diff --git "a/data_multi/ta/2018-22_ta_all_0806.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-22_ta_all_0806.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-22_ta_all_0806.json.gz.jsonl" @@ -0,0 +1,250 @@ +{"url": "http://bluehillsbook.blogspot.com/2012/01/blog-post_3143.html", "date_download": "2018-05-24T10:13:00Z", "digest": "sha1:MDGQ2RHM44ASG3CNXIFL7SS3RH4IV3XD", "length": 4785, "nlines": 116, "source_domain": "bluehillsbook.blogspot.com", "title": "bluehillsbook: மீண்டும் சந்திப்போம்!", "raw_content": "\nபழகிப்போன என் கால்கள்- தினமும்\nஉன்வீட்டு தெருவெங்கும் - நீ\nஎட்டி எட்டி உன்னை பார்ப்பேன்\nவெட்டி எனை வீழ்த்தும் உன் கண்கள்.\nபட்ட வலி போதுமடி - உன்\nமறந்து போனது என்ன நியாயமடி\nஸ்கூட்டரில் கடந்துப்போன உன் அப்பா\nதானாய் வளையும் என் கழுத்து\nஉன் குழந்தைக்கு என் பெயரை வைத்ததாய்\nஎன் பெயர் இனி எதற்க்கு\nகுறிப்பு: முதல் முறை காதல் கவிதை முயற்சித்திருக்கிறேன்\nஇந்திய பள்ளிகள் டிஜிடலுக்கு மாறிவருகின்றன\nஅமெரிக்க கோடாக் நிறுவனம் திவால்\n\"இலங்கைக்கான இந்திய உதவிகள்\" - ஒரு முன்னேற்றம்.\nமுல்லைப் பெரியாரும் இரண்டு மாநிலங்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://bluehillsbook.blogspot.com/2013/07/blog-post_13.html", "date_download": "2018-05-24T10:12:40Z", "digest": "sha1:LCVNZOLUPXSHHV2QIYWQDKYZU2IQP7IB", "length": 12813, "nlines": 97, "source_domain": "bluehillsbook.blogspot.com", "title": "bluehillsbook: காலை நேரத்து பெங்களூர் கதை!!!", "raw_content": "\nகாலை நேரத்து பெங்களூர் கதை\n2000 மற்றும் 2003 ஆண்டுகளில் பெங்களூரில் நான் கண்ட சம்பவம்.நம்புவதும் நம்பாததும் உங்கள் விருப்பம்.\nஅப்போதுதான் புதிதாக சென்னையிலிருந்து பெங்களூரில் வேலைக்கு சேர்ந்திருந்தேன். முதல் மாதம் சம்பளம் வாங்கி ஊருக்கு சென்றுவிட்டு ஞாயிற்றுக்கிழமை இரவில் ஊரிலிருந்து கிளம்பி திங்கட்கிழமை காலையில் சுமார் 5.00 மணிக்கு மெஜஸ்டிக் பஸ்டேண்ட் வந்து சேர்ந்தேன்.\nபுதிய இடம் என்பதால் அவ்வளவு பழக்கமாகாத பெங்களூர் பரபரப்பாய் இருந்தது. ஒருவரின் செயல் மட்டும் பஸ்டேண்டில் எனக்கு வித்தியாசமாகப்பட்டது. அந்த பக்கம் இந்தபக்கம் என மிகவும் பரபரப்பாய் ஓடிக்கொண்டிருந்தார். என் பஸ் வர நேரமானதால் தொடர்ந்து அவரை கவனித்தேன்.\nபெண்கள் இருக்கும் இடங்களில் பொதுவாய் எல்லோரையும் கவனித்துக்கொண்டிருந்தார். ஒரு பெண்ணிடம் ஏதோ பேசினார்...பின்னர் நகர்ந்துவிட்டார். கிட்டத்தட்ட ஒரு மணி நேரமாய் அங்கும் இங்கும் சுற்றியவர் திடீரென கண்ணில் இருந்து மறைந்து போனார். பின்னர் கால்மணி நேரத்தில் மீண்டும் என் கண்ணில் பட்டவர்...கூட ஒரு இளம் பெண்ணை அழைத்துக்கொண்டு போவதைப்பார்த்தேன்.\nநானும் அந்த பெண்ணைத்தான் தேடியிருப்பார் என நினைத்து அந்த பெண்ணை கவனி��்தேன். சின்ன பெண் ஊரில் வந்திருப்பாள்....கண்களை அங்கும் இங்கும் அலையவிட்டு வெறிக்க வெறிக்க பார்த்துக்கொண்டே அவருடன் போய்க்கொண்டிருந்தாள்.\nஅதே மாதிரி காலை வேளை ஊரிலிருந்து திரும்பினேன். அதே மெஜஸ்டிக் பஸ்டேண்ட்....சட்டென்று என் கண்ணில் பட்டார் அதே ஆள். இன்றும் பரக்க பரக்க அங்கும் இங்கும் அலைந்துக்கொண்டிருந்தார். எனக்கு ஒன்றும் புரியவில்லை.....என்னடா இது இன்றும் இவர் கண்ணில் படுகிறாரே என கவனித்தேன்.\nசட்டென்று கொஞ்சம் நேரம் கழித்து இன்னொரு பெண்ணுடன் நகர்ந்து போனார். அவரின் செயல் எனக்கு வித்தியாசமாக பட்டதால்....ஒரு முடிவு செய்தேன். அந்த பெண்ணையும் நன்றாகவே கவனித்தேன்.....\nஅடுத்தநாள் பெங்களூர் வீட்டிலிருந்து 5 மணிக்கு காலையில் மெஜஸ்டிக் வந்தேன். இப்போது அந்த ஆளை நான் தேட ஆரம்பித்தேன்.\nஅதிசியம்....இன்றும் என் கண்ணில் பட்டார். அதே பரபரப்பாய் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்தார்.\nஎனக்கு தலையும் புரியவில்லை காலும் புரியவில்லை. நீங்கள் நம்ப மாட்டீர்கள் மறுநாளும் இதே போல் வந்தேன். அன்றும் அந்த ஆளை பார்த்தேன். ஆனால் பாவம் அன்று அவன் அலைந்தான்...கடைசியில் பெண்கள் யாரும் அவனுடன் செல்லவில்லை.\nகொஞ்ச நாளில் இந்த நிகழ்வை மறந்து போனேன். அதற்க்குப்பிறகு அங்கு இருந்த மூன்று வருடத்தில் இரண்டுமுறை ஊரிலிருந்து திரும்பும்போது அவனை பார்த்திருக்கிறேன். ஆனால் கவனிப்பதை விட்டுவிட்டேன்.\nஆனால்....கிட்டத்தட்ட இரண்டு வருடம் கழித்து ஒரு மாலை வேளையில் மெஜஸ்டிக்கில் ஒரு பெண்ணை பார்த்தேன். கையில் பிளாஸ்டிக் பையுடன் தலையுல் பூ வைத்து அப்பட்டமாக தான் ஒரு \"அந்த மாதிரி பெண்\" என்பதை காட்டிக்கொண்டிருந்தாள்.\nசட்டென்று என் தலையில் பொறி தட்டியது....யோசித்தேன்....சட்டென்று கிடைத்தது பதில் அந்த பெண் \"நான் முதன் முதலில் அந்த ஆளுடன் பார்த்த் பெண்\". எனக்கு தூக்கி வாரிப்போட்டது.\nஅனாலும் அதை உறுதி செய்ய அவளருகில் போனேன். என்னைப்பார்த்ததும் \"200 ருப்பி பர்த்தியா\" என்றாள். பொதுவிடத்தில் நான் அவளுடன் நிற்பதை பலரும் ஒரு மாதிரியாக பார்த்துக்கொண்டே போனார்கள்.\nநான் அதுக்காக வரவில்லை...எனக்கு ஒரு தகவல் வேண்டும் என்றேன் (நான் கன்னடிகன் என்பதால் கன்னடத்தில்தான் பேசினேன்)\nஅவள் வித்தியாசமாக பார்த்தாள். போன வருடம் நீங்கள் ஊரிலிருந��து வந்த நாளில் பார்த்திருக்கிறேன்...ஒரு ஆளுடன் போனீர்கள் என்றேன்.\nகண்கள் அகல பார்த்தவளை அழைத்துக்கொண்டு ஒரு ரெஸ்ட்டாரண்டுக்கு அழைத்து சென்றேன். அவள் விவரிக்க ஆரம்பித்தாள் தோசை சாப்பிட்டுக்கொண்டே....\n\"அந்த ஆள் ஒரு மாமா...ஆனால் சினிமா ஆசையிலோ, நடிகர்களை பார்க்கவோ அல்லது வீட்டில் கோபித்துக்கொண்டு பெங்களூர் வரும் பெண்களை சரியாக கண்டுபிடித்து அரை மணிநேரத்தில் அவர்களிடம் நல்லவனாக பேசி அவர்களை அழைத்துக்கொண்டு வந்துவிடுவானாம். பின்னர் நடிப்பாசை காட்டி கடைசியில் பெண்களை இந்த தொழிலுக்கு கொண்டுவருவானாம்...அதற்க்குத்தான் காலை வேலையில் அங்கே அலைகிறானாம்\"\nஎனக்கு நம்ப முடியவில்லை...ஆனாலும் இதே வேலையா முழுநேரமும் இருப்பதால் புதிதாய் வரும் பெண்களை மோப்பம் பிடித்து மடக்கிவிடுவதில் அவன் கில்லாடிதான். இதற்க்காக ஒரு பெரிய நெட்வர்க்கே இருக்கின்றதாம். கொடுமை இதில் அந்த ஏரியா போலீசும் உடந்தை.\nஅவள் கையில் 500 ரூபாயை திணித்துவிட்டு ஊர் போய் சேருங்கள் என்று சொல்லிவிட்டு நகர்ந்தேன். அவள் போகமாட்டாள் என்பது வேறு விஷயம்\nஇதோ....பத்து வருடம் கழிந்துவிட்டது பெங்களூரை விட்டு வந்து....அந்த ஆளுக்கு கொஞ்சம் வயதாகி இருக்கலாம்...ஆனாலும் இன்றும் அங்கே அலைந்து அப்பாவி பெண்களை தேடிக்கொண்டிருக்க வாய்ப்புண்டு\nநம் மனம் சொல்வது என்ன\nகாலை நேரத்து பெங்களூர் கதை\nராஞ்சனா - திரை விமர்சனம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=15906&cat=1", "date_download": "2018-05-24T09:58:47Z", "digest": "sha1:6G5HE34K5OXTEAE4NW3UHFCWAPTJOUCQ", "length": 19081, "nlines": 157, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த கலை, அறிவியல் மற்றும் வர்த்தக\nவிலையில்லா மடிக்கணிணி விற்பனை தடுக்க புதிய அணுகுமுறை | Kalvimalar - News\nவிலையில்லா மடிக்கணிணி விற்பனை தடுக்க புதிய அணுகுமுறைடிசம்பர் 25,2012,08:21 IST\nசென்னை: கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்படும் மடிக்கணிகளை மாணவர்கள் விற்று வருவதைத் தடுக்க, உயர்கல்வித்துறை, புது திட்டத்தை அறிமுகம் செய்கிறது. இதையடுத்து, மடிக்கணினிகளை, அன்றாடம் பயன்படுத்தும் திட்டம், கல்வித்துறையில் விரைவில் அமலாகும் எனத் தெரிகிறது.\nமாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்தும் வகையில், அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதில் ஒன்றாக, விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் திட்டத்தை, கடந்தாண்டு அரசு அறிமுகப்படுத்தியது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் படிக்கும் முதலாமாண்டு மற்றும் இறுதியாண்டு மாணவர்களுக்கு, விலையில்லா மடிக்கணினி வழங்கப்படுகிறது.\nகடந்தாண்டு, கல்லூரியில் படித்த மூன்றாமாண்டு மாணவர்கள், 1.42 லட்சம் பேருக்கு, மடிக்கணினிகள் வழங்கப்பட்டன. தற்போது, முதலாமாண்டு மாணவர்களுக்கும் மடிக்கணினிகள் வழங்கப்படுகின்றன. மடிக்கணினி குறித்த போதிய அறிவு இல்லாத காரணத்தால், பாடல்களை கேட்கவும், சினிமா பார்க்கவும் மடிக்கணினிகளை மாணவர்கள் பயன்படுத்துகின்றனர் என்ற புகார் உள்ளது. மேலும், சிலர் மடிக்கணினிகளை விற்று விடுகின்றனர்.\nஅரசின் மடிக்கணினிகள், தற்போது சந்தையில் அடிமாட்டு விலைக்கு அமோகமாகக் கிடைக்கின்றன. கேரள வியாபாரிகள் இவற்றை, 5,000 முதல், 10 ஆயிரம் ரூபாய் வரை வாங்கி, கூடுதல் விலைக்கு கேரளாவில் விற்கின்றனர் என்ற புகார், பரவலாக எழுந்திருக்கிறது; அரசுக்கும் பல புகார்கள் சென்றுள்ளன.\nமடிக்கணினி விற்பதை தடுக்க, நடவடிக்கைகள் எடுக்க, உயர் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. அனைத்து கல்லூரிகளுக்கும், கல்லூரி கல்வி இயக்குனரகம், சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இதில், மடிக்கணினியை பெற்ற அனைத்து மாணவர்களுக்கும், தினமும் கல்லூரிகளுக்கு மடிக்கணினியை கொண்டு வர வேண்டும்; இதை ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும். தொலை தூரங்களிலிருந்து கல்லூரிக்கு வரும் மாணவர்கள், கல்லூரி நிர்வாகத்திடம் மடிக்கணினிகளை கொடுத்து விட்டு செல்ல வேண்டும் என, சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து, கல்லூரி கல்வி இயக்குனர் செந்தமிழ் செல்வி கூறியதாவது: ஏழை மாணவனும் கணினி அறிவு பெற வேண்டும் என்ற நோக்கில் கொடுக்கப்பட்ட மடிக்கணினியை, விற்பனை செய்வது வேதனைக்குரியது. கல்லூரியில் உள்ள வரை, மாணவர்கள் மடிக்கணினி பயன்பாடு குறித்து கண்காணிக்கப்படும். மடிக்கணினிகளை தினமும் கல்லூரிகளில் பயன்படுத்தும் வகையில், கணினி வழியாக பாடத்திட்டங்கள் கற்கும் முறை, விரைவில் கொண்டு வரப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.\nசெய்திகள் முதல் பக்கம் »\nமிகவும் நல்லது ஆனால் பள்ளியில் பாடங்களில் மாணவர்களின் மாணவிகளின் கவனம் சிதையும்\nவிலையில்லாமல் (அ) இலவசமாக வழங்கப்படும் எதுவுமே ��திபில்லாததுதான். அதன் அருமையை உணர்வார் இல்லை.கஷ்டப்படாமல் பெறும் எதுவுமே பாதுகாக்கப்படாமலும், பயன்படுத்தப்படாமலுமே இருக்கும். இலவசங்களைப் பெறுவோர் அதன் மதிப்பை உணர்ந்தாலன்றி இலவசம் அதன் மதிப்பப் பெறாது.\nஹலோ சார் , லேப்டாப் என்ன சோலார் பவர் இல்லையே ,சார்ஜ் செய்ய electricity வேணுமே \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nஇன்ஜினியரிங் கவுன்சிலிங் - 2017\nசிப்பெட் நிறுவனத்தில் மாணவர் சேர்க்கை\nஐ.ஐ.டி., டெல்லியில் சான்றிதழ் படிப்பு\nபொதுத் துறை பாங்க் ஒன்றில் கிளார்க் பணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளேன். ஸ்டேட் பாங்க் கிளார்க் பணிக்கான முடிவுகளை எதிர்பார்த்திருக்கிறேன். எதில் எனது எதிர்காலத்தை அமைத்துக்கொள்ளலாம்\nபயோகெமிஸ்ட்ரி படிக்கும் எனக்கு வாய்ப்புகள் எப்படி உள்ளன\nபி.ஏ., பொருளாதாரம் படித்து விட்டு பின் அஞ்சல் வழியில் எம்.ஏ., பொது நிர்வாகம் படித்துள்ளேன். நான் யு.ஜி.சி., நெட் தேர்வில் பொருளாதாரத்தை பாடமாக எழுத முடியுமா\nநான் பிரகதி. பி.காம் முடித்திருக்கிறேன். எனக்கு 3 வருடங்கள் பணி அனுபவம் இருக்கிறது மற்றும் எச்.ஆர் அல்லது நிதி துறையில் எம்பிஏ படிக்க விரும்புகிறேன். பகுதி நேர எம்பிஏ படிப்பது சிறந்ததா அல்லது தொலைநிலைக் கல்வி முறையில் படிப்பது சிறந்ததா தொலைநிலைப் பட்டத்திற்கு எங்கு அங்கீகாரம் கிடைக்கும்\nலாஜிஸ்க்ஸ் துறை படிப்புகள் எங்கு தரப்படுகின்றன என கூறலாமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizmanam.com/page/8", "date_download": "2018-05-24T09:59:08Z", "digest": "sha1:4SYX6WZ7RZTOKPCV3QLB2GRIBECACE7R", "length": 6810, "nlines": 91, "source_domain": "thamizmanam.com", "title": "tamilmaNam.NET : Tamil Blogs Aggregator", "raw_content": "\nகடந்த 24 மணி நேரத்தில் எழுதப்பட்ட இடுகைகள்\nவைகாசி விசாகம் கோலங்கள். - 3 VAIKASAI VISAGAM KOLAM.\nவைகாசி விசாகம் கோலங்கள். - 3 VAIKASAI VISAGAM KOLAM. வேலும் மயிலும் துணை. நேர்ப்புள்ளி ...\nவைகாசி விசாகம் கோலங்கள். - 2 VAIKASAI VISAGAM KOLAM.\nவைகாசி விசாகம் கோலங்கள். - 2 VAIKASAI VISAGAM KOLAM. அறுபொறி சரவணப் பொய்கை. இடைப்புள்ளி 11 ...\nவைகாசி விசாகம் கோலங்கள். - 1 VAIKASAI VISAGAM KOLAM.\nவைகாசி விசாகம் கோலங்கள். - 1 VAIKASAI VISAGAM KOLAM. மயில் சேவல் கொடிக்கோலம். நேர்ப்புள்ளி 11 ...\nஸ்டெர்லைட் போராட்டம் திசை திரும்பிய கதை…\nvamumurali | 0 மறுமொழி | 2018-05-23 09:40:36 | முகநூல் பதிவு | சமூகம் | தமிழகம்\nதூத்துக்குடியில் இயங்கும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்களி���் போராட்டம் வன்முறையாளர்களின் கரங்களில் சிக்கியதால் திசைதிரும்பி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கிறது. இதனால், விலை மதிப்பற்ற 12 உயிர்கள் பலியாகி ...\nஎப்போதுமே மூலமொழியில்தான் படிப்பேன் என இருக்க முடியுமா\nஅரிதினும் அரிதான அரசியல் தலைவர் ...\nநேரடியாக தூத்துக்குடி சென்ற நடிகர் கமல். பொலீஸார் அவர் எடுத்த ...\nதூத்துக்குடி யில் நடந்து வரும் போராட்டத்தில் இன்றும் பொலிஸார் வெறி செயல் தொடர்ந்த வண்ணம் உள்ளது . Brecking news: சற்று முன் தூத்துக்குடியில் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://thothavanda.blogspot.com/2012/04/blog-post.html", "date_download": "2018-05-24T09:39:02Z", "digest": "sha1:ID3ZRPPSWS7GG6IHGJDZLSRURF3EFU6U", "length": 30931, "nlines": 229, "source_domain": "thothavanda.blogspot.com", "title": "ஆரூர் மூனா: மக்கள் இயக்குனர் சேரன் இறுதிப் பகுதி", "raw_content": "\nஉலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்\nமக்கள் இயக்குனர் சேரன் இறுதிப் பகுதி\nசேரனின் அடுத்தப்படமாக பாண்டவர் பூமி வந்தது. மிக அருமையான படம். ஆனால் தோல்விப்படம். படத்தின் மையக்கருத்து இன்றைய சூழ்நிலையில் தமிழகத்திற்கு மிகவும் தேவை. அதாவது ஒரு கிராமத்திலிருந்து நகரத்திற்கு வேலை தேடி வருபவர்கள் அவர்களது உழைக்கும் காலம் முடிந்ததும் மீண்டும் சொந்த ஊரில் குடியேற வேண்டும். நகரம் அடுத்த தலைமுறைக்கு வேலை தர தயாராக வேண்டும். வேலை பார்த்த காலங்களில் சம்பாதித்த பணத்தை வைத்து கடைசி காலங்களில் விவசாயத்தை மீண்டும் தொடர வேண்டும். என்ன காரணமோ தெரியவில்லை, படம் ஓடவில்லை.\nநான் இந்த படம் வந்த போதே முடிவு செய்து விட்டேன். என்னுடைய கடைசி காலம என்பது திருவாரூர் சுற்றியுள்ள ஏதோ ஒரு கிராமத்தில் விவசாயம் பார்த்து தான் கழியும் என்பதை. என்றைக்கு சென்னை போன்ற பெருநகரங்கள் இது போன்ற மறுசுழற்சிக்கு உள்ளாக்கப்படுகிறதோ அப்பொழுது தான் கிராமங்களில் இருந்து புதிதாக பிழைப்புக்கு வருபவர்கள் சென்னையில் அவர்களது பணிக்காலம் வரை சென்னையில் கழிக்க முடியும். இல்லையென்றால் கூடிய விரைவில் சென்னையின் பரப்பளவு விரிந்து தெற்கே திண்டிவனம் வரையும் வடக்கே ஆந்திராவுக்குள்ளும் செல்லும் என்பது க���்கூடாக தெரிகிறது.\nஅடுத்தது தேசிய விருது பெற்ற படங்களான ஆட்டோகிராப் மற்றும் தவமாய் தவமிருந்து. இவை பெரிய வெற்றி பெற்று அனைவராலும் அதிகளவில் விமர்சிக்கப்பட்டு விட்டதால் நாம் இதனை தவிர்த்து அடுத்த படமான மாயக்கண்ணாடிக்கு வருவோம். 2007ல் வெளி வந்தது. படத்தின் கருத்து சினிமாவுக்கோ, மற்ற தொழில்களுக்கோ முயற்சிக்கும் போது கையில் இருக்கும் வேலையை விடக்கூடாது என்பதும் எதைப் பற்றிய முழு அறிவு இல்லாமல் இறங்குவது ஆபத்து என்பதும் தான். ஆனால் அந்தப்படம் இப்பொழுது வெளிவந்த 3 ஐப் போல் எதிர் விளைவாகி படுதோல்வி அடைந்தது.\nகடைசியாக இயக்கிய படமான பொக்கிஷம். 1970களில் நடந்த ஒரு காதல், அது சந்திக்கும் பிரச்சனைகள், அந்த காதலின் தோல்வி, கடைசி வரை காதலுக்காக திருமணமே செய்து கொள்ளாமல் வாழும் கதாநாயகி, கண்முன்னே கொண்டு வந்த 1970 காலக்கட்டம் என எனக்கு மிகவும் பிடித்திருந்தது. படத்தின் குறை என்னவென்றால் அது சேரனின் முற்றிய முகம் தான். வேறு நடிகர்கள் நடித்திருந்தால் படம் நன்றாக ஒடியிருக்கும் என்று நினைக்கிறேன். மிகவும் சிக்கலான விஷயம் இந்து முஸ்லீம் காதல், அதுவும் 1970களில் நாகூர் போன்ற சிற்றூரில் எப்படியிருக்கும் என்பதை தெள்ளத்தெளிவாக காட்டிய படம் இது. ஆனால் அதுவும் நன்றாக போகவில்லை.\nஎது எப்படியிருந்தாலும் கமர்சியல் என்ற பெயரில் மற்ற பெரிய இயக்குனர்களைப் போல் கவர்ச்சியை வலிந்து திணிக்காமல், 100 பேரை ஒரே அடியில் பறக்க வைக்கும் ஹீரோயிசத்தை வளர்க்காமல், நகைச்சுவை என்ற பெயரில் இரட்டை அர்த்த வசனங்கள் வைக்காமல் ஒவ்வொரு படத்திற்கு கண்டிப்பாக ஒரு மெசேஜ் வைத்து தான் படமெடுக்கும் சேரனுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.\nசேரனுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.ஆங் நானும் சொல்லிக்கிறேன்\n//100 பேரை ஒரே அடியில் பறக்க வைக்கும் ஹீரோயிசத்தை வளர்க்காமல்,// மாயக் கண்ணாடி ஓடியிருந்தால் அதையும் செய்திருப்பார் சேரன்.\nஅடுத்து என்னத்தே கண்ணையாவைப் பற்றி எழுதவும்....வரும் ஆனா வராது அப்படின்னா...காண்டாயிருவேன்..ஹிஹி\nநன்றாக எழுதி வருகிறீர்கள். தொடர்ந்து படித்து வருகிறேன். வாழ்த்துக்கள்.\nசேரனை பொருத்தவரை உங்களின் கருத்துடன் ஒத்துப்போகிறேன். அனைத்து படங்களையும் ரசித்து பார்த்தேன். தவமாய் தவமிருந்து மற��றும் பிரிவோம் சந்திப்போம் இரண்டும் நான் மிகவும் ரசித்தவை.\n/// வீடு சுரேஸ்குமார் said...\nசேரனுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.ஆங் நானும் சொல்லிக்கிறேன் ///\n//100 பேரை ஒரே அடியில் பறக்க வைக்கும் ஹீரோயிசத்தை வளர்க்காமல்,// மாயக் கண்ணாடி ஓடியிருந்தால் அதையும் செய்திருப்பார் சேரன். ///\nபடத்தை மறுமுறை நல்லா பாருங்க. அது மாதிரி செய்யக்கூடாதுன்னு தான் சொல்லியிருப்பார்.\n/// வீடு சுரேஸ்குமார் said...\nஅடுத்து என்னத்தே கண்ணையாவைப் பற்றி எழுதவும்....வரும் ஆனா வராது அப்படின்னா...காண்டாயிருவேன்..ஹிஹி ///\nநீங்க காண்டாமிருகம் ஆனா தான் எழுதுவேன். ஹி ஹி ஹி.\nநன்றாக எழுதி வருகிறீர்கள். தொடர்ந்து படித்து வருகிறேன். வாழ்த்துக்கள்.\nசேரனை பொருத்தவரை உங்களின் கருத்துடன் ஒத்துப்போகிறேன். அனைத்து படங்களையும் ரசித்து பார்த்தேன். தவமாய் தவமிருந்து மற்றும் பிரிவோம் சந்திப்போம் இரண்டும் நான் மிகவும் ரசித்தவை. ///\nதங்களின் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி கார்த்திக்கேயன்.\nஎன்னது....பாண்டவர் பூமி ஓட வில்லையா.....அதில் வரும் தோழா தோழா மற்றும்..அவரவர் வாழ்க்கையில் ...இந்த இரண்டு பாடல்களும் எனக்கு ரொம்ப பிடித்தவை...பரத் வாஜ் குரலில் இதை கேட்க ரொம்ப பிடிக்கும்...\n/// கோவை நேரம் said...\nஎன்னது....பாண்டவர் பூமி ஓட வில்லையா.....அதில் வரும் தோழா தோழா மற்றும்..அவரவர் வாழ்க்கையில் ...இந்த இரண்டு பாடல்களும் எனக்கு ரொம்ப பிடித்தவை...பரத் வாஜ் குரலில் இதை கேட்க ரொம்ப பிடிக்கும்... ///\nபடம் நன்றாக இருந்தது. பாடல்களும் தான். ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை ஜீவா.\nயோவ் பெரிய மனுசா இது உங்க வாயிலேருந்து வருதுல்ல அதான் பெரிய விஷயம்.\n//கவர்ச்சியை வலிந்து திணிக்காமல், 100 பேரை ஒரே அடியில் பறக்க வைக்கும் ஹீரோயிசத்தை வளர்க்காமல், நகைச்சுவை என்ற பெயரில் இரட்டை அர்த்த வசனங்கள் வைக்காமல் ஒவ்வொரு படத்திற்கு கண்டிப்பாக ஒரு மெசேஜ் //\nநான் சேரனை ரசிப்பதற்கான காரணத்தை அழகாக இந்த சொற்களில் அடக்கிவிட்டீர்கள். நன்றி\n//கவர்ச்சியை வலிந்து திணிக்காமல், 100 பேரை ஒரே அடியில் பறக்க வைக்கும் ஹீரோயிசத்தை வளர்க்காமல், நகைச்சுவை என்ற பெயரில் இரட்டை அர்த்த வசனங்கள் வைக்காமல் ஒவ்வொரு படத்திற்கு கண்டிப்பாக ஒரு மெசேஜ் //\nநான் சேரனை ரசிப்பதற்கான காரணத்தை அழகாக இந்த சொற்���ளில் அடக்கிவிட்டீர்கள். நன்றி ///\n//மக்கள் இயக்குனர் சேரன் இறுதிப் பகுதி//\nமக்கள் இயக்குனர் சேரன் நிறைவுப் பகுதி - ன்னு போட்டு இருக்கலாம், தலைப்பைப் படிக்கும் போதே 'பக்' ன்னு இருக்கு, சேரனா போய் சேர்ந்துட்டாரா சின்ன வயசாச்சே ன்னு நினைக்க வைக்குது.\nஅவசியம் சொடுக்கி >>>>>> ப‌திவ‌ர்க‌ளே, வாச‌கர்க‌ளே த‌மிழ்ம‌ண‌த்தில் ஒரு தில்லுமுல்லு ஆள்மாறாட்ட‌ வைர‌ஸ். <<<<< படியுங்கள்\nமக்கள் இயக்குனர் சேரன் நிறைவுப் பகுதி - ன்னு போட்டு இருக்கலாம், தலைப்பைப் படிக்கும் போதே 'பக்' ன்னு இருக்கு, சேரனா போய் சேர்ந்துட்டாரா சின்ன வயசாச்சே ன்னு நினைக்க வைக்குது. ///\nநன்றி கண்ணன், எனக்கும் தப்பு புரியுது. இனி வரும் காலங்களில் மாத்திக் கொள்கிறேன்.\nமாப்ள நல்லா எழுதி இருக்கீர் வாழ்த்துக்கள்\nஅவசியம் சொடுக்கி >>>>>> ப‌திவ‌ர்க‌ளே, வாச‌கர்க‌ளே த‌மிழ்ம‌ண‌த்தில் ஒரு தில்லுமுல்லு ஆள்மாறாட்ட‌ வைர‌ஸ். <<<<< படியுங்கள் ///\nஏங்க பெரிய மனுசரே, உங்களுக்கு விளம்பரம் வேணும்னா உங்க பதிவோடு நிப்பாட்டிக்கங்க, என் பதிவுல போடுற வேலையை இத்தோட விட்டுறுங்க. எனக்கு பிடிக்கலை.\nமாப்ள நல்லா எழுதி இருக்கீர் வாழ்த்துக்கள்\nதிண்டுக்கல் தனபாலன் April 3, 2012 at 7:59 PM\nநல்ல ரசனையோடு எழுதி உள்ளீர்கள் \nதோத்தவன்டா பிளாக்கின் Android App லின்க்கைப் பெற\nடாஸ்மார்க்கு ரசிகர்கள் - 1\nதம்மு - சிங்கமகன் - திரை விமர்சனம்\nதெருவில் நின்று ஓசியில் டீவி பார்க்கும் குழு\nஎவெஸ்ட் சிகரத்தை அடைந்த ஹில்லரி மற்றும் டென்சிங்.\nஎந்த கடையில அரிசி வாங்குற\nஒரு கல் ஒரு கண்ணாடி - சினிமா விமர்சனம்\nமக்கள் இயக்குனர் சேரன் இறுதிப் பகுதி\nபதின்வயதில் தாத்தா வீட்டுக்கு விடுமுறையில் ஒரு முறை சென்றிருந்தேன். மதிய வேளைகளில் மற்ற பேரப் பசங்க விளையாடிக் கொண்டு இருக்கும் போது நான...\nதெனாலிராமன் - சினிமா விமர்சனம்\nவடிவேலு ஏகப்பட்ட அடிவாங்கியிருக்காரே, மூன்று ஆண்டுகள் கழித்து திரும்ப வரும் போது அசத்தலான படத்துடன் தான் வருவார். எப்படியும் புலிக்கேசியை ...\nவாயை மூடி பேசவும் - சினிமா விமர்சனம்\nஇன்னிக்கி சினிமாவுக்கு போகனும் என்றெல்லாம் திட்டமில்லை. பதினோரு மணிக்கு அவசர வேலையாக ஐசிஐசிஐ வங்கிக்கு பணம் போட சென்றேன். அவர்களிடம் பணம் ...\nப்ளூ பிலிம் பார்த்த போது . . .\nஅப்பொழுது எனக்கு வயது 16. பதினொன்றாம் வகுப்பு ���டித்துக் கொண்டிருந்தேன். தஞ்சையில் உள்ள எனது அத்தை வீட்டிற்கு சென்று அங்குள்ள எனது நண்பர்கள...\nஆரம்பம் - சினிமா விமர்சனம்\nகாலையில் இருந்த கூட்டத்தை விட 9மணிக்காட்சிக்கு ரசிகர்கள் உற்சாகத்தை தெறிக்க விடுகிறார்கள். ரசிகர் மன்றம் கிடையாது. ரசிகர்களை நிர்வகிக்க மா...\nபஞ்சேந்திரியா - வக்கிரமான உப்பு நாய்களும் இந்தி திரைப்படமும்\nநான் அரசுப் பணியில் சேர்ந்ததற்கு பிறகு வரும் முதல் பாராளுமன்ற தேர்தல் இது. நேற்று முன்தினம் தேர்தல் பணிக்காக செல்பவர்கள் யார் யாரென்று ஒரு...\nபஞ்சேந்திரியா - இரண்டாம் முறை பார்த்த மாற்றானும், ஆங்கிலக் கவிஞர் நக்கீரனும்\nமாற்றான் படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்த்தே கிறுக்கு புடிச்சி திரிஞ்சேன். நைட்டு ரெண்டு லார்ஜ் கூட அடிச்சி தான் தலைவலியை நிறுத்த முடி...\nடிகிரி அல்லது டிப்ளமோ முடித்த டூவீலர் மெக்கானிக்குகள் தேவை. சம்பளம் 1400 சிங்கப்பூர் டாலர். உடனடி தேவை. ---------------------------...\nநிமிர்ந்து நில் - சினிமா விமர்சனம்\nசமுத்திரகனியின் ஆகச் சிறந்த பலமே அவரின் சமூக அக்கறை தான், சொல்ல வந்ததை மறைமுகமாக கூட சொல்லி விடுவார். எனக்கு அவரை உன்னைச் சரணடைந்தேன் படம்...\nமான் கராத்தே - சினிமா விமர்சனம்\nகாலையிலேயே பேஷா படத்தை பார்த்தாகி விட்டது. படத்தில் நிறைய ஜோக்குகள் இதற்கு முன்பே நிறைய படங்களில் வந்து இருக்கிறது. ஆனால் இந்த படத்தில் வி...\nஆட்டோ சங்கர் - வழக்கு விசாரணை - வாக்குமூலம் - பகுதி 4\nஆட்டோ சங்கரின் கூட்டாளிகளில் ஒருவரான பாபு என்கிற தேவேந்திரபாபு (34) அரசு தரப்பு சாட்சியாக (அப்ரூவர்) மாறி விட்டார். இவர் கட்டிட காண்டிராக்...\nபதின்வயதில் தாத்தா வீட்டுக்கு விடுமுறையில் ஒரு முறை சென்றிருந்தேன். மதிய வேளைகளில் மற்ற பேரப் பசங்க விளையாடிக் கொண்டு இருக்கும் போது நான...\nப்ளூ பிலிம் பார்த்த போது . . .\nஅப்பொழுது எனக்கு வயது 16. பதினொன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். தஞ்சையில் உள்ள எனது அத்தை வீட்டிற்கு சென்று அங்குள்ள எனது நண்பர்கள...\nபதிவெழுதி ரொம்ப நாள் ஆகிறது. இத்தனைக்கும் நேற்று ஸ்கைபால் முதல் காட்சியே பார்த்து விட்டேன். ஆனால் விமர்சனம் எழுத ஆர்வம் வரவில்லை. வர வர எ...\nபஞ்சேந்திரியா - இரண்டாம் முறை பார்த்த மாற்றானும், ஆங்கிலக் கவிஞர் நக்கீரனும்\nமாற்றான் படத்தை முதல் நாள் மு��ல் காட்சி பார்த்தே கிறுக்கு புடிச்சி திரிஞ்சேன். நைட்டு ரெண்டு லார்ஜ் கூட அடிச்சி தான் தலைவலியை நிறுத்த முடி...\nபாகிஸ்தானின் தந்தை முகமது அலி ஜின்னா வாழ்க்கை வரலாறு\nபாகிஸ்தான் அமைவதற்குக் காரணமாக இருந்த முகமது அலி ஜின்னாவின் வாழ்க்கை, பல திருப்பங்கள் நிறைந்தது. அவர் 1876 டிசம்பர் 25_ந்தேதி கராச்சியில் பி...\nஅம்மாவின் பிறந்த ஊரான ஆதனூர் என்பது நீ்டாமங்கலத்தின் அருகில் அமைந்துள்ள சிறு கிராமம். சிறுவயதில் இருந்தே பள்ளி விடுமுறையில் அதிக நாட்களை இ...\nபெண்கள், ஈர்ப்பு, சைட், காதல் இந்த வார்த்தைகளுக்கு அர்த்தம் புரியத்துவங்கும் பதின் வயதில் இருந்து தொடங்கும் நமது காதல் அனுபவங்களுக...\nமாமா பொண்ணுங்க எல்லாம் தேவதைகளே.\n2003ல் நண்பன் சாம்பு சுமதியை அழைத்துக் கொண்டு சென்னையில் நான் இருந்த பேச்சுலர் ரூமுக்கு வந்தான். சாம்பு எனது பள்ளிக்கால நண்பன். சுமதி அவன...\nதொல்லைக்காட்சி - முஸ்லி பவர் எக்ஸ்ட்ரா - சென்னைக்கு மிக அருகில்\nசென்னைக்கு மிக மிக அருகில் வழக்கமாக நான் பார்த்து வரும் தொலைக்காட்சி நிகழ்ச்சி சென்னைக்கு மிக மிக அருகில் பிளாட் வாங்கலாம் வாங்க நிக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/editorial-articles/special-stories/2018/feb/14/the-myth-of-cupid-and-psyche-2863418.html", "date_download": "2018-05-24T10:03:04Z", "digest": "sha1:J5A5EYN6Y6ZWTMC2OVLLWSKW3SDMJPOO", "length": 26202, "nlines": 125, "source_domain": "www.dinamani.com", "title": "The myth of cupid and psyche- Dinamani", "raw_content": "\nமுகப்பு கட்டுரைகள் சிறப்புக் கட்டுரைகள்\n கிரேக்க மன்மத கடவுளான கியூபிட்டின் காதல் கதை உங்களுக்குத் தெரியுமா\nநமக்கு ஒருவர் மேல் காதல் வருவதற்கு இந்த ‘கியூபிட்’ விடும் காதல் அம்புதான் காரணம்னு பல கதைகளை கேட்டு இருப்போம். அதனாலேயே எப்போதும் கையில் வில்லும் அம்புமாக, ரெக்கையுடன் பறந்து கொண்டிருக்கும் இந்த கியூபிட்டின் உருவத்தைக் காதலின் ஒரு முக்கிய சின்னமாகவே பலரும் பார்க்கிறோம்.\n காதலுக்கும் இவனுக்கும் என்ன தொடர்பு அப்படினுலாம் என்னைக்கினா யோசித்து இருக்கிங்களா அப்படினுலாம் என்னைக்கினா யோசித்து இருக்கிங்களா எப்பவும் மத்தவங்கள காதல் வலையில் விழ வைக்கிற இந்த கியூபிட் பையனுக்கும் ஒரு அழகான காதல் கதை இருந்து இருக்குங்க, அது என்னனு பார்ப்போம் வாங்க.\nகிரேக்க கடவுளான இந்த கியூபிட் (Cupid) வேற யாரும் இல்லைங்க நம்ம ஊரு பாஷைல சொல்லனும்னா மன்மதன். யார் எப்போ காதலிக்கனும்னு முடிவு பன்றது இவர்தான். கிரேக்கர்களின் புராண இதிகாசங்களின் படி பார்த்தால் இவர் தான் காதல், ஆசை, காமம் மற்றும் அன்பிற்கான கடவுள். அழகின் கடவுளான வீனஸ் அவர்களின் இரு மகன்களுள் ஒருவர். இப்படி எல்லாரையும் காதல் வசப்பட வைக்கிற இந்த கியூபிட்டுக்கும் ஒரு அழகான காதல் கதை இருந்திருப்பதா கிரேக்க வரலாறு சொல்லுகிறது. இந்தக் காதலர் தினத்துக்குக் காதல் கடவுளுடைய காதல் கதையை தெரிஞ்சிப்போம்\nமுன்னொரு காலத்தில் ரோமின் ஒரு குறிப்பிட்ட பகுதியை ஆண்டு வந்த ராஜாவுக்கு 3 மிகவும் அழகான மகள்கள், அவர்களில் பேரழகியாக இருந்தவள் சைக் (Psyche). சைக் என்பதற்குத் தமிழில் ஆன்மா எனப் பொருள். இவளை அனைவரும் அழகின் கடவுளான வீனஸின் மறு உருவமாகவே பார்த்தனர். காலப் போக்கில் பலரும் வீனஸை மறந்து வாழும் கடவுளாகவே சைக்கை வழிப்பட்டனர். இதனால் ஆத்திரமும், பொறாமையும் அடைந்த வீனஸ், அவள் அழகைக் கண்டு வியக்கும் எவருக்கும் அவள் மீது காதல் வராதபடி செய்து விடுகிறார். தனது மற்ற இரு மகள்களுக்கும் திருமணம் ஆன பிறகும் மூன்றாவது மகளுக்கு மட்டும் திருமண வரன் ஏதும் வராததால் கவலையடைந்த சைக்கின் தந்தை ஒளியின் கடவுளான புளூடோவிடம் சென்று வேண்ட, “உன் மகளை மலையின் உச்சியில் தனியாக விட்டு விட்டு வா” என்று கடவுள் உத்தரவிட்டதைக் கேட்டு சைக்கின் தந்தையும் வலுக்கட்டாயமாக அவளை அழைத்துச் சென்று மலையின் விளிம்பில் நிக்க வைத்து விட்டு வருகிறார்.\nஇந்தச் சந்தர்ப்பத்தை பயன் படுத்த நினைத்த வினஸ் தனது மகன் கியூபிட்டை அழைத்து இந்த உலகிலேயே மிகவும் கொடூரமான, பார்க்கவே பயங்கரமாக இருக்கும் பாம்பு உடல் கொண்ட ஒரு அரக்கனுக்கு இவள் மேல் காதல் வரும்படி செய்துவிடு என்று உத்தரவிடுகிறார். தாயின் கட்டளையை ஏற்று கியூபிட்டும் சைக் தனியாக நின்று கொண்டிருக்கும் மலையின் விளிம்பிற்குச் செல்கிறான். திடீரென்று மேற்கில் இருந்து வீசிய தென்றல் சைக்கை அப்படியே காற்றில் தூக்கிச் செல்கிறது. காற்றில் மிதந்தவாறே சில தூரம் பயணித்த பிறகு ஒரு பிரம்மாண்டமான கோட்டையின் வாசலில் அவளைக் கீழே இறக்குகிறது. அந்தக் கோட்டையை பார்த்து வியந்தபடியே நின்று கொண்டிருந்த சைக்கிற்கு ஒரு அசரீரி கேட்கிறது, “இனி இதுதான் உன் வீடு, உள்ளே செல்” எ���்று அந்தக் குரல் சொல்லியது.\nஅந்தக் கோட்டை முழுவதும் விலை மதிக்க முடியாத போருட்களால் உருவாகி இருப்பதைக் கண்டு சைக் வியந்து போகிறாள். நடக்கும் தரை முழுவதும் தங்கத்தால் இழைக்கப்பட்டு, சுவர்கள் எல்லாம் வைரம், வைடூரியம், ரூபி, எமரால்ட் போன்ற விலையுர்ந்த கற்கள் பதிக்கப்பட்டிருந்தது. அப்போது ஒரு அறை அவள் கண்ணில் படுகிறது, மீண்டும் அசரீரி ஒலிக்கிறது, உள்ளே செல் என்று. அதைக் கேட்டு சைக்கும் உள்ளே சென்றால் அறை முழுவதும் இருள் சூழ்ந்து துளி வெளிச்சம் கூட இல்லாமல் இருந்தது. அந்த இருளில் யாரோ தன்னை தொடுவதை சைக் உணர்கிறாள். அந்த உணர்வை வைத்தே தன்னை தொடுவது ஒரு ஆண் என்பது அவளுக்குத் தெரிகிறது, அந்த ஆண் அவளிடம் “நான் உன்னை உயிருக்கு உயிராகக் காதலிக்கிறேன், உனக்கு எந்தக் குறையும் இல்லாமல் எப்போதும் மகிழ்ச்சியாகப் பார்த்து கோள்வேன் உனக்கு என் மேல் நம்பிக்கை இருந்தால் நான் சொல்வதை நம்பு, அதே சமயம் என்றுமே நான் யார் என்பதை நீ தெரிந்து கொள்ள முயலக் கூடாது, மேலும் என் முகத்தைப் பார்க்கவும் நீ என்றுமே ஆசைப் படக்கூடாது” என்று மிகவும் கவர்ச்சிகரமான அந்தக் குரலுக்கு சைக்கும் சற்றும் யோசிக்காமல் ஒப்புக் கொள்கிறாள்.\nதினமும் இரவில் மட்டும் சைக்குடன் நேரத்தை அந்த இருட்டு அறையிலேயே கழித்துவிட்டு காலைச் சூரியன் உதயமாகுவதற்கு முன்பே ஜன்னலின் வழியாக வெளியே செல்வதே சைக்கின் காதலனது வழக்கம். இப்படியே பல நாட்கள் கழிகிறது பின்பு ஒரு நாள் சைக் கர்ப்பமாகிறாள், தனது கணவன் யார் என்றே தெரியாத நிலையில் எப்படி ஒரு குழந்தைக்கு தாய் ஆவது என்ற கவலையில் அவளை அந்தக் கர்ப்ப செய்தி ஆழ்த்துகிறது. சைக்கின் இந்தப் பிரம்மாண்டமான வாழ்க்கையைப் பார்த்து பொறாமை அடைந்த அவள் சகோதரிகள் இருவரும் ஏற்கனவே குழப்பத்தில் உள்ள சைக்கை மேலும் பயமுறுத்துகிறார்கள். “ஒரு வேளை நீ யாருடன் வாழ்ந்து கொண்டிருக்கிறாயோ அவர் மிகவும் பயங்கரமான ஒரு பாம்பாக இருந்தால் என்ன செய்வாய் நீ” என்று அவளை தங்களது பேச்சால் தூண்டி தனது கணவனின் பேச்சை மீறிச் செயல்பட தூண்டுகிறார்கள்.\nசத்தியத்தை மீறியதால் கணவனைப் பிரியும் சைக்:\nதனது சகோதரிகளின் பேச்சைக் கேட்ட சைக்கும் அடுத்த நாள் விடிவதற்கு முன் கையில் ஒரு விளக்கை எடுத்துக் கொண்டு ஒரு வேளை அவர்க��் சொன்னது போல் கொடூரமான ஒரு அரக்கனாக இருந்தால் என்ன செய்வது என்கிற பயத்தோடு அறையினுள் நுழைகிறாள். விளக்கை உயர்த்தி தனது கணவனின் முகத்தை வெளிச்சத்தில் பார்த்து உறைகிறாள். இந்த உலகிலேயே மிகவும் அழகான ஆண் என்று சொல்லும் அளவிற்கு கியூபிட் படுத்திருப்பதை பார்க்கிறாள். அந்த மகிழ்ச்சியில் கை நழுவ, அந்த விளக்கில் இருந்த எண்ணெய் கியூபிட்டின் மேல் பட்டு காயத்தை ஏற்படுத்துகிறது. அதனால் தூக்கத்தில் இருந்து விழித்த கியூபிட் “நீ என் வார்த்தையை மீறிவிட்டாய், இனி என்னால் உன்னுடன் வாழ முடியாது” என்று கோவத்துடன் ஜன்னல் வழியாகப் பறந்து செல்கிறான்.\nதனது தாயின் பேச்சைக் கேட்டு சைக்கிற்கு ஒரு அரக்கன் மீது காதல் வரச் செய்ய சென்ற கியூபிட் அவளது அழகில் மயங்கி அந்த அம்பில் தன்னை தானே குத்தி சைக்கின் மீது காதல் வயப்படுகிறான்.\nதனது கணவனிடம் மன்னிப்பு கேட்டு மீண்டும் அவருடன் சேர்ந்து விட வேண்டும் என்ற முடிவு எடுத்து சைக், கியூபிட்டை தேடி செல்கிறாள். வழியில் கியூபிட்டின் தாய் அவளைத் தடுத்து “உனக்கு என் மகனுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்றால் நான் வைக்கும் சில சோதனைகளில் நீ தேர்ச்சி பெற வேண்டும்” என்று நிபந்தனை போடுகிறார். அதற்கு சைக்கும் ஒப்புக் கொள்கிறாள்.\nகாதலை நிரூபிக்க 3 பரீட்சைகள்:\nமுதலாவதாக ஒரு பல வகையான விதைகள் ஒன்றாகக் கலந்து மலை போல் உயர்ந்திருக்கும் ஒரு குவியலை காட்டி இன்று இரவுக்குள் இதில் இருக்கும் ஐந்து வகையான விதைகளையும் தனி தனியே பிரிக்க வேண்டும் என்று சொல்கிறார், சற்றும் சாத்தியம் இல்லாத அந்த முயற்சியில் சைக் படும் கஷ்டத்தைப் பார்த்த ஒரு எறும்பு கூட்டம் அதை அவளுக்குப் பிரித்து தருகிறது. இதனால் முதல் பரீட்சையில் சைக் வெற்றி பெறுகிறாள்.\nஅடுத்ததாக மிகவும் முரட்டுத் தனமான தங்க ரோமங்களை உடைய ஆட்டின் உடலில் இருந்து அந்தத் தங்கத்தை எடுத்து வருமாறு சொல்கிறார். அங்கும் ஆற்றின் கடவுள் அவளுக்கு உதவி செய்து ஆட்டின் தங்க ரோமங்களை அவளுக்குத் தருகிறார், இதனால் இரண்டாவது பரீட்சையிலும் சைக் தேருகிறாள்.\nஇறுதியாக மரண உலகம் என்று சொல்லப்படும் பாதாளத்திற்குச் சென்று இறப்பின் ராணியிடமிருந்து சிறிது அழகை ஒரு பெட்டியில் வாங்கி வர வேண்டும் என்று வீனஸ் சொல்கிறார். எப்படி அங்குச் செல்வத��� என்று சைக் தவித்து நிற்கும் நிலையில் மீண்டும் அசரீரி ஒலிக்கிறது, சில கேக் துண்டுகளையும், வெள்ளி நாணயங்களையும் எடுத்துக் கொண்டு இந்தத் திசையில் செல் என்கிறது. அதன்படி சைக்கும் செல்ல மரண உலகமான பாதாள உலகத்தின் நுழைவாயிலைப் பாதுகாக்கும் மூன்று தலை நாய்களுக்கு கேக் துண்டை கொடுத்து அதைக் கடந்து உள்ளே செல்கிறாள். பின்னர் அங்கிருக்கும் ஆற்றைக் கடக்க படகோட்டியிடம் வெள்ளி நாணயங்களைக் கொடுத்து மரணத்தின் ராணியிடமிருந்து அழகைப் பெட்டிக்குள் வைத்து மிகவும் பத்திரமாக கொண்டு வருகிறாள்.\nவினஸின் கோட்டை அருகே வந்த சைக் அந்தப் பெட்டிக்குள் இருக்கும் அழகைத் தானும் கொஞ்சம் எடுத்துக் கொள்வோம் என்கிற ஆசையோடு பெட்டியை திறக்கிறாள், ஆனால் அந்தப் பெட்டிக்குள் முடிவில்லா தூக்கம் மட்டுமே இருக்கிறது, அதனால் மயங்கி விழுந்த சைக் ஆழ்ந்த உறக்கம் செல்கிறாள். அந்த நேரத்தில் காயங்கள் குணமடைந்து தான் செய்தது தவறு என்பதை உணர்ந்த கியூபிட் மீண்டும் தனது மனைவியான சைக்குடன் சேர்ந்து வாழ முடிவு செய்து அங்கு வந்த கியூபிட் கர்ப்பவதியான தனது மனைவி மயங்கி விழுந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறான். பின்னர் கடவுள்களின் அமரத்துவத்திற்குக் காரணமான அமிழ்தத்தை சைக்கிற்கு கொடுத்து அவளைத் தூக்கத்தில் இருந்து மீட்கிறான். பின்னர் அனைத்துக் கடவுள்களின் ஆசியுடன் இவர்கள் இருவரது திருமணம் மிகப் பிரம்மாண்டமாக நடக்கிறது.\nஇவர்கள் இருவருக்கும் அழகான ஒரு பெண் குழந்தை பிறந்தது, அதற்கு ‘பிளெஷர்’ (Pleasure) எனப் பெயரிடுகிறார்கள். கியூபிட் அன்பு மற்றும் ஆசையின் வடிவமாக, சைக் ஆன்மாவின் வடிவமாக, இவர்களின் மகள் பிளேஷர் அதனால் கிடைக்கும் இன்பத்தின் வடிவமாகப் பார்க்கப்பட்டு, இந்த மூன்றும் சேர்ந்ததே காதலாகி உலகில் உள்ள அனைவரது காதல் வாழ்க்கைக்கும் காரணமாக அமைந்துள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nbeauty India Tamil தமிழ் காதல் love இந்தியா danger story அழகு கியூபிட் சைக் பிளெஷர் கிரேக்க கடவுள் ஆபத்து psyche cupid greek goddess\nகர்நாடக முதல்வராக குமாரசாமி பதவியேற்பு\nஇறுதிச் சுற்றில் சென்னை அணி\nராஜீவ் காந்தி நினைவு தினம் அனுசரிப்பு\nஇங்கிலாந்து இளவரசர் ஹாரி திருமணம்\nகர்நாடக முதல்வராக குமாரசாமி பதவியேற்பு\nஇறுதிச் சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ்\nரஷ்ய அதிபருடன் பிரதமர் மோடி\nஆந்திரா எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து\nராகுல், சோனியாவுடன் குமாரசாமி சந்திப்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.com/community/01/139721?ref=home-top-popular", "date_download": "2018-05-24T10:06:12Z", "digest": "sha1:TUICNB3ZPK4SDJA7XPA2GVBR2MHEPGWN", "length": 9530, "nlines": 146, "source_domain": "www.tamilwin.com", "title": "சிறிய தவறினால் பல்கலைக்கழக வாய்ப்பை இழந்த மாணவி - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nசிறிய தவறினால் பல்கலைக்கழக வாய்ப்பை இழந்த மாணவி\nபல்கலைக்கழகத்திற்கு செல்வதற்கான அனைத்து தகுதிகள் இருந்த போதிலும், மாணவி ஒருவருக்கு அந்த வாய்ப்பு கைநழுவி போயுள்ளது.\nதெஹிஅத்தகண்டிய, சிறிபுர பிரதேசத்தை சேர்ந்த ஹசினி சந்தமாலி விஜேரத்ன என மாணவியே இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.\nகுறித்த மாணவி கலைபிரிவில் உயர்தரம் பரீட்சை எழுதியுள்ள நிலையில் அவர் பல்கலைக்கழகத்திற்கு செல்வதற்கான தகுதியையும் பெற்றுள்ளார்.\nஎனினும் பல்கலைக்கழக விண்ணப்பத்திற்காக சமர்ப்பித்த விண்ணப்ப பத்திரத்தில் காணப்பட்ட சிறிய குறைப்பாடுகள் காரணமாக அவர் பல்கலைக்கழக வாய்ப்பை இழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.\n“நான் இணையம் ஊடாக அனுப்பி வைத்த விணப்ப பத்திரத்தில் இரண்டாம் பக்கம் காணப்படவில்லை என எனக்கு கடிதம் ஒன்று பல்கலைக்கழக ஆணைக்குழுவிடம் இருந்து கிடைத்தது.\nமீளவும் பிழைகளை சரிபார்த்து 7 நாட்களுக்குள் மீண்டும் அனுப்பி வைக்குமாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த போதிலும், கடிதம் 6வது நாளே எனக்கு கிடைத்ததது.\nநான் மீண்டும் ஒரு நாளுக்குள் பிழைகளை திருத்தி விண்ணப்பத்திரத்தை அனுப்பி வைத்தேன். எனினும் இம்முறை அந்த விண்ணப்பத்திரம் நிராகரிக்கப்பட்டது.\nநான் கொழும்பிற்கு நேரடியாக சென்று இதற்கான அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பித்துவிட்டு வந்தேன். எனினும் சில காலங்களின் பின்னர் எந்த விண்ணப்பத்தை ஆராய்ந்து பார்க்க முடியாதென கடிதம் ஒன்று வந்தது.\nதொழில்நுட்பத்தின் பிழை காரணமாக ஏற்பட்ட இந்த தவறை மன்னித்து மீண்டும் தனக்கு பல்கலைக்கழத்திற்கு செல்லும் வாய்ப்பை வழங்குமாறு குறித்த மாணவி கண்ணீருடன் கேட்டுக் கொண்டுள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://azhiyasudargal.blogspot.com/2010/04/blog-post_23.html", "date_download": "2018-05-24T10:17:18Z", "digest": "sha1:WRZB5UGUNQS3AQ4FLRVWQ3DIMNN44A4V", "length": 96278, "nlines": 474, "source_domain": "azhiyasudargal.blogspot.com", "title": "அழியாச் சுடர்கள்: ஜென்ம தினம்-வைக்கம் முகம்மது பஷீர்", "raw_content": "\nநவீன இலக்கிய கர்த்தாக்களின் படைப்புப் பெட்டகம்\nஜென்ம தினம்-வைக்கம் முகம்மது பஷீர்\nவலையேற்றியது: Ramprasath Hariharan | நேரம்: 7:22 AM | வகை: கதைகள், வைக்கம் முஹம்மது பஷீர்\nதமிழில்: குளச்சல் மு. யூசுப்\nமகர1 மாதம் 8ஆம் தேதி. இன்று எனது பிறந்த நாள். வழக்கத்துக்கு மாறாக அதிகாலையிலேயே எழுந்து, குளிப்பது போன்ற காலைக் கடன்களை முடித்தேன். இன்று அணிவதற்காகவென்று ஒதுக்கிவைத்திருந்த வெள்ளைக் கதர்ச் சட்டையையும் வெள்ளைக் கதர் வேட்டியையும் வெள்ளை கேன்வாஸ் ஷ¨வையும் அணிந்து எனது அறையில் சாய்வு நாற்காலியில் கொந்தளிக்கும் மனதுடன் மல்லாந்து படுத்திருந்தேன். என்னை அதிகாலையிலேயே பார்த்தது, பக்கத்தில் ஆடம்பரமாக வாழ்ந்துகொண்டிருக்கும் பி.ஏ. மாணவனாகிய மாத்யூவுக்கு ஆச்சரியமாகப் போய்விட்டது. அவன் புன்சிரிப்புடன் எனக்குக் காலை வணக்கம் தெரிவித்தான்.\n\"என்னா, இன்னைக்கு என்ன விசேஷம், காலையிலேயே எங்கியாவது போகப்போறீங்களா\n\"சே . . . அதெல்லாம் ஒண்ணுமில்லெ.\" நான் சொன்னேன், \"இன்னைக்கு என்னோட பிறந்த நாள்.\"\n\"ஓ . . . ஐ விஷ் யூ மெனி ஹாப்பி ரிட்டன்���் ஆஃப் த டே.\"\nமாத்யூ கையிலிருந்த பிரஷைக் கடித்துப் பிடித்தபடி குளியலறைக்குள் சென்றான். கட்டடத்திற்குள், ஆங்காங்கே கூச்சல்கள், ஆரவாரம், இடையிடையே சிருங்காரப் பாடல்கள். மாணவர்களும் குமாஸ்தாக்களும்தான். யாருக்கும் எந்த அல்லல்களுமில்லை. உல்லாசமான வாழ்க்கை. நான் ஒரு சிங்கிள் சாயா குடிக்க என்ன வழியென்று யோசித்துக்கொண்டிருந்தேன். மத்தியானச் சாப்பாட்டுக்கான மார்க்கம் உறுதிசெய்யப்பட்டுவிட்டது. நேற்று பஜார் வழியாகப் போகும்போது ஹமீது என்னை இன்று சாப்பிட வரச்சொல்லி அழைத்திருந்தான். இந்த ஆள், சிறு தோதுவிலான ஒரு கவிஞரும் பெரிய பணக்காரனுமாவார். இருந்தாலும் மத்தியானம்வரை சாயா குடிக்காமலிருக்க முடியாது. சூடான ஒரு சாயாவுக்கு என்ன வழி மாத்யூவின் வயதான வேலைக்காரன் சாயா போடும் பணியில் சிரமத்துடன் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் விஷயத்தை நான் என் அறையிலிருந்தே கிரகித்தேன். அதற்கான காரணம், நான் தங்கியிருந்த அறை மாத்யூவின் சமையலறையின் ஸ்டோர் ரூம்தான். மாதம் ஒன்றுக்கு எட்டணா2 வாடகைக்குக் கட்டட உரிமையாளர் எனக்குத் தந்திருந்தார். அந்தக் கட்டடத்தின் மிகவும் மோசமானதும் சின்ன அறையும் இதுதான். இதற்குள், என் சாய்வு நாற்காலி, மேஜை, செல்ஃப், படுக்கை - இவ்வளவையும் வைத்தது போக சுவாசம் விடுவதற்கும் இடமில்லை. பெரிய மதில் கட்டினுள்ளிருக்கும் இந்த மூன்று கட்டடங்களின் மாடியிலும் கீழேயும் உள்ள எல்லா அறைகளிலும் மாணவர்களும் குமாஸ்தாக்களும்தான் தங்கியிருந்தார்கள். கட்டடத்தின் உரிமையாளருக்குக் கொஞ்சமும் பிடிக்காத ஒரேயரு நபர், நான் மட்டும்தான். என்னுடனான இந்த விருப்பமின்மைக்கு ஒரே ஒரு காரணம், நான் சரியான வாடகை கொடுப்பதில்லை, அவ்வளவுதான். என்னைப் பிடிக்காத வேறு இரண்டு பிரிவினரும் இங்கே இருக்கிறார்கள், ஓட்டல்காரனும் அரசாங்கமும். ஓட்டல்காரனுக்கு நான் கொஞ்சம் பணம் கொடுக்க வேண்டியதிருக்கிறது. அரசாங்கத்திற்கு அப்படியான பாக்கி எதுவுமில்லை. இருந்தாலும் என்னைப் பிடிக்கவே பிடிக்காது. அப்படி உணவு, உறைவிடம், தேசம் . . . மூன்றிலும் பிரச்சினைகள் இருந்தன. அடுத்த பிரச்சினைகள்: என் உடைகள், ஷ¨, விளக்கு. (விஷயங்களை எல்லாம் எழுதுவதற்கு முன் ஒன்றை மட்டும் தெளிவுபடுத்த வேண்டியதிருக்கிறது. இப்போது நடுஜாமம் கடந்துவி��்டது. காகிதத்தையும் பேனாவையும் எடுத்துக்கொண்டு அறையிலிருந்து வெளியே வந்து நீண்ட நேரமாக இந்த நகரத்திலேயே சுற்றித் திரிந்துகொண்டிருக்கிறேன். வேறு விசேஷமான எந்தக் காரணமோ, நோக்கமோ இல்லை. இந்த ஒரு நாளைய நாட்குறிப்பை ஆரம்பம் முதல் இறுதிவரை எழுத வேண்டும். சுமாரான அளவில் ஒரு சிறுகதைக்கான வாய்ப்புகள் இதில் உண்டு. ஆனால், என் அறையிலிருக்கும் விளக்கில் எண்ணெய் இல்லை. நிறைய எழுத வேண்டியதுமிருக்கிறது. ஆகவே தூக்கப் பாயிலிருந்து எழுந்துவந்து இந்த நதியோரத்தின் விளக்குத் தூணில் சாய்ந்தமர்ந்து சம்பவங்களின் சூடு ஆறிப்போவதற்குள் எழுதத் தொடங்கினேன்.) சூல் கொண்ட கார்மேகங்கள் போல், இந்நாளில் சம்பவங்கள் எல்லாம் என் அக மனத்தை வெடிக்கச் செய்துவிடுவதுபோல் நெருக்கியடித்து நிற்கின்றன. பெரிய அளவில் ஒன்றுமில்லைதான். ஆனால், இன்று எனது பிறந்த நாள். நான் சொந்த ஊரிலிருந்து நீண்ட தூரத்தில், அன்னிய தேசத்திலிருக்கிறேன். கையில் காசில்லை. கடன் கிடைப்பதற்கான வழிகளுமில்லை. உடுத்திருப்பதும் மற்றுள்ளவைகளுமெல்லாம் நண்பர்களுடையவை. எனக்கானவை என்று சொல்லிக்கொள்ள எதுவுமில்லை. இந்த நிலைமையிலான ஒரு பிறந்த நாள் மீண்டும் மீண்டும் வரவேண்டுமென்று மாத்யூ வாழ்த்தியபோது என் மனதிற்குள் ஏதோ ஒரு அகக்குருத்து வலித்தது.\nமணி ஏழு: நான் சாய்வு நாற்காலியில் படுத்தபடியே நினைத்துக்கொண்டேன். இந்த ஒரு நாளையாவது களங்கமேதுமில்லாமல் பாதுகாக்க வேண்டும். யாரிடமிருந்தும் இன்று கடன் வாங்கக் கூடாது. எந்தப் பிரச்சினைக்கும் இன்று இடந்தரக் கூடாது. இன்றைய தினம் மங்களகரமாகவே முடிய வேண்டும். கடந்து போன நாட்களின் கறுப்பும் வெள்ளையுமான சங்கிலித் தொடர் களில் இருக்கும் அந்தப் பல நூறு நான்களாக இருக்கக் கூடாது, இன்றைய தினத்தின் நான். இன்று எனக்கு என்ன வயது சென்ற வருடத்தைவிட ஒரு வயது அதிகமாகி இருக்கிறது. சென்ற வருடத்தில் . . . சென்ற வருடத்தைவிட ஒரு வயது அதிகமாகி இருக்கிறது. சென்ற வருடத்தில் . . . இருபத்தாறு. இல்லை முப்பத்தி இரண்டு, ஒருவேளை நாற்பத்தி ஏழோ\nஎன் மனதில் தாங்க முடியாத வேதனை. எழுந்து சென்று முகம் பார்க்கும் கண்ணாடியை எடுத்துப் பார்த்தேன். மோசமில்லை. சுமாரான, பரவாயில்லாத முகம். நல்ல அகன்ற முழுமையான நெற்றி. அசைவற்ற கண்கள். வளைந்த, வாள் போன்ற மெல்லிய மீசை. மொத்தத்தில் குறை சொல்ல முடியாது - என்றெல்லாம் யோசித்துக்கொண்டே நிற்கும்போது ஒரு காட்சி கண்ணில் பட்டது. மனதில் கடினமான வலியேற்பட்டது. ஒரு நரைமுடி. என் காதின் மேல் பாகத்தில் கறுத்த முடிகளினூடே ஒரு வெளுத்த அடையாளம். நான் மிகுந்த சிரமத்துடன் அதைப் பிடுங்கியெறிந்தேன். பிறகு தலையைத் தடவிக்கொண்டிருந்தேன். பின்புறம் நல்ல பளபளப்பு. கசண்டி4தான். தடவிக்கொண்டிருக்கும்போது தலை வலிப்பதுபோன்ற சிறு உணர்வு ஏற்பட்டது. சூடு சாயா குடிக்காததால் இருக்குமோ\nமணி ஒன்பது: என்னைக் கண்டதுமே ஓட்டல்காரன் முகத்தைக் கறுவிக்கொண்டு உள்ளே போய்விட்டான். சாயா போடும் அந்த அழுக்குப் பிடித்த பையன் பாக்கியைக் கேட்டான்.\n\"சரி . . . அதெ நாளைக்குத் தந்திடுறேன்.\"\n\"நான் இன்னைக்குக் கெடெச் சுடும்னு நெனச்சிருந்தேன்.\"\n\"பழைய பாக்கியெத் தராம உங்களுக்கு சாயா கொடுக்க வேண்டாம்னு மொதலாளி சொல்லிட்டார்.\"\nமணி பத்து: காய்ந்து சுருங்கிப்போய்விட்டேன். வாயில் உமிழ் நீர் சுரக்கவில்லை. மத்தியான நேரத்தின் கடும் வெப்பம். சோர்வின் பெரும் பாரம் என்மீது கவியத் தொடங்கிவிட்டது. அப்போது புதிய மிதியடி விற்பதற்காக வெளுத்து, மெலிந்த எட்டும் பத்தும் வயதுள்ள இரண்டு கிறிஸ்தவப் பையன்மார் என் அறை வாசலுக்கு வந்தார்கள். நான் இரண்டு மிதியடிகள் வாங்க வேண்டுமாம். ஜோடி ஒன்றுக்கு மூன்று அணாதான் விலையாம். மூன்று அணா.\n\"சாரைப்போல உள்ளவங்க வாங்கலேன்னா வேற யார் சார் வாங்குவாங்க\n\"எனக்கு வேணாம், குழந்தைகளே . . . எங்கிட்டே காசு இல்லெ.\"\n\"செரி.\" நம்பிக்கையின்மையை வெளிப்படுத்திய சிறு முகங்கள். எதையும் உட்புகுந்து அறிந்துகொள்ளவியலாத சுத்த இதயங்கள். இந்த வேஷமும் சாய்வு நாற்காலியில் கிடக்கும் இந்தத் தோரணையும். நான் ஒரு சாராம் . . . சாய்வு நாற்காலியும் சட்டையும் வேட்டியும் ஷ¨வும். எதுவும் என்னுடையதல்ல குழந்தைகளே. எனக்கென்று இந்த உலகத்தில் சொந்தமாக எதுவுமே இல்லை. வெறும் நிர்வாணமான இந்த நான்கூட என்னுடையதுதானா சாய்வு நாற்காலியும் சட்டையும் வேட்டியும் ஷ¨வும். எதுவும் என்னுடையதல்ல குழந்தைகளே. எனக்கென்று இந்த உலகத்தில் சொந்தமாக எதுவுமே இல்லை. வெறும் நிர்வாணமான இந்த நான்கூட என்னுடையதுதானா பாரதத்தின் ஒவ்வொரு நகரங்களிலும் எத்தனையெத்தனை ஆண்டு கா���ங்கள் சுற்றித் திரிந்து ஏதேதோ ஜாதி மக்களுடன் எங்கெங்கெல்லாமோ தங்கியிருக்கிறேன். யாருடைய ஆகாரங்கள் எல்லாம் சேர்ந்தது இந்த நான். எனது இரத்தமும் எனது மாமிசமும் எனது எலும்பும் இந்த பாரதத்திற்குரியது. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலும் கராச்சி4 முதல் கல்கத்தா வரையிலும் - அப்படி பாரதத்தின் பெரும்பாலான பகுதிகளிலும் எனக்கு நண்பர்கள் இருக்கிறார்கள். பெண்களும் ஆண்களுமான அந்த அத்தனை நண்பர்களையும் நான் இன்று நினைவுகூர்கிறேன். நினைவு . . . ஒவ்வொருவரையும் தழுவியபடியே என் அன்பு அப்படியே வியாபித்துப் பறக்கட்டும். பாரதத்தைக் கடந்தும் . . . உலகைக் கடந்தும் . . . சுகந்தம் வீசும் வெண்நிலவுபோல் . . . அன்பு, என்னையறிந்து அன்பு காட்டுபவர்கள் யாராவது இருக்கிறார்களா பாரதத்தின் ஒவ்வொரு நகரங்களிலும் எத்தனையெத்தனை ஆண்டு காலங்கள் சுற்றித் திரிந்து ஏதேதோ ஜாதி மக்களுடன் எங்கெங்கெல்லாமோ தங்கியிருக்கிறேன். யாருடைய ஆகாரங்கள் எல்லாம் சேர்ந்தது இந்த நான். எனது இரத்தமும் எனது மாமிசமும் எனது எலும்பும் இந்த பாரதத்திற்குரியது. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலும் கராச்சி4 முதல் கல்கத்தா வரையிலும் - அப்படி பாரதத்தின் பெரும்பாலான பகுதிகளிலும் எனக்கு நண்பர்கள் இருக்கிறார்கள். பெண்களும் ஆண்களுமான அந்த அத்தனை நண்பர்களையும் நான் இன்று நினைவுகூர்கிறேன். நினைவு . . . ஒவ்வொருவரையும் தழுவியபடியே என் அன்பு அப்படியே வியாபித்துப் பறக்கட்டும். பாரதத்தைக் கடந்தும் . . . உலகைக் கடந்தும் . . . சுகந்தம் வீசும் வெண்நிலவுபோல் . . . அன்பு, என்னையறிந்து அன்பு காட்டுபவர்கள் யாராவது இருக்கிறார்களா அறிதல், எனக்குத் தோன்றுவது . . . ரகசியங்களின். . . அந்தத் திரையை விலக்குவதுதான். குறைகளையும் பலவீனங்களையும் களைந்து பார்த்தால் என்ன மிச்சமிருக்கப் போகிறது அறிதல், எனக்குத் தோன்றுவது . . . ரகசியங்களின். . . அந்தத் திரையை விலக்குவதுதான். குறைகளையும் பலவீனங்களையும் களைந்து பார்த்தால் என்ன மிச்சமிருக்கப் போகிறது வசீகரமான ஏதாவது ஒன்று மனிதனுக்குத் தேவைப்படுகிறது. அன்புகாட்டவும் அன்புகாட்டப்படவும். ஹோ . . . காலந்தான் எத்தனை துரிதமாக இயங்குகிறது. தகப்பனின் சுட்டு விரலை இறுகப் பற்றிக் கொஞ்சி விளையாடித் திரிந்த நான் \"உம்மா பசிக்குது\" என்று தாய���ன் உடுமுண்டின் தலைப்பை இழுத்துக் கேட்ட நான், இன்று வசீகரமான ஏதாவது ஒன்று மனிதனுக்குத் தேவைப்படுகிறது. அன்புகாட்டவும் அன்புகாட்டப்படவும். ஹோ . . . காலந்தான் எத்தனை துரிதமாக இயங்குகிறது. தகப்பனின் சுட்டு விரலை இறுகப் பற்றிக் கொஞ்சி விளையாடித் திரிந்த நான் \"உம்மா பசிக்குது\" என்று தாயின் உடுமுண்டின் தலைப்பை இழுத்துக் கேட்ட நான், இன்று ஹோ, காலத்தின் உக்கிரமான பாய்ச்சல். சித்தாந்தங்களின் எத்தனையெத்தனை வெடிகுண்டுகள் என் அகத்தளங்களில் விழுந்து வெடித்துச் சிதறியிருக்கின்றன. பயங்கரமான போர்க்களமாக இருந்தது என் மனது. இன்று நான் யார் ஹோ, காலத்தின் உக்கிரமான பாய்ச்சல். சித்தாந்தங்களின் எத்தனையெத்தனை வெடிகுண்டுகள் என் அகத்தளங்களில் விழுந்து வெடித்துச் சிதறியிருக்கின்றன. பயங்கரமான போர்க்களமாக இருந்தது என் மனது. இன்று நான் யார் புரட்சிக்காரன், ராஜத் துரோகி, இறை எதிரி, கம்யூனிஸ்ட் - மற்றும் என்னவெல்லாமோ. உண்மையில் இதில் ஏதாவது ஒன்றா நான் புரட்சிக்காரன், ராஜத் துரோகி, இறை எதிரி, கம்யூனிஸ்ட் - மற்றும் என்னவெல்லாமோ. உண்மையில் இதில் ஏதாவது ஒன்றா நான் ஹ§ம். என்னென்ன மனச் சஞ்சலங்கள். தெய்வமே ஹ§ம். என்னென்ன மனச் சஞ்சலங்கள். தெய்வமே மூளைக்குள் சுள்சுள்ளென்று குத்துகிறது. சாயா குடிக்காததாலிருக்குமோ மூளைக்குள் சுள்சுள்ளென்று குத்துகிறது. சாயா குடிக்காததாலிருக்குமோ தலை நேராக நிற்கவில்லை. போய், சாப்பிட்டுவிட வேண்டியதுதான். இந்தத் தலைவேதனையுடன் ஒரு மைல் தூரம் நடக்க வேண்டும். இருந்தாலும் வயிறு நிறையச் சாப்பிடலாமல்லவா\nமணி பதினொன்று: ஹமீது கடையில் இல்லை. வீட்டிலிருப்பாரோ என்னையும் அவர் கூடவே அழைத்துச் சென்றிருக்க வேண்டும். அதுதான் முறை. ஒருவேளை, மறந்து போயிருக்கலாம். வீட்டுக்கே போய்விடலாமா என்னையும் அவர் கூடவே அழைத்துச் சென்றிருக்க வேண்டும். அதுதான் முறை. ஒருவேளை, மறந்து போயிருக்கலாம். வீட்டுக்கே போய்விடலாமா\nமணி பதினொன்றரை: ஹமீதின் மாடி வீட்டின் கீழ் இரும்புக் கதவு அடைக்கப்பட்டிருந்தது. நான் அதைத் தட்டினேன்.\n\"மிஸ்டர் ஹமீ. . .து.\"\nமிகுந்த கோபத்துடனிருந்த ஒரு பெண்ணின் உரத்த குரல் மட்டும்.\nமௌனம். நான் திரும்பவும் கதவைத் தட்டினேன். மனம் மிகுந்த சோர்வடைந்தது. திரும்பி நடக்கப் போகும்போது பக்க��்தில் யாரோ வருவது போன்ற காலடிச் சத்தம். கூடவே வளை கிலுக்கமும். வாசல் கதவு இலேசாகத் திறந்தது - ஒரு இளவயதுப் பெண்.\nநான் கேட்டேன்: \"ஹமீது எங்கே போயிருக்காரு\n\"அவசரமா ஒரு எடத்துக்கு.\" மிகுந்த பொறுமையுடன்தான் பதில்.\n\"வந்தா நான் வந்து தேடுனதாகச் சொல்லுங்க.\"\n\"நான் . . . ஓ . . . யாருமில்லெ. எதுவும் சொல்ல வேண்டாம்.\"\nநான் திரும்பி நடந்தேன். அனல் தகிக்கும், கால் புதையும் வெள்ளை மணல் பரப்பு. அதைத் தாண்டினால் கண்ணாடிச் சில்லுபோல் பளபளக்கும் கால்வாய். கண்களும் மூளையும் இருண்டு போயின. மிகுந்த மன அங்கலாய்ப்பு. எலும்புகள் சூடேறிக்கொண்டிருந்தன. தாகம், பசி, ஆவேசம். உலகத்தையே விழுங்கிவைக்கும் ஆவேசம். கிடைப்பதற்கான வழியில்லையென்பதுதான் ஆவேசம் அதிகரிப்பதற்கான காரணம். கிடைப்பதற்கான உத்தரவாதமேதுமற்ற நிலையில் எண்ணற்ற பகல் இரவுகள் என் முன். நான் தளர்ந்து விழுந்துவிடுவேனா தளர்ந்து போய்விடக் கூடாது. நடக்க வேண்டும் . . . நடக்க வேண்டும்.\nமணி பன்னிரண்டரை: பரிச்சயமானவர்கள் அனைவரும் பார்த்ததாகவே காட்டிக்கொள்ளாமல் கடந்து போய்க்கொண்டிருந்தார்கள். \"தோழர்களே, இன்று எனது பிறந்த நாள். எனக்கு வாழ்த்துச் சொல்லிவிட்டுப் போங்கள்\" என்று என் மனம் உச்சரித்தது. நிழல் தடங்கள் என்னைத் தாண்டிப் போய்க்கொண்டிருந்தன. நண்பர்கள் ஏன் என்னைக் கண்டு பேசாமல் போகிறார்கள்\nஎன் பின்னால் ஒரு சி.ஐ.டி.\nமணி ஒன்று: ஒரு காலத்தில் பத்திரிகை அதிபரும் இப்போது வியாபாரியாகவுமிருக்கும் மி.பியைப் பார்க்கச் சென்றேன். கண்பார்வை தெளிவுடன் இல்லை. பதற்றமாக இருந்தது.\nபி, கேட்டார். \"புரட்சிகளெல்லாம் எந்த இடம்வரை வந்திருக்கு\nநான் சொன்னேன்: \"பக்கத்துலெ வந்துட்டு.\"\n பார்த்தே கொஞ்ச காலம் ஆயிட்டுதே\n\"சே . . . ஒண்ணுமில்லெ. சும்மா.\"\nநான் அவரது பக்கத்திலிருந்த செயரில் அமர்ந்தேன். எனது கட்டுரைகளில் பலவற்றை நான் அவரது பெயரில் எழுதிப் பிரசுரம் செய்திருந்தேன். பண்டைப் பெருமை பேசுவதற்காக அவர் அந்தப் பழைய பத்திரிகைகளை அட்டையிட்டுவைத்திருந்தார். நான் அதையெடுத்துத் தலைச்சுற்றலோடு அப்படியே பார்த்துக் கொண்டிருந்தேன். \"எனக்குச் சூடா ஒரு சாயா வேணும். நான் ரொம்பத் தளந்து போயிருக்கேன்\" என்று என் மனம் வேகமாகச் சொல்லிக்கொண்டிருந்தது. பி, ஏன் என்னிடம் எதுவுமே கேட்காமலிருக்���ிறார் நான் சோர்ந்து போயிருப்பதை அவர் கவனிக்கவில்லையா நான் சோர்ந்து போயிருப்பதை அவர் கவனிக்கவில்லையா அவர் கல்லாப் பெட்டியின் பக்கத்தில் கம்பீரமாக அமர்ந்திருக்கிறார். நான் மௌனமாகத் தெருவைப் பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தேன். துண்டு தோசைக்காக இரண்டு தெருக்குழந்தைகள் சண்டையிடுகிறார்கள். \"ஒரு சூடு சாயா.\" நான் கேட்கவில்லை. என் சர்வ நாடிகளும் இரந்துகொண்டிருந்தன. பி, பெட்டியைத் திறந்து நோட்டுகளின், சில்லறைகளினிடையிலிருந்து ஒரு அணாவை எடுத்து ஒரு பையனிடம் கொடுத்தார்.\nபையன் ஓடிச் சென்றான். என் மனம் குளிர்ந்தது. எவ்வளவு நல்ல மனிதன் . . . பையன் கொண்டுவந்த சாயாவை பி. வாங்கிவிட்டு என்னைப் பார்த்துத் திரும்பினார்.\nஷ¨வின் லேசை இறுக்குவது போன்ற பாவனையுடன் குனிந்து கொண்டேன். முகத்தை அவர் பார்த்துவிடக் கூடாது. என் மன விகாரத்தை அது காட்டிக் கொடுத்துவிடக் கூடும்.\nபி, வருத்தத்துடன் சொன்னார், \"உங்களோட புத்தகங்கள் எதையும் எனக்குத் தரலியே\n\"அதெப் பற்றியதான பத்திரிகை விமர்சனங்கள் எல்லாத்தையும் நான் வாசிப்பதுண்டு.\"\nநான் சொன்னேன்: \"நல்ல விஷயம்.\"\nசொல்லிவிட்டுக் கொஞ்சம் சிரித்துவிட முயற்சி செய்தேன். மனத்தில் பிரகாசம் வற்றிப்போன முகம், எப்படிச் சிரிக்கும்\nநான் விடைபெற்றுத் தெருவிலிறங்கி நடந்தேன்.\nஎன் பின்னால் அந்த சி.ஐ.டி.\nமணி இரண்டு: நான் தளர்ந்து, மிகவும் சோர்ந்துபோய் அறையில் நாற்காலியில் சாய்ந்து கிடந்தேன். நல்ல ஆடைகள் உடுத்தி, வாசனைத் திரவியம் பூசிய ஏதோ ஒரு பெண் எனது அறை வாசலில் வந்தாள். எங்கோ தொலைதூரத்திலுள்ளவள். தண்ணீர் பிரளயத்தால் நாடே அழிந்துபோய்விட்டது; ஏதாவது உதவிசெய்ய வேண்டும். மெல்லிய புன்சிரிப்புடன் அவள் என்னைப் பார்த்தாள். மார்பகங்களை வாசல் கதவின் சட்டத்தில் இறுக அமர்த்தியபடியே பார்த்தாள். என் மனதிற்குள்ளிருந்து சூடான விகாரம் எழுந்தது. அது படர்ந்து நாடி நரம்புகளெங்கும் பரவியது. என் இதயம் அடித்துக் கொள்வது எனக்குக் கேட்பதுபோல் தோன்றியது. பயங்கரமும் சிக்கலும் மிகுந்தது அந்த நிமிடம்.\n\"சகோதரி, எங்கிட்டே எதுவுமே இல்லை. நீங்க வேறெ எங்கயாவது போய்க் கேளுங்க - எங்கிட்டே எதுவுமே இல்லை.\"\nஅதன் பிறகும் அவள் போகாமல் நின்றாள். நான் சத்தமாகச் சொன்னேன்.\n\"சரி.\" அவள் வருத்தத்தோடு குலுங்கி அசைந்து நடந்து போனாள். அப்போதும் அவளிடமிருந்து பரிமள வாசம் வந்துகொண்டிருந்தது.\nமணி மூன்று: யாரிடமிருந்தாவது கடன் வாங்கினால் என்ன பயங்கரமான சோர்வு. மிகவும் இயலாத ஒரு கட்டம். யாரிடம் கேட்பது பயங்கரமான சோர்வு. மிகவும் இயலாத ஒரு கட்டம். யாரிடம் கேட்பது பல பெயர்கள் நினைவுக்கு வந்தன. ஆனால், கடன் வாங்குவது நட்பின் அந்தஸ்தைக் குறையச் செய்கிற ஒரு ஏற்பாடு. செத்துவிடலாமா என்று யோசனை செய்தேன். எப்படியான சாவாக இருக்க வேண்டும்\nமணி மூன்றரை: நாக்கு உள்ளே இழுத்துக் கொண்டிருந்தது. கொஞ்சமும் முடியவில்லை. குளிர்ந்த நீரில் அப்படியே மூழ்கிக் கிடந்தால். உடல் முழுவதையும் கொஞ்சம் குளிரவைத்தால். அப்படியே படுத்திருக்கும்போது சில பத்திரிகை அதிபர்களின் கடிதங்கள் வந்தன. கதைகளை உடனே அனுப்பிவைக்க வேண்டும். திருப்பியனுப்பும் வசதியுடன். கடிதங்களை அப்படியே போட்டுவிட்டு நான் இயலாமல் படுத்திருந்தேன். வங்கிக் குமாஸ்தா கிருஷ்ணபிள்ளையின் வேலைக்காரப் பையன் ஒரு தீக்குச்சிக் கேட்டு வந்தான். அவனிடம் சொல்லி ஒரு தம்ளர் தண்ணீர் கொண்டுவரச்செய்து குடித்தேன்.\n\" பதினொரு வயதான அந்தப் பையனுக்குச் சோர்வுக்கான காரணத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும்.\nநான் சொன்னேன், \"சுகக்கேடு எதுவுமில்லை.\"\n\"பெறகு . . . சார், சாப்பிடலியா\nஅந்தச் சிறுமுகமும் கறுத்த கண்களும் உடுத்திருக்கும் கரிபுரண்ட ஒரு துண்டும்.\nஅவன் சொன்னான்: \"எங்கிட்டே ரெண்டணா இருக்கு.\"\n\"நான் அடுத்த மாசம் வீட்டுக்குப் போவும்போது சார் தந்தாப் போதும்.\"\nஎன் மனம் வெதும்பியது. அல்லாஹ§ . . .\nமுழுசாக இதைக் காதில் வாங்குவதற்கு முன் அவன் ஓடினான்.\nஅப்போது, தோழர் கங்காதரன் வந்தார். வெள்ளைக் கதர் வேட்டி, வெள்ளைக் கதர் ஜிப்பா, அதன்மீது நீளச் சால்வை போர்த்தியிருந்தார். . . கறுத்து, நீண்ட முகமும் விஷய பாவமுள்ள பார்வையும்.\nசாய்வு நாற்காலியில் நான் மிடுக்காகப் படுத்திருப்பதைக் கண்டதும் அந்தத் தலைவன் கேட்டான்: \"நீ ஒரு பெரிய பூர்ஷ§வா ஆயிட்டே போலிருக்கு\nஎனக்குத் தலைச்சுற்றல் இருந்துகொண்டிருந்தாலும் சிரிப்பு வந்தது. தலைவனின் உடைகளின் உரிமையாளர்யாராக இருக்குமென்ற யோசனை என்னுள் உதித்தது. எனக்குப் பரிச்சயமுள்ள ஒவ்வொரு அரசியல்வாதிகளின் உருவமும் என் கற்பனையில் ஓடியது. இழப்பதற்கு என்ன இ��ுக்கிறது\nகங்காதரன் கேட்டான்: \"நீ எதுக்குச் சிரிக்கிறே\nநான் சொன்னேன்: \"ஒண்ணுமில்லை மக்களே, நம்ம இந்த வேஷங்களை நினைச்சதும் சிரிப்பு வந்தது.\"\n\"உன் பரிகாசத்தை விட்டுட்டு விஷயத்தைக் கேளு. பெரிய பிரச்சினை நடந்துட்டிருக்கு. லத்தி சார்ஜும் டீயர்கேசும் துப்பாக்கிச் சூடும் நடக்கும் போலிருக்கு. பத்து மூவாயிரம் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருக்காங்க. ஒண்ணரை வாரமாக அவங்க பட்டினி கிடக்கிறாங்க. பெரிய கலவரம் ஏற்படலாம். மனுசன் பட்டினி கிடந்தா என்ன நடக்கும்\n\"இந்த விவரங்கள் எதையும் நான் பத்திரிகைகள்லே வாசிக்கலியே\n\"பத்திரிகைகள்லே போடக் கூடாதுன்னு எச்சரிக்கை விடப்பட்டிருக்கு.\"\n\"அது செரி. நான் இப்போ என்ன செய்யணும்\n\"அவங்க பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்திருக்காங்க. நான்தான் தலைமை. நான் அங்கே போய்ச் சேர, படகுக் கூலி ஓரணா வேணும். அப்புறம், இன்னைக்கு நான் எதுவும் சாப்பிடவுமில்லை. நீயும் கூட்டத்துக்கு வா.\"\n\"மக்களே, எல்லாமே செரிதான். ஆனா, எங்கிட்டெ காசெதுவும் இல்லே. கொஞ்ச நாளாயிட்டுது, நானும் ஏதாவது சாப்பிட்டு. நேரம் வெளுத்த பெறகு இதுவரை நானும் ஒண்ணுமே சாப்பிடல்லை. போதாத குறைக்கு இன்னைக்கு என்னோட பிறந்த நாள் வேறே.\"\n நமக்கெல்லாம் ஏது பிறந்த நாள்\n\"பிரபஞ்சத்திலெ உள்ள எல்லாவற்றுக்குமே பிறந்த நாள்னு ஒண்ணு இருக்கு.\"\nஅப்படியாக, பேச்சு பல திசைகளிலும் சென்றது. கங்காதரன் தொழிலாளர்களைப் பற்றியும் அரசியல்வாதிகளைப் பற்றியும் அரசாங்கத்தைப் பற்றியும் பேசினான். நான் வாழ்க்கையைப் பற்றியும் பத்திரிகை அதிபர்களைப் பற்றியும் இலக்கியவாதிகளைப் பற்றியும் பேசினேன். அதற்கிடையில் பையன் வந்தான். அவனிடமிருந்து நான் ஒரு அணாவை வாங்கினேன். பாக்கி ஒரு அணாவுக்குச் சாயாவும் பீடியும் தோசையும் கொண்டு வரச் சொன்னேன். சாயா காலணா. தோசை அரையணா. பீடி காலணா.