியைத் தாண்டிபள்ளி,கல்லூரி,அலுவலகம்,நகரவெளி என நகர்ந்து தொடர்களைத் தருகிறது.(அ.ராமசாமி;இந்தியா டுடே 2012 மார்ச் 21)\nஇத்தொடர்களின் மொழி, மொழிமாற்றம் செய்யப்பட்ட தொடர் உட்பட காட்சி ஊடகத்திற்கான மொழியாக இல்லாமல் அதி உணர்ச்சிகளை காட்சிபடுத்தும் மொழியாக இருக்கிறது.பெண்கள் உக்கிரமாக அழுகிறார்கள்;சூது செய்கிறார்கள்;இவர்களின் காட்சிப்படுத்துததலே அச்சமூட்டுகிறது.மதம்,கடவுளோடு சம்மந்தப்படாத வாழ்வையோ,மனிதர்களையோ பெரும்பாலும் பார்க்க முடிவதில்லை.எளிய மக்களின் வாழ்வு இங்கே பதிவாவதில்லை\nகாலையில் ராசிபலன் அனைத்து அலைவரிசைகளிலும் சொல்லப்படுகிறது.தினம் ஒரு திருத்தலம்,அருள்நேரம்,திவ்யதரிசனம்,ஆலய தரிசனம்,ஜீசஸ்கால்ஸ்,கந்தசஷ்டி கவசம் என சன்,கலைஞர் தவிர அனைத்து தொலைக்காட்சிகளும் பக்தியில் திளைத்து கல்லாவை கவனிக்கின்றன.பொதிகை,வின்,தமிழன் தொலைக்காட்சிகளில் கட்டண நேரத்தில் கிருத்துவ,இஸ்லாமிய பரப்புரை செய்யப்படுகிறது.\nஉள்ளுர் செய்திகள் என்ற தன்மையில் தினத்தந்தி பாணி செய்திகள் சன்,கலைஞர்,ஜெயாவில் ஒளிபரப்பபடுவது சலிப்பைத் தருகிறது.முன்னர் விஜய்யில் பார்த்த பினராய் ராயின் என்.டி.டி.வி வழங்கிய தரமான செய்திகள் போல் இல்லாவிட்டாலும்,மற்ற தொலைகாட்சிகளோடு ஒப்பிடுகையில் பார்க்க கூடிய அளவில் இருக்கின்றன புதியதலைமுறை செய்திகள்.டெல்லி.லண்டன் என்று செய்தி நிகழும் களங்களுக்குச் சென்று செய்தியைத��� தருவது பாராட்டக்கூடியது\nசூப்பர் சிங்கர்,ஜூனியர் சிங்கர்,நீயா நானா,சரவணன் மீனாட்சி,சத்யமேவே ஜெயதே போன்ற விஜய் தொலைக்காட்சியின் நிகழ்சிகள் ,படித்த இளைஞர்களை,குழந்தைகள்,பெண்களை புதிய தேடல் ரசனை கொண்ட நேயர்களை மனதில் கொண்டு தயாரிக்கப்பட்டது.விஜய் பன்னாட்டு ஊடக முதலாளி ராபர்ட் முர்டோக்கினுடையது என்பதை மனதில் கொள்ளவும்\nபன்னாட்டு நிறுவனங்கள்,உள்நாட்டு பெருநிறுவனங்களின் விளம்பரங்களே நிகழ்ச்சிகளின் தன்மையை நிர்ணயிக்கிறன.தொலைகாட்சி நேயர்களின் பார்வையை தனக்கு சாதகமான முறையில் சுயநலம் கொண்டவர்களாக,வாய்ப்புகளை சுகிக்கும் அதீத ஆர்வம் கொண்டவர்களாக ,அதற்காக எதையும் செய்யும் மனம் கொண்டவர்களாக மாற்றி தமது சந்தை கலாச்சாரத்தை உறுதிப்படுத்தவும் விரிவுப்படுத்தவுமான முறையில் தொடர்களை தயாரிக்கவும் செய்கின்றன\n.எனது தங்கம் எனது உரிமை என்று ஒரு ஜூவல்லரி விளம்பரத்திற்காக சமுக மாற்றத்திற்கான புரட்சியை கொச்சைப் படுத்திய விளம்பரத்தையும் காண முடிந்தது. பொருட்களுக்கான அறிமுகச் சந்தை தொட்டு விற்பனை உயர்வு வரை பெண்கள் காட்சிப்படுத்தப் படுகிறார்கள்.காட்சிப்படுத்துதலில் ஆபாசமும் வக்கிரமும் தலை தூக்கி ஆடுகிறது.ஒரு நறுமணப் பொருட்களுக்கான விளம்பரத்தில் இதைப் பயன் படுத்திய ஆடவனோடு உடன் வந்தவனை விட்டு விட்டு பெண் செல்வதாக காட்சிப்படுத்தி இருப்பார்கள்.\nநேர்முகம்,சந்தித்த வேளையில், போன்ற நிகழ்வுகள் அன்றி படைப்பாளர்கள் ,கலைஞர்கள் பங்கு பெறும் வேறு நிகழ்வுகள் இல்லை.கவிதை,நூல் அறிமுகம்,புதிய கலைகளின் அறிமுகம் இல்லை என்றாகி விட்டது.இலக்கிய விழாக்கள் ஒளிபரப்பபடுவதில்லை.பொதிகையில் இதற்கான வாய்ப்புகள் உண்டென்ற போதும் நிகழ்ச்சி தயாரிப்புகளில் அதனிடம் அழகியல் கவனம் இல்லாததால் அது நேயர்களை ஈர்க்க முடியாமல் இருக்கிறது. ரியாலிட்டி ஷோ என்ற பெயரிலான நிகழ்வுகள் அதில் பங்கேற்கும் குடும்பத்தவரின் தவறுகளை ஊரறியக் காட்டி அசிங்கப்படுத்துவதிலும் இதனால் மனமுடைந்த சிலர் இறந்த நிகழ்வையும் காண நேர்ந்தது.\nஅரசு,அரசு சார்பு நிறுவனங்கள் அன்றி தனியார் முதலீட்டில் சமுக நோக்கின்றி பெருலாப நோக்குடனே இயங்கும் அமைப்பு எதுவும் மக்களின் வாழ்வின் மீதோ அவர்களின் நலன்கள் மீதோ அக்கறை கொள்ளாது. வாழ்க்கை,பண்பாடு குறித்து ஜனநாயக மத சார்பற்ற கவனம் கொண்டு இயங்க வேண்டிய அச்சு,மின்னணு ,காட்சி ஊடக அமைப்புகள் தனியார் கையில் இருப்பது பொருள் குவிப்பிற்கான வாசலாக இருக்குமே அன்றி முன்னேற்றத்திற்கான பண்பாட்டுப் பாதைக்கு உதவாது.\nLabels: கட்டுரை, சமுகம், தமிழ்த் தொலைக்காட்சி\nசென்னை சென்னை அழகிய சென்னை\nகிராமப்புறங்களில் நடைபாதை இருப்பதில்லை.அதற்கான அவசியமும் கட்டமைப்பும் இல்லாததால் இருப்பதில்லை.தொழில்மயமாகிற ஊர் கட்டமைப்பை தாங்கி நகரமாக விரிகிற போது எந்திர வாகனங்களுக்கு இடையூறு இல்லாமல் பயணிகளுக்கும் பழுது இல்லாமல் சாலை ஓரமாக அமையப் பெற்ற நடைபாதை எளிய குடிமக்களின் அடையாளமாகத் தெரிகிறது.ஆள்வோர்களின் முகம் எதிரொளிக்கும் இடமாகவும் இருக்கிறது.\nவெளியூர்காரர்களின் கனவு நகரமான சென்னை,நெருங்கிப் பார்க்கையில் அதன் வசிகரம் வடிந்து தகிக்கும் சென்னையாக காட்சி தருகிறது.பல்லாங்குழி ஊராக தோற்றம் காட்டுகிறது.தாம்பரத்திலிருந்து சென்னக்குள் வர நான்கு சாலைகள் இருக்கின்றன.கடற்கறை ஓரமாக ஒன்று;.அண்ணாசாலை வழியாக இன்னொன்று; கோயம்பேடு நூறடிச்சாலை வழியாக மற்றொன்று;மதுரவாயல் எண்பதடிச்சாலை வழியாக பிறிதொன்று என முக்கால் மணிநேரம் முதல் ஒரு மணி நேரத்திற்குள் தாம்பரத்திலிருந்து சென்னைக்குள் வந்து விடலாம்.\nசென்னை நகருக்குள் ஒரு இடத்திலிருந்து இன்னொறு இடத்திற்கு ஒரு பத்து கிலோமீட்டர் தூரத்தைக் கடப்பதற்கு ஒன்று முதல் ஒன்றேகால் மணிநேரம் வரை ஆகிவிடுகிறது.அத்தனை போக்குவரத்து நெரிசல்.என்னேரமும் நெரிசல் நெரிசல் தான்.இந்த நெரிசலிற்கு மூன்று காரணங்களைச் சொல்லலாம்.ஒன்று அலுவலகங்கள் சென்னையில் குவிந்திருப்பது,அடுத்தது வாகனஙகளின் பெருக்கம்;பிறகு சாலை ஒழுங்கின்மை\nஅலுவலகங்களை சென்னைக்கு வெளியே மண்டல அலுவலகங்களாகவோ அல்லது துணை அலுவலகங்களாகவோ மாற்றி அமைப்பதன் வழி சென்னையில் குவியும் வெளி மாவட்ட மக்களின் நேரத்தையும்,அலைச்சலையும் மிச்சப்படுத்துவதோடு ,நகருக்குள் நெரிசலை குறைக்க இயலும்.பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப மாநகர் பயணத்திற்கான பேருந்துகள் இல்லாத இடத்தை ஆட்டோக்களும்,பங்கு ஆட்டோக்களும் கூட நிறைவேற்ற இயலாத பின்னணியில்,வங்கிகள் ,அலுவலகங்கள் தரும் கடனால் பெருகி வரும் இரு சக்கர ���ாகனங்களினாலும் மகிழுந்துகளாலும் பெருகும் நெரிசல் ஒரு பக்கமிருக்க,சுயநிதி கல்லூரிகளின் பேருந்துகள்,பொதுப்பள்ளி,அருகமைப்பள்ளி குறித்த புரிதல் அரசிற்கு இல்லாததினால் நகரெங்கும் ஓடும் சுயநிதிப் பள்ளி,கல்லூரி பேருந்துகளினால் மாநகர நெரிசல் பன்மடங்காகி விட்டது.இவைகளினால் மட்டும் 45% நெரிசல் ஏற்படுகிறது.\nபள்ளிநேரம்,அலுவலக நேரத்தைக் கணக்கில் கொண்டு அரசு போதுமான பேருந்துகளை இயக்குவதும்,அனைத்துப் பேருந்து நிலையங்களிலும் நகரின் பல பகுதிகளுக்குச் செல்வதற்குரிய பேருந்து வசதிகள் அல்லது அருகமை நிலையம் சென்று மாறிச் செல்லும் வசதிகள் செய்தால் ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்களின் வழியான நெரிசலை குறைக்க இயலும்.\n1200 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட சாலையில்,மாநகரத்திற்குட்பட்ட சாலையின் நீளம் 700 கிலோ மீட்டர்.இதில் பெரும்பகுதி சாலைகள் பல்லாங்குழி சாலைகளாகவும் பள்ளதாக்குகளாகவும் இருக்கின்றன.சாலைகளை சீரமைக்க மாநகராட்சிக்கு அதிகாரமில்லை.இது மாநில அரசின் கீழ் வருகின்றது.ஏதேனும் ஒரு பள்ளத்தில் அல்லது திருப்பத்தில் அல்லது ஏதேனும் ஒரு வாகனம் பழுதுப் பட்டு நின்றால் கூட அடுத்த சில நிமிடங்களில் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விடுகிறது.\nபிரதான சாலைகளோ இணைப்புச் சாலைகளோ உட்பக்கச் சாலைகளோ எதுவாயினும் ஒரு மழை முடிந்த காலத்தில் போடப்படும் சாலைகள் அடுத்த மழை காலத்தில் காணாமல் போகாது இருக்க உறுதியான சாலைகள் அமைக்க வேண்டும்.தார்ச் சாலைகளோ,நெகிழியினால் உருவாக்கப்படும் சாலைகளோ பெருகி வளர்ந்து வரும் மாநகரின் தேவைகேற்ற முறையில் ஒப்பந்தக்காரர்கள் ,ஆளும் கட்சிக்காரர்கள் கையூட்டு தலையீடு இன்றி ,வெள்ளத்தில் அரித்துப் போகாத தரமான சாலைகள் காலத்தில் அமைதல் வேண்டும்.\nமின்சார வாரியம்,குடிநீர் மற்றும் கழிவு நீரகற்றும் வாரியம்,மாநகர தொலைபேசி துறை இவர்களுக்குள் செயற்பாட்டு ஒருமித்தல் இல்லாததால் அவ்வப்போது அவரவர் தேவைக்கேற்ப சாலைகளை உடைத்து குண்டும் குழியுமாக்கி நிரவப் படாமல் திறந்து கிடக்கும் சாலைகள் தெருக்கள் குழந்தைகளை காவு வாங்கி விடுகின்றன.\nஇது வங்கக் கடலின் திண்ணை\nதமிழக மண்ணின் தலை நகரம்\nகடல் தாலாட்டுப் பாடும் அலை நகரம்\nஎன்று கவிஞர் வைரமுத்து எழுதிய வரிகள் மெய்ப்பட வேண்டுமெனில் இதற்கு போதுமான நிதி ஒதுக்கீடு செய்வதோடு,மாநகராட்சிகளுக்கு மாநில அரசை அண்டி வாழும் நிலைமையை மாற்ற போதுமான அதிகாரத்தை வழங்கி,எளிய மக்கள் பார்வையிலான திட்டமிடலும் தேவை என்பதை நாம் சொல்லி முடிக்கிறோம்\nLabels: சென்னை அழகிய சென்னை\nமெரினாவில் மீண்டும் ஒரு போர்க்களம்\nசுதந்திரத்திற்குப் பிறகான அறுபது ஆண்டுகளில் சென்னையின் குடிசைப் புறத்தில் ஏறிய தீ நின்ற பாடில்லை;எரிந்து கொண்டிருக்கிறது;முன்னிலும் குரூரமாக.;முன்னிலும் வெக்கையாக.எளிய உழைப்பாளி மக்கள் குடியிருந்த பல குடிசைப்பகுதிகள் ஓரிரவில் எரிந்து காணாது போயிருக்கின்றன.மறுநாள் அந்தப் பகுதி அவர்களுக்கு அன்னியமாக்கப்பட்டு நடுத்தெருவில் விடப்பட்டுள்ளனர்;\nஎரியும் நெருப்பிற்கு காரணம் மண்ணெண்ணெய் அடுப்பு அல்லது மின் கசிவு என்று சொல்லி காரணகர்தாக்களான நில வியாபாரிகளை,பெருநிறுவனங்களை அல்லது தன்னை காப்பாற்றிக் கொள்கிறது அரசாங்கம்.எளிய சனங்கள் இவர்கள் தருகிற ஐநூறை ஆயிரத்தை வாங்கிக் கொண்டு தெருக்களில் புறநகர்ப் பகுதிகளில் தங்கள் வாழ்வை தொலைத்து நிற்கின்றனர்.\nஇவர்கள் விரட்டி அடிக்கப்பட்ட பகுதி மாடி குடியிருப்புகளாக ,அரசு அலுவலக வளாகங்களாக ,பெருநிறுவன வளாகங்களாக மாறி முன் சொல்லப்பட்ட காரணங்கள் உதிர்ந்து அம்மணமாகி நிற்கின்றன.உட்பகுதிகளில் பற்றிய தீ இப்போது கடற்கரையை தொட்டிருக்கிறது.ஏற்கனவே எண்பதுகளில் எம்.ஜி.ஆரின் ஆட்சிக் காலத்தில் மெரினாவில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட காரணமும் இப்போதைய மெரினா சீனிவாசக் குப்பத்தில் பற்றிய தீயின் காரணமும் ஒன்றேதான்.அணுகுமுறையில்தான் வித்தியாசம்.அன்று நேரடியாக அரசு இறங்கியது.இன்று மறைமுகமாக இயங்குகிறது.\nஊடகங்கள் உண்மைக் காரணத்தை சொல்லாமல் சீனிவாசபுரத்தில் திடீர் தீ விபத்து;குடிசைகள் எரிந்தன என்று விபத்து செய்தியாக்கி வெளியிடுகின்றன.மெரினா கடற்கரையின் அயோத்திக் குப்பம்,நடுக்குப்பம்,நொச்சிக் குப்பம்,டுமீங்குப்பம்,ஆல்காட் குப்பம் அடுத்து இருப்பது இந்த சீனிவாசபுர குப்பம்.\nஇவர்கள் கடலின் மைந்தர்கள் ; ஒரு நாள் போவார் ஒரு நாள் வருவார் ;ஒவ்வொரு நாளும் துயரம் என்ற கவிஞர் வாலியின் துயரம் தோய்ந்த வரிகளின் வலி தோய்ந்த் வாழ்வை வாழும் நெய்தல்நில மக்களை மீனவர்க��ை கடலை விட்டே ஓட்ட வேண்டும் என்ற மீனவநணபனின் ஆசை இன்றும் தொடர்கிறது எனினும் இம்மக்களின் உறுதியான வாழ்வின் மீதான பிடிமானத்தின் காரணமாக கடற்கரையிலிருந்து ஒரு சில கிலோமீட்டர் தள்ளி குடிசைமாற்று வாரிய வீடுகளில் குடிவைக்கப்பட்டுள்ளனர்.இதன் அளவும்கட்டுமானமும் பராமரிப்பும் மோசமாகவே இருக்கின்றன என்பது தனியாக சொல்லப்பட வேண்டியது.\nசீனிவாசபுரத்தில் போன மாதம் நள்ளிரவில் குபீரென தீப்பிடித்து சில குடிசைகள் எரிந்தன.அடுத்த ஒரு வாரத்தில் இது போலவே இதன் இன்னொரு பகுதியில் குபீர் தீயினால் பல குடிசைகள் எரிந்தன.இந்தக் குடிசைகள் எல்லாம் கடற்கரையைப் பார்த்தபடி நீளவாக்கில் இரண்டு தெருக்களில் உள்ளன.இப்படி 175 குடிசைகள் எரிந்து போயிருக்கின்றன.மின்கசிவு இல்லை.சமையல் தீயும் இல்லை.ஒரு பிரபல தொழிலதிபரின் ஆட்கள் வைத்த பாஸ்பரஸ் தீ என்றே அந்த மக்கள் கருதுகிறார்கள்..இரண்டாம் முறை வைத்த தீயில் சிக்கிய கூலியாள் ஒருவன் தந்த தகவல்படி இது அவரின் வேலைதான் என்று அம்மக்கள் பேசிக் கொள்கின்றனர்.\nஎரிந்து போன குடிசைகளை மீளக் கட்டக்கூடாது என்று தலா ஐந்தாயிரம் ரூபாய் அரசால் திணிக்கப்பட்டு பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டும் கடற்கரையில் அலைந்து திரிகின்றனர்.காமராஜர் காலத்தில் கட்டித் தரப்பட்ட வீடுகளின் போதாமையால் இப்படி குடிசைகளில் தங்குபவர்களுக்கு மாற்று வீடுகள் கடற்கரை அருகிலேயே வேண்டும் என்று சீனிவாசபுரம் ஊர்சபை அரசை கேட்கிறது.\nஇந்த சீனிவாசபுரத்திற்கு பின்பக்கம் கடலில் கலக்கிற அடையார் ஆற்று கழிமுகத்தை ஒட்டி இவரின் அரண்மனை உள்ளது.தெற்குபுறம் செட்டிநாடு விதயாஸ்ரம் பள்ளி,இடதுபுறம் ராமநாதன் செட்டியார் திருமண மண்டபம்,கிழக்குபுறம் கடற்புரத்தை பார்த்தபடி செட்டிநாட்டு டவர்ஸ்,சோமர்செட் கிரீன்வேஸ்,டிவிஹெச்,முரசொலி மாறன் டவர்ஸ் என உள்நாட்டு,வெளிநாட்டு பெருமுதலாளிகளின் வணிக நிறுவனங்கள் குவிந்திருக்கின்றன.\nமுன்று கிலோமீட்டர் சுற்றளவு உள்ள இந்த பகுதிக்கு எம்.ஆர்.சி நகர் என செட்டிநாட்டரசர் பெயர் வைத்துள்ளார்.அடையார் ஆற்றின் ஒரு பகுதியை மூடிவிட்டு இந்த நகர் எழுப்பபட்டுள்ளது.இந்த நகரில் அமைக்கப்பட்டுள்ள நிறுவனங்கள் அனைத்தும் தகவல் தொழில்நுட்பம்,மென்பொருள்,தொலைத்தொடர்பு,மதுபான விடுதிகள் என சிறப்பு பொருளாதார மண்டலத்தின் கீழ் வருகின்றது.உள்நாட்டுச் சந்தையைச் சுரண்டி டாலரை பெருக்கம் செய்யும் இவர்களின் மேலுமான தேவைக்கு பின்புறமுள்ள சீனிவாசபுரம் தேவையாக இருக்கிறது\nஅடித்து விரட்டி விட முடியாத மீனவர்கள் என்பதை புரிந்து கொண்ட அரசாங்கம்,மக்கள் குறிப்பிடுகிற தொழில் அதிபரின் கைவரிசையை மறைமுகமாக ஆமோதிக்கிறது.எரிக்கபட்ட குடிசை 175 என்றால் 900 குடிசை எரிக்கபட்டதாக கணக்குச் சொல்லி,மீதமான பணத்தை பங்கு போட்டுக் கொண்டு செட்டியாரின் செயலிற்கு துணையாக இந்தப் பகுதி அதிமுக பிரமுகர்கள் இருக்கிறார்கள்.\n2004 ல் வந்த சுனாமியைக் காரணம் காட்டி ஐநூறு மீட்டருக்குள் எந்த மீனவகுடியிருப்பும் ,சிறுகடைகளும் இருப்பது ஆபத்து என்று அலறிய அரசாங்கம் இந்த சிறப்பு பொருளாதார மண்டலத்தை கடற்கரை ஒட்டி விரிவுப்படுத்த அனுமதிக்கும் செயலினால் உண்மை வெளியே வந்து விட்டது.இவர்களின் நோக்கம் மீனவ உயிர்களை பாதுகாப்பது அல்ல.இந்த பெருமுதலாளிகளின் வணிக நோக்கிற்கு கடற்கரையை கபளீகரம் செய்வதாகும்.இதற்கு உடன்படாத மீனவகுடியிருப்பு மீது பாஸ்பரஸ் தாக்குதல் நடத்தப் படுகிறது.இவர்களின் இந்த தாக்குதலை எதிர்நோக்கியே சீனிவாசபுரத்தின் பதினெட்டாயிரம் மக்களும் இருக்கிறார்கள்.\nபெருமுதலாளிகள்-ஆட்சியாளர்கள்-அரசு எந்திரத்தினர் என்ற இக்கூட்டணியின் வஞ்சக சூழ்ச்சி வேகம் கொள்ளுமேயானால் இந்தப் பகுதி மீண்டும் போர்க்களமாகும் .ஆனால் முன்பு போல் அல்லாமல் உண்மை தெரிய வந்துள்ள மற்றப் பகுதி மக்களும் இந்தப் பகுதி மக்களுக்குத் துணையாய் அணி வகுப்பார்கள்.\n(தீக்கதிர் 2012 அக்டோபர் 08)\nLabels: மெரினாவில் மீண்டும் போர்க்களம்\nசென்னை அழகிய சென்னை (1)\nநவீன தமிழ் நாடகம் (1)\nமெரினாவில் மீண்டும் போர்க்களம் (1)\nஇவர்கள் பிராமணர்கள் அல்லர்.பிராமணர்களுக்கு முன்பு,இந்தியாவில் ஆரிய குடியேற்றம் நிகழ்வதற்கு முன் இருந்த,திராவிடர்களின் சமயம் இது...\nதீபாவளி : நிர்வாண வரலாற்றுப் பார்வை\nதீபங்களின் வளி =வரிசை என்பது தீபாவளியாக வந்திருக்கிறது. தீபாவளி நமக்கு சமணகாலயுகத்தின் மகாவீரர் பிறந்தநாளை ஒட்டி தீபங்களை ஏற்றி வைத்த...\nதீபாவளியின் கொண்டாட்ட மனநிலைக்கு , பொருள் உற்பத்தி சார்ந்த சந்தை மனோபாவம் காரணம். சமுகத்தின் வாழ்வாதார இயங்குதலிற்கு, அரசுகளின் நில...\nபடைப்பாளர்களை மதிக்கத் தெரிந்த கலைஞர்\nகலைஞரை நான் 5 முறை சந்திருக்கிறேன் .நான்குமுறை தமுஎகச பிரதிநிதிக்குழுவில் இருந்து போய் பார்த்து பேசி இருக்கிறோம் .ஒரு முறை அந்த முதன...\n++வாலிக்கு இறுதி அஞ்சலி செய்த தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் படைப்பாளிகள்.++ படம்{கவாஸ்கர்} வெள்ளி நி...\nஓர் அறிமுகம் ‘ஆயுங்கலைத் தமிழும் அறிவொன்று போல் பரவும் நம்மனுவோர் தர்மபதி நாளும் மிகத் தழைக்கும்’ (அகிலத்திரட்டு பக்கம் 152)1 இன்றைய தம...\nமத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத...\nதந்தை பெரியார் திடலின்( தமிழ்நாடு-சென்னை) பிரம்மாண்ட எம்.ஆர்.ராதா அரங்கினுள் நுழைந்த பொழுதே பூக்களால் ஆன மணமேடை மனதை வசீகரித்தது.அ...\nதிருவண்ணாமலையிலிருந்து சென்னைக்கு திரும்பிக் கொண்டிருந்தேன்.அன்று ஞாயிறு இரவு பஸ் கிடைக்குமோ என்னமோ என்கிற பதட்டம் மனசில்.உடன் வந்த தோழர்கள...\nஇயக்குநர் நண்பர் மணிவண்ணன் அவர்களை 13 ஆண்டுகளுக்கு முன் விருகம்பாக்கத்தில் ஒரு பழைய படப்பிடிப்பு அரங்கில் ஒரு கலை இரவிற்கு அழைக்கும்...\nதமிழ் அடையாளத்தை தடப்படுத்தும் வேள்பாரி\nவீரயுகநாயகன் வேள்பாரி எனும் தொடரை சு.வெங்கடேசன் ஆனந்த விகடனில் முப்பதியிரண்டு வாரங்களாக , எட்டு மாதங்களாக எழுதி வருகிறார். அவ்வப்பொழு...\nஇவர்கள் பிராமணர்கள் அல்லர்.பிராமணர்களுக்கு முன்பு,இந்தியாவில் ஆரிய குடியேற்றம் நிகழ்வதற்கு முன் இருந்த,திராவிடர்களின் சமயம் இது...\nதீபாவளி : நிர்வாண வரலாற்றுப் பார்வை\nதீபங்களின் வளி =வரிசை என்பது தீபாவளியாக வந்திருக்கிறது. தீபாவளி நமக்கு சமணகாலயுகத்தின் மகாவீரர் பிறந்தநாளை ஒட்டி தீபங்களை ஏற்றி வைத்த...\nதீபாவளியின் கொண்டாட்ட மனநிலைக்கு , பொருள் உற்பத்தி சார்ந்த சந்தை மனோபாவம் காரணம். சமுகத்தின் வாழ்வாதார இயங்குதலிற்கு, அரசுகளின் நில...\nபடைப்பாளர்களை மதிக்கத் தெரிந்த கலைஞர்\nகலைஞரை நான் 5 முறை சந்திருக்கிறேன் .நான்குமுறை தமுஎகச பிரதிநிதிக்குழுவில் இருந்து போய் பார்த்து பேசி இருக்கிறோம் .ஒரு முறை அந்த முதன...\n++வாலிக்கு இறுதி அஞ்சலி செய்த தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் படைப்பாளிகள்.++ படம்{கவாஸ்கர்} வெள்ளி நி...\nஓர் அறிமுகம் ‘ஆயுங்கலைத் தமிழும் அறிவொன்று போல் பரவும் நம்மனுவோர் தர்மபதி நாளும் மிகத் ���ழைக்கும்’ (அகிலத்திரட்டு பக்கம் 152)1 இன்றைய தம...\nமத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத...\nதந்தை பெரியார் திடலின்( தமிழ்நாடு-சென்னை) பிரம்மாண்ட எம்.ஆர்.ராதா அரங்கினுள் நுழைந்த பொழுதே பூக்களால் ஆன மணமேடை மனதை வசீகரித்தது.அ...\nதிருவண்ணாமலையிலிருந்து சென்னைக்கு திரும்பிக் கொண்டிருந்தேன்.அன்று ஞாயிறு இரவு பஸ் கிடைக்குமோ என்னமோ என்கிற பதட்டம் மனசில்.உடன் வந்த தோழர்கள...\nஇயக்குநர் நண்பர் மணிவண்ணன் அவர்களை 13 ஆண்டுகளுக்கு முன் விருகம்பாக்கத்தில் ஒரு பழைய படப்பிடிப்பு அரங்கில் ஒரு கலை இரவிற்கு அழைக்கும்...\nதமிழ் அடையாளத்தை தடப்படுத்தும் வேள்பாரி\nவீரயுகநாயகன் வேள்பாரி எனும் தொடரை சு.வெங்கடேசன் ஆனந்த விகடனில் முப்பதியிரண்டு வாரங்களாக , எட்டு மாதங்களாக எழுதி வருகிறார். அவ்வப்பொழு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://top10cinema.com/article/tl/45016/sakka-podu-podu-raja-press-meet-photos", "date_download": "2018-07-18T00:41:02Z", "digest": "sha1:F2OYBAKCHHAAAUGVZEXTX5CHUKRHUXVD", "length": 4379, "nlines": 66, "source_domain": "top10cinema.com", "title": "சக்க போடு போடு ராஜா பிரஸ் மீட் - புகைப்படங்கள் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nசக்க போடு போடு ராஜா பிரஸ் மீட் - புகைப்படங்கள்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nநடிகர் விஷால் மனுதாக்கல் படங்கள்\nசந்தோஷத்தில் கலவரம் ஆடியோ வெளியீடு புகைப்படங்கள்\nஅரசியல் களத்தில் சிம்பு, வெங்கட் பிரபு\nவெங்கட பிரபு இயக்கத்தில் சிம்பு ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார் என்றும் இந்த படத்தின் டைட்டிலை இன்று...\nபுதிய ரூட்டில் வெங்கட் பிரபு\nவெங்கட் பிரபு இப்போது இயக்கி வரும் ‘பார்ட்டி’ படத்தின் வேலைகள் முடிவடைந்ததும் சிம்பு நடிக்கும்...\nநான்காவது முறையாக இணையும் சிம்பு, ஜோதிகா\nராதாமோகன் இயக்கத்தில் ஜோதிகா முக்கிய பாத்திரத்தில் நடித்து வரும் படம் ‘காற்றின் மொழி’. ‘பாஃப்டா’...\nஆர்யா சகோதரர் - சத்யா & பாவனா திருமணம்\nஎழுமின் ட்ரைலர் வெளியீட்டு விழா புகைப்படங்கள்\nசெக்க சிவந்த வானம் புகைப்படங்கள்\nசர்வர் சுந்தரம் - ஸ்பெஷல் ப்ரோமோ\nபாஸ்கர் ஒரு ராஸ்கல் - டிரைலர்\nசக்க போடு போடு ராஜா - டிரைலர் 2\n'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yavum.com/index.php?ypage=front&load=news&cID=23787&page=466&str=4650", "date_download": "2018-07-18T01:18:17Z", "digest": "sha1:BXSJQW7VCRMCTY34MFKXH2L2W3NQCGVA", "length": 5541, "nlines": 140, "source_domain": "yavum.com", "title": "Latest News | Breaking News | Indian News | Cinema News | Sports News – Yavum", "raw_content": "\nசர்வதேச போட்டிகளில் இனி சேலை இல்லை\nபுதுடில்லி : ஒலிம்பிக் உள்ளிட்ட சர்வதேச போட்டிகளில் துவக்க விழாவில், இந்திய வீராங்கனைகள் இனி 'கோட் மற்றும் பேன்ட்' அணிந்து பங்கேற்க இந்திய ஒலிம்பிக் சங்கம் அனுமதி அளித்துள்ளது.\nஒலிம்பிக், காமன்வெல்த் உள்ளிட்ட சர்வதேச போட்டிகளில் துவக்க விழா நடத்தப்படும். அனைத்து அணிகளும் தங்களின் தேசியக்கொடியுடன் அணி வகுப்பில் பங்கேற்பர். இந்தியா சார்பில் இதுவரை வீரர்கள் 'கோட் சூட்' மற்றும் வீராங்கனைகள் சேலை அணிந்து கலந்து கொண்டனர்.\nகடந்த ரியோ ஒலிம்பிக் (2016) போட்டியில் கூட, நீலம் மற்றும் மஞ்சள் நிறத்திலான சேலையுடன் பெண்கள் பங்கேற்றனர். ஆனால், இது சவுகரியமாக இல்லை என வீராங்கனைகள் தெரிவித்து உள்ளனர்.\nஅணிவகுப்பில் இனி சேலை இல்லை\nஇதனையடுத்து, இனி பெண்கள் 'கோட் மற்றும் பேன்ட்' அணிந்து பங்கேற்க இந்திய ஒலிம்பிக் சங்கம் (ஐ.ஓ.ஏ.,) அனுமதி அளித்துள்ளது. எதிர் வரும் காமன்வெல்த் போட்டியில் (ஏப். 4-15, ஆஸ்திரேலியா) இந்த நடைமுறை பின்பற்றுப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://aveenga.blogspot.com/2011/07/", "date_download": "2018-07-18T00:42:04Z", "digest": "sha1:4MHTDFYXCPVSUOCDMKWKWYKWE6F5G4T2", "length": 44464, "nlines": 130, "source_domain": "aveenga.blogspot.com", "title": "அவிய்ங்க: July 2011", "raw_content": "\nஆண்மை தவறேல் - திரைப்பட விமர்சனம்\nஅந்த காலத்தில் எல்லாம், பெண்கள் வேலைக்கு செல்லவே அனுமதிப்பதில்லை. பெண்ணடிமைத்தனத்தின் உச்சமாக இருந்த காலம் அது. பின்னர் சிறிது மாறி, பெண்களும் வேலைக்கு செல்லலாம் என்ற நிலை வந்தது. ஆனால் 5 மணிக்கெல்லாம் வீட்டுக்கு வரவில்லையென்றால், பெண்ணின் நடத்தைப் பற்றியெல்லாம் கேள்வி எழுந்தது. எழுப்பியவர்கள் எல்லாம் ஒழுக்கம்கெட்ட ஆண்கள். பின்னர் படிபடியா அது மாறி “பெண்கள், இரவு வேலைக்கு சென்றால் தான் என்ன” என்ற நிலைமை வந்தது. எல்லாம் இந்த சாப்ட்வேர் ஏற்படுத்திய மாற்றங்கள். பெண்கள் துணிந்து வேலைக்கு வந்தனர். கம்பெனிகளே, இரவு வாகன வசதி, பிக் அப், டிராப் போன்ற வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கவே, வீட்டிலும் கொஞ்சம் தைரியம் வந்தது. ஆனால், யார் வீட்டி���ாவது, இந்த படத்தைப் பார்த்தால், பெண்களை இரவுவேலைக்கு அனுப்புவது சந்தேகம். அப்படி ஒரு அதிர்ச்சியை எனக்கு ஏற்படுத்தியது சமீபத்தில் நான் பார்த்த படமான “ஆண்மை தவறேல்..”\nயுத்தம் செய் படத்தில் சொன்னதுபோல், எத்தனை பேர் பெண்களை வேலைக்கு அனுப்பிவிட்டு, நெருப்பில் வயிற்றைக் கட்டி உக்கார்ந்திருக்கிறார்கள். ஆனால், இரவுவேலை செய்யும் பெண்கள் பாதுக்காப்பாகத்தான் இருக்கிறார்களா.அவர்களுக்கு உரிய பாதுகாப்பு கிடைக்கிறதா, என்பதை பொட்டில் அறைந்தாற் போல் சொல்லியிருக்கிறது இந்த படம்.\nபடத்தின் கதை இதுதான். நாயகி ஒரு கால்செண்டரில் வேலை செய்பவள். இரவு 9 மணிக்கு கிளம்பி, காலை 6 மணிக்கு வீடு திரும்பும் வேலை. அப்பாவியான அம்மாவை ஏமாற்றிவிட்டு வழக்கம்போல சொங்கியான காதலனுடன் ஊர்சுற்றுகிறாள். அப்படி ஒருநாள் வேலைக்கு செல்லும்போது, கடத்தப்படுகிறாள். ஒரு சிவப்பு நிற வேனில் மூன்று ஆட்கள். இன்னும் சிலபெண்களை கடத்துகிறார்கள். வேன் கோவா நோக்கி செல்லுகிறது. போகும் வழியில், எதுக்கும் இருக்கட்டுமே என்று இரண்டு பெண்களை கடத்துகிறார்கள். மொத்தம் நாலு பெண்கள், மூன்று ரவுடிகள்.எப்படி இருக்கும். ஒவ்வொரு நிமிடமும் நரகமாகிறது அந்த பெண்களுக்கு, அவர்களை தேடி, தன்னந்தனியாக செல்லும் நாயகனோடு, இணைந்து கொள்கிறார், காவல்துறையை சேர்ந்த சம்பத்.\nகடத்தலின் பிண்ணனியை இயக்குநர் விலாவரிக்கும்போது, முதுகுத்தண்டு சில்லிடுகிறது. அதிர்ந்து போகிறோம். பெண்களை கடத்திக்கொண்டு கோவாவில், ஒரு வீட்டுக்கு கொண்டு செல்கிறார்கள். அவர்கள் அங்கு பெண்மை சோதிக்கப்படுகிறது. பெண்மை இழந்திருந்தால், அங்கேயே லோக்கல் ரவுடிகளிடம் விற்றுவிடுகின்றனர்.இல்லாவிட்டால் ஆரம்பிக்கிறது, இண்டெர்நெட்டில் ஏலம் என்னும் கொடுமை. ஆன்லைனில் பெண்களை இண்டெர்நேஷனல் வரை ஏலம்விடுகிறார்கள்..அப்படி நாயகி ஏலம்விடும்போது, வழக்கம்போல ஹீரோ வந்து காப்பாற்றுகிறார் என்பது வழக்கமான கிளைமாக்சாக இருந்தாலும், அதைக் கொண்டு சென்ற விதம், பரபர..\nஆரண்யகாண்டம் சம்பத்துக்கு கால்ஷீட் பிரச்சனை போல..பயங்கர பில்டப்பாக அறிமுகமாகும் இவர், 10 நிமிடத்தில் காணாப்போகிறார். திரும்பவும் கிளைமாக்சில் வந்து எட்டிப்பார்க்கும்போது, “என்னா விளையாடுறீங்களா” என்று கேட்கத்தோன்றுகிறது. ஆனால் கிடைத்த கொஞ்ச நேரத்தில் ஓரளவுக்கு நன்றாக நடித்திருப்பதால் மன்னித்துவிடலாம். சொத்தையான ஒரு ஹூரோ, எக்ஸ்பிரஷனே இல்லாமல் நடிக்கும்போது கடுப்பு வருகிறது, ஆனால் கிளைமாக்சில் பறந்து, பறந்து ஜேம்ஸ்பாண்ட் மாதிரி, சண்டை போடும்போது , “பாறேன்..இந்த பிள்ளைக்குள்ள ஏதோ இருந்திருக்கு பாரேன்” என்று கேட்கத் தோன்றுகிறது. கும்பலிடம் மாட்டிக்கொண்டு, ஒவ்வொரு நிமிடமும் நடுங்கும் ஹீரோயின் நன்றாக நடித்திருக்கிறார். வேனில் கடத்திவரும் கும்பலும் ஆர்ப்பாட்டமில்லாமல் நன்றாக நடித்திருக்கிறார்கள்.\nஇயக்குநரின் ஹோம்வொர்க்குக்கு ஒரு சல்யூட். பெண்களை கடத்தும் கும்பலின் நெட்வொர்க்கை டீட்டெயிலாக சொல்லும்போது, திடுக்கிடவைக்கிறார். ஆனாலும் அழுத்தமான எந்த காட்சியும் இல்லாதது படத்தில் குறை(பின்ன குறை சொல்லலைன்னா, ஒருபய மதிக்க மாட்டுறாய்ங்களே). கேபிள் சங்கர் பாணியில் சொல்வதென்றால், இன்னும் மெனக்கெட்டிருந்தால், ஒரு அருமையான சஸ்பென்ஸ் படத்தை கொடுத்திருக்கலாம்.. இசை, கேமிரா(என்னது எங்க இருக்கா..) பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை. கடைசியாக வில்லனாக வரும் பஞ்சு அருணாசலம் அவர்களின் மகன்..”சாரி..சார்.உங்க முகத்துக்கு சுத்தமாக பொருந்தவில்லை..”\nஇதுபோன்ற படங்கள் கண்டிப்பாக அங்கிகரிக்கப்படவேண்டும். நாலு பாட்டு, நாலு பைட் என்று வழக்கமான மசாலா இல்லாமல், பெண்களின் பாதுகாப்பு பற்றி விழிப்புணர்வு படம் இல்லை, பாடமே நடத்தியிருக்கிறார்கள். இந்த படம் ஓடுகிறதா, இல்லை, ஓடவில்லையா, எப்போது வந்தது என்றெல்லாம் தெரியாது..ஆனால் பெண்கள் கண்டிப்பாக பார்க்கவேண்டிய விழிப்புணர்வு படம். ஏனென்றால், இங்குதான் சதைக்கு அலையும் ஓநாய்கள் நிறைய இருக்கின்றன…\nமைதானம் - திரைப்பட விமர்சனம்\nபொதுவாக போரடிக்கும் நேரங்களில், எது கண்ணில் மாட்டுகிறதோ அதைப் பார்ப்பதுண்டு. சிலநேரம் அப்படி மாட்டிய திரைப்படங்கள், பலநேரம் கடுப்பேற்றி, கோவாலுவை அடிக்கும் அளவுக்கு வெறியேற்றுவதுண்டு..போனவாரம் அப்படி பார்த்த படம் “துரோகம் நடந்தது என்ன..” அதைப் பற்றி சொன்னால், படிக்கும் ஒன்று இரண்டு பெண்களும் வராமல் போக வாய்ப்பு இருப்பதால், விமர்சனம் எழுதவில்லை.\nசில படங்களை “மொக்கை” படங்கள் என நினைத்து பார்க்கும்போது, நம்மையறியாமல் “அட” போடவைக்கும். அப்படி பார்��்த படம்தான் “மைதானம்”. மெதுவாக நாடகத்தன்மையோடு படம் ஆரம்பிக்கும்போது, எழுந்து டி.வியை ஆப் செய்ய நினைத்தேன். ஆனால் போக, போக….\nபடத்தின் கதை இதுதான். திருப்பூர் மாவட்டத்தில் நான்கு நண்பர்கள். வழக்கம்போல வெட்டியாக சுற்றாமல், ஆளுக்கு ஒரு வேலையாக, நேரம் கிடைக்கும்போது, இலக்கணம் மாறாமல் தம்மடிக்கிறார்கள், தண்ணியடிக்கிறார்கள்.முக்கியமாக, கடைக்கு, கடை டீ அடிக்கிறார்கள். அதில் ஒரு நண்பரின் தங்கைதான், நம் நாயகி..அவரை ஏதோ ஒரு மொக்கைப் படத்தில் பார்த்ததாக ஞாபகம். தங்கை, அண்ணனுடைய நண்பனை, லவ்வோ, லவ்வுகிறார். ஆனால் அந்த அட்டு நண்பரோ, தெலுங்குபட அப்பா வயசு ஹீரோக்கள், அசின், சார்மி மாதிரியான சூப்பர்பிகர்கள் மேலே, மேலே விழுந்து லவ்பண்ணும்போது, ஒரு டயலாக் சொல்லுவார்களே, “சாரிம்மா..உன்னை நான் அப்படி நினைக்கவே இல்லை..” என்று சொல்லுகிறார். அந்த வார்த்தையை சொல்லும்போது நமக்கே கவுண்டமனி ஸ்டைலில் “அடேய்” என்று கத்திக்கொண்டு கொலை செய்யலாம்போல இருந்ததென்றால், லட்சம் போட்டு படம் எடுத்த தயாரிப்பாளருக்கு எப்படி இருக்கும். ஆனாலும் வேறு வழியில்லாமல் தாங்கிகொள்கிறார்.\nஇப்படி போகும் சமயத்தில், தங்கைக்கு பெண்..ச்சீ.மாப்பிள்ளை பார்க்கிறார்கள். மாப்பிள்ளை பயபுள்ளைக்கு சோத்தை நாலு நாளைக்கு காட்டாதது போல பாவமாக வருகிறார். வேறுவழியில்லாமல் நிச்சயதார்த்தமும் நடக்கிறது. திருமண வேலைகள் நடக்கும்போது, நம் நாயகி காணாமல் போகிறார். நண்பர்கள் தேடுகிறார்கள், தேடுகிறார்கள். 2 ரீல் முழுக்க தேடுகிறார்கள். தியேட்டரில் கடலைமுட்டாய் விற்கும் பயனும் கூட தேடும்நிலைக்கு வந்தவுடன் ஒரு கட்டத்தில் டயர்டாகிறார்கள். அப்பதான் டைரக்டர் வாங்கின காசுக்கு வைக்கிறார் பாருங்க டிவிட்டர்…இது டிவிஸ்டு..அந்த டிவிஸ்டு கடைசி வரைக்கும் தொடர, நிமிர்ந்து உக்கார்கிறோம்(ஸ்பைனல் ப்ராப்ளம் இல்லிங்க)\nஇயக்குநர் அகத்தியன் நாயகியின் அப்பாவாக நடித்திருக்கிறார். மகளோடு பாசம் காட்டுவதாகட்டும், மகள் காணாமல் போனவுடன் பதறுவதாகட்டும், போலிஸ் ஸ்டேசனில் கூனி குறுகி போவதகட்டும், மனிதர் கிராமத்து அப்பாவை அப்படியே கண்முன் நிறுத்திகிறார். தமிழ்சினிமாவில், ஏன் இன்னும் இவரை உபயோகிக்கவில்லை என்று தெரியவில்லை. நண்பனாக நடித்த நான்கு பேர்களும் அடக்கி வ���சித்திருக்கிறார்கள். நண்பனின் தங்கையை தேடும்போது, நட்பை வெளிப்படுத்துகிறார்கள். அதில் நாயகியின் அண்ணனாக நடித்தவர், வெளிச்சத்துக்கு வருவார் என நம்பலாம்.\nஅதிசயமாக படத்தில் உள்ள பாடல்கள் நன்றாக இருக்கின்றன. இசை சபேஷ்முரளியாம். பிண்ணனி இசை பெரிய லெட்டவுண்(நன்றி கேபிள்). சிலநேரங்களில் எங்கள் ஊர் சர்ச்சில் ஆர்மோனியம் போடுவது போல் இருக்கிறது. இடைவேளைக்கு பின்பு, திரைக்கதையில் விறுவிறுப்பு காட்டிய இயக்குநர், இடைவேளைக்கு முன்பும் காட்டியிருக்கலாம். டீட்டெயிலாக காட்டுகிறேன் என்ற பெயரில் போரடிக்கவைக்கிறார். ஆனாலும் அந்த கிளைமாக்ஸ், இன்ப அதிர்ச்சி..படத்தில் ஒரு கிழவி, படம் முழுவதும் பேசாமல் இருக்கிறார். அவர் பேசும்போது கிளைமாக்ஸ். அவர் மெதுவாக நடந்து செல்லும்போது, வணக்கம் போடுகிறார்கள். டைரக்டர் டச்..\nஇதுபோன்ற படங்களுக்கு நல்ல விளம்பரம் செய்தாலே, படம் ஆவரேஜ் ஹிட்டாவது ஆயிருக்கும். தயாரிப்பாளருக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை. ஆனால், ஆபாசகுப்பைகளுக்கும், வன்முறைகளுக்கு நடுவில் காணாமல் போன இந்தப்பூ, நல்ல விளம்பரம் கொடுத்திருந்தால், மணந்திருக்கும். என்ன பண்ண, இதுதான் தமிழ்சினிமாவின் தலைவிதி போல…\nயப்பே…ஒருமாசம்தான் எழுதலை..எம்புட்டு நடந்திருக்கு அதுக்குள்ள..சரி, அதையெல்லாம், கலவையாய் “மிக்சர் ஜூஸ்” மாதிரி ஒன்னு எழுதாலமுன்னு பார்த்தா, தலைப்பை பார்த்து “மிக்சர் ஜூஸ் செய்வது எப்படின்னு எழுதியிருப்பான் போலன்னு, ஒரு பய தலை காட்ட மாட்டிங்குறாய்ங்க. சரி, ஏதாவது கேட்சியா ஒரு தலைப்பு வைக்கலாமுன்னு பார்த்தா, ஏற்கனவே “புரோட்டா, சாண்ட்விச்சு, இட்லி வடை, அவியல், பொரியல், கூட்டு, குழம்பு, சட்னி..” ன்னு எக்கச்சக்கமா வயித்துக்குள்ள போற சமாச்சாரத்தை வைச்சு எழுதிக்கிட்டு இருக்காய்ங்க..இதுல கோவாலு வேற சும்மா இருக்காம “ராசா..சாக்கடைன்னு பேர் வைடா” ங்கிறான். அது என்னடா சாக்கடைன்னு பேர்ன்னு கேட்டா, சாக்கடைதான் எல்லாத்தையும் அரிச்சுக்கிட்டு வருமாம். சரி, கொஞ்சம் டீசண்டா எண்ணங்கள், சிந்தனைகள், உக்கார்ந்து யோசிச்சதுன்னு எழுதாலமுன்னு, பார்த்தா ஏற்கனவே அந்த மாதிரி எழுதுறாய்ங்களாம். அடபோங்கையா, இதுக்கு என்ன வேணுமுன்னாலும் பேர் வைச்சுக்குங்க…படிச்சா போதும்…என்னது ஓட்டா…அதெல்லாம் கவர்ச்சி படம், கெட்டவார்த்தைன்னு எழுதனுமாமே..நம்மளுக்கு அதெல்லாம் எழுதவராது…\nமுதலில் சமச்சீர் கல்வி. அம்மாவின் பொற்கால ஆட்சி ஆரம்பமாகிவிட்டதாகவே கருதுகிறேன். அதன் முதல் படியே சமச்சீர் கல்விக்கு எதிர்ப்பு. இனிமேல் தமிழ்நாடு எப்படி இருக்கப்போகுது பாருங்கண்ணே. ஹிலாரி கிளிண்டனே வந்து அம்மாவை வந்து பார்த்துட்டுபோனதில் இருந்தே தெரியவருகிறது, இனிமேல் ஈழத்தமிழர்களுக்கு எந்த பிரச்சனையும் வரப்போவதில்லையென்று. அம்மா பவர் அமெரிக்கா வரை பாய்ந்ததில் மிக்க மகிழ்ச்சி..\nகோயம்பத்தூரில் நடுரோட்டில் துள்ளதுடிக்க கண்முன்னே கல்லைத் தூக்கிப்போட்டு துடிக்கதுடிக்க ஒரு கொலை. அதை பார்த்துக்கொண்டிருந்த மக்களை சொல்லி ஒரு குற்றமும் இல்லை. ஏதோ சினிமா சூட்டிங்க் போல என்று நினைத்திருப்பார்கள், தங்கள் பிள்ளைகளுக்கு நடக்காத வரை..ஆனால், இது ஆரம்பம்தான்…இன்னும் பலகொடுமைகள், நம் கண்முன்னே நடக்கலாம்..அதையெல்லாம் கைகட்டி வேடிக்கைதான் பார்க்கப்போகிறோம்..ஏனென்றால் அப்படியே வளர்ந்துவிட்டோம் பாருங்கள்.\nஅடுத்த நிகழ்வு நம்ம “கதவை திறங்கள், காற்று வரட்டும்” புகழ், நித்தியானந்தர்தான். இதுவரை பதுங்கியிருந்த எலி, ஆட்சி மாறியவுடன், வலையை விட்டு வெளியே வந்தது. எனக்கு அவர்மேல் உள்ள கடுப்பைவிட, இன்னமும் அவர் நடத்திய “குண்டலினி” யாகத்தில் உக்கார்ந்து, ப்ளைட் டிக்கெட் வாங்காமல் இன்னமும் பறப்போம் என்ற நம்பிக்கையில் உக்கார்ந்து டான்ஸ் ஆடியவர்கள் மேல்தான். அதிலும் ஒரு பெண், சும்மா விழுந்து, விழுந்து டான்ஸ்(உடான்ஸ்) ஆடினார். அதுவும் மேடையில் தொப்பியைப் போட்டுக்கொண்டு, ஒரு பெண் ஆடி, ஆடி, அப்படியே ஆண்கள் இருக்கும் பகுதிக்கு ஊர்ந்து, ஊர்ந்து செல்ல, அங்கு இருக்கும் ஆண்களும் ஊர்ந்து, ஊர்ந்து, முன்வர “ஆஹா..கேமிரா வைச்சிருக்காய்ங்களா..” என்று நித்தியானந்தா தேடியது போல் இருந்தது..இந்த கூத்தைப் பார்ப்பதற்கே செமகாமெடியாகவும், அதே நேரத்தில், அந்த மக்களை பார்ப்பதற்கு கோபமாகவும் இருந்தது. விவேக் பாணியில் சொல்வதனால் “ஆயிரம் பெரியார் வந்தாலும், உங்களை திருத்தவே முடியாதுய்யா..”\nஇந்த பக்கம் நித்தி என்றால், அந்த பக்கம் சாட் புகழ் “சாரு”. முதலில் “நான் சாட் பக்கம் போவதே இல்லை என்றார்..” அடுத்தது “இல்லை, இல்லை..யாரோ என் பெயரைக் கெடுக்��ிறார்கள்” என்றார்..அப்புறம், “என்னுடைய பாஸ்வேர்டை திருடிவிட்டனர் என்றார்..எல்லாவற்றிற்கும் அவருடைய பக்தர்கள் ஒன்றும் பதில் சொல்லமுடியவில்லை. அவர்களுக்கும் நடந்தது என்னவென்று தெரியும்..மனசாட்சி என்றும் ஒன்றும் இருக்கும். ஆனால் அவரே “நான் தவறு செய்தேன்” என்று ஒத்துக்கொண்டாலும், அவருடைய பக்தர்கள் ஒத்துக்கொள்ள மாட்டார்கள். ஏனென்றால் அவர்களுக்கு சாரு, எழுத்தாளர் இல்லை. ஒரு பிம்பம். அந்த பிம்பத்தை நம்பி, பல பாராட்டுரைகளை சொல்லிவிட்டார்கள். இப்போது “தவறு” என்று ஒத்துக்கொள்ளவும், தோற்று போகவும் விரும்பமாட்டார்கள். ஆனால் இதெல்லாம் சாரு மீது இல்லாத மரியாதை இல்லை. “அதெப்படி ஒத்துக்கொள்ளமுடியும்..அதெல்லாம் முடியாது” என்ற பிடிவாதமே காரணம்..தூங்குபவர்களை எழுப்பி விடலாம், ஆனால் தூங்குவது மாதிரி நடிப்பவர்களை….எனக்கென்னமோ, சாரு பக்தர்களுக்கும், நித்தி பக்தர்களுக்கும் ஏதும் வித்தியாசம் இருப்பதாய் தெரியவில்லை..\nஅடுத்து, நம்ம சூப்பர்ஸ்டார் நல்லபடியாக சிகிச்சை முடித்துவிட்டு சென்னை வந்து சேர்ந்தது. எதிர்பார்த்தது போல, ஏர்போர்ட் முழுக்க ரசிகர்கள் குவிந்து வந்து, தலைவனை தரிசிக்க வந்து இருந்ததை பார்த்து புல்லரித்தது. அதிலும் உண்ர்ச்சிவசப்பட்ட ரசிகர்கள், “அடுத்த பாராளுமன்ற தேர்தலில்” 40 இடங்களும் நமக்குதான் என்று சொல்லிவேறு பயமுறுத்தினார்..இன்னொருவர் “எனக்கு குடும்பம் வேணாம்யா..சொத்து வேணாம்யா..சொகம் வேணாம்யா, தலைவன் போதும்யா..” என்று சொன்னபோது, தமிழகம்(கவனிக்கவும், இந்தியா இல்லை) சீக்கிரம் வல்லராசாகிவிடும்போல தோன்றியது. அடுத்து ரசிகர்களை குஷிப்படுத்த “ராணா” வருகிறான். இப்பவே காசு சேர்க்கவேண்டும். அப்போதுதான் முதல் காட்சி, முதல் ஷோ பார்க்கமுடியும்..அப்படியே காசு இல்லாவிட்டால் என்ன, இருக்கவே இருக்கிறது, மனைவி காது, கைகளில் உள்ள நகைகள்..நல்லா இருங்கய்யா…\nஇனிமேல் எழுதவே வேண்டாம், பேஸ்புத்தகமே போதும் என்று இருந்த என் நினைப்பில் வண்டிவண்டியாக மண்ணையும், ஆஹா..தொல்லை ஒழிஞ்சுச்சுடா சாமி என்று நினைத்து நிம்மதியாக இருந்த, மழைக்காக என் ப்ளாக் பக்கம் ஒதுங்கும் நண்பர்களையும், ஒரேயடியாக தள்ளிவிட்டிருக்கிறது, இந்த படம்.\nபொதுவாக, நான் ரொம்ப செண்டியான ஆள். ஆள் பார்க்க கொஞ்சம் கரடுமுரடா�� இருந்தாலும், ஜூராசிக் பார்க் படத்தில் உள்ள டைனோசரை யாராவது அடித்தால் கூட தாங்க முடியாமல் அழுதுவிடுவேன். மீனாவை தூக்கிக் கொண்டு, “சோலை பசுங்கிளியே” என்று ராஜ்கிரண் ரம்பா மாதிரி தொடை தெரிய வேட்டியைத் தூக்கிக்கொண்டு நடந்தபோது, இரண்டு நாட்கள் சரியாக சாப்பிடவில்லை. ஒரே அழுகாச்சி..ராஜ்கிரணுக்கெல்லாம் மீனா மாதிரி ஒரு சூப்பர் பிகர் கிடைக்குது, நமக்கெல்லாம்….என்று துண்டை வாயில் பொத்திக்கொண்டு அழுதகாலங்கள் பல.\nஅப்புறம் கொஞ்சம் மெச்சூரிட்டு வந்தபிறகு, ங்கொய்யால, இனிமேல் எந்த படத்துக்கும் அழுகவே கூடாதுடா என்ற பிடிவாதத்தினாலேயே, எந்த செண்டிமெண்ட் படத்துக்கும் போவதில்லை. அப்படியே இருந்த பிடிவாதத்தை உடைத்துப் போட்ட படம் “7ஜீ ரெயின்போ காலனி.”. தக்காளி, பாவம் ஒன்னுமே தெரியாத ரவிகிருஷ்ணாவை, ஊட்டி பக்கம் கூட்டிட்டு போய் கற்பழிச்சுட்டு, அடுத்த சீனில் சடக்கென்று, செத்துப்போகும் சோனியா அகர்வாலை பார்க்கும்போது கண்டிப்பாக கோபம்தான் வரவேண்டும்..ஒரே அழுகாச்சி..தாங்கமுடியாம வாய்விட்டு அழுதுட்டு, பக்கத்து சீட்டு ஆளைப் பார்க்குறேன்.தக்காளி, என்ன சொல்லுறான் தெரியுமா..”என்ன சார்..ஊட்டியில ரெண்டு சீனு வரும்னு பார்த்தா, இப்படி பாட்டை போட்டு ஏமாத்திட்டாயிங்க சார்.”\nஎன்னடா, தெய்வதிருமகள் படத்தைப் பற்றி எழுதாமல், இப்படி மொக்கை போடுறானே என்று ஓடுவதற்குள், இதோ, உங்களுக்காக விமர்சனம். சற்று மனநலம் சரியில்லாத விகரமுக்கு “நிலா” என்ற குழந்தை பிறக்கும்போது, அம்மா இறந்துவிடுகிறார்கள். கஷ்டப்பட்டு வளர்க்கும், அந்த குழந்தையை, அம்மாவீட்டிலிருந்து வந்து பிரித்துச்சென்று விட, அதற்கு பின் நடக்கும் பாசப்போரட்டமே, கதை. விக்ரமிற்கு, இதுபோன்ற கதாபத்திரங்கள், அல்வா சாப்பிடுவது மாதிரி, மனிதன் நடிக்கவில்லையென்றால்தான் ஆச்சர்யபடவேண்டும்.” நிலா, என்னோட நிலா” என்று எல்லோரிடம் வெகுளித்தனமாக கெஞ்சுவதாகட்டும், மகளோடு பேசுவதாய் நினைத்து நிலாவிடம் பேசுவதாகட்டும், கோர்ட்டில் மகளை பார்க்கவந்து தரையில் விழுந்து கிடப்பதாகட்டும், கோர்ட்டில், மகளோடு சைகை பாஷை பேசுவதாகட்டும், மனிதன் கிடைத்த பாலில் எல்லாம் சிக்சராக வெளுத்துக்கட்டுகிறார். இதோ, இன்னொரு தேசிய விருதும் ரெடி.\nசில குழந்தைகளை பார்த்தவுடனே தூக்கி கொஞ்சல���ம் போல் இருக்கும், அப்படி க்யூட்டான அந்த குழந்தையை பாரட்டிக்கொண்டே இருக்கலாம் போல் இருக்கிறது. “நீயெல்லாம் அப்பாவோடத்தானே இருக்க” என்று அமலாவிடம் கேட்கும்போது, க்ளாஸ். கிளைமாக்ஸ் காட்சியில் யாரைப் பற்றியும் கவலைப்படாமல் விக்ரமோடு, சைகை பாஷை பேசும் அந்த காட்சி, கண்ணீரை வரவழைத்தது. அதில் குழந்தையின் நடிப்பையும், விக்ரமின் நடிப்பையும், ஜீ.வி பிரகாஷின் இசையையும் சேர்த்து பார்க்கும்போது, கல்நெஞ்சக்காரனையும் கண்ணீர்விடவைக்கும். நெடுநாளுக்கு அப்புறம், மனதுவலிக்கும் க்ளைமாக்ஸ்.\nமுதலில் துடுக்குத்தனமாக வந்தாலும், பின்னர் கோர்ட்டில் ஆர்க்யூமெண்ட் செய்யும் அனுஷ்காவை பார்க்கும்போது, தயவுசெய்து “வேட்டைக்காரன்” பக்கம் போயிராதீங்க என்று கெஞ்ச தோன்றுகிறது. அவரோட் சேர்ந்து சந்தானம் செய்யும் லூட்டிகள் அதிரவைக்கிறது. “கோர்ட்டுக்கு கேசுதான் வரும், இந்த மாதிரி லூசெல்லாம வரும்” என்ற அக்மார்க் சந்தானம் டயலாக், எல்லோரையும் சிரிக்கவைக்கும். வழக்கம்போல நாசர் அமர்க்களப்படுத்துகிறார்.\nஇயக்குநர் விஜய், மதராசப்பட்டினத்திற்கு அப்புறம், குடும்பத்தோடு எல்லோரும் சென்று பார்த்துவிட்டு கண்கலங்குமாறு திரைக்கதை அமைத்து ஜெயித்திருக்கிறார். வாழ்த்துக்கள் இயக்குநருக்கு.. இதுபோன்ற பல டைரக்டர்கள் இருக்கும்போது, தமிழ்திரையுலகத்தை தேடி, வடநாடு என்ன, ஹாலிவுட்டே வரும்.\nஅருமையான பாடல்கள், பிண்ணனி இசை, ஜீ.வி பிரகாஷ். “ஆரோ, ஆரிராரோ” என்ற மெலடியும், கிளைமாக்ஸ் காட்சியின் பிண்ணனி இசையும், அற்புதம் 21 வயதுதான் இருக்கும்..நானெல்லாம் 21 வயதில்…சரி..விடுங்க..இவ்வளவு ப்ளஸ்களை கொட்டிச் சொன்னாலும், சில மைனஸ்களை சொல்லாவிட்டால், ஊருக்குள்ள மதிக்கமாட்டாய்ங்க என்று நினைத்தாலும், மனம்வரவில்லை ஆனாலும், விக்ரம் கட்டிப்பிடிக்கும்போது, அனுஷ்காவோடு அந்த ட்ரீம் சாங்க், மேக்கிங்க் நன்றாக இருந்தாலும், படத்திற்கு, திருஷ்டிப்பொட்டு.\nகடைசியாக, தெய்வதிருமகள் – தமிழ்சினிமாவின் இன்னொரு அற்புதம்..\nஆண்மை தவறேல் - திரைப்பட விமர்சனம்\nமைதானம் - திரைப்பட விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://babousrini.blogspot.com/2013/02/blog-post.html", "date_download": "2018-07-18T01:16:43Z", "digest": "sha1:SOVLDYERTIIWAH4E4QGVWLSTWF4VDJCH", "length": 6469, "nlines": 167, "source_domain": "babousrini.blogspot.com", "title": "Welcome to Babou's Wonder World: குறையொன்றும் இல்லை–பாடல் வரிகள் காணொளியுடன்", "raw_content": "\nகுறையொன்றும் இல்லை–பாடல் வரிகள் காணொளியுடன்\nகுறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா\nகண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா\nகண்ணுக்குத் தெரியாமல் நின்றாலும் எனக்கு\nகுறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா\nவேண்டியதைத் தந்திட வேங்கடேசன் என்றிருக்க\nவேண்டியது வேறில்லை மறைமூர்த்தி கண்ணா\nமணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா\nதிரையின்பின் நிற்கின்றாய் கண்ணா -- உன்னை\nமறையோதும் ஞானியர் மட்டுமே காண்பார்\nஎன்றாலும் எனக்கொன்றும் குறையில்லை கண்ணா\nகுன்றின்மேல் கல்லாகி நிற்கின்ற வரதா\nகுறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா\nமணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா\nநிலையாகக் கோயிலில் நிற்கின்றாய் கேசவா\nகுறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா\nயாதும் மறுக்காத மலையப்பா உன்மார்பில்\nஏதும் தரநிற்கும் கருணைக் கடல் அன்னை\nஎன்றும் இருந்திட ஏது குறை எனக்கு\nஒன்றும் குறையில்லை மறைமூர்த்தி கண்ணா\nமணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா\nமென்பொருள் தயாரிப்பில் படிப்படியான உருவாக்கம் மற்ற...\nகுறையொன்றும் இல்லை–பாடல் வரிகள் காணொளியுடன்\nமென்பொருள் தயாரிப்பில் படிப்படியான உருவாக்கம் மற்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t53980-11", "date_download": "2018-07-18T01:16:28Z", "digest": "sha1:XMUMP5EWORSBNROISTOV4C433LGM3PLS", "length": 13582, "nlines": 121, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "திமுக மாவட்ட செயலர்கள் கூட்டத்தில் 11 தீர்மானம்", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» ஞாபகம் - கவிதை\n» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை\n» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்\n» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா\n» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்\n» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்\n» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை\n» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்த���வு\n» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா\n» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n» இருவர் ஒப்பந்தம் – சினிமா\n» இனிய காலை வணக்கம்....\n» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்\n» கன்றை இழந்த வாழை\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» மந்திரக்குரல் - கவிதை\nதிமுக மாவட்ட செயலர்கள் கூட்டத்தில் 11 தீர்மானம்\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nதிமுக மாவட்ட செயலர்கள் கூட்டத்தில் 11 தீர்மானம்\nசென்னை அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின் தலைமையில்\nதிமுக மாவட்ட செயலர்கள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில்\n*2ஜி முறைகேடு பொய் வழக்கு என நிருபித்து விடுதலையான\nகனிமொழி, ராஜாவுக்கு வாழ்த்து தெரிவிப்பது.\n* போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தில் முதல்வர்\nஉடனடியாக தலையிட்டு, பிரச்னையை முடிவுக்கு கொண்டு\n* மாவட்டந்தோறும் கவர்னர் பன்வாரிலால் ஆய்வு செய்வதை\nமத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.\n* மார்ச் 24 - 25 ஈரோட்டில் திமுக மண்டல மாநாடு நடத்த முடிவு.\n* தமிழக அரசு கோரிய ஒக்கி புயல் நிவாரண நிதியை மத்திய\nஅரசு உடனே வழங்க வேண்டும்.\n*முத்தலாக் மசோதா தொடர்பான முஸ்லிம்களின் அச்சத்தை\n*தமிழக அரசின் கடன்சுமை அதிகரித்து வருவதால்,\nநிதிநிலைமையை சரி செய்ய வேண்டும். நிபுணர் குழுவை\nஅமைத்து நிதிநிலைமையை ஆய்வு செய்ய வேண்டும்.\n*விவசாயிகள் கடன் தள்ளுபடி, கரும்பு நிலுவை தொகையை\nவழங்க வேண்டும் உள்ளிட்ட 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://engalblog.blogspot.com/2016/08/blog-post_25.html", "date_download": "2018-07-18T01:20:30Z", "digest": "sha1:36EBNQSONUVKYZJOOWW2UFYZ6VL2KVFA", "length": 47221, "nlines": 435, "source_domain": "engalblog.blogspot.com", "title": "போகிமான் பரம்பரை | எங்கள் Blog", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nகாலையில் பால் வாங்கிக் கொண்டு வரும் போது வீட்டுக்கு சற்று தூரத்திலிருக்கும் கீரைக்காரப் பாட்டியிடம் மணத்தக்காளிக்கீரை இருக்கிறதா என்று பார்க்கும் போதே எங்கள் வீட்டு வாசலில் ஏதோ கூட்டம் இருப்பதைப் பார்த்து வியந்தேன்.\nமார்கழி மாத பஜனைக்குக்கூப்பிட வந்தவர்கள் போல\n'அர்ஜுன்...ஆனந்த்...' என்று கூப்பிட்டவர்களும் அழைப்பு மணி விசையை அழுத்திப் பிடித்தவர்களாக ஒரு பத்துப் பேர்.\nஆணும் பெண்ணுமாக விதவிதமான உடைகளைப் பார்த்ததும் 'வாலண்டின் டே' போல நம் நாட்டுக்கு 'ஹாலோவீனு'ம் வந்து விட்டதோ என்றால் அதற்கும் நாட்கள் போக வேண்டும்.\n'அட, சனிக்கிழமை புரட்டாசி மாதத்துக்குக் கூட இன்னும் இரண்டு மாதம் போகணுமே' என்றெல்லாம் எண்ணிக்கொண்டே வீடுவரை வந்து விட்ட பின்தான் கவனித்தேன்... எல்லோர் கையிலும் ஒரு செல் ஃபோன்.\nசெல்ஃபோன் என்று சாதாரணமாகச் சொல்லக்கூடாது. எல்லாமே விதவிதமான ஸ்மார்ட் ஃபோன். பல வண்ணஙகளில் ஒளிர்ந்து கொண்டிருந்தன. சில வண்ணமயமான சட்டைகளிலும் ஒளிந்திருந்தன.\nஉங்களுக்கு ஓரளவு புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.\nபோகிமான் வேட்டைக்குக் கிளம்பிய கும்பல் நம் வீட்டுப் பிள்ளைகளையும் கோபிமார் தம் சிநேகிதிகளை அழைக்க வந்த மாதிரி வந்திருந்ததுடன் ஒவ்வொருவரும் போகிமானின் பாரம்பரியம் பற்றி வேறு விவாதம் செய்யும் அளவிற்குத் தெரிந்து வைத்திருந்தனர். சுமார் 700 பேர்களாம்.\nபாண்டவர்கள் ஐந்து பெயர்கள், நவக்கிரகஙகளின் 9 பெயர் எல்லாம் தெரியாத எங்கள் வீட்டுப் பசங்கள் சுமார் 500/600 பெயர்களைக் கவனம் சிதறாமல் சொல்லிய அழகைப் பார்க்கும் போது குறள்மான், நாலடிமான் இப்படியெல்லாம் ஸ்மார்ட் விளையாட்டுப் பு��ோக்ராம்கள் எழுதுவதை விட்டு நம் கல்வியாளர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று ஜவடேகரை அடுத்த முறை பார்க்கும் போது கேட்க வேண்டும்.\nஹிஹிஹி, மரமண்டைக்குப் புரியலை. இன்னும் கொஞ்சம் விம் போட்டு விளக்கம் ப்ளீஈஈஈஈஈஈஈஈஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்\npoke mon இந்தியாவில் வெளியாகி விட்டதா என்ன நீங்கள் சொல்லும் நாலடியார் திருக்குறள் டிப்ஸ் ரசிக்க வைக்கிறது.\nமொபைல் கேம்ஸ் சம்பந்தமாக சொல்கிறீர்கள் என்பது மட்டுமே புரிந்தது.\nஇந்த சாக்கில் நடை பயிற்சி. ஊர்வலம் மாதிரி நிறைய பேர் இருக்காங்க.\nஇந்த சாக்கில் நடை பயிற்சி. ஊர்வலம் மாதிரி நிறைய பேர் இருக்காங்க.\nஇந்த சாக்கில் நடை பயிற்சி. ஊர்வலம் மாதிரி நிறைய பேர் இருக்காங்க.\nஇந்த சாக்கில் நடை பயிற்சி. ஊர்வலம் மாதிரி நிறைய பேர் இருக்காங்க.\nஇந்த விளையாட்டுக்குத் தடை விதிக்க வேண்டும் சாலயில் நடக்கும்போது கவனச் சிதறல் அதிகம் அடுத்த போக்கிமானைத் தேடி இவர்கள் அலைவதை நினைத்தால் பயம் ஏற்படுகிறது\nஇந்த விர்சுவல் ரியாலிட்டி கேம் ,தற்போது தடை செய்யப் பட்டு விட்டதே :)\nஅடப்பாவமே போக்மேன் இங்கும் வந்துவிட்டதா....யாரப்பா அங்கே இந்தப் போக்மேனைத் தூக்கிச் சிறையில் அடையுங்கள் ஓ வேண்டாம்...போக்மேன் இப்போது எல்லா யுவ யுவதிகள், குழந்தைகள் மனச் சிறையில் இருக்கிறார்களே...சரி தூக்குத் தண்டனை கொடுத்தாலோ ஓ வேண்டாம்...போக்மேன் இப்போது எல்லா யுவ யுவதிகள், குழந்தைகள் மனச் சிறையில் இருக்கிறார்களே...சரி தூக்குத் தண்டனை கொடுத்தாலோ சரி கொடுக்கலாம்...முதலில் மனச் சிறையிலிருந்து வெளியே எடுக்க வேண்டுமே...இங்கு தூக்குத் தண்டனை கொடுத்தாலும் எதிர்ப்புகள் வந்தாலும், சரிக்கட்டி விடலாம் ஆனால் உலகம் முழுவதும் இருக்கும் போது...உலகம் முழுவதுமே தூக்குதண்டனை கொடுக்கணுமோ....\nபோக்மான் விளையாட்டினால் ஆபத்துக்கள் ஏற்படுவதாக கட்டுரைகள் படித்தேனே என்னவோ, இந்த காலத்து குழந்தைகன் டி.விக்கும், ஃபோனுக்கும், மொத்தத்தில் அடிமையாகி விட்டனர்.எங்கள் வீட்டு குழந்தைகளையும் சேர்த்துதான் சொல்கிறேன்.நல்லதா.கெட்டதா தெரியவில்லை\nகம்ப்யூட்டர் கேமுக்கும் நமக்கும் காத தூரம். கம்ப்யூட்டர் Gameஐ நினைத்தாலே எரிச்சலாக இருக்கும். Smartphoneம் உறவுகளின் முக்கியத்துவத்தை மறக்கடிக்க ஒரு காரணம்.\nஇப்போதைய போ��ிமான் போல ஏறத்தாழ இருபது வருடங்களுக்கு முன்பு ஜப்பானியர்களால் அறிமுகபடுத்தப்பட்ட டோமோகுச்சி என்னும் விளையாட்டு கருவி அப்போதைய குழந்தைகளை ஆட்டிப் படைத்தது.\nமடிக்கணினியின் மௌஸ் போல இன்னும் சிறியதாக கைக்கு அடக்கமாக இருக்கும். ஒற்றை குழந்தைகளுக்கு ஒரு கம்பானியென் ஆக இருக்கும் என்று உருவாக்கப் பட்டிருக்கலாம். ஏனென்றால் டொமோகுச்சி என்பது ஒரு குழந்தை போல. அவ்வப்பொழுது பாலுக்கு அழும். தண்ணீர் கேட்கும், சூ சூ டாய்லெட் எல்லாம் போகும், சுத்தம் செய்து விட வேண்டும்.சில சமயம் அதற்க்கு உடல் நலமில்லாமல் போகும். டாக்டரிடம் காண்பித்து மருந்து வாங்கித் தர வேண்டும். இவை எல்லாமே ஒலிக்குறிப்புகள்தான். ஒவ்வொரு தேவைக்கும் வெவ்வேறு ஒலி, அதை அட்டெண்ட் பண்ண பட்டன்கள் இருக்கும். இத்தனை ஷோடச உபசாரங்கள் செய்தும் சில சமயம் டோமோகுச்சி இறந்து போய் விடும். அந்த சோகத்தை தாங்க முடியாமல் ஒரு ஜப்பானிய குழந்தை தற்கொலை செய்து கொண்டது என்றால் அதன் பாதிப்பு எவ்வளவு தூரம் இருந்திருக்கும் என்று யோசியுங்கள். கொஞ்ச நாட்களில் தானாக அந்த மோகம் குறைந்து விட்டது. வளைகுடா நாடுகளில் பிரபலமாக இருந்த டோமோகுச்சி இந்தியாவில் அத்தனை பிரபலம் ஆகவில்லை\nநிறைய பேர் இதற்கு அடிமை... :(\nபோகிமான் ஜோக்குகள் விகடனில் வந்தபோதுதான் எனக்கு கொஞ்சம் தெரிந்தது இந்த விளையாட்டை பற்றி\nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nக க க போ 5\nக க க போ 4\nக க க போ 3\nக க க போ 2\nக க க போ \nகுறைந்த பட்சம் 320 பதிவுகள்\nபுதிர் காலம் 160831 :: எப்படி, யார்\nகேட்டு வாங்கிப் போடும் கதை :: மூன்று நொடி முத்தம...\n\"திங்க\"க்கிழமை 160829 :: சேனைக்கிழங்கு கட்லெட் வ...\nஞாயிறு 160828 :: பறவை பாடும் பாட்டு\nவெள்ளிக்கிழமை வீடியோ 160826 :: கண்ணா \nபுதிர் 160824 :: திறமைக்கு சவால்\nகேட்டு வாங்கிப்போடும் கதை :: பிரசவ வைராக்கியம்\nதிங்கக்கிழமை 160822 : நவதானிய முறுக்கு\nஞாயிறு 160821 :: இந்தப் புன்னகை என்ன விலை\nவெள்ளிக்கிழமை வீடியோ 160819 :: குழந்தை மனம் வேண்ட...\nகேட்டு வாங்கிப் போடும் கதை :: \" அருவருப்பா இருக...\n\"திங்க\"க்கிழமை 160815 :: வாழைக்காய் பொரிச்ச குழம...\nஞாயிறு 160814 :: துளசி\nஇன்ஸ்பெக்டர் சந்திரசேகரனும், 27 குழந்தைகளின் தாய் ...\nவெள்ளிக்கிழமை வீடியோ 160812 :: உருளை மின்கலம் \nவாசகர் விமர்சனம் - விசிறி ��ாழை - சாவி பிறந்தநாள் ச...\nகேட்டு வாங்கிப் போடும் கதை :: கூறாமல் சன்யாசம்\n\"திங்க\"க்கிழமை 160808 :: ஓட்ஸ் பாகு\nஞாயிறு 160807 : படம்\nகீழ்பாக் அரசு மருத்துவமனை மருத்துவர்களை...\nபுதிர் 160803 :: யார் யார்\nகேட்டு வாங்கிப் போடும் கதை :: கௌரவக்கொலை\n\"திங்க\"க்கிழமை : புளி மோர்க்குழம்பு - நெல்லைத்தமி...\nஎங்கள் ப்ளாக் ட்விட்டர் ID\nபக்கப் பார்வைகள் - இதுவரை:\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\nவரலாற்றுக் கதைகள் எழுதுவது பற்றி கல்கியும், சுஜாதாவும்...\n​ சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள் - ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்\n\"திங்க\"க்கிழமை 180709 : கத்தரிக்காய்ப் பொரிச்ச கறி - அதிரா ரெஸிப்பி\nகத்தரிக்காய்ப் பொரிச்ச கறி... ஸ்ஸ்ஸ்ஸ் டோண்ட் டச்சூஊஊஊ:) இது என் க.பொ.கறி விற்ற காசாக்கும்:))\nஅனுஷ்கா என்னைவிட அழகா என்ன\nஎன் பாஸ் தன் சித்தியுடன் பேசிக்கொண்டிருந்தபோது மகா துக்கத்துடன் ஒரு விஷயம் சொன்னார். அவர் குரலில் ஆற்றாமை வெள்ளமாய் வெளிப்பட்டது.