\nதோசையை பார்சல் செய்திருந்த அமெரிக்கப் பத்திரிகைக் காகிதத்துண்டில் ஒரு படமிருந்தது. அது என்னை ரொம்பவும் கவர்ந்தது. நானும் கங்காதரனும் தோசை தின்றோம். ஒவ்வொரு தம்ளர் தண்ணீரும் குடித்துவிட்டுக் கூடவே ஆளுக்குக் கொஞ்சம் சாயா. பிறகு ஒரு பீடியைப் பற்றவைத்துப் புகை விட்டபடியே கங்காதரனிடம் ஒரு அணாவைக் கொடுத்தேன். போகும்போது கங்காதரன் விளையாட்டாகக் கேட்டான்: \"இன்னைக்கு உன் பிறந்த நாளில்லியா நீ இந்த உலகத்துக்கு ஏதாவது செய்தி சொல்ல விரும்புறியா நீ இந்த உலகத்துக்கு ஏதாவது செய்தி சொல்ல விரும்புறியா\nநான் சொன்னேன்: \"ஆமா, மக்களே. புரட்சி சம்பந்தமான ஒரு செய்தி.\"\n\"புரட்சியின் அக்னி ஜுவாலைகள் படர்ந்து உலகெங்கும் கொளுந்துவிட்டெரியட்டும். இன்றைய சமூக அமைப்புகள் அனைத்துமே எரிந்து சாம்பலாகி, பூரணமான மகிழ்ச்சியும் அழகும் சமத்துவமும் நிரம்பிய புது உலகம் அமையட்டும்.\"\n\"பேஷ். நான் இன்னைக்கு இதைத் தொழிலாளர் கூட்டத்திலெ சொல்லிர்றேன்.\" என்று சொல்லிவிட்டுக் கங்காதரன் வேகமாக இறங்கிச் சென்றான். நான் ஒவ்வொரு அரசியல்வாதிகளைப் பற்றியும் ஒவ்வொரு எழுத்தாளர்களைப் பற்றியும் எல்லா வகையான ஆண் பெண்களைப் பற்றியும் சிந்திக்கத் தொடங்கினேன். இவர்களெல்லாம் எப்படி வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் தோசை பொதிந்துவந்த அந்தக் காகிதத் துண்டைப் படுத்திருந்தபடியே எடுத்தேன். அப்போது வாசலைக் கடந்து, முகத்தை இறுக்கிப் பிடித்து, வீட்டின் உரிமையாளர் வருவதைக் கண்டேன். இவரிடம் இன்று என்ன பதில் சொல்லலாம் என்று நினைத்தவாறே காகிதத்தைப் பார்த்தேன். வானத்தை முத்தமிட்டு நிற்கும் உயர்ந்த மணிக்கூண்டுகள் நிறைந்த பெரு நகரம். அதன் நடுவே, தலை உயர்த்தி நிற்கும் ஒரு மனிதன். இரும்புச் சங்கிலிகளால் அவன் வரிந்து கட்டப்பட்டுப் பூமியோடு பிணைக்கப்பட்டிருந்தான். ஆனாலும், அவனது பார்வை சங்கிலியிலோ பூமியிலோ அல்ல. தொலைவில், பிரபஞ்சங்களுக்குமப்பால், முடிவற்ற நெடுந்தொலைவில், ஒளிக்கதிர் விதைக்கும் மாபெரும் ஒளியான அந்தக் குவிமையத்தில். அவனது கால்களின் அருகில் ஒரு திறந்த புத்தகமிருந்தது. அதன் இரண்டு பக்கங்களிலுமாக அந்த மனிதனுடையது மட்டுமல்ல, எல்லா மனிதர்களுடையதுமான வரலாறு. அதாவது: 'விலங்குகளால் மண்ணோடு சேர்த்துப் பிணைக்கப்பட்டி ருந்தாலும் அவன் காண்பது, காலங்களைக் கடந்த, அதி மனோகரமான மற்றொரு நாளை.'\n\"நாளை . . . அது எங்கே இருக்கிறது\n\" வீட்டுக்காரரின் எகத்தாளமான கேள்வி. \"இன்னைக்காவது தந்துருவீங்களா\nநான் சொன்னேன், \"பணமெதுவும் கையிலெ வந்து சேரல்லெ. அடுத்த ஒண்ணுரெண்டு நாள்லெ தந்திடறேன்.\" ஆனால், இனி அவர் தவணையை ஏற்றுக் கொள்வதுபோல் தெரியவில்லை.\n\" அவரது கேள்வி. நியாயமான விஷயம். இப்படியெல்லாம் எதுக்கு வாழண���ம் நான் இந்தக் கட்டடத்தில் வந்து மூன்று வருடம் ஆகப் போகிறது. மூணு சமையலறைகளை நான்தான் சரியாக்கிக் கொடுத்தேன். அதற்கு இப்போது நல்ல வாடகை கிடைக்கிறது. இந்த நான்காவது ஸ்டோர் ரூமையும் மனிதன் வாழ்வதுபோல் நான் ஆக்கிக் கொடுத்த பிறகு அதிக வாடகைக்கு இதை எடுக்க வேறு ஆள் இருக்கிறதாம். அந்த வாடகையை நானே தந்து விடுகிறேன் என்று ஒத்துக்கொண்டாலும் போதாது - காலிசெய்து கொடுத்துவிட வேண்டுமாம்.\nஇல்லெ. முடியாது. காலிசெய்ய விருப்பமில்லெ. என்னவேணா செய்துக்கிடுங்க.\nமணி நான்கு: எனக்கு இந்த ஊரே அலுத்துப்போய்விட்டது. என்னைக் கவர்வதற்கான எதுவுமே இந்த நகரில் இல்லை. தினமும் சஞ்சரிக்கும் ரோடுகள். நித்தமும் பார்க்கும் கடைகளும் முகங்களும். பார்த்தவைகளையே பார்க்க வேண்டும். கேட்டதையே கேட்க வேண்டும். பயங்கரமான மன அலுப்பு . . . எதுவுமே எழுதவும் தோன்றவில்லை. இல்லையென்றாலும் எழுதுவதற்குத் தான் என்ன இருக்கிறது\nமணி ஆறு: மகிழ்ச்சியான மாலைப் பொழுது. கடல் விழுங்கிக்கொண்டிருக்கும், வட்ட வடிவமாக ஜொலிக்கும், இரத்த நிற அஸ்தமன சூரியன். பொன்னிற மேகங்கள் நிறைந்த மேற்கு அடிவானம். கரை காண முடியாத பெருங்கடல். அருகே, சிற்றலைகளைப் பரப்பும் கால்வாயின் ஓரத்தில் கரைபுரண்டோடியது மகிழ்ச்சி. ஆடையலங்காரங்களுடன் சிகரெட் புகைத்தபடி சஞ்சரிக்கும் இளைஞர்கள். துடிக்கும் கண்களுடன் வண்ணச் சேலைகளைக் காற்றில் அலையவிட்டுப் புன்னகை தூவும் முகங்களுடன் உலாவும் இளம் பெண்கள். காதல் நாடகங்களின் பின்னணிக் காட்சிபோல், மனதைக் குளிர்விக்கும் பூங்காவனத்தில் வானொலிப் பாடல்களும், இடையே மலர்களைத் தழுவி வாசனைகளுடன் கடந்து செல்லும் இளங் காற்றும் . . . ஆனால், நான் தளர்ந்து விழுந்துவிடுவேன் போலிருக்கிறது.\nமணி ஏழு: ஒரு போலீஸ்காரர் நான் தங்கியிருந்த இடத்திற்கு வந்து இன்றும் என்னைக் கூட்டிக்கொண்டு போனார். கண்களைக் கூச வைக்கும் பெட்ரோமாக்ஸ் விளக்கினெதிரில் என்னை உட்காரவைத்தார். கேள்விகளுக்குப் பதில் சொல்லும்போது என் முகத்தில் தென்படும் பாவமாற்றங்களை நுட்பமாகக் கவனித்தவாறே கைகளைப் பின்புறமாகக் கட்டிக்கொண்டு போலீஸ் டெபுடி கமிஷனர் அங்குமிங்குமாக உலாத்திக் கொண்டிருந்தார். அவரது பார்வை, எப்போதுமே என் முகத்தில்தான் படிந்திருந்தது. என்ன ஒரு பா��னை எவ்வளவு கம்பீரம் நான் ஏதோ ஒரு பெரிய குற்றம் செய்துவிட்டுத் தலைமறைவாகிவிட்டதுபோல். ஒரு மணிநேரக் கேள்விக்கணைகள். என்னுடைய நண்பர்கள் யார், யார் எங்கிருந்தெல்லாம் எனக்குக் கடிதங்கள் வருகின்றன எங்கிருந்தெல்லாம் எனக்குக் கடிதங்கள் வருகின்றன அரசாங்கத்தைக் கவிழ்க்க நினைக்கும் ரகசிய இயக்கத்தின் உறுப்பினன்தானே நீ அரசாங்கத்தைக் கவிழ்க்க நினைக்கும் ரகசிய இயக்கத்தின் உறுப்பினன்தானே நீ புதிதாக இப்போது என்னென்ன எழுதிக்கொண்டிருக்கிறாய் புதிதாக இப்போது என்னென்ன எழுதிக்கொண்டிருக்கிறாய் எல்லாவற்றிற்கும் உண்மையான பதிலைத்தான் சொல்ல வேண்டும். அப்புறம் . . .\n\"உங்களை இங்கிருந்து நாடு கடத்த என்னாலெ முடியுங்கிறது உங்களுக்குத் தெரியும்தானே\n\"தெரியும். நான் எந்த ஆதரவுமில்லாதவன். ஒரு சாதாரண போலீஸ்காரர் நெனைச்சாகூட என்னெ அரெஸ்ட் செய்து லாக்கப்பிலே போட்டு . . .\"\nமணி ஏழரை: நான் அறைக்குத் திரும்பிவந்து இருட்டில் அமர்ந்திருந்தேன். நன்றாக வேர்த்தது. இன்று என் பிறந்த நாள். நான் தங்குமிடத்தில் வெளிச்சமில்லை. மண்ணெண்ணெய்க்கு என்ன வழி பசியடங்க ஏதாவது சாப்பிடவும் வேண்டும். ஆண்டவா, யார் தருவார்கள் பசியடங்க ஏதாவது சாப்பிடவும் வேண்டும். ஆண்டவா, யார் தருவார்கள் யாரிடமும் கடன் கேட்கவும் மனமில்லை. மாத்யூவிடம் கேட்டுப் பார்ப்போமா யாரிடமும் கடன் கேட்கவும் மனமில்லை. மாத்யூவிடம் கேட்டுப் பார்ப்போமா வேண்டாம். அடுத்த கட்டடத்தில் வசிக்கும் கண்ணாடிபோட்ட அந்த மாணவனிடம் ஒரு ரூபாய் கேட்டுப் பார்ப்போம். அவன் ஒரு பெரிய வியாதிக்கு நிறையப் பணத்தை ஊசிக்கும் மருந்துக்குமென்று செலவு செய்துகொண்டிருந்தான். கடைசியில் எனது நாலணா மருந்தில் அது குணமாகிவிட்டது. அதற்கான பிரதிபலனாக என்னை ஒரு தடவை சினிமாப் பார்க்கக் கூட்டிக்கொண்டு போனான். அவனிடம் போய் ஒரு ரூபாய் கேட்டால் தராமலிருப்பானா\nமணி எட்டேமுக்கால்: வழியில் மாத்யூ எங்கே என்று விசாரித்தேன். அவன் சினிமா பார்க்கப் போயிருக்கிறானாம். பேச்சுச் சத்தமும் உரத்த சிரிப்பும் கேட்டுக் கொண்டிருந்த அடுத்த கட்டடத்தின் மேல்மாடிக்குச் சென்றேன். புகைந்துகொண்டிருக்கும் சிகரெட்டின் வாசம். மேஜையின் மீது எரியும் சரராந்தலின் ஒளிபட்டுப் பிரகாசிக்கும் பற்கள், ரிஸ்ட் வாட்ச��கள், தங்கப் பொத்தான்கள்.\nஇயலாமையின் பிரதிபிம்பமான நான் செயரில் அமர்ந்தேன். அவர்கள் பேச்சைத் தொடர்ந்தார்கள். அரசியல் விஷயங்கள், சினிமா, கல்லூரி மாணவிகளின் உடல் வர்ணனைகள், தினமும் இரண்டு முறை சேலை மாற்றும் மாணவிகளின் பெயர்கள் . . . இப்படிப் பல விஷயங்கள் . . . எல்லாவற்றிலும் நான் என் கருத்துகளைச் சொன்னேன். இடையே துண்டுக் காகிதத்தில் ஒரு குறிப்பெழுதினேன். 'ஒரு ரூபாய் வேண்டும். மிக அவசியமான ஒரு தேவை. இரண்டு மூன்று நாளில் திருப்பித் தந்துவிடுகிறேன்.'\n\"என்னா, ஏதாவது சிறுகதைக்கு பிளாட் எழுதுறீங்களா\nஅதைத் தொடர்ந்து விஷயம் சிறுகதை இலக்கியத்திற்கு வந்தது.\nஅழகாகயிருந்த அரும்பு மீசைக்காரன் குறைபட்டுக் கொண்டான்;\n\"நம்ம மொழியிலெ நல்ல சிறுகதைகள் ஒண்ணுமே இல்லை.\"\nதாய்மொழியிலும் தாய்நாட்டிலும் நல்லதாக என்ன இருக்கப்போகிறது. நல்ல ஆண்களும் பெண்களும்கூடக் கடலுக்கப்பால்தான்.\n\"ரொம்ப ஒண்ணும் வாசிச்சதில்லெ. முதல் விஷயம், தாய்மொழியில் ஏதாவது வாசிக்கிறதுகூட ஒரு அந்தஸ்து குறைஞ்ச விஷயம்தான்.\"\nநான் நமது சில சிறுகதை ஆசிரியர்களின் பெயர்களைச் சொன்னேன். இவர்களில் பெரும்பாலானவர்களின் பெயர்களைக்கூட இவர்கள் கேள்விப்பட்டிருக்கவில்லை.\n\"ஆங்கிலத்துலெ மட்டுமல்ல, உலகிலுள்ள எல்லா மொழிச் சிறுகதைகளோடும் போட்டிபோடத் தகுந்த சிறுகதைகள் நம்ம மொழியில் இன்னைக்கு உண்டு. நீங்க ஏன் அதையெல்லாம் வாசிக்கிறதில்லெ\nசிலவற்றை அவர்கள் வாசித்திருக் கிறார்களாம். அதில் பெருமளவும் வறுமையைப் பற்றிய கதைகள் தானாம். எதுக்கு அதையெல்லாம் எழுத வேண்டும்\n\"உங்களோட கதைகளையெல்லாம் வாசிச்சுப் பார்த்தா . . .\" தங்கக் கண்ணாடிக்காரன் அறுதியாகச் சொன்னான்: \"இந்த உலகத்துலெ என்னமோ ஒரு கோளாறு இருக்குறதெப்போலெ தோணும்.\"\n அப்பா அம்மாக்கள் கஷ்டப்பட்டு மாதந்தோறும் பணம் அனுப்பிவைக்கிறார்கள். அதைச் செலவுசெய்து கல்வி பயிலுகிறார்கள். சிகரெட், சாயா, காஃபி, ஐஸ்கிரீம், சினிமா, குட்டிக்கூரா பவுடர், வாஷ்லின், ஸ்பிரே, விலையுயர்ந்த ஆடைகள், உயர்தர உணவு வகைகள், மது வகைகள், போதை மருந்து, சிபிலிஸ், கொனேரியா - அப்படிப்போகிறது, கோளாறு இல்லாமல். எதிர்கால யோக்கியர்கள், நாட்டை ஆள வேண்டியவர்கள், சட்டத்தை அமல்படுத்த வேண்டியவர்கள், அறிவுஜீவிகள், பண்பாட்டுக் காவலர்கள், மதத்தலைவர்கள், அரசியல் தலைவர்கள் . . . சித்தாந்தவாதிகள் . . .\nஎனக்குப் பயங்கரமாக ஒரு சொற்பொழிவாற்ற வேண்டும்போல் தோன்றியது.\n\"இன்றைய உலகம் . . .\" நான் தொடங்கினேன். அப்போது கீழேயிருந்து தளர்ந்து போன ஒரு சிறு குரல்:\n\"கொண்டுவா\" சிரித்தவாறே உத்தரவிட்டான், கண்ணாடிக்காரன். அப்படியாக விஷயம் மாறியது. மேலே ஏறிவந்தவர்கள் காலையில் பார்த்த அதே பிஞ்சு முகங்கள் தான். அவர்கள் மூச்சுவாங்கிக் கொண்டிருந்தார்கள். கண்களை வெறித்தபடி, முகங்கள் வாடித்தளர்ந்து, உதடுகள் வறண்டுபோயிருந்தன. அதில் பெரிய பையன் சொன்னான்:\n\"சார்மார்களுக்கு வேணும்னா ரெண்டரை அணா.\"\nகாலையில் மூன்று அணாவாக இருந்த மிதியடி.\n\" தங்கக் கண்ணாடிக்காரன் மிதியடியைச் சந்தேகத்துடன் திருப்பித் திருப்பிப் பார்த்தான்.\n\"உங்க வீடு எங்கெ குழந்தைகளே\" என் கேள்விக்குப் பெரியவன் பதில் சொன்னான்.\n\"இங்கிருந்து மூணு மைல் தூரத்துலே உள்ள ஒரு இடம்.\"\n\"ரெண்டணா.\" தங்கக் கண்ணாடிக்காரன் கேட்டான்.\n\"ரெண்டே காலணா குடுங்க சார்.\"\nஅவர்கள் வருத்தத்துடன் படியிறங்கினார்கள். தங்கக் கண்ணாடிக்காரன் திரும்ப அழைத்தான்.\nஅவர்கள் திரும்பவும் வந்தார்கள். நல்லதாகப் பார்த்து ஒரு ஜோடி மிதியடியைத் தேர்ந்தெடுத்துவிட்டு ஒரு பத்து ருபாய் நோட்டை நீட்டினான். அந்தக் குழந்தைகளிடம் ஒரு நயா பைசாகூட இல்லை. அவர்கள் இதுவரை எதுவுமே விற்கவில்லை. நேரம் விடிந்தது முதல் அலைந்து திரிகிறார்கள். மூன்று மைல் தொலைவில், ஏதோ ஒரு குடிசையில், அடுப்பில் சூடாறிக் கிடக்கும் தண்ணீருடன் தமது குழந்தைகள் வருவதை எதிர்பார்த்துக் காத்திருக்கும் பெற்றோர்களின் காட்சி என் மனத்தில் ஓடியது.\nதங்கக் கண்ணாடிக்காரன் எங்கிருந்தோ தேடியெடுத்து இரண்டணா கொடுத்தான்.\n\"இவ்வளவுதான் இருக்கு. இல்லேண்ணா இன்னா மிதியடி.\"\nகுழந்தைகள் பரஸ்பரம் பார்த்தபின் துட்டை வாங்கிவிட்டுப் பேசாமல் இறங்கிப் போனார்கள். மின்சாரக் கம்பத்தின் கீழ், ரோட்டில் அவர்கள் போவதைப் பார்த்துவிட்டு வந்த தங்கக் கண்ணாடிக்காரன் சிரித்தான்.\n\"நான் ஒரு வேலை காட்டியிருக்கேன். அதுலெ ஒண்ணு செல்லாத ஒரணாத்துட்டும்.\"\n\"ஹ . . . ஹ . . . ஹா . . .\" அனைவரும் சிரித்தார்கள். நான் நினைத்துக்கொண்டேன். மாணவர்கள் அல்லவா சொல்வதற்கு என்ன இருக்கிறது வறுமையும் கஷ்டங்களும் என்னவென்று இன்னும் அறியவில்லை. நான் எழுதிவைத்திருந்த குறிப்பை மற்றவர்கள் பார்க்காமல் தங்கக் கண்ணாடிக்காரனிடம் கொடுத்தேன். அவன் அதை வாசிக்கும்போது என் கற்பனை ஓட்டலில் பதிந்திருந்தது. ஆவி பறக்கும் சோற்றின் எதிரில் நான் அமர்ந்திருப்பது போன்றெல்லாம். ஆனால், குறிப்பை வாசித்துப் பார்த்துவிட்டுத் தங்கக் கண்ணாடிக்காரன் அனைவரும் கேட்கும்படியாகச் சொன்னான்;\nஇதைக் கேட்டதுமே என் உடலிலிருந்து சூடான ஆவி பரந்தது. வேர்வையைத் துடைத்துவிட்டு நான் கீழே இறங்கி அறைக்கு நடந்தேன்.\nமணி ஒன்பது: நான் பாயை விரித்துப் படுத்துக்கொண்டேன். ஆனால், இமைகள் மூட மறுத்தன. தலை, பாரமாக இருந்தது. இருந்தாலும் படுத்தே கிடந்தேன். உலகில் வாழும் கதியற்றவர்களைப் பற்றி நான் நினைத்தேனா. . . எங்கெங்கெல்லாம் எத்தனையெத்தனை கோடி ஆண் பெண்கள் இந்த அழகான பூலோகத்தில் பட்டினி கிடக்கிறார்கள. அதில் நானும் ஒருவன். எனக்கு மட்டும் என்ன விசேஷ அம்சம் நானும் ஒரு ஏழை அவ்வளவுதான். இப்படி நினைத்துக் கொண்டே படுத்திருக்கும்போது - எனது வாயில் நீரூறியது. மாத்யூவின் சமையலறையில் கடுகு தாளிக்கும் சத்தம் . . . வெந்த சாதத்தின் வாசமும்.\nமணி ஒன்பதரை: நான் மெதுவாக வெளியில் வந்தேன். இதயம் வெடித்துவிடுவதுபோல் . . . யாராவது பார்த்துவிட்டால். . . எனக்கு வேர்த்துக் கொட்டியது. . . வந்து முற்றத்தில் காத்து நின்றேன். அதிர்ஷ்டம், முதியவர் விளக்கையெடுத்துக்கொண்டு குடத்துடன் வெளியில் வந்து, சமையலறைக் கதவை மெதுவாக அடைத்துவிட்டுக் குழாயடிக்குச் சென்றார். குறைந்தது பத்து நிமிடமாவது பிடிக்கும், திரும்பிவர. சத்தமில்லாமல் படபடக்கும் இதயத்துடன் மெதுவாகக் கதவைத் திறந்து சமையலறைக்குள் நுழைந்தேன்.\nமணி பத்து: நிறைந்த வயிறுமாகத் திருப்தியுடன் வேர்த்துக் குளித்து வெளியே வந்தேன். முதியவர் திரும்பியதும் நான் குழாயடிக்குச் சென்று தண்ணீர் குடித்து, கைகால் முகம் அலம்பிவிட்டுத் திரும்ப என் அறைக்குள் வந்து ஒரு பீடியைப் பற்றவைத்து இழுத்தேன். முழுதிருப்தி. சுகமாக இருந்தது. இருந்தாலும் ஏதோ ஒரு மனப்பதற்றம். உடல் சோர்வுமிருந்தது. படுத்துக் கொண்டேன். தூக்கம் வருவதற்கு முன் சிறிது யோசனையிலாழ்ந்தேன். பெரியவருக்குத் தெரிந்திருக்குமோ அப்படியென்றால் மாத்யூவும் அறிந்துவிடுவான். மற்ற மாணவர���களும் குமாஸ்தாக்களும் அறிந்துகொள்வார்கள். அவமானமாகப் போய்விடும். எதுவானாலும் சரி, வருவது வரட்டும். பிறந்த நாளும் அதுவுமாக, சுகமாகத் தூங்கலாம். எல்லோருடையவும் எல்லாப் பிறந்த நாட்களும். . . மனிதன் . . . பாவப்பட்ட உயிர். நான் அப்படியே தூக்கத்திலாழ்ந்துகொண்டிருந்தேன். . . அப்போது என் அறைக்குப் பக்கத்தில் யாரோ வருகிறார்கள்.\n\"ஹலோ மிஸ்டர்.\" மாத்யூவின் குரல். எனக்கு வேர்க்கத் தொடங்கியது. தூக்கம் கடல் கடந்தது. சாப்பிட்டதனைத்தும் ஜீரணமாயின. எனக்குப் புரிந்துவிட்டது. மாத்யூ அறிந்துவிட்டான். பெரியவர் கண்டுபிடித்துவிட்டார் போலிருக்கிறது. நான் கதவைத் திறந்தேன். இருளின் இதயத்திலிருந்து வருவதுபோல் சக்திவாய்ந்த வெளிச்சத்தின் நீள ஈட்டிபோல் ஒரு டார்ச் வெளிச்சம். நான் அதனுள். மாத்யூ என்ன கேட்கப் போகிறான் பதற்றத்தால் என் இதயம் துண்டு துண்டுகளாக உடைந்து சிதறிவிடும் போலிருந்தது.\n\"ஐ ஸே . . சினிமாவுக்குப்போயிருந்தோம். விக்டர் ஹ்யூகோவின் 'பாவங்கள்.' நீங்க பார்க்க வேண்டிய ஒரு ஃபர்ஸ்ட்கிளாஸ் ஃபிலிம்.\"\n எனக்குப் பசிக்கலெ. சோறு வேஸ்டாயிடும். வந்து சாப்பிடுங்களேன். வர்ற வழியிலெ நாங்க 'மாடர்ன் ஹோட்டல்'லெ ஏறினோம்.\"\n\"எஸ். குட் நை . . .\"\nகுறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே\nஅருமையான கதை... பாராட்டவேண்டும் மொழி பெயர்த்தவரை\nபுத்த‌க‌ திருவிழாக்க‌ளில் ம‌ட்டுமே கிடைக்கும் இந்த‌ மாதிரியான‌ அற்புத‌ ப‌டைப்பை இங்க‌ளித்த‌ அழியாச் சுட‌ருக்கு ஆயிர‌ம் கோடி ந‌ன்றி\nபஸீரின் படைப்புகளை தேடி படிப்பவர்களில் நானும் ஒருவன் பகிர்வுக்கு பல கோடி நன்றிகள்\nஅற்புதம் ... மிக சிறந்த கதை ... பசியின் கொடுமை கதை முழுதும் தோய்ந்து கிடக்கிறது ...\nமலையாளத்தில் படிக்கவில்லை. ஆனால் மொழிபெயர்ப்பு மிக நெருக்கமாக இருந்தது.\nஇந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.\nஇணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் ��மிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்\nஅழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்\nநூறு சிறந்த சிறுகதைகள் - எஸ்.ராமகிருஷ்ணன் தேர்வு\nநன்றிகள்: சென்ஷி மற்றும் நண்பர்களுக்கு 1. காஞ்சனை : புதுமைப்பித்தன் 2. கடவுளும் கந்தசாமி பிள்...\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம் -மகாகவி Welcome to delegates of Bharathi International நீல வண்ணத்தில் எழுத்துக்கள் வெள்ளைத் ...\nஎங்கிருந்தோ வந்தான் - மௌனி\nதென்னல் காற்று வீசுவது நின்று சுமார் ஒரு மாதகாலமாயிற்று; கோடையும் கடுமையாகக் கண்டது. சில நாட்கள் சாதாரணமாகக் கழிந்தன. நான் குடியிருந்த விடு...\nபற்றி எரிந்து விழுந்த தென்னைமரம் – தஞ்சை ப்ரகாஷ்\nஇரவு மணி மூன்றிருக்கும் போது லோச்சனாவுக்கு தன்னையறியாமல் விழிப்பு வந்துவிட்டது. நிச்சயமாக அப்பொழுது மூன்று மணிதான் என்று அவளால்...\nசிறுமி கொண்டுவந்த மலர் - விமலாதித்த மாமல்லன்\nஇரவு நெடுநேரம் தூக்கம் பிடிக்காமல் கிடந்ததால் காலையில் தாமதமாகவே எழுந்தார் சுகன்சந்த் ஜெய்ன். எழுந்தவர், காற்றுக் கருப்பு அடித்தது போல் வெறி...\nஆளுமைகள் பற்றிய கவிஞர் ரவிசுப்பிரமணியனின் ஆவணப்படங்கள்\nஉங்களுடைய மேலான கருத்துகள், ஆலோசனைகள், எழுத்தாளர்களின் படைப்புகள், எதிர்வினைகளை hramprasath@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nதோப்பில் முகம்மது மீரான்-வெங்கட் சாமினாதன்\nஅரிசி - நீல. பத்மநாபன்\nஜென்ம தினம்-வைக்கம் முகம்மது பஷீர்\nலா.ச.ரா. என்றொரு மனவெளிக் கலைஞன் -வண்ணநிலவன்\nஇன்னுமொரு புத்தகம் - ஞானக்கூத்தன்\nமங்கயர்க்கரசியின் காதல் -வ.வே.சு. ஐயர்\nஅவன் மனைவி - சிட்டி\nஅடமானம் - சோ. தர்மன்\nஏவாரி - பெருமாள் முருகன்\nஅறைவெளி - சி. மணி\nபஷீர் : மொழியின் புன்னகை - ஜெயமோகன்\nதனிமையின் உபாக்கியானம் - ஞானக்கூத்தன்\nஒரு வாய்மொழிக் கதை-கி ராஜநாராயணன்\nநாளை மற்றுமொரு நாளே -ஜி. நாகராஜன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B0%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2018-05-24T10:08:22Z", "digest": "sha1:HAUPZ65MVWLBF6K657B72BDSGA7MEM4K", "length": 6832, "nlines": 110, "source_domain": "ta.wikipedia.org", "title": "பஸ் சுய்டெரென்ட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nபிறப்பு 3 மார்ச்சு 1977 (1977-03-03) (அகவை 41)\nபந்துவீச்சு நடை வலதுகை மிதவேகம்\nமுதல் ஒருநாள் போட்டி (cap 11) பிப்ரவரி 17, 1996: எ நியூசிலாந்து\nகடைசி ஒருநாள் போட்டி செப்டம்பர் 1, 2009: எ ஆப்கானிஸ்தான்\nஒ.நா முதல் ஏ-தர இ20\nஆட்டங்கள் 53 30 109 7\nதுடுப்பாட்ட சராசரி 25.71 29.56 29.18 19.28\nஅதிக ஓட்டங்கள் 77* 149* 119 42\nபந்து வீச்சுகள் – – 12 –\nஇலக்குகள் – – 0 –\nபந்துவீச்சு சராசரி – – – –\nசுற்றில் 5 இலக்குகள் – – 0 –\nஆட்டத்தில் 10 இலக்குகள் – – n/a –\nசிறந்த பந்துவீச்சு – – 0/15 –\nபிடிகள்/ஸ்டம்புகள் 26/– 22/– 47/– 3/–\nசெப்டம்பர் 5, 2009 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ்\nபஸ்தியான் சுய்டெரென்ட் (Berend Arnold Westdijk, பிறப்பு: மார்ச்சு 3 1977]]), நெதர்லாந்து துடுப்பாட்ட அணியின் துடுப்பாளர்களுள் ஒருவர். இவர் வலது கை துடுப்பாட்டக்காரராவார். பகுதிநேரமாக பந்துவீச்சில் பங்கேற்கும் இவரின் பந்துவீச்சு வலதுகை மிதவேகம் ஆகும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2017, 14:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/gujarat-face-power-crisis-311339.html", "date_download": "2018-05-24T10:16:33Z", "digest": "sha1:72VXJDT2ORZ5APR52EI2N7BSHDM6WV45", "length": 11719, "nlines": 165, "source_domain": "tamil.oneindia.com", "title": "தண்ணீர் பஞ்சம் மட்டுமல்ல... மின்வெட்டாலும் இருளில் மூழ்க காத்திருக்கும் 'வளர்ச்சி' குஜராத் | Gujarat to face power crisis - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\n» தண்ணீர் பஞ்சம் மட்டுமல்ல... மின்வெட்டாலும் இருளில் மூழ்க காத்திருக்கும் வளர்ச்சி குஜராத்\nதண்ணீர் பஞ்சம் மட்டுமல்ல... மின்வெட்டாலும் இருளில் மூழ்க காத்திருக்கும் வளர்ச்சி குஜராத்\nதமிழகத்தையும் எட்டியது மோடிக்கு எதிரான போராட்டம்.. குஜராத் மாஜி ஐபிஎஸ் அதிகாரி ஆவேசம்\nகுஜராத்: தலித் தொழிலாளி அடித்துக் கொலை... இருவர் கைது\nஇந்து மதத்தை பாஜகவும், ஆர்எஸ்எஸ்ஸும் நாசம் செய்துவிட்டனர்.. துவாரகா சங்கராச்சார்யா பரபரப்பு\nஅம்பேத்கரையும், மோடியையும் பிராமணர் என்றே அழைக்கலாம்... பாஜகவின் அடுத்த சர்ச்சை ரெடி\nகுஜராத்தில் பசுகாவலர்களால் தாக்கப்பட்ட குடும்பம் உட்பட 300 தலித்துகள் புத்த மதம் மாறினர்\nமீத்தேன் வேண்டாம்.. நீரும் சோறும்தான் வேண்டும்-குஜராத் வாழ் தமிழ் மக்கள் ஆர்ப்பாட்டம்\nசொட்டு தண்ணீர் இல்லாமல் வறண்டு போகப் போகுதாம் பெங்களூரு- வீடியோ\nஅகமதாபாத்: தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும் நிலையில் படுமோசமான மின்வெட்டையும் எதிர்கொள்ளப் போகிறதாம் 'இந்தியாவின்' முன்மாதிரி மாநிலமாக பிரசாரம் செய்யப்பட்ட குஜராத்.\nகுஜராத்தை பாருங்கள்.. எப்படி வளர்ச்சி அடைந்துள்ளது..அதேபோல் ஒட்டுமொத்த இந்தியாவையும் வளம் பெற வைப்போம் என்பதுதான் 2014 லோக்சபா தேர்தலில் பாஜக முன்வைத்த பிரசாரம். ஆனால் பாஜக அளித்த வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்றவில்லை.\nதற்போது குஜராத் மாநிலமே படுபயங்கரமான தண்ணீர் பஞ்சத்தால் அல்லோகலப்பட்டு வருகிறது. குடிநீருக்காக பல கிலோ மீட்டர் நடந்து செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.\nகடைசி சொட்டு நீரையும் உறிஞ்சி...\nஇதன் உச்சகட்டமாக நர்மதை அணையின் கடைசி சொட்டு நீரையும் உறிஞ்சுகிறது குஜராத் அரசு. இப்படி தண்ணீர் பற்றாக்குறையால் பேரவலத்தை எதிர்கொண்டிருக்கும் குஜராத், படுமோசமான மின்வெட்டையும் எதிர்கொள்ள இருக்கிறதாம்.\nகுஜராத்தில் அண்மையில் 8,000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட அனல் மற்றும் எரிவாயு மின் நிலையங்கள் மூடப்பட்டன. தண்ணீர் இல்லாததால் அணைகள் மூடப்பட்��ுவிட்டன. கைவசம் இருக்கும் சூரிய ஒளி மற்றும் காற்றாலை மின் உற்பத்தியானது கோடைகாலத்தில் கை கொடுக்க வாய்ப்பே இல்லை.\nஇதனால் குஜராத்தின் பிரதானமான ஜவுளித்துறை பேரழிவை எதிர்கொள்ள வேண்டிய நெருக்கடியில் உள்ளதாம். வெளிமாநிலங்களில் இருந்து மின்சாரத்தை பெறுவது குறித்து குஜராத் அரசு தீவிர ஆலோசனைகளை நடத்தி வருகிறது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\ngujarat water power crisis குஜராத் மின்சாரம் தண்ணீர் பற்றாக்குறை\nஅடுத்து என்ன நடக்கும் என்பதை பார்க்க ஆவலாக உள்ளேன்.. குமாரசாமியை சந்தித்த பிறகு கமல் டிவீட்\nதூத்துக்குடி துப்பாக்கி சூட்டுக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டம்.. பஸ்கள் மீது தாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2012/02/26/%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88/", "date_download": "2018-05-24T09:54:30Z", "digest": "sha1:CM4N6MXUERWSSZVPJQB76L5MEGKDEXCV", "length": 16001, "nlines": 154, "source_domain": "theekkathir.in", "title": "பஞ்சாபில் பாரம்பரிய விளையாட்டுகள்", "raw_content": "\nதூத்துக்குடி: காவல் துறையின் துப்பாக்கி சூட்டை நியாயப்படுத்தும் எடப்பாடி பழனிச்சாமி\nதூத்துக்குடி: துப்பாக்கிச்சூட்டை கண்டித்து நாளை முழு அடைப்பு போராட்டத்திற்கு சிபிஎம் அறைகூவல்\nபுறமுதுகு காட்டி மறைந்தார் முதலமைச்சர்-மாதவராஜ்\nதிமுக காங்கிரஸ் உறுப்பினர்கள் தலைமைச் செயலகம் முன் தர்ணா – ஸ்டாலின் கைது\nமக்கள் இணைய வசதி இல்லாமலே ஆன்ட்ராய்டு செயலி வழியே இணையம் பெறலாம்\nதூத்துக்குடியில் நள்ளிரவில் காவல் துறை அராஜகம்\nஸ்டெர்லைட் ஆலைக்கான மின் இணைப்பு துண்டிப்பு\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»archive»பஞ்சாபில் பாரம்பரிய விளையாட்டுகள்\nமாப்பிள்ளைக் கல் என்றும் சண்டி யர் கல் என்றும் அழைக்கப்படும் கை களால் கட்ட முடியாத உருண்டையான கற்கள் தமிழ்நாட்டில் பல கிராமங்களின் சாவடி களின் முன் இருந்தன. இன்றும் அவை பல ஊர்களில் இருக்கின்றன. ஆனால் அவற்றின் சிறப்பு பலருக்கு தெரி யாது. இளைஞரின் உடன் திறனைச் சோதிக்கப் பயன்பட்டவை அவை. அதுபோன்றதொரு கல்லின் மேல் ஊதா வண்ணம் அடிக்கப்பட்டிருந்தது. அதன்மேல் ஓம் என்றும் எழுதப்பட்டிருந் தது. அதனுடைய எடை 80 கிலோ. அதனை 76 வயதான இளைஞர் ஜக்தேவ் சிங் எளிதாக தூக்கி நின்றார். சுற்றி நின்ற இளைஞர், இளைஞிகள் உள்ளிட்ட மக்கள் கூட்டம் செய்த ஆர்ப்பரிப்பில் இருந்தோரின் செவிப்பறை கிழிந்திருக் கக்கூடும். கிராமப்புற ஒலிம்பிக் என்று அறியப் படும் கிலா ராய்ப்பூர் விளையாட்டு விழா வில் நடந்த நிகழ்ச்சி பற்றிய வர்ணனை இது. சாங்ரூர் கிராமத்தில் விவசாயத் தொழில் செய்யும் ஜக்தேவ் சிங் மது அருந்தமாட்டார். அவர் வீட்டில் வளர்க் கும் எட்டு எருமை மாடுகள் அவரின் கால் நடை சொத்துக்களாகும். அவர் நாள் தோறும் நான்கு லிட்டர் பால், கால் கிலோ வெண்ணெய், கால் கிலோ நெய் ஆகிய வற்றை உண்டு வருகிறார். அவருடைய பீமசேன திறமைக்கு இவை ஆதாரமாகும். ரேஷம் சிங், இரண்டு திடமான சீக்கி யர்கள் மற்றும் ஒரு சிறுவனும் அமர்ந் திருந்த புல்லட் மோட்டார் சைக்கிளை பற்களால் இழுத்துச் சென்றார். இது போன்ற சாகசங்கள் அங்கு ஏராளம் உண்டு. ஓடும் இரு குதிரைகளில் நின்ற படி சவாரி செய்யும் சீக்கியர், ஓடும் டிராக் டரை தன்மேல் ஏற்றிக்கொள்ளும் வலி மைமிக்க ஜாட் இன வாலிபர் எனப் பலர் இதில் கலந்துகொண்டு, மக்களை வியப் பிலும் பரவசத்திலும் ஆழ்த்துகின்றனர். கிலா ராய்ப்பூர் விளையாட்டு விழா 1933 முதல் நடைபெற்று வருகிறது. பஞ் சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஒலிம்பிக் வீரர் கள், தேசிய சாம்பியன்கள் இங்கு வரத் தவறுவதில்லை. 1936 பெர்லின் ஒலிம்பிக் ஹாக்கி வீரர் கர்னல் குர்சரண் சிங், போல் வால்ட் வீரர் லக்வீர் சிங், வட்டு எறியும் வீரர் பர்வீன் குமார் எனப் பலர் இந்த மண்ணை வணங்கிவிட்டுச் சென்றுள்ளனர். கர்னல் குர்சரண்சிங்கின் சொந்த ஊர் இது. அவர் நினைவாக ஆறுபேர் ஆடும் ஹாக்கி போட்டி ஆண்டுதோறும் நடை பெற்று வருகிறது. கயிறு இழுக்கும் போட்டி, குதிரைப் பந்தயம், மூத்தோர் ஓட் டம் எனப்பல போட்டிகள் நடைபெறும். சென்ற ஆண்டு வரை மாட்டுவண்டி பந்த யம் (ஒற்றை, இரட்டை) நடைபெற்று வந்தது. மிருகவதை எதிர்ப்பாளர்கள் நீதி மன்றத்தில் தடை வாங்கியதால் இவ்வா ண்டு இது நடைபெறவில்லை. மாற்றுத் திறனாளிகள் ஓரமாய் உட் கார்ந்து வேடிக்கை பார்ப்பதில்லை. அவர் களும் உடல்திறன், தாங்கும் திறன் போன்ற போட்டிகளில் கலந்து கொள்கின் றனர். போலியோவால் பாதிக்கப்பட்ட குர் மெல்சிங் ஒரு பாட்டிலின் மீது ஏறி நின்று சாகசம் புரிந்தார். விபத்தில் இருகைகளை யும் இழந்த பஜன் சிங் 100 மீ ஓட்டத்த��ல் பங்கேற்றார். இங்கு கபடி, மல்யுத்தம், தடக ளப் போட்டிகளும் நடைபெறுகின்றன. எண்பது வயதைத்தாண்டிய தாத்தாக் களின் ஓட்டத்தைக் காண பெருங்கூட் டம் திரண்டிருக்கும். இந்தர் சிங் குரூவல் என்பவரின் மனதில் தோன்றிய ஆலோசனை இன்று பெரும் விழாவாக வடிவெடுத்து நிற்கிறது. உள்ளூர் இளைஞர்களை விளையாட்டை நோக்கி ஈர்க்கும் நோக் கத்துடன் அவர் குரூவல் விளையாட்டு அமைப்பை உருவாக்கினார். இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் தலை வர் பர்கத்சிங் இதில் பங்கேற்று ஹாக்கி திறனாளிகளை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளார். பிப்ரவரி மாதத்தின் முதல் ஞாயி றை ஒட்டிய மூன்று நாட்களில் இப் போட்டி நடைபெற்று வருகின்றன. கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து ஜெர்மனி, இத்தாலி எனப்பல நாடு களில் குடியேறிய பஞ்சாபிகள் இப் போட்டிகளைக் காண குடும்பத்துடன் பஞ்சாப் வருகிறார்கள். வரும் காலங் களில் இது ஒருவாரம் நடைபெறும் விழாவாக மாறக்கூடும்.\nPrevious Articleபள்ளிக்கு கட்டிடம் இருந்தும் வகுப்பு இல்லை\nNext Article சுற்றுலா தொழில் சார்ந்த படிப்பு அறிமுகம்\nதூத்துக்குடி: துப்பாக்கிச்சூட்டை கண்டித்து நாளை முழு அடைப்பு போராட்டத்திற்கு சிபிஎம் அறைகூவல்\nமதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர் குமாரசாமி கர்நாடக முதல்வராக பதவியேற்றார்\nஅக். 2-இல் சைவ உணவு: ரயில்வே முடிவு…\nசிவப்பை பார்த்தா சும்மா கடந்து போக முடியுமா \nபுறமுதுகு காட்டி மறைந்தார் முதலமைச்சர்-மாதவராஜ்\nபார்ப்பனியம் ‘பலி’வாங்குகிறது.. ஏதுவாகினும் எதிர்கொள்வோம்..\nதூத்துக்குடி: காவல் துறையின் துப்பாக்கி சூட்டை நியாயப்படுத்தும் எடப்பாடி பழனிச்சாமி\nதூத்துக்குடி: துப்பாக்கிச்சூட்டை கண்டித்து நாளை முழு அடைப்பு போராட்டத்திற்கு சிபிஎம் அறைகூவல்\nபுறமுதுகு காட்டி மறைந்தார் முதலமைச்சர்-மாதவராஜ்\nதிமுக காங்கிரஸ் உறுப்பினர்கள் தலைமைச் செயலகம் முன் தர்ணா – ஸ்டாலின் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karuvarayilirunthu.blogspot.com/2009/03/blog-post_10.html", "date_download": "2018-05-24T10:07:19Z", "digest": "sha1:COKGBQ4AQVESIZC7MNL3JXAEY7BHBHBI", "length": 13293, "nlines": 136, "source_domain": "karuvarayilirunthu.blogspot.com", "title": "கருவறையில் இருந்து...: என்னவள்,செருப்பு,காதல்", "raw_content": "\nகற்றல்.கற்றல் கருவறையில் இருந்தே ஆரம்பமாகி விடுகின்றனவாம்.ஆனால் பாவம் பெரும்பாலும் நாம் வளர்ந்த பின்னர் கற்பதே இல்லை.இது எனக்கான..இல்லை இல்லை .நமக்கான,நாம் கற்பதற்கான வெளி.பகிர்தல்..பகிர்வதன் மூலம் புரிதல்,புரியவைத்தல் ...இந்த வெளி வானளவு படர்ந்து விரியும்.\nஇது ஒரு காதல் கதை....இல்லை இல்லை காதல் நிஜம்.\nவைகை ஆற்றின் பாசனம் பெரும் ஒருவயலின் வரப்பில் அவள் தவறி விழுந்ததால் தவறாமல் நிகழ்ந்தது எங்கள் சந்திப்பு.\n\"செருப்பிட்டு வரவேணாம் வயலில்\" என உதிர்த்தேன் அறிவுரையை.அதுவே வினை ஆகுமா\nஅதே வரப்பில் தேவதை போல பட்டுடுத்தி..இல்லாத இடுப்பில் குடத்துடனும்,வலக்கையில் செருப்புடனும் அவள் ...\nபளீர் என ஒரு அரை வாங்கினேன் காதலை சொல்லி....\nஅதன் பிறகு ஆத்தங்கரை ஓரம்,பெரு வரப்பு, சிறு வரப்பு என மாறாத பருவகாலம் போல மாறாமல் விழுந்தது செருப்படி.கடைசியாக செருப்பும் பிய்ந்தது,காதலும் கனிந்தது....செருப்படி பட்ட இடம் எல்லாம் செவ்விதழ் பதிந்தது பின்பொரு காலம் ...\nஅப்படி ஒரு காலத்தில் தான் ..காதல் கனிய சொன்னேன்.\"கழிவுகளில் பட்ட உன் செருப்பு படும் இடம் அவ்வளவு சுவையோ,இதழ்கள் இதமாய்\nநானும் அவளும் காலாட நடந்து ஆத்தங்கரை செல்லலாம் என உரைத்தேன்..\nசரி என்றாள் அவளும்,என்றும் நான் கொண்ட காதலோடு ...அவளின் விரல் பற்றி ஒருவர் நடக்கும் வரப்பில் இருவர் நடந்தோம்..\nவந்தது அவள் முதல் முறை இடறிய இடம்..காதல் கனிய நான் உரைத்தேன் \"இங்கு தான் இறக்கை இல்லா ஒருதேவதை சேற்றில் குளித்தால் என்று\"\nபளார் ....சொத்...இனி நான் குளிக்கவேண்டும்.\nபிறிதொருநாள் நடந்தது இது ..நேற்று இரவு வாங்கிய பளாரில் பிய்ந்தே போய்விட்டது செருப்பு ..\nகொண்டகாதலில் கொஞ்சமும் இடறாமல் வாங்கி வந்து இருந்தேன் அவளுக்கென அழகாய் ஒரு உயரமான குதிங்கால் செருப்பு .\nசெருப்பை நன்றாய் பார்த்துவிட்டு கேட்டாள் என்னவள் \"எனக்கு ஏன் இவளவு உயரமான செருப்பு\"\nமுகத்தை சோகமாய் வைத்துக் கொண்டு நான் சொன்னேன் \"நீ உயரம் பத்தாமல் என்னை அடிக்க கஷ்ட படுகையில்..மனது கஷ்டமாய் இருக்குறது\" என்று ..\nமுன்னால் நகர்ந்து வந்து வந்து கட்டி அனைத்து ...\n\"புது செருப்பு பிஞ்சா மனசு கஷ்டமா இருக்கும்\" பிற்சேர்க்கையாக சேர்த்துக்கொண்டாள்.\n// \"நீ உயரம் பத்தாமல் என்னை அடிக்க கஷ்ட படுகையில்..மனது கஷ்டமாய் இருக்குறது\" என்று ..\nஇதுபோன்ற பெண்ணடிமைக் கருத்துக்களை வன்மையாகக் கண்டிக்கிறோம்.\n(இனிமேல் பெண்ணுரிமைவாதிகளின் ஆதரவு எனக்குத்தான்)\n���துபோன்ற பெண்ணடிமைக் கருத்துக்களை வன்மையாகக் கண்டிக்கிறோம்.\n(இனிமேல் பெண்ணுரிமைவாதிகளின் ஆதரவு எனக்குத்தான்)//\nஅப்ப என்னோட ஆதரவும் உங்களுக்கு தான்.நன்றி வருகைக்கு..\n லைட்டா எடிட் பண்ணி, ஷேப் பண்ணா, சூப்பரா ஒரு டமில் சிறுகதை வரும் கண்ணு...\n லைட்டா எடிட் பண்ணி, ஷேப் பண்ணா, சூப்பரா ஒரு டமில் சிறுகதை வரும் கண்ணு...\nமிக்க நன்றி அண்ணா ...அதையும் செய்து பார்த்து விடலாம் ..எல்லாவகையான பதிவுகளையும் இடுவது என முடிவாயிற்று ஆகவே ..கண்டிப்பாய் முயற்சிப்பேன் .கருத்துக்கு நன்றி.\n\" செருப்பு பிஞ்சிடும் \" என்கிற வார்த்தையில் இவ்வளவு பெரிய ஸ்டோரி இருக்கா சூப்பர் மா இருவருக்கும் இடையில் இருந்த காதலை சொன்ன விதம் அருமை .... தேங்க்ஸ் கீப் இட் அப் ..........\n\" செருப்பு பிஞ்சிடும் \" என்கிற வார்த்தையில் இவ்வளவு பெரிய ஸ்டோரி இருக்கா சூப்பர் மா இருவருக்கும் இடையில் இருந்த காதலை சொன்ன விதம் அருமை ....\nதேங்க்ஸ் கீப் இட் அப் ..........\n\" செருப்பு பிஞ்சிடும் \" என்கிற வார்த்தையில் இவ்வளவு பெரிய ஸ்டோரி இருக்கா சூப்பர் மா இருவருக்கும் இடையில் இருந்த காதலை சொன்ன விதம் அருமை ....\nதேங்க்ஸ் கீப் இட் அப் ..........\nஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அண்ணா...\n\" செருப்பு பிஞ்சிடும் \" என்கிற வார்த்தையில் இவ்வளவு பெரிய ஸ்டோரி இருக்கா சூப்பர் மா இருவருக்கும் இடையில் இருந்த காதலை சொன்ன விதம் அருமை ....\nதேங்க்ஸ் கீப் இட் அப் ..........\nமனதோடு லயித்து இயற்கைக்கு உட்பட்டு ஒரு அழகிய கவிதையை போல வாழ்கையை வாழ நினைபவன்.\nஅனுபவம் மற்றும் பயணங்கள் (9)\nவெள்ளத்தில் கரையாதது நினைவுகள் -4(இறுதி)\nடாக்டர் ஷாலினி,பிரபல பதிவர்களுக்கு வேண்டுகோள்\nவெள்ளத்தில் கரையாதது நினைவுகள் -3\nஅவளால் வாழ்ந்தவன் - அவள் யார்\nவெள்ளத்தில் கரையாதது நினைவுகள் -2\nவெள்ளத்தில் கரையாதது.... நினைவுகள் -1\nபயமுறுத்தும் நாய்களிடம் கேட்க விரும்பும் 11 கேள்வி...\n\"வெந்தயம்\"..ஒரு ஈ அடிச்சான் காப்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://meithedi.blogspot.com/2011/05/blog-post_5165.html", "date_download": "2018-05-24T09:35:31Z", "digest": "sha1:YXOZEALPZBAPMSL7JNYPHRDBYEXAZ5H6", "length": 11861, "nlines": 130, "source_domain": "meithedi.blogspot.com", "title": "கற்றதும் விற்பதும்: எளிதெலாம் எளிது அல்ல", "raw_content": "\nஎங்கள் தமிழ் உயர்வென்று நாம் சொல்லிச் சொல்லித் தலைமுறைகள் பல கழித்தோம், குறை களைந்தோ மில்லை\nசெவ��வாய், மே 24, 2011\nஒரு நாளு ஒரு ஆளு கூடை நிறைய புழுக்களோட நடந்து போய்க்கிட்டு இருந்தாறு, வழியில ஒரு புறா அவர நிப்பாட்டி எங்கே போறீங்க, கூடையில என்ன இருக்கு அப்பிடின்னு கேட்டுச்சு, அந்த ஆளும் கூடையில புழு இருக்கு, சந்தையில போயி வித்துட்டு இறகு வாங்கப்போறேன்ன்னு சொன்னாரு.\nபுறாவும் எனக்கும் புழு தேவைப்படுது, என்கிட்ட அந்த புழுவை குடுங்க, நான் உங்களுக்கு இறகு தாரேன் அப்பிடின்னுச்சு, அவரும் சரின்னு சொல்லிட்டு புழுவை குடுத்துட்டு புறா கிட்ட இறகை வாங்கிக்கிட்டு போயிட்டாரு. இதே மாதிரி தெனமும் நடக்க ஆரம்பிச்சது\nநாளடைவுல புறவோட இறகெல்லாம் காணாம போச்சு, புறா இப்ப பார்க்கவே அசிங்கமா ஆயிடுச்சு, அதுக்கிட்ட இறகுகள் இல்லாததால புழுவை வாங்க முடியல. பறக்கவும் முடியாம, இரையும் கிடைக்காம புறா செத்துப்போச்சி\nபுறா மாதிரி நாம கூட எல்லாத்துக்கும் எளிதான வழி தேடுறோம், ஆனா சில நேரம் அந்த புறா மாதிரி ஆயிடுறோம்.\nஇடுகையிட்டது Ramesh Babu நேரம் 5/24/2011 06:03:00 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n# கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…\nசெவ்வாய், மே 24, 2011 6:49:00 பிற்பகல்\n@# கவிதை வீதி # சௌந்தர் ரைட் நண்பரே\nசெவ்வாய், மே 24, 2011 7:04:00 பிற்பகல்\nMANO நாஞ்சில் மனோ சொன்னது…\nஅசத்துரீங்களே மக்கா, நீதி சூப்பர்....\nசெவ்வாய், மே 24, 2011 7:19:00 பிற்பகல்\n@MANO நாஞ்சில் மனோ இன்னும் நிறைய வச்சுருக்கேன்.\nசெவ்வாய், மே 24, 2011 7:29:00 பிற்பகல்\nநீதிக் கதை அருமையாக இருக்கிறது சகோ.\nவாழ்கைக்குப் பாடமாய்த் உங்களின் கதையில் தத்துவமும் கலந்திருக்கிறது.\nபுதன், மே 25, 2011 4:27:00 பிற்பகல்\nபுதன், மே 25, 2011 4:35:00 பிற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇது ஒரு சாமியார் கதை\nஒரு நாள் சுப்பு கார் எடுத்துக்கிட்டு வெளியே போனாரு, வீட்டுக்கு திரும்பி வரும் போது கார் ரிப்பேர் ஆயுடுச்சு, அது ஒரு நடு ராத்திரி. என்ன செய...\nஅணு உலை கழிவுகளின் குவிப்பிடம் இந்தியா - குப்பைத்தொட்டி\nவணக்கம் உறவுகளே, இன்றைக்கு கூடங்குளம் ஒரு ஹாட் கேக் எல்லோருக்கும் (பேப்பர் / டி‌வி) . தினம் தினம் செய்திகள் வந்து கொண்டே இருக்கிறது. மே...\nதேர்தலில் நிற்க தடை சுப்ரீம் கோர்ட் அதிரடி\nஇரண்டு முறை தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் தேர்தலில் நிற்க தடை சுப்ரீம் கோர்ட் அதிரடி . . . . . . . . . . . . . . . . . . ...\nஉலகின் மகிழ்ச்சியான 10 ���ாடுகள்\nஉலகின் மகிழ்ச்சியான 10 நாடுகள். மகிழ்ச்சியை எப்பிடி அளவிடுவது மகிழ்ச்சி என்பது அவ்வளவு எளிதாக அளவிட முடியாதது, ஆளுக்கு ஆள் மாறக்...\nகுப்பைத்தொட்டி - தனி தெலுங்கானா போராட்டம்\nதனி தெலுங்கானா போராட்டம் இந்தியாவின் விடுதலைக்குப்பின் இந்தியாவின் பல்வேறு மாகாணங்கள் சிறு சிறு அரசர்களின் ஆட்சியில் இருந்தது அதில் ...\nபிறருக்கு பயன் இல்லாததை பேசாதீர்கள்\nஒரு நாள் சுப்புவை கடைத்தெருவில் பார்த்த குப்பு, \"உங்க நண்பரை பத்தி ஒரு விஷயம் கேள்விப்பட்டேன், அது உங்களுக்கு தெரியுமா\nஏன் வாழ்கிறோம் என்று தெரியாமல் வாழ்வது ஒரு வாழ்க்கையா, இதை விட இறப்பது மேல் இல்லையா விரக்தியின் உச்சத்தில் எல்லாவற்றையும் விட்டுவிட முடிவ...\nசவால் சிறுகதைப் போட்டி –2011 (3)\nஉறவுகளின் மேல் நம்பிக்கை வையுங்கள்\nகருணாநிதி பேட்டியும் பின்னே என்னோட டவுட்டும்\nநாம் எப்படியோ உலகம் அப்படியே\nவடைய சுட்டுட்டு போனது யாரு\nநெகட்டிவ் (மைனஸ்) ஓட்டு பெறுவது எப்பிடி\nமன அழுத்தத்தை சமாளிப்பது எப்பிடி\nஅன்பிற்கு மட்டுமல்ல கோபத்திற்கும் எல்லை இல்லை\nகடவுளுடன் ஒரு சிறப்பு பேட்டி\nபேஸ்ட் செய்ய தெரியாவிட்டால் காப்பி செய்யாதீர்கள்\nஉங்க ரோல் மாடல் யாரு\nபணியிடத்தில் கடைபிடிக்க வேண்டிய கொள்கைகள்\nகாப்பி பேஸ்ட் பண்ண தெரியாதவர்களுக்கு மட்டும்....\n© Copyright 2011 ஜ.ரா.ரமேஷ் பாபு . All rights reserved. சாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: Storman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mowlee.blogspot.com/2011/05/blog-post_09.html", "date_download": "2018-05-24T09:45:59Z", "digest": "sha1:GUOWXRTM7T7NQ6K3HYS4XJ6LALLWVV52", "length": 19560, "nlines": 299, "source_domain": "mowlee.blogspot.com", "title": "சந்திரமௌளீஸ்வரன் தமிழ்ப் பக்கம்: இந்தியன் பீனல் கோட்", "raw_content": "\n1860 ம் வருடம் இந்தியன் பீனல் கோட் ( Indian Penal Code) அமுலுக்கு\nவந்தது. அவ்வப்போது கால சூழலுக்கு ஏற்ற மாற்றங்களுடன் இன்னும் அது இந்திய கிரிமினல் சட்ட நடைமுறைகளில் ஒரு முக்கியமான சட்டம்.\nஇபிகோ என்பது தண்டனைச் சட்டம்\nமஹாபாரதத்தில் யுத்தம் முடிந்த பின் இருதரப்பிலும் இறந்துபட்ட குருவம்சத்தாரின் உடல்களின் அடக்கம் அவர்களுக்கு செய்ய வேண்டிய ஈமக்கடன்களை மஹரிஷி தௌம்மியரைக் கொண்டு தர்மன் செய்கிறான். ஈமக் கடன்கள் செய்து முடித்த நிலையிலே அவன் மிகுந்த சோகத்திலே இருக்கிறான், இத்தனை மரணங்களா என்ற எண்ணம் ��வனை மிகவும் துயரப்படுத்துகிறது\nஇந்நிலையில் தான் அரசனாகப் பொறுப்பும் ஏற்க வேண்டும். உறவினர்களின் மரணம் என்ற கவலை ராஜ்யப் பொறுப்பேற்க்க வேண்டிய கடமைமையினையும் தாண்டி அவனை வாட்டுகிறது.\nதனக்கு அரசப் பதவி வேண்டாம். காட்டுக்குப் போய் தவ வாழ்க்கை மேற்கொண்டு\nஅங்கேயே மடிகிறேன் என்ற நிலைக்கு வருகிறான்\nஅவனை திருதராஷ்டிரன், தௌம்மியர், வியாசர், கிருஷ்ணர், அர்ஜுனன், பீமன்,\nநகுலன், சகாதேவன், திரௌபதி எல்லோரும் தேற்றுகின்றனர்\nஇதிலே மற்றெல்லோரது அறிவுரைகளைவிட அர்ஜுனனது அறிவுரை முற்றிலும் வேறுபட்டு நிற்கிறது (கிருஷ்ணனிடம் கீதை கேட்ட Effect போலும் \nஅர்ஜுனனின் பேச்சு அரசனின் தண்டனை அதிகாரங்களைப் பற்றிய அறிவுரையாகவும் அற உரையாகவும் இருக்கிறது\nஇந்த இடத்திலே க்ருத யுகத்திலே ஆக்கப்பட்ட ஒரு லட்சம் ஸ்லோகங்களால் ஆன வைசலாட்சகம் என்ற தண்டனை சாஸ்திரம் குறித்தும் அது பின்னர் எப்படி\nபடிப்படியாக Concise ஆக்கப்பட்டது என்பதைப் பற்றியும் வியாசர் சொல்கிறார்\nவைசலாட்சகம் பிரம்மாவால் 1,00,000 ஸ்லோகங்கள் கொண்டதாக முதலில்\nசமைக்கப்பட்டது. இது என்ன இத்தனை ஜாஸ்தியாக இருந்தால் எப்படி எல்லோரும் இதை படித்து பின்பற்ற சிரமமாக இருக்குமே என சிவபெருமான் அதை 10,000 ஸ்லோகங்களாக சுருக்கினார்.பின்னர் இந்திரன் அதை 5,000 ஸ்லோகங்களாகவும், அதன் பின்னர் பிரஹஸ்பதி 3,000 ஸ்லோகங்களாகவும் அதன்பின் அசுர குருவான சுக்கிராச்சாரியார் 1,000 ஸ்லோகங்களாகவும் சுருக்கியதாகவும் வியாசர் குறிப்பு தருகிறார்.\nஇன்று இபிகோ விலே 511 செக்‌ஷன் தான்\n(இந்தப் பதிவுக்கான படத்துக்கும் அடுத்த பதிவுக்கும் தொடர்பு ஜாஸ்தி)\nஅன்பின் மௌளி - அருமையான் அதகவல் விளக்கம் - அடுத்த இடுகை படித்து, பிறகு மறுமொழி இடுகிறேன். நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா\nபோன் செய்தால் போதும் வீடு தேடி புத்தகம் வரும்\nவிபரங்களுக்கு படத்தைக் க்ளிக் செய்யவும்\nஇந்தப் படத்தைக் க்ளிக் செய்தால் இந்தக் கட்டுரைத் தொடர் காணக்கிடைக்கும்\nஎனது டைரிக் குறிப்புகளைப் படிக்க படத்தைக் க்ளிக் செய்யவும்\nசக பயணி தொடரினைப் படிக்க படத்தை க்ளிக்\nபடத்தை க்ளிக் செய்து பதிவுகளின் தொகுப்பை படிக்கலாம்\nவாசகர் அதிகம் விரும்பிய 10 பதிவுகள்\nநினைவுச் சுவட்டில் பின்னோக்கிய பயணம் காலத்தை விழுங்கும் செயல்.. கடந்த காலத்தின��� நாட்களாக, மாதங்களாக, வருடங்களாக என இல்லாது சம்பவங்களாக பின்...\nவிக்கிரமாதித்யன் வேதாளம் முதல் கதை\nதன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்யன் அந்த பிரம்மாண்டமான மரத்தினை அணுகி வேகமாக அதன் கிளைகளின் வழியே ஏறி, தலைகீழாகத் தொங்கிக் ...\nபகவத் கீதை இந்திய தத்துவ மரபில் மிக உயர்ந்த இட்த்திலிருக்கும் ஒரு உபதேசம். அதற்குக் காரணம் அது ஸ்ரீ க்ருஷ்ணரால் அர்ஜுனனுக்கு உபதேசிக்கப்...\nஎந்த ஒரு சட்ட மன்றத்திலும் எதிர் கட்சி என்பது மிகவும் பொறுப்பு வாய்ந்ததாகும். அந்தஸ்து நிலையில் சட்ட மன்ற எதிர்கட்சித் தலைவர் ஒரு அமைச்சருக...\nபீஷ்மர் சொன்ன கதை ( கதை நம்பர் 1)\nஅம்பு படுக்கையிலிருக்கும் பீஷ்மரிடம் தர்மன் பல நீதிகளை கற்றுக் கொள்கிறான். அவன் கேட்கும் மிக முக்கியமான ஐயம் “சில நேரங்களில் நல்லவர் தீய...\nஅன்பின் கலைஞருக்கு. வணக்கம். இது வரை நீங்கள் தான் பிறருக்கு கடிதம் எழுதி அது முரசொலியில் பதிவாகும் ஆனால் இன்றைக்கு நீங்கள் வெளியிட்ட ஓர் அற...\nஎந்திரன்‍ ‍‍- சமூக பலவீனம்\nஇந்த கட்டுரை எந்திரன் திரைப்படம் குறித்த எனது விமர்சனமோ கருத்தோ அல்ல. நான் இன்னும் அந்த திரைப்படத்தினைப் பார்க்கவில்லை. எப்போது பார்ப்பேன் ...\nகைது கைது என எங்கே பார்த்தாலும் சத்தம், எழுத்துக்கள். டிவியை ஆன் செய்தால் இணையத்தில் நுழைந்தால் இதே வார்த்தை தான். மக்களுக்கு ரிமான்ட் எனச...\nஎஸ்.வி. சேகர்‍ - கலைஞர் - குதிரை\nசமீபத்தில் எஸ்வி சேகர் முதல்வர் கலைஞரை சந்தித்தார் அப்போது அன்பு பரிசாக குதிரைப் படம் ஒன்றை வழங்கினார் சேகர். அப்போது நடந்த உரையாடல் ( கற்...\nதலைப்பினைக் கவனித்து விட்டு யாரும் பதற வேண்டாம். அடை மொழிக்கும் தமிழக அரசியல் தலைவர்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு இராஜாஜி அவர்க...\nNew Horizon Media வின் அங்கமான கிழக்கு பதிப்பகம் பதிப்பித்துள்ள திரு.மாலன் அவர்களின் ஜனகணமன நூலிற்கான(http://nhm.in/shop/978-81-8368-021-9.html) எனது விமர்சனம் இந்த வலைப்பூவில் காண : http://mowlee.blogspot.com/2009/02/blog-post_14.html\nதமிழ் வாசகன் என்ற கூகிள் க்ரூப்பில் இதே விமர்சனம் பிடிஎஃப் கோப்பாக Download செய்யும் வசதியுடன்\nஅறியப்படாத அண்ணா ஹசாரே (1)\nஇன்றைக்கு என்ன ஆனது (1)\nஎதிர் கட்சி தலைவர் (1)\nஎனது தொழில் சார்ந்த (2)\nகிழக்கு மொட்டை மாடிக் கூட்டம் (2)\nகீதை இடைச் செருகலா (2)\nசுஜாதாவிடம் கற்றதும் ... பெற்றதும் (2)\nபிரதிவா���ம் பயங்கரம் அண்ணங்கராச்சாரியார் (1)\nபீஷ்மர் சொன்ன கதை (3)\nபொது ஜனம் விண்ணப்பம் (1)\nவிக்கிரமாதித்யன் வேதாளம் கதைகள் (1)\nதலைமைச் செயலகம் பார்ட் 3\nபுதிய துறை by புதிய அரசு\nதலைமைச் செயலகம் - பார்ட் 2\nகனிமொழி வாதங்கள் By ராம்ஜெத்மெலானி\nஅந்த அம்மா அப்பாவுக்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizmanam.com/page/9", "date_download": "2018-05-24T09:53:14Z", "digest": "sha1:LFE5OLPI5SVCLP6RXWPAMVB2PRH7HRCA", "length": 10081, "nlines": 91, "source_domain": "thamizmanam.com", "title": "tamilmaNam.NET : Tamil Blogs Aggregator", "raw_content": "\nகடந்த 24 மணி நேரத்தில் எழுதப்பட்ட இடுகைகள்\nIubendaஎனும்நிறுமம், இணைய குக்கீ, தரவுபாதுகாப்பு சட்டம்\nதற்போது கேம்பிரிட்ஜ் அனாலிட்டாகபற்றிய செய்தி பரவியபின்னர் நம்மில் பலர் இணையத்தில் நம்மை பற்றிய தரவுகளைகொண்டு நம்மை தொந்திரவுசெய்திடாமல் பாதுகாப்பாக நம்முடைய இணையஉலாவருவதெவ்வாறு என பதறி ...\nஅருள்மிகு தல சயனப் பெருமாள் திருக்கோயில் திருக்கடல் மல்லை ( மாமல்லபுரம் ) ...\nகர்நாடகம் வந்த சோனியா ராகுல்காந்தி பாதிக்கப்ட்ட தமிழகத்தை பார்வையிடாதது ...\nகர்நாடகம் வந்த சோனியா ராகுல்காந்தி பாதிக்கப்ட்ட தமிழகத்தை பார்வையிடாதது ஏன்பெங்களுருக்கு பதவி ஏற்பு விழாவிற்கு வந்த தேசிய தலைவர்கள் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் ...\nதோழர் கே.பி யின் போராட்டம் வெல்லட்டும்.\nS.Raman, Vellore | 0 மறுமொழி | 2018-05-23 08:33:00 | போராட்டம் | மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி\nதமிழக மக்களை அழிக்க மீண்டும் சதி..\nதூத்துக்குடியில் நடந்து வரும் பொலீஸாரின் வெறி செயலால் இன்றும் ஒருவர் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி மரணம்.. ஆனால் இன்னும் தமிழக அரசு மக்களை ...\n1071. பழங்கால விளம்பரங்கள் : கட்டுரை\nபழங்கால விளம்பரங்கள் பசுபதி ‘இலக்கியவேல்’ இதழில் ...\nகாளி விமர்சனம் -பெண் இயக்குனர்கள் வதவதவென வருகிறார்கள். ஆனால், இறுதிச்சுற்றும், ...\nஅனிதா | 0 மறுமொழி | 2018-05-23 08:13:42 | அனுபவம் | சினிமா | திரைவிமர்சனம்\nஅள்ள அள்ள குறையாத அம்மா சென்ட்டிமென்ட் கதைகளில், ‘பிச்சைக்காரன்’ படம்தான் பெஸ்ட்டோ பெஸ்ட் பாதி ராத்திரியில் எழுப்பி கால்ஷீட் பேப்பரில் கையெழுத்து கேட்டாலும், ‘அம்மா’ன்னு சொன்னா ...\nசெயல்- எதிர்பாராமல் அடித்த இன்ப புயல்\ndevi | 0 மறுமொழி | 2018-05-23 08:05:06 | அனுபவம் | சினிமா | திரைவிமர்சனம்\nநார்த் மெட்ராஸ் கதையென்றாலே வேர்த்துக் கொட்டுகிற அளவுக்கு ம���ந்தைய ‘அருவா மார்க் ’ அனுபவங்கள் இருக்க…. மறுபடியும் ஒரு நார்த் மெட்ராஸ் படமா\n தோழர் தங்கபாண்டியன் நேர்காணல் ...\nவினவு | 0 மறுமொழி | 2018-05-23 07:30:43 | கள வீடியோ | தலைப்புச் செய்தி | வீடியோ\nநேற்று (22-05-2018) தூத்துக்குடியில் நடத்தப்பட்ட அரச பயங்கரவாத தாக்குதலான துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்கள் 10 பேர் மரணமடைந்துள்ளனர். பலரும் காயமடைந்துள்ளனர். மக்களின் ஆட்சியர் அலுவலக முற்றுகைப்... ...\nபானை போல் இருக்கும் தொப்பை குறைய ..இரண்டு கிளாஸ் தேங்காய் ...\nஒரு சிலருக்கு உடல் மெலிய ஆசை ஒரு சிலருக்கு உடம்பாக ஆசை நாம் ஆசை படுவது எப்ப தான் நடந்து இருக்கு ..அட ஆமாங்க எவ்ளோ ...\nவடமராட்சியில் சோகம் அப்பா- மகன் இருவரும் பழி \nவடமராட்சியில் சோகம்… மின்சாரம் தாக்கி தகப்பன், மகன் பலி…. கரவெட்டி, கரணவாய் கிழக்கில் மின்சாரம் தாக்கி தந்தையும் தனயனும் உயிரிழந்தனர். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2023250", "date_download": "2018-05-24T09:57:47Z", "digest": "sha1:FTVCOPSQVQ6RMK6RCFTMKPSSDOBL24UY", "length": 21114, "nlines": 229, "source_domain": "www.dinamalar.com", "title": "5 ஆண்டாக எந்த பாதிப்பும் இல்லை தீர்ப்பாயத்தில் 'ஸ்டெர்லைட்' வாதம்| Dinamalar", "raw_content": "\n5 ஆண்டாக எந்த பாதிப்பும் இல்லை தீர்ப்பாயத்தில் 'ஸ்டெர்லைட்' வாதம்\nஸ்டெர்லைட் போராட்டத்தில் வன்முறை: ... 530\n'அரசியல் ரோஜா படுக்கை அல்ல'; ரஜினி, கமலுக்கு பிரபல ... 58\nஎடியூரப்பா ராஜினாமா செய்தார் 339\nஎடியூரப்பாவை காப்பாற்றுவார்களா லிங்காயத் ... 84\nஎடியூரப்பாவுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி 49\nசென்னை, 'ஸ்டெர்லைட் ஆலையால், 2013 முதல் எந்த பாதிப்பும் இல்லை' என, மாசுக் கட்டுப்பாடு வாரிய மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் வாதிடப்பட்டது.துாத்துக்குடி, 'ஸ்டெர்லைட்' ஆலை, தொடர்ந்து இயங்குவதற்கான அனுமதி சான்று, மார்ச், 31ம் தேதியுடன் நிறைவடைந்தது. அனுமதி சான்றை புதுப்பிக்க கோரி, ஸ்டெர்லைட் சார்பில், தமிழ்நாடு மாசுக் கட்டுபாட்டு வாரியத்திடம் விண்ணப்பிக்கப்பட்டது; மாசு கட்டுப்பாடு வாரியம் மறுத்தது.இதை எதிர்த்து, மாசுக் கட்டுப்பாட்டு வாரிய, மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில், ஸ்டெர்லைட் ஆலை வழக்கு தொடர்ந்தது. வழக்கு, நேற்று விசாரணைக்கு வந்தது. வாரியம் சார்பில், அரசு வழக்கறிஞர் அப்துல் சலீம், ஸ்டெர்லைட் சார்பில், மூத்த வழக்கறிஞர், பி.எஸ்.ராமன், வழக்கறிஞர், ஏ.எல்.சுந்தர���ஷ், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக, ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ உட்பட பலர் ஆஜராகினர்.ஸ்டெர்லைட் தரப்பில், பி.எஸ்.ராமன் வாதாடியதாவது:அனுமதி சான்று புதுப்பிக்க மறுத்ததற்கு, மாசு கட்டுப்பாட்டு வாரியம், ஐந்து காரணங்களை கூறியுள்ளது. ஆனால், அது தொடர்பாக, எங்களிடம் எந்த விளக்கமும் கேட்கவில்லை. அதற்கான அவகாசமும் வழங்கப்படவில்லை. 2013ல் எழுந்த பல்வேறு பிரச்னைகளால், ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிடப்பட்டது. இதை எதிர்த்து, தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் முறையிட்டோம். ஆலை தொடர்ந்து செயல்பட, தீர்ப்பாயம் அனுமதித்தது.மேலும், ஆலை இயங்குவதால், நிலத்தடி நீர், காற்றில் மாசு ஏற்படுகிறதா, நோய் பாதிப்பு ஏற்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்ய, சிறப்பு குழுவை தீர்ப்பாயம் அமைத்தது. அந்தக் குழு, ஸ்டெர்லைட் ஆலையால், காற்று, நிலத்தடி நீருக்கு, எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என, அதன் அறிக்கையில் குறிப்பிட்டது. அதேபோன்று, நோய் பாதிப்பும் இல்லை என, தெரிவித்தது.அதன்பின், ஆலை தொடர்ந்து செயல்பட தீர்ப்பாயம் அனுமதித்தது. 2013ம் ஆண்டுக்குப் பின், இதுவரை எந்தப் பிரச்னையும் ஏற்படவில்லை. தீர்ப்பாயம் விதித்த கட்டுப்பாடுகளையும் தொடர்ந்து பின்பற்றுகிறோம். மூன்று ஆண்டுகளாக, மாசுக் கட்டுப்பாடு வாரியம், நிலத்தடி நீரை ஆய்வு செய்து வருகிறது. அதில், எந்த பாதிப்பும் இல்லை என, அவர்களே சான்று அளித்துஉள்ளனர்.இவ்வாறு அவர் வாதாடினார்.அனைத்து தரப்பு வாதங்களை கேட்டறிந்த தீர்ப்பாயம், ஜூன் 6ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தது.ஒத்திவைப்புதுாத்துக்குடி, ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு தடை கோரிய வழக்கின் தீர்ப்பை,உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஒத்திவைத்தது.துாத்துக்குடியை சேர்ந்த பாத்திமா என்பவர், தாக்கல் செய்த பொதுநல மனு:சிப்காட்-2 தொழில் பூங்கா வளாகத்தில், ஸ்டெர்லைட் இரண்டாவது யூனிட் துவங்க உள்ளனர். மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையின் தடையில்லாச் சான்று, 2009 ல் வழங்கப்பட்டது. அது, 2015 மற்றும் 2016 ல் புதுப்பிக்கப்பட்டது.இதில் எவ்வித விதிமுறைகளும் பின்பற்றப்படவில்லை. மக்களிடம் கருத்துக் கோரவில்லை. ஆலையின் இரண்டாவது யூனிட் விரிவாக்க கட்டுமானப் பணி மற்றும் மத்திய அரசின் தடையில்லாச் சான்றிற்கு தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.நீதிபதிகள், எம்.சுந்தர், அனிதா சுமந்த்அமர்வு விசாரித்தது. ஸ்டெர்லைட் வழக்கறிஞர், 'மத்திய அரசு, 2009 ல் வழங்கிய சான்று மற்றும் அதை புதுப்பித்தது செல்லும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி, ஒரே நிவாரணத்திற்கு மீண்டும் வழக்குத் தொடர முடியாது' என்றார்.நீதிபதிகள் தீர்ப்பை ஒத்திவைத்தனர்.\nஇதையும் தவறாமல் படிங்க ...\nநிர்மலாதேவிக்கு காவல் நீட்டிப்பு மே 24,2018\nதூத்துக்குடி சம்பவம்: டில்லியில் வழக்கு மே 24,2018\nபெண்ணை ஆஜர்படுத்த ஆட்கொணர்வு மனு மே 24,2018\nபழநி சிலை மோசடி வழக்கு முன்ஜாமின் ஒத்திவைப்பு மே 24,2018\nகோர்ட் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yosinga.blogspot.com/2007/09/", "date_download": "2018-05-24T09:57:41Z", "digest": "sha1:ZL42VUCBZOA57I7L3TX3FPXWH3VVS6J6", "length": 8921, "nlines": 204, "source_domain": "yosinga.blogspot.com", "title": "யோசிங்க: September 2007", "raw_content": "\nஇந்திய கிரிக்கெட் வரலாற்றின் ஒரு வெற்றிகரமான கேப்டன் கங்குலி. இந்த இக்கட்டான தருணத்தில் அவரை பிசிசிஐ, கேப்டன் பதவிக்கு ஏன் பரிசீலனை கூட செய்யவில்லை\nசச்சின் திறமையான் ஆட்டக்காரர்தான். அதில் எந்தவித மாறுபட்ட கருத்தும் நமக்கில்லை. ஆனால் அவர் ஒரு நல்ல கேப்டனாக இதுவரை எந்த மாட்சிலும் பிரகாசிக்கவில்லை. ஆனால் பிசிசிஐ இப்பொழுது சச்சினை கேப்டன் பதவிக்கு பரிசீலிக்கிறது. மக்களே, உங்கள் இதுபற்றிய உங்கள் கருத்தென்ன\nஅப்படியே சைடிலிருக்கும் வாக்குச் சாவடியில் உங்கள் வோட்டையும் பதிவு செய்யுங்கள்.\nLabels: நகைச்சுவை, படங்கள், மொத்தம்\nதலை மேல விழுந்துட மாட்டாரே\nகுதிர ஏறக் கூடத் தெரியல\nதிடீர்னு துப்பாக்கியெடுத்து சுட்டுற மாட்டாரே\nடப்பா கேமரா வச்சுகிட்டு, படமேயெடுக்காம, ரொம்ப நாளா படங்காட்டிகிட்டு இருக்கார்\nஆன்லைனில் புத்தகம் வாங்க படத்தின் மீது க்ளிக் செய்யவும்\nஒரு கணித வித்தை. ஒரு கேள்வி. .\nநானும் இந்தப் பதிவை பதிச்சிரனும்னு ரொம்ப நாளா முயற்சி பண்றேன். முடியலை. இன்றைக்கு எப்படியும் பதித்து விடுவது என்ற உறுதியோடு, இன்றைய ( வலைப்ப...\nஒட்டகம் மேய்க்கத் தெரியுமா - புதிர்\nசமீபத்தில் ZOHOவில் என் மருமகளிடம் கேட்கப்பட்ட கேம்பஸ் இன்டர்வ்யூப் புதிர். புதிர் நன்றாக இருந்த��ு. அதனால் இங்கே ஷேரிங். ஒரு பாலைவனம். மொ...\nசுஜாதாவின் கணேஷ் வசந்த் ரசிகர்களுக்கு...\nகணேஷ் வசந்தைத் தெரியாத சுஜாதா ரசிகர்கள் இருக்க(வே) முடியாது. இதில் வசந்தைப் பற்றி ஒரு இண்ட்ரஸ்டிங்கான விஷயம் கண்ணில் பட்டது. அதை ஒரு ஜாலியான...\nயவனர் பிரச்சினை இன்னும் தீர்ந்தபாடில்லை. நான் படித்த ஒரு புத்தகத்தில் யவனர்கள் ரோமானியர்கள் என்று படித்திருக்கிறேன்(தகவல் தவறாகக் கூட இருக்க...\nசொல் எங்கே சொல் (1)\nதொலைவிலிருந்தே பேச : 9489690248", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.worldwidescripts.net/directone-gateway-for-woocommerce-41321", "date_download": "2018-05-24T10:19:14Z", "digest": "sha1:IXMXYC6BRR2TQOJDTAZERAJXHIK45CFS", "length": 6218, "nlines": 77, "source_domain": "ta.worldwidescripts.net", "title": "DirectOne Gateway for WooCommerce | WorldWideScripts.net", "raw_content": "\nமேல் மதிப்பிடப்பட்டதுமிகவும் பிரபலமான பிரிவுகள்சிறந்த ஆசிரியர்கள்37 More Languages\nவகை விளக்கம் முக்கிய வார்த்தைகள் பாகத்தின் பெயர்\nதேதி வரை தங்க எங்கள் ஜூன் குழுசேர்\n நீங்கள் அதை விரும்பவில்லை என நம்மை பின்பற்ற\nஇந்த கூறு 37 கள் பிற மொழிகளில் கிடைக்கிறது\nDirectOne நீங்கள் உங்கள் WooCommerce ஸ்டோர் இருந்து கடன் அட்டை கொடுப்பனவுகளை ஏற்க அனுமதிக்கிறது என்று SecurePay கட்டணம் நுழைவாயில் வழங்கப்பட்ட ஒரு பாதுகாப்பான வழங்கினார் முறைகளை பக்கம் உள்ளது.\nDirectOne SecurePay ஒரு தயாரிப்பு ஆகும் - ஆஸ்திரேலியா போஸ்ட் ஒரு வணிக, மற்றும் பி.சி. டிஎஸ்எஸ் நிலை 1 சான்று.\nDirectOne நீங்கள் விரும்பும் விலை என்ன வேண்டும் விற்க அனுமதிக்கிறது என்று ஒரு கிரெடிட் கார்டு பரிவர்த்தனை அமைப்பு தேவையான அனைத்து பாகங்கள் வழங்குகிறது.\nமுழுமையாக பி.சி. டிஎஸ்எஸ் இணக்கமான\nஒரு விலைப்பட்டியல் உருவாக்குகிறது மற்றும் கட்டணம் எடுக்கும்\nவாடிக்கையாளர் மற்றும் வணிகர் இரு மின்னஞ்சல்கள் அறிவிப்புகளை\nஉங்கள் பாதுகாப்பான உள்நுழைவு வழியாக உங்கள் பணம் பக்கம் தனிப்பயனாக்கம் விருப்பங்கள்\nதயவு செய்து பதிவு சோதனையை சேவையை ஒரு சோதனை கணக்கு\nஇந்த பிரிவில் மற்ற கூறுகள்இந்த எழுத்தாளர் அனைத்து கூறுகளும்\nCommentsஅடிக்கடி கேள்விகள் மற்றும் பதில்கள் கேட்டார்\nவேர்ட்பிரஸ் 2.3, வேர்ட்பிரஸ் 2.2.x, வேர்ட்பிரஸ் 2.1.x, WooCommerce 2.0, வேர்ட்பிரஸ் 1.6.x, வேர்ட்பிரஸ் 1.6.5.1, வேர்ட்பிரஸ் 1.6, வேர்ட்பிரஸ் 1.5, வேர்ட்பிரஸ் 1.4.2, வேர்ட்பிரஸ் 1.4.1, வேர்ட்பிரஸ் 1.4, வேர்ட்பிரஸ் 1.3.2.1\nவேர்ட்பிரஸ் 4.2, வேர்ட்பிரஸ் 4.1, வேர்ட்பிரஸ் 4.0, வேர்ட்பிரஸ் 3.9, வேர்ட்பிரஸ் 3.8, வேர்ட்பிரஸ் 3.7, வேர்ட்பிரஸ் 3.6, வேர்ட்பிரஸ் 3.5, வேர்ட்பிரஸ் 3.4, வேர்ட்பிரஸ் 3.3, வேர்ட்பிரஸ் 3.2, வேர்ட்பிரஸ் 3.1, வேர்ட்பிரஸ் 3.0\nஇணையவழி, இணையவழி, அனைத்து பொருட்கள், ஆஸ்திரேலியா, ஆஸ்திரேலிய, வணிக, கடன் அட்டை கட்டணம், directone, இ-காமர்ஸ், மின் கட்டணம், இணையவழி, ஆன்லைன் கட்டணம், கட்டணம், செயலாக்க, safepay, பாதுகாக்க, பாதுகாப்பான சர்வர், பாதுகாப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/television/sun-tv-serial-deivamagal-trp-no-1-barc-042862.html", "date_download": "2018-05-24T09:43:36Z", "digest": "sha1:SFUMHZJJCRO7QN4AEMBJ3RFGSOG7G7YP", "length": 14482, "nlines": 156, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நம்பி கொலை... சத்யாவுக்கு சிறை.... தவிக்கும் பிரகாஷ்- தெய்வமகள் நம்.1 | Sun TV serial Deivamagal TRP No 1 - BARC - Tamil Filmibeat", "raw_content": "\n» நம்பி கொலை... சத்யாவுக்கு சிறை.... தவிக்கும் பிரகாஷ்- தெய்வமகள் நம்.1\nநம்பி கொலை... சத்யாவுக்கு சிறை.... தவிக்கும் பிரகாஷ்- தெய்வமகள் நம்.1\nசென்னை: தெய்வமகள் சீரியல் ஒருவழியாக டிஆர்பியில் நம்பர் 1 இடத்திற்கு வந்து விட்டது. காரணம் இல்லாமல் இல்லை. டார்லிங்... டார்லிங் என்று காயத்திரியை சுற்றி வந்த நம்பியை கொன்று புதைத்து விட்டாள் காயத்ரி. அந்த கொலை பழியை சத்யா மீது போட்டு விட்டு ஜாலியாக பிரகாசிடம் சவால் விட்டு பேசி வருகிறாள் காயத்ரி. என்ன இந்த காயத்ரி இப்படி பண்ணிட்டாலே என்று உச்சுக்கொட்டி பார்ப்பதால் சீரியல் டிஆர்பி எகிறிவிட்டது.\nகர்ப்பிணி மனைவி சத்யா இப்படி சிறையில் இருக்கிறாளே என்று தவிக்கிறான் பிரகாஷ். நம்பி எங்கே என்று யோசிக்க, நம்பியைப் போலவே உள்ள சடலத்தை அடையாளம் காட்டுகிறாள் காயத்ரி. இது சத்யாவிற்கு மேலும் சிக்கலை ஏற்படுத்துகிறது.\nமூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நகரும் தெய்வமகள் கதை, ஜெய்ஹிந்த் விலாஸ் வீட்டை சுற்றியே நகருகிறது. காயத்ரி என்ற வில்லிக்கும், பிரகாஷ் என்ற நாயகனுக்கும் இடையேயான சண்டைகள், சவால்கள் இப்போது கொலையில் போய் முடிந்திருக்கிறது.\nகுமாரை விட்டு காயத்ரிக்கு அடைக்கலம் கொடுத்த நம்பி, அவளை திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட, அதற்கு பலவித முட்டுக்கட்டை போடுகிறாள் காயத்ரி. இந்த விசயம் வேலைக்காரன் மூலம் பிரகாஷ் தெரியப்படுத்த, அவளை கொல்ல போகிறான் நம்பி.\nமயக்கமான காயத்ரியை புதைக்க நம்பி குழி தோண்ட, அதற்குள் விழித்த காயத்ரி, நம்பியை கொன்று தங்கையின் உதவிய���டன் புதைக்கிறாள். அந்த கொலை பழியை தாசில்தார் சத்யா மீது போடுகிறாள். போலீஸ் சத்யாவை சிறைக்கு அனுப்புகிறது.\nகர்ப்பிணி மனைவியான சத்யா, சிறையில் வாடுவதை நினைத்து தவிக்கிறான் பிரகாஷ். இதற்கு காரணம் காயத்ரிதான் என்று தெரிந்தும் உண்மையை கண்டு பிடிக்க வழியில்லாமல் இருக்கிறான் பிரகாஷ்.\nஜெய்ஹிந்த் விலாஸ் விட்டு அனைவரையும் துரத்தி விட்டு மீண்டும் கணவன் குமாருடன் அங்கு வருவேன் என்று பிரகாஷிடம் சவால் விடுகிறாள் காயத்ரி. இதற்காகவே இருவரையும் பிரித்தாக கூறுகிறாள். சிறைக்குள் ஆள் வைத்து சத்யாவை கவனிக்க சொல்லியிருப்பதாக கூறுகிறாள்.