\n\"திங்கக்கிழமை 180702 : கேப்ஸிகம் மசாலா\nசென்ற வாரம் பிரபல சமையல் நிபுணர் புஷ்பா ஸ்ரீதருடன் பேசிக்கொண்டிருந்தார் என் பாஸ். ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார்கள். பேசிக்கொண்டிருந்தபோத...\nகேட்டு வாங்கிப் போடும் கதை : புத்தகங்கள் - ரிஷபன்\nராஜஸ்தான் போகலாம் வாங்க – உதய்பூர் – தங்குமிடம் – இரவு உணவு - *ராஜாக்கள் மாநிலம் – பகுதி – 7* *இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “ராஜாக்கள் மாநிலம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Men...\nபறவையின் கீதம் - 32 - சாத்தான் ஒரு நண்பருடன் உலாவப்போனார். வழியில் ஒரு மனிதன் கீழே குனிந்து எதையோ எடுத்ததை பார்த்தார்கள். நண்பர் \"அவர் எதை கண்டு பிடித்து இருக்கிறார்\nகோடரிவேந்தனும், செந்துரட்டியும் (8) - இப்பதிவின் தொடர்ச்சிகளை படிக்க கீழே சுட்டிகளை சொடுக்குக... அகோசெ ஆகோசெ இகோசெ ஈகோசெ உகோசெ ஊகோசெ எகோசெ *இ*து எமது வாழ்வில் பூகம்பத்தை உண்டாக்கி விடுமோ \nஆடிப்பெருக்குக் கோலங்கள். - ஆடிப்பெருக்குக் கோலங்கள். மேலும் படிக்க »\n1412,,,காசி நகர் வீதியிலெ - துர்க்கா மாதா கோவில். எல்லோரும் இனிதாக வாழ வேண்டும் வல்லிசிம்ஹன் +++++++++++++++++++ அன்றைய தின மதியம் ஓய்வாகச் செலவிடத் தீர்மானித்து நடேசன் ஜியையும் அழைத...\n1120. வேங்கடசாமி நாட்டார் -2 - *தொல்காப்பியம்* *மு.வேங்கடசாமி நாட்டார் * ‘தமிழ்ப் பொழில் ‘ இ���ழில் 1925-இல் வந்த ஒரு கட்டுரை. *தொடர்புள்ள பதிவுகள்:* வேங்கடசாமி நாட்டார்\nஃப்ளிக்கர் தளத்தில்.. 3000 படங்கள்.. - சாதனையல்ல.. சந்தோஷம் - *ப*த்து ஆண்டுகள். மே 2008_ல் தொடங்கிய ஃப்ளிக்கர் கணக்கு. ஜூலை 2018_ல் 3000 படங்கள் பதிவேற்றம். ஏறக்குறைய நாளுக்கு ஒன்றென.. # *https://www.flickr.com/photo...\nஉடைத்த அரிசி கொழுக்கட்டைகள். - தினமும் மதிய உணவுக்கு பின் இரவோ, இல்லை, காலை மதிய உணவுக்கு முன்பாகவோ, ஏதாவது ஒரு சிற்றுண்டி வகை செய்ய வேண்டுமென இந்த மனசு கட்டளை இடுகிறது. என் மனசு மட்டு...\nதென்பரங்குன்றம் - \"பசுமை நடை\" இயக்கத்தின் 91 வது நடைப்பயணம் - தென்பரங்குன்றம். திருப்பரங்குன்றம் மலையின் தென்பகுதி தென்பரங்குன்றம் எனப்படுகிறது. நேற்று(15.07.2018) காலை ஆறு...\n1412 கங்கைப் பயணம். - வல்லிசிம்ஹன் +++++++++++++++++++ அன்றைய தின மதியம் ஓய்வாகச் செலவிடத் தீர்மானித்து நடேசன் ஜியையும் அழைத்துக் கொண்டு காசி நகரின் கடைகளைப் பார்க்கத் தீர்மானி...\n\"விவசாயி அதிராவின்\" முதல் பாகம்:) - *நெ*ல்லைத்தமிழனுக்கு வாக்குக் குடுத்து.. 26 மணி நேரம் முடிய இன்னும் ரெண்டு விநாடிகளே இருக்கு:) ச்சோ அதுக்குள் புயுப் போஸ்ட் எழுதிடோணும் எனக் களம் இறங்கிட்...\nதிண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - திண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - திண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...: தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று (குறள் எண் : 236)\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - *தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார்தோன்றலின் தோன்றாமை நன்று (குறள் எண் : 236)*மேலும் படிக்க.....\nபடிக்காத மேதை - அந்தத் தாய்க்கு மிக்க மகிழ்ச்சியாக இருந்தது.. நம்ம காமாட்சி நாட்டுக்கு முதல் மந்திரியா.. இதெயெல்லாம் பாக்குறதுக்கு அவுக ஐயா இல்லாம போய்ட்டாகளே.. இதெயெல்லாம் பாக்குறதுக்கு அவுக ஐயா இல்லாம போய்ட்டாகளே\nஅயலக வாசிப்பு : ஜுன் 2018 - ஜுன் 2018இல் கார்டியன், இன்டிபென்டன்ட், டெய்லி மெயில், என்சிபிநியூஸ் ஆகிய அயலக இதழ்களில் வெளியான செய்திகளில் சிலவற்றைக் காண்போம். இவற்றில் இரு கட்டுரைகள் ...\nதினமலரில் கட்டுரைத் தொடர் - நீண்ட நாட்களுக்குப் பிறகு வலைத்தளத்திற்கு வருகை தந்திருக்கிறேன். நான் இப்போது எழுதவில்லை என்றாலும் ஏற்கனவே எழுதியதைப் படிக்க நிறைய பேர் தினமும் வந்து போவதை...\nIndi Special Campaign - TVS Jupiter factory visit - *Indi Special Campaign - TVS Jupiter factory visit * சில சமயங்களில் நாம் கொஞ்சம் கூட திட்டமிடாமல் சில சந்தர்ப்பங்கள் வாய்க்கும். அவற்றை அதிர்ஷ்டம் எனலாம்....\nமாயத்திரையுலகின் மறுபுறம் - திரையுலகும் ஒரு கனவுலகுதான். சர்க்கஸ் வீரர்கள், வீராங்கனைகளைப் போல் திரையுலகத்தினரும் காண்போரை அதிசயிக்க வைத்து அவர்களது கண நேரக் கைதட்டல்களில் மயங்கி வாழ...\nகடவுளின் கரங்கள் - *இது பல வருஷங்களுக்கு முன்பு நான் எழுதிய கட்டுரை**. டில்லி தபால் தந்தி அலுவலகத்தில் டைரக்டாரகப் பணியாற்றிய திரு ஜே **. பார்த்தசாரதி **அவர்கள் கூறிய உண்மைச...\nசு டோ கு - இது ஒரு புதிய கரு. நீங்க எழுத வேண்டிய கதையின் கரு: சுந்தரி. அம்மா, அப்பாவுக்கு ஒரே பெண். (ஹி ஹி இது சுந்தரியின் அம்மா) அதே போல, குணபதி அவனுடைய அம்மா அ...\nமுழங்கால் வலியும் சில தீர்வுகளும் - இன்றைக்கு உலகளவில் ஏராளமானோர் மூட்டு வலியால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். நம் உடலையே தாங்கும் கால்களின் மூட்டுக்களில் பிரச்சினை வந்தால் பொறுத்துக்கொ...\n 3 - முள்ளங்கிக் கீரையைப் பருப்புசிலியாகவும் செய்யலாம். சாதாரணமாய்ப் பருப்பு உசிலிக்கு அரைப்பது போல் பருப்பை ஊற வைத்துக் கொண்டு உப்புக் காரம், பெருங்காயம் சேர்த...\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் அரங்கனைத் தேடி 1 - மூடுபல்லக்குகளில் சிலவற்றில் தான் பணிப்பெண்கள் இருந்தனர். பெரும்பாலானவற்றில் யாருமே இல்லை. மாறாக ஆயுதங்களை மூட்டையாகக் கட்டி ஒளித்து வைத்திருந்தனர். இந்த ஊ...\nமனித அடிமைகளை உருவாக்கிய கரும்பு - இனிக்கும் இந்தக் கரும்பின் பின்னால் ஒரு கசப்பான வரலாறு இருப்பது பலருக்கும் தெரியாது. வரலாறு எப்போது பல விசித்திரமான உண்மைகளை கொண்டதுதான். அதிலும் உணவு வி...\nலண்டன் ஸ்டைல் தோசை குழம்பு - லண்டன் ஸ்டைல் தோசை குழம்பு ==================================== ...\n - இயற்கையின் குழந்தையான மனிதன் இன்று, உணவு, உடை, உறைவிடம் என எங்கும் செயற்கை எதிலும் செயற்கை மனித அறிவின் சமகால கண்டுபிடிப்புகளுள், செயற்கை நுண்ணறிவுத்திற...\nஅவள் பறந்து போனாளே :) - மனதை அரித்த பாதித்த எத்தனையோ விஷயங்கள் மனசில் புதைந்திருக்க அதுவா இதுவா எதை பற்றி எழுதலாம்னு நேற்று மாலை லிவிங் ரூமில் அமர்ந்து சூடான காபி குடிச்சிகிட்ட...\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … … - திருச்சி புறநகர் பகுதியில் (க��ைஞர் கருணாநிதி நகர் அருகில்) நாங்கள் சொந்த வீடு கட்டி வந்த பிறகு, எங்கள் குடும்பத்திற்கு அறிமுகம் ஆனவர்களில் மிகவும் முக்கி...\nசிக்கன் கிரேவி / Chicken Gravy - பரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - 1. சிக்கன் - 1/ 4 கிலோ 2. தக்காளி - 1 3. இஞ்சி பூண்டு விழுது - 1 மேஜைக்கரண்டி 4. மிளகாய் தூள்...\n...... - ஜெமினி திருப்பத்தில் அந்தப் படகுக்கார் ஒரு குலுக்கலுடன் கிறீச்சிட்டது. ஒருநிமிடம் அதிர்ந்தே போய்விட்ட வினிதா,\"என்ன டிரைவர்\" என்று பின்சீட்டின் விளிம்புக்க...\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nராமேஸ்வரம் ஹல்வா - காசிக்குன்னு ஒரு ஹல்வா இருக்கும்போது ராமேஸ்வரத்துக்கும் ஒரு ஹல்வா இருந்தால் என்ன அதுதான் இது ரெண்டு முறை செஞ்சு பார்த்துட்டு, சக்ஸஸ்னு தெரிஞ்சப்புறம்தான் ...\nஇரவுக்கு ஆயிரம் புண்கள் -2 - பதிவு 02/2018 *இரவுக்கு ஆயிரம் புண்கள் -**2* இந்த வருடம் மே மாதம் முதல் வாரத்தில் ஒருநாள் ஓர் இளைஞர் என்னைச் சந்திக்க வந்திருந்தார். அதுவரையில் அவரை நான...\nநினைவுக் குறிப்பிலிருந்து.... - *மாத நாவல்கள் - 1* *1960களில் பத்திரிகைகளில் நிறையத் தொடர்கதைகளும், சிறுகதைகளும் ஜோக்குகளும்தான் இடம் பெற்றிருக்கும். கட்டுரைகள் குறைந்த அளவே. தொலைக்காட்சி...\nகுறுங்கவிதை - கிழிசல் - அங்கங்கே கிழித்த ஜீன்ஸ் போட்டவனுக்கு இருப்பதில்லை கிழிசலைத் தைத்துப் போட்டவனின் கூச்சம்\nஇலாவணிச் சிந்து - மண்ணையுண்ட மன்னனுக்கு வண்டுதேடும் பூக்களையும் வண்ணமிகு பீலியையும் சூட்டிச் சூட்டிக் கண்ணனவன் சேட்டைகளைக் கண்ணெதிரில் காண்பதற்குக் கண்களுக்குள் கோகுலத்தில்...\n.. - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்... - பகுதிகள் 34-35) - *க‌ண்ணனை நினை மனமே.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்* ​மூவுலகுக்கும் நாயகன், தன் முன் சிறு குழந்தை வடிவில் தோன்றியிருக்க, வசுதேவர், நெகிழ்ந்த குரலுடையவரா...\nமஹாராஷ்டிராவின் புதுவருஷப்பிறப்பு. குடி பட்வா.–GUDI PADWA - எல்லாப் பண்டிகைகளையும் கொண்டாடுவதற்கு தொன்று தொட்டு சரித்திர இதிகாசங்களைக் காரணம் காட்டிக் கொண்டாடுவது நமது தேசத்தின் வழக்கம். அதேமாதிரி பண்டிகைகள் வெவ்வேற...\nநான் நானாக . . .\nவசந்தா மிஸ் - “என் மகள் Mathsல ரொம்ப வீக்” என்று தயக்கத்துடன் தொடங்கும் அம்மாக்களின் அழைப்புகள் என் கால்களைப் பிடித்திழுத்து பால்யத்தில் குப்புறத் தள்ளிவிடும். ஒருகாலத்த...\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் - *அன்புடையீர்,* *அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.* *அடியேனின் வலைத்தளத்தினில் 2014-ம் ஆண்டு தொடர்ச்சியாக நடைபெற்ற 40 வார சிறுகதை விமர்சனப்போட்டிகளில் ...\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3 - ரஜினி கமலுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் ... மைக் டெஸ்டிங் 1, 2, 3 - இப்படிக்கு சரக்கு மாஸ்டர் & கம்பெனி\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு - கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அது போல யானை வருது யானை வருது என்று எல்லோரும...\n -3 - *400 வது பதிவு* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க’ வாணலியில் வெடித்துக்கொண்டிருந்த கடுகு சற்று அவள் முகத்திலும் வெடித்துக்க...\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\n - நீங்க ஷட்டப் பண்ணுங்க என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். இதைத்தானே அருணகிரியும் சொன்னார்....சும்மா இரு என்று. எப்போதுமே ஓய்வில்லாமல் பேசிக...\n - இன்றும் என் வீட்டு ஆல்பம் பார்க்க உங்களை அன்போடு அழைத்துச் செல்கிறேன். இந்தப் போட்டோக்களை உங்களிடம் காட்டி, அது தொடர்பான கதைகளைப் பகிர்ந்து கொள்வதிலே ஒரு ம...\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல் - சொந்தங்களே எனது சிறுகதைத் தொகுப்பொன்று 'பொன்வீதி' எனும் பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இங்கே தகவலை வெளியி...\n - வசுதேவர் கதி என்னனு தெரிஞ்சுக்க எல்லோரும் காத்திருப்பீங்க ஆனால் சென்ற பகுதியுடன் முன்ஷி எழுதியவை முடிந்து விட்டது. இனி தொடர்ந்து மஹாபாரதம், பாகவதம், ஹரி வ...\nவெண்டைக்காய் புளி குத்தின கறி - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் எனக்குத் தெரிந்து பிடிக்காத பேர் சிலர் தாம். வெண்டைக்காய் பொரியல் என்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/overcomeockhi-%E0%AE%92%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0/", "date_download": "2018-07-18T01:16:49Z", "digest": "sha1:P6PPVNLW6P2JC6JIRZUA2HVGIDD2K66T", "length": 10517, "nlines": 203, "source_domain": "ippodhu.com", "title": "#OvercomeOckhi: Embrace Ockhi Families | ippodhu", "raw_content": "\nமுகப்பு IPPODHU APP #OvercomeOckhi: ஒக்கி சொந்தங்களுடன் கரம் பிடித்து நடப்போம்\n#OvercomeOckhi: ஒக்கி சொந்தங்களுடன் கரம் பிடித்து நடப்போம்\nஎழுதியவர் பீர் முகமது -\nTwitter இல் ட்வீட் செய்யவும்\nஇதையும் அவசியம் படியுங்கள்: ஒக்கி சொந்தங்களுடன் கரம் பிடித்து நடப்போம்\nமுந்தைய கட்டுரை’இதில் சென்னை உயர்நீதிமன்றத்துக்கு 2வது இடம்’\nஅடுத்த கட்டுரைசன்னி லியோன் தமிழ்ப் படத்தில் நடிக்க அனுமதிக்கக் கூடாது\nஇருபது வருடங்களாக செய்தியாளர், ஆவணப்பட இயக்குநர். “எமக்குத் தொழில் செய்தி; இமைப்பொழுதும் சோராதிருத்தல்” என்பது இவரது மந்திரம். ’இப்போது’ சமூகத் தகவல் செயலியை உருவாக்கியவர்; ’இப்போது’ ஊடக நிறுவனத்தின் நிறுவனர். Peer Mohamed is the Founder and Editor of Ippodhu, an independent digital media outlet.\nபாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர காங்கிரஸ் கட்சி முடிவு\n11 வயது சிறுமி பாலியல் குற்றவாளிகளுக்காக ஆஜராக மாட்டோம்: உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவர் திட்டவட்டம்\nராகுல்காந்திக்கு எதிராக கருத்து தெரிவித்த கட்சித் தலைவரை கட்சியிலிருந்து நீக்கிய மாயாவதி\n[…] ஒக்கி சொந்தங்களுடன் கரம் பிடித்து நட… […]\nஒரு பதிலை விடவும் பதில் நீக்கு\nசொன்னதை செய்த தமிழ் ராக்கர்ஸ் – முதல் காட்சி முடிவதற்குள் காலா திருட்டு வீடியோ...\n“நீட் கொடுமையால் 10-15 ஆண்டுகளில் நமது கிராமங்களில் டாக்டர் இல்லாத நிலை வரும்”: டாக்டர்...\n#SaveJournalism: “பெண்களின் மீதான அவமதிப்புச் சொல்லடிக்கு அடையாள எதிர்ப்புதான் இந்தக் கல்லடி”\nஉங்கள் ராணுவ வலிமையெல்லாம் வெறும் கண்காட்சிக்குத்தானா\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kodisvaran.blogspot.com/2018/05/blog-post_30.html", "date_download": "2018-07-18T00:52:47Z", "digest": "sha1:LD4MCGTILZK4OOCWDU4ZZIY6WR2ILXCE", "length": 9925, "nlines": 93, "source_domain": "kodisvaran.blogspot.com", "title": "கோடிசுவரன்: இந்து சங்கம் அதிருப்தியா...?", "raw_content": "\nஅரசாங்கம் இந்து அறப்பணி வாரியம் அமைப்பதில் மலேசிய இந்து சங்கம் அதிருப்தி அடைவதாக இந்து சங்கத்தின் தேசியத் தலைவர் டத்தோ மோகன் தெரிவித்திருக்கிறார்.\nஅவர் அதிருப்தி தெரிவிப்பதில் முக்கியமான ஒன்று: கோவில் சொத்துக்கள் பற்றியது. மாற்று அரசாங்கம் வந்தால் அல்லது மதவாத அரசாங்கம் அமைந்தால் கோயில் சொத்துக்களை அவர்கள் எடுத்துக் கொள்ளக் கூடிய வாய்ப்புக்கள் இருக்கிறதே என்று அவர் கூறியதில் ஒரு நியாயம் உண்டு.\nஒரு விஷயம் ந்மக்குப் புரிகிறது. நமது இந்துக் கோயில்களில் நிறையவே சொத்துக்களைக் கொண்டிருக்கின்றன என்பது டத்தோ மோகன் மூலம் நமக்குத் தெரிய வருகிறது.\nநமது கோயில்களில் ஏன் எப்போதும் கோயில் தலைவர்களிடையே அடிபுடி சண்டை தொடர்ந்து கொண்டே இருக்கிறது என்பது இப்போது நமக்கு புரிகிறது.\nஇப்போது நமக்குத் தெரிகிற பிரச்சனை என்னவெனில் பணம் என்று வந்து விட்டால் உடனே அடிதடியும் கூடவே எழுந்து விடுகிறது என்பது தான்.\nநான் ஒரு யோசனை சொல்லுகிறேன். பணத்தை ஏன் சேர்த்துக் கொண்டே போகிறீர்கள் ஒரு கோயிலைப் பணக்கார கோயிலாக ஆக்குவது யார் ஒரு கோயிலைப் பணக்கார கோயிலாக ஆக்குவது யார் பக்தர்கள் தானே அதுவுமில்லை. பெரும்பாலும் நடுத்தர மக்களே. இந்த நடுத்தர மக்களிடையே ஏகப்பட்ட பிரச்சனைகள் என்பதும் புதிய விஷயம் அல்ல.\nஇந்த நடுத்தர மக்கள் பிள்ளைகளின் கல்வி தான் எல்லாப் பிரச்சனைகளையும் விட முதன்மையான பிரச்சனை. இந்தக் கல்வி பிரச்சனையில் கோயில்கள் உதவி செய்தாலே நமது சமுதாயமே ஒரு பெரிய மாற்றத்தைக் காணும். கல்வி கற்ற சமுதாயம் என்பதே நமக்குப் பெருமையான விஷயம். இருக்கின்ற பணத்தை கல்விக்காக செலவு செய்வது மிகவும் புண்ணியம். அதைவிட பெரிய புண்ணியம் வேறு எதிலும் இல்லை. பணத்தை சேர்த்து வைத்து கோயிலைப் பணக்கார கோயிலாக மாற்றிவிட்டு பிறகு அதன் சொத்துக்காக அடித்துக் கொள்ளுவ��ு நம்மிடையே அதிகம். பிறகு தலைவரின் வாரிசுகளையே மீண்டும் மீண்டும் தலைவராக ஒரு வாரிசைக் கொண்டு வந்து வேறு யாரும் தலைவராக ஆகாதபடி மிகவும் எச்சரிக்கையாக இருக்கிறோம்.\nஏன் இப்படிக் கோயிலுக்குத் துரோகம் செய்கிறோம் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. கல்விக்குச் செய்வதைவிட வேறு என்ன புண்ணியம் உண்டு. அதுவும் ஏழை சமுதாயம். அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த நமது கோயில்களுக்கும் கடமை உண்டு. பணத்தைச் சேர்த்து, சேர்த்து இப்போது 'கோயில் நடராஜா' வின் நிலை என்ன ஓடி ஒளிய வேண்டியது தான்\nஒரு சட்டமன்ற உறுப்பினர் கூட சமீபத்தில் கோயிலின் பிரச்சனைக்குத் தான் வருகிறார்களே தவிர பள்ளிக்காக யாரும் வருவதில்லை என்கிறார்.\nகடைசியாக, கோயிலுக்குப் பணத்தைச் சேர்த்து வைத்து அப்புறம் அதற்காக நீதிமன்றத்துக்கு அலையாய் அலைந்து கொண்டு இருப்பதை விட தலைவராக இருக்கும் போதே நல்ல காரியங்களைச் செய்யுங்கள். உங்களுக்குப் புண்ணியம் வந்த சேரும்.\nடாக்டர் மகாதிர். ஒரு முன் மாதிரி\nசிறிய கட்சிகளுக்கும் பொறுப்புகள் கொடுக்கப்பட வேண்ட...\nதலைப்பாகை ,மீண்டும் வலம் வர......\nடாக்டர் மகாதிர் இல்லை என்றால் பக்கத்தான் ஆட்சி சாத...\nசட்டத்துறைத் தலைவராக அம்பிகா சீனிவாசன்\nஇராஜரத்தினம் என்ன சொல்ல வருகிறார்\nஇது தான் கடைசி வாய்ப்பு...\nபெரிசு: 93, சிறிசு: 22.....\nடாக்டர் மகாதிர் என்னும் மந்திரச் சொல்\n©2016 அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரின் அனுமதி பெற வேண்டும. Travel theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanduonorandu.blogspot.com/2010/12/blog-post_27.html?showComment=1293465462820", "date_download": "2018-07-18T01:12:26Z", "digest": "sha1:SHDA3CZA3RS4QS2VNIM3AG37VK232VDM", "length": 23241, "nlines": 286, "source_domain": "nanduonorandu.blogspot.com", "title": "நண்டு@நொரண்டு: ஆண்குறியும் சிவலிங்கமும் .", "raw_content": "\nதிங்கள், 27 டிசம்பர், 2010\nநொரண்டு : ஈரோட்ல விழாவா \nநண்டு : ம் ...\nநொரண்டு : இது சிசனா \nநண்டு : ஆமாம் .\nநொரண்டு :என்ன ஒன்னும் சொல்லாம ...ம் ...ம் ...னு \nநண்டு : என்ன எதிர் பாக்கர .\nநொரண்டு :மாரியம்மன் திருவிழா இந்த சிசனுல கொண்டாராங்களே ஏன் \nநண்டு :உனக்கு எதப்பத்தி தெரிஞ்சுக்கனும் .\nநொரண்டு :இல்லப்பா மாரியம்மன் வழிபாடு பற்றி சொல்லேன் .\nநண்டு : ம் ...\nநொரண்டு :ஆனால்,ஒரு கண்டிசன் .\nநொரண்டு :உன் பாணாயில் சொல்லு .மந்தவங்க மாதிரி வேண்டாம் .\nநண்டு :நான் எப்பவும் நானாத்தான் பேசுவேன் .ஏன் என்ன \nநொரண்டு :இல்லப்பா சிலர் ஆபாசமா பேசுகிறார்கள் அதான் .\nநொரண்டு :அதாம்பா ,லிங்கத்த சொன்னா அது ஆண்குறியின் அடையாளம் அப்படி இப்படினு ...\nநண்டு :இது பேச்சுரிமைக்கு ,கருத்துரிமைக்கு நாம் கொடுத்துவரும் மிகப்பெரிய மரியாதை .லிங்கம் மற்றவர்கள் சொல்வது போல ஆண்குறியை அடையாளப்படுத்துவது அல்ல .\nநொரண்டு :அப்ப சிவன் உண்டுனு சொல்ல வரையா .\nநண்டு :நான் கடவுள் விசயத்துக்கு வரலா .ஆனால் ,சிவலிங்க அடையாளத்திற்குப்பின் உள்ள விசயத்திற்கு வரேன் .\nநொரண்டு :அப்ப லிங்க வழிபாடு சரிதானா .\nநண்டு : சரியா,தவறா என்பதைப்பற்றி நான் பேசவரல .ஆனால் ,அவர்களின் வழிபாட்டில் உள்ள தன்மைகளை விளக்குவதன் மூலம் ,அவர்களிடம் ஒரு விழிப்புணர்வையும் ,சரியான பாதைகளையும் தேர்ந்தெடுக்க ஒரு சிறு முயற்சியே .\nநொரண்டு :ஆபாசம பேசராங்களே இது பகுத்தறிவா \nநண்டு : நல்ல கேள்வி ,உங்களுக்கு கடவுளின் மீதுள்ள நம்பிக்கையில் கடவுளின் மீது நம்பிக்கையில்லாதவர்களின் குரலை மட்டுமே கேட்டுக்கொண்டு அவ்வாறு சொல்லுகின்றீர் .ஆனால் ,உண்மையில் ஆத்தீகவாதிகள் சொன்னதைத்தான் நாத்தீகர்கள் அப்படியே சொல்கின்றனர் .ஆத்தீகர்கள் சொல்வது உங்களுக்கு ஒலிக்கும் ஓங்காரத்தில் மறைக்கப்பட்டுவிடுகிறது .\nநொரண்டு :என்ன தான் இருத்தாலும் பகுத்தறிவாதிகள் பகுத்தறிவுடன் ஆபாச பேச்சை தவிர்க்கலாமே .என்ன தான் இருந்தாலும் இப்படி பேசுவது பகுத்தறிவா .கடவுள் இல்லை எனச்சொல்ல அறிவியல் ரீதியான பல வழிகள் இருக்க இன்னும் ஆபாசமாக பேசுவது நாகரிகமா .கடவுள் இல்லை எனச்சொல்ல அறிவியல் ரீதியான பல வழிகள் இருக்க இன்னும் ஆபாசமாக பேசுவது நாகரிகமா .ஆபாசமாக பேசுவது ,எழுதுவது என்பதெல்லாம் அறிவுஜிவித்தனம் என ஒத்துக்கொண்டால் ,அவர்கள் ஆடை உடுத்துவது எதற்காக .ஆபாசமாக பேசுவது ,எழுதுவது என்பதெல்லாம் அறிவுஜிவித்தனம் என ஒத்துக்கொண்டால் ,அவர்கள் ஆடை உடுத்துவது எதற்காக .ஆடை என்றது எதற்காக தொன்றியது என்பது அவர்களுக்கு தெரியாத ஒரு கூறா .ஆடை என்றது எதற்காக தொன்றியது என்பது அவர்களுக்கு தெரியாத ஒரு கூறா .இல்லை அது பற்றிய அவர்களின் அறியாமையா .இல்லை அது பற்றிய அவர்களின் அறியாமையா \nநண்டு :நல்ல கேள்விகள் தான் . நாகரிகத்தின் ஒரு அடையாளம் தான் ஆடை .இது எப்படி அவர்கள��� பேசிவரும் ஆபாசத்தின் குறிகள் மறைக்கின்றதோ அதுபோலவே அது போலவே அவர்களின் எழுத்தும்,மொழியும் எழுத்து,மொழி என்ற நாகரிகத்தில் அப்படிப்பட்ட வார்த்தைகள் கட்டாயம் தவிர்ப்பதே பண்புடைய தன்மை .அத்தகைய எழுத்துக்களே அறிவுப்பூர்வமானவை ,உயர்ந்தவை ,சிறந்தவை,மனிதனை மனிதனாக்குபவை .இப்படிப்பட்ட பேச்சு,எழுத்துக்களை தவிர்ப்பது அவர்களின் பண்பாக வேண்டும் .இல்லேயெனில் அப்படிப்பட்டவர்களைத் தவிர்ப்பது நமது பண்பாகவேண்டும்.\nநொரண்டு :ம் ...லிங்க வழிபாடு பத்தி ஏதோ சொல்ல வந்த .\nநண்டு :புதிய வெளிப்பாட்டின் குறியீடு.\nநண்டு :புதிய உதயத்தின் குறியீடு.\nநொரண்டு :இன்னும் புரியல .\nநண்டு :மேல இருக்க படத்த பார் .\nநொரண்டு :யார் வரச்சது .\nநண்டு :நான் தான் .\nநண்டு :படத்த நல்லா பாரு முதலில் .யார் வரஞ்சா என்ன .\nநண்டு : புரிஞ்சுச்சா .\nநொரண்டு :ம் ....நான் கேள்விப்பட்டதெல்லாம் .லிங்கம் ஆண்குறியின் அடையாளம் அப்படினு .\nநண்டு :சரி கேள்விப்பட்டாய் அல்லவா ,அதோடு அதற்குப்பின்னால் உள்ள நிகழ்வுகளையும் தெரிந்துகொண்டாயா .உணர்ச்சி வசமா மட்டும் பேசத்தெரிஞ்சுப்பிட்ட .அதனால் அறிவ விட்டுட்டு தேடுர .என்ன சொல்ல .இயல்பைப்பற்றிய அறிவில்லாமல் இருக்க பக்குவப்படுத்தப்பட்டுள்ளாய் .எதுக்கொடுத்தாலும் .\nநொரண்டு :விடுப்பா ,பெரிய இவன் மாதிரி பேசாத ,அதப்பத்தி நீ சொல்லவரத சொல்லு .\nநண்டு :ஆதி மனிதன் ...\nபதித்தவர் நண்டு @நொரண்டு -ஈரோடு நேரம் பிற்பகல் 7:29\n27 டிசம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 7:44\nமறைந்திருக்கும் மெய்யோ பொய்யோ வெளிப்பட்டால் சரி\n27 டிசம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 7:58\n27 டிசம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 8:13\n27 டிசம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 8:42\n27 டிசம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 9:24\n27 டிசம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 9:27\n27 டிசம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 9:48\n27 டிசம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 10:42\n27 டிசம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 10:52\nஅய்யய்யோ நான் இந்த ஆட்டத்துக்கு வர்ல\n28 டிசம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 6:55\nநேத்துத்தான் செகண்ட் ஷோ படம் பார்த்தேன்\n28 டிசம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 6:55\nமேககூட்டம் மித மிஞ்சி இருக்கு இடியும் மின்ன்அலும் ஹெவியா இருக்கு\n28 டிசம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 1:44\n//என்ன தான் இருத்தாலும் பகுத்தறிவாதிகள் பகுத்தறிவுடன் ஆபாச பேச்சை தவிர்க்கலாமே .என்ன தான் இருந்தாலும் இப்படி பேசுவது பகுத்த��ிவா .கடவுள் இல்லை எனச்சொல்ல அறிவியல் ரீதியான பல வழிகள் இருக்க இன்னும் ஆபாசமாக பேசுவது நாகரிகமா .கடவுள் இல்லை எனச்சொல்ல அறிவியல் ரீதியான பல வழிகள் இருக்க இன்னும் ஆபாசமாக பேசுவது நாகரிகமா .ஆபாசமாக பேசுவது ,எழுதுவது என்பதெல்லாம் அறிவுஜிவித்தனம் என ஒத்துக்கொண்டால் ,அவர்கள் ஆடை உடுத்துவது எதற்காக .ஆபாசமாக பேசுவது ,எழுதுவது என்பதெல்லாம் அறிவுஜிவித்தனம் என ஒத்துக்கொண்டால் ,அவர்கள் ஆடை உடுத்துவது எதற்காக .ஆடை என்றது எதற்காக தொன்றியது என்பது அவர்களுக்கு தெரியாத ஒரு கூறா .ஆடை என்றது எதற்காக தொன்றியது என்பது அவர்களுக்கு தெரியாத ஒரு கூறா .இல்லை அது பற்றிய அவர்களின் அறியாமையா .இல்லை அது பற்றிய அவர்களின் அறியாமையா \nஇந்த வரிகள் தான் கவனிக்கப்பட வேண்டும் அண்ணா ..\nபகுத்தறிவு என்பது கடவுளை எதிர்ப்பது அல்ல ..\n28 டிசம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 3:11\n28 டிசம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 8:33\nடாக்டர் ஷாலினியின் தொடரில் இந்த விஷயத்தை பற்றி படிச்சு, யோசிச்சு ஒரே குழப்பம் நண்டு சார்...இதை பத்தி பதிவு போட ஒரே யோசனை கூடஇருந்தது எனக்கு ...ஆனால் இவளவு அழகாய் இந்த விஷயத்தை நாசுக்காய் டிஸ்கஸ் பன்னிருக்கவே முடியாது யாரும்...அருமை \n29 டிசம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 11:48\nஎன்ன இது சொல்லவந்ததை சொல்லாமல் இப்படி பட்டென்று ஓடினால் மண்டையே வெடிச்சிடும்போல இருக்கு சீக்கிரமா வந்து கிளைமாக்ஸை சொல்லிடுங்கோ.\n16 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 3:24\n18 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 10:14\nவித்யாசாகரின் எழுத்துப் பயணம் சொன்னது…\nமனிதரை மனிதர் சமமாக நேசிக்கத்தக்க நற்பண்புகளை வளர்க்கும் அடியுரமாக நம் எழுத்துக்கள் அமைதல் வேண்டும். உங்களின் எழுத்துக்களும் சமூக அக்கறை நிறைந்தவை என்பதை அறிவேன். அதன் பெருமையையும் நன்றியையும் இவ்விடம் கொள்கிறேன்.. நிறைய எழுத வாழ்த்துக்களும் புத்தாண்டின் வணக்கமும்..\n1 ஜனவரி, 2013 ’அன்று’ முற்பகல் 10:25\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nகருத்து சுதந்திரமும் இணைய பயணமும்.\nநல்ல நேரம் தமிழர்வாழ்வில் ஏற்படுத்தும் நெருக்கடியும் சீரழிவும்\nஉங்களால் உலகிற்கு என்ன பயன் என சொல்ல முடியுமா \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபன்றிகளை எனக்கு ரொம்ப பிடிக்கும்\n2 ம் தலைமுறை வலைப்பதிவர் விருதுகள் 2010 - 2G BL...\nநாளைய தமிழக முதல்வர் .\nஇசை மனிதனுக்கு ஏன் பிடிக்கிறது \nநண்பர் யார் சகோதரன் யார்\nமிக்க மகிழ்ச்சி மஹிந்த ராஜபக்ச அவர்களே சிங்கள மொழ...\nபுலிக்கொடிகளின் விடுதலைப்போர் தோல்வியில் முடிந்ததா...\nஇனி நோபல்பரிசுக்கு குட்பை - கன்பூசியஸ்பரிசை போற்ற...\nஈரோட்டில் இளைப்பாறலாம் வாங்க 26 ல்\nநாய்கள்,பூனைகளைவிட நாங்கள் மோசமாக நடத்தப்பட்டால் ....\nசிங்களம் காட்டுமிராண்டி மொழி யென்று\nராஜஸ்தான் போகலாம் வாங்க – உதய்பூர் – தங்குமிடம் – இரவு உணவு\nநீ கே, நா சொ .... புதன் 180718\nஆடி வந்ததே.. “ஆடி” வந்ததே\nஉன்னை அறிய உன்னை அறிய ............\nநாட்டு நடப்பு - வாசித்த புத்தகம் - 12\nஇன்றைய இந்து தமிழ் திசை நாளிதழில் எனது கருத்து சித்திரம்\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nஅயலக வாசிப்பு : ஜுன் 2018\nஒரு குருவி நடத்திய பாடம்\nடீ வித் முனியம்மா சீசன்- 2(4)\nதலைப்பு சொன்னா அடிக்க வருவீங்க\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nPARAMES DRIVER - பரமேஸ் டிரைவர் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://subadhraspeaks.blogspot.com/2013/06/rainy-evening.html", "date_download": "2018-07-18T00:36:19Z", "digest": "sha1:KG4HWY333ZWRVBNQLARCWKE6GSLOWKDL", "length": 11906, "nlines": 213, "source_domain": "subadhraspeaks.blogspot.com", "title": "சுபத்ரா பேசுறேன்..: மழை மாலை", "raw_content": "\nமீன்முள் கூடாக வெந்து கொண்டிருந்த சதையற்ற டிரான்ஸ்பார்மர் க்ளாஸிக் உங்களின் அழகான கவிதையை மிகமிக ரசித்தேன் சுபத்ரா. (அஃப்கோர்ஸ், நமக்கு கவிதை எழுத வரலையேங்கற பெருமூச்சோடவும்)\nசிறப்பாக எழுதியுள்ளீர்கள் . மழைதான் அனைத்தையும் நனைக்கும் . கண்ணீரில் நனைந்தது மழை என்பதை வெகு நேரம் ரசித்தேன் . கடைசி வரியும் வெகுவாக ரசித்தேன் . மழை எனும் இனிய அனுபவத்தை இப்படி சொற்களில் வெளிப்படுத்த உங்களை போன்ற கவிஞர்களால் மட்டுமே முடியும் . ஹேட்ஸ் ஆஃப். இதற்கு முன்னும் நல்ல கவிதைகள் எழுதியுள்ளீர்கள் . ஆனால் ஒரே கவிதையை மீண்டும் மீண்டும் எழுவதாக தோன்றும் . எனவே பின்னூட்டம் இட்டதில்லை . this one diffent .\nஅருமையான கவிதை நல்ல புதுக்கவிதைக்கு உரிய நயத்துடன் கருத்து வளத்தையும் இயற்கையின் வளங்களும் சேர்ந்துள்ளதால் மேலும் மெருகு ஊட்டுகிறது. சிந்திக்க வைக்கின்ற சிந்தனைச் சிற்பி என்றே பாராட்டலாம்\nநான் இன்னும் “L\"போர்டு தான். நீங்க கொஞ்சம் பார்த்துப் போங்களேன்.\nஜனனம்.. மரணம்.. அறியா வண்ணம்..\n.. நானும் மழைத்துளி ஆவேனோ ..\nதமிழில் ஐ. ஏ. எஸ். தேர்வெழுத\nஇ���ற்கைத் தாயின் மடியில் பிறந்து\nஎப்படி வாழ இதயம் தொலைந்து ..\nநாம் எல்லாம் இங்கே இருக்க வேண்டியவர்களே இல்லை . வேறு எங்கே இருக்க வேண்டியவர்கள் என்று கேட்கிறீர்களா அதைத் தான் நானும் “ ...\nஅப்படியே பைத்தியம் பிடித்துவிடும் போல இருக்கிறது . ஒருவேளை ஏற்கனவே பிடித்திருக்குமோ ஆனால் யாரும் எதையும் சொல்லக் காணோம...\nஹாய்.. ரொம்ப நாளா ப்ளாக் பக்கம் வரவேயில்லை. உங்களைச் சொன்னேன் 😉 நான் அடிக்கடி வருவேன்; வந்து நான் எழுதுனதை எல்லாம் நானே படிச்சு சிலாக...\nநானும் என்னமாது ஒரு நல்ல படம் பார்த்தா விமர்சனம் எழுதலாம்னு நினைச்சிட்டே தான் இருக்கேன் . நல்ல படம் ஒன்னும் வரலையா இல்ல வந்...\nதமிழ் 1,00,000 ஆண்டுகள் பழமையானதா\n என்று பல காலம் சண்டை போட்டு வந்த நம்மவர்களுக்கு நான் சொல்லப்போகும் இந்தச் செய்தி முறையே ஆச்சர்யமாகவோ ...\nஐ . ஏ . எஸ் . தேர்வில் தமிழை ஒரு பாடமாக (optional subject) எடுப்பவர்களுக்கு என்ன பாடங்கள் (syllabus) கொடுத்திருக்கிறார்கள...\n“ என்னங்க .. ஸ்கூல் வேன் வந்திருச்சா ” பதற்றத்துடன் கேட்டுக்கொண்டே சமையற்கட்டிலிருந்து விரைந்து வந்தவள் பதிலுக்குக் காத்திர...\nபிடித்த 10 பெண்குரல் பாடல்கள்\nமுதன்முறையாக நான் ஒரு தொடர்பதிவு எழுதுகிறேன் :) என்னை எழுதச்சொல்லி அழைத்திருந்த அருண்பிரசாத் துக்கு நன்றி \nவெயிலோ முயலோ.. பருகும் வண்ணம்\n.. வெள்ளைப் பனித்துளி ஆகேனோ ..\nவெற்றுச் சன்னதிகளும் சிதைந்த சிலைகளும்\nதந்தையர் தின வாழ்த்துகள் :)\nதமிழ் 1,00,000 ஆண்டுகள் பழமையானதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suvanappiriyan.blogspot.com/2018/07/2070.html", "date_download": "2018-07-18T01:08:57Z", "digest": "sha1:QVUPF6FYZUUXLFKHBEEMIXSODOLH37ID", "length": 24804, "nlines": 256, "source_domain": "suvanappiriyan.blogspot.com", "title": "- சுவனப்பிரியன்: 2070ம் ஆண்டுகளில் உலகை ஆளும் மார்க்கமாக இஸ்லாம் மாறும்.", "raw_content": "\n'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'\n2070ம் ஆண்டுகளில் உலகை ஆளும் மார்க்கமாக இஸ்லாம் மாறும்.\n2070ம் ஆண்டுகளில் உலகை ஆளும் மார்க்கமாக இஸ்லாம��� மாறும்.\n-பியு ஆராய்ச்சி மையத்தின் ஆய்வறிக்கைகளை உண்மைப்படுத்தும் நிதர்சனங்கள்.\nதவறு நண்பரே.உலகிற்கு அன்றும் இன்றும் வருங்காலத்திலும் பெரும் சேதங்களை அழிவை விளைவிக்கும் மதமாக இசுலாம் இருக்கும் என்று சொல்வதுசரியாக இருக்கும். முகம்மது என்று அரேபிய வல்லாதிக்க வாதியால் துவக்கப்பட்ட உலகை அரேபியா்கள் ஆள வேண்டும் என்ற ஆதிக்கத்திட்டத்தை செயல்படுத்த பெரும் முயற்சிகள் நடைபெறறு வருகின்றது.பிறரின் அழிவை விரும்பிய முகம்மது வாளில் பலத்தால் இசுலாத்தை அரேபியாவில் துவக்கினாா்.பதவிச் சண்டை அவரது மரணத்திற்கு பின் வந்து பெரும் அழிவைத்தந்தது. முகம்மதின் குடும்பமே அழிக்கப்பட்டது. சொர்க்கத்து வாரிசுகள் என்று முகம்மதால் அழைக்கப்பட்ட நபி தோழா்கள் நடத்திய பதவிச் சண்டை முகம்மதின் மருமகன்- பாத்திமாவின் கணவர் -அலியின் மரணம் மற்றும் முகம்மதின் பேரப்பிள்ளைகளின் கொலை -போன்ற செய்திகள் படிக்க\nகிரைம் நாவல் படிப்பது போல் உள்ளது.ஆன்மீக வரலாறு படிப்பதுபோல் இல்லை.\nகௌதமரின் வாழக்கை வரலாற்றைப் படித்து பாருங்கள். எவ்வளவு அன்பு நிறைந்துள்ளது என்று பாருங்கள்.குரானும் ஹதீஸ்களும் காபீர்களின் இரத்தத்தால் எழுதப்பட்டுள்ளது என்பது தங்களுக்கு தெரியும்.\nஆனால் அரபு நாடுகளின் அழிவு முஸ்லீம்களால் ஏற்பட்டுக் கொண்டிருப்பதை நாம் பார்த்து பரிதாபப்பட்டு வருகின்றோம். இன்று சிரியா ஈரான் போன்ற நாடுகளில் அகதிகளாக வெளியேறும் முஸ்லீம் மக்களுக்கு பாதுகாப்பாக அடைக்கலம் கொடுத்துள்ளது கிறிஸ்தவ நாடுகள்தாம். இரானுக்கும் சவுதிக்கும் சிரியாவில் மோதல்தானே.\nஈரான் இஸ்ரவேலை தாக்கினால், இஸ்ரேலின் போர்விமானங்கள் சவுதியில் இறங்கி பெட்ரோல் போட்டுக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுவிட்டது.\nஇசுலாம் உலகை ஆளும் என்று சொல்ல வெட்கப்பட வேண்டும்.\nநல்ல வேளை பாரதிய ஜனதாக அரசு இருந்ததால் இந்தியா பிழைத்தது.காங்கிரஸ சர்க்காா் இருந்திருந்தால் முஸ்லீம்களைக் கவருகின்றேன் காக்கா பிடிக்கின்றேன் என்று வேடமிட்டு அரேபிய காடையர்களை இங்கு குடியேற அனுமதி அளித்து நாசம் செய்திருப்பார்கள்.\nஅகதியாக புறப்பட்டு கடலில் சமாதியான முஸ்லீம்களின் எண்ணிக்கை தங்களுக்கு தெரியுமா முதலில் அதை கண்டுபிடிக்க வேண்டும்.\nகிறிஸ்தவ நாடுகளில் பிச்சை எடுப்பவா்கள் முஸ்லீம்கள் என்பதுதான் உண்மை.\nஎந்த ஒரு மதமும் உலகை ஆளும் தகுதியை இழந்து விட்டது. அனைத்து மதங்களிலும் காலாவதியான விசயங்கள் நிறைய உள்ளன. தள்ளுபடி செய்ய வேண்டியதை தள்ளிவிட்டு பதிய வேதங்கள் பரிணாமம் பெற அனைவரும் வழி விட வேண்டும். பழையது கழிய வழி விட வேண்டும்.\nஅதைச் சாதிக்கும் வல்லமை இந்து மதத்திற்கு உண்டு. ”இந்து” அனுகுமுறை உலகெங்கும் பரவம் போது மக்கள் தானியத்தை எடுத்துக் கொண்டு பதரை நீக்கும் வல்லமை பெறுவார்கள்.\nஇயற்பியலுக்கு நபி என்று யாரும் கிடையாது.வேதம் என்று ஒரு புத்தகம் கிடையாது. தகுதியானவர்கள் அனைவரும் வழிகாட்டிகளே.தகுதியான கருத்துக்கள் அனைத்தும் அனைவராலும் படிக்கப்படும். பின்பற்றப்படும். இதுபோல் மதமும் மாற வேண்டும். முகம்மதுதான் குரான்தான் பைபிள்்தான் என்ற கருத்து உலகில் பேரழிவிற்கு காரணமாக உள்ளது.இந்துவின் ஆன்மீக பரிணாமத்தில் ரிக் வேதம் முதல் அத்தியாயம் என்று எடுத்துக் கொண்டால் அதன் கடைசி அத்தியாயம் யாருக்கும் தெரியாது. பதிய அத்தியாயங்கள் சோ்ந்து கொண்டேயிருக்கின்றது என்பதுதான் உண்மை.ஸ்ரீபகவத்கீதை அதில் ஒரு அத்தியாயமே. பதியன சோ்ந்து கொண்டேயிருக்கின்றது. காலத்திற்கு ஒவ்வாதது கழிந்து போய்க்கொண்டேயிருக்கின்றது. இந்துக்ளின் வேதம் பகவத்கீதை என்று சொல்வது சரியானதல்ல.முக்கியமான சிறந்த ஒரு ஆன்மீக வழிகாட்டி.\nயோகா மூலம் உலகில் ஒரு புதிய மறுமலா்ச்சி தோன்ற இறைவன் விரும்புகின்றான்.அதுதான் யோகா நுழைய முடியாத இரும்புக் கோட்டையாக இருந்த சவுதி அரேபியாவினுள் ”யோகா” புகுந்து விட்டது. யோகா மூலம் உலகில் சமய அமைப்புகளின் சமூக கலாச்சாரங்களின் நிறம் வடிவம் மாறி அமையும். பதிய சிந்தனை பிறக்கும். மதங்கள் அழியும்.அழிய வேண்டும்.ஆன்மீகம் மறுமலா்ச்சி பெறும். இசுலாம் மற்றும் திருச்சவைகள் இதுவரை செய்தது அரசியல்.ஆன்மீகம் அல்ல.அதுதான் அதிக வேதனைகள்.\nஇந்துக்களின் ஆதி கிரந்தம் - ஆதி கியான்\nஇந்துக்களின் ஆதி கிரந்தம் - ஆதி கியான் இந்துக்கள் தங்களிடமுள்ள ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களை 'அதி கிரந்தங்கள்' என்றும் 'ஆதி...\nசவுதி சிறையில் வாடும் ஒரு தமிழருக்கு உதவலாமே\n இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் அனைவர் மீதும் நிலவட்டுமாக இதுவரை விபத்துக்கள், மரணங்கள் போன்ற சம��பவங்கள...\n'ஹஜ் மானியம்' - மத்திய அரசின் ஏமாற்று வித்தை\n'ஹஜ் மானியம்' - மத்திய அரசின் ஏமாற்று வித்தை பல இந்துத்வாவாதிகள் வைக்கும் குற்றச்சாட்டு 'ஹஜ் மானியம் உங்களுக்கு எதற்கு பல இந்துத்வாவாதிகள் வைக்கும் குற்றச்சாட்டு 'ஹஜ் மானியம் உங்களுக்கு எதற்கு\n'தேவதாசி' முறை கர்நாடகத்தில் இன்றும் தொடரும் கொடுமை\nகருநாடகம் ஆந்திரா போன்ற மாநிலங்களில் இன்றளவும் பெண்கள் விபச்சாரிகளாக தேவதாசி என்ற பெயரில் மாற்றப் படுகின்றனர். கடவுளுக்கு அர்ப்பணிப்பு என...\nநடிகர் சூர்யாவுக்கு தொப்பி போட்டு.தலைப் பாகை கட்டி\nஎத்தனை விளக்கு அலங்காரங்கள்... எத்தனை லட்சம் பணம் விரயம்...... இறைவன் மன்னிக்கவே மாட்டேன் என்ற இணை வைப்பில் மூழ்கி கிடக்கும் இஸ்லாமிய ...\nமலையாள சினிமா இதற்கு தனி கெத்து இருக்கு .....\nமலையாள சினிமா இதற்கு தனி கெத்து இருக்கு ..... A ; பிராமணர்களிடம் ஒரு வேத புத்தகம் இருக்கு டா அது தான் சொல்லுது யார் உயர்ந்தவன் தாழ்...\nஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே கடவுள், ஒரே மதம்\nஇந்திய நாட்டை பிளவுபட விடாமல் பாதுகாப்பதில் பிராமணர்கள் எப்போதும் அதி முக்கியத்துவம் கொடுப்பார்கள்... இதன் ஒரே காரணம் நாடோடி இனமான பிராம...\nபுதிய கண்டுபிடிப்பை சவுதியர் ஒருவர் ( வலீதுல் ஹமத் ) கண்டுபிடித்துளார்.\nசெல் போனில் உள்ள பாட்டரி மின்சார தொடர்பு இல்லாமல் நம்மை சுற்றி பரவிக்கொண்டிருக்கும் மின்சாரத்தை தானியங்கியாக இழுத்து சேமித...\nதிருவண்ணாமலை சட்டமன்றத் தொகுதி M.L.A. சகோதரர். எ.வ.வேலு\nதிருவண்ணாமலை சட்டமன்றத் தொகுதி M.L.A. சகோதரர். எ.வ.வேலு அவர்களுக்கு... தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ), தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி...\nமதக்கலவரம் பண்ணுவோம... இல்லேன்னா சாதிக் கலவரம் பண்ணுவோம்.\nகாவலர்களை பிஜேபியினர் தாக்கினால் தேச பக்தர்களா\nஉலக கோப்பையை ஃப்ரான்ஸ் வென்றது யாரால்\nஉபியில் ஐந்து பேர் சேர்ந்து வன்புணர்வு செய்து எரித...\nகுழந்தை கடத்தல் கும்பல் என கருதி கூகுள் என்ஜினீயர்...\nஎரித்து கொலை செய்யுமளவு அப்படி என்ன சொல்லிவிட்டார்...\nஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே கடவுள், ஒரே மதம்\n7 மாதத்தில் இல்லாத அளவுக்கு தொழில்துறை உற்பத்தி சர...\nமதக்கலவரம் பண்ணுவோம... இல்லேன்னா சாதிக் கலவரம் பண்...\nமலையாள சினிமா இதற்கு தனி கெத்து இருக்கு .....\n2070ம் ஆண்டுகளில் உலகை ஆளும் மார்க்கமாக இஸ்லாம் மா...\nபுதிய கண்டுபிடிப்பை சவுதியர் ஒருவர் ( வலீதுல் ஹமத்...\n'ஆண்டி இந்தியன்' என்று அழைக்கப்படுவேன்.... :-)\nகர்நாடகா மண்டலம் செயல் வீரர்கள் கூட்டம்\nஜியோ இன்ஸ்டிடியூட்டுக்கு பல கோடி நிதியுதவியால் சர்...\nதிருவண்ணாமலை சட்டமன்றத் தொகுதி M.L.A. சகோதரர். எ.வ...\nஇரத்ததானத்தில் முஸ்லிம்கள் முன்னிலையில் இருக்கிறார...\nகண்களை கலங்க வைக்கும் நூஹ் நபியின் அழைப்பு பணி...த...\nதொளுகை செய்தால் அது ஹலாலாக இருக்குமா \nசுற்றுப்புற சூழலை சுத்தமாக வைத்திருப்போம்.\nதாஜ்மஹாலில் வெளியூர் ஆட்கள் ஜூம்ஆ தொழக் கூடாதாம்\nமாட்டுக் கறி விவகாரம் - ராஜாவின் வழக்கமான பொய்\nமீனாட்சிபுர முஸ்லிம்களின் வாழ்க்கை இன்று எப்படி\nபார்பனர்கள் தங்கள் வழிபாட்டில் பசுவின் இறைச்சியை ....\nஅரபியில்தான் பெயர் வைக்க வேண்டும்.....\nபோரூர் ஏரியில் பரவிக்கிடக்கும் குப்பைகளை அகற்றும் ...\nஜாகிர் நாயக்கின் மனம் திறந்த பேச்சின் சுருக்கம்\nஇவனுங்களுக்கு வேற வேலையே இல்லையா\nரயிலில் கடத்தப்பட்ட சிறார் சீர்த்திருத்தப் பள்ளி ச...\nதள்ளாத வயதிலும் தொடருகின்ற பணி....\n தினமும் குடியுங்கள் அப்புறம் தெ...\nசவுதி பெண்கள் ஓட்டுனர் உரிமம் பெற அதிக ஆர்வம்\nமோடியின் ஆட்சியில் தேவதாசி முறை உயிர் பெறுகிறது\n11 பேர் தற்கொலை செய்து கொண்டதற்கு மூடநம்பிக்கையே...\nநான் வைத்த தென்னை மரங்களை பார்தீகளா\nராம ராஜ்யம் என்பது இதுதானா\nபுரோட்டா பிரியர்கள் அவசியம் பார்க்க வேண்டிய காணொளி...\nமுஸ்லிம் குழந்தையை தத்தெடுத்து வளர்க்கும் இந்து கு...\nஅனைத்து இந்திய மக்களிடமிருந்தும் பாராட்டுகள் குவிக...\nஅவன் உங்களை ஒரே மனிதரிலிருந்து படைத்தான்\nஜனாஸா நல்லடக்கம் - ரியாத் மண்டல சமுதாயப் பணி\nTNTJ சேலம் மாவட்டத்தின் மனிதநேய சமுதாய பணிகள்\nஏழை சீக்கிய குடும்பத்தை காப்பாற்றும் அஸ்லம் கான்\nஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு இசை பாரம்பரியம்.\nபோதைக்கு அடிமையாகிய மகன் ....\nநோயாளிகளை சந்தித்து நலம் விசாரித்து....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ushaadeepan.blogspot.com/2011/10/blog-post_18.html", "date_download": "2018-07-18T01:21:12Z", "digest": "sha1:6KQXRWITYM44MMLMNW33X7ZWNZQEETFK", "length": 60733, "nlines": 167, "source_domain": "ushaadeepan.blogspot.com", "title": "உஷாதீபன்: “முனைப்பு”", "raw_content": "\n“டேய், இதெல்லாம் ரொம்ப அநியாயம்டா…” – செந்திலைப் பார்த்து ஆவேசமாகக் கத்தியவாறே ஓடி வந்த மாரியப்பன், வந்த வேகத்தி��் இவனருகில் இருந்த பசை வாளியைத் தூக்கிக் கொண்டு ஓடினான். துரத்தி வந்தால் உடனடியாகப் பிடிக்க முடியாத தூரத்திற்குச் சென்று விடவேண்டும் என்று முடிவு செய்து கொண்டதுபோல் இருந்தது அவன் ஓடிச்சென்று நின்ற இருட்டான பகுதி. அந்த நடுராத்திரியில் அவன் அங்கே வருவான் என்று கொஞ்சங்கூட எதிர்பார்க்கவில்லை. எவனிடமும் சொல்லாமல்தான் அந்த ஆர்டரைப் பிடித்திருந்தான் அவன். அதை தனக்குள் அப்படித்தான் சொல்லிக் கொள்கிறான். மொத்த நகரத்திற்கும் அவன் ஒருவனே அந்த வேலையை ஏற்றுக் கொண்டிருக்கிறான் என்றால் அப்படித்தானே சொல்ல வேண்டும். எப்படித்தான் அவனுக்குக் கொடுத்தார்களோ இன்னும் ஆச்சரியம் நீங்கியபாடில்லை. நல்ல எண்ணத்தோடு எல்லாவற்றையும் செய்ய முயன்றால், செய்தால், எல்லாமும் நல்லபடியாய் நடக்குமோ என்னவோ\nஅப்படிச் சொல்லிக் கொள்வதில் அவனுக்கே ஒரு பெருமை இருக்கத்தான் செய்தது. யாரிடமும் அவன் அதைச் சொல்லவில்லைதான். சொல்லக் கூடாது என்பதுதானே அவன் எண்ணம். சொன்னால் நிச்சயம் பொறாமை வரும். போட்டி வரும். சண்டை வரும். . ஆனாலும் இந்த மாரிப் பயலுக்கு எப்படித் தெரிந்தது\nவாழ்க்கையில் ரிஸ்க் எடுத்தால்தான் மேலே போக முடியும். நியாயமான ரிஸ்க் எடுப்பதில் என்ன தவறு மேலே போகிறோமோ இல்லையோ நம்மின் தேவைகளைத் தாராளமாக நிறைவு செய்து கொள்ள அப்பொழுதுதான் முடியும் என்கிற எண்ணம் ஆழமாகப் பதிந்திருந்தது அவனிடம். நம்மின் என்றால் அவன் மட்டுமா மேலே போகிறோமோ இல்லையோ நம்மின் தேவைகளைத் தாராளமாக நிறைவு செய்து கொள்ள அப்பொழுதுதான் முடியும் என்கிற எண்ணம் ஆழமாகப் பதிந்திருந்தது அவனிடம். நம்மின் என்றால் அவன் மட்டுமா அவனின் அன்புக் குடும்பத்திற்கும் சேர்த்துத்தானே அவன் யோசிக்கிறான். யாரும் அப்படியெல்லாம் ரிஸ்க் எடுக்க மாட்டார்கள். ஆனால் செந்திலால் முடியும். காரணம் அவன் உழைப்பு அப்படி. அவனின் கடுமையான உழைப்பில் அவன் வைத்திருக்கும் நம்பிக்கை அப்படி. ஆரம்பத்தில் சிலருடன் சேர்ந்துதான் அவன் அந்த வேலையைத் துவக்கினான். அவர்களின் பழக்க வழக்கங்கள் பின்னால் இவனுக்கு ஒத்து வரவில்லை. மகாத்மாகாந்திக்குச் சொன்னதுபோல் இவனுக்கு இவன் தாய் சொல்லியிருந்தது மனதிலேயே பதிந்து போயிருந்தது.\n”போதப் பழக்கம், பொம்பளப் பழக்கம் ரெண்டும் ஆகாதுய்யா���”\nஇன்றுவரை அவன் உறுதியாய்க் கடைப்பிடித்து வருபவை அவை. ஆத்தாள் தன் கணவன்பாலான அனுபவத்தில் கண்ட உண்மைகளை அவனுக்குச் சொல்லி வைத்தாள். தன்னை அத்தனை உறுதியாய் வளர்க்கவில்லையென்றால் தான் எங்கே தேறியிருக்கப் போகிறோம் நேரத்திற்கு எழுந்திரிக்க, பல் விளக்க, குளிக்க, சாமி கும்பிட என்று ஒவ்வொன்றாய் ஆத்தா தனக்குச் சொல்லி வைத்ததுதானே தன்னை இன்றுவரை காப்பாற்றி வருகிறது. ஆத்தாவோடு சேர்ந்து மார்க்கெட்டிற்குப் போவதும், மொத்தக் கடையில் காய்களை வாங்கிக் கொண்டு வந்து தெருக்களிலும், வீதி ஓரங்களிலும் கால் கடுக்க நடந்தும், அமர்ந்தும் காய்கறிகளை முழுதுமாக விற்றுத் தீர்த்து சாயங்காலம் கமிஷன் காசைக் கண்ணாரக் கண்டபோது ஆத்தாவிற்கு இவனே யோசனை சொன்னானே\n“ஏன் ஆத்தா நம்ம வீட்டுக்குப் பின்னாடிதான் அம்புட்டு எடங்கெடக்குதே…நாம அதுல கீரை போட்டா என்ன\n”போடா, போக்கத்தவனே…கீரயைப் போட்டு என்னாத்தக் காசு பார்க்கப் போற நீ…முடி முடியாப் போட்டு அஞ்சஞ்சு ரூபாய்க்கு வித்து லாபம் பார்த்து ஆகுமா\n”என்னாத்தா இப்டிச் சொல்ற நீயே அப்போ விக்குறவகளெல்லாம் கேனச் சிறுக்கிகளா அப்போ விக்குறவகளெல்லாம் கேனச் சிறுக்கிகளா\n”அதுக்கில்லடா…எடம் எங்க கெடக்குன்னு கேட்குறேன்…”\n”ஆத்தா, மத்தவுக எடத்த நாம ஆக்ரமிக்கவா ப்ளான் பண்றோம்…நல்லா சுத்தப்படுத்தி நல்லதுதான பண்றோம்…மண்ணக் கொத்தி விட்டு, கீரைய வெதப்போம்…வளர வளரப் பிடுங்கிப் பிடுங்கி வித்துக்கிட்டிருப்போம்…உடமப்பட்டவுக வந்து கேட்டாகன்னா எடுத்துக்குங்கய்யான்னு கும்பிட்டுட்டு விலகிக்கிடுவோம்….சும்மானாச்சுக்கும் கருவேல மண்டி, பாம்பு அடையறதுக்கு இது பரவால்லேல்ல…யாரும் ஒண்ணும் சொல்ல மாட்டாக….கெட்ட எண்ணமுள்ளவுகளப் பார்த்தாலே தெரிஞ்சிடும் ஆத்தா…நமக்கு அப்படியெல்லாம் எந்த ஆபத்தும் வந்திடாது…”\nசொன்னான். காரியத்திலும் இறங்கினான். பாலாக் கீரை, சக்கரவர்த்தினி, பருப்புக் கீரை என்று பலரும் பேர் அறியாத கீரைகளையெல்லாம் விதைத்து, அவை செழிப்பாக வளர்ந்து ஓங்கி நிற்பதைக் கண்டு உள்ளம் பூரித்து, பூமியோடு அவை பொருந்தி நிமிர்ந்து நிற்பதைப் பார்த்து ரசித்து இவைகளையா பிடுங்குவது என்று நினைத்து வருந்துமளவுக்கு மனம் தயங்கி, பிடுங்கப் பிடுங்க வளருவதுதானே என்று ஏதோஒர��வகையில் சமாதானம் செய்து கொண்டு, சந்தையின் நுழைவாயிலில் அவன் கடை போட்ட போது பச்சைப் பசேல் என்று குளிரக் குளிர பசும் இளமையாய் அவை சிரித்து நின்றபோது, வியாபாரம் பிச்சுக்கொண்டுதான் போனது.\nஆனால் அவனது துரதிருஷ்டம். அத்தனை சீக்கிரத்திலா எதிர்கொள்ள வேண்டும். ஒரு ஆறு மாதப் பொழுதிலேயே அந்த இடத்தில் வீடு கட்டும் வேலை ஆரம்பமானது. மனிதர் ஒரு வார்த்தை தன்னைத் தப்பாய்ப் பேசவில்லை. அவனையே கட்டும் வீட்டிற்குக் காவலாளியாய் இருக்கக் கேட்டுக் கொண்டார். கொஞ்ச நாள் அந்தக் காசும் வரத்தானே செய்தது. இன்றும் கூட குடி வந்த அந்த வீட்டுக்காரர்களுக்கு இவன்தான் கீரை சப்ளை செய்கிறான். எங்கிருந்து மொத்த வியாபாரத்திலிருந்து வாங்கி சில்லறை விற்பனையில்.\nஎந்த வேலையையும் செய்யத் தயங்காத தன்னின் ஈடுபாடுதான் தன்னை இத்தனை நாட்கள் நிலை நிறுத்தியிருக்கின்றன என்று நினைத்துக் கொள்வான். அப்பா தள்ளுவண்டியில் பழம் விற்றிருக்கிறார். ஐஸ் விற்றிருக்கிறார். தெருத் தெருவாகச் சென்று காய்கறி விற்றிருக்கிறார். டிரை சைக்கிளில் சிமின்ட் ஏற்றுவது, கட்டுக் கம்பி ஏற்றுவது, செங்கல், மணல் கொண்டு இறக்குவது, ஜல்லி அடிப்பது, என்று எந்த வேலை செய்யவில்லை அவர். ஒன்றையாவது கேவலமாக நினைத்திருப்பாரா கௌரவம் பார்த்திருப்பாரா நமக்கெதுக்குடா அதெல்லாம். உழைக்கணும், சாப்பிடணும் அவ்வளவுதான் என்பார். அவர் இருந்திருந்தால் இந்தக் குடும்பம் இன்று இப்படியா இருக்கும் தங்கச்சிகளை வேலைக்கு அனுப்பியிருப்பாரா நாமதான் கொடுத்து வைக்கலை. அம்மா சொல்லிச் சொல்லி வருந்தும் அவற்றையே நினைத்துக் கொள்வான் இவன்.\nபின் புது வீட்டுக்காரர் சொல்லித்தான் அந்த சினிமாத் தியேட்டர் வேலைக்குப் போனான் செந்தில். வேலையில் சேர்ந்த முதல்நாள்தான் அவரும் ஒரு பங்குதாரர் என்பதே அவனுக்குத் தெரியும்.\nஎந்தவிதப் பதட்டமும் இல்லாமல் மாரியைக் கூர்மையாகத் திரும்பிப் பார்த்த இவன், “ஒழுங்கா வச்சிரு…“ என்று மட்டும் இங்கிருந்தே கத்திச் சொல்லிவிட்டு கையிலெடுத்திருந்த பசையை சுவற்றில் திருப்பிப் போட்டிருந்த போஸ்டரில் தடவ ஆரம்பித்தான். மேலும் கீழுமாக, வலதும் இடதுமாகக் கையகலத்திற்குச் சமமாகத் தடவியிருக்கிறோமா என்று கொஞ்சம் பார்வையை ஓரப்படுத்திப் பார்த்துக் கொண்டான��. நான்கு மூலைகளிலுமோ, அல்லது நட்ட நடுவிலோ எங்கும் பசை பரவாமல் துருத்திக் கொண்டு சுவற்றில் பொருந்தாமல் நிற்கக் கூடாது. அம்மாதிரி அரைகுறை வேலை செய்வது அவனுக்கு என்றுமே பிடிக்காது. எங்கேயாவது துருத்திக் கொண்டிருந்தால் மாடுகள் வாயை வைத்து பரக்கென்று ஒரு இழு இழுத்து விடும். பகலில் ”என்னடா போஸ்டர் ஒட்டியிருக்கே நீ ஒரு நா கூட நிக்கலே..” என்று சம்பந்தப்பட்டவர் யாரும் அவனைக் கேட்டு விடக் கூடாது.\n செந்திலைப் போல் இந்த வேலையில் கஷ்டப்படுபவர் யாருமில்லை எனலாம். அதில் அவனுக்கு ஒரு தனிப் பெருமையே உண்டு. பெரும்பாலும் பலரும் சைக்கிளின் இருபுறமும் பசை வாளியும், போஸ்டருமாகத்தான் திரிவார்கள். எட்டும் உயரத்திற்கு ஒட்டி விட்டோ, அல்லது ஏதாவதொன்றைக் கிழித்து விட்டோ ஒட்டிவிட்டுப் போய்க் கொண்டேயிருப்பார்கள். ஆனால் செந்தில் அப்படியில்லை. கூடவே ஒரு ஏணியையும் எப்பொழுதும் கொண்டு செல்வான். அது அவன் சொந்த ஏணி. கட்டட வாட்ச்மேனாக இருந்தபோது கடைசியாக அவன் வேண்டிக் கேட்டு வாங்கிக் கொண்ட பொக்கிஷம் அது. சைக்கிளில் அதை இறுக்கமாகக் கட்டி வண்டி மிதிக்கும்போது டபுள் வெயிட்டாகத்தான் இருக்கும். அஞ்சமாட்டான் அந்த பாரத்திற்கு. அவன் சுமக்கும் குடும்ப பாரத்தை விடவா இதெல்லாம் பெரிது ஏழு படி ஏறும் உயரம் இருக்கும் அது. எந்த இடமானாலும் சுவற்றில் அதை வாகாகச் சாய்த்துக் கொண்டு உயரத்தில் மற்ற விளம்பரங்களுக்குப் பாதிக்காத வகையில் தான் ஒட்டும் போஸ்டர்கள் பலரின் பார்வைக்கும் படுவதுபோல் பார்வையான ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்து கச்சிதமாக ஒட்டிவிட்டு வருவான். இந்த அக்கறையும், கவனமும், மற்றவரிடம் இருக்குமா என்பது சந்தேகமே. பெரும்பாலும் சக்குச் சக்கென்று ஒட்டித் தீர்த்துவிட்டு சடனாய் வேலையை முடிக்கத்தானே பார்க்கிறார்கள். செந்தில் என்றும் அப்படியிருந்ததில்லை. இரவு இரண்டாம் ஆட்டம் சினிமா ஆரம்பித்ததும் கணக்கு வழக்குகள் முடிந்த வேளையில் கொல்லைப்புறம் கக்கூசுக்குப் பக்கத்தில் தீவாளியில் வெது வெதுவெனக் கொட்டி வைத்திருக்கும் பசை வாளியைத் தூக்கிக் கொண்டு போஸ்டர்களை வாங்கத் தயாராக வந்து நிற்பான் இவன்.\n”ஊர்க்கணக்கு பூராவும் தீர்த்தாச்சு…இனி இவன் கணக்குத்தான் பாக்கிய்யா…” – என்று சொல்லிக் கொண்டே மானேஜர் அவனுக���கான போஸ்டர்களை எடுத்துக் கொடுக்கப் பணிப்பார். சிறுசு, பெரிசு என்று அங்கேயே பிரித்து வைத்துக் கொண்டுதான் கிளம்புவான். பெரிய போஸ்டர்கள் நாலு பங்காக இருக்கும். அவைகளைக் கவனமாய் ஒட்ட வேண்டும். தூக்கக் கலக்கத்தில் மாற்றி எதுவும் ஒட்டி விடக் கூடாது. எழுத்துக்கள் மறைந்து விடக் கூடாது. உருவம் சுருங்கி, ஒச்சம் போல் ஆகிவிடக் கூடாது. அத்தனை கவனம் உண்டு அவனுக்கு.\n“தங்கப்ப - தக்கம்னு ஏதோ ஒரு படத்துல காமெடி வருதுல்ல…அதமாதிரி அர்த்தக் கேடா ஒட்டிப்புடாதறா…வேலயப் பார்த்துச் செய்யி…” எதையாவது சொல்லிக் கொண்டுதான் அனுப்பி விடுவார் மானேஜர். அவர் குணம் அப்படி. ஆள் வித்தியாசமெல்லாம் அவருக்குக் கிடையாது. தன்னைப் பற்றி அறிந்திருந்தும், தன்னிடமும் அவர் அப்படிச் சொல்வது செந்திலுக்குப் பிடிக்காதுதான். ஆனாலும் என்ன செய்வது பிழைப்பாயிற்றே சரிங்கய்யா…என்றுவிட்டுத்தான் கிளம்புவான். ரெண்டு வார்த்தை அதிகம் பேசி கெட்டபெயர் வாங்கிக் கொள்வதற்கு, பணிந்து போய்விடுவது மேலாயிற்றே என்பது அவன் எண்ணமாக இருந்தது. பெரும்பாலும் எல்லோருக்கும் அதுதானே பிடித்தும் இருக்கிறது. சரி, இதனாலென்ன குறைந்தா போய் விடுகிறோம். இதுதான் செந்திலின் முடிவு. தங்கச்சிகளெல்லாம் வேலைக்குப் போய் முடிந்த அளவுக்குக் கொண்டு வந்து கொடுக்கும் நிலையில் அண்ணனாகிய தான் கொடுப்பது அதிகமாகத்தான் இருக்க வேண்டும் என்பதில் அவன் மனது உறுதியாகத்தான் இருந்தது. மனசில் அது வைராக்கியமாகவே படிந்திருந்தது.\nபோஸ்டர்களைப் பெற்றுக் கொண்டு அவன் புறப்படும்பொழுது அப்படியிப்படி மணி பதினொன்றைத் தாண்டி விடும்… தியேட்டருக்கு அருகிலிருந்து வரிசையாக எந்தெந்தத் தெருவுக்குள் நுழைய வேண்டும்…எங்தெந்த சந்துகளைத் தவிர்க்க வேண்டும் அந்நேரத்தில், என்பதையெல்லாம் மனதிலேயே கணக்குப் பண்ணிக் கொண்டு வண்டியை மெதுவாக உருட்டுவான் செந்தில்.\nஎடுத்துக் கொண்ட வேலையை ஒழுங்காக, ஒழுக்கமாக, திருத்தமாக, சொன்ன நேரத்துக்குக் தாமதமில்லாமல் செய்து முடிக்க வேண்டும். நல்ல பெயர் வாங்க வேண்டும்.\nஇல்லையென்றால் டிக்கெட் கொடுக்கும் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தவன் இந்த வேலையையும் நானே செய்கிறேன் என்று முனைவானா\n”உனக்கெதுக்குடா இதெல்லாம், வீட்டுல போய்த் தேமேன்னு படுக���கமாட்டாம” என்பார் முதலாளி கூட.\n”இல்லீங்க முதலாளி. எனக்கு மூணு தங்கச்சிங்க…அதுகள ஒழுங்காக் கட்டிக் கொடுக்கணும். எங்க அம்மா தனியாக் கெடந்து என்னதான் செய்யும்\nஅவனின் பொறுப்புணர்ச்சியைப் பார்த்து அவரே நெகிழ்ந்துதான் போனார். இப்படிப் பையன்களை வேலைக்குப் போட்டால்தான் தன் தியேட்டர் பிழைக்கும் என்று ஒரு எண்ணமிருந்தது அவருக்கு. இன்னும் ஒரு சில வேலையாட்களைக் கூட செந்திலை வைத்துத்தான் தேர்வு செய்தார். பொறுப்பாய் இருப்பவனுக்குத்தான் பொறுப்பானவர்களை அடையாளம் காண முடியும். சொல்லப்போனால் செந்தில்தான் ஆல் இன் ஆல் என்றே சொல்லலாம்.\nநேத்து வேலைக்கு வந்திட்டு நம்மளயே எப்டி வேல வாங்குறாம் பார்த்தியா” – முணு முணுப்புகள் செந்தில் காதில் விழாமலில்லை. டிக்கெட் கொடுப்பதற்கும், கடைசியாகக் கணக்கு ஒப்படைப்பதற்கும் மட்டும்தான் அவனுக்குச் சம்பளம். ஆனால் அவன் அந்த வேலை மட்டும்தானா செய்கிறான். அந்தத் தியேட்டரையே தான்தான் நிர்வகிப்பதைப்போலல்லவா கடமையாற்றுகிறான். கக்கூஸ் பக்கம் சென்று பினாயில் அடிச்சு ஊற்றுவது முதல் கிருமி நாசினிப் பவுடர் தூவுவது வரை செய்கிறானே” – முணு முணுப்புகள் செந்தில் காதில் விழாமலில்லை. டிக்கெட் கொடுப்பதற்கும், கடைசியாகக் கணக்கு ஒப்படைப்பதற்கும் மட்டும்தான் அவனுக்குச் சம்பளம். ஆனால் அவன் அந்த வேலை மட்டும்தானா செய்கிறான். அந்தத் தியேட்டரையே தான்தான் நிர்வகிப்பதைப்போலல்லவா கடமையாற்றுகிறான். கக்கூஸ் பக்கம் சென்று பினாயில் அடிச்சு ஊற்றுவது முதல் கிருமி நாசினிப் பவுடர் தூவுவது வரை செய்கிறானே யார் செய்வார்கள் இதெல்லாம் சொல்லாமலே அவனே எடுத்துச் செய்கிறானே கௌரவம் பார்த்து ஒதுங்குகிறானா என்ன கௌரவம் பார்த்து ஒதுங்குகிறானா என்ன வேலைகளை வித்தியாசம் பார்க்காமல் எடுத்து எடுத்துச் செய்யும்பொழுது மதிப்பு தானே உயர்ந்து போகிறதுதானே வேலைகளை வித்தியாசம் பார்க்காமல் எடுத்து எடுத்துச் செய்யும்பொழுது மதிப்பு தானே உயர்ந்து போகிறதுதானே எங்குமே தன்னலமற்ற உழைப்புக்கு உரிய மரியாதையே தனிதான்.