\nநம்பியை கொன்று வீட்டிற்குள் புதைத்தாலும் அவனைப் போலவே ஒரு உடலை செட்அப் செய்து போலீஸ் கைக்கு கிடைக்கும் வகையில் செய்து அதை அடையாளம் காட்டுகிறாள் காயத்ரி. இதனால் சத்யாவிற்கு ஜாமீன் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என்று வக்கீல் கூற, செய்வதறியாது தவிக்கிறான் பிரகாஷ்.\nதெய்வமகள் தொடரில் இப்போதுதான் கதை பரபரப்பான கட்டத்தை எட்டியிருக்கிறது. சத்யாவை கொலை பழியில் இருந்து பிரகாஷ் எப்படி மீட்பான் காயத்ரி தன் சபதத்தை நிறைவேற்றினாளா போன்ற திருப்பங்களை இனி வரும் எபிசோடில் காணலாம் என்கிறார் இயக்குநர் குமரன். நம்பி கொலை, சத்யா சிறை போன்ற போன்ற காட்சிகளால் தெய்வமகள் டிஆர்பியில் நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nமூதேவி... நாசமா போறவளே... நல்லசாவே வராது... தெய்வ (நாராச) மகள்\nதெறி, விக்ரம் வேதா,பாகுபலி 2- டிவி சேனல்களில் தீபாவளி சிறப்பு திரைப்படங்கள்\nநான் டிடி ரசிகையாக்கும்...- டிவி தொகுப்பாளினி அர்ச்சனாவின் கலகல பேட்டி\nஓ.... பார்வதி... அழகி நீதானா\nகொலை கொலையாய் நடக்கும் குல தெய்வம்... அலமு கல்யாணம் என்னவாகும்\nபைரவா, ஓ காதல் கண்மணி, அட்றா மச்சான் விசிலு - டிவி சேனல்களில் தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல்\nநந்தினி என் கதை... சுந்தர்.சி ஏமாற்றிவிட்டார் - இயக்குநர் புகார்\nகுஷ்புவின் நிஜங்கள் அவுட்.. மகாலட்சுமி, சுமங்கலி, விதி... வரிசைகட்டும் புது சீரியல்கள்\nவள்ளி, வாணி ராணி, தெய்வமகள், வம்சம் ஒரு ஒற்றுமையிருக்கு தெரியுமா\nசன் டிவியில் நாகினி பாம்பு அவுட்... நந்தினி பாம்பு இன்\nகாயத்ரியை இப்படி அலைய விட்டுட்டீங்களே - சன் டிவி தெய்வமகள்\nஜெய்ஹிந்த் வ��லாஸ் பத்திரம் யாருக்கு கிடைக்கும் - ஜெயிப்பது தெய்வமகளா\nமகள் வயது நடிகையை மணந்த குமாரசாமி: பழசை தோண்டி எடுத்த நெட்டிசன்கள் #RadhikaKumarasamy\nபிரகாஷ் ராஜுக்கு இருக்கும் தைரியம் ரஜினி வில்லனுக்கு இல்லையே\nசுதந்திர நாட்டில் திரைத்துறையினர் அடிமைகளாக வாழும் அவலம் ... எஸ்.ஏ.சந்திரசேகர் ஆவேசம்\nநான் ஹீரோனு சொல்ல வெக்கப்படறேன் - விஷால் அதிரடி- வீடியோ\nசிரிக்கவும், சிந்திக்கவும் வைத்த விவேக்கின் அருமையான பேச்சு- வீடியோ\nமனோ மகன் , இனியா தங்கை நடித்த கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா-வீடியோ\nமனம் திறந்த தீபீகா | ல்வ் ராத்திரிக்கு பிரச்சினை- வீடியோ\nதூத்துக்குடியில் போலீசை தாக்கிய பொதுமக்களின் வீடியோ வெளியிட்ட பிக் பாஸ் காயத்ரி\nபிரபாஸும், அனுஷ்காவும் திருமணம் செய்ய முடியாது-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mowlee.blogspot.com/2011/04/3.html", "date_download": "2018-05-24T09:37:35Z", "digest": "sha1:LOY7L27DV4GSYVOKVQDNW2TGITA5FDIK", "length": 23866, "nlines": 292, "source_domain": "mowlee.blogspot.com", "title": "சந்திரமௌளீஸ்வரன் தமிழ்ப் பக்கம்: சக பயணி 3", "raw_content": "\nஇதன் முந்தைய பாகத்தினை படிக்க இங்கே க்ளிக் செய்யவும்\n“உங்களுக்கு காஃபி என்றால் மிகவும் பிரியம் போலிருக்கிறது”\n“எனக்கு என்றில்லை சார். பலருக்கும் தான். அதுவும் காஃபி தவிர்த்த பயணம் இனிமையானது அல்ல என்பதை நீங்கள் இங்கே கவனிக்கலாம். கப்பலில் லண்டன் சென்ற காந்தியார் பயணத்தின் போது சூயஸ் கால்வாயில் உள்ள செயிட் துறைமுகத்தில்(Port Said) உள்ள காஃபி ரெஸ்டாரண்ட்களைக் குறித்து தனது பயணக் குறிப்பில் சொல்லியிருக்கிறார். அங்கு இசை கேட்டது குறித்தும் பதிவு செய்திருக்கிறார்”\n அது தான் காஃபி வந்து நாம் குடித்தும் முடித்தோம். என் கேள்விக்கு இப்போது விடை சொல்வீர்களா \n”நிச்சயம் சொல்கிறேன்; காந்தியின் ஆதார சிந்தனை, கோட்பாடு சத்யாகிரஹம். இந்த வடமொழிச் சொல்லினைக் கவனிக்க வேண்டும். இது ஒரே சொல்லாக பொருள் கொள்ளப்பட்டாலும் இரு பெரும் குணங்களின் சங்கமம் இந்த சொல்; சத் என்பது உண்மையினையும் அக்ரஹ எனும் சொல் அந்த உண்மையினைக் கை கொள்வதற்கான, தேடுவதற்கான மனத் திண்மையினையும் குறிக்கிறது. இந்த\nகுணங்களை வைத்துக் கொண்டு ஒருவரை எதிர்ப்பதல்ல காந்தியாரின் வழி; இந்த குண���்களை வைத்துக் கொண்டு ஒருவருக்கு பணியாற்றுவது, In other words Satyagragha is not used against anybody but is done with somebody\"\n\"வார்த்தைக்கு அழகாகத்தானிருக்கிறது ஆனால் இது போன்ற கொள்கைககள் நடைமுறை சாத்தியமானதா\"\n\"தொழிலில் ஈடுபட்டுள்ளவர் இந்தக் கொள்கையின் உயரத்தினை கவனத்தில் கொண்டால் சாத்தியம் தானே\"\n\"எல்லோருக்கும் ஒரே மனோபாவம் என்பது நடைமுறை சாத்தியத்துக்கு அப்பாற்பட்டதல்லவா சார்\"\n\"ஒவ்வொரு மனிதனும் அடிப்படை சிந்தாத்தம் என்று ஒன்றை வைத்திருக்கக் கூடும் அந்த அடிப்படை சித்தாந்தத்தை சரிவர அமைத்துக் கொண்டால் அதன்படி நடந்து கொள்வதில் சுலபம் இருக்குமல்லவா\"\n\"எனக்கு புரியவில்லை.. இன்னும் விளக்கமாக சொன்னால் புரிந்து கொள்ளவேன்\"\n\"சொல்கிறேன் சார்.. நாம் பண்பு சார்ந்த கொள்கைகளை அல்லது நம்பிக்கைகளை அது சார்ந்த சூழலில் மிகுந்த ஆழ்நிலையில் நம்மை ஈடுபடுத்திக் கொண்டு , பரிசோதிக்கிறோமா.. உதாரணமாக சுற்றுச் சூழல் மாசுபடுகிறது என ஒரு செய்தி தாளில் ஒரு கட்டுரையினைப் படிக்கும் போது நமது ரியாக் ஷன் எப்படி இருக்கிறது. பெரும்பாலும் ரேஷனலாகத்தான் இருக்கும்.. ஆனால் அதே சமயம் கார் ஓட்டிக் கொண்டு செல்லும் போது புகை கக்கும் இன்னொரு காரை கவனிக்க அல்லது கடக்க நேர்ந்தால் நமது ரியாக் ஷன் எப்படி சற்று மிகையான உணர்ச்சிகளோடு கலந்து வருகிறது\"\n\"சுற்றுப் புற சூழலினை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்ற கொள்கையினை அதன் மீது நமக்குள்ள தீவிர நம்பிக்கையை பரிசோதித்துக் கொள்ள இந்த இரண்டு சூழலுமே நமக்கு இடம் தருகிறதா சொல்லுங்கள். பண்பு சார்ந்த அதுவும் கேரக்டர் சார்ந்த சித்தாந்தத்தை பரிசோதித்துக் கொள்ள நமக்கு மிகவும் டென்சிடியான ஒரு சூழல் தேவை; அதை அமைத்துக் கொண்டோ அல்லது தன்னார்வமாக அந்த சூழலுக்கு தன்னை உட்படுத்திக் கொண்டோ சோதித்துக் கொள்ளாமல், நம்மால் அந்த குறிப்பிட்ட சித்தாந்தத்தை\nவாழ்வின் பிற ப்ரியாரிட்டிசுடன் ஒப்பிட்டு எதை விட்டுக் கொடுப்பது எதில் சமரசம் செய்து கொள்வது எதில் சமரசம் செய்து கொள்ள்வே கூடாது என்பதை தீர்மானிக்க இயலுமா சொல்லுங்கள்; இப்படி டென்சிடியான சூழலில் உட்படுத்திக் கொள்ளாமல் தான் நமது நம்பிக்கை அடுக்குகள் அமைந்துள்ளது அதைத்தான் முன்பு சொன்னேன் நினைவிருக்கிறதா\n\" பெரும்பாலும் நாம் பண்பு சார்ந்த கொள்கைகளை கைக் கொள���வது அவை சமூகப் பொருத்தம் கொண்டவை என்பதால். அதாவது சமூக அங்கீகாரம் கொண்டவை என்பதால். ஆங்கிலத்தில் சொல்வதெனில் We adopt because they are socially appropriate ஆனால் காந்தி அப்படி பொதுவில் கைக் கொள்ளாதவர் என்பதனையும் அவர் அடர்த்தியான சூழலில் அதை பரிசோதித்து கைக் கொண்டார் என்பதையும் அதில் எத்தனை உறுதியாக இருந்தார் என்பதையும் நீங்கள் கவனிக்கலாம். மீண்டும் வலியுறுத்தி சொல்கிறேன் ;சத்யாகிரஹம். இந்த\nவடமொழிச் சொல்லினைக் கவனிக்க வேண்டும். இது ஒரே சொல்லாக பொருள் கொள்ளப்பட்டாலும் இரு பெரும் குணங்களின் சங்கமம் இந்த சொல்; சத் என்பது உண்மையினையும் அக்ரஹ எனும் சொல் அந்த உண்மையினைக் கை கொள்வதற்கான, தேடுவதற்கான மனத் திண்மையினையும் குறிக்கிறது ஒரு பாரிஸ்டராக காந்தியாரை கவனிக்கும் முன் அவரது இந்த ஆதாரக் கொள்கையினை புரிந்து கொள்ள வேணும்..\nஇப்ப அவரோ பாரிஸ்டர் வாழ்க்கைக்கு வருகிறேன் ...\nLabels: காந்தி, சக பயணி\nபோன் செய்தால் போதும் வீடு தேடி புத்தகம் வரும்\nவிபரங்களுக்கு படத்தைக் க்ளிக் செய்யவும்\nஇந்தப் படத்தைக் க்ளிக் செய்தால் இந்தக் கட்டுரைத் தொடர் காணக்கிடைக்கும்\nஎனது டைரிக் குறிப்புகளைப் படிக்க படத்தைக் க்ளிக் செய்யவும்\nசக பயணி தொடரினைப் படிக்க படத்தை க்ளிக்\nபடத்தை க்ளிக் செய்து பதிவுகளின் தொகுப்பை படிக்கலாம்\nவாசகர் அதிகம் விரும்பிய 10 பதிவுகள்\nநினைவுச் சுவட்டில் பின்னோக்கிய பயணம் காலத்தை விழுங்கும் செயல்.. கடந்த காலத்தினை நாட்களாக, மாதங்களாக, வருடங்களாக என இல்லாது சம்பவங்களாக பின்...\nவிக்கிரமாதித்யன் வேதாளம் முதல் கதை\nதன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்யன் அந்த பிரம்மாண்டமான மரத்தினை அணுகி வேகமாக அதன் கிளைகளின் வழியே ஏறி, தலைகீழாகத் தொங்கிக் ...\nபகவத் கீதை இந்திய தத்துவ மரபில் மிக உயர்ந்த இட்த்திலிருக்கும் ஒரு உபதேசம். அதற்குக் காரணம் அது ஸ்ரீ க்ருஷ்ணரால் அர்ஜுனனுக்கு உபதேசிக்கப்...\nஎந்த ஒரு சட்ட மன்றத்திலும் எதிர் கட்சி என்பது மிகவும் பொறுப்பு வாய்ந்ததாகும். அந்தஸ்து நிலையில் சட்ட மன்ற எதிர்கட்சித் தலைவர் ஒரு அமைச்சருக...\nபீஷ்மர் சொன்ன கதை ( கதை நம்பர் 1)\nஅம்பு படுக்கையிலிருக்கும் பீஷ்மரிடம் தர்மன் பல நீதிகளை கற்றுக் கொள்கிறான். அவன் கேட்கும் மிக முக்கியமான ஐயம் “சில நேரங்களில் நல்லவர் தீய...\nஅன்பின் கலைஞருக்கு. வணக்கம். இது வரை நீங்கள் தான் பிறருக்கு கடிதம் எழுதி அது முரசொலியில் பதிவாகும் ஆனால் இன்றைக்கு நீங்கள் வெளியிட்ட ஓர் அற...\nஎந்திரன்‍ ‍‍- சமூக பலவீனம்\nஇந்த கட்டுரை எந்திரன் திரைப்படம் குறித்த எனது விமர்சனமோ கருத்தோ அல்ல. நான் இன்னும் அந்த திரைப்படத்தினைப் பார்க்கவில்லை. எப்போது பார்ப்பேன் ...\nகைது கைது என எங்கே பார்த்தாலும் சத்தம், எழுத்துக்கள். டிவியை ஆன் செய்தால் இணையத்தில் நுழைந்தால் இதே வார்த்தை தான். மக்களுக்கு ரிமான்ட் எனச...\nஎஸ்.வி. சேகர்‍ - கலைஞர் - குதிரை\nசமீபத்தில் எஸ்வி சேகர் முதல்வர் கலைஞரை சந்தித்தார் அப்போது அன்பு பரிசாக குதிரைப் படம் ஒன்றை வழங்கினார் சேகர். அப்போது நடந்த உரையாடல் ( கற்...\nதலைப்பினைக் கவனித்து விட்டு யாரும் பதற வேண்டாம். அடை மொழிக்கும் தமிழக அரசியல் தலைவர்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு இராஜாஜி அவர்க...\nNew Horizon Media வின் அங்கமான கிழக்கு பதிப்பகம் பதிப்பித்துள்ள திரு.மாலன் அவர்களின் ஜனகணமன நூலிற்கான(http://nhm.in/shop/978-81-8368-021-9.html) எனது விமர்சனம் இந்த வலைப்பூவில் காண : http://mowlee.blogspot.com/2009/02/blog-post_14.html\nதமிழ் வாசகன் என்ற கூகிள் க்ரூப்பில் இதே விமர்சனம் பிடிஎஃப் கோப்பாக Download செய்யும் வசதியுடன்\nஅறியப்படாத அண்ணா ஹசாரே (1)\nஇன்றைக்கு என்ன ஆனது (1)\nஎதிர் கட்சி தலைவர் (1)\nஎனது தொழில் சார்ந்த (2)\nகிழக்கு மொட்டை மாடிக் கூட்டம் (2)\nகீதை இடைச் செருகலா (2)\nசுஜாதாவிடம் கற்றதும் ... பெற்றதும் (2)\nபிரதிவாதம் பயங்கரம் அண்ணங்கராச்சாரியார் (1)\nபீஷ்மர் சொன்ன கதை (3)\nபொது ஜனம் விண்ணப்பம் (1)\nவிக்கிரமாதித்யன் வேதாளம் கதைகள் (1)\nகிழக்கு மொட்டை மாடிக் கூட்டம் 29 ஏப்ரல் 2011\nதெளிவு பெற்ற மதியினாய் வா வா வா\nவிஜயகாந்துக்கு அம்மா சொன்ன கதை\nவைகோ வுக்கு கலைஞர் சொன்ன கதை\nஎஸ்.வி. சேகர்‍ - கலைஞர் - குதிரை\nராயர் மெஸ்‍- சாரு நிவேதிதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://writterpugal.blogspot.com/2015/12/2015-1-amutha-thamizh.html", "date_download": "2018-05-24T10:13:02Z", "digest": "sha1:HXXB44U4KGYXEDHOZIQH24NUYIMILWZY", "length": 19453, "nlines": 161, "source_domain": "writterpugal.blogspot.com", "title": "ஆட்டோகிராஃப் பதிவுகள் 2015…© 1 Amutha Thamizh", "raw_content": "\nஆட்டோகிராஃப் பதிவுகள் 2015…© 1 Amutha Thamizh\nகிராமத்துக்கும் நகரத்துக்கும் இடைப்பட்ட ஊர் எங்களுடையது. ஒருபக்கம் வாய்க்காலும், ஒன்னொரு பக்கம் ஆறும் பாயும் நகரத்தில், ஈய வாளிகள் நிறைய அழுக்குத் துணிகளைச் சுமந்துகொண்டு படித்துறைக்குப் போய், கொலுசு அழுக்கைக் கடிக்க வரும் மீன்களை எத்தித் தள்ளிக்கொண்டே துணிகளை வெளுக்கும் மதினிகள் கூட்டத்தில் சின்னஞ்சிறுவனாக மேல்சட்டையில்லாமல் துணைக்கு அழைத்துச் செல்லப்படும் ஒரே ஆண் துணையாக நான் மட்டுமே இருந்திருக்கிறேன்.\nஆலம் பழம் விழுந்துகிடக்கும் மரத்தடியில் சுள்ளிக் குச்சிகளைக் கையில் பிறக்கி, நாலுதூண் நட்டு வீடுகட்டி முடிக்கும் வரைக்கும் அவர்கள் சோப்புப்போட்டுக் கொண்டிருப்பார்கள். அலசி முடித்ததும் பிளிந்து காயப்போடும்போது நமக்கு வேலையிருக்கும். மூக்கைப் பொத்திக்கொண்டு முங்காச்சி போட்டுக் குளித்துக் கரையேறும் ஈரம் மிகுந்த அந்நாட்களில்தான் எனக்குள் பேச்சுக் கதைகள் மெல்ல புத்து கட்டிக் கொண்டிருந்தன.\nஅந்த மதினிமார்களுடைய அரசல்புரசலான சாடைப்பேச்சுக் கதைகளுக்குள், அறுவடைமுடிந்து திருணையில் காயப்போட்டிருக்கும் உழுந்து நெத்து வெடிப்பதுபோல அங்கங்கே சில வார்த்தைகள் நமக்கு பிடிபடும். அந்த வார்த்தைகளைக் கொண்டு என்ன பேசிக் கொள்கிறார்கள் என்பது சூசகமாய் விளங்கும்.\nகோணங்கியின் மதினிமார் கதை வாசித்தபோது எனக்கு எங்கூரின் எருக்குழி தொழுவம் பக்கத்தில் கிடந்த உரலும், மஞ்சள் அப்பி முகம் சிவந்து மிஞ்சி ,மாட்டிய காலை நீட்டிக்கொண்டு நீள்வட்டச் சொளவில் பீடி சுற்றிக்கொண்டிருந்த மதினிகளும் தான் நினைவுக்குள் சொட்டினார்கள்.\n இப்படிச் சொல்லித்தான் தொடங்கணும் என்று துளியளவுக்கும் நினைக்கவில்லை. ஆனால் இப்படித்தான் வாக்கியங்கள் நூல்கோர்த்துக் கொண்டன. “அமுதா தமிழ்” யார் என்ன எவர் என்று ஒரு பகிர்வும் கேட்டுக் கொண்டதில்லை. கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கும் மேல் வாசித்துக் கொண்டிருக்கிறேன். வெகு சமீபத்தில்தான் அர்த்தமர்த்தமாய் பேசிக் கொள்வது. அங்கங்கு “தொ.ப” வந்து குடிகொள்வார்.\nஊரின் மீதும் ஆறின் மீதும் எக்கச்சக்கப் பிரியம் கொண்டவன் என்பதால் அதேமாதிரியாகக் கிடைத்தவர். எப்போதாவது வார்த்தையிலிருந்து “தம்பி” என்று வந்துவிழும். எனக்கு தலை வருடிவிட்ட மதினிமார்களின் நியாபகங்கள் துளிர்க்கும் அந்த வார்த்தையில். பாதி உடைந்தும், மீதி இத்தும்போன வாய்க்கால் கரை பாலத்தில் நிகழ்ந்த என் பால்யகாலத்தில் இந்த நியாபகங்கள் மாத்��ிரம் வேறாரிடத்திலிருந்தும் எனக்குள் எட்டிப்பார்த்ததே இல்லை என்பதால் இவரிடமிருந்து வரும் ஒரு குறுஞ்செய்திகூட ஆனந்தப்படுத்திவிடும் என்னை.\nஅப்துல் வாஹப் பாய் பதிவுகளில்தான் முதன்முதலாக அவரைப் பார்த்த நினைவு. திருநெல்வேலிக்கார அன்பு, தமிழ் என்ற பெயர் இதெல்லாம் ஈர்ப்புக்கு காரணமாகி நின்றாலும் , பேஸ்புக் பரணில் தொடங்கி... மங்கை, புத்தகம், தமிழக மாந்தர்கள் என எத்தனையோ வினையூக்கங்கள். இதெல்லாம் தாண்டிய ஆளுமைத்திறன். மிகையென்று எதுவுமில்லாமல் எளிதாகவே அந்த ஆளுமை வெளிப்படுவதும் என் வியத்தலுக்குக் காரணங்கள்.\nஇவர் மாதிரியாக எழுதத்துணிந்த / தன் அறிவை, இல்லாத வாசிப்பை வெளிப்படுத்த முயன்று தோற்றுப் போனவர்களைக் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன். கற்றுக் கொள்கிறதில் ஒரு சினேகத்தையும் பற்றுக் கொள்கிறதில் பெரும் அன்பையும் கண்டதால் முதல் தொடக்கமாய் இவர் பற்றி என் அபிப்ராயங்களை எழுதிக் கிறுக்குகிறேன். அக்காள் என்று அன்பில் அழைக்கும் மிகச் சொற்பமானோர்களில் செயற்கைத் தனங்களை யாரிடத்திலும் வழங்கியதில்லை. அது பழகினவர்களுக்குப் புரிந்திருக்கும். ஆகவே, எனக்கும் அன்புக்கு அன்பு செய்ய இதுமாதிரியல்லாமல் வேறு வழிகளென்று ஏதுமில்லை.\nதெளிமானம் மழவில்லின் நிறம் அணியும் நேரம்\nநிறமார்ந்நொரு கனவு என்னில் தெளியுன்ன போலே\nபுழையோரம் தழுகும் நீர் தணு ஈரன் காற்றும்\nபுளகங்ஙள் இழை நெய்‌தொரு குழல் ஊதிய போலே\nகுளிரேகும் கனவு என்னில் கதிராடிய காலம்\nமனதாரில் மதுமாசம் தளிராடிய நேரம்\nஅகம் அருவும் மயிலிணைகள் துயிலுணரும் காலம்\nஎன் அகதாரில் அனுராகம் பகருன்ன யாமம்\nமிழிவேகிய நிறமெல்லாம் மாயுன்ன போலே\nஅலிவோடு என் அரிகத்தின் அணையாதிருந்நால்\nஅழகேகிய கனவெல்லாம் அகலுன்ன போலே\nஞானென்றே ஆத்மாவின் ஆழத்தின் உள்ளில்\nஅதிலோலம் ஆரோரும் அறியாதே சூட்சிச்ச\nஇடறுன்னு ஒரென்றே இடை நெஞ்சின் உள்ளில்\nப்ரணயத்தின் மழையாய் நீ பொழியுன்னீ நாளில்\nதளருன்னு ஒரென்றே தனு தோறும் நின்றே\nஅலை தல்லும் ப்ரணயத்தால் உணரும் மலரே......\nகுளிரேகும் கனவு என்னில் கதிராடிய காலம்\nமனதாரில் மதுமாசம் தளிராடிய நேரம்\nஅகம் அருவும் மயிலிணைகள் துயில் உணரும் காலம்\nஎன் அகதாரில் அனுராகம் பகருன்ன யாமம்\n‘தீரன் அதிகாரம் ஒன்று’ - ஆப்ரேசன் பவாரியா\n2010ம் ��ண்டு ராஜஸ்தான் மாநிலம் அல்வாரில் இருந்து ஓர் அடையாளம் தெரியாத செல்போன் அழைப்பு வந்திருந்தது எனக்கு. தெரிந்த தத்து பித்து இந்தியில் பேச்சுக் கொடுத்தபோது, அதில் பேசிய ராஜூ என்பவன், ‘எங்கள் ஊரில் ஜே.சி.பி இயந்திரத்தில் வேலை செய்யும்போது ஒரு புதையல் கிடைத்தது. அது ராஜஸ்தான் மன்னர்கள் காலத்தைய தங்கக் கட்டிகள், யாருக்கும் தெரியாமல் விற்க நினைக்கிறேன். நீங்கள் வாங்கிக் கொள்ள நினைத்தால் தொடர்ந்து இது பற்றிப் பேசலாம்’ என்று புரிய வைத்திருந்தான்.\nஅன்றைக்கு இருந்த மனநிலையில், ‘ஏமாத்துப் பேர்வழிகள் எப்படியெல்லாம் அலையுதுங்க பார்’ என்று அந்த அழைப்பை அப்படியே கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டேன். பிறகு 2015ம் வருடம், உண்மையிலே அப்படி ஒருத்தன்கிட்டே ‘பிசிறு’ கிடைத்து, அதை அவன் விற்கச் சென்னைக்கு வந்து, இங்குள்ள ‘குதிரை’ சூதாடிகள் அவனிடம் ஏமாறுவது போலவும் புனைவாக ஒரு சிறுகதை எழுதினேன். சில தகவல் சரிபார்ப்புக்காகச் சென்னை சௌகார்பேட்டையில் நகை தயாரிப்பு தொழிற்சாலை நடத்திவந்த நண்பனிடம் அந்தக் கதையை வாசிக்கக் கொடுத்தேன்.\nமுழுவதும் வாசித்துவிட்டு, உனக்கு அல்வார் பற்றி உனக்கு என்ன தெரியும் என்று கேட்டான…\nசிலமாதங்களுக்கு முன்பு, சாத்தூர் ஜமீனுக்கு நெருங்கிய உறவினரான நண்பர் சாமிநாதன் தன் வீட்டின் புதியவரவான இரண்டு நாய்க்குட்டிகளின் படங்களை அனுப்பி, அவற்றுக்கு நல்ல தமிழ் பேர் வைக்க பரிந்துரை கேட்டிருந்தார். இரண்டும் ஒரு தாய்க்குப் பிறந்த நாற்பது நாட்களான கன்னி குட்டிகள். நல்ல ஊசிமூக்கு, மடி காது கொண்ட வேட்டைரகம். ஆண் ஒன்று பெண் ஒன்றாக இருந்த குட்டிகளில் ஆணுக்கு ‘கோவிவன்’ என்றும், பெண்ணுக்கு ‘சரமை’ என்றும் பேர்கள் சொன்னேன். இரண்டு பெயருக்கும் அர்த்தம் கேட்டு எழுதியிருந்தார். அதைப்பற்றி பிறகு சொல்கிறேன்.\nசமீபத்தில் நண்பரொருத்தர் அரபு பாலைவனத்தில் நடந்த ‘ஹவுண்ட் பந்தயம்’ ஒன்றின் காணொளியை அனுப்பி இருந்தார். ஹை-க்ளாஸ் ஜனங்கள் ‘ஜிம்மி இங்க வா’ என்று நாய்களைக் கொஞ்சி அழைத்து, அவற்றை ரெண்டு காலில் நடக்க வைத்து, பந்து பொறுக்க விட்டு, வட்டுகளுக்குள் தாவ விடுகிற ஜோக்கர் பந்தயம் அல்ல அது. அசலான வேட்டைக்குத் தகுதியான நாய் இனத்தை அடையாளம் காண்கிற பந்தயம்.\nஒரு திறந்த ட்ரக்கின் பின்தளத்தில�� கழி ஒன்றை நேர்குறுக்காக ஊன்றி, அதன் அகல முனையில் மான் ஒன்றை தொங்கும் வாக்கில் கட்டிவிடுவார்கள். வரிசையாக நிறுத்தி வை…\nசந்திரஹாசம் - அகமும் புறமும்..\nஆட்டோகிராஃப் பதிவுகள் 2015…© 1 Amutha Thamizh\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yosinga.blogspot.com/2008/09/", "date_download": "2018-05-24T09:52:39Z", "digest": "sha1:MXANC2U7WI3UBGFIO7HGQILK7GQRC4XY", "length": 20499, "nlines": 230, "source_domain": "yosinga.blogspot.com", "title": "யோசிங்க: September 2008", "raw_content": "\nகுறுக்கெழுத்துப் புதிர் - போT\nபோன மாதம் கொத்ஸை தொடர்ந்து நாமும் குறுக்கெழுத்துப் போட்டோம். ஆனா சரியா வரலை. ஆனாலும் தன்னுடைய முயற்சியில் சற்றும் மனந்தளராத விக்கிரமாதித்தன் போல இந்த மாதமும் புதிரை உருவாக்கிட்டேன். போன முறை செய்ததில் தவறு என்று தோன்றியவைகளை இந்த முறை சரி செய்திருக்கிறேன். கேள்விகள், விடைகள் இரண்டுமே எளிதாக இருக்கும்படியே புதிரை அமைத்திருக்கிறேன்.\nஅப்புறம் கொத்ஸ் இந்த மாதம் மதிப்பெண் வேறு போட்டு விட்டாரே. அதையும் காப்பியடிக்காவிட்டால் எப்படி என்பதால், விடை சொன்னவர்களுக்கான மதிப்பெண்களை இங்கே தெரிந்து கொள்ளலாம்(போன தடவை ஒரே ஒருத்தர்தானே பதில் சொன்னார் ஒருத்தருக்காக ஒரு லிங்க்கா\nமரியாதையாக நான்கைந்து பேராவது பதில் சொல்லனும். அப்படி சொல்லலைன்னா, அடுத்த மாதமும் புது கு.எ.புதிர் போடுவேன். நாலைந்து பேராவது பதில் சொன்னால் இந்த மாதத்தோடு நிறுத்தி கொள்வேன் என்று உறுதி கூறுகிறேன்\n2) விழியருகில் இதயத்துடிப்பின் ஓசை மாறினால் தெளிவாகத் தெரியும்.(4).\n3) மாமாவை ஒருமுறை ஆகாரமில்லாமல் ஆறுதல் செய்தால் மாற்றம் வரும்.(4)\n6) பணிவின் ஸ்வரத்தை மாற்றி முட்டையை உடைத்தால் இரக்கம் பிறக்கும்.(3)\n11) வகையின் கையுடைத்து உள்ளுடையில் அடைந்திருப்பது மறுபாதி வடிவமானால் தமிழ்மறை.(5)\n17) பல்லியின் இடுப்பை வெட்டி ஒலியை மாற்றினால் நிந்தனை ஏற்படும்.(2)\n1) சுழிகள் நிறைந்த கன்னி விஷயத்தில் நஞ்சை அகற்றினால் கௌரவம்.(5)\n3) மடி மீது கால் வைத்து ஏறிப் போ.(2)\n4) தற்கொலையின் அடிமுடியை ஆராய்ந்தால் சிரம் தனியே வந்துவிடும்.(2)\n8) ஞானத்தின் ஒரு கரை வரை அடைய இது வழிகாட்டும்.(4)\n16) மீசையை திருப்பி விட்டுத் திரித்து கோபத்தில் அரசனை விரட்டியதால் அண்மையில் கிடைத்தது.(4)\n19) உயர்ந்தோர் தரச்சொல்லி அழுக்கின் சோகம் அகற்றி துன்புறுத்தும் உறுப்பு.(4)\n5) வதக்க ஆரம்பித்து காலையில் பறவ���யை விரட்டினால் மீனைப் பிடிக்கலாம்.(2)\n9) கரகத்தின் இடையில் சில சில சமயம் முடிந்தால் மறைக்கப்படும்.(5)\n13) சாலையின் ஒரு ஓரத்தில் குரங்கு வந்தால் மணக்கும்.(4)\n14) அங்குசமின் முனையில் அங்கதனின் இடையை சொருகினால் வெட்டிக் கூட்டம்.(4)\n18) ஆட்டுத் தலைக்கு பதில் மீன் தலையை வைத்து வீணையை வாசி.(3)\n7) கவலையின் காலை உடைத்து காதலின் தலையை வெட்டி உள்ளே நுழைத்தால் செய்தி தரும்.(4)\n10) அவள் மருவி மனைவி என்பது தெய்வப்பிறவி.(5)\n12) உட்காராததால் மலைமகள் கண்மண் தெரியாமல் நதியாக ஓடுகிறாள்.(5)\n14) பதியின் சரி பாதி இவள்.(2)\n15) மிச்சம் விழுந்ததை கழித்து எடுத்தால் அடிப்பான்.(2)\nஇது போன்ற புதிர்களுக்கு வாஞ்சி அவர்கள் தந்திருக்கும் ஒரு எளிய அறிமுகத்தை இங்கே படிக்கலாம்.\nLabels: Puzzles, குறுக்கெழுத்து, புதிர், மொத்தம், வார்த்தை விளையாட்டு, விளையாட்டு\nஇன்றைக்கு ஒரு லாஜிக்கலான புதிர். கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்கு முன்பு யோசிங்கவில் கேட்ட \"ஒரே ஒரு ஊர்ல\" புதிர் மாதிரிதான் இன்றையப் புதிரும். ஆனால் இந்த தடவை கதை எதுவும் இல்லை, நேரடியாக கேள்விதான்.\nஉங்கள் முன் இரண்டு பேர் இருக்கிறார்கள். அதில் ஒருவர் எப்பொழுதும் உண்மையே பேசுவார், இன்னொருவர் எப்பொழுதும் பொய்யே பேசுவார், என்பது மட்டும் உங்களுக்கு சொல்லப்படுகிறது. ஆனால், யார் உண்மை பேசுபவர், யார் பொய் பேசுபவர் என்பது உங்களுக்குத் தெரியாது. நீங்கள் அந்த இருவரில் யாராவது ஒருவரிடம், ஒரே ஒரு கேள்வி மட்டும் கேட்க அனுமதிக்கப்படுகிறீர்கள். அதன் மூலம் யார் உண்மை பேசுபவர், யார் பொய் பேசுபவர் என்று கண்டு பிடிக்க வேண்டும். அப்படியானால் உங்களது கேள்வி என்னவாக இருக்கும் (ஒரு கேள்விதான் அலவ்டு\nவெண்பூ சுட்டிக் காட்டியதால் புதிரில் சின்னத்() திருத்தம். நீங்கள் கேட்கும் கேள்வியில், கேள்வி கேட்கப்படுபவர் மட்டும்தான் நேரடியாக சுட்டப்பட்டிருக்க வேண்டும். அவரல்லாத மற்றவரை கேள்வி சுட்டக் கூடாது.(இதெல்லாம் ஒரு ரூலா) திருத்தம். நீங்கள் கேட்கும் கேள்வியில், கேள்வி கேட்கப்படுபவர் மட்டும்தான் நேரடியாக சுட்டப்பட்டிருக்க வேண்டும். அவரல்லாத மற்றவரை கேள்வி சுட்டக் கூடாது.(இதெல்லாம் ஒரு ரூலா தாங்கலைப்பா\nதொடர்பில்லாத குறிப்பு : இந்தப் புதிர் கொஞ்சம் எளிதாக இருப்பதாக நினைப்பவர்கள், பயங்கர கஷ்டமான புதிரை படிக்க வி���ும்புகிறீர்களா இங்கே செல்லவும். அதிக நேரம் செலவழிக்க வேண்டுமென்பதால், நான் முயற்சி செய்யவில்லை(எஸ்கேப்பு)\nLabels: Puzzles, புதிர், மொத்தம்\nஎனது அறைக்குள், எங்கள் VP திடீரென்று நுழைந்ததை நான் கவனிக்கவில்லை. எனது கணிணித் திரைக்குள், கொத்ஸின் குறுக்கெழுத்தில் மண்டையை பிய்த்துக் கொண்டிருந்தபொழுது, திடீரென்று சத்தம் கேட்டுத் திரும்பினால், அருகில் நின்று கொண்டிருக்கிறார். திரையை மூட சமயம் வாய்க்கவில்லை. பார்த்திருப்பார்\nஇருந்தாலும் கண்டுக்காதது போல் வந்த வேலையைப் பற்றி சொல்ல ஆரம்பித்தார். பேசிக்கொண்டே, நைஸாக கு.எ. ஐ மூடி வைத்தேன். அவர் போன பின்பு அவர் கொடுத்த வேலை வேலைக்காகாது என்று தெரிந்தது. அதனால் அவரிடம் நேரிடையாகவே அதைப் பற்றி சொல்லிவிடலாம் என்று அவர் அறைக்குச் சென்றேன்.\nசிங்கம் பிஸியாக லேப்டாப்புக்குள் மூழ்கியிருந்தது. குரல் கொடுத்துவிட்டு இயல்பாக உள்ளே நுழைந்தேன். இப்பொழுது அவர் கணிணித் திரை தெரிந்தது. அவரும் சிறிது சங்கடத்துடன், திரையில் விரிந்திருந்த சாலிட்டரை மூடிவிட்டு, \"என்னப்பா\n\" என்று மனதில் நினைத்துக் கொண்டேன்\nLabels: நகைச்சுவை, மொத்தம், வேலைக்காகாதவை\nகருவிப் பட்டை பலமுறை தெரியும் பிரச்சினைக்குத் தீர்வு\nதமிழ் மணம் கருவிப்பட்டை பிளாக்கரில் பலமுறை தெரியும் பிரச்சினை பல பிளாக்களில் இருக்கிறது. அவற்றை சரி செய்யும் விதமாக, பட்டையை இணைக்கும் நிரலியில் சில மாறுதல்கள் செய்து தமிழ்மணம் நிர்வாகிகளுக்கு அனுப்பினேன். ஒரு வாரம் கழித்து தமிழ் சசியிடமிருந்து மடல் கிடைத்ததற்கான மறுமொழி வந்தது. நானும் அதை தமிழ்மணம் கருவிப்பட்டை இணைக்கும் பக்கத்தில் செயல்படுத்துவார்கள் என்று காத்திருந்தேன். மேலும் பத்து நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. ஒன்றும் நடப்பதாக அறிகுறியில்லை. சரி,இது வேலைக்காகாது, நாமே வலையேற்றினால்தான் உண்டு என்று முடிவு செய்து வலையேற்றிவிட்டேன். முதலில் இந்தப் பதிவிலேயே, அந்த நிரலியை செயல்படுத்த முனைந்தேன். javascript பிளாக்கரில் சரியாக வேலை செய்யவில்லை. அதனால் அதை தனிப் பக்கமாக வலையேற்றியிருக்கிறேன். உங்கள் பிளாக்கர் வலைப்பதிவில், பலமுறை கருவிப்பட்டைத் தெரியும் பிரச்சினை இருந்தால், அதை நீங்கள் இங்கே சென்று சரி செய்து கொள்ளலாம்.\nLabels: அறிவிப்புகள், மொத்தம், வேலைக்கா��ாதவை\nஆன்லைனில் புத்தகம் வாங்க படத்தின் மீது க்ளிக் செய்யவும்\nகுறுக்கெழுத்துப் புதிர் - போT\nகருவிப் பட்டை பலமுறை தெரியும் பிரச்சினைக்குத் தீர்...\nஒரு கணித வித்தை. ஒரு கேள்வி. .\nநானும் இந்தப் பதிவை பதிச்சிரனும்னு ரொம்ப நாளா முயற்சி பண்றேன். முடியலை. இன்றைக்கு எப்படியும் பதித்து விடுவது என்ற உறுதியோடு, இன்றைய ( வலைப்ப...\nஒட்டகம் மேய்க்கத் தெரியுமா - புதிர்\nசமீபத்தில் ZOHOவில் என் மருமகளிடம் கேட்கப்பட்ட கேம்பஸ் இன்டர்வ்யூப் புதிர். புதிர் நன்றாக இருந்தது. அதனால் இங்கே ஷேரிங். ஒரு பாலைவனம். மொ...\nசுஜாதாவின் கணேஷ் வசந்த் ரசிகர்களுக்கு...\nகணேஷ் வசந்தைத் தெரியாத சுஜாதா ரசிகர்கள் இருக்க(வே) முடியாது. இதில் வசந்தைப் பற்றி ஒரு இண்ட்ரஸ்டிங்கான விஷயம் கண்ணில் பட்டது. அதை ஒரு ஜாலியான...\nயவனர் பிரச்சினை இன்னும் தீர்ந்தபாடில்லை. நான் படித்த ஒரு புத்தகத்தில் யவனர்கள் ரோமானியர்கள் என்று படித்திருக்கிறேன்(தகவல் தவறாகக் கூட இருக்க...\nசொல் எங்கே சொல் (1)\nதொலைவிலிருந்தே பேச : 9489690248", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bluehillsbook.blogspot.com/2014/06/blog-post_6553.html", "date_download": "2018-05-24T10:13:26Z", "digest": "sha1:M6RDQ6X2IGQFZFQWLWTSI3RFP7ENFCLV", "length": 6475, "nlines": 89, "source_domain": "bluehillsbook.blogspot.com", "title": "bluehillsbook: கம் ஆன் இந்தியா", "raw_content": "\nமகனுக்கு நக்கலாய் காரணத்தை காமெடியாக சொல்லிவிட்டாலும். என்னுள் ஒரு உறுத்தல்... இந்தியா ஏன் புட்பாலில் சிறப்பாக இல்லையென்பதை யோசிக்கத்தொடங்கினேன். கிரிக்கெட் மோகம், அரசியல் தலையீடு, பணப்பற்றாக்குறை என பல விஷயங்களை தாண்டி ஒரு முக்கியமான விஷயம் இருப்பதை மறந்துப்போகிறோம்.\nஅது ஸ்டாமினா என்கிற உடல் தெம்பு. நம்மவர்களால் ஒன்றரை மணி நேரம் களத்தில் இருக்க முடியவில்லை என்பதே உண்மை. இந்திய சீதோஷ்னநிலை, உணவு முறை, ஆரோக்கியம் என பல விஷயங்கள் இருந்தாலும். உணவும், ஆரோக்கியத்திற்க்கு கொடுக்கப்படவேண்டிய முக்கியத்துவம் கவனிக்கப்படவேண்டியதே.\nபஞ்சத்தாலும், பட்டிணியாலும் வாழும் பல நாடுகள் புட்பாலிலும், தடகளத்திலும் கோலோச்சும்போது இந்தனை கோடி மக்கள்தொகைக்கொண்ட நம்மால் முடியாதா வெறும் காலில் புட்பால் ஆடி சாதித்தவர்கள் நாம். அதற்கேற்ற பயிற்சிகள் தேவை.\nஇப்படித்தான் ஜப்பானியர்களையும், சீனக்காரர்களையும் சப்பைமூக்கு, குள்ளர்கள் என கிண்டல் அடித்துவ��்தோம். ஆனால் இன்று ஒலிம்பிக்கில் அமெரிக்க, ரஷ்யக்காரர்களை முந்தவில்லையா காரணம் அவர்களின் கடுமையான பயிற்சியும், ஆர்வமுமே காரணம். இன்று அவர்கள் குள்ளர்களாக இல்லை தடகளத்திலும் மற்ற விளையாட்டுகளிலும் உயரமானவர்களாகவே இருக்கிறார்கள்.\nஅரசியல் காரணங்கள், பயிற்சியாளர், மற்றும் பணம் பிரச்சனைகளாக இருந்தாலும் ஏதாவது ஒரு போட்டியில் சாதித்தால்தானே நம் அணியின் மீது நம்பிக்கை வரும். பார்க்கலாம் இப்போது ஐபிஎல் மாதிரி புட்பாலிலும் தொடங்கியிருக்கிறார்கள். சச்சின் கூட கேரள அணியை வாங்கியிருக்கிறார். காலம் கனியும் என நம்புவோம்.\nதிறமைகள் எங்குதான் இல்லை கண்டறிந்து ஊக்கம் கொடுத்தால் பலன் கட்டாயம் கிடைக்கும்.\nகடுமையான பயிற்சியும், உடல் தெம்பையும் சரியாக கவனித்து கண்டுக்கொண்டால் இந்தியாவும் 2022ல் புட்பால் உலககோப்பையில் ஆடும். \"ஜன கன மனவும்\" ஒலிக்கும்\nடூரிஸ்ட் ஹோம் - மலையாளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karuppurojakal.blogspot.com/2016/06/blog-post_8.html", "date_download": "2018-05-24T10:16:05Z", "digest": "sha1:VA4YTYAPSXVPDESQOHSOWKHDYHWQKZCK", "length": 15768, "nlines": 173, "source_domain": "karuppurojakal.blogspot.com", "title": "கருப்பு ரோஜாக்கள்: பிறந்த மாதத்தை வைத்து எந்நோயால் அவஸ்தைப்படுவீர்கள் என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா?", "raw_content": "\nகருப்புதான் எனக்கு புடிச்ச கலரு, அவ கண்ணு ரெண்டும் தவுசன் வாட்டு பவரு.\nபிறந்த மாதத்தை வைத்து எந்நோயால் அவஸ்தைப்படுவீர்கள் என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா\nபிறந்த மாதத்தை வைத்து எந்நோயால் அவஸ்தைப்படுவீர்கள் என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா\nTHqlHMuRdafjdafhகொலம்பியா பல்கலைகழகத்தைச் சேர்ந்த நிக்கோலஸ் டடோனிட்டி என்னும் விஞ்ஞானி, மக்கள் பிறந்த மாதத்திற்கும், அவர்கள் அவஸ்தைப்படும் நோய்க்கும் ஏதேனும் சம்பந்தம் உள்ளதா என ஆராய்ந்ததில், சம்பந்தம் இருப்பது தெரிய வந்தது.\nஅதிலும் 2000 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் இருந்து, 14 வருடங்களாக கொலம்பியா மருத்துவ மையத்தில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளின் பட்டிலைக் கொண்டு ஆராயப்பட்டது. ஒரே மாதத்தில் பிறந்தவர்களின் நோய்கள் ஒன்றோடொன்று தொடர்புடையதாக தெரிய வந்தது.\nஇங்கு அப்படி நிக்கோலஸ் டடோனிட்டி மேற்கொண்ட ஆராய்ச்சியின் முடிவில் எந்த மாதத்தில் பிறந்தவர்கள், எந்த வகையான நோயால் கஷ்டப்படுவார்கள் என்று கொடுக்க���்பட்டுள்ளது. மேலும் இந்த பட்டியலானது 1.7 மில்லியன் நோயாளிகளின் பிறந்த மாதம் மற்றும் நோய்கள் கொண்டு தயாரிக்கப்பட்டது.\nஜனவரி மாதத்தில் பிறந்தவர்கள் ஹைப்பர் டென்சன் என்னும் உயர் இரத்த அழுத்தத்தினால் அவஸ்தைப்படுவதாக கூறுகிறார்.\nபிப்ரவரி மாதத்தில் பிறந்தவர்கள் இதயம் சம்பந்தப்பட்ட நோயான விரைவான மற்றும் ஒழுங்கற்ற இதய துடிப்பால் கஷ்டப்பட்டுள்ளதாக கண்டுபிடித்துள்ளார்.\nமார்ச் மாதத்தில் பிறந்தவர்களின் தமனிகளின் சுவர்களில் கொழுப்புக்கள் தேங்கி தடித்து, அதனால் மாரடைப்பு ஏற்படும் வாய்ப்புள்ளதாக கூறுகிறார்.\nஏப்ரல் மாதத்தில் பிறந்தவர்களின், இதயத் தசைகளுக்கு இரத்த ஓட்டம் குறைந்து, அதனால் கடுமையான நெஞ்சு வலியை சந்திக்கக்கூடும் என்று கண்டுபிடித்துள்ளார்.\nமே, ஜூன், ஜூலை, ஆகஸ்ட்\nஇந்த மாதங்களில் பிறந்தவர்கள் சற்று வலிமையானவராகவும், அவ்வப்போது சிறு சிறு உடல் கோளாறுகளை சந்திக்கக்கூடும் என்றும் கூறுகிறார்.\nசெம்டம்பர் மாதத்தில் பிறந்தவர்கள் ஆஸ்துமா என்னும் சுவாச நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டுபிடித்துள்ளார்.\nஅக்டோபர் மாதத்தில் பிறந்தவர்கள் கவனக்குறைவு அதியியக்கக் கோளாறு (ADHD) என்னும் நடத்தைக் கோளாறால் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளதாக கூறுகிறா\nநவம்பர் மாதத்தில் பிறந்தவர்கள் வைரல் நோய்த்தொற்றுகளால் பாதிக்கப்படுவதாக கண்டுபிடித்துள்ளார்.\nடிசம்பர் மாதத்தில் பிறந்தவர்கள் கடுமையான மூச்சுக்குழாய் அழற்சியால் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறியுள்ளார்.\nமுனைவா் மா.கார்த்திகேயன் அவர்களின் மகளிர்தின உரை\nவேலன்:-பிடிஎப் வாட்டர் மார்க்கினை நீக்கிட - PDF WATERMARK REMOVER.\nஅமெரிக்க தமிழரின் மேஜிக் பாக்ஸ்\nஆயிரமாவது பதிவு -அற்புதம் நிறைந்த கற்பகக் களிறு\nபெண்களின் திகைக்க வைக்கும் `தாம்பத்ய’ ஆர்வம்\n` இந்தியன் அசோசியேஷன் ஆப் செக்ஸாலஜி ’ என்ற அமைப்பு சென்னையில் இயங்கிவருகிறது. இந்த அமைப்பினர் ` இந்தியாவில் திருமணமான பெண்களின் செ...\nகுழி தோண்டிப் புதைக்கப்படும் உண்மைகள்***\nஉண்மைச் சம்பவம் ... முழுவதும் படித்துவிட்டு அனைவரும் பகிரவும் ***குழி தோண்டிப் புதைக்கப்படும் உண்மைகள்*** சென்னை தி.நகரில் உள்...\nபீர் அருந்துவதில் உள்ள 10 நன்மைகள்...\nஎல்லாருக்கும் பீர் குடிபதற்கு ஒரு காரணம் வேணும் இல்லியா பீர்அருந்��ுவதில் உள்ள நன்மைகளை ஒரு புண்ணியவான் சொல்லிருக்க அதனை நாம் சிரம்...\nசன் தொலைக் காட்சிக்கு செய்தி எடிட்டர் ராஜா ஊதிய சங்கு \nநாட்டின் முதுகெலும்பாக இருக்க வேண்டிய ஊடகங்கள் இப்படி இருக்கலாமா மளிகைக் கடையில் வேலை செய்பவனுக்கு பொட்டுக்கடலை சர்க்கரை , ஹோட்டலி...\nஇசைப்பிரியாவின் கொலை: அங்கே என்ன நடந்தது \nஇசைப்பிரியாவின் கொலை: அங்கே என்ன நடந்தது வன்னியில் இறுதி யுத்தம் நடைபெற்றபோது தமிழ்ப் பெண்களைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துவதற்கெ...\nயுகங்களைக் கடந்த ஒரு கலைதான் பிராணாயாமம் எனும் மூச்சுக்கலை. காலையும் மாலையும் கட்டாயக் கடமையாக இதைச் செய்திருக்கிறார்கள். மந்திங்களை...\nதந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை- உலக தந்தையர் தினம்\nதந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை பிள்ளையின் அன்பே தஞ்சம்... தேடுது அப்பாவி(ன்) நெஞ்சம் பிள்ளையின் அன்பே தஞ்சம்... தேடுது அப்பாவி(ன்) நெஞ்சம் இன்று உலக தந்தையர் தினம் --------------------...\n\" இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு , ராணுவ பயன்பாடு , உளவு என பல்வேறு காரங்...\nஎலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா \nஎலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா இன்றைய இளைஞர்களும் நடுத்தர வயதுக்காரர்களும் பெரிதும் பாதிக்கப்படும் ஒரு விஷயம் சிறு நீரகக் கல். ...\n5 முறை மட்டுமே இலவசமாக ATM எந்திரம்\nநல்ல மனைவியை தேர்வு செய்வது எப்படி \nபெண்களின் ஆடை கலாச்சாரம் பாதுகாப்பானதா\nஅரைஞாண் கயிறு அறிவியலும் ஆய்வும் \n‎பெண்கள்‬ ஊஞ்சல் ஆடுவது எதற்காக தெரியுமா \nஉலகிலேயே மிக மோசமான மனிதன் யார்\nஆன்லைனில் 'இதையெல்லாம்' செய்தால், நீங்கள்‪#‎கைது.....\nதயிரின் நன்மைகளும்,அதனை கையாலும் முறைகளும்...\nஉணவருந்தும் போது தண்ணீர் குடித்தால் பல்வேறு பிரச்ச...\nவளைகாப்பு ஏன் செய்கிறார்கள் என தெரியுமா..\nஉங்கள் வீட்டில் திருமணம் போன்று ஏதேனும் நல்ல நிகழ்...\nபெற்றோர்களின் கவனத்திற்கு மிக மிக முக்கியமான தகவல்...\nபிறந்த மாதத்தை வைத்து எந்நோயால் அவஸ்தைப்படுவீர்கள்...\nநாகரிகம் என்ற பெயரில் உலா வரும் ஒருசில பெண்களுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kudanthaiyur.blogspot.com/2013/10/blog-post_3314.html", "date_download": "2018-05-24T10:17:29Z", "digest": "sha1:HQNTSBIYYNUZAU4WHKTDGSJCN7PILF5I", "length": 21669, "nlines": 247, "source_domain": "kudanthaiyur.blogspot.com", "title": "குடந��தையூர்: முக நூல் கிறுக்கல்கள்", "raw_content": "\nவாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்\nகுடந்தையூர் தங்களை அன்புடன் வரவேற்கிறது தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\nவியாழன், அக்டோபர் 24, 2013\nஉழைப்பும் உனை கண்டு மரியாதை செய்யும்\nஇன்று ஷேர் ஆட்டோவில் டிரைவர் சீட்டில் அவருடன் அருகில் அமர்ந்து செல்லும் வாய்ப்பு கிடைத்தது. எனக்கு ஜலதோஷம் என்பதால் தும்மல் வர மூன்று முறை தும்மி விட்டேன். டிரைவருக்கு இதனால் ஏதும் தொந்தரவாக இருக்க போகிறது என்று சாரி கேட்க நினைத்தேன். ஆனால் பாருங்கள்\nஅவர் வாயிலிருந்து வெளிப்பட்ட புகையிலை வாசம் என் முகத்தில் வந்தறைந்ததோடு மட்டுமில்லாமல் சாரி கேட்கும் என் எண்ணத்தையும் விரட்டியடித்து விட்டது\nமும்பையில் நானும் நண்பரும் ஆட்டோவில் சென்ற போது ஆட்டோகாரர் இந்தியில் நாங்கள் செல்லும் இடம் பற்றி கேட்டார். எங்களுக்கு பதில் சொல்ல தெரியவில்லை அவர் மேலும் மேலும் கேட்கவே, நான் \"இந்தி நகி மாலும்\" என்றேன். ஆட்டோ காரர் என்னை திரும்பி பார்த்து ஒரு சிரிப்பு சிரித்தார். அந்த சிரிப்பில் இந்தி தெரியாது என்பதை மட்டும் ஹிந்தி ல கத்துகிட்ட நீ, ஏன் இந்தியை கத்துக்க முயற்சி செய்யலை என்று அர்த்தம் இருப்பதாக தோன்றியது எனக்கு\nஇன்னிக்கு காலையில ரோட்டில் நான் நடந்து வரும் போது எதற்கோ திரும்பியதால் எதிரில் வந்த பைக் என் மீது மோதுவது போல் வந்து நின்றது. நான் திரும்பி பார்த்தவாறு வந்தது தவறு என்பதால் சாரி பாஸ் என்றேன். அவரும் ஓகே என்று சிரித்த படியே சென்று விட்டார். யோசிச்சா தான் புரியுது. ஹாரன் கொடுக்காமல் வந்தது அவர் தப்பு .அதனால் அவர் தான்\nசாரி கேட்கணும் என்பது. இதுல பைனல் டச் என்னன்னா பைக்கின் முன்\nவீல் என் கால் நகத்தில் ஏறியதால் நகம் பாதி பிய்ந்து வலிக்க ஆரம்பிச்சுடுச்சு. (திரும்பி பார்த்தது குத்தமாய்யா)\nநெடுஞ்சாலையில் இரவில் மழை நேரத்தில் பேருந்து டயர் பஞ்சர் ஆகி நின்று விட, வேகமாய் பறந்து செல்லும் வாகனங்களின் ஓட்டுனர்களில் எவரேனும் ஒருவர் நின்று விசாரித்து சென்றாராயின்,(முகம் காட்டா விட்டாலும்) மனித நேயத்தை காட்டி விட்டு செல்லும் நீயும் என் தோழனே\nஇரவு வீட்டுக்கு சென்று நான் டிவி யை ஆன் செய்த நேரம்,முக்கிய\nதமிழ் சானல்கள் அனைத்திலும் விளம்பரம் தான் ஓடிகொண்டிருந��தது.\nவிளம்பரத்தை நம்மால் ஆப் செய்ய முடியாது என்பதால் டிவி யை ஆப் செய்து விட்டேன்\nபொங்கலுக்காக ஊருக்கு கிளம்பி வருகையில் வழியனுப்ப வந்த நண்பர் டிரைவர் க்கு பின் சீட் உட்காராதீங்க தூக்கம் வருவதற்கு பதில் டிரைவர் டென்சன் நமக்கு வரும் என்றார்.இருந்தும் நான் ஏறிய பேருந்தில் டிரைவர்க்கு பின் சீட் தான் கிடைத்தது. டிரைவர் ஒரு முறை குளிருகிறது என்று மெதுவாக பேருந்தை ஓட்டிகொண்டே ஸ்வெட்டர் எடுத்து அணிந்து கொண்டார். நான் பயத்தை அணிந்து கொண்டேன்.\nஒருவருக்கு நாம் போன் செய்யும் போது அவர் அட்டென்ட் செய்யவில்லை என்றால் அவர் பிஸியாக இருக்கிறார் என்று அர்த்தம்.ஆனால் நம் பேர் பார்த்து கூட அவர் நம்மை அழைக்கவில்லை என்றால் நம்மை தவிர்க்கிறார் என்று தானே அர்த்தம்\nஹோட்டலில் அடுத்து சாப்பிட போகும் நபரை\nபக்கத்திலேயே நிற்க வைத்து கொண்டு\nநான் ஒவ்வொரு வாரமும் வெள்ளி இரவு கும்பகோணம் செல்ல ரயில்\nஏறும் போது, ஊருக்கு செல்லும் ஆர்வத்தில் சந்தோசமாய் \"சீக்கிரம் வா\" என்று ரயிலை நான் வேகமாய் இழுத்து செல்கிறேன்.\nஞாயிறு இரவு ஊரிலிருந்து கிளம்பும் போது ரயில், என்னை கட்டி இழுக்காத குறையாய் இழுத்து வருகிறது. \"வேலைக்கு போகணும் வா\" என்று\nஉன் பயம் உள்ளே உறங்கட்டும்\nஉன் தைரியம் வெளியே நடமாடட்டும்\nஇடுகையிட்டது r.v.saravanan நேரம் வியாழன், அக்டோபர் 24, 2013\nதிண்டுக்கல் தனபாலன் அக்டோபர் 24, 2013 7:19 முற்பகல்\nசகிப்பு தன்மை, டிவியை ஆப் செய்தது உட்பட அனைத்தும் ரசிக்கத் தக்கவை.... வாழ்த்துக்கள்...\n//விளம்பரத்தை நம்மால் ஆப் செய்ய முடியாது என்பதால் டிவி யை ஆப் செய்து விட்டேன்//\nஎல்லாத்துக்கும் தனித்தனி சேனல் வந்துடுச்சி. விளம்பரத்துக்கும் தமிழ்ல ஒரு சேனல் வரப் போகுதாம். சார்... கவனமாயிருங்க....\nஸ்கூல் பையன் அக்டோபர் 24, 2013 8:29 முற்பகல்\nஏக் காவ் மே ஏக் கிசான் ரகு தாத்தா....\nவீல் என் கால் நகத்தில் ஏறியதால் நகம் பாதி பிய்ந்து வலிக்க ஆரம்பிச்சுடுச்சு. //\nநடந்து போகக்கூட முடியலை... என்ன உலகம் இது\nஇளமதி அக்டோபர் 24, 2013 9:12 முற்பகல்\nமுதலில் இருக்கும் படம் ஹார்ட் டச்\nஎன்ன ஒரு சுய நம்பிக்கை.. முயற்சி\nநடுவில் இருக்கின்ற அனைத்தும் உள உணர்வுகளை வெளிப்படுத்துகிறது.\nவெள்ளி தோறும் ரயிலை நீங்கள் இழுத்துச் செல்வதும்\nஞாயிறில் அது உங்களை இழுத்து வருவதும் நல்ல நகைச்ச���வை...\nஆனாலும் பாவம் சகோ நீங்கள்...:)))\nஇறுதிப் பஞ்... செம... சூப்பர்\nபகிர்விற்கு நன்றியும் வாழ்த்துக்களும் சகோ\nezhil அக்டோபர் 24, 2013 4:59 பிற்பகல்\nசிலவற்றை ரசித்தேன். சில கிறுக்கல்கள் சிரித்தேன்.... பகிர்தலுக்கு நன்றி\nகரந்தை ஜெயக்குமார் அக்டோபர் 24, 2013 6:42 பிற்பகல்\nபடம் மனதை கட்டி இழுக்கிறது ஐயா. கைகள் இல்லாவிட்டாலும், என்னவொரு நம்பிக்கை. போற்றப்பட வேண்டியவர்\nசீனு அக்டோபர் 24, 2013 11:04 பிற்பகல்\nஏற்கனவே இவற்றை உங்கள் முகநூல் பக்கத்தில் வாசித்திருந்தாலும் மீண்டுமொருமுறை வாசிக்கும் பாக்கியம் பெற்றேன் :-))))))\nபடம் பாடம்.. ஹிந்தி, டி.வி. ஆஃப் செய்தது, மொபைல் ஃப்போன், ஹோட்டல்..எல்லாமே அருமை....ரசிச்சோம்க....நண்பரே\nதுரை செல்வராஜூ அக்டோபர் 25, 2013 8:29 முற்பகல்\nநம்பிக்கையை விடாத - அந்த மனிதர்.. ஏற்கனவே Fbல் கண்டிருந்தாலும் மனதை அழுத்துகின்றது.. ஏற்கனவே Fbல் கண்டிருந்தாலும் மனதை அழுத்துகின்றது\nசே. குமார் அக்டோபர் 25, 2013 11:29 முற்பகல்\nமுகநூல் கிறுக்கல்கள் அருமை அண்ணா...\nஉங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅகம் புறம் குறும் படம்\nவாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇளமை எழுதும் கவிதை நீ....\nதிருமண ஒத்திகை நூல் - சில குறிப்புகள்\nதிருமண ஒத்திகை நூல் - சில குறிப்புகள் திருமண ஒத்திகை கதை எழுத ஆரம்பிக்கும் போது, எங்கள் ஆசான் திரு கே. பாக்யராஜ் அவர்களின் வா...\nடெஸ்ட் சிறுகதை ஏனோ ஒன்பதாம் வகுப்பில் நடந்த சம்பவம் இன்று எனது ஞாபகத்தில் வந்து நின்றது. அன்றைய வகுப்பில் டெஸ்ட் வைத்திர...\nதிருகண்ண மங்கை ஆலயங்கள் தரிசனம் கும்பகோணத்தை சுற்றி எண்ணற்ற புண்ணிய ஸ்தலங்கள் உள்ளன. நண்பர் வினோ சொல்வார் .சரவணன் நீங்க இந்த ...\nரயில் பயணங்களில்.... வாங்களேன் அன் அன் ரிசர்வ் கம்பார்ட்மென்ட் டில் ஜாலியா ஒரு ட்ரிப் போகலாம் .கொஞ்சம் கூட்ட நெரிசல் இருக்கும் தான் இ...\nநான் என்ன சொல்றேன்னா.... முகநூலில் எழுதியவற்றை தான் இங்கே தொகுத்து தந்திருக்கிறேன். பொன்னியின் செல்வன் படித்த போது நான...\nவலங்கைமான் மகா மாரியம்மன் பாடை காவடி திருவிழா\nவலங்கைமான் மகா மாரியம்மன் பாடை காவடி திருவிழா கும்பகோணம் மன்னார்குடி சாலையில் கும்பகோணத்தில் இருந்து பத்து கிலோ மீட்டரில் உள்ளது வலங்கைமா...\nஎன் அன்பு தாத்தா என்னை சிறு வயது முதல் வளர்த்தது என் தாத்தாவும் பாட்டியும் தான். என் தாத்தாவை பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொள்ள...\nயதார்த்தம் - குமுதம் ஒரு பக்கக் கதை\nயதார்த்தம் (ஒரு பக்கக் கதை ) \" படப்பிடிப்பில் விபத்து. பிரபல ஹீரோ சதீஷ் காயம் \" என்ற தலைப்பு செய்தியை ...\nவலங்கைமான் பாடை கட்டி மகா மாரியம்மன் திருவிழா\nவலங்கைமான் பாடை கட்டி மகா மாரியம்மன் திருவிழா கும்பகோணத்தில் இருந்து மன்னார்குடி செல்லும் சாலையில் 10 கிலோ மீட்டரில் உள்ளது வலங்கை...\nஇது எனது 350 வது பதிவு தளம் ஆரம்பித்த இந்த 5 வருடங்களில் இது குறைவு தான் என்றாலும் மனதுக்கு நிறைவாக இருக்கிறது தங்களின் ஊக்கத்தா...\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் கழுகு (ஒரு) பார்வை\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: tjasam. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajakamal.blogspot.com/2010/10/", "date_download": "2018-05-24T09:33:48Z", "digest": "sha1:RRTYG3TODM5DXILQWGACQIBJWYHZLXFF", "length": 25156, "nlines": 116, "source_domain": "rajakamal.blogspot.com", "title": "நிலா மலர்கள்: October 2010", "raw_content": "\nகடந்த காலத்தை வருத்தமின்றி ஏற்றுக் கொள்ளுங்கள்; நிகழ் காலத்தை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளுங்கள்; எதிர்காலத்திற்கு பயமின்றி தயாராகுங்கள்.\nதிங்கள், அக்டோபர் 18, 2010\nஉலகில் கோடானு கோடி ஜிவராசிகள் பிறக்கின்றன மரிக்கின்றன, அவைகள் தோன்றுவதும் மரிப்பதும் தானே அறியா ஒரு இயல்பு சுழற்சியாக இந்த உயிரின தோற்ற மறைவு பிரபஞ்சத்தில் நடந்துக் கொண்டிருக்கிறது. மனிதன் என்ற ஒரு அற்புதப் படைப்பு எல்லா உயிரினங்களிலிருந்தும் வேறுபடுகிறது.\nகாடு, மலை, கிரகம் முதல் விண்ணில் மண்ணில் உள்ள அனைத்து உயிரிகளும் தோன்றுவதற்கு முன் எதுவாக இருந்ததோ அதுவாகவே தோன்றிய பின்னும் இருக்கிறது. அதன் உருவங்கள் வேண்டுமானால் மாறி இருக்கலாம் ஆனால் அவற்றில் தனக்கென்று ‘சுயம்’ எதுவும் இருப்பதில்லை, உருவங்கள் வேறு வேறாக இருந்தாலும் அதன் உள்ளமை ஒன்றாகத்தான் இருக்கிறது மனிதன் உட்பட, ஆனால் மனிதனுக்கு தோற்றுவிக்கப் பட்ட ‘தான்’ என்ற மாய உணர்வு தன்னை தனியானவனாக உணரவைக்கிறது.\nதன்னை மூலத்திலிருந்த பிரித்து உணர்வதே ‘தான்’ என்பது இதனையே அகங்காரம் என்கிறோம். இந்தப பிரபஞ்சத்தில் மனிதனையும், ஜின்னையும் தவிர வேறு எந்த படைப்பு���் தன்னை பிரித்து உணர்வதில்லை. அதனால் மற்ற உயிரினங்கள் இறப்பைப் பற்றிய பயம், கவலைக் கொள்வதில்லை, எங்கிருந்து வந்ததோ அங்கேயே திரும்பி செல்கிறது. அவைகள் எங்கிருந்து வந்தோம் என்பதையும் அறிவதில்லை எங்கே போகிறோம் என்பதையும் அறிவதில்லை. ஆனால் ‘தான்’ என்ற உணர்வில் வாழும் மனிதனுக்கு மட்டும் தான் மரண பயம், இறைவன் தன் வேதமான திருமறையில் கூறுகிறான் ‘என்னிலிருந்தே வெளியானிர்கள் என்னிடமே மீளுவிர்கள்’ இதை மனித மனம் ஏற்றுக் கொள்வதில்லை நாம் இங்கேயே இப்படியே இருந்து விட வேண்டும் என்று விரும்புகிறோம், இங்கே தான் நாம் இருப்போம், ஆனால் இந்த உருவத்திலேயே நிலைத்திருக்க விரும்புகிறோம்.\nநாம் இந்த உருவத்தைக் கொண்டாடுகிறோம் வேறு யாருடையதும் அல்ல நம் உருவத்தையே நாம் கொண்டாடுகிறோம் இதுவே இத்தன கஷ்டத்திற்கும் காரணம். மரணம் என்பது இல்லாமல் போவது அல்ல, அது ஒரு நிலை மாற்றமே, பஞ்ச பூதங்களின் கூட்டாக இருந்த நாம் மீண்டும் பஞ்ச பூதங்களாகிவிடுவோம், இந்த பிரபஞ்சத்தில் எதுவும் கூடுவதும் இல்லை குறைவதும் இல்லை, எதுவும் நிரந்தரமும் அல்ல, மாற்றங்கள் மட்டுமே நிகழ்ந்துக் கொண்டிருக்கின்றன.\nஇதையெல்லாம் ஆய்ந்து உணரும் சக்தி மனிதனுக்கு மட்டும் படைக்கப் பட்டிருக்கிறது, இதற்காகவே தன்னைப் பிரித்துணரும் அந்த அகங்காரமும் படைக்கப் பட்டது. ஆனால் இயல்பு நிலை என்னவென்றால், பிறக்கிறோம்,வளர்கிறோம், பொருளீட்டுகிறோம், சந்ததி உண்டாக்குகிறோம், எத்தனை கஷ்டம் இந்த உலகில் பட்டாலும் சந்தோசமாக வாழ்வதாக நம்மை நாம் நம்பிக்கொள்கிறோம், வாழ்ந்தது போதும் என்று வாழ்வின் எந்தக் கட்டத்திலும் எண்ணுவதில்லை.\nசரி மற்ற ஜீவராசிகளுக்கு எந்த பிரச்சனையும் இல்லை, அவை அலங்காரத்திற்கு படைக்கப் பட்டவை, ஆனால் மனிதனின் தோற்றத்தின் அர்த்தம் ஏன் பிறந்தோம் நம் பிறப்பின் நோக்கம் என்ன என்பதை சிந்திக்கத் தான் மனிதனுக்கு ஆறாம் அறிவு. ஆனால் இந்த ஆறாம் அறிவை கடவுள் சண்டையில் தொலைத்துவிட்டு மொழியும் மிருகங்களாகிவிட்டோம், தன்னை அறிந்தவனே தன் கடவுளையும் அறிந்தான் அதுவே பிறவி எடுத்ததன் நோக்கம்.\nசெவ்வாய், அக்டோபர் 05, 2010\nஞாயிறு, அக்டோபர் 03, 2010\nஅமெரிக்காவின் (U.S.A) பொருளாதார வீழ்ச்சியும் சரியும் செல்வாக்கும்\nஅமெரிக்காவின்(U.S.A) பொருளாதார வீழ்ச்சியும் சர���யும் செல்வாக்கும்\nயு.எஸ்.எ பொருளாதார வீழிச்சியை மட்டும் சந்திக்கவில்லை அதன் அரசியல்,தொழில் புள்ளியல் படி அது கடந்த பத்தாண்டுகளாக தன் ஆதிக்கத்தை இழந்து வருகிறது என்பது கண்கூடான உண்மை.\nபிரேசில் அமெரிக்க கண்டத்தில் உள்ள வளர்ந்து வரும் நாடு, தற்போதைய கணிப்பின் படி நான்கு நாடுகள் (BRIC – Bracis,Russia,India,China) இவற்றின் கூட்டனியில் பிரேசில் முன்னனியில் இருக்கிறது. 2032 ல் அதன் பொருளாதாரம் நம்பர் ஒன்னாக இருக்கும்.\nMARVINS (Mexico,Australia,vietnam,Indonesia,Nigeria and South Africa) எனறழைக்கப் படும் ஐந்த நாடுகள் கூட்டனியில் மெக்ஸிக்கோ அரசியல் சக்தியிலும் பொருளாதாரத்திலும் முன்னனியில் இருக்கிறது. கனடாவும் வெனிசூலாவும் எணணெய் வளத்தில் ஒரு நீண்ட எதிர்காலத்தைக் கொண்டிருக்கின்றன.\nபெருவும், ச்சிலியும் தாதுவளத்தில் தன்னை முன்னிருத்திக் கொள்கின்றன, இந்த நாடுகள் யாவும் அமெரிக்காவின் பொருளாதார வீழ்ச்சியின் போது தன்னை மேம்படுத்திக் கொள்கின்றன. இந்த அறிகுறிகள் யாவும் அமெரிக்கா தன் பொருளாதாரத்திலும் செல்வாக்கிலும் பின் தங்கிக் கொண்டுவருகின்றன என்பதைக் காட்டுகிறது.\nஈரான் விசயத்தில் அமெரிக்காவின் வேண்டுகோளை நிராகரித்து விட்டது பிரேசில், ஹிலாரி கிளிண்டன் நேரிடையாக சென்று கூறியும், அமெரிக்காவிற்கு சாதகமாக ஈரானுக்கு எதிராக தடைவிதிக்க கூடாது என்று கூறிவிட்டது, ஹிலாரி வெறுங்கையுடன் தான் திரும்பினார். பிரேசில் ஈரானுடனும் அமெரிக்காயுடனும் நட்புறவாக இருக்க விரும்புவாதாக கூறிவிட்டது.\nஇன்று உலகின் நம்பர் ஒன் பணக்காரர் மெக்ஸிக்கோ நாட்டுக்காரர், அமெரிக்கன் அல்ல, கடந்த பதினாறு வருடங்களில் முதன் முறையாக ஒரு அமெரிக்கர் உலகப் பணக்காரர் இல்லை, மெக்ஸிக்கோ நாட்டுக் காரரான கார்லோஸ் ஸ்லிம் என்பவருக்கு போய்விட்டது. அவரின் சொத்து மதிப்பு 54 பில்லியன் அமெரிக்க டாலர் ஆகும்.\nமூன்று வருடப் பொருளாதார வீழ்ச்சிக்கு பின் லத்தின் அமெரிக்க வேகமாக அதிலிருந்து மீண்டு வருகிறது. அமெரிக்காவின் முன்னேற்றம் ஆமை வேகந்தான், பல ஆயிரம் பேர் வேலையிழப்பும், பல தொழிற்ச்சாலைகள் மூடவேண்டிய கட்டாயமும் அமெரிக்கவில் ஏற்ப்பட்டுள்ளது.\n1930களில் பொருளாதார விழ்ச்சி ஏற்பட்ட பொழுது மிகவும் பாதிக்கப் பட்டது ச்சிலி, பெரு, பொலிவியா ஆனால் தற்போது நிலைமையே வேறு, புள்ளியியல் படி மெக்ஸிக்கோ, பிரேசில், அர்ஜென்டைனா ஆகிய நாடுகள் பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீண்டு வருகின்றன. அமெரிக்காவின் பொருளாதாரம் இன்னும் பலகீனமாகவே இருக்கிறது இதே நிலை நீடிக்குமானால் லத்தீன் அமெரிக்காவின் ஏற்றுமதி வேறு நாடுகளுக்கு மாறும்.\nச்சிலி அமெரிக்காவை விட 300 சதம் அதிகமாக தாமிரம் உற்பத்தி செய்கிறது, முன்பு தாமிர உற்பத்தியில் நம்பர் ஒன்னாக இருந்தது அமெரிக்கா, இன்று அமெரிக்காவின் தாமிர உற்பத்தி 1.2 மில்லியன் மெட்ரிக் டன், ச்சிலியின் தாமிர உற்பத்தி 5.4 மில்லியன் மெட்ரிக் டன்.\nபிரேசில் அமெரிக்காவை விட நான்கு மடங்கு அதிகமாக இரும்பு தாது உற்பத்தி செய்கிறது 1892 ல் அமெரிக்காவில் மிகப் பெரிய இரும்ப சுரங்கம் கண்டு பிடிக்கப் பட்டு இரும்பு உற்பத்தியில் முன்னனியில் இருந்தது, தற்போது அமெரிக்காவின் இரும்பு தாது கையிருப்பு 2100 மெட்ரிக் டன், இதை விட 7 நாடுகளில் இரும்பு தாது கையிருப்பு அதிகமாக உள்ளது. பிரேசிலின் இரும்புத்தாது கையிருப்பு 8900 மெட்ரிக் டன், அமெரிக்கா உற்பத்தி செய்யும் இரும்புத்தாது வருடத்திற்கு 54 மெட்ரிக் டன், பிரேசிலின் உற்பத்தியோ 250 மெட்ரிக் டன்.\nஅடுத்து கனடாவும், வெனிசூலாவும் வரும் பத்தாண்டுகளில் எண்ணெய் உற்பத்தியில் முன்னனி வகிக்கப் போகின்றன, தற்போது அமெரிக்கா உற்பத்தி செய்யும் எண்ணெய் ஒரு நாளைக்கு 9 மில்லியன் பீப்பாய்கள், தற்போது அமெரிக்காவின் எண்ணெய் கையிருப்பு 21 பில்லியன் பீப்பாய்கள். வரும் பத்தாண்டுகளில் அண்டை நாடுகளின் எண்ணெய் உற்பத்தி 99 பில்லியன் முதல் 178 பில்லியன் பீப்பாய்கள் இருக்கும், எதிர்காலத்தில் அமெரிக்கா எண்ணெய் உற்பத்தியில் மிகவும் பின் தங்கிய நிலையில் இருக்கும்.\nபிரேசிலின் தற்போதைய மாட்டு இறைச்சியின் உற்பத்தி அமெரிக்காவைக் காட்டிலும் இரண்டு மடங்காக உள்ளது, அமெரிக்காவின் மாட்டிறைச்சி உற்பத்தி 800000 மெட்ரிக் டன், பிரேசிலின் உற்பத்தி அளவு 2,200,000 மெட்ரிக் டன் ஆகும். பிரேசிலில், அமெரிக்க கனடா கூட்டுறவுடன் உலகிலேயே மிகப் பெரிய மாட்டிறைச்சி உற்பத்தி தொழிற்ச்சாலை குளிர் பதன வசதியுடன் தொடங்கப் பட்டுள்ளது.\nநான்கு சக்தி மிக்க நாடுகளின் (பிரேசில், ரஸ்யா, இந்தியா,சீனா) பணத்தை பொதுவான பணமாக்கி புழக்கத்தில் கொள்ளலாம் என்ற பேச்சு வார்த்தை நடந்து வருகிறது அது வெற்���ிகரமாக செயல் பாட்டில் வரும் போது அமெரிக்க டாலர் மதிப்பு வெகுவாக உலக சந்தையில் குறைந்துவிடும். ஏற்கனவே யுரோவின் வருகையால் பல நாடுகள் தன் வர்த்தகத்தை யுரோவிற்கு மாற்றிக் கொண்டுவிட்டன. டாலர் தொடர்ச்சியான வீழ்ச்சியை கண்டுவருகிறது.\nஇங்கு முக்கியமாக குறிப்பிடப் படவேண்டியது என்னவென்றால் உலகின் முக்கிய சக்திகள் தங்களுடன் நல்ல நட்புறவுடன் இருக்கிறது, உதாரணத்திற்கு சீனா, பிரேசிலுடன் மிகப் பெரிய ஒப்பந்தங்களில் கையெலுத்திட்டுள்ளது. மிகப் பெரிய தொழிற் சாலை, அதிவேக ரயில் ஆகியவை ஒப்பந்தத்தில் உள்ளவை.\nஒரு சர்வேயில் தெரியவந்திருப்பது, பிரேசில் சுற்றுச் சூழல் தூய்மைக்காக 0.37 சதம் முதலிடு செய்துள்ளது, கனடா 0.25 சதம் முதலீடு செய்துள்ளது, மெக்ஸிக்கோ 0.14 சதம் முதலிடு செய்துள்ளது அமெரிக்கா உலகில் 11வது இடத்தல் உள்ளது இதன் முதலீடு 0.13 சதம் ஆகும்.\nஇறுதியாக சி.ஐ.ஏ வின் செய்திக் குறிப்புபடி அமெரிக்க எதிர்பாளர்களான, ஜாக்கப் கால்மேன், பிடல் காஸ்ட்ரோ, மானுவல் நோர்கியா, சே குவாரா போன்ற பலரை அமெரிக்காவால் கட்டுக்குள் கொண்டுவரமுடியவில்லை, ஹியுகோ சாவேஸின் அமெரிக்க எதிர்ப்பை தடுக்க முடியவில்லை, 24 மணிநேரத்தில் பிடித்துவிடுவோம் என்று சொன்ன பின்லேடனை இதுவரை பிடிக்க முடியவில்லை.\nபல உலக நாடுகளின் கலாச்சாரத்தையும், பொருளாதாரத்தையும் சீர்குலைத்த, சீர் குலைத்துக் கொண்டிருக்கிற அமெரிக்க பொருளாதார வீழ்ச்சியும், செல்வாக்கு சரிவும் கண்டு வருவது மட்டுமல்ல, உலக நாடுகளின் மத்தியில் ஒரு கேவலமான பார்வைக்கு ஆளாகியிருக்கிறது. தன் தரம்கெட்ட ஆட்சியாளர்களால் தான்தோன்றி தனமான ஆட்சியால் உலகின் மரியதையை இழந்து வருகிறது அமெரிக்கா, இதற்கு அமெரிக்க மக்களே பொறுப்பு ஏற்க வேண்டும்.\nதினை விதைத்தவன் தினை அறுப்பான், வினை விதைத்தவன் வினை அறுப்பான்.\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஇந்த அவார்டை தந்து சிறப்பித்த கிளியனூர் கவிஞர் இஸ்மத் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி\nஅமெரிக்காவின் (U.S.A) பொருளாதார வீழ்ச்சியும் சரியு...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://writterpugal.blogspot.com/2015/10/blog-post_46.html", "date_download": "2018-05-24T10:08:08Z", "digest": "sha1:63LJO42FIBM6EMNXGVT2SYYMZLIG4SG4", "length": 16922, "nlines": 178, "source_domain": "writterpugal.blogspot.com", "title": "இலை உதிர்வதைப் போல | நாறும்பூநாதன். இரா", "raw_content": "\nஇலை உதிர்வதைப் போல | நாறும்பூநாதன். இரா\n\"இலை உதிர்வதைப் போல\" நூல்வெளியீட்டுவிழாவில் கலந்து கொண்ட நிகழ்வையே நிறைய எழுதியிருக்க வேண்டும். தவறிப்போனது.\nஇரா.நாறும்பூநாதன் அவர்களின் இச்சிறுகதைத் தொகுப்பினை நூல்வனம் -மணிகண்டன் அவர்கள் வெளியிட்டிருக்கிறார். நேற்றைக்கு மாலை நேரில் சந்தித்தபோது (இ.உ.போ) புத்தகத்தின் பிரதியினை அவரிடம் பெற்றுக்கொண்டேன்.\nகையில் வாங்கின இரவிலே படிக்கத்தொடங்கி இப்போதுதான் முடித்தேன். \"தன் 55ஆண்டுகால சேக்காளி உதயசங்கருக்கு..\" என்றெழுதிப் போகும் நாறும்பூநாதன் அவகளுடைய கதைகளில் கரிசல் மண்வாசம் மட்டுமில்லை மனிதர்களின் சுவாசமும், பவளமல்லி வாசமும், கிழவிகளின் (ஆச்சி) நேசமும் செறிந்துகிடக்கின்றன.\nஇந்த இருபத்தைந்து கதைகளில் பொதிந்து கிடக்கும் \"சொற்களை\" மட்டும் திரும்பத்திரும்பச் சொல்லிப் பார்த்துக்கொண்டே இருந்தேன். கழுதைபிரட்டி, சீவம், கூழ்வத்தல், கொழுப்பெடுத்த மூதி இந்தமாதிரியான தெக்கத்தி மண்ணுக்கேயுரியச் சொற்களைத்தான் சொல்கிறேன். \"சில சொற்களை எல்லாம் பல காலங்களுக்குப் பிறகு வாசிக்கிறேன்\" என்று வெளியீட்டு விழாவில் சுகா அண்ணன் சொன்னமாதிரி... எப்போதோ கேட்ட சொற்கள் வயிறு நிறைந்ததுபோல..\nஆடுமாடுகளிடம் அளவளாவுகிற ஆச்சிகளையும், பரிட்சை முடிந்த விடுமுறைகளில் \"ஸ்ரீநாத் மாதிரி பந்து போடச்சொல்லுகிற \" பேரன்களையும் வாசிக்கும்போது மார்கழி பகலில் புல்தரையில் நடந்ததுபோல காலெல்லாம் ஈரம்.\nஉணர்வுகள் பேசுகிற இப்புத்தகத்தின் மொழி எல்லா மனிதர்களுக்குமானதாகி நிற்கிறது. கோவில்பட்டிக்காரர்கள் எழுத்துக்கு கோவில்கட்டிக் கும்பிடு போடலாம். மொத்தக்குத்தகைபோல அத்தனைச் செங்கலும் இந்தமண்ணில் தானே சுட்டெடுக்கப்பட்டிருக்கிறது.\nதாமிரபரணி பள்ளிக்கூடத்தில் முப்பது, நாற்பதாண்டுகாலத்துக்கு முந்தைய \"பேட்ச்\" ஆட்களை இப்போதுள்ள நாங்கள் வாசிக்கும் சொகம் இருக்கே .... அதெல்லாம் சொல்லிமாளாது.\nவெளியீட்டு விழாவில் சில படங்கள்\nதெளிமானம் மழவில்லின் நிறம் அணியும் நேரம்\nநிறமார்ந்நொரு கனவு என்னில் தெளியுன்ன போலே\nபுழையோரம் தழுகும் நீர் தணு ஈரன் காற்றும்\nபுளகங்ஙள் இழை நெய்‌தொரு குழல் ஊதிய போலே\nகுளிரேகும் கனவு என்னில் கதிராடிய காலம்\nமனதாரில் மதுமாசம் தளிராடிய நேரம்\nஅகம் அருவும் மயிலிணைகள் துயிலுணரும் காலம்\nஎன் அகதாரில் அனுராகம் பகருன்ன யாமம்\nமிழிவேகிய நிறமெல்லாம் மாயுன்ன போலே\nஅலிவோடு என் அரிகத்தின் அணையாதிருந்நால்\nஅழகேகிய கனவெல்லாம் அகலுன்ன போலே\nஞானென்றே ஆத்மாவின் ஆழத்தின் உள்ளில்\nஅதிலோலம் ஆரோரும் அறியாதே சூட்சிச்ச\nஇடறுன்னு ஒரென்றே இடை நெஞ்சின் உள்ளில்\nப்ரணயத்தின் மழையாய் நீ பொழியுன்னீ நாளில்\nதளருன்னு ஒரென்றே தனு தோறும் நின்றே\nஅலை தல்லும் ப்ரணயத்தால் உணரும் மலரே......\nகுளிரேகும் கனவு என்னில் கதிராடிய காலம்\nமனதாரில் மதுமாசம் தளிராடிய நேரம்\nஅகம் அருவும் மயிலிணைகள் துயில் உணரும் காலம்\nஎன் அகதாரில் அனுராகம் பகருன்ன யாமம்\n‘தீரன் அதிகாரம் ஒன்று’ - ஆப்ரேசன் பவாரியா\n2010ம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் அல்வாரில் இருந்து ஓர் அடையாளம் தெரியாத செல்போன் அழைப்பு வந்திருந்தது எனக்கு. தெரிந்த தத்து பித்து இந்தியில் பேச்சுக் கொடுத்தபோது, அதில் பேசிய ராஜூ என்பவன், ‘எங்கள் ஊரில் ஜே.சி.பி இயந்திரத்தில் வேலை செய்யும்போது ஒரு புதையல் கிடைத்தது. அது ராஜஸ்தான் மன்னர்கள் காலத்தைய தங்கக் கட்டிகள், யாருக்கும் தெரியாமல் விற்க நினைக்கிறேன். நீங்கள் வாங்கிக் கொள்ள நினைத்தால் தொடர்ந்து இது பற்றிப் பேசலாம்’ என்று புரிய வைத்திருந்தான்.\nஅன்றைக்கு இருந்த மனநிலையில், ‘ஏமாத்துப் பேர்வழிகள் எப்படியெல்லாம் அலையுதுங்க பார்’ என்று அந்த அழைப்பை அப்படியே கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டேன். பிறகு 2015ம் வருடம், உண்மையிலே அப்படி ஒருத்தன்கிட்டே ‘பிசிறு’ கிடைத்து, அதை அவன் விற்கச் சென்னைக்கு வந்து, இங்குள்ள ‘குதிரை’ சூதாடிகள் அவனிடம் ஏமாறுவது போலவும் புனைவாக ஒரு சிறுகதை எழுதினேன். சில தகவல் சரிபார்ப்புக்காகச் சென்னை சௌகார்பேட்டையில் நகை தயாரிப்பு தொழிற்சாலை நடத்திவந்த நண்பனிடம் அந்தக் கதையை வாசிக்கக் கொடுத்தேன்.\nமுழுவதும் வாசித்துவிட்டு, உனக்கு அல்வார் பற்றி உனக்கு என்ன தெரியும் என்று கேட்டான…\nசிலமாதங்களுக்கு முன்பு, சாத்தூர் ஜமீனுக்கு நெருங்கிய உறவினரான நண்பர் சாமிநாதன் தன் வீட்டின் புதியவரவான இரண்டு நாய்க்குட்டிகளின் படங்களை அனுப்பி, அவற்றுக்கு நல்ல தமிழ் பேர் வைக்க பரிந்துரை கேட்டிருந்தார். இரண��டும் ஒரு தாய்க்குப் பிறந்த நாற்பது நாட்களான கன்னி குட்டிகள். நல்ல ஊசிமூக்கு, மடி காது கொண்ட வேட்டைரகம். ஆண் ஒன்று பெண் ஒன்றாக இருந்த குட்டிகளில் ஆணுக்கு ‘கோவிவன்’ என்றும், பெண்ணுக்கு ‘சரமை’ என்றும் பேர்கள் சொன்னேன். இரண்டு பெயருக்கும் அர்த்தம் கேட்டு எழுதியிருந்தார். அதைப்பற்றி பிறகு சொல்கிறேன்.\nசமீபத்தில் நண்பரொருத்தர் அரபு பாலைவனத்தில் நடந்த ‘ஹவுண்ட் பந்தயம்’ ஒன்றின் காணொளியை அனுப்பி இருந்தார். ஹை-க்ளாஸ் ஜனங்கள் ‘ஜிம்மி இங்க வா’ என்று நாய்களைக் கொஞ்சி அழைத்து, அவற்றை ரெண்டு காலில் நடக்க வைத்து, பந்து பொறுக்க விட்டு, வட்டுகளுக்குள் தாவ விடுகிற ஜோக்கர் பந்தயம் அல்ல அது. அசலான வேட்டைக்குத் தகுதியான நாய் இனத்தை அடையாளம் காண்கிற பந்தயம்.\nஒரு திறந்த ட்ரக்கின் பின்தளத்தில் கழி ஒன்றை நேர்குறுக்காக ஊன்றி, அதன் அகல முனையில் மான் ஒன்றை தொங்கும் வாக்கில் கட்டிவிடுவார்கள். வரிசையாக நிறுத்தி வை…\nஅது அப்பா வாழ்ந்த வீடாக அது இல்லை\nமுற்றத்து மரத்தை வெட்டியது போல...\nமொழிவது அறம் | மக்கள் தொலைக்காட்சி\nநினைவில் சேமிக்காத பெயர்களும் நினைவுகளும்\nகுற்றம் கடிதல் : நறுக்குத் தெறித்தாற் போல்\nவாசித்தது : பொன்னகரம் | அரவிந்தன்\nவாசகன் தாட்ஸ்... : S.Ra\nநெடுநல்வாடை : பூங்குழை; வார்குழை; அவிர் நூல் கலிங...