\nவிடாப்பிடியாக இழுத்துக் கொண்டுதான் இருக்கிறார் முதலாளி. வாரத்தின் இரண்டு சந்தை நாட்களிலெல்லாம் கூட்டம்தான். கேட்கவே வேண்டாம். அன்றைக்கெல்லாம் பார்த்தால் புரட்சித்தலைவர் ��டம்தான். நகரில் பழைய படம் ஓடும் தியேட்டர் அது ஒன்றுதான். படப்பெட்டியை செந்தில்தான் போய் எடுத்து வருவான்.நேரடியாகப் போய்ப் பேசி இந்தப் படம்தான் வேண்டும் என்று தேர்வு செய்து, ஓட்டி, அதை வசூல் காண்பிப்பதில் கில்லாடி அவன்.\n”எத்தனை தடவை டி.வி.ல போட்டாலும். சனத்துக்கு தியேட்டர்ல வந்து பார்க்குறதுல மோகம் குறையலேயப்பா…” என்று சந்தோஷப்படுவார் முதலாளி.\n”அது பழைய படத்தோட மவுசு முதலாளி… நம்ம சனம் மனசுல நல்ல விஷயங்கள் ஆழமா அமுங்கிப் போய்க் கிடக்கு…அத ஒருத்தர் எடுத்துச் சொல்லும்போது, அதுக்காகப் போராடும்போது, மனசு மகிழ்ந்து போறாங்கல்ல… …அதோட நாம நார்மலாத்தான டிக்கெட்டும் வச்சிருக்கோம்…” என்பான் இவன்.\nஉள்ளே விசில் பறக்கும் வேகத்தைப் பார்த்து “இறந்து இத்தன வருஷங்களிச்சுமா ஒரு மனுஷம் மேல இம்புட்டுப் பாசம் இருக்கும்..” என்று வியந்து போவார்.\nஇவனுக்கோ சிவாஜி படம்தான் உயிர்.…நம்ம நடிகர் திலகம் படமே படம்ப்பா…என்னா ஒரு அநாயாசமான நடிப்பு\nசெந்திலின் ரசனையே தனி. முதலாளியிடம் வேண்டிக் கேட்டுக் கொண்டு வீட்டிலுள்ள நாலு டிக்கெட்டுகளையும் தவறாமல் கொண்டு வந்து காண்பித்து விடுவான். ஒரு முறை கூட அவர் எதுவும் கேட்டதில்லை. போறான்யா நம்ம பய அவன்…. இதுதான் அவர் பதிலாயிருந்தது.\nமீதிப் பசையை நடுவிலும் போஸ்டரின் முழுப் பகுதியிலும் தடவ ஆரம்பித்தபோது இன்னொரு கால் கை பசை வேண்டும்போல்தான் இருந்தது. இடது கையால் போஸ்டரைப் பிடித்தவாறே திரும்பிப் பார்த்து, “கொண்டாடா வெண்ணை…”என்று கத்தினான். அவன்தான் உட்கார்ந்திருக்கிறானா என்று சந்தேகம் வந்தது.\nஇருட்டுக்குள் ஒரு குத்துக்கல்லில் அமர்ந்து ஜாலியாகப் புகை விட்டுக் கொண்டிருந்தான் மாரி. இவன் பக்கம் திரும்பியதாகவே தெரியவில்லை.\n தேவையில்லாம வந்து எதுக்கு இப்டி லொள்ளு பண்றான்\n”டேய் ஒழுங்காச் சொல்றேன்…இப்ப நீ அந்த வாளியை இங்க கொண்டாந்து வைக்கல, பெறவு என்ன நடக்கும்னு எனக்கே தெரியாது…பார்த்துக்க…” என்றான்.\nஅந்த நேரத்தில் அந்த சத்தம் போதும் என்பதுபோல் இருந்தது அவன் பேசியது. எதிர்த்தாற்போல் ஒரு பள்ளிக்கூடம். பிறகு சற்றுத் தள்ளி ஒரு ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ். அதற்கும் அடுத்தடுத்து இரண்டு மூன்று கடைகள். ஒரு ட்டு வீலர் ஒர்க் ஷாப் ஒரு பெட்டிக் கடை என்று இருந்தன. ��ல்லாவற்றின் வாசல் திண்டுகளிலும், கிடைத்த இடத்திலும், மறைவிலும், தங்களைத் தாங்களே முடிந்த அளவு மறைத்துக் கொண்டும், ஆட்கள் முடங்கியிருந்தார்கள். நிறையக் குறட்டை ஒலிகள். அவர்களையெல்லாம் எழுப்புவதுபோலக் கத்த முடியாது. கத்திப் பேசி ஓரிருவர் எழுந்து கொண்டாலும், கதை கந்தல்தான்.\n“இங்க போஸ்டர் ஒட்டக் கூடாதுன்னு எத்தன வாட்டிடா உங்களுக்குச் சொல்றது…மசிருங்களா….கேட்க மாட்டீங்களா… …படிக்க வர்ற பிள்ளைக இதப் பார்த்திட்டு இளிச்சிட்டு நிக்கவா….போடா….இனி இங்க வந்தே காலெ ஒடச்சிப்போடுவேன்….”\nஎத்தனையோ முறை வாங்கிய திட்டுக்கள்தான். ஆனால் இன்று ஒரு சிறு மாற்றம். அதனால்தான் அவனே இந்த இடத்தைத் தேர்ந்தெடுத்தான். இப்பொழுது அவன் ஒட்டிக் கொண்டிருப்பது சினிமா போஸ்டர்கள் அல்ல. ஜவுளிக்கடை போஸ்டர்கள். அழகழகாய் தேவதைகளாய் நிற்கும் பெண்கள். புதிய புதிய கண்களைக் கவரும் டிசைன்களில். பளபளக்கும் சேலைகள். சுடிதார்கள். சல்வார்கமீசுகள், ஸ்கர்ட்கள், டவுசர் சட்டைகள், பேன்ட் சர்ட்கள், என்று பலவித வண்ணங்களில். ஒரு முறையேனும் திரும்பிப் பார்க்காமல் போகவே முடியாது நிச்சயம். அதை விளம்பரப்படுத்தும் வேலை இப்போது இவனுக்கு.\nஊருக்குப் புதிதாக ஒரு மிகப் பெரிய ஜவுளிக்கடை வந்திருந்தது. எங்கு பார்த்தாலும் விளம்பரம். ஃப்ளக்ஸ் போர்டுகள். பஸ்-ஸ்டான்டு, சிக்னல்கள், சாலைத் தடுப்புகள், உணவு விடுதிகளின் வாசல்கள், டீக் கடைகள், பெட்டிக் கடைகள் என்று எங்கு பார்த்தாலும் அவர்களின் கடை பெயரோடு…பெட்டி பெட்டியாய்த் தூக்கி நிறுத்தி உள்ளே விளக்குப் போட்டு, கடைக்கும் சேர்த்து வெளிச்சமாக விளம்பரத்தை அள்ளிக் கொட்டியிருந்தார்கள். ஒரு டீக்கடைக்குக் கூட இம்புட்டு மவுசா அவன வச்சு இவனா இல்ல இவன வச்சு அவனா அவன வச்சு இவனா இல்ல இவன வச்சு அவனா ஒண்ணக் கொடுத்து ஒண்ண எப்டி ஈஸியா வாங்கிப்புடறானுங்க… ஒண்ணக் கொடுத்து ஒண்ண எப்டி ஈஸியா வாங்கிப்புடறானுங்க… ரொம்பவே அதிகம்தான் என்றாலும் மற்ற எல்லா ஜவுளி ஸ்தாபனங்களையும் ஒரே அமுக்காய் அமுக்கி விட வேண்டும் என்று சவால் விட்டது போலிருந்தது அவர்களின் இந்தப் போஸ்டர் கலாச்சாரம்.\n“என்னதான் விளம்பரம் வச்சாலும் செஞ்சாலும், போஸ்டர் ஒட்டுற மாதிரி ஆகாதுய்யா…அதான் நம்ம மக்கள் நல்லா அறிஞ்சது…அதுதான்யா அவுங்க பார்வைல பட்டுக்கிட்டே இருக்கும்….போற எடமெல்லாம் நம்ம கடை விளம்பரத்தப் பார்த்து அவனவன் அசந்து போய் ஓடியாந்துரணும்…வேறே எங்கயும் போப்பிடாது…ஊர் பூராவும் ஒரு எடம் விடப்படாது…வருஷக்கணக்கா சினிமாப் போஸ்டர் ஒட்டி அனுபவப்பட்டிருக்கிற உள்ளுர்காரன் ஒருத்தனப் புடி…அவன்ட்ட ஒப்படை இந்த வேலய…கச்சிதமா முடிஞ்சி போயிரும்….ரெண்டே நாள் ராத்திரில வேலை முடிஞ்சிரணும்னு கண்டிஷன் போடு….கேட்குற துட்டை விட்டெறி…தொலையட்டும்…வேலை சொன்ன டயத்துக்கு முடிஞ்சிறணும்னு கறாரா சொல்லிப்புடு…”\n“”அய்யா நா இருக்கேன்யா…எங்கிட்டக் கொடுங்கய்யா…உங்க விருப்பப்பிரகாரம் நா முடிச்சிர்றேன்யா.”. கையைத் தலைக்கு மேலே தூக்கி பெரும் கும்பிடாகப் போட்டு நெடுஞ்சாண்கிடையாய் தடால் என்று விழுந்தான் செந்தில்.\nஅந்த நேரத்தில் அந்த இடத்தில் இருந்தது அன்று அவனின் பாக்கியம். என்ன ஆச்சரியம். தியேட்டர் முதலாளி மகனுமல்லவா அங்கே நின்றிருந்தார். அந்தக் கட்டடத்தின் பொறியாளரே அவர்தான் என்று அன்றுதான் அவனுக்கே தெரியும். அவரது சிபாரிசில் மறு பேச்சில்லாமல் அது அவனுக்குப் படிந்து போனது அவன் அதிர்ஷ்டம்தான்.\nஒருத்தனிடமும் வாய் திறக்கவில்லை. திறந்தால் ஆளாளுக்குப் பங்குக்கு வந்து விடுவார்கள். பிச்சிப் பிச்சி குரங்கு அப்பத்தைப் பங்கு போட்ட கதையாகிவிடும். யாரையும் அவன் பங்கு சேர்த்துக் கொள்ளவும் முடியாது. அதற்கும் போய் பெரிய இடத்தில் பேசியாக வேண்டும். அதெல்லாம் சரிப்படாது. அடிக்கடி அப்படிப் போய் முன்னாடி நிற்க ஏலாது. எதையாவது செய்து காரியத்தைக் கெடுத்துக் கொள்ளக் கூடாது. வந்ததை விடக் கூடாது. அத்தோடு பொதுவாக அவர்களின் போக்கும்தான் சரியில்லையே\nமூன்று தங்கச்சிகளும். படித்துக் கொண்டுதான் இருக்கின்றன. அவைகளை ஒழுங்காய் கொஞ்சமாவது படிக்க வைத்து கல்யாணம் கட்டிக் கொடுக்க வேண்டும். படிக்கும் இந்த வயதிலேயே ஒவ்வொன்றும் ஓரொரு வேலையைச் செய்யத்தான் செய்கின்றன. பெரிய தங்கச்சி மீனு, தையல் வேலைக்குப் போகிறது. அடுத்த தங்கச்சி அன்பு அருகிலுள்ள விருதூரில் தறியடிக்கப் போகிறது. கடைசிச் செல்லம் வள்ளி அன்றாடம் பூக்கட்டும் வேலைக்குச் சென்று ஏதோ அதால் முடிந்ததைக் கொண்டு வந்து கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறது.\nசரியாய்ச் சொல்லப் போனால் இந்தத் தியேட்டர் வேலைக்கு முன் அவன் படாத பாடுபட்டிருக்கிறான்.. ஒரு நாள் நெல் மண்டியில், ஒரு நாள் வெங்காய மண்டியில், ஒரு நாள் உறார்ட் வேரில், ஒரு நாள் சிமிண்ட் கடையில், ஒரு நாள் பெயின்ட் கடையில் என்று அல்லாடியிருக்கிறான்.\nஅப்படியான நேரத்தில்தானே இந்தப் பின் வீட்டுப் புண்ணியவான் வந்து சேர்ந்தார். அவர் சொல்லித்தானே தியேட்டர் வேலைக்குச் சென்றது.\n”எதுக்குண்ணே இந்தப் போஸ்டர் ஒட்டுற வேலையெல்லாம்…அசிங்கமா இருக்குது…”ஒரு நாள் தங்கச்சி அன்பு இப்படி அலுத்துக் கொண்டபோது இவன் சொன்னான்.\n”தப்பும்மா…தப்பு…தப்பு…வேலைல எதுவும் கேவலமில்லேம்மா….பிச்சையெடுக்கிறது, திருடுறது…இது ரெண்டுதான் செய்யக் கூடாதும்மா…மத்த எதுவும் தப்பு இல்லே…தெரிஞ்சிக்கோ….”\nஅண்ணன் மதிப்பாய் இருக்க வேண்டும் என்கிற எண்ணமுள்ள தங்கைகள். சே நான் ரொம்பக் கொடுத்து வைத்தவன்…என் வாழ்நாளை இதுகளுக்காகவே செருப்பாய்த் தச்சுப் போட்டாலும் தகும். இப்படி எண்ணி எண்ணித்தான் தன் மனதை உறுதிப்படுத்திக் கொண்டிருக்கிறான் அவன்.\nஇருக்கும் பசையையே நன்றாக இழுத்துத் தேய்த்தான் செந்தில். நன்றாகப் பரவியிருக்கிறது என்று மனதுக்கு சமாதானம் ஆனது. அப்படியே சுவற்றில் இழுத்து ஒட்டினான். சுருக்கம் எதுவும் விழாமல், எழுத்துக்கள் ஒன்றோடு ஒன்று சேர்ந்து விடாமல் நிரவலாக முழுப் போஸ்டரையும் இரு கைகளாலும், நன்றாக அழுத்தி ஒட்டிய போது பின்னால் மெல்லிய அரவம் கேட்டது. இருட்டின் அமைதியைக் குலைக்கும் சிறு சிறு அசைவுகள். அசப்பில் ஏதோ வித்தியாசமாய் உணர கலவரத்துடன் சுவற்றோடு சேர்ந்த ஏணியைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு மெல்லத் திரும்பியபோது,\nஅங்கே தென்பட்ட அந்த நால்வரும் அவனைப் பூனையாய் நெருங்கினார்கள். இருட்டு விலகாத அந்த வேளையில், தெருக்கோடி விளக்கு வெளிச்சமும் சற்றும் பரவியிருக்காத அப் பகுதியில் எந்தச் சத்தமும் இல்லாமல் ஒரு முரட்டுக் கரம் மட்டும் மேல் எழுந்து அவன் வாயைச் சட்டென்று பொத்தி அழுத்தியது.\n”ஏண்டா வௌக்கெண்ண, உன்னோட சினிமாக் கொட்டாய் வேலயப் பார்த்தமா செவனேன்னு இருந்தமான்னு நிக்காம, அடுத்தவன் பொழப்பக் கெடுக்கணும்னு எத்தன நாளாடா நினைச்சிட்டிருந்த…”-மூஞ்சியைக் கடுவன் பூனையாக வைத்துக் கொண்டு கேட்டான் ஒருவன்.\n”நா��்க நாலஞ்சு பேர் ஊர் பூராத்துக்கும் எப்பயும் செய்துக்கிட்டிருக்கிறதை நீ வந்து ஒருத்தனாப் புடுங்கிக்கிட்டு, எங்கள வாய்ல நொட்டிட்டுப் போலாம்னு நினைக்கிறியா…\nகரகரத்த அடித்தொண்டையில் கடூரமாகக் கேட்டவாறே பக்கத்து இருட்டு மூத்திரச் சந்துக்குள் அவனைச் சரசரவென இழுத்துச் சென்ற அவர்களின் கரணை கரணையான முரட்டுக் கைகளும், கால்களும் ஒரு சேரச் சரமாரியாக அவன் மீது பாய்ந்த போது, அந்த திடீர்த் தாக்குதலைச் சமாளிக்கச் சிறிதும் திராணியின்றி, கொஞ்சங் கொஞ்சமாகத் தன் நினைவை இழக்க ஆரம்பித்தான் செந்தில்.\n”தாய்ளி, இன்னிக்கு நீ செத்தடீ…வசமா மாட்டுன…”\nமங்கி மயங்கிய அந்தக் கண்களின் வழியே அவர்களைப் பார்க்க முயன்ற அவன் சற்றுப் பின்னால் விலகி நிற்கும் அந்தச் சின்ன உருவத்தையும் கலக்கமாகப் பார்த்த அந்தக் கடைசி நிமிஷத்தில், அது மாரியப்பன்தான் என்பதை அவன் மனசு துல்லியமாகக் காட்டிக் கொடுத்தது.\nஎன்னமோ தாங்க முடியாத விபரீதம் நடந்து போய் விடுமோ என்று அவன் மனம் அச்சப்பட்டுத் தடுமாறிய அந்தக் கணத்தில் மனக் கண்ணில் அம்மாவும் மூன்று தங்கச்சிகளும் சட்டென்று தோன்றி அவனை உலுப்ப, எங்கிருந்துதான் அந்தச் மா சக்தி வந்ததோ, அவனுக்கே தெரியாத போக்கின் ஒரே வீச்சில் கையையும் காலையும் உதறிக் கொண்டு துள்ளி எழுந்த செந்தில், ஓங்கி, பலம் கொண்ட மட்டும், அவர்களை மொத்தமாக ஒரு தள்ளுத் தள்ளிவிட்டு அங்கிருந்து விடுபட்டுத் தாறுமாறாக ஓட ஆரம்பித்தான். வேகமெடுக்கும் பாம்பு எப்படி விளு விளுவென்று வளைந்து நெளிந்து அசுரப் பாய்ச்சல் பாய்கிறதோ அதுபோல அடங்காத மின்னல் வேகத்தில் அவன் தன் வீடு வந்து மடாரென்று கதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே போய் விழுந்த போது தங்கச்சிகளும், அம்மாவும் பதறியடித்துக் கொண்டு எழ அப்படியே தன்னிலை இழந்து, கண்கள் செருகி மயக்கமானான் அவன்.\nஇடுகையிட்டது ushadeepan நேரம் பிற்பகல் 11:44\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசிறுகதை ”மாறிப் போன மாரி”\nமுடிவு-------------அப்பா பேச்சைக் கேட்டுக் கேட்டு...\nமதுரை காந்தி மியூசியத்தில் டாக்டர் திரு.டி....\nதேவியின் கண்மணி நாவல் இதழில் 25.6.2014 இதழில் எனது “என்னவளே அடி என்னவளே” – நாவல்\n“அவரிடத்தை நிரப்ப யாருமில்லை” – ஜூலை 2014 காட்சிப்பிழை இதழில் வெளிவந்துள்ள எனது நடிகர்திலகத்தைப் பற்றிய கட்டுரை\n“அவர் இடத்தை நிரப்ப யாருமில்லை…\nகவிஞர் ஞானக்கூத்தன் அவர்களுக்கு விஷ்ணுபுரம் 2014விருது\nகவிஞர் ஞானக்கூத்தன் அவர்களுக்கு விஷ்ணுபுரம் 2014 விருது வழங்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியான செய்தி. இந்த விருது ...\nகண்மணி, ராணிமுத்து, மேகலா, ரம்யா, மதுமிதா ஆகிய மாத நாவல் இதழ்களின் வரிசையில் இது என்னுடைய 10-வது மாத நாவல். “இவளும் ஒரு தொடர்கதைதான்” - பிப்ரவரி 2014.\nஎனது “நான் அதுவல்ல” சிறுகதைத் தொகுதிக்கு ஜூன் 2014 “உங்கள் நூலகம்” மாத இதழில் வெளிவந்த விமர்சனம்.\nவழங்குபவர் – திரு.கி.மீனாட்சி சுந்தரம், தொழிலாளர் துணை ஆய்வர் (ஓய்வு) நெல்லை. ஒ ரு சிறுகதை என்பது சிறந்த படைப்பு என்பதை...\n“பழுத்த அனுபவம்” – நடிகர் வி.கே.ராமசாமி பற்றிய கட்டுரை-காட்சிப்பிழை டிசம்பர் 2013 ல் வெளிவந்தது\nநகுலன் (தேர்ந்தெடுத்த கவிதைகள்)தொகுப்பு-யுவன் சந்திரசேகர் (காலச்சுவடு க்ளாசிக் வெளியீடு)\nகாலச்சுவடு க்ளாசிக் கவிதை வரிசையில் நான் படித்தது நகுலன் (தேர்ந்தெடுத்த கவிதைகள்) யுவன் சந்திரசேகர் தொகுத்தது. காகிதத்தில் என்ன இருக்கிறத...\n2013 தீபாவளிக்கு வெளிவந்த எனது “எல்லாம் உனக்காக” – கண்மணி நாவல் மற்றும்“ “உன்னைக் கரம் பிடித்தேன்” – பெண்கள் ரம்யா நாவல்\nமடிப்பாக்கம் அக்சயம் அபார்ட்மென்ட் வீட்டு மொட்டைமாடியிலிருந்து…காலை யோகப் பயிற்சியின்போது சூரிய உதயம்…\n“அறிந்ததினின்றும் விடுதலை” - Freedom from the known -ஜே..கிருஷ்ணமூர்த்தி. -\nபடியுங்கள் இந்தப் புத்தகத்தை. குழப்பமடைந்த உங்கள் மனதிற்கு நிச்சயம் விடுதலை. ஆனால் ஒன்று. கதை படிப்பத...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/sri-lanka/watches", "date_download": "2018-07-18T01:15:49Z", "digest": "sha1:Q6MTCCTU4L2452WTPRPFENQZEDM3META", "length": 7941, "nlines": 199, "source_domain": "ikman.lk", "title": "இலங்கை யில் கடிகாரங்கள் விற்பனைக்கு", "raw_content": "\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nநவநாகரீகம், ஆரோக்கியம் மற்றும் அழகு\nதேவை - வாங்குவதற்கு 2\nநவநாகரீகம், ஆரோக்கியம் மற்றும் அழகு\nகாட்டும் 1-25 of 1,609 விளம்பரங்கள்\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய���யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kathambamaalai.wordpress.com/2008/06/05/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2018-07-18T00:27:17Z", "digest": "sha1:35UAPLTK4EYLBF2HALRZBZ4OE5TMZ2WG", "length": 9935, "nlines": 399, "source_domain": "kathambamaalai.wordpress.com", "title": "வாரான் வாரான் பூச்சாண்டி « கதம்ப மாலை", "raw_content": "\n« மே ஜூலை »\nthenormalself on மலரும் நினைவுகள்.\nrevathinarasimhan on பிறந்த வீடு போகும் பெண்ணே…\nPratap on தமிழ்10 விக்கி\nvidhai2virutcham on யானைக்கும் அடிசறுக்கும் பூனைக்…\nஇந்த பாட்டு தான் எங்கவீட்டில் இப்ப எல்லாரும் முணுமுணூக்கும் பாட்டு .. இதை கேக்க எம்பித்ரீயா கிடைக்குதாம் பாக்க வீடியோ கிடைக்குது .. நீங்களூம் பாருங்க.. உங்கவீட்டு குட்டீஸுக்கு போட்டு காட்டுங்க அவங்களும் தாளமிட்டு ரசிப்பாங்க… பாட்டு வரிகள் வேணுமா.. இங்க வாங்க… பதிவுகளிலே கிடைக்கும் லிங்குகளை பிடிச்சு போய் டவுன்லோட் செய்துக்குங்க .. என்ஜாய்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://narasimhar.blogspot.com/2007/12/blog-post_3982.html", "date_download": "2018-07-18T01:15:52Z", "digest": "sha1:5VNKJTDYBBCYIQPN2HKLGA62AQ5ECK3S", "length": 3698, "nlines": 38, "source_domain": "narasimhar.blogspot.com", "title": "Nrusimhar: திருமொழித் திருநாள் எட்டாம் நாள்", "raw_content": "\nதிருமொழித் திருநாள் எட்டாம் நாள்\nசத்யநாராயணப் பெருமாள் யோக நரசிம்மர் திருக்கோலம்\nதிருமொழித் திருநாள் எட்டாம் நாள் திருமங்கையாழ்வாரின் பெரிய திருமொழியின் ஐந்து மற்றும் ஆறாம் பத்துகள் சேவிக்கப்படுகின்றன.\nபரகாலர் ஆலிநாடன், அருள் மாரி, அரட்டமுக்கி, அடையார்žயம், கொங்குமலர் குழலியர் வேள், மங்கை வேந்தன், கொற்றவேல் பரகாலன், கலியன் என்ற விருதுகள் கொண்ட பாயிரம் பாடிகொண்டார்.\nதிருவரங்கன் ஆணைப்படி அப்பெருமானுக்கு மண்டபம், கோபுரம், விமானம், பிரகாரம் முதலிய பணிகளை செய்தருளினார். திருமதில் கட்டும்போது தொண்டரடிப்பொடியாழ்வாரின் திருமாலை கட்டிவந்தவிடம் நேர்பட அதனையொதுக்கி கட்டிவித்தார்.\nபகல் பத்தின் எட்டாம் நாள் திருபுள்ளபூதங்குடி, திருக்கூடலூர், திருவெள்ளறை, திருவரங்கம், திருப்பேர்நகர், திருநந்திபுர விண���ணகரம், திருவிண்ணகர், திருநறையூர் ஆகிய திருப்பதிகளின் பாசுரங்கள் சேவிக்கப்படுகின்றன.\nஇன்று பெருமாள் திருவல்லிக்கேணியிலும் திருமயிலையிலும் ஸ்ரீராமர் பட்டாபிஷேக கோலத்தில் சேவை சாதிக்கின்றார்.\nபகல் பத்து ஏழாம் நாள்\nதிருமொழித் திருநாள் ஆறாம் நாள்\nபகல் பத்து ஐந்தாம் நாள்\nபகல் பத்து நான்காம் நாள்\nபகல் பத்து மூன்றாம் நாள்\nபகல் பத்து இரண்டாம் நாள்\nபகல் பத்து முதல் நாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/kamal-team-sabash-nayudu-off-la-040230.html", "date_download": "2018-07-18T01:26:36Z", "digest": "sha1:JFHMTGICKRTUEARIHLYFX44R2CMXY4IQ", "length": 12695, "nlines": 190, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சபாஷ் நாயுடுவுக்காக லாஸ் ஏஞ்சல்ஸ் புறப்பட்டார் கமல் ஹாஸன்! | Kamal and Team Sabash Nayudu off to LA - Tamil Filmibeat", "raw_content": "\n» சபாஷ் நாயுடுவுக்காக லாஸ் ஏஞ்சல்ஸ் புறப்பட்டார் கமல் ஹாஸன்\nசபாஷ் நாயுடுவுக்காக லாஸ் ஏஞ்சல்ஸ் புறப்பட்டார் கமல் ஹாஸன்\nசென்னை: சபாஷ் நாயுடு படப்பிடிப்புக்காக அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்குப் புறப்பட்டார் கமல் ஹாஸன்.\nதூங்காவனம் படத்துக்குப் பிறகு கமல் ஹாஸன் நடிக்கும் புதிய படம் சபாஷ் நாயுடு. தசாவதாரம் படத்தில் வரும் பல்ராம் நாயுடு பாத்திரத்தை விரிவாக்கி கமல் உருவாக்கியுள்ள திரைக்கதை இது.\nஇந்தப் படத்தில் கமலுடன் அவர் மகள் ஸ்ருதி முதல் முறையாக இணைந்து நடிக்கிறார். பிரமானந்தம் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். படம் முழுக்க கமலுடன் பயணிக்கும் பாத்திரம் அவருக்கு.\nகடந்த மே 14-ம் தேதியே கமல் ஹாஸன் தன் குழுவினருடன் அமெரிக்கா செல்லவிருந்தார். ஆனால் தேர்தல் காரணமாக தனது பயணத்தைத் தள்ளி வைத்தார்.\nஅந்த இடைவெளியில் படக்குழுவினருடன் திரைக்கதை வாசிப்பு முகாமில் ஈடுபட்டார். ஸ்ருதிஹாஸன் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர். படத்தின் திரைக்கதையை ஒருவருக்கொருவர் படித்துக் காட்டிக் கொள்வதுதான் இந்த முகாமின் நோக்கம்.\nஇப்போது அனைத்து முன் தயாரிப்பு வேலைகளும் முடிந்துவிட்டதால், படப்பிடிப்புக்காக திங்கள்கிழமை இரவு லாஸ் ஏஞ்சல்ஸ் புறப்பட்டனர்.\nஇந்தப் படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் தயாராகிறது. நேரடிப் படம் என்பதால் மூன்று மொழிகளுக்கும் மூன்று ஸ்க்ரிப்டுகள் தயார் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து கமல் கூறுகையில், மூன்று ஸ்க்ரிப்டுகள் தயார். மூன்றையும் எடுத்துக் கொண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் புறப்பட்டுவிட்டோம். இதற்கு மேல் தாமதம் செய்தால் அமெரிக்க படப்பிடிப்பு திட்டத்தில் குழப்பம் ஏற்பட்டுவிடும்,\" என்றார்.\nசினேகன் மீது நித்யா, வைஷ்ணவி கோபம்\nவில்லன் பொன்னம்பலம்... மனைவியுடன் தாடி பாலாஜி... ஓவியா இல்லை- 16 பேருடன் களைகட்டிய பிக்பாஸ்-2 வீடு\nராஜ்கமலுடன் இணையும் விக்ரம்... கமல் ஹாஸன் வாழ்த்து\nஅரசியலுக்கு வரும் முன் சினிமாவுக்கு ஏதாவது செய்யுங்க - ரஜினி, கமலுக்கு சுரேஷ் காமாட்சி கோரிக்கை\nரஜினி - கமல் கூட்டணி சாத்தியமா\nஅரசியல் களமாகும் பிக் பாஸ் மேடை\nமகாநதிக்கும், தேவர்மகனுக்கும் பின்னே இப்படியொரு கதையா.. - கோலிவுட் கிளாசிக் -3\nகோலிவுட் க்ளாசிக் - கமல் தேர்ந்தெடுத்த சிறந்த படங்கள்\nகோலிவுட் க்ளாசிக் - கமல் தேர்ந்தெடுத்த சிறந்த படங்கள்\n'போங்க பாஸ்... நீங்களும் உங்க டாஸ்க்கும்... செம போர்\nகமலின் கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல் திணறும் ஆரவ்... ஓவியாவுக்கு இன்று நியாயம் கிடைக்கும்\nஉலக நாயகனையே கண்கலங்க வைத்த ஓவியா\nபிக்பாஸ்... கமலை எதிர்ப்பாரா ஓவியா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஒரே ஒரு ட்வீட்டால் ட்ரோல் செய்யப்பட்ட நடிகர் சதீஷ்\nஸ்ரீரெட்டி வெளியிட்ட அடுத்த நடிகர் யார் தெரியுமா\nசெலவுக்கு பணம் இல்லாமல் நண்பர்களிடம் பிச்சை எடுக்கிறேன்: ஸ்ரீ ரெட்டி\nபேரன்புக்குரியவன் இயக்குனர் ராம்..பாரதிராஜா புகழாரம்- வீடியோ\n பேரன்பு படத்தை புகழ்ந்த சத்யராஜ்- வீடியோ\nஇயக்குனர்கள் தயவுசெய்து நடிக்க வராதீங்க- சித்தார்த் பேச்சு- வீடியோ\nசிவகார்த்திகேயன் படத்தில் பாடும் செந்தில் கணேஷ்\nமகத்துடன் ஒப்பிட்டால் சினேகன், ஆரவ் கொழந்தப்புள்ளைக-வீடியோ\nபுலிகேசியை அடுத்து எலி பிரச்சனையில் சிக்கிய வடிவேலு-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Automobile/AutomobileNews/1", "date_download": "2018-07-18T01:20:02Z", "digest": "sha1:H4U22O2YSOYKCTBUYTV2UD74RVVV4STS", "length": 15170, "nlines": 174, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஆட்டோமொபைல் செய்திகள்", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 18-07-2018 புதன்கிழமை iFLICKS\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇந்தியாவில் யமஹா சிக்னஸ் ரே ZR ஸ்ட்ரீட் ரேலி வெளியனது\nஇந்தியாவில் யமஹா சிக்னஸ் ரே ZR ஸ்ட்ரீட் ரேலி வெளியனது\nயமஹா நிறுவனத்தின் சிக்னஸ் ரே ZR ஸ்ட்ரீட் ரேலி எடிஷன் ஸ்கூட்டர் இந்தியாவில் வெளியிடப்பட்டது. இதன் விலை மற்றும் அம்சங்களை தொடர்ந்து பார்ப்போம். #YAMAHA\nரோல்ஸ் ராய்ஸ் பறக்கும் ஹைப்ரிட் டாக்சி அறிவிக்கப்பட்டது\nரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் ஹைப்ரிட் பறக்கும் டாக்சி ஃபார்ன்பரோ சர்வதேச விமான கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. #RollsRoyce\nஜப்பானில் வெளியாகும் ஹோன்டாவின் முதல் ஹைப்ரிட் ஸ்கூட்டர்\nஹோன்டா நிறுவனத்தின் முதல் ஹைப்ரிட் ஸ்கூட்டர் ஜப்பான் நாட்டில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இது குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nவீடியோ - இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் ஹைப்பர்கார் அறிமுகம்\nவசிரானி ஆட்டோமோட்டிவ் நிறுவனம் இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் ஹைப்பர்கார் மாடலை அறிமுகம் செய்திருக்கிறது. புதிய கார் குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #Vazirani\nவிற்பனையில் புதிய மைல்கல் கடந்த டி.வி.எஸ். ஜூப்பிட்டர்\nடி.வி.எஸ். மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஜூப்பிட்டர் ஸ்கூட்டர் விற்பனையில் புதிய மைல்கல் சாதனையை படைத்திருக்கிறது. இதுகுறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nயமஹா ரே ZR டீசர் வெளியீடு\nயமஹா ரே ZR ஸ்போர்ட் ஸ்கூட்டர் டீசர் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இதில் புதிய ஸ்கூட்டர் ரே ZR ஸ்ட்ரீட் ரேலி என அழைக்கப்பட இருப்பது தெரியவந்துள்ளது. #YAMAHA\nமாருதி சுசுகி 2018 சியாஸ் வெளியீட்டு விவரம்\nமாருதி சுசுகி நிறுவனத்தின் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட 2018 சியாஸ் கார் வெளியீடு குறித்த புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது. #MarutiSuzuki\nவெளியீட்டுக்கு முன் சுசுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் விலை வெளியானது\nசுசுகி நிறுவனத்தின் பர்க்மேன் ஸ்ட்ரீட் ஸ்கூட்டர் இந்தியாவில் அடுத்த வாரம் வெளியாக இருக்கும் நிலையில், அதன் விலை வெளியாகியுள்ளது.\nபி.எம்.டபுள்யூ. 3 சீரிஸ் கிரான் டூரிஸ்மோ ஸ்போர்ட் இந்தியாவில் அறிமுகம்\nபி.எம்.டபுள்யூ. 3 சீரிஸ் கிரான் டூரிஸ்மோ ஸ்போர்ட் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #bmw3series\nடாடா நானோ உற்பத்தி நிறுத்தம்\nடாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நானோ கார் உற்பத்தி நிறுத்தப்பட்டுவிட்டது. இதுகுறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #TataMotors\nடாடா 45X இந்திய வெளியீட்டு விவரங்கள்\nடாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பிரீமியம் ஹேட்ச்பேக் 45X மாடலின் இந்திய வெளியீட்டு விவரங்கள் வெளியாகி உள்ளது. #TataMotors\nஇந்தியாவில் டாமினர் 400 புதிய விலை விவரங்கள்\nபஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் டாமினர் 400 மோட்டார்சைக்கிள் விலை அதிரடியாக மாற்றப்பட்டு இருக்கிறது. இது குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\n2018 ஹோன்டா சிடி 110 டிரீம் டி.எக்ஸ். இந்தியாவில் வெளியானது\nஹோன்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனத்தின் 2018 சிடி 110 டிரீம் டி.எக்ஸ். மாடல் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது.\n2018 சுசுகி ஜிக்சர் SP மற்றும் ஜிக்சர் SF SP மாடல்கள் இந்தியாவில் வெளியானது\nசுசுகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம் 2018 ஜிக்சர் SP மற்றும் ஜிக்சர் SF SP மோட்டார்சைக்கிள்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\n2018 ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200ஆர் விலை விவரம்\nஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் 2018 எக்ஸ்ட்ரீம் 200ஆர் மோட்டார்சைக்கிள் விலை குறித்த விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.\nஅப்ரிலியா ஸ்டாம் 125 இந்திய வெளியீட்டு விவரங்கள்\nஇத்தாலி நாட்டு இருசக்கர வாகன நிறுவனமான அப்ரிலியா தனது ஸ்டாம் 125 மாடலை விரைவில் இந்தியாவில் வெளியிட இருக்கிறது. புதிய மாடலின் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nஇணையத்தில் லீக் ஆன 2019 ஹூன்டாய் எலான்ட்ரா ஃபேஸ்லிஃப்ட்\nஹூன்டாய் நிறுவனத்தின் 2019 எலான்ட்ரா ஃபேஸ்லிஃப்ட் மாடலின் புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. இது குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nஅதிரடி அம்சங்களுடன் 2019 நின்ஜா 650 இந்தியாவில் அறிமுகம்\nகவாசகி நிறுவனத்தின் 2019 நின்ஜா 650 இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய மோட்டார்சைக்கிள் விலை மற்றும் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nபுதிய நிறத்தில் பி.எம்.டபுள்யூ. G 310 R அறிமுகம்\nபி.எம்.டபுள்யூ. நிறுவனத்தின் G 310 R புதிய நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய மாடல்களின் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nஇந்தியாவில் வால்வோவின் புதிய எஸ்.யு.வி. வெளியானது\nவால்வோ நிறுவனத்தின் XC40 எஸ்.யு.வி. மாடல் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவில் வால்வோவின் விலை குறைந்த மாடலாக இந்த எஸ்.யு.வி. இருக்கிறது.\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aalayadharisanam.com/tag/article/", "date_download": "2018-07-18T00:44:09Z", "digest": "sha1:CX5YZCV7AERBZSNDBXOUEPYRULYAF35Z", "length": 8675, "nlines": 125, "source_domain": "aalayadharisanam.com", "title": "Article | ஆலய தரிசனம்", "raw_content": "\nஸத் சங்கம் (கேள்வி பதில்)\n தேர்தல் முடிந்துவிட்டது. நம்மை ஆளக்கூடியவர்களை நாம் தேர்ந்தெடுத்து விட்டோம். அவர்கள் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு நம்மை எந்தக் குறைவுமில்லாமல் ஆள்வார்கள். வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள். இன்றைய சனநாயகத்தைப் பற்றி: நல்லவர்களைத் தேர்ந்தெடுப்பது என்ற காலம் போய் அளவில் குறைந்த தீமையை ஏற்றுக்கொள்ளும் வாய்ப்புதான் தேர்தல்கள் என்று அறிவு ஜீவிகள் விளக்கமளிக்கிறார்கள். (போகட்டும். தாயைப் போலப் பிள்ளை. நூலைப்போல சேலை. நம்மிடமிருந்து தானே அரசியல்வாதிகள் வருகிறார்கள்). இந்தப் பொதுவான …\nஇந்து மதமும் சகிப்பு தன்மையும்\nஇந்து மதமும் சகிப்பு தன்மையும் அண்மையில் வங்கதேச எழுத்தாளர் தஸ்மா நஸ்ரின் கேரளாவில் நடைபெற்ற ஓர் விழாவில் கலந்து கொண்டு தனது கருத்தைப் பதிவு செய்திருக்கிறார். இந்தியாவின் சகிப்புத்தன்மை குறைந்து வருவதாக எல்லோரும் சொல்லி வருகிறார்கள். அதை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. இந்தியாவின் சகிப்புத்தன்மை குறையவில்லை. அதே சமயம் இன்னொன்றையும் சொல்ல விரும்புகிறேன். அறிவு ஜீவிகள் என்று சொல்லிக் கொள்பவர்கள் இந்து சமயத்தவரை மட்டும் குறிவைத்து விமர்சனம் செய்வது ஏன்\nமதுராந்தகத்தில் பாவைச் சிறப்பிதழ் – திருப்பாவை விழா\nFebruary 15, 2016\tசிறப்பு கட்டுரை 0\nமதுராந்தகத்தில் பாவைச் சிறப்பிதழ் – திருப்பாவை விழா ஆலயதரிசனம் மாத இதழும் – க.தி. அருள் மன்றமும் இணைந்து நடத்தியது. 26.1.2016 செவ்வாய்க்கிழமை பிற்பகல் மதுராந்தகம் இந்து காரனேஷன் பள்ளியில் ஆலயதரிசனமும் க.தி.அருள்நெறி மன்றம் இணைந்து நடத்திய திருப்பாவை விழா மற்றும் ஆலயதரிசனம் பாவைச் சிறப்பிதழ் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதற்கு முன் 24.1.2016 மதுராந்தகம் சுற்று வட்டாரப் பள்ளி மாணவர்களிடையே திருப்பாவை ஒப்புவித்தல் போட்டியை பல நிலைகளில் …\nசிதம்பரம் ஸ்ரீ ராமநவமி இசை விழா 2017\nமதுரையில் ஸ்ரீராமாநுஜரின் ஆயிரமாவது ஆண்டு ஜெயந்தி விழா\nசீர் திருத்த செம்மல் ஸ்வாமி ஸ்ரீ ராமானுஜர்\nசெய்திகள் – ஏப்ரல் 2017\nசிதம்பரம் ஸ்ரீ ராமநவமி இசை விழா 2017\nமதுராந்தகத்தில் பாவைச் சிறப்பிதழ் – திருப்பாவை விழா\nஇந்து மதமும் சகிப்பு தன்மையும்\nமக்களுக்கு கொண்டு செல்ல வேண்டிய மகத்தான பாடல்கள்\nஇடுப்பு அளவு நீரில் ஓர் புனித பயணம்\nசத்சங்கம் – கேள்வி பதில் ஆகஸ்ட் 2016\nஇந்து மதத்தை இழிவு படுத்துவதுதான் சுதந்திரமா\nகண்ணன் பிறந்தான் – குரு குல வாசம்\nசிதம்பரம் ஸ்ரீ ராமநவமி இசை விழா 2017\nமதுரையில் ஸ்ரீராமாநுஜரின் ஆயிரமாவது ஆண்டு ஜெயந்தி விழா\nசீர் திருத்த செம்மல் ஸ்வாமி ஸ்ரீ ராமானுஜர்\nசெய்திகள் – ஏப்ரல் 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://apsaravanan.blogspot.com/2008/04/blog-post_02.html", "date_download": "2018-07-18T01:00:21Z", "digest": "sha1:TOR5RTPPVDENT3HXTTWTL5TFSDVMZ3P3", "length": 4513, "nlines": 69, "source_domain": "apsaravanan.blogspot.com", "title": "எண்ணங்கள்: தண்ணீர் பிரச்சனையில் தமிழ் திரை உலகம்", "raw_content": "\nஅடுத்த தலைமுறைக்கான அரசியல் -- 1\nஎப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்....\nஏன் இறை நம்பிக்கை ..\nரஜினிக்கு கருணாநிதி கொடுக்கும் மரியாதையின் ரகசியம்...\nகேள்வியும் நானே பதிலும் நானே\nஎண்ணத்தை துளைத்தவை -- 1\nகர்நாடகா தலைமை செயலாளரின் பொறுப்பற்ற பேச்சு\nதண்ணீர் பிரச்சனையில் தமிழ் திரை உலகம்\nதண்ணீர் பிரச்சனையில் தமிழ் திரை உலகம்\nதன்னோட பிரச்சனைக்காக மட்டுமே கோட்டை வாசல் கண்ட கோடம்பாக்க கனவான்கள் இந்த முறை தமிழக தண்ணீர் பிரச்சனைக்காக தமிழக முதல்வரை சந்திப்பதோடு மக்களையும் சந்திக்க துணிந்திருப்பது வரவேற்க தக்கதே. ஆனால் அதில் மனதை வருடும் ஒரு விஷயமும் தென் பட்டது அதாவது இந்த உண்ணாவிரதத்தில் கலந்து கொள்ளாதவர்களுக்கு நடிகர் சங்கம் எதிர் காலத்தில் எந்தவித ஒத்துழைப்பும் தராது என்று பயமுறுத்தி () அவர்களை அழைத்திருப்பது வருந்த தக்க ஒன்று. தமிழனை வழி நடத்தி செல்லும் ஒரு ஊடகத்துறை தமிழனின் (தண்ணீர்) பிரச்சனைக்காக குரல் கொடுக்க தானாக முன் வராமல் மிரட்டலுக்காக பின் வருவது வருந்ததக்கதே.\n\"எண்ணங்கள்\" -ன் புதிய தோற்றம் பற்றிய கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bharan.blogspot.com/2006/09/blog-post_18.html", "date_download": "2018-07-18T01:01:02Z", "digest": "sha1:KGXBSO6SX4NUQZFOBDPUWDMQQPYMVPQ3", "length": 9279, "nlines": 190, "source_domain": "bharan.blogspot.com", "title": "Nothing but ...: என்று தணியும் இந்த ...", "raw_content": "\nஎன்று தணியும் இந்த ...\nஇடம்: தாம்ப���ம் ரயில் நிலையம்\nஅவன்: இன்னைக்கு அவளுக்கு கல்யாணம்டா.\nஅவர்கள்: மச்சான், மனச தளரவிடாதடா. அந்த பொண்ணுக்கு குடுத்து வைக்களடா\nஅவன்: மூணு வருஷம்டா. ஒரு நிமிஷத்துல எல்லாத்தயும் விட்டுட்டு போயிட்டா-டா.\nஅவர்கள்: இந்தப் பொண்ணுங்களே அப்படிதாண்டா மச்சான். விடுடா.\nஒரு விரைவு ரயில் வேகமாக வருகிறது. சட்டென்று அவன் எகிறிக்கொண்டு அதன் முன் குதித்துவிடுகிறான்.\nஇடம்: மேற்கு மாம்பலத்தில் ஒரு திருமண மண்டபம்.\nஅவள்: நானே புடவை கட்டிகிறேண்டி. கொஞ்சம் வெளிய இருங்க.\nஅவர்கள்: யேய் கல்யாண பொண்ணு, நாங்க கட்டிவிட்டா நல்லா இருக்காதா...\nஅவள்: ப்ளீஸ் டீ. கொஞ்ச நேரம் வெளிய இருங்க. நான் சீக்கிறம் கட்டிகிட்டு வரேன்.\n15 நிமிடம், 20 நிமிடம்.\nஅவர்கள்: இன்னுமாடி புடவை கட்டுற. சீக்கிரம்டீ.\n30 நிமிடம். அவளிடம் இருந்து பதில் எதுவும் இல்லை.\nஅவள் அந்த முகூர்த்த புடவையில்..........\n எதுவானாலும் முடிவு சரியா படலியே.. :(\nஉனக்கு படல அவங்களுக்கு பட்டுதுனு சொல்லிடாதீங்க.. புளியோதரை அனுப்பிடுங்க :)\nஎன்னாது இது சோக கதை...அவங்க ரெண்டு பேரயும் வீட்ட விட்டு ஓட சொல்லி இருக்கலாம் இல்ல...சசி சொல்றதும் கரீட்டு என்ன பெரிய பிசாத்து காதல்...அப்படி பார்த்தா நானும் தான் குஷ்புல ஆரம்பிச்சு நிறைய பேர காதலிச்சேன்.... :-)\nஏங்க பொம்மை ஸ்டெதொஸ்கோப் வெச்சுருக்கேன் என்ன பாத்து பெரியவங்கனு சொல்லிட்டீங்களே.. அதுக்கு கீதா பாட்டி இருக்காங்க :)\n அடச்சே.. இதுனாலயே எனக்கு \"காதல்\" படம் கூட பிடிக்கல.. வாழ்க்கை காதல விட கண்டிப்பா பெரிசு.. \"உயிர்\" படத்துல கான்ஸெப்ட் விவகாரம்னாலும், இந்த கருத்து நல்லாருக்கும் :)\nஎப்போதோ எழுதிய உங்கள் இடுகைகளுக்கு இப்போதுதா பின்னூட்டங்கள் போடுகிறேன். இப்போதுதான் ஒவ்வொன்றையும் நிதானமாக படிக்கிறேன்.\nஇன்னும் நிறைய எழுதுங்கள்... வாழ்த்துக்கள்\nஎன்று தணியும் இந்த ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2018-07-18T01:25:50Z", "digest": "sha1:BUJKCTZIHOJZBUWN7NYCR62UDSKKCBIE", "length": 11908, "nlines": 183, "source_domain": "ippodhu.com", "title": "ராம் சரணுடன் முத்தக்காட்சி – சமந்தா வெளியிட்ட ரகசியம் | ippodhu", "raw_content": "\nமுகப்பு கலை ராம் சரணுடன் முத்தக்காட்சி – சமந்தா வெளியிட்ட ரகசியம்\nராம் சரணுடன் முத்தக்காட்சி – சமந்தா வெளியிட்ட ரகசியம்\nTwitter இல் ட்வீட் செய்யவும்\nதெலுங்கில் ராம் சரண், சமந்தா நடிப்பில் வெளியான சுகுமாரின் ரங்கஸ்தலம் வெற்றி பெற்றுள்ளது. சுமார் 150 கோடிகளை படம் கடந்ததாக தகவல்கள் வருகின்றன. திருமணமான பிறகு சமந்தா நடித்த இந்தப் படத்தில் ராம் சரணுடன் அவருக்கு முத்தக் காட்சி இருந்தது. படத்தின் சக்சஸ்மீட்டில் சமந்தாவிடம் இதுபற்றி கேட்கப்பட்டது.\nநான் ராம் சரணின் கன்னத்தில்தான் முத்தமிட்டேன். அதனை கேமரா ட்ரிக் மூலம் லிப் லாக் போல் காட்டினார்கள் என்றார். சமந்தா உண்மையிலேயே முத்தமிட்டதாக நினைத்து ஃபீல் செய்த ரசிகர்களுக்கு இந்த பதில் ஏமாற்றம்தான்.\nதிருமணமான நடிகர்கள் முத்தக் காட்சியில் நடித்தால், அவர்களிடம் எதுவும் கேட்காத நீங்கள், திருமணமான நடிகைகள் முத்தக் காட்சியில் நடித்தால் மட்டும், ஏன் அப்படி நடித்தீர்கள் என்று கேட்பது ஏன் என ஒரு கேள்வியை போட்டார் சமந்தா. கேள்வி கேட்ட நிருபர்களுக்கு வாயடைத்துப் போனது.\nஆணுக்கொரு நீதி, பெண்ணுக்கொரு நீதியா\nஇதையும் படியுங்கள்: ஸ்ரீரெட்டியின் செக்ஸ் புகார் – சிக்கிய பிரபல இயக்குனர்\nஇதையும் படியுங்கள்: #NoIPLinChennai: சோறா, ஸ்கோரா\nஇதையும் படியுங்கள்: அசிஃபாவை கொன்றது சரியே” – சமூக ஊடகத்தில் பதிவிட்டவரை பணி நீக்கம் செய்த கோடக் மஹிந்திரா வங்கி\nமுந்தைய கட்டுரைசென்னை பாக்ஸ் ஆபிஸ் - ரேம்பேஜ் 'ராக்'ஸ்\nஅடுத்த கட்டுரைப்ரியங்கா, தீபிகாவைத் தொடர்ந்து ஹாலிவுட் படத்தில் நடிக்கும் ராதிகா ஆப்தே\nதிரைத்துறையின் விரிவும் ஆழமும் தெரிந்த செய்தியாளர்; தமிழ்த் திரைத்துறையை ஜனநாயகப்படுத்துவதற்காக எழுதி வருகிறார்.\nகடைக்குட்டி சிங்கம் வெற்றி – ரசிகர்களுக்கு கார்த்தி நன்றி\nசென்னை பாக்ஸ் ஆபிஸ் – தமிழ்ப்படம் 2, கடைக்குட்டி சிங்கம் கடும் போட்டி\nபூஜையுடன் தொடங்கியது சசியின் படம் – சித்தார்த், ஜீ.வி.பிரகாஷ் நடிக்கின்றனர்\nஒரு பதிலை விடவும் பதில் நீக்கு\nசொன்னதை செய்த தமிழ் ராக்கர்ஸ் – முதல் காட்சி முடிவதற்குள் காலா திருட்டு வீடியோ...\n“நீட் கொடுமையால் 10-15 ஆண்டுகளில் நமது கிராமங்களில் டாக்டர் இல்லாத நிலை வரும்”: டாக்டர்...\n#SaveJournalism: “பெண்களின் மீதான அவமதிப்புச் சொல்லடிக்கு அடையாள எதிர்ப்புதான் இந்தக் கல்லடி”\nஉங்கள் ராணுவ வலிமையெல்லாம் வெறும் கண்காட்சிக்குத்தானா\nஇப்போது ட��ட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanduonorandu.blogspot.com/2010/04/blog-post_14.html", "date_download": "2018-07-18T00:38:07Z", "digest": "sha1:WIJ2JAYB2UG36TFPNZM44AWSML6SS33F", "length": 23387, "nlines": 303, "source_domain": "nanduonorandu.blogspot.com", "title": "நண்டு@நொரண்டு: நீயும் மனிதன் ,நானும் மனிதன் .", "raw_content": "\nபுதன், 14 ஏப்ரல், 2010\nநீயும் மனிதன் ,நானும் மனிதன் .\nமனிதனை மனிதனாக பார்ப்பதே கிடையாது மனிதன். மிகவும் கீழ்த்தரமாகவே தங்களுக்குள் நடந்துகொள்கின்றான்.மற்ற உயிரினங்கள் அனைத்தும், அதன்அதன் இனத்தினை அதன்அதன் இனமாகவே பார்க்கின்றது ; ஆடு ஆட்டை ஆடாக ,மாடு மாட்டை மாடாக ,சிங்கம் சிங்கத்தைசிங்கமாக இப்படி.இந்த முதன்மைப்பண்பு மனிதனுக்கு துளியும் கிடையாது .மனுசனை மனுசனா பார்க்கவேண்டும் . இதை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்போ தனது எளிய\nசொல்லால் மக்களுக்கும் ,மன்னர்களுக்கும் உணர்த்தியுள்ளார் வள்ளுவர்\nபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா\nசெய்தொழில் வேற்றுமை யான். - என்ற குறளில் .\nஎல்லா உயிர்க்கும் பிறப்பு ஒக்கும் - எல்லா மக்களுயிர்க்கும் பொதுவாகிய பிறப்பியல்பு ஒக்குமே யெனினும்; சிறப்பு ஒவ்வா செய்தொழில் வேற்றுமையான் - பெருமை சிறுமை எனப்பட்ட சிறப்பியல்புகள் ஒவ்வா அவை செய்யும் தொழில்களது வேறுபாட்டான். (வேறுபாடு - நல்லனவும்,\nதீயனவும், இரண்டுமாயினவும், இரண்டுமல்லவாயினவுமாய அளவறிந்த பாகுபாடுகள். வினைவயத்தாற் பஞ்சபூத பரிணாமமாகிய யாக்கையைப் பொருந்தி நின்று அதன் பயன் அனுபவித்தல் எல்லா வருணத்தார்க்கும் ஒத்தலின் 'பிறப்பு ஒக்கும்' என்றும், பெருமை சிறுமைகட்குக் கட்டளைக்\nகல்லாகிய தொழிற்பாகுபாடுகள் வருணந்தோறும் யாக்கைதோறும் வேறுபடுதலின், 'சிறப்பு ஒவ்வா' என்றும் கூறி��ார்.)\nஎல்லா வுயிர்க்கும் பிறப்பால் ஒரு வேறுபாடில்லை. ஆயினும் தான்செய் தொழிலினது ஏற்றச் சுருக்கத்தினாலே பெருமை ஒவ்வாது.எனவே, இது பெருமையாவது குலத்தினால் அறியப்படா தென்பதூஉம் அதற்குக் காரணமும் கூறிற்று.\nஎல்லா உயிர்க்கும் பிறப்பு ஒரு தன்மையானதே; ஆயினும் செய்கின்ற தொழில்களின் உயர்வு தாழ்வு வேறுபாடுகளால் சிறப்பியல்பு ஒத்திருப்பதில்லை.\nதமிழ் மரபுரை - ஞா. தேவநேயப் பாவாணர்\n(இ-ரை.) எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒக்கும் - மாந்தரெல்லார்க்கும் தாய்வயிற்றுப்\nபிறத்தலாகிய பிறப்புமுறை ஒரு தன்மையதே; செய்தொழில் வேற்றுமையான் சிறப்பு ஒவ்வா - ஆயின், அவரவர் செய்யுந் தொழில்கள் வேறுபாட்டால் ஏற்படும் சிறப்பு நிலைமைகள் ஒரு நிகரானவல்ல.\nதொழில் வேறுபாடுகள்; அதிகாரமுள்ளது, அதிகாரமில்லது ; வருமானம் மிக்கது; வருமானங் குறைந்தது; தற்சார்பானது, மற்சார்பானது; நிழலிற் செய்வது, வெயிலிற் செய்வது; மனவுழைப்புள்ளது; உடலுழைப்புள்ளது; துப்புரவானது,துப்புர வற்றது; ஒழுக்கக் கேட்டிற் கிடமுள்ளது, ஒழுக்கக் கேட்டிற் கிடமில்லது; இன்றியமையாதது. இன்றியமையாத தல்லாதது;\nபிறரை இன்புறுத்துவது பிறரை இன்புறுத்தாதது; நல்லது தீயது என்பன. இவற்றுள் ஒவ்வோரிணைக்கும் இடைப்பட்ட நிலைமையுமுண்டு. தொழில்வேறுபாட்டால் ஏற்படும் சிறப்பு நிலைமைகள் உயர்வு, தாழ்வு, இடைநிகர்வு, மிகவுயர்வு, மிகத்தாழ்வு என்பன.\n\"வினைவயத்தாற் பஞ்சபூத பரிணாமமாகிய யாக்கையைப் பொருந்தி நின்று அதின் பயனனுபவித்தல் எல்லா வருணத்தார்க்கு மொத்தலிற் பிறப்பொக்கு மென்றும், பெருமை சிறுமைகட்குக் கட்டளைக் கல்லாகிய தொழிற் பாகுபாடுகள் வருணந்தோறும் யாக்கை தோறும் வேறுபடுதலிற் 'சிறப்பொவ்வா'\nவென்றும் கூறினார். \" என்பது பரிமேலழகரின் ஆரியச்சார்புத் சிறப்புரை.\nஉலகில்,எல்லா உயிர்களின் பிறப்பும் போற்றக்கூடியதே.அப்படி போற்றக்கூடிய\nபிறப்பில்,மனிதனாய் பிறந்து ,மனிதனை மனிதனாக பார்க்காமல் ,அவரவர் செய்யும் தொழிலை வைத்து, அது தான் பிறப்பொன்று கூறி,அதன் மூலம் வேற்றுமை பாராட்டுவது,மனிதனுக்கு சிறப்பானது அல்ல .முட்டாள் தனமானது .எல்லோரும் சக மனிதர்களே .மனிதர்களை மனிதர்களாக பார்க்கவேண்டும் .\nபதித்தவர் நண்டு @நொரண்டு -ஈரோடு நேரம் பிற்பகல் 3:20\nமனிதர்களை மனிதர்களாகப் பார்க்க வேண்டும்...\n14 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 3:47\n14 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 3:49\nஅந்த முட்டாள்தனத்தை விட்டொழிக்கும் பொழுது நானும் நீங்களும்கூட மனதர்களாவோம்....\n14 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 4:06\n//அந்த முட்டாள்தனத்தை விட்டொழிக்கும் பொழுது நானும் நீங்களும்கூட மனதர்களாவோம்....//\n14 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 5:06\nதொழிலை வைத்து ஜாதி ஏற்றத்தாழ்வு மறைந்தாலும் ஜாதி எதுவானாலும் தொழிலை வைத்து வேறுபாடு பார்ப்பது மாறவே மாறாது போல:(\n14 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 5:34\n//,அவரவர் செய்யும் தொழிலை வைத்து, அது தான் பிறப்பொன்று கூறி,அதன் மூலம் வேற்றுமை பாராட்டுவது,மனிதனுக்கு சிறப்பானது அல்ல .//\n////எல்லோரும் சக மனிதர்களே .மனிதர்களை மனிதர்களாக பார்க்கவேண்டும் ...//\nஅப்படியான ஒரு காலம் எப்போது வருமென்றே தெரியவில்லை:(\n14 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 8:33\n14 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 9:04\nஉங்கள் விளக்கம் மிக அருமை.\nஎன்னதான் ஜாதியை ஒழிச்சாலும். தொழில் அடிப்படையிலான ஏற்ற தாழ்வை ஒழிப்பது இன்று வரை முடியாத ஒன்றாகவே இருந்து வருகிறது. நாளை மாறும் என்ற நம்பிக்கை மட்டுமே மிச்சமிருகிறது.\n14 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 10:05\n14 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 10:21\n14 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 10:49\n14 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 10:50\n14 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 10:50\n14 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 10:52\n14 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 10:52\nStarjan ( ஸ்டார்ஜன் ) சொன்னது…\nஅறிந்து கொள்ளவேண்டிய தமிழ்க்குறிப்புகள்.. நன்றி ராஜசேகர் சார்.\n15 ஏப்ரல், 2010 ’அன்று’ முற்பகல் 1:38\n15 ஏப்ரல், 2010 ’அன்று’ முற்பகல் 6:15\nStarjan ( ஸ்டார்ஜன் ) அவர்களே\n15 ஏப்ரல், 2010 ’அன்று’ முற்பகல் 7:05\n15 ஏப்ரல், 2010 ’அன்று’ முற்பகல் 7:06\nசரிதான்..சென்னைக்கு வந்துட்டு, என்னை பார்க்காம போயிட்டிங்களே பாஸ்..\n15 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 1:25\n15 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 6:42\n16 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 3:17\nஇயற்கைக்கு முன்னே மனிதன் எந்த விதத்தில் உயர்ந்து போனான் என்பது தான் எனக்கு விளங்கவில்லை..\nஏழை, பணக்காரன், உயர்ந்தவன், தாழ்ந்தவன் போன்ற பாகுபாடுகள் என்னவாகும்\n16 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 3:18\n17 ஏப்ரல், 2010 ’அன்று’ முற்பகல் 8:46\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nகருத்து சுதந்திரமும் இணைய பயணமும்.\nநல்ல நேரம் தமிழர்வாழ்வில் ஏற்படுத்தும் நெருக்கடியும் சீரழிவும்\nஉங்களால் உலகிற்கு என்ன பயன் என சொல்ல முடியுமா \nபார்பனர் திராவிடர் சண்டையை தோற்றுவித்த முதல்வர் .\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநீயும் மனிதன் ,நானும் மனிதன் .\nராஜஸ்தான் போகலாம் வாங்க – உதய்பூர் – தங்குமிடம் – இரவு உணவு\nநீ கே, நா சொ .... புதன் 180718\nஆடி வந்ததே.. “ஆடி” வந்ததே\nஉன்னை அறிய உன்னை அறிய ............\nநாட்டு நடப்பு - வாசித்த புத்தகம் - 12\nஇன்றைய இந்து தமிழ் திசை நாளிதழில் எனது கருத்து சித்திரம்\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nஅயலக வாசிப்பு : ஜுன் 2018\nஒரு குருவி நடத்திய பாடம்\nடீ வித் முனியம்மா சீசன்- 2(4)\nதலைப்பு சொன்னா அடிக்க வருவீங்க\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nPARAMES DRIVER - பரமேஸ் டிரைவர் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://quarrybirds.blogspot.com/2009/08/blog-post.html", "date_download": "2018-07-18T01:05:23Z", "digest": "sha1:7KN6X4TVXUK57UHKQ2W224EYL5RFDVFY", "length": 8531, "nlines": 175, "source_domain": "quarrybirds.blogspot.com", "title": "Quarry Birds: ந‌ண்ப‌ர்க‌ள் தின‌ வாழ்த்துக்க‌ள்", "raw_content": "\nமுக‌நக‌ ந‌ட்ப‌து ந‌ட்ப‌ன்று நெஞ்ச‌த்து\nஅப்புற‌ம் ம‌ச்சீஸ் எல்லோருக்கும் ந‌ண்ப‌ர்க‌ள் தின‌ வாழ்த்துக்க‌ள்\nஎன்ன‌டா வெறும் குற‌ளோட‌ escapeனு பாக்றீங்க‌னு புரிது..\nபின்ன‌ ராக்கோழி யாட்ட‌ம் ந‌டு இராத்திரில‌ உக்காந்தா ம‌ண்டைல‌ ப‌ல்பு ஒன்னும் எரில‌ அதான்...\nநட்பையும் சந்தோஷத்தையும் பரிமாறிக்கொள்வோம்.. அனைவருக்கும் நண்பர்கள் தின நல் வாழ்த்துக்கள்..\nஇன்று நம்ம SVS மாமாவையும் பால்ராஜையும் கண்ணன் டிபார்ட்மெண்ட் ஸ்டோர்ஸ்ல பாத்தேன். பால்ராஜ் 2வது பொண்ணு லக்‌ஷா ரொம்ப அழகு..\nஅனைத்து நண்பர்களையும் ஒன்றிணைத்த நம்ம கூகிள் குவாரி பேர்ட்ஸ்க்கு நன்றி..\n அடுத்த பதிப்பு பற்றி இப்பவே ஆர்வம் அதிகமாகுதே..\nஅப்புறம் என் அம்மா அமெரிக்கா ட்ரிப் முடிச்சு இந்த மாதம் 30ம் தேதி ரிட்டர்ன் ஆகுறாங்க..\nசரவணா.. அடுத்த பதிப்புக்கு ஏதாவது ஸ்பெஷல் இருக்கா நானும் என் பங்கிற்கு சில படங்களை தேடுறேன்.\nmaha is going to come on saturday...திரும்ப‌வும் வீட்டு சாப்பாடு..ஸ்ஸ்ஸ்ஸ் அப்பா இப்ப‌வே க‌ண்ண‌ க‌ட்டுதே.... he he he..\nஆமா கார்த்தி நானும் ஏதாவ‌து எழுதனும்னுதான் நென‌ச்சுக்கிட்டு இருக்கேன்...ஆனா என்கிட்ட‌ photos எதுவும் இல்ல‌... நீயும் தயார் ப‌ண்ணு ஒன்னா கூட‌ போட்டுட‌லாம்...\nஅப்புற‌ம் ம‌ச்சீஸ் நீங்க‌ யாராவ‌து memorable pictures வ‌ச்சு இருந்தீங்க‌னாலும் அனுப்புங்க‌ ஜ‌மாய்ச்���ுட‌லாம்..\nசிவா..உன் கிட்டே நாம ஸ்கூல்ல எடுத்த போட்டோக்கள் இருக்கா இருந்தா இந்த ப்ளாக்கில் கொண்டுவரலாம். அடுத்த பதிப்பில் நிறைய போட்டோக்கள் இருந்தால் நல்லா இருக்கும்.\nபன்றிக்கு நன்றி சொல்லி குன்றின் மேல் ஏறி நின்றால் வென்றிடலாம் குலசேகரனை - அவன் யார்\nசரி... அடுத்த பதிவு என்னோடது.. ஓக்கேவா\n2012 ல் உலகம் அழியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://srseghar.blogspot.com/2015/01/blog-post_13.html", "date_download": "2018-07-18T01:06:20Z", "digest": "sha1:JJZFJM5O4B54JHIGLEKDS46FLNDV52YS", "length": 16440, "nlines": 146, "source_domain": "srseghar.blogspot.com", "title": "சந்தனச் சிதறல்: மைத்ரிபாலா சிறீசேனா மோடியோடு ஜோடி சேருவாரா?", "raw_content": "\nமைத்ரிபாலா சிறீசேனா மோடியோடு ஜோடி சேருவாரா\nஇலங்கை அதிபர் தேர்தல், சார்க் நாடுகளில் குறிப்பாக இந்தியாவிற்கு மிகப்பெரும் எதிர்பார்ப்பு.... தேர்தல் வழிமுறைகளும், மிகப் பெரும் ஆச்சரியம், மற்றும் திகில் கதை திடீர் திருப்பங்கள்\nஜோசியர்களின் பேச்சை நம்பி மகிந்திரா ராஜபஷே தன் பதவி காலம் முடிவதற்கு இரண்டு ஆண்டுகட்கு முன்பே தேர்தலை நடத்தியது... (இந்து மதம் இரண்ய கசிபுகளுக்கு இப்படித்தான் இறுதி நிலை கொண்டு வரும்). “கண்ணுக்கெட்டிய தூரம் எதிரிகளே இல்லை” என்ற ராஜபஷேவிற்கு அவர் வேட்பு மனு தாக்கல் செய்யும் வரை ‘எதிரி’ அவரின் மந்திரி சபைக்குள்ளே இருக்கிறார் என்று தெரியவில்லை.\nSLFP மற்றும் UNP கட்சிகளே “வேட்பாளர்” கிடைக்காமல் போட்டியிடாத போது மைதிரிபாலா ஸ்ரீசேன என்னு ம் ராஜபஷே மந்திரிசபை, மந்திரி களத்தில் குதித்தார். தீவிரசிங்களவாத JHU வும் தமிழ்வாத TNA-யும் முஸ்லீம் வாத முஸ்லீம் கட்சிகளும் ஒவ்வொன்றாக களத்தில் ஸ்ரீசேனாவுக்கு ஆதரவு தெரிவித்தன.\nகட்சியே இல்லாத, சிறிசேனா என்னும் தன் சொந்த கட்சிகாரரால் ராஜபஷே தோற்கடிக்கப்பட்டார். இதுதான் “அட்ரஸ் இல்லாதவரால்” அக்கிரமக்காரர்கள் ஆண்டவன் தண்டிக்கும் யுக்தி\nசரி ஏன் இந்த தேர்தல் முடிவுகள் நமக்கு முக்கியமானது\nஸ்ரீலங்கா கடந்த 10-ஆண்டுகளாக அதிகமாக சீனா பக்கம் சாய்ந்துள்ளது. எம்மன ஹோட்ட துறைமுக திட்டத்தில் சீனா 1117 மிலியன் டாலர் முதலீடு செய்திருக்கிறது. கொழும்பு சிட்டி துறைமுக திட்டத்திலும் 1.4 பிலியன் டாலர் முதலீடு செய்துள்ளது. கொழும்பு துறைமுகத்தின் 3-ல் 1-பகுதியை 99-ஆண்டுகால “லீஸ்” எடுத்துள்ளது. 4.8 பிலியன் டாலருக்கு இலங்���ை, விரைவுசாலை, துறைமுகம், ஏர்ப்போர்ட், நீர்பாசனம், குடிநீர் திட்டங்கள் செயல்படுத்த ஆர்டர் வாங்கியுள்ளது.\nஇதனால் இந்தியாவிற்கு என்ன பிரச்சனை என்பது நீங்கள் கேட்பது புரிகிறது\nஒரு அண்டை நாடு, நம்மோடு நல்லுறவில் இல்லை என்றால் நமக்கு பொருளாதார இழப்பு, பாதுகாப்பு அச்சுறுத்துதல், அதுவே, நம் எதிரிக்கு அடைக்கலம் கொடுத்து அவரது வியாபாரம் மற்றும் ராணுவத்தை அந்நாட்டில் முகாமிடச் செய்தால், நம்நிலை என்னவென்ற் சொல்வது\nஅதுதான் இலங்கையில் நடக்கிறது. வெற்றி பெற்ற ஸ்ரீ சேனாவும் அவரை ஆதரித்த ரனில் விக்ரமசிங்கே, சந்திரிகா குமாரதுங்கா இருவரும் சீன எதிர்ப்பு, மேற்கு நாடுகள் ஆதரவு நிலைப்பாடு உள்ளவர்கள் இது நமக்கு சாதகமான அம்சம்\nதமிழர்கள் மற்றும் மைனரிட்டி ஓட்டுக்களை பெற்று வெற்றி பெற்றிருப்பதால், ஸ்ரீசேனா தமிழர்களுக்கு “உதவி செய்ய” கடமைபட்டவர்.... செய்வாரா என்பது போக போகத்தான் தெரியும்\nஇந்தியா தனது ராஜேந்திர உறவை சிறப்பாக பயன்படுத்தி வருவது ஸ்ரீலங்கா விஷயத்தில் கண்கூடு... ராஜபஷேவை “மீனவர்களை தூக்கு தண்டனையிலிருந்து” விடுவிக்க செய்தது முதல் செய்தி. ராஜபஷே ஆட்சி மாற்றத்தை தடுக்க “எமர்ஜன்சி” அறிவிக்க முயன்றதை தடுத்து நிறுத்துயது இரண்டாவது செய்தி. ஸ்ரீசேனாவை மோடி வாழ்த்தியது மட்டுமல்ல, இந்தியாவிற்கு வருகை தர அழைப்புவிட்டது மூன்றாவது செய்தி\nகடனில் மூழ்கியுள்ள ஸ்ரீலங்கா பொருளாதாரத்தை மீட்க இந்தியாவின் பங்கு மிக முக்கியமானது என்பது ஸ்ரீசேனாவிற்கு தெரியும். மோடியும் இதை பயன்படுத்தி, பொருளதார உதவிகள் மூலம் உறவு மற்றும் நட்பை வலுப்படுத்துவார்.\nஇவை செயலாக்கப் பெறும் போது, இலங்கை வாழ் தமிழர்களின் வாழ்விலும் முன்னேற்றங்கள் ஏற்படும்.தமிழ் நாட்டில் \"தமிழ் வியாபாராம் \"செய்துவரும் கட்சிகள் வியாபாராம் மூழ்கி போண்டியாகும் ..\nசீனாவோடு கூடி குலாவிய ராஜபக்சவுக்கே வெண்சாமரம் வீசிய டெல்லி காங்கிரஸ் , காவி வாலாக்கள் சிறிசேனவோடு ஜோடி சேராமல் விடுவார்களா\n5 மீனவர்கள் நாடகம் போல் இன்னும் என்னென்ன நாடகங்கள் அரங் கேறப்போகின்றனவோ \nஇந்த மாதிரி நாடகங்களுக்கு ஜால்ரா அடிப்பதற்கென்றே ஒரு கூட்டமு ஊடககங்களும் இருக்கும்போது டெல்லிக்கும் , கொழும்பிற்கும் என்ன கவலை \nமருவத்தூர் அம்மாவை--மேரிய���்மாவாக அலங்கரித்த பங்காரு அடிகள்\nஅன்பிற்கினியவர்களே- மேல் மருவத்தூர் ஆதி பராசக்தி அம்மாவை--கிருஸ்துமஸ் தினத்தன்று--பங்காரு அடிகளார்----அம்மாவுக்கு சிலுவை அணிவித்து...\nபா. ஜ க வார் ரூம் ரகசியம் -1\nஇது உள்விஷயம் ச மூக வலைதளம் என்பது ‘ உடனடி தொடர்பு ’ - ‘ உடனடி பதில் ’ ‘ உடனடி மறுப்பு ’. நமது ‘ வளையம் ’ எவ்வாறு பெரிதோ அ...\nசிறைச் சாலையில் தள்ளப்பட்ட “கனியை “--அப்பா..அம்மாமார்கள்--அண்ணன் மார்கள்--சென்று பார்த்ததை புரிந்து கொள்ள முடிகிறது..ஆனால்.. சிறையிலிருந...\nபா.ஜ.க.வின் மாபெரும் தலைவர்கள் இருவர் நேற்று “சோ’ வின் ஆண்டு விழாவில் சங்கமம்..இதன் பயன் “சோ’ வுக்கா--தமிழகத்துக்கா\n”அவா” மீது ப.சிதம்பரத்துக்கு என்ன ஆத்திரம்\nப.சிதம்பரம் சார்ந்த நாட்டுக்கோட்டை செட்டியார் இனம்…மிகுந்த பண்பாளர்கள்..சிறந்த தமிழ் பற்றாளர்கள்…ஆன்மீக வாதிகள்..பெருந்தனக்காரர்கள்…கொ டைய...\nஅம்மாவின் 800 கோடியும் கமிஷனின் 144 தடை உத்தரவும்\n”ஜெ” பணத்தில் கரார்..வி.என் ஜானகிக்கு ஆதரவு தெரிவித்து..அரசியலை விட்டு போக.ஆர்.எம் வீரப்பன் நடத்திய பேரத்தில்... பேசிய தொகையை தராததால், ...\nஇந்துப் பத்திரிக்கையின் தரம் தாழ்ந்த செய்கைகள்..\nஇந்துப்பத்திரிக்கை 150 ஆண்டுகளை கடந்தது..சுதந்திர போராட்டத்தில் பெரும் பங்கு ஆற்றியது..இதெல்லாம் சரித்திரம்...ஆனால் 30 ஆண்டுகளாக..அதன் ...\nஇதுதான் அமெரிக்காவின் அவலட்சணம் ,\n\"இந்தியாவில் சிறுபான்மையினரை காப்பாற்றுங்கள் --அமெரிக்க பிரதிநிதிகள் வேண்டுகோள் ---\" இப்படி ஒரு செய்தி இன்றைய (21.11.13.) இந்து...\nஇந்துக்களுக்கு மனம் புண்படி எழுதும் எழுத்துக்கள்-- செய்யும் செயல்பாடுகள், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருந்து வருகிறது. மொகலாயர், கிறிஸ்தவர்...\n“ஜெ”யை விடுவிக்கக் கூடாது என்பதோ..”ஜெ” வை விடுவித்தே ஆகவேண்டும் என்பதோ என் கருத்து அல்ல.. “ஜெ” கைது சரி என்றோ..”ஜெ” யுக்கு கொடுத்த ...\nஇந்திய தலைமை நீதிபதி தத்து - மோடியை பாரட்டக் கூடாத...\nISIS ன் பாரீஸ் பத்திரிக்கை அலுவலக தாக்குதல்--சில உ...\nமைத்ரிபாலா சிறீசேனா மோடியோடு ஜோடி சேருவாரா\n”இந்துக்கள் 4 குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும்”…...\nநல்லதே நினை நல்லதே விதை\nஎதிலும் எப்போதும் எங்கும் நல்லதே சந்தோஷமே நடக்கட்டும் கிடைக்கட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vettipaiyal.blogspot.com/2006/07/1.html", "date_download": "2018-07-18T00:43:01Z", "digest": "sha1:VHQME3AWZ3RMBDU3ZBHVMRPKZKZEB2HX", "length": 45270, "nlines": 423, "source_domain": "vettipaiyal.blogspot.com", "title": "வெட்டிப்பயல்: சாப்ட்வேர் இஞ்ஜினியர் ஆகலாம் வாங்க-1!!!", "raw_content": "\nபதிவப் படிச்சா அனுபவிக்கணும்... ஆராயக்கூடாது...\nஉலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்\nசாப்ட்வேர் இஞ்ஜினியர் ஆகலாம் வாங்க-1\nஇந்த தொடர் மூலம் சாப்ட்வேட் இண்ட்ஸ்ட்ரில வேலை தேடுவது எப்படினு எனக்கு தெரிஞ்ச அளவுக்கு எழுதலாம்னு இருக்கிறேன்.\nஆங்கிலம் அதிகமா பயன்படுத்துவேன். தமிழ் கூறும் நல்லுலகம் என்னை மன்னிக்குமாக.\nசாப்ட்வேர் இண்டஸ்ட்ரில வேலை வாங்குவதற்கு கடின உழைப்பைவிட புத்திசாலித்தனமான அணுகுமுறையே போதும். (We need to do Smart Work, no need for Hard work). புத்திசாலித்தனமான அணுகுமுறைக்கு புத்திசாலியா இருக்கனும்னு அவசியமில்லை :-).\nசில தவறான புரிதல்கள்: (இதெல்லாம் நாங்க படிக்கும் போது நினைத்துக் கொண்டிருந்தது)\n1) இண்டஸ்ட்ரில புதுசா வர டெக்னாலஜி எல்லாம் தெரிஞ்சாதான் வேலை கிடைக்கும்.\n2) ஜாவா தெரிஞ்சா தான் வேலை வாங்கலாம்.\n3) Resume அதிக பக்கம் இருக்கணும். Area of Interest நிறைய இருக்கணும்.\n5) Shakuntala Devi Puzzles படிச்சா போதும் இன்போஸிஸ்ல வேலைக்கு சேர்ந்துடலாம்.\n6) முக்கியமான ஒன்று: பெங்களூர் போன சுலபமா வேலை வாங்கிடலாம். சென்னைல openings கம்மி.\n7) அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்குதான் வேலை சுலபமா கிடைக்கும்.\n8) தினமும் எல்லா companyக்கும் போய் Resume கொடுக்க வேண்டும்.\n(இன்னும் நிறைய இருந்தது. எல்லாம் மறந்து போச்சு. ஞாபகம் இருப்பவர்கள் சொன்னா நல்லா இருக்கும்)\nஇது எல்லாம் முட்டாள்தனம்னு வேலை தேடும்போது தான் தெரிந்தது.\nநான் BE முடித்தது 2003ல். அந்த வருடம் கோவைல PSG, CIT, GCT தவிற மத்த காலேஜ்ல எல்லாம் Campus Placement ரொம்ப கம்மி. சொல்லப் போனால் எங்க காலேஜ்ல எல்லாம் Placementஏ இல்லை. சரி வேலை தேடி எங்கு போகலாம்னு யோசிக்கும் போது சென்னை அல்லது பெங்களூர்னு முடிவு பண்ணோம்.\nபெங்களூர்ல தான் சாப்ட்வேட் இண்ட்ஸ்ட்ரிஸ் அதிகம் இருக்கு, அதானால அங்கயே போகலாம்னு முடிவு செய்து அங்கே சென்றோம்.\nஅந்த நாள்ல Openings க��்மியா இருந்ததால ஒரு சிலர் எல்லாம் வேலை தேடாம சொந்த ஊரிலே விவசாயம் மற்றும் சொந்த பிஸினஸ் பார்க்க சென்று விட்டனர்.\nமொதல்ல போன எங்களுக்கு வேலை கிடைக்க 6-10 மாசமானது. அதற்கு பிறகு எல்லா companyயும் போட்டிப் போட்டுக் கொண்டு ஆள் எடுக்க ஆரம்பித்தன.\nஊருக்கு போனவர்கள் எல்லாம் விஷயம் தெரிந்து பெங்களூர் வந்தனர்.\nஎங்க ரூம் வேடந்தாங்கல் மாதிரி, வேலைத் தேடி வருபவர்களுக்கு வேலை கிடைத்தவுடன் அடுத்த batch வரும் (பொதுவாக வேலை கிடைப்பவர்கள் hyderabad, Noida, Chennai, மைசூர் சென்று விடுவார்கள்) . எப்பொதும் வேலை தேடி வருபவர்கள் ஒரு 3-5 பேர் இருப்பார்கள்.\nநான் பெங்களூர்ல இருந்த வரையில் 20-30 பேருக்கு மேல் எங்க ரூம்ல தங்கி வேலை தேடி நல்ல பணியில் சேர்ந்திருக்கிறார்கள். இந்த அனுபவத்தை வைத்து தான் இந்த தொடரை எழுதுகிறேன். இதுல எனக்கு தெரிந்த வரையில் practicalலாக எழுதுகிறேன்.\nLabels: சாப்ட்வேர் இஞ்சினியர் ஆகலாம் வாங்க\nகேம்பஸ் இன்டர்வியூவில் வேலை கிடைத்ததால், வெளியில் வேலை தேடும் அனுபவங்கள் பெறவில்லை. இங்கு பலருக்கும் கேம்பஸில் வேலை கிடைத்திருக்கும். நீங்கள் எழுதபோவதை பார்க்க என்னை போலவே அவர்களும் ஆர்வத்தோடு இருப்பார்கள் என எண்ணுகிறேன்.\nமிக்க நன்றி. நான் 3 வருஷம் கத்துக்கிட்டத சொன்னா மற்றவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்னு ஆரம்பித்துள்ளேன்.\nமுடிந்த வரை எனக்கு தெரிந்ததை எல்லாம் சொல்கிறேன்.\n\"தொழில் புர்ச்சி\" மாதிரி IT \"புர்ச்சி\"யினால் பயனடைந்தவர்களைப் பத்தி எழுதுறிங்க...நல்லது..\nஎழுதுங்கள். நானும் என் நண்பர்களில் சில(பல) சாப்ட்வேர் துறையில் நுழைவதற்கு அடித்த கூத்துகள் எல்லாம் பார்த்து உள்ளேன். நானும் அப்ப அப்ப வந்து எடுத்து விடுறேன்.\nநான் பயணடைந்தவர்களைப் பற்றி எழுதவில்லை. வேலை கிடைக்க என்னவெல்லாம் செய்யலாம்னு எனக்கு தெரிந்தவரை எழுதலாம் என்று இருக்கிறேன்.\nநல்ல விசயம் திரு.பாலாஜி மனோகர். தொடர்ந்து எழுதுங்கள். நிச்ச்யம் பல பேருக்கு பயனுள்ளதாக இருக்கும்.\nஉங்கள் முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள்\nநல்ல ஒரு பதிவு..நிறய பேருக்கு பயனுள்ளதாக இருக்கும்... :-)\nநீங்க சொன்ன அத்தனையும் தெரிஞ்சாதான் வேலையே கிடைக்கும்னு எனக்கு நிறைய பேர் அட்வைஸ் என்ற பேர்ல என்னை ஒரு வழி பண்ணி திரும்பவும் ஊருக்கே அனுப்பிட்டாங்க. அப்போ விவரம் தெரியாது. (இப்போவும்தான்). இதை வேலை தேடறவங்க படிச்சா பயனுள்ளதா இருக்கும்.\nமிக்க நன்றி. அந்த எண்ணத்துலதான் இந்த தொடரை ஆரம்பித்துள்ளேன்.\nஇந்த எண்ணத்துலதான் எங்க கூட படிச்சவங்களும் ரொம்ப நாளா பெங்களூர் வராமலேயே இருந்தாங்க.\nஅவுங்களுக்கு எல்லாம் நிலைமையை எடுத்துக் கூறியவுடன் கொஞ்ச கொஞ்சமாக வர ஆரம்பித்தனர். இன்று அனைவரும் நல்ல நிலைமையில் உள்ளனர்.\nஇப்பவும் எங்க ரூம்லயும், ரூமை சுற்றியும் பல Freshers இருக்காங்க. சரி எல்லாருக்கும் உதவியாக இருக்குமேனுதான் ஆரம்பிச்சிருக்கன்.\nபுத்திசாலி தனமான : புத்திசாலித்தனமான\nநல்ல தொடர்...வரிகள் அல்லது பத்திகள் இடையே இடைவெளி விட்டு இன்னும் கொஞ்சம் யோசிச்சு எழுதுங்க...\nநல்ல தொடர் பையல்ஜி. நீங்க சொல்ற தவறான புரிதல்களின் பட்டியல் சரியான பட்டியல் தானுங்க.\n//1) இண்டஸ்ட்ரில புதுசா வர டெக்னாலஜி எல்லாம் தெரிஞ்சாதான் வேலை கிடைக்கும்.\n2) ஜாவா தெரிஞ்சா தான் வேலை வாங்கலாம்.\nஇந்த மாதிரி எல்லாம் இல்லாமத் தானே நான் பத்துவருடமா இங்க குப்பை கொட்டிக்கிட்டு இருக்கேன். :-)\nஒவ்வொன்னா எடுத்து இப்படியே சொல்லலாம்.\n(எழுத்துப்பிழையாருக்கு: ஞாபகம் என்பதை நினைவு என்று சொல்லலாம் இல்லையா ஒவ்வொன்னா சரியா ஒவ்வொண்ணா சரியா ஒவ்வொன்னா சரியா ஒவ்வொண்ணா சரியா ஒன்னு சரியா ஒண்ணு சரியா ஒன்னு சரியா ஒண்ணு சரியா\nஇதெல்லாம் 3 வருடத்திற்கு முன்னே எங்களுக்கு தெரிந்திருந்தால் கொஞ்சம் வசதியாக இருந்திருக்கும்.\nதினமும் உப்புமா சாப்பிட்டிருக்க மாட்டோம். (இதை பத்தி இன்னொரு பதிவில் போடுகிறேன்)\nஎமது தொழில் இதன் பக்கம் இல்லையென்றாலும்...ஆர்வம் தான் காரணம்.\nஎனக்கும் வெளியில் வேலை தேடும் அனுபவம் ஏற்படவில்லை. முதல் வேலையில் சேர்ந்த பிறகு அடுத்த இண்டர்வியூவே ஐந்தரை வருடங்களுக்குப் பிறகுதான். எனினும் எங்கள் வேடந்தாங்கலில் வந்து வேலை தேடி வெற்றி பெற்ற பறவைகளின் அனுபவங்களைக் கண்டிருக்கிறேன்.\nதொடருங்கள், அவ்வப்போது என் கருத்துகளைச் சொல்கிறேன்.\nநன்றி வடுவூர் குமார், பிரதீப்.\nமறக்காமல் சொல்லுங்கள். எல்லோரும் பயன் பெறட்டும்.\nபையல்ஜி. பாலசந்தர் கணேசன் மாதிரி எனக்கும் கேம்பஸ் நேர்முகத்தேர்விலேயே வேலை கிடைத்துவிட்டதால் இந்த அனுபவங்கள் இல்லை. ஆனால் நானும் சொல்வதற்கு இந்தத் தொடரில் நிறைய இருக்கும் போல் தோன்றுகிறது. அதனால் தொடர்ந்து படிப்பேன்.\n//ஆங்கிலம் அதிகமா பயன்படுத்துவேன். தமிழ் கூறும் நல்லுலகம் என்னை மன்னிக்குமாக.\nமுடிந்த வரை தமிழில் எழுதுங்கள். ஒரு ஆங்கிலச் சொல்லுக்கு ஏற்கனவே புழக்கத்தில் தமிழ்ச்சொல் இருந்து அது எழுதும் போது உங்கள் நினைவிற்கு வந்தால் அதனையே பயன்படுத்துங்கள். மற்றபடி ஆங்கிலத்தில் எழுதுவது என்னைப் பொறுத்த வரை தவறில்லை.\nயாராவது வந்து நீங்கள் எழுதிய ஆங்கிலச் சொல்லுக்குத் தகுந்த தமிழ்ச்சொல் சொன்னால் அதனை மனதில் குறித்துக் கொள்ளுங்கள். அடுத்த முறை பயன்படுத்தலாம்.\nஇது என்னமோ மிகப் பெரிய உண்மை. இந்தப் பத்துவருடக் குப்பைக் கொட்டலில் இதனைப் பல இடங்களில் கண்டிருக்கிறேன். என் குழுவில் இருப்பவர்களிடமும் பலமுறை அதனைச் சொல்லியிருக்கிறேன்.\n//புத்திசாலித்தனமான அணுகுமுறைக்கு புத்திசாலியா இருக்கனும்னு அவசியமில்லை :-).\nசரி தான். கத்துக்கலாம்ன்னு சொல்ல வர்றீங்களா\n//1) இண்டஸ்ட்ரில புதுசா வர டெக்னாலஜி எல்லாம் தெரிஞ்சாதான் வேலை கிடைக்கும்.\nஎனக்கு மெயின்ப்ரேம் கொஞ்சம் தெரியும். அதில் ஒரு 7 வருடங்கள் குப்பை கொட்டியிருந்தாலும் ஒரு ஜே.சி.எல். நானாக எழுதியதில்லை. ஒரு கோபால் ( ) ப்ரோகிராம் எழுது என்றால் திணறிவிடுவேன். ஆனால் வாழ்க்கை மிகவும் நன்றாகத் தான் போய் கொண்டிருக்கிறது. பலவிதமான பாராட்டுகளுடன்.\nஎனக்கு மெயின்ப்ரேம் கொஞ்சம் தெரியும். அதில் ஒரு 7 வருடங்கள் குப்பை கொட்டியிருந்தாலும் ஒரு ஜே.சி.எல். நானாக எழுதியதில்லை. ஒரு கோபால் (COBOL) ப்ரோகிராம் எழுது என்றால் திணறிவிடுவேன். ஆனால் வாழ்க்கை மிகவும் நன்றாகத் தான் போய் கொண்டிருக்கிறது. பலவிதமான பாராட்டுகளுடன்.\n//3) Resume அதிக பக்கம் இருக்கணும். Area of Interest நிறைய இருக்கணும்.\nஇது மிகப்பெரிய தவறு. பெரிய ரெசுமே இருந்தால் படிக்கக் கூட மாட்டார்கள். என்னிடம் வேலை வேண்டி வந்த ரெசுமேக்கள் இரண்டு பக்கங்களுக்கு மேல் இருந்தால் நான் படித்துப் பார்க்கக் கூட மாட்டேன். அந்த ரெசுமேக்காரர் மிகத் திறமைசாலியாக இருக்கலாம். ஆனால் 20 ரெசுமே ஒரு வேலைக்கு வந்திருக்கும் போது 1/2 மணி நேரத்தில் இருபதையும் படித்துப் பார்க்க வேண்டும் என்னும் போது இரண்டு பக்க ரெசுமேக்களே படிக்கப்படும். மற்றவற்றைப் படிக்க பொறுமை இருக்காது.\nஅப்பா அம்மா பெயர், பாஸ்போர்ட் விவரங்கள், கல்யாணம் ஆனவரா இல்ல��யா, பிறந்த நாள் விவரங்கள் போன்றவை கட்டாயம் ரெசுமேயில் இருக்கத் தேவையில்லை. எவ்வளவு சுருக்கமாக நம்மைப் பற்றிச் சொல்ல முடியுமோ அவ்வளவு சுருக்கமாகச் சொல்ல வேண்டும்.\n//5) Shakuntala Devi Puzzles படிச்சா போதும் இன்போஸிஸ்ல வேலைக்கு சேர்ந்துடலாம்.\nஇது நல்ல ஜோக்கா இருக்கே\n//) முக்கியமான ஒன்று: பெங்களூர் போன சுலபமா வேலை வாங்கிடலாம். சென்னைல openings கம்மி.\n பெங்களூர் போனாலும் எளிதா வேலை கிடைக்காதுன்னு சொல்றீங்களா இல்லை சென்னையிலேயே நிறைய வாய்ப்புகள் இருக்கின்றனன்னு சொல்றீங்களா\n//தினமும் எல்லா கம்பெனிக்கும் போய் றெசுமெ கொடுக்க வேண்டும்.\nஎனக்கு கேம்பஸ் நேர்முகத்துல வேலை கிடைச்சிருக்காட்டி நானும் இப்படித் தான் செஞ்சிருப்பேன். நமக்கு வழிகாட்டியவர் அப்படி தான் செஞ்சார்.\nபி.இ. முடிச்ச பிறகு எனக்கு வழிகாட்டியா தன்னைத் தானே நியமிச்சுக்கிட்ட என்னோட உறவினர் ஒருத்தர் 'போன் டைரக்டரி' எடுத்து இன்ஸ்ட்ருமென்சன் கம்பெனி என்ன என்ன இருக்குன்னு பாத்து எல்லாருக்கும் போய் ரெசுமே குடுத்துட்டு வான்னு சொன்னார். நல்ல வேளையா நான் எம்.இ. சேர்ந்துட்ட்டேன். தப்பிச்சேன். :-)\n//ஆனால் நானும் சொல்வதற்கு இந்தத் தொடரில் நிறைய இருக்கும் போல் தோன்றுகிறது. அதனால் தொடர்ந்து படிப்பேன்.\nமிக்க மகிழ்ச்சி. இந்த துறையில் தங்களைப் போல் அதிக வருடம் இருப்பவர்கள் கூறினால் புதிதாக வருபவர்களுக்கு மேலும் நம்பிக்கைக்கூடும்.\n//முடிந்த வரை தமிழில் எழுதுங்கள்//\nசரி என்னால் முடிந்த வரை தமிழில் எழுதுகிறேன்.\n//பெரிய ரெசுமே இருந்தால் படிக்கக் கூட மாட்டார்கள். என்னிடம் வேலை வேண்டி வந்த ரெசுமேக்கள் இரண்டு பக்கங்களுக்கு மேல் இருந்தால் நான் படித்துப் பார்க்கக் கூட மாட்டேன்.//\nஆமாம் உண்மை. நாங்க படிக்கும் போது அதிகமான பிராஜக்ட் ஒர்க்கும், அதிக பேப்பர் பிரசண்டேசனும் செய்து ஒரு சிலர் 5-10 பக்க ரேசுமே வைத்திருந்த்தார்கள். அதை பார்த்தவுடன் கொஞ்ச பேர் வேலை தேடும் எண்ணத்தையே கைவிட்டனர். கொஞ்ச பேர் அந்த ரேசுமேவை அவர்களுக்கு தெரியாமல் காபி அடித்தனர். அது மிகப்பெரிய தவறு என்று பின்னால்தான் உணர்ந்து கொண்டோம்.\nரேசுமே பத்தி எப்படியும் பின்னால் கூறுவேன். தொடர்ந்து படித்து தங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்.\n//புத்திசாலித்தனமான அணுகுமுறைக்கு புத்திசாலியா இருக்கனும்��ு அவசியமில்லை :-).\nசரி தான். கத்துக்கலாம்ன்னு சொல்ல வர்றீங்களா\nஆமாம். கணினி துறையைத் தவிர மற்ற துறையில் படித்த மாணவர்கள், சாப்ட்வேர் இஞ்சினியர் ஆவதற்கு புத்திசாலியாக இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அது மிகப் பெரிய தவறு.\nஅதிக சம்பளம் பெறுவதால் பெரிய புத்திசாலிகள் என்று அர்த்தமில்லை.\nஉண்மையை சொல்ல வேண்டுமென்றால் பொதுவாக முதல் ரவுண்டில் கேட்கும் (Aptitude) கேள்விகள் அனைத்தும் 8-10வது வரை இருக்கும் புத்தகத்தில் இருக்கும் கணக்கு மற்றும் ஆங்கிலமே.\nதன்னம்பிக்கையுடன் சரியான வழியில் வேலை தேடினால் சீக்கிரம் வேலை வாங்கிவிடலாம்.\n//5) Shakuntala Devi Puzzles படிச்சா போதும் இன்போஸிஸ்ல வேலைக்கு சேர்ந்துடலாம்.\nஇது நல்ல ஜோக்கா இருக்கே\nஇது இன்றும் என்னிடம் நிறைய பேர் கேட்கிற கேள்வி. ஆனால் ஒரு உண்மை என்னவென்றால் ஒரு காலத்தில் Shakuntala Devi Puzzles\nஆனால் அது மாறி பல வருடங்கள் ஆகிறது.\nஇன்போஸிஸ்க்கு தயார் செய்வது எப்படி என்று நான் பின்னால் சொல்கிறேன்.\n//) முக்கியமான ஒன்று: பெங்களூர் போன சுலபமா வேலை வாங்கிடலாம். சென்னைல openings கம்மி.\n பெங்களூர் போனாலும் எளிதா வேலை கிடைக்காதுன்னு சொல்றீங்களா இல்லை சென்னையிலேயே நிறைய வாய்ப்புகள் இருக்கின்றனன்னு சொல்றீங்களா\nபெங்களூரைவிட சென்னையில் freshersக்கு வேலை கிடைப்பது சுலபம்.\nபெங்களூரில் experiencedக்கு (including Fake)வேலை கிடைப்பது சுலபம்.\nசென்னை கம்பெனியைவிட பெங்களூர் கம்பெனிகள் நல்ல சம்பளம் கொடுக்கும்.\nஐயைய்யோ....தேவை இல்லாததெல்லாம் எதுக்கு சொல்றன்.\nஎன்னுடைய அனுபவத்துல நான் பாத்து பெங்களூரில் வேலை தேடிக்கொண்டிருக்கும் போதும் சென்னைக்கு interview போய் வேலைக்கு சேர்ந்தவர்கள் மிக அதிகம்.\n//பி.இ. முடிச்ச பிறகு எனக்கு வழிகாட்டியா தன்னைத் தானே நியமிச்சுக்கிட்ட என்னோட உறவினர் ஒருத்தர் 'போன் டைரக்டரி' எடுத்து இன்ஸ்ட்ருமென்சன் கம்பெனி என்ன என்ன இருக்குன்னு பாத்து எல்லாருக்கும் போய் ரெசுமே குடுத்துட்டு வான்னு சொன்னார். //\nஇது மற்ற எல்லா கம்பெனிக்கும் சரி. ஆனால் சாப்ட்வேர் கம்பெனிக்கு ஒத்து வராது. பெரும்பாலான கம்பெனிகள் இ-மெயிலில் தான் ரெசுமே வாங்குவார்கள். Koramangala, Electronic City, Indira Nagarnu ஒவ்வொரு கம்பெனியா ரெசுமே கொடுத்தும் எதில் இருந்தும் அழைப்பு வரவேயில்லை. இதில் செலவு செய்யும் நேரத்தில் ஏதாவது உருப்��டியாக படிக்கலாம்.\nநானும் கேம்பஸ் இன்டர்வீவ் ல தான் செலக்ட் ஆனேன் ராஜஸ்தான் ல ரொம்ப கொடுமைய இருக்குதுபா\nதாயாக நீயும் தலை கோத வந்தால்...\nடேய் இந்த கவிதை எப்படி இருக்கு சொல்லு, \"ஆச்சர்யம் தான் நட்பு கடலில் முத்து குளித்து வைரத்தை அல்லவா எடுத்திருக்கிறேன் நட்பு கடலில் முத்து குளித்து வைரத்தை அல்லவா எடுத்திருக்கிறேன்\nநான் ப்ளாக் ஆரம்பித்தவுடன் எழுத வேண்டும் என்று நினைத்தது. இன்று தான் எழுத முடிகிறது. அது என்னுமோ தெரியல, நம்ம ஆளுங்க சினிமா பார்த்து அதை வெ...\nகவுண்டர்'ஸ் டெவில் ஷோ - சிம்பு\nCNN-IBN Devil's advocate பார்த்துவிட்டு நம் தமிழில் ஒரு நிகழ்ச்சியை நடத்தலாம் என்று முடிவு செய்கிறது. அரசியல்வாதிகளை இவ்வாறு கேள்விகள் க...\nவிடாது கருப்பு - மர்ம தேசம்\nஊன் மெய்க்கு பிரதானம் மைதூனத்தின் விதானம் சூதானமாய் யோசித்தால் விடையோ இரண்டு நிதானமாய் யோசித்தால் உண்டு விருந்து இந்த விடுகதையில் தொடரோட மு...\nகவுண்டர்'ஸ் டெவில் ஷோ - விஜய்\nமுன் குறிப்பு: விஜய் ரசிகர்கள் இதை படித்து டென்ஷனானால் கவுண்டரை பிடிக்கவும்... இது முழுக்க முழுக்க நகைச்சுவைக்காக மட்டுமே\n மணி 5:30 ஆச்சு... எழுந்திரி\" வழக்கம் போல் அம்மாவின் குரல் \"ஏம்மா\" வழக்கம் போல் அம்மாவின் குரல் \"ஏம்மா இப்படி உயிர வாங்கற 7 மணிக்கு தான முகூர...\nமுன்குறிப்பு: சிரிக்க மட்டுமே... சொர்க லோகத்தில் இருக்கும் கடையேழு வள்ளல்களான பாரி ,எழினி , காரி , ஓரி , நள்ளி , பேகன் , மலையன் ஆகியோருள் ய...\nஎனக்கு ரொம்ப நாளாகவே சில சந்தேகங்கள்: 1) திராவிடர்களுக்கு கடவுள் நம்பிக்கை கிடையாதா அப்படினா சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்கள் திராவிடர்கள...\n\"தெலுங்கு படத்துலயெல்லாம் ஏன் இவ்வளவு கேவலமா ட்ரெஸ் போடறாங்க மஞ்ச சட்டை, பச்சை பேண்ட்... உங்க ஆளுங்களுக்கு ட்ரெஸ்ஸிங் சென்சே கிடையாத...\nஅதிரடி ஆக்‌ஷன் காட்சிகளில் தியேட்டரே உறைந்து போகிறது, அடுத்த ஐந்து நிமிடத்தில் சரவெடி காமெடியில் தியேட்டரே அதிர்கிறது, அடுத்து வரும் செண்டிம...\nகவுண்டர், செந்தில் இணைந்து கலக்கும் கம்ப்யூட்டர்கா...\nசாப்ட்வேர் இஞ்ஜினியர் ஆகலாம் வாங்க-8\nகவுண்டர், செந்தில் இணைந்து கலக்கும் கம்ப்யூட்டர்கா...\nசாப்ட்வேர் இஞ்ஜினியர் ஆகலாம் வாங்க-7\nசாப்ட்வேர் இஞ்ஜினியர் ஆகலாம் வாங்க-6\nஅசுரர்களும் தேவர்களும் இன்று எங்கே\nசாப்ட்வேர் இஞ்ஜினியர் ஆகலாம் வாங்க-5\nசாப்ட்வேர் இஞ்ஜினியர் ஆகலாம் வாங்க-4\nசாப்ட்வேர் இஞ்ஜினியர் ஆகலாம் வாங்க-3\nசாப்ட்வேர் இஞ்ஜினியர் ஆகலாம் வாங்க-2\nசாப்ட்வேர் இஞ்ஜினியர் ஆகலாம் வாங்க-1\nமும்பையில் தொடர் குண்டு வெடிப்பு\nஇட ஒதுக்கீடு - ஒரு பார்வை\nநகைச்சுவை (72) அனுபவம் (54) லொள்ளு (42) மொக்கை (40) சினிமா சினிமா (35) சிறுகதை (32) சமூகம் (31) ஆடு புலி ஆட்டம் (22) சொந்த கதை (22) சினிமா (19) பதிவர் வட்டம் (19) software (16) tortoise (16) Short Story (15) கேள்வி (15) தொடர் - நெல்லிக்காய் (12) வெட்டி பேச்சு (12) devil show (11) சாப்ட்வேர் இஞ்சினியர் ஆகலாம் வாங்க (11) நன்றி (11) Cinema (9) அறிவிப்பு (8) ஆன்மீகம் (8) கோழி (8) கவுண்டர் (5) புத்தகம் (5) அரசியல் (4) தொடர் - பிரிவு (4) தொடர் - லிப்ட் ப்ளீஸ் (4) தொடர் கதை - பொய் சொன்னால் நேசிப்பாயா (3) தொடர்கதை (3) வாசிப்பனுபவம் (3) Sivaji Ganesan songs (2) இட ஒதுக்கீடு (2) தொடர் கதை (1) மூன்று விரல் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vandhemadharam.blogspot.com/2011/04/ccleaner-v306.html", "date_download": "2018-07-18T00:56:17Z", "digest": "sha1:M3T7DQIGZZLNQXC6VUPS5Z6MYHWA4QXW", "length": 7041, "nlines": 43, "source_domain": "vandhemadharam.blogspot.com", "title": "வந்தேமாதரம்: கணினியில் தேவையில்லாத பைல்களை ஒரே நிமிடத்தில் அடித்து விரட்டும் CCleaner - V3.06", "raw_content": "\nகணினியில் தேவையில்லாத பைல்களை ஒரே நிமிடத்தில் அடித்து விரட்டும் CCleaner - V3.06\nநாளுக்கு நாள் வளர்ந்து வரும் தொழில் நுட்பதிர்க்கு ஏற்ப நம் கணினியையும் பாதுகாப்பாக வைத்து கொள்வது நல்லது. நம் கணினியில் உள்ள தேவையில்லாத பைல்களை அழிக்க நம்மில் பெரும்பாலானோர் CCleaner என்ற இலவச மென்பொருளை உபயோகித்து கொண்டு இருக்கிறோம். உலகளவில் கணினியில் வேண்டாத பைல்கள்,குக்கீஸ்களை மற்றும் இதர தேவையில்லாத பைல்களை கணினியில் இருந்து முற்றிலுமாக நீக்க அனைவரும் விரும்பி உபயோக படுத்துவது இந்த CCleaner என்ற இலவச மென்பொருளாகும்.இது உபயோகிப்பதற்கும் மிகவும் சுலபம். இப்பொழுது மேலும் மேம்படுத்தப்பட்டு புதிய பதிப்பை வெளியிட்டு உள்ளனர்.\nஇந்த மேம்படுத்தப்பட்ட பதிவில் HTML5 பைல்களுக்கேன்றே பிரத்யோகமாக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.\nஇந்த மென்பொருள் குரோம்,பயர்பாக்ஸ், IE மட்டுமின்றி தற்போது OPera மற்றும் சபாரி ஆகிய பிரவுசர்கள் மூலம் நம் கணினியில் உருவாகும் தேவையில்லாத பைல்களையும் முற்றிலுமாக நீக்குகிறது.\nக்ரோமில் அதிக முறை பார்க்கப்பட URL களை நீக்குகிறது.\nஒபேரா உலவியில் கடைசியாக பார்த்த URL கள��� நீக்கு கிறது.\nஇந்த மென்பொருள் தேவையில்லாத பைல்களை நீக்கி விடுவதால் நம் கணினியில் அதிக காலி இடம் உருவாகும்.\nபுதிய பதிப்பு 64-bit கணினிகளும் உபயோகிக்கும் வரையில் வடிவமைக்க பட்டுள்ளது.\nஇன்னும் பல பயனுள்ள வசதிகள் இந்த மென்பொருளில் மேம்படுத்தப்பட்டுள்ளது.\nகீழே உள்ள Download லிங்கை அழுத்தி மென்பொருளை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.\nதரவிறக்கம் செய்தவுடன் உங்களுக்கு வந்த .exe பைலை இன்ஸ்டால் செய்யுங்கள்.\nஇன்ஸ்டால் செய்து முடித்ததும் உங்களுக்கு கீழே உள்ளதை போல விண்டோ வரும் அதில் உள்ள Analyze என்ற பட்டனை அழுத்தவும்.\nஇப்பொழுது உங்கள் கணினியில் உள்ள நீக்க வேண்டிய பைல்கள் அனைத்தும் உங்களுக்கு scan ஆகி வரும்.\nஇப்பொழுது நீங்கள் அதற்கு அருகில் உள்ள Run Cleaner என்ற பட்டனை அழுத்தியவுடன் உங்கள் கணினியில் உள்ள அனைத்து தேவையில்லாத பைல்களும் அழிந்து விடும்.\nஉங்களுக்கு Cleaning Complete என்ற செய்தி வரும். அவ்வளவு தான் உங்கள் கணினி சுத்தம் செய்ய பட்டு விட்டது.\nஇதே முறையில் நீங்கள் உங்கள் Registry சுத்தம் செய்து கொள்ளுங்கள்.\nகொஞ்சம் இருங்கடா அதுக்குள்ள மூடிதாதிங்க கூட யாராவது வந்தா பேசிகிட்டே போவோம்ல\nபுதிய படங்களை டவுன்லோட் செய்ய உதவும் U Torrent மென...\nபேஸ்புக்கில் புதியதாக அறிமுக படுத்தப்பட்டுள்ள SEND...\nPanda Antivirus Pro 2011 கட்டண மென்பொருளை இலவசமாக ...\nஇணையத்தில் டோரென்ட் பைல்களை டவுன்லோட் செய்ய சிறந்த...\nகூகுள் ரீடரில் இருந்தே முழு பதிவையும் படிக்கலாம், ...\nஜிமெயிலில் புதிய பயனுள்ள வசதி - Long label names\nஉங்கள் கணினி முழுவதும் சுலபமாக சுத்தமாக்க CCleaner...\nபிளாக்கரின் அதிஷ்டசாலிகள் பட்டியலில் உங்களின் வலைப...\nகணினியில் வைரஸ்களை துல்லியமாக கண்டறிந்து அழிக்க மை...\nஉங்கள் பேஸ்புக் நண்பர்களின் முழுவிவரமும் ஒரே இடத்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vishwarooopam.blogspot.com/2015/07/blog-post_99.html", "date_download": "2018-07-18T01:12:11Z", "digest": "sha1:TXWLHAUV5762DSJS2QEYCAYTNA37JKYH", "length": 26379, "nlines": 194, "source_domain": "vishwarooopam.blogspot.com", "title": "விஸ்வரூபம் : படித்தால் மட்டும் போதுமா?", "raw_content": "\nஉங்கள் எழுத்துக்கள் நிலைமையை விவரிப்பதாக மட்டும் இருந்தால் போதாது. நிலைமையை மாற்றியமைக்கக் கூடியதாக இருத்தல் அவசியம்.\nசிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்\nடித்துக்கொண்டிருக்கும் அனைவருக்குமே இது ஒரு மில்லியன் டாலர் கேள்வி. படித்து முடித்தவர்களுக்கோ இது ஒரு புரியாத புதிர். காரணம் பள்ளியிலோ, கல்லூரியிலோ முதல் மாணவராக இருந்தபின்பும் வேலை கிடைக்காமையே.\nசிலருக்கு வேலை கிடைத்திருந்தாலும், நல்ல சம்பளம் இல்லை. காரணங்கள் என்ன என்று ஊர் உறவு எல்லாம் வந்து, வீட்டில் விளக்கம் கேட்டு, துக்கம் விசாரித்து செல்வதை கூனிக்குறுகி குடும்பம் எதிர்கொள்ளும். இதற்கெல்லாம் ஒரு முடிவில்லையா என்று விவசாய நிலத்தை விற்று மகனையோ மகளையோ வெளிநாட்டு வேலைக்கு அனுப்ப வேண்டும் என்று ஏங்கும் ஊருக்கு ஒரு விவசாயியையேனும் காண இயலும்.\n படித்து முடித்து, தன் இருபதுகளிலேயே குறைந்தது இருபதாயிரம் ரூபாயாவது சம்பளம் வாங்கிவிடலாம் என்று கனவு கண்டதெல்லாம் வெறும் கனவாகவே பொய்த்துவிடுமா மீண்டும் அதே கேள்வி.. படித்தால் மட்டும் போதுமா மீண்டும் அதே கேள்வி.. படித்தால் மட்டும் போதுமா இல்லை என்பதே இதற்கான விடை.\nபடித்தோம், பரீட்சை எழுதினோம் பாடத்தை விட்டுவிட்டோம் என்றால், நாம் படித்ததற்கு அர்த்தமே இல்லாமல் போய்விடும். நியூட்டனின் மூன்றாம் விதி நம் எல்லோருக்கும் தெரிந்ததே. அதை எதில் பயன்படுத்தலாம் என்று யாராவது என்றாவது யோசித்ததுண்டா சரி எதில் பயன்படுத்தியிருக்கிறார் என்றாவது நாம் அறிய முற்பட்டதுண்டா சரி எதில் பயன்படுத்தியிருக்கிறார் என்றாவது நாம் அறிய முற்பட்டதுண்டா நீங்கள் நியூட்டனின் மூன்றாம் விதியை ஞாபகம் வைத்திருக்கும் ஆறறிவு ஜீவியாகவே இருக்கிறீர்கள் என்றால் உங்களுக்கு வேலை இல்லை. காரணம் இந்த வேலையை இன்று கூகுள் இலவசமாக செய்கிறது.\nஇதற்கு ஏன் ஒரு நிறுவனம் சம்பளம் கொடுத்து ஒருவரை வேலைக்கு அமர்த்தவேண்டும் இது மட்டும் அல்ல, இன்று பல வேலைகளை கணினி இலவசமாகவே செய்து தருகிறது. பணம் எண்ணுவதற்கும், பணத்தை வாடிக்கையாளர்களுக்கு கொடுப்பதற்கும் கூட கருவிகள் ஏடிஎம் என்ற பெயரில் வந்து பல வருடங்கள் ஆகிவிட்டன. சரி.. படித்தால் மட்டும் போதாது என்றால் வேறு என்னதான் செய்யவேண்டும்\nபடித்ததை நாம் வாழும் இன்றைய சூழலில் பொருத்திப்பார்க்கவேண்டும். அதை எங்கெங்கு எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்பதை யோசித்து நடைமுறைப்படுத்த முயலவேண்டும். அப்போது வரும் நடைமுறை சிக்கல்களை கண்டுணர்ந்து அதை களைய முற்படவேண்டும். இத்தனையும் செய்து முடிக்கும்போது உங்கள் கையில் ஒரு அற்புதமான கருவியோ, அதை உருவாக்குவதற்கான நடைமுறையோ இருக்கும். இப்போதுதான் நீங்கள் தலைமைப்பண்புடைய நல்ல மாணவர்.\nஇதையெல்லாம் கல்லூரிகளில் சொல்லிக்கொடுப்பதில்லையே என்று அங்கலாய்த்தால், நீங்கள் ஒழுங்காக படிக்கவில்லை அல்லது சொல்லித் தரப்படவில்லை என்று கொள்ளலாம்.\nகாரணம் மேலாண்மை கல்வியைத்தரும் பாடத்திட்டங்கள் எல்லா இளங்கலை படிப்புகளிலும் வழங்கப்பட்டுள்ளன. சரி.. இத்தனையும் செய்துவிட்டால் வேலை கிடைக்குமா என்றால், இது போதாது என்பதே பதில். காரணம் காகத்திற்கு சாப்பாடு வைத்தபின்பு யாரும் அப்படியே செல்வதில்லை. கா கா கா என்று கத்தி காகத்தை அழைத்து சாப்பாடு வந்திருக்கிறது என்று சொன்னால் தான் காகமே வரும்.\nஅதுபோல உங்கள் பொருளை நீங்கள் சந்தைப்படுத்த வேண்டும். ஆங்கிலத்தில் மார்க்கெட்டிங் என்று சொல்வார்கள். உங்கள் பொருளுக்கு, அல்லது நீங்கள் கண்டுபிடித்த நடைமுறைக்கு எங்கு அதிகமாக தேவை இருக்கிறது என்று பார்த்து, அங்கே சென்று அந்த நிறுவன அதிகாரியிடம் உங்கள் திறமையை நிரூபிக்கலாம். அவர்கள் இது போதாது என்று சொல்லலாம்.\nஅப்போது அவர்களுக்கு என்ன தேவை என்று கேட்டறிந்து அதற்கேற்றார்போல் நீங்கள் வடிவமைத்து கொடுக்கலாம். அவர்கள் உங்கள் திறமையை கண்டுணர்ந்தால், உங்களுக்கு நீங்கள் விரும்பிய வேலை ரெடி...\nபுதிதாய் கல்லூரி சேரும் மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்\nLabels: கட்டுரை, நிகழ்வுகள், புனைவுகள், வரலாறு, வாழ்க்கை, விமர்சனம்\nFree Software G-mail Google Technology Way2sms wwe Yahoo அரசியல் அறிவியல் ஆன்மிகம் இசை உலகம் கட்டுரை கவிதை காதல் சமையல் குறிப்புகள் சினிமா சுற்றுலா தளம் செய்திகள் சென்னை தலைவர்கள் நிகழ்வுகள் பயணக் கட்டுரை பிரபலங்கள் புனைவுகள் மருத்துவம் வரலாறு வாழ்க்கை விமர்சனம் விளையாட்டு ஜோக்\nமண்ணுளி முதல் ஈமு வரை... கொங்கு மோசடிகள்\nராஜா சாண்டோ - தமிழ் சினிமா முன்னோடி\nஅசைவ உணவு சாப்பிடுபவர்களாக நீங்கள்...\nகாக்காமுட்டையைத் தொடர்ந்து உலகை கவனிக்க வைத்திருக்...\nஇன்னொரு தாய்க்கு பிறந்த உண்மையான சகோதர��் விஜய்: வி...\nதெலுங்கிலும் வசூல் நாயகன் அவதாரம் எடுத்த விஜய்\n'நாம் இருவர்... நமக்கு ஒருவர்' - இவர்களுக்கு சொல்...\nபோதையில் மாற்றம்....சுடுகாட்டிற்கு அனுப்புவதில் மு...\nஆக்ரமிப்பு, அலட்சியம், அக்கறையின்மை: துாங்கி வழியு...\nரஷ்ய அதிபர் புதின் - சூப்பர் ஹீரோ அதிபரின் டாப் 14...\n'படிப்பு வரலையா கவலை வேண்டாம்... ஆயிரம் துறைகள் கா...\nகலாம் கற்றுத் தந்த பாடம்\nகலாம்–ன் 2020 கனவு: டாப் 20 வாய்ப்புகள், பிரச்னைகள...\nமனதை உலுக்கும் மரண தண்டனைக்கெதிரான படம், டான்சர் இ...\nசத்யராஜ் நடிக்கும் நைட்ஷோ படத்தின் கதை \nதமிழ் தெரிந்த நடிகைகளோடு நடிப்பது எளிது- விக்ரம்பி...\nவேலாயுதம் படத்தின் இரண்டாம்பாகமா தனியொருவன்\nஏழை பெண்ணின் வங்கிக் கணக்கில் ரூ.95,000 கோடி: உ.பி...\nமது குடிக்கும் போராட்டம்: திருச்சி சட்டக்கல்லூரி ம...\nவாலு படம் வெளியாக விஜய் செய்த பெரியஉதவி\nசெந்தில் பாலாஜியின் பதவி பறிப்பு ஏன்... \nஇந்தியாவில் சாதாரண குடிமகனாகப் பிறந்து முதல் குடிம...\nநாங்கள் வாழ உயர்ந்த இந்தியாவை படைத்த நாயகனுக்கு சி...\nஎனது இறப்புக்கு விடுமுறை கூடாது: வேண்டுகோள் விடுத்...\nகலாம் மறைவு: ராமேஸ்வரம் மக்கள் சோகம்\n'ராக்கெட் நாயகன்' அப்துல் கலாம் காலமானார்\n''இந்த பல்ஸரை பயம் இல்லாமல் ஓட்டலாம் \nகோச்சிங் சென்டர் போகாமலேயே ஜெயிச்சேன்: 22 வயதில் ஐ...\nசொத்துக்குவிப்பு மேல் முறையீட்டு வழக்கு: ஜெ. உள்ப...\nநாஸா கண்டுபிடித்த புதிய பூமியில் மனிதர்கள் வசிக்க ...\nதீபிகா பல்லிகலை இந்து, கிறுஸ்தவ முறைப்படி திருமணம்...\n10 ஆயிரம் ரன்களை கடந்து திலகரத்னே தில்ஷன் சாதனை\nஎங்கள் தங்கம்... எங்கள் பராமரிப்பு: தங்கம், வெள்ளி...\nவிபத்தில் சிக்கியவருக்கு 50 மணி நேரம் இலவச உயர் சி...\nஅற்புதங்கள் நிறைந்த ஆடி மாதம்\nமெக்கானிக் கார்னர் - புல்லட் முருகன்\nநாலு போலிஸூம் நல்லா இருந்த ஊரும் படம் எப்படி\nகருணாநிதியின் மதுவிலக்கு அறிவிப்பு மக்கள் நலன் சார...\nநேற்று ஹெல்மெட்... இன்று வேகக் கட்டுப்பாட்டு கருவி...\nமனித வெடிகுண்டு மூலம் பிரதமர் மோடியை கொல்ல சதி: உள...\nசென்னை சென்ட்ரல் குண்டு வெடிப்பு தீவிரவாதிகள் பற்ற...\nதிருப்பதிக்கு 7 மலை, தெலங்கானாவுக்கு 9 மலை\nஈடன் கார்டன் என்னும் கிரிக்கெட்டின் சொர்க்கபுரியில...\n'- 'வாணி ராணி' பப்லு பெரு...\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\n‘‘இரு சக்கர சொகுசு கார்\nசிவில் வானில�� தமிழ் மின்னல்கள் \nபொள்ளாச்சி ஜமீன் ஊத்துக்குளியில் அரண்மனை\nதமிழகத்தில் புதிய மதுக்கொள்கை கொண்டு வரப்படும்: கொ...\nதொடரும் பாலியல் தொல்லைகள் - பளிச் டிப்ஸ்\nஇன்னொரு பூமி எங்கே இருக்கிறது...\nதென்ஆப்ரிக்க வீரர்களை இனம் குறித்த வார்த்தைகளால் த...\nபட்டம் மட்டும் வாங்கினால் பயன் இல்லை \nஅன்றாட நிர்வாக பொறுப்பில் இல்லாத என் மீது வழக்கா\nஇப்ராஹிம் ராவுத்தர் மரணம்: நண்பர் விஜயகாந்த் நேரில...\nரஞ்சனியின் ஃபேஸ்புக் பதிவால் ஹீரோவான ஆட்டோ ஓட்டுநர...\nவிஜயகாந்துக்காக கல்யாணம் செய்து கொள்ளாமல் நட்புக்க...\nதங்கத்தின் விலை வீழ்ச்சி தொடருமா\n\" மோடியை ஆதரிக்கத் தேவை இல்லை \nஅகன்றது அரை நூற்றாண்டு பகை... மலர்ந்தது கியூபா-அமெ...\nகருணாநிதி செய்த பாவம் கொடியது: ராமதாஸ் சாடல்\n'கிவ்அப்' பண்ணுங்க... நச்சரிக்கும் எண்ணெய் நிறுவனங...\n'மரணக் கடைகள்' என நிரூபித்துள்ள 'மதுபானக் கடைகள்'\nஉங்க வீட்டுல ஃப்ரிட்ஜ் இருக்கா\nநியூட்ரினோ: அப்துல் கலாமுக்கு எதிராக சீறும் 'தண்ணீ...\nஆஃபீஸ் வாட்ஸ்-அப் க்ரூப் அட்ராசிட்டிகள் - கவனம் தே...\nமதுவிலக்கு: கருணாநிதியை முந்துவாரா ஜெயலலிதா\nஆஸி. கிரிக்கெட் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் முத...\nரயில் ஏறிப் போய் பிஎம்டபிள்யூ வாங்கிய கதை குரோம்பே...\nகளமிறங்கிய சஞ்சு சாம்சன்... உற்சாகத்தில் மிதந்த கட...\nஉணவு பறிமாறியவரால் நடந்த மாற்றம் - நடிகர் அசோக்செல...\nஎஸ்.எஸ்.ராஜமெளலி தந்தையின் கதையில் உருவான 'பஜ்ரங்க...\nமைலேஜ் - செலவுகளைக் கட்டுப்படுத்துங்கள்\nஹெல்மெட் போடமாட்டோம்: மல்லுக்கட்டும் மெய்வழிச்சபைய...\n'உங்களை நம்பித்தான் ராஜீவை இழந்தோமே... ராகுலையுமா\nயூனிஸ்கான் கிரிக்கெட்டில் ஜொலிக்கிறார்...சொந்த வாழ...\nஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிராட் ஹாடின் வீட்டில்...\nலார்ட்ஸ் மைதானத்தில் 77 ஆண்டுகளுக்கு பிறகு இரட்டை ...\nமுதல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற...\nஇது வேற ’லெவல்’ பைக் \nடாஸ்மாக் சென்றால் என்ன உயிர் கவசம் அணிய வேண்டும்\n10 பாடங்கள்...நெஞ்சில் நிறைந்த நெல்சன் மண்டேலா \nதொழில் துவங்க.. நல்ல நேரம்\nகோலிவுட் டைரி- 4 விரலாட்டும் தம்பு... கொலவெறி ஒல்ல...\nகுஜராத் கலவரத்தை அம்பலப்படுத்தியதால் மோடி பழிவாங்க...\nஉங்கள் சமையலறையில் 50 லட்சம் ..\n17 பந்தில் அரை சதமடித்து இலங்கை வீரர் குஷால் பெரைர...\nபி.சி.சி.ஐ கட்டுப்பாட்டி��் சென்னை அணி வந்தால் ஐ.பி...\nFree Software G-mail Google Technology Way2sms wwe Yahoo அரசியல் அறிவியல் ஆன்மிகம் இசை உலகம் கட்டுரை கவிதை காதல் சமையல் குறிப்புகள் சினிமா சுற்றுலா தளம் செய்திகள் சென்னை தலைவர்கள் நிகழ்வுகள் பயணக் கட்டுரை பிரபலங்கள் புனைவுகள் மருத்துவம் வரலாறு வாழ்க்கை விமர்சனம் விளையாட்டு ஜோக்\nகாதல் வெற்றி பெற எளிய வழிகள்\nகாதல் என்பது ஒரு வகையான உணர்வு . அது ஒவ்வொருவர் மனதில் ஏற்படும் உணர்வை பொருத்தது . காதலானது ஒருவரிடம் இருந்து வெளிப்படும் பா...\n1 சித்திரம் போல் இருக்கும் உடம்பு அழியத்துடங்கும் . 2 குடிக்கும் வேளையில் நண்பர்களிடம் வீண் பகைகளைக் கொண்டு வந்து சேர்க்கும...\nஉடல் பருமனை குறைக்க எ‌ளிய வ‌ழிகள்\nஉடல் பருமனை குறைக்க எ ‌ ளிய வ ‌ ழிகள் . . . இன்றைய காலகட்டத்தில் ஆண்கள் , பெண்கள் என இருபாலருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்ப...\nகாமராஜர் வாழ்வில் நடந்த சில முக்கியமான சம்பவங்கள்.\n\" கல்வித்தந்தை \" கர்மவீரர் காமராஜர் அவர்களின் 111- ஆவது பிறந்த நாள் கடந்த ஜூலை 15 அன்று கொண்டாடினோம் . அவரது வாழ்வில் ...\nஇஸ்ரேலின் முதல் பிரதமர் டேவிட் பென் குயின் 1951-ம் ஆண்டு மொசாத்தைத் தொடங்கினார் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் இயங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2018/04/04/news/30209", "date_download": "2018-07-18T00:36:50Z", "digest": "sha1:PNSUJFR3PUHXB4QW5CNX7XKW2RJXA7ZK", "length": 8956, "nlines": 103, "source_domain": "www.puthinappalakai.net", "title": "கூட்டமைப்பு ஆதரிக்காது – சம்பந்தன் அறிவிப்பு | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nகூட்டமைப்பு ஆதரிக்காது – சம்பந்தன் அறிவிப்பு\nApr 04, 2018 | 6:48 by சிறப்புச் செய்தியாளர் in செய்திகள்\nசிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு அளிக்கப் போவதில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.\nசிறிலங்கா நாடாளுமன்றத்தில், நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பில் உரையாற்றிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இதனை அறிவித்துள்ளார்.\n‘பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையானது ஒரு அரசியல் நிகழ்ச்சி நிரலாகும்.\nதேசியப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் மக்கள் ஆணை, கூட்டு அரசாங்கத்துக்கு வழங்கப்பட்டது. எனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அந்த ஆணையை நிறைவேற்றுவதற்கு அழுத்தங்களைக் கொடுக்கும்.\n2015 தேர்தல்களில் அளிக்கப்பட்ட மக்களின் ஆணைக்கு மாறாக நாடாளுமன்றம் செயற்படக் கூடாது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nநம்பிக்கையில்லா பிரேரணையை கூட்டமைப்பு ஆதரிக்காது என்று இரா.சம்பந்தன் கூறிய போதிலும், கூட்டமைப்பின் உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் நடுநிலை வகிப்பார்களா, எதிர்த்து வாக்களிப்பார்களா என்பதை அவர் வெளிப்படுத்தவில்லை.\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் வடக்கு மாகாண சபையைக் கலைக்க முயற்சி – சிறப்பு அமர்வில் சந்தேகம்\nசெய்திகள் சிறிலங்காவில் மரண தண்டனைக்கு எதிராக போர்க்கொடி தூக்கும் ஐரோப்பிய நாடுகள்\nசெய்திகள் அமெரிக்கா புறப்பட்டார் அதுல் கெசாப் – வழியனுப்ப குவிந்த அமைச்சர்கள், இராஜதந்திரிகள்\nசெய்திகள் வடக்கு- கிழக்கில் எந்தவொரு படைமுகாமும் மூடப்படாது – சிறிலங்கா இராணுவத் தளபதி\nசெய்திகள் காணாமல் போனோர் பணியகத்தின் கிளிநொச்சி அமர்வு தோல்வி – பெரும்பாலானோர் புறக்கணிப்பு\nசெய்திகள் 18 இலங்கையர்களை கொழும்புக்கு நாடு கடத்தியது அவுஸ்ரேலியா 0 Comments\nசெய்திகள் சிறிலங்காவுக்கு ஐரோப்பிய ஒன்றியம் கடும் எச்சரிக்கை 0 Comments\nசெய்திகள் பிரித்தானியாவின் மனித உரிமைகள் பட்டியல் – மோசமான 30 நாடுகளில் சிறிலங்காவும் 0 Comments\nசெய்திகள் ஐ.நாவின் அரசியல் விவகாரத் திணைக்கள அதிகாரி சிறிலங்காவில் ஆய்வுப் பயணம் 0 Comments\nசெய்திகள் மங்களவின் குற்றச்சாட்டு – சிறிலங்காவிடம் விளக்கம் கோருகிறது ரஷ்யா 0 Comments\nSivarajah Kanagasabai on சிறிலங்கா பிரதமரின் உத்தரவை அடுத்து பதவி விலகினார் விஜயகலா\n‌மன‌ோ on உடனடியாக கொழும்புக்கு வருமாறு விஜயகலாவுக்கு ரணில் உத்தரவு\n‌மன‌ோ on குற்றமிழைத்த படையினர் தண்டிக்கப்பட்டேயாக வேண்டும் – ஐ.நா பிரதிநிதியிடம் சம்பந்தன்\n‌மன‌ோ on விஜயகலாவில் கருத்தினால் கொந்தளிக்கிறது கொழும்பு\n‌மன‌ோ on இறங்கி ���ந்தது மகிந்த அணி – 16 பேர் அணியுடன் கூட்டு\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thisaichol.blogspot.com/2013/02/blog-post_12.html", "date_download": "2018-07-18T00:59:01Z", "digest": "sha1:ZXTHDDPVZJJ3HERKYFGTIBXAZBOSZI3T", "length": 24809, "nlines": 260, "source_domain": "thisaichol.blogspot.com", "title": "திசைச்சொல்: காவற்பெண்டுகள் தோழிகளின் துயரம் சொல்லும் வஞ்சியர் காண்டம்", "raw_content": "\nகாவற்பெண்டுகள் தோழிகளின் துயரம் சொல்லும் வஞ்சியர் காண்டம்\nஇளங்கோவடிகளின் சிலப்பதிகார வஞ்சிக்காண்டத்தை மறுவாசிப்பு செய்த முறையில் நிகழ்த்தப்பட்ட நாடகம் பிரளயனின் வஞ்சியர் காண்டம்.\nசேரன் செங்குட்டுவன் கண்ணகிக்கு கோட்டம் அமைக்க இடம் தேடியதும்,வடபுலம் சென்று கல் எடுத்து வந்தமையும்,கோட்டம் அமைத்தமையும் ஆன காட்சிகள் கொண்டது இளங்கோவின் வஞ்சிக்காண்டம்.\nபிரளயனின் வஞ்சியர் காண்டமோ கன்ணகியின் செவிலித்தாய் காவற்பெண்டு,கண்ணகியின் தோழி தேவந்தி,ஆயர்சேரி மாதரி மகள் ஐயை ஆகியோர் வழி கண்ணகியின் தெய்வப் பிம்பம் கலைக்கப்பட்டு,அவளுள் கனன்ற எண்ணங்களை,மதிப்பீடுகளை,மனிதர்கள் குறித்த அளவுகளை அசை போடும் நிகழ்வின் வடிவம்.\nநீர் கலசத்தோடும் முளைப்பாரிகளோடும் கூட்டம் கூட்டமாக மக்கள் குடவாயில் கோட்டம் காணச் செல்கின்றனர்.இவர்களோடு கோட்டம் காண செல்கிறார்கள் காவற்பெண்டு,தேவந்தி,ஐயை.\nதேவந்தியும் ஐயையும் கண்ணகியின் சிறு பருவம்,அவளின் வளர்ப்பு முறை,மாதவி குறித்து கண்ணகியின் உயர்மதிப்பீடு ,புகாரில் தனிமையில் கண்ணகி வாழ்ந்த அவலம் ,மதிரையில் கோவலனோடு வாழ்ந்த துயரம் என காவற்பெண்டிடம் விவாதித்து விவாதித்து தாங்கள் அறிந்து கொள்ளும் முறையினூடாக பார்வையாளர்களுக்கு ஒரு புதிய கண்ணகியை,இதுவரை அறியப்படாத நவீன கண்ணகியை நம்மோடு உலவவிட்டிருக்கிறார்கள்.\nநாகநாட்டிலிருந்து புகாருக்கு,மதுரைக்கு காவற்பெண்டுகள் தாங்கள் அடிமையாய் வந்த வரலாற்றை கண்ணகிக்கு முந்தைய மூன்று தலைமுறைகளின் வரலாறு தொட்டு பேசுவதும்,மாசாத்துவான் மகளுக்கு பால் ஊட்டுவதற்காக காவற்பெண்டுகள் வணிககுலத்தாரால் கருவுறச் செய்யப்பட்ட கண்ணீர் கதையையும்,தன் மடியில் வேல்கம்பு தாங்கி வெதுவெதுப்பான குருதியை ஓடவிட்டு உயிர்துறந்த தலைக்கோலியான தன் காதலனை நினைத்து காவற்பெண���டு அழுவதும் அரற்றுவதுமான காட்சிகள் வழி ,இலக்கியத்தில்,நாடகத்தில் பதியப்பெறாத காவற்பெண்டுகள்,தோழிகளின் துயரக்கதையை நாடகம் நம்மோடு பகிர்ந்து கொள்கிறது.\nகணவனுக்காக பிறந்த வீட்டிற்காக ஊருக்காக தனது ஆசைகள் விருப்பங்கள் நசுக்கப்படுவதையும்,தன் துயரம் மாறி நல்வழி பிறக்க தீர்த்தமாடி கோயில்கள் வழிபட்டு வரவா என தேவந்தி கண்ணகியிடம் கேட்குமிடத்தில் `உன்னைவிட்டு பிரிந்த உன் கணவனுக்காக எத்தனை தீர்த்தமாடினாய் உன் கணவன்உன்னிடம் வரவில்லையே;கோவலன் மட்டும் எப்படி மீண்டு வருவான்’ எனக் கேட்டு கண்ணகி சொல்லும்`உன் அகத் தீர்த்தமாடி உன்னையே அறிவது நல்லது’என்கிற இடம் மூடத்தனத்தை,தெய்வமின்மையை விமர்சிக்கும் இடமாக துலக்கமுறுகிறது.\nபட்டறிவால் சுயசிந்தனை கொண்ட பெண்ணாக, சமுகத்தை உணரும் பென்ணாக ,மாறிய கண்ணகியை பாண்டியனிடம் தேரா மன்னா செப்புவது உடையேன் என்று சிலம்பை உடைத்து நியாயம் கோரிய பெண்ணாகிய கண்ணகியை ,இயக்கி என்றும் கொற்றவை என்றும் காளி என்றும் மாற்றி, பின் தொடரும் சமுகத்தை மூடத்தனத்தில் ஆழ்த்தும் திருப்பணியை செய்த சேரன் செங்குட்டுவனின் அதிகார முகத்தை கிழித்தெறியும் புதிய புனைவாக அழகியலோடு வெளிப்பட்டிருக்கிறது வஞ்சியர் காண்டம்.\nதேசிய நாடகப்பள்ளி,மண்டல வள மையம்-பெங்களூரு,தென்னக பண்பாட்டு மையம்-தஞ்சாவூர் இணைந்து நடத்தும் ஒருமாத கால உண்டு உறைவிட நாடகப் பயிலரங்க பங்கேற்பாளர்கள் வழங்கும் வஞ்சியர் காண்டத்தின் இயக்குநர் பேராசிரியர் ராஜூ,நாடகப்பனுவல் பிரளயன்.\nமேடையில்:க.பிரியங்கா-கண்ணகி/சே.அஜிதா-காவற்பெண்டு/ம.வித்யா-தேவந்தி/ஆ.ரூபா-ஐயை/சு.நந்தினி-மாதரி/த.மகேஸ்வரி-கண்ணகியின் தாய்/மதியழகன் -மாநாய்க்கன்/ச.மணிகண்டன் -கோவலன்/சாரதி கிருஷ்ணன்-கூத்தன்/மா.மோகன்-உவச்சன்/பிரகதீஷ்வரன்- பூசகன்\n2013 பிப்ரவரி 12 அன்று சென்னையில் நாடகத்தை நிகழ்த்த மேடை அமைத்தவர்கள் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் திருவல்லிக்கேணி கிளை மற்றும் பொதுப்பள்ளிக்கான மாநில மேடை மற்றும் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு.\nLabels: கலை, நவீன தமிழ் நாடகம், வஞ்சியர் காண்டம்\nசென்னை அழகிய சென்னை (1)\nநவீன தமிழ் நாடகம் (1)\nமெரினாவில் மீண்டும் போர்க்களம் (1)\nஇவர்கள் பிராமணர்கள் அல்லர்.பிராமணர்களுக்கு முன்பு,இந்��ியாவில் ஆரிய குடியேற்றம் நிகழ்வதற்கு முன் இருந்த,திராவிடர்களின் சமயம் இது...\nதீபாவளி : நிர்வாண வரலாற்றுப் பார்வை\nதீபங்களின் வளி =வரிசை என்பது தீபாவளியாக வந்திருக்கிறது. தீபாவளி நமக்கு சமணகாலயுகத்தின் மகாவீரர் பிறந்தநாளை ஒட்டி தீபங்களை ஏற்றி வைத்த...\nதீபாவளியின் கொண்டாட்ட மனநிலைக்கு , பொருள் உற்பத்தி சார்ந்த சந்தை மனோபாவம் காரணம். சமுகத்தின் வாழ்வாதார இயங்குதலிற்கு, அரசுகளின் நில...\nபடைப்பாளர்களை மதிக்கத் தெரிந்த கலைஞர்\nகலைஞரை நான் 5 முறை சந்திருக்கிறேன் .நான்குமுறை தமுஎகச பிரதிநிதிக்குழுவில் இருந்து போய் பார்த்து பேசி இருக்கிறோம் .ஒரு முறை அந்த முதன...\n++வாலிக்கு இறுதி அஞ்சலி செய்த தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் படைப்பாளிகள்.++ படம்{கவாஸ்கர்} வெள்ளி நி...\nஓர் அறிமுகம் ‘ஆயுங்கலைத் தமிழும் அறிவொன்று போல் பரவும் நம்மனுவோர் தர்மபதி நாளும் மிகத் தழைக்கும்’ (அகிலத்திரட்டு பக்கம் 152)1 இன்றைய தம...\nமத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத...\nதந்தை பெரியார் திடலின்( தமிழ்நாடு-சென்னை) பிரம்மாண்ட எம்.ஆர்.ராதா அரங்கினுள் நுழைந்த பொழுதே பூக்களால் ஆன மணமேடை மனதை வசீகரித்தது.அ...\nதிருவண்ணாமலையிலிருந்து சென்னைக்கு திரும்பிக் கொண்டிருந்தேன்.அன்று ஞாயிறு இரவு பஸ் கிடைக்குமோ என்னமோ என்கிற பதட்டம் மனசில்.உடன் வந்த தோழர்கள...\nஇயக்குநர் நண்பர் மணிவண்ணன் அவர்களை 13 ஆண்டுகளுக்கு முன் விருகம்பாக்கத்தில் ஒரு பழைய படப்பிடிப்பு அரங்கில் ஒரு கலை இரவிற்கு அழைக்கும்...\nதமிழ் அடையாளத்தை தடப்படுத்தும் வேள்பாரி\nவீரயுகநாயகன் வேள்பாரி எனும் தொடரை சு.வெங்கடேசன் ஆனந்த விகடனில் முப்பதியிரண்டு வாரங்களாக , எட்டு மாதங்களாக எழுதி வருகிறார். அவ்வப்பொழு...\nஇவர்கள் பிராமணர்கள் அல்லர்.பிராமணர்களுக்கு முன்பு,இந்தியாவில் ஆரிய குடியேற்றம் நிகழ்வதற்கு முன் இருந்த,திராவிடர்களின் சமயம் இது...\nதீபாவளி : நிர்வாண வரலாற்றுப் பார்வை\nதீபங்களின் வளி =வரிசை என்பது தீபாவளியாக வந்திருக்கிறது. தீபாவளி நமக்கு சமணகாலயுகத்தின் மகாவீரர் பிறந்தநாளை ஒட்டி தீபங்களை ஏற்றி வைத்த...\nதீபாவளியின் கொண்டாட்ட மனநிலைக்கு , பொருள் உற்பத்தி சார்ந்த சந்தை மனோபாவம் காரணம். சமுகத்தின் வாழ்வாதார இயங்குதலிற்கு, அரசுகளின் நில...\nபடைப்பா���ர்களை மதிக்கத் தெரிந்த கலைஞர்\nகலைஞரை நான் 5 முறை சந்திருக்கிறேன் .நான்குமுறை தமுஎகச பிரதிநிதிக்குழுவில் இருந்து போய் பார்த்து பேசி இருக்கிறோம் .ஒரு முறை அந்த முதன...\n++வாலிக்கு இறுதி அஞ்சலி செய்த தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் படைப்பாளிகள்.++ படம்{கவாஸ்கர்} வெள்ளி நி...\nஓர் அறிமுகம் ‘ஆயுங்கலைத் தமிழும் அறிவொன்று போல் பரவும் நம்மனுவோர் தர்மபதி நாளும் மிகத் தழைக்கும்’ (அகிலத்திரட்டு பக்கம் 152)1 இன்றைய தம...\nமத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத...\nதந்தை பெரியார் திடலின்( தமிழ்நாடு-சென்னை) பிரம்மாண்ட எம்.ஆர்.ராதா அரங்கினுள் நுழைந்த பொழுதே பூக்களால் ஆன மணமேடை மனதை வசீகரித்தது.அ...\nதிருவண்ணாமலையிலிருந்து சென்னைக்கு திரும்பிக் கொண்டிருந்தேன்.அன்று ஞாயிறு இரவு பஸ் கிடைக்குமோ என்னமோ என்கிற பதட்டம் மனசில்.உடன் வந்த தோழர்கள...\nஇயக்குநர் நண்பர் மணிவண்ணன் அவர்களை 13 ஆண்டுகளுக்கு முன் விருகம்பாக்கத்தில் ஒரு பழைய படப்பிடிப்பு அரங்கில் ஒரு கலை இரவிற்கு அழைக்கும்...\nதமிழ் அடையாளத்தை தடப்படுத்தும் வேள்பாரி\nவீரயுகநாயகன் வேள்பாரி எனும் தொடரை சு.வெங்கடேசன் ஆனந்த விகடனில் முப்பதியிரண்டு வாரங்களாக , எட்டு மாதங்களாக எழுதி வருகிறார். அவ்வப்பொழு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Automobile/AutomobileNews/2", "date_download": "2018-07-18T01:15:50Z", "digest": "sha1:TIASW4C2GZPCPLLLOIHHYXEJZFX7GXFA", "length": 15460, "nlines": 177, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஆட்டோமொபைல் செய்திகள்", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 18-07-2018 புதன்கிழமை iFLICKS\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஹோன்டா ஜாஸ் ஃபேஸ்லிஃப்ட் இந்திய வெளியீட்டு விவரங்கள்\nஹோன்டா நிறுவனத்தின் மேம்படுத்தப்பட்ட ஜாஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடல் விரைவில் இந்தியாவில் வெளியிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.\nவிற்பனையில் புதிய மைல்கல் கடந்த விடாரா பிரெஸ்ஸா\nமாருதி சுசுகி விடாரா பிரெஸ்ஸா இந்திய விற்பனையில் புதிய மைல்கல் படைத்திருக்கிறது. இது குறித்த முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.\nவிற்பனையில் ஒரு கோடி மைல்கல் கடந்து அசத்தும் பஜாஜ் பல்சர்\nபஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பல்சர் ரக மோட்டார்சைக்கிள்கள் விற்பனையில் ஒரு கோடி யூனிட்களை கடந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇந்தியாவில் 2018 ஆக்டிவா 125 அறிமுகம்\n���ந்தியாவில் ஹோன்டா நிறுவனத்தின் 2018 ஆக்டிவா 125 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்கூட்டரின் விலை மற்றும் விற்பனை விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nஇந்தியாவில் விலை குறைந்த அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள்\nஹீரோ நிறுவனத்தின் எக்ஸ் பல்ஸ் 200 இந்தியாவின் விலை குறைந்த அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிளாக இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.\nகேடிஎம் டியூக் ADV 390 ஸ்பை படங்கள்\nகேடிஎம் நிறுவனத்தின் டியூக் ADV 390 சோதனை செய்யப்படுகிறது. பின்புற இருக்கை கொண்ட புதிய கேடிஎம் மாடலின் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nஅதிவேக எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விரைவில் வெளியிடும் ஹீரோ\nஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் விரைவில் அதிவேக எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nமே மாத விற்பனையில் அசத்திய பஜாஜ் பல்சர்\nபஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் மே மாத விற்பனையில் பல்சர் மாடல்கள் அதீத வரவேற்பு பெற்றிருக்கிறன. இது குறித்த முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.\n39 நிமிடங்களில் விற்று தீர்ந்த வால்வோ லிமிட்டெட் எடிஷன் கார்\nவால்வோ நிறுவனத்தின் லிமிட்டெட் எடிஷன் போல்ஸ்டார் இன்ஜினீர்டு வெர்ஷன் மாடல் விற்பனை துவங்கிய 39 நிமிடங்களில் விற்று தீர்ந்தது.\nரேன்ஜ் ரோவர் மற்றும் ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் ஃபேஸ்லிஃப்ட் அறிமுகம்\nஜாகுவார் லேன்ட் ரோவர் நிறுவனம் மேம்படுத்தப்பட்ட ரேன்ஜ் ரோவர், ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் ஃபேஸ்லிஃப்ட் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.\nஆடி கியூ5 பெட்ரோல் வேரியன்ட் இந்தியாவில் வெளியானது\nஆடி நிறுவனத்தின் இரண்டாம் தலைமுறை கியூ5 எஸ்.யு.வி. பெட்ரோல் வேரியன்ட் இந்தியாவில் வெளியிடப்பட்டது. இது குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nஅமெரிக்கா சரிப்படாது, இந்தியா வரும் ஹார்லி டேவிட்சன்\nஅமெரிக்க மோட்டார்சைக்கிள் நிறுவனமான ஹார்லி டேவிட்சன் தனது வாகன உற்பத்தியை அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு மாற்ற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇந்தியாவில் சோதனை செய்யப்படும் ஹூன்டாய் i30\nதென் கொரியாவை சேர்ந்த பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான ஹூன்டாய் i30 பிரீமியம் ஹேட்ச்பேக் மாடலை இந்தியாவில் சோதனை செய்து வருகிறது.\nடுகாட்டி மல்டிஸ்டிராடா 1260 பைக்ஸ் பீக் இந்தியாவில் அறிமுகம்\nடுகாட்��ி மல்டிஸ்டிராடா 1260 பைக்ஸ் பீக் சூப்பர்பைக் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nவிற்பனையில் புதிய மைல்கல் படைத்த மாருதி சுசுகி பலேனோ\nமாருதி சுசுகி நிறுவனத்தின் பலேனோ ஹேட்ச்பேக் கார் விற்பனையில் புதிய மைல்கல் சாதனையை படைத்திருக்கிறது. இது குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nமேட் மேக்ஸ் மோட் கொண்ட டெஸ்லா தானியங்கி வாகனம்\nடெஸ்லா நிறுவனத்தின் புதிய தானியங்கி சரக்கு வாகனத்தில் 'மேட் மேக்ஸ் மோட்' வழங்கப்பட இருப்பதை அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி உறுதி செய்திருக்கிறார்.\nஇந்தியாவில் சோதனை செய்யப்படும் யமஹா ஏராக்ஸ் 155\nயமஹா நிறுவனத்தின் ஏராக்ஸ் 155 ஸ்கூட்டர் இந்தியாவில் சோதனை செய்யப்படுகிறது. முன்னதாக இதே மாடல் யமஹா விற்பனையகம் ஒன்றில் காணப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.\nவால்வோ நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார்\nவால்வோ நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் குறித்த முழு விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இது குறித்த முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.\nயமஹா ஆர்15 மோட்டோ ஜிபி எடிஷன் இந்திய வெளியீட்டு விவரங்கள்\nயமஹா நிறுவனத்தின் YZF-R15 வெர்ஷன் 3.0 மோட்டோ ஜிபி எடிஷன் இந்திய வெளியீட்டு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.\nஇந்தியாவில் சோதனை செய்யப்படும் டாடா H5X\nடாடா H5X கான்செப்ட் 2018 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட்டதை தொடர்ந்து இந்தியாவில் சோதனை செய்யப்படுவது ஸ்பை படங்களில் தெரியவந்துள்ளது.\nபிஎம்டபுள்யூ 6-சீரிஸ் ஜிடி டீசல் வேரியன்ட் இந்தியாவில் வெளியானது\nபிஎம்டபுள்யூ நிறுவனத்தின் 6-சீரிஸ் கிரான் டூரிஸ்மோ டீசல் வேரியன்ட் மாடல் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://apsaravanan.blogspot.com/2009/05/blog-post_23.html", "date_download": "2018-07-18T00:35:40Z", "digest": "sha1:TXPBXMGM6FXXDRRDIWXSST2EYNBVXJSG", "length": 14540, "nlines": 88, "source_domain": "apsaravanan.blogspot.com", "title": "எண்ணங்கள்: வால்மீகி பாடலும் ராஜாவின் மனசும்", "raw_content": "\nவெற்றியும் தோல்வியும் வாழ்வின் தொடர்கதை\nமாண்புமிகு தமிழக துணை முதல்வர் \n��ந்திரி பதவி படும் பாடு ....\nஒரு மரணம் ஒரு ஜனனம்\nவால்மீகி பாடலும் ராஜாவின் மனசும்\nநாயகன் ஆன \"நாயகன் \"\nஅறந்தாங்கி நாயகன் அரசியல் நாயகன்.\nஎங்களை வச்சு காமெடி கீமெடி பண்ணலையே \nதொலைந்து போன என் சொந்தங்களே...\nஅமீர் கலைஞர் உண்ணாவிரதம் பற்றி சொல்லியது...\nவால்மீகி பாடலும் ராஜாவின் மனசும்\nராஜாவின் பேச்சு சர்ச்சைக்குள்ளாவது இது முதல் முறை அல்ல ஆனால் இந்த முறை நடந்திருக்கும் தோற்றம் ராஜாவை பற்றிய தோற்றத்தை முற்றிலும் சிதைப்பதாக உள்ளது. ராஜா சமீபத்தில் நடந்த வால்மீகி பாடல் வெளியீட்டு விழாவில் நடந்தது இது தான் (ஒரு இணையதளத்தில் வந்த ஒளிஒலி காட்சியை பார்த்த பிறகு இதை எழுதுகிறேன்\nஇயக்குனர் மிஷ்கின் பேசும் பொழுது \".. இப்பொழுதுள்ள உதவி இயக்குனர்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்கிறேன். நீங்கள் எத்தனை படங்கள் வேண்டுமானாலும் பண்ணுங்கள். ஆனால் ஒரு படமாவது தயவு செய்து ராஜா சாருடன் பண்ணுங்கள். அப்பொழுதுதான் உங்கள் வாழ்க்கை ஒரு முழுமை பெறும். நான் அவருடன் படம் பண்ணும் பொழுது பலரும் என்னை பயமுறுத்தினார்கள், அவர் சீனியர் நீங்கள் சொல்வதை எல்லாம் அவர் கேட்க மாட்டார். நம்புங்கள் அவர் ஒவ்வொரு சின்ன சின்ன விஷயத்திற்கும் என்னை கலந்தாலோசித்த பிறகே பண்ணினார்...