\nகொலு வைத்த வீட்டிலொருத்தி தோழியென்றிருந்தாள்\nஇலை உதிர்வதைப் போல | நாறும்பூநாதன். இரா\nதீயின் விளைவாகச் சொல் பிறக்கிறது\nபுத்தம்புதிய ரத்த ரோஜா; பூமி தொடா பிள்ளையின் பாதம்...\nதிவாகரனை எனக்கு திவாகரனாகத் தான் தெரியும் - ஆட்டிச...\nவாசகசாலை 11வது நிகழ்வு- அனுபவம்\nஐந்து முதலைகளின் கதை - ஐ.மு.க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2023252", "date_download": "2018-05-24T10:02:49Z", "digest": "sha1:CAXYC6CAEB2MPEN4QKZNKQARPEORFLJ7", "length": 15457, "nlines": 221, "source_domain": "www.dinamalar.com", "title": "பழநி கோயில் சிலை மோசடி வழக்கு மாஜி கமிஷனரை கைது செய்ய தடை| Dinamalar", "raw_content": "\nபழநி கோயில் சிலை மோசடி வழக்கு மாஜி கமிஷனரை கைது செய்ய தடை\nமதுரை, பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் உற்சவர் சிலை செய்ததில் மோசடி வழக்கில், அறநிலையத்துறைமுன்னாள் கமிஷனர் தனபாலைகைதுசெய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தடை விதித்தது.பழநி கோயில் சிலை மோசடி வழக்கில் முன்னாள் இணை கமிஷனர் கே.கே.ராஜா, சிலையை வ���ிவமைத்தஸ்தபதி முத்தையாவிற்கு உயர்நீதிமன்றக் கிளை நிபந்தனை ஜாமின் அனுமதித்தது. இவ்வழக்கில் சென்னையைச் சேர்ந்த அறநிலையத்துறை முன்னாள் கமிஷனர் தனபால், 'போலீசார் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை கூறுகின்றனர். எனக்கு எதிரான குற்றச்சாட்டிற்கு ஆதாரம் இல்லை. முன்ஜாமின் அனுமதிக்க வேண்டும்,' எனமனு செய்தார். நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் விசாரித்தார்.மனுதாரர் வழக்கறிஞர்,''14 ஆண்டுகளுக்கு முன் சிலை செய்யப்பட்டுள்ளது. அது தொடர்பான ஸ்தபதியின் அறிக்கையில் அப்போதுஅறநிலையத்துறை அதிகாரிகளாக இருந்த சிலர் கையெழுத்திட்டுள்ளதாக அரசுத் தரப்பு கூறுகிறது. அதன்படி, சம்பவம் பற்றி மனுதாரருக்கு தெரிந்திருக்கும் என எப்படிஉறுதியாகக்கூற முடியும்,'' என்றார்.நீதிபதி: மனுதாரரை மே 23 வரை கைது செய்யக்கூடாது. சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுபோலீசாரிடம் அரசு வழக்கறிஞர் விபரம்பெற்று தெரிவிக்க வேண்டும், என்றார்.\nஇதையும் தவறாமல் படிங்க ...\nநிர்மலாதேவிக்கு காவல் நீட்டிப்பு மே 24,2018 1\nஇறந்தவர்கள் உடலை ஒப்படைக்க உத்தரவிட ஐகோர்ட் மறுப்பு மே 24,2018\nதூத்துக்குடி சம்பவம்: டில்லியில் வழக்கு மே 24,2018\nபெண்ணை ஆஜர்படுத்த ஆட்கொணர்வு மனு மே 24,2018\nகோர்ட் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள�� கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/topic/depression", "date_download": "2018-05-24T09:46:11Z", "digest": "sha1:5AEPQP5AZKFG5LHKRH4MDLBJOSGZSZJV", "length": 6618, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": " search", "raw_content": "\nநீங்கள் எப்படிப்பட்டவர் என்று தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா இதோ ஒரு எளிய வழி\nநம் எல்லோருக்கும் மிகவும் பிடித்தமானது, கனவு கண்டு, துணிந்து, செய்து காட்டுவது (I dream, I dare, I do)\nஎன் மூளையே எனக்கு எதிரி: ஐந்தாவது மாடியில் இருந்து குதித்து பெண் செய்தி வாசிப்பாளர் தற்கொலை\nஆந்திராவின் பிரபல பெண் செய்தி வாசிப்பாளர் ராதிகா ரெட்டி தனது அபார்ட்மெண்டின் ஐந்தாவது மாடியில் இருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.\nகருப்பு திராட்சை சாப்பிட்டால் மன அழுத்தம் குறையுமா வியக்க வைக்கும் புதிய ஆராய்ச்சி முடிவு\nமனச் சோர்வு ஏற்படாமல் இருக்கக் கருப்பு திராட்சை சாப்பிடுவது ஒரு நல்ல தீர்வு என சமீபத்த���ய ஆய்வில் கண்டறிய பட்டுள்ளது.\nமனம் என்னும் மேடையின் மேலே\n​அக்டோபர் 10 உலக மனநல நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டின் கருப்பொருளாக\n மீண்டு வர என்ன செய்யலாம்\nஎன்ன வாழ்க்கை இது என்று சில சமயம் நாம் மனச் சோர்வு அடைந்து செயலற்றுப்\nஅழுத்திக் கொல்லும் வாழ்க்கையின் அவலங்களும், சமுதாயச் சூழல் மற்றும் வாழ்க்கைச்\nதற்போது சமூகத்தில் பள்ளி செல்லும் குழந்தையிடமிருந்து, நாட்டை ஆளும் அதிகாரிகள்\nஉலகம் முழுவதும் 300 மில்லியன் மக்களுக்கு மனஅழுத்தப் பிரச்னை\nஉலக சுகாதார நிறுவனம் சமீபத்தில் ஒரு மதிப்பீடு அறிக்கையை வெளியிட்டுள்ளது\nமரண பயம் (Thanatophobia) நீக்கும் மகத்தான ஹோமியோ மருந்துகள்\n என்ற பொருளில் சிந்தனைச் சிற்பி நேருவிற்கும்,\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eegarai.net/t140871-topic", "date_download": "2018-05-24T09:56:36Z", "digest": "sha1:SWQK5HUILJ4DZC6V3N57LT6GZRC3Y6IM", "length": 15944, "nlines": 233, "source_domain": "www.eegarai.net", "title": "முட்டை போடும் மூன்று உயிரினம்...!!", "raw_content": "\nஇறுதிப்போட்டிக்கு 7-வது முறையாக சென்னை தகுதி\nதூத்துக்குடியில் இயல்புநிலை திரும்ப செய்வதே எனது முதல் பணி- புதிய கலெக்டர் சந்தீப் நந்தூரி பேட்டி\nவீரயுக நாயகன் வேள் பாரி - 83 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nமனித உடம்பின் 99 இரகசியங்கள் \nஅதிசயிக்கத்தக்க வகையில் ஒதிஷா காடுகளில் 26 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கறுஞ்சிறுத்தைப்புலி நடமாட்டம்\nஇப்படியொரு நிலைமையில் தமிழகத்தை யாரும் பார்த்திருக்கமாட்டீர்கள்\n`தூத்துக்குடி உட்பட 3 மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கம்' - தமிழக உள்துறை நடவடிக்கை\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு - தொடர் பதிவு\nதுப்பாக்கிச்சூடு: நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை\nஉடலுக்கு கேடு விளைவிக்கும் பிஸ்கட்டை சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்\nஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\nமஹா பெரியவாளின் தீர்க்க திருஷ்டி \nஇறந்த பின்பும் கணவனுக்கு ஆப்பு வைத்த மனைவி அதிர்ச்சி சம்பவம்\nஇப்படியிருந்தால் திமிரெடுத்து ஆட தானே செய்வார்கள்.. எல்லாத்துக்கும் காரணம் இது தான்: இந்தியாவின் இரகசியத்தை மொத்தமாக உடைத்த சர்வதேச அமைப்பு..\nபெட்ரோல் விலையை குறைக்க மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு\nசென்ன�� : பறவை மனிதர் இடம் பெயர்ந்தால் பறவைகள் கதி என்ன\nகுறைந்த உடையுடன் நடிகை நடிக்காறங்க...\nஎக்ஸாமுக்கு படின்னு சொன்னா, ஃபேஸ் புக் திறந்து வெச்சிருக்கான்...\nகணக்கு வாத்தியாருக்கு கணக்கே தெரியலை….\n`ஊழல் நிறைந்த மாநிலங்கள் பட்டியல்’ - தமிழகத்துக்கு எந்த இடம் தெரியுமா\n* \"தலைவர் வித்தியாசமா மறியல் போராட்டம் நடத்தப் போறாராம்''\nசவுதி விமானத்தில் என்ஜின் கோளாறு - அவசரமாக தரையிறங்கியதில் 53 பேர் காயம்\nபயணத்தை தொடங்கியது உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் - என்ன அம்சங்கள்\nஎன்னுடைய கேப்டன் தான் சரியான முடிவை எடுப்பார் - மனம் திறந்த விராட் கோலி\n3,000 மக்கள்... தீவில் பிறந்த முதல் குழந்தை... 12 ஆண்டுகளுக்குப் பிறகு குஷியான மக்கள்\nகொம்பன் போல கிராமத்து கமர்ஷியல் படம் இது: தேவராட்டம் படம் குறித்து தயாரிப்பாளர்\nநெட்ஃபிளிக்ஸுடன் இணைந்து படங்களைத் தயாரிக்கவுள்ள ஒபாமா\n‘மெளக்லி’யின் அட்டகாசமான டிரெய்லர் வெளியீடு\nஒரே நாளில் 11 படங்களா: மன உளைச்சலில் பரத் படம் தள்ளிவைப்பு\nபெட்ரோல் விலையுர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்கூட்டரை தீயிட்டு கொளுத்திய தெலுங்கு தேசம் தொண்டர்\nதூத்துக்குடியில் கலவரம்- ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு\nஇலங்கையில் மர்ம காய்ச்சலுக்கு 15 குழந்தைகள் பலி\nலண்டனில் நிரவ் மோடி: அமலாக்க துறை தகவல்\nநானே கல்கி அவதாரம், அலுவலகம் வரமாட்டேன்: குஜராத் அரசு அதிகாரியின் விநோதப் பிடிவாதம்\nமாட்டிறைச்சி எடுத்து வந்தவர் அடித்து கொலை\nசுவிட்சர்லாந்தில் தமிழ் மொழித் தேர்வு\nஒரு அரசு பேருந்தின் மனிதநேயமிக்க செயல்.. ஊரே பாராட்டும் ஹீரோ ஆனது எப்படி..\nவதந்தி வீடியோவை ஷேர் செய்த 52,000 பேர்\nகிரிக்கெட் போட்டிகளில் இனி டாஸ் கிடையாது: வருகிறது புதிய விதி\nஅணைகளில் நீர் இருப்பு குறைவாக இருப்பதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட சாத்தியமில்லை\n`நியூயார்க் காவல்துறையில் இணைந்த முதல் சீக்கியப் பெண்’ - டர்பனுடன் பதவியேற்றார்\nசெல்வ செழிப்பு மிக்க நாடு; இந்தியாவுக்கு 6வது இடம்\nஅருள்நிதிக்கு ஜோடியாக பிந்து மாதவி\nதிண்டுக்கல்லில் உள்ள ரங்கமலையை வட்டமிடும் குட்டி விமானங்கள்: கனிமவள கொள்ளைக்கா\nகாவிரி ஆணையத்தின் இருபெரும் ஊனங்கள் - பெ.மணியரசன் விளக்கம்\nநலிவடைகிறது கம்பீர நடை போட்ட ஜவுளித்துறை: ரவிக்குமார், கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் முனைவோர் சங்க (காட்மா) தலைவர்\nமரபுநடை பயணத்தில் கண்டறியப்பட்ட மலர் வடிவம் கொண்ட சேதுபதி கோட்டை..\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 06\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 05\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 03\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 04\nமுட்டை போடும் மூன்று உயிரினம்...\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nமுட்டை போடும் மூன்று உயிரினம்...\nRe: முட்டை போடும் மூன்று உயிரினம்...\nRe: முட்டை போடும் மூன்று உயிரினம்...\nRe: முட்டை போடும் மூன்று உயிரினம்...\nRe: முட்டை போடும் மூன்று உயிரினம்...\nRe: முட்டை போடும் மூன்று உயிரினம்...\nஐ கண்டால் அலறி ஓடும் நேரமிது, கவனித்தே நடப்போம்\nRe: முட்டை போடும் மூன்று உயிரினம்...\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2017/01/blog-post_54.html", "date_download": "2018-05-24T10:16:11Z", "digest": "sha1:S4KUQNAUGLIZHZMQ7E5MW6UVW2WEXCC3", "length": 40968, "nlines": 562, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: சோ – மானுடத்தின் பன்முகம்", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை21/05/2018 - 27/05/ 2018 தமிழ் 09 முரசு 06 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nசோ – மானுடத்தின் பன்முகம்\nவாழ்வின் பல்வேறு சமயங்களில் நம் எத்தனிப்பு ஏதுமின்றி சில நல்ல விஷயங்கள் நடைபெறும். அவற்றை “அதிர்ஷ்டம்” என்று அழைப்பதுண்டு. “துக்ளக்” வாசிக்கபடும் வீட்டில் பிறந்தது என்பது எனக்கான ஆரம்பகால அதிர்ஷ்டம். இருப்பினும், எந்தவித “ஜனரஞ்சக” விஷயமும் இல்லாமல் எழுத்துக்களால் மட்டுமே நிரம்பிய அப்பத்திரிக்கையை பார்த்தாலே முதலில் போரடிக்கும். படிக்கத் தோன்றாது. ஆனால், அந்த எண்ணம் விலகிய வகை, ஆச்சரியமானது. எண்பதுகளின் நடுப்பகுதியில் எனக்கு கிரிகெட் கிறுக்கு தலைக்கேறியிருந்தது. அதனால், கிரிகெட் சார்ந்த எந்த செய்தி எந்த வடிவில் இருந்தாலும் என்னை ஈர்த்தது. அப்போது தான் தமிழை கோர்வையாக வாசிக்கவும் எழுதவும் துவங்கியிருந்தேன். “கபில்தேவ் பற்றிய ஒரு கேள்விக்கு சோ எப்படி பதில் சொல்லியிருக்கிறார்” என்ற வீட்டினரின் உரையாடலின் வழியே தான் “துக்ளக்” தொட்டுப்பார்க்கும் ஆர்வமே வந்தது. பின்னர் பல மாதங்கள் துக்ளக் வீட்டிற்கு வந்தவுடன், “கேள்வி பதில்” பகுதியை மட்டும் தேடுவதும் அதிலும் கிரிகெட் பற்றிய ஏதெனும் கேள்வி இருக்கிறதா என்று பார்ப்பதும் வழக்கமானது. கண்ணை மூடிக்கொண்டு தேட முடியாதேஉமிகவும் ஸ்வாரஸ்யமான பிற பதில்கள் அவ்வப்போது குறுக்கிடும். அவ்வாறு கேள்வி பதில் பக்கங்களை தேடிப்போகும் போது “ஒண்ணரை பக்க நாளேடு” குறுக்கிடும். முதன் முதலாக வாசித்து நாள் முழுதும் சிரித்துக் கொண்டே இருந்த இதழ் ஞாபகம் இருக்கிறது. “வெங்காய விலை வீழ்ந்தது எப்படி” என்று “வெங்காய நிருபர்” ஒருவர் பேட்டி எடுக்கும் நக்கலும் நையாண்டியும் நிறைந்த “பேட்டி” அது. யார் எவர் என்று பார்க்காமல் “அடித்து வெளுக்கும்” ஆள் இவர் என்று குறைந்த காலத்திலேயெ புரியத் துவங்கியது.\nமெதுமெதுவாக கேள்வி பதிலும் ஒண்ணரை பக்க நாளேடும் வாசிக்கத் துவங்கினேன். மேலோட்டமாக வெறும் கேலியாகத் தெரியும் பல்வேறு விஷயங்களின் அடியில் இருந்த ஆழமான “கோணம்” மெல்ல மெல்ல பிடிபடத் துவங்கியது. அப்படியென்றால் மீத பக்கங்களில் இருக்கும் கட்டுரைகளும் இப்படித்தான் இருக்கும் என்ற ஆர்வத்தில், புரிந்ததோ இல்லையோ, அனைத்தையும் படிக்கலானேன். சில வருடங்களில் “அட்டை டூ அட்டை” ரசிகனானேன். ஏன் துக்ளக் மாதம் இருமுறை மட்டுமே வருகிறது தினம் வந்தால் நன்றாக இருக்குமே என்று ஏங்கும் அளவு “செய்திகள்” வெளிப்படையாகவும் உள்ளுறையாகவும் இருந்தன. சில வருடங்கள் முன்பு வாரம் ஒரு முறை வெளிவரத்துவங்கினாலும், அந்த ஏக்கம் இன்றும் இருக்கிறதுஉ\nபால்யத்திலிருந்து இளைமக்கு மனம் மாறிக்கொண்டிருந்த காலத்தில், சமூகம் மற்றும் அரசியல் அரிச்சுவடியாக துக்ளக்கை பாவிக்கும் அளவு என்னுள் மாற்றம் நிகழ்ந்து முடிந்திருந்தது. இவை சார்ந்த எந்தவொரு சிந்தனை தோன்றினாலும், அப்பார்வை குறித்த தெளிவு பெறும் கண்ணாடியாய் மாறியிருந்தது துக்ளக். ஒரு விஷயத்தை இப்படியொரு கோணத்தில் எல்லாம் பார்க்க முடியுமா என்ற வியப்பு முதலில் தோன்ற, அதை வாசித்து பழகிப் பழகி, எப்படி சந்தனக் கட்டையில் தண்ணீர் ஊற்றி விரலைத் தேய்த்தால் அதிலும் கொஞ்சம் ��ந்தனம் ஒட்டுமோ அது போல், நம் சிந்தனையையும் அதே போன்று பல்வேறு கோணங்களில் யோசிக்கப் பழகும் வித்தைக்குரிய ஆசிரியர் ஆனார் சோ.\nஎந்தவொரு உருவாக்கத்திலும், அது சார்ந்த சிந்தனை கூர்மையிலும், வெளிப்படுத்தும் நேர்மையிலும் பெரும் தாக்கத்தை நம்முள் ஏற்படுத்தும் வலிமை அவருக்கிருந்தது. ஒரு சிந்தனையில், அதன் பொருள் குறித்த தன்னிலை சார்ந்த பாரபட்சமின்றி யோசிக்கும் திறன் அவருக்கிருந்தது. எனவே தான், மேம்போக்காய் பார்க்கையில், ஒரு தொகுப்பாய் அவரின் நிலைப்பாடுகளை நோக்குகையில் முரண்பாடு போல் தெரியும். ஆனால் அதனடியில் பக்குவம் ஒளிந்திருந்தது. அவரால் ஒருவரின் ஒரு செயலை பாராட்டியும் மற்றொரு செயலை எதிர்த்தும் விமர்சிக்க முடிந்தது. அறியாமையால் ஆர்ப்பரிக்கும் அரைகுறைகளுக்குக் கூட, தன் பாதைக்கு முற்றிலும் எதிர்துருவத்தில் இருப்பவர்களுக்குக் கூட தன் பத்திரிகையில் எழுதும் வாய்ப்பு கொடுத்தார். ஒரு அரசாங்கத்தின் தலைமை துவங்கி பஞ்சாயத்து வரை வேலை எப்படி நடக்க வேண்டும், எப்படி நடக்கிறது என்பதை சாமானியனும் புரிந்து கொள்ளும் வண்ணம் துக்ளக்கில் வெளிவந்த கட்டுரைகள் ஆயிரத்தை தாண்டக்கூடும்.\nதுக்ளக்கில் அவர் இத்தனை “வேலை” செய்கிறார் என்றால் வேறு என்னவெல்லாம் இவர் செய்திருப்பார் என்று ஆர்வம் என்னை அவரின் புத்தகங்கள், நாடகங்கள், சினிமா என்று அழைத்துச் சென்றது. அவரின் எழுத்துக்கள் அனைத்திலுமே அவர் தன்னை ஒரு “அற்ப பதர்” போலக் காட்டிக் கொள்வார். “அதிர்ஷ்டம் தந்த அனுபவங்கள்” என்னும் தொகுப்பில் பல்வேறு (உண்மையான) பெருந்தலைவர்களை சந்தித்த அனுபவங்களை சொல்லும் பொழுதெல்லாம், தான் சாதாரணன் என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கொண்டே இருப்பார். எனக்குப் போய் இந்த வாய்ப்பெல்லாம் கிடைக்கிறதா என்ற ரீதியில்தான் கட்டுரையின் போக்கு இருக்கும். ஐந்து நிமிடம் புகழ் வெளிச்சம் கிடைத்தாலே அலப்பறை காட்டும் இன்றைய “பிரபலங்கள்” அறிய வேண்டிய ஏராளமான பண்புகள் அவரின் கட்டுரைகளில் கொட்டிக் கிடக்கின்றன.\nசமூகம், அரசியல் தாண்டி, ஆன்மீகம் சார்ந்த புரிதலுக்கும் அவரின் படைப்புகள் பெரும் உதவியாய் இருக்கின்றன. கடவுள் துவங்கி அனைத்து வித நம்பிக்கைகள் சார்ந்த கேள்விகளுக்கும், பதிலோ அல்லது நம்மை அடுத்த கட்ட சிந்தனைக்கு அழைத்து செல்லும் பாதையோ அவரிடம் இருந்தன. சொல்லும் செயலும் ஒருவருக்கு ஒன்றாயிருத்தல் அபூர்வம். அதை நாம் காணப்பெறுதல் அதைவிட அபூர்வம். சுனாமி வீசிய அடுத்த மாதம் துக்ளக் ஆண்டு விழாவில் அவரிடம் ஒருவர் கேள்வி கேட்டார் “தர்மம் நியாயம் என்று பேசுகிறீர்களே, சுனாமி நிவாரணத்திற்கு என்ன செய்தீர்கள்” என்றார். அவரை சற்று நேரம் பார்த்துக் கொண்டிருந்த சோ, இந்த கேள்வி கேட்டதற்காக நீங்களும், பதில் சொல்வதற்காக நானும் வருத்தப்படப்போகிறோம் என்று சொல்லி, “இப்போதெல்லாம் கோயிலுக்கு நன்கொடை செய்த ட்யூப் லைட்டில் வெளிச்சம் மறைக்கும் வண்ணம் பேரெழுதுவது தான் தர்மம். செய்வதை விட அதை வெளிக்காட்டிக்கொள்வதில் தான் பெருமை. அதன் பாதிப்புதான் இந்த கேள்வி. எல்லார் முன்பும் கேட்டு விட்டீர்கள் என்பதால் பதில் சொல்கிறேன். ஆனால் வெளியே சொல்ல நேர்ந்ததற்காக வருந்துகிறேன்” என்று சொல்லி, தன் சொந்த இருப்பிலிருந்து ஒரு சின்ன தொகை (அது ஒரு பெரும் தொகை) கொடுத்ததாகச் சொல்லி, என்னால அவ்வளவு தான் தர முடிந்தது என்றார்.\nமற்றொரு முறை, கருணாநிதியை இவ்வளவு காட்டமாக விமர்சித்தாலும் அவரின் பெயரை குறிப்பிடாமல் கலைஞர் என்கிறீர்களே என்ற கேள்விக்கு, அவரின் வயதுக்கு பெயர் சொல்லி அழைப்பது மரியாதையில்லை என்றார்.\nதன் சார்பு குறித்த சந்தேகங்கள் அனைத்தையும் பொய்ப்பிக்கும் வண்ணம் டிசம்பர் 6, 1992 அடுத்த வந்த இதழ் அட்டையை வெறும் கருப்பில் வெளியிடும் நேர்மை அவருக்கிருந்தது.\nஇஸ்லாமியர்கள் என்றாலே தீவிரவாதிகள் அல்ல, அவர்கள் மார்க்கமும் மேன்மையுடையது என்று அனைவரும் அறிய வேண்டும் என்பதற்காகவே அம்மதம் குறித்த தொடரை துக்ளக்கில் வெளியிட்டார். குரான் வாசிக்கும் வாய்ப்பற்ற பிற மதத்தினருக்கு ஒரு கையேடு போல அத்தொடர் விளங்கியது.\nநடிகைகளை நடுப்பக்கத்திலும் அட்டையிலும் போடும் பத்திரிக்கைகள் லட்சக்கணக்கில் விற்கும் தமிழ்த் திருநாட்டில் கழுதைகள் அட்டையில் பேசும் துக்ளக் ஆயிரக்கணக்கில் மட்டுமே விற்பதில் ஆச்சரியமில்லை. ஆனால் வேறெந்த இதழையும் வாசிக்கையில் கிடைக்காத ஒன்று துக்ளக்கில் இருக்கிறது. ஒவ்வொரு முறை துக்ளக் வாசித்து முடிக்கும் பொழுதும் நேர்மை குறித்த ஒரு பெருமிதம் நமக்குள் பரவுவதை நாம் உணர முடியும். நாமே ஏதோ நேர்மையாக இருந்து விட்டதை போன்றதொரு பெருமிதம்உஅந்த பெருமிதம் நாளடைவில் நாம் ஏன் நேர்மையாக இருக்கக் கூடாது என்ற எண்ணமாக மாறும்உநம்மை நேர்மையின் சாலையை நோக்கி அழைத்துப் போகும்உஇதுவே சோவின் யுக்தி. துக்ளக்கின் வெற்றி. ஏனெனின் நம் நாடும் சமூகமும் இப்படி சீரழிகிறதே என்ற ஓயாத ஆதங்கத்தின் வெளிப்பாடே துக்ளக். சமூகத்தில் மீண்டும் ஒரு சீர்மை\nவாராதா என்ற ஏக்கத்தின் வெளிப்பாடே துக்ளக். ஆயிரம் பேரில் ஒருவரேனும் நேர்மையாளாராக மாறி விட மாட்டாரா என்ற எதிர்பார்ப்பின் வெளிப்பாடே துக்ளக். அதனால் தான் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக “அப்படியே” வந்து கொண்டிருக்கிறது துக்ளக்.\nசற்றே யோசித்து பார்ப்போம்உகடந்த இரண்டு தலைமுறைகளில், அரசியல், ஆன்மீகம், சமூகம், கலை, கல்வி என எதிலுமே ஒரு மேன்மையான தலைவர் உருவாகவே இல்லை. ஏன் விடை நம் ஒவ்வொருவரிடமும் இருக்கிறது. நாம் தனி வாழ்விலும், சமூக வெளியிலும் “என் வாழ்க்கை” என்ற பெயரில் செய்யும் கோமாளித்தனங்களை குழந்தை மேல் கொண்ட தாயின் பெருங்கருணையுடன் காலம் மன்னித்து வந்திருக்கிறதுஉஅதற்கும் எல்லை உண்டல்லவா விடை நம் ஒவ்வொருவரிடமும் இருக்கிறது. நாம் தனி வாழ்விலும், சமூக வெளியிலும் “என் வாழ்க்கை” என்ற பெயரில் செய்யும் கோமாளித்தனங்களை குழந்தை மேல் கொண்ட தாயின் பெருங்கருணையுடன் காலம் மன்னித்து வந்திருக்கிறதுஉஅதற்கும் எல்லை உண்டல்லவா காலத்தின் தண்டனை தாமதமாகத்தான் வரும். மீள முடியாத அழிவைத் தரும்.\nஎனவேதான், மேற்கூறிய‌ அனைத்துத் தளங்களிலும் தற்போது பொறுக்கிகளையும் பொறுப்பற்றவர்களையும் தலைவர்களாக ஆக்கி வைத்திருக்கிறது காலம். நாம் இருக்கும் இருப்புக்கும் வாழும் லட்சணத்திற்கும், சோ போன்றவர்கள் எல்லாம் இனிமேல் “இங்கு” தோன்ற மாட்டார்கள். அவர் படைத்த “ஜக்கு”வின் பாஷையில் சொல்வதானால், சோமாறிகள் தான் மேதாவிகளாய் இனி இங்கு நடமாடுவார்கள்.\nசோ என்பவர் காலம் தமிழகத்தின் மேல் காட்டிய கடைசி கரிசனம். இதை நாம் உணர்தல் அவசியம்\n“ஞானாம்பிகை” என்ற தமிழன்னைக்கு முத்துவிழா\n\"நவநீத பக்தி\" சமய சொற்பொழிவு 07.01.2016\nபடித்தோம் சொல்கின்றோம் - முருகபூபதி - அவுஸ்திரேல...\nஉலக அழகி ஐஸ்வர்யா ராய் தற்கொலை முயற்சி\nதமிழர் விளையாட்டு விழா -மெல்பேர்ன் - 2017 Jan 8\n - என் .ஜெயராமசர்மா .... மெல்பேண...\nபல்லாயிரம் உறவுகளின் கண்ணீரில் கரைந்தது முல்லைத்தீ...\nசோ – மானுடத்தின் பன்முகம்\nஇலங்கையில் பாரதி ( அங்கம் -04) - முருகபூபதி\nஅன்பு ஜெயாவின் திருநாவுக்கரசர் போற்றிய திருவதிகை –...\nகிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்கள் - - அபிநயா,துபாய்.\nநெல்லை மண்ணின் பண்பாடே என் கதைகளுக்கு உயிரோட்டம்:...\nஅமீரகம் - தூங்கா நகரம் \nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2017/06/08/", "date_download": "2018-05-24T09:45:37Z", "digest": "sha1:NMMTHN45YZG5GBGRQCLERRNTRPX7C3GQ", "length": 12557, "nlines": 181, "source_domain": "theekkathir.in", "title": "2017 June 08", "raw_content": "\nதூத்துக்குடி: துப்பாக்கிச்சூட்டை கண்டித்து நாளை முழு அடைப்பு போராட்டத்திற்கு சிபிஎம் அறைகூவல்\nபுறமுதுகு காட்டி மறைந்தார் முதலமைச்சர்-மாதவராஜ்\nதிமுக காங்கிரஸ் உறுப்பினர்கள் தலைமைச் செயலகம் முன் தர்ணா – ஸ்டாலின் கைது\nமக்கள் இணைய வசதி இல்லாமலே ஆன்ட்ராய்டு செயலி வழியே இணையம் பெறலாம்\nதூத்துக்குடியில் நள்ளிரவில் காவல் துறை அராஜகம்\nஸ்டெர்லைட் ஆலைக்கான மின் இணைப்பு துண்டிப்பு\nதூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்வு\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nவேறு சமூகத்தை சேர்ந்தவரை காதலித்த மகளை கொன்ற தந்தை கைது 2-ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம் தற்போது துப்பு துலங்கியது\nதூத்துக்குடி; தூத்துக்குடி அருகே வேறு சமூகத்தைச் சேர்ந்த வாலிபரை காதலித்த மகளை விஷம் கொடுத்து கொலை செய்து கிணற்றில் வீசிய…\nசமூகத்தின் மாபெரும் உற்பத்தி சக்தி\n——–சுகுமால் சென்——– சோவியத் சோசலிசக் குடியரசு 1991இல் முடிவுக்கு வந்தது என்றால் அதற்குக் காரணம் அங்க�� ஆட்சியிலிருந்தவர்கள் மார்க்சியத்தின் அடிப்படைக்…\nயெச்சூரி மீது தாக்குதல் முயற்சி-குமரியில் சிபிஎம் அலுவலகம் மீது தாக்குதல்: ஆர்எஸ்எஸ் குண்டர்களைக் கண்டித்து மாவட்டம் முழுவதும் சிபிஎம் போராட்டம்.\nநாகர்கோவில்; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரியை புதுதில்லியில் மத்தியக்குழு அலுவலகத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது ஆர்எஸ்எஸ் குண்டர்கள்…\nகத்தார் துண்டிப்பு;ஈரான் நாடாளுமன்றம் தாக்குதல்;பதற்றத்தில் வளைகுடா பிரதேசம்.\nஅடக்கிக்காட்டும் சிகப்புச்சட்டை – கோவையில் மார்க்சிஸ்ட் கட்சி ஆவேசம்\nகோவை சிவானந்தாகாலனி அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் மாவட்ட செயலாளர் வி.ராமமூர்த்தி தலைமை தாங்கினார். நூற்றுக்கணக்கான ஊழியர்கள் ஆவேசத்தோடு பங்கேற்ற…\nவிவசாயிகள் போராடினால் சுட்டுத்தள்ளும் பாஜக அரசு -பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்\nபாஜக அரசாங்கங்களின் விவசாயிகள் விரோத நிலைப்பாடு மோடி அரசாங்கத்தின் மூன்றாண்டுகால ஆட்சி வேளாண் துறையில் ஏற்படுத்தியுள்ள வெற்றி குறித்து முழுப்பக்க…\nமாட்டிறைச்சித் தடைக்கு எதிராக புதிய சட்டம் கேரள சட்டப்பேரவை தீர்மானம்.\nதிருவனந்தபுரம்; மாட்டிறைச்சிக்குத் தடை ஏற்படுத்தும் மோடி அரசின் நடவடிக்கைக்கு எதிராக புதிய சட்டம் கொண்டுவருவதென கேரள சட்டப்பேரவை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.…\n‘நீட்’ தேர்வு தொடர்பான வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றம்.\nமதுரை; உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் விசாரிக்கப்பட்டு வரும், ‘நீட்’ தேர்வு தொடர்பான வழக்குகளை, சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றி…\nஜூன் 16 முதல் பெட்ரோல்- டீசல் விலையை தினந்தோறும் மாற்ற மத்திய அரசு அனுமதி.\nபுதுதில்லி; பெட்ரோல் விலையை ஒவ்வொரு நாளும் மாற்றியமைக்க மோடி அரசு அண்மையில் அனுமதி வழங்கியது. இதன்படி ஜூன் 16-ஆம் தேதி…\nதடையை மீறி ம.பி. சென்ற ராகுல் காந்தி; வழியிலேயே கைது செய்து பாஜக அரசு அடக்குமுறை\nநயா கான்; மத்தியப் பிரதேசத்தில் காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் பலியான விவசாயிகளின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்கச் சென்ற காங்கிரஸ் துணைத்தலைவர்…\nசிவப்பை பார்த்தா சும்மா கடந்து போக முடியுமா \nபுறமுதுகு காட்டி மறைந்தார் முதலமைச்சர்-மாதவராஜ்\nபார்ப்பனியம் ‘பலி’வாங்குகிறது.. ஏதுவாகினும் எதிர்கொள்வோம்..\nதூத்துக்குடி: துப்பாக்கிச்சூட்டை கண்டித்து நாளை முழு அடைப்பு போராட்டத்திற்கு சிபிஎம் அறைகூவல்\nபுறமுதுகு காட்டி மறைந்தார் முதலமைச்சர்-மாதவராஜ்\nதிமுக காங்கிரஸ் உறுப்பினர்கள் தலைமைச் செயலகம் முன் தர்ணா – ஸ்டாலின் கைது\nமக்கள் இணைய வசதி இல்லாமலே ஆன்ட்ராய்டு செயலி வழியே இணையம் பெறலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/39640/mundasuppatti-team-again", "date_download": "2018-05-24T10:13:55Z", "digest": "sha1:A2YCWTODCBTFMZ2WOXXI6LQLGH22O7PT", "length": 6914, "nlines": 68, "source_domain": "www.top10cinema.com", "title": "மீண்டும் இணையும் ‘முண்டாசுப்பட்டி’ டீம்! - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nமீண்டும் இணையும் ‘முண்டாசுப்பட்டி’ டீம்\n‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ படத்தை தொடர்ந்து ‘மாவீரன் கிட்டு’ படத்தில் நடித்திருக்கும் விஷ்ணு விஷால், அடுத்து தனது இரண்டாவது சொந்த தயாரிப்பில் நடிக்கவிருக்கிறர். அறிமுக இயக்குனர் முருகானந்தம இயக்கும் இப்பத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கிறது. இந்நிலையில் விஷ்ணு விஷால் தனது அடுத்த பட அறிவிப்பையும் செய்துள்ளார். ‘முண்டாசுப்பட்டி’ படத்தை இயக்கிய ராம்குமார் இக்கத்தில் மீண்டும் ஒரு படத்தில் நடிக்க இருப்பதை ட்வீட் செய்துள்ளார் விஷ்ணு விஷால். இப்படம் சம்பந்தமான கூடுதல் விவரங்கள் விரைவில் வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளார் விஷ்ணு சுசீந்தின் இயக்கத்தில் விஷ்ணு நடித்துள்ள ‘மாவீரன் கிட்டு’அ விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு அடுத்து விஷ்ணு விஷாலின் சொந்த தயாரிப்பில் உருவாகும் படம், அதற்கடுத்து ராம குமார் இயக்கும் படம் என விஷ்ணுவின் படங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் சீனுராமசாமி இயக்கத்தில் விஷ்ணு நடித்துள்ள ‘இடம் பொருள் ஏவல்’ திரைப்படமும் ரிலீஸை எதிர்நோக்கி கொண்டிருக்கிறது.\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nஉலக திரைப்பட விழாவில் சூர்யாவின் ‘24’\nவிஷ்ணு விஷாலின் ‘கவரிமான் பரம்பரை’\n‘ராட்சஸன்’, ‘ஜெகஜால கில்லாடி’ முதலான படங்களில் நடித்த��� வரும் விஷ்ணுவிஷால் அடுத்து நடிக்கும்...\nவிஷ்ணு விஷாலுடன் இணையும் நட்சத்திர வாரிசு\n‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’, ‘ராட்சஸன்’, ‘ஜெகஜால கில்லாடி’ முதலான படங்களில் நடித்து வரும் விஷ்ணு...\nஅதே ஜனவரி 29-ல் ‘சுட்டுப் பிடிக்க உத்தரவு’\nசுசீந்திரன் இயக்கத்தில் 2009 ஜனவரி 29-ஆம் தேதி வெளியான படம் ‘வெண்ணிலா கபடிக்குழு’. இந்த படம்...\nநெஞ்சில் துணிவிருந்தால் ப்ரீமியர் ஷோ - புகைப்படங்கள்\nகதாநாயகன் - உன் நெனப்பு பாடல் வீடியோ\nநெஞ்சில் துணிவிருந்தால் மோஷன் போஸ்டர்\nமாவீரன் கிட்டு - கண்ணடிக்கல பாடல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yourkattankudy.com/2018/05/05/", "date_download": "2018-05-24T09:55:43Z", "digest": "sha1:D22MYNPZ6AUK3SVFDJYESSUUQ5SKPAVP", "length": 6692, "nlines": 159, "source_domain": "yourkattankudy.com", "title": "05 | May | 2018 | WWW.YOURKATTANKUDY.COM", "raw_content": "\nசீனி நோய் மற்றும் உடல் பருமன் பிரச்சனைக்கு தீர்வளிக்கும் அற்புத பானம்\nஎவ்வளவு தான் பாகற்காய் கசப்பாக இருந்தாலும், அது பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்க மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக பாகற்காய் சீனி நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. பாகற்காயைக் கொண்டு ஜூஸ் தயாரித்து ஒருவர் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், அது இரத்த சீனி அளவைக் குறைப்பதோடு, சீனி நோயால் வரும் ஆரோக்கிய பிரச்சனைகளான உடல் பருமன், உயர் இரத்த அழுத்தம், இதய நோய், உயர் கொலஸ்ட்ரல் மற்றும் பலவற்றின் அபாயத்தைக் குறைக்கும். Read the rest of this entry »\nகிண்ணஸ் சாதனை படைத்த 1,374 ஆளில்லா விமானங்களின் அற்புத நடனம்\nபீஜிங்: 1,374 ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்கள்) சீனாவின் சியான் நகர வான்பரப்பில் நடனமாடி ஒளியூட்டும் அற்புதக் காட்சி. ஒரே சமயத்தில் அதிக ட்ரோன்கள் 13 நிமிடம் பறந்த இந்த நிகழ்வு முன்பிருந்த கின்னஸ் உலக சாதனையை முறியடித்துள்ளது.\nசங்கைமிக்க ரமழானின் நல்அமல்களைக் கருத்திற்கொண்டு மட்டுப்படுத்தப்பட்ட செய்திப் பதிவேற்றமே இடம்பெறும் என்பதை அறியத்தருகிறோம்.\nஉலகக் கிண்ணப் போட்டிகளின் அட்டவணையைக் காண இங்கே சொடுக்குக.\nகுர்ஆன் மற்றும் ஹதீஸ்களை தமிழில் அறிந்துகொள்ள இங்கே சொடுக்குக\nஸ்டெர்லைட் ஆலையை மூடக்கூறி கோஷமிட்ட 17 வயது மாணவியின் வாய் மீது துப்பாக்கிச் சூடு\nஐ.தே.கட்சியின் மாவட்ட அமைப்பாளராக மத்திய குழு பரிந்துரைத்த பொறியியலாளர் அப்துர் றஹ்மானின் பெயரை வாபஸ் பெறுவதெனத் தீர்மானம்\nசரியான நேரத்தில் அதான் ஒலிக்க செய்யுமாறு இலத்திரனியல் ஊடகங்களிடம் கோரிக்கை\nநிலவும் சீரற்ற காலநிலையில் 40 ஆயிரம் பேர் வரை பாதிப்பு\nநோன்பு பெருநாள் (ஈதுல் பித்ர் ) சட்டங்கள்\nபிரபல வர்த்தகர் அஹமட் மொஹிடீன் மொடன் ஹாஜியார் வபாத்\nபழைய செய்திகளை கண்டறிய உரிய திகதியை அழுத்துங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kavina-gaya.blogspot.com/2010/12/blog-post_06.html?showComment=1292401536378", "date_download": "2018-05-24T10:15:00Z", "digest": "sha1:TDRTOEVG5MSK57O4V6VLRRB3AW726HB2", "length": 11783, "nlines": 294, "source_domain": "kavina-gaya.blogspot.com", "title": "கனவில் தொலைந்த நிஜங்கள்...!: விழியோரம்", "raw_content": "\nமிக்க நன்றிங்க கணேஷ்... பதிவு போட்ட அடுத்த நிமிடமே உங்கள் பின்னூட்டம்... அகமகிழ்ந்தேன்...\nம்ம என்னால்தான் எழுத முடியல..அதான்..\nநல்லா பொய் சொல்றீங்க.... எழுதமுடியலன்னு..\nஆமாம்...அது எழுத முடியல இல்லை எழுத தெரியாதுன்னு மாத்திக்கோங்க)))))\nபடம் எப்படி பொருத்தமா தேர்வு செய்கிறீங்க\nவாங்க... ரொம்ப நன்றி... படம் எல்லாம் கூகிள் உபயம் தான்... :)\nஹ்ம்ம்... அன்புக்கு நன்றி சரவணா...\nஅந்த போட்டோ சூப்பர் ரொம்ப நேரம் அந்த போட்டோவை பார்த்து கொண்டு இருந்தேன்\nமிக்க நன்றி அண்ணா.... எல்லாம் உங்கள் ஆசிகள்...\nஆமாங்க, ரொம்ப அழகான விழிகள்.... மிக்க நன்றி, மீண்டும் வருக. [ஆனால், கவிதையை பத்தி ஒன்னும் சொல்லாம போய்டீங்களே\nஆமாங்க, ரொம்ப அழகான விழிகள்.... மிக்க நன்றி, மீண்டும் வருக. [ஆனால், கவிதையை பத்தி ஒன்னும் சொல்லாம போய்டீங்களே\nஅட கவிதை சூப்பர் அதுவும் சுமைதாங்கியா வார்த்தை அழகு...\nரொம்ப ரொம்ப நன்றிங்க... மீண்டும் வருக...\nமனதின் பாரங்களைக் குறைப்பது கண்ணீர்தானே.சொன்ன விதம் மனதை வருடிப்போனது கவிநா \nமிக்க நன்றி தோழி... மீண்டும் வருக...\n இதை கூகுளில் தேடி எடுத்தேங்க... ரொம்ப பிடித்தமா, இந்த கவிதைக்கு பொருத்தமா இருந்துச்சு....\nஅடிக்கடி வாங்க... ரொம்ப நன்றி...\nஉங்களின் பயனுள்ள நேரத்தை எனக்காகச் செலவிட்டு, உங்கள் எண்ணங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள் பல... தொடர்ந்து வந்து வாழ்த்த வேண்டுகிறேன்...\nமழை கவிதை கொண்டு வருது யாரும் கதவடைக்க வேண்டாம்... - கவிஞர் வைரமுத்து\nகனவுக்குள் வந்தவர்களை...... வரவேற்கிறேன் என் இனிய நன்றிகளுடன் ...\nகோகுலன் கவிதைகள் (Tamil Poems)\nவருகை தந்து பெருமை தந்த உங்களின் அன்பு உள்ளங்களுக்கு என்இன��ய நன்றிகள்... மீண்டும் வருக...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kudanthaiyur.blogspot.com/2012/02/blog-post_17.html", "date_download": "2018-05-24T10:15:00Z", "digest": "sha1:MVZ36LK6YV4OEOOQAV2UOD2TDEVKMKRJ", "length": 22054, "nlines": 222, "source_domain": "kudanthaiyur.blogspot.com", "title": "குடந்தையூர்: நான் சொல்வது யாதெனில்....", "raw_content": "\nவாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்\nகுடந்தையூர் தங்களை அன்புடன் வரவேற்கிறது தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\nவெள்ளி, பிப்ரவரி 17, 2012\n(கோச்சடையான் + நீ தானே என் பொன் வசந்தம் + நண்பன் + மின்வெட்டு + ரயில் பயணம்)\nகோச்சடையான் ஸ்டில் பார்த்து விட்டு எதிர்பார்ப்பு எகிற ஆரம்பித்திருக்கிறது என்றால் அது மிகையில்லை பிடித்த படம் தியேட்டரில் சென்று அமர்ந்து பார்க்கும் போது முக்கியமான கட்டம் வரும் போது நாம் உட்கார்ந்திருக்கும் சீட்டில் இன்னும் சரியான படி அமர்ந்து ஆவலுடன் படத்தில் ஒன்றி விடுவோம் அல்லவா அது போல் தான் கோச்சடையான் ஸ்டில் பார்க்கும் போது தோன்றுகிறது படம் சிறப்பாய் வெளி வர வாழ்த்துக்கள் தலைவா\n( கோச்சடையான் வெற்றியுடையான் )\nஅதே போல் ஜீவா நடிக்க கெளதம் மேனன் இயக்கும் நீ தானே என் பொன் வசந்தம் படம் என் முக்கிய எதிர்பார்ப்பில் இருக்கிறது காரணம் நம் இசை அரசர் இளையராஜா அவர்கள் இந்த படத்திற்கு இசை அமைக்கிறார். படத்தின் ட்ரைலர் நன்றாக இருக்கிறது என்று படித்தேன் பார்க்கவில்லை இளையராஜாவின் தீவிர ரசிகனான எனக்கு இந்த படம் மிகுந்த எதிர்பார்ப்பை தந்திருக்கிறது (உன் இசை தானே எங்கள் பொன் வசந்தம்)\nநண்பன் படம் பார்த்தேன் இந்த படத்தில் சைலன்சர் கேரக்டரில் சத்யன். மனிதர் என்னமாய் வெளுத்து வாங்குகிறார் அவரை பார்த்து விட்டு யாரும் சைலன்சாய் இருக்க முடியாது. இந்த படம் அவருக்கு ஒரு முக்கியமான படம் வாழ்த்துக்கள் சத்யன் இந்த படம் பற்றி விமர்சனம் எழுதலாம் என்று நினைத்தேன் ஆனால் சரியாக வரவில்லை என்பதால் எழுதியும் வெளியிடவில்லை இருந்தாலும் படம் பார்த்து விட்டு நான் நினைத்ததை சொல்ல ஆசைபடுகிறேன் நான் விருப்பப்பட்ட துறையை தேர்ந்தெடுக்க என் வீட்டில் யாருமே கண்டிப்பாக அனுமதிக்கவில்லை என்னை உதவாக்கரை என்றே முடிவு கட்டும் நிலை என்பதால் என்னால் நான் ஆசைப்பட்டதை தேர்ந்தெடுக்க முடியவில்லை நான் இருக்கும் வேலையில் கடமைக்காக (பணத்திற்காக) இயந்��ிரத்தனமாய் சுழலும் சூழல் தான் இப்போதும் எனக்கு. நான் விரும்பிய பத்திரிகை துறையிலோ அல்லது திரைப்பட துறையிலோ மட்டும் இருந்திருந்தால் எப்படி சந்தோசமாய் முழு ஈடுபாட்டுடன் பணியாற்றியிருப்பேன் என்பதை நினைத்து பார்க்கிறேன் இந்த துறைகளில் யாரேனும் புதிதாக வந்து வெற்றி பெறும் போதெல்லாம் ஒரு ஏக்க பெருமூச்சு எனக்கு வெளிபடுகிறது ( நண்பன் படம் நன்பேண்டா என்று சொல்ல வைக்கிறது)\nமின் வெட்டு வெட்டோ வெட்டென்று இருக்கிறது சென்ற வாரம் எங்கள் வீட்டில் சில மின்சார வேலைகள் இருந்ததால் எலேக்ட்ரிசியன் அழைத்திருந்தேன் ஒரு டியுப் லைட் எரியவில்லை அதற்கு மெனக்கெட்டு கொண்டிருந்தார் அவர் கரென்ட் போறதுக்குள்ளே முடிச்சுடுறேன் இல்லேன்னா செக் பண்ண முடியாம போயிடும் என்று அவசர அவசரமாய் வேலை பார்த்து கொண்டிருந்தார் இருந்தும் கரண்ட் நின்று விட்டது இன்னும் இரண்டு நிமிடங்கள் இருந்திருந்தால் வேலை முடிந்திருக்கும் கரண்ட் போய் விட்டதால் அவர் மீண்டும் இதற்காக மாலை ஒரு முறை வந்திருந்து முடித்து கொடுத்தார் அப்போது அவர் சொன்னது பாருங்க கரென்ட் இல்லேன்னா எனக்கு கூட வேலை கிடையாது எனக்கே இப்படின்னா எத்தனையோ தொழிற்சாலைகள் நிலைமையை நினைச்சு பாருங்க என்றார் உண்மை தான் (மின் வெட்டு இல்லாத நிலை வேண்டும் )\nரயில் பயணத்தில் கையோடு புத்தகம் வைத்திருந்தாலும் வெளியில் எடுத்து படிக்க யோசிக்க வேண்டியதாய் இருக்கிறது காரணம் சென்ற வாரம் ஊருக்கு சென்ற போது வாரஇதழ் ஒன்று படிப்பதற்காக வாங்கினேன் எனக்கு எப்போதுமே புத்தங்கங்கள் என்றால் வாங்கும் போது எப்படி புத்தம் புதிதாக கசங்காமல் இருக்கிறதோ அதே போல் படித்து முடித்த போதும் இருக்க வேண்டும். ஆனால் பாருங்கள் புத்தகம் வாங்கிய ஐந்து மணி நேரத்திலேயே ரயிலில் ஒவ்வொருவரும் வாங்கி படித்து நான் சென்று இறங்குவதற்குள் அந்த புத்தகம் கசங்கி அட்டை கையோடு வந்து விடும் போல் இருந்தது சரி நீ மத்தவங்க கிட்டே புக் வாங்கினா எப்படி என்கிறீர்களா முழுக்க படித்து விட்டு எப்படி கொடுத்தார்களோ அப்படியே கொடுப்பேன் ஏனெனில் சின்ன ஒரு முக சுளிப்பும் தாங்கும் மன வலிமை என்னிடம் இல்லை (புத்தகம் படிக்கவும் பாதுகாக்கவும் மட்டுமே )\nநண்பர் கரைசேரா அலை அரசன் அவர்கள் தனக்கு கிடைத்த விருதுகளை எ��்னுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறார் அவருக்கு என் மனம் கனிந்த நன்றி\nஅது உனக்கு அதிக வட்டியுடன் திரும்ப கிடைக்கும்\nகடுகளவு சிறந்த சிந்தனை பூசணியளவு நற்பயனை தரும்\nஇடுகையிட்டது r.v.saravanan நேரம் வெள்ளி, பிப்ரவரி 17, 2012\nநன்கு எழுதுங்கள்; நிறைய எழுதுங்கள்.\nகலை பிப்ரவரி 17, 2012 4:41 முற்பகல்\nபாலா பிப்ரவரி 17, 2012 9:24 பிற்பகல்\nகொச்சடையான் போஸ்டரை பார்த்ததும் நான் அடைத்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.\nஅப்புறம் ரயில் பயணங்களில் நான் பெரும்பாலும் வில்லங்கமான புத்தகங்களே படிப்பேன். அதாவது, மாவோயிஸ்ட், ஹிட்லர் இல்லை ஆன்மீகம் என்று. யாரும் கேட்க மாட்டார்கள்.\nஇன்னும் பல விருதுகள் பெற கடவுளை மனமார வேண்டுகிறேன்.\nகிரி பிப்ரவரி 18, 2012 8:29 பிற்பகல்\n//இன்னும் இரண்டு நிமிடங்கள் இருந்திருந்தால் வேலை முடிந்திருக்கும் கரண்ட் போய் விட்டதால் //\n//நீ மத்தவங்க கிட்டே புக் வாங்கினா எப்படி என்கிறீர்களா முழுக்க படித்து விட்டு எப்படி கொடுத்தார்களோ அப்படியே கொடுப்பேன்//\nஅதுக்கு தான் நான் நான் கடையில இப்படி வாங்குறதே இல்ல ;-)\nஅரசன் சே பிப்ரவரி 19, 2012 10:08 பிற்பகல்\nபல விடயங்களை தொகுத்து இருக்கின்றிர்கள் ..\nகோச்சடையான் அறிமுக படமே அதிருது ..\nஅப்புறம் புத்தகம் பற்றிய உங்க கருத்து நச் ..\nநல்ல பகிர்வுக்கு என் நன்றிகள் சார்\nஉங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅகம் புறம் குறும் படம்\nவாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇளமை எழுதும் கவிதை நீ....\nதிருமண ஒத்திகை நூல் - சில குறிப்புகள்\nதிருமண ஒத்திகை நூல் - சில குறிப்புகள் திருமண ஒத்திகை கதை எழுத ஆரம்பிக்கும் போது, எங்கள் ஆசான் திரு கே. பாக்யராஜ் அவர்களின் வா...\nடெஸ்ட் சிறுகதை ஏனோ ஒன்பதாம் வகுப்பில் நடந்த சம்பவம் இன்று எனது ஞாபகத்தில் வந்து நின்றது. அன்றைய வகுப்பில் டெஸ்ட் வைத்திர...\nதிருகண்ண மங்கை ஆலயங்கள் தரிசனம் கும்பகோணத்தை சுற்றி எண்ணற்ற புண்ணிய ஸ்தலங்கள் உள்ளன. நண்பர் வினோ சொல்வார் .சரவணன் நீங்க இந்த ...\nரயில் பயணங்களில்.... வாங்களேன் அன் அன் ரிசர்வ் கம்பார்ட்மென்ட் டில் ஜாலியா ஒரு ட்ரிப் போகலாம் .கொஞ்சம் கூட்ட நெரிசல் இருக்கும் தான் இ...\nநான் என்ன சொல்றேன்னா.... முகநூலில் எழுதிய���ற்றை தான் இங்கே தொகுத்து தந்திருக்கிறேன். பொன்னியின் செல்வன் படித்த போது நான...\nவலங்கைமான் மகா மாரியம்மன் பாடை காவடி திருவிழா\nவலங்கைமான் மகா மாரியம்மன் பாடை காவடி திருவிழா கும்பகோணம் மன்னார்குடி சாலையில் கும்பகோணத்தில் இருந்து பத்து கிலோ மீட்டரில் உள்ளது வலங்கைமா...\nஎன் அன்பு தாத்தா என்னை சிறு வயது முதல் வளர்த்தது என் தாத்தாவும் பாட்டியும் தான். என் தாத்தாவை பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொள்ள...\nயதார்த்தம் - குமுதம் ஒரு பக்கக் கதை\nயதார்த்தம் (ஒரு பக்கக் கதை ) \" படப்பிடிப்பில் விபத்து. பிரபல ஹீரோ சதீஷ் காயம் \" என்ற தலைப்பு செய்தியை ...\nவலங்கைமான் பாடை கட்டி மகா மாரியம்மன் திருவிழா\nவலங்கைமான் பாடை கட்டி மகா மாரியம்மன் திருவிழா கும்பகோணத்தில் இருந்து மன்னார்குடி செல்லும் சாலையில் 10 கிலோ மீட்டரில் உள்ளது வலங்கை...\nஇது எனது 350 வது பதிவு தளம் ஆரம்பித்த இந்த 5 வருடங்களில் இது குறைவு தான் என்றாலும் மனதுக்கு நிறைவாக இருக்கிறது தங்களின் ஊக்கத்தா...\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nவெற்றியை எட்டும் வரை எட்டு....\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: tjasam. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maniyinpakkam.blogspot.com/2012/09/blog-post_8372.html", "date_download": "2018-05-24T09:46:07Z", "digest": "sha1:DIDWFL3HURAG6OV2VD75UN4CQDY3UC37", "length": 8698, "nlines": 258, "source_domain": "maniyinpakkam.blogspot.com", "title": "எழிலாய்ப் பழமை பேச...: சேட்டை", "raw_content": "\nஎப்பேர்ப்பட்ட வனத்துல போயி மேஞ்சாலும், கடைசியா இனத்துல போயித்தான் அடையணும்\nவெறுமனே தன் வலக்கையை மட்டுமே\nதன் வலக்கையை மட்டுமே வீசினார்.\nகூடுதல் ஓட்டத்துடன் ஓடிய நாய்\nஅல்லது, இதைப் படிக்கிற உங்களுக்கா\nவகைப்பாடு அனுபவம், கவிதை பணிவுடன் பழமைபேசி\nஅல்லது, இதைப் படிக்கிற உங்களுக்கா\nஆறறிவுவுள்ள அனைத்து அயோக்கியர்களுக்கும்- உங்க கவிதையைப் படிக்காதவங்களுக்கும்-தான், மணியண்ணா\nமுன்பக்கம் முதற்பக்கம் அடுத்த பக்கம்\nஆறை நாட்டானின் அலம்பல்கள் (11)\nகவி காளமேகத்தின் தாக்கம் (9)\nகனவில் கவி காளமேகம் (20)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/2011-magazine.html", "date_download": "2018-05-24T10:00:36Z", "digest": "sha1:ZBTLQJSPLQKUEEH4ZXSQ37PQ6A5XIUFY", "length": 2988, "nlines": 66, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - 2011 இதழ்கள்", "raw_content": "\nஇந்தியாவுக்கு ஏற்ற ‘மே தினம்’\nசென்னை புத்தகச் சங்கமம்-2018 முத்திரைப் பதிவுகள்\nமருந்து, மாத்திரைகள் பயன்படுத்தும் போது கட்டாயம் பின்பற்ற வேண்டியவை\nஅறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா\nகல்வி இலாகாவில் பார்ப்பன ஆதிக்கம்\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள்...\nதிருக்குறள் பரப்ப பெரியாரின் தீவிர செயல்பாடுகள்\nபாரத பாத்திரங்கள் (1 )\nமனம் தளராமல் சாதித்த மாற்றுத் திறனாளி பெண்\n மூடக்கருத்துக்கு அறிவியல் சாயம் பூசும் காவிகள்\nதகுதி, திறமை வாதம் மோசடிப் பேர்வழிகளின் பிதற்றல்\nபி.ஜே.பி. காவி ஆட்சியில் பெண் குழந்தைக்கும் பாதுகாப்பில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sattrumun.com/tamilisai-press-meet-neet/", "date_download": "2018-05-24T09:38:43Z", "digest": "sha1:Q6EDW3AXKDRGYTIUCVCO6733DSCW4VDU", "length": 9444, "nlines": 110, "source_domain": "www.sattrumun.com", "title": "செல்ஃபி மோகத்தால் 10 மாத குழந்தையை எஸ்கலேட்டரில் பறிகொடுத்த தம்பதிகள்", "raw_content": "\nபிரபல உணவக பானத்தில் கரப்பான் பூச்சி சம்பவத்தை பாலியல் ரீதியாக திசை திருப்பி முயன்ற பெண் மேனேஜர்\nதேடப்படும் பலான பெண்ணிற்கு வழிகாட்டும் காவலர் வைரலாகும் ஆடியோ\nசேட்டை செய்தவனுக்கு சரியான பாடம் புகட்டிய ஊர் பெண்கள் – வீடியோ\nசெல்ஃபி மோகத்தால் 10 மாத குழந்தையை எஸ்கலேட்டரில் பறிகொடுத்த தம்பதிகள்\nதிருப்பதியில் முதலமைச்சர் பழனிச்சாமி வழிபாடு செய்த போது திடீர் என சாமியாடிய நபர் வீடியோ\nHome India செல்ஃபி மோகத்தால் 10 மாத குழந்தையை எஸ்கலேட்டரில் பறிகொடுத்த தம்பதிகள்\nசெல்ஃபி மோகத்தால் 10 மாத குழந்தையை எஸ்கலேட்டரில் பறிகொடுத்த தம்பதிகள்\nசெல்ஃபி மோகத்தால் தங்களது 10 மாத குழந்தையை கண் எதிரே பறிகொடுத்து தவிக்கின்றனர் ராஜஸ்தான் மாநில இளம் தம்பதிகள்.\nராஜஸ்தான் மாநிலம; கங்காநகர் பகுதியில் தங்களது 10 மாத குழந்தையை மருத்துவரிடம் காண்பிக்க அழைத்து சென்றுள்ளனர். மருத்துவரை பார்த்துவிட்டு அருகில் உள்ள சிஜிஆர் ஷாப்பிங் மாலிற்கு தம்பதிகள் சென்றுள்ளனர்.\n3 வது மாடியில் தங்களது குழந்யையை கையில் வைத்துக் கொண்டு எஸ்கேலெட்டர் அருகே ஆரம்பத்தில் செல்ஃபி எடுக்கின்றனர்.\nபின்னர் சிறுது நேரம் கழித்து எஸ்கலேட்டரில் குழந்தையுடன் ஏறுகின்றனர். முதல் படியில் கால் வைத்ததும் கணவர் எஸ்கலேட்டரில் இருந்தவாறே குழந்தையுடன் செல்ஃபி எடுக்க முயற்சிக்கின்றார். இதற்காக மனைவியை குழந்தையுடன் போஸ் கொடுக்க சொல்ல , போஸ் கொடுக்கும் போது மனைவி பேலன்சை இழந்து கையில் இருந்து அவர்களது குழநதை 3 வது மாடி எஸ்கலேட்டரில் இருந்து கிழே விழுகின்றனது.\nகையில் இருந்து தவறிய குழந்தை கம்பியில் அடிபட்டு கீழே விழுகின்றது. மருத்துவமனைக்கு குழுந்தை கொண்டு செல்லப்பட்டதும் குழந்தை இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஎஸ்கலேட்டரில் செல்ஃபி எடுக்க ஆசைப்பட்டு குழந்தையை பறிகொடுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசிறு குழந்தைகளை எஸ்கலேட்டரில் அழைத்து செல்லும் பெற்றோர்கள் மிகவும் கவனத்துடன் இருப்பதும். முடிந்தவரை எஸ்கலேட்டரை தவிர்த்துக் கொள்வதும் நல்லது.\nPrevious articleதிருப்பதியில் முதலமைச்சர் பழனிச்சாமி வழிபாடு செய்த போது திடீர் என சாமியாடிய நபர் வீடியோ\nNext articleசேட்டை செய்தவனுக்கு சரியான பாடம் புகட்டிய ஊர் பெண்கள் – வீடியோ\nபிரபல உணவக பானத்தில் கரப்பான் பூச்சி சம்பவத்தை பாலியல் ரீதியாக திசை திருப்பி முயன்ற பெண் மேனேஜர்\nசேட்டை செய்தவனுக்கு சரியான பாடம் புகட்டிய ஊர் பெண்கள் – வீடியோ\n10 வயது மகளை தியேட்டருக்கு அழைத்து வந்து தொழில் அதிபருக்கு இரையாக்கிய தாய்\n10 வயது மகளை தியேட்டருக்கு அழைத்து வந்து தொழில் அதிபருக்கு இரையாக்கிய தாய்\nதற்கொலைக்காக தூக்கில் தொங்கிய பெண்ணை சினிமா பாணியில் உயிருடன் காப்பாற்றிய போலிசார்\nமாணவிகளுக்கு நூல் விட்ட கல்லூரி பேராசிரியருக்கு தக்க பாடம் புகட்டிய கல்லூரி மாணவிகள்\nபிரபல உணவக பானத்தில் கரப்பான் பூச்சி சம்பவத்தை பாலியல் ரீதியாக திசை திருப்பி முயன்ற...\nதேடப்படும் பலான பெண்ணிற்கு வழிகாட்டும் காவலர் வைரலாகும் ஆடியோ\nசேட்டை செய்தவனுக்கு சரியான பாடம் புகட்டிய ஊர் பெண்கள் – வீடியோ\nசெல்ஃபி மோகத்தால் 10 மாத குழந்தையை எஸ்கலேட்டரில் பறிகொடுத்த தம்பதிகள்\nதிருப்பதியில் முதலமைச்சர் பழனிச்சாமி வழிபாடு செய்த போது திடீர் என சாமியாடிய நபர் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rsyf.wordpress.com/2012/08/31/chile-students-struggle/", "date_download": "2018-05-24T09:41:43Z", "digest": "sha1:LA5ZRD6VOSQTJIHHKZOTM45P3QXSJLB6", "length": 24236, "nlines": 93, "source_domain": "rsyf.wordpress.com", "title": "வீரஞ்செறிந்த சிலி மாணவர் போராட்டம்! வீடியோ !! | புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி", "raw_content": "\nபுரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு. _______ எண்:41,பிள்ளையார் கோயில் தெரு, மதுரவாயல், சென்னை-95. _____ அலைபேசி: (91)9445112675\n“எம் தாய்மண் உணர்ச்சிக்கு ஈடாகுமா உன் கூலிப்படையின் சம்பள உணர்ச்சி\nகூடங்குளம்:பாசிச ஜெ அரசின் கொலைவெறித் தாக்குதலை கண்டிக்கிறோம்\nஉலையை எப்படி நிறுத்த முடியும் கட்டடமெல்லாம் கட்டிபுட்டு… சில அறிவாளிங்க கேட்குறாங்க தினமலர மென்னுபுட்டு\nகூடங்குளம் மக்களோடு கரங்களை இணைத்திடு நாட்டை மீண்டும் காலனியாக்கும் அணு உலையை விரட்டிடு\nதோழர் மாவோ: எம் விடுதலைப்பாதையில் உன் சிந்தனை ஒளிவெள்ளம்\nபார்ப்பனக் குடுமியில் பாரதியின் மீசை\nஉயர்நீதிமன்ற 150வது ஆண்டு விழா யாருக்காக\nஇஸ்ரோ செஞ்சுரியினால் இந்தியனுக்கு என்ன பயன்\nகல்யாண் ஜூவல்லர்ஸ் புரட்சியை மிஞ்சிய ரஜினியின் புரட்சி\nநீ தான் ஆசிரியன் – கவிதை\nகருப்பொருள் Select Category 1 அசை படங்கள் அடிப்படை உரிமை அடிமை மோகம் அதிகார வர்க்கம் அமெரிக்க பயங்கரவாதம் அரங்கக் கூட்டம் அரசியல் அழுகி நாறும் முதலாளித்துவம் ஆசான்கள் ஆதிக்க சாதிவெறி ஆர்.எஸ்.எஸ் ஆர்ப்பாட்டம் ஆவணப்படம் இந்திய ராணுவம் இந்து பயங்கரவாதம் இந்து பாசிசம் இந்து மதம் இளைஞர்கள் இவர் தான் லெனின் ஈழம் உயர் கல்வி உரைவீச்சு உலகமயமாக்கல் உளவியல் உளவு வேலை உள்ளிருப்பு போராட்டம் உழைக்கும் மகளிர் தினம் உழைக்கும் மக்கள் ஊடகங்கள் ஊடகம் எது தேசபக்தி ஏகாதிபத்திய அடிமை ஏகாதிபத்திய கைக்கூலிகள் ஏகாதிபத்தியம் ஓட்டுப் பொறுக்கிகள் ஓவியங்கள் கட்டுரை கம்யூனிசம் கருத்தரங்கம் கருத்துப்படம் கல்வி உரிமை கல்வி கட்டணக்கொள்ளை கல்வி கட்டுரை கல்வி தனியார்மய எதிர்ப்பு மாநாடு கல்வி தனியார்மய ஒழிப்பு கல்வி தனியார்மயம் கல்வித் தனியார்மய ஒழிப்பு மாநாடு கழிசடைகள் கவிதை கவிதைகள் காங்கிரஸ் காங்கிரஸ் துரோக வரலாறு காதல் – பாலியல் கார்ப்பரேட் முதலாளிகளின் கைக்கூலி கார்ல் மார்க்ஸ் கிரிக்கெட் சூதாட்டம் கீழைக்காற்று குடும்பம் குறுக்கு வெட்டு பகுதி குழந்தைகள் கூடங்குளம் சட்டக் கல்லூரி சமச்சீர் கல்வி சமூக விமர்சனம் சாதி மறுப்பு சாலை மறியல் சி.பி.எம் சினிமா சினிமா கழிசடைகள் சிறப்புக் கட்டுரைகள் சிறு வெளியீடு சுவரொட்டி சென்னை புத்தகக் கண்காட்சி சோசலிசம் சோவியத் திரைப்படங்கள் சோவியத் யூனியன் ஜெயாவின் பேயாட்சி டாடா டைஃபி தனியார்மய கல்வியின் லாபவெறி தனியார்மயம் தாராளமய பயங்கரவ���தம் தெருமுனைக்கூட்டம் தேசிய இனவெறி தேர்தல் பாதை தேர்தல் புறக்கணிப்பு இயக்கம் தொழிலாளர் வர்க்கம் தோழர் ஸ்டாலின் நக்சல்பாரிகள் நச்சுப் பிரச்சாரம் நவம்பர் புரட்சி நாள் நாகரீகக் கோமாளி நீதித்துறை நுகர்வு கலாச்சாரம் நூல் அறிமுகம் நூல்கள் பகத்சிங் பள்ளி மாணவர்கள் பழங்குடியின மாணவர்கள் பாசிசம் பாடல்கள் பார்ப்பனிய கொடுமைகள் பார்ப்பனியம் பிரச்சார இயக்கம் பிராந்திய மேலாதிக்கம் பு.மா.இ.மு புகைப்படங்கள் புதிய கலாச்சாரம் புத்தகக் கண்காட்சியில் புமாஇமு புரட்சி புரட்சிகர கவிதைகள் புரட்சிகர திருமணம் புரட்சிகர பாடல்கள் பெட்ரோல் பேட்டி போராடும் உலகம் போராட்ட செய்திகள் போராட்ட நிதி போராட்டத்தில் நாங்கள் போராட்டம் போலி கம்யூனிஸ்டுகள் போலி சுதந்திரம் போலி ஜனநாயகத் தேர்தல் போலி ஜனநாயகம் போலீசு ஆட்சி ம.க.இ.க மக்கள் கலை இலக்கியக் கழகம் மறுகாலனியாக்கம் மாணவர் விடுதி மாணவர்கள் மாணவர்கள்-இளைஞர்கள் முதலாளித்துவ பயங்கரவாதம் முதலாளித்துவம் முல்லைப் பெரியாறு மெட்ரோ ரயில் மே தினம் மொழிபெயர்ப்பு கட்டுரைகள் லெனின் வணிகமயம் விடுதலைப் போர் விலைவாசி உயர்வு விளையாட்டு வெளியீடுகள் ஸ்டாலின்\nவீரஞ்செறிந்த சிலி மாணவர் போராட்டம்\n“கல்விக் கட்டணத்தை ஒழி”, “அரசு பள்ளிகளுக்கு போதிய நிதி ஒதுக்கு” என்ற முழக்கங்களோடு அரசின் கல்வி கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து சிலி நாட்டில் ஊர்வலம் நடத்திய லட்சக்கணக்கான மாணவர்கள் மீது போலிஸ் கண்ணீர் புகை வீச்சு நடத்தி தண்ணீர் பீரங்கிகளால் தாக்கியது.\nபுதன் கிழமை சிலி தலைநகரம் சான்டியாகோவில் நடந்த இந்த ஊர்வலத்தில் சுமார் 1.5 லட்சம் மாணவர்கள் கலந்து கொண்டனர். சிலி நாட்டின் மற்ற நகரங்களிலும் சிறிய அளவிலான ஆர்ப்பாட்டங்களை நடந்தன. மாணவர் போராட்டத்துக்கு கல்வியாளர்களும் தொழிலாளர் சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.\nசிலியின் கல்வித் துறை கொடுங்கோலன் அகஸ்டோ பினாக்கியோவின் ஆட்சியில் 1982ம் ஆண்டு தனியார் மயமாக்கப்பட்டது. பல்கலைக் கழகங்கள் லாப வேட்டை ஆடும் தனியார் வியாபார நிறுவனங்களாக மாற்றப்பட்டுள்ளன. பல்கலைக் கழக, கல்லூரிக் கட்டணங்கள் பெருமளவு உயர்ந்துள்ளன. பட்டப்படிப்பு படித்து முடிப்பதற்குள் ஒரு மாணவன் பெருமளவு கடனில் சிக்கி கொள்கிறான்.\nஅரசு பள்ள��கள், பல்கலைக் கழகங்களுக்கு தேவையான அடிப்படை கட்டுமானம், ஆசிரியர்கள், புத்தகங்கள் போன்ற வசதிகளுக்கு அரசாங்கம் நிதி ஒதுக்குவதில்லை. வளர்ந்து வரும் தேவைக்கு ஏற்ப புதிய கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் கட்டப்படாததால் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டு வருகிறது.\nஇந்த பிரச்சனைகளுக்கு தீர்வாக ‘கல்வியில் தனியார் மயத்தை ஒழித்து அனைவரும் கல்வி பெறும்படி அரசே கல்வி நிலையங்களை நடத்த வேண்டும். கல்விக் கட்டணங்களை ஒழிக்க வேண்டும், கல்வித் துறையில் அடிப்படை மாற்றங்களை கொண்டு வர வேண்டும்’ என்று கோரி சிலி மாணவர்கள் கடந்த ஒரு ஆண்டாக போராடி வருகின்றனர். ‘கல்வி உதவித் தொகைகளை அதிகரிப்பதாகவும், கல்விக் கடன்கள் மீதான வட்டியை குறைப்பதாகவும்’ அரசாங்கம் உறுதியளித்தாலும், மாணவர்கள் கல்வி அமைப்பில் அடிப்படை மாற்றங்களுக்காக போராட்டத்தை தொடர்கின்றனர்.\nகடந்த ஜூன் மாதம் நடந்த மாணவர்கள் ஊர்வலமும் போலீஸ் நடவடிக்கை மூலம் கலைக்கப்பட்டது. ஆகஸ்ட் 19-ம் தேதி சான்டியாகோ பள்ளிகளில் ஒரு வாரமாக உள்ளிருப்பு போராட்டம் நடத்திய மாணவர்களை தாக்கி 139 மாணவர்களை கைது செய்தது போலீஸ். அதைத் தொடர்ந்து புதன் கிழமை சான்டியாகோவில் மாணவர்கள் பேரணி நடத்தினர். அரசின் ஏவல் படையான போலிஸ் மாணவர்களை தாக்கி திட்டமிட்டு வன்முறையை தூண்டியது. கண்ணீர் புகை குண்டுகளை வீசுவது, மாணவர்களை வெறிகொண்டு தாக்குவது என வழக்கமான அடக்குமுறைகளை அவிழ்த்து விட்டு விட்டு, இறுதியில் மாணவர்கள் வன்முறையை தூண்டியதாக 300 பேர் வரை கைது செய்தது.கைது செய்த மாணவர்களை “பொது அமைதிக்கும் பங்கம் விளைவித்த்வர்கள்“ என்று சொல்லுகிறது போலிஸ்.\n“மக்கள் பிரச்சனைகளை அரசு காது கொடுத்து கேட்பதாயில்லை. பல்கலைக் கழகங்களில் லாப வேட்டை நடப்பதை நாடாளுமன்ற குழு ஒன்றே அம்பலப்படுத்திய பிறகும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை’ என்கிறார் கத்தோலிக் பல்கலைக் கழக மாணவர் கூட்டமைப்பின் தலைவர் நோம் டிடல்மேன்.\nஉலகமயமாக்கல் கால கட்டத்தில் பல்வேறு நாட்டு அரசுகள் உலக வங்கியின் மகுடிக்கு ஆடும் பாம்புகளாக மாறியிருக்கின்றன. கல்வித் துறையில் தனியார் மயத்தை வளர்க்க அரசு பள்ளிகளின் தரத்தை குறைப்பது, போதிய நிதி ஒதுக்காமல் இழுத்தடிப்பது, கல்விக் கட்டணத்தை உயர்த���துதல், தனியார் கல்வி முதலாளிகளுக்கு வால் பிடிப்பது போன்ற வேலைகளை செய்து வருகின்றன. இதை எதிர்த்து சிலி மாணவர்கள் நடத்தும் போர்க்குணமிக்க போராட்டம் உலகெங்கிலும் உள்ள மாணவர்களுக்கு முன்னுதாரணமாக உள்ளது.\nகனடா நாட்டு மாணவர்கள் எழுச்சி, வால் வீதி ஆக்கிரமிப்பு போரட்டத்த்துக்கு அமெரிக்க மாணவர்களின் ஆதரவு, இங்கிலாந்து மாணவர்களின் எழுச்சி மிக்க பேரணி என்று உலக நாடுகள் பலவற்றிலும் மாணவர்கள் பொங்கி வீதிக்கு வந்து போராடுகிறார்கள்.\nதமிழகத்தில் கல்வி தனியார் மயத்தை எதிர்த்து போராடி வரும் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியினரின் போராட்டங்கள் போலிஸ் ரவுடிகளால் தாக்குதலுக்கு உள்ளாகிறது. தனியார்மயத்திற்கு சாவு மணியடிக்க உலகம் முழுவதும் எழுச்சியுடன் மாணவர்களுடன் நம்மை இணைத்துக் கொள்வோம்.\nமேலும் படங்களுக்கு இங்கே அழுத்தவும்\nகனேடிய மற்றும் சிலி மாணவர் போராட்டக் காட்சிகள்\n மாணவர்கள்-தோழர்கள் மீது போலீசு கொலைவெறி தாக்குதல்\nFiled under: போராடும் உலகம் | Tagged: அரசு பள்ளிகள், கனடா, கல்வி, கல்வி தனியார்மயம், கல்வி மாபியா, சிலி, தனியார்மயம், மாணவர் போராட்டம் |\n« பிரசுரம்: போலீசு அராஜகத்தையும் பொய்வழக்கையும் முறியடிப்போம் கண்டன ஆர்ப்பாட்டம்: போலீசு அராஜகத்தையும் பொய்வழக்கையும் முறியடிப்போம் கண்டன ஆர்ப்பாட்டம்: போலீசு அராஜகத்தையும் பொய்வழக்கையும் முறியடிப்போம்\nபுதிய ஜனநாயகம் – செப்டம்பர் 2012 மின்னிதழ்\nஉங்கள் அமைதிக்காகவே உங்களைச் சுடுகிறோம் \nஸ்டெர்லைட்டுக்காக தூத்துக்குடியில் அரச பயங்கரவாதம் – வீடியோ தொகுப்பு \nதூத்துக்குடி : கொல்லப்பட்டவர்களின் உடல்களை பாதுகாக்குமாறு நீதிமன்றம் உத்திரவு \nகலெக்டரை மாத்துனா எங்களுக்கென்ன – ஸ்டெர்லைட்டை எப்ப மூடுவீங்க \nபோலீசு ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வருவோம் – மக்கள் அதிகாரம்\n உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த வழக்குரைஞர் வாஞ்சிநாதன் நேர்காணல்\nஅத்துமீறிய அரச அடக்குமுறை – கார்ட்டூன் \nமே 23 : தூத்துக்குடியில் அரச பயங்கரவாதம் | நேரலை | Live Blog\nஸ்டெர்லைட்டு முதலாளிக்காக தூத்துக்குடி மக்களைக் கொன்ற போலீசு \n1 அசை படங்கள் அடிப்படை உரிமை அரசியல் அழுகி நாறும் முதலாளித்துவம் ஆர்ப்பாட்டம் ஈழம் ஓட்டுப் பொறுக்கிகள் கருத்துப்படம் கல்வி கட்டணக்கொள்ளை கல்வி தனி��ார்மயம் கல்வித் தனியார்மய ஒழிப்பு மாநாடு கவிதைகள் குறுக்கு வெட்டு பகுதி கூடங்குளம் சமச்சீர் கல்வி ஜெயாவின் பேயாட்சி தாராளமய பயங்கரவாதம் தேர்தல் புறக்கணிப்பு இயக்கம் பகத்சிங் பார்ப்பனிய கொடுமைகள் பு.மா.இ.மு புரட்சிகர கவிதைகள் போராட்ட செய்திகள் போராட்டத்தில் நாங்கள் போராட்டம் போலி ஜனநாயகம் மறுகாலனியாக்கம் மாணவர்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.worldwidescripts.net/rounded-css3-shapes-buttons-with-gradients-41161", "date_download": "2018-05-24T10:17:53Z", "digest": "sha1:IK7Z4WVI5OW3VBPQK3NBYRKH75EFYP5S", "length": 4053, "nlines": 70, "source_domain": "ta.worldwidescripts.net", "title": "Rounded CSS3 Shapes - Buttons With Gradients | WorldWideScripts.net", "raw_content": "\nமேல் மதிப்பிடப்பட்டதுமிகவும் பிரபலமான பிரிவுகள்சிறந்த ஆசிரியர்கள்37 More Languages\nவகை விளக்கம் முக்கிய வார்த்தைகள் பாகத்தின் பெயர்\nதேதி வரை தங்க எங்கள் ஜூன் குழுசேர்\n நீங்கள் அதை விரும்பவில்லை என நம்மை பின்பற்ற\nஇந்த கூறு 37 கள் பிற மொழிகளில் கிடைக்கிறது\nவட்டமான CSS3 வடிவங்கள் எல்லை ஆரம், சாய்வு, மாற்றம், உரை நிழல் கொண்டு செய்யப்படுகின்றன, சொட்டு-நிழல் மற்றும் PNG முகமூடிகள். 13 வண்ணங்களில் 52 வட்டமான வடிவங்கள் உள்ளன. நீங்கள் முன்னேற்றம் பார்கள் மற்றும் மிகவும், உங்கள் திறமைகளை வழங்கும், பொத்தான்கள் அவற்றை பயன்படுத்த முடியும்.\nஇந்த பிரிவில் மற்ற கூறுகள்இந்த எழுத்தாளர் அனைத்து கூறுகளும்\nCommentsஅடிக்கடி கேள்விகள் மற்றும் பதில்கள் கேட்டார்\nIE9, பயர்பாக்ஸ், சபாரி, குரோம்\nHTML, CSS படையமைப்பு PSD, படையமைப்பு PNG\nஇணையவழி, இணையவழி, அனைத்து பொருட்கள், எல்லை ஆரம், பொத்தான்கள், நிறங்கள், CSS3, சாய்வு, முகமூடிகள், முன்னேற்றம், வட்ட வடிவங்கள், நிழல்கள், மாற்றங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pallavar-vanniyar.blogspot.com/2012/", "date_download": "2018-05-24T10:07:27Z", "digest": "sha1:HYGG3OPYCNFY2PTAXX3BQGFTK5XBWA7A", "length": 200755, "nlines": 548, "source_domain": "pallavar-vanniyar.blogspot.com", "title": "பல்லவர் வம்சம்: 2012", "raw_content": "\"பாராண்ட பெரும்படை பல்லவர் தம் பள்ளிவாழ் படை\".அறுபத்து மூன்று நாயன்மாருள் ஒருவரும், தமிழ் புலமையுடையவரும், தொண்டை நாட்டரசருமாய்த் திகழ்ந்து, கி. பி. ஏழாம் நுற்றாண்டில் வாழ்ந்த ஐயடிகள் என்னும் பல்லவர்கோன் ஐயடிகள் காடவர்கோன் எனப்படுகிறார். பல்லவரென்னும் பெயர் பள்ளிகளென மருவி வழங்கலாயிற்று என்பது புலவர் சிவங்கருணாலய பாண்டியனார் கருத்��ு.இன்றும் பல்லவர் குலமாக அறியப்படுவது வன்னியர் குலமாகிய காடவராயர் மற்றும் சம்புவராயர்கள் மட்டுமே.\nகி.பி.7 ஆம் நூற்றாண்டு மஹேந்திரவர்ம பல்லவர் காலத்திய கல்வெட்டு : காடந்தைகள் என்பாருக்கும், புதுப்பள்ளிகளுக்கும் நடைபெற்ற போரில் எருமைநாட்டு அதிகாரி ஒருவன் மாண்டான் என்ற செய்தி\nஆதாரம்: தருமபுரி மாவட்டம் பலிஞ்சரஹள்ளி எனும் ஊரில் உள்ள நடுகல் கூறும் செய்தி.\nஇதன் காலம் கி.பி.7 ஆம் நூற்றாண்டு.மஹேந்திரவர்ம பல்லவர் காலத்தியது.\n(தருமபுரி கல்வெட்டுக்கள், தொகுதி 2, எண். 1973/26)\nகாடந்தைகள் என்பாருக்கும், புதுப்பள்ளிகளுக்கும் நடைபெற்ற போரில் எருமைநாட்டு அதிகாரி ஒருவன் மாண்டான் என்பதே செய்தி.\nPosted by கண்டிய தேவர் (படையாட்சி-வன்னியர்) ) at 3:58 AM\nவன்னிய குல பல்லவ மன்னர் \"மாமல்லன்\" நரசிம்ம பல்லவர் கதை சொல்லும் , எம்ஜிஆர் அவர்கள் நடித்த \"காஞ்சி தலைவன்\" திரைப்படம் :\nPosted by கண்டிய தேவர் (படையாட்சி-வன்னியர்) ) at 11:22 PM\nபல்லவர் கால திருமால் சிலை: விருத்தாசலம் அருகே கண்டெடுப்பு : -- முகாசா பரூர் கச்சிராயர்\nபண்ருட்டி: விருத்தாசலம் அருகே 1,300 ஆண்டுகள் பழமை வாய்ந்த பல்லவர் கால திருமால் சிலையும், கச்சிராயர்களின் கல்வெட்டுகள் இரண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து, பண்ருட்டி கல்வெட்டு ஆய்வாளர் தமிழரசன், நிருபர்களிடம் கூறியதாவது :- கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த முகாசா பரூரில் கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள், ஆய்வில் கண்டறியப்பட்டன. மேலும், சங்க காலத் தொடர்புடைய இவ்வூரில், பல்லவ மன்னர்கள் காலத்தில் திருமால் கோவிலும், சிவன் கோவிலும் கட்டப்பட்டுள்ளன. காலப்போக்கில் அவை, முற்றிலும் சிதைந்து போயின. வேற்று மதத்தவர் படையெடுப்பில் சிதைக்கப்பட்டுள்ளன.\nஅவற்றில் பெருமாள், தாயார், கருடாழ்வார், பாய்கலைப்பாவை எனப்படும் கொற்றவை சிற்பங்கள் குறிப்பிடத்தக்கவை. ஆனால், ஒரே ஒரு திருமால் சிலை மட்டும் பின்னமில்லாமல், முழுமையாக, அக்காலத்தில் மறைத்து பாதுகாத்து வைத்துள்ளது தெரியவந்துள்ளது. 