\" இவ்விழாவில் இசையமைப்பாளர் இளையராஜா பேசுகையில், \" சினிமா விழாக்களில் நான் அதிகமாகப் பங்கேற்பதில்லை. அதற்கு காரணம், ஒன்று தன்னைப் பற்றி அதிகம் புகழ்ந்துபேச வேண்டும். இல்லாவிட்டால் மற்றவர்களைப் பற்றிப் புகழ்ந்தோ இகழ்ந்தோ பேச வேண்டும். பெரும்பாலும் உண்மையைப் பேச முடிவதில்லை.\nமேடைகளில் பேசும் பலரும் மனதார வாழ்த்துவதில்லை. சரி, ஏதோ நன்றாக இருக்கட்டுமே என்ற எண்ணத்தில்தான் வாழ்த்துகிறார்கள். உண்மை இல்லாத இடங்களைத் தவிர்ப்பதற்காகவே விழாக்களில் பங்கேற்பதைத் தவிர்க்கிறேன். விகடன் நிறுவனத்துக்காக இந்த விழாவில் பங்கேற்றுள்ளேன்.\nஒரு புதிய இயக்குநரின் படத்தில் பணியாற்றுவது குறித்து பலரும் பேசினார்கள். நான் ஏற்கெனவே பல புதுமுக இயக்குநர்களின் படங்களுக்கு இசையமைத்திருக்கிறேன். ஆனால், இளைஞர்கள் பலரும் வளர்ந்த பின், 'இமேஜ்' என்ற வளையத்துக்குள் மாட்டிக் கொள்கிறார்கள்.\nஒரு படம் வெற்றியடைந்துவிட்டாலே இப்போதுள்ள இயக்குநர்களை இமேஜ் ஆட்டிப்படைக்கிறது. வ��ற்றிப் படத்தை யார் வேண்டுமானாலும் இயக்கலாம். ஆனால் நல்ல படத்தைத் தருவதுதான் முக்கியம். பணத்தை மட்டுமே தருகிற வெற்றி முக்கியமல்ல.திறமையுள்ள புதுமுக இளைஞர்களை ஊக்குவிப்பதுதான் என் லட்சியம். நான் இப்போதுள்ள நிலைக்குக் காரணம் அன்று பஞ்சுஅருணாசலம் என்னை ஊக்குவித்து வாய்ப்பளித்ததுதான். அதனால்தான் ஷங்கரின் உதவியாளர் அனந்த கிருஷ்ணன் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு, அவருடைய திறமைக்காக இசையமைத்தேன்.\nவெற்றி என்றால் அர்த்தம் என்ன வெற்றி பற்றி நாம் பேசக்கூடாது. ஓடுகிறவன், ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். ஓடினால்தான் வெற்றி. நதியைப்போல, காற்றைப்போல, வானத்தைப்போல ஓடிக்கொண்டே இருக்க வேண்டும்.சப்தஸ்வரங்கள்தான் எனக்கு உறவினர்கள். வேறு யாரும் கிடையாது. இங்கே டைரக்டர் மிஷ்கின் பேசும்போது, உதவி இயக்குனர்கள் எல்லோரும் இயக்குனராகும்போது, ஒரு படத்திலாவது என்னுடன் பணிபுரிய வேண்டும் என்று கூறினார்.\nஇந்த மேடையில், எனக்கு உள்ள ஒரே மீடியேட்டர் மிஷ்கின்தான். எனக்காக அவர் சிபாரிசு செய்கிறார். எனக்கு யாரும் தேவையில்லை. நான் ராகங்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இறைவன் என்னை, \"இங்கேயே கிடடா நாயே\" என்று சொல்லிவிட்டான். அந்த சப்தஸ்வரங்களுடனே நான் கிடக்கிறேன். அங்கிருந்து நான் வெளியே வரவே மாட்டேன்,'' என்றார் இளையராஜா.\nஇங்கே இளையராஜா சொன்னதை நான் இப்படித்தான் பார்க்கிறேன் .. \"எனக்காக இங்கே பரிந்து பேச மிஷ்கின் மட்டும் தான் இருக்கிறார். அதுவும் தேவை இல்லை ஏனெனில், நான் ராகங்கள் கூடவே வாழ்ந்து கொண்டிருப்பேன். ஒருவர் வேலை கொடுத்துதான் நான் இசையை தொட வேண்டும் என்ற நிலையில் நான் இல்லை அது கூடவே வாழவேண்டும் என்பது இறைவன் எனககு இட்ட கட்டளை அதன் படி நான் வாழ்கிறேன்\".\nஇங்கே எல்லாமே வியாபாரமாகி போய்விட்டதே என்ற வருத்தம் ராஜாவை ரொம்பவே வாட்டி விட்டது என்றே தோன்றுகிறது. தன்னை அறிமுகப் படுத்திய பஞ்சு அருணாச்சலத்திற்கு இன்றைய தேதி வரை இலவசமாகவும், தனது பால்ய கால நண்பரான சங்கிலிமுருகன் படத்திற்கு மிக சிறப்பான பாடல்களை தருவதுடன் தொடர்ந்து அவர் படங்களுக்கு கால்ஷீட் தருவது, பாலு மகேந்திரா,கமலகாசன் போன்றவர்களின் படங்களுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வருவது, போன்றவை வியாபாரத்தையும் மீறி ராஜா எதிர்பார்க்கும் அந்த ஆதரவு அவர்களிடம் இருந்து கிடைப்பதானால்தான். இதை அனைவரும் அறிவர், ராஜா அதை மிஷ்கின் இடத்திலும் எதிர் பார்த்து ஏமாற்றத்தின் மூலமும் அப்படி பேசியிருக்கலாம்.\nஇது எல்லாத்தையும் விட முக்கியம் வால்மீகி பாடல்கள் மிகச்சிறப்பாக வந்திருப்பது தான். கேட்டுவிட்டு சொல்லுங்கள் .. குறிப்பாக \"கூட வருவியா ...\" நம்மையும் இசையின் கூடவே இழுத்துக்கொண்டு போவதை நீங்களும் உணர்வீர்கள்.\nஇதை போன்ற இசை தருகிற ராஜா போன்றவர்களை தயவு செய்து சின்ன சின்ன காரணங்களை காட்டி ஒதுக்காதீர்கள் அது நம்மை போன்றவர்களுக்கு தான் பேரிழப்பு..(நம்மை என்று நான் சொல்வது தமிழர்களை மட்டுமல்ல .. இசை ரசனை கொண்ட அனைவரையும் தான்.)\n\"எண்ணங்கள்\" -ன் புதிய தோற்றம் பற்றிய கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aveenga.blogspot.com/2013/07/", "date_download": "2018-07-18T01:01:47Z", "digest": "sha1:JFCORZEDJPI7LSN2UECZ3WGJVFZBVQ34", "length": 9635, "nlines": 100, "source_domain": "aveenga.blogspot.com", "title": "அவிய்ங்க: July 2013", "raw_content": "\nஅப்துல் கலாம் சொல்லை காப்பாற்றிய ஒரே தமிழன்\nஅடித்து சொல்கிறேன். அப்துல் கலாம் பேச்சை முழுவதுமாக கேட்டு கடைபிடித்த ஒரே தமிழன் நானாகத்தான் இருப்பேன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமிதம் கொள்கிறேன்.\n“இளைஞர்களே கனவு காணுங்கள்” – இதுதானே அப்துல் கலாமின் பொன்மொழி..\nதினமும் ஒரு கனவு கண்டு அப்துல்கலாமை அவ்வளவு சீரியசாக பின்பற்ற யாரால் முடியும். சொல்லுங்கள்.\nஎல்லாருக்கும், வாரத்துக்கு ஒருமுறை, அல்லது இருமுறைதான் தூங்கும்போது கனவு வரும். ஆனால், எனக்கு தினமும் தூங்கும்போது மட்டுமல்ல, ஏதாவது மதியவேளைகளில், சற்று கண்ணசர்ந்தால் அவ்வளவுதான். ஏ.ஆர் ரகுமான் பிண்ணனி இசையில், கவுதம் மேனன் இயக்கத்தில் ஒரு படம் பார்த்தார்போல கனவு..\nஒவ்வொரு கனவும், ஒவ்வொரு அர்த்தத்தை குறிக்கும் என்று கேள்விபட்டிருக்கிறேன்..ஆனால் எனக்கு வரும் கனவுகள்...அய்யய்யோ..\nசாம்பிளுக்கு ஒரு கனவு..மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் நானும் என்னுடைய நண்பனும் நின்று கொண்டிருக்கிறோம்.எங்கு செல்வதற்கு தெரியுமா..உலகத்தில் நம்பர் ஒன் தீம்பார்க்கான, “டிஸ்னிலேண்ட்” செல்வதற்கு. மதுரைக்கு டிஸ்னிலேண்ட் வந்துவிட்டதா..இல்லை, நம்ம ஊரு பேருந்து அமெரிக்கா வரைக்கும் விடுவாய்ங்களா என்று மண்டை காய்ந���து, ரெண்டு நாளைக்கு தூக்கம் இல்லாமல் தவித்தேன்..\nமற்றொரு கனவு..சொர்க்கத்தும், நரகத்துக்கும் பாலம் அமைப்பதற்கு காண்ட்ராக்ட் விட்டிருக்கிறார்கள்..நிறையா நாடுகள் காண்டிராக்ட் அமைப்பதற்கு போட்டி போட, ஜெயிப்பது, நம்ம ஊரு அரசியல்வாதி..அதுவும், கோடி, கோடியாக லஞ்சப்பணம் கொடுத்து. அந்த காண்டிராக்டர் வேலைக்கு, நானும், ஒரு நண்பரும் அலையிறோம்..அலையிறோம்..அப்படி அலையிறோம்..நண்பர் யாரு தெரியுமா..திருமதி செல்வம் சீரியலில் வரும், செல்வம்..அய்யகோ..சிலநாட்கள், திருமதி செல்வம் பார்த்ததற்கு தண்டனையா இது..அதுவும், ஒருமணிநேர தூக்கத்தில் வந்த கனவு இது\nஅடுத்த கொடுமையான கனவு, அய்யகோ..என்னால் மறக்கமுடியவில்லையே..உலகமே அழிந்து கொண்டிருக்கிறது..எல்லாரும், கிடைத்ததை கையில் எடுத்து கொண்டும், உயிருக்கு பயந்து கொண்டும் ஓடி கொண்டு இருக்கிறார்கள்..நானும் ஓடுகிறேன்..ஓடுகிறேன்..அப்படி ஒரு ஓட்டம்..ஓட ஓட என்னை ஏதோ துரத்துகிறது..இதோ,என்னைப் பிடிக்கபோகிறது..பிடித்துவிட்டது..உதறிவிட்டு ஓட்டம் எடுக்கிறேன்..எடுத்துவிட்டு குத்துயிருமாக குலையுயிருமாக ஒரு பங்களாவிற்குள் செல்ல..அங்கு நான் கண்ட காட்சி..ஓ..மை..காட்..அதை எப்படி வார்த்தைகளில் விவரிப்பது..அங்கு..அங்கு..பாலிவுட் நடிகை, தீபிகா படுகோனும், நம்ம ஊரு ராமராஜனும், டூயட் பாடி கொண்டிருக்க, அவர்களை இயக்கி கொண்டிருப்பது, நம்ம பேரரசு...அடபாவிகளா..இதற்கு மேல் பார்த்தால் கொடுமை என்று சொல்லி “அய்யோ..அம்மா” என்று கத்தி எழுந்துவிட்டேன்..வீட்டுக்காரி, “என்னங்க..ஏதாவது கெட்டகனவு கண்டீங்களா” என்றாள்..”இதுக்கு உலகமே அழிவுலேயே நானும் போய் சேர்ந்திருக்கலாம்” என்றேன்..புரியாமல் “இதே உங்களுக்கு வேலையா போச்சு” என்றாள் சலிப்பாக..\nசிலநேரம் என்னுடைய மனைவி, “என்னங்க நான் உங்க கனவில வரவே மாட்டேனா” என்பாள்..”வரமா இருக்குறதுக்குதான் நல்லதுன்னு நினைச்சுக்க” என்பேன்..யார் என் கனவில் வந்தாலும், ஒரே கொலைவெறியாக இருப்பதால்.\nசில கனவுகள் பலிக்கும் என்று கேள்விபட்டிருக்கிறேன்..என்னுடைய ஒரு கனவுகூட பலிக்காமல் இருப்பதுதான் இந்த உலகத்துக்கு நல்லது. அனைவரும், கையில் மெழுகுவர்த்தியோடு, பீச்சில் உண்ணாவிரதம் இருக்குமாறு கேட்டு கொள்கிறேன்..\nஆனால் ஒன்று, அப்துல் கலாம் கேட்டால் மிகவும் சந்தோசப்படுவ��ர்.\nஅப்துல் கலாம் சொல்லை காப்பாற்றிய ஒரே தமிழன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://innapira.blogspot.com/2011/02/blog-post_1901.html", "date_download": "2018-07-18T00:41:43Z", "digest": "sha1:JCCCWSU5OAC23GROTU6X7TOTGL4DXKBK", "length": 10075, "nlines": 129, "source_domain": "innapira.blogspot.com", "title": "இன்ன பிற: கண்ணாமூச்சி", "raw_content": "\nஇலக்கியமும் தத்துவமும் பிரதிகளும் வாசிப்பும் அறிதலும் பெறுதலும் இன்பமும்.........\nமுகநூலில் நடந்த உரையாடலிலிருந்து இங்கே ஒட்டுகிறேன்.\n வாழ்த்துக்கள். எனக்கு புரியவில்லை. எல்லாம் புரியவேண்டியது அவசியமும் இல்லை. இடையீட்டுப்பிரதிகளாக உள்ளது. இது கண்ணா மூச்சி ஆட்டமா அல்லது கண்ணைக் கட்டி மூச்சை பிடிக்கும் ஆட்டமா அல்லது கண்ணைக் கட்டி மூச்சை பிடிக்கும் ஆட்டமா அருணகிரிநாதரைப்போல சித்திரக்கவியா தொடருங்கள். அடுத்த தொகுப்பிற்கான வடிவ மாற்றமா\n‎@அப்பாதுரை அர்விந்த், நல்ல விளக்கம். புரிந்துகொள்ளலுக்காக வாசகர் பிரதி உருவாக்கிய தனக்கே நன்றி சொல்லிக்கொள்ள வேண்டும்.\n@ஜமாலன், அர்விந்த் கொடுத்திருக்கும் சமிக்ஞையை பின் தொடருங்கள் என்று சொல்லவிரும்பவில்லை. உங்களுக்கே புரியவில்லை என்பது உங்கள் லீலை.\n@வாசிப்பவர்களுக்கு, “மரண அறிவிப்பு” “உறைந்து விட்டது மொழி” இவற்றில் பெறலாம் சில வெளிப்படையான பொருள்கோட்டு (quote-ட்டு) விளையாட்டை.\n@கருத்திட்ட நண்பர்களின் கருத்தை வலைப்பூவுக்கு மாற்ற எனக்கு அனுமதி உண்டா\nPerundevi பெருந்தேவி சொன்னது: ‎@ஜமாலன், அருணகிரிநாதர் கலைமகள் கைப்பொருளே என்று சுசீலா குரலில் பாடினாரா :), எழுவாய்-பயனிலை இலக்கணக் கமிசார்களைக், திருட்டுப்பூனைகளைக் கூறினாரா :).... உச்சத்தில் செம்மொழி விடுபட்டது கவிதையில்\n‎@பெருந்தேவி... எனக்கு அரவிந்தன் கமெண்டுகூட புரியவில்லை. ஒருவேளை நான் இன்னும் வளரனுமோ காம்பளான் குடித்து பார்க்கலாம். ))\nஅருணகிரிநாதர் பாடலை பலரும் பாடி உள்ளனர். சுசீலா பாடியதாக தெரியவில்லை. கலைமகள் கைப்பொருளேவா அப்படின்னா வசந்த மாளிகையில் வாணிஸ்ரீ கையில் வைத்திருப்பதா எனக்கு சிவாஜி கையில் வைத்திருப்பதுதான் நினைவிற்கு வருகிறது. ))\nஆமா லீலை என்றால்.. சித்தாந்தம் சொல்லும் லீலையா\nஅல்லது அவனின் அளகிலா விளையாட்டா\nவேண்டாம் விட்டுடுங்க.. அழுதுறுவேன். ஹா ஹா...\nநல்லாத்தான் போகுது. இங்க எதற்கு காமெடி பண்ணிகிட்டு. விளக்கம் தெரிந்த அரவிந் போன்ற நண்பர்க��் சொல்ல வழிவிடுவோம். அப்புறம் புரிகிறதா எனப்பார்க்கலாம்.\nஇறைந்து கிடக்கும் சொற்களை எப்படி வேண்டுமானாலும் அள்ளலாம். ஒன்றொன்றாக, கைப்பிடியில், இரு கைகளில், காலால் தள்ளி, அதில் உருண்டு பிரண்டு என்று எப்படி வேண்டுமானாலும். வாழ்வுக்கு நம் வாழ்தல் பலவித அர்த்தங்களைத் தருவது போல் சொற்களும் கிடக்கும் கைகளுக்குகேற்ப மாறும். சொல்லைக் குரல் மாற்றிவிடுவதுபோல் குரலால் சொல் வேறு தளங்களுக்குப் போவதுபோல். தொடாவிட்டால் சொல் வெறுமே கிடக்கும்.\n‎@ [Lakshmi or] அம்பை, நீங்கள் சொல்லியிருப்பதை அப்படியே காட்சிப்படுத்திப்பார்த்தால்கூட பிரமாதமாக உள்ளது. குரலால் சொல் வேறுதளத்துக்குப் போய்விடும், “போடீ” என்ற சொல்லை என்னிடம் சொன்ன குரல்களை யோசித்துப்பார்த்தேன். ஹாஹா\nவார்தை போன்றவை உள்நோக்கத்துடன் செய்யப்பட்ட வழுக்களா பெருந்தேவி\nஆம், ஹரி. அடுத்த வரிகள் இவற்றைத் தெரிவிக்கக்கூடும். வார்தை தவறுதல், வாசக யாசகருக்கு எதிரிடையாய் (அ) வாசக யாசகரை எதிர்பார்க்கும் ஆசிறியர்.\nபதிவில் வெளிவரும் கவிதைகளையோ கட்டுரைகளையோ பத்திரிகைகளில் என் அனுமதியின்றி பிரசுரிக்க வேண்டாம். நன்றி.\nபதிவில் நீக்கப்பட்டிருக்கும் கவிதைகள் “உலோகருசி” தொகுப்பில் (காலச்சுவடு, 2010) சேர்க்கப்பட்டிருக்கின்றன.\nநடுநிசி நாய்கள்: புதுசு கண்ணா புதுசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanduonorandu.blogspot.com/2010/03/blog-post_12.html", "date_download": "2018-07-18T00:53:02Z", "digest": "sha1:YXW27UX3WHOLBWOPA3KMWV3LCZKBAFXD", "length": 26247, "nlines": 327, "source_domain": "nanduonorandu.blogspot.com", "title": "நண்டு@நொரண்டு: சாமியார்களும் நம்பிக்கைகளும் .", "raw_content": "\nவெள்ளி, 12 மார்ச், 2010\nஆரம்பத்தில் நோய் என்பது கடவுளின் சாபம் அல்லது தண்டனை அல்லது கோபம் என்றே எண்ணப்பட்டது .\nசிலர் நோயிற்கு காரணம் பிசாசுகள் என்றும் மாந்தீரிகர்கள் நோயை போக்குவார்கள் என்றும் நம்பினர் ரோமானியர்கள் மருத்துவத்தை விட மாந்தீரிகத்தை அதிகம் நம்பினர்.\nமேலை நாடுகளில் \"பண்டோரா\" எனும் பெட்டியை திறந்ததிலிருந்து தான் உலகில் நோய்கள் ஏற்பட்டதாக மேலைநாட்டுப் புராணங்கள் கூறின .அந்த பெட்டியை திறப்பதற்கு முன் உலகில் நோய்களே கிடையாதாம் .\nபிளேக்நோய் இங்குபஸ் ,சுக்குபஸ் என்ற வேதாளங்களின் செயலாலே ஏற்படுவதாக பிரானஸ் நாட்டினர் கருதினர் .\nஇராஜ தரிசனம் நோயைத்தீர்க்கும் என்றும் ��ம்பினர். அதற்காக மக்கள் பல காததுரம் கடந்து பல மணிநேரம் காத்திருந்து இராஜ தரிசனம் பெற்று சென்றுள்ளனர் .இதன் வளர்ச்சியாக சாமி தரிசனம் ,பின் சாமியை தரிசித்த இடத்திலிருந்து சாமியார் தரிசனம் என உருமாறி இன்று இதில் மக்கள் அதிகம் நிலைத்துவிட்டனர் .ஆனால் அறிவியல்பூர்வமான உண்மை என்னவென்றால், எந்த ஒரு சாமியாராலும் மற்றும் அவர் கற்றுத்தரும் எந்த ஒன்றாலும் , வேறு எதிலாலும் எந்த ஒரு நோய் கிருமியின் எந்த ஒரு அணுவையும் ஒரு துளிகூட அசைக்கமுடியாது என்பதுவே.\nஇப்ப வெயில் சீசன் ஆரம்பித்துவிட்டது.கடந்த ஆண்டைவிட இந்த வருடம் வெயில் அதிகம் .வெய்யில் காலத்திற்கு சில வியாதிகள் வருவது இயற்கை .\nஅதைத் தவிர்க்க வெயிலில் அலைவதை முதலில் தவிர்க்கவும் .நீர்ச்சத்துள்ள பழவகைகளை அதிகம் சாப்பிடவும் .தண்ணீர் அதிகம் அருந்தவும் .இந்த சீசனில் விளையும் பழங்களை அதிகம் உண்ணவும் .தினமும் 2 தடவை குளிக்கவும் .\nஆனால், இதைவிடுத்து நம் நாட்டில் ஒருவர் மீது மாரியம்மன் கோபம் கொண்டுவிட்டால் ஆத்தா உடம்பில் ஏறிவிடும் என்றும் அதனால் இது போன்ற நோய்கள் வருகின்றது என்றும் நம்புகின்றனர் .\nஇவ்வாறு நோய்கள் பற்றிய நம்மவர்கள் நம்பிக்கைகள் பல.அனைத்தும் மூட நம்பிக்கைகளே\n.எனவே,உண்மையை அறிவீர் .உடல் சுகத்துடன் வாழ்வீர் .\nபதித்தவர் நண்டு @நொரண்டு -ஈரோடு நேரம் பிற்பகல் 8:55\nஉண்மையை அறிவீர் .உடல் சுகத்துடன் வாழ்வீர் ..”\n12 மார்ச், 2010 ’அன்று’ பிற்பகல் 9:09\n12 மார்ச், 2010 ’அன்று’ பிற்பகல் 9:11\n12 மார்ச், 2010 ’அன்று’ பிற்பகல் 9:22\n12 மார்ச், 2010 ’அன்று’ பிற்பகல் 10:00\n12 மார்ச், 2010 ’அன்று’ பிற்பகல் 10:10\n12 மார்ச், 2010 ’அன்று’ பிற்பகல் 10:19\nஎதுக்கும் கொஞ்சம் வேப்பெலய எரவாரத்தில சொருகி வச்சுருங்க தம்பி. ஆத்தா வந்தா அப்டியே திரும்பி போய்டுவா. இதுல எல்லாம் வெளயாட்டு வேண்டாம் தம்பி.\n13 மார்ச், 2010 ’அன்று’ முற்பகல் 4:56\nநம் நாட்டில் ஒருவர் மீது மாரியம்மன் கோபம் கொண்டுவிட்டால் ஆத்தா உடம்பில் ஏறிவிடும் என்றும் அதனால் இது போன்ற நோய்கள் வருகின்றது என்றும் நம்புகின்றனர் .\n13 மார்ச், 2010 ’அன்று’ முற்பகல் 5:08\n13 மார்ச், 2010 ’அன்று’ முற்பகல் 7:29\n13 மார்ச், 2010 ’அன்று’ முற்பகல் 7:29\nஇன்றைய சுனாமியின் ஒரலையோ என நினைத்தேன் - இல்லை - நல்லதொரு இடுகை - நம்பிக்கைகள் ( பலர் அதனை மூட நம்பிக்கைகள் எனக் கூறுகின்றனர் ) அவ்வள��ு எளிதில் மறையாது நண்பரே \n13 மார்ச், 2010 ’அன்று’ முற்பகல் 8:41\n//அவ்வளவு எளிதில் மறையாது நண்பரே \nஒரே இரவில் மாற்றத்தை ஏற்படுத்த\nசுனாமியால் கூட முடியாது தான் .\n13 மார்ச், 2010 ’அன்று’ முற்பகல் 9:02\nStarjan ( ஸ்டார்ஜன் ) சொன்னது…\n///எந்த ஒரு சாமியாராலும் மற்றும் அவர் கற்றுத்தரும் எந்த ஒன்றாலும் , வேறு எதிலாலும் எந்த ஒரு நோய் கிருமியின் எந்த ஒரு அணுவையும் ஒரு துளிகூட அசைக்கமுடியாது என்பதுவே///\nசரியான கருத்துக்கள்; இதை யாராலும் மறுக்க முடியாது. இதுதான் இன்றைய நிலமை. இறைவனை தவிர, மருத்துவம் படித்த டாக்டராலே குணப்படுத்த முடியாத நோய்களை எந்த மந்திரதந்திரத்தாலும் முடியாது.\nபகிர்வுக்கு நன்றி ராஜசேகர் சார்.\n13 மார்ச், 2010 ’அன்று’ பிற்பகல் 12:11\n13 மார்ச், 2010 ’அன்று’ பிற்பகல் 2:35\n13 மார்ச், 2010 ’அன்று’ பிற்பகல் 5:51\n/அவ்வளவு எளிதில் மறையாது நண்பரே \nஒரே இரவில் மாற்றத்தை ஏற்படுத்த\nசுனாமியால் கூட முடியாது தான் .\n13 மார்ச், 2010 ’அன்று’ பிற்பகல் 5:52\n13 மார்ச், 2010 ’அன்று’ பிற்பகல் 5:52\n13 மார்ச், 2010 ’அன்று’ பிற்பகல் 5:52\n13 மார்ச், 2010 ’அன்று’ பிற்பகல் 5:52\n13 மார்ச், 2010 ’அன்று’ பிற்பகல் 5:52\n13 மார்ச், 2010 ’அன்று’ பிற்பகல் 5:54\nStarjan ( ஸ்டார்ஜன் ) அவர்களே\n13 மார்ச், 2010 ’அன்று’ பிற்பகல் 5:54\nதாசன் இந்தப் பெயரே அடிமைத் தனத்தின் வழியாகவும் , அன்பின் வழியாகவும் பார்க்கப் படலாம். பெரும்பாலானவர்கள் தாங்கள் யாருடைய கொள்கையின் பால் மிக ஈர்க்கப்பட்டனரோ அவர்கள் பெயருடன் இந்த தாசனை சேர்த்தனர். இவர்களில் எல்லோரும் பெயரில் மட்டுமா\nகண்ணதாசன், பாரதிதாசன், சுரதா என நிறைய பேர்கள் சமூகத்தில் உண்டு. பெரியார்தாசன் இந்த பெயரும் நம் சமூகத்தில் நன்கு அறியப் பட்ட ஒன்று. கருத்தம்மா உள்ளிட்டப் படங்களில் நடித்த பெரியார்தாசன் எனப் பெயர்கொண்ட நாத்திக வாதியாக அறியப் பட்ட ஒரு மனிதர் தான் இத்தனை நாள் கைகொண்ட ஒரு கருத்தாக்கம் தனக்கும் சமூகத்துக்கும் பயன் அளிக்காது என்பதை உணர்ந்து கூறியதாக ஒரு செய்தி வந்துள்ளது\nரியாதில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தான் இஸ்லாத்தைத் தழுவியதை அவர் பகிரங்கமாக அறிவித்தார்.\nதான் பல மதங்களையும் ஆய்வு செய்ததாகவும் அம்மதங்களின் வேதங்கள் நேரடியாக இறைவனிடமிருந்து அருளப்படவில்லை என்றும் திருக்குர்ஆன் மட்டுமே இறைவனிடமிருந்து அருளப்பட்ட வடிவில் இன்றும் பாதுகாப���பாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.\n\"நான் ஊரறிந்த நாத்திகனாக இருந்தேன். பிறகு மத நம்பிக்கை தான் இவ்வுலக மற்றும் மறுவுலக வாழ்விற்கு உகந்தது என்று உணர்ந்தேன். இந்த தேடல் என்னை இஸ்லாத்திற்கு அழைத்து வந்தது\" என்றும் அவர் ரியாதில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.அல்ஹம்துலில்லாஹ் எல்லாப்புகழும் அல்லாவுக்கே...\n ஒரு நாத்திகமான சிந்தனை உடையதாக சொல்லப் பட்ட ஒரு மனிதர் ஒரு குறிப்பிட்ட மத நூல் மட்டும் உயர்ந்தது என்னும் கொள்கைப் பிடிப்பு பெற எது காரணம்\nநான் இவரைப் பற்றி தாக்கி இங்கு எதுவும் எழுத முயலவில்லை. தனி மனிதனும், சமூகமும் நிறைவுடன் வாழ மதம் அவசியம் என்பது போல் ஒரு கருத்தாக்கத்தை ஒரு தத்துவ வாதி என சொல்லப் படும் மனிதர் ஏற்கிறார் என்றால்\nஇத்தனை நாள் தான் கொண்ட கொள்கையைப் பற்றி சிந்திக்காதவரா அதைப் பற்றி எந்த ஒளிவு மறைவும் அற்ற ஆய்வு செய்தவரா அதைப் பற்றி எந்த ஒளிவு மறைவும் அற்ற ஆய்வு செய்தவரா அப்படி இல்லாதவர் எப்படி அந்த கொள்கையுடன் பற்றுடன் இருந்திருப்பார் அப்படி இல்லாதவர் எப்படி அந்த கொள்கையுடன் பற்றுடன் இருந்திருப்பார் புகழுக்காகவா\nபெரியார் எப்போதும் தான் சொன்னதை யோசித்து சரி என கொண்டால் மட்டும் ஏற்றுக் கொள்ளுங்கள் என்ற சொல்லியக் கருத்துகளில் ஈர்ப்பு ஏற்பட்டு தன் பெயர் மாற்றிக் கொண்ட மனிதனின் உண்மை முகம் எது\nபோலிச் சாமியாரைப் பார்த்த நாம்\n14 மார்ச், 2010 ’அன்று’ முற்பகல் 2:18\nஎனது பழைய பதிவுகளில் இதற்கான பதில் உள்ளது .பார்க்க .\n14 மார்ச், 2010 ’அன்று’ பிற்பகல் 8:48\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nகருத்து சுதந்திரமும் இணைய பயணமும்.\nநல்ல நேரம் தமிழர்வாழ்வில் ஏற்படுத்தும் நெருக்கடியும் சீரழிவும்\nஉங்களால் உலகிற்கு என்ன பயன் என சொல்ல முடியுமா \nபார்பனர் திராவிடர் சண்டையை தோற்றுவித்த முதல்வர் .\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇது நாய்களின் நகரம் ...எச்சரிக்கை ...\nவெள்ளிக்கம்பியின் முடிவிலிபோர் - புனைவு\nஎது முதல் ... முட்டையா \nஎன்ன செய்து கொண்டிருக்கிறது இந்த உலகம் \nஇந்த 3 நாட்களும் ...நாம் ஒதுக்குவோம் ...\nநவீன பாசிஸ்டுக்கள் ... உஷார் ...\nதனது தாயக பூமியை .......\nநம்பிக்கை விதை என் கைகளில் ...\nஒத்துக்கொள்ளுங்கள் ...மாற்றம் வரும் ...\nராஜஸ்தான் போகலாம் வாங்க – உதய்பூர் – தங்குமிடம் – இரவு உணவு\nநீ கே, நா சொ .... புதன் 180718\nஆடி வந்ததே.. “ஆடி” வந்ததே\nஉன்னை அறிய உன்னை அறிய ............\nநாட்டு நடப்பு - வாசித்த புத்தகம் - 12\nஇன்றைய இந்து தமிழ் திசை நாளிதழில் எனது கருத்து சித்திரம்\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nஅயலக வாசிப்பு : ஜுன் 2018\nஒரு குருவி நடத்திய பாடம்\nடீ வித் முனியம்மா சீசன்- 2(4)\nதலைப்பு சொன்னா அடிக்க வருவீங்க\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nPARAMES DRIVER - பரமேஸ் டிரைவர் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nirmalcb.blogspot.com/2014/05/blog-post.html", "date_download": "2018-07-18T00:46:19Z", "digest": "sha1:QDM6YXXAQMXTF6SRLYN2VYTCACZASAL5", "length": 9864, "nlines": 55, "source_domain": "nirmalcb.blogspot.com", "title": "Nirmal a.k.a Mrinzo Page: டிஜிடல் ஸ்டோரிஸ்: வாங்க கதை சொல்லுவோம்", "raw_content": "\nடிஜிடல் ஸ்டோரிஸ்: வாங்க கதை சொல்லுவோம்\nடிஜிடல் ஸ்டோரிஸ்: வாங்க கதை சொல்லுவோம்\nநாம் சினிமா எடுக்கு ஆரம்பித்த பொழுது நாடகங்களைதான் அப்படியே சினிமாவில் கொண்டு வந்தோம், இன்றும் கூட அது அவ்வளவாக மாற வில்லை. அதிகமான டையலாக் கொண்டு நகர்த்தும் சினிமாக்களே அதிகம். சினிமாவைப் போலவே இப்பொழுது எடுக்கும் குறும் படங்களும்.\nகம்ப்யூட்டர் மற்றும் மொபைல் பயன்பாடுகள் இன்று அதிகமான சூழலில், நடிகர்கள் டையலாகுகள் இல்லாமல் கூட ஒரு கதையை நம்மால சொல்ல முடியும்.\nஇதற்கன விசேட தொழில் நுட்பங்கள் தேவையில்லை. உங்கள் போனில் இருக்கும் கேமரா போதும், அதில் எடுத்த புகைப் படங்களை கலை நயத்தோடும் கிரியேட்டிவாக வரிசைபடுத்த தெரிய வேண்டும். பழக பழக வந்துவிடும். இசை தேவையென்றால் அதுவும் இலவசமாக டவுன்லோடு செய்து கொள்ளலாம். இப்படியாக கதை சொல்லும் முறைக்கு டிஜிடல் ஸ்டோரிஸ் என சொல்லுவார்கள்.\nஅண்ட்ராய்டு மொபைல் பயன்படுத்துபவர்கள் இதற்கான ஆப்ஸ்கள் உண்டு, இலவசமாக பெற்றுக் கொள்ளலாம், இல்லையென்றால் விண்டோஸ் மூவி மேக்கரிலும் செய்யலாம். உங்கள் ஆப்ஸ் ஸ்டோரில் Digital story telling என தேடினால் கிடைக்கும். போட்டோக்கள் கூட கூகுளில் தேடினால் கிடைக்கும்.\nசொல்ல தேவையான கதை, அவற்றை விஸ்வலாக சொல்லக் கூடிய புகைப்படங்கள் அதற்க்கு ஏற்ற இசை, தேவையென்றால் பின்னனியில் வரும் உரையாடல், மற்றும் அடங்காத ஆர்வம் இருந்தால் நாமும் நம் கதையை உலகத்துக்கு சொல்ல முடியும்.\nநீங்கள் சொல்ல வரும் கதையை கச்சிதமாக பார்வையாளாரோடு தொடர்பு கொள்ள முடிந்தால் அது வெற்றிதான்.\nமிக எளிதாகவும் குறுகிய நேரத்திலும் இந்த முறையால் பவர்ஃபுல்லான செய்திகளை சொல்ல முடியும். இப்படியான முறையால் சிறு குழந்தைகளுக்கு பாடங்களை கூட சொல்லிக் கொடுக்கலாம்.\n எந்த கதையையும் சொல்லலாம், உங்களின் கதை, உங்கள் தாயாரின் கதை, உங்கள் ஊரின் கதை, சாதி அமைப்பு, கலாசாரம், திருவிழாகள், திருமனம், காதல், வன்மம், பிடித்த தலைவர், உங்க ஊர் பஜார், தெருவில் இருக்கும் பிச்சைக்காரன், ஒரு திருகுறளை வைத்து 3 நிமிட கதை சொல்லாமே, கூவி கூவி விற்க்கும் மீன் வியாபாரியின் கதை என எதை வேண்டுமென்றாலும் சொல்லலாம். இரண்டாயிரம் கலாசாரம் இலக்கிய பாரம்பர்யம் கொண்ட தமிழ் மொழியில் இருக்கும் கதைகள் எத்தனையோ ஆயிரம் ஆயிரம்.\nஇந்த உலகிற்க்கு நாம் சொல்ல வேண்டிய கதைகள் ஆயிரம் இருக்கிறது. இன்னும் சொல்ல வேண்டுமென்றால் நம்மிடம் கதைகள் மட்டுமே இருக்கிறது இந்த உலகிற்க்கு சொல்ல. வேறு எங்கும் இல்லாத அளவு கதை கொட்டிக் கடக்கிறது, இலக்கிய செழுமையோடு.\nதொலை தொடர்பு வசதிகள் அதிகமான இந்த சூழலில் நமது கதைகளை படிக்க ஆவலாக நிறய பேர் இருக்கிறார்கள்.\nகதை சொல்லும் பொழுது முக்கியமாக மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டியது இதுதான். நீங்கள் உலக உண்மையை உங்கள் கதைக்குள் சொல்ல முறப்படவில்லை, உங்களின் பார்வைகளை முன் வைக்கிறிர்கள் அவ்வளவுதான், பார்வையாளர்களுக்கு புத்திமதி சொல்லவில்லை, உங்கள் சிந்தனைகளை திறந்து காட்டுகிறிர்கள் அவ்வளவுதான், குறைந்த நேரங்களில் நிறைவான விஷயங்களை சொல்ல முயற்சி செய்யுங்கள்.\nஉங்கள் கதைகளை நண்பர்களோடு பகிருங்கள். பகிர்வது இன்பத்தின் உச்சமல்லவா.\nமுழு நீள திரைபடத்தைக் காட்டிலும் சக்தி வாய்ந்தது இந்த டிஜிடல் ஸ்டோரிஸ்.\nஇலவச இசை டவுன்லோடு செய்யும் இனையம்: http://incompetech.com/music/\nஉங்கள் ப்ராஜெக்டுகளுக்கு ஏதேனும் உதவி வேண்டுமெனில் தயங்காமல் nirmalcb@gmail.com / Nirmal Mrinzo ஃபேஸ்புக்கிலோ தொடர்பு கொள்ளுங்கள்.\nநான் செய்த எனது முதல் டிஜிடல் கதை http://www.youtube.com/watch\nYoutubeல் - Digital Stories என டைப் அடித்து பாருங்கள், தைரியமாக பிடித்த படத்தை காப்பி அடித்து உங்கள் முதல் முயற்சியை ஆரம்பிங்கள். பழக பழக மெருகேறும்.........\nநல்ல செயல் முறை விளக்கம்.. பகிர்வுக்கு வாழ்த்துக்கள்\nவல்லின ற் எழுத்துடன் வல்லின க் ஒற்று சேராது நிர்மல்... உங்கள் எழுத்தில் பலமுறை பார்த்திருக்��ிறேன். கட்டுரை அருமை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srseghar.blogspot.com/2015/09/blog-post.html", "date_download": "2018-07-18T00:35:11Z", "digest": "sha1:QZH5P6P3TZXH5HJ3OU3IV2IXOJMWP77Z", "length": 14419, "nlines": 159, "source_domain": "srseghar.blogspot.com", "title": "சந்தனச் சிதறல்: ஸ்டாலின் பிரச்சார யுக்தி மாற்றம்--ஆட்சியை மாற்றுமா?", "raw_content": "\nஸ்டாலின் பிரச்சார யுக்தி மாற்றம்--ஆட்சியை மாற்றுமா\nமருவத்தூர் அம்மாவை--மேரியம்மாவாக அலங்கரித்த பங்காரு அடிகள்\nஅன்பிற்கினியவர்களே- மேல் மருவத்தூர் ஆதி பராசக்தி அம்மாவை--கிருஸ்துமஸ் தினத்தன்று--பங்காரு அடிகளார்----அம்மாவுக்கு சிலுவை அணிவித்து...\nபா. ஜ க வார் ரூம் ரகசியம் -1\nஇது உள்விஷயம் ச மூக வலைதளம் என்பது ‘ உடனடி தொடர்பு ’ - ‘ உடனடி பதில் ’ ‘ உடனடி மறுப்பு ’. நமது ‘ வளையம் ’ எவ்வாறு பெரிதோ அ...\nசிறைச் சாலையில் தள்ளப்பட்ட “கனியை “--அப்பா..அம்மாமார்கள்--அண்ணன் மார்கள்--சென்று பார்த்ததை புரிந்து கொள்ள முடிகிறது..ஆனால்.. சிறையிலிருந...\nபா.ஜ.க.வின் மாபெரும் தலைவர்கள் இருவர் நேற்று “சோ’ வின் ஆண்டு விழாவில் சங்கமம்..இதன் பயன் “சோ’ வுக்கா--தமிழகத்துக்கா\n”அவா” மீது ப.சிதம்பரத்துக்கு என்ன ஆத்திரம்\nப.சிதம்பரம் சார்ந்த நாட்டுக்கோட்டை செட்டியார் இனம்…மிகுந்த பண்பாளர்கள்..சிறந்த தமிழ் பற்றாளர்கள்…ஆன்மீக வாதிகள்..பெருந்தனக்காரர்கள்…கொ டைய...\nஅம்மாவின் 800 கோடியும் கமிஷனின் 144 தடை உத்தரவும்\n”ஜெ” பணத்தில் கரார்..வி.என் ஜானகிக்கு ஆதரவு தெரிவித்து..அரசியலை விட்டு போக.ஆர்.எம் வீரப்பன் நடத்திய பேரத்தில்... பேசிய தொகையை தராததால், ...\nஇந்துப் பத்திரிக்கையின் தரம் தாழ்ந்த செய்கைகள்..\nஇந்துப்பத்திரிக்கை 150 ஆண்டுகளை கடந்தது..சுதந்திர போராட்டத்தில் பெரும் பங்கு ஆற்றியது..இதெல்லாம் சரித்திரம்...ஆனால் 30 ஆண்டுகளாக..அதன் ...\nஇதுதான் அமெரிக்காவின் அவலட்சணம் ,\n\"இந்தியாவில் சிறுபான்மையினரை காப்பாற்றுங்கள் --அமெரிக்க பிரதிநிதிகள் வேண்டுகோள் ---\" இப்படி ஒரு செய்தி இன்றைய (21.11.13.) இந்து...\nஇந்துக்களுக்கு மனம் புண்படி எழுதும் எழுத்துக்கள்-- செய்யும் செயல்பாடுகள், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருந்து வருகிறது. மொகலாயர், கிறிஸ்தவர்...\n“ஜெ”யை விடுவிக்கக் கூடாது என்பதோ..”ஜெ” வை விடுவித்தே ஆகவேண்டும் என்பதோ என் கருத்து அல்ல.. “ஜெ” கைது சரி என்றோ..”ஜெ” யுக்கு கொடுத்த ...\nசுவாமி தயானந்த சஸ்வதி ���வர்களுக்கு என் புகழாஞ்சலி\nஸ்டாலின் பிரச்சார யுக்தி மாற்றம்--ஆட்சியை மாற்றுமா...\nநல்லதே நினை நல்லதே விதை\nஎதிலும் எப்போதும் எங்கும் நல்லதே சந்தோஷமே நடக்கட்டும் கிடைக்கட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2016/apr/04/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-1306874.html", "date_download": "2018-07-18T01:15:25Z", "digest": "sha1:UMWHNZDROGEBP6UQ7DAADP6VMIDY4DXV", "length": 5451, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "மணல் கடத்தல்: ஒருவர் கைது- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை காஞ்சிபுரம்\nமணல் கடத்தல்: ஒருவர் கைது\nகாஞ்சிபுரம் பகுதியில் மாட்டு வண்டியில் மணல் கடத்திச் சென்ற ஒருவரை காஞ்சிபுரம் கிராமிய போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.\nகாஞ்சிபுரம், செவிலிமேடு பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம் (40). இவர் செவிலிமேடு அருகே அனுமதி இல்லாமல் மாட்டு வண்டியில் மணல் ஏற்றி வந்தபோது, போலீஸார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். இவரிடம் இருந்து மாட்டு வண்டியும் பறிமுதல் செய்யப்பட்டது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nவெள்ளத்தில் சிக்கிய குடும்பத்தை மீட்ட பொதுமக்கள்\nப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை சரிவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2017/feb/14/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B0%E0%AF%82300-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%90%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%90%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-2648952.html", "date_download": "2018-07-18T01:15:36Z", "digest": "sha1:IFJDZXYDPXDEZNDHB5P3IRCO2JPG6EEZ", "length": 10931, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட ரூ.300 கோடி ஐம்பொன் சிலைகள் மீட்பு: ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல்- Dinamani", "raw_content": "\nவெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட ரூ.300 கோடி ஐம்பொன் சிலைகள் மீட்பு: ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல்\nதம��ழகத்திலிருந்து வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட ரூ. 300 கோடி மதிப்பிலான ஐம்பொன் சிலைகள் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாக, தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தெரிவித்தார்.\nதிருநெல்வேலி மாவட்டம், பழவூர் நாறும்பூநாதர் கோயிலில் இருந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான ஐம்பொன் சுவாமி சிலைகள் கடந்த 2006-ஆம் ஆண்டு வெளிநாட்டுக்கு கடத்தப்பட்டன.\nஅந்தச் சிலைகள் கடந்த 2008-ஆம் ஆண்டு மீட்கப்பட்டன. சிலைகள் இருந்த பழவூர் நாறும்பூநாதர் கோயிலில், தில்லியில் இருந்து வந்த தொல்லியல் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை ஆய்வு நடத்தினர்.\nஇந்தக் குழுவில் இடம் பெற்றிருந்த தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் கன்னியாகுமரியில் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியது:\nபழவூர் நாறும்பூநாதர் கோயிலில் இருந்து ஐம்பொன்னில் செய்யப்பட்ட மிகவும் பழைமைவாய்ந்த சுவாமி மற்றும் அம்பாள் சிலைகள் கடந்த 2006-ஆம் ஆண்டு சிலை கடத்தல் கும்பலால் கடத்தப்பட்டு வெளிநாடுகளுக்கு விற்கப்பட்டது. கடத்தப்பட்ட 13 சிலைகளில் 9 சிலைகள் கடந்த 2008-ஆம் ஆண்டு மீட்கப்பட்டன. இதில் நடராஜர் சிலை ரூ.15 கோடி மதிப்பு கொண்டதாகும். இந்தச் சிலை அமெரிக்காவுக்கு கடத்தப்பட்டபோது சிலையின் கை சேதமடைந்ததால் அது லண்டனுக்கு கொண்டுசெல்லப்பட்டு சரிசெய்யப்பட்டது. சிங்கப்பூரில் மீட்கப்பட்ட அம்மன் சிலையின் மதிப்பு ரூ.5 கோடி, நியூயார்க்கில் மீட்கப்பட்ட மாணிக்கவாசகர் சிலையின் மதிப்பு ரூ. 2 கோடி. ஸ்பெயினில் மீட்கப்பட்ட காரைக்கால் அம்மையார் சிலையின் மதிப்பு ரூ. 2 கோடி.\nதமிழ்நாட்டில் இருந்து வெளிநாடுகளுக்கு கடந்த 5 ஆண்டுகளில் சிலை கடத்தல் எதுவும் நடக்கவில்லை. உள்ளூர் சிலை திருட்டைக் கண்டுபிடிக்க உள்ளூர் போலீஸாருக்கு அதிக அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. கோயில்களில் கிரில் கேட், கண்காணிப்பு கேமரா, அலாரம் போன்றவை அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட ரூ. 300 கோடி மதிப்பிலான சிலைகள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன. இந்தியாவிலிருந்து அமெரிக்கா, சிங்கப்பூர், கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்குத்தான் அதிகளவில் சிலை கடத்தப்பட்டுள்ளது. அதிலும் ஆஸ்திரேலியாவுக்குதான் அதிகளவில் சிலை கடத்தப்பட்டுள்ளத��. அங்கிருந்து மட்டும் ரூ.150 கோடி மதிப்பிலான சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. இன்னும் ரூ. 1,000 கோடி மதிப்பிலான சிலைகள் மீட்கப்பட வேண்டியுள்ளது.\nகன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 1,200 அரசு மற்றும் தனியார் கோயில்களில் பஞ்சலோக சிலைகள் உள்ளன. இதில் 75 சதவீத சிலைகள் மிகவும் பழைமை வாய்ந்தவையாகும் என்றார் அவர்.\nபேட்டியின்போது கன்னியாகுமரி டி.எஸ்.பி. வேணுகோபால், சிலை தடுப்புப் பிரிவு ஆய்வாளர் தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nவெள்ளத்தில் சிக்கிய குடும்பத்தை மீட்ட பொதுமக்கள்\nப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை சரிவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.com/politics/01/161608?ref=archive-feed", "date_download": "2018-07-18T00:55:22Z", "digest": "sha1:PSSZTCX3UBLTYUP3CHRZV7LF5MD7NBBE", "length": 7646, "nlines": 139, "source_domain": "www.tamilwin.com", "title": "ஜே.வி.பி சேறுபூசல்களுக்கு அடங்காது - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nவங்குரோத்து அரசியல்வாதிகள் சிலர் மக்கள் விடுதலை முன்னணியையும் அதன் இணை அமைப்புகளான ஊழல் மோசடிகளை வெளியிட்டு வரும் சங்கங்களையும் சேறுபூசி அழிக்க முயற்சித்து வருவதாக அந்த முன்னணியின் வடமத்திய மாகாண உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.\nகொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.\nராஜபக்சவின் அடக்குமுறைகளுக்கு அஞ்சாது நாட்டு மக்களுக்காக குரல் கொடுத்த மக்கள் விடுதலை முன்னணி மற்றும் அதன் தொழிற்சங்கங்கள் மீது சேறுபூசும் தாக்குதல்களை தொடுத்து அவற்றின் பணிகளை முடக்கி விட முடியாது.\nஎதிர்காலத்திலும் இப்படியான சேறுபூசும் குற்றச்சாட்டுக்களை சுமத்தும் அரசியல்வாதிகளின் ஊழல் மோசடிகளை வெளிக்கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வசந்த சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thisaichol.blogspot.com/2015/10/", "date_download": "2018-07-18T00:44:31Z", "digest": "sha1:TOMOB536Q5EOWQHX2IWWBPP32TLND624", "length": 23319, "nlines": 257, "source_domain": "thisaichol.blogspot.com", "title": "திசைச்சொல்: 10/01/2015 - 11/01/2015", "raw_content": "\nமனோரமா : சில ஞாபகங்கள்\nஎங்கள் குடும்பம் அந்த ஆண்டில்தான் மெட்ராசுக்குப் குடிபெயர்ந்திருந்தது. 1969 என நினைக்கிறேன். அப்பொழுது எனக்கு 7 வயது. நாங்கள் குடியிருந்தது தண்டையார்பேட்டை பஸ் டெப்போவின் எதிரே இருந்த ஒரு பருப்புக் குடோன்.அங்கிருந்த குடியிருப்பில் சில தொழிலாளர்களின் குடும்பம் குடி வைக்கப்பட்டிருந்தது. அந்தக் குடியிருப்பின் பின்பக்கத்திலிருந்த ( இன்றும் இருக்கும் ) அம்மணி அம்மாள் தோட்டம் நிறைய குடிசைகள் நெருக்கி இருந்தக் குடியிருப்பு. கீரைத்தோட்டம்,வாழைதோட்டம் இருந்த பகுதி.( இன்று அப்படி இல்லை ) அந்த தோட்டக் குடியிருப்பின் லவுட் ஸ்பீக்கரிலிருந்து வந்தது ஜாம்பேட்டை ஜக்கு... இது சைதாப்பேட்டை கொக்கு என்ற பாடல்.அந்தக் காலத்தில் ஓகோவென்று கேட்கப்பட்ட மனோரமா பாடிய டப்பாங்குத்துப் பாடல். அதுதான் மனோரமா என்கிற பெயர் குறித்த என் முதல் ஞாபகம்.\nஅதன்பின் எத்தனையோ படங்களில் அவரின் நடிப்பைக் கண்டு ரசித்திருக்கிறேன். தில்லானா மோகனம்பாளில் அவர் நடித்த ஜில் ஜில் ரமாமணி என்றும் மறக்க முடியாத ஒரு பாத்திரம். காதல் நோயால் பாதிக்கப்பட்ட சிவாஜி சண்முகசுந்தரம் ஜில் ஜில் முகாமில் தங்கி இருப்பார். அவருக்கு சண்முகசுந்தரம் தன் நாதசுரத்தின் வழியாக நாதத்தை இசைத்துக் காட்டுவார் . ��ப்பொழுது ஜில் ஜில் கேட்பாள்: உங்க நாயனத்திலதான் இப்படிசத்தம் வருதாஇல்ல எல்லா நாயனத்திலும் இப்படி வருமாஇல்ல எல்லா நாயனத்திலும் இப்படி வருமா என்று இசை மீதான பித்து கொண்டு கேட்கும் ஜில் ஜில் மனோரமாவின் வெள்ளந்தி மனம் என்றும் மறக்க முடியாதது.\nசில ஆண்டுகளுக்கு முன்பு ,சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் ஜனநேசன் முன் முயற்சியில் நடந்த தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் கலை இரவிற்கு மனோரமாவை அழைக்க என்னோடு ஜனநேசன் வந்திருந்தார். தியாகராய ந்கரில் இருந்த மனோரமாவின் வீட்டிற்கு ஒரு ஞாயிற்றுக் கிழமை சென்றோம். விவரத்தை சொன்னதும் எங்களைச் சந்திக்க மனோரமா முன்னறைக்கு வந்தார். நான் மனோரமா போல பல துறைஆளுமைகளை சந்தித்திருக்கிறேன்.பழகியிருக்கிறேன். ஆனால் யாரிடமும் நான் காட்டாத ஒரு செயலை மனோரமாவிடம் காட்டியது எனக்கே வியப்பாக இருந்தது .அவரின் காலைத் தொட்டு வணங்கினேன். இது என்னில் இல்லாத ஒரு பழக்கம். ஆனால் மனோரமாவைப் பார்த்ததும் அனிச்சையாக நிகழ்ந்து விட்டது. விவரத்தைச் சொன்னேன். சரி காரைக்குடியா அவசியம் வருகிறேன் என தேதியைக் குறித்துக் கொண்டார். எப்படி சுவரொட்டி அடிப்பது அவசியம் வருகிறேன் என தேதியைக் குறித்துக் கொண்டார். எப்படி சுவரொட்டி அடிப்பதுஎப்படி அவரை காரைக்குடிக்கு அழைத்துச் செல்வது என்றெல்லாம் மனோரமாவிடம் பேசினோம். மிகுந்த மரியாதையுடன் எங்களை நடத்தினார் மனோரமா. அவரிடம் அடுத்து தொலைபேசியில் பேசுவது என்று பேசி விடைப் பெற்றோம்.\nகுறிப்பிட்ட் நாளில் மனோரமாவிடம் பேசினேன்.தம்பி நேரில் வா என்றார். சென்றேன். தேதியை பூபதி மாத்திட்டான்பா.என்ன செய்ய என்றார் பூபதியிடம் பேசவா என்றேன்.வேண்டாம்பா.அவன் கேட்க மாட்டான் என்றார்.நான் உணர்ந்து கொண்டு அம்மா பூபதியிடம் நீங்க பேசுங்க,பொன் வைக்கும் இடத்தில் நாங்கள் பூ வைப்போம்.அவசியக் காரைக்குடிக்கு நீங்கள் வரவேண்டும் என்றேன்.எனக்கும் வர ஆசை.பூபதி வேறு எங்கோ தேதி கொடுத்திட்டான் என்று வருத்தப்பட்டார். சில நாட்கள் சென்று மனோரமா வீட்டிற்கு போன் செய்தேன்.அவரின் மகன் பூபதி போன் எடுத்தார்.விவரம் சொன்னேன்.அம்மா வர வாய்ப்பில்லை;விட்டுடுங்க என்றார்.எவ்வளவு பேசியும் பூபதி கேட்கவில்லை.\nஒரு மகத்தான கலைஞரான தன் தாயை கலைக்கு மரியாதை அளிக்கும் ஓர் இலக்கிய அமைப்பு அழைத்து மரியாதை செய்ய ஆசைப்படுகிறது.அனுப்பி வைப்போம் என்ற பண்பு பூபதியிடம் இல்லாது போயிற்று. மனோரமாவிடம் இப்படி அருமை அறியாத மகனின் சொல்லை தவிர்த்து விட்டு,வருகிறேன் என்று சொல்லும் உறுதியையும் காண இயலாது போயிற்று.\nஇன்று அந்த மெய்யான கலைஞரின் பிரிவு(\n2015 அக்டோபர் 10 இரவு ) துக்கத்தின் அடர்த்தியைப் பெருக்குகிறது. மழையும் துக்கத்தைப் போலவே பொழிந்து கொண்டிருக்கிறது.\nசென்னை அழகிய சென்னை (1)\nநவீன தமிழ் நாடகம் (1)\nமெரினாவில் மீண்டும் போர்க்களம் (1)\nஇவர்கள் பிராமணர்கள் அல்லர்.பிராமணர்களுக்கு முன்பு,இந்தியாவில் ஆரிய குடியேற்றம் நிகழ்வதற்கு முன் இருந்த,திராவிடர்களின் சமயம் இது...\nதீபாவளி : நிர்வாண வரலாற்றுப் பார்வை\nதீபங்களின் வளி =வரிசை என்பது தீபாவளியாக வந்திருக்கிறது. தீபாவளி நமக்கு சமணகாலயுகத்தின் மகாவீரர் பிறந்தநாளை ஒட்டி தீபங்களை ஏற்றி வைத்த...\nதீபாவளியின் கொண்டாட்ட மனநிலைக்கு , பொருள் உற்பத்தி சார்ந்த சந்தை மனோபாவம் காரணம். சமுகத்தின் வாழ்வாதார இயங்குதலிற்கு, அரசுகளின் நில...\nபடைப்பாளர்களை மதிக்கத் தெரிந்த கலைஞர்\nகலைஞரை நான் 5 முறை சந்திருக்கிறேன் .நான்குமுறை தமுஎகச பிரதிநிதிக்குழுவில் இருந்து போய் பார்த்து பேசி இருக்கிறோம் .ஒரு முறை அந்த முதன...\n++வாலிக்கு இறுதி அஞ்சலி செய்த தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் படைப்பாளிகள்.++ படம்{கவாஸ்கர்} வெள்ளி நி...\nஓர் அறிமுகம் ‘ஆயுங்கலைத் தமிழும் அறிவொன்று போல் பரவும் நம்மனுவோர் தர்மபதி நாளும் மிகத் தழைக்கும்’ (அகிலத்திரட்டு பக்கம் 152)1 இன்றைய தம...\nமத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத...\nதந்தை பெரியார் திடலின்( தமிழ்நாடு-சென்னை) பிரம்மாண்ட எம்.ஆர்.ராதா அரங்கினுள் நுழைந்த பொழுதே பூக்களால் ஆன மணமேடை மனதை வசீகரித்தது.அ...\nதிருவண்ணாமலையிலிருந்து சென்னைக்கு திரும்பிக் கொண்டிருந்தேன்.அன்று ஞாயிறு இரவு பஸ் கிடைக்குமோ என்னமோ என்கிற பதட்டம் மனசில்.உடன் வந்த தோழர்கள...\nஇயக்குநர் நண்பர் மணிவண்ணன் அவர்களை 13 ஆண்டுகளுக்கு முன் விருகம்பாக்கத்தில் ஒரு பழைய படப்பிடிப்பு அரங்கில் ஒரு கலை இரவிற்கு அழைக்கும்...\nதமிழ் அடையாளத்தை தடப்படுத்தும் வேள்பாரி\nவீரயுகநாயகன் வேள்பாரி எனும் தொடரை சு.வெங்கடேசன் ஆனந்த விகட��ில் முப்பதியிரண்டு வாரங்களாக , எட்டு மாதங்களாக எழுதி வருகிறார். அவ்வப்பொழு...\nஇவர்கள் பிராமணர்கள் அல்லர்.பிராமணர்களுக்கு முன்பு,இந்தியாவில் ஆரிய குடியேற்றம் நிகழ்வதற்கு முன் இருந்த,திராவிடர்களின் சமயம் இது...\nதீபாவளி : நிர்வாண வரலாற்றுப் பார்வை\nதீபங்களின் வளி =வரிசை என்பது தீபாவளியாக வந்திருக்கிறது. தீபாவளி நமக்கு சமணகாலயுகத்தின் மகாவீரர் பிறந்தநாளை ஒட்டி தீபங்களை ஏற்றி வைத்த...\nதீபாவளியின் கொண்டாட்ட மனநிலைக்கு , பொருள் உற்பத்தி சார்ந்த சந்தை மனோபாவம் காரணம். சமுகத்தின் வாழ்வாதார இயங்குதலிற்கு, அரசுகளின் நில...\nபடைப்பாளர்களை மதிக்கத் தெரிந்த கலைஞர்\nகலைஞரை நான் 5 முறை சந்திருக்கிறேன் .நான்குமுறை தமுஎகச பிரதிநிதிக்குழுவில் இருந்து போய் பார்த்து பேசி இருக்கிறோம் .ஒரு முறை அந்த முதன...\n++வாலிக்கு இறுதி அஞ்சலி செய்த தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் படைப்பாளிகள்.++ படம்{கவாஸ்கர்} வெள்ளி நி...\nஓர் அறிமுகம் ‘ஆயுங்கலைத் தமிழும் அறிவொன்று போல் பரவும் நம்மனுவோர் தர்மபதி நாளும் மிகத் தழைக்கும்’ (அகிலத்திரட்டு பக்கம் 152)1 இன்றைய தம...\nமத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத...\nதந்தை பெரியார் திடலின்( தமிழ்நாடு-சென்னை) பிரம்மாண்ட எம்.ஆர்.ராதா அரங்கினுள் நுழைந்த பொழுதே பூக்களால் ஆன மணமேடை மனதை வசீகரித்தது.அ...\nதிருவண்ணாமலையிலிருந்து சென்னைக்கு திரும்பிக் கொண்டிருந்தேன்.அன்று ஞாயிறு இரவு பஸ் கிடைக்குமோ என்னமோ என்கிற பதட்டம் மனசில்.உடன் வந்த தோழர்கள...\nஇயக்குநர் நண்பர் மணிவண்ணன் அவர்களை 13 ஆண்டுகளுக்கு முன் விருகம்பாக்கத்தில் ஒரு பழைய படப்பிடிப்பு அரங்கில் ஒரு கலை இரவிற்கு அழைக்கும்...\nதமிழ் அடையாளத்தை தடப்படுத்தும் வேள்பாரி\nவீரயுகநாயகன் வேள்பாரி எனும் தொடரை சு.வெங்கடேசன் ஆனந்த விகடனில் முப்பதியிரண்டு வாரங்களாக , எட்டு மாதங்களாக எழுதி வருகிறார். அவ்வப்பொழு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aalayadharisanam.com/product/panniru-azhwargalin-kathai/", "date_download": "2018-07-18T01:10:35Z", "digest": "sha1:6M6USZ3GBY4JW3BE4Y4KOLRXQ4MVIWEH", "length": 4934, "nlines": 96, "source_domain": "aalayadharisanam.com", "title": "Panniru Azhwargalin kathai | ஆலய தரிசனம்", "raw_content": "\nஸத் சங்கம் (கேள்வி பதில்)\nபகவானின் எல்லையற்ற கல்யாண குணங்களில் ஆழ்ந்து போய் தமிழிலே பாசுரம் பாடிய மகான்களையே ஆழ்வார்கள் என்கிறோம்.\nவருண பேதமின்றி எல்லாக் குலத்திலும் பிறந்த ஆழ்வார்கள் பக்தி ஒன்றினாலேயே பகவானை அடைந் தார்கள்.\nஅவர்கள் ஒவ்வொருவரின் வாழ்க்கைச் சம்பவங்கள் தான் எத்தனை சுவாரஸ்யம் ஆழ்வார்களின் கதைகளை அறிவதன் மூலம் பக்தியை அறிகிறோம், பரந்தாமனை அறிகிறோம், தமிழை அறிகிறோம்.\nஇப்புத்தகம் ஆழ்வார்களின் அவதாரம் முதல் திருவரசு (பரம பதம் அடைதல்) வரை அனைத்து முக்கியமான விபரங்களை அனைவருக்கும் புரியும் வண்ணம் அமைந் திருக்கிறது.\nஇந்து மதத்தை இழிவு படுத்துவதுதான் சுதந்திரமா\nதிருமணம் ஏன் சீக்கிரம் ஆவதில்லை \nஆலயதரிசனம் தெய்வீக திங்களிதழ் இணையதளம் விரைவில் தொடங்கும்…….\nசத்சங்கம் – கேள்வி பதில் ஏப்ரல் 2017\nசிதம்பரம் ஸ்ரீ ராமநவமி இசை விழா 2017\nமதுரையில் ஸ்ரீராமாநுஜரின் ஆயிரமாவது ஆண்டு ஜெயந்தி விழா\nசீர் திருத்த செம்மல் ஸ்வாமி ஸ்ரீ ராமானுஜர்\nசெய்திகள் – ஏப்ரல் 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aveenga.blogspot.com/2014/07/", "date_download": "2018-07-18T00:52:59Z", "digest": "sha1:WE2INNJSLYKYXF3AOTCRZEDKTX7FGBJB", "length": 31228, "nlines": 194, "source_domain": "aveenga.blogspot.com", "title": "அவிய்ங்க: July 2014", "raw_content": "\n“சார்..குட்ஈவினிங்க்..திஸ் இஸ் ஸ்வேதா.இஸ் திஸ் ராஜா..”\n“சார்..சமீபத்துல, கமர்ஷியல் காம்ப்ளக்ஸ்ல ஏதாவது கூப்பன் பில் பண்ணியிருந்தீங்களா..”\n“ஆமா..வி.ஐ.பி படம் போறப்ப, யாரோ ஒருத்தர், டீடெய்ல்\n“கங்கிராட்ஜ்லெசன்ஸ் சார்..நீங்க லாட்டுல செலக்ட் ஆகியிட்டிருங்கீங்க...உங்களுக்கு சுமார் 40,000 மதிப்புள்ள கிப்ட் காத்திருக்கு....ஒய்ப்போட வந்து கலெக்ட் பண்ண முடியுமா..இன்னைக்கு ஐந்து மணிக்குள்ள **** மாலுல வந்து கலெக்ட் பண்ணிக்குங்க..”\n“இன்னைக்கு முடியாது..பட் உண்மையத்தான் சொல்லுறீங்களா..”\n“சார்..அப்சல்யூட்லி சார்..இந்த வீக் எண்ட் வந்து கலெக்ட் பண்ணிக்குங்க..ஆனா கண்டிப்பா ஒய்ப்போட வரணும் சார்...”\n“ஏங்க சுடிதார் போட்டுக்கவா..இல்ல சாரி கட்டவா..போட்டோ எல்லாம் எடுப்பாய்ங்கள்ள..பேப்பருலாம் போடுவாய்ங்களா..”\n“நாப்பதாயிரம் மதிப்புன்னு சொல்லுறாய்ங்கள்ள..என்ன குடுப்பாய்ங்கன்னு கேட்டீங்களா..”\n“என்ன்ங்க..நீங்க..இவ்வளவு அலட்சியமா இருக்கீங்க..ஏதாவது, பிரிட்ஜ், வாஷிங்க்மெஷினுன்னு இருந்தா, எப்படி தூக்கிட்டு வரமுடியும்..ஏதாவது லாரி, வேனு அரேஞ்ச் பண்ணனுமா..”\n“அடியே..அவிங்க என்ன கொடுப்பாய்ங்கன்னு தெரியாது..எத���னாலும் அங்க போயி பார்த்துக்குருவோம்..”\n“ஏங்க..நாம ஏற்கனவே வைச்சிருக்குற திங்க் கொடுத்தாய்ங்கன்னா..நாம வேணாம்னு சொன்னா, பணமா கொடுத்திருவாயிங்க்ளா..”\n“தயவு செஞ்சு வரியா..5 மணிக்கே வர சொல்லிரிந்தாய்ங்க..லேட்டா போனா கேன்சல் கீன்சல் பண்ணிரப் போறாய்ங்க...”\n“எக்ஸ்க்யூஸ்மி..மிஸ் ஸ்வேதா இருக்காங்களா..கால் பண்ணியிருந்தாங்க..ஏதோ, கூப்பன் செலக்ட் ஆகி, கிப்ட் கொடுக்குறதா...”\n“அப்சல்யூட்லி சார்..அங்க ரிசப்சன்ல உக்காருங்க சார்..எங்க மேனேஜர் வந்து எக்ஸ்ப்ளெயின் பண்ணுவார் சார்..”\n“ஐ.ஆம் தினேஷ்..மேனேஜர்..க்ளாட் டூ மீட் யூ..”\n“ஸார்..உங்களுக்கு நாலு கிப்ட் ரெடியா இருக்கு..”\n“சார்..என்ன சொல்லுறீங்க..நாலு கிப்டா......டெலிவரி எப்படி சார்..நீங்களே ஏற்பாடு பண்ணுவீங்களா..இல்ல நாங்க ஏற்பாடு பண்ணுமா..வேணாம் சார்..நாங்களே ஏற்பாடு பண்றோம் சார்..”\n“சார்..வெயிட்..அதுக்கு முன்னாடி, ஒரு ஒன் ஹவர் பிரசெண்டேசன் ஏற்பாடு பண்ணியிரிக்கோம் சார்..அது முடிஞ்சு நீங்க உங்க கிப்ட் வாங்கிக்கலாம் சார்..”\n“ஓகே..சார்..இது ஒரு சின்ன சர்வே மாதிரிதான்..நீங்க ***** டூர்ஸ் அண்ட் ப்ராப்பர்ட்டீஸ் கேள்விப்படிருக்கீங்களா..”\n“ஓ..இட்ஸ் வெரி பாப்புலர் சார்..எங்க ரிசார்ட் அண்ட் பிராப்பர்டிஸ் 30 கண்ட்ரில இருக்கு...”\n“ஓகே சார்..இப்ப மேட்த்துட்ட ஒரு கேள்வி..ஹாய் மேடம்..உங்க ஹஸ்பெண்ட் எத்தனை தடவ உங்களுக்கு டூர், வெக்கேசன் கூட்டியிட்டு போயிருக்காரா..”\n“ஏது என்னைக்கு சார்..ஆறு வருசம் ஆச்சு..இது வரைக்கும் பெரிய டூர் எதுவும் போனதில்ல..சார்..இந்த கிப்டு..”\n“ஏன் சார்..பாருங்க உங்க மிசஸ் எவ்வளவு கண்கலங்குறாங்க பாருங்க..நீங்க ஆபிசுக்கு போயிரீங்க..அவுங்க எவ்வளவு கஷ்டப்படுவாங்க பாருங்க..பேமிலி டூரெல்லாம் ரொம்ப முக்கியம் சார்..அதுவும் இந்தியா மாதிரி நாடுல, பேமிலி டூரெல்லாம் இல்லைன்னா குடும்ப அமைப்பே சிதைஞ்சுரும் சார்..”\n“சரிங்க சார்..கண்டிப்பா கூட்டிட்டு போயிரேன் சார்..இந்த கிப்டு...”\n“அதுக்கு தான் சார் நாங்க இருக்கோம்..”\n“அதாவது சார்..எங்க டூர்ஸ் அண்ட் ரிசார்ட் கிளப்ல மெம்பராயிட்டிங்கன்னா...உங்களோட லைப் டைம் டூர்ஸ நாங்க பார்த்திருக்கோம் சார்..நீங்க நாலு டைப் கார்டு வாங்கிக்கலாம்..”\n“அதாவது சார்..நீங்க தாய்லாந்து, சிங்கப்பூர்..சுவிஸ்..இந்த மாதிரி டூர் போறீங்கன்னு வைச்சிக்��ுங்க..”\n“சார்..நான் கடைசியா போன டூர் மகாபலிபுரம்தான் சார்..இந்த கிப்டு..”\n“இல்ல சார்..பிற்காலத்துல கண்டிப்பா போவீங்க..சார்..உங்க ஒய்பை நீங்க கண்கலங்க விடமாட்டீங்கன்னு தெரியும்..அப்படி போகுறப்ப, ஒரு 5 ஸ்டார் ஹோட்டலுல டிக்கெட் புக் பண்ணிணீங்கன்னா, ஒரு லட்சம் ஆகும்..இப்படி வாழ்நாளுல இருபது டூர் போனிங்கனா..சுமார் இருபது லட்சம் ஆகும்..”\n“நீங்க..எங்க கிளப்ல கோல்டு மெம்பர் ஆயிட்டின்னீங்கனா..உங்களுக்கு எந்த சிரமும் இல்லாம நாங்க பாத்திருக்குவோம்..”\n“ஆயிருவோம் சார்..அப்புறம் இந்த கிப்டு..”\n“எப்படி சார்..கேசா..கிரெடிட் கார்டா..கிரெடிட் கார்டுனா, 10% டிஸ்கவுண்ட் இருக்கு சார்..”\n“புரியலையே..நீங்க எப்படி கிரெடிட் கார்டு...”\n“இல்ல சார்..கோல்டு மெம்பர் ஆகணும்னா..ஜஸ்ட் , 1 லட்சம் இருபதாயிரம் கட்டிட்டீங்கன்னா, மெம்பர்சிப் கார்டு உடனே கொடுத்திருவோம் சார்..”\n“சார்..புரியலையே..நான் 1 லட்சம் கட்டணுமா..”\n“ஆமா சார்....உங்களுக்காகதான் சார்..இந்த ஆபர்..தெரிஞ்சவங்களா வேற ஆயிட்டிங்க..”\n“தெரிஞ்சவங்களா..பத்து நிம்சம் தான் சார் உங்க கிட்ட பேசிருக்கேன்..”\n“அதாலென்ன..என்ன சார்..இவ்வளவு யோசிக்கிறீங்க..சரி..சார்..உங்களுக்கு வேணாம், எனக்கும் வேணாம்..இது மாதிரி யாருக்கும் டிஸ்கவுண்ட் கொடுத்த்தில்ல..நீங்க ரொம்ப லக்கி சார்..80 தவுசண்ட் மட்டும் கட்டிடுங்க....ராம்..அந்த பார்ம் கொண்டுவாங்க..சாருட்ட கொடுத்து பில்லப் பண்ணிக்கிங்க..சார்..கேஷா கார்டா சார்..”\n“சார்..ஒன்னும் புரியலயே..இதெல்லாம் எங்க மாதிரி மிடில்கிளாசுக்கெல்லாம் ஒத்து வராது சார்..ஊட்டிதான் நாங்க அதிகபட்சம் போற டூரு..”\n“ஆமாங்க சார்..எங்களுக்கெல்லாம் உங்க கிளப் மெம்பர்ஷிப் எல்லாம் ஆகாது சார்..ஆமா, இதெல்லாம் கால் பண்ணுறப்பயே ஏன் சார் சொல்லல..”\n“அதுக்கென்ன சார்..உங்களுக்கெல்லாம் இந்த மாதிரி ஆபரெல்லாம் நினைச்சாலும் கிடைக்காது சார்..கடைசியா என்னதார் சொல்லுறீங்க..ஒரே ஆபர் சார்..60,000...பார்ம்ல சைன் போடுங்க...ராம்..அந்த பார்ம் கொண்டு வர இவ்வளவு நேரமா..”\n“ஓ..மை..காட்..உங்களுக்காக 30 நிமிசம் என் டையத்த செலவு பண்ணியிருக்கேன் சார்..”\n“அதுக்கு நான் என்ன சார் பண்ண முடியும்..இதெல்லாம் கால் பண்ணிருக்கப்பயே சொல்லிரிக்கணும்..”\n“ராம்..அந்த பார்ம் அப்படியே வைங்க..சார்..உங்க கிப்ட வாங்கிக்கிட்டு நீங்க கிளம���புங்க..”\n“இல்ல சார்..உங்க கிப்டும் வேணாம், ஒன்னும் வேணாம்..நாங்க கிளம்புறோம்..”\n“சார்..வாங்கிட்டு கிளம்புங்க..இந்தாங்க கிப்ட் கூப்பன்..அப்புறம் ஒரு கிச்சன் வேர்..”\n“இது என்ன கிப்ட் கூப்பன்..”\n“ஒரு வருசத்துல எப்பனாலும் யூஸ் பண்ணிக்கலாம்..கோவா..ஒன் வீக் எங்க ரிசார்டுல தங்கிக்கலாம்....ப்ரீ அக்காமெடெஷன்...அட்மின் பீஸ் மட்டும், ஜஸ்ட் ஒரு நாளைக்கு 3000 ரூபா தான்..புட், 20% டிஸ்கவுண்ட்..ஸ்விம்மிங்க் பூல், ஜிம் யூஸ் பண்ணிக்கலாம்..அப்புறம்..இந்தாங்க..இந்த கிட்சன்வேர்..கடுகு, சீரகமெல்லாம் இந்த ஒரே டப்பால போட்டுக்கலாம்..”\n“ஏண்டி..இந்த வேன் ஏதோ அரெஞ்ச் பண்ண்ணும்னு சொன்ன, ஒரு வேன் போதுமா..இல்லாட்டி லாரி, கீரி ஏதாவது அரேஞ்ச் பண்ணவா...”\n“சார்..நீங்க வெளியே போய் பேசிக்குங்க..அடுத்த கஷ்டமரை நாங்க மீட் பண்ண்ணும்..ராம்..”\nகூப்பனை கையில் வாங்கி வெளியே வந்தேன்..வெளியே ஒரு எலக்ட்ரானிக்ஸ் கடையில் சதுரங்க வேட்டை டிரெயிலர் ஓடிக்கொண்டிருந்த்து..\n“ஒருத்தன ஏமாத்தணும்னா..கஷ்டமே படவேண்டியதில்ல..அவன் ஆசையை தூண்டிவிடணும்...”\nமேற்கூறிய சம்பவம் துளியளவு கூட கற்பனை இல்லை..எனக்கு நேற்று நடந்த உண்மையான நிகழ்வு.....40,000 ரூபாய்க்கு அநியாய ஆசைப்பட்ட எனக்கு கிடைத்த்த்து ஒரு கடுகு டப்பா..உபயோகிக்க நினைக்கவே முடியாத விலையில் டூர் கிப்ட் கூப்பன்..\nசிறுசேரியில் இருந்து வேளச்சேரி போய் வந்தற்கான பெட்ரோல் செலவு – 140 ரூபா..\n“யப்பா..பர்கரு வேணும்...அப்படியே கோக்கு,,,..ஏங்க..எனக்கு ஒன்னு..” – 350ரூபா\n“மால் பார்க்கிங்க் கட்டணம் – 100ரூபா..”\n“வந்த்து வந்தாச்சு..அப்படியே ஹாட்சிப்ஸ்ல டின்னர் முடிச்சுருவோம்க..- 290 ரூபா...\n“இன்னா சார்..மழை பெய்யதுன்னு தெரியுதுல்ல..அப்புறம் ஏன் சார்..ரிஸ்க் எடுத்து ஓட்டுறீங்க..பாருங்க..வண்டி அடி வாங்கியிருக்கு..சரி பண்ண 300 ரூபாவது ஆகும் சார் – 300ரூபா..\n“ஏங்க..போட்டோ எல்லாம் எடுப்பாய்ங்கள்ள...பக்கத்து வீட்டுல எதுவும் நகை வாங்கி போட்டுறவா...’ – மன உளைச்சல்..\n“யப்பா சுஸ்ஸூ வருது..வண்டியை நிப்பாட்டு..இல்லைன்னா உம்மேல பேஞ்சு விட்டுருவேன்..” - பயமுறுத்தல்\n“ஏங்க..லைட்டா தலைவலிக்குது....மழைக்காத்துல அலைஞ்சோம்ல..சாரிடான் நாலு வாங்குங்க....நாளைக்கும் கண்டினியூ ஆச்சுன்னா, டாக்டரப் பார்த்துருவோமோ..”\nஎதிர்பார்க்கும், பிள்ட் டெஸ்ட், எக்ஸ்ரே..யூரின் டெஸ்ட்..ஸ்கேன்..அதிலயும் கண்டுபிடிக்க முடியலைன்னா, மண்டைய ஓபன் பண்ண ஆபிரேசன் மற்றும் ஹாஸ்பிடல் எதிரே, முட்டைபோண்டா, டீ க்கான செலவு, ஜஸ்ட் சுமார் – 2,42,544 ரூபாய் ஒன்லி...\nவேலை இல்லா பட்டதாரி – ஜெயிச்சுட்டான்யா தனுஷ்\n“குழந்தைங்க ஏன் வளர்ந்தாங்கன்னு பயமா இருக்கு” என்று வீட்டு சுட்டிபையன் செய்யும் சேட்டைகளைப் பார்த்து, அம்மா சொல்லுவதாக தொலைக்காட்சியில் ஒரு விளம்பரம் வருவதுண்டு. அதே சுட்டிப்பையனை இரண்டு மடங்காக நினைத்து கொள்ளுங்கள், அதோடு கொஞ்சம் பாசம், கொஞ்சம் அழுகை, கொஞ்சம் தூக்கம் இவற்றை கொஞ்சம் தூக்கலாக கலந்து கொண்டால், என் வீட்டு குட்டிப்பையன்..\nவயது மூன்றரைதான் இருக்கும்.ஆனால் பண்ணும் அழிச்சாட்டியம் இருக்கிறதே..யப்பே..அவனை கண்காணிப்பதற்கென்றே, தனி “காவலர்” போடலாம் என்று அவ்வப்போது தோன்றுவதென்று. குடும்பம் சகிதமாக, தியேட்டரில் படம்பார்த்து, மூன்றரை வருடங்கள் ஆகிவிட்ட்து, என்றால் பார்த்து கொள்ளுங்களேன்..ஒரு படம் பார்க்க விடமாட்டான்..\nதியேட்டர்க்கு செல்லும் வரைக்கும் படுஅமைதியாக இருப்பான். அட, தியேட்டரில் விளம்பரம் பார்க்கும் வரைக்கும் கூட படு அமைதி..நியூஸ் ரீல் போடும்போது, கொடுப்பான் பாருங்கள் ஒரு சத்தம்...”வீல்..” ஆப்ரேட்டர் கூட,”அட இந்த விளம்பரத்தை நம்ம போடலியே” என்று சந்தேகம் வந்து எட்டிப்பார்ப்பார் என்றால் பார்த்து கொள்ளுங்களேன்..அப்புறம் என்ன, ஒன்று, என் மனைவி படம் பார்ப்பாள்.. நான், என் மகனை தூக்கி வெளியே வந்து, கேண்டினில் வந்து பாப்கார்ன், ப்ப்ஸ் வேடிக்கை பார்ப்போம்..அல்லது, நான் படம் பார்ப்பேன், என் மனைவி வெளியே வந்து உக்கார்ந்திருப்பாள்.\nஇதற்கு பயந்தே, குடும்பம் சகிதமாக படம் பார்த்து ஒரு ஆண்டு ஆகிவிட்ட்து. சரி, இந்தமுறை ஒரு ரிஸ்க் எடுத்துதான் பார்த்து விடுவோமே என்று ஏ.ஜி.எஸ் அரங்கில் “வேலை இல்லா பட்ட்தாரி” புக் செய்தேன்..வழக்கம்போல், ஸ்கிரீனில் விளம்பரம் போட, அமைதியாக பார்த்தான்..நானும் மனைவியிடம் “ரெடியா இரு..” என்று அலர்ட் செய்தேன், புயலுக்கு முன்பு வரும் அமைதி போல்..\nநியூஸ் ரீல் போட்டான்..என்ன ஒரு ஆச்சரியம்..ஒரு சத்தம் கூட காணோம்..”பயபுள்ள தூங்கிட்டானா” என்று எனக்கு ஒரு சந்தேகம்..முழித்து கொண்டுதான் இருந்தான்...அடுத்த நிமிஷம் “வேலை இல்ல்ல்ல்லா பட்ட்தாஆஆரி...” என்று அ���ிருத் அடி தொண்டையில் கத்த..எனக்கு பயமாக இருந்த்து..அய்யோ அனிருத்தே இந்த கத்து கத்துறானே, நம்ம பையன்...என்ன ஒரு ஆச்சரியம்..என் பையன் கைதட்டுறான்....\nநான், “பொறு..படம் ஆரம்பிக்கட்டும்..நம்ம பையன் படம் அடுத்து இருக்கு” என்றேன்...\nபடம் செல்ல, செல்ல, ஒரு சத்தம் கூட வரவில்லை..அவ்வளவு இன்வால்மெண்ட்..சில நேரங்களில் கைகூட தட்ட ஆரம்பித்தான் என்றால் என்னாலேயே நம்பமுடியவில்லை..முக்கியமாக தனுஷ் “அமுல்பேபி, ரகுவரனை வில்லனாத்தான பார்த்தருக்க” என்று சொல்லும்போது, என்ன ஒரு அப்ளாஸ்..கைதட்டுவது என் வீட்டு சுட்டிப்பையன்..\nஎன்ன ஒரு பாடலில், தனுஷ், அமலாபால் கொஞ்சம் நெருக்கம் காட்டும்போது, “ஏ.எல்.விஜய்” யை காட்டிலும் நான் நெளிய வேண்டியிருந்த்து..டக்கென்று பையனை பார்த்து...”குட்டி...அங்கபாரு பேன் ஓடுது” என்று டைவர்ட் செய்ய முயற்சித்தேன்..அதற்கு அவன் முறைத்த முறைப்பு, பாட்ஷா பட்த்தில் ரஜினி தம்பியைப் பார்த்து ஒரு முறை, முறைப்பாரே, அதைவிட கொடூரமானது..”எவ்வளவு, இண்டெரஸ்டிங்கா போகுது..ங்கொய்யாலே, மறைக்காதடா தகப்பா” என்று அர்த்தம் நிறைந்த முறைப்பு..இதற்கு மேல் மறைத்தால், இருக்கும் மரியாதையும் காணாமல் போய்விடும் என்ற பயத்தால் திரையை நோக்கி என் பார்வையை செலுத்தினேன்...\nஎன்னது, விமர்சனமா..அதான் சொல்லிவிடேன்..தனுஷூக்கு ரொம்ப நாளைக்கு அப்புறம் சூப்பர் ஹிட்..முதல் பாதி முழுதும் செம ரகளை...குறிப்பாக “எனக்கு மட்டும் வில்லன் பேரு..இவனுக்கு ஹீரோ பேரா” என்று அலுக்கும்போது அள்ளி கொள்கிறார் பாராட்டுக்களை...\nஇரண்டாவது பாதி கொஞ்சம் சீரியசாக சென்றாலும், தனுஷின் பஞ்ச் டயலாக்குகள் எதுவும் பயமுறுத்தவில்லை..அனைத்தும் மாஸ், கிளாஸ்..மாஸ், கிளாஸ்..பாதி ஸ்கோர் அனிருத்துக்கு..ஸ்டைலாக பஞ்ச் டயலாக் பேசிவிட்டு, அப்படியே ஒரு நடை நடக்கும்போது, தியேட்டரே அதிருகிறது...\nபடம் முடிந்தபிறகும், என் பையனுக்கு வெளியே வர விருப்பமில்லை..”ரிப்பீட்டு” கேட்டுவிடுவானோ என்ற பயத்துடன் வலுக்கட்டாயமாக வெளியே தூக்கி வந்தேன்...\nவெளியே வந்து, வாண்டுவிடம் கேட்டேன்...\nஎன்று த்த்தி த்த்தி பிஞ்சு குரலில் சொல்ல அவனை அப்படியே அள்ளி கொண்டேன்...\nவேலை இல்லா பட்டதாரி – ஜெயிச்சுட்டான்யா தனுஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://charuonline.com/blog/?paged=2&m=201709", "date_download": "2018-07-18T00:38:14Z", "digest": "sha1:3ILSJALJPXDTDYM43JN72RPJDOR4VUUF", "length": 10070, "nlines": 84, "source_domain": "charuonline.com", "title": "September | 2017 | Charuonline | Page 2", "raw_content": "\nஎப்போதும் சொல்லி வந்திருக்கிறேன், படிக்காதவர்களை விட (நான் படிப்பு என்று சொல்வது பள்ளிப்படிப்பை அல்ல) படித்தவர்கள்தான் அதிக ஆபத்தானவர்களாக இருக்கிறார்கள், அதிக மூடர்களாக இருக்கிறார் என்று. நேற்றைய பிக்பாஸில் என்ன நடந்துள்ளது என்று பீராய்ந்தேன். அதாவது, புத்தகத்தில் பக்கங்களைப் புரட்டி விட்டுப் புரட்டி விட்டுப் படிப்பது போல அஞ்சு பத்து நிமிஷத்தை ஓட விட்டுப் பார்ப்பது. நேற்றைய நிகழ்ச்சியில் பிக் பாஸ் இன்னும் ஆறு நாட்கள் என்ற அறிவிப்பும் அதில் கமல் படமும் தெரிகிறது. அங்கே உள்ள … Read more\nஜெயலலிதாவின் மரணம் : கார்ல் மார்க்ஸ்\nஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது அவரது உடல்நலம் குறித்து நாங்கள் பொய் சொன்னோம்” என்று அதிமுகவின் மந்திரிகளில் ஒருவரான திண்டுக்கல் சீனிவாசன் சமீபத்தில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசியிருக்கிறார். அது இந்த விவகாரம் மீண்டும் சமூகப் பரப்பில் விவாதமாக விரிவடைய வழிவகுத்திருக்கிறது. திண்டுக்கல் அப்போது பொய் சொன்னாரா என்று கேட்டால், இல்லையென்றே நான் சொல்வேன். இப்போது இவ்வாறு சொல்வதன் மூலம் சீனிவாசன், தனக்கு எதோ இந்த விவகாரத்தில் பொய் சொல்லக்கூடிய அதிகாரம் அப்போது இருந்தது போலவும், அதை அவர் பிரயோகித்துவிட்டது … Read more\nஹே ராம் – ஒரு இந்துத்துவ அஜெண்டா\n17 ஆண்டுகளுக்கு முன்பு உயிர்மையில் எழுதி என்னுடைய அலைந்து திரிபவனின் அழகியல் என்ற புத்தகத்தில் இடம் பெற்றுள்ள ஹே ராம் பற்றிய விமர்சனக் கட்டுரை இது. ஹே ராம் எப்படிப்பட்ட இந்துத்துவ சினிமா என்பதைக் கட்டுடைப்பு – deconstruct – செய்யும் கட்டுரை. நண்பர் ஒருவரின் சிபாரிசின் பேரில் ஹேராம் பார்க்க நேர்ந்தது. அரங்கத்தின் உள்ளே கூட்டம் மிகக் குறைவாக இருந்ததன் காரணம், படத்தைப் பார்த்த பிறகுதான் தெரிந்தது. மூன்றரை மணிநேர படத்தில் இருபது நிமிடம் மட்டுமே … Read more\nவிவேகம் படத்தை காணொளியில் விமர்சனம் செய்த போது என் பெயரையே கேள்விப்பட்டிராத ஆயிரக் கணக்கான அஜித் ரசிகர்கள் என்னென்ன விதமாகவோ எதிர்வினை செய்தார்கள். அவர்கள் அனைவரின் பொதுவான கேள்வி, யார் இவன் என்பது. அதைப் பற்றி நான் அக்கறை கொள்ளவில்லை. வந்து விழுந்த வசைகள் என் மனது��்குள்ளேயே செல்லவில்லை. ஆனால் நேற்று ஸ்ரீராமுடன் சவேரா ப்ரூ ரூமில் நான் இதுவரை எழுதிய சினிமா கட்டுரைகள் பற்றிப் பேசிக் கொண்டிருந்த போது மனதுக்குள் ஒரு ஆழ்ந்த துயரம் ஏற்பட்டது. … Read more\nஅன்புள்ள நண்பர் கமல்ஹாசன் அவர்களுக்கு, வணக்கம். பின்வரும் சிறிய குறிப்பு ஒன்றை இரண்டு தினங்களுக்கு முன்பு எழுதினேன். அதை முதலில் பார்ப்போம். ”இப்போதுதான் கொஞ்ச நேரம் முன்பு நீங்கள் ஏன் கமலுக்கு இத்தனை எதிர்ப்பாக இருக்கிறீர்கள் என்று கேட்டார் ஒரு நண்பர். தயவுசெய்து நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியைப் பாருங்கள். கமல் பிக்பாஸ் வீட்டுக்குள் போனதும் அங்கிருந்த ஒரே ஒரு பெண்ணைத் தவிர மற்ற அனைவரும் அவர் காலில் விழுகிறார்கள். அதிலும் சிநேகன், விட்டால் அப்படியே தரையிலேயே படுத்துக் … Read more\nசாரு நிவேதிதா வாசகர் வட்டத்தில் இணைய\nசாருவும் நானும் – பிச்சைக்காரன்\nரஜினிகாந்த், பாஜகவின் நேரடி ஆதரவாளர், கமல் பாஜகவின் ஸ்லீப்பர் செல்\nபழுப்பு நிறப் பக்கங்கள் பாகம் மூன்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/25801/", "date_download": "2018-07-18T01:22:42Z", "digest": "sha1:D7RSA25IFUH77PVEUY5MDSWTAV67V4QR", "length": 10413, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "பிரபல கால்பந்தாட்ட வீரர் லெனொன் உளச் சுகாதாரச் சட்டத்தின் கீழ் கைது – GTN", "raw_content": "\nபிரபல கால்பந்தாட்ட வீரர் லெனொன் உளச் சுகாதாரச் சட்டத்தின் கீழ் கைது\nஇங்கிலாந்தின் பிரபல கால்பந்தாட்ட கழகங்களில் ஒன்றான எவர்டன் கழகத்தின் வீரர் ஆலோன் லெனொன் உளச் சுகாதார சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். சால்போர்ட்டில் வைத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்ட 30 வயதான லெனொனை காவல்துறையினர், தடுத்து வைத்து கண்காணித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nஅழுத்தங்கள் தொடர்பான நோய்கள் தொடர்பில் லெனோனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. காவல்துறையினர் கைது செய்த போதிலும் லெனொன் வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதுடன் தீவிர கண்காணிப்புக்கு உட்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. லெனொன் இங்கிலலாந்து அணியையும் பிரதிநிதித்துவம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nTagsஉளச் சுகாதாரச் சட்டத்தின் கால்பந்தாட்ட வீரர் கைது லெனொன்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஇந்��ியாவுக்கெதிரான ஒரு நாள் போட்டித் தொடரை இங்கிலாந்து கைப்பற்றியுள்ளது\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஅர்ஜென்ரீன உதைபந்தாட்ட அணியின் பயிற்சியாளர் பதவிவிலகியுள்ளார்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nசந்திமால் – ஹத்துருசிங்க – குருசிங்க ஆகியோருக்கு 4 ஒரு நாள் போட்டிகளிலும் விளையாடத் தடை\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nகரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி- துள்ளுகுடியிருப்பு சென்/மேரிஸ் விளையாட்டுக்கழகம் வெற்றி…\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nவிம்பிள்டன் டென்னிஸ் – ஜோகோவிச் சம்பியன்\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nவடக்கு கிழக்கு உதைப்பந்தாட்ட வீரர்களின் திறனை வளர்க்கவே சுற்றுப் போட்டியினை நடத்துகிறோம்….\nபிரித்தானியாவின் பாரா ஒலிம்பிக் நீச்சல் வீராங்கனை ஓய்வு\nசம்பியன் லீக் கால்பந்து போட்டியின் அரையிறுதியின் முதலாவது சுற்றில் ரியல் மாட்ரிட் அணி வெற்றி\nயாழ் கோட்டைக்குள் இருந்த மினி முகாமே உள்ளகரீதியாக மாற்றப்படுகிறது… July 17, 2018\nஇந்தியாவுக்கெதிரான ஒரு நாள் போட்டித் தொடரை இங்கிலாந்து கைப்பற்றியுள்ளது July 17, 2018\nநுண்கலைத்துறையின் அரங்க விழா 2018… July 17, 2018\nவட்டுக்கோட்டைக் காவற்துறையும் சமூகவிரோதிகளின் பின்னணியில்\nஆக்கிரமிப்பின் விளிம்பில், வெடுக்குநாறி மலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலய த்தில் ஆடிப் பிறப்பு… July 17, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nK.Ranjithkumar on மரண தண்டனையை நிறைவேற்ற பெண்மணி ஒருவர் முன்வந்துள்ளார்\nK.Ranjithkumar on மரண தண்டனையை நடைமுறைப்படுத்துவதற்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அதிருப்தி\nLogeswaran on “பொய் வாக்குறுதி கொடுக்க நான் தயாராக இல்லை, ஆனாலும் ஆழமான விசாரணை நடத்துவோம்”\nஇராணுவத்தினருக்கு எதிராக ஆட்கொணர்வு வழக்கில் உதவிய பெண் மற்றும் அவரது மகன் மீது தாக்குதல்…. on நாவற்குழியில் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான ஆள்கொணர்வு மனுக்கள் மீதான விவாதம் ஒத்திவைப்பு….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nirmalcb.blogspot.com/2017/07/blog-post.html", "date_download": "2018-07-18T00:50:51Z", "digest": "sha1:EZZCGQHPEK4FMCBMGNJGPFTASRS5VCQN", "length": 11016, "nlines": 42, "source_domain": "nirmalcb.blogspot.com", "title": "Nirmal a.k.a Mrinzo Page: அலார்ட்டா இருக்கனும்ங்க..", "raw_content": "\n1 இணையத்தில் வரும் செய்திகள் உங்கள் உணர்வை உலுக்கும் செய்தியாக இருந்தால் அந்த செய்தியின் நம்பிக்கைத் தன்மையை ஆராயாமல் உணர்ச்சி வசப்படாதீர்கள். 90% அது போலியாக இருக்க வாய்ப்பு இருக்கிறது. செய்திகளிலும் போலி உண்டு .\n2. முடிந்தவரை உணர்வு கொப்பளிக்கும் காட்சிகள், வீடியோக்கள், பேச்சுகளை அடுத்தவர்களுக்கு ஃபார்வர்ட் செய்யாதீர்கள். அடுத்தவர்களுக்கு அனுப்பும் பொழுது நல்லதா அனுப்பினா நல்லதுதானே. சுகி சிவம், ஹீலர் பாஸ்கர், அப்துல் கலாம், போன்றவர்களின் வீடியோ செய்திகளை ஃபார்வர்ட் செய்வதோடு நிறுத்திக் கொள்ளுங்கள். அதீக பார்வேர்ட் அதீத தீமை.\n3. முக நூலிலும் வாட்ஸப்பிலும் தொடர்ந்து யாரையாவது அல்லது ஒரு குழுவினரை தாக்கி எழுதும் நபர்களை விலக்கி வையுங்கள். அவர் உங்க நண்பராக இருந்தால் தள்ளி நில்லுங்கள். அவரிடம் ஏதோ நோய் கிருமி உள்ளது என்கிற அபாய ஒலி மண்டையில் ஒலிப்பதை அசட்டை செய்யாதீர்கள். அவர் எழுதுவது உங்களுக்கு ஆதரவாக இருந்தால் கூட ஒற்றை கோணத்தில் எழுதும் நபர்களை புறக்கணியுங்கள். அது மூளையில் ஒரே ஒரு பகுதி தவிர வேறு பகுதிகள் வேலை செய்யாமல் செயலிழந்த நிலை அது ஒருவித நோய். அச்சோ, பாவம் என கடந்து விடுங்கள். இல்லையென்றால் அது வெகு சீக்கிரத்தில் உங்களுக்கும் பரவக் கூடும். நோய்கள் இணையத்தின் மூலமும் பரவும்ங்க.\n4. யார் எதை செய்தியாகவோ கருத்தாகவோ முகநூலில் சொன்னால் அதை உண்மை என நம்பாதீர்கள் அது அந்த நபரின் கருத்து அவ்வளவுதான். யாராலும் உண்மையை சொல்லிவிட முடியாது. மேலும் உண்மையை உங்களுக்கு சொல்லும் அளவுக்கு பரந்த மனம் கொண்டவர்கள் யாரும் இல்லை. சொல்லும் கருத்திற்கு ஆதரவு கிடைக்கிறதா, அது வரவேற்கப் படுகிறதா என்பதே நோக்கம் - உண்மை அல்ல. சும்மா கிசு கிசு அவ்வளவுதான்.\n5. அடுத்து இந்த தேசம் நாசமாக போக���றது, நம் வாழ்வே முடிய போகிறது, இந்த உலகம் அழிய போகிறது. நம் மதம் ஒடுக்கப்படுகிறது போன்ற வக்கிர சீற்றங்களை காமெடியா பாருங்க.\nஇப்படி சொல்வது எழுத்து முறையின் ஒரு டெக்னிக்..ஏனென்றால் உண்மை செய்திகளை உணர்வு பூர்வமாக சொல்ல அலங்காரச் சொற்கள் தமிழ் மொழியில் அவசியமில்லை. மிக அமைதியாக சொல்லியே உண்மை பறிமாறப்படும். ஓவர் அலங்காரம் பயங்கரவாதம்.\n6. அடுத்து நீங்கள் செய்யப் போகும் காரியம் உங்கள் ஃபோனில் வந்த வாட்ஸாப் செய்தியை வைத்தோ முக நூல் பதிவை வைத்தோ முடிவு செய்யாதீர்கள் - அது உலகிலே மிக நல்ல விஷயமாக இருந்தால் கூட அதை பின்பற்றாதீர்கள். நல்லது செய்ய கண் முன் நடக்கும் விஷயம் போதும். இணையத்தில் பார்த்து ஓவர் நன்மை செய்தலும் கேடே\n7. சோஷியல் இன்ஜினியரிங் என ஒன்று இருப்பதை தெரிந்து கொள்ளுங்கள். அதாவது உங்கள் சிந்தனைகளை செயல்களை சில பல செய்திகள் மூலம் நிர்ணியக்க முடிகிற பொறியியல் அது. மனிதன் ரொம்ப பலவீனமானவன் என்கிற உண்மை அடிப்படையில் உருவாக்கப்பட்ட பொறியியல் அது. உங்களின் புலன்களை வெகு எளிதாக ஏமாற்றி உங்கள் மண்டைக்குள் நம்பிக்கையாக கான்சர் செல் போல பரவச் செய்யும் செயல் அது. புள்ளி விபர புள்ளி ராஜாக்களிடம் ஜாக்கிரதை\nஇதை யார் வேண்டுமென்றாலும் இணையத்தில் செய்ய முடியும் என்பது முக்கியம்.\n8. முக நூலில் அவர் நல்லா காட்டமா எழுதுவாப்ல, முகத்திரையை கிழித்து எழுதுவாப்ல, சமுக நீதிக்கு போர் குரல் கொடுப்பாப்ல போன்றவர்கள் டைம்பாமிற்கு ஒப்பானவர்கள். இவர்கள் போதை போல உங்களுக்கு தேவையானதை தந்து கொண்டிருக்கிறார்கள்... எட்ட நின்று ரசித்து கடந்து போங்கள். இவர்கள் டாஸ்மாக் பார் போன்றவர்கள். போதை நிச்சயம்.. அதே சமயம் அழிவும்தான் \n9. உலகம் முழுவதும் இணையத்தில் உலவும் fake news போலி செய்திகள் பிரச்சனையாக இருக்கிறது என தெரிந்து கொள்ளுங்கள். எழுதும் திறமையும், உணர்வை தூண்டும் வசனங்களை எழுதும் திறமையும், இயல்பாக பொய் சொல்லும் திறனையும், கொண்டவர்களை வைத்து மிகப் பெரிய ஊடகமாக இணையம் இயங்கி வருகிறது என புரிந்து கொள்ளுங்கள். போலி செய்திகள் சிலர்களின் விருப்பத்திற்கு தயாரிக்கப்படுகிறது.\n10. உங்கள் உற்ற நண்பர்கள் இணைய செய்தி பகிர்ந்தால் கூட அந்த செய்தியின் நம்பகத்தன்மையை சோதித்து பாருங்கள் முடிந்தால் நம்புங்கள். அல்லது நண்பருக்கு வருத்தம் வருமென்றால் நீங்களும் போலியாக நம்பியது போல வாவ் எனச் சொல்லி நழுவி விடுங்கள். பல செய்திகள் நீங்கள் நம்ப வேண்டுமென்றே எழுதப்படுகிறது . சும்மா தெரிஞ்சிக்கிடுங்க அவ்வளவுதான்.\nகடைசியா ஒன்னு - இணைய மொண்ணைகளே நீங்கள் எழுதுவதால் என்ன பயன். இந்த சமூக நலனுக்கு எழுதலியே எனறால்\nகீ கீ கீ என கடந்து விடுங்கள்..\nமொக்கை வரம்-- இதை மட்டும் நம்புங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/vishal-s-reply-simbu-allegation-039827.html", "date_download": "2018-07-18T01:28:13Z", "digest": "sha1:ZTTG26E7SMW3L5EUL5ITNQGD2ITODFX2", "length": 11403, "nlines": 161, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பீப் பிரச்சினையில் சிம்புவுக்கு நடிகர் சங்கம் உதவவில்லையா? யார் சொன்னது?- விஷால் | Vishal's reply to Simbu's allegation - Tamil Filmibeat", "raw_content": "\n» பீப் பிரச்சினையில் சிம்புவுக்கு நடிகர் சங்கம் உதவவில்லையா யார் சொன்னது\nபீப் பிரச்சினையில் சிம்புவுக்கு நடிகர் சங்கம் உதவவில்லையா யார் சொன்னது\nபீப் பிரச்சினையில் நடிகர் சங்கம் எனக்கு உதவவில்லை.. நான் சங்கத்திலிருந்து விலகுகிறேன் என்று சிம்பு கூறியுள்ள நிலையில், நடிகர் சங்கம் அவருக்கு உதவவில்லை என்று யார் சொன்னது என விஷால் கேள்வி எழுப்பியுள்ளார்.\n'நடிகர்களுக்குப் பிரச்னைகள் ஏற்படும்போது உதவக் கூடிய அமைப்பான நடிகர் சங்கம் தோல்வி அடைந்துள்ளது. நான் பிரச்னைகளைச் சந்தித்தபோது நடிகர் சங்கத்திடமிருந்து எனக்கு எவ்வித உதவியும் கிடைக்கவில்லை. சமீபத்தில் நடைபெற்ற நட்சத்திர கிரிக்கெட் நிகழ்ச்சியும் என்னை காயப்படுத்தியுள்ளது. பெரும்பாலான நடிகர்கள் ஜோக்கர்களாகச் சித்தரிக்கப்பட்டார்கள்,' என்று கூறி, தனது விலகல் முடிவை சிம்பு அறிவித்திருந்தார்.\nசிம்புவின் குற்றச்சாட்டு குறித்து நடிகர் சங்க பொதுச் செயலாளரான விஷால் கூறியதாவது:\nசிம்புவுக்கு நாங்கள் உதவவில்லை என யார் சொன்னது பீப் பாடல் பிரச்னையின்போது சிம்புவுடனும் அவருடைய தந்தை டி.ஆர். உடனும் நடிகர் சங்கத் தலைவர் நாசர், நான், கார்த்தி ஆகிய 3 பேரும் பேசினோம். அப்போது, பிரச்னையை சட்டரீதியாகச் சந்தித்துக்கொள்கிறோம், நீங்கள் தலையிட வேண்டாம் என்று அவர்கள் இருவருமே கூறிவிட்டார்கள். அதனால் நாங்கள் அந்தப் பிரச்னையில் தலையிடவில்லை.\nஇப்போது சிம்பு நடிகர் சங்கத்திலிருந்து விலகுவதாகக் கூறியுள்ளார். இதுபற்றி வருகிற 24-ம் தேதி நடைபெற உள்ள நடிகர் சங்க செயற்குழுக் கூட்டத்தில், உறுப்பினர்களுடன் கருத்து கேட்டு ஒரு முடிவெடுக்கப்படும்,\" என்றார்.\nசினேகன் மீது நித்யா, வைஷ்ணவி கோபம்\nதளபதியை அடுத்து தல, சிம்புவையும் கலாய்த்த 'தமிழ் படம் 2' குழு: கொலவெறியில் ரசிகர்கள்\nசர்க்கார் பட பிரச்சனை தொடர்பாக அன்புமணியுடன் விவாதிக்க தயார் என சிம்பு அறிவிப்பு\n'மாநாடு': வெங்கட் பிரபுவுடன் சேர்ந்து அரசியல் பேசப் போகும் சிம்பு\nவெங்கட் பிரபு-சிம்பு கூட்டணி படத்தின் பெயர் அறிவிப்பு நாளை வெளியாகிறது\nசிம்பு ஜோடியாக நடிக்கிறாரா ஸ்ரீதேவியின் மகள்\nவெங்கட்பிரபுவின் அடுத்த படத்தில் சிம்புவுக்கு ஜோடி கீர்த்தி சுரேஷா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇனி பிக் பாஸை பார்த்து யாரும் 'அப்படி' சொல்ல முடியாது\nமது போதையில் ரகளை செய்த பிரபல நடிகர்... எச்சரித்து அனுப்பிய போலீஸ்\nமகனின் லீலைகள் கசிந்துவிடாமல் இருக்க தான் 'டாடி' நடிகர் அப்படி ஒரு பேட்டி கொடுத்தாரா\nபேரன்புக்குரியவன் இயக்குனர் ராம்..பாரதிராஜா புகழாரம்- வீடியோ\n பேரன்பு படத்தை புகழ்ந்த சத்யராஜ்- வீடியோ\nஇயக்குனர்கள் தயவுசெய்து நடிக்க வராதீங்க- சித்தார்த் பேச்சு- வீடியோ\nசிவகார்த்திகேயன் படத்தில் பாடும் செந்தில் கணேஷ்\nமகத்துடன் ஒப்பிட்டால் சினேகன், ஆரவ் கொழந்தப்புள்ளைக-வீடியோ\nபுலிகேசியை அடுத்து எலி பிரச்சனையில் சிக்கிய வடிவேலு-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/photogallery/news/history-of-santa-clause/photoshow/62230901.cms", "date_download": "2018-07-18T00:53:22Z", "digest": "sha1:WWPRKMKVSJRCFDI7FDUCDQQODHL7Z54F", "length": 37917, "nlines": 308, "source_domain": "tamil.samayam.com", "title": "history of santa clause- Tamil Samayam Photogallery", "raw_content": "\nகடைக்குட்டி சிங்கத்தை மனதார ஏற்று..\nதமிழ் படம் 2: கஸ்தூரியின் காம பாட..\nபாப் பாடகி ரிஹானாவுடன் போட்டிப் ப..\nவிஜய்க்கு ஆதரவாக களத்தில் இறங்கிய..\nசங்கர் மகாதேவன் தேடிய பாடகரை கண்ட..\nஇவரின் குரலில் மயங்கிய வாய்ப்பு க..\nவீட்டருகே இருந்த பிளாஸ்டிக் குப்ப..\nபிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்ட ப..\nகிறிஸ்துமஸ் தாத்தா தோன்றிய சுவாரசிய வரலாறு.\n1/9கிறிஸ்துமஸ் தாத்தா தோன்றிய சுவாரசிய வரலாறு.\nகிறிஸ்துமஸ் என்றவுடன் முதலில் நினைவுக்கு வருவது கிறிஸ்துமஸ் தாத்தா எனப்படும் சாண்டா கிளாஸ் தான். அடர்ந்து வளர்ந்த வெள்ளை தாடி, வெள்ளை பார்டர் வைத்த சிகப்பு நிற வெல்வெட் அங்கி அணிந்த சிரித்த முகம், இவற்றோடு முதுமையைப் பிரதிபலிக்கும் வசீகரமான வரும் கிறிஸ்துமஸ் தாத்தாவை பற்றிய சுவாரசியமான தகவல்களை பார்க்கலாம்.\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில��� மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\n2/9கிறிஸ்துமஸ் தாத்தா தோன்றிய சுவாரசிய வரலாறு.\nரோம் சாம்ராஜ்யத்தின் பதாரியா பகுதியில் லைசியா துறைமுகத்தில் பிறந்தவர் நிகோலாஸ். இளம் வயதில் பாலஸ்தீனத்துக்கும் எகிப்துக்கும் பயணம் மேற்கொண்டார். மீண்டும் லைசியா திரும்பிய நிகோலாஸ், கிறிஸ்தவ பிஷப் பதவியை ஏற்றார்.\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ��சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\n3/9கிறிஸ்துமஸ் தாத்தா தோன்றிய சுவாரசிய வரலாறு.\nரோம் நகர பேரரசன் டயோக்ளீஸ் காலத்தில் கிறிஸ்தவர்கள் வேட்டையாடப்பட்டபோது, பிஷப் நிக்கோலாஸும் சிறையில் தள்ளப்பட்டார். ஆனால், கால மாற்றத்தால் பேரரசர் கான்ஸ்டான்டின் காலத்தில் விடுதலை செய்யப்பட்டார். அவர் இறந்த பின்னர் அவரது சடலம் மைரா என்ற இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது.\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\n4/9கிறிஸ்துமஸ் தாத்தா தோன்றிய சுவாரசிய வரலாறு.\nமக்களிடம் அவர் காட்டிய கருணை, அன்பின் காரணமாகவும் அவரது தயாள குணம் காரணமாகவும் அவரது கல்லறைக்கு மக்கள் கூட்டம் கூட்டமாக வரத் தொடங்கினர். ஆறாம் நூற்றாண்டுக்குள் மக்களிடம் அவரது கல்லறை மிகவும் பிரபலமாகிவிட்டது.\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத���து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\n5/9கிறிஸ்துமஸ் தாத்தா தோன்றிய சுவாரசிய வரலாறு.\nமைரா பகுதிக்கு வந்த இத்தாலிய மாலுமிகள், நிகோலாஸின் கல்லறையிலிருந்து அவரது நினைவுப் பொருட்களை இத்தாலியின் பாரி நகருக்கு எடுத்து சென்றுவிட்டனர். அதனால், ஜரோப்பா முழுவதிலும் அவரது புகழ் பரவியது.\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arunmozhionline.blogspot.com/2009/08/blog-post_15.html", "date_download": "2018-07-18T00:40:13Z", "digest": "sha1:DXEWZ6BFK22TPKIIEOXHGEECR2UPCHDX", "length": 6291, "nlines": 91, "source_domain": "arunmozhionline.blogspot.com", "title": "My attentions: பொக்கிஷம் - விமர்சனம்", "raw_content": "\nதொடர்ந்து வறண்ட திரைப்படங்களாகப் பார்த்துச் சலித்துப்போய் பெரும் எதிர்ப்பார்ப்புகளோடு பொக்கிஷம் பார்க்கப் போனால்... ஒரு நல்ல சிறுகதையை ஜவ்வாக இழுத்து பார்வையாளர்களின் பொறுமையைச் சோதித்திருக்கிறார் சேரன்.\nலெனின் பாத்திரத்தில் சேரன் என்பதைச் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை. எழுபதுகளில் ஆரம்பமாகிறது கதை. இறந்துபோன சேரனின் டைரி மற்றும் கடிதங்களை அவர் மகன் படிக்க ஆரம்பிக்கும்போது, ப்ளாஷ்பேக் துவங்குகிறது.\nகாதல் நினைவுகள்... அதுவும் தோற்றுப் போன காதல் நினைவுகளை எத்தனை சுவாரஸ்மாகச் சொல்லியிருக்கலாம்... ம்ஹூம்... சேரனிடம் அந்த ஆட்டோகிராப் டச் இந்தப் படத்தில் நூறு சதவிகிதம் மிஸ்ஸிங்.\nஎழுபதுகளில் இருந்த 'கல்கத்தா', ட்ராம் வண்டிகள், கார்கள், தபால் அலுவலகம், தந்தி அலுவலகம், மைக்கூடு, பேனா முனை, தபால் முத்திரை... இப்படிப் பார்த்துப் பார்த்து காட்சிகளுக்குத் தேவையான பின்னணியை கச்சிதமாக வடித்த சேரனால் அழுத்தமான காட்சிகளை அமைக்க முடியாமல் போயிருக்கிறது.\nராஜேஷ்யாதவின் காமிராவும், வைரபாலனின் கலை இயக்கமும் முதல் தரம்.\nதான் தரும் எல்லாமே நல்ல படைப்புகள்தான்... அதை மக்களுக்கு ரசிக்கத் தெரிந்திருக்க வேண்டும் என்ற பிடிவாதத்தை இயக்குநர் சேரன் தவிர்க்க வேண்டும். பாத்திரங்களின் இயல்பைத் திரித்து, தனக்கேற்ப அதைச் சிதைக்கும் நடிகர் சேரன் மாறியாக வேண்டும்.\nகாரணம், சேரன் என்ற கலைஞனுக்குள் இன்னும் பொக்கிஷமாக புதைந்து கிடக்கும் கலைப் படைப்புகள் இந்த தமிழ் சினிமாவுக்கு நிறைய தேவைப்படுகிறது\nஆஷஸ் தொடரை வென்றது இங்கிலாந்து\nஆவின் பால் விலை ரூ. 2.50 உயர்வு\nகர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றில் 12 குழந்தைகள்\nரோஜர்ஸ் கோப்பை - பூபதி ஜோடி சாம்பியன்\n2 ஆண்டுகளுக்கு பின் டிராவிட்-ஒரு நாள் அணியில் அறிவ...\nஅமெரிக்காவில் நடிகர் ஷாருக்கானிடம் 2 மணி நேரம் விச...\nசென்னையில் 17 பேருக்கு ஸ்வைன் - தமிழகத்தில் 57 பேர...\nபன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சென்னை சிறுவன் ம...\nசிந்தனை செய் - விமர்சனம்\nசெல்வராசா பத்மநாபன் கைது, கொழும்பு கொண்டுவரப்பட்டா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://asiyaomar.blogspot.com/2010/05/blog-post_3750.html", "date_download": "2018-07-18T01:20:44Z", "digest": "sha1:UP246XCKST4MRDX6SX6CA72Z6IEIYHJ4", "length": 30483, "nlines": 457, "source_domain": "asiyaomar.blogspot.com", "title": "சமைத்து அசத்தலாம்: சிம்பிள் வெஜ் வெள்ளை புலாவ்", "raw_content": "\nசமையல்(படிப்படியான புகைப்படங்களுடன்),வீடியோ சமையல், அனுபவம்,கதை,கவிதை,பார்த்தது,ரசித்தது, படித்தது,பிடித்தது.\nசிம்பிள் வெஜ் வெள்ளை புலாவ்\nசீரக சம்பா பச்சை அல்லது பாசுமதி அரிசி - 2 கப்\nஎண்ணெய் - 50- மில்லி\nநெய் - 50 மில்லி\nஇஞ்சிபூண்டு பேஸ்ட் - 3 - 4 டீஸ்பூன்\nபட்டை - 2 சிறியதுண்டு\nபிரியாணி இலை அல்லது ரம்பை இலை - சிறிது\nபுளிக்காத மோர் - ஒரு கப்\nகேரட்,உருளை,பீன்ஸ்,பச்சை பட்டாணி - சேர்ந்து கால் கிலோ\nமல்லி புதினா - சிறிது\nவிரும்பினால் தேங்காய்ப்பால் சேர்க்கலாம்.காய்கறிகளை நறுக்கி வைக்கவும்,அரிசியை அலசி குறைந்தது அரைமணி நேரம் ஊறவைக்கவும்.\nமுதலில் புலாவ் செய்யும் பாத்திரத்தில் எண்ணெய் நெய் காயவிட்டு ஏலம்,பட்டை,கிராம்பு,பிரியாணி இலை சேர்��்கவும்.வெங்காயம் சிவறாமல் நன்கு வதக்கி,இஞ்சி பூண்டு தக்காளி,மிளகாய்,சிறிது மல்லி,புதினா வதக்கவும்.அடுப்பை சிம்மில் வைக்கவும்.\nநறுக்கிய காய்கறிகள் சேர்த்து வதக்கி மூடி போட்டு வேகவிடவும்.எண்ணெயில் விரைவில் வதங்கி வெந்து விடும்.\nமோர் ஒரு கப் சேர்க்கவும், தேங்காய்ப்பால் ஒரு கப் சேர்க்கவும்.அரிசியின் அளவிற்கு ஒன்றுக்கு ஒன்றே முக்கால் தண்ணீர் வைக்கவும்.\nஇப்படி கொதிவரும் பொழுது ஊறிய அரிசியை தட்டவும்.உப்பு சரி பார்க்கவும்.\nமீடியமாக தீயை வைத்து மூடி வைக்கவும்.புலாவ் வெந்து மேல் வரும்.புலாவை பிரட்டி அடுப்பை சிம்மில் வைக்கவும்.\nமூடி பத்து நிமிடம் சிம்மில் வைக்கவும்.\nபுலாவ் பாத்திரத்தை திறந்து ஒரு போல் பிரட்டி விடவும்,ஏலம் பட்டை கிராம்பு கண்ணில் பட்டால் எடுத்து விடவும்.மோர் சேர்ப்பதால் வெள்ளையாக சஃப்டாக உதிரியாக வரும்.மோர் இல்லையெனில் தயிர் சிறிது சேர்க்கவும்.\nசுவையான சிம்பிள் வெஜ் புலாவ் ரெடி.\nஇதனை மட்டன்,சிக்கன் கிரேவி,தால்ச்சாவுடன்,பச்சடி,ஃப்ரை ,ஸ்வீட் அயிட்டமுடன் பரிமாறலாம்.வெஜ் பிரியர்கள் சாம்பார்,குருமா,புதினா துவையல்,வெஜ் கட்லெட்,சிப்ஸ்,காலிப்ளவர் ஃப்ரை உடன் செய்தும் அசத்தலாம்.நிஜமாகவே சாம்பாருக்கு இந்த புலாவ் அருமையாக இருக்கும்.\nகுறிப்பு : இஞ்சி பூண்டை சிவறாமல் வதக்கவேண்டும்,கரம்மசாலா தூள் சேர்க்காமல் தனித்தனியாக போடுவதால் புலாவ் பார்க்க வெள்ளையாக அழகாக தெவிட்டாத ருசியுடன் இருக்கும்.எங்கள் ஊரில் நேர்ச்சை சோறு இப்படி தான் ஆக்குவார்கள்.இஞ்சி சேர்க்காமல் வெறும் பூண்டு தயிர் சேர்த்தும் ஆக்கினாலும் வெள்ளை வெளேர்னு அருமையாக இருக்கும்.\nLabels: பிரியாணி, வெஜ் சமையல்\nஉடனே செய்து பார்க்க வேண்டும் போல இருக்கிறது. good one\nஎம் அப்துல் காதர் said...\nஎல்லா பதிவர்களும் நாலு வரி திறந்த மனதாக சொல்லாமல் (ஹி ஹி-, ஹா ஹா-, ஹூ ஹூ :-))) என்று சொல்லிவிட்டு) போனால் என்ன அர்த்தம் மேடம். ஜெய்லானி, மங்கு முதற்கொண்டு அனைவருமே இப்படி வந்துவிட்டு போவதை நான் வண்மையாக கண்டிக்கிறேன். ஜெய்லானி, மங்கு முதற்கொண்டு அனைவருமே இப்படி வந்துவிட்டு போவதை நான் வண்மையாக கண்டிக்கிறேன் ஹி ஹி. (ஏதோ நம்மால் முடிந்தது..)\nஅப்புறம் - சிம்பிள் வெஜ் புலாவக்கு சைடு டிஷ், சிக்கன் ப்ரை நல்ல இருக்குமா மேடம்\nகௌசல்யா உடனே செய்து பாருங்க,அதற்கு நான் கேரண்டி.\nமசாலாவெல்லாம அதிகம் இல்லாமல் வித்தியாசமாகத்தான் இருக்கின்றது ஆசியா\nஅப்துல் காதர் எது எது பொருத்தமாக இருக்கும்னு ஏற்கனவே குறிப்பில் சொல்லிருக்கேன்.அடுத்த ரெசிப்பி இதற்கு அக்கம்பெனியாகத்தான் இருக்கும்.சரியா\nசெய்து பார்த்து ஒரு வெட்டு வெட்ட வேண்டியது தான் .போடோஸ் எல்லாம் நல்லா இருக்கு .நன்றி\nஸாதிகா நான் நான்வெஜ் பிரியாணி பண்ணும் பொழுது யாராவது வெஜிடேரியன்ஸ் வந்தால் இப்படி புலாவ் செய்து குருமா வைப்பேன்.கட்லெட் தால்ச்சா,பச்சடி ஸ்வீட் பொது,அவ்ர்களும் திருப்தியாக சாப்பிட்ட மாதிரி இருக்கும்.\nசந்தியா நிச்சயம் செய்து பாருங்க.மிக்க மகிழ்ச்சி.\nபடத்தில் இப்போ பெயர் போட தெரிந்து கொண்டீர்களாக்கா\nபுலாவ் மிக அருமையாக இருக்கு, உடனே செய்யனும்போல் இருக்கு...\nமேனு அதற்காகவே விளக்கமாக ஒரு தனி பதிவு போட எண்ணியிருந்தேன்.மற்றவர்களும் தெரிந்து கொள்ளட்டுமே என்று.முதலில் எனக்கு புரியலை,நீ சொல்லியபடி நானே உட்கார்ந்து பொறுமையாக பார்த்த பின்பு ஈசியாக இருந்தது.மிக்க நன்றி.\nமேனகா செய்து பார்க்கவும்.நீ ரொம்ப வெரைட்டி செய்வாய்,சும்மா வீட்டில் சமைப்பதை தான் நான் போடுவேன்.அவ்வளவே.கருத்திற்கு மிக்க மகிழ்ச்சி.பேர் போட்டதை யாராவது நோட்டிஸ் பண்ணி கேட்பாங்கன்னு பார்த்தேன்,சின்ன சின்னதை புதியதாக தெரிந்து கொள்ளும் பொழுது எனக்கு அவ்வளவு சந்தோஷம்.\nசுவையை ரசனையுடன் செய்து காட்டியுள்ளீர்கள் அருமை.\nஉங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.\nஉங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.\nஇளம் தூயவன் கருத்திற்கு மகிழ்ச்சி.\nதலைவன்.காம் வருகைக்கு மிக்க மகிழ்ச்சி.\nதக்குடு எங்காத்துக்கு வந்ததுக்கு மகிழ்ச்சி.நாங்கள் திருச்சியில் குடி இருந்தபோ உங்களவா தான் எதிர் வீடும் பக்கத்து வீடும்.அதைப்பற்றி எழுத ஒரு இடுகை வேணும்.\nபுலாவ் பார்க்கும் பொழுதே சாப்பிட தோனுது..அருமை...\nகீதா ஆச்சல் கருத்திற்கு மகிழ்ச்சி.\nஇன்னிக்கு இதுதேன் லஞ்ச். ரொம்ப அருமையா இருந்தது. நான் எல்லாம் தாளிச்சு பின் ரைஸ் குக்கர்ல போட்டுட்டேன். இருந்தும் அருமையா வந்தது. எனக்கு புலாவ் வெள்ளையா இருக்கணும் அதே போல சாப்பிட்டபின் ஹெவியா தோணக்கூடாது. அப்படி பார்த்தா இது டாப். நெஞ்செரிச்சலோ, ஹெவி மாதிரியோ இல்ல, வெள்ளையாகவௌம் அழகா இருந்துச்சு. ஒரியாக்காரரும் விரும்பி சாப்பிட்டார். ரொம்ப தேன்க்ஸ் :))\nஅன்னு,அருமையான பின்னூட்டம் பார்த்து மிக்க மகிழ்ச்சி.நன்றி.\nஎன்னுடைய ப்ளாக்கில் மற்றும் பிறதளங்களில் நான் கொடுத்த சமையல் குறிப்புகளை மாற்றி கொடுக்கவோ காப்பி செய்து பிரசுரிக்கவோ வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.\nஇங்கு என் இடுகை சம்பந்தமானவற்றை மட்டும் கருத்துக்களாக தெரிவிக்குமாறும் கேட்டுக் கொள்கிறேன்.\nமொழி பெயர் -- செம காமெடி\nமட்டன் குழம்பு / கறிக்குழம்பு / Mutton Kuzhambu\nதேவையான பொருட்கள்; மட்டன் - அரைக்கிலோ நறுக்கிய பெரிய வெங்காயம் - 2 நறுக்கிய மீடியம் சைஸ் தக்காளி - 2 பச்சை மிளகாய் - 2 இஞ்சி பூண்ட...\nசமையல் பொருட்கள் - பகுதி -1 - English Tamil தமிழ்\nசமையல் சம்பந்தப்பட்ட இந்த தொகுப்பு நிச்சயம் பலருக்கு பயன் அளிக்கும்.தமிழில் நாம் பயன்படுத்தும் சில உணவு பெயர்களுக்கு ஆங்கிலத்தில் என்ன ப...\nசமையல் பொருட்கள் - பகுதி -2 - தமிழ், ஆங்கிலம், ஹிந்தி (Tamil/ English /Hindi)- சமையல் பொருட்கள் பெயர்\nதக்காளி ரசம் என்றாலே அது தனி ருசி தான்.புளி ரசத்தை பல விதமாக செய்யும் நான் தக்காளி ரசம் எப்பவாவது இப்படி செய்வது வழக்கம். தேவையான பொருட்...\nவெஜிடபிள் பிரியாணி (ரெஸ்டாரண்ட் ஸ்டைல்) Vegetable Briyani - (Restaurant Style)\nதேவையான பொருட்கள்; முதலில் பிரியாணி மசாலா ரெடி செய்ய: அடுப்பில் ஒரு வாணலியில் எண்ணெய் 2 டீஸ்பூன் +ஏலம் 4 +கிராம்பு 4 +பட்டை 2 துண்ட...\nஇட்லி மிளகாய்ப் பொடி - கருவேப்பிலை பொடி / Idli Milagai Podi - Curry leaves Podi\nஇட்லிக்கு தொட்டுக் கொள்ள என்னதான் அருமையான சாம்பார் சட்னி வைத்தாலும் பொடி இருக்கா என்ற கேள்வி தவிர்க்க முடியாத ஒன்று. அதனால் அப்ப அப்ப கொஞ்ச...\nசுரைக்காய் மசாலா கூட்டு / Bottle Gourd Masala\nதேவையான பொருட்கள்; சொம்பு சுரைக்காய் - கால் கிலோ துவரம் பருப்பு அல்லது கடலை பருப்பு - 100 கிராம் தக்காளி பெரியது - 1 பூண்டு - ...\nமஷ்ரூம் குருமா/கிரேவி/ சாஃப்ட் குவிக் சப்பாத்தி - Mushroom Kurma/Gravy\nதேவையான பொருட்கள்; பட்டன் காளான் - 200 கிராம் வெங்காயம் - 2 தக்காளி -1 இஞ்சி பூண்டு பேஸ்ட் -1 டீஸ்பூன் கரம��� மசாலா - கால்டீஸ்பூ...\nசீனிப் பொங்கல் / சீனிச் சோறு / Sugar Pongal\nபொதுவாக பொங்கல் மண்டவெல்லம் அல்லது அச்சு வெல்லத்தில் செய்வோம்.நான் இங்கு சீனியில் செய்து காட்டியிருக்கிறேன்.எங்க ஊரில் இதனை சீனிச் சோ...\nஎன் விருதுகள்/ My Awards\nமைக்ரோவேவ் ஓவன் டிப்ஸ் டிப்ஸ் / Microwave Oven Tips\nசட்னி - துவையல் (17)\nசாஸ் டிப் வகைகள் (3)\nசிறப்பு விருந்தினர் சமையல் பகிர்வு (37)\nசோயா மீல் மேக்கர் (4)\nதிறப்பு விழா - என்னுரை (1)\nதோட்டம் - பாதுகாப்பு (2)\nபாத்திரங்கள் என் உபகரணங்கள் (15)\nபானங்கள் - கோடைக் கால ஸ்பெஷல் (19)\nபேக்கிங் - புட்டிங் (19)\nமொஃதா பரிசுப்போட்டி முடிவு (1)\nவட நாட்டு சமையல் (16)\nடிவி பார்ப்பதை விட்டதால் சாதித்தேன் என்கிறார் ஜாஸ்...\nசிம்பிள் வெஜ் வெள்ளை புலாவ்\nகார் முன் சீட்டில் பெண்கள்\nகீமா சன்னாதால்- கொத்துக்கறி கடலைபருப்பு\nமலர் காந்தியின் நூடுல்ஸ் ஸ்பிரிங் தோசை/ Noodles Sp...\nஈசி மீன் குழம்பு & ரோஸ்ட்\nமட்டன் கீமா கட்லெட் / Mutton Keema Cutlet\nசிக்கன் விங்ஸ் & பொடட்டோ ரோஸ்ட்\nPrawn Briyani / இறால் பிரியாணி\nபேக்ட் ஃபிஷ் & வெஜிடபிள்\nநேசம் +யுடான்ஸ் ஆறுதல் பரிசு\nபுற்றுநோய் விழிப்புணர்வு வலி சிறுகதை\nமுதல் பரிசு - பதக்க விருது - எம்மா சிறுகதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://asiyaomar.blogspot.com/2014/01/", "date_download": "2018-07-18T01:10:56Z", "digest": "sha1:BZJTDZQWLW4T7D2Y5YD6I6NKPHJKZSF7", "length": 70397, "nlines": 748, "source_domain": "asiyaomar.blogspot.com", "title": "சமைத்து அசத்தலாம்: January 2014", "raw_content": "\nசமையல்(படிப்படியான புகைப்படங்களுடன்),வீடியோ சமையல், அனுபவம்,கதை,கவிதை,பார்த்தது,ரசித்தது, படித்தது,பிடித்தது.\nசிறப்பு விருந்தினர் பகிர்வு - 12 - திருமதி சிவகாமசுந்தரி ஜெயசங்கர் / அவகாடோ டிப்/ கோயுகமோல் / Guest post / Avacado Dip / Guacamole\nதிருமதி சிவகாமசுந்தரி கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தில் என்னுடைய கல்லூரி வாழ்க்கையில் அறிமுகமான ஒரு நல்ல படிப்பாளி, தோட்டக் கலையில் முதுகலை பயின்றவர். எங்கள் பிரிவு வேளாண்மை என்றாலும் கல்லூரி விடுதியிலும் தோட்டக் கலைத்துறை செல்லும் பொழுதும் எதேச்சையாக அடிக்கடி பார்க்கும் வாய்ப்பு ஏற்படும். சுறு சுறுப்பாக சுத்தமாக பளிச்சென்று வலம் வந்த தோழி. கிட்டதட்ட கால் நூற்றாண்டு கழிந்தாலும் கல்லூரியில் பார்த்த அதே முகம், அதே தோற்றம் இன்றும் என்னை ஆச்சரியப் பட வைத்ததென்னவோ உண்மை தான்.\nசிவாவிடமிருந்து ஜனவரி 8 ஆம் தேதி ஒரு இனிய வேளையில் ஃபேஸ்புக் பேஜில் ஒரு செய்தி, உன்னுடைய சிறப்பு விருந்தினர் பகிர்வில் கலந்து கொண்டு ரெசிப்பி அனுப்ப விருப்பம் என்று. என் சந்தோஷத்திற்கு அளவேயில்லை, உடனே அனுப்பி வை என்று பதில் அனுப்பினேன். ஆனால் அவர் அனுப்பி பதிவு தயார் செய்து பகிர முடிந்தது இன்று தான்.\nதோழி சிவகாமசுந்தரியின் சுய அறிமுகம்:\nசொந்த ஊர் லால்குடி, திருச்சி மாவட்டம் என்றாலும் அவருடைய தந்தையின் பணியின் காரணமாக தமிழ்நாட்டின் பல ஊர்களிலும் வசித்தவர். அவரின் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி வாழ்க்கை தர்மபுரியில்.தாயாரின் பூர்வீகம் நெல்லை என்றாலும், அவரின் குடும்பம் தாயாரின் 10 வயதில் நாக்பூர், மஹாராஷ்டிராவிற்கு புலம் பெயர்ந்து விட்டதாகச் சொல்கிறார். கணவரின் சொந்த ஊர் காரைக்குடி.\nதற்காலம் முதல் கிட்டதட்ட 23 வருடங்களாக வடஅமெரிக்காவில் வசித்து வருகிறார். 12 வருடங்களாக கனடாவில், இயற்கை அன்னையின் உலக அதிசயங்களில் ஒன்றான நயாகரா நீர்வீழ்ச்சி அமையப்பெற்ற இடத்திலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் வசிப்பதாக பெருமிதத்துடன் குறிப்பிடுகிறார்.\nஅதற்கு முன்பு 10 வருடங்களாக ஃப்ளோரிடா மாகாணத்தில் இருந்திருக்கிறார்.\nகணவர் டாக்டர்.ஜெயசங்கர் அவரும் தோட்டக் கலைத்துறையிலேயே முனைவர் பட்டம் பெற்றவர் .இரண்டு அழகிய மகள்கள் வர்ஷா ஜெயஸ்ரீ, தீக்‌ஷா சிவஸ்ரீ (ஜெய ,சிவா என்று தம்பதியினரின் பெயரையும் இணைத்து குழந்தைகளின் பெயரை தேர்வு செய்ததாக சந்தோஷமாக் குறிப்பிடுகிறார்).1991 ஆம் வருடம் திருமணமான பின்பு தனது மாமியார் திருமதி பர்வதவர்தினி அவர்கள் தான் சமையலில் தன் குரு என்கிறார். புகுந்த வீட்டார் இவருக்கு கல்வியில் உள்ள ஆர்வம் கண்டு மேலும் ஊக்கம் கொடுத்ததாகச் சொல்கிறார்.\nதிருமணமான புதிதில் ஃப்ளோரிடா பல்கலைக் கழகத்தில் தொழில் நுட்ப ஆராய்ச்சியாளராக நான்கு வருடம் பணிபுரிந்து பின்பு முதல் மகள் பிறந்த பின்பு மகிழ்ச்சியான இல்லத்தரசியாக சிலவருடம் கழிந்ததாகவும்,அந்த நேரம் கூட சும்மா இருக்காமல் கணினி சம்பந்தமானவைகளையும்,\nமருத்துவச் சொற்களை அகராதிப்படுத்துதல் போன்ற துறைகளில் இரவுக்கல்லூரியில் சேர்ந்து படித்து தேறியிருக்கிறார். அதன் பின்பு கனடா, அமெரிக்க வரி சம்பந்தப்பட்ட துறையில் விருப்பம் கொண்டு அதில் கற்றுத் தேறி இன்று அந்த துறையில் ( Tax Preparer) பணி புரிவதாகவும் தெரிவிக்கிறார். என்றாலும் இன்று வரை தோட்டக்கலையில் தான் தனக்கு அதீத ஆர்வம் என்கிறார்.\nநம்முடன் அழகிய படங்களைப் பகிர்ந்த சிவகாமசுந்தரியின் குடும்பத்தினருக்கு நம் நல்வாழ்த்துக்கள்.\nசாப்பாடு சுத்த சைவம் என்பதால் வீட்டில் சமைத்தே ஆகவேண்டிய கட்டாயத்தால் அமெரிக்க வாழ்கைக்கு தகுந்தபடி தன் சைவச் சமையலிலும் பல புதுமைகளை முயற்சி செய்ததாகவும் அதில் ஹிட்டான ரெசிப்பி, மாங்காய் இஞ்சி மோர் குழம்பு, செலரி கிரேவி, சிவப்பு லெட்டூஸ் கிரேவி( Swiss chard gravy) செர்ரியோகரா(cherry rice),பாதாம் ரைஸ்(Almond rice), ஓட்ஸ் கொழுக்கட்டை போன்ற பல குறிப்புக்கள் என்று தெரிவிக்கிறார்.கணவர் கொடுக்கும் ஊக்கத்தினால் மேலைநாட்டு பழங்கள்,காய்கறிகளை உபயோகித்து பல குறிப்புக்கள் செய்து அசத்துவதாக தெரிவிக்கிறார்.\n// உணவு எப்படியோ உணர்வுகள் அப்படியே\nஉணர்வுகள் எப்படியோ எண்ணங்கள் அப்படியே\nஎண்ணங்கள் எப்படியோ செயல்கள் அப்படியே\nசெயல்கள் எப்படியோ பலன்கள் அப்படியே //\nஎன்ற அற்புதமான வரிகளை மேற்கோள் காட்டுகிறார்.\nஎன்னைப் பற்றி அவரின் ஒரு சில வார்த்தைகள்;-\nநானும் ஆசியாவும் 1985 - 1989 வரை கல்லூரியில் ஒன்றாக பயின்றவர்கள். சமீபத்தில் ஃபேஸ் புக் மூலம் மீண்டும் தொடர்பு கொண்டோம். ஆசியாவின் சமையல் வலைப்பூ பற்றி அறிந்து அதனை அவ்வப்போது பார்த்தும் வருகிறேன். சிறப்பு விருந்தினர் பகிர்வில் கலந்து கொள்வதில் பெருமை கொள்கிறேன். ஆசியா வேளான்மை படித்து விட்டு உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான உணவுக் குறிப்புக்களை பகிர்வது கூட அருமையாகத்தான் இருக்கிறது.\nஅழகான வார்த்தைகளுக்கு மிக்க நன்றி சிவா.\nஇங்கே இன்று சிவகாமசுந்தரி நம்முடன் பகிரபோவது அவகாடோ பழத்தில் செய்யும் ஹெல்தியான டிப் அதாவது சட்னி போன்ற ஒரு குறிப்பு.\nஇந்த அவகோடா பழத்திற்கு என்று எந்த தனிச்சுவையும் இல்லை, அதனால் இதனை இனிப்பு அல்லது காரம், உப்பு, புளிப்பு எல்லாம் சேர்த்து கலந்து தான் சாப்பிட முடியும். இந்தப் பழம் இதய ஆரோக்கியத்தை தூண்டக் கூடியது, அழற்சி எதிர்ப்பு மருந்தாகவும் (anti inflammatory and high in carotenoids)செயல் படக்கூடியது, நிறப்பசையை கொடுக்கக் கூடியது.\n(அவகாடோ நடுத்தரமாக கனிந்தது - 3 அல்லது 4 பழங்களில் இருந்து)\nஅவகாடோ மசித்த சதைப் பகுதி - 1 கப்\nநறுக்கிய வெங்காயம் - 1 கப் (சிவப்பு வெங்காய���்)\nநறுக்கிய தக்காளி - 1 கப்\nநறுக்கிய பச்சை மிளகாய் - 3 - 4 டேபிள்ஸ்பூன் (காரம் அவரவர் விருப்பம்)\nநறுக்கிய மல்லிக்கீரை - 3/4 - 1 கப்\nஎலுமிச்சை ஜூஸ் - 3 - 4 டேபிள்ஸ்பூன்\nஅவகாடோ நடுத்தரமாக பழுத்ததை தேர்வு செய்து நன்கு அலசி நீள்வாக்கில் வெட்டவும். உள்ளே இருக்கும் சதைப் பகுதியை மட்டும் ஸ்பூன் கொண்டு எடுக்கவும். அதனை மத்து கொண்டு மசித்துக் கொள்ளவும்.\nதக்காளியும் நடுத்தரமாக பழுத்திருக்க வேண்டும், பழம் கெட்டியாக இருக்க வேண்டும், உள்ளே உள்ள விதைப்பகுதியை நீக்கி விட்டு பொடியாக நறுக்கி கொள்ளவும்.\nகொத்தமல்லிக்கீரையை நன்கு மண் போக அலசி பொடியாக நறுக்கி எடுக்கவும்.மிளகாயையும் பொடியாக நறுக்கி கொள்ளவும்.எலுமிச்சை ஜூஸ் எடுத்து வைக்கவும். எல்லாவற்றையும் இப்படி தயார் செய்து கொள்ளவும்.\nஅவகாடோ மசித்தது தவிர தயார் செய்த அனைத்துப் பொருட்களையும் ஒரு பவுலில் கலந்து கொள்ளவும். அத்துடன் அவகாடோ மசித்ததை சேர்த்து கையாலோ அல்லது கரண்டி கொண்டோ கலந்து விடவும். உப்பு சரிபார்க்கவும்.காரம் புளிப்பு அவரவர் விருப்பம்.\nசுவையான அவகாடோ டிப் ரெடி.\nநீங்களும் இந்த ஆரோக்கியமான குறிப்பை செய்து பாருங்க. இதனை சப்பாத்தியில் அல்லது ப்ரெட்டில் சீஸ் உடன் தடவி சாண்ட்விச் போல் சாப்பிடலாம்.வேக வைத்த பாஸ்தா காய்கறியுடன் கலந்தும் சாப்பிடலாம். கனடாவில் இதனை சிப்ஸ் உடன் சேர்த்து சாப்பிடுவது பிரசித்தம். அடுப்பில்லாமல் செய்து எளிதில் அசத்தக் கூடிய குறிப்பு இது.\nஇதனை ஒரு வாரம் முதல் 10 நாட்கள் வரை கைபடாமல் ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்தால் கெடாமல் இருக்கும்.\nதக்காளி,வெங்காயம் போன்றவற்றை கையாலேயே பொடியாக நறுக்க வேண்டும். ப்லெண்டரில் சாப் செய்து எடுத்தால் நறுக்கென்ற தன்மை இருக்காது. சாப்பிடும் பொழுது நறுக்கென்று வாயில் அகப்பட்டால் சுவை அருமையாக இருக்கும்.\nநீக்கப் பட்ட தக்காளியின் உட்புறப்பகுதியை ரசத்தில் பயன்படுத்தலாம்.\nஎன்னுடைய சிறப்பு விருந்தினர் பகிர்வில் கலந்து கொண்டு அருமையான பகிர்வினை அனுப்பி கௌரவித்தமைக்கு மனமார்ந்த நன்றி, மிக்க மகிழ்ச்சி தோழி.\nபகிர்வு முழுவதும் ஆங்கிலத்தில் அனுப்பப் பட்டிருந்தது, நான் தமிழில் மொழிபெயர்ப்பு செய்து இங்கு பகிர்ந்திருக்கிறேன்.\nமீண்டும் அடுத்த வாரம் ஒரு அருமையான அசத்தலான பகிர்வோடு உங்க���ை எல்லாம் சந்திக்கிறேன். பார்வையிட்ட அனைவருக்கும் மிக்க நன்றி.\nLabels: ஆரோக்கிய உணவுகள், சிறப்பு விருந்தினர் சமையல் பகிர்வு, வெஜ் சமையல்\nவாழைக்காய் மிளகு கறி / Plantain pepper curry\nஇந்த வாழைக்காய் மிளகு கறி செய்து சாப்பிட்டால் அசைவ உணவு சாப்பிட்ட திருப்தி கிடைக்கும். .அசைவம் சமைப்பது போல் இந்த வாழைக்காயை சமைத்தால் அதே ருசி கிட்டதட்ட கிடைக்கும். மீன் மட்டன் சாப்பிடாதவர்கள் இந்த வாழைக்காயை வைத்து அதே போல் மசாலா கொடுத்து செய்து பார்க்கலாம்.உதாரணத்திற்கு இந்த ரெசிப்பி.\nஎண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்\nகருவேப்பிலை - 2 இணுக்கு\nமிளகுத்தூள் - 2 டீஸ்பூன்\nமல்லித்தூள் - 2 டீஸ்பூன்\nசீரகத்தூள் - 1 டீஸ்பூன்\nமஞ்சள் தூள் - அரைடீஸ்பூன்\nபூண்டு - 4-6 பல்\nபெரிய வெங்காயம் - 1\nமிகச் சிறிய தக்காளி - 1\nவாழைக்காயை கழுவிக் கொள்ளவும். நன்றாக தோல் சீவிக் கொள்ளவும் வட்டமான துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.\nஅரைக்கச் சொன்ன பொருட்கள் சேர்த்து அரைத்து எடுக்கவும்.\nமுதலில் குக்கரில் எண்ணெய் விடவும். காய்ந்து வரும் பொழுது கிள்ளிய வற்றல் கருவேப்பிலை சேர்க்கவும்.\nநறுக்கிய வாழைக்காய் சேர்க்கவும்.ருசிக்கு உப்பு சேர்க்கவும்.பிரட்டி விடவும்.\nஅரைத்த விழுது சேர்க்கவும்.நன்கு கலந்து விடவும்.ஒரு கப் தண்ணீர் சேர்க்கவும். கலந்து விட்டு மூடவும். வெயிட் போட்டு 2 விசில் மீடியம் நெருப்பில் வைத்து அடுப்பை அணைக்கவும். நான் பாதி கப் தண்ணீர் மட்டுமே சேர்ததால் கொஞ்சம் கெட்டியாக இருந்தது.\nஆவியடங்கியவுடன் திறந்து வாழைக்காய் உடையாதவாறு பிரட்டி எடுத்து பரிமாறவும்.மிள்கு பூண்டு சேர்ப்பதால் நல்ல ருசியாக இருக்கும்.நல்லதும் கூட.\nசுவையான வாழைக்காய் மிளகு கறி ரெடி.\nசூடான சோறு, பருப்பு தண்ணீர், முட்டைக் கோஸ் பொரியல்,அப்பளத்துடன் பரிமாறவும்.\nஎன்னோட சின்ன வயதில் எனக்கு நல்ல நினைவிருக்கு, எங்க வீட்டில் ஆட்டு ஈரலுடன் இந்த வாழைக்காயை சேர்த்து செய்வார்கள்.ஆளுக்கு இரண்டு துண்டு ஈரல்,உடன் வாழைக்காய் துண்டுகள் என்று இருக்கும்.\nநான் வெஜ் பிரியர்களுக்காக வெறும் வாழைக்காய் மட்டும் சேர்த்து செய்து உங்களுக்கு ஒரு வெஜ் காம்பினேஷனில் பரிமாறியிருக்கிறேன். இந்த வாழைக்காய் மிளகு கறி சாப்பிடும் பொழுது மிளகு கறி, ஈரல் கூட்டு சாப்பிட்ட திருப்தியிருக்கும்.\nநீங்களும் செய்து ஒ��ு நாள் இந்த காம்பினேஷனில் அசத்துங்க.\nகாயத்ரி குக்ஸ்பாட்டில் Walk through memory lane Jan 2014 Event - டிற்கு இக்குறிப்பை அனுப்புகிறேன்.\nஅதில் நாம் சின்ன வயதில் ரசித்து சாப்பிட்ட உணவு வகைகளை நினைவு கூறச் சொன்னதால் எனக்கு இந்த ரெசிப்பியை அனுப்பத் தோன்றியது.ஆனால் வெஜ் சமையல் தான் அனுப்ப வேண்டும். அதனால் எனக்குப் பிடித்த இந்த வாழைக்காய் மிளகுக் கறியை செய்து அனுப்பியாச்சு.ரொம்ப முக்கியமான விஷயம் என்ன வென்றால் எனக்குப் பிடித்த மாதிரியே என் மகளுக்கும் மிகவும் பிடித்திருக்கிறது. மறுநாள் சாப்பிடும் பொழுது மீதியிருந்த இந்தக் கறி தனக்குத்தான் வேண்டும் என்று கேட்டு வாங்கி சாப்பிட்டாள்.மிக சந்தோஷமாகயிருந்தது.\nவாழைக்காய் கையில் பிசு பிசு என்று ஒட்டாமல் இருக்க எண்ணெய் தேய்த்துக் கொண்டு நறுக்குவது நல்லது.வெட்டி உடன் தாளித்து விடவும்,கருக்காமல் பார்க்க அழகாக இருக்கும்.\nLabels: வாழைப்பூ-வாழைக்காய், வெஜ் சமையல்\nஎங்க ஊர் பக்கம் பொரிச்ச கறி, மிளகுக் கறி சூப்பராக இருக்கும். இதனுடன் கட்டிப் பருப்பு, ரசம், அப்பளம், சுடு சோறு அமர்க்களமாக இருக்கும்.\nஇனி ஈசியாக எப்படி செய்வதுன்னு பார்ப்போம்.இந்த வார தமிழர் சமையலுக்கு (TST Event) இந்தக் குறிப்பைத் தான் இணைக்கப் போகிறேன்.\nஇஞ்சி பூண்டு அரைக்கும் பொழுது அதனுடன் ஏலம்,பட்டை கிராம்பும் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்வது வழக்கம். கொஞ்சமாக அப்ப அப்ப அரைத்து எடுத்துக் கொள்வோம்.நானே நிறைய தடவை அம்மியில் இருந்து அரைத்துக் கொடுத்திருக்கிறேன்.இப்ப மிக்ஸி,ஃப்ரிட்ஜ் என்று வந்துவிட்டதால் இஞ்சி பூண்டு பேஸ்ட் தனி, கரம் மசாலா தனியாக பொடித்து வைத்துக் கொள்கிறோம்.\nஇந்த இரண்டு குறிப்பும் செய்ய இஞ்சி பூண்டு அரவை தேவை.\n50 கிராம் இஞ்சி பூண்டிற்கு சிறிய 2 ஏலக்காய் 2 கிராம்பு, ஒரு சிறிய துண்டு பட்டையை முதலில் அம்மியில் நுணுக்கிக் கொண்டு அதனோடு தோல் நீக்கி சுத்தம் செய்த இஞ்சி பூண்டை அம்மியில் வைத்து தட்டி விழுதாக அரைத்து எடுக்க வேண்டும். அன்றைய தேவைக்கு அன்று அரைத்து இப்படி எடுத்துக் கொள்ளலாம்.\nமட்டன் அல்லது பீஃப் - கால் கிலோ\nசில்லி பவுடர் - 1 டீஸ்பூன்\nஅரைத்த இஞ்சி பூண்டு பேஸ்ட்டில் - 1 டீஸ்பூன்\nவிரும்பினால் - 1 டீஸ்பூன் தயிர்\nஎண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்\nகருவேப்பிலை 1 இணுக்கு( விரும்பினால்)\n( இஞ்சி பூண்டு ���ேஸ்ட் தனியாகவும்,ஏலம் பட்டை கிராம்பு தூள் தனியாகவும் இருந்தால் 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட், 1பெரிய பின்ச் கரம் மசாலா சேர்க்கவும்)\nமட்டன் துண்டுகளை சுத்தமாக கழுவி தண்ணீர் வடித்து வைக்கவும்.அதனுடன் சில்லி பவுடர், இஞ்சி பூண்டு பேஸ்ட் ,தேவைக்கு உப்பு சேர்க்கவும்.விரும்பினால் 1 டீஸ்பூன் தயிரும் சேர்த்து நன்கு விரவி சிறிது நேரம் ஊறவைத்து குக்கரில் கால் கப் தண்ணீர் சேர்த்து 4- 5 விசில் வைத்து கறி வெந்து எடுக்கவும்.\nகறியில் தண்ணீர் ஊறும்.கறி வெந்து இப்படியிருக்கும்\nஒரு பேனில் 1 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு வேக வைத்த கறியை போட்டு நெருப்பை சிம்மில் வைத்து பிரட்டவும்.\nஅழகுக்கும் மணத்திற்கும் கருவேப்பிலை சேர்க்கலாம்.\nநன்கு பிரட்டி பொரித்து எடுத்து பரிமாறவும்.\nசுவையான பொரிச்ச கறி ரெடி.\nமட்டன் - கால் கிலோ\nநல்ல எண்ணெய் அல்லது கடலை எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்\nஇஞ்சி பூண்டு - 1 டீஸ்பூன்\nமிளகுத்தூள் - 1 1/2 டீஸ்பூன்\nமல்லித்தூள் - 1 டீஸ்பூன்\nசீரகத்தூள் - 1 டீஸ்பூன்\nமஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்\nசிறிய வெங்காயம் - 1\nஅரைக்க கொடுத்தவற்றை அரைத்து எடுக்கவும்.ஒரு சிலர் மிளகை சிறிது குறைத்துக் கொண்டு ஒரு சிறிய மிளகாய் வற்றலையும் உடன் வைத்து அரைப்பதுண்டு.\nகுக்கரில் எண்ணெய் விடவும்.இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்க்கவும்.பிரட்டவும். சுத்தம் செய்து அலசி தண்ணீர் வடித்த கறியை சேர்க்கவும்.தேவைக்கு உப்பு சேர்க்க வேண்டும்.நன்கு பிரட்டி விடவும்.\nஅரைத்த மசால் சேர்க்கவும். பிரட்டி விட்டு குக்கரை மூடி 5 விசில் மீடியம் ப்லேமில் வைத்து அடுப்பை அணைக்கவும்.\nஆவியடங்கியவுடன் திறந்து அடுப்பை திரும்ப பற்ற வைத்து சிம்மில் வைத்து எண்ணெய் தெளிந்து வரவும் அடுப்பை அணைக்கவும்.\nசுவையான மிளகுக்கறி ரெடி.உப்பு அளவாய் சேர்க்கவும்.இல்லாவிடில் கடுத்த மாதிரி ஆகிவிடும்.\nவெறும் சோறு கட்டிப் பருப்பு,ரசம் அப்பளத்துடன் பரிமாறவும்.\nநாங்க பள்ளி செல்லும் காலங்களில் எங்களுக்கு பருப்பு சோறு, ரசம் சோறு அல்லது தயிர் சோற்றுடன் இந்தக் கறியும் இருக்கும்.\nஇது எங்க ஊர் செய்முறை, உங்க முறைப்படி மசாலா சேர்த்தும் இந்த எளிய முறையில் செய்து பார்க்கலாம்.\nஅடுத்து இந்த மிளகுக்கறியை எப்படி வெஜ்ஜில் செய்து அசத்துவதுன்னு என் வெஜ் பிரியர்களுக்குச் சொல்லித் தருகிற��ன்.\nLabels: பீஃப், மட்டன், மேலப்பாளையம் ஸ்பெஷல்\nசமையல் பொருட்கள் - பகுதி - 3 - தமிழ்,ஆங்கிலம் ,கன்னடம், தெலுங்கு காய்கறிகள் பெயர்கள் (Tamil,English, Kannadam, Telugu- Vegetables names)\nநமக்குத் தெரிந்த காய்கறிகளின் (தமிழ்) பெயர்களை ஆங்கிலம், கன்னடம்,தெலுங்கில் தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறவர்கள் கீழ்கண்ட பகிர்வில் பார்த்து அறிந்து கொள்ளலாம். உங்களுக்காக சிரமப் பட்டு டைப் செய்திருக்கிறேன். சமையல் பொருட்கள் என்ற தலைப்பின் கீழ் இந்தப் பகுதி வெளியிடப்பட்டு வருகிறது என்பதனையும் தெரிவித்துக் கொள்கிறேன்.