199 செ.மீ உயரமும், 82 செ.மீ அகலமும் கொண்ட இத்திருமால் சிற்பம், காண்பதற்கு அரிய, கலைநுட்பம் மிகுந்த பல்லவர்கால படைப்பு.\nகோவில் திருச்சுற்றில் கிடந்த மண்டபத்தூண்கள் சிலவற்றை புரட்டி பார்த்தபோது, கச்சிராயர் சிற்பங்களும், கல்வெட்டுகளும் கண��டறியப்பட்டன. 'சாலி வாகன சகாப்தம் 1672 இதற்கு மேல் செல்லா நின்ற பிறமாதூத வருடம் ஐப்பசி மாதம் 27ம் தேதி பருவூரார் ஸ்ரீமுத்து கிருஷ்ணப்ப கச்சிராயர் தாயார் பெரியம்மை அம்மாள் தர்மம்' என்றும், அதன் மேற்புறத்தில் அம்மையின் சிற்பமும், இதே ஆண்டை கூறும் மற்றொரு தூண் கல்வெட்டில் 'பருவூரார் ஸ்ரீபொன்னம்பலக் கச்சிராயர் குமாரர் முத்துகிருஷ்ணப்பக் கச்சிராயர் தர்மம்' என்றும், அதன்கீழ் அவரது சிற்பமும் காணப்படுகிறது.\nமேற்கண்ட கல்வெட்டுகளின் ஆண்டு மற்றும் தேதிக்கு, சரியான ஆங்கில ஆண்டு, 1750 நவம்பர் முதல் வாரமாகும். கச்சிராயர் என்பவர்கள், காஞ்சிபுரம் மற்றும் மாமல்லபுரத்தை தலைமையிடமாக கொண்டு அரசாண்ட பல்லவ மன்னர்களின் வழிவந்தவர்கள். பிற்காலத்தில் இவர்கள் சோழர்-பாண்டியர் ஆளுகையின் போது குறுநில மன்னர்களாக இப்பகுதியில் ஆட்சி செய்து, முகமதியர் மற்றும் ஆங்கிலேயர் ஆட்சிகளின் போது தன்னாட்சி அதிகாரம் பெற்றிருந்தனர். எனவே, 'முகாசா' பரூர் என்று இவ்வூர் அழைக்கப்படுகிறது என வரலாறு கூறுகிறது. இக்கோவிலை, கச்சிராயர்களே கட்டியுள்ளனர் என்பதும், இவ்வூரின் பழமையான பெயர் பருவூர் என்றும், ஆய்வின் மூலம் தெரியவருகிறது. இவ்வாறு கல்வெட்டு ஆய்வாளர் பண்ருட்டி தமிழரசன் கூறினார்.\nPosted by கண்டிய தேவர் (படையாட்சி-வன்னியர்) ) at 11:12 PM\nவந்தியத்தேவன் (வன்னியதேவன் அல்லது வன்னிய ரேவன் ) :\n இப்போது இவர்கள் பிரிவு இருக்கிறார்களா இது போன்ற கேள்விக்கு என்னால் ஆனா விடை ..\nஇவன் பெயரை வைத்து இவன் இவன் எங்கள் இனம் உங்கள் இனம் என்ற சில சண்டைகளை இணையதளங்களில் பார்க்க முடிந்தது . அதனாலே இதை பற்றி எழுத முற்ப்பட்டேன் ..\nபொன்னியின் செல்வனின் கதாநாயகனும் , ராஜ ராஜனின் தமக்கை குந்தவை நாச்சியாரை மனம் முடித்தவனும் இவன்தான் .... வந்தியத்தேவன் என்னும் இவன் வாணர் குலத்தவன் ...\nவாணர் குல அரசன் .. பல்லவர் நாடு எனப்படும் வட தமிழ்நாடு (தொண்டைமண்டலம் ) பகுதியிலிருந்து வந்தவன் .\nவல்லவரையன் வந்தியத்தேவன் சோழப் பேரரசின் கீழ் \"வல்லவரையர் நாடு\" என்ற சொல்லப்பட்ட பிரம்மதேசத்தை சுற்றியிருந்த சிறுநாட்டுக்கு மன்னர். முதலாம் இராஜராஜன் மற்றும் முதலாம் இராஜேந்திரனின் படைகளின் மாதண்ட நாயக்கராக இருந்தவர். ...\nவாணர் குலத்தவர்கள் \"வானத்தரையர் \" என்ற பட்டம் கொண்டவர்கள் ... சித��்பரம் அருகில் உள்ள \"வல்லம்படுகை \" என்னும் கிராமத்திலும் அதை சுற்றிலும் வாழும் வன்னியர்கள் இந்த \"வானத்தரையர் \"என்னும் பட்டம் கொண்டவர்கள்.. வானத்தரையன் என்னும் சொல் வாணர் குலத்தை குறிக்கும் .. இவன் ஆண்ட பிரம்மதேசம் என்பது இன்றைய வட ஆர்க்காடு பகுதியாகும் ..\nசோழர்கள் ஆட்சி வீழ்ந்தபோது தொடர்ந்து சம்புவராயர்,காடவராயர்,வாணகோவரையர் எனும் பெயர்களில் வன்னியர்கள் ஆட்சி செய்தனர்.\nஇந்த தகவல் \"வரலாற்றில் பெண்ணாகடம்\" எனும் நூலில் உள்ளது. வாணகோவரையர்கள் (வாணர் குலத்தவர்கள் ) வன்னிய அரசர் என்பது இதன்மூலம் தெரிகிறது.\nஇவனை பற்றிய மணிமங்கலம் கல்வெட்டுகள் என்னும் தலைப்பில் உள்ளவையும் இவனை \"வன்னிய ரேவன்\" என்னும் பெயரால் குறிக்கிறது .. ரேவன் என்னும் சொல்லே இப்போது தேவன் என்று குறிப்பிட படுகிறது .\nஇவனது தலைநகரத்தில்தான் ராஜேந்திரன் இயற்க்கை எய்தினார் என்றும் சொல்ல படுகிறது . அவரின் சமாதி பிரம்மதேசத்தில் இருக்கிறது என்றும் கேள்விப்பட்டேன் . அதை பற்றி செய்தி தெரிந்தவர்கள் பதிவிடலாம் ..\nமொத்தத்தில் ராஜேந்திரன், ஆதித்ய சோழன், கரிகாலன் சோழன் வழி வந்தரேனாட்டு சோழர்கள் , உத்தம சோழர் என்று அனைவரும் ஆண்டதும் மாண்டதும் , அவர்கள் சமாதி இருப்பதும் இன்றைய வன்னியர் பகுதியான வட தமிழ்நாடு என்று நினைக்கையில் கொஞ்சும் பெருமைதான் . ராஜ ராஜனும் சமாதியும் படையாட்சிகள் அதிகம் வசிக்கும் ‘கும்பகோணம் பட்டீஸ்வரம் பக்கம் இருக்கிற உடையாளூர் என்ற ஊரில்தான் ராஜராஜ சோழன் அடக்கம் செய்யப்பட்ட இடம் இருக்கிறது’.. இதை பராமரிப்பவர் பக்கிரிசாமி படையாட்சி என்னும் ஏழை விவசாயி ...............\nPosted by கண்டிய தேவர் (படையாட்சி-வன்னியர்) ) at 11:08 PM\nமகேந்திரவர்ம பல்லவன் உருவாக்கிய குடைவரை கோவில்\nஇது தான் சென்னை ஜமீன் பல்லாவரத்தில் இருக்கின்ற மகேந்திரவர்ம பல்லவன் உருவாக்கிய குடைவரை கோவில் .\nஇந்த குடைவரையில் தனது விருதுபெயர்களை பொறித்துள்ளார் மகேந்திரவர்மன். தற்போது இது ஒரு இசுலாம் வழிப்பாட்டு தலமாக மாறியுள்ளது. இங்கு ஒரு முசுலீம் பெரியவர் வந்து தங்கி இங்கேயே அடக்கம் ஆகியுள்ளார். அதனால் இது ஒரு தர்காவாக மாற்றட்டப்பட்டுள்ளது. தற்போது இதை சுற்றி பார்க்க யாருக்கும் அனுமதி இல்லை.\nஇங்கு உள்ள குடைவரை மொசைக் ஒட்டப்பட்டு கல்வெட்டுக்கள் எல்லாம் மறைந்து விட்டது. தொல்பொருள் துறையினரும் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கின்றனர்.\nஎன்ன செய்வது ஒரு வன்னியனின் வரலாற்று நினைவு நம் கண் முன்னே நம்மை விட்டு மறைகிறது. 50 ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்டது இந்த புகைப்படம்.\nசெய்தியை அளித்த திரு பாபு நாயக்கர் அவர்களுக்கு நன்றி\nPosted by கண்டிய தேவர் (படையாட்சி-வன்னியர்) ) at 11:02 PM\nமுத்தரையர் மற்றும் வன்னியர்களின் நல்லுறவு\nபல்லவர் பேரரசு இருந்த காலத்தில் , அவர்களின் கீழ் குறுநில மன்னர்களாகவும், உறுதுணையாளர்களாகவும் விளங்கியவர்கள் முத்தரைய மன்னர்கள்....\nஅதனால் வன்னியர்-முத்தரையர் இடையே நல்லுறவு இருந்திருந்தது ......\nவன்னியர்களுடன் மிக நெருங்கிய உறவுள்ளவர்கள் முத்தரையர் மற்றும் உடையார்கள் ....\nவேலூர் மாவட்டங்களில் சில இடத்தில் முத்தரையர்கள் தங்களை வன்னிய நாயக்கர் என்று அழைக்கும் பழக்கமும் உண்டு ...\nமுத்தரையரில் உட்ப்பிரிவாக உள்ள பட்டங்களில் \"வன்னியர் குல சத்திரிய முத்தரையர்\" என்பதும் உண்டு ..\nநண்பர் திரு. Bodhi Varma \"முத்தரையர் மற்றும் வன்னியர்களின் நல்லுறவு\" பற்றி முத்தரையர்களின் நூலில் இருந்து எடுத்த செய்தி இங்கே :\nPosted by கண்டிய தேவர் (படையாட்சி-வன்னியர்) ) at 10:48 PM\nகாடவராயர் கோப்பெருஞ்சிங்கனை பள்ளி(வன்னியர் ) என்று குறிக்கும் கல்வெட்டு :\nஉலகத் தமிழ்ச் சங்கத் தலைவரும் புகழ்பெற்ற வரலாற்று ஆய்வாளருமான நொபுரு கரஷிமா அவர்களின் \"South Indian\nஆதாரங்களுடன் \"காடவராயர்கள் வன்னியர்கள்\" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nகுறிப்பாக திருமுட்டம் மற்றும் விருதாச்சலம் கல்வெட்டுகள் காடவராயர்கள் வன்னியர்களே (பள்ளி) என்று குறிப்பிடுகின்றன.\nகடலூரைத் தலைமையிடமாகக் கொண்டிருந்த கோப்பெருஞ்சிங்க காடவராயன் மூன்றாம் ராஜராஜ சோழனையே கைது செய்து சேந்தமங்களத்தில் சிறைவைத்தான். (சிதம்பரம் கோவிலின் தெற்கு கோபுரத்தையும், தில்லை காளியம்மன் கோவிலையும் கட்டியவன்\nமற்றொரு காடவராய தலைவனான குலோத்துங்கசோழ காடவராயனின்\nதம்பி குலோத்துங்கசோழ கச்சியராயன் என்று அழைக்கப்பட்டதாக கல்வெட்டு கூறுவதையும் நொபுரு கரஷிமா குறிப்பிடுகிறார். இப்போதும் கடலூர் நடுத்திட்டு, தியாகவல்லி பகுதி வன்னியர்கள் கச்சியராயர்கள் என்று\nகோப்பெருஞ்சிங்க காடவராயன் வன்னியன் என வெளிப்படையாக தெரிந்த காரணத்தினாலேய��� அவனது புகழ் மறைக்கப்பட்டுவிட்டது.\nPosted by கண்டிய தேவர் (படையாட்சி-வன்னியர்) ) at 8:54 PM\nகாடவராயர் கோப்பெருஞ்சிங்கனை பள்ளி(வன்னியர் ) என்று குறிக்கும் கல்வெட்டு :\nஉலகத் தமிழ்ச் சங்கத் தலைவரும் புகழ்பெற்ற வரலாற்று ஆய்வாளருமான நொபுரு கரஷிமா அவர்களின் \"South Indian\nஆதாரங்களுடன் \"காடவராயர்கள் வன்னியர்கள்\" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nகுறிப்பாக திருமுட்டம் மற்றும் விருதாச்சலம் கல்வெட்டுகள் காடவராயர்கள் வன்னியர்களே (பள்ளி) என்று குறிப்பிடுகின்றன.\nகடலூரைத் தலைமையிடமாகக் கொண்டிருந்த கோப்பெருஞ்சிங்க காடவராயன் மூன்றாம் ராஜராஜ சோழனையே கைது செய்து சேந்தமங்களத்தில் சிறைவைத்தான். (சிதம்பரம் கோவிலின் தெற்கு கோபுரத்தையும், தில்லை காளியம்மன் கோவிலையும் கட்டியவன்\nமற்றொரு காடவராய தலைவனான குலோத்துங்கசோழ காடவராயனின்\nதம்பி குலோத்துங்கசோழ கச்சியராயன் என்று அழைக்கப்பட்டதாக கல்வெட்டு கூறுவதையும் நொபுரு கரஷிமா குறிப்பிடுகிறார். இப்போதும் கடலூர் நடுத்திட்டு, தியாகவல்லி பகுதி வன்னியர்கள் கச்சியராயர்கள் என்று\nகோப்பெருஞ்சிங்க காடவராயன் வன்னியன் என வெளிப்படையாக தெரிந்த காரணத்தினாலேயே அவனது புகழ் மறைக்கப்பட்டுவிட்டது.\nPosted by கண்டிய தேவர் (படையாட்சி-வன்னியர்) ) at 8:53 PM\nதமிழகத்தில் ஆதியில் குடியேறிய பல்லவர்கள் காடு கொன்று நாடாக்கினார்கள். பிறகு பல்லவர்கள் பரம்பரையை விளக்கம் செய்த புகழ்பெற்ற வேந்தர்கள் மிகப் பெரிய ஏரிகளைக் கட்டியும், ஆற்றுக்கால்கள் கோலியும் உழவுக்குப் பெரிதும் வளமூட்டி வந்தனர். காடுகளை வெட்டி நாடாக்கினராகையால் பல்லவர்களுக்குக் காடுவெட்டி என்ற விருது ஒன்றும் உண்டு.\nசில ஊர்களின் பெயர்களில் அவ் விருது சேர்ந்திருப்பதை இன்றும\n் காணலாம். ஆந்திரப் பிரதேசத்திலுள்ள கார்வேட்டி நகரம் காடுவெட்டி நகரம் என்பதன் மரூஉவேயாகுமெனத் தோன்றுகின்றது.\nசென்னைக்குப் பன்னிரண்டு கல் தொலைவில் ‘காடுவெட்டி’ என்ற பெயருள்ள சிற்றூர் ஒன்றும் உண்டு. அரியலூர் பகுதியிலும் நமது வன்னியர் சங்க தலைவர் குரு அண்ணன் ஊரான காடுவெட்டி என்னும் ஊரும் உண்டு.\nபல்லவர் வாரிசு என்று தமிழக அரசால் சொல்ல பட்ட\n\"வன்னியர்களின் உடையார்பாளையம் சமஸ்த்தான அரசர்களும் \" காடுவெட்டிகள் என்றே அழைக்க படுகிறார்கள் இன்றும்\nPosted by கண்டிய தேவர் (படையாட்சி-வன்னியர்) ) at 12:49 AM\nநாயக்கர் (நாயகர் ) என்னும் சொல் எந்த மொழி சார்ந்தது\nபொதுவாக நாயகர் என்றாலே அவர்கள் தெலுங்கர்கள் என்று சிலர் முட்டாள்தனமாக முடிவு செய்து கொள்கிறார்கள் .\nஅப்படிபார்த்தால் விநாயகர் என்கிறோம் . வெற்றி தரும் தலைவன் தான் விநாயகன் .. அவரும் நாயகர் என்று அழைக்கடுகிராரே . அப்படியெனில் அவர் சொந்த ஊரும் ஆந்திராவா \nநாயகர் என்னும் வார்த்தை தலைவன் என்னும் பொருளுடையது . தமிழகத்தை பொறுத்த வரையில் பல இன குழுக்கள் ஒரே பட்டங்கள் கொண்டிருக்கும் . ஒரு இனத்தின் தலைவன் , ஒரு பகுதியின் தலைவன், ஒரு படையின் தலைவன் என்று இருப்போருக்கு \"நாயகர் ,கௌண்டர் ,தேவர்\" என்பது போன்ற இன்னும் பல பட்டங்கள் தருவது வழக்கம் .\nவிஜயநகர மன்னர்கள் தமிழகத்தில் நுழைவதற்கு முன்பே ராஜ ராஜன் அப்பன் சுந்தர சோழன் காலத்திலே கூட வடக்கு திசை படை தலைவனகாவும் , வடதமிழ்நாட்டு மன்னராகவும் இருந்த வன்னியர் இனத்தை சேர்ந்த சம்புவராயருக்கு \"வடதிசை நாயகர் \" என்ற பட்டம் உண்டு . சோழர்களின் மிகப்பெரும் படையான வேளைக்கார படைதான் சோழர் குளத்தில் உள்ள மற்ற படைகளை விட அதிக உரிமை பெற்றவர்கள் . இவர்கள் வந்தாலே , மற்ற படை வீரர்கள் ஒதுங்கி கொள்ள வேண்டும் . மன்னரின் நேரடி பாதுகாவலர்கள் இவர்களே . இவர்களின் தலைவனும் \"வன்னிய நாயன் (அ) வன்னிய நாயகன் \" என்று அழைப்பட்டார் . திருகொவிலூரை ஆண்ட \" \"சேதிராயர் \" பட்டம் கொண்ட மலையமான்களுக்கும் \"வன்னிய நாயன் \" என்ற பட்டம் உண்டு . இப்படி நாயகர் என்னும் சொல் தலைவனை குறிக்கும் சொல்லாக பல நூற்றாண்டாக ஆயிரம் வருடத்திற்கு மேல் தமிழகத்தில் புழக்கத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .\nதமிழகத்தில் பீ.டி.லீ .செங்கல்வராய நாயக்கர் , ஆதிகேசவ நாயக்கர் போன்றோர் தமிழ் சாதியான வன்னியர்கள் ... அதோடு சென்னை , காஞ்சி ,வேலூர் போன்ற வட ஆர்க்காடு மாவட்டங்களில் அனைத்திலும் வன்னியர் என்றால் அவர்கள் உடனே \"ஓஹோ நாயக்கரா நீங்க \" ன்னு கேப்பார்கள் .. நான் படிச்ச காஞ்சியில் படையாட்சி என்ற போது, இதேதான் சொன்னார்கள் ... அட நாயக்கர்னு சொல்லுங்கன்னு சொன்னாங்க. வன்னியர் என்ற சாதி இருந்தும் , பொது பட்டங்களை வைத்துதான் அவர்கள் அழைக்க படுகிறார்கள் . இது போன்ற நாயக்கர் பட்டம் இன்னும் சில சாதிக்கும் உண்டு .. வன்னியர்கள் பெரும்பான்மையாக இருக்கும் வடதமிழகத்தில் தெலுங்கை தாய் மொழியாக கொண்டவர்களும் \"நாயுடு \" என்றுதான் அழைக்கத் படுகிறார்களே தவிர , நாயக்கார் என்றல்ல ...\nசென்னையில் இருக்கின்ற பல நாயக்கர் பேரில் இருக்கின்ற தெருக்கள் எல்லாம் தமிழை தாய்மொழியாக கொண்டவர்களுடையது.. எ.கா.அங்கமுத்து நாயக்கன் தெரு, கோவிந்தப்பன் நாயக்கன் தெரு, ராமா நாயக்கன் தெரு, வீரமுத்து நாயக்கன் தெரு.\nஅது மட்டும் அல்ல தமிழை தாய்மொழியாக நாயக்கர் சாதி சான்றிதமிழிலும் பள்ளி சான்றிதழிலும் Hindu, Naicker, அதாவது இந்து நாயக்கர் என்றே உள்ளது. இந்த நாயக்கர் எல்லாம் தெலுங்கு நாயக்கர்கள் அல்ல, தமிழை தாய் மொழியாக கொண்ட வன்னிய நாயக்கர்கள்.\nநாயக்கர் பட்டம் கொண்ட வன்னியர் குடும்பங்களில் \"நாயக்கர்\" மற்றும் \"நாயகர்\" என்று தான் பத்திரங்களில் இருக்கும். நாயக்கர் மற்றும் நாயகர் இரண்டும் ஒரே பொருளை தருவதால் எப்படி போட்டாலும் தவறில்லை. 1978 ஆம் ஆண்டு வரையில் சாதி சான்றிதழ்களில் கூட \"இந்து நாயக்கர்\" என்று தான் இருக்கும். வன்னியர் என்று கூட இருக்காது.\nசென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில் நீங்க நாயக்கரா நாயுடுவா\nஎங்களுக்கு தெரிந்த நாயுடு சமூகத்தவர்கள் எங்களை நாயக்கரே என்று தான் அழைப்பார்கள். நாங்க அவர்களை நாயுடு என்று தான் அழைப்போம்.\nநாயகர் என்றால் இறைவன், தலைவன், மன்னன் என்று பொருள். அதன் பொருட்டே விநாயகர் இறைவனுக்கெல்லாம் இறைவன் என்கிற பொருளில் முதல் இறைவன் என்கிற பொருளில் \"வி\" நாயகர் என்று அழைக்கபடுகிறார். \"வி\" என்றால் முதல் முதன்மை என்று பொருள். நாயக்கர் என்பது தமிழும் அல்ல தெலுங்கும் அல்ல. அது ஒரு தூய வடசொல், அதாவது சமஸ்கிருதம். சமஸ்கிருதத்தில் naayaka என்றால் தலைவன் என்றே பொருள். நாயகர்(naayakar ) என்றாலும் நாயக்கர்(nayagar) என்றாலும் அது வடமொழி சொல் தான். இது சம்ஸ்கிருத சொல். இதற்கு சமமான தமிழ் சொற்கள் தான் இறைவன், தலைவன், மன்னன் என்பது..\nஆகவே ஒரு பட்டத்தை இனி யாராவது குறித்தால் அவர்கள் இன்னவர்தான் என்பதை ஆராயமால் முடிவு செய்ய வேண்டாம் ... இது வடதமிழ்நாட்டவர்களுக்கு பலருக்கு இது நன்றாக தெரியும் . தெற்கே வாழும் நண்பர்களுக்கு இதை பற்றி தெரிய வாய்ப்பில்லை என்றால் தெரிந்து கொள்ளவும்\nPosted by கண்டிய தேவர் (படையாட்சி-வன்னியர்) ) at 4:48 AM\nசென்னை நகரத்தின் வேர் தெலுங்கா தமிழா - சென்னை தினத்தில் ஒரு சர்ச்சை\nஆகஸ்ட் 22 ஆம் நாள் சென்னை தினமாகக் கொண்டாடப்படுகிறது. 1639 ஆம் ஆண்டில் இதே நாளில்தான் சென்னை நகரம் உருவாக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. இதுகுறித்த விரிவான தகவல்கள் எஸ். முத்தையா எழுதிய \"சென்னை மறுகண்டுபிடிப்பு\", நரசய்யா எழுதிய \"மதராசப்பட்டினம்\" ஆகிய நூல்களில் காணப்படுகின்றன.\nசென்னை நகரின் வேர் தெலுங்கா\n\"சென்னை மறுகண்டுபிடிப்பு\" நூலில் \"சென்னை நகரின் வேர் தெலுங்கு\" எனும் சர்ச்சைக்குரிய தகவல் இருக்கிறது.\n\"கிழக்கிந்திய கம்பெனியைச் சேர்ந்த ஆண்ட்ரூ கோகனும் ஃபிராசிஸ் டேயும் வெங்கடப்பா, ஐயப்பா என்ற வந்தவாசியில் இருந்த உள்ளூர் நாயக்குகள் பூந்தமல்லியில் அளித்த நிலத்தை நன்றியுடன் ஏற்றுக்கொண்டனர். பிற்காலத்தில் சோழமண்டலக் கடற்கரையில் பிரிட்டிஷ் ஆட்சிபீடமாக வளர்ந்த ஒரு நிறுவனத்தை அந்த இடத்தில் அமைத்தனர். சென்னையின் கதை இங்கே ஆரம்பிக்கிறது\" என்று அவர் குறிப்பிடுகிறார்.\nகூடவே \"ஆங்கிலேயர்களுக்கு சென்னைப் பகுதியை அளித்த சந்திரகிரி ராஜாவின் உள்ளூர் நாயக்குகளான தாமர்ல சகோதரர்கள், சென்னப்ப நாயக் என்ற தங்களது தந்தையின் ஞாபகார்த்தமாக அந்தக்குடியிருப்புக்கு சென்னப்பட்னம் என்று பெயர் வைக்க வேண்டும் என்று விரும்பினர்\" என்று பெயர்க் காரணத்தைக் குறிப்பிடும் எஸ். முத்தையா, அதன் தொடர்ச்சியாக \"நகரின் வேர் தெலுங்காக இருந்தாலும், தனித்தமிழ் விசுவாசிகள் இந்தப்பகுதியை சென்னை என்று அழைக்கத் தொடங்கினர்\" என்கிறார். (பக்கம் 14)\nஇதே போன்று, ஆந்திர பிரதேசம் தோன்றியது குறித்த வீக்கிபீடியா கட்டுரையில், \"வரலாற்று ரீதியிலும் புவியியல் ரீதியிலும் சென்னை ஆந்திராவின் ஒரு பகுதி. ஆங்கிலேயர்கள் இங்கே தொழிற்சாலை அமைக்க 1639 இல் அனுமதி கேட்டது, இப்பகுதியை ஆட்சி செய்த வெலமா சாதியைச் சேர்ந்த தாமர்ல வெங்கடாத்ரி நாயகுடுவிடம்தான். 1920 ஆம் ஆண்டுக்கு பின்பு சென்னை மாகானத்திலும் தேசிய அரசிலும் தமிழர்களின் ஆதிக்கம் அதிகரித்ததன் விளைவாகவே சென்னை தமிழ்நாட்டுக்கு விட்டுக்கொடுக்கப்பட்டது\" என்று கூறப்பட்டுள்ளது.\nமெட்ராஸ் மேட்டர்ஸ் எனும் நூல் சென்னை ஆந்திராவின் ஒரு பகுதி என்கிறது. \"1998 ஆம் ஆண்டில் மெட்ராஸ் எனும் பெயரை சென்னை என்று மாற்றும் போது 'சென்னை' என்பதன் மூலம் தமிழ் அல்ல என்பதற்கான ஆதாரங்களை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டனர். ஆந்திரப் பகுதியைச் சேர்ந்த தெலுங்கு பேசும் சென்னப்ப நாயக்கர் எனும் சந்திரகிரி அரசரின் தளபதி ஆங்கிலேயருக்கு அதனை அளித்ததால்தான் அவரது பெயரில் சென்னை நகரம் அமைந்துள்ளது\" என்று குறிப்பிட்டுள்ளனர்.\nநரசய்யாவின் மதராசப்பட்டினம் நூலில் \"தாமர்ல வெங்கடாத்ரி வம்சத்தினர் காளஹஸ்தி ராஜாக்கள் என்றழைக்கப்படுகின்றனர். அவ்வம்சத்தில், ஐந்தாவதாக வந்தவர் தாமரல குமார சின்னப்ப நாயுடு என்பவர். இவர் பெயரில்தான் சென்னக்குப்பம் என்ற ஒரு இடம் இருந்ததாகவும் அறிகிறோம். இந்தப் பெயர்தான் சென்னை என்ற பெயரின் ஆரம்பமும் ஆகும்\" என்று குறிப்பிடப்பட்டுள்ளது (பக்கம் 33).\nஆக மொத்தத்தில், வெங்கடப்பா நாயக்கர் என்பவர் ஃப்ரான்சிஸ் டேயிடம் சென்னையை அளித்ததாலும், அவரின் தந்தைப் பெயரே \"சென்னப்ப நாயக்கர்\" என்பதாலும் - அவர்கள் தெலுங்கு நாயுடு அல்லது வெலமா சாதியினர் என்கிற கருத்தில் - \"சென்னை நகரின் வேர் தெலுங்கு\" என்றும், \"சென்னை ஆந்திராவின் பகுதி\" என்றும் இப்போதும் பேசப்படுகிறது. இந்தத் தகவல் உண்மை அல்ல.\nசென்னை என்ற பெயருக்கு காரணமானவர்கள் தெலுங்கைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள் அல்ல. சென்னப்ப நாயக்கர் ஒரு தமிழரே சோழர்கள், பல்லவர்கள், காடவராயர்கள், கடைசியாக தாமல் நாயக்கர்கள் என வரலாற்றின் பெரும்பாலான காலம் தமிழர்களாலேயே சென்னைப்பகுதி ஆளப்பட்டு வந்தது. இந்த வரலாற்றை மாற்றி, சென்னை தெலுங்குப் பகுதி என பொய்யாகக் கட்டமைக்கின்றனர். அதற்கு 'சென்னை' பெயரைப் பயன்படுத்துகின்றனர்.\nசென்னையை ஆங்கிலேயர்கள் கண்டுபிடித்தது எப்படி\nஆங்கிலேயெ கிழக்கிந்தியக் கம்பெனிக்கு தென் இந்தியாவில் தொழிற்சாலை என்கிற பெயரில், மசூலிப்பட்டனத்தில் குடியிருப்பை அமைத்துக்கொள்ள 1611 ஆம் ஆண்டு கோல்கொண்டா முகலாய அரசர்கள் அனுமதி அளித்தனர். அதன் தொடர்ச்சியாக 1626 ஆம் ஆண்டு பழவேற்காட்டிற்கு 35 மைல் வடக்கே துர்கராயப்பட்டினத்தில் வேறொரு குடியிருப்பை அமைத்தனர். கிழக்கிந்தியக் கம்பெனிக்கு அந்த இடம் ஒத்துவராததால் வேறொரு இடத்தை தேடினர்.\n1636 ஆம் ஆண்டு ஃபிரான்சிஸ் டே என்பவரிடம் புதிய இடத்தை தேடும் பொறுப்பு அளிக்கப்பட்டது. மசூலிப்பட்டனத்துக்கும் புதுச்சேரி��்கும் இடையே கடலோரமாக இடம் தேடி அலைந்த அவர் மதராசக்குப்பம் எனும் இடத்தை தேர்ந்தெடுத்தார். அப்போது இந்தப் பகுதியை ஆட்சி செய்தவர்தான் தாமல் வெங்கடப்பா நாயக்கர். அவரது தந்தை சென்னப்ப நாயக்கர்.\nசென்னப்ப நாயக்கரின் உண்மை பின்னணி என்ன\nதாமல் நாயக்கர்கள் என்போர் தமிழ்நாட்டில் தற்போது காஞ்சிபுரத்துக்கும் ராணிப்பேட்டைக்கும் இடையே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தாமல் எனும் ஊரை பூர்வீகமாகக் கொண்டவர்கள். இந்த ஊர் பல்லவர் காலத்தில் தாமர் கோட்டம் என்று அழைக்கப்பட்டது. இங்குள்ள தாமல் ஏரி பல்லவர்கள் காலத்தில் வெட்டப்பட்டது.\n\"தாமல், பழமையும் பெருமையும் வாய்ந்த காஞ்சி மாநகரத்தின் அரணாக விளங்கியுள்ளது. ஏனெனில், இது வடக்கு மற்றும் மேற்குப்புறத்திலிருந்து வரும் அரசர்களின் படையை காஞ்சி செல்லும் முன் எதிர்கொள்ளும் ஓர் போர்க்களமாக இருந்துள்ளது...இங்கு வன்னியர் (அல்லது நாயக்கர்) குலத்தை சேர்ந்தவர்கள் அதிகமாக வசிக்கின்றனர்....\nதாமலில் அதிகளவு காணப்படும் இனமான நாயக்கர், விஜயநகரப் பேரரசு ஆட்சியில் சிறந்த போர் வீரர்களாக விளங்கியுள்ளனர். இவர்களே காஞ்சிக்கு எதிரான படையெடுப்புகளை தாமலில் முறியடித்து காஞ்சியைக் காத்துள்ளனர் என்றால் அது மிகையாகாது. இவர்கள் விஜயநகர ஆட்சிக்காலத்தில் போர் வீரர்களாகவும், படைத்தலைவர்களாகவும், ஆளுனர்களாகவும் மற்றும் நாயக்க அரசர்களாகவும் இருந்துள்ளனர்\" என்று குறிப்பிடுகிறது சென்னை சி.பி.ராமசாமி அய்யர் பவுண்டேசனின் வெளியீடான \"வரகீசுவரர் கோவில்\" எனும் தாமல் வரலாற்று நூல். இந்தநூலை எழுதியவர் சி.பி.ராமசாமி அய்யரின் வாரிசான முனைவர் நந்திதா கிருஷ்ணா.\nதாமல் கிராமத்தில் இப்போதும் வன்னிய நாயக்கர்களே மிகப் பெரும்பான்மையினராக வாழ்கின்றனர்.\nவிஜயநகரப் பேரசின் வழிவந்தவர்களான சந்தரகிரி அரசர் இரண்டாம் வெங்கட்டாவின் ஆட்சிக்காலத்தில் அவரது தலைசிறந்த தளபதியாக விளங்கியவர் தாமல் சென்னப்ப நாயக்கர். அதன் காரணமாகவே அவர் விஜயநகர அரசின் கீழ் சிற்றரசர் நிலைக்கு உயர்ந்துள்ளார். சென்னப்ப நாயக்கரின் புகழைப் போற்றும் வகையில் தூசி மாமண்டூரில் சென்னசாகரம் எனும் ஏரி வெட்டப்பட்டது. அவரது பெயராலேயே சென்னக்குப்பம் எனும் ஊரும் அமைக்கப்பட்டது. அவருக்குப்பின்னர் அவரது மகன் வெங்கட���்ப நாயக்கர் சிற்றரசர் அல்லது ஆளுனராக இருந்துள்ளார். அவரை பாளையக்காரர் என்றும் குறிப்பிடுகின்றனர்.\nஆங்கிலேயர்கள் சென்னை நகரில் தமது நிறுவனத்தை அமைக்க முயன்றபோது தாமல் வெங்கடப்ப நாயக்கர் வந்தவாசியைத் தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்தார். அவருக்கு கீழே தாமல் அய்யப்ப நாயக்கர் பூந்தமல்லியைத் தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்தனர் (இந்த அய்யப்ப நாயக்கர் பெயரால் அமைந்த ஊர்தான் அய்யப்பன் தாங்கல்). இவர்களிடம் 15000 வீரர்களைக் கொண்ட பெரும் போர்வீரர் படை இருந்துள்ளது. எனவே, சந்தரகிரி அரசரிடம் மிகுந்த ஆதிக்கம் செலுத்துபவராக இவர்கள் இருந்துள்ளனர்.\nபழவேற்காட்டுக்கும் சாந்தோமுக்கும் இடையிலான கடற்கரை இவர்களது கட்டுப்பாட்டில் இருந்தது. அவர்களிடம் தான் ஆங்கிலேயர்கள் அனுமதி பெற்று தமது நிறுவனத்தை தொடங்கியுள்ளனர். உண்மையான சென்னையின் கதை இங்கேதான் ஆரம்பிக்கிறது (Indian Records Series Vestiges of Old Madras 1640-1800, By Henry Davidson Love 1852)\n\"ஒருகட்டத்தில் தாமல் நாயக்கர்கள் விஜயநகர அரசரை எதிர்க்கும் அளவிற்கும் சென்றுள்ளனர். 1642 ஆம் ஆண்டில் விஜயநகர அரசுப்பொறுப்பை ஏற்ற விஜயநரத்தின் கடைசி அரசரான சிறீரங்க ராயரை தாமல் வெங்கடப்ப நாயக்கர் ஏற்கவில்லை. இதனால், தாமல் வெங்கடப்ப நாயக்கரை பதவி நீக்கம் செய்து சிறையில் அடைத்தார் சிறீரங்க ராயர். ஆனால், தாமல் வெங்கடப்ப நாயக்கரின் தம்பியும் அவரது உறவினர்களும் நெருக்குதல் கொடுத்ததன் காரணமாக அவரை விடுதலை செய்து மீண்டும் ஆட்சிப்பொறுப்பை ஒப்படைத்தார் சிறீரங்க ராயர்\" என்கிறது தஞ்சை நாயக்கர்கள் எனும் வரலாற்று நூல் (Nayaks of Tanjore, By V. Vriddhagirisan 1942)\nதமிழ் வன்னிய நாயக்கர்கள் தெலுங்கு நாயுடுகளாக ஆனது எப்படி\nவிஜயநகர அரசர்களின் கீழ் வடதமிழ்நாட்டின் எல்லைப்பகுதியில் இரண்டு சிற்றரசுகள் இருந்துள்ளன. ஒன்று தாமல் வெங்கடப்பா நாயக்கர், மற்றது காளஹஸ்தி வெலுகோட்டி திம்ம நாயக்கர். இந்த இரண்டு தனித்தனி சிற்றரசுகளும் பல ஆவணங்களில் குறிப்பிடப்படுகின்றனர்.\nசஞ்சை சுப்ரமணியம் என்பவர், '1600 களின் தொடக்கத்தில் விஜய நகர அரசரான வேங்கடப்பட்டி ராயருக்கும் செஞ்சி அரசரான முட்டு கிருஷ்ணப்ப ராயருக்கும் இடையேயான போரில் தாமல் மற்றும் வெலுகோட்டி சந்ததியினரின் துணைகொண்டு விஜய நகர அரசர் வெற்றிபெற்றதாக' குறிப்பிடுகிறார். (The Political Economy of Commerce: Southern India 1500-1650\nஅதே சஞ்சை சுப்ரமணியம் '1642 இல் நடந்த தண்டலூரு போரில் விஜய நகர அரசரான வெங்கட்டாவுடன் அவரது இரண்டு தளபதிகளான தாமல் வெங்கடப்பா நாயக்கரும் வெலுகோட்டி திம்ம நாயக்கரும் கோல்கொண்டா சுல்தானின் படையிடம் தோல்வியடைந்ததாக' குறிப்பிடுகிறார். (Penumbral Visions: Making Polities in Early Modern South India, By Sanjay Subrahmanyam 2001)\nஅதே போன்று கனகலதா முகுந்த் எனும் வரலாற்று ஆய்வாளர், '1635 வாக்கில் வெலுகோட்டி குடும்பம், தாமல் குடும்பம் போன்ற தனிப்பட்ட குடும்பத்தினர் பெரும் அரசியல் சக்திகளாக மாறினர்' என்கிறார். (The Trading World of the Tamil Merchant: Evolution of Merchant Capitalism in the Coromandel, By Kanakalatha Mukund 1999)\nஇப்படியாக, சந்தரகிரி அரசரின் கீழ் தாமல் வன்னிய நாயக்கர் பரம்பரையினர் மற்றும் காளஹஸ்தி வெலுகோட்டி பரம்பரையினர் என இரண்டு தனித்தனி பரம்பரையினர் இருந்துள்ளனர்.\nஇதனிடையே '1614 - 16 ஆம் ஆண்டுகளில் தமிழ் மற்றும் தெலுங்கு பகுதிகளில் நடந்த குழப்பமான போரின் போது தாமல் பரம்பரையை சேர்ந்தவர்கள் காளஹஸ்தியை பிடித்ததாகவும், அவர்கள் தொடர்ந்து காளஹஸ்தி ஜமீந்தார்களாக அங்கே ஆட்சி செய்வதாகவும்' ஒரு தகவல் 1938 ஆம் ஆண்டின் நெல்லூர் மாவட்ட கெசட்டீயரில் குறிப்பிடப்பட்டுள்ளது. (Gazetteer of the Nellore District: Brought Upto 1938, By Government Of Madras Staff, Government of Madras 1942) (அதாவது, காளகஸ்தியைத்தான் தாமல் பரம்பரையினர் பிடித்தனர் என்று பிற்காலத்தில் கூறப்பட்டுள்ளது. மாறாக காளகஸ்தியிலிருந்து எவரும் வந்து தாமலைப் பிடிக்கவில்லை).\nஆக, காஞ்சிபுரம் அருகில் உள்ள தாமல் ஊரைச் சேர்ந்த சிற்றரசர்கள் வன்னிய நாயக்கர்கள். அவர்களது பெயரில்தான் சென்னை அமைந்துள்ளது.\n'1756 ஆம் ஆண்டு சென்னை சைனா பசார் எனும் இடத்தில் கட்டப்பட்ட புதிய நகரக் கோவில் எனும் கோவிலுக்காக தாமல் மரபில் வந்த காளஹஸ்தி ராஜாவின் சார்பில் 100 பகோடாக்கள் அளிக்கப்பட்டதாக' சென்னையின் முந்நூறாவது ஆண்டுவிழா மலர் 1939 கூறுகிறது. (The Madras Tercentenary Commemoration Volume, By Madras Tercentenary Celebration Committee, 1939)\nஆங்கிலேயர்களுக்கும் தாமல் வெங்கடப்பா நாயக்கர்களுக்கும் இடையேயான உடன்படிக்கை பற்றி 1852இல் விரிவாகக் குறிப்பிட்டுள்ள ஹென்றி டேவிட்சன் லவ், \"தாமல் குடும்பத்தினரை இப்போது காளஹஸ்தி ராஜா பிரதிநிதிதுவப்படுத்துகிறார்\" என்று குறிப்பிடுகிறார். (Indian Records Series Vestiges of Old Madras 1640-1800, By Henry Davidson Love 1852) அதாவது, தாமல் பரம்பரையினர் வலுவிழந்த பின்னர் அவர்களது உரிமைகளை காளஹஸ்தி ராஜா ப���ன்படுத்தியுள்ளார்.\nஆக, காளஹஸ்தியில் வாழ்ந்த தெலுங்கு வெலமா சாதி வெலுகோட்டி ஜமீந்தார்கள் பிற்காலத்தில் தாமல் மரபினர் என்று கூறப்பட்டுள்ளனர். இந்த பிற்காலத் தகவலை வைத்துக்கொண்டு - தாமல் சிற்றரசர்கள் காலஹஸ்தியைச் சேர்ந்தவர்கள் என்றும், அதனால் அவர்கள் தெலுங்கை தாய்மொழியாகக் கொண்டவர்கள் என்றும் வரலாற்றை தலைகீழாக மாற்றியுள்ளனர்.\n'வன்னியர்கள் வரலாற்றை தானே மறைக்கின்றனர், நமக்கென்ன' என்று பொதுவான தமிழ் வரலாற்று ஆய்வாளர்கள் வேடிக்கைப் பார்த்ததால் - தாமல் என்கிற தமிழ் மரபை தெலுங்கு மரபாகத் திரித்து, அதையே 'சென்னப்ப நாயக்கர்' தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவர் என்று மாற்றி, பின்னர் தெலுங்கு மன்னரின் பேயரில் அமைந்த சென்னை ஆந்திராவில் ஒரு பகுதி என்று பேசுகின்றனர்.\nஇதே கருத்தில் சென்னை நகரில் புத்தகங்கள் வெளியிடப்படுகின்றன. இன்று (22.08.2012) சென்னை தினம் விழாவாகக் கொண்டாடப்படுகிறது. ஆனால், சென்னையை உருவாக்கிய தாமல் ஊரில் அதன் சுவடே தெரியவில்லை\nதமிழ்ச்சாதியினர் புறக்கணிக்கப்பட்டால் தமிழன் புறக்கணிக்கப்படுவான் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.\nகுறிப்பு: தமிழ்நாட்டின் வரலாறு திரிக்கப்படுவதை மறுத்து இப்பதிவு எழுதப்பட்டுள்ளது. மற்றபடி, ஒரு மொழி எனும் அடிப்படையில் தெலுங்கு மொழியும் ஒரு சிறப்பான மொழி என்றே நான் கருதுகிறேன். அவ்வாறே, தமிழ்நாட்டில் ஒரு அங்கமாகிவிட்ட தெலுங்கை தாய்மொழியாகக் கொண்டவர்களின் உணர்வுகள் மதிக்கப்பட வேண்டும்.தெலுங்கு மொழியையோ அந்த மொழி பேசும் மக்களையோ அல்லது ஆந்திர பிரதேசத்தையோ நான் குற்றம் சாட்டவில்லை.\nசெய்தியை அளித்த திரு .அருள் ரத்தினம் அவர்களுக்கு நன்றி\nPosted by கண்டிய தேவர் (படையாட்சி-வன்னியர்) ) at 4:37 AM\nபல்லவர் சமணப்பள்ளிகளை இடித்து சிவன் கோவிலை எழுப்பியதை சொல்லும் பெரிய புராணம்\n\"வீடறியாச் சமணர்மொழி பொய்யென்று மெய்யுணர்ந்த\nகாடவனும் திருவதிகை நகரின்கண் கண்ணுதற்குப்\nபாடலிபுத்திரத்தில் அமணர் பள்ளியொடு பாழிகளும்\nகூடஇடித்துக் கொணர்ந்து குணபரவீச்சர மெடுத்தான்\"\n(காடவன் - பல்லவன் மகேந்திர வர்மன்; கண்ணுதல் - சிவபெருமான்.)\nபல்லவ மன்னன் மகேந்திரவர்மன் சமணப்பள்ளிகளை இடித்துச் சிவனுக்குக் கோயில்கட்டினான் என்னும் செய்தி இதில் இடம்பெற்றுள்ளது.\nபல்லவர�� காலத்துப் பக்தி இயக்கத்தின் விளைவையே\nPosted by கண்டிய தேவர் (படையாட்சி-வன்னியர்) ) at 3:45 AM\nசுந்தரர் தம் திருத்தொண்டத்தொகையில் காடவராயர் அரசரை பாடிய பாடல்\n\"காடவர் குரிசி லாராங் கழற்பெருஞ் சிங்க னார்தாம் \"\nகாடவர் - சோழர்களின் ஒருபிரிவாகிய மரபு. “காடவர் கோன்” என்பது முதனூல்;\nஇம்மரபு பல்லவர்களினின்றும் கிளைத்தது என்பது “பல்லவர்குலத்து வந்தார்” என்றதனால் ஆசிரியர் அறிவித்தமை காண்க.\nஇவர்க்கு மும்முடிவேந்தர்களுட் சேர்த்து எண்ணும் பெருமையின்று என்ற குறிப்பினால் இவரைக் குறுநிலமன்னன் ரைவருள் வைத்து வகுத்தனர் திருத்தொண்டர் புராண வரலாற்றின் ஆசிரியர் உமாபதி சிவனார்.\nபெருங்கழற் சிங்கனார் என்க. கழலையணிந்த சிங்கம் போன்றார் எனக் காரணப் பெயராய் வந்தமை தெரியக் கழற் பெருஞ் சிங்கனார் என அடைய இடையில் வைத்தார்.\nகழல் - அடைமொழி; சிங்கன் பெயர்; போரிற் சிங்கம் போன்றவன்.\nசுந்தரர் தம் திருத்தொண்டத்தொகையில் காடவராயர் அரசரை பாடிய பாடலிது\nPosted by கண்டிய தேவர் (படையாட்சி-வன்னியர்) ) at 3:43 AM\nபொன்னியம்மன் கோவிலில் உள்ள காடுவெட்டியை குறிக்கும் சிற்பம்\nசெய்ததை அளித்த பாபு நாயக்கர் அவர்களுக்கு நன்றி :\nகாஞ்சிபுரம் மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவிலிலிருந்து அனுமந்தபுரம்\nசெல்லும் சாலையில் 5 கி.மீ தொலவில் அமைந்துள்ள கொண்டமங்கலம் கிராமம்.\nஇக்கிராமத்தின் வடக்கு பகுதியில் வனசூழ்ந்த இடத்தில் அமைந்துள்ள\nபொன்னியம்மன் கோவிலில் உள்ள பலித்தூண் சிறுக்கோவில். அம்மனை வழிபடுவதற்கு\nமுன் இந்த கற்பலகைக்கு தான் முதல் மரியாதை. கற்பலகையில் மரம் வெட்ட\nபயன்படும் அரிவாள்(கத்தி) மற்றும் கோடரி ஆகிய உருவங்கள் உள்ளன. கோவில்\nவடக்கு பார்த்து உள்ளது. இது முழுக்க முழுக்க வன்னியர்கள்\nகட்டுப்பாட்டில் உள்ள கோவில். 4.5.2012 அன்று தான் கும்பாபிசேகம்\nகுறிப்பு:இந்த கற்பலகையை பார்க்கும் போது நாம் காடுவெட்டியர் என்பதை\nநினைவு படுத்துவது போல் உள்ளது. இது வனப்பகுதியின் அருகில்\nPosted by கண்டிய தேவர் (படையாட்சி-வன்னியர்) ) at 12:08 AM\nபல்லவர் வழித்தோன்றல்களான உடையார் பாளையம் வன்னிய அரசர்களின் வரலாறு.\nPosted by கண்டிய தேவர் (படையாட்சி-வன்னியர்) ) at 12:08 AM\nவன்னியர் புகழ் பாடும் , பல்லவ குல வன்னிய கச்சிராயர்கள் கட்டிய கோனான்குப்பம் தேவாலயம்\nPosted by கண்டிய தேவர் (படையாட்சி-வன்னியர்) ) at 11:09 PM\nவாழும் பல்லவ வம்சமான காடவராய கோப்பெருஞ்சிங்கன் சங்கதியினரின் வாரிசான கச்சிராயர் பாளையக்காரர்கள் பற்றிய வீடியோ கோப்பு :\nவாழும் பல்லவ வம்சமான காடவராய கோப்பெருஞ்சிங்கன் சங்கதியினரின் வாரிசான கச்சிராயர் பாளையக்காரர்கள் பற்றிய வீடியோ கோப்பு :\nPosted by கண்டிய தேவர் (படையாட்சி-வன்னியர்) ) at 11:06 PM\nவன்னிய குல \"உடையார்பாளையம் சமஸ்த்தானத்து அரசர்கள் \"\nவன்னிய குல \"உடையார்பாளையம் சமஸ்த்தானது அரசர்கள் \" - \"காலட்கள் தோழ உடையார்\" என்ற பட்டமும் மற்றும் \"கச்சி \" என்னும் காஞ்சி பல்லவ மன்னர்களை குறிக்கும் அடைமொழியையும் கொண்டு ஆட்சி செய்த வன்னிய மன்னர் பரம்பரையினர் .\n1 எழுதியவர் : டாக்டர் உ.வே.சாமிநாதையர்தட்டச்சியவர் : திருமதி கீதா சாம்பசிவம்\nஎழுதியவர் : டாக்டர் உ.வே.சாமிநாதையர்\nதட்டச்சியவர் : திருமதி கீதா சாம்பசிவம்\nதமிழ்நாட்டில் உள்ள பழைய ஜமீன்களுள் உடையார்பாளையம் ஒன்று. வீரத்திற்கும் தியாகத்திற்கும் கல்விக்கும் பெயர் பெற்ற பல ஜமீன் தார்கள் இதனை ஆண்டு இதற்கு நற்புகழை நாட்டியிருக்கிறார்கள். இதன் அதிபர்களாகிய 'காலாட்கள் தோழ உடையார்கள்' தங்கள் படைகளுடன் தங்கிய இடமாதலின் இதற்கு உடையார் பாளையம் என்னும் பெயருண்டாயிற்று.\nஇவ்வூருக்குப் பத்ராரணியம், முற்கபுரி முதலிய பல பெயர்கள் உண்டு. இங்கே உள்ள சிவாலயம் மிகப் பழமையானது. ஸ்வாமியின் திருநாமம் வடமொழியில் முற்கபுரீசரெனவும் தமிழில் பயறனிநாதரெனவும் வழங்கும். அம்பிகையின் திருநாமம் நறுமலர்ப்பூங்குழல்நாயகி யென்பது; ஸுகந்தகுந்தளாம்பிகை யென்பது வடமொழி நாமம்.\nமலைநாட்டின் கண் திவாகரபுரமென்னும் ஊரிலிருந்த வணிகனொ ருவன் சோழநாட்டிலும் பிறநாட்டிலும் மிளகுப்பொதிகளைப் பல மாடுக ளின் மேல் ஏற்றிக் கொணர்ந்து வியாபாரம் செய்து வந்தான். ஒரு சமயம் இவ்வூர் வழியாக விருத்தாசலத்திற்குப் போனான். அப்பொழுது இவ்வூரில் ஒரு சுங்கச் சாவடி இருந்தது.\nமிளகிற்கு வரி அதிகமாக வாங்குவது வழக்கம். அதனை அறிந்த வணிகன் சுங்க அதிகாரிகளிடம் 'பொதிமூட்டையிலிருப்பது பயறு' என்று பொய் கூறி அதற்குரிய சிறிது வரியை மட்டும் கொடுத்துவிட்டுச் சென்றான். விருத்தாசலம் சென்று பொதியை அவிழ்க்கும்போது எல்லாம் பயறாக இருந்தது. அதிக விலைபெற்ற மிளகெல்லாம் குறைந்த விலையுள்ள பயறாக மாறினதனால் வணிகன் வருந்தினான். 'இது நான் பொய் சொன்னதற்காக இறைவன் செய்த தண்டனை போலும்' என்றெண்ணி பழமலைநாதர் முன் போய் முறையிட்டான். அப்போது, \"கெட்ட இடத்தில் தேடவேண்டும்\" என்று ஓர் அசரீரி வாக்கு உண்டாயிற்று.\nஉடனே அவ்வணிகன் இந்தத் தலத்திற்கு வந்து சிவபெருமானை வழிபட்டுப் பிரார்த்தித்தான். இறைவனருளால் பயறெல்லாம் மீண்டும் மிளகாயின. மிளகைப் பயறாகச் செய்த காரணம் பற்றிச் சிவ பிரானுக்குப் பயறணிநாதர் என்னும் திருநாமமும், இவ்வூருக்குப் பயறணீச்சுரம், முற்கபுரி என்னும் திருநாமங்களும் உண்டாயின. இத்தல வரலாற்றை என்னுடைய ஆசிரியராகிய மகாவித்துவான் ஸ்ரீமீனாக்ஷி சுந்தரம் பிள்ளையவர்கள் தாம் இயற்றிய மாயூர புராணத்தில்,\n\"மன்னன் முதல் வானரெலாம் வந்து தொழ வரங்கொடுத்து\nஇத்தலத்திற்குத் தமிழ்ச்செய்யுள் வடிவத்தில் ஒரு புராணமும் அம்பிகை விஷயமாக ஒரு மாலையும் உண்டு.\nஇங்கே காண்டீப தீர்த்தம் என்ற ஒரு பெரிய தீர்த்தம் இருக்கிறது. அத்தீர்த்தம் அருச்சுனனுடைய காண்டீபத்தால் உண்டாக்கப் பட்டதென்பர்; அருச்சுனனுக்குக் காண்டீபத்தை வளைத்துக் கொடுத்த ருளியமையின் இத்தலத்து விநாயகருக்கு வில் வளைத்த பிள்ளையா ரென்னும் திருநாமம் உண்டாயிற்று. அதற்கு அறிகுறியாக அம்மூர்த்தி யின் திருக்கரத்தில் இப்பொழுதும் ஒரு வில் இருக்கிறது. காண்டீப தீர்த்தத்தின் தென்கரையில் திருவாவடுதுறையாதீனத்திற்குரிய ஒரு மடமும் வடகரையில் தருமபுர ஆதினத்திற்குரிய மடம் ஒன்றும் இருக்கின்றன. இன்னும் பல மடங்கள் இத்தீர்த்தத்தைச் சுற்றி இருந்தி ருக்கவேண்டுமென்று தோற்றுகின்றது.\nஇவ்வூரில் விஷ்ணுவாலயம் ஒன்று உண்டு; அதில் பிரஸன்ன வேங்க டேசப் பெருமாளென்னும் திருநாமத்துடன் திருமால் எழுந்தருளியிருக் கிறார். பிறநாட்டார் தமிழ்நாட்டுக்கு வந்து போர் புரிந்த 'கலாப' காலத் தில் இங்கே இருந்த ஜமீன்தார்களுடைய பாதுகாவலில் பிற தலங்களி லிருந்த மூர்த்திகள் கொணர்ந்து வைக்கப்பட்டன. அக் காலத்தில் அம்மூர்த்திகள் எழுந்தருளியிருப்பதற்கு அமைக்கப்பட்ட மண்டபங்கள் இன்னும் அவ்வம்மூர்த்திகளின் பெயராலேயே வழங்கி வருகின்றன.\nஇவ்வூரிலுள்ள ஜமீன்தார்கள் கச்சியென்னும் அடைமொழியையுடைய பெயரையும் காலாட்கள் தோழ உடையாரென்னும் பட்டப்பெயரையும் உடையவர்கள். இவர்களுடைய முன்னோர்கள் காஞ்சீபுரத்தில் பாளை யக்காரகளாக இருந்தவர்களாதலின் கச்சி என்னும் அடைமொழி இவர்க ளுடைய பெயர்களுக்கு முன் சேர்த்து வழங்கப்படுகிறது. பல வீரர்களுக் குத் தலைவர்களாகி விஜயநகரத்தரசர்களுக்கும் மற்றவர்களுக்கும் போரில் துணை புரிந்து வந்தவர்களாதலின் \"காலாட்கள் தோழ உடையார்\" என்னும் பட்டப்பெயர் இவர்களுக்கு ஏற்பட்டது. இது காலாட் களுக்குத் தோழராகிய உடையாரென விரியும். இத்தொடர், \"காலாக்கித் தோழ உடையார்\" , \"காலாக்கி தோழ உடையார்\" எனப் பலவாறாக மருவி வழங்கும்.\nவிஜயநகரத்தில் அரசாட்சி செய்த வீர நரஸிம்ம ராயரென்னும் அரசரு டைய காலத்தில் காஞ்சீபுரத்தில் இருந்து பாளையகாரராகப் பள்ளி கொண்ட ரங்கப்ப உடையாரென்பவர் ஆண்டு வந்தார். விஜய நகரத் தரசரின் ஆளூகைக்குட்பட்ட செஞ்சியில் அப்பொழுது அவ்வரசர் பிரதிநிதியாக ஆண்டு வந்த உதயகிரி, ராமபத்ரநாயக்க ரென்பவருக்குப் பள்ளி கொண்ட ரங்கப்ப உடையார் பலவகையில் உதவி புரிந்தார். வட நாட்டிலிருந்து போர் புரிய வந்த 'பரீத் ஷா' என்னும் மஹம்மதிய அரசரோடு நடந்த போரில் விஜயநகரத்தரசருடைய சார்பில் இருந்து படைத்தலைமை தாங்கி வெற்றி பெற்றார். அதனால் விஜயநகரத்தரசர் மகிழ்ந்து அவருக்குப் பல விருதுகளையும் ஊர்களையும் வழங்கினார். பன்னிரண்டு யானைகளையும், இருநூறு குதிரைகளையும், ஐயாயிரம் போர்வீரர்களையும் அளித்தார். அவர் பெற்ற பட்டங்களில் 'காஞ்சீபுரப் புரவலன்' என்பது ஒன்று. உடையார் பின்னும் பலவகையில் விஜய நகரத்தாருக்கு உதவி செய்து பலவகை ஊதியங்களைப் பெற்றார். காஞ்சீபுரத்தில் தம்முடைய உறவினரொருவரை வைத்துவிட்டுப் புதிதாக அரக்குடி என்னும் ஓரூரை உண்டாக்கி அதில் இருந்து ஆண்டு வந்தார்.\nபள்ளிகொண்ட ரங்கப்ப உடையாருக்குப் பின் அவருடைய மூத்தகுமாரர் பெரிய நல்லப்ப உடையார் பாளையக்காரரானார்; அவருக்குப் பிறகு அவர் தம்பியான சின்ன நல்லப்பக் காலாட்கள் தோழ உடையார் தலை வரானார். அவர் சிதம்பரம் ஸ்ரீநடராஜப்பெருமான் பால் இடையறாத அன்பு பூண்டவர்; பலவகையான தர்மங்கள் புரிந்தவர்; தமிழ் இலக்கண இலக்கியங்களில் நல்ல பயிற்சி உடையவர்; சிதம்பரத்தில் இருந்த குரு நமச்சிவாயரென்னும் பெரியோரிடம் உபதேசம் பெற்றவர். குருநமச் சிவாயருக்கு அவரிடம் பேரருள் இருந்து வந்தது.\nஎல்லாச் சிறப்பும் இனிதாப�� பொருந்துகின்ற\nஇந்திரன் போல் மிக்க செல்வம் இத்தரணிமீதிலுற்றுச்\nமேவ சிவபூசை வேளையினும்- தான பிறப்\nபில்லாத பொற்சபையில் ஈசனையும் கச்சிவரு\nஎன்ற குருநமச்சிவாயர் பாடல்களால் சின்ன நல்லப்ப உடையருடைய இயல்பும் அவர்பால் குருநமச்சிவாயருக்கு இருந்த அருளும் விளங்கும். சின்ன நல்லப்ப உடையாரும் தம் குருவைப் பாராட்டிய செய்யுட்கள் பல. அவற்றுள் இரண்டு வருமாறு;\n2. கீதம் பாதங்கிளிருங் கலைஞானம்\nவேதம் பரிமளிக்க வீசுமே -கீதக்\nநடராஜப் பெருமானுடைய திருத்தொண்டில் ஈடுபட்ட சின்ன நல்லப்ப உடையார் அம்மூர்த்தியை மனமுருகித் துதித்த செய்யுட்கள் பல. அவற்றுள் ஒன்று வருமாறு:\nவெற்றிப் பதஞ்சலிக்கும் வெம்புவிக்குந் தித்தியென\nஅங்ஙனம் அவர் இயற்றிய செய்யுட்கள் மிகச் சிறந்தனவாக இருந்தனவென்பது,\nசேலாக்கள் மேலிடறுந் தென்கச்சிச் சின்ன நல்ல\nஅவர் காலாட்கள் தோழபுரம் என்னும் ஓர் அக்ரஹாரத்தை நிறுவினார்.\nஅவர் நல்ல ஞானியாதலின் க்ஷேத்திரயாத்திரை செய்துவரவேண்டு மென்னும் அவாவுடையரானார். உடனே சிதம்பரம் சென்று ஸ்ரீ நடராஜ மூர்த்தியைத் தரிசித்துத் தம் குருவை வணங்கி விடைபெற்றுப் புறப்பட்டார். வேதாரணியம் போக எண்ணி வருகையில் இடையில் ஒரு சிறு சிவாலயத்தையும் அதன ருகில் ஒரு தடாகத்தையும் கண்டார். அன்று மாலை சிவதரிசனம் செய்துவிட்டு இரவில் அங்கேயே தங்கினார். அவர் உறங்குகையில் அவருடைய கனவில் சிவபெருமான் ஒரு பெரியவராகி எழுந்தருளி அந்த இடத்தை இராசதானியாக்கிக் கொண்டால் மேன்மேலும் எல்லா நலங்களும் வளருமென்று கட்டளை யிட்டார்.\nவிடியற்காலையில் எழுந்த சின்ன நல்லப்ப உடையார் சிவபிரானது கருணைத் திறத்தை நினைத்து உள்ளங்குழைந்து போற்றினார். ஆலயத்துக்கு அருகில் வசித்திருந்தவர்களிடமிருந்து அவ்வாலயம் முற்கபுரீசருடையதென்றும் அத்தீர்த்தம் காண்டீப தீர்த்தமென்றும் அறிந்தார். பின்னும் தலமகிமையை நன்றாகத் தெரிந்து கொண்டார். சிவபிரானுடைய கட்டளைப்படி அவ்வூரில் பெரிய அரண்மனையைக் கட்டுவித்துத் தமக்குரிய படைகளை அங்கே வருவித்தனர். தமக்கு எல்லா நலங்களையும் தருவது சிவபிரான் திருவருளே என எண்ணி முற்கபுரீசர் ஆலயத்தையும் விரிவுற இயற்றுவித்துப் பல வீதிகளையும் நிருமித்து நித்திய நைமித்திகங்கள் சிறப்புற நடக்கும்படி நிவந்தம் அம��த்தனர். அவர் அமைத்துக்கொண்ட அவ்விராசதானியே இந்த உடையார் பாளையமாகும்.\nமுற்கபுரியென்னும் பெயரால் வழங்கிவந்த இத்தலம் சின்ன நல்லப்ப உடையார் இராசதானியாக்கிக் கொண்ட பின்பு உடையார் பாளையம் என வழங்கிவரலாயிற்று. அறநெறியும் தவநெறியும் வழாமல் அரசு புரிந்து வந்த அவர் அளவிறந்த தருமங்கள் செய்தனர். குரு நமச்சிவாயருடைய கட்டளையின்படி சிதம்பரம் ஸ்ரீநடராஜப் பெருமானுக்கு உச்சிக்காலக் கட்டளை நடைபெறும் வண்ணம் இளங்கம்பூரென்னும் கிராமத்தை மானியமாக அளித்தனர்' இச்செய்தி,\nமன்னுபுகழ்ப் புலியூரம் பலத்தில் வாழும்\nஇளங்கம்பூர்ச் சாதனக்கல் எழுதி நாட்டி\nநன்னெறி சேர் காலாட்கள் தோழன் சின்ன\nஎன்னும் செய்யுளாற்புலப்படும். அவருடைய உருவம் சிதம்பரம் குரு நமச்சிவாயர் மடத்தைச் சார்ந்த தடாகத்தின் கரையில் சிலையில் அமைக்கப் பட்டிருக்கின்றது. இறைவனிடம் 'இடையீடில்லாத அன்பும், மெய்யுணர்வும், கொடைவளமும், தமிழறிவும் வாய்ந்த இந்தச் சின்ன நல்லப்ப உடையாரே உடையார் பாளையம் ஸமஸ்தானத்தை நிறுவியர். பலவகையிலும் அவர் சிறப்புற்று வாழ்ந்து வந்தார்.\nஉடையார் பாளையம் பின் வந்தவர்கள்\nஅவருக்குப் பின்பு பல ஜமீன்தார்கள் ஆட்சி புரிந்து வந்தனர். அவர்கள் உடையார் பாளையத்தைச் சூழ்ந்துள்ள காடுகளை அழித்து வளப் படுத்தினர். அதனால் அவர்களுடைய வருவாய் அதிகமாயிற்று. உடையார் பாளையத்தையும் நன்னகராக அமைத்தனர். புலவர்களையும் தம்பால் அடைக்கலம் புகுந் தோரையும் ஆதரித்தனர். பலவகையான அறங்களைச் செய்தனர். சிவ விஷ்ணு ஆலயங்கள் பலவற்றைப் புதுப்பித்து அங்கங்கே பல திருப்பணிகள் செய்வித்துக் கட்டளைகளும் நடைபெறச் செய்தனர். அஞ்சினா ருக்கு அடைக்கலத்தானமாகவும் வித்துவான்களுக்குத் தாய்வீடாகவும் வீரர்களுக்கு இருப்பிடமாகவும் உடையார் பாளையம் விளங்கி வந்தது.\nமன்னார்குடி, ஸ்ரீமுஷ்ணம், திருப்பனந்தாள், கங்கைகொண்டசோழபுரம், குருகைகாவலப்பன் கோயில் முதலிய பல தலங்களில் பலவகைத் திருப்பணிகள் அவர்களாற் செய்விக்கப் பட்டன. கங்கைகொண்ட சோழ புரத்தில் உள்ள சிவாலயத்தில் ஒரு சிங்கக் கிணறு இருக்கிறது. அதிலுள்ள ஒரு சிறுகல்லில் 'காலாட்கள் தோழ உடையார் தர்மம்' என்று எழுதப் பட்டிருக்கிறதென்பர்.\nவேங்கடப்ப உடையாரென்பவர் காலத்தில் இங்கே நாணயங்கள் அச்சிடப�� பட்டு 'உடையார்பாளையும் புதுப்பணம்' என்று வழங்கி வந்தன வாம். இப்பொழுது கூட உடையார் பாளையத்தில் சில பழைய நாண யங்கள் அகப்படுகின்றனவென்பர்.\nநல்லப்ப உடையாரென்னும் ஜமீன்தார் பல அரசர்களுக்கு அடைக் கலங்கொடுத்துப் பாதுகாத்து வந்தார். அவர் காலத்தில்தான் மஹமதிய அரசர்களின் படையெழுச்சியினால் காஞ்சீபுரத்திலுள்ள ஸ்ரீ ஏகாம்ப ரேசுவரர், ஸ்ரீகாமாட்சியம்பிகை, ஸ்ரீவரதராஜர் முதலிய மூர்த்திகள் உடையார் பாளையத்திற்கு எழுந்தருளுவிக்கப் பெற்றன. உடையார் பாளையத்திற்குச் சென்றால் அச்சமின்றி இருக்கலாமென்ற நம்பிக்கை யாவருக்கும் இருந்து வந்தது. பிற தலங்களிலிருந்து கொணரப்பட்ட மூர்த்திகளுக்கு ஒரு குறைவுமின்றி நித்திய நைமித்திகங்கள் ஜமீன் தாரால் நடத்துவிக்கப் பெற்றன. அந்த மூர்த்திகள் எழுந்தருளி யிருந்த மண்டபங்கள் அவ்வம் மூர்த்திகளின் பெயராலேயே வழங்கி வரலாயின. அக்காலத்தில் உடையார் பாளையமே காஞ்சீபுரமாக விளங்கிவந்தது. புலவர்களெல்லாம் நல்லப்ப உடையாரைப் பாமாலை சூட்டிப் புகழ்ந்த னர். அவர் அக்காலத்தில் 'ஈஸ்டு இந்தியா கம்பெனி'யாருக்கு உதவி புரிந்து அவர்களிடமிருந்து யானைகளையும் சில கிராமங்களையும் பெற்றனர்.\nரங்கப்ப உடையாரென்னும் ஒருவர் ஷோடச மகாதானங்கள் செய்தார். அதற்கு மூன்று லக்ஷம் பொன் செலவாயின. அவர் வடமொழியிலும் தென்மொழியிலும் நல்ல பயிற்சி உடையவர்; ஞானநூல்களை நன்கு பயின்றவர்; சீலம் உடையவர். அவரை இரு மொழிப்புலவர்களும் பல படப் பாராட்டிப் புகழ்ந்தி ருக்கின்றனர். அவர் தூயவாழ்வும் தவ ஒழுக்க மும் உடையவராகி இருந்தனர். பற்றற்ற மனம் உடையாராய் எப்பொ ழுதும் துறவியைப் போன்ற ஒழுக்கத்தை மேற்கொண்டு விளங்கினார். அதனால் அவரை யாவரும் 'ராஜரிஷி' என்று அழைத்து வந்தனர். அவர் காலத்தில் உடையார்பாளையம் ஞானபூமியாக விளங்கிற்று. அவர் அரசாண்டு வருகையில் சகவருஷம் 1632-இல் காஞ்சீபுரத்திலிருந்து எழுந்தருளியிருந்த மூர்த்திகளுள் ஸ்ரீஏகாம்பரேசுவரரும், ஸ்ரீவரதராஜப் பெருமாளும் மீண்டும் காஞ்சீ புரத்திற்கு எழுந்தருளுவிக்கப் பட்டனர். காமாட்சியம்பிகையின் ஸ்வர்ண விக்கிரஹம் மட்டும் இவ்வூரிலேயே இருந்ததாகத் தெரிய வருகிறது. அவர் ஸ்ரீமுஷ்ணம் பூவராகப் பெருமாள் கோயிலில் ஆஸ்தான மண்டபமும் கல்யாண மண்டபமும் கட்டு வித்தார்; பூஜை முதலிய வற்றிற்காகச் சில கிராமங்களை மானியமாக அளித்தார். சில சிவாலயங்களிலும் திருப்பணிகளைச் செய்வித்து இறையிலி நிலங்களையும் கிராமங்களையும் வழங்கினார்.\nஜனக மஹாராஜரைப் போல் அரசாட்சி மிகச் செவ்வையாக நடை பெறும்படி செய்து உள்ளத்தே பற்றில் லாமல் வாழ்ந்து வந்தாலும் ரங்கப்பக் காலாட்கள் தோழ உடையாருக்கு எல்லா வியவஹாரங்களையும் விட்டுவிட்டு 'வரம்பறு திருவினை மருவும் அருத்தி' உண்டா யிற்று. அவருடைய குமாரராகிய யுவரங்கப்ப உடையார் 'மகனறிவு தந்தையறிவு' என்பதற்கேற்ப இளமையிலே அறிவும் அன்பும் சீலமும் உடையவராக விளங்கினார். அதனையறிந்த ரங்கப்ப உடையார் மகிழ்ந்து அவருக்கே தம்முடைய பட்டத்தையளித்து அரசியற்பாரத்தை அவரிடம் ஒப்பித்துவிட்டு இறைவன் திருவடிக்கண் உள்ளத்தை ஒடுக்கித் தவம் செய்யலானார்.\nஎந்தக் காலத்திலும் வித்துவான்களுடைய ஸமூகத்தில் அடிக்கடி புகழப்படும் உபகாரிகள் சிலர் உண்டு. தமிழ் நாட்டில் எத்தனையோ அரசர்களும் பிரபுக்களும் பிறரும் புலவர்களை ஆதரித்து வந்திருக் கிறார்கள். அவர்களெல்லோருடைய புகழும் பரவி யிருந்தாலும் சிலருடைய புகழ்களே பல சமயங்களில் ஸபை களில் எடுத்துச் செல்லப் படுகின்றன. அத்தகையவருடைய நற்செயல்கள் புலவர்கள் பேச்சுக்களுக்கு இடையே அடிக்கடி பாராட்டப் பெறுகின்றன.\nஅத்தகைய பெருமை வாய்ந்தவர்களுள் யுவரங்க பூபதியும் ஒருவர். 'யுவரங்கன் இப்படிச் செய்தான், யுவரங்கன் செய்ததைக் கேட்டீர்களா\" என்று வித்துவான்கள் சந்தோஷத்துடன் தம்முள் சொல்லிக் கொள்ளும் வரலாறுகள் பல உண்டு. அவருடைய அருமைச் செயல்கள் இன்றளவும் பலராலும் பாராட்டப் படுகின்றன. அவரினும் பெரிய செல்வ நிலையில் இருந்தவர்களைப் பற்றிச் சொல்லும்பொழுது கூட அவரை உவமையாக எடுத்துக் கூறுவதை வித்துவான்கள்பாற் கேட்கலாம்.\nஉடையார்பாளையத்தில் இருந்த ஜமீன்தார்களுள் யுவரங்கருடைய புகழ் மற்ற எல்லோருடைய புகழிலும் மேற்பட்டு விளங்குகின்றது.\nஎன்று பரதனைப் பற்றிக் குகன் கூறியதாகக் கம்பர் சொல்லியிருப்பது யுவரங்கருடைய விஷயத்திலும் பொருத்தமுடையதென்று தோற்றுகிறது.\nரங்கப்பர் என்பது அவருடைய இயற்பெயர்; தம்முடைய தந்தையார் காலத்திலேயே ஜமீன் ஆட்சியைப் பெற்று யுவராஜாவாக இருந்தவராத லின் அவர் 'யுவரங்கப்பக் காலாட்கள் த���ழ உடையார்' என்று வழங் கப்பட்டார். அவர் பதினெட்டு வருஷங்களே ஆண்டு வந்தனரென்று தெரிகிறது.\nஅருங்கலை விநோதராகிய அவர் தமிழிற் புலமையுடையவராக இருந்தார். வடமொழியிலும் அவருக்குப் பயிற்சி இருந்தது. ஸங்கீதத் தில் மிக்க பழக்கம் அவருக்கு உண்டென்று தெரிய வருகிறது. எப்பொழுதும் வித்துவான்களுக்கு இடையில் இருந்து அவர்களுடைய அறிவையும் ஆற்றல்களையும் அறிந்து இன்புறுவதையே பொழுது போக்காகக் கொண்டிருந்தார். அக்காலத்தில் இருந்த வடமொழி தென் மொழி வித்துவான்களிற் பெரும்பான்மையோரும் ஸங்கீத வித்துவான் களிற் பலரும் யுவரங்கர்பால் வந்து வந்து தம்முடைய கலைத் திறத்தைக் காட்டிப் பரிசு பெற்றுச் செல்லுதலையே ஒரு நன்மதிப்பாகக் கருதி வந்தனர்.\nஉடையார்பாளையத்திற்கு வித்துவான்கள் வந்தால் யுவரங்கருடைய உத்தரவுப்படி அரண்மனை உத்தியோகஸ்தர்கள் அவர்களை உபசரித்து அவர்கள் தங்குவதற்குரிய தக்க இடங்களை அமைத்துக் கொடுப்பார்கள். அவர்களுக்கு வேண்டிய பொருள்கள் அவ்வவ்விடங்களில் அமைக்கப்படும். வேலை யாட்கள் அவர்கள் விருப்பத்தின்படி எந்தச் சமயத்தில் எது வேண்டுமோ அதைச் செய்யும் பொருட்டு அவ்வவ்விடங்களில் காத்திருப்பார்கள். வித்துவான்கள் ஸந்தோஷமாக இருக்கும்பொழுது யுவரங்கர் அவர்கள் இருக்கும் இடத்திற்கு வலிய வந்து கண்டு ஸல்லாபம் செய்துவிட்டுப் போவார். இங்ஙனம் வந்து பழகும் இயல்பு யுவரங்கருக்கு ஒரு தனிப்புகழை உண்டாக்கியது. தங்கள் வித்தையை அறிந்து அளிக்கும் பரிசு சிறிதாயினும் சிறந்ததாகக் கொள்வது வித்துவான்களின் இயல்பு; ஆதலின் யுவரங்கருடைய வரிசை யறியும் திறனை அறிந்த வித்துவான்கள் அவராற்பெறும் பரிசுகளை மிகச் சிறந்தனவாகவே மதித்து வந்தனர்.\nவடமொழி வித்துவான்களிற் பலர் யுவரங்கரைப் பலவகையாகப் புகழ்ந்திருக்கின்றனர். அவருடைய ஆஸ்தான பண்டிதராகக் கோபால சாஸ்திரிகள் என்ற சிறந்த வித்துவான் ஒருவர் இருந்தார். அவருடைய கவிகள் மிகவும் இனிமையுடையனவாக இருக்கும். 'அபிநவ காளி தாஸர்' என்னும் பட்டம் அவருக்கு யுவரங்கரால் வழங்கப்பட்டது. யுவரங்கர் அவரை எந்தக் காலத்திலும் தம்முடன் இருக்கும்படி செய்தனர்; எங்கே போனாலும் அவரை உடனழைத்துச் செல்வார். அந்த அந்தச் சமயங்களுக்கு ஏற்றவாறு தம்முடைய கவி சாதுரியத்தாலும் சொல்லினிம��யாலும் யுவரங்கரை அந்த வித்துவான் மகிழ்ச்சியுறச் செய்து வருவார். இருவரும் ஒருவரையொருவர் விட்டுப் பிரியார்.\nஒருமுறை யுவரங்கர் வேட்டையாடச் சென்றார். கோபால சாஸ்திரி களும் உடன் சென்றனர். ஒரு காட்டின் நடுவில் ஓர் ஐயனார் கோவில் இருந்தது. அதில் இருந்த விக்கிரகம், வலக்கைச் சுட்டு விரலை மூக்கின் மேல் வைத்த நிலையில் இருந்தது. அதைக் கண்ட யுவரங்கர், \"இந்த ஐயனார் மூக்கில் விரல் வைத்துக் கொண்டிருப்பதற்கு ஒரு காரணத்தைக் கற்பித்துச் சொல்லவேண்டும்\" என்றார். உடனே சாஸ்திரிகள், 'நமக்கோ ஹரிஹர புத்திரனென்னும் பெயர் இருக்கிறது. நம்முடைய தந்தையார் பரமசிவன. தாயாரோ மோகினியாகிய விஷ்ணு. அவர் திருமகளாகிய தேவியரை மணந்து புருஷோத்தமரென்ற கெளரவத் துடன் வாழ்கின்றார். அவரை நாம் தாயாரென்று அழைப்பதா தந்தை யாரென்று அழைப்பதா' என்று வியப்புடன் ஆழ்ந்த ஆலோசனை செய்கிறாரென்னும் கருத்தை அமைத்து ஒரு சுலோகம் சொன்னார். கேட்ட யுவரங்கர், \"ஐயனார் ஆழ்ந்து ஆலோசிப்பதாக அமைத்த இந்தச் சுலோகம் சிறிதும் ஆலோசனை பண்ணாமல் விரைவிற் சொல்லப் பட்டது எனக்கு வியப்பாக இருக்கிறது\" என்று கூறி அந்தக் கருத்தின் பொருத்தத்தை உணர்ந்து பாராட்டினார். 1\nஅயல்நாட்டு அரசர்களால் அடிக்கடி நேர்ந்த கலகங்களுக்கு அஞ்சி உடையார்பாளையத்திலும் வேறு பாதுகாப்புள்ள இடங்களிலும் எழுந்தருளச் செய்து வைக்கப்பட்ட மூர்த்திகளுக்கு உரிய பூஜை முதலியன யுவரங்கருடைய காலத்தில் குறைவின்றிச் செவ்வையாக நடைபெற்று வந்தன. அந்த அந்த மூர்த்திக ளுக்கு உரிய ஸ்தலங்களில் இருக்கும் பொழுது எங்ஙனம் நித்திய நைமித்திகங்கள் நடைபெற்று வருமோ அங்ஙனமே அக்காலத்திலும் நடைபெற்று வரும்படி அவர் செய்து வந்தார். அங்ஙனம் நடைபெறுகின் றனவா என்பதை அங்கங்கே ஒற்றர் களை வைத்து அறிந்தும் தாமே மாறு வேடம் பூண்டு ஒருவரும் அறியாமற் சென்று பார்த்தும் வருதல் அவருடைய வழக்கமாக இருந்தது.\nருநாள் இரவு அவர் கோபால சாஸ்திரிகளுடன் திருவாரூர் சென்று கோயிலை அடைந்து ஸ்ரீவன்மீகநாதர் முதலிய மூர்த்திகளைத் தரிசனம் செய்தார். அங்கே அவ்வாலயத்தில் மேற்குப் பிராகாரத்தில் உள்ள ஒரு மண்டபத்தில் தியாகராஜமூர்த்தியோடு சிதம்பரம் ஸ்ரீ நடராஜ மூர்த்தியும் பாதுகாப்புக்காக எழுந்தருளச் செய்யப் பாட்டிருந்தார். அதன��ல் அந்த மண்டபம் இன்றும் நடராஜ மண்டபம் என்னும் பெயரால் வழங்கும்.\nஸ்ரீநடராஜ மூர்த்தியையும் ஸ்ரீதியாகராஜ மூர்த்தியையும் ஒருங்கே தரிசித்த யுவரங்கர் பேரன்பினால் மனமுருகி நின்றார்; அருகில் நின்ற சாஸ்திரிகளைப் பார்த்து, \"இந்த இரண்டு ராஜாக்களும் சேர்ந்து இங்கே இருப்பதைப் பற்றி ஒரு சுலோகம் சொல்லவேண்டும்,\" என்று கேட்டுக் கொண்டார். அவர் உடனே, நடராஜ மூர்த்தி தியாகராஜ மூர்த்திக்குரிய இடத்தில் வந்தெழுந்தருளி யிருப்பதைக் குறிப்பித்து, \" 96 அடிக்கம்பத் திற்கு மேல் ஆகாசத்தில் ஆடினாலும் பூமியில் வந்துதான் தானம் வாங்கவேண்டும்\" என்று சமத்காரமான ஒரு கருத்தை அமைத்து ஒரு சுலோகத்தைச் சொன்னார். ஸ்ரீநடராஜப் பெருமான் 96 தத்துவங்களுக்கும் மேலே விளங்குபவரென்பது சிதம்பரம் ஆகாசஸ்தலமென்பதும் திருவா ரூர் பிருதிவிஸ்தலமென்பதும் தியாகராஜ மூர்த்தி வள்ளலென்பதும் பிறவுமாகிய விரிந்த செய்தி களைச் சுருக்கமாகப் புலப்படும்படி உலக வழக்கம் ஒன்றோடு பொருத்திக் காட்டிச் சந்தர்ப்பத்திற்கு ஏற்ற வாறு சாஸ்திரிகள் கூறிய சுலோகத் தைக் கேட்ட யுவரங்கர் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையேயில்லை; \"உங்களுடைய பழக்கத்தைப் பெறுவ தற்கு நான் எவ்வளவோ தவம் செய்திருக்க வேண்டும்\" என்று மனங் குளிர்ந்து பாராட்டினார்.\nஒருமுறை கோபால சாஸ்திரிகள் ஒரு சமஸ்தானத்து அரசர் விருப்பப் படி அவர்பாற் சென்று கண்டார். பலநாளாகச் சாஸ்திரிகளுடைய கல்விப் பெருமையைக் கேள்வியுற்ற அவ்வரசர் கோபால சாஸ்திரி களைப் பாராட்டிப் பலவகைப் பரிசுகளை வழங்கினார். அவற்றைக் கண்ட அந்த ஸமஸ்தானத்து வித்து வான்களிற் சிலர், \"யுவரங்கரிடம் இவர் எவ்வளவோ ஸம்மானம் பெற்றிருக்கலாம். ஆனாலும் இங்கே பெற்றதைப் போல இராது\" என்று தம்முள் பேசிக்கொண்டிருந்தார்கள். அது கோபால சாஸ்திரிகள் காதிற்கு எட்டியது.\nஅவர் மிகவும் தைரியசாலி. 'வித்துவான்களுடைய இங்கிதமறிந்தும் வரிசையறிந்தும் ஸம்மானம் செய்யும் யுவரங்கர் எங்கே இவரெங்கே' என எண்ணினார். உடனே 1* அஜ்ஞாநாம்' எனத் தொடங்கும் ஒரு சுலோகத்தைக் கூறினார். அதில் அறிவில்லாத அரசர்கள் நாள்தோறும் செய்யும் கனகாபிஷேகத்தைக் காட்டிலும் ஸ்ரீயுவரங்க பூபதியின் ஒரு சிரக்கம்பமே மேலானது என்னும் கருத்தும் அதற்குரிய உவமானமும் அமைந்திருந்தன. வித்தியா வீரராகிய சாஸ்திரிகள் உடனே விடை பெற்றுக் கொண்டு உடையார்பாளையம் வந்துவிட்டார். அவருடைய மனத்துணிவையும் யுவரங்கர்பால் அவருக்கிருந்த அன்பையும் இச்செயலால் எல்லோரும் அறிந்து அவரை மிகப் பாராட்டினர்.2*\nகோபால சாஸ்திரிகளின் குரு கோழிமங்கலம் ராமா சாஸ்திரிக ளென்பர். அவர் கோபால சாஸ்திரிகளைப் போன்ற பலருக்குப் பாடஞ் சொன்ன பெருமை வாய்ந்தவர்; சாஸ்திரங்களெல்லாவற்றிலும் பயிற்சி யுடையவர். வீட்டில் இருந்து அநுஷ்டானங்களைச் செய்வதும், நூல் களை வாசிப்பதும், பாடஞ் சொல்வது மாகிய காரியங்களை மட்டும் செய்து பொழுது போக்கிக்கொண்டு வந்தார். யாரையும் போய்ப் பார்த்துப் பொருளுதவி பெறும் வழக்கம் அவரிடம் இல்லை; அதில் வெறுப்பும் இருந்தது. மிகவும் வறிய நிலையில் வாழ்ந்து வந்தார். மற்ற வித்து வான்களெல்லாம் பல சம்ஸ்தானங்களுக்குச் சென்று ஸம்மானங் களைப் பெற்று வருவதை அறிந்தும் அவருக்கு அங்ஙனம் போய்வருதலில் ஸம்மதம் இல்லை. சிஷ்யர்க ளெல்லாம் அவரைத் தெய்வமாக எண்ணி வழிபட்டு வந்தனர். மற்ற வித்துவான்களும் அவரிடத்தில் மரியாதையும் மதிப்பும் உடையவர்களாக இருந்தனர்; அவர்களுட் சிலர் ஸமஸ்தானங்களுக்குப் போனால் அவர் வித்தையைப் பலர் அறிய முடியுமென்றும் ஸம்மானம் பெறலாமென்றும் கூறுவதுண்டு. அவற்றை யெல்லாம் அவர் செவிக்கொள்ளவே இல்லை.\n\"நெடுந்தூரத்திலுள்ள இடங்களுக்குப் போகவேண்டாம். ஸமீபத்தில் இருக்கும் உடையார்பாளையம் ஜமீன்தாராக உள்ள யுவரங்கர் தாரதம்ய ஞானம் நிரம்பப் பெற்றவர். அங்கே நீங்கள் வந்தால் எங்களுக்கு அநுகூ லமாக இருக்கும்.' என்று அவருடைய சிஷ்யர்கள் சொல்லிப் பிரார்த் தித்தார்கள். பின்பு கோபால சாஸ்திரிகளும் அவர்பால் வந்து, \"உங்களை ஜமீன்தார் தரிசனம் செய்து ஸல்லாபம் செய்யவேண்டு மென்று விரும்புகிறார். தாங்கள் அங்ஙனம் செய்தால் அவருக்கு எவ்வளவோ சந்தோஷமாக இருக்கும். என்னைப் போன்றவர்களுக்கும் நன்மை உண்டாகும்.\" என்றார். ராமா சாஸ்திரிகள், \"நான் வந்தால் அவர் ஏதாவது கொடுப்பார்; இதுவரையில் நான் யாரிடத்தும் போனதுமில்லை; பிரதிக்ரஹம் வாங்கினதுமில்லை. இனிமேல் புதிதாக அந்த வழக்கத்தை வைத்துக்கொள்வது எதற்கு\" என்றார். அவருடைய நிராசையை நன்கு அறிந்த கோபால சாஸ்திரிகள் பலவகையாக அவருக்கு ஸமாதானம் கூறினார்; \"நீங்கள் ஒன்றும் பெற்றுக் கொள்ள வேண்டாம்; தாம்பூலம் மட்டும் பெற்று வந்து விடலாம். உங்களுடைய தரிசனத்தை மாத்திரம் தந்துவிட்டு வந்தால் அவருடைய ஆசை தீர்ந்துவிடும். இந்தத் தேசத் தில் அவரைப் போன்ற ஸாரக்ராஹியையும் வித்வஜ்ஜன பரிபாலகரை யும் தாரதம்ய ஞானம் உடையவரையும் எங்கும் காண முடியாது\" என்று சொன்னார். ராமா சாஸ்திரிகள் தாம்பூலம் மாத்திரம் பெற்றுக் கொள்வதாக நிபந்தனை கூறிவிட்டு உடையார்பாளையம் வர ஒருவாறு ஸம்மதித்தார்.\nஒருநாள் கோபால சாஸ்திரிகள் தம் குருவை உடையார் பாளையத்திற்கு அழைத்துச் சென்றார். ராமாசாஸ்திரிகள் கோபால சாஸ்திரிகள் சொல்லிக் கொடுத்தபடி ஒரு தேங்காயை எடுத்துச் சென்று ஒரு சுலோகம் சொல்லி யுவரங்கர் கையில் கொடுக்க நினைந்து தேங்கா யையும் மங்கள சுலோகத்தையும் ஸித்தப்படுத்திக்கொண்டார். அரண்மனையில் நுழைந்தவுடன் அவருக்கு ஆச்சரியம் உண்டாயிற்று. அங்கங்கே காவலாளர்கள் சட்டையணிந்து கையில் ஆயுதங்களோடு நிற்றலையும் அங்கே பழகுபவர்க ளெல்லாம் பயத்துடனும் மரியாதையுடனும் ஒழுகுவதையும் கண்டார். அத்தகைய காட்சிகளை அதற்கு முன் அவர் காணாதவர். பின்பு உள்ளே சென்று யுவரங்கருடைய ஆஸ்தான மண்டபத்தை அடைந்தார். கோபால சாஸ்திரிகள் அங்கே சென்றவுடன் யுவரங்கர்பால் அவரை அழைத்துச் சென்றார். அங்கே இருந்த காட்சியைக் கண்ட ராமா சாஸ்திரிகளுக்கு உடம்பெல்லாம் வேர்த்தது. அதுகாறும் அத்தகைய இடங்க ளுக்குச் சென்றவரல்லராதலின் மனத்திற்குச் திருப்தியில்லாத காரியம் ஒன்றை நிர்ப்பந்தத்திற்காகச் செய்ய ஒப்புக்கொண்டது பற்றி அவர் மனம் கலக்கமுற்றது. யாசகம் செய்தலைப் போன்ற ஒன்றைத் தாம் செய்யத் துணிந்துவிட்டதாக அவர் எண்ணிய கருத்தே அவரை அந்த நிலைக்குக் கொண்டுவந்து விட்டது.\nயுவரங்கர் அவர்களைக் கண்டு எழுந்து நின்றார். \"இவர்கள் தாம் எங்கள் ஆசார்யர்கள்\" என்று கோபால சாஸ்திரிகள் யுவரங்கரிடம் சொன்னார்.\n தன்யனானேன்\" என்று சொல்லிக்கொண்டே ஜமீன்தார் ராமா சாஸ்திரிகளைப் பார்த்தார். அவருடைய உடம்பு முழுவதும் வேர்த்திருப்பதையும் நடுங்குவதையும் கண்ட ஜமீன்தார் பேசினால் அவருக்குத் தைரியமுண்டாகுமென்று எண்ணி, \"தங்கள் திருநாமத்தை நான் அறியலாமோ\nநடுங்கிக் கொண்டிருந்த சாஸ்திரிகளுக்குப் பேசமுடியவில்லை; கஷ்டப்பட்டு, \"ராமாமங்கலம் கோழி சாஸ்திரிகள்\" என்று சொன்னார். கோழிமங்கலம் ராமா சாஸ்திரிகள் என்று சொல்ல வந்தவர் அச்சத் தால் அப்படி மாற்றிச் சொல்லிவிட்டார். உடனே சுலோகத்தையும் சொல்லித் தேங்காயை யுவரங்கர் கையில் கொடுத்தார். கொடுக்கும் பொழுது கை நடுக்கத்தால் அவர் கையிற்படும்படி சரியாகக் கொடா மையால் அது தவறிக் கீழே விழுந்து உடைந்துவிட்டது.\nபின்புதான் சாஸ்திரிகளுக்கு உணர்ச்சியும் தைரியமும் உண்டாயின. எவ்வளவோ பேர்கள் கூடியிருக்கிற ஓரிடத்தில் தாம் அங்ஙனம் நடந்துகொண்டது அநுசிதமென்றும் அவ்வளவு அதைர்யப் படுதல் கூடா தென்றும் எண்ணினார். தேங்காய் உடைந்தவுடன் அந்த ஒலியே அவருக்கு ஒரு துணிவை உண்டாக்கிற்று. உடனே தலைநிமிர்ந்து, \"உங்களை உடையாரென்று சொல்வார்கள். ஆயினும் என்ன காரணத் தாலோ இது விழுந்து உடைந்துவிட்டது\" என்று சொன்னார். அங்கே இருந்த யாவரும் அவரைக் கவனித்துக்கொண்டே இருந்தவர்களாதலின் அந்தச் சாதுர்யமான பேச்சைக் கேட்டு மகிழ்ந்தார்கள்.\nபின்பு அவர் அங்கே யுவரங்கரோடு ஸல்லாபம் செய்துகொண்டு சில நாள் இருந்தார். யுவரங்கர் அவருடைய ஞான நிலையையும் மற்றவர் களால் அவர் மதிக்கப்பட்டிருத்தலையும் நன்றாக அறிந்து மகிழ்ந்தார். பிறகு, அவர் விடைபெற்றுக்கொள்கையில் தாம்பூலத்தை யன்றி வேறொன்றும் பெற்றுக்கொள்ளாமல் ஊர் சென்றார். அவருடைய நிராசையையும் பெருந்தன்மையையும் யுவரங்கர் பாராட்டினார்.\nயுவரங்கர் தமிழில் மிக்க பயிற்சியை உடையவர். உடையார் பாளையத் திற்கோயில் கொண்டெழுந்தருளியுள்ள நறுமலர்ப்பூங்குழல் நாயகி மீது அவர் இயற்றியதாக ஒரு மாலை வழங்குகின்றது. நெடுங்காலம் புத்திர பாக்கியமில்லாமையால் அவர் வருந்தினாரென்பது அம்மாலையிலுள்ள,\n\"நீமட்டும் நன்மணியாகிய மக்கள் கண் நேயம் வைத்தாய்\nசாமட்டு மேதுயர் வாரியின் மூழ்குதல் தன்மமதோ\nநாமட்டு றாச்சீர் நறுமலர்ப்பூங்குழல் நாயகியே\"\nஅம்மாலை முப்பத்திரண்டு செய்யுட்களை உடையது; எளிய நடையில் அமைந்தது. அதிலுள்ள இரண்டு செய்யுட்கள் வருமாறு;\n\"கன்றோடப் பார்க்குங்கொலோகற வைப்பசு கைக்குழவி\nசென்றோடப் பார்ப்பள் கொலோபெற்ற மாது திருக்கண்வைத்தே\nஎன்றோடம் நீக்கி யினிமை செயாமலிருப்பதுவும்\nநன்றோ வுனக்கு நறுமலர்ப்பூங்குழல் நாயகியே.