\nசிறப்பு விருந்தினர் பகிர்வு - 11- திருமதி சங்கீதா செந்தில் - சாத பக்கோடா / Guest Post - Rice Pakoda\nதிருமதி சங்கீதா செந்தில், இவங்க மெயில் செய்து என் சிறப்பு விருந்தினர் பகிர்வில் கலந்து கொள்ளப் போவதாக தெரிவித்த பொழுது மனது மிகவும் சந்தோஷப்பட்டது. அவங்களோட ஆர்வம் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது என்பதே உண்மை. இவங்களோட வலைப்பூ ஸ்னோஒயிட்சோனா (Snow White Sona) சென்று பார்க்க கிளிக்கவும். அசத்தலான சுவையான குறிப்புகள் இது தவிர கவிதை, ஓவியம், கோலம், கைவேலைப்பாடுகள் (கைவினைகள், காகித வேலைப்பாடு,பொம்மை வேலைப்பாடு,மெஹந்தி இன்னும் பல) பார்க்கப் பார்க்க என் நேரம் போவது தெரியாமல் சில மணி நேரம் அவங்க வலைப்பூவிலேயே கழிந்து விட்டது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். மூன்று வருடமாக வலைப்பூவில் எழுதி வராங்க.சங்கீதாவை பின் தொடர்ந்து அவங்க பக்கம் போய் பார்க்கவும். அருமையான வலைப்பூ. நல்வாழ்த்துக்கள் சங்கீதா.\nஎனது பெயர் S.சங்கீதா.எனது கணவர் பெயர் செந்தில் காந்தி.\nநாங்கள் காட்டுமன்னர்கோயில் அடுத்த மேலணிக்குழி கிராமத்தில் வசிக்கிறோம் .\nஎனக்கு சொந்தத்திலே திருமணம் நடந்ததால் நான் பிறந்த ,மற்றும் புகுந்த ஊர் ஒரே ஊர் தான்.\nதிருமணத்திற்கு பிறகு தான் சமைக்க கூட கற்றுக்கொண்டேன் .(அதுவரை வெங்காயம் கூட நறுக்க தெரியாது )\nசமையலில் எனது அனுபவம் 5 வருடங்கள் தான். எனக்கு 2 குழந்தைகள் பெரியவள் சோனா(profile pic ). 2 ஆம் வகுப்பு படிக்கிறாள்.\nஇரண்டாவது குழந்தை நதிஷ். இப்போது 6 மாத குழந்தை.\nசமையல் தவிர கவிதைகள், கைவினைகள், கோலங்கள்,மெஹந்தி இவற்றில் விருப்பம் .\nசங்கீதாவின் ப்ரஃபைல் படமாக மகள் சோனாவின் புகைப்படத்தை அனுப்பியிருக்காங்க, இந்த செல்லக் குட்டியை நட்புகள் அனைவரும் எல்லா வளமும் நலமு���் பெற்று வாழ்வாங்கு வாழ மனமார வாழ்த்துவோம்.\nஎன்னை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்திய ஆச்சரியம், அவங்க என் வலைப்பூவிற்காக அனுப்பிய அசத்தலான கவிதை :\nஉங்களுக்கு ஒரு கவிதை இது எனது அன்பு பரிசு :-\nஅது என்றும் வாடா மலர்...\nஉங்கள் பணி மேலும் சிறக்க எனது வாழ்த்துக்கள் அக்கா.\nஅசத்தலான கவிதை. மனமார்ந்த நன்றி. என்னுடைய சந்தோஷத்தை எப்படி வெளிப்படுத்துவது என்று தெரியவில்லை.\nஇனி சமையல் பகிர்வு - சங்கீதாவின் சாத பக்கோடா\nதிடீர்னு வீட்டுக்கு விருந்தினர் வந்துட்டாங்களா சாதம் மட்டும் தான் வீட்டில் இருக்கா சாதம் மட்டும் தான் வீட்டில் இருக்காஅட கவலைய விடுங்க ..... இப்போ மீந்து போன சாதம் கூட எளிதான சுவையான ஸ்நாக்ஸ் ஆ மாற்றலாம் ... ஆமாங்க சாத பகோடா விருந்தினர்களையும் கவர்ந்து விடும்.... இத எப்படி செய்வதுன்னு வாங்க பார்க்கலாம் .\nசாதம் - 1 கப்\nவெங்காயம் - 1 ( பொடியாக நறுக்கியது )\nஇஞ்சி - 1 துண்டு (பொடியாக நறுக்கியது )\nபச்சை மிளகாய் - 1 சிறியது (பொடியாக நறுக்கியது )\nமிளகாய் தூள் - காரத்துக்கு ஏற்ப\nகடலை மாவு - 2 ஸ்பூன்\nகலர் பவுடர் - சிறிது\nஉப்பு - தேவையான அளவு\nஎண்ணெய் - தேவையான அளவு\nகொத்தமல்லி - சிறிதளவு (நறுக்கியது )\nகருவேப்பிலை -சிறிதளவு (நறுக்கியது )\nசாதத்தை ஒரு பாத்திரத்தில் போட்டு மசித்துக் கொள்ளவும் .\nஅதனுடன் ,வெங்காயம் ,இஞ்சி ,பச்சை மிளகாய் ,கடலை மாவு, பஜ்ஜி மாவு , கலர் பவுடர் , மிளகாய்த்தூள் ,உப்பு, கொத்தமல்லி ,கருவேப்பிள்ளை எல்லாம் சேர்க்கவும்.\nசேர்த்தவைகளை நன்றாக பிசையவும் தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் தெளிக்கவும் (நிறைய தண்ணீர் சேர்க்க கூடாது )\nபிசைந்தவற்றை எண்ணையில் போட்டு பொறித்து எடுக்கவும் .\nசுவையான சாத பக்கோடா ரெடி.\nஎளிதாக செய்யக் கூடிய ருசியான குறிப்பு. நீங்களும் செய்து பார்த்து கருத்துக்களைத் தெரிவிக்கவும்.\nசில காணொளிகள் கூட பகிர்ந்திருக்காங்க அவங்க வலைப்பூவில் இக்குறிப்பை காணொளியாகக் காண இங்கே கிளிக்கவும்.\nசங்கீதாவின் பல திறமைகள் அவங்க வலைப்பூவை ஆராய்ந்தாலே தெரிய வரும்.\nஇதோ நான் செய்த சாத பக்கோடாவின் படப் பகிர்வு, தெளிவாக படம் எடுப்பதற்குள் தட்டுக் காலி.\nசங்கீதாவும் டிப்ஸ் அனுப்பிவிட்டதால் இதோ உங்களுக்காக:\nகுளிக்கும் வெந்நீரில் சிறிது வேப்பிலை போட்டு குளித்தால்,உடல் துர்நாற்றம் ,ஜுரம் ,சளி இவைகளுக்கு மிகவும் நல்லது. வேப்பிலை சிறந்த கிருமி நாசினி.\nசளிக்கு இஞ்சி சாறு , தேன் கலந்து சாப்பிட சளி குறையும் .\nஎண்ணெய் சருமம் கொண்டவர்கள் ,தக்காளியை வட்டமாக வெட்டி அதை முகத்தில் தேய்த்து ,பத்து நிமிடங்கள் கழித்து கழுவலாம் . இதுபோல வாரம் ஒரு முறை செய்தால் முகம் பளிச் என்று இருக்கும்.\nதலைக்கு 1 ஸ்பூன் வெந்தயத்தை முதல் நாள் இரவே ஊரைவிட்டு அதை நன்றாக மிக்ஸ்யில் அரைத்து , தலைக்கு தேய்த்து குளிக்கலாம். இது இயற்கையான ஷாம்பூ .உடலுக்கு குளிர்ச்சி தரும் . பொடுகு ,முடி உதிர்தல் குறையும் .\nஇதே போல செம்பருத்தி இலையும் அரைத்து குளிக்கலாம் .\nஇது எல்லாமே நான் அடிக்கடி செய்வேன் .\nசாம்பாருக்கு பருப்பு வேகவைக்கும் போது குக்கரில் சிறிது மஞ்சள் தூள் நெய் சேர்த்து வேக வைத்தால் ,சுவையும் ,மணமும் அபாரமாக இருக்கும்.\nமீன் வறுவல் செய்யும் போது சிலவகை மீன்கள் கல்லில் ஒட்டும்.அதை தவிர்க்க ,மீன் துண்டுகளுடன் சிறிது கார்ன் மாவும்,அரிசி மாவும் சேர்த்தால் ஒட்டாமல் வரும் .\nசப்பாத்தி ,தோசைக்கு சமையல் எண்ணைக்கு பதில் நல்லெண்ணெய் உபயோகிக்கலாம் . எல்லா வயதினருக்கும் மிகவும் நல்லது .\nவாழைப்பூ கருக்காமல் இருக்க அதை நறுக்கும் போது அரிசி கழுவிய தண்ணீரில் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து அதில் வாழைப்பூவை அரிந்து போடலாம்.\nபச்சை மிளகாய் காம்பு பகுதியை நீக்கிவிட்டு பிறகு பிரிட்ஜ் ஜில் வைத்தால் சீக்கிரம் வீணாகாது.\nஉளுந்து வடை செய்யும் போது சிறிது வேகவைத்த உருளைகிழங்கை மசித்து வடை மாவுடன் கலந்து வடை செய்தால் நன்கு மொறு மொறு வென ருசியாக இருக்கும்.\nகுருமா செய்யும் போது தேங்காயுடன் முந்திரி சேர்த்து அரைத்து சேர்த்தால் சுவை கூடும்.\nவாழைப் பழங்களை பிற பழங்களுடன் சேர்த்து வைத்தால் பிற பழங்கள் சீக்கிரம் பழுத்து விடும். எனவே வாழைபழத்தை தனியே வைப்பதே நல்லது.\nகொத்த மல்லி ,புதினா இவைகளை அலுமினியம் பாயில் பேப்பர் சுற்றி பிரிட்ஜ்ஜில் வைத்தால் நீண்ட நாள் கெடாமல் இருக்கும்.\nஇது தவிர இன்னுமொரு டிப்ஸ் கடைசியாக:\nவெள்ளி கொலுசுகள் சுத்தம் செய்ய அதை 1 மணி நேரம் மோரில் ஊற வைத்து பழைய பல் தேய்க்கும் பிரஷ் கொண்டு ஷாம்பு தண்ணீர் கொண்டு தேய்த்தால் சுத்தமாகி விடும் .\nமிக்க நன்றி சங்கீதா. அசத்தலான பயனுள்ள டிப்ஸ் பகிர்வு. அருமையான குறிப்பு என்று உங்கள் சிறப்பு விருந்தினர் பகிர்வு சூப்பராக இருந்தது, மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.பாராட்டுக்கள்.\nமீண்டும் நல்லதொரு அசத்தலான சிறப்பு விருந்தினர் பகிர்வோடு உங்களை எல்லாம் சந்திக்கிறேன். நன்றி.\nLabels: சிறப்பு விருந்தினர் சமையல் பகிர்வு, ஸ்நாக்ஸ்\nஎன்னுடைய ப்ளாக்கில் மற்றும் பிறதளங்களில் நான் கொடுத்த சமையல் குறிப்புகளை மாற்றி கொடுக்கவோ காப்பி செய்து பிரசுரிக்கவோ வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.\nஇங்கு என் இடுகை சம்பந்தமானவற்றை மட்டும் கருத்துக்களாக தெரிவிக்குமாறும் கேட்டுக் கொள்கிறேன்.\nமொழி பெயர் -- செம காமெடி\nமட்டன் குழம்பு / கறிக்குழம்பு / Mutton Kuzhambu\nதேவையான பொருட்கள்; மட்டன் - அரைக்கிலோ நறுக்கிய பெரிய வெங்காயம் - 2 நறுக்கிய மீடியம் சைஸ் தக்காளி - 2 பச்சை மிளகாய் - 2 இஞ்சி பூண்ட...\nசமையல் பொருட்கள் - பகுதி -1 - English Tamil தமிழ்\nசமையல் சம்பந்தப்பட்ட இந்த தொகுப்பு நிச்சயம் பலருக்கு பயன் அளிக்கும்.தமிழில் நாம் பயன்படுத்தும் சில உணவு பெயர்களுக்கு ஆங்கிலத்தில் என்ன ப...\nசமையல் பொருட்கள் - பகுதி -2 - தமிழ், ஆங்கிலம், ஹிந்தி (Tamil/ English /Hindi)- சமையல் பொருட்கள் பெயர்\nதக்காளி ரசம் என்றாலே அது தனி ருசி தான்.புளி ரசத்தை பல விதமாக செய்யும் நான் தக்காளி ரசம் எப்பவாவது இப்படி செய்வது வழக்கம். தேவையான பொருட்...\nவெஜிடபிள் பிரியாணி (ரெஸ்டாரண்ட் ஸ்டைல்) Vegetable Briyani - (Restaurant Style)\nதேவையான பொருட்கள்; முதலில் பிரியாணி மசாலா ரெடி செய்ய: அடுப்பில் ஒரு வாணலியில் எண்ணெய் 2 டீஸ்பூன் +ஏலம் 4 +கிராம்பு 4 +பட்டை 2 துண்ட...\nஇட்லி மிளகாய்ப் பொடி - கருவேப்பிலை பொடி / Idli Milagai Podi - Curry leaves Podi\nஇட்லிக்கு தொட்டுக் கொள்ள என்னதான் அருமையான சாம்பார் சட்னி வைத்தாலும் பொடி இருக்கா என்ற கேள்வி தவிர்க்க முடியாத ஒன்று. அதனால் அப்ப அப்ப கொஞ்ச...\nசுரைக்காய் மசாலா கூட்டு / Bottle Gourd Masala\nதேவையான பொருட்கள்; சொம்பு சுரைக்காய் - கால் கிலோ துவரம் பருப்பு அல்லது கடலை பருப்பு - 100 கிராம் தக்காளி பெரியது - 1 பூண்டு - ...\nமஷ்ரூம் குருமா/கிரேவி/ சாஃப்ட் குவிக் சப்பாத்தி - Mushroom Kurma/Gravy\nதேவையான பொருட்கள்; பட்டன் காளான் - 200 கிராம் வெங்காயம் - 2 தக்காளி -1 இஞ்சி பூண்டு பேஸ்ட் -1 டீஸ்பூன் கரம் மசாலா - கால்டீஸ்பூ...\nசீனிப் பொங்கல் / சீனிச் சோறு / Sugar Pongal\nபொதுவாக பொங்கல் மண்டவெல்லம் அல்லது அச்சு வெல்லத்தில் செய்வோம்.நான் இங்கு சீனியில் செய்து காட்டியிருக்கிறேன்.எங்க ஊரில் இதனை சீனிச் சோ...\nஎன் விருதுகள்/ My Awards\nமைக்ரோவேவ் ஓவன் டிப்ஸ் டிப்ஸ் / Microwave Oven Tips\nசட்னி - துவையல் (17)\nசாஸ் டிப் வகைகள் (3)\nசிறப்பு விருந்தினர் சமையல் பகிர்வு (37)\nசோயா மீல் மேக்கர் (4)\nதிறப்பு விழா - என்னுரை (1)\nதோட்டம் - பாதுகாப்பு (2)\nபாத்திரங்கள் என் உபகரணங்கள் (15)\nபானங்கள் - கோடைக் கால ஸ்பெஷல் (19)\nபேக்கிங் - புட்டிங் (19)\nமொஃதா பரிசுப்போட்டி முடிவு (1)\nவட நாட்டு சமையல் (16)\nசிறப்பு விருந்தினர் பகிர்வு - 12 - திருமதி சிவகாமச...\nவாழைக்காய் மிளகு கறி / Plantain pepper curry\nசமையல் பொருட்கள் - பகுதி - 3 - தமிழ்,ஆங்கிலம் ,கன்...\nசிறப்பு விருந்தினர் பகிர்வு - 11- திருமதி சங்கீதா ...\nமலபார் சிக்கன் பிரியாணி / Malabar Chicken Briyani\nசிறப்பு விருந்தினர் பகிர்வு - 10 - திருமதி ப்ரியா...\nஇட்லி மிளகாய்ப் பொடி - கருவேப்பிலை பொடி / Idli Mi...\nசிறப்பு விருந்தினர் பகிர்வு - 9 - திருமதி மனோ சாமி...\nநெத்திலி மீன் எப்படி சுத்தம் செய்வது \nசிறப்பு விருந்தினர் பகிர்வு - 8- திருமதி ஹஸீனா செய...\nநேசம் +யுடான்ஸ் ஆறுதல் பரிசு\nபுற்றுநோய் விழிப்புணர்வு வலி சிறுகதை\nமுதல் பரிசு - பதக்க விருது - எம்மா சிறுகதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cyber-mvk.blogspot.com/2010/05/blog-post_10.html", "date_download": "2018-07-18T01:14:13Z", "digest": "sha1:WI42AX4UPXW2QPBB3I3CNRHCNJSAB5JR", "length": 10213, "nlines": 113, "source_domain": "cyber-mvk.blogspot.com", "title": "சத்திய ஆன்ம ஈகம்: ஆரியன் யார்? பிராமணன் யார்?", "raw_content": "\nஆன்மாக்கள் அனைத்தின் மேலும் மெய்யன்பு காட்டுதலே எம் மார்க்கம்.\nஅர்த்தமுள்ள இந்து மதம் - கவியரசு கண்ணதாசன்\nவிஞ்ஞானம் வியக்கும் மெய்ஞான நடனம்\nசித்தர் மருத்துவம் - 1\nமதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்\nதிருக்குறள் தமிழர் வேதம். ஆசான் திருவள்ளுவர் மாபெர...\nஓம் சுப்ரமண்யர் திருவடிகள் போற்றி அகத்தியருக்கு ஆசி வழங்கி தமிழைத் தந்தவனே உன் வழிவந்த இனம் வாடுதய்யா வழியின்றி எழுவாய் வருவாய் குருவாய் அருள்வாய் தீயவரை அழித்து தமிழைக் காத்திடுவாய் குகனே.-சூர்யா-\nசாதாரண மானிடர்கள் தங்களை ஆரியர் அல்லது பிராமணர் என்று வகைப்படுத்துவது தவறானது. அதற்கு அவர்கள் அறியாமையே காரணம். அறவழி நின்று முற்றுப்பெற்ற சித்தர்களே(ஞானிகள்) பிராமணர்கள் ஆவார்கள். இவ்வாறு முற்றுப்பெற்ற ஞானிகள்/சித்தர்களே ஆரியர்கள் என்றும் அழைக்கப்படுவர். சாதாரண மனிதர்களை ஆரியர்கள் என���று வகைப்படுத்தல் தவறானது.\nகடவுளை அறநெறியில் நின்று இறைவனை அடைந்தவனே அந்தணன்/பிராமணன்/சித்தன் ஆவான். மந்திரங்ளைக் கற்று பூஜை செய்பவர்கள் வெறும் பூசாரியன்றி தம்மைத் தாமே முற்றுப்பெற்ற பிராமணன் அல்லது அந்தணன் என்று அழைப்பது மகாகுற்றமாகும்.\nயார் பிராமணன் அல்லது அந்தணன் ஆகலாம்\nபெறுதற்கரிய பிறப்பாகிய மானிடப்பிறப்பைப் பெற்ற அனைவருக்கும் தகுதியுண்டு. 'கு” ஆகிய இருளை நீக்கி “ரு” ஆகிய வெளிச்சத்தைக் காட்டக்கூடிய முற்றுப்பெற்ற 'குரு”வாகிய ஞானிகள்/சித்தர்கள் காட்டும் வழியைக் கடைப்பிடிப்போர் யாரும் பிராமணன்/அந்தணன் ஆகலாம்; சித்தன்/ஞானி ஆகலாம்; இறைவனை அடையலாம். பிறப்பால் மனிதர் யாரும் பிராமணன்/அந்தணன் ஆக முடியாது.\nமானிடனாகப் பிறந்து பிராமணன்/அந்தணன்/சித்தன்/ஞானி ஆனோர் எவரும் உண்டோ\nஆம். கோடான கோடிப்பேருண்டு. பல யுகங்களிலும் மானிடராகப் பிறந்து ஞானியாகியுள்ளனர்.\n.... போன்ற எண்ணிலா கோடிப்பேர்.\nLabels: அந்தணன், ஆரியன், சித்தர்கள், ஞானிகள், பிராமணன்\nதலைப்பைப் பார்த்தவுடன் \"ஆரியர்கள் வெளிநாட்டிலிருந்து இந்தியாவிற்குள் வந்தார்கள்\" என்பது பொய்க் கருத்து என்பதைப் பற்றி கூறப் போகிறீர்கள் என்று நினைத்தேன்.\nஉங்கள் மேலானக் கருத்துக்களைத் தெரிவிக்கலாம். தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் நீக்கப்படும்.\nஅகத்தியருக்கு ஆசி வழங்கி தமிழைத் தந்தவனே; உன் வழிவந்த இனம் வாடுதய்யா வழியின்றி; எழுவாய் வருவாய் குருவாய் அருள்வாய்; தீயவரை அழித்து தமிழைக் காத்திடுவாய் குகனே.\nநிலையற்றதை நிலையென நினைக்குது மனம்; அலைகிறேன் அல்லும் பகலும் அதற்கே தினம்; சிலை நீயென பால் தேனாகி விரையம் பணம்; கலையாதா இந்த உனக்கொவ்வாத மூடத்தனம்.\nமானிட உடம்பைப் பெற்ற பயன்\nபாடல்: அழகென்ற சொல்லுக்கு முருகா\nபாடல்: ஜெய ஜெய தேவி\nதான் என்ற கொடும்பாவம் தீர்க்கும் ஆசான் அகத்தீசர்\nசிவனும் சித்தர்களும் வாழும் சதுரகிரி\nதமிழ் தந்து, தமிழ் வளர்த்த சித்தர்கள் பூமி மேலும் அறிய\nமனித நேய மாண்பாளர் வள்ளலார்\n\"ஜீவகாருண்யமே ஞான வீட்டின் திறவுகோல்\" -\nஆடாதீர்; சற்றும் அசையாதீர்; வேறொன்றை நாடாதீர்; பொய்யுலகை நம்பாதீர்; வாடாதீர்.\nஈழத்துப் புராதன பஞ்ச ஈஸ்வரர் கோவில்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kannansongs.blogspot.com/2009/12/blog-post_15.html", "date_download": "2018-07-18T00:34:19Z", "digest": "sha1:OTXFZW5BO23DQDDUB4WKBFAIO2YD7KSR", "length": 30061, "nlines": 578, "source_domain": "kannansongs.blogspot.com", "title": "கண்ணன் பாட்டு: எந்தன் கண்ணனைக் கண்டீரா?", "raw_content": "\nபாடல் வரிகள், பாடல் இசை, பாடல் காட்சி\nமுத்தமிழால் முதல்வனைக் கொண்டாடி மகிழ\nநம்மை உடையவன் நாரணன் நம்பி\nஅவனைச் சுவைக்கும் தமிழ்ப் பாடல்களின்...\nதாஸ மீரா லால கிரதர \nகண்ணன் பாட்டிலே ஒரு மலையாளப் பாட்டு\nநீ இரங்காயெனில் புகல் ஏது \nஎங்கள் கண்களில் வசிக்க வா\n* இரா. வசந்த குமார்\n - அரை மணி நேரத்தில்\n*அசைந்தாடும் மயில் ஒன்று காணும்\n*அரி அரி கோகுல ரமணா\n*ஆசை முகம் மறந்து போச்சே\n*ஆடாது அசங்காது வா கண்ணா\n*எனது உள்ளமே நிறைந்ததின்ப வெள்ளமே\n*என்ன தவம் செய்தனை யசோதா\n*என்னை என்ன செய்தாய் வேய்ங்குழலே\n*கண்ணபுரம் செல்வேன் கவலையெல்லாம் மறப்பேன்\n*கண்ணனே நீ வரக் காத்திருந்தேன்\n*கண்ணனை நினைத்தால் சொன்னது பலிக்கும்\n*கண்ணன் என்னும் மன்னன் பேரை\n*கண்ணன் மணி வண்ணன் - அவன் அருமை சொல்லப் போமோ\n*கண்ணன் மனநிலையைத் தங்கமே தங்கம்\n*கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வந்தான்\n*கண்ணன் வருவான் கதை சொல்லுவான்\n*கண்ணா என் கையைத் தொடாதே\n*கண்ணா கருமை நிறக் கண்ணா\n*கீதை சொன்ன கண்ணன் வண்ணத் தேரில் வருகிறான்\n*குருவாயூர் ஏகாதசி தொழுவான் போகும் போல்\n*குலம் தரும் செல்வம் தந்திடும்\n*கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா\n*சண்முகக் கண்ணனும் மோகனக் கண்ணனும்\n*சின்னச்சின்னக் கண்ணனுக்கு என்னதான் புன்னகையோ\n*செம்பவள வாய்திறவாய் யதுகுல கண்ணா\n*தாண்டி விடலாம் கடல் தாண்டி விடலாம்\n*நாடே நாடாய் வீடே வீடாய்\n*நாளை என்பதை யார் தான் கண்டார்\n*நீ இரங்காயெனில் புகல் ஏது\n*நீல வண்ண கண்ணா வாடா\n*பாடிடுக பாடிடுக பரந்தாமன் மெய்ப்புகழை\n*பிருந்தா வனமும் நந்த குமாரனும்\n*பூதலத்தை ஓரடி அளந்த ரூபமான\n*போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும்\n*மனதார அழைக்கிறேன் நான் முகுந்தா\n*மா ரமணன் உமா ரமணன்\n*மாணிக்கம் கட்டி மணிவயிரம் இடைகட்டி\n*யமுனை ஆற்றிலே ஈரக் காற்றிலே\n*யார் என்ன சொன்னாலும் அஞ்சாதே நெஞ்சமே\n*ராதே என் ராதே வா ராதே\n*ராதை மனதில் ராதை மனதில் என்ன ரகசியமோ\n*ராம நாமம் ஒரு வேதமே\n*வருக வருகவே திருமலை உறைந்திடும்\n*வான் போலே வண்ணம் கொண்டு\n*விழிக்குத் துணை திருமென்மலர் பாதங்கள்\nபையத் துயின்ற பரமன் அடி பாடி,\nநெய் உண்ணோம்; பால் உண்ணோம்; ���ாட்காலே நீராடி\nமை இட்டு எழுதோம்; மலரிட்டு நாம் முடியோம்;\nசெய்யாதன செய்யோம்; தீக்குறளைச் சென்று ஓதோம்;\nஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி\nஉய்யும் ஆறு எண்ணி உகந்து ஏலோர் எம்பாவாய்.\nபுல்லாங் குழலை ஊதும் எந்தன்\nநில்லாமல் சுற்றும் புவிபோலே – ஓய்\nபத்தரை மாற்றுத் தங்கம் போல்\nஇலக்கணம் போல நடந்து கொள்வான்\nகரிய விழிகளை விரித்து அதில்\nபாவம் என்று விட்டு விட்டால்\nஉருட்டி மிரட்டி கட்டி வைத்தால்\nதறிகெட் டலையும் கன்றினைப் போல்\nகாதணி வதனம் கொஞ்சி நிற்கும்\nகிண்கிணி கொலுசு மணிகளெல்லாம் - அவன்\nகுழலில் குயிலும் மயங்கி நிற்கும்\nமடுவின் நடுவே மலர் போலே - அவன்\nபுல்லாங் குழலை ஊதும் எந்தன்\nLabels: tamil , அன்பர் கவிதை , கவிநயா\n உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்\nநேரமில்லை என்றால், கீழே தமிழ்மணம் பட்டையில், வாக்களித்துச் செல்லலாமே\nஇரா. வசந்த குமார். said...\n பாரதியாரின் 'தீராத விளையாட்டுப் பிள்ளை' படித்தது போல் இனிப்பாய் இருக்கின்றது.\nகண்டிப்பாகக் கண்ணனைக் கண்டால் சொல்லி விட்டுத் தன் மறுவேலை..\n//புல்லாங் குழலை ஊதும் எந்தன்\nஅருமை அருமை கவிக்கா.. பாடல்கள் கண்ணனிடம் கொஞ்சுகின்றன\n//பத்தரை மாற்றுத் தங்கம் போல்\n என் கண்ணன் பத்தரை (பக்தரை) மாற்றும் தங்கமே தான்\nஇலக்கணம் போல நடந்து கொள்வான்\nஇன்னிக்கி உண்டான திருப்பாவையைக் கொடுக்கலீயா-க்கா\n//பாரதியாரின் 'தீராத விளையாட்டுப் பிள்ளை' படித்தது போல் இனிப்பாய் இருக்கின்றது.//\n இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியலை\n//கண்டிப்பாகக் கண்ணனைக் கண்டால் சொல்லி விட்டுத் தன் மறுவேலை..\nராகவ், கவிதையா பொழியறீங்க :) அழகா இருக்கு.\n//அருமை அருமை கவிக்கா.. பாடல்கள் கண்ணனிடம் கொஞ்சுகின்றன//\nகண்ணன்னாலே கொஞ்சல் தன்னால வந்திடுது. மிக்க நன்றி ராகவ்.\n//என் கண்ணன் பத்தரை (பக்தரை) மாற்றும் தங்கமே தான்\nஅது சரி... இப்படியெல்லாம் சொல்லாட கண்ணனாலதானே முடியும்\n//இன்னிக்கி உண்டான திருப்பாவையைக் கொடுக்கலீயா-க்கா\nசேர்த்துட்டேன், ஆனா நீங்க என்ன மறுபடி ஆரம்பிச்சிருக்கீங்க போல... வசந்த் பதிவில் பார்த்தேன்...\nபிரபல பிறமொழிப் பாடல் - தமிழ் ஆக்கம்\nஆழ்வார் பாசுரம் ( 24 )\nதாலாட்டு ( 7 )\nகாவடிச் சிந்து ( 3 )\nகும்மி ( 2 )\nபி.சுசீலா ( 22 )\nயேசுதாஸ் ( 16 )\nசீர்காழி ( 13 )\nஸ்ரீராமபாரதி ( 10 )\nமகாராஜபுரம் ( 9 )\nசுதா ரகுநாதன் ( 8 )\nஎஸ்.ஜானகி ( 7 )\nசித்ரா ( 6 )\nநித்யஸ்ரீ ( 6 )\nஅருணா சாய்ராம் ( 5 )\nமும்பை ஜெயஸ்ரீ ( 5 )\nகே.பி.சுந்தராம்பாள் ( 4 )\nபாலமுரளி ( 4 )\nபித்துக்குளி ( 4 )\nவீரமணி-ராதா ( 4 )\nஉன்னி கிருஷ்ணன் ( 3 )\nசெளம்யா ( 3 )\nவாணி ஜெயராம் ( 3 )\nPB ஸ்ரீநிவாஸ் ( 2 )\nசாதனா சர்கம் ( 2 )\nடி.எல்.மகாராஜன் ( 2 )\nதியாகராஜ பாகவதர் ( 2 )\nபி.லீலா ( 2 )\nப்ரியா சகோதரிகள் ( 2 )\nமகாநதி ஷோபனா ( 2 )\nஹரிஹரன் ( 2 )\nஆர்.வேதவல்லி ( 1 )\nஉமா ரமணன் ( 1 )\nஎல்.ஆர்.ஈஸ்வரி ( 1 )\nஎஸ்.பி. ஷைலஜா ( 1 )\nகமலஹாசன் ( 1 )\nகல்யாணி மேனன் ( 1 )\nசசிரேகா ( 1 )\nசைந்தவி ( 1 )\nசொர்ணலதா ( 1 )\nஜனனி ( 1 )\nபட்டம்மாள் ( 1 )\nபவதாரிணி ( 1 )\nபாலசரஸ்வதி ( 1 )\nமித்தாலி ( 1 )\nரமேஷ் ( 1 )\nலதா மங்கேஷ்கர் ( 1 )\nவலம்பரி சோமநாதன் ( 1 )\nவல்லியம்மா ( 1 )\nஷ்ரேயா கோஷல் ( 1 )\nஹரிணி ( 1 )\nஇளையராஜா ( 23 )\nகே.வி.மகாதேவன் ( 13 )\nஜி.ராமநாதன் ( 6 )\nகுன்னக்குடி ( 5 )\nSV வெங்கட்ராமன் ( 2 )\nஆர்.சுதர்சனம் ( 2 )\nவித்யாசாகர் ( 2 )\nஸ்ரீகாந்த் தேவா ( 2 )\nஎஸ்.தட்சிணாமூர்த்தி ( 1 )\nஎஸ்.ராஜேஸ்வர ராவ் ( 1 )\nசி.ஆர்.சுப்பராமன் ( 1 )\nடி.ஆர்.பாப்பா ( 1 )\nநெளஷாத் ( 1 )\nமரகதமணி ( 1 )\nகண்ணதாசன் ( 32 )\nஆழ்வார் பாசுரம் ( 24 )\nஊத்துக்காடு ( 14 )\nபாரதியார் ( 12 )\nபாபநாசம் சிவன் ( 9 )\nவைரமுத்து ( 8 )\nநாயகி சுவாமிகள் ( 7 )\nவாலி ( 7 )\nஅன்னமய்யா ( 5 )\nதியாகராஜர் ( 5 )\nஆண்டாள் ( 4 )\nகல்கி ( 4 )\nஅம்புஜம் கிருஷ்ணா ( 3 )\nமருதகாசி ( 3 )\nசுந்தர வாத்தியார் ( 2 )\nஜயதேவர் ( 2 )\nபுரந்தரதாசர் ( 2 )\nஉளுந்தூர்பேட்டை சண்முகம் ( 1 )\nஏகநாதர் ( 1 )\nகனகதாசர் ( 1 )\nசதாசிவ பிரம்மம் ( 1 )\nநம்மாழ்வார் ( 1 )\nயாழ்ப்பாணம் வீரமணி ஐயர் ( 1 )\nராஜாஜி ( 1 )\nலலிதாதாசர் ( 1 )\nவல்லபாச்சார்யர் ( 1 )\nவள்ளலார் ( 1 )\nவியாசராய தீர்த்தர் ( 1 )\nஅனுமத் ஜெயந்தி ( 1 )\nஅன்பர் கவிதை ( 47 )\nஅஷ்டபதி ( 1 )\nஇராமானுசர் ( 2 )\nஎமனேஸ்வரம் ( 1 )\nகட்டுரை ( 20 )\nகண்ணன் என் சேவகன் ( 1 )\nகவிநயா ( 32 )\nகுமரன் ( 36 )\nகூரத்தாழ்வான் ( 2 )\nகோவி. கண்ணன் ( 1 )\nசங்கர் ( 9 )\nசாத்வீகன் ( 1 )\nச்சின்னப் பையன் ( 2 )\nடுபுக்கு டிசைப்பிள் ( 3 )\nதமிழ் பஜகோவிந்தம் ( 1 )\nதாலாட்டு ( 7 )\nதிராச ( 4 )\nதிருக்கல்யாணம் ( 1 )\nதிருமஞ்சனம் ( 1 )\nதிருவருட்பா ( 1 )\nதிருவல்லிக்கேணி ( 2 )\nதிருவாய்மொழி ( 1 )\nதிலகா ( 1 )\nநா.கண்ணன் ( 1 )\nபகவத் கீதை ( 1 )\nபாப்பா ராமாயணம் ( 12 )\nபித்துக்குளி ( 4 )\nமடல்காரன் ( 3 )\nமதுமிதா ( 2 )\nமலைநாடான் ( 4 )\nமீராவின் கதை ( 1 )\nமெளலி ( 1 )\nராகவ் ( 8 )\nலலிதா மிட்டல் ( 24 )\nவசந்த் ( 26 )\nவல்லியம்மா ( 1 )\nவாரணமாயிரம் ( 1 )\nவெட்டிப்பயல் ( 6 )\nஷைலஜா ( 12 )\n* யாவையும் யாவரும் தானாய்,\n* அவரவர் சமயம் தோறும்,\n* தோய்விலன் புலன் ஐந்துக்கும்,\n* சொலப்படான் உணர்வின் மூர��த்தி,\n* \"பாவனை அதனைக் கூடில்,\n* அவனையும் கூட லாமே\"\n1.ஆழ்வார்கள் - ஓர் எளிய அறிமுகம் - சுஜாதா\n2.ஆழ்வார்களின், 4000 அருளிச்செயல் (Unicode+Search)\n3.திருவாய்மொழி - ஈடு (புருஷோத்தம நாயுடு)\n4.அமலனாதிப் பிரான் (பெரியவாச்சான் பிள்ளை உரை)\nகண்ணனை மகிழ... இதர தளங்கள்\n* இன்னொரு தமிழ்க் கடவுளான முருகன் பாடல்கள் - முருகனருள் வலைப்பூ\n*திருப்பாவை - மரபுச் சுவை (வேளுக்குடி)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kklogan.blogspot.com/2010/11/", "date_download": "2018-07-18T01:01:49Z", "digest": "sha1:OULXHEHQK2BNDKPI75T6WFUWBY2G3P4C", "length": 54245, "nlines": 283, "source_domain": "kklogan.blogspot.com", "title": "லோகநாதனின் பகிர்வுகள்: November 2010", "raw_content": "\nசமாதான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்ட ஹிட்லர்....\nஉலக சமாதானத்துக்காக பாடுபட்டு அரும்பணியாற்றியவர்களுக்கு வழங்கப்படுகின்ற உன்னதமான விருதே சமாதான நோபல் பரிசாகும். அந்தவகையில், 1939ம் ஆண்டுக்கான சமாதான நோபல் பரிசுக்கு, சர்வாதிகாரி அடோல்ப் ஹிட்லரின் பெயரினை சுவீடன் பாராளுமன்ற உறுப்பினராகவிருந்த E.G.C. Brandt என்பவர் பிரேரித்தார். எவ்வாறாயினும் Brandt தனது மனதினை மாற்றிக்கொண்டு 1939 பெப்ரவரி 1ம் திகதி இடப்பட்ட கடிதத்தில் தன்னால் பிரேரிக்கப்பட்ட அடோல்ப் ஹிட்லரின் பெயரினை வாபஸ் பெற்றுக்கொண்டார்.\n1939ம் ஆண்டுக்கான சமாதான நோபல் பரிசினைப் பெறுவதற்கு யாருமே தகுதிபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.\nஉலகினை பாழ்படுத்தும் கைத்தொலைபேசிக் கழிவுகள்.....\nஉலகில் வருடாந்தம் 125 மில்லியன் செல்போன்கள் கழிவுகளாக தூக்கி வீசப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன. மக்கள் தமது செல்போன்களினை அடிக்கடி மாற்றிக்கொள்வது அண்மைக்காலங்களில் அதிகரித்துக்கொண்டு செல்கின்ற உலக போக்காகும். இதற்கான எடுத்துக்காட்டாக; கொரிய நாட்டு மக்கள் வருடாந்தம் தமது செல்போன்களினை பொதுவாக மாற்றுவதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகழிவுகளாக தூக்கி வீசப்படுகின்ற செல்போன் இலத்திரனியல் கழிவுகள் சுற்றுச்சூழலுக்கு பாரிய அச்சுறுத்தல்களாக மாறிவிட்டமை என்பது கவலைதரும் செய்தியாகும்.\nஉலகில் மிக அரிதான சொக்லேட்வகை\nஉலகில் மிக அரிதான சொக்லேட் துண்டாக போர்செலனா(Porcelana) துண்டு விளங்குகின்றது. இந்த சொக்லேட் வகையில் 20,000 துண்டுகளே மாத்திரமே வருடாந்தம் உற்பத்தி செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.\nLabels: அரியவை, உலகம், கைத்தொலைபேசி, நோபல் பரிசு, ஹிட்லர்\nமின்னல் தொடர்பிலான சில தகவல்கள்..........\nமின்னல் காரணமாக உலகில் வருடாந்தம் பல உயிர்கள் காவுகொள்ளப்படுவதுடன், பெரும் சொத்தழிவுகளும் ஏற்படுகின்றது. ஆகவே மின்னல் வேளைகளில் எமது பாதுகாப்பினை முதலில் உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும். உலகில் அதிகளவானோர் பயப்படுகின்ற விடயங்களில் மின்னலும் ஒன்றாகும். அந்தவகையில் மின்னல் தொடர்பிலான சில தகவல்கள்..........\n மின்னலின் வெப்பநிலையானது 50000 டிகிரி பரனைட்டினை விடவும் அதிகமாகும். ஆனால், சூரியனின் மேற்பரப்பு வெப்பநிலையானது இதனைவிடவும் குறைவாகும்.(11000 டிகிரி பரனைட்)\n மின்னலின் சராசரி நீளம் 6 மைல்களாகும்.\n இடிமுழக்கத்தின் சராசரி அகலம் 6-10 மைல்களாகும்.\n இடிமுழக்கமானது, மணித்தியாலத்துக்கு சராசரியாக 25 மைல்கள் பயணிக்கின்றது.\n சாதாரணமான ஒரு மின்னலின் பிரகாச வெளிச்சமானது 0.25 செக்கன்களே நீடிக்கும், அத்துடன் சாதாரணமான ஒரு மின்னலானது 3 or 4 தனிப்பட்ட ஒளிக்கீற்றுக்களைக் கொண்டிருக்கும்.\n புவியின் மேற்பரப்பில் ஏதோ ஒரு இடத்தில் செக்கனுக்கு 100 தடவைகள் மின்னல் தாக்குகின்றது.\n சராசரியாக, 3-4 மைல்கள் இடைவெளியில் ஏற்படுகின்ற இடியினை மாத்திரமே எம்மால் கேட்க முடியும். ஈரப்பதன், நிலப்பரப்பு , மற்றும் ஏனைய காரணிகளிலேயே இது தங்கியுள்ளது.\n மின்னல் தொடர்பான கற்கைநெறியின் விஞ்ஞானப்பெயர் Fulminology ஆகும்.\n ஐக்கிய அமெரிக்காவில் வருடாந்தம் 100,000 இற்கும் மேற்பட்ட இடிமுழக்கங்கள் நிகழுகின்றன. உக்கிரமான உயர்வேக காற்று, திடீர் வெள்ளப்பெருக்குகள், சுழல் காற்றுக்களினை உருவாக்குவதற்கு இடிமுழக்கங்களில் 10% போதுமானதாகும்.\n உலகில் உயர்விகிதத்தில் மின்னல் செயற்பாடு நிகழுகின்ற நாடுகளில் சிங்கப்பூர் நாடும் ஒன்றாகும்.\nஇலங்கையில், தற்போதைய காலப்பகுதி அதிகமான மழை பெய்கின்ற காலப்பகுதியாகும். ஆனால் கிழக்கிலங்கையில் மழையின் தாக்கம் முழுமை பெறவில்லை, செப்டம்பர் மாத முற்பகுதியில் விதைப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட விவசாயிகள் பின்னர் மழையின்றி பெருமளவில் பாதிப்பினை எதிர்நோக்கினர். சிலர் தமது விவசாய செய்கையினை மீண்டும் மேற்கொள்ளவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். மணித்தியாலக்கணக்கில், நாட்கணக்கில் தொடர்ந்து பெய்கின்ற மழை இப்போது நிமிடக்கணக்கிலேயே பெ���்கின்றது. இன்றும் வானம் மப்பும் மந்தாரமாகத்தான் இருக்கின்றது. (மழை வரும் ஆனால் வராது\nLabels: இயற்கை அனர்த்தங்கள், உலகம், மின்னல்\nமூன்று கண்களைக் கொண்ட உயிரினம்....\nஉயிரினங்கள் சிலவற்றினைப் பற்றிய சில சுவாரஷ்சியமான தகவல்கள்.........\n தீக்கோழிகள் மணிக்கு 43 மைல்(70கிலோமீற்றர்) வேகத்தினை விடவும் அதிகமாக ஓடக்கூடியவையாகும்.\n தென் அமெரிக்க இராட்சத எறும்பு தின்னிகள், நாளாந்தம் 30,000 எறும்புகளுக்கும் அதிகமாக சாப்பிடுமாம்.\n ஹம்மிங்பேர்ட் பறவைகள், தனது உடலின் நிறையில் அரைப் பங்களவிலான உணவினை நாளாந்தம் உட்கொள்கின்றன.\n புற ஊதாக்கதிர்களையும், அக ஊதாக்கதிர்களையும் பார்க்கக்கூடிய ஒரே உயிரினம் தங்கமீன்(Goldfish) ஆகும்.\n நியூசிலாந்து நாட்டின் கரையோரத் தீவுகளில் காணப்படுகின்ற Tuatara என்கின்ற பல்லி இனங்கள் 03 கண்களைக் கொண்டுள்ள உயிரினமாகும். ~ அவற்றுக்கு இரண்டு கண்கள் தலையின் மத்தியிலும், மற்றைய கண் தலையின் உச்சத்திலும் காணப்படுகின்றது.\n பன்றிகளின் சராசரி ஆயுட்காலம் 15 வருடங்களாகும்.\n புற ஊதாக் கதிர்களினை புறாக்கள் பார்க்கக்கூடியவையாகும்.\n பறவைகளினால் இனிப்புச் சுவைகளினை சுவைக்கமுடியாது. ஏனெனில் பறவைகளுக்கு இனிப்புச் சுவை அரும்புகள் இல்லை.\n மரங்கொத்திப் பறவைகள் ஒரு செக்கனில் இருபது தடவைகள் மரங்களினை கொத்தக்கூடியவையாகும்.\n புறாக்கள் மணிக்கு 100 மைல் வேகத்துக்கு அப்பால் பறக்ககூடிய இயலுமை கொண்டவையாகும்.\nLabels: உயிரினங்கள், பறவைகள், விலங்குகள்\nஒலிம்பிக், கிரிக்கெட், உதைபந்தாட்டம் தொடர்பான சில சுவாரஷ்சியமான பல்சுவை விளையாட்டுத் தகவல்கள் உங்களுக்காக......\nஉலக சாதனை ஆனால் தங்கப் பதக்கம் இல்லை....\n1924ம் ஆண்டு பாரிஸ் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் அமெரிக்காவினைச் சேர்ந்த றொபட் லிகென்ரி, பென்டத்லோன் விளையாட்டு நிகழ்வின் ஒரு அங்கமாக இடம்பெற்ற நீளம் பாய்தல் போட்டியில் 25அடி 4 அங்குலங்கள் பாய்ந்து சாதனை படைத்தார். பென்டத்லொன் விளையாட்டு நிகழ்வில் றொபட் லிகென்ரி 3ம் இடத்தினைப் பெற்று வெண்கலப் பதக்கத்தினை பெற்றார்.\nஅதே ஒலிம்பிக்கில் பிறிதொரு போட்டி நிகழ்வான நீளம் பாய்தல் போட்டியில் 24அடி 5 அங்குலங்கள் பாய்ந்த William Hubbard, USA தங்கப்பதக்கத்தினை வெற்றிகொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.\n1999 செப்டம்பர் 5ம் திகதி, சிங்கப்பூரில் நடைபெற்ற இந்திய மற்றும் மே.தீவுகள் அணிகளுக்கிடையிலான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் மே.தீவுகளின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக வவெல் ஹின்ட்ஸ் அறிமுகமானார். அதேபோட்டியில் இந்திய அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக சடகோபன் ரமேஸ் அறிமுகமானார்.\nஇவர்களுக்கிடையிலான ஒற்றுமை யாதெனில் இவர்கள் இருவரும் பிறந்தது ஒரே ஆண்டில்(1975), ஒரே மாதத்தில்(ஒக்டோபர்), ஒரே நாளில்(16ம் திகதி) அத்துடன் இவர்கள் இருவரும் இடது கை துடுப்பாட்ட வீரர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.\n31-0 என்ற கோல் வித்தியாசத்தில் பிரமாண்ட வெற்றி பெற்ற அணி...\nஉலகக் கிண்ண கால்பந்தாட்டத்திற்கு அணிகளினை தெரிவுசெய்வதற்காக தகுதிகாண் சுற்றுப் போட்டிகள் நடைபெறுவதுண்டு. அந்தவகையில் தகுதிகாண் சுற்றுப் போட்டிகளில் ஈட்டப்பட்ட மிகப்பிரமாண்ட வெற்றியாக, 2002ம் ஆண்டு தென் கொரியா, ஜப்பானில் கூட்டாக நடைபெற்ற உலகக் கிண்ண உதைபந்தாட்டத்திற்காக அணிகளினை தெரிவு செய்வதற்காக நடைபெற்ற தகுதிகாண் போட்டியில் அவுஸ்திரேலிய அணி, அமெரிக்க சமோவா அணியினை 31-0 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றிகொண்டு சாதனை படைத்தமை குறிப்பிடத்தக்கதாகும்.\nபுதிய சாதனை படைத்த கிறிஸ் கெய்ல்\nசுற்றுலா மே.தீவுகள் அணிக்கும் இலங்கை அணிக்குமிடையிலான 1வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலி மைதானத்தில் நடைபெற்றுவருகின்றது. நேற்றைய 2ம் நாளில் மே.தீவுகள் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் கிறிஸ் கெய்ல் 333 ஓட்டங்களினைப் பெற்றார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 2 தடவைகள் முச்சதங்களினை பெற்றுக்கொண்ட 4வது வீரராக கிறிஸ் கெய்ல் சாதனை படைத்தார். இதற்கு முன்னர் டொன்.பிரட்மன், பிரைன் லாரா, விரேந்தர் சேவாக் ஆகியோரே 2 தடவைகள் முச்சதங்களினை பெற்றுக்கொண்டவர்களாவர்.\nகிறிஸ் கெய்ல், இந்திய உப கண்டத்தில் பெற்ற முதல் டெஸ்ட் சதமும் இதுவே ஆகும்.\nஅத்துடன் மே.தீவுகளுக்கு வெளியே டெஸ்ட் இன்னிங்ஸ் ஒன்றில் அதிக ஓட்டம் பெற்ற மே.தீவின் வீரராக கிறிஸ் கெய்ல் சாதனை படைத்தார். இதற்கு முன்னர் விவ் ரிச்சர்ட்ஸ்சின் 291 ஓட்டங்கள் எதிர் இங்கிலாந்து, 1976.\nமேலும் இலங்கை அணிக்கெதிராக டெஸ்ட் இன்னிங்ஸ் ஒன்றில் அதிக ஓட்டம் பெற்றவராக மே.தீவின் கிறிஸ் கெய்ல் சாதனை படைத்தார். இதற்கு முன்னர் யூனிஸ் கானின் 313 ஓட்ட���்கள்,2009.\nLabels: உதைபந்தாட்டம், உலகம், ஒலிம்பிக், கிரிக்கெட், விளையாட்டு\nதமது கண்டுபிடிப்பால் பாதிப்புற்ற & மரணமடைந்த விஞ்ஞானிகள் # 01\nஇந்த உலகத்தின் வளர்ச்சிக்கு, புரட்சிக்கு, விடிவுக்கு தமது கண்டுபிடிப்புக்களின் மூலம் புகழ் சேர்த்த விஞ்ஞானிகள், தமது வாழ்நாட்களினை தமது கண்டுபிடிப்புக்க ளுக்காகவே இழந்திருக்கின்றார்கள்.\nஇன்று நாம் பயன்படுத்துகின்ற, பயன்பெறுகின்ற பலவற்றுக்கு இத்தகைய விஞ்ஞானிகளின் அர்ப்பணிப்பே காரணமாகும்.\nஉலகத்தின் விடிவுக்காக பாடுபட்டு, தமது கண்டுபிடிப்பால் பாதிப்புற்ற & மரணமடைந்த விஞ்ஞானிகள் தொடர்பிலான ஆக்கத்தின் முதற்பாகம் உங்களுக்காக........\nஇத்தாலி நாட்டினைச் சேர்ந்த கலிலியோ கலிலி சிறந்ததொரு வானியலாளர், இயற்பியலாளர், கணிதவியலாளர் ஆவார். தொலைநோக்கியின் மூலம் பிரபஞ்சத்தினை பற்றிய கண்டுபிடிப்புக்களினை மேற்கொண்டு இந்த பிரபஞ்சம் பற்றிய பல்வேறு கண்டுபிடிப்புக்களினை மேற்கொண்டவர் கலிலி ஆவார்.\nசூரியனை ஆராய்வதில் மிகுந்த ஈடுபாடு காட்டிய கலிலி, தொலைநோக்கியின் மூலம் அதிக நேரம் அண்டவெளியினை உற்றுப்பார்ப்பதனை வழக்கமாகக் கொண்டிருந்தார். இந்த செயற்பாடு அவரின் கண்பார்வையில் கடுமையான பாதிப்புக்களினை ஏற்படுத்தியதன் விளைவால் தன் வாழ்நாளின் இறுதி 4 வருடங்களினையும் கண்கள் இரண்டும் குருடாகி நோயின் பிடியில் கழித்தார்.\nஉலகின் நவீன அறிவியல் வளர்ச்சிக்கு, புரட்சிக்கு தன் வாழ்நாட்களை அர்ப்பணித்த கலிலியோ கலிலி, \"நவீன இயற்பியலின் தந்தை\" என அழைக்கப்படுகின்றார்.\n(02) மேரி கியூரி அம்மையார்(1867-1934)\nபிரான்ஸ் நாட்டினைச் சேர்ந்த இரசாயனவியலாளர், பெளதிகவியலாளர் மேரி கியூரி அம்மையார்(போலந்தில் நாட்டில் பிறந்தவர்) தனது கணவர் பியரி கியூரியுடன் இணைந்து பல ஆராய்ச்சிகள் செய்து 1898ம் ஆண்டு ரேடியத்தினைக் கண்டுபிடித்தார். கதிரியக்க ஆய்வில் தன் வாழ்நாட்களை அர்ப்பணித்த மேரி கியூரி அம்மையார் கதிரியக்கத்தின் பாதிப்பினால் லூக்கேமியா நோயின்(இரத்தப் புற்று நோய்) காரணமாக 1934ம் ஆண்டு மரணமடைந்தார்.\nவிஞ்ஞானத்தின் இரண்டு வெவ்வேறு பிரிவுகளான இரசாயனவியல்[1911], பெளதிகவியல்[1903] ஆகிய பிரிவுகளில் நோபல் பரிசினைப் பெற்றுக்கொண்ட ஒரேயொருவர் என்ற பெருமைக்குரியவர் மேரி கியூரி அம்மையார் ஆவார்.\nபாரிஸ் பல்கலைக்கழகத்தின் முதல் பெண் பேராசிரியர் என்கின்ற பெருமை மேரி கியூரி அம்மையாருக்கே உரியது.\n(03) சேர் ஹம்பேரி டேவி(1778-1829)\nஇங்கிலாந்து நாட்டினைச் சேர்ந்த சேர் ஹம்பேரி டேவி மிகச்சிறந்த இரசாயனவியலாளர், கண்டுபிடிப்பாளர் ஆவார்.சேர் ஹம்பேரி டேவி, இளம் உதவியாளராக மருத்துக்கடைக்காரர் தொழில் ஈடுபட்டபோது பல்வேறு வெடிப்புச் சம்பவங்களில் தீக்காயங்களுக்குள்ளாகினார். இரசாயனவியல் துறையில் ஆய்வுகளினை மேற்கொள்கின்றபோது பல்வேறுவகையான வாயுக்களினை உட்சுவாசிக்கும் பழக்கத்தினை டேவி கொண்டிருந்தார். அதிர்ஷ்டவசமாக அவரின் இந்த தீய பழக்கம் நைதரசன் ஒட்சைட்(சிரிப்பூட்டும் வாயு) மூலக்கூறுகளினை கொண்டு வலி நிவாரணிகளை கண்டுபிடிக்க அவருக்கு உதவியது. துரதிர்ஷ்டவசமாக அவரின் இந்த தீய பழக்கம் அவரினை பலதடவைகள் மரணித்தின் விளிம்பிற்கே கொண்டுசென்றது.\nஅடிக்கடி நச்சு இரசாயன பாதிப்புக்குள்ளாகிய, இவரின் வாழ்வின் இரண்டு தசாப்தகாலத்தினை கடுமையான இரசாயன பாதிப்புடனேயே கழித்தார்.\nநைதரசன் குளோரைட் [Ncl3] வெடிப்புச் சம்பவத்தில் இவரின் கண்கள் நிரந்தரமாகவே பாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.\nஇங்கிலாந்து நாட்டினைச் சேர்ந்த மைக்கல் பரடே பிரபலமான இரசாயனவியலாளர், பெளதிகவியலாளர் ஆவார். சேர் ஹம்பேரி டேவியின் கண்களில் ஏற்பட்ட பாதிப்பின் காரணத்தினால், பரடே அவரின் உதவியாளரானார். சேர் ஹம்பேரி டேவியின் மின் பகுப்பு முறைமையினை மேம்படுத்தி, மின் காந்தவியல் துறையில் முக்கியமான கண்டுபிடிப்புக்களினை மேற்கொண்டவராவார். சேர் ஹம்பேரி டேவியின் துரதிர்ஷ்டமோ, பரடேயினையும் இரசாயனப் விபத்துச் சம்பவங்கள் விட்டுவைக்கவில்லை. நைதரசன் குளோரைட் வெடிப்புச் சம்பவம் பரடேயின் கண்களில் பாதிப்புக்களினை ஏற்படுத்தியது. மைக்கல் பரடே, தன் வாழ்நாளில் இறுதி நாட்களினை நீடித்த இரசாயன நச்சு பாதிப்பினுடனேயே கழித்தார்.\nLabels: உலகப் புகழ்பெற்றவர்கள், உலகம், கண்டுபிடிப்புக்கள், விஞ்ஞானிகள்\nபாராட்டுக்கள் உலகுக்குத் தந்த புகழ்பெற்ற எழுத்தாளர்....\nஇங்கிலாந்து நாட்டினைச் சேர்ந்த சார்ள்ஸ் டிக்கன்ஸ்(1812-1870) ஒரு உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் ஆவார். சார்ள்ஸ் டிக்கன்ஸ் வாழ்வில் திருப்புமுனையினை ஏற்படுத்திய ஒரு சம்பவம் தொடர்பாக உங்களுடன் பகிர்ந��துகொள்கின்றேன்.\nசார்ள்ஸ் டிக்கன்ஸ் ஆரம்ப காலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கதைகளை பத்திரிகைகளுக்கு அனுப்பினார். அவற்றுள் ஒன்றுகூடப் பிரசுரமாகவில்லை. கடைசியாக அவர் எழுதிய கதை பத்திரிகையொன்றில் பிரசுரமாகியது. அப்பத்திரிகையின் ஆசிரியர் கதையைப் பாராட்டி டிக்கன்ஸூக்கு ஒரு சிறு குறிப்பும் எழுதியிருந்தார். தனது கதைக்காக எந்தவித சன்மானமும் கிடைக்காத நிலையிலும் டிக்கன்ஸை ஆசிரியரின் குறிப்பு உற்சாகப்படுத்தியது. மனம்தளர்ந்து தனது எழுத்துப்பணியினை விட்டுவிட இருந்த அவருக்கு அந்தப் பாராட்டுரை மட்டும் கிடைக்காதிருந்திருந்தால் இலக்கிய உலகம் மாபெரும் எழுத்தாளரை இழந்திருக்கும்.\nஅவருக்கு கிடைத்த முதற்பாராட்டின் உற்சாகத்திலேதான் தொடர்ந்து எழுதி உலகப் புகழ்பெற்ற இலக்கியங்களினை ஆங்கில மொழிக்கு அவரால் தர முடிந்தது.\nஆகவே, உங்கள் பாராட்டுரையும் மற்றவர்களுக்கு உற்சாகத்தினை வழங்கி சிறந்த எழுத்தாளர்கள் பலரினை இந்த உலகத்துக்கு அறிமுகம்செய்ய உதவிசெய்யலாம்.\nLabels: உலகப் புகழ்பெற்றவர்கள், உலகம், எழுத்தாளர்கள்\nஉலகில் மிகப்பெரிய எரிமலையானது அமெரிக்காவின் ஹவாய் தீவுகளில் அமைந்துள்ளது. \"மௌவ்னா லோ\" என்றழைக்கப்படும் இந்த எரிமலைக்கு ஹவாய் மொழியில் \"உயரமான மலை\" என்ற பொருளாகும்.\nஹவாய் தீவுகள் உருவாகுவதற்கு காரணமான 5 எரிமலைகளில் ஒன்றாக \" மௌவ்னா லோ\" எரிமலையானது விளங்குகின்றது.\nஇந்த எரிமலையானது, கடல் மட்டத்திலிருந்து 4170 மீற்றர் உயரத்தில் அமைந்துள்ளதுடன் இந்த எரிமலையின் அத்திவாரமானது கடலின் அடிமட்டத்தில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். அந்தவகையில் \" மௌவ்னா லோ\" எரிமலையின் மொத்த உயரமானது 17000 மீற்றரிலும் (56000 அடி) அதிகமாகும். அவ்வண்ணம், பூமியில் மிக உயரமான மலைகளிலொன்றாகவும் \" மௌவ்னா லோ\" எரிமலையினைக் குறிப்பிடலாம்.\n\" மௌவ்னா லோ\" எரிமலையானது ஹவாய் தீவுகளின் அரைப்பங்கிற்கு(50.5%) பரந்து வியாபித்து காணப்படுகின்றது. மௌவ்னா லோ எரிமலையின் பரப்பு 5271 km2 அத்துடன் இதன் கொள்ளளவு 80000 km3. அவ்வண்ணம் பரப்பளவிலும், கொள்ளளவிலும், உலகில் மிகப்பெரிய எரிமலையாக \"மௌவ்னா லோ\" விளங்குகின்றது.\nஉலகில் மிகவும் தொழிற்படு நிலையில் காணப்படும் எரிமலைகளில் ஒன்றாக விளங்கும் \" மௌவ்னா லோ\" எரிமலையானது, 1843ம் ஆண்டிலிருந்து இதுவரை 33 தடவைகள் வெடித்துக் குமுறியுள்ளது. இந்த எரிமலையின் அண்மைய வெடிப்புச் சம்பவமாக 1984 மார்ச் 24 - ஏப்ரல் 15 வரை வெடித்தமை பதிவாகியுள்ளது.\n\" மௌவ்னா லோ\" எரிமலையானது, செங்குத்தான சாய்வுப் பக்கங்களினைக் கொண்டமையாமல் மிகவும் மென்மையான சாய்வுப் பக்கங்களினைக் கொண்டுள்ளதனால் பாதுகாப்பான எரிமலையாகவும் விளங்குகின்றது. ஏனெனில் இதிலிருந்து வெளியேறுகின்ற எரிமலைக் குழம்பானது (லாவா) குறைந்தளவான சிலிக்காவினைக் கொண்டிருப்பதுடன், பெருமளவில் திரவ நிலையிலும்[குறைந்தளவான பாகு நிலைமையினை கொண்டிருப்பதனால் ஆகும்] காணப்படுவதனாலாகும்.\nசெங்குத்தான சாய்வுப் பக்கங்களினைக் கொண்டமையாததன் காரணமாக \" மௌவ்னா லோ\" எரிமலைக் குமுறல்கள் அரிதாகவே பாரிய விபரீதங்களினை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளனவாம்.\nஎரிமலை தீவாக விளங்கும் ஹவாய் தீவுகளானது, பசுபிக் பூமித் தட்டில் அமைந்து காணப்படுகின்றது. இந்தப் பிராந்தியமானது எரிமலைகள், சுனாமிகள், பூகம்பங்கள் போன்ற இயற்கைப் பாதிப்புக்களின் அபாய மையமாக விளங்குகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.\nஉயிர் சேதங்களினை ஏற்படுத்திய \" மெராபி\" எரிமலை வெடிப்புச் சம்பவம்.....\nஉலகில் மிகவும் அபாயகரமான எரிமலைகளில் ஒன்றாக விளங்கும் \" மெராபி\" எரிமலை இந்தோனேசியாவின் மத்திய ஜாவாவில் அதிகளவில் மக்கள் வாழ்கின்ற பிராயந்தியத்தில் அமைந்து காணப்படுகின்றது,\nகடந்த வாரம் முதற்கொண்டு \" மெராபி\" எரிமலை குமுற ஆரம்பித்ததிலிருந்து இதன் காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 100 பேருக்கும் அதிகமாக உயர்வடைந்துள்ளதுடன், இடம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை 200,000 இலும் அதிகமாகும்.\nஎரிமலை தொடர்பிலான எனது முன்னைய பதிவு.......\nஉலகில் அதிகளவான உயிர்சேதங்களினை ஏற்படுத்திய சில எரிமலை வெடிப்புச் சம்பவங்கள்\nLabels: இயற்கை அனர்த்தங்கள், உலகம், எரிமலை, மிகப் பெரியவை\nஉலகுக்கு உன்னத பணி செய்யும் ஓசோன்\nஉலகுக்கு உன்னத பணி செய்யும் ஓசோன் தொடர்பாக பத்திரிகையில் வெளிவந்த என்னுடைய ஆக்கம்............\n( நன்றி - தினகரன் 04.10.2010)\nLabels: உலகம், ஓசோன், ஓசோன் பாதுகாப்பு தினம்\nநீரினை விடவும் சனிக்கிரகம் அடர்த்தி குறைந்ததாகும்.....\nசனிக்கிரகத்தின் அடர்த்தியானது(0.687 g/cm3), நீரின் அடர்த்தியினை விடவும் குறைவாகும்(0.998 g/cm3). அதாவது நீரில் சனிக்கிரகத்தினை இட்டால் சனிக்���ிரகமானது மிதக்கும் எனலாம். சனிக்கிரகத்தின் விட்டம் 120,536 km ஆகும்.\nவீதியின் குறுக்காக விமான ஓடுபாதைகள்\nபுகையிரதப்பாதைகளின் சந்திப்பு, அல்லது பஸ் பாதைகளின் சந்திப்பு அல்லது பாலங்களின் கீழே கப்பல் பாதைகளின் சந்திப்பு தொடர்பாகவே நாங்கள் கேள்விப்பட்டிருக்கின்றோம். அப்படியாயின் நீங்கள் விமானங்கள், வாகனப் போக்குவரத்துப்பாதையில் சந்திப்பது, குறுக்கிடுவது தொடர்பாக கேள்விப்பட்டதுண்டா\nஆம்...... கீழே உள்ள படங்களில் வீதியின் குறுக்காக விமானம் தரித்திருப்பதன் காரணத்தினால் வாகனங்கள் காத்திருப்பதனை காண்கின்றீர்கள்.\nஆமாம்.........வீதியின் குறுக்கே காணப்படும் இந்த விமான ஓடுபாதைகள் ஜேர்மனி நாட்டில் காணப்படுகின்றதாம்.\nஅவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியினை துவம்சம் செய்த இலங்கை அணி.......\nநேற்று அவுஸ்திரேலியா, இலங்கை அணிகளுக்கிடையிலான Commonwealth Bank கிண்ணத்துக்கான ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணி 01 விக்கட் வித்தியாசத்தில் மெல்பேர்ன் கிரிக்கெட் மைதானத்தில் வெற்றிபெற்று புதிய சாதனை படைத்தது.\n340 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ஒரு கட்டத்தில் 8 விக்கட்களினை இழந்து 107 ஓட்டங்களை மாத்திரமே பெற்றிருந்தது. அந்தவகையில் 09 விக்கட்டில் அஞ்சலோ மத்தியூஸ்சுடன் ஜோடி சேர்ந்த வேகப் பந்துவீச்சாளர் லசித் மாலிங்க ஜோடி சாதனைமிகு 132 ஓட்டங்களினைப் பகிர்ந்து 27 ஆண்டுகால சாதனையினை முறியடித்தனர்.\nஇதற்குமுன்னர் இந்த சாதனையினை 1983ம் ஆண்டு 3வது உலகக் கிண்ண கிரிக்கெட் சுற்றுத்தொடரில் இந்திய அணியின் கபில்தேவ், மற்றும் சயீட் கிர்மானி ஆகியோர் வீழ்த்தப்படாத 126 ஓட்டங்களினை சிம்பாவே அணிக்கெதிராக மே.தீவுகளின் ரேன்பிரிட்ஜ் வெல்ஸ் மைதானத்தில் பெற்றமையே சாதனையாகப் பதிவாகியிருந்தது.\nஅதிரடியாகத் துடுப்பெடுத்தாடிய லசித் மாலிங்க(56) , அஞ்சலோ மத்தியூஸ் (77*)ஆகியோர் அரைச்சதம் குவித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.\nவெற்றிக்குத் தேவையான ஓட்டத்தினை சாதனை நாயகன் முரளிதரன் பெற்றுக்கொண்டமை சிறப்பம்சமாகும்.\nதீபத்திருநாளாம் தீபாவளிப் பண்டிகையினை (05.11.2010) கொண்டாடும் அனைத்து நண்பர்களுக்கும் என் இனிய தீபத்திருநாள் வாழ்த்துக்கள்.....\nLabels: Cricket, உலகம், கிரிக்கெட், சுவையான தகவல்கள், தீபாவளி\nஉலகில் பரப்பளவில் மிகப்பெரிய கண்டமாக விளங்குவது ஆசியாக்கண்டமாகும். அத்துடன் உலகில் அதிகளவு மலைகளைக் கொண்ட கண்டமாக ஆசியாக் கண்டம் விளங்குகின்றது. அந்தவகையில் உலகில் காணப்படுகின்ற மிக உயர்ந்த மலைச்சிகரங்களில் முதல் 56 மலைச்சிகரங்களும் ஆசியாக் கண்டத்திலே காணப்படுகின்றமை இதன் சிறப்பம்சமாகும்.\nமேலும் உலகில் காணப்படுகின்ற மிக உயர்ந்த முதல் 100 மலைச்சிகரங்களில் 71 மலைச்சிகரங்கள் ஆசியாக் கண்டத்திலே காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.\nஉலகில் மிக உயர்ந்த முதல் 10 மலைச்சிகரங்கள்....\n1) எவரெஸ்ட் – இமயமலைத் தொடர் - நேபாளம்/திபெத் ~ 8848 மீற்றர்\n2) கே-2(கோட்வின் ஓஸ்ரின்) – கரகூரம் மலைத் தொடர் பாகிஸ்தான் ~ 8611 மீற்றர்\n3) கன்செங்யுங்கா – இமயமலைத் தொடர் - நேபாளம்/இந்தியா ~ 8586 மீற்றர்\n4) லுகாட்ஸ் – இமயமலைத் தொடர் – நேபாளம் ~ 8511 மீற்றர்\n5) மகலு - இமயமலைத் தொடர் - நேபாளம்/திபெத் ~ 8463 மீற்றர்\n6) சோ ஒயு - இமயமலைத் தொடர் - நேபாளம்/திபெத் ~ 8201 மீற்றர்\n7) டொல்லாற்கிரி – இமயமலைத் தொடர் - நேபாளம் ~ 8167 மீற்றர்\n8) மனாஸ்லு – இமயமலைத் தொடர் – நேபாளம் ~ 8163 மீற்றர்\n9) நெங்கா பார்வெட் – இமயமலைத் தொடர் - பாகிஸ்தான்~ 8125 மீற்றர்\n10) அன்னபூர்னா – இமயமலைத் தொடர் – நேபாளம் ~ 8091 மீற்றர்\nLabels: ஆசியா, உலகம், மலைச் சிகரங்கள், மிக உயரமானவை\nஆர்வலர் புன்கண் நீர் பூசல்தரும்\"\nவாழ்வில் தேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் என்ற எண்ணப்பாட்டில் வலைப்பூவில் பதிவுகளினை பதிந்துகொள்பவன்.....\nநன்றி - யாழ்தேவி நட்சத்திரப் பதிவர் - தினக்குரல் 21.03.2010\nஎன் அனுமதியின்றி இத்தளத்தின் ஆக்கங்களினை முழுவதுமாக வெட்டி ஒட்டி மீள்பதிவிடுவதை தயவுசெய்து தவிருங்கள். அவ்வாறு பிரசுரிப்பதாயின் கட்டாயம் எனது வலைத்தளத்தின் பெயரை (kklogan.blogspot.com) குறிப்பிடல் வேண்டும். அத்துடன் மின்னஞ்சல் (kklogan2@gmail.com) முகவரி ஊடாகவோ அல்லது பின்னூட்டம் ஊடாகவோ கட்டாயம் அறியத்தர வேண்டும்.\nசமாதான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்ட ஹிட்லர்....\nமின்னல் தொடர்பிலான சில தகவல்கள்..........\nமூன்று கண்களைக் கொண்ட உயிரினம்....\nதமது கண்டுபிடிப்பால் பாதிப்புற்ற & மரணமடைந்த விஞ்ஞ...\nபாராட்டுக்கள் உலகுக்குத் தந்த புகழ்பெற்ற எழுத்தாளர...\nஉலகுக்கு உன்னத பணி செய்யும் ஓசோன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pirempages.blogspot.com/2010/03/blog-post_17.html", "date_download": "2018-07-18T01:21:24Z", "digest": "sha1:Q5HWVG4H5C3LD2LPNN2SQGT77ON3TDK7", "length": 6324, "nlines": 50, "source_domain": "pirempages.blogspot.com", "title": "எனது பக்கங்கள்: அது ரஞ்சிதாவின் சொந்த விஷயம்! நடிகர் சங்கம் மழுப்பல்!!", "raw_content": "\nஅது ரஞ்சிதாவின் சொந்த விஷயம்\nசாமியார் நித்தியானந்தா - நடிகை ரஞ்சிதா விவகாரம் வெளிச்சத்துக்கு வந்து ஒரு வாரத்தை தாண்டி விட்டாலும் பரபரப்பு இன்னமும் அடங்குவதாய் இல்லை. ரஞ்சிதா நடிகை என்பதால் இந்த விவகாரத்தில் நடிகர் சங்கம் என்ன செய்யப்போகிறது என பலரும் கேட்டு வருகிறார்கள். நடிகைகளுக்கு சட்ட பாதுகாப்பு கொடுக்க வேண்டும், அதற்காக எவ்வளவு செலவானாலும் நான் தருகிறேன் என்று பேசிய நடிகர்கள் எல்லாம், இந்த பிரச்னை குறித்து வாய் திறக்க மறுக்கிறார்கள். முதலில் ரஞ்சிதா நடிகர் சங்க உறுப்பினரே இல்லை என்று கூறி மழுப்பிய நடிகர் சங்க தலைவர் சரத்குமார், இப்போது அது ரஞ்சிதாவின் சொந்த விஷயம் என்று கூறி மீண்டும் மழுப்பியிருக்கிறார்.\nஅவர் நடிக்கும் புதிய படம் குறித்து பத்திரிகையாளர்களை சந்தித்த சரத்குமாரிடம், நிருபர்கள் கேட்டதென்னவோ ரஞ்சிதா தொடர்பான கேள்விதான். அதற்கு பதில் அளித்த சரத், சாமியாருடன், ரஞ்சிதா சம்பந்தப்பட்ட காட்சியை ஒரு தொலைக்காட்சியில் அடிக்கடி ஒளிபரப்பியதை பார்ப்பதற்கு நெருடலாக இருந்தது. திரும்ப, திரும்ப அதை ஒளிபரப்பியது, சின்ன குழந்தைகளின் மனதில் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருந்தது. ஒருவரின் கழுத்தை திரும்ப, திரும்ப அறுத்து காண்பிப்பது போல் இருந்தது. சாமியாரும், ரஞ்சிதாவும் விருப்பப்பட்டு ஒரு அறையில் தங்கியிருந்த பிரச்சினையில் யாரும் தலையிட முடியாது. அவர்கள் இருவரும், நாங்கள் திருமணம் செய்துகொண்டோம். இல்லற உறவில் ஈடுபட்டால் என்ன தவறு என்று கேட்டால் அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்க முடியும்.\nரஞ்சிதா நடிகர் சங்க உறுப்பினராக இருக்கிறாரா, இல்லையா என்பது பிரச்சினை அல்ல. ஆனால், ஒருவரின் சொந்த விஷயத்தில் நடிகர் சங்கம் தலையிட முடியாது. ரஞ்சிதா தன்னை சாமியார் பலவந்தம் செய்தார் என்று ஒருவேளை புகார் செய்திருந்தால் நடிகர் சங்கம் நடவடிக்கை எடுத்திருக்கும். மாலை 6 மணிக்கு மேல் யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. ஒருவரின் சொந்த விஷயத்தில் தலையிடுவது நடிகர் சங்கத்தின் வேலை கிட���யாது. நடிகர் சங்கத்துக்கு என்று சில எல்லைகள் உள்ளன. அந்த எல்லையை நாங்கள் தாண்ட முடியாது, என்று கூறினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pressetaiya.blogspot.com/2017/06/blog-post.html", "date_download": "2018-07-18T00:42:43Z", "digest": "sha1:SDUBL3CVBQIO7N33WRH43SZQPVRGDWWA", "length": 14328, "nlines": 267, "source_domain": "pressetaiya.blogspot.com", "title": "பிரஸ் ஏட்டையா: ஏன் இந்த மௌனப் பாடம்", "raw_content": "\nசனி, 3 ஜூன், 2017\nஏன் இந்த மௌனப் பாடம்\nஇன்று உன்னைப்பற்றி எல்லோரும் பேசுகிறார்கள்.\nஉன் பணி பற்றி பேசுகிறது....\nநீ என்றன் பள்ளிக்கூடம் -\nவாதம் புரியும் வகைஎது என்றும்\nவடிவாய் உன்னிடம் பாடம் கற்றேன்\nநீ என்றன் பள்ளிக்கூடம் -\nநீ என்றன் பள்ளிக்கூடம் -\nஆண்டுகள் பலவாய்ப் படித்தும் கூட\nநீ என்றன் பள்ளிக்கூடம் -\nஇப்போது ஏன் இந்த மௌனப் பாடம்\nஏங்கும் தமிழினம் பார்த்திடு தலைவா\nஎத்தனை கோடிச் சொற்கள் இருந்தென்ன\n'உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே'\nஒற்றைத் தொடருக்கு ஈடாகுமா அவை\nஉன் நாவை அசை --- எங்கள்\nமுதல்வராக இருந்தபோது கலைஞருடன் கவிஞர் வைரமுத்து, அப்போதைய மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு ஆகியோர் காரில் சென்றுகொண்டிருந்தனர்.\nகாரில் உட்காரும்போது, வைரமுத்துவின் ஜிப்பா நுனியின் மீது டி.ஆர். பாலு உட்கார்ந்துவிட்டார். கருணாநிதியின் சி.ஐ.டி. காலனி வீடு வந்ததும், காரில் இருந்து வைரமுத்து முதலில் இறங்கினார். எனவே, அவரின் ஜிப்பா சற்று கிழிந்துவிட்டது.\nடி.ஆர்.பாலுவால்தான் ஜிப்பா கிழிந்தது என்பதை அறிந்த கருணாநிதி, ''இனிமே மத்திய அமைச்சர் பாலு, என்ன கிழிச்சார்னு யாரும் கேட்க முடியாது'' என்று சொல்ல, அந்த இடமே சிரிப்பலையில் ஆழ்ந்தது.\nஎம்.ஜி.ஆர். முதல்வராக அமர்ந்திருக்க, எதிர்க்கட்சியான தி.மு.க உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து முழக்கமிடுகின்றனர். கூச்சலை அடக்க முயற்சிக்கிறார் சபாநாயகர். ஆனால் கூச்சல் குறைந்தபாடில்லை. \"எப்படியோ போங்க. இனி உங்களை அந்த ஆண்டவன்தான் காப்பாத்தணும்\" என்று கூறிவிட்டு அமைதியாகி விட்டார் சபாநாயகர்.\nஅதன்பின் எழுந்தார் கலைஞர் \"இவங்களை எல்லாம் ஆண்டவன்தான் காப்பாத்தணும்னு நீங்க சொன்னீங்க. அதான் நான் எல்லோரையும் அமைதிப்படுத்தினேன்.\nஏன்னா, இதற்கு முன்பு ஆண்டவன் நான்தானே\" என்று சொன்னதும், அதுவரை அமளியுடன் காணப்பட்ட பேரவை சிரிப்பொலியால் அதிர்ந்தது.\nசட்டமன்றத்தில் ஒருமுறை, அப்ப��தைய மீன்வளத் துறை அமைச்சர் கே.பி.பி., தனது துறைமீது பதிலளித்துப் பேச எழுந்தபோது, முதலமைச்சர் கலைஞர் அவரிடம் ஒரு துண்டுச் சீட்டு கொடுத்தனுப்பினார். அதில் 'அயிரை மீன் அளவுக்கு மட்டும் பேசவும்' என்று எழுதியிருந்தார்.\nநேரம் ஜூன் 03, 2017\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமோடி யின் பிரம்மாண்ட தோல்வி\nசுவிஸ் வங்கியில் உள்ள இந்திய பணமுதலைகளின் கறுப்புப் பணத்தை பிடுங்கி இந்திய மக்கள் ஒவ்வொருவர் கணக்கிலும் 15 லட்சம் வரவு வைப்பதாகக் ...\n\" இருவர் படுகொலை தென் மாவட்டங்களில் பதட்டம். போலிஸ் படை குவிப்பு : பழையகாயல் அருகே சர்வோதாயபுரியில் உள்ள பண்ணைத் தோட்டத்தில் பசுபதி...\nஒரு சூடான லெஸ்பியன் வீடியோ.\nஅமெரிக்காவின்பிரபலமான ஆபாச இணையதளம், இலவச சேவை வழங்க உலகம் முழுவதும் உள்ள சிறு நகரங்களை தேர்வு செய்துள்ளது. இந்த நகரங்களில் தனது ...\nகேடில் வீழ் செல்வம் மாடு ,,,,,,\nபிளாஸ்டிக் அரிசி,புரோட்டா அரசியல் .\nவாய் திறக்காத ஒரு கோடி\nமாயா,, மாயா எல்லாம் மாயா\nமத்திய அரசின் மாட்டு சட்டத்தின் முக்கிய குறிப்புக...\nஏன் இந்த மௌனப் பாடம்\nமோடி யின் பிரம்மாண்ட தோல்வி - சுவிஸ் வங்கியில் உள்ள இந்திய பணமுதலைகளின் கறுப்புப் பணத்தை பிடுங்கி இந்திய மக்கள் ஒவ்வொருவர் கணக்கிலும் 15 லட்சம் வரவு வைப்பதாகக் கூறி பாமரர்களை ஏமாற்றி இந...\nஆளுநரின் அனுமதி தேவையில்லை - தில்லி முதல்வர் துணை நிலை ஆளுநர் இருவரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான தில்லி அரசுக்கே உரிமை உள்ளது என்று உச்சநீதிமன்றம் தெர...\nஇரா.குமாரவேல்.. பட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://riyasdotcom.blogspot.com/2012/09/decimal-calculation.html", "date_download": "2018-07-18T01:16:33Z", "digest": "sha1:QTAU2XK52LOK5Y3W5H5MEM24RK3ODFCL", "length": 6711, "nlines": 183, "source_domain": "riyasdotcom.blogspot.com", "title": "RIYASdotCOM: எந்த மொழியிலும் இல்லாத தசமக் கணக்கீடு (Decimal Calculation)..!", "raw_content": "\nஎந்த மொழியிலும் இல்லாத தசமக் கணக்கீடு (Decimal Calculation)..\nதமிழகக் கோயிற் சிற்பங்களில் உள்ள நுணுக்கமான வேலைப்பாடுகளாகட்டும், தூண்களில் ஒரு நூல் இழை கூட கோணல் இல்லாமல் கட்டபட்ட 1000 கால் மண்டபங்கலாகட்டும், இன்னும் ஆதித்தமிழர்கள் செய்த அற்புதமான விசயங்களை பற்றி வியப்புடன் பேசும் நாம், இ���ைப்பற்றிய தேடலை நாம் மேற்கொள்ள வேண்டாமா..\nஅப்படி நான் தேடும் போது எனக்கு கிடைத்த ஒரு அரிய விடயத்தை உங்களுட\n1/2 - அரை கால்\n3/16 - மூன்று வீசம்\n1/64 - கால் வீசம்\n3/320 - அரைக்காணி முந்திரி\nஇவ்வளவு நுண்ணியமான கணிதம் அந்தக் காலத்தில் பயன்பாட்டில் இருந்துள்ளது. இந்த எண்களை வைத்து எத்தனை துல்லியமான வேலைகள் நடந்திருக்கும் என்று எண்ணிப்பாருங்கள், கணினியையும், கணிதப்பொறியையும் (கால்குலேடரையும்) தொழில் நுட்ப வளர்ச்சி என்று இன்றைய தலை முறை கூறிக்கொண்டு இருக்கும் போது, அதை விட ஆயிரம் மடங்கு மேலாக அந்த காலத்திலேயே நாம்\nபிரபல நடிகைகள், மாடல்கள், குடும்ப பெண்கள் சென்னையில் ஹைடெக் விபச்சாரம்.\nஅஜித் என்ன அவ்ளோ பெரிய ஆளா\nஇந்த பெண் யார் என மறந்துவிட்டிர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://srseghar.blogspot.com/2016/12/blog-post_31.html", "date_download": "2018-07-18T01:11:45Z", "digest": "sha1:XU24G22TFDVLPVTUEBHMKL3YJTSUFR6B", "length": 25001, "nlines": 163, "source_domain": "srseghar.blogspot.com", "title": "சந்தனச் சிதறல்: ”சித்தி”--அதிமுக பொதுச்செயலாளரானார்---இரண்டாம் புரட்சித்தலைவி “சின்னம்மா”", "raw_content": "\n”சித்தி”--அதிமுக பொதுச்செயலாளரானார்---இரண்டாம் புரட்சித்தலைவி “சின்னம்மா”\nஅதிமுக உள்கட்சி விவகாரங்களில் நாம் மூக்கை நுழைக்கலாமா\nசசிகலா பொதுச்செயலாளர் ஆனதை நாம் விமர்சிக்கலாமா\nஅதிமுக உடையக்கூடாது என்ற நாம் சசி பொதுச்செயலாளர் ஆனதை எப்படி விமர்சிக்கலாம்\nயாரை பொதுச்செயலாளர் ஆக்கலாம் என்பது அதிமுக வின் உரிமை.ஆனால் அப்படி ஆனவர் அல்லது ஆக்கப்பட்டவர் யார் என்பதை விமர்சிப்பது யாருக்கும் உரிமை உண்டு.\nஅந்த வகையில் பொது தளத்துக்கு ஒருவர் வந்த பிறகு, அது பற்றி கருத்து சொல்வதற்கு எவருக்கும் உரிமை உண்டு என்பதாலேயே இந்த பதிவு.\nஉலக வரலாற்றிலேயே இல்லாத வகையில், ஒரு கட்சியின் பொதுக்குழு தீர்மானம் போட்டு, அந்த பொதுக்குழுவில் கலந்து கொள்ளாத ஒருவரை, வருந்தி, கஷ்ட்டப்பட்டு, பொதுச்செயலாளர் ஆகவேண்டும் என நிர்பந்தித்து, ( ஆம்1 அப்படித்தான் தீர்மானம் சொல்கிறது)...அதாவது “நீங்கள் வந்து தலைமை ஏற்கவேண்டும்”என பிரார்த்தித்து, அனைத்து பிரதிநிதிகளும் தீர்மான பிரதியை எடுத்துக்கொண்டிபோய், கட்டயப்படுத்தி, காலில் விழுந்து, கும்பிட்டு , மன்றாடி கேட்டுக்கொண்டு, அதற்காக மனமிறங்கி மான்புமிகு “சின்னம்மாவை”. இன்று அதிமுகவின் பொதுச்செயலாளர் ஆக்கி மகிழ்ந்துள்ளனர்.\nசீத்தாரம் கெசரியை, சட்டத்திற்கு புறம்பாக, அவர் இயற்கை உபாதை கழிக்க வேளியே சென்றபோது, தலைவர் பதவியிலிருந்து நீக்கி, அதே கூட்டத்தில், “வெளிநாட்டு மருமகளை”, கட்சியின் தலைவார்க்கியது காங்கிரஸ் கட்சி.\nகட்சியில் தகுதியான பலர் இருந்த போதும், நேரு குடும்பத்தினரை தவிர வேறு யாரும் அதற்கு தகுதி இல்லை என காங்கிரச் கட்சி முடிவு செய்து, சோனியா கந்தியை, காங்கிரஸ் தலைவர் ஆக்கியதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.\nஆனால் அதிமுகவின் அடிமட்ட தொண்டர்களின் உணர்வுகளுக்கு மாறாய், எந்த தியாகமும் செய்யாத “ஜெ” உற்ற தோழி என்கிற மிகப்பெரிய தியாகத்திற்காக மட்டுமே, சசியை பொதுச்செயலாளர் ஆக்கியதை, அதிமுக தொண்டர் உள்ளிட்ட தமிழக மக்கள் “கசப்பாககவே” கருதுகின்றனர்.\nஇந்தவகையில் அதிமுகவின் வளர்ச்சிக்கு சசியின் தியாகம் என்ன என்ற திமுகவினரின் கேள்வியில், நியாயம் இல்லாமல் இல்லை.\n“சசி” எத்தனை கிளைகளை உருவாக்கினார்,எத்தனை உறுப்பினர்களை சேர்த்தார், எத்த்னை போராட்டங்களில் கலந்து கொண்டார் ஊழல் வழக்குகள் தவிர, கட்சியின் எத்தனை போராட்டங்களில் கலந்து கொண்டு சிறை சென்றார் ஊழல் வழக்குகள் தவிர, கட்சியின் எத்தனை போராட்டங்களில் கலந்து கொண்டு சிறை சென்றார்.,என்ற சசி எதிர்ப்பாளர்களின் கேள்விகளில் நியாயம் இருக்கத்தான் செய்கிறது.\n36, ஆண்டுகள் அவர் “அம்மாவோடு” இருந்தார்...அம்மாவிற்கு மூளையாக செயல் பட்டார்..அம்மவின் இன்ப துன்பங்களில் அவர் பங்கு கொண்டார்...கட்சியின் ஒவ்வொரு அசைவிலும்,அம்மாவோடு சசியின் முடிவுகளும் இருந்தன..என்ற “பொன்னையனின் வாதம், சசி தேர்வுக்கு பலம் சேர்ப்பதாக இல்லை.\nஇது ஒரு வாதமாக வைக்கப்பட்டால், கலைஞர் கருணாநிதியின் நிழலாக இருக்கும், “சண்முகநாதனுக்குத்தான்”, அடுத்த திமுக தலைவருக்கான தகுதி இருக்கிறது என்ற பத்திக்கை செய்திகளின் வாதமும் கணக்கில் எடுக்க வேண்டியிருக்கும்.\n“ஜெ” என்கிற அதிமுக தலைவரின் பின்னணியில், “சசி” இருந்திருக்கிறார் என்பது மறுக்கமுடியாத உண்மை. அப்படியாயின் எந்த கட்சியிலும் இல்லாத “திடீர் நீக்கம்”, “திடிர் சேர்க்கை”, “திடிற் பதவி உயர்வுகள்”, சசியின் அறிவுருத்தலால்தான் நடை பெற்று இருக்க முடியும் என்று நம்ப வேண்டியிருக்கி���து.\nஅதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட எஸ்.வீ.சேகரின் கூற்றுப்படி, யாரும் தன் காலி விழுவதை “ஜெ” விரும்பியதில்லை, என்பது உண்மையானால், “ஜெ” காலில் விழவைக்கும் கலாச்சாரத்தை, உருவாக்கியது “சசிதான்” என்பது உறுதியாகிறது.\nகாரணம் “ஜெ” மரைவுக்குப்பிறகு, “மறந்து பொயிருக்க வேண்டிய “ “காலில் விழும் கலாச்சாரத்தை”, “சசி” மீண்டும் தொடர்வதன் மர்மம் என்ன\n“ஜெ”, அளவுக்கு “சசி” என்ன அப்படிப்பட்ட பெரிய தலைவரா என்ற கேள்விகளும் பொது தளத்தில் கேட்கப்படுகிறது.\nபொதுக்குழு தீர்மானத்தை “ஜெ”-எம்ஜியார், சமாதிகளில் வைத்து கண்ணீர்மல்கி “சசி” அதை ஏற்றுக்கொண்டது, 2012 ஆம் ஆண்டு “ஜெ” சசியை வீட்டை விட்டு வெளியே அனுப்பி, அதற்கு பிறகு சேர்த்துக்கொண்டபோது “சசி” எழுதிய மன்னிப்பு கடிதத்தில், “நான் இனி எந்த எம்.எ.ஏ, எம்.பி, மந்திரி பதிவிகளை ஏற்றுக்கொள்ளவோ ஆசைப்படவோ மாட்டேன்..உங்களுக்கு சேவை செய்வதை மட்டுமே என் வாழ்நாள் குறிக்கோளாக கொள்வேன் “ என்று எழுதிக்கொடுத்தது, உண்மை அல்ல என்பதற்கு சான்று என்றும், சசியோடு கட்சியிலிருந்தும் போயஸ் தோட்டத்திலிருந்தும் வெளியே அனுப்பப்பட்ட “மன்னார்குடி” குடும்பத்தர் அனைவரும், “ஜெ” இறந்ததும் அவரது உடலருகே நின்றதுமா “ஜெ” க்கு காட்டும் விசுவாசம் என்றும், “ஜெ” யின் மனசாட்சியாக இருந்த பல அமைச்சர்களும், எம்.பி, எம்.எல்.ஏ.க்களும் “ஜெ” பூத உடலருகே நெருங்கக்கூட அனுமதிக்க வில்லை என்றும் “புலம்பும்” உண்மை அதிமுக விசுவாசிகள்க்கு “சசியி” பதில் என்ன\nமறைந்த எம்.ஜி.யாரின் நெருங்கிய நண்பரும், பறைந்த எம்.பி.யுமான வலம்புரி ஜான் அவர்கள் 29 ஆண்டுகளுக்குமுன் எழுதிய கட்டுரை ஒன்றை “தினமலர்” நாளிதழ் பிரசுரித்துள்ளது.\nஅதில் “சசிகலா” எம்.ஜி.யாரி ஆளுமல்ல..”ஜெ” யின் ஆளுமல்ல..சசிகலா...சசிகாலாவின் ஆள்..அவர் தனக்கு மட்டுமே விசுவாசமானவர்..என்று கூறியதை இன்றைய நிகழ்வுகள் உண்மையாக்கிவிட்டது என்பது அதிமுக அடிமட்ட தொண்டனின் குரலாக இருக்கிறது.\nஇதற்கு மேலும் வலுசேர்க்கும் செய்திகளை தினமலர் நாளிதழ் இன்று வெளியிட்டு இருக்கிறது.\nமிசார வாரியத்தின் பலகோடி ரூபாய் டெண்டருக்கு சசியின் மன்னார்குடி குடும்பத்தார் போட்டிபோடுகின்றனர் என்பது சசியின் தலைமையில் அடுத்த4 ஆண்டுகளை தமிழ்நாடு எப்படி கடத்தும் என்ற கவலையை ஏ��்படுத்தியிருக்கிறது.\nஎது எப்படி இருந்தாலும் கட்சியின் அடிமட்ட தொண்டராக இருந்து பலதியாகங்களை செய்த தகுதிவாய்ந்த பண்ருட்டி ராமச்சந்திரன், பொன்னையன், செங்கோட்டையன், தம்பிதுரை,பன்னீர்செல்வம் , போன்ற மூத்த தலைவர்கள், பதவிக்காவும் பயத்தினாலும் சசியின் காலடியில் சரணடைந்ததை எந்த தொண்டனாலையும் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை என்பது உள்கட்சி புகைச்சலில் இருந்து புரிகிறது.\nஅதெல்லாம் சரி, இதுவரை “ரிமோட் கண்ட்ரோலாக” மட்டுமே இருந்த சசியால், நேரடி அர்சியலில் பிரகாசிக்கமுடியுமா ஆட்சியில் , நேரடி நிர்வாகத்தில், அனுபவம் இல்லத சசியால், முதலமைச்சர் பொறுப்பை (விரைவில் அப்படி ஒரு செய்தி வருமாம்)..ஏற்றுக்கொண்டு தமிழ்நாட்டை ஆட்சி செய்யமுடியுமா>.என்பது அர்சியல் பார்வையாளர்களின் கருத்தாக இருக்கிறது.\nவருமானத்திற்கதிகமான சொத்து சேர்ப்பு வழக்கில் சசியின் தலைமேல் “கத்தி” தொங்கிக்கொண்டிருக்கிறது..தீர்ப்பு எப்போதும் வரலாம் என்றும்..அதில் தண்டனை உறுதி என்றும், சட்டவல்லுனர்கள் சொல்லுகிறார்கள்.\nஇந்த நிலையில் எம்.ஜி.யார் உருவாக்கிய அதிமுக என்னும் மாபெரும் இயக்கம், பல “காண்ட்ரவர்சிகள்” உள்ளடக்கிய சசிகலாவை, தன் பொதுச்செயலாளர் ஆக்கி, இன்னும் சிலவாரங்களில் முதலமைச்சராக முடி சூட்டி,தமிழகத்தை எந்த பாதையில் அழைத்துச்செல்லப்போகிரது \nஇன்னும் 4 ஆண்டுகள் முழுமையாக ஆளத்தகுதி பெற்ற அவ்வியக்கம், தற்போது செய்திருக்கும் “குளறுபடிகளால்” மீதமுள்ள ஆட்சியை இழந்து, திமுகவிற்கு இடங்கொடுத்து விடக்கூடாது, என்கிற கவலையும் அச்சமும், தமிநாட்டு மக்களிடம் நிலவுகிறது.\n அல்லது ஏதாவது “அதிசயம் ‘ நிகழுமா\nஅருள்தரும் கற்பாகம்பிகை உடனாகிய அருள்மிகு சிவகொழுந்தீசர் திருக்கோயில் said...\nஐயா தங்களின் பதிவு ஏற்புடையதாக இல்லை...\n//அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட எஸ்.வீ.சேகரின் கூற்றுப்படி, யாரும் தன் காலி விழுவதை “ஜெ” விரும்பியதில்லை,//\nஆனால் சசிகலா சொன்னபடியால் அடிமைகளை ஜெயலலிதா தனது காலில் விழ வைத்தாரா\nமற்றவர்கள் அவர் காலில் விழும் போது ஜெயலலிதா எப்படி ரசித்து மகிழ்ந்தார் என்பதை அவர் முகபாவம் சொல்லும்.\nமருவத்தூர் அம்மாவை--மேரியம்மாவாக அலங்கரித்த பங்காரு அடிகள்\nஅன்பிற்கினியவர்களே- மேல் மருவத்தூர் ஆதி பராசக்தி அம்மாவை--கிருஸ்துமஸ் தினத்தன்று--பங்காரு அடிகளார்----அம்மாவுக்கு சிலுவை அணிவித்து...\nபா. ஜ க வார் ரூம் ரகசியம் -1\nஇது உள்விஷயம் ச மூக வலைதளம் என்பது ‘ உடனடி தொடர்பு ’ - ‘ உடனடி பதில் ’ ‘ உடனடி மறுப்பு ’. நமது ‘ வளையம் ’ எவ்வாறு பெரிதோ அ...\nசிறைச் சாலையில் தள்ளப்பட்ட “கனியை “--அப்பா..அம்மாமார்கள்--அண்ணன் மார்கள்--சென்று பார்த்ததை புரிந்து கொள்ள முடிகிறது..ஆனால்.. சிறையிலிருந...\nபா.ஜ.க.வின் மாபெரும் தலைவர்கள் இருவர் நேற்று “சோ’ வின் ஆண்டு விழாவில் சங்கமம்..இதன் பயன் “சோ’ வுக்கா--தமிழகத்துக்கா\n”அவா” மீது ப.சிதம்பரத்துக்கு என்ன ஆத்திரம்\nப.சிதம்பரம் சார்ந்த நாட்டுக்கோட்டை செட்டியார் இனம்…மிகுந்த பண்பாளர்கள்..சிறந்த தமிழ் பற்றாளர்கள்…ஆன்மீக வாதிகள்..பெருந்தனக்காரர்கள்…கொ டைய...\nஅம்மாவின் 800 கோடியும் கமிஷனின் 144 தடை உத்தரவும்\n”ஜெ” பணத்தில் கரார்..வி.என் ஜானகிக்கு ஆதரவு தெரிவித்து..அரசியலை விட்டு போக.ஆர்.எம் வீரப்பன் நடத்திய பேரத்தில்... பேசிய தொகையை தராததால், ...\nஇந்துப் பத்திரிக்கையின் தரம் தாழ்ந்த செய்கைகள்..\nஇந்துப்பத்திரிக்கை 150 ஆண்டுகளை கடந்தது..சுதந்திர போராட்டத்தில் பெரும் பங்கு ஆற்றியது..இதெல்லாம் சரித்திரம்...ஆனால் 30 ஆண்டுகளாக..அதன் ...\nஇதுதான் அமெரிக்காவின் அவலட்சணம் ,\n\"இந்தியாவில் சிறுபான்மையினரை காப்பாற்றுங்கள் --அமெரிக்க பிரதிநிதிகள் வேண்டுகோள் ---\" இப்படி ஒரு செய்தி இன்றைய (21.11.13.) இந்து...\nஇந்துக்களுக்கு மனம் புண்படி எழுதும் எழுத்துக்கள்-- செய்யும் செயல்பாடுகள், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருந்து வருகிறது. மொகலாயர், கிறிஸ்தவர்...\n“ஜெ”யை விடுவிக்கக் கூடாது என்பதோ..”ஜெ” வை விடுவித்தே ஆகவேண்டும் என்பதோ என் கருத்து அல்ல.. “ஜெ” கைது சரி என்றோ..”ஜெ” யுக்கு கொடுத்த ...\nநல்லதே நினை நல்லதே விதை\nஎதிலும் எப்போதும் எங்கும் நல்லதே சந்தோஷமே நடக்கட்டும் கிடைக்கட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://subavee-blog.blogspot.com/2014/08/15.html", "date_download": "2018-07-18T01:08:59Z", "digest": "sha1:37CFI247XYLFNILNWCKCUZEJRD7YCXHG", "length": 33277, "nlines": 102, "source_domain": "subavee-blog.blogspot.com", "title": "சுபவீ வலைப்பூ: அறிந்தும் அறியாமலும்…(15)", "raw_content": "\nதினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.\n19ஆம் நூற்றாண்டின் இற���தியில், வள்ளலாருக்குப் பிறகு, மனோன்மணீயம் சுந்தரனார், நல்லுசாமிப் பிள்ளை, அயோத்திதாசப் பண்டிதர், ரெட்டைமலை சீனிவாசனார் ஆகியோர் வைதீக எதிர்ப்பில் முனைப்புக் காட்டியவர்கள் என்று கூறலாம். அதே நேரத்தில், அவர்கள் அனைவரும் ஒரே தளத்தில் நின்றவர்கள் இல்லை. வெவ்வேறு போக்குகளின் அடிப்படையில் அவர்கள் வைதீக எதிர்ப்பாளர்களாகத் திகழ்ந்தனர்.\nசுந்தரனார், ஒரு தத்துவப் பேராசிரியர். வேதாந்தம், சித்தாந்தம் போன்றவைகளைப் பற்றித் தன் நாடக நூலான மனோன்மணீயத்தில் அவர் விரிவாகப் பேசியுள்ளார். ஆரியப் பண்பாட்டை அவர் கடுமையாகச் சாடினார். ‘ஆரியம் போல் உலக வழக்கு அழிந்து ஒழிந்து’ போகாத மொழி தமிழ் என்றார். ‘உங்களின் கோத்திரம் என்ன’ என்று விவேகானந்தர் கேட்டபோது, ‘திராவிடக் கோத்திரம்’ என்று விடையளித்தார்.\nநல்லுசாமிப் பிள்ளையோ, ஆரியத்தை எதிர்த்தார் என்றாலும், சைவத்தில் மிக உறுதியாகக் காலூன்றி நின்றார். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழறிஞர் ஆறுமுக நாவலரின் வழியைப் பின்பற்றினார். பார்ப்பன எதிர்ப்பு, சைவப் பற்றாக மாறியது. அவருடைய தொடர்ச்சியாகவே, இருபதாம் நூற்றாண்டில், தனித்தமிழ் இயக்கத்தைத் தோற்றுவித்த தமிழ்க்கடல் மறைமலை அடிகளாரையும் பார்க்க வேண்டியுள்ளது. ‘சைவமும், தமிழும் எம்மிரு கண்கள்’ என்ற கொள்கை உடையவர்களே இவர்கள் அனைவரும்.\nஅயோத்திதாசப் பண்டிதரும், ரெட்டைமலையாரும் வைதீகம் கற்பித்த சாதி இழிவை எதிர்த்துப் போராடியவர்கள். வருண - சாதி எதிர்ப்பின் வலிமையான குரலாக ஒலித்தவர்கள். 1892, 1894ஆம் ஆண்டுகளிலேயே, திராவிடத்தின் பெயரால் அமைப்புகளை உருவாக்கியவர்கள். ‘திராவிடம்’ என்னும் போர்க்குணம் மிக்க சொல்லை, ஆரியத்திற்கும், வைதீகத்திற்கும் எதிரான சொல்லாய் உயர்த்திப் பிடித்த பெருமை அவர்களையே சாரும். எனினும், பார்ப்பனர்களை வேஷ பிராமணர்கள் என்றும், தாங்களே (ஆதி திராவிடர்கள்) உண்மையான பிராமணர்கள் என்றும் கூறினார்கள். மேலும், அருந்ததியர், வில்லியர் போன்ற சமூக மக்களைத் தங்களினும் கீழானவர்கள் என்றனர். ஆகவே, சமூகத்தில் கற்பிக்கப்பட்டிருந்த சாதி அடுக்குகள் அனைத்தையும் ஒரு சேரத் தகர்க்காமல், தங்களுக்கு மேலிருந்த அடுக்கின் மீது மட்டுமே போர் தொடுத்தவர்கள் ஆனார்கள்.\n1915க்குப் பிறகு பொதுவாழ்க்கைக்கு வந்த தந���தை பெரியார், முதலில் காங்கிரஸ்காரராகவும், அண்ணல் காந்தியாரின் உண்மைத் தொண்டராகவுமே இருந்தார். ஆனால் அரசியல் விடுதலைக்குக் குரல் கொடுக்கும் காங்கிரஸ் கட்சி, சமூக விடுதலைக்குக் குரல் கொடுக்கவில்லை என்பதை உணர்ந்து கொண்ட பின், 1925 இறுதியில் அக்கட்சியைவிட்டு வெளியேறினார்.\n1926ஆம் ஆண்டு அவர் தோற்றுவித்த சுயமரியாதை இயக்கம், ஆழ வேரோடியிருந்த வைதீகத்திற்கு மாபெரும் அறைகூவலாக எழுந்தது. அவருக்கு முன்பாக, வைதீக எதிர்ப்பு, நூற்றாண்டுகளாகத் தமிழகத்தில் வளர்ந்து வந்த போதும், பெரியாரின் சுயமரியாதை இயக்கம், மூன்று அடிப்படைகளில், முந்தைய போக்குகளில் இருந்து வேறுபட்டு நின்று வீரியம் பெற்றது.\n1. சுயமரியாதை இயக்கம், ஆன்மீகத்தை விட்டு வெளியே வந்தது. வைதீக எதிர்ப்பையும், கடவுள் மறுப்பையும் ஒன்றாகப் பிணைத்தது.\n2. வைதீகம் கற்பித்த வருணாசிரம அடுக்கின் மீது, கடும் தாக்குதலை முன்வைத்தது. எவரும் எவரையும் விட உயர்ந்தவர்களோ, தாழ்ந்தவர்களோ இல்லை, அனைவரும் சமம் என்றது.\n3. அறிவாளிகள், புலவர்கள் வட்டத்தை விட்டு வெளியில் வந்து, வைதீக எதிர்ப்பை, ஒரு வெகுமக்கள் இயக்கமாக மாற்றியது.\nதந்தை பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கை, ஆழ்ந்து நோக்க வேண்டிய ஒன்றாகும். சுயமரியாதை இயக்கம் தொடங்கியவுடனேயே, அவர் கடவுள் மறுப்பைக் கையில் எடுக்கவில்லை. சுயமரியாதை இயக்கம் தொடங்குவதற்கு முன்பே, 1925 மே மாதம், அவர் குடியரசு இதழை வெளியிடத் தொடங்கிவிட்டார். அவ்விதழ், தொடக்க காலத்தில், முகப்பில், கோயில், சிலுவை, பிறை ஆகிய மதச் சின்னங்களைத் தாங்கியே வந்தது. எம்மதமும் சம்மதமே என்ற போக்கையே அது காட்டுகின்றது. ஆனால், காலப்போக்கில் அவர் கடவுள் மறுப்பைக் கையில் எடுத்தார். அக்கருத்து வளர்ந்த நிலையில் 1967ஆம் ஆண்டு, ‘கடவுள் இல்லை, கடவுள் இல்லை, கடவுள் இல்லவே இல்லை’ என்னும் முழக்கத்தை உயர்த்திப் பிடித்தார்.\nஎனினும், மேலைநாட்டுக் கடவுள் மறுப்பாளர்களுக்கும், பெரியாருக்கும், ஒரு நுட்பமான வேறுபாடு உண்டு. அவர்கள் தத்துவத் தளத்தில், கருத்து முதல் வாதம் என்றும், பொருள் முதல் வாதம் என்றும் வாதுரைகளை நிகழ்த்தினர். பெரியாரின் கடவுள் மறுப்பு, தத்துவத் தளத்தில் பிறக்கவில்லை. சமூகத் தளத்தில் பிறந்தது. தத்துவத் தளத்தை நோக்கி நகர்ந்தது.\nபெரியார் ஒரு சம���்துவப் போராளி. சாதி, மதம், இனம், பால் என்னும் எந்த அடிப்படையிலும் சமூகத்திலும் ஏற்றத் தாழ்வுகள் இருக்கக்கூடாது என்பதே, சுயமரியாதை இயக்கத்தின் அடிப்படை இலக்கு. ஆனால் இங்கே அனைத்து நிலையிலும் ஏற்றத்தாழ்வுகள் கற்பிக்கப்பட்டிருந்தன. இக்கொடுமையை வெகுமக்களால் எப்படி ஏற்க முடிகிறது என்பதைப் பெரியார் எண்ணிப் பார்த்தார்.\n‘நான் உயர்ந்தவன், நீ தாழ்ந்தவன்’ என்று சொன்னால், எவரும் ஏற்க மாட்டார்கள். ஆனால் நம் நாட்டில், ஒடுக்கப்பட்டவர்களே அதனை ஏற்றார்கள், எப்படி ‘ஆண் உயர்ந்தவன், பெண் தாழ்ந்தவள்’ என்னும் கற்பிதத்தைப் பெண்களே ஏற்குமாறு செய்துள்ளனரே, எப்படி ‘ஆண் உயர்ந்தவன், பெண் தாழ்ந்தவள்’ என்னும் கற்பிதத்தைப் பெண்களே ஏற்குமாறு செய்துள்ளனரே, எப்படி இவ்வினாக்கள், பெரியாரிடம் ஒரு தெளிவை ஏற்படுத்தின.\nகடவுளின் பெயராலும், மதத்தின் பெயராலும்தான் ஏற்றத்தாழ்வு பேசும் இழிநிலை இங்கு நிலைநிறுத்தப்பட்டுள்ளது என்பதைப் பெரியார் உணர்ந்தார். ‘நான்தான் உன்னைச் சூத்திரனாகவும், பஞ்சமனாகவும், சண்டாளனாகவும் படைத்தேன்’ என்று கடவுளே சொல்வது போல, இங்கு இயற்றப்பட்ட இதிகாச புராணங்கள், தம்மைத் தாமே அடிமைகள் என்று மக்களை நம்ப வைத்தன.\nகடவுளின் அவதாரமான இராமரே, தவம் செய்த ‘ஒரு மாபெரும் குற்றத்திற்காக’ச் சம்பூகனின் தலையை அறுத்தார் என்று இராமாயணத்தின் உத்தரகாண்டம் கூறுகின்றது. எனவே, சூத்திரனாகப் பிறந்த ஒருவன், ‘பார்ப்பன தருமத்திற்கு’ உரியதான தவத்தை மேற்கொள்ளலாகாது என்று, கடவுளே அவனைத் தண்டித்து விட்டார் என்றால், மக்கள் நம்பத்தானே செய்வார்கள்.\nஇராமர், சீதை இருவருமே கடவுள் அவதாரங்கள் என்கிறது இராமாயணம். எனினும், பிரிந்திருந்த காலத்தில், தான் கற்போடுதான் இருந்தேன் என்பதை மெய்ப்பிப்பதற்குச் சீதை மட்டும்தான் நெருப்பில்(அக்னி) இறங்க வேண்டியிருந்தது. தனித்திருந்த இராமர், தன் கற்பை மெய்ப்பிப்பதற்கு நெருப்பில் இறங்க வேண்டிய தேவை எழவில்லை. ஆதலால், கடவுள் அவதாரமாகவே இருந்தாலும், பெண் தாழ்ந்தவள் என்னும் கருத்தை இராமாயணம் உறுதி செய்கின்றது. கடவுள் நிலையே அதுதான் என்றால், தங்கள் நிலைபற்றிச் சாதாரணப் பெண்கள் எப்படி எண்ணுவார்கள்\nஇந்து மதத்தைத் தாண்டி, மற்ற மதங்களிலும் பெண்களின் நிலை தாழ்வாகத்தான் குறி���்கப்பட்டுள்ளது. ஆணினுடைய விலா எலும்பிலிருந்துதான் பெண் படைக்கப்பட்டாள் என்று கூறுகின்றன, கிறித்துவ, இசுலாம் மதத்தின் வேத நூல்கள்.\nஆகவே, கடவுள் - மத நம்பிக்கைகளைத் தகர்க்காமல், அடிமைத் தளையிலிருந்து மக்களை மீட்க முடியாது என உறுதி பூண்டார் பெரியார். ஆகவே, கருத்து முதலில் தோன்றியதா, பொருள் முதலில் தோன்றியதா என்னும் தத்துவ விளக்கங்களுக்குள் எல்லாம் உட்புகாமல், ‘கடவுளும் இல்லை, ஒரு வெங்காயமும் இல்லை’ என்று ஓங்கி உரைத்தார். அந்தக் குரல் பல அதிர்ச்சி அலைகளை உருவாக்கியது. அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது.\n“சக்தியுள்ள சாமியின் கோயிலுக்குச் சாவியும், பூட்டும் ஏன்” என்று கேட்டார் பெரியார். “அண்டாவில் இருந்தால் தண்ணீர், அதையே கெண்டியில் கொடுத்தால் தீர்த்தமா” என்று கேட்டார் பெரியார். “அண்டாவில் இருந்தால் தண்ணீர், அதையே கெண்டியில் கொடுத்தால் தீர்த்தமா” என்றார். “கடவுள்தான் உலகைப் படைத்தார் என்றால், கடவுளை யார் படைத்தார்” என்றார். “கடவுள்தான் உலகைப் படைத்தார் என்றால், கடவுளை யார் படைத்தார்” என்று வினவினார். இவைபோன்ற வினாக்கள், மக்களிடையே, குறிப்பாக இளைஞர்களிடையே அலை அலையாகப் பரவின. தமிழகம் ஒரு புதிய எழுச்சியைக் கண்டது. தத்துவங்கள் அனைத்தும், படித்தவர்கள், சான்றோர்களுக்கு மட்டுமே உரியன என்னும் மாயை உடைந்தது. தெருவுக்குத் தெரு, தேநீர்க் கடைக்குத் தேநீர்க்கடை, கடவுள் உண்டா, இல்லையா என்ற விவாதங்கள் எழுந்தன. முடிதிருத்தும் நிலையங்களெல்லாம் முற்போக்கு அரசியல் நோக்கி முகம் காட்டின.\nகடவுள் நம்பிக்கை உடையத் தொடங்கியபோது, அது பெருவெடிப்பாக வெளிப்பட்டது. பெரியார் ஏன் இப்படிக் கடவுளே இல்லை என்கிறார் என்று வைதீகர்கள் வெகுண்டு எழுந்தபோது, தந்தை பெரியார், தன் தெளிவான நோக்கத்தைக் கீழ்க்காணும் வரிகளால் விளக்கினார்.\n“நம் கடவுள் - சாதி காப்பாற்றும் கடவுள்\nநம் மதம் - சாதி காப்பாற்றும் மதம்\nநம் அரசாங்கம் - சாதி காப்பாற்றும் அரசாங்கம்\nநம் இலக்கியம் - சாதி காப்பாற்றும் இலக்கியம்\nநம் மொழி - சாதி காப்பாற்றும் மொழி”\nஎன்று அவர் கூறியபோது, பலரும் அதிர்ந்து நின்றார்கள். ஆனால், சாதியை ஒழித்தே தீரவேண்டும் என்ற நோக்கில், கடவுள், மதம், அரசாங்கம், இலக்கியம், மொழி என எல்லாவற்றின் மீதும் போர் தொடுத்தார் பெரியார்\nPosted by சுப.வீரபாண்டியன் at 06:00\nகரந்தை ஜெயக்குமார் 9 August 2014 at 07:07\nபெரியார் என்ற ஒருவர் இல்லாமல் போயிருந்தால்,\nஇன்றைய தமிழகத்தின், தமிழர்களின் நிலையினை எண்ணிப்பார்க்கவே அச்சமாக இருக்கிறது ஐயா\nஆந்திராவில் கேரளாவில், கன்னடாவில் பெரியார் தம் பரப்புரையை செய்ய வில்லை இருந்தாலும் அவர்கள் என்ன கெட்டா போனார்கள். அன்று இருந்ததைக் காட்டிலும் இன்றைய தமிழகம் பல புதுப்புது மூடநம்பிக்கைகளில் மூழ்கி போயிருக்கின்றன. அக்ஷயை திருதியை, பிரதோஷம், ராகு காலம், எமகண்டம், வாஸ்து, எண் ஜோதிடம், பெயரியல் ஜோதிடம், என இன்னும் எண்ணிக்கையில் அடங்கா மூட நம்பிக்கைகள் பல நினைத்தால் நெஞ்சம் கொதிக்கிறது. ஆந்திரர்கள், கன்னடர்கள், மலையாளிகளி்டத்தில் இனப்பற்று மொழிபற்று இருக்கிறது. அதன் மூலமாக அவர்கள் எதை இழந்தாலும் திரும்ப பெற்றுக்கொள்வார்கள். ஆனால் தமிழனிடத்தில் என்ன இருக்கிறது. தமிழனின் மொழிப்பற்றை ஆங்கிலத்தின் மூலம் பெரியார் அழித்தார். தமிழ் இனப்பற்றை திராவிடம் எனும் பொய் இன்த்தைக் காட்டி அழித்தார். தமிழனுக்கு சுயமரியாதை இல்லை, மானம் இல்லை வெட்கங்கெட்டவன், கையாலாகதவன், தமிழ் ஒரு சனியன் பிடித்த மொழி என்றெல்லாம் உளவியல் ரீதியாக தமிழனை ஒன்றுக்கும் தகுதியில்லாதவனாக மாற்றினார் பெரியார்.\nதமிழ் வரலாற்றை மழுங்கடித்தார். இன்றைய நிலைமை தமிழகத்தில் இருக்கும் செல்வங்களை எல்லாம் ஆன்மீகம் என்கிற பெயரில் ஆந்திராவில் இருக்கும் திருப்பதி வெங்டாச்சலபதி்க்கோ, கேரளாவில் இருக்கும் ஐயப்பன் கோயிலுக்கோ கொண்டு போய் கொட்டுகிறான் தமிழன். இதனால் பலன் கொழிப்பவர்கள் ஆந்திரர்கள், மலையாளிகள். தமிழனுக்கு அப்போதே கடவுள் நம்பிக்கை இருந்திருந்தால் தமிழக செல்வங்கள் தமிழ்நாட்டில் இருக்கும் ஏதாவது ஒரு கோயிலுக்காவது போயிருக்கும். அதையும் கெடுத்தார் பொியார். கடவுள் இல்லை என்று பெரியாருக்கு முன்பே கூறியவர் எம் பாட்டன் திருவள்ளுவர். முற்போக்கு என்கிற பேரில் தமிழன் முன்னேற்றத்தை கெடுத்தவர் பெரியார். உண்மையாக சிந்தித்தால் நமக்கு பெரியாாின் தமிழின வஞ்சகம் தெரியவரும் இவருடைய திராவிட சித்தாந்தம்\nமற்ற மொழி பேசுகிறவர்களிடத்தில் எந்த அளவுக்கு போய் சேர்ந்தது. என்பதை உணர்ந்தாலே போதும் தமிழன் விழித்துக் கொள்வான். அதை ���ுபவீ போன்றவர்கள் தான் செய்ய வேண்டும்\nதமிழ் வாழ்ந்தால் தமிழ்நாடு தானுயரும்\nஇமயமலை போலுயர்ந்த ஒரு நாடும்\nதன் மொழியில் தாழ்ந்தால் வீழும்.\nதமிழ் வீழக் கூடிய அத்தகைய வேலையைத்தான் தமிழ்நாட்டில், தமிழர்கள் மத்தியில் பெரியார் செய்தார் தமிழர்களே இதை தெரிந்துக் கொள்ளுங்கள்\nவாழ்கத் தமிழ் வளர்கத் தமிழ்\nSubscribe to கருஞ்சட்டை தொலைக்காட்சி\nசுபவீ ஒரு நிமிட செய்திகளைத் தேட\nசுபவீ ஒரு நிமிட செய்திகளை பின்பற்ற\nசுபவீ ஒரு நிமிட செய்திகள்\nSubscribe to சுபவீ வலைப்பூ\n'ஒசந்த சாதி' ஒய்.ஜி. மகேந்திரனுக்கு ஒரு கேள்வி..\nபாண்டேவுக்கு ஒரு திறந்த மடல்\nஅழுகல் வாடை: சுத்தப்படுத்த வேண்டிய நேரம் தொடங்கிவிட்டது\nநடிகர் எஸ்.வி.சேகர் அவர்களுக்கு ஒரு திறந்த மடல்\nசுபவீ என்று சுருக்கமாய் அழைக்கப்படும் சுப. வீரபாண்டியன், தமிழ்நாட்டில், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி என்னும் ஊரில் இராம. சுப்பையா - விசாலாட்சி ஆகியோரின் இளைய மகனாக, 1952ஆம் ஆண்டு பிறந்தவர். சிறு வயது தொடங்கி, திராவிட இயக்கக் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டவர். சாதி ஒழிப்பு, ஆதிக்க எதிர்ப்பு, தாய்மொழிப் பற்று, பெண் விடுதலை, பகுத்தறிவு முதலான கருத்துகளைத் தமிழகமெங்கும் பரப்பி வருபவர். பெரியார், அம்பேத்கர் பற்றாளர். ஈழ விடுதலை ஆதரவாளர். கடந்த கால் நூற்றாண்டிற்கும் கூடுதலாகப் பொதுவாழ்வினர். சென்னைக் கல்லூரியொன்றில் 21 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றிவிட்டுத் தன் 45ஆம் அகவையில் (வயதில்) விருப்ப ஓய்வு பெற்றவர். ஆரியத்தால் வீழ்ந்தோம், திராவிடத்தால் எழுந்தோம், தமிழியத்தால் வெல்வோம் என்னும் மூல முழக்கத்தை முன்வைத்து, 2007ஆம் ஆண்டு, திராவிட இயக்கத் தமிழர் பேரவை என்னும் இயக்கத்தை நிறுவியவர். இன்றுவரை அவ்வமைப்பின் பொதுச்செயலாளர். ' கருஞ்சட்டைத் தமிழர் ' என்னும் மாதமிருமுறை இதழின் ஆசிரியர். இலக்கிய ஆர்வலர். அரசியல், வரலாறு, இலக்கியம் எனப் பல்வேறு துறைகளில் 18 நூல்களை எழுதியுள்ளார். கடந்த 40 ஆண்டுகளாகத் தமிழகத்தின் தலைநகரில் வாழ்ந்து வருகின்றார். வாழ்விணையரின் பெயர் வசந்தா.\nமின் அஞ்சல் வழியாக பின்பற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.panindiamart.com/kamarajar-the-real-king-maker.html", "date_download": "2018-07-18T01:18:23Z", "digest": "sha1:O6UZKYBYPYQFJY7GOXL4QW6XFO7VX6NN", "length": 7743, "nlines": 239, "source_domain": "www.panindiamart.com", "title": "ஏழை மாணவ��ை மிகபெரிய கோடீஸ்வராக, வித்திட்ட பெருந்தலைவர் காமராஜர் PANINDIAMART.COM", "raw_content": "\nஏழை மாணவனை மிகபெரிய கோடீஸ்வராக, வித்திட்ட பெருந்தலைவர் காமராஜர் ..............\nஏழை மாணவனை மிகபெரிய கோடீஸ்வராக, வித்திட்ட பெருந்தலைவர் காமராஜர் ..............\nஏழை மாணவனை மிகபெரிய கோடீஸ்வராக, வித்திட்ட பெருந்தலைவர் காமராஜர் ..............\nபெருந்தலைவர் காமராஜர் அளித்த மதிய உணவு திட்டம் இல்லை என்றல் எனக்கு கல்வி கணவாகிற்கும் என்று ம்திப்பிற்குரிய வேலுமணி அவர்கள் பல மேடைகளில் கூறியுள்ளார் அப்பநாயக்கம் பட்டியில் ஏழை குடும்பத்தில் பிறந்து இன்று தொழில்துறையில் மிக பெரிய சாதனை படைத்துள்ளார் .......Thyrocare\nமேலும் விபரத்திற்கு இந்த விடியோவை முழுமையாக பாருங்கள்\n“ஆடிச் செவ்வாய் தேடிப் பிடி” ஆடிச் செவ்வாய் விரதமும் அதன் மகிமையும்\nஏழை மாணவனை மிகபெரிய கோடீஸ்வராக, வித்திட்ட பெருந்தலைவர் காமராஜர் ..............\nவிரைவில் வெளிவரவுள்ள ஆண்ட்ராய்டு 'என்' ஸ்மார்ட்போன்கள்.\n“ஆடிச் செவ்வாய் தேடிப் பிடி” ஆடிச் செவ்வாய் விரதமும் அதன் மகிமையும்\nஏழை மாணவனை மிகபெரிய கோடீஸ்வராக, வித்திட்ட பெருந்தலைவர் காமராஜர் ..............\nவிரைவில் வெளிவரவுள்ள ஆண்ட்ராய்டு 'என்' ஸ்மார்ட்போன்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "https://kobikashok.blogspot.com/2015/07/", "date_download": "2018-07-18T01:05:50Z", "digest": "sha1:TNQXXUMX2P5R33FWBK4WFMVZBWAHIQZ6", "length": 4716, "nlines": 102, "source_domain": "kobikashok.blogspot.com", "title": "உங்களுக்காக: July 2015", "raw_content": "\nஆன்மீகம் உடல்நலம் உலகம் காயகற்பம் குருபெயர்ச்சி ராசி ஜோதிடம் சம்பிரதாயம் சாஸ்திரம் வாழ்க்கை தெய்வம் நவக்கிரகங்கள் ராசி நட்சத்திரம் மருத்துவ செய்தி வாழ்க்கைக் குறிப்பு விஞ்ஞான மேதைகள் விஞ்ஞானம்...\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2015\nவாழ்பவர்களை பார்த்து சுக்கிர தசை\nஅடிக்கிறது என்பார்கள். சுக்கிரன் தனி மனித\nசெல்வத்திற்க்கு காரகர் குரு பொது\nசெல்வத்திற்க்கு காரகர் எனவே குரு\nLabels: குருபெயர்ச்சி ராசி ஜோதிடம்\nஒவ்வொரு முறை புகையிலை உட்கொள்ளும் போதும் ஒரு 100 ரூபாவை உண்டியலில் போட்டு வையுங்கள்\nபின்பு அது உங்க மருத்துவ செலவுக்காக பயன்படும்\nமூல நோய் முற்றிலும் குணமாக....\nமருத்துவர் மு. சங்கர் பெரும்பாலான மக்களை தாக்கும் நோய்களில் மூல நோயும் ஒன்று. மூல நோய் என்றால் என்ன அதில் எத்தனை வகைகள் உள்ளன அதில் எத்தனை வகைகள் உள்ளன\nகுழந்த���களிடம் ஆற்றலை வளர்க்கலாம் ஆனந்தமாய்...\n12 வயதான அந்த சிறுமி மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளாகியிருந்தாள். பள்ளிக்கு செல்வதற்கும், சாப்பிடுவதற்கும் அடம் பிடித்தாள். தோழிகளிடம் பேச...\nதி இந்து - தமிழகம்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2015\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம். Simple theme. Theme images by Jason Morrow. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankamuslim.org/2018/02/18/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE/", "date_download": "2018-07-18T00:56:35Z", "digest": "sha1:TRV2IGQFPXN5VKKSHKK5OMCCOHRX6EXP", "length": 17886, "nlines": 304, "source_domain": "lankamuslim.org", "title": "அரசியல் குழப்பத்துக்கு முடிவு : புதிய அமைச்சரவை பதவியேற்கும் | Lankamuslim.org", "raw_content": "\nஅரசியல் குழப்பத்துக்கு முடிவு : புதிய அமைச்சரவை பதவியேற்கும்\nநாட்டின் அரசியலில் ஏற்பட்டுள்ள பரபரப்பான நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் வியாழக்கிழமை புதிய அமைச்சரவை பதவிப் பிரமாணம் செய்யவுள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பதவியிலிருந்து நீக்குவது தொடர்பில் பல்வேறு சர்ச்சையான நிலை காணப்பட்டது. இந்நிலையில், நாட்டில் அரசியல் மோதல் நிறைவுக்கு வந்துள்ளதாகவும், தானே தொடர்ந்து பிரதமராக செயற்படப் போவதாகவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இளம் உறுப்பினர்களுடன் நேற்று சனிக்கிழமை காலை அலரி மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பின் போது பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஅதேவேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிரான நிலைப் பாட்டினை கொண்டிருந்த ஐ.தே.க.வின் இளம் உறுப்பினர்களை பிரதமர் சமாதானப்படுத்தியதை தொடர்ந்து அமைதி நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது\nபிப்ரவரி 18, 2018 இல் 11:39 முப\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\n« மரணத்திற்குப் பின்னர் வாழ்க்கை உண்டா விஞ்ஞான பூர்வமாகவும் ஆம் என்ற முடிவு \nடொனால்ட் டிரம்ப்பிக்கு ”Ottoman slap” என்ற யுத்ததந்திர முறையை நினைவுபடுத்திய துருக்கி ஜனாதிபதி »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல�� மூலம் தெரியப்படுத்து\nமரணதண்டனை பட்டியலில் முதல் பெயர் யாருடையது தெரியுமா \nஎன்னிடம் ஆட்சி வந்தால் கோட்டாபயவுக்கு அதிகாரம் வரும்: மஹிந்த\nஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை\nதொழுகைக்காக கடைகளை மூட அக்குரணை பிரதேச வர்த்தகர்கள் தீர்மானித்துள்ளனர்\nபிரிட்டன் தான் செய்த அடிமை வியாபாரத்துக்கு நஷ்ட ஈடு வழங்குமா : டேவிட் கேமரூன் யார் \nஅமெரிக்க அமுக்க நிறுவங்களுடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் இரத்து\nஐக்கிய இராச்சிய மடவளை பசார் நலன்புரி சங்க அறிவித்தல்\nகடும்போக்கு சவால்களை எதிர்கொண்டு வெற்றி பெறவேண்டும்\nMohamed Niyas on துருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப…\nyarlpavanan on ஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக…\nKiyas KKY on ரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி…\nIbrahim Ali on புலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி…\nIbrahim Ali on புலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி…\nIbrahim Ali on ”நியூயோர்க் டைம்ஸ் செய்த…\nIbrahim Ali on ஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்…\nAsaf on ஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்…\nAsaf on ஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்…\nAslam on அமெரிக்காவில் துருக்கி ஜனாதிபத…\nMufahir on அமெரிக்காவில் துருக்கி ஜனாதிபத…\nIbrahim Ali on வயோதிபர் மீது துப்பாக்கிச் சூட…\nSalahuDeen on வயோதிபர் மீது துப்பாக்கிச் சூட…\nImran on டிரம்ப் மற்றும் ஏனைய G7 நாடுகள…\nImran on டிரம்ப் மற்றும் ஏனைய G7 நாடுகள…\nமரணதண்டனை பட்டியலில் முதல் பெயர் யாருடையது தெரியுமா \nபகுதி 2: புதிய மாகாணசபைத் தேர்தல்முறை முஸ்லிம்களுக்கு ஏன் பாதகமானது\nபுதிய யாப்பு வரைவு வழிநடத்தல் குழுவிடம் கையளிக்கப்படவுள்ளது\nஎன்னிடம் ஆட்சி வந்தால் கோட்டாபயவுக்கு அதிகாரம் வரும்: மஹிந்த\nபுதிய மாகாணசபைத் தேர்தல் முறை முஸ்லிம்களுக்கு ஏன் பாதகமானது\nநிறைவேற்று ஜனாதிபதி முறைமை ஒழிப்பு: பாகம்-5\nஇன்றுமுதல் (ஜூலை 15 ) 33 குற்றங்களுக்கு கடுமையான Spot-Fine\nகடற்கரையில் 5 கிலோ ஹெரோய்ன் மீட்பு\nஹெரோயின் பொதி செய்த ஒரே குடும்பத்தின் நால்வர் உட்பட ஐவர் கைது\n« மார்ச் மார்ச் »\nமரணதண்டனை பட்டியலில் முதல் பெயர் யாருடையது தெரியுமா \nபகுதி 2: புதிய மாகாணசபைத் தேர்தல்முறை முஸ்லிம்களுக்கு ஏன் பாதகமானது\nஎன்னிடம் ஆட்சி வந்தால் கோட்டாபயவுக்கு அதிகாரம் வரும்: மஹிந்த lankamuslim.org/2018/07/16/%e0… https://t.co/57Q5BnLlGC 1 day ago\nபுதிய யாப்பு வரைவு வழிநடத்தல் குழுவிடம் கையளிக்கப்படவுள்ளது lankamuslim.org/2018/07/16/%e0… https://t.co/l9AiDjtIzc 1 day ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.gvtjob.com/government-jobs-in-tamil-nadu/", "date_download": "2018-07-18T00:41:08Z", "digest": "sha1:6ZPCP3BWLZMHBZHEP4IS46XXVAV7D36J", "length": 14897, "nlines": 132, "source_domain": "ta.gvtjob.com", "title": "தமிழ்நாட்டில் அரசு வேலைகள் - தமிழ்நாடு வேலை வாய்ப்புகள்", "raw_content": "புதன், ஜூலை 29 செவ்வாய்\nஅரசு வேலைகள் மற்றும் சார்க்கரி நகுரி 2018 ஆன்லைன் பல்கலைக்கழகம் தொழில் வழிகாட்டல் மற்றும் கல்வி\nவிமான வேலை வாய்ப்புகள் விண்ணப்பிக்க - ஆன்லைன் படிவத்தை நிரப்பவும்\nகனடாவில் படித்து, டாலர்களில் சம்பாதிக்க வேண்டுமா\nமொபைல் ஸ்பைவேர், XENX% வேலை\nமுகப்பு / பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்கள் / அரசு வேலை வாய்ப்புகள் தமிழ்நாடு 2018 இல் - தமிழக அரசு வேலைகள்\nஅரசு வேலை வாய்ப்புகள் தமிழ்நாடு 2018 இல் - தமிழக அரசு வேலைகள்\nபொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்கள், மாநிலங்கள் வாரியாக\nஅரசு வேலை வாய்ப்புகள் தமிழ்நாடு 2018 இல்: இந்திய வேட்பாளர்கள் தமிழ்நாடு 2016 உள்ள அரசு வேலை வாய்ப்புகள் தேடி அர்ப்பணிக்கப்பட்ட இப்பக்கம் அனைத்து விவரங்கள் கிடைக்கும்தமிழ்நாடு அரசு வேலைகள் 2018.\nதமிழ்நாடு மாநில இந்தியாவின் தென் மற்றும் மிக வளர்ச்சியடைந்த மாநிலத்தில் அமைந்துள்ளது. சென்னை தமிழ்நாடு தலைநகர் ஆகும். அது நிறைய உள்ளன அரசு வேலை வாய்ப்புகள் தமிழ்நாடு 2018 உள்ளவாய்ப்புகளை. பல உள்ளன தமிழ்நாடு அரசு வேலைகள் அத்துடன் தனியார் வேலைகள். இங்கே நாம் அனைத்து வகையான வழங்குகிறது தமிழ்நாடு வேலைகள் 2018வேட்பாளர்களுக்கு, இந்திய மாணவர்கள்.\nஅரசு வேலை வாய்ப்புகள் தமிழ்நாடு 2018 உள்ள\nமோசடி பகுதி நேர வேலைவாய்ப்பு இணையதளங்களை எவ்வாறு அடையாளம் காணலாம்.\nஆன்லைன் பகுதி நேரம் வேலைகள் உங்கள் தினசரி வேலை தவிர ஆன்லைன் கூடுதல் பணம் செய்ய நல்ல வாய்ப்பு உள்ளது ...\nஏ.ஏ.ஐ., ஐ.ஐ.ஐ.சி.ஐ.சி.ஐ.ஐ., - பல்வேறு பல்வேறு உதவிக் கழகங்கள் - ஆன்லைன் விண்ணப்பிக்கவும்\nசமீபத்திய அறிவிப்பு படி, AAI விமானநிலைய அதிகாரசபை ஆட்சேர்ப்பு 2018 ஒரு காலியிடங்கள் உள்ளன Jr & Sr ...\nIGCAR பணியமர்த்தல் 2018 - பல்வேறு உதவியாளர், தொழில்நுட்ப இடுகைகள் - இப்போது விண்ணப்பிக்கவும்\nஇந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம் (IGCAR) சமீபத்தில் பல்வேறு காலியிடங்களின் பதவிக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆன்லைனில் விண்ணப்பிக்க ...\nTTDC பணியமர்த்தல் 2018 - கார்டனர் & காவல்காரன் இடுகைகள் - இப்போது விண்ணப்பிக்கவும்\nதோட்���க்கலை மற்றும் வாட்ச்மேன் காலியிடங்களின் பதவிகளுக்கு சுற்றுலா மேம்பாட்டுக் கழகம் (TTDC) சமீபத்தில் அறிவித்தது. வேட்பாளர்கள் முடியும் ...\nஐஐடி ஆட்சேர்ப்பு: ஜூனியர் டெக்னீசியன், ஜூனியர் இன்ஜினியர் & பல்வேறு இடுகைகள்\nஜூனியர் டெக்னீசியன், ஜூனியர் இன்ஜினியர் மற்றும் பல்வேறு காலியிடங்களுக்கு பதவிக்கு ஐஐடி சமீபத்தில் அறிவித்தது. அனைத்து வேலை தேடுவோர் ...\nஆன்லைன் படிவத்தை பூர்த்தி செய்ய எப்படி\nHome இருந்து வேலை, ஆன்லைன் பகுதி நேர வேலை செய்ய\n10 V / X வென், க்ளெட்ச் பெட்டி கென்னிங்ஸ்\n• ஏர் இந்தியா • பெரிய பஜார்\n• ரிலையன்ஸ் • அசோக் லேலண்ட்\nஅரசு வேலை வாய்ப்புகள் தமிழ்நாடு 2018 உள்ள:\nஅரசு வேலை வாய்ப்புகள் தமிழ்நாடு 2018எல்சிசி (ஆயுள் காப்பீடு கழகம்), எல்.டி.சி (லோயர் டிவிஷன் கிளர்க்), உதவி மேலாளர், மருத்துவ பயிற்சியாளர், TNPSC (தமிழ்நாடு பொது சேவை கமிஷன்), இந்திய வங்கியில் நிர்வாகிகள் மற்றும் தனிப்பட்ட வேலைகள் தமிழ்நாடு மாநிலத்திலும் உள்ளன: - கணக்காளர், நிதித்துறை, தனியார் வங்கியியல் வேலைகள், பாதுகாப்பு சேவைகள் முதலியன தகுதி, தகுதி, திறமை போன்றவை.\nஅனைத்து வேட்பாளர்களும் விரும்புகிறார்கள்தமிழ்நாடு அரசு வேலை தனியார் வேலைகளை விட அதை ஊழியர்கள் சிறந்த வசதிகளை வழங்குகிறது ஏற்படும். நல்ல அரசாங்க வேலைகள் அதே போல் தனியார் வேலைகள் தேடும் மாணவர்கள் சிறந்த வேலை வாய்ப்புகளை வழங்கும் பல அமைப்புகள் உள்ளன.\nஅரசு வேலை வாய்ப்புகள் தமிழ்நாட்டில்:\nவேலை வாய்ப்புகள் தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அரசாங்கம் அதே போல் தனியார் வேலைகள் வாழ்க்கை செய்ய விரும்பும் வேட்பாளர்கள் அனைத்து, பல உள்ளன தமிழ்நாடு வேலைகள் 2018கிடைக்கும்படி, அவர்கள் தகுதிக்கு ஏற்ப விண்ணப்பிக்கலாம்.\nசமீபத்திய அரசு வேலைகள் இந்தியாவில்\nமொபைல் ஸ்பைவேர், XENX% வேலை 10000 மற்றும் 10 பாஸிற்கான வேலைகள்\nபட்டதாரி 20000 + வேலைகள்s\n3500 + வங்கி வேலை வாய்ப்புகள்\n5000 + ரயில்வே வேலை வாய்ப்புகள்\n1000 + போதனை வேலைகள்\nX + + கணினி ஆபரேட்டர் & டேட்டா என்ட்ரி வேலைகள்\n26,000 + போலீஸ் வேலை வாய்ப்புகள்\n40,000 + பாதுகாப்பு வேலைகள்\n7000 + எஸ்எஸ்சி வேலைகள்\n8000 + பிஎஸ்சி வேலைகள்\nவேலை வாய்ப்புகள் துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில்\nதொழில் வழிகாட்டல் மற்றும் குறிப்புகள்\nFreshers-7 Tip க்கான வடிவமைப்பை மீண்டும�� தொடங்குங்கள்\nகற்பித்தல்-கற்பித்தல் வேலைகளில் உங்கள் தொழிலை செய்யுங்கள்\nXXII Commerce Study பொருள்-சம்பளம் பிறகு முதல் XII படிப்புகள்\nHome இருந்து வேலை, ஆன்லைன் பகுதி நேர வேலை செய்ய\nFresher என எந்த வேலை நேர்காணல் விரிசல் குறிப்புகள்\nதொழில் வழிகாட்டல் மற்றும் குறிப்புகள்\nFreshers-7 Tip க்கான வடிவமைப்பை மீண்டும் தொடங்குங்கள்\nகற்பித்தல்-கற்பித்தல் வேலைகளில் உங்கள் தொழிலை செய்யுங்கள்\nXXII Commerce Study பொருள்-சம்பளம் பிறகு முதல் XII படிப்புகள்\nHome இருந்து வேலை, ஆன்லைன் பகுதி நேர வேலை செய்ய\nFresher என எந்த வேலை நேர்காணல் விரிசல் குறிப்புகள்\n• டேட்டா என்ட்ரி வேலை வாய்ப்புகள்\n• போலீஸ் வேலை வாய்ப்புகள்\n• பியூன் வேலை வாய்ப்புகள்\n• தனியார் வேலை வாய்ப்புகள்\nகல்வி மூலம் வேலை வாய்ப்புகள்\n• எம்.ஏ. / Mcom / எம்.எஸ்சி\n• BE / பி-டெக்\n• ஐடிஐ மற்றும் டிப்ளமோ\n• எம்பிஏ மற்றும் PGDBA\n• எம்டி / எம்எஸ்\n• பி.ஏ. / பி.காம் / பி\n• படுக்கை / பிடி\n• கலிபோர்னியா / ICWA\n• எம்.பி.பி.எஸ் மற்றும் மருத்துவர்கள்\nமூலம் இயக்கப்படுகிறது GVTJOB.COM | வடிவமைத்தவர் அகில இந்திய வேலைகள்\n© பதிப்புரிமை 2018, அனைத்து உரிமைகளும்\nநீங்கள் ஒரு வேலை தேடும் ஒரு 12th பாஸ் / பட்டதாரி\nஆன்லைனில் விண்ணப்பித்தல் மற்றும் மாதாந்த சம்பளம் ரூ. 45,000 / -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.islamicfinder.org/quran/surah-al-baqara/24/?translation=tamil-jan-turst-foundation&language=ar", "date_download": "2018-07-18T01:34:53Z", "digest": "sha1:VXCSYOGRTFUFFZMAOGERCMUTCVXTJAAA", "length": 27525, "nlines": 394, "source_domain": "www.islamicfinder.org", "title": "سورة البقرة مع الترجمة والنسخ الحرفي اللغة Tamil الترجمة بواسطة Jan Turst Foundation | IslamicFinder", "raw_content": "\n(அப்படி) நீங்கள் செய்யாவிட்டால், அப்படிச் செய்ய உங்களால் திண்ணமாக முடியாது, மனிதர்களையும் கற்களையும் எரிபொருளாகக் கொண்ட நரக நெருப்பை அஞ்சிக் கொள்ளுங்கள். (அந்த நெருப்பு, இறைவனையும் அவன் வேதத்தையும் ஏற்க மறுக்கும்) காஃபிர்களுக்காகவே அது சித்தப்படுத்தப்பட்டுள்ளது.\n(ஆனால்) நம்பிக்கை கொண்டு நற்கருமங்கள் செய்வோருக்கு நன்மாராயங்கள் கூறுவீராக சதா ஓடிக்கொண்டிருக்கும் ஆறுகளைக் கொண்ட சுவனச் சோலைகள் அவர்களுக்காக உண்டு, அவர்களுக்கு உண்ண அங்கிருந்து ஏதாவது கனி கொடுக்கப்படும்போதெல்லாம் \"இதுவே முன்னரும் நமக்கு (உலகில்) கொடுக்கப்பட்டிருக்கிறது\" என்று கூறுவார்கள்; ஆனால் (தோற்றத்தில்) இது போன்றதுதான் (அவர்களுக்கு உலகத்திற்) கொடுக்கப்பட்டிருந்தன, இன்னும் அவர்களுக்கு அங்கு தூய துணைவியரும் உண்டு, மேலும் அவர்கள் அங்கே நிரந்தரமாக வாழ்வார்கள்.\nநிச்சயமாக அல்லாஹ் கொசுவையோ, அதிலும் (அற்பத்தில்) மேற்பட்டதையோ உதாரணம் கூறுவதில் வெட்கப்படமாட்டான். (இறை) நம்பிக்கைக் கொண்டவர்கள் நிச்சயமாக அ(வ்வுதாரணமான)து தங்கள் இறைவனிடமிருந்து வந்துள்ள உண்மையென்பதை அறிவார்கள்; ஆனால் (இறை நம்பிக்கையற்ற) காஃபிர்களோ, \"இவ்வித உதாரணத்தின் மூலம் இறைவன் என்ன நாடுகிறான்\" என்று (ஏளனமாகக்) கூறுகிறார்கள். அவன் இதைக்கொண்டு பலரை வழிகேட்டில் விடுகிறான்; இன்னும் பலரை இதன் மூலம் நல்வழிப் படுத்துகிறான்; ஆனால் தீயவர்களைத் தவிர (வேறு யாரையும்) அவன் அதனால் வழிகேட்டில் ஆக்குவதில்லை.\nஇ(த் தீய)வர்கள் அல்லாஹ்விடம் செய்த ஒப்பந்தத்தை, அது உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் முறித்து விடுகின்றனர். அல்லாஹ் ஒன்றிணைக்கப்பட வேண்டும் என்று கட்டளை இட்டதைத் துண்டித்து விடுவதுடன் பூமியில் குழப்பத்தையும் உண்டாக்குகிறார்கள்; இவர்களே தாம் நஷ்டவாளிகள்.\nநீங்கள் எப்படி அல்லாஹ்வை நம்ப மறுக்கிறீர்கள் உயிரற்றோராக இருந்த உங்களுக்கு அவனே உயிரூட்டினான்; பின்பு அவன் உங்களை மரிக்கச்செய்வான்; மீண்டும் உங்களை உயிர் பெறச் செய்வான்; இன்னும் நீங்கள் அவன் பக்கமே திருப்பிக்கொண்டுவரப் படுவீர்கள்.\nஅ(வ்விறை)வன் எத்தகையவன் என்றால் அவனே உலகத்திலுள்ள அனைத்தையும் உங்களுக்காகப் படைத்தான்; பின் அவன் வானத்தின் பக்கம் முற்பட்டான்; அவற்றை ஏழு வானங்களாக ஒழுங்காக்கினான். அன்றியும் அவனே ஒவ்வொரு பொருளையும் நன்கறிபவனாக இருக்கின்றான்.\n(நபியே) இன்னும், உம் இறைவன் வானவர்களை நோக்கி \"நிச்சயமாக நான் பூமியில் ஒரு பிரதிநிதியை அமைக்கப் போகிறேன்\" என்று கூறியபோது, அவர்கள் \"(இறைவா) நீ அதில் குழப்பத்தை உண்டாக்கி, இரத்தம் சிந்துவோரையா அமைக்கப்போகிறாய்) நீ அதில் குழப்பத்தை உண்டாக்கி, இரத்தம் சிந்துவோரையா அமைக்கப்போகிறாய் இன்னும் நாங்களோ உன் புகழ் ஓதியவர்களாக உன்னைத் துதித்து, உன் பரிசுத்ததைப் போற்றியவர்களாக இருக்கின்றோம்; என்று கூறினார்கள்; அ(தற்கு இறை)வன் \"நீங்கள் அறியாதவற்றையெல்லாம் நிச்சயமாக நான் அறிவேன்\" எனக் கூறினான்.\nஇன்னும், (இறைவன்) எல்லாப் (பொருட்களின்) பெயர்களையும் ஆதமுக்கு கற்றுக் கொடுத்தான்; பின் அவற்றை வானவர்கள் முன் எடுத்துக்காட்டி, \"நீங்கள் (உங்கள் கூற்றில்) உண்மையாளர்களாயிருப்பின் இவற்றின் பெயர்களை எனக்கு விவரியுங்கள்\" என்றான்.\n) நீயே தூயவன். நீ எங்களுக்குக் கற்றுக்கொடுத்தவை தவிர எதைப்பற்றியும் எங்களுக்கு அறிவு இல்லை. நிச்சயமாக நீயே பேரறிவாளன்; விவேகமிக்கோன்\" எனக் கூறினார்கள்.\n அப் பொருட்களின் பெயர்களை அவர்களுக்கு விவரிப்பீராக\" என்று (இறைவன்) சொன்னான்; அவர் அப்பெயர்களை அவர்களுக்கு விவரித்தபோது \"நிச்சயமாக நான் வானங்களிலும், பூமியிலும் மறைந்திருப்பவற்றை அறிவேன் என்றும், நீங்கள் வெளிப்படுத்துவதையும், நீங்கள் மறைத்துக் கொண்டிருப்பதையும் நான் அறிவேன் என்றும் உங்களிடம் நான் சொல்லவில்லையா\" என்று (இறைவன்) சொன்னான்; அவர் அப்பெயர்களை அவர்களுக்கு விவரித்தபோது \"நிச்சயமாக நான் வானங்களிலும், பூமியிலும் மறைந்திருப்பவற்றை அறிவேன் என்றும், நீங்கள் வெளிப்படுத்துவதையும், நீங்கள் மறைத்துக் கொண்டிருப்பதையும் நான் அறிவேன் என்றும் உங்களிடம் நான் சொல்லவில்லையா\" என்று (இறைவன்) கூறினான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589980.6/wet/CC-MAIN-20180718002426-20180718022426-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "https://www.slideshare.net/RajaSekar34/nammaazhvar-pirabhandham", "date_download": "2018-07-18T01:21:41Z", "digest": "sha1:6374S6MLSOTAUPY2T57QJXQVCWNWTUPB", "length": 38669, "nlines": 192, "source_domain": "www.slideshare.net", "title": "Nammaazhvar pirabhandham", "raw_content": "\n1. 1 ந மா வா ( சடேகாப ) இய றிய தி வா ெமாழி ெப ய தி வ தாதி தி வாசி ய தி வ த ஓ வத உக த ப ரப த\n2. 2 தி வா ெமாழி திட வ # $ எ வள' , ந( நில இைவமிைச+ பட ெபா \" ,-வ ஆ , அைவ அைவ ெதா0 உட1 மிைச உய என3, கர எ பர ள4 #ட மி # தி5\", இைவ உ6ட #ரேன . ெபா \" : த, கா , ந , நில , வா ஆகியைவ ஆகி நில திைண, இய திைண ஆகி அவ உடலி உய ேபால மைற\"# பர\"# ளா பரம . அவ ைற உ&டவ' அவேன பர ள4 #ட மி # தி5\", இைவ உ6ட #ரேன . ெபா \" : த, கா , ந , நில , வா ஆகியைவ ஆகி நில திைண, இய திைண ஆகி அவ உடலி உய ேபால மைற\"# பர\"# ளா பரம . அவ ைற உ&டவ' அவேன அறிெவாள* ேவத க அவேன.\n3. 3 ப உைட அ7யவ 3 எள'யவ4, ப ற க83 அ ய வ தக4 மல மக\" வ $ , ந அ ெபற1 அ7க\" ம உ0 கைட ெவ6ெண களவ ன'1, உரலிைட யா+$6: எ திற உரலிேனா: இைண தி ஏ உரலிேனா: இைண தி ஏகிய எள'ேவ ெபா \" : எ ெப,மா ப தி-ைடய அ.யா க/0 எள*யவ ; ப ற 0 0 கி12வத அ3ய வ தக . தாமைர தி,மக வ ,4ப ன ; ெப வத க3ய . ம தா கைட\"த ெவ&ைணைய தி,.யதா , மா ப ைட0 க12&2 உரேலா2 இைண\"த எள*ய .\n4. 4 ப ரா4, ெப நில கீ6டவ4 ப 4= வ ரா மல ழா , ேவ த ,7ய4 மராமர , எ த மாயவ4 எ4=\" இரா4 என'1, ப 4ைன யா4 ஒ:ேவேனா ��பா \" : ஊழி0 கால தி உலக ைத ெவள*ேய ெகா&2 வ\"# கா4பா றினா ; மல தி, #ழா7 அண \"த அ\"த4 ெப,மா ஏ9 மராமர கைள- எ7# வர: ெசய ெச7தா ; அவ எ ெந<சி இ,0காவ . நா உட ப2ேவேனா\n5. 5 ெபா மா ந(\" பைட, ஆழி சக ெதா: தி மா ந(\" கழ1, ஏ உல ெதாழ ஒ மாண 3 ற\" ஆகி நிமி த அ3 க மாண 3க , எ4 க6 உள ஆ ேம. ெபா \" : எ இைறவ ேபா ெச7வதி வ ல ந&ட பைடகளான ச0கர= ச ஏ\"தியவ . அவ தி,வ.கைள ஏ9லக தவ, ெதா9# வண கிறா க . அவ மாவலிய ட ளனா7: ெச ெப3ய வ.வ எ2 # நி றா . அ0க3ய மாண 0க எ க&கள* இ,0கிறா .\n6. 6 க6@\"ேள நி , காத4ைமயா1 ெதாழி1 எ6ண A வ எ4 இன' ேவ6:வ ம6@ ந( , எ 5 ந1 வா5B வ 6@மா வ 5 எ ப ராைனேய ம6@ ந( , எ 5 ந1 வா5B வ 6@மா வ 5 எ ப ராைனேய ெபா \" : எ ெப,மாைன ெதா9தா க& = னா நி பா . ஒ , இர&2, ெபா \" : எ ெப,மாைன ெதா9தா க& = னா நி பா . ஒ , இர&2, எ எ&ண =.4பத கா1சி ெகா24பா , இ@வளA எள*ைமயான அவன*ட ெபற ேவ&2வ# எ# தா உ ள# எ எ&ண =.4பத கா1சி ெகா24பா , இ@வளA எள*ைமயான அவன*ட ெபற ேவ&2வ# எ# தா உ ள# அவ ஐ ெப, Cத களாய ெப,மா அ லவா\n7. 7 ெச1வ நாரண4, எ4ற ெசா1 ேகடA , ம1 க6 பன', நா:வ4 மாயேமடA , ம1 க6 பன', நா:வ4 மாயேம அ1A ந4 பகA , இைட வ (: இ4றி ந1கி எ4ைன வ டா4, ந ப ந ப ேய. ெபா \" : வழி4ேபா0க ' ெச வநாராயண அ1A ந4 பகA , இைட வ (: இ4றி ந1கி எ4ைன வ டா4, ந ப ந ப ேய. ெபா \" : வழி4ேபா0க ' ெச வநாராயண' எ Dற, அைத0 ேக1ட# எ க&க கல கி0 க&ண வ 1டன. நா' , ' ெப,மாேன' எ Dற, அைத0 ேக1ட# எ க&க கல கி0 க&ண வ 1டன. நா' , ' ெப,மாேன ந எ ேக உ ளா7 ந எ ேக உ ளா7 ' எ அவைன ேத2கிேற . இரA பகE வ டாம எ ந ப எ ைன4 ப றி நி கிறா . வ 12 ந காம இ,0கிறா .\n8. 8 எவ யாைவ5 , எ1லா+ ெபா 8 கவ B இ4றி , த4=\" ஒ:க நி4ற பவ ெகா\" ஞான, ெவ\"ைளD #ட E தி அவ எ ஆழி, அ ப\"ள'யாேர. ெபா \" : உய , ளவ' இ லனA எவ ைற- ஊழி0 கால தி ஒ 0ெகா அ.படாம த வய றி ைவ # இைறவ கா4பா கிறா . பர\"த அறிA ெவ ள ைத- ஒள* தி,ேமன*ைய- உைடய தைலவேன என0காக த தி,4பா கடலி அறி#ய ெச7கிறா .\n9. 9 இன'யா ஞானகளா1, எ:3க1 எழாத எ தா களா1, எ:3க1 எழாத எ தா கன'வா வ ( எ4 கட1 படா அ,ேத தன'ேய4 வா ,தேல ெபாழி1 ஏ- ஏன ஒ4றா Fன' ஆ ேகா71 ைவ தா உ4 பாத ேச ேதேன. ெபா \" : ேபரறிஞ களாE அறிய =.யாத எ நாயகேன மன கன*\"ேதா 0 வ1. ப த,பவேன மன கன*\"ேதா 0 வ1. ப த,பவேன கடலிலி,\"# எ20காத அ=த ேபா றவேன கடலிலி,\"# எ20காத அ=த ேபா றவேன ெப, ேப ைற த\"த ஆதி ெப, ேப ைற த\"த ஆதி லேம ப றியா7, D3ய த\"த தா உல ஏ9 கா4பா றினாேய ேம ைமயா7 உ தி,வ.கைள நா ேச \"ேத .\n10. 10 அ தாம அ4$ ெச , எ4 ஆவ ேச அ மா=3 அ தாம வா ,7 ச , ஆழி G1 ஆர உள ெச தாமைர தட க6, ெச , ஆழி G1 ஆர உள ெச தாமைர தட க6, ெசகண வா ெசகமல ெச தாமைர அ7க\", ெச ெபா4 தி உட ேப. ெபா \" : எ அ மா அழைக எ ென ேப வானவ3ட கா12 அ ைப எ ன*ட கா1.னா . எ ஆவ -ட கல\"த அவ அழகிய மாைல, =., ச , ச0கர , CG , = # மாைல-ட கா1சி த,கிறா . அவ தி,0க&, தி,வா7 ெச கமலமாக உ ளன. அவ தி,வ.கேளா, ெச\"தாமைர வானவ3ட கா12 அ ைப எ ன*ட கா1.னா . எ ஆவ -ட கல\"த அவ அழகிய மாை��, =., ச , ச0கர , CG , = # மாைல-ட கா1சி த,கிறா . அவ தி,0க&, தி,வா7 ெச கமலமாக உ ளன. அவ தி,வ.கேளா, ெச\"தாமைர தி,ேமன*ேயா சிவ\"த ெபா ,எ ேன அவ அழ தி,ேமன*ேயா சிவ\"த ெபா ,எ ேன அவ அழ \nகமல மி4= #ட மைல3 3, க6 பாத ைக கமல ம4= ,- ஏ உல , வய றி4 உள த4=\" கலவாத , எ+ெபா 8 தா4 இைலேய. ெபா \" : என0 கல\"தவ மி ஒள* வH மைல ேபா ற எ ெப,மா . அவ கன*\"த உத2 வா- ெச\"தாமைர, தி,0க&க , தி,வ.க , தி,0ைகக யாA தாமைர மல க . நிைல த ஏ9 உலக க/ அவ தி,வய றி உ ளன. அவ'0 கலவாத எ4ெபா, க/ இ ைல.\n12. 12 எ+ெபா 8 தா4 ஆ , மரகத3 4ற ஒ3 அ+ெபா-ைத தாமைர+ H, க6 பாத ைக கமல எ+ெபா- நா\" திக\", ஆ6: ஊழி ஊழி ெதா0 அ+ெபா-ைத3 அ+ெபா- , எ4 ஆரா அ,தேம. ெபா \" : எ லா உய க/ ெபா, க/ ஆனவ , மரகதமைல ேபா றவ ; அவ தி,4பாத க , தி,0ைகக ஆகியைவ தாமைர மல கேள. எ4ெபா9# நா/ மாத= ஆ&2 ஊழி0 கால க ேதா என0 ெதவ 1டாத அ=தமா7 அவ இ,0கிறா .\n13. 13 பல பலேவ ஆபரண , ேப பல பலேவ பல பலேவ ேசாதி, வ7B ப6$ எ6ண 1 பல பல க6: உ6:, ேக: உ 0 ேமா இ4ப பல பலேவ ஞான, , பா $ அைண ேமலா ேகேயா: உ 0 ேமா இ4ப பல பலேவ ஞான, , பா $ அைண ேமலா ேகேயா ெபா \" : பா I4 ப20ைகய ேம அறி#ய பவ'0 4 ப&Iகைள எ&ண னா , அவ'0 அண கல பலபல ஆ . அவ ெபய க/ பல4 பலேவ. ஒள* வ&ண தி,ேமன*க/ பலேவ. கா&ப# உ&ப# ேக1ப# ெதா2வ# =க வ# ஆகிய இ ப க/ பல4 பலவா . அறிA பல4 பலவா .\n14. 14 பா $ அைண ேம1 பா கடA\", ப\"ள' அம த B கா $ அைண ேதா\" ப 4ைன3 ஆ , ஏ0 உட4 ஏ ெச ற B ேத பைணய ேசாைல, மராமர ஏ எ த B H ப ைணய த6 ழா , ெபா4 ,7ய அ ேபா ஏேற. ெபா \" : ெதா20க4ப1ட தி,#ளசிைய தி,=.ய அண - எ ெப,மா , ேபா 0காைள மி20 ைடயவ ; தி,4பா கடE பா I4 ப20ைகய மJ# அறி#ய ெகா&டவ ; கி ேதா ந4ப ைன0காக எ,#கைள அழி தவ ; ேத ேசாைலயாக வள \"த மராமர க ஏழிைன- அ பா #ைள ெச7தவ .\n15. 15 தாமைர3 க6ணைன, வ 6ேணா பரB தைலமகைன ழா வ ைர+ H ம B க6ண , எ ப ராைன+ ெபா4 மைலைய நா ம வ ந4 ஏ தி உ\"ள' வணகி, நா மகி ஆட நாB அல பா ம வ நி க த த, பா4ைமேய வ\"ளேலகி, நா மகி ஆட நாB அல பா ம வ நி க த த, பா4ைமேய வ\"ளேல ெபா \" : வ ளலாகிய எ\"தைலவைன தாமைர0 க&ணைன, ேதவ க #தி0 தைலவைன, மண ெபா,\"திய தி, #ழா7 மாைல த3 தவைன4, ெபா மைலயா7 இ,0கிற உ ைன நா வ\"# அKகிேன . ந றாக4 ெபா,\"தி நிைன\"# வண கி2 மகிL:சி த, ேப ைற த\"தா7, எ நாவா பாHர க பா. உ ைன வழிப2மா என0 அ, ெச7தாேய\n ெசJேசாதி , தாமைர பாத ைகக\" க6க\" வ : இல க J#ட , மைலேய தி உட $ வ : இல , ச3கர ப தி வ : இல ,7 அ மா4, ம Kதன4 தன3ேக. ெபா \" : ஒள* திக9 ெபா =.-ைடய ெப,மா'0 தி,வ.க/ ைகக/ க&க/ வ 1ெடாள*, ெச\"தாமைர மல கேள ேபா றன. அவ தி,ேமன* க,