\"\n\"தனந்தரு வாய் கல்வி கற்கும் அறிவொடு சந்தமிகு\nமனந்���ருவாய் நின்னைப் போற்றுந் தகைக்குவண் சாதுசங்க\nஇனந்தருவாய் நின்றிரு நோக்கம் வைக்க விலங்குறுமா\nதமிழ் வித்துவான்களிடம் யுவரங்கருக்கு இருந்த அபிமானம் அவர்பால் பல வித்துவான்களை வரச் செய்தது. அவருக்குத் தமிழ்ப்பயிற்சி இருந்த மையின் உண்மைப் புலமையை அறிந்து உவக்கும் திறம் நன்றாக அமைந்திருந்தது. பெயரளவில் தமிழ்ப்புலவர்களாக வந்து எதையாவது பாடிவிட்டு அவர்பால் ஸம்மானம் பெற்றுச் செல்லமுடியா தென்பதை யாவரும் நன்கு அறிந்திருந்தார்கள். அதனால் யுவரங்கர்பாற் சென்றால் தங்களுடைய உண்மை ஆற்றல் புலப்படுமென்றும் கல்வியறிவில்லாத வர்களோடு ஒருங்கு வைத்து எண்ணும் அபாக்கியம் தங்களுக்கு நேராதென்றும் எண்ணிப் பல தமிழ்ப்புலவர்கள் வந்து வந்து பல நாள் இருந்து வாயாரப் புகழ்ந்து ஸம்மானம் பெற்று மனங்குளிர்ந்து செல் வார்கள். அத்தகையவர்கள் பாடிய செய்யுட்கள் எத்தனையோ பல இருந்திருத்தல் கூடும். இப்பொழுது சில பாடல்களே கிடைக்கின்றன.\nயுவரங்கர் தம்பால் வந்த தமிழ்ப்புலவர் ஒருவரைக் கொண்டு கொன்றை வேந்தனில் உள்ள ஒவ்வொரு நீதிவாக்கியத்தையும் ஒவ்வொரு விருத் தத்தின் இறுதியில் அமைத்து ஒரு நூல் செய்யும்படி கேட்டுக் கொண்டார். அவர் அங்ஙனமே செய்து அரங்கேற்றினார். தக்க பரிசில்கள் அவருக்கு வழங்கப்பட்டன். அந்நூல் இப்பொழுது கிடைக்கவில்லை.1\nஒரு காலத்தில் உடையார் பாளையத்தைச் சார்ந்த இடங்களில் பஞ்சம் உண்டாயிற்று. அக்காலத்தில் யுவரங்கர் உடையார்பாளையத்திற்கு வந்த யாவருக்கும் அன்னமளித்துப் பாதுகாத்தார். அதனைப் பாராட்டிப் பலர் பல செய்யுட்கள் பாடியுள்ளார். அவற்றுள் ஒன்று வருமாறு:\nவேறொரு சமயத்தில் ஒரு வித்துவான் தமக்குக் கலியாணம் செய்து கொள்ளப் பொருளுதவி செய்யவேண்டுமென்று கேட்டுக்கொண்டு பின் வரும் செய்யுளைச் சொன்னார்:\n\"தேமிக்க வின்றுணை கொண்டோர் கனியைச் செறிவதற்கா\nநாமொய்த்த தண்பொழில் சுற்றின மித்துணை நாட்கள் மனம்\nகாமித்த வக்கனி யிந்நாளடையக் கருணைசெய்வாய்\nதாமத் தடந்தோள் யுவரங்கனென்னுந் தருவரசே.\"\n(கனியை- கன்னிகையை; பழத்தை என்பது வேறு பொருள். பொழில்-பூமி; சோலையென்பது வேறு பொருள். தருவரசு- கற்பகம்)\nதமிழ்ப்புலவர்கள் அவ்வப்பொழுது யுவரங்கர் மீது பாடிய செய்யுட்களிற் சில வருமாறு:-\n1. \"கச்சி யுவரங்கன் காவேரி அந்தரங்கன்\n2. \"சந்திரன் வீ சங்குமணனரைக் காற்றாதா\nமாவலியே யெனப் பெரியோர் வழங்குவார்கள்\nஇந்தச் செய்யுள் மிக அருமையானது. சந்திரன் முதலியவர்கள் முழுத் தாதா அல்லரென்றும், யுவரங்கரே முழுத்தாதா வென்றும் இதில் சொல்லப்பட்டிருத்தல் அறிந்து இன்புறத் தக்கது. பதினாறு கலைகளில் ஒவ்வொன்றையே ஒவ்வொருநாளும் சூரியனுக்குக் கொடுப்பதனால் சந்திரன் வீசம் தாதாவானான். குமணன் தன் உடம்பில் எட்டில் ஒரு பங்காகிய தலையை அளிக்க முன்வந்தமையின் அரைக்கால் தாதா வானான். சவிதாவின் நான்முளை யென்றது கர்ணனை (சவிதா-சூரியன்); அவன் நாள்தோறும் பகலிற் பதினைந்து நாழிகையளவே தானம் பண்ணி வந்தான்; ஒரு நாளின் காற்பாகத்தில் அங்ஙனம் செய்த தனால் அவன் கால்தாதாவானான். சிவபிரான் தம் திருமேனியிற் பாதியை உமாதேவியார்க்கு அளித்தமையால் அவர் அரைத்தாதா வானார். மூன்று காலால் அளக்கப் படுவனவற்றை வழங்கினமையால் மாவலி முக்கால் தாதாவானான்.\n3. வரைகளிலே பெரியவரை மகாமேருவரையென்று வர்ணிப்பார்கள்\nதரைகளிலே பெரிய தரை தென்சோழமண்டலமாச் சாற்றுவார்கள்\nஉரைகளிலே பெரியவுரை கம்பராமாயணத்தின் உரையதாகும்\nதுரைகளிலே பெரியதுரை கச்சியுவரங்கனெனச் சொல்லலாமே.\"\nயுவரங்கர் ஸங்கீத வித்துவான்கள் பலரை ஆதரித்து வந்தனர். வழக்கம் போல் ஸங்கீத வித்துவான்கள் தங்களுக்கு அமைத்த இடங்க ளில் தங்கி உபசாரங்களைப் பெற்று மகிழ்ந்து உள்ளக் கிளர்ச்சியோடு தங்களுடன் இருப்பவர்களிடம் பாடிக்கொண்டே இருப்பார்கள். அத்தகைய சமயங் களை ஒற்றர்கள் மூலம் அறிந்து யுவரங்கர் அங்கே சென்று திரை மறைவிலிருந்து கேட்டு இன்புறுவார். அவர்கள் மனங்கனிந்து தாங்களே பாடுவது மிக்க இனிமையுடையதாக இருக்குமென்பது அவருடைய கருத்து.\nதஞ்சை ஸம்ஸ்தான ஸங்கீத வித்துவான்களுள் ஒருவராகிய நாராயணசாமி ஐயர் என்பவர் யுவரங்கர்பால் ஒருமுறை வந்தார். தஞ்சையில் உயர்ந்த மதிப்பை அடைந்தவர் அவர். உடையார்பாளையம் வந்த அவருக்கு வழக்கப்படி இருப்பிடம் அளித்துப் பலவகை உபசாரங் கள் செய்யப் பட்டன. ஒருநாள் அவருக்கு அங்கே நியமிக்கப்பட்டி ருந்த வேலைக்காரன் தைலம் தேய்க்கத் தொடங்கினான். ஒரு பலகையின் மேல் அவரை இருக்கச் செய்து மிக உயர்ந்த சந்தனாதித் தைலத்தைத் தலையில் சேர்த்துத் தாளம் போட்டுத் தேய்த்து வந்தான். அதுவரை யில் எங்கும் பெறாமல் அங்கே பெற்ற உணவு வகைகளாலும் உபசாரங் ளாலும் இயல்பாகவே அவருக்கு இருந்த சந்தோஷத்திற்கு அளவில்லை. பின்பு தைலத்தினால் உண்டான குளிர்ச்சியும் தேய்த்த வன் போட்ட தாளமும் அவருடைய மகிழ்ச்சியைத் தூண்டி விட்டன. தம்மையே மறந்து அவர் பாடத் தொடங்கினார். அவருக்கு உண்டான சந்தோஷத்தால் பாட்டு வரவர மேம்பட்டு இனிமை உற்றது; அந்த ஸங்கீதம் அவருக்கே வியப்பை உண்டாக்கியது. அப்பொழுது யுவரங்க ருடைய ஞாபகம் அவருக்கு வந்தது; \"அடடா இந்தப் பாட்டை யுவ ரங்கர் கேட்பதற்கு இல்லையே' என்று வருந்திச் சொன்னார். \"இதோ கேட்டு ஆநந்தக்கடலில் ஆழ்ந்துகொண்டிருக்கிறேன்.\" என்று ஒரு சப்தம் வந்தது; அங்கே யுவரங்கர் ஒரு திரை மறைவிலிருந்து அந்தக் கனிந்த இசையமுதத்தைப் பருகிக்கொண்டிருந்தார்.\nநாராயணசாமி ஐயர் திடுக்கிட்டு எழுந்தார். அருகிலிருந்த வேலைக் காரன் அவருடைய குறிப்பை அறிந்து ஒரு ரவை சல்லாத்துணியால் தலையிலிருந்த தைலத்தைத் துடைத்தான். நாராயணசாமி ஐயர் வஸ்திரம் முதலியவற்றை நன்றாக அணிந்துகொண்டார். யுவரங்கரும் அருகில் வந்து அமர்ந்தார்; மறுபடியும் வித்துவான் பாட ஆரம்பித்தார்; அவருடைய முழுவன்மையும் அன்று வெளியாயிற்று. பல கீர்த்தனங் களை அவர் பாடினார்; கடைசியில் மங்களம் பாடி நிறுத்தியவுடன் அவருடைய பார்வை அங்கே வேறொரு பக்கத்திற் சென்றது. அதனை யறிந்த யுவரங்கர், \"என்ன விசேஷம்\" என்று கேட்டார். \"அந்தப் பக்கத்தில் ஒரு சந்திரன் உதயமாயிற்று; அதைத் தான் பார்த்தேன்.\" என்று வித்துவான் கூறினார்.\nஅவர் பாடிக்கொண்டே இருக்கும்பொழுது அதனை அறிந்த யுவரங்கருடைய அரண்மனையில் இருந்தவளும் இசைப்பயிற்சி மிக்கவளுமாகிய தாஸி ஒருத்தி அப் பாட்டைக் கேட்க விரும்பி அங்கே வந்து, ஒரு திரை மறைவில் இருந்து கேட்டு வந்தாள். பாட்டு நின்றவுடன், \"இவ்வளவு நன்றாகப் பாடும் மகாபுருஷனுடைய திருமுகத்தைப் பார்க்கவேண்டும்\" என்று எண்ணித் திரையிலிருந்து எட்டிப் பார்த்தாள். அதே சமயத்தில் நாராயணசாமி ஐயர் அவள் முகத்தைப் பார்த்துவிட்டார். அந்த இடத்தில் பெண்பால் வந்தது அவருக்கு ஆச்சரியமாக இருந்தது. சந்திரனென்று கூறியது அவள் முகத்தைத்தான்.\nநாராயணசாமி ஐயர் கூறியதைக் கேட்ட யுவரங்கர் அந்தத் தாஸியை வரவழைத்து அவளைப் பார்த்து, \"இவர்தாம் இனி உனக்கு நாயகர். இவருக்குரிய கைங்கரியங்களை இவன் மனம் கோணாமல் செய்து மகிழ்ந்திரு; நீ மிக்க பாக்யசாலி\" என்று சொல்லி விட்டு, \"தாங்கள் இவளை ஏற்றுக்கொள்ளவேண்டும்\" என்று விநயமாக ஸங்கீத வித்துவானிடம் தெரிவித்தார். அவருக்கு இன்னது செய்வதென்று தோன்ற வில்லை. அவர் மறுத்தற்கு அஞ்சி அவளை அங்கீகரித்துக்கொண்டார். பின்பு யுவரங்கர் அவருக்குப் பலவகை ஸம்மானங்களும் அவளுடைய பாதுகாப்பிற்காகத் தனியாகப் பொருளுதவியும் செய்தார்; அன்றியும் அவருக்கு, \"பூலோக கந்தர்வர்\" என்னும் பட்டத்தையும் அளித்தார். அது முதல் அவர் பெயர் பூலோக கந்தர்வ நாராயணசாமி ஐயர் என்று வழங்கி வரலாயிற்று. வித்துவான்களுடைய மனத்தை மகிழ்விப்பதில் யுவரங்கருக்கு ஒப்பாக வேறு யாரைச் சொல்லமுடியும் \nதஞ்சாவூர் ஸமஸ்தான வித்துவான்களிற் பலர் யுவரங்கரிடம் வந்து இவ்வாறே தங்கள் ஆற்றலைக் காட்டிப் பரிசு பெற்று இன்புற்றுச் சென்றனர்; மைஸூர், திருவநந்தபுரம் முதலிய ஸம்ஸ்தானங்களிலி ருந்தும் பலர் வந்து சென்றனர்.\nபூலோக கந்தர்வ நாராயணசாமி ஐயருடைய ஆசிரியர், 'விரிபோணி' வர்ணமென்று வழங்கும் பைரவி வர்ணத்தை இயற்றிய பச்சைமிரியன் ஆதிப்பையர் என்பவர். அவர் தஞ்சாவூர் ஸம்ஸ்தான வித்துவான்; சிறந்த கர்நாடக ஸங்கீத வித்துவான்கள் பலருக்கு ஆசிரியர்; ஸம்ஸ்கிருதம், தமிழ், தெலுங்கு, மகாராஷ்டிரம் என்னும் பாஷைகளிற் பல கீர்த்தனங்களை இயற்றியிருக்கிறார்.\nயுவரங்கருடைய விருப்பத்தின்படி உடையார்பாளையத்துக்கு ஒருமுறை அவர் வந்தார்; அவருடைய ஞான விசேடத்தில் ஈடுபட்டுச் சிலநாட்கள் இருந்து அவர்மீது பல கீர்த்தனங்களை இயற்றினார். ஆதிப்பையர் அங்ஙனம் இயற்றிய கீர்த்தனங்களுள் நாட்டைக்குறிஞ்சி, சஹானா என்னும் இரண்டு இராகங்களில் உள்ள இரண்டு கீர்த்த னங்களைப் பிற்காலத்தில் அவருடைய பரம்பரையினராகிய புதுக்கோட்டை வீணை சுப்பையர் என்னும் ஸங்கீத வித்துவான் பாடக் கேட்டிருக்கிறேன். சிலநாட்கள் ஆதிப் பையர் உடையார்பாளையத்தில் இருந்து பலவகை உபசாரங்களைப் பெற்று மகிழ்ந்து யுவரங்கர் வழங்கிய பல ஸம்மானங்களையும் பெற்றுச் சென்றார். பின்பும் அடிக்கடி உடையார்பாளையம் வந்து யுவரங்கரை மகிழ்வித்துத் தாமும் மகிழ்ந்து செல்வது வழக்கம்.\nயுவரங்கர் தெய்வபக்தியிற் சிறந்தவர். எல்லா மதத்தினர் பாலும் அன்பு ப��ண்டவர்; சமரச நோக்குடையவர். அவர் சிவவிஷ்ணு ஆலயங்களில் பலவகைத் திருப்பணி களைச் செய்திருக்கிறார்; உடையார்பாளையம், ஜெயங்கொண்ட சோழபுரம், கங்கை கொண்ட சோழபுரம் முதலிய தலங்களில் உள்ள சிவபெருமான் ஆலயங்களில் பல மண்டபங்களைப் புதுப்பித்தார்; புதிய திருப்பணிகளையும் செய்தனர்; அந்த ஸ்தலங் களிலும் ஸ்ரீமுஷ்ணம் ஸ்ரீபூவராகப்பெருமாள் கோவிலிலும் நித்திய நைமித்திகங்கள் விதிப்படியே நடைபெறும்படி செய்வித்தார்; பல இடங்களில் அக்கிரஹாரங்களை அமைத்துப் பிராம்மணர்களுக்கு ஸர்வமானியங்களுடன் வீடுகளைத் தானம் செய்தனர்.\nயுவரங்கருக்குப் பின்பு அவருடைய தம்பியாகிய நல்லப்ப உடையாரென்பவர் ஜமீன் ஆட்சியைப் பெற்றார். அவர் காலத்தில் அவருடைய அன்னையார் ஹிரண்ய கர்ப்ப மகாதானம் ஒன்று செய்தார். அந்த ஜமீன்தாரும் பலவகை ஆலய திருப்பணிகள் செய்தனர். அவருடை அறச் செயல்களையும் புகழையும் புலப்படுத்தி ஒரு புலவர் அவர் மீது பாடிய சிந்து ஒன்று உண்டென்பர். அவர் கிழக்கிந்தியக் கம்பெனியாருக்குப் பலவகையான உதவி புரிந்தார். நவாப்பிற்கும் பல ஸமயங்களில் உதவியாக இருந்தனர். அவ்விருவகையாராலும் அவர் பெற்ற ஊதியங்கள் பல.\nநல்லப்ப உடையாருக்குப் பின்பு முத்துவிஜயரங்கப்ப உடையாரென்பவரும், அபிநவ யுவரங்கப்ப உடையாரென்பவரும் முறையே ஜமீன்தார்களாக விளங்கினர். பின்ன வருடைய காலத்தில் நவாப்புடைய தலைமை மாறி ஆங்கில அரசின் தலைமை உடையார்பாளைய ஜமீனுக்கும் வேறிடங்களுக்கும் அமைந்தது.\nபின்பு 1801-ஆம் வருஷம் டிசம்பர் மாதம் முதல் தேதி கச்சிரங்கப்ப உடையார் என்பவர் ஜமீன்தாரானார். 1835-ஆம் வருஷம் ஆகஸ்டு மாதம் வரையில் அவருடைய ஆட்சி நடைபெற்றது.\nஅவர் தமிழ்ப்பயிற்சியும் ஸங்கீதத்தில் சிறந்த ஆற்றலும் உடையவர். கல்லாடத்தில் ஈடுபட்டுப் பலமுறை படித்தும் புலவர்கள் அதிலுள்ள நயங்களை எடுத்துக் காட்டக் கேட்டும் இன்புற்றார்; மற்ற நூல்களையும் பயின்றார். காவிரியின் தென்பாலுள்ளதும் தேவாரம் பெற்றதுமாகிய திருப்பராய்த்துறை என்னும் தலத்தில் கோடைக்காலத்தில் சிலமாதம் இருந்து வருதல் அவருக்கு வழக்கம்.\nஒரு வருஷம் அங்கே சென்றிருந்தபொழுது தஞ்சாவூரிலிருந்து வீணை பெருமாளை யரென்னும் ஒரு சிறந்த ஸங்கீத வித்துவான் வந்தார். அவர் மேற்கூறிய ஆதிப்பைய ருடைய சிஷ்யர்களில் ஒருவர். வீணை வாசிப்பதில் அவருக்கு இருந்த ஆற்றலை யாவரும் புகழ்ந்து வந்தனர்.\nஅவர் கச்சிரங்கர் பால் வந்தபொழுது பல ஸங்கீதவித்துவான்களும் தமிழ் வடமொழி வித்துவான்களும் ஜமீன்தாருடன் இருந்தனர். பெருமாளையர் அவருடைய ஸபையில் வீணை வாசித்தார். அது மிகவும் இனிமையாக இருந்தது. ஸங்கீதத்தில் வல்லவராகிய ஜமீன்தார் எதனையும் திடீரென்று பாராட்டுவதும் அவமதிப்பதுமாகிய இயல்பு இல்லாதவர். ஆதலின் வீணை வித்துவான் எவ்வளவோ இனிமையாகப் பாடியும், வாசித்தும் ஜமீன்தார் பாராட்டவில்லை; சிரக்கம்பமும் கரக்கம்பமும் செய்ய வேயில்லை. உடன் இருக்கும் வித்துவான்கள் தலைவர் எங்ஙனம் நடக்கிறாரோ அதனைப் பின்பற்றுவது தான் உசிதமாதலின் அசைவற்று இருந்தார்கள். வல்லவர் களும் அறிவு மிக்கவரும் ஸபையில் இருக்கும்பொழுது தாமாக இடமறியாமல் தலையை ஆட்டுவதும் கை கொட்டுவதும் சபாஷென்பதும் ஆகிய வழக்கங்களை உடையவர்களை அத்தகைய ஸபைகளிற் காணுதல் அரிது. மூன்று நாட்கள் பெருமாளையர் வீணை வாசித்தார்; பாடிக்கொண்டே வாசிப்பது அவர் வழக்கம்; பல ராகங்கள், கீர்த்தனங்கள், பல்லவி, ஸ்வரங்கள் முதலிய பல வழிகளில் அவர் தம் ஆற்றலைக் காட்டிக்கொண்டே வந்தார். மூன்று நாட்களிலும் ஜமீன்தார் சற்றும் தலை அசைக்கவேயில்லை. மூன்றாவது நாள் வாசித்து வரும்பொழுது பெருமாளை யருக்கு மனவருத்தம் உண்டாயிற்று. அவ்வருத்தத்தால், பாடிவந்த இராகத்துக்கு உரிய ஒரு ஸ்வரஸ்தானம் தவறியது. அதனை யாரும் கவனிக்கவில்லை. அந்த ஸமயத்தில் 'பேஷ்' என்று ஜமீன்தார் சொன்னார்.\nபெருமாளையர் திடுக்கிட்டார்; உடனே வீணையைக் கீழே வைத்தார். \"ஏன் மேலே வாசிக்கலாமே\" என்று ஜமீன்தார் சொன்னார். \"எனக்கு ஒன்றும் சொல்லத் தோன்ற வில்லை. இந்த மூன்று நாட்களும் என்னுடைய சக்தியை யெல்லாம் காட்டி வாசித்தேன்; கல்லுங்கரையும் வண்ணம் பாடினேன். அப்பொழுதெல்லாம் துரைய வர்கள் சந்தோஷிக்கவில்லை. இப்பொழுது கொஞ்சம் தவறிவிட்டது. இந்த ஸமயத் தில் நீங்கள் சந்தோஷித்தீர்களே மேலே வாசிக்கலாமே\" என்று ஜமீன்தார் சொன்னார். \"எனக்கு ஒன்றும் சொல்லத் தோன்ற வில்லை. இந்த மூன்று நாட்களும் என்னுடைய சக்தியை யெல்லாம் காட்டி வாசித்தேன்; கல்லுங்கரையும் வண்ணம் பாடினேன். அப்பொழுதெல்லாம் துரைய வர்கள் சந்தோஷிக்கவில்லை. இப்பொழுது கொஞ்சம் தவறிவிட்ட��ு. இந்த ஸமயத் தில் நீங்கள் சந்தோஷித்தீர்களே\" என்று வித்துவான் கூறினார். உடையார், \"என் ஞானத்தைக் காட்டுவதற்குத்தான் சந்தோஷித்தேன். அன்றி இவ்வளவு நாளும் கூர்ந்து கவனித்து வந்தேனென்பதையும் இதனாலேயே நீங்கள் அறிந்து கொள்ளலாம். அநாவ சியமாக மனவருத்தத்தைக் கொடுத்ததற்கு க்ஷமிக்கவேண்டும்\" என்று சொல்லிப் பாராட்டிப் பரிசுகள் வழங்கினார். வித்துவானும் அவருடைய ஞானத்தை அறிந்து பாராட்டினார்.\nஅந்த ஜமீன்தார் பெரிய திருக்குன்றம் கனம் கிருஷ்ணையருடைய பெருமையை அறிந்து தம்மிடத்துக்கு வரவழைத்து ஸமஸ்தான வித்துவானாக நியமித்துக் கொண்டார். அவர் மீது கனம் கிருஷ்ணையர் பாடிய சில கீர்த்தனங்கலும் சில பாடல்களும் உண்டு; அவற்றுள் ஒரு கட்டளைக்கலித்துறையின் ஒரு பகுதியாகிய, \"கச்சிரங்கேந்த்ரன் சிரக்கம்பம் போதும்\" என்பது மட்டும் ஞாபகம் இருக்கிறது. கச்சி ரங்கர் காலத்தில் திருப்புறம்பயம் வீர சைவராகிய பாலசரஸ்வதி சுப்பிரமணியக் கவி ராயரென்பவரும் சாருவாய் குமாரசாமிக்கவிராயரென்பவரும் ஸமஸ்தான வித்து வான்களாக இருந்தனர். திருவாவடுதுறையில் ஆதீன வித்துவானாக இருந்த கந்த சாமிக் கவிராயரென்பவர் உடையார்பாளையம் வந்து கச்சிரங்கரைப் பாராட்டி ஒரு கோவை பாடி அதற்காக மானியங்களைப் பெற்றார். அக்கோவையிலுள்ள ஒரு செய்யுள் வருமாறு:\nவிருந்தாகவேயெமைவிட்டான் தமிழுக்கு மிக்க நிதி\nதருந்தாரு வாங்கச்சி ரங்க மகீபன் றடஞ்சிலம்பில்\nகருந்தாழ் மழைக்குழலீருமக் கேயின்று காண்மின்களே.\"\nகச்சிரங்கதுரை மீது வேறொரு புலவர் பிள்ளைத்தமிழொன்று பாடியுள்ளாரென்பர். அவர் விஷயமாக உள்ள தனிப்பாடல்கள் பல. அவற்றுள் பாலசரஸ்வதி சுப்பிரமணியக் கவிராயர் பாடிய செய்யுட்களில் ஒன்று வருமாறு:\nகச்சிரங்க சாமியெனும் காலாட்கள் தோழாநீ\nவச்சிரதே கம் பெற்று வாழ்.\"\nகச்சிரங்கப்ப உடையாருக்குப் பின்பு முத்துவிஜயரங்கப்ப உடையார், ரங்கப்ப உடையார் என்பவர்கள் முறையே ஜமீன்தார்கள் ஆனார்கள்.\nஅவர்களுக்குப் பின்பு கச்சிக் கல்யாணரங்கரென்பவர் ஜமீன்தாரானார். 1842-ம் வருஷம் ஜூலை மாதம் முதல் 1885-ஆம் வருஷம் ஜூன் மாதம் வரையில் அவர் ஜமீன் ஆட்சியை நடத்தினார். அவரும் வித்துவான்களிடத்திற் பிரியமும் தர்மங்கள் செய்வதில் விருப்பமும் உடையவராக இருந்தார்.\nஅந்த ஜமீன்தார், கனம் ���ிருஷ்ணையரிடத்தில் மிக்க நட்புரிமை பாராட்டிப் பழகிவந்தார். அவருக்கு ஜமீன்தார், பல்லக்கும் குதிரையும் கொடுத்து அவ்வப்பொழுது வேண்டிய பொருளையும் அளித்துக் கெளரவித்து வந்தார். கனம் கிருஷ்ணையர் அந்த ஜமீன்தார் மீது பாடிய கீர்த்தனங்கள் பல. அவர் முதுமையினாலும் ஒருவகைப் பிணியினாலும் தேகத் தளர்ச்சியை அடைந்து தம்முடைய ஊருக்குப் போய் இருக்கவேண்டுமென்று எண்ணித் தம் விருப்பத்தை ஒரு கீர்த்தனத்தால் ஜமீன்தாருக்குப் புலப்படுத்தினார். அதனைக் கேட்ட ஜமீன்தார் அங்ஙனமே போய் இருப்ப தற்கு வேண்டியவாறு பொருளுதவி செய்து அனுப்பி னார்; பின்பும் கவலையில்லாமல் அவரைப் பாதுகாத்து வந்தார். கனம் கிருஷ்ணையருக்குப் பின்பு தாளப் பிரஸ்தாரம் சாமா சாஸ்திரிகளென்னும் பிரபல ஸங்கீத வித்துவானுடைய தாயாதியாகிய சுப்பராய ரென்பவரையும், அவருக்குப் பின்பு அந்த மரபினராகிய அண்ணாசாமி ஐயர் என்பவரையும் ஆஸ்தான வித்து வான்களாக நியமித்துக் கல்யாண ரங்கர் ஆதரித்து வந்தனர். அக்காலத்தில் பாலசரஸ்வதி சுப்பிரமணியக் கவிராயரும் இருந்தார்.\nகல்யாணரங்கர் செய்த நற்செயல்கள் பல. உடையார் பாளையம், மதனத்தூர், ஆநந்தவாடி என்னும் இடங்க ளில் அவர் அன்ன சத்திரம் கட்டுவித்தார். கொள்ளிடக் கரையிலுள்ள மதனத்தூர்ச் சத்திரத்தைக் கட்டிய காலத்தில் அதனைப் பாராட்டிக் கனம் கிருஷ்ணையர் பாடிய கீர்த்தனம் ஒன்று உண்டு. பாலசரஸ்வதி சுப்பிரமணியக் கவிராயர் அப்பொழுது பாடிய செய்யுள் வருமாறு:\n\"திருமால் மண் உண்ணாமல் சிவனும் நஞ்சைத்\nதினாமல் செங்கமலப் பொகுட்டு வேதன்\nஉயர்மறையோர் வடிவின் வந்தே யன்ன முண்ணக்\nகாலாட்கள் தோழமன்னர் கருத்து வந்தே\nவருமாம தனத்தூரில் அன்ன சத்ரம்\nதத்தனூரில் பலவகைக் கனிவிருக்ஷங்களும் பூஞ்செடிகளும் நிறைந்து கண்ணுக்கு இனிதாக விளங்கும் பூஞ்சோலையொன்றைக் கச்சிக் கல்யாணரங்கர் அமைத்தார். அதனைப் பாராட்டித் தர்பார் இராகத்தில் கனம் கிருஷ்ணையர் ஒரு கீர்த்தனம் பாடியிருக்கிறார். கல்யாணரங்கதுரை ஸ்ரீமுஷ்ணம் பெஉர்மாளுக்கும், சிதம்பரம் ஸ்ரீநடராஜப் பெருமானுக்கும் தங்கக் கவசமும் சிதம்பரம் ஸ்ரீமூலட்டானேஸ்வரருக்கு ஸஹஸ்ரதாரா பாத்திரமும் செய்தளித்தார்; கும்பகோணம் ஸ்ரீசங்கராசாரியார் மடத்திற்குத் தேவமங்கலமென்னும் கிராமத்தில் 40 கா���ிநிலங்களை ஸர்வமானியமாக வழங்கினார்.\nஅவருடைய காலத்தில் கனம் கிருஷ்ணையர் பால் என் தந்தையாராகிய வேங்கட ஸுப்பையர் பன்னிரண்டு வருஷம் உடனிருந்து பணிவிடை செய்துவந்து ஸங்கீத அப்யாஸம் செய்தனர். அவரிடம் ஜமீன்தாருக்கு மிக்க பிரியம் உண்டு. என் தந்தையாருடைய தாயாருக்கும் கனம் கிருஷ்ணையர் அம்மான் ஆகவேண்டும். கச்சிக் கல்யாணரங்க துரையினுடைய பலவகை இயல்புகளையும் அவர் முன்னோர்களுடைய வரலாறு களையும் என் தந்தையார் அடிக்கடி எனக்குக் கூறியிருக்கின்றனர். மாதச் சம்பளம் கொடுத்து அவரை ஸமஸ்தான ஸங்கீத வித்துவானாக அந்த ஜமீன்தார் இருக்கச் செய்து சில வருடங்கள் ஆதரித்து வந்தார். கனம் கிருஷ்ணையரின் விருப்பப் படி என் தந்தையாருக்குப் பொருளுதவி செய்து திருமணம் செய்வித் தவர் அந்த ஜமீன்தாரே.\nகல்யாணரங்கருக்குப் பின்பு கச்சி யுவரங்கப்ப உடையார், 1918-ஆம் வருஷம் அக்டோபர் மாதம் வரையில் ஜமீன்தாராக இருந்து புகழ் பெற்றார். பின்பு அவருடைய செல்வக் குமாரர்களும் உபகார சிந்தையுடைய வர்களும் ஆகிய மகாஸ்ரீ கச்சிச் சின்னநல்லப்ப காலாட்கள் தோழ உடையாரவர்கள் ஜமீன் தலைமையை வகித்துத் தம் முன்னோர்கள் ஒழுகிய வழியைப் பின்பற்றி நற்செயலும் நல்லறமும் புரிந்து விளங்கி வருகிறார்கள்.\nஉடையார்பாளையம் அரண்மனையிலிருந்து கிடைத்த \"உடையார்பாளையம் ஜமீன் சரித்திரம்\", \"பயறணீச்சுரத் தலபுராணம்,\" \"தனிப்பாடல்கள்\", முதலியவற்றிலுள்ள செய்திகளையும் இளமை தொடங்கிப் பெரியோர்கள் பால் நான் கேட்டுவந்த செய்திகளையும் தொகுத்து இவ்வரலாறு எழுதப்பட்டது.\nசேவிலுயரம்\" எனத் தொடங்கும் இச்செய்யுள் சொக்கநாதப் புலவர் பாடியதாகத் தனிப்பாடற்றிரட்டில் காணப்படுகின்றது.\nஐயனார் மூக்கில் விரல் வைத்தல்- இந்நிகழ்ச்சியைப் பிறரோடு தொடர்பு படுத்திச் சொல்வதும் உண்டு.\nஞ்ஜாத: ஸ்ரீயுவரங்க3பூ4பதிமணே: ச்லாகை4வ ஸம்மாநநா |\nகொன்றைவேந்தனை வைத்து எழுதப் பட்ட நீதி நூல்\n1. இச்செய்தியைச் சொன்னவர், இளமையில் எனக்குச் சுரிகை முதலியவற்றைக் கற்பித்த செங்கணம் விருத்தாசல ரெட்டியாரென்பவர்.\nPosted by கண்டிய தேவர் (படையாட்சி-வன்னியர்) ) at 2:50 AM\nகி.பி.7 ஆம் நூற்றாண்டு மஹேந்திரவர்ம பல்லவர் காலத்த...\nவன்னிய குல பல்லவ மன்னர் \"மாமல்லன்\" நரசிம்ம பல்லவர்...\nபல்லவர் கால திருமால் சிலை: விருத்தாசலம் அருக��� கண்ட...\nவந்தியத்தேவன் (வன்னியதேவன் அல்லது வன்னிய ரேவன் ) :...\nமகேந்திரவர்ம பல்லவன் உருவாக்கிய குடைவரை கோவில்\nமுத்தரையர் மற்றும் வன்னியர்களின் நல்லுறவு\nகாடவராயர் கோப்பெருஞ்சிங்கனை பள்ளி(வன்னியர் ) என்று...\nகாடவராயர் கோப்பெருஞ்சிங்கனை பள்ளி(வன்னியர் ) என்று...\nநாயக்கர் (நாயகர் ) என்னும் சொல் எந்த மொழி சார்ந்...\nசென்னை நகரத்தின் வேர் தெலுங்கா தமிழா\nபல்லவர் சமணப்பள்ளிகளை இடித்து சிவன் கோவிலை எழுப்பி...\nசுந்தரர் தம் திருத்தொண்டத்தொகையில் காடவராயர் அரசரை...\nபொன்னியம்மன் கோவிலில் உள்ள காடுவெட்டியை குறிக்கும்...\nபல்லவர் வழித்தோன்றல்களான உடையார் பாளையம் வன்னிய அர...\nவன்னியர் புகழ் பாடும் , பல்லவ குல வன்னிய கச்சிராயர...\nவாழும் பல்லவ வம்சமான காடவராய கோப்பெருஞ்சிங்கன் சங்...\nவன்னிய குல \"உடையார்பாளையம் சமஸ்த்தானத்து அரசர்கள் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2016/12/blog-post.html", "date_download": "2018-05-24T09:52:52Z", "digest": "sha1:CY5F5DIXF2KJ75CUFSQFKSBP5EGA6FFP", "length": 35577, "nlines": 127, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "தாஜூடீன் கொலை விசாரணை மந்தகதி - குடும்பத்தினர் குற்றச்சாட்டு, துரிதப்படுத்த நீதிபதியும் உத்தரவு ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதாஜூடீன் கொலை விசாரணை மந்தகதி - குடும்பத்தினர் குற்றச்சாட்டு, துரிதப்படுத்த நீதிபதியும் உத்தரவு\nபிரபல ரகர் வீரர் வசிம் தாஜூடீன் கொலை வழக்குடன் தொடர்புடையவர்கள் தராதரம் பாராது விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டுமென கொழும்பு மேலதிக நீதவான் நிசாந்த பீரிஸ் நேற்று, புலனாய்வுப் பிரிவிற்கு அறிவித்துள்ளார்.\nகொலை வழக்குத் தொடர்பில் அலரி மாளிகை, கார்ல்டன் இல்லம் ஆகியனவற்றுடன் தொடர்புடைய தொலைபேசி இலக்கங்களின் ஊடாக தகவல்கள் வெளியாகினால் தராதரம் பாராது சந்தேக நபர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.\nசட்டத்தின் முன்னிலையில் எவரும் விசேட நபர்கள் கிடையாது, அனைவருக்கும் சட்டம் சமமானதேயாகும்.எனவே விசாரணைகள் துரிதப்படுத்தப்பட வேண்டும் என புலனாய்வுப் பிரிவிற்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.\nமுன்னாள் சட்ட வைத்திய அதிகாரி ஆனந்த சமரசேகரவிற்கு எதிராக விசாரணை நடத்த போதியளவு சாட்சியங்கள் காணப்பட்டால் அச்சமின்றி விசாரணைகளை முன்னெடுக்க முடியும் எனவும், நீதிமன்றங்கள் அதற்கு தடை விதிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nகுற்றவியல் சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்குமாறு அவர் புலனாய்வுப் பிரிவினருக்கு அறிவித்துள்ளார்.\nவிசாரணைகள் மந்த கதியில் நடத்தப்படுவதாக தாஜூடீனின் குடும்ப உறுப்பினர்கள் சுமத்திய குற்றச்சாட்டினைத் தொடர்ந்து, நீதவான் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.\nமுஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள, வர்த்தகர்களின் ஆர்ப்பாட்டம்\n-Vidivelli- குமாரி ஜெயவர்தனா எழுதிய \"இலங்கையின் இன, வர்க்க முரண்பாடுகள்\" எனும் நூலில் இடம்பெற்ற கட்டுரையை காலத்தின் பொருத்...\nஹபாயா அணிய வேண்டாம் - திருமலையில் மற்றுமொரு தமிழ் பாடசாலையிலும் உத்தரவு\nதிருகோணமலை கோணேஸ்வரா இந்துக் கல்லூரியில் கடமையாற்றும் முஸ்லிம் ஆசிரியையிடம் ஹபாயா ஆடை அணிந்து வர வேண்டாமென்றும், சேலை அணிந்து வருமாறும...\nநோன்பு திறப்பதற்கு சக்தி FM டம் முஸ்லிம்கள் கையேந்தவில்லை - அபர்ணாவுக்கு ஒரு பதிலடி\nஅபர்ணாவுக்கு SM சபீஸ் பதில் நீங்கள் முஸ்லிம்களுக்கு செய்த சேவைகளை வைத்து செய்தி எழுதுங்கள் அதுவரும்போது பார்த்துக்கொள்வோம். ஆனால...\nமுஸ்லிம் மாணவர்களின், அல்லாஹ் மீதான அச்சம் - மெய் சிலிர்த்துப்போன பௌத்த தேரர்\nஎமது அலுவலகத்தில் ஒரு பெளத்த தேரரின் மதப்போதனை நிகழ்ச்சி நடைபெற்றது மிக நிதனமாகவும், அழகாகவும் அவரது உரை அமைந்திருந்தது. அவர் ஒரு பெ...\nவீடமைக்கு அதிகார சபையிலும், அபாயா பிரச்சனை (எப்படி தீர்ந்தது தெரியுமா..\nநான் கடமையாற்றும் அலுவலகத்திலும்3 மாதங்களுக்கு முன் இதே அபாய பிரச்சினை வந்தது. அதனை நாங்கள சுகுமுகமாக தீா்த்து வைத்தோம். இன்றும் அவா...\nஅபாயாவில் தலையிட்ட சுலோச்சனா ஜெயபாலன், சட்டரீதியான அதிபரா..\n–முன்ஸிப் அஹமட்– திருகோணமலை சண்முகா இந்துக் கல்லூரியின் அதிபராகக் கடமையாற்றிய சுலோச்சனா ஜெயபாலன், ஏப்ரல் 02ஆம் திகதியுடன் 60 வயது பூ...\nஜனாதிபதி வேட்பாளராக, குமார் சங்கக்கார..\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் இலங்கை அணித் தலைவர் குமார் சங்கக்காரவை களமிறக்க திட்டமிட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளி...\nமுஸ்லிம்கள் என்னை அச்சுறுத்தவில்லை - ஸ்ரீ சண்­முகா மகளிர் கல்­லூ­ரி அதிபர்\nதிரு­கோ­ண­மலை ஸ்ரீ சண��­முகா இந்து மகளிர் கல்­லூ­ரியில் கற்­பிக்கும் முஸ்லிம் ஆசி­ரி­யைகள் அபாயா அணிந்து வரக்கூடாது என குறித்த பாட­சா­லை...\nகிறிஸ்தவ பாதிரியாரை கதிகலங்க வைத்த, இஸ்மாயில்\nசகோதரர் புளியங்குடி இஸ்மாயில் அவர்களின் அருமையான பதிவு.. \"ஒரு கிருஸ்தவ பள்ளிக்கு முன்னாடி ப்ளாட்ஃபாம்ல வியாபாரம் பார்த்து கொண...\nமுஸ்லிம்களில் அதி­க­மானோர் 40 வய­திற்குள், மர­ணிக்கும் நிலை உரு­வா­கி­யுள்­ளது - கலா­நிதி ஹாரிஸ்\nமுஸ்லிம் சமூ­கத்தில் இள­வ­யது மர­ணங்கள் பெருகி வரு­வது சமூ­கத்தின் கவ­னத்­திற்­குள்­ளாக வேண்டும் என்று பேரு­வளை ஜாமிஆ நளீ­மிய்யா கலா­பீ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "http://expressvelachery.com/%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%89%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2018-05-24T09:50:57Z", "digest": "sha1:KSMOZD2ORT7TAVFPNAHQN56AJWK5XWA3", "length": 5014, "nlines": 95, "source_domain": "expressvelachery.com", "title": "கீரை உப்புமா செய்வது எப்படி? | Express Velachery", "raw_content": "\nகீரை உப்புமா செய்வது எப்படி\nகீரை – 1 கட்டு\nஇட்லி அரிசி – 2 கப்\nதுவரம் பர��ப்பு – ¾ கப்\nதேங்காய் – ஒரு கைப்பிடி\nமிளகாய் வற்றல் – 4\nசீரகம் – 1 ஸ்பூன்\nகடுகு, உளுந்து – 1 ஸ்பூன்\nமோர் மிளகாய் – 4\nகறிவேப்பிலை – 1 ஈர்க்கு\nஎண்ணெய் – தேவையான அளவு\nஇட்லி அரிசி, துவரம்பருப்பு இரண்டையும் 2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.\nகீரையை (சிறு கீரை, அரை கீரை, தண்டு கீரை, பாலக் கீரை, பொன்னாங்கன்னி கீரை இவற்றில் ஏதாவது ஒன்றை பயன்படுத்தலாம்.) நன்றாக சுத்தம் செய்த பின் பொடியாக நறுக்கிக்கொள்ள வேண்டும்.\nஇட்லி அரிசி, துவரம்பருப்பு, தேங்காய், மிளகாய் வற்றல், சீரகம் ஆகியவற்றை சேர்த்து கொரகொரவென்று ரவை பதத்தில் அரைத்துக்கொள்ள வேண்டும்.\nஅரைத்த மாவில் பொடியாக நறுக்கிய கீரை, உப்பு சேர்த்து கரைத்து, இட்லி தட்டில் ஊற்றி வேகவைத்து எடுத்து கொள்ள வேண்டும்.\nஇட்லி ஆறியவுடன் அதை கையினால் உதிர்த்துக்கொள்ள வேண்டும்.\nவாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, கறிவேப்பிலை தாளித்து, அதில் மோர் மிளகாய் சேர்த்து, பிறகு உதிர்த்த கீரை இட்லியை போட்டு உதிரிவாக வரும் வரை மிதமான தீயில் வைத்து கிளற வேண்டும்.\nசத்தான கீரை உப்புமா தயார்.\nPrevious articleஉடல் எடை குறைக்கும் எலுமிச்சை\nNext articleசித்தர்களால் சொல்லப்பட்ட பரிகார முறைகள்\nகாடை பெப்பர் மசாலா செய்வது எப்படி\nபுத்தாண்டு இராசிபலன் – 2017\nஆன்லைன் ஷாப்பிங் : சென்னைக்கு 4-வது இடம்\nபரோட்டா சிக்கன் சால்னா செய்வது எப்படி\nசத்தான உளுத்தம் கஞ்சி செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://subbuthatha.blogspot.com/2013/04/this-is-bharatham-and-odissi-in-its.html", "date_download": "2018-05-24T10:11:13Z", "digest": "sha1:7B7ZVXQJJWW54WH7FW7ZK42BT5MHUR4F", "length": 12303, "nlines": 245, "source_domain": "subbuthatha.blogspot.com", "title": "ரசித்தவை .. நினைவில் நிற்பவை: This is Bharatham and Odissi in its Pure form.", "raw_content": "ரசித்தவை .. நினைவில் நிற்பவை\nஎதுனாச்சும் நல்லது கண்ணிலே பட்டதுன்னா அத நாலு பேருட்ட சொல்லணுங்க..\nமேடம் கீதா சாம்பசிவம் அவர்களுக்கு பிடித்த நடனம்.\nஅவங்களுக்கு ஏன் பிடிக்கிறது என்று முழுக்க பார்த்தப்பிறகுதான் புரியும்\nயாமினி கிருஷ்ணமூர்த்தி .. ஒடிசி பரத நாட்டியம்\nஇது சம்பிரதாய பரதம். ப்யூரிடன் அப்ரோச்\n. சர்வ லக்ஷன சம்பன்னம்.\nஜாலக், ஜிம்மிக்ஸ் எதுவுமே கிடையாது.\n. நடு நடுவிலே நகைச்சுவை என்னும் பெயரிலே\nஇதெல்லாம் இப்ப எடுபடாது. நாலு நாள் கூட ஓடாது\nஇப்ப நம்ம பாக்கிறது எல்லாமே\nகான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி தானும் அதுவாக பாவித்துத் தன் பொல்லா சிறகை அவிழ்த்து ஆடினால் போதுமே கல்லாதான் கற்ற கவி.\nஓல்டு இஸ் கோல்டு. ஆல்வேஸ்.\nநம்ம ஓல்டு ஆனப்பறம் தான் புரியும்.\nமேடம் கீதா சாம்பசிவம் அவர்களே யூ ஆர் ரியலி கிரேட்.\nதிண்டுக்கல் தனபாலன் April 2, 2013 at 4:31 PM\n/// ஓல்டு இஸ் கோல்டு. ஆல்வேஸ்.\nநம்ம ஓல்டு ஆனப்பறம் தான் புரியும். ///\nதிண்டுக்கல் தனபாலன் April 2, 2013 at 4:34 PM\nஎன்னே பாவனை + நடனம்...\nநன்றி ஐயா, பார்த்துக் கொண்டு இருக்கிறேன்.\nபார்வதி இராமச்சந்திரன். April 2, 2013 at 9:56 PM\n. தன்னம்பிக்கையும், கலை ஞானமும் ஒவ்வொரு நடன‌ அசைவிலும் பிரதிபலித்தன. பகிர்வுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.\n//// ஓல்டு இஸ் கோல்டு. ஆல்வேஸ்.\nநம்ம ஓல்டு ஆனப்பறம் தான் புரியும்.////\nஇதைப் பார்த்த கண்ணாலே மத்தவங்க நடனத்தைப் பார்க்க முடியுமா சிவ தாண்டவம் நான் தூர்தர்ஷன் பாரதியிலே சிதம்பரம் குறித்த அதோடு நடராஜரையும் குறித்த ஒரு டாகுமென்ட்ரியில் பார்த்தேன். அதுக்குப் பின்னணியில் செய்திகளை திரு வெங்கட் சாமிநாதன் (பிரபல விமர்சகர்) எழுதின நினைவு. குரல் கொடுத்தது யார்னு தெரியாது. சிதம்பரம் கோயில் சுற்றுப்புறங்களிலேயே எடுக்கப் பட்டிருந்தது. புலித்தோலைக் கட்டிக்கொண்டு தாண்டவம் ஆடின யாமினியைப் பார்த்தால் அப்போ அங்கே யாமினி தெரியலை. சிவன் ஆடுவது தான் தெரிஞ்சது. :)))))/.\nபின்னூட்டம் போய்ச் சேரலைனு புரிஞ்சது. :)))))\n//பின்னூட்டம் போய்ச் சேரலைனு புரிஞ்சது. :)))))//\nஹிஹிஹி, நேத்திக்குக் கொடுத்த பின்னூட்டம்னு எழுதி இருக்கணும். விட்டுப் போயிருக்கு\n மிக்க நன்றி, பகிர்வுக்கு. நானும் கூட கோல்டு ஆகிக்கிட்டே... இருக்கேன், தெரியுமா\nபுது பதிவைப் படித்துவிட்டுப் போறவரே \nஉங்க எண்ணத்தைச் சொல்லிவிட்டுப் போங்க \nருசி, ரசி, சிரி. ஹி...ஹி...\nஇன்னிக்கு எனக்கு புடிச்ச படம். எனக்கு புடிச்ச பாடல்\nஎல்லா மொழிகளிலும் எனக்குப் பிடித்த நான் ரசித்த வலைப்பதிவுகளை, பாடல்களை\nஇந்த வலைக்குள்ளே புடிச்சு வச்சுருக்கேன்.\nபேஷ் பேஷ் இதுன்னா காஃபி \nஎனக்குப் புடிச்சது. உங்களுக்குப்பிடிக்குமா என்பது நீங்க படிச்சாத்தான் தெரியும்.\nபார்த்தேன், படித்தேன், ரசித்தேன், பகிர்ந்தேன்\nஇது நீங்கள் உங்களுக்காகவே நடத்தும் ஒரு உளவியல் பரீ...\nஎன் உருவம் உனது கண்கள்\nபுத்தாண்டு விஜய வருஷம் மேஷ ராசி முதல் மீன ராசி வரை...\n நீங்க தான் வந்து இத செட்டில் ப���்ணணும்...\nதுளசி கோபாலும் அகிலம் ஆளும் அகிலாண்ட நாயகியும்\nஇங்கே காதல் காதல் கனாவாகி போனதே \nஇதயம் உறைகிறது. ஒரு கணம் துடிக்க மறந்து போகிறது.\nபட்டு ரோசா பட்டு ரோசா என்ன பார்க்குற... Enchantin...\nஇது அரசியல் பற்றி பதிவு கண்டிப்பாக அல்ல \nஎது உங்களுக்கு பிடித்த ஆடல் \nஉங்கள் கருத்தைக் கேட்பதில் எனக்கும் மகிழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2023255", "date_download": "2018-05-24T10:11:35Z", "digest": "sha1:YDORECTU2I2QTRJIXRLFFP6JWXAMARTF", "length": 14481, "nlines": 223, "source_domain": "www.dinamalar.com", "title": "ரமலான் சிந்தனைகள்-2| Dinamalar", "raw_content": "\n“நோன்பு பொறுமையில் பாதி, பொறுமை இறை நம்பிக்கையில் பாதி,” என்கிறார் நபிகள் நாயகம். இஸ்லாமின் பல துாண்களில் நோன்பு தனித்துவம் பெறுகிறது. நோன்புக்கும் இறைவனுக்கும் தனிப்பட்ட தொடர்பு இருக்கிறது. இதை நபிகள் நாயகம் மூலமாக இறைவனே கூறுகிறான்.“நோன்பைத் தவிர்த்து மற்ற நற்செயல்கள் ஒவ்வொன்றும் பத்திலிருந்து எழுபது மடங்கு கூலி பெறும். ஆனால், நோன்பு எனக்காக நோற்கப்படுகிறது. அதற்குக் கூலி நானே கொடுப்பேன்,” என்கிறான். இறைவனே கூலி தருகிறான் என்றால், அதன் அளவை எதைக்கொண்டு மதிப்பிட முடியும் எனவே, இறைவனின் கட்டளையை ஏற்று நற்சிந்தனையுடன் நோன்பிருப்பவர் அடையும் பலனுக்கு அளவுகோல் இல்லை.நோன்பின் இந்த அரிய நோக்கத்தை உணர்ந்து, அதை சிறப்பாக நோற்போம்.இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6:39 மணிநாளை நோன்பு வைக்கும் நேரம்:அதிகாலை 4:17 மணி\nஇதையும் தவறாமல் படிங்க ...\nதூத்துக்குடி மக்கள் அமைதி காக்க ராஜ்நாத்சிங் ... மே 24,2018 25\nஜூலை 9 வரை சட்டசபை தொடர் மே 24,2018 1\n3 மாவட்டங்களில் ஏடிஎம்கள் செயல்படும் மே 24,2018 7\nஎதிர்க்கட்சி தலைவர்கள் மீது வழக்கு மே 24,2018 50\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிற���ம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/02/12/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F/", "date_download": "2018-05-24T09:41:54Z", "digest": "sha1:6ALQDPMTSZHGHQNANTPVARTKXWTSDS5X", "length": 10589, "nlines": 157, "source_domain": "theekkathir.in", "title": "டாஸ்மாக் எதிர்ப்பு போராட்ட வழக்கு வாலிபர், மாணவர் சங்கத்தினர் விடுதலை", "raw_content": "\nதூத்துக்குடி: துப்பாக்கிச்சூட்டை கண்���ித்து நாளை முழு அடைப்பு போராட்டத்திற்கு சிபிஎம் அறைகூவல்\nபுறமுதுகு காட்டி மறைந்தார் முதலமைச்சர்-மாதவராஜ்\nதிமுக காங்கிரஸ் உறுப்பினர்கள் தலைமைச் செயலகம் முன் தர்ணா – ஸ்டாலின் கைது\nமக்கள் இணைய வசதி இல்லாமலே ஆன்ட்ராய்டு செயலி வழியே இணையம் பெறலாம்\nதூத்துக்குடியில் நள்ளிரவில் காவல் துறை அராஜகம்\nஸ்டெர்லைட் ஆலைக்கான மின் இணைப்பு துண்டிப்பு\nதூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்வு\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாவட்டங்கள்»ஈரோடு»டாஸ்மாக் எதிர்ப்பு போராட்ட வழக்கு வாலிபர், மாணவர் சங்கத்தினர் விடுதலை\nடாஸ்மாக் எதிர்ப்பு போராட்ட வழக்கு வாலிபர், மாணவர் சங்கத்தினர் விடுதலை\nடாஸ்மாக் கடையை அகற்றக்கோரி போராடியதற்காக வாலிபர், மாணவர் சங்கத்தினர் மீது போடப்பட்ட வழக்கிலிருந்து அனைவரையும் விடுதலை செய்து ஈரோடு ஒருங்கிணைந்த நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nஈரோடு மாவட்டம் மூலப்பாளையம், அண்ணமார் பெட்ரோல் பங்கு முன்பு கடந்த 4.8.2015 அன்று டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் ஆவேசமிகு போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை ஈரோடு ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடந்து வந்தது.இந்நிலையில் திங்களன்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வழக்கில் சம்பந்தப்பட்ட வாலிபர் சங்கத்தின் அன்றைய மாவட்ட செயலாளர் என்.பாலசுப்பிரமணி, மாவட்டத் தலைவர் மு.சத்தியானந்தன், மாணவர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் கௌதம், நாமக்கல் மாவட்ட தலைவர் பி.ரஞ்சித்குமார் உள்ளிட்ட 18 பேர்களை விடுதலை செய்து தீர்ப்பளித்தது. இதேபோராட்டத்தில் பங்கேற்ற 8 பெண்கள் மீது போடப்பட்டுள்ள வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.\nடாஸ்மாக் எதிர்ப்பு போராட்ட வழக்கு வாலிபர் மாணவர் சங்கத்தினர் விடுதலை\nPrevious Articleகேரளாவின் மதசார்பற்ற பாரம்பரியத்தை எக்காரணம் கொண்டும் விட்டுத் தரமாட்டோம்: கேரள நிதியமைச்சர் தாமஸ் ஐசக் பேச்சு\nNext Article விளை நிலங்களில் உயர் மின் அழுத்த கோபுரங்களா\nபாதாள சாக்கடை பணிகளை நிறுத்தக்கோரி பவானி ஆற்றில் இறங்கி பொதுமக்கள் போராட்டம்\nவிவசாயி மீது தனியார் நிதி நிறுவன அதிபர் தாக்��ுதல்\nசிவப்பை பார்த்தா சும்மா கடந்து போக முடியுமா \nபுறமுதுகு காட்டி மறைந்தார் முதலமைச்சர்-மாதவராஜ்\nபார்ப்பனியம் ‘பலி’வாங்குகிறது.. ஏதுவாகினும் எதிர்கொள்வோம்..\nதூத்துக்குடி: துப்பாக்கிச்சூட்டை கண்டித்து நாளை முழு அடைப்பு போராட்டத்திற்கு சிபிஎம் அறைகூவல்\nபுறமுதுகு காட்டி மறைந்தார் முதலமைச்சர்-மாதவராஜ்\nதிமுக காங்கிரஸ் உறுப்பினர்கள் தலைமைச் செயலகம் முன் தர்ணா – ஸ்டாலின் கைது\nமக்கள் இணைய வசதி இல்லாமலே ஆன்ட்ராய்டு செயலி வழியே இணையம் பெறலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yourkattankudy.com/2018/05/05/bitter-gourd/", "date_download": "2018-05-24T10:01:25Z", "digest": "sha1:JEFHGMETFAJAVWG3FPQZ5HDGJQLENUV3", "length": 15120, "nlines": 180, "source_domain": "yourkattankudy.com", "title": "சீனி நோய் மற்றும் உடல் பருமன் பிரச்சனைக்கு தீர்வளிக்கும் அற்புத பானம் | WWW.YOURKATTANKUDY.COM", "raw_content": "\nசீனி நோய் மற்றும் உடல் பருமன் பிரச்சனைக்கு தீர்வளிக்கும் அற்புத பானம்\nஎவ்வளவு தான் பாகற்காய் கசப்பாக இருந்தாலும், அது பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்க மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக பாகற்காய் சீனி நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. பாகற்காயைக் கொண்டு ஜூஸ் தயாரித்து ஒருவர் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், அது இரத்த சீனி அளவைக் குறைப்பதோடு, சீனி நோயால் வரும் ஆரோக்கிய பிரச்சனைகளான உடல் பருமன், உயர் இரத்த அழுத்தம், இதய நோய், உயர் கொலஸ்ட்ரல் மற்றும் பலவற்றின் அபாயத்தைக் குறைக்கும்.\nபாகற்காயில் முக்கியமான ஊட்டச்சத்துக்களான இரும்புச்சத்து, மக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் சி போன்றவை நிறைந்துள்ளது. பாகற்காயில் டயட்டரி நார்ச்சத்துக்களும், இரண்டு மடங்கு அதிகமாக கால்சியம், பொட்டாசியம் மற்றும் பீட்டா கரோட்டீன் போன்றவைகளும் வளமான அளவில் நிரம்பியுள்ளது. பாகற்காய் எப்படி சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது பாகற்காயில் மூன்று வகையான உட்பொருட்களுடன் சீனி நோய்க்கு எதிரான பண்புகளும் நிறைந்துள்ளது.\nபாகற்காயில் இருக்கும் உட்பொருட்கள் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவுவதோடு, டைப்-2 சர்க்கரை நோயின் அபாயத்தையும் குறைக்கும். டைப்-2 சர்க்கரை நோய் என்பது, உடலில் முறையான செயல்பாட்டிற்குத் தேவையான அளவு இன்சுலினை உற்பத்தி செய்ய முடியாமல் இருப்பது அல்லது உடலில் உ���்ள செல்கள் உற்பத்தி செய்யப்பட்ட இன்சுலினை ஏற்காமல் இருக்கும் நிலையாகும். டைப்-1 சர்க்கரை நோய் என்பது உடலில் மிகவும் குறைவான அளவில் இன்சுலின் உற்பத்தி செய்வது அல்லது இன்சுலினை சுத்தமாக உற்பத்தி செய்யாமல் இருக்கும் நிலையாகும்.\nஜர்னல் எட்னோஃபார்மால்கியில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின் படி, 4 வாரம் தொடர்ந்து 2000 மில்லிகிராம் பாகற்காயை எடுத்து வந்ததில், டைப்-2 சர்க்கரை நோயாளியின் இரத்த சர்க்கரை அளவு குறைந்திருப்பது தெரிய வந்தது. மேலும் பாகற்காயில் உள்ள தாவர வகை இன்சுலின் டைப்-1 சர்க்கரை நோயாளிக்கு உதவியாக இருந்தது தெரிய வந்தது.\nபாகற்காய் ஜூஸில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளது மற்றும் இது உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கும். உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் குறைந்தால், தானாக இதய நோய் மற்றும் பக்கவாதத்தின் அபாயமும் குறையும். பாகற்காய் ஜூஸில் உள்ள பொட்டாசியம், உடலில் உள்ள அதிகப்படியான சோடியத்தை உறிஞ்சி, இரத்த அழுத்தத்தை சீராக பராமரிக்க உதவும்.\nபாகற்காய் ஜூஸ் குடலை சுத்தம் செய்ய உதவுவதோடு, பல்வேறு வகையான கல்லீரல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சரிசெய்யும். ஆய்வு ஒன்றில் பாகற்காயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுக்ள, கல்லீரலில் உள்ள நொதிகளை வலிமையாக்கி, கல்லீரல் செயலிழப்பு ஏற்படுவதைத் தடுக்கும்.\nபாகற்காயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், பாக்டீரியல் மற்றும் வைரல் தொற்றுக்களை எதிர்த்துப் பாதுகாப்பு அளிக்கும், அலர்ஜியை சரிசெய்யும் மற்றும் கண் பார்வையை மேம்படுத்தும். இந்த சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், தீங்கு விளைவிக்கும் ஆக்ஸிஜன் ராடிக்கல்களால் டிஎன்ஏ பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்கும் மற்றும் செல்கள் சீரான இயக்கத்திற்கு உதவும்.\nபாகற்காயில் ஆன்டி-கார்சினோஜென்கள் மற்றும் கட்டி எதிர்ப்பு பண்புகள், புரோஸ்டேட் புற்றுநோய், மார்பக புற்றுநோய் மற்றும் கருப்பை புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கும். எனவே புற்றுநோய் வராமல் இருக்க நினைத்தால், அவ்வப்போது பாகற்காய் ஜூஸைக் குடியுங்கள்.\nபாகற்காயில் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் டயட்டரி நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இதில் உள்ள டயட்டரி நார்ச்சத்து குடலியக்கத்தை மேம்படுத்துவதுடன், அதிகமாக உண்பதைத் தடுக்கும் மற்றும் பசியுணர்வைக் குறைக்கும்.இதில் உள்ள வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் உடலின் மெட்டபாலிசத்தை வேகப்படுத்தும். மேலும் இதில் கலோரிகள், கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட்டுக்களும் குறைவு என்பதால், உடல் எடையைக் குறைக்க உதவும்.\nஒருவர் தினமும் பாகற்காய் ஜூஸைக் குடித்து வந்தால், அது பார்வை சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைத் தடுக்கும். இதற்கு அதில் உள்ள பீட்டா-கரோட்டீன் மற்றும் வைட்டமின் ஏ போன்ற சத்துக்கள் தான் காரணம். மேலும் பாகற்காய் ஜூஸை கண்களைச் சுற்றி தடவி வந்தால், அது கருவளையங்களைப் போக்கும்.\n« கிண்ணஸ் சாதனை படைத்த 1,374 ஆளில்லா விமானங்களின் அற்புத நடனம்\nசவுதி இளவரசர் சுல்தானின் 50 மில்லியன் டொலர் செலவு ஆடம்பரத் திருமணம் »\nசங்கைமிக்க ரமழானின் நல்அமல்களைக் கருத்திற்கொண்டு மட்டுப்படுத்தப்பட்ட செய்திப் பதிவேற்றமே இடம்பெறும் என்பதை அறியத்தருகிறோம்.\nஉலகக் கிண்ணப் போட்டிகளின் அட்டவணையைக் காண இங்கே சொடுக்குக.\nகுர்ஆன் மற்றும் ஹதீஸ்களை தமிழில் அறிந்துகொள்ள இங்கே சொடுக்குக\nஸ்டெர்லைட் ஆலையை மூடக்கூறி கோஷமிட்ட 17 வயது மாணவியின் வாய் மீது துப்பாக்கிச் சூடு\nஐ.தே.கட்சியின் மாவட்ட அமைப்பாளராக மத்திய குழு பரிந்துரைத்த பொறியியலாளர் அப்துர் றஹ்மானின் பெயரை வாபஸ் பெறுவதெனத் தீர்மானம்\nசரியான நேரத்தில் அதான் ஒலிக்க செய்யுமாறு இலத்திரனியல் ஊடகங்களிடம் கோரிக்கை\nநிலவும் சீரற்ற காலநிலையில் 40 ஆயிரம் பேர் வரை பாதிப்பு\nநோன்பு பெருநாள் (ஈதுல் பித்ர் ) சட்டங்கள்\nபிரபல வர்த்தகர் அஹமட் மொஹிடீன் மொடன் ஹாஜியார் வபாத்\nபழைய செய்திகளை கண்டறிய உரிய திகதியை அழுத்துங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://insight-ganapathi.blogspot.com/2010/", "date_download": "2018-05-24T09:38:37Z", "digest": "sha1:VCHWSZAGBP3PLEBS72MM2BDZO4RH2CJS", "length": 167062, "nlines": 286, "source_domain": "insight-ganapathi.blogspot.com", "title": "Ganapathi: 2010", "raw_content": "\nபுதன், 29 டிசம்பர், 2010\nஇணையத்தில் ஒரு தேடல் .( பகுதி 1 )\nஎன்னடா இது நமக்கு தெரியாததையா இவன் சொல்ல போறான் . அதன் கூகுள் ஆண்டவர் இருக்காரே அவருக்கு துணையா நம்ம விக்கி பீடிய இருக்கே அத கேட்டா சொல்லிட போகுது இதுல என்ன தெரிஞ்சுக்க இருக்கு . .. அப்படின்னு நினைக்காதிங்க .\nஇந்த பதிவை எழுதறதுக்கு முதல் காரணம் ஈரோடு சங்கமம் 2010 பதிவர்கள் வாசகர்கள் சந்திப்புதான் .இந்த சங்கமத்தை பற்ற�� நிறைய படிச்சு அத விட நிறைய ஏக்கத்தோட இருப்பிங்கன்னு எனக்கு நல்லாவே தெரியும் . இந்த ஏக்கத்தை போக்க வாட்டத்தை வாட்ட அடுத்த சங்கமத்துள கலந்துக்கறத தவிர வேற அரு மருந்து கிடையாதுங்க . சரி விசியத்துக்கு வரேன் . திருப்பூர் பதிவுலக நண்பர்களின் சேர்தளம் அமைப்பினர் ஏற்ப்பாடு செய்திருந்த கலந்துரையாடல் நிகழ்ச்சி பயனுள்ள கலந்துரையாடலாக இருந்தது வந்திருந்த அனைவர்க்கும் .பதிவர்கள் அனைவரும் இந்த கலந்துரையாடலில் அழகாக தங்கள் கருத்துக்களை தெரிவித்தார்கள் . சேர்தளம் அமைபினரும் செறிவு நிறைந்த கேள்விகளை விவாத பொருளாகவைத்திருந்தார்கள் .\nஅந்த கேள்விகளில் என்னை வெகுவாக கவர்ந்த ஒன்று . இணையத்தில் கிடைக்கும் தகவல்கள் முழுமையானதாக இருப்பதில்லை என்பது . ஒரு நூலகத்தில் கிடைக்கும் முழுமை இணையத்தில் கிடைப்பதில்லை என்று எழுத்தாளர் முத்துகிருஷ்ணன் அவர்களையும் துணைக்கு அழைத்தே கேட்டார்கள் .வந்திருந்த பதிவர்கள் அனைவருமே ஆம் முழுமையாக இருப்பது இல்லை என்றே கூறினார் . எனக்கு இதில் உடன்பாடு இல்லை . காரணம் இந்த இணையத்தில் பல்வேறு வகைகளில் இனங்களில் தகவல்கள் முழுமையாக கொட்டி கிடக்கிறது அதனை நாம் எப்படி தேடி எடுப்பது என்பதில் தான் விசியமே இருக்கிறது .\nமுதலில் இன்றைய இணையம் எப்படி இயங்குகிறது என்பதை கூறி விடுகிறேன் . இப்போதைய இணையம் WEB 2.0 எனும் செயல்பாட்டில் உள்ளது . இந்த வெப் 2 என்பது இணைய பயனாளர்கள் தாங்களே தவகல்களை கொடுக்கவும் பெறவும் அந்த தகவல்களை பார்ப்பதற்கும் நேரிபடுத்தவும் உதவும் முறை . இந்த முறையில் தான் இப்போது நாம் உபயோகிக்கும் அனைத்து வகையான தேடுபொறிகளும் ( இதுல என்ன வகை இருக்குனு அப்பறம் சொல்லித்தரேன் இல்லன இப்போதைக்கு இந்த என்னோட இன்னொரு வலைப்பூ சுட்டி இது இங்க பாருங்க ) ,பேஸ் புக் , ஆர்குட் போன்ற தளங்களும் யு டியுப்,பிகசா , பிளிக்கர் போன்ற வீடியோ,புகைப்பட தளங்களும் வலைப்பூ சேவையை அளிக்கும் வோர்ட் பிரஸ் ,ப்ளாக் ஸ்பாட் ஆகிய தளங்களும் கட்டமைக்க பட்டு இயங்குகிறன .\nஇப்படி இயங்கும் தளங்கள் மூன்று முக்கிய விசியங்களை அடிப்படையாக கொண்டு உள்ளன.\n1) Rich Internet Application - ( RIA ) :- இந்த அமைப்பபில் நடப்பது நமது இயங்கு தளத்தில் இருந்தது உலவியை பயன்படுத்தும் விதத்தையும் நாம் எந்த இடத்தில் இருக்கிறோம் என்ன தேவை என்பதை நாம் உள்ளீடு செய்யும் தகவல்களில் இருந்தது பெற்று அதற்க்கு ஏற்றவாறு செய்கிறது\nஉதாரணம் :- GMail மினஞ்சலில் நமக்கு வரும் மின்னஞ்சல்களில் இருக்கும் தகவல்களை ஒத்து வலப்பக்கத்தில் avarkal அளிக்கும் வரி விளம்பரங்கள் . சென்னையில் நீங்கள் இருந்தால் சென்னை தமிழ் நாடு இந்தியா சம்பந்தம் உடைய உங்கள் மின்னஞ்சலில் இருக்கும் தகவலுக்கு ஏற்ப அங்கே விளம்பரங்கள் காண்பிக்கப்படும் . அதுவே நீங்கள் அமெரிகாவில் இருந்தால் அங்கே உள்ள தகவல்களை அளிக்கும் .\n2) Service-oriented Architecture (SOA) :- இந்த அமைப்பு WEB 2 வின் மையமானது ஆகும் . இந்த அமைப்பு மற்ற பக்கங்கள் மாறும் தளங்களின் உள்ள தகவல்களை உடனுக்கு உடன் பயன்படுத்தும் அமைப்பு .\nஉதாரணம் :- Feeds, RSS, Web Services, Mash-ups போன்ற நிரலிகள் .இந்த அமைப்பை வைத்து தான் நமது திரட்டிகள் நமக்கு தகவல்களை அளிக்கிறது.\n3) Social Web :- இவைபற்றி நமக்கு எல்லாம் நன்கு தெரியும் ஒரு உபயோகிப்பாளரும் இன்னொரு உபயோகிப்பாளரும் தொடர்பு கொள்வது .\nஉதாரணம் :- ஆர்குட் பேஸ் புக் போன்ற தளங்கள் .\nசரி இவற்றில் இருந்தது எப்படி நமக்கு தகவல்கள் முழுமையாகவோ அரைகுறையாகவோ பெற முடிகிறது . என்பதை பார்ப்பதற்கு முன்னால் . தமது தேடு பொறிகள் எப்படி தகவல்களை தேடி எடுக்கிறது என்பதை மிக சுருக்கமாக கூறி விடுகிறேன் .\nஅனைத்து விதமான தேடு பொறிகளும் மேற்சொன்ன வெப் 2 எனும் இயங்கு முறையில் இயங்குகிறது .இந்த தேடு பொறிகள் தவல்களை மூன்று வகைகளில் நெறிபடுத்துகிறது அவை .\nWeb crawling :- இது என்ன பண்ணுமுன இணையத்துல இருக்கற எல்லா தளங்களையும் தேடி அதனோட பக்கங்களை தன்னகத்தே ஒரு நகலை வைத்து கொள்ளும் . இது அணு தினமும் ஓயாமல் நடக்கும் . நாம மூச்சு விடற மாறி தேடு பொறிகளுக்கு இந்த அமைப்பு .\nIndexing :- இது எப்படினா உலகம் பூராவும் இருக்கற தளங்களின் பக்கங்களுக்கு எங்களை வழங்கும் . அதும் எப்படின்னு பாத்திங்கன்ன ஒரு ஒரு தளமும் எத்தனை தளங்களோட இணைக்க பட்டு இருக்கிறது அதன் பயன்பாடு என்ன அப்படின்னு பாத்து வரிசை படுத்தும் .\nSearching :- இது என்ன பண்ணுது அந்த குறிபிட்ட தேடு பொறியில் இருக்கற பக்கங்களை தரவரிசை படி போய் பாத்து நாம கொடுக்கற குறிசொல் அடிப்படையில் தேடி எடுத்து தறும் . உதரணமா கம்ப்யூட்டர் கணபதி அப்படின்னு தேடும் போது எனது வலைதளத்தின் முகவரியை அளிக்கும் .\nசரிங்க இன்னும் நிறைய சொல்லணும் இத�� ஒரு முதல் பாகம வச்சுக்கங்க அடுத்த பதிவுல இன்னும் நிறைய புரியவைக்க முயற்சி செய்கிறேன் . அதுக்கு முன்னாடி நீங்க பண்ணவேண்டியது எல்லாம் மறக்காமஓட்டு போடுங்க .உங்க கருத்துகளையும் கேள்விகளையும் பின்னுட்டத்துல சொல்லிட்டு போங்க .\nஇடுகையிட்டது G.Ganapathi நேரம் பிற்பகல் 9:36 3 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nலேபிள்கள்: இணையம், கணிப்பொறி, தகவல்கள், தேடு பொறி\nதிங்கள், 27 டிசம்பர், 2010\nநிகழ்வும் நினைப்பும் ஈரோடு சங்கமம் 2010\nநாங்க எல்லாம் சேர்ந்து அசத்திட்டோம் அப்படின்னு நாங்களே சொல்லகூடாது ..... அது தற்பெருமை ஆனால் வந்திருந்த பதிவர்களின் மணம் கோணாமல் சிறப்பாக நடத்தி காட்டிய பெருமை எல்லாம் ஈரோடு கதிர் , ஆருரான் , சந்துரு அண்ணன் , ஜாபர் , கார்த்தி , பாலாசி , ( இவங்க கிட்டதான் நான் பேசினேன் அதனால இவங்க பேரு நல்ல நியாபகம் இருக்கு ) எல்லாருக்கும் போய் சேரும் . ஏதோ நெல்லுக்கு பாஞ்சது இந்த புல்லுக்கும் பாஞ்சு அந்த புண்ணியத்தை நானும் கொஞ்சம் கட்டிட்டு வந்துட்டேன்னு நினைக்கறப்ப நேத்து அடிச்ச சரக்கையும் மீறி செம மப்பு எனக்கு . ( நான் எப்படி சரக்கடிசேன் அப்படின்னு பின்னாடி விலாவாரியா யாரவது எழுதுவாங்க அப்ப தெரிஞ்சுக்கங்க இப்பவேண்டாம் ).\nநைட் அடிச்ச மப்பு தெளியாததுக்கு ஒரு சின்ன உதாரணம் நான் இன்னும் ஈரோட்டுக்கு போகவே இல்லை .காரணம் என்னோட தலைகவசம் கதிர் அண்ணன் அலுவலகத்தில் வைத்துவிட்டு வந்தது தான் ( சட்டத்தை ரொம்பவே நல்ல பின்பற்றுகிறேன் அப்படின்னு நினைச்சா உங்க நினைப்புல மன்ன அள்ளி நீங்களே போட்டுக்கங்க . திண்டல் கிட்ட போலிஸ் அய்யா ... ( ஐயோ அய்யான்னு தானுங்க அவங்களை சொல்லோனும் ) ஒருத்தரு உதவி ஆய்வாளர் கோவிந்தசாமி ன்னு அவரு என்னை மடகிட்டறு தீவிரவாதி என்னமாரி அழக இருப்பனு சொல்லி .அப்ப பாத்தா வண்டிய சர்வீசி பண்ணின என் ஆருயிர் ஒன்றில் எதாவது ஒரு உயிரை எடுக்க நினைத்த நண்பன் விஜி தேவையான காகிதங்களை திரும்ப வைக்க மறந்து விட்டான் . நாம யாரு என்ன இருக்கு என்ன இல்லைன்னு எல்லாம் பாக்க மாட்டோம் இல்ல .. சரியான குசும்பனுங்க எக்குத்தப்பா பேசி மாட்டிகிட்டேன் . ( see Mr.Govindasamy எந்த மோட்டார் வாகன சட்டம் சொல்லி இருக்கு தேவையான ஆவணம் இல்லேன்னா வண்டிய சைக்கில் ஸ்டான்ட் ல விட்டு போகணும்னு எல்லாம் ரப்பு பேசி அந்த வழிய போக வர தலைகவசத கட���டாயம் உபயோகபடுத்தவேண்டியாத போச்சு :( சரி இத விடுங்க .... படிச்சு முடிச்சதுக்கு அப்பறம் சொல்லறேன்னு சொல்லறீங்கள ( ஐயோ அய்யான்னு தானுங்க அவங்களை சொல்லோனும் ) ஒருத்தரு உதவி ஆய்வாளர் கோவிந்தசாமி ன்னு அவரு என்னை மடகிட்டறு தீவிரவாதி என்னமாரி அழக இருப்பனு சொல்லி .அப்ப பாத்தா வண்டிய சர்வீசி பண்ணின என் ஆருயிர் ஒன்றில் எதாவது ஒரு உயிரை எடுக்க நினைத்த நண்பன் விஜி தேவையான காகிதங்களை திரும்ப வைக்க மறந்து விட்டான் . நாம யாரு என்ன இருக்கு என்ன இல்லைன்னு எல்லாம் பாக்க மாட்டோம் இல்ல .. சரியான குசும்பனுங்க எக்குத்தப்பா பேசி மாட்டிகிட்டேன் . ( see Mr.Govindasamy எந்த மோட்டார் வாகன சட்டம் சொல்லி இருக்கு தேவையான ஆவணம் இல்லேன்னா வண்டிய சைக்கில் ஸ்டான்ட் ல விட்டு போகணும்னு எல்லாம் ரப்பு பேசி அந்த வழிய போக வர தலைகவசத கட்டாயம் உபயோகபடுத்தவேண்டியாத போச்சு :( சரி இத விடுங்க .... படிச்சு முடிச்சதுக்கு அப்பறம் சொல்லறேன்னு சொல்லறீங்கள .. நான் இத படிக்க சொல்லலைங்க இதுக்கு கீழ இருக்கறதா படிக்க சொல்லறேன் . )\nஎல்லாரையும் சரியான நேரத்துக்கு வரசொல்லி சரியாய் நடத்தினாங்க எல்லாரும் வழக்கம் போல நான் அதிகாலை 9 மணிக்கு எழுந்து விழா அரங்கிற்கு போய் சேர மணி 10.40 நல்லவேளை அந்த சமையத்துல குறைந்த அளவு நண்பர்கள் ( இனியும் அவங்களை பதிவர்கள்னு சொல்ல முடியாதுங்க ) தான் வந்து இருந்தாங்க . அடடே பரவலடா கணபதி கொஞ்சம் சொன்ன நேரத்துக்கு தான் வந்துட்டேன்னு எனக்கு நானே பாராட்டு பத்திரத்தை வாசித்துக்கொண்டே உள்ளே நுழைந்தேன் .\nபோன உடனே மிகப்பெரிய ஆச்சரியம் எங்க சந்துரு அண்ணன பாத்தது உங்க எல்லாருக்கும் தாமோதர் சந்துரு அப்படின நல்லாவே தெரியும் . எப்படியோ காலத்தால் காணமல் போயிருந்த என்னை மீண்டும் அவருடன் சங்கமித்ததில் இந்த சங்கமம் 2010 புண்ணியம் தேடிகொண்டது ....\nஅவர்கிட்ட பேசிட்டு இருக்கறப்பர எங்க இருந்தது இறக்கை முளைச்சு வந்தாங்கனு தெரியலை ஒருவேளை கழுகா இருக்கலாம் ( ஜூனியர் விகடன் கழுகு இல்லைங்க ) டக்குனு மூக்கு வேர்த்து என் முன்னாடி நின்னாங்க ஆருரானும் , கதிரும் . போய் உங்க பேரு அட்ரஸ் எழுதுங்கன்னு அன்பான உத்தரவ போட்டு என்னை நிலைகுலைய வைத்தார்கள் . பின்ன எட்டாவது படிக்கறப்ப பேனா புடிச்சு எழுதின கை இப்ப போய் எழுத சொன்ன அத எல்லாம் ஒருவழியா கஷ்ட பட்டு ���ஷ்டதோட எழுதிட்டு திரும்பினா நண்பர்கள் அவர்களின் அழகானக இளம் தளிர்களை வரவேற்ப்பு கொடுத்த இடத்தில் நிற்கவைத்து பழமை பேசி அவர்களின் புத்தகத்தையும் குறிப்பு எடுக்க சிறிய நோட்டு ஒன்றையும் கொடுத்து உள்ளே அனுப்பி விட்டார்கள் . நாம கொஞ்சம் சொகுசு பேர்வழிங்க போனதும் உள்ளார ஒரு மூளையோராம பாத்து ஒரு இடத்தை புடிச்சு ஒக்காந்துட்டேன் . ஆனா அப்பறமா நான் வெட்கப்படும் அளவிற்கு ஆளாளுக்கு ஒரு ஒரு வேலைய இழுத்துபோட்டு செய்யறாங்க .\nஇது என்னடா வம்பா போயிருச்சு நம்மளையும் வேலைசெய்ய வச்சுருவாங்களோனு அங்கலாப்போட கமுக்கமா போய் கதிர் அண்ணன் பக்கத்துல நின்னேன் . அவரு சாதரணம கணபதி இந்த பிளக்குல கரண்டு வரலை அதுல வருதனுபருங்க மொத வேலைய கொடுத்தாரு . சரிடா இன்னைக்கு நமக்கு நேரம் சரியில்லை போலன்னு நினைச்சு எதோ பன்னுவோமு ஆரம்பிச்சேன் . பாத்தா நான் ஒருத்தன் மட்டும் தான் எரும மாடு மாறி அசையாம நிக்கறேன் .சந்துரு அண்ணன் ஆருரான் கதிர் கார்த்தி ஜாபர் ன்னு எல்லாரும் பறந்தடிச்சு வேலை செய்யறாங்க. அத பாத்ததும் புது பொண்ணு வெட்கப்பட்டு மாமியார் வீட்டுல ஒளிஞ்சு இருக்குமே அந்த வேட்டகம் மொத ராத்திரி முடிஞ்சதும் காணாம போயிருக்கும் அதுமாறி இவிங்க காட்டின செயல் வேகத்துல எனக்கும் தொத்திகிச்சு . நான் வேலை செய்யரமாறி நடிக்க ஆரம்பிக்கறப்ப எல்லாரும் ஒரு ஒருத்தரா வர ஆரம்பிச்சாங்க . எங்க ஆளுங்க விழ நடந்த இடத்துக்கு வரதுக்கு கார் எல்லாம் கொடுத்து அசத்தி இருந்தது எனக்கு அப்பறம்தாங்க தெரிஞ்சுது . ஜாபர் இந்த விசியத்துல அசத்திட்டாருனு எல்லாரும் சொன்னப்ப பயங்கரமான சந்தோசம். பாலாசி துடுக்கு துடுகுனு தலேர் மொகந்தி பட்டுமாரி துடிப்ப வேலை செய்துட்டு இருகாரு சந்துரு அண்ணன் அத விட கலக்கறாரு கதிரன்னையும் ஆருரான் அண்ணனையும் சொல்லவேண்டியதே இல்லை செயல் புயல்கள் , கார்த்தி இவர பத்தி ஒரு தனி பத்தில சொல்லணும் .\nஇந்த கார்த்தி ஒரு ஒன்றை வருசமா சொல்லிட்டே இருக்காரு டகிலா ஒரு பாட்டில் இருக்கு ஒரு பாட்டில் இருக்குனு ஆனா கண்ணுல இன்னும் காமிக்கவே இல்லை . :( யாருகிட்டயாவது காமிச்ச எனக்கும் கொஞ்சம் சொல்லிவிடுங்க ஜோதில ஐக்கியம் ஆயிக்கறேன் . சாப்பாடு எல்லாம் போட்டுட்டு இருக்காங்க பாத்தா சூப்பரான பாயாசத்தை சுவைக்க கப்பு இல்லை உடனே ஓடு வ���ங்கியானு சொன்ன அப்பவும் மனுஷன் நாயா பேயா பறந்து அடிக்கறாரு . இப்படி எல்லாரும் ஆளாளுக்கு சிறப்ப அவங்க அவங்க பங்களிப்பை வழங்கி எனக்கும் நல்ல பேர கடைசி நேரத்துல வாங்கி தந்தாங்க .\nநான் சென்னைல இருந்தது புதன் கிழமை ஈரோடுக்கு போனேன் . வெள்ளிகிழமை கதிர் அண்ணன பாத்தேன் அவளவுதான் அடுத்து ஞாயத்து கிழமை அங்க போனேன் . எல்லாரும் இதனை அர்ப்பணிப்போட ஈடுபட்டத பாத்ததும் ஒரு பெரிய சபதம் எனக்கு நானே எடுத்து கிட்டேன் அது ரகசியம் அடுத்த சங்கமம் அப்ப சொல்லறேன் .\nசரி இன்னொரு விசியம் . என்ன என்னமோ எல்லாரும் பேசினாங்க சொன்னங்க சிறப்பு விருந்தினரவந்தவங்க எல்லாம் .எனக்கு ரொம்ப புடிச்சது கருவாயன் போட்டோ எடுக்கறத சொல்லிகொடுத்து மட்டும் தான் மத்த படி எனக்கு ஒன்னும் புடிகலைங்க . ஆனா வந்திருந்தவங்க எல்லாம் ரொம்பவே ஆழ்ந்து கவனிச்சு தெரிஞ்சுகிட்டாங்க எல்லாரும் பேசினத. கடைசியா சேர்தளம் அமைப்பினர் ஏற்ப்பாடு செய்திருந்த கலந்துரையாடல் கலகலப்பா எல்லோரோட எண்ணங்களையும் வெளிப்படுத்தும் பின்னுட்டமாய் அமைந்திருந்தது .\nவந்திருந்த எல்லோரும் விடை பெறுகிறார்கள் மணம் என்னமோ வெறுமையை எடுத்து பூசிகொண்டது .\nஅடுத்து விழ அரங்கை அரங்கத்தாரிடம் ஒப்படைக்க திரும்பவும் ஆளாளுக்கு வேலையை இழுத்து போட்டு கொண்டார்கள் . இப்பவும் நான் சும்மா இருந்த அர்த்தம் இல்லை என்று எனக்கும் ஈடுபாடு இருக்கிறது என்பதனை காண்பிக்க ஒரு தண்ணீர் கேனை எடுத்து வண்டியில் வைத்து இவர்களின் வேளையில் என்னையும் ஈடுபடுத்தி கொண்டேன் .\nஎல்லாம் ஒரு வழியா இனிதே முடிஞ்சு மன வருத்தத்தோட இருந்தப்ப கதிரண்ணன் வந்து ஒரே ஒரு லார்ஜ் அப்படின்னு சரக்க ஊத்தராறு .எனக்கு கொஞ்சம் சங்கடம் என்னதான் நாம கிரீன் பார்க் எஸ்கேப் பார்ல குடி இருந்தாலும் எங்க சந்துரு அண்ணன் முன்னாடி எப்படி குடிகராதுன்னு . அப்பவும் தலைல துண்ட போத்தி குடிச்சு வந்திருந்த நண்பர்கள் அனைவரும் சென்ற மன வருத்தத்தை காணாம போகவசுட்டேன் . அப்பறமும் விட்டங்கள எங்க பாசகாரங்க கதிர் அண்ணன் ஆபீஸுக்கு கூட்டிட்டு போய் அங்கயும் . எல்லாம் முடிஞ்சு அவரர் கூடுகளுக்கு திரும்புகிறோம் எனக்கு விழியோரத்தில் வழிகிறது கண்ணீர் .............\n2011 டிசம்பர் எங்க இருந்தாலும் சீக்கரமே எங்க ஈரோட்டுக்கு வந்து விடமாட்டாயா ..... இதே போல் ஒரு சந்திப்பு பகிர்வு எனக்கு உடனே வேண்டும்\nஇவை புகைப்படங்கள் மட்டும் அல்ல எங்கள் நெஞ்சில் புதைந்து விட்ட நட்புகள்\nஇடுகையிட்டது G.Ganapathi நேரம் பிற்பகல் 8:53 9 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nவெள்ளி, 24 டிசம்பர், 2010\nஒளிரும் விளக்குகள் இருளும் வாழ்கை\nஅவசியமான நாம் அனைவரும் உணரவேண்டிய கட்டாயம் செயல்படுத்தவேண்டிய ஒன்று ஆனால் யாரும் கவனிப்பதும் இல்லை கண்டுகொள்வதும் இல்லை . இன்றைய நவ நாகரீக உலகில் வேகம் மிக பெரிய பங்கு பெறுகிறது ஒருவரை ஒருவர் முந்தி செல்வதில் அது வாழ்கையாக இருந்தாலும் வாகனமாக இருந்தாலும் சரி நமக்கு முன்னால் போகிறவரை எப்படியேனும் முந்தி செல்ல முயலுகிறோம் .\nவாழ்கையில் வேகம் நமது சந்ததிகளையும் நமது நீட்சியையும் நிலைத்திருக்க பயன்படுகிறது ஆனால் , சாலையில் \nபோக்குவரத்தில் நமது கவனம் எல்லம் எதிர் வரும் வாகனங்களை பற்றி எப்போதுமே இருப்பதில்லை . அதுவும் இரவில் நமக்கு அந்த அக்கறை ஒரு துளியேனும் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ளவே பயமாக இருக்கிறது .சாமான்ய மக்களை இருள் குற்றங்களை எல்லாம் மறைப்பதற்கு மட்டும் அல்ல செயல்படுத்தவும் தூண்டுகிறதோ என்ற கவலை எனக்கு . இரவில் தானே பாத்துகொள்ளலாம் எனும் அலட்சியம் தான் உச்ச பட்ச விபத்துகளுக்கு காரணமாக இருக்கிறது . அது நகரமோ கிராமமோ நெடுச்சலையோ எந்த இடத்தில் பார்த்தாலும் எந்த வாகனத்தை பார்த்தாலும் மிக பிரகாசமாக முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டு செல்கிறார்கள் எதிர் வரும் வாகனகளுக்கு இதனால் இடையுறு ஏற்படும் எனும் அக்கறையோ கவலையோ இன்றி. இத்தனைக்கும் இவர்களும் இனொரு புறத்தில் எதிர்வரும் வாகனம் என்பதை புரிந்து கொள்ள மறுகிறார்கள் .\nமுன்பெல்லாம் இது கட்டாயமாக்கப்பட்டு இருந்தது . வாகன ஓட்டிகளும் ஹய் பீம், லோ பீம் இரண்டுக்குமான வித்தியாசத்தை உணர்ந்து ஓட்டுவார்கள் அதுபோக முகப்பு விளக்கில் கருப்புவண்ண பட்டையையோ அல்லது வட்ட பட்டையையோ வாகனத்திற்கு தகுந்தாற்போல் ஒட்டி இருப்பார்கள் . எதிர் வரும் வாகங்களுக்கு அந்த பிரகாசமான ஒளியால் கண்கள் கூசுவது தடுக்கப்பட்டு சாலையும் தெளிவாக தெரியும் . ஹய் பீம் ஒளியை ஒளிரவிட்டு வரும் வாகன ஓட்டிகள் எதிரில் வரும் வாகனத்திருக்கு தான் வருவதை தெரிவிக்கவும் அவர்களை எச்சரிக்கை செய்யவும் எதிர் புற சாலை தெளிவாக தெரியும் வண்ணம் லோ பீம் விளக்குகளை பயன்படுத்துவதே இல்லை .\nஇந்த விசியத்தில் கனரக வாகன ஓட்டிகள் நிச்சியம் பாரட்டபடவேண்டியவர்கள் அவர்கள் இதனை சர்வ நிச்சியமாக கடைபிடிகிறார்கள் .அதிகமாக நெடுஞ்சாலையில் பயணிப்பவன் அதுவும் இரு சக்கர வாகனத்தில் என்பதால் அறுதியிட்டு கூற முடிகிறது .... பெரும்பாலான ஓட்டுனர்கள் எதிர் புறம் வரும் வாகனம் இருசக்கரமாக இருந்தாலும் கண்களை கூசுகிறது உங்கள் முகப்பு விளக்கை குறைந்த ஒளிக்கு மாற்றுங்கள் என்பது போல் நமது வாகனத்தின் முகப்பு விளக்கை அனைத்து போட்டால் அவர்கள் குறைந்த ஒளிக்கு உடனே மாறி விடுகிறார்கள் . சில வாகன ஓட்டிகள் அவர்களை நாம் கடக்கும் வரைக்கும் சில நொடிகளுக்கு முகப்பு விளக்கை அனைத்து விடுகிறார்கள் . ஆனால் இந்த நகர் புறத்தில் இருக்கும் பேருந்து , மற்றும் மகிழ்வுந்து ஓட்டிகள் இதற்க்கு எல்லாம் கண் சாய்ப்பதே சிமிட்டுவதே கிடையாது . நகர் முழுக்க பிரகாசமான தெரு விளக்குகள் எறிந்தாலும் சாலை மிக தெளிவாக தெரிந்தாலும் அவர்களின் வாகனத்தின் முகப்பு விளக்கு மட்டும் ஏன் இத்தனை பிரகசாமாக எரிகிறது .. இப்போது மழை பெய்து சாலைகளும் தெருக்களும் குண்டும் குழியுமாக இருக்கிறது . எதிர் புறம் பிரகாசமாக வரும் வாகங்களின் கண்ணை கூசும் ஒளிகளால் அந்த குண்டும் குழியுமான சாலை கண்ணனுக்கு தெளிவாக புலப்படுவதே இல்லை . கவனிக்காமல் பழக்கம் இல்ல சாலைகளில் சென்றால் நிச்சியம் விழுந்து எழவேண்டியது தான் .\nமுகப்பு விளக்கின் கண்ணாடியில் நிச்சியம் கருப்பு பட்டையையோ அல்லது கருப்பு வட்ட பட்டையையோ ஒட்டி இருப்பதை காவல் துறையினர் இதனை எல்லாம் முறைபடுத்த்வதில்லை அவர்களுக்கு இதற்கு எல்லாம் நேரமும் இருப்பது இல்லை அவர்களுக்கு அப்பழுக்கற்ற அரசு ஊழியர் , வீர தீர சாகசம் போன்ற தமக்கு தாமே பட்டம் வழங்கி கொள்வதற்கே நேரம் போதவில்லையாம் . அவர்களை கடிந்து நாம் என்ன செய்ய முடியும் . நாமது இதனை எல்லாம் சரி செய்யலாமே நமக்கு நாமே கொஞ்சமேனும் இதனை பின்பற்றினால் எதிர்வரும் வாகன ஒட்டிகளும் உணருவார்கள் . நமக்கு சாலை பிரகாசமாக வேண்டி எதிர்வரும் வரும் வாகன ஓட்டிகளுக்கு வாழ்க்கையை இருளில் தள்ளாமல் இருக்கலாமே நாமாவது .\nஅப்பறம் நீங்க எல்லாம் எங்க ஊருல நடக்கற ஈரோடு பதிவர்கள் வாசகர்கள் சங்கமம்-2010 நிகழ்விற்கு வருகிறிகள் தானே ... உங்களை எல்லாம் எண்ணத்தாலும் எழுத்தாலும் சந்தித்திருந்தாலும் உருவமாக உணர்வாக சந்திக்க போகும் நிகழ்வை நானும் ஆர்வமுடனும் ஆசைகளுடனும் எதிர் நோக்குகிறேன் .\nடைஸ் & கெமிக்கல் மஹால்\nURC நகர், பெருந்துறை சாலை, ஈரோடு\nஇடுகையிட்டது G.Ganapathi நேரம் பிற்பகல் 3:11 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nலேபிள்கள்: ஆதங்கம், ஏக்கம், போக்குவரத்து\nவெள்ளி, 27 ஆகஸ்ட், 2010\nபுதிய கழகம் உதயம் சமுக மாற்றம் ஒன்றே எனது குறிக்கோள்.\nஎனது ஆட்சியின் தேர்தல் வாக்குறுதி\nசென்னை ல மட்டும் இப்ப 35000 கோடி ருபாய் திட்டங்கள் போயிட்டு இருக்கு கண்டிப்பா பத்து சதவீதம் கமிசன் கிடைக்கும் . இதே மாறி எல்லா ஊர்களுக்கும் நிறைய திட்டம் அறிவிச்சு நிறைய கமிசன் வாங்கி இப்ப எனக்கு நன்கொடை கொ...டுக்கறவங்களுக்கு திருப்பி தரேன் அது போக அரசாங்க வேலை, மானியம் , அரசாங்க ஒப்பந்தம் எல்லாம் தருவேன் ... அப்பறம் வாக்களர்களுக்கு மூன்று வேளையும் இலவச உணவு வழங்கும் திட்டம் , வீட்டுக்கு இரண்டு மடி கணினி இணைய இணைப்புடன் , வருடத்திற்கு 6 உடைகள் , 3 ஜோடி காலணிகள் , இலவச மருத்துவ திட்டம் அதுபோக கல்லுரி செல்லும் மாணவர்கள் ஆண்களாக இருந்தால் 150 cc இருசக்கர வாகனம் , பெண்களாக இருந்தால் ஹோண்டா , ஸ்கூட்டி போன்றவையும் , அலுவலகங்களுக்கு செல்லும் ஆண் பெண் இருவருக்கும் செடான் கார் வகைகளில் எதாவது ஒன்றை 10 லட்சத்தில் தருவேன் , திருமணம் செய்ய பெண்ணுக்கு 100 சவரன் ஆணுக்கு மோதிரம், கைகாப்பு , சங்கிலி 15 சவரனுக்கும் புதியதாக பிறக்கும் குழந்தைக்கு தாய் பாலில் இருந்து அந்த குழந்தைக்கு வேலை வாங்கி கொடுக்கும் வரை அனைத்து எனது கழக அரசு ஏற்று கொள்ளும் .முதியவர்களுக்கு இந்துவாக இருந்தால் காசி ராமேஸ்வரம் போன்ற திருதலன்களுக்கு கிறுத்துவராக இருந்தால் ஜெருசலம் , முஸுலீம் என்றால் மெக்க மெதின போன்ற இடங்களுக்கு இலவசமாக அனுப்பி வைக்க படுவார்கள் .... கடவுள் நம்பிக்கை அற்ற முதியவர்களுக்கு உலக சுற்றுலா அனுப்ப படுவார்கள் . குடி மக்கள் இறந்து விட்டால் அவரின் ஈம காரியங்கள் அனைத்தும் அரசே ஏற்று கொள்ளியும் வைத்து விடும்.\nஇது தவிர குடி மகன்களின் தனிப்பட்ட விருப்பங்களும் நிறைவேற்ற படும் ... குறிப்பகா ... அனுஷ்க , தாமன்ன , திரிசா , குஸ்பு , நமீதா , நயன்தார போன்ற நடிகை��ளின் \" மானாட மயிலாட மார்பாட \" நிகழ்ச்சி ஒரு ஒரு குடிமகனுக்கும் தனி அறையில் நிகழ்த்த படும் ... அதுபோக எதிர் கட்சி உதிர் கட்சி கள் நடத்தும் போராட்டம் மறியல் வேலை நிறுத்தம் போன்ற அவற்றின் வெற்றிக்கு எனது கழக அரசே 500 ருபாய் கொடுத்து கோழியும் குவாட்டரும் வழங்கும் ....\nஇடுகையிட்டது G.Ganapathi நேரம் பிற்பகல் 8:32 1 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nவியாழன், 15 ஜூலை, 2010\nஅடடா இப்ப எந்த தொலைக்காட்சி அலைவரிசையை பார்த்தாலும் செய்தித்தாள்களை படித்தாலும் ஒரு செய்தி கண்ணில் பட்டுக்கொண்டே இருக்கிறது அது கௌரவ கொலை என்பது . எதோ இத்தகைய சம்பவங்கள் இப்போது தான் அதிகம் நடப்பது போல் ஊடகங்களும் இதனை பெரிது படுத்துகின்றனர் எதோ இந்த சம்பவம் மட்டுமே அதிகம் நிகழ்வதாக .\nநான் இந்த ஊடங்களை சாடவில்லை இவர்கள் இப்போது தரும் இந்த கௌரவ கொலைகளுக்கான முன்னுரிமையை பிற முக்கிய செய்திகளுக்கு தருவதில்லையே என்பதுதான் . சரி விசியத்திர்க்கு வருகிறேன் .\nஅது என்ன கௌரவ கொலைகள் என்பவர்களுக்கு.\nதன் இனம்,மொழி,மதம்,பொருளாதரா நிலை சாராமல் தன்னுடைய மகனோ மகளோ பிற இன,மதம்,மொழி,பொருளாதார நிலையில் உள்ளவர்களை காதலித்தால் அதனை வெறுக்கும் அந்த காதலிப்பவர்களின் குடும்பத்தார் செய்யும் கொலைகளை கௌரவ கொலைகள் என்று ஊடகங்களால் வகைபடுத்தபடுகின்றன.\nஏன் இப்படி கொலைகள் நடக்கின்றன \nமிக சாதாரணம் இதனை புரிந்து கொள்வது . மனிதன் எப்போதுமே பரிணாம வளர்ச்சியில் முந்தி சென்றுஒன்றை ஒன்று மிஞ்சி வாழ்வதால்தான் இன்னும் தழைத்து நிற்கிறான்.மனிதன் தோன்றிய காலத்தில் இருந்து அவன் இருக்கும் சூழலுக்கு ஏற்ப தன்னை சுற்றி ஒரு குழுவாக இருக்க பழகிகொண்டான் அந்த குழுக்கள் பிற்ப்பாடு மொழியாக இனமாக மாறியது.அந்த ஒவ்வொரு இன குழுவுமே தனக்கென சில வரைமுறைகளை கொண்டு வளர்ந்து வந்தது பிற இன கலப்பு நடந்தால் தன சந்ததி அழிந்து விடுமோ என்று பயம் கொண்டான் அப்படி சந்ததி அழிந்து போனால் தன குழுவின் வளர்ச்சி நின்று போய்விடும் அத்தோடு முடிந்தது கதை என்று .அப்படி ஆகும் பட்சத்தில் பரினமத்தின் ஆதாரமான இனபெருக்கம் என்பது இப்படி பட்ட காதல் போன்ற கலப்புகளினால் குறிப்பிட இனத்தின் சந்தத்தி தோன்றாமல் போகும்.ஆகா பரிணாமம் முதலில் விதைத்த உயிர் பெருக்கம் என்பது அவன் தனது இன குழுவாக பழகி��்கொண்டு அதன் ஆதர சுருதியை மட்டும் பிடித்து கொண்டு பிற இனத்தின் கலந்து கொண்டால் தன்னுடைய பரிணாமம் நின்று போகும் என்று கணித்து கொள்வதின் பலன்தான் இந்த கௌரவ கொலைகள் . மனிதன் பரிணாம வளர்ச்சியில் வளரவேண்டும் என்பது போய் மனிதனின் ஜாதி மத மொழி மட்டும் வளரவேண்டும் என்ற குறுகிய வட்டில் சிக்கிகொண்டது பரிணாமம் கொடுத்த சுதந்திரத்தை மீறிய செயலாகும் என்பது என் திடமான எண்ணமாகும்.\nஇடுகையிட்டது G.Ganapathi நேரம் முற்பகல் 11:51 1 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nலேபிள்கள்: எனக்கு தெரிந்த காரணங்கள், காதல்\nசெவ்வாய், 29 ஜூன், 2010\nஎன்ன மந்திர சொல் இது ..... உலக ஜீவராசிகள் அனைத்தும் ஈடுபடும் ஒரே செயல் இதுதான் . மனித குலத்தில் அதிகம் வறுபடும் சொல்லும் இந்த காதல் தான்.\nஇது ஒரு இயற்க்கை தேவை அவளவுதனே இதில் இருக்கிறது இதற்க்கு ஏன் இப்படி எதிர்ப்பு . அடிகடி கேள்விபடுவதுதான் ஆனால் இந்த முறை என்னை ஏதோ செய்துவிட்டது .இரு வேறு சாதி உயிர்கள் காதல் கொண்டால் அவ்வப்போது வாய்க்காலில் பிணம் போகும் எங்கள் பகுதியில் இல்லை என்றால் அதுவரை மருத்துவ மனை பக்கமே போகாமல் இருந்த பெண்ணுக்கு பல ஆண்டுகள் தீராத வாயிற்று வலி இருபதாகவும் அதனால் தூக்கு போட்டுகொண்டதாகவும் கதை பரப்படும் அந்த பெண்ணின் பெற்றோரே தூக்கி கட்டி இருந்தாலும் இப்படிதான் சம்பவம் பதிவு செய்யப்படும். உள்ளூர் மக்களுக்கு காரணம் தெரிந்திருந்தாலும் காலப்போக்கில் அட அவ பொண்ண வயித்துவளில தூக்குபோட்டுகிச்சுன்னு மிக சாதரணமாக எடுதுகொள்கிரார்கள் அந்த பெண் அவர்கள் சாதியாக இருந்துவிட்டால் . இது ஒரு மாறி அப்படின இன்னொன்னு இருக்கு அவளா அவ அவனோட ஓடி போய்ட்டா பாரேன் ரெண்டு பசங்களை விட்டுட்டு எப்படித்தான் போனாலோ அவனுக்கு வேற ஆள இல்ல இவள இழுத்துட்டு போயிருக்கான் பாரு புத்திகெட்டவன் அப்படின்னு பேசிக்கறாங்க .இஹுவாது அவங்க ஒதின்கிபோனது பரவால . கணவன் உடன் சேர்ந்து இருந்தாலும் அவளுக்கு தொடுப்பு இருக்கு அதன் இப்படி மினிக்கரானு சொல்லறது .\nஎனக்கு அதிகம் புரிவதே இல்லை வயித்துவலியல் தற்கொலை செய்துகொண்ட பெண்ணின் காதலன் ஏன் விரைவில் அந்த இறந்துபோன காதலியை மறந்துபோகிறான் அவனும் மறித்து போகாமல் மனம் செய்துகொள்கிறான் . ( இது ஆண் மட்டும் பண்ணிக்கறது இல்ல ஆண் செத்துபோய் பெண் அந்த காதலனை மறந்து போகும் சம்பவங்களும் இருக்கிறது )\nதனது பெண்ணின் வாழ்க்கை சந்தோசத்தை விட சாதி அத்தனை முக்கியமாக நினைப்பதன் காரணம் என்ன \nஏற்க்கனவே திருமணமான பெண் புது இளைஞன் அல்லது வேறொருத்தியின் கணவனுடன் அவர்களை விட்டு போய் வாழும் போது அவளை மட்டும் அவளா அவ ஓடிப்போனவனு சொல்லுவது ஏன் ( ஆணாதிக்கம்னு சொல்லமுடியாது பெரும்பாலான ஆண்கள் இதனை பற்றி பேசுவது இல்லை பெண்கள் மட்டுமே அவளை புறம் பேசுகிறார்கள் )\nஒருவனுடன் அல்லது ஒருத்தியுடன் இணைந்து வாழ்ந்து கொண்டிருக்கும் போது வேறு ஒரு காதல் வந்தால் அந்த காதலை ஏற்றுக்கொண்டு அதனுடனும் வாழ்வது அதனை தவறா .. ( என்ன புத்தி இது அப்படின்னு கேக்காதிங்க )\nபடிக்கறவங்க எல்லாம் மறக்காம கொஞ்சம் பின்னுட்டம் போடுங்கள் இதனை ஒட்டி இனி நிறைய பதிவுகள் இடவேண்டியதாக இருக்கிறது உங்கள் கருத்துக்களுக்கு ஏற்ப என்னுடைய விளக்கங்களை கொடுக்க முயலுவேன்.\nஅட இந்த பதிவு ஆரம்பிச்சதுக்கான காரணம் நேத்து எங்க பக்கத்துக்கு ஊருல ஒரு பொண்ணு வயித்து வலில தூக்கு போட்டுகிசுங்க ( ஒரு வேலை உண்மையாலும் வயிதுவலிய இருக்கும் எனக்கு அந்த பொண்ண ரொம்ப பிடிக்கும் அதன் பாதிப்புதான் இந்த பதிவு பாவம் நல்ல படிக்கும் சிலவருடங்களுக்கு முன் எங்கள் பள்ளியில் முதல் மதிப்பெண் எடுத்த பெண்ணும் கூட கல்லுரிபடிப்பின் பாதியிலே இப்படி அந்த பொண்ணுக்கு வயித்துவலி வந்திருக்க கூடாது . கொஞ்சம் படிப்பு முடித்து நல்ல வேலை கிடைத்திருந்து வந்திருந்தா வைத்தியம் பாதிருக்கலாமுங்க . சோகமாஇருக்கு )\nஇடுகையிட்டது G.Ganapathi நேரம் பிற்பகல் 3:47 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nதிங்கள், 21 ஜூன், 2010\nஉலக தமிழ் செம்மொழி மாநாடா உலக தமிழ் இறுதி மாநாடா\nஅடேங்கப்பா எங்க பாத்தாலும் உலக தமிழ் மாநாடு பத்தி தான் பேசறாங்க ( செம் மொழி ) நல்லவிசியம்தாங்க நிறைய ஆய்வு கட்டுரைகள் விவாதங்கள் அடுத்த கட்டவளர்ச்சி கோவை மாநகரத்துல நிறைய மரம் போச்சு அடிப்படை தேவைகள் மாநாட்டை ஒட்டி வேகமாகவும் விவேகமாகமும் செய்து தந்திருக்காங்க நிறையபேரு வசூலில் கொழித்து இருக்காங்கனு பேச்சு வருது திராவிட முன்னேற்ற கழகத்திற்கும் கலைஞர் அவர்களுக்கும் ஒரு பேரு கிடைக்குது துணை முதல்வர் ஸ்டாலின் நல்லாவே எல்லா பணிகளையும் முடிக்கி விட்டு திறம்பட மாநா��்டை நடத்த திட்டம் போட்டு அதன் வழியில் அருமையாகவும் செயல்படறார். நிறைய தமிழ் அறிஞர்கள் அவர்கள் அறிவின் நீள அகலங்களை நமக்கு கொடுக்க இருக்கிறார்கள் அதற்க்கு என் பணிவான வணக்கம்\nமத்த மொழிகளில் நம்ம தமிழ் மாறி இருக்கணு எனக்கு தெரியலைங்க நான் அத்தனை பெரிய ஆளு எல்லாம் கிடையாது ஆனா தெரிஞ்சத வச்சு சொல்லறேனுங்க. தமிழ் ஆதி மொழியாக இருந்தாலும் அதனை மூன்று பெரும் பிரிவுகளாக பிரித்து ஆராய முடியும் முத்தமிழ்ன்னு சொல்லராங்க அதனை\nஇயல் இசை நாடகம் என்று . மூன்றும் ஒரே கற்பிதமான மொழி என்பதில் வந்தாலும் மூன்றுக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு .\nஇயல் என்பது நாம் சாதரணமாக பொதுவழக்கில் கொண்டு இருப்பது இதற்க்கு எழுத்து வரலாறு பன்மை தன்மை என்று நிறைய இருக்கு இப்ப நடக்க போற மாநாடு கூட இயல் தமிழை முன்னிறுத்தி தான் நடக்க இருக்கிறது . அனால் இசை, நாடகம் எனும் இரண்டு தமிழும் எதோ போன ஜென்மத்தின் பாவங்களை போல நடத்த படுவது வேதனை அளிக்கிறது .ஒரு வேலை இசை என்பது பார்ப்பனர்கள் சார்ந்தது என்று போலி தமிழ் திராவிடர்கள் நினைத்து கொண்டார்களோ என்னவோ நாடக தமிழை ஏன் இப்படி ஒதிக்கி இருக்கிறார்கள் என்பது முற்றிலும் புரியாத விசியாகமாக இருக்கிறது .\nஇசை தமிழ் பற்றிய கற்றுரைகளோ ஆய்வரிக்கைகளோ நாடக தமிழ் பற்றிய கற்றுரைகளோ ஆய்வரிக்கைகளோ இல்லை இந்த மாநாட்டில் என்ன செய்தது இந்த இரட்டை தமிழ் இவர்களுக்கு .. இயல் தமிழ் பொது புத்தியில் எப்போதும் இருந்துகொண்டே இருக்கிறது எப்படியும் வளர்ந்து கொண்டு இருக்கிறது அனால் இசையும் நாடகமும் அல்லவே சவளை பிள்ளைகளை போல இருக்கிறது இன்றைய நிலையில் .\nஇயல் தமிழ் பற்றி ஆயிரம் கட்டுரைகள் வந்தால் இசைக்கும் நாடகத்திற்கும் ஒரு நூறு கட்டுரைகள் கூடவா வரவில்லை .. அப்படியானால் இதுவரை ஆண்டுவந்த திராவிடம் பேசும் பெரியாரின் வாரிசுகள் தமிழ் கொடை ஆற்றியது இவளவுதான .. அப்படியானால் இதுவரை ஆண்டுவந்த திராவிடம் பேசும் பெரியாரின் வாரிசுகள் தமிழ் கொடை ஆற்றியது இவளவுதான .. இனிவரும் ஆண்டுகளிலாவது இசை தமிழையும் நாடகத்தமிழையும் வளர்க்க ஏதேனும் வழிகள் கொண்டுவர போகிறார்களா .. இனிவரும் ஆண்டுகளிலாவது இசை தமிழையும் நாடகத்தமிழையும் வளர்க்க ஏதேனும் வழிகள் கொண்டுவர போகிறார்களா \nஇவர்களா செய்யபோகிறார்கள் பள்ள�� கல்வியில் 6000 ஆசிரியர்கள் பற்றகுறையாம் அட தமிழ் ஆசிரியர்கள் இல்லையாமங்க இவங்க இதையே கவனிக்க முடியலை தமிழ எங்க வளர்க போறாங்க விளம்பரத்துல அவங்கள வளதுக்கவே நேரம் பத்தலை .\nஇன்னொரு பக்கம் உண்மை தமிழன் நாம் தமிழன் உலக தமிழ்னு சொல்லறவங்க எல்லாம் புலிக்கு வால பிடிக்கறதுக்கு தான் முயற்சி செய்யறாங்க ராஜபக்சே எத்தன சதவீதம் இலங்கை தமிழர்கள் சாக காரணமோ அதே அளவிற்கு புலி தலைவன் பிரபாகரனும் காரணம் என்பதை மறைக்கும் முயற்சி செய்யவே அவர்களுக்கும் நேரம் போதவில்லை இருக்கும் நேரமும் புலிகளை ஆதரிக்கதவர்களை தமிழ் இன துரோகி முத்திரை குத்த நேரம் போதவில்லை அவர்களுக்கு . விடு தமிழா தமிழ் இனி மெல்ல சாகும் என்பது எல்லாம் பழங்கதை தமிழை கொண்டுபோய் சுடுகாட்டில் வயதாகி விட்டது வந்து வாய்க்கரிசி போடவேண்டியது தான் மிச்சம் அதையும் இவர்களே போட்டு முடித்து விடுவார்கள் .\nஇடுகையிட்டது G.Ganapathi நேரம் பிற்பகல் 9:18 1 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\n.. ( பெரியவர்களுக்கு )\nரயில் பயணம் யார் ஒருவருக்கும் அலுப்பூட்டுவதாக இருக்கவே முடியாது என்பது என் எண்ணம் .அதிலும் குழந்தைகள் நமது இருக்கைக்கு அருகில் இருந்து விட்டால் எனக்கு உலகம் மறந்து போகும் குட்டி குட்டி கதைகள் பேசி விரல் மடக்கி காசு மறைத்து மந்திரம் போட்டு என்று அவர்ளுடன் அவர்களாகவே மாறி விடுவேன் . என் அலைபேசி ipod நானோ போன்ற புகைப்பட வீடியோ கருவிகள் அனைத்திலும் என்னுடன் பயணம் செய்யும் குழந்தைகளினால் நிறைந்திருக்கும் . என்னுடைய சிறந்த நண்பர்கள் என்று என்னுடன் பயணம் செய்த குழந்தைகளை எந்த மன உறுத்தலும் இல்லாமல் சொல்லமுடியும் . கடல் கடந்து கனடாவில் இருந்து என்னுடன் ரயில் பயணத்தில் வந்த செர்லியாகட்டும் அமிர்தானந்த மாயி மருத்துவமனையில் இதய சிகிச்சை முடிந்து நலமுடன் திரும்பிய பெங்களூருவை சேர்ந்த நிஷாந்த் ஆகட்டும் பொள்ளாச்சியை சேர்ந்த அருண் ஆகட்டும் இன்னும் இன்னமும் என் பயணங்களை சுகமாகுவதில் குழந்தைகளுக்கு மிக பெரிய அக்கறை இருக்கிறது போல் உணர்கிறேன் .\nஎனக்கு ஒரு சிறு வருத்தம் ஒன்று உண்டு நான் சிறுவனாக இருந்த போது அம்புலிமாம ,கோகுலம் , ராணி காமிக்ஸ் , முதுகாமிஸ் , தினமலர் சிறுவர் மலரில் என்று நிறைய கதைகள் வரும் இப்போது அப்படி பெரிய புனைவுகள் குழந்தைகளை குதுகலத்துடன் அறிவையும் வளர செய்து மனதையும் உறுதியாக்கும் கதைகளோ புனைவுகளோ ஏதும் இல்லை . இப்போதைய குழந்தைகளின் ஒரே வடிகாலாக நான் வேலு சரவணனை தான் சொல்லமுடிகிறது .சில எழுத்தாளர்கள் கூட குழந்தைகளுக்கான கதைகள் வருவதில்லை என்று ஏக்க படுகிறார்கள் .\nஇப்போது பெரியவர்களுகுகான அனைத்தையும் குழந்தைகளுக்கு என்று ஆகிவிட்டது அது சினிமாவாகட்டும் பாடல்கள் ஆகட்டும் தொலைக்காட்சி நிகழ்சிகள் ஆகட்டும் எல்லாமே பெரியவர்களுக்கு மட்டும் இருந்து குழந்தை உலகத்தை எடுத்து இதன் மீது திணிக்கிறோம் .\nமுன்பெல்லாம் நீதிபோதனை என்று ஒரு வகுப்பு எனது பள்ளியில் இருக்கும் இப்போது அது எல்லாம் இல்லையாம் . அந்த வகுப்பில் எனது ஓவிய ஆசிரியர்தான் வகுப்பெடுப்பார் மரியாதை ராமன் கதைகள் பரமார்த்த குருவும் அவரின் சீடர்களும் சில ஜென் கதைகள் என்று சுவாரசியமாக இருக்கும் பள்ளி கல்வி துறை இப்போது இதனை எல்லாம் கண்டுகொள்வதாகவே தெரியவில்லை .\nசரி இலக்கிய உலகம் என்ன செய்கிறது குழந்தைகளுக்கு என்று பார்த்தல் ஒன்றுமே இல்லை வருத்தமாக தான் இருக்கிறது .\"காலசுவடு \" \" உயிர்மை\" என்று இரண்டு உலகம் பின் \" மக்கள் ஜனநாயக இலக்கிய கழகம்\" என்று மற்றொன்று இவர்களுக்கு எல்லாம் பேனா எதற்கு என்றால் ஒருவரை ஒருவர் தாக்கி கொள்ளும் ஆயுதமாகவே இருக்கிறது . பெரியவர்கள் சண்டையில் குழந்தைகள் அன்னியப்பட்டு போகிறார்கள் என்பது நமது தமிழ் இலக்கிய உலகமே சான்று . குழந்தைகளுக்கான கதை பாடல் என்று எதாவது புனைய முடிகிறாத இந்த இலக்கிய உலகத்தாரால் . மலையாளம் கன்னடம் ஹிந்தி போன்ற மொழிகளில் இருக்கும் குழந்தைகளின் இலக்கியம் ஏன் இங்கே இல்லை .\nஎனக்கு வாசிப்பின் மேல் பெரிய ஈடுபாடு வருவதற்கு காரணம் எனது தந்தை . அவர் எனக்கு வாங்கி குவித்த பொம்மைகளை விட புத்தகங்கள் அதிகம் .அனால் இன்று நமது குழந்தைகளுக்கு பாட புத்தகத்தை தவிர வேறு புத்தகம் இருக்கிறது என்று தெரியாத நிலை .சரி வாசிக்கும் பழக்கம் தான் இப்படி என்றால் .விளையாட்டு கூட ரொம்ப சுருங்கி விட்டது வீட்டை தாண்டி ஒரு பெரிய மைதானம் என்பதை இன்றைய குழந்தைகளுக்கு இருப்பதாக காட்டவே நாம் விரும்புவதில்லை .அதுவும் இந்த நவநாகரீக உலகில் \" நியுகிளியர் பேமலி\" என்று கணவனும் மனைவியும் மட்டும் இருக்கும் தனி குடும்பத்தி���் குழந்தைகளுக்கு கிடைக்கும் அடக்குமுறை என்பது அந்த கற்பனைகெட்டாத குழந்தை மனதின் உலகத்திற்கு கிடைக்கும் உயர்ந்தபட்ச தண்டனையாகவே கருதுகிறேன் .கணினியில் விளையாட்டு கையில் கொடுக்கப்படும் ரிமோட் என்று மிக சிறிய வட்டத்தில் அவர்களின் உலகம் சுருக்கபடுகிறது .தாத்த பாட்டி அத்தை மாமா அவர்களின் குழந்தைகள் என்ற குடும்ப உலகம் கூட பறிக்கப்பட்டு விட்டது இப்போது .\nஏன் இன்றைய குழந்தைகளின் மீது நமது சிந்தனைகளை துணித்து அவர்களை அவர்களாகவே இருக்க விடுவதில்லை . குழந்தையாக பிறக்கிறோம் முதுமை வயதில் மீண்டும் குழந்தையாகிறோம் இடைப்பட்ட வயதில் மட்டும் குழந்தை உலகை சூரையாடுகிறோம் நமது எண்ணங்களை திணிப்பதன் மூலம் . நாம் எவளவு பெரிய சுயநலவாதிகள் .நான் மட்டும் குழந்தையாக இருப்பேன் ஏன் குழந்தைகளை குழந்தைகளாக இருக்க விடமாட்டேன் என்பது என்ன நியாயம் .\nகுழந்தை உலகம் என்பது மிக பெரியது அதில் பெரியவர் உலகத்தை திணித்து சிறுசுகளின் மனங்களை பாழ்படுத்தலாமா....\nஇடுகையிட்டது G.Ganapathi நேரம் பிற்பகல் 2:24 3 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nசெவ்வாய், 1 ஜூன், 2010\nதலைப்பு வணக்கம் சொல்லி ஆரம்பிக்க சொன்னாலும் மனசு ஏற்றுக்கொள்ளவில்லை .காரணம் இந்த மதத்தை வைத்து எத்தனை எத்தனை பிரச்சனைகள எத்தனை எத்தனை கொலைகள் எத்தனை எத்தனை கற்பழிப்புகள் எத்தனை எத்தனை ஆக்கரமிப்புகள் . கருமம் இந்த மதம் அப்படிங்கறதுல என்னதான் இருக்கு .. என்னத்துக்காக இப்படி எல்லாம் நடக்குதுன்னு . இதனால என்ன நல்லது நடக்க போகுது .. என்னத்துக்காக இப்படி எல்லாம் நடக்குதுன்னு . இதனால என்ன நல்லது நடக்க போகுது ...இல்ல நடந்துச்சு ..இதனால் மனித குலம் சாதித்தது என்ன .. இப்படி பட்ட ஆயிரம் கேள்விகள் எழுகிறது .ஆனால் அதற்கும் முன்னால் மதம் என்பது பற்றி தெரிந்து கொள்ள விளைந்ததின் விளைவுதான் இந்த பதிவு .\nமதம் இந்த சொல்லுக்கு என்னவோ ஒரு ஈர்ப்பு சக்தி இருக்கிறது . கடவுளை நம்புகிறவனும் நம்பாதவனும் இதனை பிடித்து தொங்கிக்கொண்டே இருக்கிறன் . அந்த ஈர்ப்பு இல்லை என்றால் அவர்கள் இப்படி தொங்கி கொண்டு இருந்திருக்க தேவை இல்லை .\nநான் கடவுள் இருக்கிறாரா இல்லையா அல்லது இருந்தால் நன்றாக இருக்கும் இல்லேன்னா கொஞ்சம் மோசமா இருக்கும் என்ற ஜல்லி அடிப்புகளுக்குள் இப்போதைக்கு போகவில்லை .என் நோக்கம் மிக சிறிய தேடல் மதம் இதன் தேவை என்ன .. என் உருவாக்க பட்டது .. என் உருவாக்க பட்டது \nஅதன் அடிப்படை என்னவாக இருந்திருக்கும் இப்படி பட்ட கட்டமைவின் மூலம் என்ன .. மதம் தான் மனிதனை ஒழுங்கு படுத்தியாத என்பது மட்டும் தான் இப்போதைக்கு . பின் வரும் பதிவுகளின் கொஞ்சம் ஆழமாக அகலமாக செல்ல விரும்புகிறேன் .இப்போதைக்கு மதம் என்றால் என்ன என்பது பற்றி மட்டுமே .\nஆதி காலத்தில் மனிதன் கூட்டம் கூட்டமாய் வாழ்ந்து வந்தான் என்பது நாமனைவரும் அறிந்ததே . அப்படி கூட்டங்கள் கொஞ்சம் ஒன்று சேர்ந்து சமூகமாய் மாறியது அந்த சமுகத்திற்கு சட்ட திட்டங்கள் கட்டுப்பாடுகள் தேவை எழுந்த போது ஒட்டு மொத்தமாய் அவர்களை ஒன்று திரட்டி வழி படுத்த மனிதன் உருவாக்கிய அம்சம் கடவுள் .காரணம் எதனை வேண்டுமானலும் அனுகிவிடலாம் ஆராயலாம் கடவுளை எப்படி அணுகுவது அல்லது ஆராய்வது ... தங்கம் தகரம் என்பது பொருளாக இருப்பதினால் ஆராயலாம் அறியலாம் கடவுள் என்பது வேற்று சித்தாந்தம் தானே . அந்த சித்தாந்தத்தின் மீது பயம் எனும் சாயம் பூசியது தான் மதம் . மனித சமூகத்தை நல்வழி படுத்த உருவான மதம் அவனை அழிவின் பாதைக்கு கொண்டு செல்வது கொடுமை தான் .\nசரி மதம் என்பது பயத்தின் மீது பூசிய சாயம் என்றால் அதன் மீது சாயம் பூசவேண்டிய கட்டாயம் ஏன் வந்தது \nஅந்த சாயத்தின் தேவை ஏற்ப்பட காரணம் மனித மனம் . இந்த மனித மானது தன்னுடைய இயலாமையை அகற்றி கொள்ள எதாவது ஒன்றை பற்றிக்கொள்ள வேடியாதாய் இருந்தது. அந்த மனதிற்கு அதற்க்கு காரண காரியங்களை ஆராயமுடியாத ஒரு பொருள் ஒன்றின் தேவை ஏற்பட்டதன் விளைவு கடவுள் . மனம் கொஞ்சம் ஆறுதல் அடைய இயற்கையை அதன் விநோதங்களை கண்டு ஆச்சர்யமுற்றவன் அதனை செய்பவர் கடவுள் என்று நம்ப தொடங்கினான்.அவனது தேவைகளுக்கு கடவுள் என்பதை நம்ப தொடக்கி அந்த தேவைகள் அவனை அறியாமலே அவனே அல்லது பிறர் மூலமாகவோ இயற்கையாகவோ பூர்த்தியான போது இன்னும் கொஞ்சம் அதிகப்படியாகவே கடவுளை அவன் எப்படி எல்லாம் கற்பனையில் உருவ படுத்த முடியுமோ அப்படியெல்லாம் உருவபடுத்தி அவனின் தன்னம்பிக்கையை வளர்த்து கொண்டான் . அவனது நம்பிக்கை அதிகரிக்க அதிகரிக்க அவனுடனிருந்த மனிதன் நம்ப ஆரம்பிக்க அப்படி நம்ப ஆரம்பித்த பொதுவான கூட்டத்தை மதம் என்று சொல்லலாம் . ஆக சமுதாயத்தை கட்டுக��குள் வைக்கவும் சட்ட திட்டங்களை போட்டு ஒழுங்கமைகவும் நம்பிக்கையை கொடுக்கவும் உருவாக்க பட்டது கடவுளும் மதமும் என்று நம்புகிறேன் . ஆனால் இப்போது நடப்பது எல்லாம் வேறு அதனை பற்றியெல்லாம் பின்வரும் பதிவுகளில் பார்க்கலாம் .\nபடிச்சிங்கன்ன பின்னுட்டம் போடுங்களேன் உங்கள் கருத்துக்களை தெரிவிப்பதன் மூலம் என் கருத்துக்களில் தவறு இருந்தால் திருத்தி கொள்ள இயலும் அல்லவா \nஇடுகையிட்டது G.Ganapathi நேரம் பிற்பகல் 6:19 2 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nஞாயிறு, 30 மே, 2010\nதலைப்பை பார்த்தவுடன் பெரியார் தாசர்கள் கொஞ்சம் சந்தோசபடலாம் .அடிக்கடி கருஞ்சட்டை காரர்களிடம் இடிவாங்கும் பார்ப்பனர்கள் கொஞ்சம் வருத்தபடலாம் . நான் இங்கே இருவரை பற்றியும் எழுதவில்லை மதங்கள் கூறுவதை பற்றியும் எழுத வில்லை .கொஞ்சம் என் அறிவிற்கு எட்டிய என் சிந்தனையில் உதித்த நான் பார்த்த நான் அனுமானித்த என்னால் உணரப்பட்டதன் மூலம் எழுதுகிறேன் . பெண் இப்படித்தான் அடிமையாகி இருக்கவேண்டும் என்று . ( நான் நான் ன்னு சொல்லறேன்னு தப்பா நினைக்காதிங்க நான் ஒன்னும் பெரிய ஆளு இல்லைதாங்க )\nசரி விசியத்திற்கு வருவோம் , பெண் இந்த சொல்லை உதிர்க்கும் போதெல்லாம் ஒரு சிலிர்ப்பு ஒருவேளை நான் ஆண் என்பதாலோ ( வாங்க பாத்தியா இந்து மாதம் பெண்ணை எப்படி பாக்க வச்சுருக்கு ன்னு சொல்லற கருஞ்சட்டை காரர்களே... மதத்தை விடுத்தது பாருங்கள் உங்கள் ஆண் குறி கூட எழுந்து நிற்கும் பெண்ணின் அங்கங்களை பார்க்கும் போது ) . ஆண் பெண் என்பது என்னை பொறுத்தவரை இரண்டு உயிர்கள் உடற்கூறு ரீதியாக அங்க அவையங்கள் மட்டுமே மாறு பட்ட மனித உயிர்கள் . இதில் ஆண் மட்டும் என்ன உசத்தி பெண் மட்டும் என்ன தாழ்ந்தவள் .. இந்த கேள்வி எப்போதும் என்னை குடைந்துகொண்டே இருக்கும் . காரணம் அது என்ன எல்லாமே ஆண் மட்டும் செய்யணும் பெண் மட்டும் சுகமா இருந்துக்கற ஆனா பெண் அடிமைத்தனம் ( இத எப்படிங்க சொல்லறது ஆண் அடிமைத்தனமா இல்ல பெண் அடிமைத்தனமா ) ஆண் அடக்கி ஆளுகிறான் பெண் அடங்கி போகிறாள் என்று நாவிருக்கும் உதடுகள் எல்லாம் கூச்சல் கூப்பாடுகள் அப்படி என்னதான் ஆண் அடிமை படுத்தி வைத்திருக்கிறான் பெண்ணை என்று பார்த்தல் பெரியதாக ஒன்றும் தோணவில்லை .அட உண்மையாலும் தாங்க சொல்லறேன் ஆண் ஒன்னும் பெரிசா பெண்ணால வெ���ிய வர முடியாத அளவிற்கு ஒன்றும் அவளை ஆளவில்லை அவளே அவளுக்கு அடங்கி கொள்கிறாள் பலியை தூக்கி ஆண் மீது போட்டுவிட்டு அதற்கும் துளி கண்ணீர் சிந்துகிறாள் . அவளால் ஆண் செய்யும் எதனையும் செய்ய முடியும் ஆனால் அவள் செய்ய மாட்டாள் ( வாங்க இப்பதான் நாங்க எல்லா துறையுளையும் முன்னுக்கு வந்துட்டு இருக்கோமே ன்னு சொல்லாதிங்க இன்னும் முனேருங்க இப்ப நீங்க பண்ணறது எல்லாம் கொசுறு ) அவளுக்கு என்றைக்குமே பலி போட ஒரு ஜீவன் வேண்டும் நாய் பூனை எல்லாம் வேலைக்காகாது இன்னொரு மனிதனாக இருந்தால் தான் வசதி ( எப்பவும் ஜெய்க்கனும் அப்படின்னு போட்டி போடறவங்க தன்னை விட பலம் குறைந்தவர்களிடம் தான் போட்டி போடுவார்கள் அப்படித்தான் பெண்ணும் அவளை விட பலம் குறைந்த ஆணிடம் போட்டி போடுகிறாள் ) காரணம் மிருகங்களிடம் போட்டி போட்டு ஜெயிப்பது என்பது கடினம் ஆனால் ஆண் எப்போதுமே பெண் என்பதால் கொஞ்சம் கருணை காட்டுகிறான் சரி பரவாயில்லை என்று . இத்தனைக்கும் அவள் தன்னை போல் ஒரு மனித உயிர் என்பதை அறிந்திருந்தும் .\nஏன் ஆண் கருணை காட்டுகிறான் . பெண் ஏன் தன்னை ஆண் போல வளர்த்துகொள்லாமல் இருந்தது விட்டால் . பெண் ஏன் தன்னை ஆண் போல வளர்த்துகொள்லாமல் இருந்தது விட்டால் \nஇதற்க்கான காரனத்தனை ஆராயும் போது எனக்கு புலப்பட்டது இது தான் . இதனால் தான் பெண் தனுக்கு தானே அடிமையாகி கொண்டு ஆண் மீது பலி சுமத்தி விட்டாள் . இத்தனைக்கும் பெண்ணுக்கு பரிணாமம் ஏனைய சுதந்திரத்தை கொடுத்திருந்தும் அதனை எல்லாம் அவள் பயன்படுத்தி கொண்டதே கிடையாது . பரிணாம சுதந்திரமே ஆணுக்கு கிடையாது என்பது என் வதம் .\nசரி அது என்ன காரணம் . அந்த காரணமா பெண்ணை அடிமை படுத்தி வைத்திருகிறது என்று கேட்டாள் நான் ஆம் என்று சொல்லுவேன் .கேவலம் ஒரு காரணமா அவளை அடிமை படுத்தி வைத்திருகிறது பிறகு ஏன் அவள் ஆண் அவளை அடிமை படுத்தி வைத்திருக்கிறான் என்று கூறுகிறாள் என்றால் அவளுக்கு இப்படி பலி போட்டு பலி போட்டு அவனை எப்போதும் அவளிடம் சூழ்நிலை கைதியாகவே வைத்திருக்க இந்த சொல் இன்றியமையாமல் இருப்பதனால் தான் . அட காரனத்த சொல்ல மாட்டையா என்று கோவ படாதிர்கள் அதற்க்கு தான் வருகிறேன் .\nமனிதன் காட்டண்டியாக வாழ்ந்த போது அவனுக்கு தெரிந்த தொழில் வேட்டை . ( நான் உலகின் முதல் தொழில் விபசாரம் என்று எல்லாம��� நம்ப மாட்டேன் ) இங்கே மனிதன் என்பது ஆண் பெண் இருவரையுமே குறிக்கும் . அவன் வேட்டை தொழிலுக்கு போகும் போதெல்லாம் அவளும் போவாள் காரணம் அப்போது இருவருமே போனால் தான் உணவு . எப்படி இப்ப எல்லாம் ஆண் பெண் இரண்டு பேருமே வேலைக்கு போனத்தான் கொஞ்சம் சொகுசா வாழ முடியும்னு நினைகரமோ அது மாறி. இப்பவாது சொகுசா வாழவும் குழந்தைகளை படிக்கவைக்க வேண்டும் அது இதுன்னு ஆயிரம் காரணம் இருக்கலாம் ஆனால் மணிதான் காட்டன்டியாய் வாழ்ந்த போது அவனது தேவைகள் மிக குறைவு ஏன் ஒன்றே ஒன்று தான் அது உணவு .அந்த உணவுக்கான வேட்டை தொழிலுக்கு மனிதன் போகுபோதேல்லாம் சில சமையம் அவனின் இருப்பிடத்தை அறிந்து கொண்ட மிருகங்கள் அவனை தாக்க தொடங்கின . அதானால் அவன் மிகுந்த அச்சம் கொண்டவன் ஆனான் ( இங்கே தான் பரிணாமம் மனிதனுக்கு தேவையான ஆதர உணர்ச்சியான பயத்தை அறிமுக படுத்தி வைத்திர்க்கலம் ) அவ்வாறு மிருகங்கள் அவனை தாக்குவதற்கு காரணம் என்னவாக இருக்கும் என்று சிந்திக்க தொடங்கினான் . பெண் சில நாட்களுக்கு மட்டும் சோர்ந்து போய் திறன் குறைந்து இருப்பது தான் தான் காரணமாக இருக்குமோ என்ற உணர்வு தோனுகிறது அந்த நம் முன்னோர் காட்டாண்டி மனிதனுக்கு .அதிலும் அவனுக்கு சந்தேகம் அவள் திறன் குறைந்து இருப்பதை பார்த்த மிருகங்கள் அவனை வேட்டையாடுகிறது என்று . பிறகு கண்டு உணர்ந்தான் . ரத்த வாடை தான் காரணம் என்று . சில குறிப்பிட்ட நாட்களில் மட்டும் பெண்ணிடம் இருந்தது உதிரம் வெளியேறுகிறது அந்த சமையங்களில் பெண் திறன் இல்லாமல் போய்விடுகிறாள் மற்றும் அந்த ரத்தவாடை கண்டுதான் மிருகங்கள் அவனின் இருப்பிடத்தை கண்டு கொண்டு அவனை தாக்குகிறது என்பதை .இனி பெண் தன்னுடன் வந்தால் முதலுக்கே மோசம் வந்து விடும் என்று அஞ்சி அவளை தடுத்து நிறுத்துகிறான் . அவளை தங்க வைக்க பாதுக்காப்பான இடமமைத்து அங்கேயே இருக்குமாறு பார்த்துகொள்கிறான். அவளும் மிருகங்களிடம் இருந்தது தானை காத்து கொள்வதற்கு அந்த ஏற்பாட்டை ஏற்று வேட்டைக்கு செல்வதில் இருந்தது விலக்கு பெறுகிறாள் . அதுவும் மாதத்தில் சில நாட்கள் நடக்கும் இயற்க்கை சுழற்சியை சாதகமாக அவள் புத்தி பயன்படுத்திகொண்டது. வேலைக்கு செல்ல வேண்டியது இல்லை சாப்பாடு துணிமணி எல்லாம் வந்துரும் அப்படின யாரு வென சோம்பேறி ஐடலம் இல்லைங்கள அதுமாரி பெண் கொஞ்சம் கொஞ்சமாக சுகவாசி ஆக தொடங்குகிறாள் ஆண் கஷ்ட பட்டு வேட்டையாட சென்று வேட்டையாடி வீட்டில் சும்மா இருக்கும் பெண்ணுக்கு என்று உணவு வழங்க ஆரம்பித்தானோ அன்றே அவள் மெல்ல மெல்ல அடிமை ஆக தொடங்குகிறாள் .இத்தனைக்கும் அவள் ஆணுக்கு சளைத்தவள் இல்லை என்று தெரிந்தும் . ஆணுக்கும் கஷ்ட படுவது நான் தானே இவள் சும்மா தானே இருக்கிறாள் என்று அவளை ஆள முற்ப்படுகிறான் .அவளும் அதற்க்கு இடம் கொடுத்து விடுகிறாள் காரணம் உயிர் வாழ உணவு தேவை அந்த உணவு வேலை செய்யாமல் வேட்டையாடாமல் இருக்கும்போது ஆணால் அவளுக்கு கிடைகிறது என்பதால் .இப்படியே அவள் மெல்ல மெல்ல தொடர பரிணாமம் அவளை அவளின் திறன்களை எல்லாம் குறைக்க ஆரம்பித்து பின் ஒட்டுமொத்தமாக பெண்ணை மெல்லிய உடல்வாகு கொண்டவளாக மாற்றி விட்டது .இதனையே சாக்காக வைத்து அவளும் தன்னை வளர்த்தி கொள்ளாமல் ஆண் மீது பழிசுமத்தி வாழ பழகி கொண்டாள்.\nநாகரீகம் வளர ஆரம்பிக்கிறது பெண் மாத சுழற்சி நாட்களில் விரைவில் நோய் தொற்றுக்கு ஆளாக ஆரம்பிக்கிறாள் அதனால் மரணம் அடையவும் செய்கிறாள் . அதுவரை வீட்டு வேலை என்று சிலவற்றை அந்த மாத சுழற்சி நாட்களிலும் அவள் செய்துவந்தால் . மனிதன் பார்த்தான் இப்படியே இவள் நோய் தொற்றுக்கு ஆளாகி வந்தால் நமக்கு சந்ததி தொடராதே என்று கண்டுகொண்டு அந்த நாட்களில் அவளுக்கு முழு ஓய்வு கிடைக்குமாறு பார்த்து கொள்கிறான் அவளுக்கு தானியான இடம் சுகாதாரமாக வழங்கி . இதனை எப்படி செயல்படுத்துவது அப்போது எதோ ஒரு மனிதனுக்கு தோன்றிய எண்ணம் தான் கடவுள் கோவித்து கொள்வார் தீட்டு என்று அவளை கட்டாயபடுத்தி முழு ஓய்வுக்கு அனுப்புகிறான் .அவளும் மரணத்திடம் நோய் தொற்றுக்களிடம் இருந்தது தன்னை காத்து கொள்வதற்காக மனிதன் இட்ட கட்டளைக்கு இசைந்து கொள்கிறாள் . அதுவரை அவள் புதிய உயிரை படைக்கும் மேலானவள் என்று நம்பி வந்த மனிதன் கொஞ்சம் காழ்புணர்ச்சி கொண்டு இருந்தான் அவளை எப்படி நமக்கு கீழ் என்று உணர வைப்பது என்று அவனின் சிந்தனை பரிணாம வளர்ச்சி அடைந்து எதவது ஒரு புது புது காரணத்தை அவளுக்கு கொடுத்து அவளை எளிமை படுத்தி அடக்க ஆரம்பித்தான் பெண்ணும் சுலபாமா இருகிறதே என்று அடங்கிகொள்ள ஆயத்தமானால் . இப்படி தான் பெண் அடிமையாகி இருக்க வேண்டும் . சர்வைவல் தான் காரண���ாக எனக்கு தெரிகிறது . மத்தபடி பெண் ஆணுக்கு ஒன்றும் சளைத்தவள் கிடையாது அவளால் எல்லாமே செய்ய இயலும் அவளும் சில பல சந்தர்ப்பங்களில் அவளை நிருபித்து கொண்டுதான் இருக்கிறாள்.அவளை அவளே உந்தித்தள்ளி கொண்டாள் ஒழிய பெண்ணடிமை என்னும் மாயவலையை தாண்டி ஒட்டுமொத்த பெண் இனம் வெளிவராது என்பது எண்ணம் .\nநன்றி இத்தனை நேரம் இதனை படித்தற்கு பின்னுட்டங்களை எதிர்பார்க்கிறேன் . கொஞ்சம் உணர்சியவ படாமல் உணர்வு பூர்வ அணுகுமறை பின்னுட்டங்களை .\nஇடுகையிட்டது G.Ganapathi நேரம் முற்பகல் 2:23 10 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nலேபிள்கள்: எனக்கு தெரிந்த காரணங்கள், பெண்\nதிங்கள், 24 மே, 2010\nசொல்லறதுக்கு சுலமாப இருக்குங்க இந்த வார்த்தை . அனால் இன்று இந்த வார்த்தை உபயோகிப்பதை போல் அத்தனை சுலபமாக இருப்பதில்லை நமது அன்றாட போக்குவரத்து . முன்மெல்லாம் பயண நேரம் மிக அதிகமா இருந்தாம் தாத்தா பாட்டி எல்லாம் கதை சொல்லுவாங்க . வண்டி பூட்டி போகணுமாம் அதும் எப்படி காலைல ஒரு விசேசத்துக்கு கிளம்பனும்ன நள்ளிரவே பயணம் செய்ய ஆரம்பிக்க வேண்டுமாம் . எத்தனை தூரம்னு நினைச்சிங்க ஒரு இர்வத்தி அஞ்சு கிலோ மீட்டர் . அப்பா எல்லாம் அத்தனை கஷ்டமா இருந்து போக்குவரத்து . இவங்களுக்கு முன்னாடி வாழ்ந்தவங்க எல்லாம் நடை போட்டு போயிருப்பாங்க நினைச்சாலே ரொம்ப கஷ்டமா இருக்கு இன்னைக்கு நாம இருக்கற போக்குவரத்து சூழலை பார்க்கும் போது.\nசிநேகிதி ஒருத்தி லண்டன்ல இருக்க டேய் நான் ஏர்போர்ட் ல இருக்கேன் நாளைக்கு நைட் வந்து சேன்தீருவேன் என்ன பிக் அப் பண்ணிக்க அப்படின்னு சொல்லுவா . இனொரு நண்பன் இருக்கான் அவன நான் \" பிளைட் மிஸ் பண்ணி \" ன்னு சொல்லுவேன் . காரணம் டொமஸ்டிக் பிளைட் தானடா ஒரு மணிநேரத்துக்கு முன்னாடி இருந்த போதும்னு சொல்லியே மிஸ் பண்ணிருவான் . நான் மட்டும் என்னவாம் . 3.45 இகு கோவை ஈரோடுல இருந்து கிளம்பும் நான் 2.30 இகு வீட்டுல இருந்து கிளம்புவேன் .24 கிலோமீட்டர் தான 30 min ல போய்கிடலாம்ன்னு நினைச்சு கிளம்புவேன் ஆனா பாருங்க நான் லேட்டா ஐடுவேன் எப்பவும் முப்பது நிமிஷம் லேட்டா வர கோவை எக்ஸ்பரஸ் அன்னைக்குனு பாத்து சரியான நேரத்துக்கு வந்து சரியான நேரத்துல கிளம்பி போயிருக்கும் . எல்லாம் தலைஎலுத்துனு அடுத்த ரெய்ல புடிக்க உக்காந்துக்குவேன் சிவனேன்னு . சரி இது கூட என்னைக்காவது நமக்கு நடக்கராதுன்னு நினைச்சா தினம் தினம் நடக்குதே ஒரு ட்ராபிக் ஜாம் . அட போடா பேசாம நாம செத்து போய்டலாம்னு தோணும் . அதும் இந்த வெய்யல் காலத்துல போக்குவரத்து நெரிசலில் மாட்டிகிட்ட அவளவுதான் பொரிக்கவோ வறுக்கவோ தேவையே இல்லைங்க . அப்படியே சாப்பிடலாம் மனித கறியை . அந்த அளவுக்கு சூரியன் சுட்டு எரிக்கறது இல்லைங்க நாம எல்லாரும் சேந்து உபயோகிக்கற வாகனத்தின் வெப்பமும் சூரியனோட சேந்து கொடுமையான வெப்பத்தை உண்டாக்கி நமை வேக வைக்குது ( ஹ்ம்ம் எப்படியும் அடுத்த வருசத்துக்குள ஏசி கார் ஒன்னு வாங்கினாதான் சமாளிக்க முடியும் போல ).\nஇத்தனைக்கும் நாம இன்னைக்கு இருக்கற கால கட்டம் நினைத்த நேரத்திற்கு நினைத்த இடத்திற்கு நினைத்த வேகத்தில் செல்ல முடியும் என்ற நிலையில் தான் இருக்கிறோம் . அனால் இப்போதெல்லாம் அப்படி பயணபட முடிகிறாத என்ன .. என்னைக்காவது சுற்றுலா போறதமட்டும் சொல்லலைங்க தினசரி போக்குவரத்தை தான் சொல்லுகிறேன் . அதுவும் தருமமிகு சென்னையில் பள்ளி கல்லூரி அலுவலகங்களுக்கு செல்லும் போது தான் தெரிகிறது எந்த காலத்டத்தில் வாழ்கிறோம் என்று பத்து கிலோமீட்டர் தொலைவு செல்ல இன்று ஒரு மணிநேரம் ஆகிறது . அத்தனை போக்குவரத்து நெருக்கடி யாரை குறை சொல்லலாம் .. என்னைக்காவது சுற்றுலா போறதமட்டும் சொல்லலைங்க தினசரி போக்குவரத்தை தான் சொல்லுகிறேன் . அதுவும் தருமமிகு சென்னையில் பள்ளி கல்லூரி அலுவலகங்களுக்கு செல்லும் போது தான் தெரிகிறது எந்த காலத்டத்தில் வாழ்கிறோம் என்று பத்து கிலோமீட்டர் தொலைவு செல்ல இன்று ஒரு மணிநேரம் ஆகிறது . அத்தனை போக்குவரத்து நெருக்கடி யாரை குறை சொல்லலாம் \nஐய்யா நான் குறை சொல்லரதுக்குனே சில பல ஜீவன்கள் இருக்குதே . அது எல்லாம் யார் யார் ன்னு பாக்கலாமா \n1 ) . நீல்மெட்டல் பனால்கா ( இவங்க குப்பை அல்லராங்கள இல்ல குப்பை போடராங்கலானு யாரவது சொல்லுங்க பாக்கலாம் ..\n2 ) . மாநகர போக்குவரத்து கழகம் ( ஹ்ம்ம் இவங்கள என்ன சொல்றது போங்க )\n3 ) . சென்னை போக்குவரத்து காவல் துறை ( இவங்களுக்கு என்னைக்கு தான் சரியான புத்தி வருமோ .)\n4 ) . நாம துணை முதல்வர் மாண்புமிகு.மு.கா. ஸ்டாலின் . ( பாலம் கட்ட்டிடே இருக்காருங்க )\n5 ) . சென்னை போக்குவரத்தின் நரம்பு மண்டலம் ஆட்டோ ( வேற வழி இல்லை இவங்க பண்ணறத பாக்கறப்ப )\n6 ) நடை���ாதை வியாபாரிகள் ( இது என்ன சொற்றொடர் . சரியான பதம் தான யாரவது தமிழ் ஆர்வலர் சொல்லுங்களேன் )\n7 ) . விதிமுறை மீறிய கட்டிடங்கள் ( கொஞ்சத்த காச சும்மா விடமுடியுமா இடிக்கறதுக்கு சொல்லுங்க பாவமில்லையா அவிங்க )\n8) விதிமுறை மீறிய பார்கிங் செய்ய அடிகோலும் வியாபார நிறுவனங்கள் ( உதாரணம் அசோக் நகர் சரவணாபவன் )\n9 ) நிறுவனங்கள் வாரியங்கள் :- ( யாருக்காக தோண்டறாங்க நமக்கதன .. நாம வீட்டுல கரண்டு வேணும் தொலைபேசி வேண்டும் கண்ணீர் விடவும் மாண்ட மயிலாட மார்பாட நிகழ்ச்சியை பார்க்க கேபிள் வேண்டும் அந்த நல்ல எண்ணத்துல தான தோண்டறாங்க )\n10 ). நீங்களும் நானும் பொதுமக்கள் எல்லோரும் ( ஆமாங்க நாம்தான் மிக பெரிய கரணம் இத்தனை பெரிய போக்குவரத்து நெரிசலுக்கு )\nசரி இவங்களோட குறைகள் என்ன என்ன ஒன்னு ஒன்ன சொல்லறேன் கேளுங்க .\nநீல் மெட்டல் பனால்கா : இவங்க ரொம்ப சரியா பீக் அவர் ன்னு சொல்லற நேரத்துலதான் குப்பை அல்லுவாங்க அதை எல்லா பக்கமும் கொட்டிட்டே போவாங்க\nமாநகர போக்குவரத்து கழகம் : பாதி நெருக்கடி இவங்க தராது தான் சரியான வேகத்துலியே சரியான நிறுத்ததிலையோ சரியான வழிதடத்திலையோ இவர்களின் ஓட்டுனர்கள் பேருந்தை செலுத்துவதே கிடையாது\nசென்னை போக்குவரத்து காவல் துறை : இவங்களுக்கு என்னைக்கு தான் புத்தி வருமோ தெரியலை இன்னைக்கு எத்தனையோ தொழில் நுட்ட்பம் வந்தாச்சு இவங்க பண்ணற அக்கபோரு சரிபன்னறேனு சொல்லி ஐயோ கடவுளே பேசாம என்ன யாரவது ஆள் வச்சு அடிச்சு கொன்னுரு.\nதுணை முதல்வர் மாண்புமிகு.மு.கா. ஸ்டாலின் :- ஐய்யா நீங்க பாலம் எல்லாம் கட்டறீங்க அதுக்கு ஒரு பெரிய கும்பிடு ஆனா அந்த பாலம் எல்லாம் இன்னும் எத்தனை வருசத்துக்கு நெருக்கடிகளை சமாளிக்கும் அதும் இப்ப செனடாப் ரோடு ல கட்டி இருகின்களே அந்த பாலத்துல உங்கள என் பைக் பின்னாடி உக்காரவச்சு ஓட்டிட்டு போகணும் ஆசையா இருக்கு ஆனா துனைமுதல்வரை கொன்ற தற்கொலை கொலையாளினு தினத்தந்தில பேரு வந்து என் குடும்ப மானம் போயிருமேன்னு பயமா இருக்குங்க .\nசென்னை போக்குவரத்தின் நரம்பு மண்டலம் ஆட்டோ :- ஆடோகார அன்பர்களே நீங்க சர் பூர் ன்னு போறதால முண்டி வழி விட்டு போகததினால் எதனை நெருக்கடி தெரியுங்கள.கொஞ்சம் அனுசரிங்க அண்ணாச்சி நீங்க இல்லேன்னா நிறையபேருக்கு போக்குவரத்தே இல்லைதாங்க ஆனா அதே மாறி உங்களால நிறைய ��ேரு பதிக்க படரோமுங்க .\nநடைபாதை வியாபாரிகள் :- ஏங்க நீங்க எல்லாம் \" நடைபாதைல \" கடை போட்டு உக்கதுக்கரிங்க உங்க பொழப்பை பாக்கறதுக்கு நடந்து போறவங்க ரோடுல போறாங்க அவங்க பொழப்ப பாக்கறதுக்கு ரோடுல போகவேண்டியவங்க அவங்க பொழப்பை பாக்கமுடியறது இல்லைங்க காரணம் நடை பாதையில் நடக்கவேண்டியவர்கள் ரோட்டில் நடப்பதால்.\nவிதிமுறை மீறிய கட்டிடங்கள் :- உங்களுக்கு ரெண்டு அடி அதிகமா கிடைக்குதுன்னு எடுதுக்கரிங்க ரோடு விரிவாக்கம் பண்ணனுமேன்னு நினைச்சு வந்த அப்படி இடமே இல்லையே இங்கனு நினைகரமாரி சுத்தி வளைச்சு போது இடத்தை அபகரிச்ச எப்படிங்க .\nவிதிமுறை மீறிய பார்கிங் செய்ய அடிகோலும் வியாபார நிறுவனங்கள் :- இத ஏற்று கொள்ளவே முடியாது காவல்துறை ஆணையர் இதற்க்கு என்ன பதில் சொல்லுவார் .. இல்லைன்னு சொல்லமுடியாது . நான் ஒரு வராம சில குறிப்பிட்ட கடைகள் நிறுவனங்கள் அருகில் இருந்து காட்சி படம் எடுத்து வைத்து இருக்கிறேன் ஆதாரமாக . ரொம்ப சின்ன உதாரணம் . அசோக் நகர் பார்க் அருகில் நிறுத்த முடியாது ஆனால் அதனை விடுத்தது ஐம்பது அடி தாண்டினால் நோ பார்கிங் பலகையை காணலாம் சரவணா பவன் அருகில் அங்கு வரும் வாகனகள் பின்னல் வருவதும் முன்னால் போவதும் என்றும் பில்லர் அருகில் தரும் நெருக்கடி சாதாரண போக்க்வரத்தில் இருக்கும் என்னை போன்றவர்களுக்கு சவுக்கடி.\nநிறுவனங்கள் வாரியங்கள் :- ஐய நீங்க தோண்டுங்க நள்ளிரவில் வாங்க அது என்ன நெருக்கடி நேரத்தில் வந்து வேலை செய்யறிங்க நீங்க மக்களுக்கு சேவை தான செய்யறீங்க .. அப்பறம் குழி தோண்டி அதனை மூடியும் மூடாமலும் செல்வது அந்த குழியில் விடாமல் இருக்க வாகனத்தனை வளைத்து நெளிச்சு ஓட்டும்போது ஏற்ப்படும் விபத்து என்னக சொல்லறது இத.\nநீங்களும் நானும் பொதுமக்கள் எல்லோரும் :- ஆமாங்க நாம எல்லாருமே இதற்க்கு பொறுப்பாளிகள் தான் .போது போக்குவரத்தை அதிகரிக்க செய்தல் சாலையில் பயணிக்கும் வாகனங்களின் எண்ணிக்கை குறையும் வாகனங்களின் எண்ணிக்கை குறைந்தால் நெருக்கடி குறையும் நெருக்கடி குறைந்தால் நேரம் மிச்சமாகும் நேரம் மிச்சமானால் சொகுசு அதிகரிக்கும் .\nநமது இந்திய பொருளாதாரம் மாமேதைகள் பொருளாதார சூறாவளிகள் புலிகள் சொல்லுவது போல் எல்லாம் இல்லைங்க உண்மையில் நமது இந்திய பொருளாதாரம் ஆயில் பொருளாதாரம�� தான் . ஆயில் ( பெட்ரோல், டிசல் ,மண்ணெண்ணெய் , காஸ் ) பொருள்கள் மீது சுமத்தப்பட்டு இருக்கும் வரிகள் தான் உண்மையில் நமது அரசாங்கத்தை இயங்க வைக்கிறது . நாம் பொது போக்குவரத்தை அதிகபடுதினாலே நமது அந்நிய செலாவணியும் மிச்சமாகும் அரசாங்கத்தின் சுமையும் மிச்சமாகும் .\nஒரு நபர் மட்டும் செல்லும் கார் அடுத்த தெருவுக்கோ அல்லது அருகாமை கடைகளுக்கோ இருசக்கர வாகனத்தை பயன்படுத்தாமல் இருக்கலாம். இதனால் சுற்றுப்புறமும் மேன்மையடையும் நமது காசும் மிச்சமாகும் போக்குவரத்து நெரிசலும் குறையும் அரசாங்கத்தின் அந்நிய செலாவணியும் மிச்சமாகும் .\nஇதனை நேரம் இதனை படிச்சதுக்கு ரொம்ப நன்றிங்க . எதாவது பலன் வந்தால் நிச்சியம் சந்தோஷ படுவேன் . நமது அடுத்த சந்ததிக்கு எதாவது விட்டு போகனுங்க எரிச்சலையும் ஆற்றாமையும் கோபத்தையும் அல்ல . நிச்சியம் இந்த போக்கு வரத்து நெரிசல் நம்மால் அவர்கள் மூளைக்குள் உளவியல் ரீதியாக பாதிக்க செய்யும் . யோசித்து பாருங்கள் அன்பர்களே\nஇடுகையிட்டது G.Ganapathi நேரம் பிற்பகல் 11:32 1 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nஇந்த பதிவை எழுதுவதன் நோக்கம் இத்தனைநாள் ஒரு நடிகர் தன்னை தொலைத்திருந்த காரணத்தினால் தான்.\nஅன்புள்ள நடிகர் கார்த்திக் அவர்களுக்கு நீங்கள் எனது இந்த பதிவை வாசிப்பிர்களா என்பது பற்றியெல்லாம் எனக்கு கவலை இல்லை ஆனால் எப்படியேனும் உங்களுக்கு இதே மாறியான கருத்துக்களை நேற்றிலிருந்து அதிகம் உங்களை நோக்கி புறப்பட்டதை நிச்சியம் அறிந்திருப்பிர்கள் என்று நம்புகிறேன்.\nஎன்னை பொறுத்த வரை நாம் எந்த ஒரு செயலில் ஈடுபட்டாலும் அந்த செயலுக்கு நேர்மையாக இருக்கவேண்டும் என்று நம்புகிறவன். அது தொழிலோ அரசியலோ கலைகளோ நட்பு அல்லது உறவுகளோ . நமக்கு ஒன்று அமைந்து விட்டால் அதில் நாம் முழு வீச்சுடன் இறங்கி அதன் நீள அகலங்களை நமக்கு ஏற்றால் போல் அமைதுகொள்கிறோம்.அப்படி பட்ட ஒரு சிறந்த இடம் சினிமாவில் உங்களிடம் மட்டுமே தனித்தன்மையுடன் இருந்தது . இடையில் நீங்கள் இல்லாத போது கூட அப்படி பட்ட ஒரு இடத்தை யாராலும் யோசிக்கவே முடியவில்லை என்பது நிதர்சனம் .\nஅலைகள் ஓய்வதில்லை படத்தில் இருந்தது நேற்றைய மாஞ்சா வேலு படம் வரை நீங்களே உங்களை ஒரு முறை சாதாரண சினிமா ரசிகானாய் இருந்தது பாருங்களேன் திரையில் தோன��றும் கார்த்திக் எத்தனை வசீகரம் கொண்டவர் என்று . அதுவும் என்னை போன்ற யாரொருவருக்கும் ரசிகானாய் இல்லாதவர்களுக்கு நீங்கள் திரையில் தோன்றிய உடனே சுடுநீர் கொதித்து கொப்பளிப்பது போல உள்ளம் உற்சாகத்தில் கொப்பளிக்குமே அதனை எல்லாம் சொற்களில் அடக்கிவிட முடியுமா என்பது தெரியவில்லை . இன்னமும் நீங்கள் MR. சந்திரமௌலி என்று கூறுவதையும் மைக் போட்டு சொல்லிய உங்கள் காதல் தைரியத்தையும் எத்தனையோ இளைஞர் கூட்டம் அவர்கள் காதலிகளிடம் செயல்படுத்தி கொண்டுதான் இருக்கிறார்கள் . உங்கள் சினிமா பாத்திரத்தில் மிக முக்கியமான திரைப்படமாக கோகுலத்தில் சீதை படத்தை நான் சொல்லுவேன் . ஏன் தமிழ் திரைப்பட வரலாற்றில் ஆக சிறந்த ஒரு பாத்திர படைப்பாக உங்கள் கோகுலத்தில் சீதை படத்தை தான் நான் சொல்லுவேன் . எங்கே சார் போய் இருந்திருகள் இத்தனை நாட்களாக .. அரசியால வேண்டாம் சார் அது உங்களுக்கு வரவில்லை . எனக்கு தெரிந்து நீங்கள் ஒருவர்தான் கோடம்பாக்க வட்டாரத்தில் சக நடிகர் நடிகைகளை அழகான பட்டபெயர் வைத்து அவர்களை சந்தோஷ படுத்துவீர்கள் . ( உதரணமாக வருஷம் 16 படத்தில் குஷ்பு அவர்களுக்கு சைனிஸ்பட்லர் என்று அதனை இன்று வரை தொடர்வாதாக கேள்விபடுகிறேன் ) ஆனால் உங்களை அந்த அரசியல் வட்டத்தில் வேறு மாரியான பட்ட பெயர்களை சூட்டி மகிழ்கிறார்கள் என்பது தெரியுமா .. அரசியால வேண்டாம் சார் அது உங்களுக்கு வரவில்லை . எனக்கு தெரிந்து நீங்கள் ஒருவர்தான் கோடம்பாக்க வட்டாரத்தில் சக நடிகர் நடிகைகளை அழகான பட்டபெயர் வைத்து அவர்களை சந்தோஷ படுத்துவீர்கள் . ( உதரணமாக வருஷம் 16 படத்தில் குஷ்பு அவர்களுக்கு சைனிஸ்பட்லர் என்று அதனை இன்று வரை தொடர்வாதாக கேள்விபடுகிறேன் ) ஆனால் உங்களை அந்த அரசியல் வட்டத்தில் வேறு மாரியான பட்ட பெயர்களை சூட்டி மகிழ்கிறார்கள் என்பது தெரியுமா .. சார் புலியை பார்த்து பூனை சூடு போட்டு கொள்ளலாம் ஆனால் பூனையை பார்த்து புலி தன் கோடுகளை அழித்து கொள்ளலாமா .. சார் புலியை பார்த்து பூனை சூடு போட்டு கொள்ளலாம் ஆனால் பூனையை பார்த்து புலி தன் கோடுகளை அழித்து கொள்ளலாமா .. வேண்டாம் சார் உங்களுக்கு இந்த அரசியல் .\nநேற்று இரவு கமலா திரையரங்கில் உங்கள் புதிய படமான மாஞ்சா வேலுவை பார்த்தேன் சார் உங்கள் அறிமுக காட்சியில் திரைகதை படி சொக்கி போனவள் கதாநாயகி மட்டும் அல்ல சார் எங்களை போன்ற ரசிகர்களும் தான். இன்னமும் எத்தனை அழகாக சண்டை போடுகிரிகள் குறிப்பாக அந்த பிணவறை சண்டை காட்சிகள் . இன்னமும் அதே கவர்ச்சி எத்தனை எத்தனை பெண் ரசிகர்கள் வெட்கத்துடன் நீங்கள் \" ராஜா ராஜாதி ராஜனிந்த ராஜ \" பாடலுக்கு குறும்பு நடனம் ஆடிய போது ரசித்தார்கள் என்பதை அருகே அமர்ந்து பார்த்துகொண்டு இருந்தேன் சார் .\nஇடைவேளையில் ராவணன் திரைப்படத்தின் முன்னோட்ட காட்சி ஒளிபரப்பினார்கள் ஐஸ்வர்யா , விக்கரம் என்று வந்த போது எல்லாம் அரங்கில் யாரும் விசில் அடிக்க வில்லை சார் ஒரு ஜீப்பில் நீங்கள் தொப்பியுடன் வருவீர்களே அப்போது அனைவரும் அடித்த விசில் சத்தம் உங்கள் வீடுவரை கெட்டு இருக்கும் என்று நம்புகிறேன் .\nஉங்களுக்கு இந்த திரையுலகில் யாரும் போட்டி இல்லை சார் உங்கள் இடம் என்றுமே காலியாக உள்ளது அந்த இடத்திருக்கு யாரும் வரவே முடியாது சார் உங்களை தவிர .\nஉங்கள் வருகை அந்த காலி இடத்தை இட்டு நிரப்பும் என்றும் ஆவலில் .\nஇடுகையிட்டது G.Ganapathi நேரம் முற்பகல் 11:58 8 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nலேபிள்கள்: ஆதங்கம், எதிர்பார்ப்பு, ஏக்கம்\nவியாழன், 20 மே, 2010\nஉயரும் சாலை மட்டம் தேங்கும் மழை நீர்\nச்ச தலைப்பே இத்தனை அழகா இருக்கே .. எதோ சொல்லவரேன்னு நினைச்சிங்கன மேல படிங்க.\nநாம எப்படி எல்லாம் அரசியல்வதிகளளையும் அரசு அதிகரிகளளையும் பாதிக்க படுகிறோம் என்பதை இந்த மழைய உதரணமா வச்சு பார்க்கலாம்.\n18/05/2010 இரவில் கொஞ்சமா லைலா ( ஏன் எப்பபாத்தாலும் புயலுக்கு பொண்ணுங்க பேர் வைக்கரங்கன்னு தெரியமாடின்கிறது ஒருவேளை பேரு வைகரவரு பெண்ணல ஏதாவது பாதிக்க பட்டவங்கள இருப்பங்களோ ) தன்னோட வேலையை ஆரம்பிச்சுது . அது அப்படியே 19/05/2010 மாலை வரை கொஞ்சம் விட்டும் அப்பறமா கொஞ்ச நேரம் விடாமையும் கொட்டி தீர்த்திருச்சு. ( ஒருவேளை அந்த லைலா ஏதாவது ஆணால் பாதிக்கப்பட்டு அழுதுசோ ...\n18/05/2010 இரவு என்னோட அறைக்கு என் அன்றைய தினத்தின் வேலையை எல்லாம் முடிச்சுட்டு போய்டேன் . மழை ஆரம்பிக்கறதுக்கு முன்னாடியே.விடிந்து அன்றாட அலுவல்களுக்கு செல்ல ஆயத்தமாகி என் இருசக்கர வாகனத்தை அதன் நிறுத்து பகுதியில் இருந்து எடுக்க வந்தால் ( அப்பவும் மழை பெய்துட்டுதாங்க இருந்தது நம்புங்க நான் கடமைன்னு வந்துட்ட புயலோ மழையோ வெயிலோ பார்ப���பதில்லை ) ஒரு அறை அடி தண்ணீர் என் இருசக்கர வாகனத்தை குளத்தினுள் நிறுத்தியதை போல் காட்சி அளித்தது . கடந்த 2006 ஆம் ஆண்டு பெரு மழையின் தாக்கத்தை பார்த்து எனது வீட்டு உரிமையாளர் கொஞ்சம் மேடாக்கி இருந்தார் . சரி இந்த அளவுக்கு நம்ம கட்டடத்துல தண்ணீர் நிற்கிரதுன எங்கையோ அடைப்பாக இருக்கலாம் என்று நினைத்தேன் . சாலையை தொட்ட போது புரிந்தது என் குடியிருப்பு மட்டும் அல்ல சென்னை முழுவதுமே இப்படி திடீர் குளத்தில் மிதக்கிறது என்பது.காரணம் என்னவாக இருக்கும் இந்த மழைக்கே இப்படி ஆகிவிட்டதே என்று யோசித்து எனது அலுவல் தொடர்பாக புதிய வாடிக்கையாளரை அவரது இல்லத்தில் சந்திக்க போய் இருந்தேன். வடிவேலு பாணியில் சொல்லவேண்டும் என்றால் நான் கொஞ்சம் ஷாக் ஆய்ட்டேன் அவங்க குடியிருப்பை பார்த்து . அதிகம் இல்லை சாலையை விட இரண்டடி ஆழத்தில் வீட்டை கட்டி வைத்திருக்கிறார் அவர் . என்னங்க இது இப்படி வீட்டை கட்டி வசுருக்கிங்கனு கேட்டா என்ன சார் பண்ணறது நான் கட்டலை எங்க அப்ப கட்டி வச்சாரு ஆனா ரோடு போடறவங்க நடைபாதையை மூடி ரோடு போடறாங்க நீங்களே பாருங்க முனைல நடைபாதை தெரியும் அப்படியே அதை பார்த்துட்டு வாங்க காணாம போயிருக்கும் இப்படி இருந்த எப்படி சார் என்ன சார் பண்ணறது நாங்களும் பழகிடோம்னு சாதரணம எடுத்துட்டு பேசினார் . எனக்கு ஆச்சரியமா இருந்துச்சு என்னடா இது நாளைக்கு வீட்டு உசரத்துக்கு ரோட போடுவாங்களோன்னு.இப்படி ரோடு மேல ரோடு போட்டுட்டே இருகன்களே ட்ரைனேஜ் சிஸ்டம் எல்லாம் சரியாய் இருக்கும்னு பாத்த அந்த வழியெல்லாம் அடைசுட்டங்க . அபாரம் எங்க இருந்தது மழை தண்ணி வெளிய போகும் ..ஆனா நம்ம ஆளுங்க யாரு பாதாள சாக்கடை மூடிய திறந்து அதுக்கு போற மாறி ஒரு சின்ன வாய்க்காலை நாலா புறமும் வெட்டி வச்சுறாங்க அதுபோக அந்த மூடிய மூடாம போயிடறாங்க . அந்த வழிய போற இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாறி விழும் அவலம்வேறு ( அப்படி ஒரு குழில விளுந்தேங்க நேத்தைக்கு [:(] . சரி இந்த பிரச்சனைக்கு தீர்வு என்னனு எனக்கு தெரிஞ்ச பெறியாலரை கேட்டேன் இவர் பொதுப்பணி துறையில் வேலை செய்கிறார் . ரொம்ப சாதரணம சொல்லிட்டரு ஆனா எனக்கு தான் புரியலை ஏன் அப்படி பண்ணமாடிங்கரங்கனு .\nஅவரு என்ன சொன்னாரு அப்படின . போட்ட ரோடுல போடாம அந்த ரோட்டை பறிச்சு கீறி கிளறி அதே கல்லு அதுல கிடைக்கற கொஞ்சம் தார் ( இது திரும்ப உபயோகிக்கலாமம் ) எல்லாத்தையும் உபயோக படுத்தின சாலையை பழைய மட்டத்துலையே குறைந்த செலவில் போட முடியும் உதரணாமாக ஒரு கிலோ மீட்டார் சாலையை போடுவதற்கு ஒரு கோடி ருபாய் செலவானால் இப்படி செய்யும் போது அறுவது லட்சத்தில் முடித்து விடலாம் என்று .\nஅப்பறம் ஏங்க இப்படி போடறாங்க ஏற்க்கனவே பழுது பட்ட சாலையில் அதன் மீதே புதிதாக சாலையை போடுவதன் நோக்கம் என்ன \nஅங்கங்கே ஒரு ஒரு வாரியத்தின் நிறுவனத்தின் குழி பறிப்பு ஏன் ஒருங்கிணைவு இல்லமால் \nஅப்படி குழிபறிக்கும் சாலைகளை ஒழுங்காக மூடாமல் ஏனோ தானோவென மூடி செல்வது ஏன் \nஇப்படி சாலை மட்டம் உயரும் போது எல்லாம் மழை வெள்ளமாக மாறுவதை தடுக்க யோசிக்காமல் இருப்பது ஏன் வெள்ள நிவாரணம் கொடுக்க அலையும் அரசியல் மேதைகள் இதனை சரி செய்ய சிந்திக்காமல் இருப்பதன் காரணம் என்ன வெள்ள நிவாரணம் கொடுக்க அலையும் அரசியல் மேதைகள் இதனை சரி செய்ய சிந்திக்காமல் இருப்பதன் காரணம் என்ன \nஇதே சாலைகளை பயன்படுத்தும் அரசு ஊழியர்கள் அதிகாரிகள் இதனை எல்லாம் கண்டு கொள்ளாமல் சகித்து கொள்வதன் பின்னணி என்ன \nநான் சொல்லி தெரியவேண்டியது இல்லை உங்களுக்கு\nயாரோ ஒரு நூறு நபர்கள் சம்பாரிக்க பொதுமக்களை இப்படி சிக்கலில் சிக்க வைக்கலாமா \nஇடுகையிட்டது G.Ganapathi நேரம் பிற்பகல் 7:13 2 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nசெவ்வாய், 18 மே, 2010\nகருத்து சுதந்திரம் என்பது என்ன வார்த்தை \nஎழுதி கிழித்த காகிதாமாய் கசக்கி எறிந்த குப்பையை போல் சுயபச்சாதபம் தேடும் மனிதர்கள் இடத்தில் மாட்டிகொண்ட மிருகம் போல் நான் . தடுக்கப்பட்ட பழம் ,தீர்ந்துவிட்ட பாத்திரம், வற்றிப்போன நீரோடை, பயனற்றவன் இன்று . சில நேரம் மதி மயங்கிடக்கிறேன் பழைய நினைவுகளில். பல நேரம் மதி கெட்டு கிடக்கிறேன் பைத்தியகார உலகின் நியமங்களை நினைத்து . இங்கே தீர்மானிக்கும் சக்தியாக காரணியாக காமமும் கடவுளும் இருக்கும் வரை யாரும் உண்மையை கடைசிவரை கண்டு உணரபோவது இல்லை .. உன்னையும் என்னையும் உள்ளுக்குளே கடக்க சொல்லுவது கடவுள் என்பது. புரிந்துகொள்ள பட்டதோ உனது கடவுளை விட எனது கடவுள் பெரியவர் அகவே உன் கடவுளில் இருந்து நீ கடந்து என் கடவுளிடம் வா எனும் சித்தாந்தம் . காமமோ இன்னும் பூசி மொழிகி அருவருப்படைய வைக்கிறது . முலைக��ையும் யோனியையும் எத்தனை நாள் பத்திரபடுத்தி கொண்டே இருப்பது .. காவல்காரனாக இருப்பதற்கு கடவுளும் காமமும் பொக்கிசங்கள என்ன .. காவல்காரனாக இருப்பதற்கு கடவுளும் காமமும் பொக்கிசங்கள என்ன .. பரினமத்தின் அடுத்த கட்டத்தை தேடிசெல்ல அறிவுறுத்த யாருமில்லை பரினமத்தின் உந்துசக்தியை தடுப்பதற்கோ ஆயிரமாயிரம் சிந்தனைகள் சித்தாந்தங்கள் . பெரியார் கற்பு பெண்ணுக்கு அணிவிக்கப்பட்ட விலங்கு என்று சொன்னார் .ஆனால் அவரின் வழிதோன்றல்கள் வாரிசுகள் என்று கூறிகொள்ளும் பலரோ முன்னறையில் ஒரு வேஷம் பின்னறையில் ஒரு வேஷம் என்று போட்டு கொண்டு தெரிகிறார்கள் . குஷ்புவிற்கு மட்டும் எதிர்ப்பேன எண்ணவேண்டாம் இங்கே அதிகாரமும் ஆற்றலும் மிதமிஞ்சி இருக்கும் அனைத்து மட்டங்களிலும் வேவேறன பிரச்சனைகளில் எதிர்ப்பு இருந்துகொண்டே தான் இருக்கும் . தலையான பிரச்சனையை விடுத்து ஒன்றுக்கும் உதவாததை ஊதி பெருசாக்கி அதனை காசாக்கும் பொருளாராத மேதைகள் நமை சுற்றி சமுதாயம் எனும் போலி வலை ஒன்றினால் பிணைத்திருக்கிறார்கள் . அந்த வலையை தாண்டி யாரும் வெளியேற முடியாது . காரணம் அவர்களுக்கு எப்போதும் ஒரு ஆட்டு மந்தை தேவைபடுகிறது அவர்களை மட்டும் தற்க்காத்துகொள்ளுவதர்க்கு.நீங்கள் எல்லாம் அந்த ஆட்டு மந்தை கூட்டத்தில் ஒரு உறுப்பினர்கள் நான் அதனை விட்டு வெளியேறி தனித்து சுற்றித்திரியும் பலியாடு.\nகருத்து சுதந்திரம் இதன் அர்த்தம் தான் என்ன என்னுடைய கருத்திற்கு மாற்றாக நீ கூறுவதை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியாது என்பது தானோ \nநமது சமுதய சிந்தனையில் நிகழும் நிகழ்வுகளை உற்று நோக்குபோது அவ்வாறுதான் எண்ணத்தோன்றுகிறது . ஆனால் உலக ஜனநாய வசிபிடத்துள் இந்திய நாட்டை போல் ஒரு கருத்து சுதந்திரத்தை உடைய சட்டரீதியாக பாதுகாப்பு கொடுக்கும் அரசியலப்பை எந்த ஒரு நிலப்பரப்பிலும் காணமுடியாது என்பது நிதர்சனம் .\nஆனால் இங்கே அதுவும் தமிழகத்தில் நடக்கும் கூத்துகளுக்கு அளவில்லாமல் போய்வருகிறது . பின் நவீனதுவம் , பகுத்தறிவு , மார்க்சியம் , கம்யுனிசம் இந்து அமைப்புகள் என்று விரவி கிடக்கும் அதிகார மையங்கள் ஆளுக்கு ஒரு அளவீடு வைத்திருக்கிறார்கள் .இது கருத்து சுதந்திரம் என்று.\nசில நூற்றாண்டுகளுக்கு முன் காமத்தை தனி அதிகாரமாகவே எழுதிய வள்ளுவர் வேறு இன்று லீலா மணிமேகலை வேறு அகநானூறு புற நானூறு எழுதிய கவிகள் வேறு கலவி சுகம் தேடி மாதவியை நாடிய கோவலன் கதை வேறு , என்ன கொடுமை இது நான் வாழ்வது நாகரீகத்தை பண்பாட்டை கலாச்சாரத்தை மறுமதிப்பீடு செய்து தனக்குள்ளே வகுத்துக்கொண்டு அதனை மாற்றிகொண்டே வந்த சமுதாயா அமைபில இருக்கிறேன் \nகருத்து வித்தியாசத்தை அதில் நாம் உணரப்படும் நுட்பத்தை கவனிக்க தவறி தனுக்கு எதிராக தன் நம்பிக்கைக்கு ஊருவிளைவிக்கிறதோ என்று சந்தேகம் கொண்டு . தனக்கோ தான் சார்ந்த மதத்திற்கு அமைபிர்க்கோ இனத்திற்கோ எதிர் கருத்துக்களை பயன்படுத்துபவர்களை சாடுவது கருத்து சுதந்திரம் என்று ஆகிப்போனது இன்று . இதற்க்கு காரணியாக என்னவெல்லாம் இருக்கிறது .. அந்த கூறு கெட்ட காரணிகள் மறுபரிசீலனை செய்யபடுவதற்கு ஏதேனும் வாய்புகள் உண்டா .. அந்த கூறு கெட்ட காரணிகள் மறுபரிசீலனை செய்யபடுவதற்கு ஏதேனும் வாய்புகள் உண்டா \nஅல்லது யாரும் யாரையும் தனிப்பட்ட முறையில் கேலிசெய்து அவமான படுத்தி கூறும் வசைசொற்கள் மட்டும் தான் கருத்து சுதந்திரம் என்று காலம் முழுவதும் பதிவு செய்யப்படுமா \nஇடுகையிட்டது G.Ganapathi நேரம் பிற்பகல் 3:55 4 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nமுதலில் நான் என்னை பற்றி சொல்லி விடுகிறேன் .\nநான் ரொம்ப நல்லவன் ஆணா அதவிட ரொம்ப கெட்டவன் .உங்கள் அனைவரிடமும் இருந்து வேறுபட்டவன் முற்றிலும் மாறுபட்டவன் . உங்களை போல் அல்ல நான் . நான் வேறு நீங்கள் வேறு உங்களை போல் நான் இருக்கவேண்டும் என்றால் நான் எதற்கு அதுதான் நீங்கள் உள்ளிர்களே . நான் முரண்பாடுகளை முதுகில் சுமப்பவன் அல்ல ஆனால் முரண்களை மூட்டை மூட்டையாய் வைத்து கொண்டிருப்பவன் . நீங்கள் கொண்ட நம்பும் கருத்துக்களை சித்தாந்தகளை முறியடிக்கும் ஆற்றல் கொண்டவன் . நான் எதை பட்ற்றிகொண்டுள்ளேன் என்பதை அறிவிக்காதவன் .பதில்களை வைத்துக்கொண்டு கேள்வி கேட்ப்பவன் கேள்விகளை தயாரிப்பதற்காகவே பதில்களை சேகரிப்பவன் . தேடிக்கொண்டு இருப்பதற்க்காக தொலைந்து போனவன் . கெட்டவனை போல் நடிக்கும் நல்லவன் நல்லவனை போல் பாசாங்கு புரியும் கெட்டவன் .எதற்கும் அடிமையாகதவன் அடிமை படுத்தும் பொருள்களை அடக்கியாள்பவன் .ஆதிக்கம் செலுத்தும் அன்பானவன் . பணிவு மறுக்கும் மனிதன் .சமன்பாடுகளை கொண்டு சமத்துவம் வரும் என்பதை நம்பாதவன் சமத்துவம் ஒன்றுதான் சமுதாய முன்னேற்றம் என்பதை வெறுப்பவன் .முகத்தின் முன் பட்டவர்த்தனமாக எதையும் போட்டு உடைக்கும் வெளிப்படையானவன். உங்களை போல் எல்லாம் அந்தரங்கம் என்று செக்ஸ் பற்றியோ சாக்கடை என்று அரசியலையோ மத துவேசம் என்று அறியாமையை பற்றியோ பேச தயங்காதவன் . வாழ்கையை அதன் போக்கில் சென்று எனக்கு விருப்பமான வளைவு நெளிவுகளை உண்டாக்கிகொள்பவன். யாருக்கும் அஞ்சாதவன் அதற்க்காக போக்கிரியும் அல்ல பித்தனும் அல்ல . எச்சரிக்கை தேவை என்னிடம்.\nஎன்னை நம்புகிற என்னில் நம்பிக்கை வைத்துள்ள என் தேவைகளைபற்றி\nஅக்கறைகொண்டுள்ள என்னை திருத்துவதற்காக என் தவறுகளை நேர்மையோடு எடுத்து சொல்கிறவரே என் உண்மையான நண்பர்.நான் என்ன செய்தாலும் ஏற்கிற,நான் எப்படி இருக்கிறோனோ அப்படியே என்னை ஏற்று என்மீது அன்பை பொழிகிற ஒருவர் எனக்கு நிச்சியம் நண்பராக இருக்க முடியாது\nபயமுறுத்துகிறேன் என்று எண்ணவேண்டாம் நான் கொஞ்சம் எதையும் நேர முகத்தில் அடித்தார் போல சொல்லிவிடுவேன் .அது சரியோ தவறோ அதனை பற்றிய அக்கறை இல்லை . எனக்கு தோணுவதை செய்துகொண்டே இருக்கிறேன் என்று இதற்க்கு நிறுத்தம் வருமென தெரியாது எதிர்பார்த்து வாழ்வது இல்லை காரணம் இங்கே எதிர்பார்ப்பது கிடைப்பதில்லை கிடைப்பதை வைத்து தான் வாழ்க்கை அமைத்துகொள்ளபடுகிறது .சரி இனிமேல் என் புராணம் வேண்டாம் போதும் நிறுத்திக்கறேன்\nஇடுகையிட்டது G.Ganapathi நேரம் பிற்பகல் 7:02 4 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nநான் முரண்பாடுகளை முதுகில் சுமப்பவன் அல்ல ஆனால் முரண்களை மூட்டை மூட்டையாய் வைத்து கொண்டிருப்பவன்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇணையத்தில் ஒரு தேடல் .( பகுதி 1 )\nநிகழ்வும் நினைப்பும் ஈரோடு சங்கமம் 2010\nஒளிரும் விளக்குகள் இருளும் வாழ்கை\nபுதிய கழகம் உதயம் சமுக மாற்றம் ஒன்றே எனது குறிக்கோ...\nஉலக தமிழ் செம்மொழி மாநாடா உலக தமிழ் இறுதி மாநாடா\n.. ( பெரியவர்களுக்கு )\nஉயரும் சாலை மட்டம் தேங்கும் மழை நீர்\nகருத்து சுதந்திரம் என்பது என்ன வார்த்தை \nஎனக்கு தெரிந்த காரணங்கள் (2)\nஎத்ரியல் தீம். தீம் படங்களை வழங்கியவர்: Deejpilot. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kudanthaiyur.blogspot.com/2012/07/blog-post_19.html", "date_download": "2018-05-24T10:11:18Z", "digest": "sha1:GLGZVQKMJKE46GB35WUR7Z6OSW37QV4N", "length": 14449, "nlines": 232, "source_domain": "kudanthaiyur.blogspot.com", "title": "குடந்தையூர்: முக நூலுக்காக....", "raw_content": "\nவாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்\nகுடந்தையூர் தங்களை அன்புடன் வரவேற்கிறது தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\nவியாழன், ஜூலை 19, 2012\nநான் முக நுலுக்காக எழுதிய கிறுக்கல்களை இங்கே தந்திருக்கிறேன்\n(விஸ்வரூபம் எடுப்பதற்கு வாழ்த்துக்கள் )\nபாக்யராஜ் கேரள அரசின் திரைப்பட விருது குழுவுக்கு தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்\n(பாலக்காட்டு மாதவனுக்கு கிடைச்ச கௌரவம் இது )\nஇயக்குனர் ஷங்கரின் புதிய மேக பட்ஜெட் படம் ஐ\n\"ஐ\" ( இது எனது மகிழ்ச்சி ஐ )\nயுவன் சங்கர் ராஜாவின் நூறாவது படம் பிரியாணி\n( லெக் பீஸ் நிறைய போடுங்க ச்சே சூப்பர் ஹிட் டியூன் நிறைய போடுங்க )\nஞாயிறு மதியமே தொடங்கி விடுகிறது\n(ரெஸ்ட் எடுத்து களைத்ததால் வருதோ )\nயார் ஒருவர் வரிசையில் நிற்பவர்களை பற்றி பொருட்டே இல்லாமல் டிக்கெட் கவுன்ட்டர் சென்று டிக்கெட் வாங்குகிறாரோ அவர் அப்பாடக்கர் என்று கருதபடுகிறார்\nபார்ட்டியின் போது சரக்கடிக்காத நண்பனும் தேவைபடுகிறான்\n(மட்டையாகும் போது வீட்டில் கொண்டு சேர்க்கணுமே)\nமின் தடையை பொது மக்கள் பொறுத்து கொள்ள வேண்டும் என்று\nஅவ்ளோ பெரிய பைக் லே சின்ன பையன் போறதை பார்க்கும் போது\nயானை மேலே சுண்டெலி போறப்பலேயே தெரியுது எனக்கு\n(பொறாமை ஸ்டார்ட் ஆகுதோ )\nடீ கடைக்கு போறப்ப டீ உடனே வந்துருச்சின்னா கூடவே ஒரு டவுட் டும் வந்துருது\n(எப்பவோ யாருக்கோ போட்ட டீ நம்ம கிட்டே வந்துருச்சோன்னு )\nஇடுகையிட்டது r.v.saravanan நேரம் வியாழன், ஜூலை 19, 2012\nமோகன் குமார் ஜூலை 19, 2012 6:35 முற்பகல்\n\"முக நூலுக்காக\" என தலைப்பை மாற்றுங்கள்.\nபாலா ஜூலை 19, 2012 8:12 முற்பகல்\nநன்றாக இருந்தது. குறிப்பாக கடைசி கமெண்ட். நான் அப்படி நினைத்திருக்கிறேன் :)\nதிண்டுக்கல் தனபாலன் ஜூலை 19, 2012 8:15 முற்பகல்\nஅடைப்புக்குறிக்குள் உங்களின் கருத்துக்கள் கலக்கல்...\nசே. குமார் ஜூலை 19, 2012 12:07 பிற்பகல்\nஅரசன் சே ஜூலை 21, 2012 6:18 முற்பகல்\nஞாயிறு பதட்டம் , லெக் பீஸ் , அப்பாட்டாக்கர் , யாருக்கோ போட்ட டீ.. ரொம்ப ரசித்தேன் சார் ...\nதொடரட்டும் இந்த முகநூலும் உங்க நச் கம்மன்ட்சும் ...\nவிமலன் ஜூலை 25, 2012 7:35 முற்பகல்\nஞாயிறு மதியமே தொடங்கி விடுக���றது திங்கள் வருவதற்கான பதட்டம் என்பதிதான் அடங்கியிருக்கிறது என்பது போலவே எல்லாமே/நன்றி. வணக்கம்.\nஉங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅகம் புறம் குறும் படம்\nவாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇளமை எழுதும் கவிதை நீ....\nதிருமண ஒத்திகை நூல் - சில குறிப்புகள்\nதிருமண ஒத்திகை நூல் - சில குறிப்புகள் திருமண ஒத்திகை கதை எழுத ஆரம்பிக்கும் போது, எங்கள் ஆசான் திரு கே. பாக்யராஜ் அவர்களின் வா...\nடெஸ்ட் சிறுகதை ஏனோ ஒன்பதாம் வகுப்பில் நடந்த சம்பவம் இன்று எனது ஞாபகத்தில் வந்து நின்றது. அன்றைய வகுப்பில் டெஸ்ட் வைத்திர...\nதிருகண்ண மங்கை ஆலயங்கள் தரிசனம் கும்பகோணத்தை சுற்றி எண்ணற்ற புண்ணிய ஸ்தலங்கள் உள்ளன. நண்பர் வினோ சொல்வார் .சரவணன் நீங்க இந்த ...\nரயில் பயணங்களில்.... வாங்களேன் அன் அன் ரிசர்வ் கம்பார்ட்மென்ட் டில் ஜாலியா ஒரு ட்ரிப் போகலாம் .கொஞ்சம் கூட்ட நெரிசல் இருக்கும் தான் இ...\nநான் என்ன சொல்றேன்னா.... முகநூலில் எழுதியவற்றை தான் இங்கே தொகுத்து தந்திருக்கிறேன். பொன்னியின் செல்வன் படித்த போது நான...\nவலங்கைமான் மகா மாரியம்மன் பாடை காவடி திருவிழா\nவலங்கைமான் மகா மாரியம்மன் பாடை காவடி திருவிழா கும்பகோணம் மன்னார்குடி சாலையில் கும்பகோணத்தில் இருந்து பத்து கிலோ மீட்டரில் உள்ளது வலங்கைமா...\nஎன் அன்பு தாத்தா என்னை சிறு வயது முதல் வளர்த்தது என் தாத்தாவும் பாட்டியும் தான். என் தாத்தாவை பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொள்ள...\nயதார்த்தம் - குமுதம் ஒரு பக்கக் கதை\nயதார்த்தம் (ஒரு பக்கக் கதை ) \" படப்பிடிப்பில் விபத்து. பிரபல ஹீரோ சதீஷ் காயம் \" என்ற தலைப்பு செய்தியை ...\nவலங்கைமான் பாடை கட்டி மகா மாரியம்மன் திருவிழா\nவலங்கைமான் பாடை கட்டி மகா மாரியம்மன் திருவிழா கும்பகோணத்தில் இருந்து மன்னார்குடி செல்லும் சாலையில் 10 கிலோ மீட்டரில் உள்ளது வலங்கை...\nஇது எனது 350 வது பதிவு தளம் ஆரம்பித்த இந்த 5 வருடங்களில் இது குறைவு தான் என்றாலும் மனதுக்கு நிறைவாக இருக்கிறது தங்களின் ஊக்கத்தா...\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nதமிழ் சினிமா தவிர்க்க வேண்டிய பத்து\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: tjasam. Blogger இயக்குவத���.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=25&t=2788&sid=19c9d686218a47a577bac7ab256961e5", "date_download": "2018-05-24T10:18:25Z", "digest": "sha1:ASOV2AZIUCWD2DVXH4W3AW2TDIRLWRDN", "length": 33992, "nlines": 367, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ வாழ்வியல் (Life Science) ‹ இறைவழிபாடுகள் (Worships)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஇறை வணக்கங்களும் அதன் முறைகளும், மதங்கள் கூறும் நற்கருத்துகள், இறைவன் குறித்த பதிவுகள் போன்றவை இங்கு பதியலாம்.\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nமுதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் ஐயா அவர்களின் தெய்வத்தமிழ் அறக்கட்டளையும் SRM பல்கலைக்கழகமும் இணைந்து நடத்தும் தமிழ் அர்ச்சகர் பட்டயப் படிப்��ின் ஐந்து குழாம்கள் வெற்றிகரமாக நிறைவுற்றன. தற்போது ஆறாம் குழாம் (2016-17) மாணவர்கள் சிறப்பாக பயிற்சி பெற்றுக் கொண்டுள்ளனர். இதுவரை சற்றேறக்குறைய 600 மாணவர்கள் இந்தப்பயிற்சியினால் சிவதீக்கையும் பயிற்சியும் பெற்று பயன் அடைந்துள்ளனர்.\nதற்போது 7 ஆவது குழாமிற்கான மாணவர் சேர்க்கை நடந்து கொண்டு உள்ளது. புதியவர்களை சேர்க்க விரும்புவோர் தொடர்பு கொள்ளவும்.\n1) கல்வித்தகுதி எட்டாம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\n2) விண்ணப்ப படிவம் (பூர்த்தி செய்யப்பட்டது)\n3) கல்விச் சான்றிதழ் மின் நகல் (அதில் பிறந்த தேதி இருக்க வேண்டியது அவசியம்), (எ.கா: மாற்றுச்சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ்)\n3) அரசு அடையாள அட்டை (எ.கா: டிரைவிங் லைசன்ஸ் / ஆதார் கார்டு) மின் நகல் (அதில் விண்ணப்பதாரரின் புகைப்படம் இருப்பது அவசியம்)\n5) இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்,\n6) Fee: ரூ.3,500/- (ரூபாய் மூவாயிரத்து ஐநூறு மட்டும்) \"தெய்வத்தமிழ் அறக்கட்டளை\" வங்கிக் கணக்கில் காசோலையாகவோ (அ) பணமாகவோ செலுத்தவும். செலுத்திய ஆவண நகலையும் விண்ணப்பப் படிவத்துடன் இணைக்கவும். பின்னர் இதற்கு உண்டான உரிய இரசீதைப் பெற்றுக்கொள்ளவும்.\nவிண்ணப்பப் படிவம் இந்த மின்னஞ்சலுடன் இணைக்கப்பட்டுள்ளது.\nரூ.3500 /- பணம் செலுத்த வேண்டிய வங்கிக்கணக்கு:-\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:-\n9/1, மாஞ்சோலை முதல் தெரு,\nசென்னை - 600 032, தமிழ்நாடு\nதொடர்பு எண்கள்: சாமி, செயலாளர் - தெய்வத்தமிழ் அறக்கட்டளை, செல்பேசி - 94440 79926 / 95000 45865\nபிறப்பு முதல் இறப்பு வரை, திருமணம், புதுமணை புகுவிழா உள்ளிட்ட வாழ்வியல் சடங்குகள்,கோயில் குடமுழுக்கு மற்றும் நாட்பூசனைகள் ஆகியவை அடங்கிய 8 தனிப்பாடங்கள் தமிழாகமத்தின் வழிஇரு பருவங்களாக (Semester) பயிற்றுவிக்கப்படும். ஒவ்வொன்றிலும் தேர்வு நடத்தி இறுதியில் SRM பல்கலைக்கழகத்தால் பட்டயம் வழங்கப்படும்.\nமின்னஞ்சலில் தொடர்பு கொள்ள: qpsamy@gmail.com\nRe: தமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nவிண்ணப்பப் படிவம் வேண்டுவோர் qpsamy@gmail.com மின்னஞ்சலுக்கு தெரிவித்தால் அனுப்பி வைக்கப்படும். அன்புடன் சாமி\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல த��ன் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொரு���ாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizmanam.com/most/read/search.php", "date_download": "2018-05-24T10:07:06Z", "digest": "sha1:MRGTT523T6O7BFD67LRD3DSSOYI333HW", "length": 8917, "nlines": 82, "source_domain": "thamizmanam.com", "title": "tamilmaNam.NET : Tamil Blogs Aggregator", "raw_content": "\nசூடான இடுகைகள் - இன்று\nஇன்று வாசகர்களால் அதிகம் பார்வையிடப்பட்ட 30 இடுகைகள்\nஸ்டெர்லைட் போராட்டம் திசை திரும்பிய கதை…\nvamumurali | 0 மறுமொழி | | முகநூல் பதிவு | சமூகம் | தமிழகம்\nதூத்துக்குடியில் இயங்கும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்களின் போராட்டம் வன்முறையாளர்களின் கரங்களில் சிக்கியதால் திசைதிரும்பி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கிறது. இதனால், விலை மதிப்பற்ற 12 உயிர்கள் பலியாகி ...\nகட்சி நிர்வாகி மகளின் பூப்புனித விழாவை கொண்டாடிய ஓபிஎஸ்--தூத்தேறி\nநம்பள்கி | 0 மறுமொழி | | அரசியல் | ஆரியக் கைக்கைக்கூலி நக்கிகளே | சமையல்\nதூத்துக்குடி தமிழர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்ற போராடி சுடப்பட்டு செத்தபொழுதும், சூடு சொரணை இல்லாமல் பணடார ஜனதா கால்களை நக்கிய ஓபிஎஸ் ஆரிய கைக்கூலி அமைச்சர்கள் ஒழிக\nபோராடுங்கள் ஆனால் போராடும் போது தவறு செய்யாதீர்கள்\nபோராடுங்கள் ஆனால் போராடும் போது தவறு செய்யாதீர்கள் தமிழக மக்களே உங்கள் உரிமைக்காக போராடுங்கள் அதில் தவறு இல்லை ஆனால் அப்படி போராடும் போது தவறு செய்தால் அந்த ...\nகர்நாடகம் வந்த சோனியா ராகுல்காந்தி பாதிக்கப்ட்ட தமிழகத்தை பார்வையிடாதது ...\nகர்நாடகம் வந்த சோனியா ராகுல��காந்தி பாதிக்கப்ட்ட தமிழகத்தை பார்வையிடாதது ஏன்பெங்களுருக்கு பதவி ஏற்பு விழாவிற்கு வந்த தேசிய தலைவர்கள் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் ...\nvimarisanam - kavirimainthan | 0 மறுமொழி | | அரசியல் | அரசியல்வாதிகள் | இணைய தளம்\n… … … அரசியலுக்கு ஒரு நம்மாழ்வார்……. ரசாயன பூச்சிக் கொல்லி, ரசாயன உரம், செயற்கை விதைகள் – ஆகியவற்றிற்கு எதிராக இயற்கை வழி விவசாயத்தை சொல்லித்தந்தவர் ...\nகணவனின் கண்முன்னே மனைவியை பாலியல் கொடுமை செய்த கொடூரம்..\nசில கொடுமைகளை சொல்லி அழ முடியாது .இன்னும் சாமியார்களை நம்பி வீணா போனவர்கள் இருக்கத் தான் செய்கிறார்கள் .அந்த வரிசையில் தான் இதுவும்..\nஇணைய தளத் தடை இன்னொரு கேவலம் . . .\n உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த வழக்குரைஞர் வாஞ்சிநாதன் நேர்காணல்\nவினவு | 0 மறுமொழி | | கள வீடியோ | தலைப்புச் செய்தி\n100 இளைஞர்கள் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்; அவர்களின் கதி என்ன தூத்துக்குடியில் நடப்பது என்ன இன்னும் பல்வேறு அதிர்ச்சிகரமான விசயங்களை விளக்குகிறார், வாஞ்சிநாதன். The post... ...\nபதினாறு வருட நிறைவான வாழ்க்கை ஒருசில கருத்து வேற்றுமைகள் இருந்தாலும் பெரும்பாலும் ஒன்று போலவே ...\nஇந்த வார சூடான இடுகைகள்\nவலைப்பதிவுகள் - ஒரு அறிமுகம்\nஉங்கள் பதிவை தமிழ்மணத்தில் இணைக்க - Join Tamilmanam\nப்ளாகருக்கான தமிழ்மணம் பதிவுப்பட்டை (Tamilmanam Toolbar for blogger)\nதமிழ்மணத்தில் புகைப்படங்களை மாற்றும் செய்முறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eegarai.net/t144879-topic", "date_download": "2018-05-24T10:06:18Z", "digest": "sha1:TQOIPGQD7DK3NWYGFHPTA3UJR73455QA", "length": 18101, "nlines": 218, "source_domain": "www.eegarai.net", "title": "ரசாயன ஆயுத தாக்குதல் தொடர்பாக சர்வதேச நீதி விசாரணை வேண்டும் அரபு நாடுகள் வலியுறுத்தல்", "raw_content": "\nஇறுதிப்போட்டிக்கு 7-வது முறையாக சென்னை தகுதி\nதூத்துக்குடியில் இயல்புநிலை திரும்ப செய்வதே எனது முதல் பணி- புதிய கலெக்டர் சந்தீப் நந்தூரி பேட்டி\nவீரயுக நாயகன் வேள் பாரி - 83 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nமனித உடம்பின் 99 இரகசியங்கள் \nஅதிசயிக்கத்தக்க வகையில் ஒதிஷா காடுகளில் 26 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கறுஞ்சிறுத்தைப்புலி நடமாட்டம்\nஇப்படியொரு நிலைமையில் தமிழகத்தை யாரும் பார்த்திருக்கமாட்டீர்கள்\n`தூத்துக்குடி உட்பட 3 மாவட்டங்களில் இணையதள சேவை முடக்க��்' - தமிழக உள்துறை நடவடிக்கை\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு - தொடர் பதிவு\nதுப்பாக்கிச்சூடு: நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை\nஉடலுக்கு கேடு விளைவிக்கும் பிஸ்கட்டை சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்\nஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\nமஹா பெரியவாளின் தீர்க்க திருஷ்டி \nஇறந்த பின்பும் கணவனுக்கு ஆப்பு வைத்த மனைவி அதிர்ச்சி சம்பவம்\nஇப்படியிருந்தால் திமிரெடுத்து ஆட தானே செய்வார்கள்.. எல்லாத்துக்கும் காரணம் இது தான்: இந்தியாவின் இரகசியத்தை மொத்தமாக உடைத்த சர்வதேச அமைப்பு..\nபெட்ரோல் விலையை குறைக்க மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு\nசென்னை : பறவை மனிதர் இடம் பெயர்ந்தால் பறவைகள் கதி என்ன\nகுறைந்த உடையுடன் நடிகை நடிக்காறங்க...\nஎக்ஸாமுக்கு படின்னு சொன்னா, ஃபேஸ் புக் திறந்து வெச்சிருக்கான்...\nகணக்கு வாத்தியாருக்கு கணக்கே தெரியலை….\n`ஊழல் நிறைந்த மாநிலங்கள் பட்டியல்’ - தமிழகத்துக்கு எந்த இடம் தெரியுமா\n* \"தலைவர் வித்தியாசமா மறியல் போராட்டம் நடத்தப் போறாராம்''\nசவுதி விமானத்தில் என்ஜின் கோளாறு - அவசரமாக தரையிறங்கியதில் 53 பேர் காயம்\nபயணத்தை தொடங்கியது உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் - என்ன அம்சங்கள்\nஎன்னுடைய கேப்டன் தான் சரியான முடிவை எடுப்பார் - மனம் திறந்த விராட் கோலி\n3,000 மக்கள்... தீவில் பிறந்த முதல் குழந்தை... 12 ஆண்டுகளுக்குப் பிறகு குஷியான மக்கள்\nகொம்பன் போல கிராமத்து கமர்ஷியல் படம் இது: தேவராட்டம் படம் குறித்து தயாரிப்பாளர்\nநெட்ஃபிளிக்ஸுடன் இணைந்து படங்களைத் தயாரிக்கவுள்ள ஒபாமா\n‘மெளக்லி’யின் அட்டகாசமான டிரெய்லர் வெளியீடு\nஒரே நாளில் 11 படங்களா: மன உளைச்சலில் பரத் படம் தள்ளிவைப்பு\nபெட்ரோல் விலையுர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்கூட்டரை தீயிட்டு கொளுத்திய தெலுங்கு தேசம் தொண்டர்\nதூத்துக்குடியில் கலவரம்- ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு\nஇலங்கையில் மர்ம காய்ச்சலுக்கு 15 குழந்தைகள் பலி\nலண்டனில் நிரவ் மோடி: அமலாக்க துறை தகவல்\nநானே கல்கி அவதாரம், அலுவலகம் வரமாட்டேன்: குஜராத் அரசு அதிகாரியின் விநோதப் பிடிவாதம்\nமாட்டிறைச்சி எடுத்து வந்தவர் அடித்து கொலை\nசுவிட்சர்லாந்தில் தமிழ் மொழித் தேர்வு\nஒரு அரசு பேருந்தின் மனிதநேயமிக்க செயல்.. ஊரே பார��ட்டும் ஹீரோ ஆனது எப்படி..\nவதந்தி வீடியோவை ஷேர் செய்த 52,000 பேர்\nகிரிக்கெட் போட்டிகளில் இனி டாஸ் கிடையாது: வருகிறது புதிய விதி\nஅணைகளில் நீர் இருப்பு குறைவாக இருப்பதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட சாத்தியமில்லை\n`நியூயார்க் காவல்துறையில் இணைந்த முதல் சீக்கியப் பெண்’ - டர்பனுடன் பதவியேற்றார்\nசெல்வ செழிப்பு மிக்க நாடு; இந்தியாவுக்கு 6வது இடம்\nஅருள்நிதிக்கு ஜோடியாக பிந்து மாதவி\nதிண்டுக்கல்லில் உள்ள ரங்கமலையை வட்டமிடும் குட்டி விமானங்கள்: கனிமவள கொள்ளைக்கா\nகாவிரி ஆணையத்தின் இருபெரும் ஊனங்கள் - பெ.மணியரசன் விளக்கம்\nநலிவடைகிறது கம்பீர நடை போட்ட ஜவுளித்துறை: ரவிக்குமார், கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் முனைவோர் சங்க (காட்மா) தலைவர்\nமரபுநடை பயணத்தில் கண்டறியப்பட்ட மலர் வடிவம் கொண்ட சேதுபதி கோட்டை..\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 06\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 05\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 03\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 04\nரசாயன ஆயுத தாக்குதல் தொடர்பாக சர்வதேச நீதி விசாரணை வேண்டும் அரபு நாடுகள் வலியுறுத்தல்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nரசாயன ஆயுத தாக்குதல் தொடர்பாக சர்வதேச நீதி விசாரணை வேண்டும் அரபு நாடுகள் வலியுறுத்தல்\nசிரியாவில் ராணுவத்துக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே\nகடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டு போர் நடந்து\nஅதிபர் பஷார் அல் ஆசாத்தின் ராணுவத்துக்கு ஆதரவாக\nரஷியாவும், ஈரானும் கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல்\nநடத்துகின்றன. மேலும் சிரியாவின் ஒரு பகுதியில் ஆதிக்கம்\nசெலுத்தி வரும் ஐ.எஸ். பயங்கரவாதிகளை குறி வைத்து\nஅமெரிக்க கூட்டுப் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.\nஇந்த நிலையில் கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள டூமா நகரில்\nகடந்த வாரம் ரசாயன ஆயுத தாக்குதல் நடத்தப்பட்டது.\nஇதில் ஏராளமான குழந்தைகள் உள்பட 70-க்கும் மேற்பட்டோர்\nஇதற்கு சவுதி அரேபியா தலைமையிலான அரபு நாடுகள்\nஅமைப்பு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன.\nஇதுபற்றி அரபு நாடுகள் அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில்,\n‘சிரியா நாட்டு மக்கள் மீது ரசாயன ஆயுத தாக்குதல் நடத்தப்\nபட்டதை வன்மையாக கண்டிக்கிறோம். இது தொடர்பாக\nசர்வதேச அளவிலான சுதந்திரமான நீத��� விசாரணை தேவை.\nஇந்த தாக்குதலுக்கு காரணமானவர்கள் கண்டறியப்பட்டு\nஅவர்கள் மீது சர்வதேச சட்ட விதிமுறைகளின்படி கடும்\nநடவடிக்கை எடுக்கவேண்டும். மற்ற நாடுகளின் விவகாரங்களில்\nரசாயன ஆயுத தாக்குதல் நடத்தப்பட்டதற்கு பதிலடியாக\nஅமெரிக்க கூட்டுப் படைகள் நடத்திய தாக்குதலை ஆதரிக்கிறோம்’\nRe: ரசாயன ஆயுத தாக்குதல் தொடர்பாக சர்வதேச நீதி விசாரணை வேண்டும் அரபு நாடுகள் வலியுறுத்தல்\nமனிதாபிமானம் என்பது இப்போதெல்லாம் காணாமல் போய்விட்டது\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/12/60.html", "date_download": "2018-05-24T10:10:22Z", "digest": "sha1:LW5YQNDGLADPOVQJYT4YDC4KQRCJ5676", "length": 37169, "nlines": 134, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "மீள்குடியேற்ற அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட, நிதியில் 60 வீதம் செலவளிக்கப்படவில்லை ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமீள்குடியேற்ற அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட, நிதியில் 60 வீதம் செலவளிக்கப்படவில்லை\nமீள்குடியேற்றத்துறை அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 40 சதவீதமான நிதியே செலவளிக்கப்பட்டுள்ளதாகவும் எஞ்சிய நிதி பயன்படுத்தப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.\nபிமல் ரத்நாயக்க தவறான தகவல்களை முன்வைத்ததாக அமைச்சர் டி.எம் சுவாமிநாதன் பதில் வழங்கினார்.\nமீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள், மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் ஆகிய அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டு விவாத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இந்த கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது.\nஇதனிடையே, மலையகத்தில் ஆசிரியர் உதவியாளர்களின் வேதன பிரச்சினை தொடர்பில் அவதானம் செலுத்துமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் வலியுறுத்தினார்.\nஅதற்கு அமைச்சர் மனோ கணேஷன் அது குறித்து அவதானம் செலுத்தப்படும் என பதில் வழங்கினார்.\nவடபகுதியில் இராணுவத்தினர் வர்த்தக நடவடிக்கைகளில் ���டுபடுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் ஸ்ரீதரன் சுட்டிக்காட்ட அதற்கு அமைச்சர் மனோ கணேஷன் பதில் வழங்கினார்.\nஇதேவேளை, தேசிய நல்லிணக்க அமைச்சின் ஊடாக கிளிநொச்சி மாவட்டத்தில் தனியான கூட்டங்களை நடத்த வேண்டும் என ஸ்ரீதரன் கோரிக்கை விடுத்தார்.\nஅதற்கு பதிலளித்த அமைச்சர் ஏ.எச்.எம் பௌசி அது தொடர்பில் ஜனவரி முதல் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.\nஇலங்கையின் அரச கரும மொழியே சிங்களமும் தமிழும் ஒருங்கே அமைய வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்த வலியுறுத்த அதற்கு ஆவணம் செய்யப்படும் என அமைச்சர் மனோ கணேஷன் தெரிவித்தார்.\nஆகக் குறைந்தது, நாடளாவிய ரீதியில் பகிரங்கமாக வைக்கப்பட்டிருக்கும் அரச பெயர்ப் பலகைகளில் உள்ள தமிழ்க் கொலைகளை அகற்றுவதற்கான வீரியம் இந்த அரசாங்கத்திடம் இருக்கிறதா\nமுடிந்தால் இதனைச் செய்து பாருங்கள்: தமிழ் பேசும் மக்களின் ஐம்பது வீதமான வெறுப்பினை அந்நடவடிக்கை அகற்றும்; ஐம்பது வீதமான ஆதரவை அது கொண்டு வரும்.\nமுஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள, வர்த்தகர்களின் ஆர்ப்பாட்டம்\n-Vidivelli- குமாரி ஜெயவர்தனா எழுதிய \"இலங்கையின் இன, வர்க்க முரண்பாடுகள்\" எனும் நூலில் இடம்பெற்ற கட்டுரையை காலத்தின் பொருத்...\nஹபாயா அணிய வேண்டாம் - திருமலையில் மற்றுமொரு தமிழ் பாடசாலையிலும் உத்தரவு\nதிருகோணமலை கோணேஸ்வரா இந்துக் கல்லூரியில் கடமையாற்றும் முஸ்லிம் ஆசிரியையிடம் ஹபாயா ஆடை அணிந்து வர வேண்டாமென்றும், சேலை அணிந்து வருமாறும...\nநோன்பு திறப்பதற்கு சக்தி FM டம் முஸ்லிம்கள் கையேந்தவில்லை - அபர்ணாவுக்கு ஒரு பதிலடி\nஅபர்ணாவுக்கு SM சபீஸ் பதில் நீங்கள் முஸ்லிம்களுக்கு செய்த சேவைகளை வைத்து செய்தி எழுதுங்கள் அதுவரும்போது பார்த்துக்கொள்வோம். ஆனால...\nமுஸ்லிம் மாணவர்களின், அல்லாஹ் மீதான அச்சம் - மெய் சிலிர்த்துப்போன பௌத்த தேரர்\nஎமது அலுவலகத்தில் ஒரு பெளத்த தேரரின் மதப்போதனை நிகழ்ச்சி நடைபெற்றது மிக நிதனமாகவும், அழகாகவும் அவரது உரை அமைந்திருந்தது. அவர் ஒரு பெ...\nவீடமைக்கு அதிகார சபையிலும், அபாயா பிரச்சனை (எப்படி தீர்ந்தது தெரியுமா..\nநான் கடமையாற்றும் அலுவலகத்திலும்3 மாதங்களுக்கு முன் இதே அபாய பிரச்சினை வந்தது. அதனை நாங்கள சுகுமுகமாக தீா்த்து வைத்தோம். இன்றும் அவா...\nஅபாயாவில் தலையிட்ட சுலோச்சனா ஜெயபாலன், சட்டரீதியான அதிபரா..\n–முன்ஸிப் அஹமட்– திருகோணமலை சண்முகா இந்துக் கல்லூரியின் அதிபராகக் கடமையாற்றிய சுலோச்சனா ஜெயபாலன், ஏப்ரல் 02ஆம் திகதியுடன் 60 வயது பூ...\nஜனாதிபதி வேட்பாளராக, குமார் சங்கக்கார..\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் இலங்கை அணித் தலைவர் குமார் சங்கக்காரவை களமிறக்க திட்டமிட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளி...\nமுஸ்லிம்கள் என்னை அச்சுறுத்தவில்லை - ஸ்ரீ சண்­முகா மகளிர் கல்­லூ­ரி அதிபர்\nதிரு­கோ­ண­மலை ஸ்ரீ சண்­முகா இந்து மகளிர் கல்­லூ­ரியில் கற்­பிக்கும் முஸ்லிம் ஆசி­ரி­யைகள் அபாயா அணிந்து வரக்கூடாது என குறித்த பாட­சா­லை...\nகிறிஸ்தவ பாதிரியாரை கதிகலங்க வைத்த, இஸ்மாயில்\nசகோதரர் புளியங்குடி இஸ்மாயில் அவர்களின் அருமையான பதிவு.. \"ஒரு கிருஸ்தவ பள்ளிக்கு முன்னாடி ப்ளாட்ஃபாம்ல வியாபாரம் பார்த்து கொண...\nமுஸ்லிம்களில் அதி­க­மானோர் 40 வய­திற்குள், மர­ணிக்கும் நிலை உரு­வா­கி­யுள்­ளது - கலா­நிதி ஹாரிஸ்\nமுஸ்லிம் சமூ­கத்தில் இள­வ­யது மர­ணங்கள் பெருகி வரு­வது சமூ­கத்தின் கவ­னத்­திற்­குள்­ளாக வேண்டும் என்று பேரு­வளை ஜாமிஆ நளீ­மிய்யா கலா­பீ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந���த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "http://www.vakeesam.com/2017/05/%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF/", "date_download": "2018-05-24T09:44:38Z", "digest": "sha1:NVKM7Q662I73M6MEATQ6XESDUKHL53JY", "length": 8904, "nlines": 84, "source_domain": "www.vakeesam.com", "title": "வறிய நிலைக் குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்கு விந்தன் கனகரத்தினம் 20 இலட்சம் ஒதுக்கீடு – Vakeesam", "raw_content": "\nஇலங்கை படைகளுக்கு வழங்கிய உதவிகளின் ஆதாரங்களை பிரித்தானியா அழித்துவிட்டதாக குற்றச்சாட்டு\n பலர் கல்விச் சான்றிதழ்கள் சமர்ப்பிக்கவில்லை என குற்றச்சாட்டு \nசீ.சீ.ரி.வியில் சிக்கிய எரிவாயு சிலிண்டர் திருடன் – பரமேஸ்வராச் சந்தியில் நேற்றிரவு சம்பவம்\nதூத்துக்குடி படுகொலையைக் கண்டித்து யாழில் கவனயீர்ப்புப் போராட்டம்\nயாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியனுக்கு பிரியாவிடை\nவறிய நிலைக் குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்கு விந்தன் கனகரத்தினம் 20 இலட்சம் ஒதுக்கீடு\nin செய்திகள், முதன்மைச் செய்திகள் May 20, 2017\nநாற்பது வறிய நிலைக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக வடமாகாணசபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் இருபது இலட்சம் நிதி ஒதுக்கியுள்ளார். மாகாண குறித்தொதுக்கப்பட்ட நன்கொடை நிதி ஒதுக்கீடு மூலம் வட மாகாணசபை உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்படும் 40 இலட்சம் ரூபா நிதியிலிருந்து நெடுந்தீவு மேற்கு மாதர் அபிவிருத்திச் சங்கத்திற்கு விற்பனைக் கூடம் அமைப்பதற்கும் உபகரணங்கள் கொள்வனவு செய்வதற்குமாக ரூபா இருபது இலட்சம் ரூபா நிதியினை ஒதுக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவிற்பனைக் கூடம் அமைப்பதற்கு ரூபா பதினைந்து இலட்சம்,\nமா அரைக்கும் இயந்திரம் ரூபா அறுபது ஆயிரம்,\nஈர அரிசி அரைக்கும் இயந்திரம் ரூபா நாற்பத்து ஐந்து ஆயிரம்\nமிளகாய் தூள் அரைக்கும் இயந்திரம் ரூபா அறுபது ஆயிரம் ,\nஉழுந்து அரைக்கும் இயந்திரம் ரூபா அறுபது ஆயிரம்,\n1000 லீற்றர் நீர் தாங்கி ரூபா பதினெட்டு ஆயிரம்,\nநீர்த்ததாங்கி ஸ்ராண்ட் ரூபா முப்பத்து ஐந்து ஆயிரம்,\nகுளிர்சாதனப் பெட்டி ரூபா தொன்னூறு ஆயிரம்,\n20 கதிரை Wood ரூபா நாற்பத்து ஆயிரம்,\n3 phase மின்சாரம் ரூபா எண்பது ஆயிரம்,\nபைப் லைன், வயரிங் ரூபா பன்னிரெண்டு ஆயிரம்\nஎன மொத்தமாக ரூபா இருபது இலட்சம் ஒதுக்கியுள்ளார். இதன் மூலம் புளுக்கொடியல், பனாட்டு, வடகம், ஒடியல் மா, புழுக்கொடியல் மா, பலகாரங்கள், மோர் மிளகாய், ஊறுகாய், கருவாடு என்பன பொதியிட்டு விற்றல், உணவுப் பொருட்கள் உற்பத்தி போன்ற சுய தொழில் செயற்திட்டங்களை நாற்பது குடும்பங்களும் மேற்கொண்டு தங்கள் வாழ்க்கைச் செவுக்கான வருமானத்தை ஈட்டுவதற்கு இத் திட்டம் பெரிதும் உதவியாக அமையும் என கூறப்படுகின்றது.\nஇலங்கை படைகளுக்கு வழங்கிய உதவிகளின் ஆதாரங்களை பிரித்தானியா அழித்துவிட்டதாக குற்றச்சாட்டு\n பலர் கல்விச் சான்றிதழ்கள் சமர்ப்பிக்கவில்லை என குற்றச்சாட்டு \nசீ.சீ.ரி.வியில் சிக்கிய எரிவாயு சிலிண்டர் திருடன் – பரமேஸ்வராச் சந்தியில் நேற்றிரவு சம்பவம்\nஇலங்கை படைகளுக்கு வழங்கிய உதவிகளின் ஆதாரங்களை பிரித்தானியா அழித்துவிட்டதாக குற்றச்சாட்டு\n பலர் கல்விச் சான்றிதழ்கள் சமர்ப்பிக்கவில்லை என குற்றச்சாட்டு \nசீ.சீ.ரி.வியில் சிக்கிய எரிவாயு சிலிண்டர் திருடன் – பரமேஸ்வராச் சந்தியில் நேற்றிரவு சம்பவம்\nதூத்துக்குடி படுகொலையைக் கண்டித்து யாழில் கவனயீர்ப்புப் போராட்டம்\nயாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியனுக்கு பிரியாவிடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2018/04/22/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2018-05-24T10:11:33Z", "digest": "sha1:CRFNJYSSYTPNE2RVMP6NS7GTD6FUFJE4", "length": 21005, "nlines": 176, "source_domain": "senthilvayal.com", "title": "வாய் துர்நாற்றம் தவிர்க்க வழிகள் என்ன | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nவாய் துர்நாற்றம் தவிர்க்க வழிகள் என்ன\nவாய் பகுதியில் அடிக்கடி துர்நாற்றம் வீச காரணம் என்ன\nஅடிக்கடி சளி, மூக்கடைப்பு, வாய் கிருமி தொற்று இருத்தல், சொத்தை பல், உள் தொண்டையில் தொற்று இருந்தாலும் துர்நாற்றம் ஏற்படும். நுரையீரல் சார்ந்த நோய், நுரையீரல் குழாய் வீக்கம், நுரையீரலில் சலம் போன்ற கிருமிகளாலும் துர்நாற்றம் ஏற்படும். காய்ச்சல், நீர்சத்து குறைவு, உமிழ்நீர் சுரப்பி கோளாறால் வரலாம்.\nஅதிக கொழுப்பு உணவு எடுத்தல், ஈரல், சிறுநீரக கோளாறு, சர்க்கரை நோய் முற்றினாலும் ஏற்படும். இது போன்று உள்ளவர்கள் தினமும் இருமுறை பல்துலக்க வேண்டும். அசைவ உணவு எடுத்த பின் வாய் கொப்பளிப்பது நல்லது.\nசர்க்கரை நோயாளிக்கு தானியங்கி நரம்பு மண்டலம் பாதித்து உமிழ்நீர் சுரப்பி குறைதல், சாப்பிடும் உணவு பல்லுக்கு இடையில் சிக்கினால், அடிக்கடி வாய் கொப்பளிப்பது அவசியம்.\nபல்வேறு நோய்க்கு மாத்திரை சாப்பிடுவதால் ஆண்மை குறைவு ஏற்படுமா\nஇருதய நோய்க்கு எடுக்கும் அனைத்து மாத்திரைகளாலும் ஆண்மை குறைவு ஏற்படாது. தற்போது இந்த பாதிப்பு இல்லாத வகையில் தான் மாத்திரைகள் வருகின்றன. மது மற்றும் புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் உடனே அதை நிறுத்தினால் மட்டுமே உடலுக்கு நல்லது.\nஅடிக்கடி வாந்தி வருவது போன்ற உணர்வு ஏற்படக்காரணம் என்ன\nஒவ்வாத உணவுகளை எடுப்பது மற்றும் வயிற்றுப் புண் ஏற்படுவதால் வாந்தி வருவது போன்ற உணர்வு ஏற்படும். மேலும் காய்ச்சல், தலைவலி, சிறுநீர் பாதையில் தொற்று, அதிக வலி இருந்தாலும் இந்த உணர்வு ஏற்படும். மேலும் ஈரல், சிறுநீர் கோளாறுகளாலும் உணர்வு ஏற்படும். முக்கியமாக அடிக்கடி இந்த உணர்வு வந்தால் உணவு அளவு குறைகிறதா, எடை குறைகிறதா என கவனிக்கவும். பசியின்றி எடை குறைந்தால் உரிய சிகிச்சை எடுப்பது அவசியம்.\nமுழங்கால் வீக்கம் ஏற்படக்காரணம் என்ன\nவயது முதிர்வு காரணமாக கால்களை தொங்க விடுவதன் மூலம் வீக்கம் ஏற்படும். இது நரம்பு மண்டலம் சார்ந்தது. ஒரு காலில் வீக்கம் என்றால் அது நரம்பு கோளாறு மற்றும் தமனி அடைப்பால் ஏற்படும். இது மட்டுமின்றி சர்க்கரை நோயாளிக்கு கிருமி தொற்று ஏற்பட்டாலும் வீங்கும். சர்க்கரை நோயாளிகளுக்கு வெளியில் தெரியாமல் காலுக்கு உள்ளே சலம் ஏற்பட்டு, வீங்கலாம். சிறியளவு எலும்பு முறிவு ஏற்பட்டாலும் வீங்கும். காலில் உள்தசைநானில் ஏற்படும் கோளாறுகளாலும் ஏற்படும். இதற்கான காரணத்தை அறிந்து, உரிய டாக்டரிடம் சிகிச்சை பெறவும்.\nஅடிக்கடி தும்மல் ஏற்படக்காரணம் என்ன\nமூக்கில் இருந்து மூச்சுக்குழல் வரை மெல்லிய நீர் சுரந்து, மூச்சு இழுக்கும் போது துாசி, நச்சு வாயுக்கள் நுரையீரலுக்கு சென்று விடும். தும்மல் என்பது சம்பந்தம் இல்லாத பொருள்களில் விடாமல் வெளியேற்றும் ஒரு செயல் ஆகும். சளி பிடிக்கும் போது தும்மல் ஏற்படும், மூக்கில் அடைப்பு மற்றும் மூக���கு எலும்பு வளைவு, துாசிகளால் ஏற்படும். சில நேரம் அயோடின் மற்றும் ஆஸ்பிரின் போன்ற மாத்திரைகள் எடுப்பதாலும் ஏற்படும். இதற்குரிய சிகிச்சை எடுப்பது அவசியம்.\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nஃபாஸ்ட் ஃபுட் சாப்பிடக் கூடாதுன்னு சொல்றது ஏன் தெரியுமா\nமன அழுத்த மருந்துகளால் நிஜமாகவே பலன் உண்டா\nகர்நாடகா ரிசல்ட் – மனம் மாறிய மோடி\nமலர்’ எடப்பாடி… ‘முள்’ பன்னீர்\nஉள்ளுக்குள்ள இருப்பது பல ரூபங்கள்” – ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது” – ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது – ஆய்வு முடிவு தரும் ஷாக்\nபாடி பாசிடிவிட்டி vs. பருமன்: ஏற்றுக்கொள்வதா மூடத்தனமா\nவீட்டுக் கடன் இ.எம்.ஐ… சுலபமாக நிர்வகிப்பது எப்படி\nஎத்தனை மணி நேரம் விழித்திருக்கலாம்\nஆன்லைன் ஃபைனான்ஷியல் மோசடிகள்… சிக்காமல் தப்பிப்பது எப்படி\nசெஞ்சுரி போட சில வழிகள்\n அது”க்கும் இருக்கு “டைம் டேபிள்”\nஆண்கள் செய்யும் இந்த 5 தவறால் தான் ….பெண்கள்” திரும்பி கூட பார்க்காம போறாங்க…\n\" – தினகரன் ஆதரவாளர்கள்\nகோடை கொண்டாட்டத்தை குதூகலமாக்க கனவு தேசத்தில் கால் பதிக்கலாமா\nஈரக்கையால் மின் சாதனங்களை தொடக்கூடாது ஏன்…\nவேலைக்குச் செல்லும் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களும் தீர்வுகளும்\n – இந்த 6 வழிகளை பின்பற்றுங்கள்\nமாசில்லா முகம் – பாசிப்பருப்பு தினம்.\nஉடலில் உள்ள கெட்ட கொழுப்பினை கரைக்க நீங்கள் அவசியம் சேர்க்கவேண்டியது இது தான் \nநடங்க, நடங்க.. நடந்துகிட்டே இருங்க- உடல் ஆரோக்கியத்தை உறுதி செய்யும் வாக்கிங்\nடிடர்ஜெண்ட் வாங்கும்போது எப்பவாவது இந்த லேபிளை பார்த்திருக்கீங்களா\nஅலுவல் மேஜை அழகாக வரவேற்க வேண்டுமா\nகலைக்கச் சொல்லும் ரஜினி… கடுப்பில் எடப்பாடி\nகட்டிப்பிடிக்கணும்னு ஆசை இருந்தா மட்டும் போதுமா… எப்படி கரெக்டா கட்டிப்புடிக்கணும்னு தெரியுமா\nசசி குடும்பம் டமால்–நக்கீரன் 14.5.2018\nஎடபாடியை மிரட்டும் மோடி–நக்கீரன் 13.5.2018\nமேபோகிராம்’ எடுக்க ஏற்ற வயது\nதொடர் வருமானம்… டிவிடெண்ட் Vs எஸ்.டபிள்யூ.பி எது பெஸ்ட்\nவினைகள் தீர்க்கும் வேலவன் தரிசனம்\n« மார்ச் மே »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/different-fb-post-which-gurgaon-man-offers-himself-as-boyfriend-on-rent-for-vday-311321.html", "date_download": "2018-05-24T10:18:45Z", "digest": "sha1:LOUDSB2ONAXE2NDNVEHM6JEIZOHWP4I5", "length": 14080, "nlines": 168, "source_domain": "tamil.oneindia.com", "title": "காதலன் இல்லாத கவலையா.. வாடகைக்கு ரெடியாக இருக்கும் குர்கான் வாலிபர்! | A different FB post which has Gurgaon man offers himself as ‘boyfriend on rent’ for V-day - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\n» காதலன் இல்லாத கவலையா.. வாடகைக்கு ரெடியாக இருக்கும் குர்கான் வாலிபர்\nகாதலன் இல்லாத கவலையா.. வாடகைக்கு ரெடியாக இருக்கும் குர்கான் வாலிபர்\nகாதலர் தினத்தை பெற்றோர் தினமாக மாற்ற வேண்டும்.. பள்ளிகளுக்கு ராஜஸ்தான் அரசு அதிரடி உத்தரவு\nகாதலர் தினத்தன்று பெற்றோர்களுக்கு மரியாதை... புதிய நிகழ்ச்சிக்கு தயாராகும் ராஜஸ்தான் அரசு பள்ளிகள்\nகாதலர் தினத்திற்காக 100 கிமீ ஆகாயத்தில் பயணம்.. வானத்தில் ஹார்ட் வரைந்த விமானி\nகாதல் இசையில் கிங் யாரு அசத்தல் கருத்து கணிப்பு முடிவுகளை பாருங்க\nநெல்லையில் காதலர் தினத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராடிய இந்து மக்கள் கட்சியினர் கைது\nசென்னையில் நாய்க்கும், கழுதைக்கும் கல்யாணம்... சீர்வரிசையா வாழைக்காய், வாழைப்பூ\nதன்னை வாடகைக்கு எடுக்குமாறு பெண்களுக்கு அழைப்பு விடுத்த வாலிபன்..\nகுர்கான்: காதலர் தினத்தன்று கைகளை பிடித்துக் கொண்டு செல்வது முதல் என்ன வேண்டுமானாலும் செய்வது வரை 4 வித்தியாசமான பேக்கேஜுகளுடன் வாடகைக்கு வர தயாராக உள்ளதாக குர்கான் இளைஞர் ஒருவரின் பேஸ்புக் பதிவு வைரலாகி வருகிறது.\nஇன்று காதலர் தினம் உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது. இன்றைய தினம் காதலர்கள் காதலிகளுக்கு கொடுப்பதற்காக அனைத்து மார்க்கெட்டுகளில் வித்தியாசமான ரோஜா மலர்கள் லாரி லாரியாக வந்து இறங்கியுள்ளன.\nஹாங்காங்கில் டேட்டிங் செல்வதற்காக ஒரு நிறுவனத்தில் பணம் செலுத்திவிட்டு இளசுகள் காத்திருப்பதாக செய்திகளை படித்துள்ளோம்.\nகுர்கான் இளைஞர் ஒருவர் தனது பேஸ்புக்கில் ஒரு பதிவு செய்துள்ளார். அதில் தான் வாடகைக்கு பாய்பிரண்டாக வர விரும்புவதாக குறிப்பிட்டுள்ளார். அதுவும் வித்தியாசமான பேக்கேஜ்களுடன் ஆஃபர் வழங்கியுள்ளார்.\nடெல்லியில் உள்ள குர்கானை சேர்ந்த தொழிலதிபர் ஷாகுல் குப்தா (26). இவர் பெண்கள் தன்னுடன் கைகோர்ப்பது முதல் தன்னை என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் என்று 4 அதிரடி பேக்கேஜ்களை கொடுத்துள்ளார்.\n'RICHGUY'என்ற ப்ரோமோ கோடை பயன்படுத்தினால் வாடகை கட்டணத்தில் 20 சதவீத தள்ளுபடி செய்கிறாராம். மேலும் ஆடி காரில் இலவச ரைடும் உண்டாம். அதேநேரத்தில் சில கண்டிஷன்களும் உண்டு. கரப்பான் பூச்சிகளிடம் இருந்து \"காதலியை\" காப்பாற்ற மாட்டார். பேஷன் மற்றும் அல்லது அழகு குறித்தும் பேசமாட்டாராம். மேலும் கடல் உணவுகளை அறவே உண்ண மாட்டாராம். இதற்கு ரெடி என்றால் டேட்டிங் செல்ல தானும் ரெடி என்கிறார் அந்த இளைஞர்.\nபேக்கேஜ் 1 : கையை பிடித்துக் கொள்வது, தோளில் கை போடுவது, பேக்கேஜ் 2: கையை பிடித்துக் கொள்வது, தோளில் கை போடுவது, கட்டி அணைப்பது, கன்னத்தில், நெற்றியில் முத்தம் கொடுப்பது, பேக்கேஜ் 3 : கையை பிடித்துக் கொள்வது, தோளில் கை போடுவது, கட்டி அணைப்பது, கன்னத்தில், நெற்றியில், உதட்டில் முத்தம் கொடுப்பது, பேக்கேஜ் 4: உங்கள் விருப்பப்படி எது வேண்டுமானாலும் செய்வது ஆகிய 4 பேக்கேஜ்களை கொடுத்துள்ளார்.\nதனது பேக்கேஜ்கள், கண்டிஷன்களுக்கு ஒப்புக் கொள்வோர் தன்னை https://www.facebook.com/shakul.gupta.395 என்ற பேஸ்புக் முகவரியிலும், shakulgupta என்ற இன்ஸ்டாகிராம் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.\nஇந்த பதிவை பார்த்தவுடன் ஆயிரக்கணக்கான பதில்களும் ஷேர்களும் செய்யப்படும் போதிலும் இதெல்லாம் சும்மா விளையாட்டுக்காக என்று குப்தா கூறியுள்ளார். மேலும் காதல் என்பது இறைவன் கொடுத்த வரம் என்றும் அதை யாராலும் விலை கொடுத்து வாங்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nவிரைவில் தூத்துக்குடி மக்களை சந்திப்போம்.. அமைச்சர் ஜெயக்குமார்\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு: உடல்களை பதப்படுத்தும் பணி தொடங்கியது\nதமிழகத்தையும் எட்டியது மோடிக்கு எதிரான போராட்டம்.. குஜராத் மாஜி ஐபிஎஸ் அதிகாரி ஆவேசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://suzhimunai.wordpress.com/2015/02/04/%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-05-24T10:06:13Z", "digest": "sha1:JX7RYZD6LTVG7DMVQD3JHA2YJVXWIMI4", "length": 29119, "nlines": 186, "source_domain": "suzhimunai.wordpress.com", "title": "ஆல்பா தியானம் | மூன்றாம் கண்-SUZHIMUNAI", "raw_content": "\nசெயலில் செயலின்மையையும், செயலின்மையில் செயலையும் யார் காண்கிறானோ அவனே மனிதருள் ஞானி, அவனே யோகி. அவன் எதைச் செய்தாலும் அதை தவம் போல் செய்து முடிக்கிறான்\nஸ்ரீ சௌந்திர முனி சுவாமிகளின் ஆன்மீக விளக்கங்கள்\nயோகி பூஜியம் ஸ்ரீ சௌந்தரா முனிசுவாமி\nயோகி பூஜியம் ஸ்ரீ சௌந்தரா முனிசுவாமி வில்லயரவேந்தால் திருப்புவனம் அருகில் மதுரை அரசு பள்ளி மாணவா மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் வழங்குதல்4-03-2014\nபூஜ்ய ஸ்ரீ சௌந்திரபாண்டியன் சுவாமிகள்\nவாழும் சித்தர்/ தவ யோகி Live siddar in Madurai\nமனோசக்தியின் திறவுக்கோள் ஆல்ஃபா நம்மில் பலருக்கு வெற்றி என்பது எட்டாக்கனியாகவே இருக்கிறது ஆனால் சிலருக்கு மட்டும் வெற்றிகள் தொடர்கிறதே ஆனால் சிலருக்கு மட்டும் வெற்றிகள் தொடர்கிறதே இது எப்படி சாத்தியமாகிறது என்று சிந்திக்கும்போது, பலரும் விடையாக கூறும் சொல் அதிர்ஷ்டம். ஆனால் அதிர்ஷ்டம் தொடர்ந்து வருமா என்றோ, ஒருவரின் தொடர் வெற்றிக்கு அவர் மேற்கொள்ளும் முயற்சிகளை குறித்தோ, யாரும் கவனத்தில் கொள்வதில்லை. ஏனெனில் ஒருவரின் வெற்றியும், அதனால் ஏற்படும் விளைவு களை மட்டுமே நாம் கருத்தில் கொள்கிறோம்.\nஉண்மையில் எல்லா வெற்றியாளர்களும் ஒரே சித்தாந்தத்தை கடைபிடிக்கின்றனர். அது தன்னை உணர்தல். இதற்காக அவர்கள் எந்தவித விசேட பயிற்சியையும் மேற்கொள் வதில்லை. தியானத்தை மட்டுமே பின்பற்று கிறார்கள். அதிலும் ஆல்பா என்ற தியான பயிற்சியை மட்டுமே எடுத்துக்கொண்டு அந்த வெற்றிகளை தொடுகிறார்கள். இதை வாசிக்கும் போதே நம்மில் பலருக்கு ஆல்பா என்றால் என்ன அறிய ஆவலாக இருக்கும். ஆல்பா மைண்ட் பவர் என்றால் என்ன\nநமது மூளையின் குறிப்பிட்ட வேக நிலையைத்தான் ஆல்பா என்கிறோம். நமது மூளை இயங்கி கொண்டிருக்கும் போது ஒரு குறிப்பிட்ட அளவில் மின் அலைகளை வெளிப்படுத்துகிறது. இதனை அடிப்படையாக கொண்டு அறிவியலாளர் கள் ஆய்வு செய்து, மூளையின் வேகத்தை நான்கு வகையாக பிரித்திருக்கிறார்கள். இதற்கு பீட்டா, ஆல்ஃபா, தீட்டா, டெல்டா என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள். இதில் பீட்டா என்பது நாம் அனைவரும் வேகமாக பேசுவது, சமைப்பது, சாப்பிடுவது உள்ளிட்ட பல அத்தியாவசிய பணிகளை செய்வதை குறிக்கிறது என்றும், இந்நிலையில் மூளையின் செயல் வேகம் 14 சைக்கிள் வேகத்திற்கு மேல் இருப்ப���ாகவும் குறிப்பிடுகிறார்கள். இதே சமயத்தில் நமது மூளையின் வேகம் 14 சைக்கிளிலிருந்து 7 சைக்கிள் என்ற வேகத்தில் இயங்கினால், அதற்கு ஆல்ஃபா என்றும், ஏழு முதல் நான்கு சைக்கிள் வேகத்தில் இயங்கி னால் அதற்கு தீட்டா என்றும், 4 முதல் பூஜ்ஜி யம் வரை இயங்கினால் அதற்கு டெல்டா என்றும் குறிப்பிடுகிறார்கள். இந்த நான்கு நிலைகளில் மனிதனுக்கு சக்தி தரும் நிலை எது எனில் ஆல்பா நிலை தான். ஏனெனில் இந்த நிலை தான் தூக்கத்திற்கும் விழிப்பிற்கும் இடைப்பட்ட நிலை. தூக்கம் போலிருக்கும். ஆனால் தூக்கமல்ல. விழித்திருப்பது போலி ருக்கும், ஆனால் விழிப்பும் அல்ல.\nஇதை எளிமையாக சொல்ல வேண்டுமா னால், நாம் அனைவரும் உறங்கும் முன் வரும் கிறக்கமான நிலை தான் இது. இது இயற்கை யாக ஏற்படுவது. இதை ஒருவித தியானத்தின் மூலம் நாமாக ஏற்படுத்திக் கொள்ளும்போது, நமது மனம் லேசாகிறன. இதன் மூலம் ஏழு சைக்கிள் முதல் பதினான்கு சைக்கிள் வேகத் தில் மூளையின் வேகத்தை குறைத்து இயங்கச் செய்கிறோம். இதனால் நமக்கு பல நன்மைகள் கிடைக்கின்றன. குறிப்பாக இந்த நிலையில் இருக்கும் போது தான் நம் ஆழ்மனம் திறக் கும். ஆழ்மனத்தின் சக்தி மூலம், எண் ணற்ற காரியங்களை சாதிக்கலாம்.\n* ஆல்பா மைண்ட் நிலைக்கும், சுய முன்னேற்றத்திற்கும் எவ்வகையான தொடர்பு உள்ளது மனிதனுக்கு பயம், தயக்கம் ஏற்படும் போதும், தொடர் தோல்விகளை சந்திக்கும் போதும் தன்னம்பிக்கையும், ஊக்கமும் குறை யும். ஆனால் தினமும் 15 முதல் 20 நிமி டம் வரை, இந்த ஆல்பா தியானத்தை தவறாமல் செய்யும் போது, மனதில் சந்தோ ஷமும், தன்னம்பிக்கையும், புத்துணர்ச்சி யும் தானாகவே ஏற்படும்.\n* ஒரு மனிதனின் பலம், பலவீனம் இவற்றில் நீங்கள் கூறுகின்ற ஆல்ஃபா பவர் எதை மேம்படுத்தும் இரண்டையுமே மேம்படுத்தும். மனம் சோர்வடைந்தால் உடலும் சோர்வாகி விடும். ஆல்பா தியானத்தை பழகப் பழக, உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றல் பெருகு வதைக் காணலாம். இதனால் இருமல், ஜுரம், இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்றவை குணமடைவதாக இப் பயிற்சியை மேற்கொண்டவர்கள் கூறியுள் ளனர். அதாவது இந்த தியான முறையை பின்பற்றுவதால், உடல்ரீதியாக எந்த குறை வும் ஏற்படுவதில்லை என்று ஊறுதியாக கூறமுடியும். மேலும் மன பலம் அதிக ரித்து, சிந்திக்கும் திறன், முடிவெடுக் கும் திறன் ஆகியவை சிறப்பாக அமை வ���ை பழகப் பழக உணரலாம். உதாரணமாக மேடைப் பேச்சு என்றாலே ஒருவித தயக்கம் கொண்டவர்கள், இந்தப் பயிற்சியை செய்தால், சரள மாகவும், சாதூரியமாக வும் பேசுவதைக் காணலாம். * ஒருவருக்கு எந்த நிலையில் இந்த ஆல்ஃபா தியானம் அவசிய மாகிறது\nதங்களது உடலில் இது போன்ற சக்தி இருக்கிறது என்பதை உணர, தினசரி 15 முதல் 20 நிமிடம் வரை இந்த பயிற்சியை பழகினாலேயே நமக்குள் ஏற்படும் மாற்றத்தை உணரலாம். இதன் மூலம் நாம் எந்த சூழ்நிலையையும் சந்திக்கும் மனோபலம் பெறுவதையும், நமது நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டு தன்னம்பிக்கை அதிகரிப்பதை யும், நமக்குள் ஏதோ சக்தி இருப்ப தையும், இது உணர்த்துவதால் ஒவ்வொ ருவ ருக்கும் இது அவசியமாகிறது.\n* ஹிப்னாடிசம், மெஸ்மரிசம் ஆகியவற்றிலிருந்து ஆல்பா நிலை எவ்வாறு மாறுபடுகிறது ஆல்பா நிலை தியானம் இவை இரண்டிலுமிருந்து முற்றிலும் மாறுபட்டது. மெஸ்மரிசம் என்பது பிறர் மனதை தன்வசப்படுத்தி, தான் நினைப்பதை அவர் மூலம் செய்யவைப்பது. இது பெரும்பாலும் நல்லெண்ண அடிப்படையில் செயல்படுத்து வதில்லை. மேலும் இது ஒரு தவறான முறையும் கூட. ஹிப்னாடிசம் என்பது ஒரு மனோதத்துவ சிகிச்சை முறை. மனநல மருத்துவர் தனது நோயாளியின் மனதை அறிந்து, அதற்கேற்ற சிகிச்சை ஹிப்னாடிசம் முறையை அளிப்பதற்கானது. சிலர் ஆல்பா நிலையை செல்ப்ஹிப்னாடிசம் சுயஹிப்னாடிசம் என்கின் றனர். இது தவறு. ஏனெனில் அறிவியல் பூர்வமாக பார்த்தால், ஆல்பாவின் நிலை 7முதல் 14 சைக்கிள், ஹிப்னாடிசத்தின் நிலை என்பது 0 முதல் 7 சைக்கிள், அதாவது தீட்டாவின் நிலை.\nஆல்பா நிலை வெறும் பயிற்சி கிடை யாது. ஆன்மிக வளர்ச்சிக்கும், தன்னை உணர்வதற்கும், நாம் ஏன் பிறந்தோம் உள் ளிட்ட சிக்கலான கேள்விகளுக்கும் தெளி வான முறையில் விடை பெறுவதற்கு உதவு வது.\n* சுய முன்னேற்றக் கட்டுரை எழுது பவர்கள், படிப்பவர்கள் சொல்வது என்ன வென்றால் இது போன்ற தியானங்களை பழகுவதால் சுய முன்னேற்றம் இருக்காது, போதும் என்ற மனதை உருவாக்கும் என் கிறார்கள். இது எந்த வகையில் உண்மை அது உண்மை தான். போதும் என்ற மனநிலை வந்தால் நமக்கு உழைக்கப் பிடிக்காது. முயற்சியும் செய்ய மாட்டோம். ஆனால் ஆல்பா நிலை தியானத்தில், ஆழ் மனது திறந்திருக்கும் போது, மனம் அமை தியடைந்த சூழ்நிலையில், நமது பொருள் ஆசைகள், கனவுகள், பொருள் சார்ந்த இலட் சிய���்கள் என்று எதை விரும்பினாலும் நிறை வேறும். இதை விட ஆழ்நிலையான தீட்டா, டெல்டா நிலைகளுக்கு நமது சித்தர்கள் சென் றார்கள். டெல்டா என்பது சமாதி நிலை, அவர்கள் ஆசை அற்றவர்கள். இந்த ஆல்ஃபா நிலையில் இருக்கும் போது, ஒரு தனி மனிதன் தனக்கு என்னென்ன தேவையோ அது குறித்து சிந்தித்தால், அது ஆழ்மனதில் தங்கி, நமக்கு அந்த இலக்கை அடைய பெருமளவில் உதவும். அதனால் இந்த தியானத்தில் போதும் என்ற மனதை உருவாக்குகிறோம் என்று கூற முடியாது. நான் என்னுடைய பயிற்சி வகுப்புகளை தொடங்கும்போது, கூட்டு தியானத்தை மேற் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறேன். இதனால் பல நன்மைகள் விளைந்திருக்கின்றன. * ஆல்பா மைண்ட் நிலை பற்றிய விழிப்புணர்வு இருக்கிறதா அது உண்மை தான். போதும் என்ற மனநிலை வந்தால் நமக்கு உழைக்கப் பிடிக்காது. முயற்சியும் செய்ய மாட்டோம். ஆனால் ஆல்பா நிலை தியானத்தில், ஆழ் மனது திறந்திருக்கும் போது, மனம் அமை தியடைந்த சூழ்நிலையில், நமது பொருள் ஆசைகள், கனவுகள், பொருள் சார்ந்த இலட் சியங்கள் என்று எதை விரும்பினாலும் நிறை வேறும். இதை விட ஆழ்நிலையான தீட்டா, டெல்டா நிலைகளுக்கு நமது சித்தர்கள் சென் றார்கள். டெல்டா என்பது சமாதி நிலை, அவர்கள் ஆசை அற்றவர்கள். இந்த ஆல்ஃபா நிலையில் இருக்கும் போது, ஒரு தனி மனிதன் தனக்கு என்னென்ன தேவையோ அது குறித்து சிந்தித்தால், அது ஆழ்மனதில் தங்கி, நமக்கு அந்த இலக்கை அடைய பெருமளவில் உதவும். அதனால் இந்த தியானத்தில் போதும் என்ற மனதை உருவாக்குகிறோம் என்று கூற முடியாது. நான் என்னுடைய பயிற்சி வகுப்புகளை தொடங்கும்போது, கூட்டு தியானத்தை மேற் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறேன். இதனால் பல நன்மைகள் விளைந்திருக்கின்றன. * ஆல்பா மைண்ட் நிலை பற்றிய விழிப்புணர்வு இருக்கிறதா எம் மாதிரியான விழிப்புணர்வு தேவை எம் மாதிரியான விழிப்புணர்வு தேவை விழிப்புணர்வு ஓரளவிற்கு வந்துள்ளது. பல பிரச்சினைகளால் பாதிக்கப்படும் நாம், அதற்குரிய தீர்வை நோக்கி, நமது தேடலைத் தொடருகிறோம். இதற்காக சில சாமியார் களிடமும், மந்திரவாதிகளிடமும் செல் கிறோ ம். ஆனால் இந்த முறையை விட, ஆல்பா தியானத்தை தொடர்ந்தோமானால், நாம் எங்கும் செல்லாமலே, நமக்குள் உள்ள சக்தி யை உணர்ந்து, சுயமாக சிந்திக்கத் தொடங்கி விடுவோம். இதற்குரிய சக்தி ஆல்பாவிற்கு உள்ளது. * ஆல்பா தியானம் எந்த வயதில் பின்பற்றலாம் விழிப்புணர்வு ஓரளவிற்கு வந்துள்ளது. பல பிரச்சினைகளால் பாதிக்கப்படும் நாம், அதற்குரிய தீர்வை நோக்கி, நமது தேடலைத் தொடருகிறோம். இதற்காக சில சாமியார் களிடமும், மந்திரவாதிகளிடமும் செல் கிறோ ம். ஆனால் இந்த முறையை விட, ஆல்பா தியானத்தை தொடர்ந்தோமானால், நாம் எங்கும் செல்லாமலே, நமக்குள் உள்ள சக்தி யை உணர்ந்து, சுயமாக சிந்திக்கத் தொடங்கி விடுவோம். இதற்குரிய சக்தி ஆல்பாவிற்கு உள்ளது. * ஆல்பா தியானம் எந்த வயதில் பின்பற்றலாம் நாம் தியானம் செய்யும் போது, குழந் தையை அருகில் அமர வைத்து, தியானம் செய்வதைக் கவனிக்கச் செய்யலாம். பத்து வயதாகும் போது, முறைப்படி கற்றுக் கொடுக் கலாம்.\n* ஆன்மிகம், மூட நம்பிக்கை, மதம் இம்மூன்றின் விளைவுகளிலிருந்து ஆல்பா எம்மாதிரியாக வேறுபடுகிறது ஆல்பா நிலை, எந்த மதக் கோட்பாடுகளுக் குள்ளும் வராது. மதம் சாராதது. கர்ம வினைகளின்படி தான் நாம் ஒரு குறிப்பிட்ட மதபின்னணியில் பிறக்கிறோம். மதம் என்பது ஒரு டிசிப்ளின். கோட்பாடு. எல்லா மதமும் நல்லனவற்றைத் தான் வலியுறுத்துகின்றன. மதம் மனிதனுக்கு சில சடங்கு, சம்பிரதா யங் களை மட்டுமே கற்பித்திருக்கின்றது. ஆனால் இப்படி தான் சிந்திக்கவேண்டும் என்று வலியு றுத்தவில்லை. பயிற்சி வகுப்புகள் எல்லாமே ஒரே நாள் தான். அது தான் எல்லோருக்கும் சவுகரியமாக இருக்கிறது. ஒரே நாளில் பல வகுப்புகள் எடுத்து, அவர்களையே இதற்கான செயல் முறையை, நடைமுறைப் படுத்த பயிற்சி அளித்து விடுகிறோம். ஒவ்வொரு துறைக்கும் அத்துறை சார்ந்த திறமைகள் வேண்டும். ஆன் மிகம் அப்படி அல்ல. இந்தத் துறையில் ஈடுபடுவது என்பது நான் எடுத்த முடிவு அல்ல. எனக்குள் இருக்கும் சக்தி எடுத்த முடிவு. நான் பல விட யங்களையும், அனுபவங் களையும், தியானத்தால் கற்றுக் கொண்டேன், தியானத்தால் பல விடயங்கள் நடந் தன. இதையே மற்றவர்களுக்கும் சொல் லிக் கொடுத்து அவர்கள் வாழ் க்கை யிலும் மாற்றம் கொண்டு வரலாம் என்ற எண்ணம் 2005-ல் வந்தது. ஏதோ ஒரு சக்தி என்னைப் பயன்ப டுத்திக் கொண்டி ருக்கிறது என்ற எண்ணம் ஏற்பட்டது. இப்போது ஏழுவிதமான பயிற்சிகள் கற்றுக் கொடுக்கின்றோம். ஆயிரக்கணக்கானோர் பயி ற்சி பெற்று பலன் அடை கின்றார்கள். இதற் காகத் தான் நான் பிறந்தேன் என்று எண் ணுகி றேன். மற்ற துறை��ளில் நான் ஈடுபட்ட போது இல்லாத திருப்தி, இந்தத் துறையில் தான் ஏற்பட்டுள்ளது. எனக்குள் மாறுபாடான எண்ணம் ஏற்படவில்லை. ஆன்மா, ஆன்மிகம் இரண்டிற்கும் ஆண், பெண் பேதமில்லை, என்னால் வீட்டையும், குடும்பத் தையும் பார்த்துக் கொண்டு, இதையும் பார்த்துக் கொள்வது என்பது மனதுக்கு நிறைவாக இருக்கிறது.\n* வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பும் விடயம் என்ன எனது வகுப்புகள், உரைகள், எழுத்துக்கள் மூலம் கூற விரும்பும் விடயம் இது தான், “”ஒவ்வொரு எண்ணமும் ஒரு சக்தி பெறு கிறது. அதனால் எண்ணங்களை செழுமைப் படுத்த வேண்டும். தவறான எண்ணங்களுக்கு இடமளிக்கக் கூடாது” என்பது தான்.\n2 thoughts on “ஆல்பா தியானம்”\nமிக அருமையான தெளிவான விளக்கங்கள்.எனக்கு மிகவும் பயனளிக்கும் -நன்றி\nஉடலில் உள்ள சக்கராஸ் மற்றும் மந்திரங்கள் (17)\nஎனது ஆன்மீக பயணம் (5)\nகாயத்ரி மஹா மந்திரம் (4)\nசுவாமி சிவானந்தரின் பொன்னுரைகள் (1)\nபஞ்ச பட்சி சாஸ்திரம் (2)\nபூஜியம் ஸ்ரீ சௌந்தரா முனிசுவாமி (2)\nஸ்ரீ சௌந்திர முனி சுவாமிகள் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraibbc.blogspot.com/2012/01/blog-post_1338.html", "date_download": "2018-05-24T10:02:18Z", "digest": "sha1:5BQZBQWVRMYM7LL7GQKTJPCL6ZJKNTCG", "length": 13121, "nlines": 124, "source_domain": "adiraibbc.blogspot.com", "title": "AdiraiBBC - Brave | Bold | Challenge: அதிரையில் தொடரும் நூதன திருட்டுகள்", "raw_content": "\nஅதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்\nஅதிரையில் தொடரும் நூதன திருட்டுகள்\nபதிப்பு அதிரைஅன்பு at 1/28/2012 08:50:00 PM 1 பின்னூட்டங்கள்\nகடந்த் சில வாரங்களாக அதிரையில் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டுதான் திருட்டுகள் இருக்கிறது. கடந்த வாரம் நெசவுத்தெருவில் திருட்டு போன பொருட்களை போலிசார் கண்டுபிடித்து கொடுத்தனர். இதற்கிடையில் நேற்று முன்தினம் ஈ.சி.ஆர் ரோட்டில் ஹவான் ஹோட்டலுக்கு அருகில் இருக்கும் கே.ஆர். நகைக்கடையில் சுமார் 25 லட்சம் மதிப்புமிக்க தங்கமும், வெள்ளியும் நூதனமுறையில் திருட்டு போனது. இந்த திருட்டை கண்டுபிடிப்பதற்காக கைரேகை நிபுணர்களும், காவல்துறையின் மோப்ப நாய் வரவழைக்ப்பட்டு திருடர்களை பிடிப்பதற்காக போலிஸ் வலைவிரித்துதேடுகிறது. தொடரும் திருட்டுக்களை தவிர்க்க மக்களும் கவனமாக இருக்க வேண்டும் என்று வேண்டுகோளும் கோரப்படுகிறது.\nஉங்கள் வீட்டின் அருகே சம்மதமில்லாத புதிய நபர்களின் நோட்டம் அதிகமாயிருந்தால் உங்கள் முஹல்லா ���ல்லது நண்பருக்கு தகவல் கொடுத்து அவர்களைப் பற்றி முழுவிபரம் தெரிந்துக்கொள்ளுங்கள்\nவீட்டின் அருகே சந்தேகம்படியாக வாகனங்கள் நிறுத்தியிருந்தாலோ, வாகனங்கள் உங்கள் ஏரியாவையே வலம் வந்துக்கொண்டிருந்தாலோ தகவல் உங்கள் நண்பர்களுக்கு தகவல் தெரிவித்து உடன் விசாரனை செய்யுங்கள்.\nஉங்கள் அருகாமையில் உள்ள வீடுகளை பூட்டிவிட்டு வெளியூர் சென்றிருக்கும் உங்கள் அண்டைவீட்டாரகள் அல்லது உறவினர்களின் வீட்டை ஒரு நோட்டமிடுங்கள் உடன் தகவல் வழங்குங்கள்.\nசம்மந்தமில்லாமல் வரும் தொலைபேசி, அலைபேசி அழைப்புகளுக்கு பதில் கொடுக்கவேண்டாம்.\nதிருட்டுகளை ஒழிக்க காவல்துறைக்கு நாமும் முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.\nஇருட்டாய் தெரியும் வீதியில் வெளிச்சம் கொடுங்கள் உங்கள் வீட்டு வாசல் விளக்குகளை எரியவிடுங்கள்.\nஇழந்தவனுக்கு தான் தெரியும் வேதனை.... அவனை கேட்டல் திருடுனுவன் கையை வெட்டனும் என்பான்.... இதை தான் இஸ்லாம் 1400 ஆண்டுகளுக்கு முன்பே சொல்லி விட்டது என்றால் அதை பற்றி சிந்திக்க மறுப்பான்.... சிந்திப்பவனுக்கு நல்வழி உண்டு....\nமார்க்க பிரச்சாரகரருக்கு - சம்சுல் இஸ்லாம் சங்கம் அவசர தடை ஏன்\nஇளம் வயதினரை விரும்பி கடிக்கும் கொசுக்கள்: ஆய்வில் புதிய தகவல்\nஸஹாபா விளக்கமும் அதன் அவசியமும்\nஅதிரையில் த.மு.மு.க வின் பொதுக்கூட்டம் ஏன்\nபுங்க மர விதையில் பயோ டீசல் : முஸ்லீம் மாணவிகள் சாதனை \nALM பள்ளியில் நடைபெற்ற இன்றைய (09/12/2011) ஜூம்ஆ.\n நாளை(12/7/12) தட்டி எழுப்ப வாரீர்...வாரீர்... வாரீர்...\nஉள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்துடன் சந்திப்பு\nஅதிரையில் நடத்திய பாப்புலர் ப்ரண்ட் நடத்திய தாவா ப...\nஅதிரையில் தொடரும் நூதன திருட்டுகள்\nஇமாம் ஷாஃபி பள்ளியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சிய...\nஇமாம் ஷாஃபி பள்ளியில் சிறப்பாக துவங்கிய அறிவியல் க...\nஇமாம் ஷாஃபி குடியரசுதின நிகழ்ச்சியில் பேர.பரக்கத்...\nஇமாம் ஷாஃபி பள்ளியில் நடைபெற்ற குடியரசுதின நிகழ்ச்...\nஅதிரையில் உள்ள குடியரசு தின விழா படங்கள்\nகாதிர் முகைதின் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி குடியரசுதின...\nகடற்கரைத் தெரு ஊராட்சி ஒன்றிய பள்ளியில் குடியரசு த...\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பி​ன் ( AAMF ) – பொ...\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் முக்கிய அறிவிப...\nதமிழக ஹஜ் பயணிகள் ஒதுக்கீடு 11 சதவீதம் அதிகரிப்பு\nநமதூரில் வரதட்சணை இல்லாத நபி வழித் திருமணம் \nஏரி, குளம் மாசுபடுவதை தடுக்க நடவடிக்கை தேவை\nஅதிரை சி.எம்.பி. லைனில் நேற்று(18/1/2012) தீ விபத்...\nஅதிரையில் நடைபெற்ற T N T J பொதுக்கூட்டம்.\nபாக்கிஸ்தானை சேர்ந்த உலகின் மிக இளவயதுMicrosoft ce...\nஅதிரையில் தஃவா பயிற்சி முகாம்\nஇளம் வயதிலே நிறைய பணம் சம்பாதிப்பதால் அதிகம் விளைவ...\nஹஜ் பயணம் செல்வோருக்கு மார்ச் 1-ந் தேதி முதல் விண்...\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் ( AAMF ) – லண...\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் ( AAMF ) அவச...\n27 வருடங்களாக பூர்த்தியடையாத இறைஇல்லம் சேதுபாவச்சத...\nஅய்டா நிர்வாகிகள் தேர்வு - 2012\nஸலஃபிகள் இதற்கு பதில் தருவார்களா \nமேடை அமர்வுகள் உலக அமைதியை உருவாக்கும் என்பதை அழகா...\nபழைய நிலைமைக்கு திரும்ப தயாராகும் துபாய் \nநெடுந்தூர ஓட்டப்பந்தயம்-சேர்மன் S.H.அஸ்லம் கொடி அச...\nஅதிரையில் TNTJ மார்க்க விளக்க பொதுக்கூட்டம்(17/1/2...\nசிறப்பாக துவங்கிய நெடுந்தூர ஓட்டப்பந்தயம்-சுடச்சுட...\nநாளை உலக அமைதிக்கான நெடுந்தூர ஓட்டப்போட்டி-2012 வ...\nஅதிரை பைத்துல்மால் ( ABM ) க்கு ஓர் வேண்டுகோள் \nடாக்டர்கள் ஸ்டிரைக் – அவசியமா \nS S L C தேர்வுகள் ஏப்ரல் மாதம் 4ம் தேதி துவங்குகி...\nபேரூராட்சிகள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் என்ன \nநிஹ்மதுகளில் எல்லாம் சிறப்பானதும் இஸ்லாத்தின் அந்த...\nதவ்ஹீத் கொள்கையை அழகாய் பேணுங்கள்\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் ( AAMF ) ’ ன் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilthottam.in/t38763-happy-birthday-to-18-10th-may", "date_download": "2018-05-24T09:51:36Z", "digest": "sha1:7EFTPMMMCTN4SFXE35RJPGGODLU5LHLP", "length": 53524, "nlines": 362, "source_domain": "www.tamilthottam.in", "title": "Happy birthday to ஹிஷாலீ (18) (10th may) வாருங்கள் வாழ்த்துவோம்!", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு\n» முக்கியமான மூன்று விஷயங்கள்\n» வாழும் வரை வாழ்க்கை.. வாழ்ந்து காட்டுவோம்..\n» உரைவேந்தர் ஔவை துரைசாமி நூல் ஆசிரியர் : பேராசிரியர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் நூல் ஆசிரியர் : பேராசிரியர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி \n» அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் குஜராத் மின் உற்பத்தி ஆலைக்கு எதிராக வழக்கு: விசாரணைக்கு ஏற்பு\n» வாவ் பாப்... பைனலுக்கு முன்��ேறியது சென்னை\n» ஒரே நாளில் 11 படங்களா: மன உளைச்சலில் பரத் படம் தள்ளிவைப்பு\n» ‘மெளக்லி’யின் அட்டகாசமான டிரெய்லர் வெளியீடு\n» நெட்ஃபிளிக்ஸுடன் இணைந்து படங்களைத் தயாரிக்கவுள்ள ஒபாமா\n» கொம்பன் போல கிராமத்து கமர்ஷியல் படம் இது: தேவராட்டம் படம் குறித்து தயாரிப்பாளர்\n» அசத்தல் சாதனைப் படைக்க சுரேஷ் ரெய்னாவுக்கு அரிய வாய்ப்பு\n» என்னுடைய கேப்டன் தான் சரியான முடிவை எடுப்பார் - மனம் திறந்த விராட் கோலி\n» 3,000 மக்கள்... தீவில் பிறந்த முதல் குழந்தை... 12 ஆண்டுகளுக்குப் பிறகு குஷியான மக்கள்\n» தியானம் செய்தால் நல்ல சிந்தனை\n» 24 மணி நேரத்தில் மழை வரும்\n» பெண் மாலுமிகளுக்கு அமைச்சர் வரவேற்பு\n» அரசு வீட்டை காலி செய்ய மறுப்பு: 2 வருடம் அவகாசம் கேட்கிறார் அகிலேஷ்\n» குமாரசாமி பதவியேற்பு; சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு\n» யார் இட்ட சாபம்: கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி\n» யார் இட்ட சாபம்: உஷா முத்துராமன்\n» யார் இட்ட சாபம்: சா. கா. பாரதி ராஜா\n» பிறந்த நாளை ஜென்ம நக்ஷத்திர நாளில் கொண்டாடுவதில் இவ்வளவு நன்மைகளா\n» இனி வழக்கம் போல் திருச்செந்தூரில் தங்கத்தேர் ஓடும்\n» வருகிறது லேட்டஸ்ட் ஸ்மார்ட் போன்\n» மீண்டும் சிந்தஸைசர் இசைப்புரட்சி\n» அழையா விருந்தினர்களை சமாளிப்பது எப்படி\n» குதிரைகள். - கவிதை\n» - கோடும் கோலமும் - கவிதை -\n» சுவிட்சர்லாந்தில் தமிழ் மொழித் தேர்வு\n» அணைகளில் நீர் இருப்பு குறைவாக இருப்பதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட சாத்தியமில்லை\n» செல்வ செழிப்பு மிக்க நாடு; இந்தியாவுக்கு 6வது இடம்\n» ரயில்களில் அக்., 2ம் தேதி அசைவ உணவுக்கு தடை\n» கடவுளைப் பூரணமாக நம்பு\n» 98,000 பேர் வரி கணக்கு தாக்கல்\n» 98,000 பேர் வரி கணக்கு தாக்கல்\n» பாகிஸ்தானியரிடம் லஞ்சம்: மத்திய உள்துறை அதிகாரி கைது\n» டெல்லியிடம் தோல்வி அடைந்து வெளியேறியது மும்பை\n» கணக்கு வாத்தியாருக்கு கணக்கே தெரியலை....\n» ஒரு வெளிப்படையான தேர்தல் அறிவிக்கை...\n» வர்த்தக போரை கைவிட அமெரிக்கா-சீனா ஒப்புதல்\n» தினமணி கவிதைமணி தந்த தலைப்பு யார் இட்ட சாபம்\n» வரும் 29-ம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்க வாய்ப்பு: இந்திய வானிலை மையம்\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nHappy birthday to ஹிஷாலீ (18) (10th may) வாருங்கள் வாழ்த்துவோம்\nதமிழ்த்தோட்டம் :: நட்புறவு சோலை :: வாருங்கள் வாழ்த்துவ��ம்\nHappy birthday to ஹிஷாலீ (18) (10th may) வாருங்கள் வாழ்த்துவோம்\nRe: Happy birthday to ஹிஷாலீ (18) (10th may) வாருங்கள் வாழ்த்துவோம்\nRe: Happy birthday to ஹிஷாலீ (18) (10th may) வாருங்கள் வாழ்த்துவோம்\nசொல்ல வார்த்தயே இல்லை அருண் உங்கள் வாழ்த்துக்கக்கும் பாடலுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் பல\nதிருப்பி வீடியோ பாடல் பதிய எனக்கு தெரியாது ஆனால் நீங்கள் பதிந்த வீடியோ பாடலை பார்த்து ஒரு கோடி சந்தோஷத்தில் மனம் பறந்தது. லேட்டா சொன்னாலும் லேட்டஷ்டா இருந்து நன்றி அருண்\nRe: Happy birthday to ஹிஷாலீ (18) (10th may) வாருங்கள் வாழ்த்துவோம்\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் சகோதரிக்கு\nLocation : நண்பர்கள் இதயம் .\nRe: Happy birthday to ஹிஷாலீ (18) (10th may) வாருங்கள் வாழ்த்துவோம்\nRe: Happy birthday to ஹிஷாலீ (18) (10th may) வாருங்கள் வாழ்த்துவோம்\nகலைநிலா wrote: பிறந்த நாள் வாழ்த்துக்கள் சகோதரிக்கு\nகவிதையுடன் வாழ்த்திய அண்ணாவிற்கு அன்பு நன்றிகள் பல\nஉன் செயல் இருக்கட்டும்...இந்த வரி போல் என்றுமே நானிருப்பேன் \nRe: Happy birthday to ஹிஷாலீ (18) (10th may) வாருங்கள் வாழ்த்துவோம்\nகவிதையுடன் வாழ்த்திய அண்ணாவிற்கு அன்பு நன்றிகள் பல\nஉன் செயல் இருக்கட்டும்...இந்த வரி போல் என்றுமே நானிருப்பேன் \nLocation : நண்பர்கள் இதயம் .\nRe: Happy birthday to ஹிஷாலீ (18) (10th may) வாருங்கள் வாழ்த்துவோம்\nRe: Happy birthday to ஹிஷாலீ (18) (10th may) வாருங்கள் வாழ்த்துவோம்\nசொல்ல வார்த்தயே இல்லை அருண் உங்கள் வாழ்த்துக்கக்கும் பாடலுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் பல\nதிருப்பி வீடியோ பாடல் பதிய எனக்கு தெரியாது ஆனால் நீங்கள் பதிந்த வீடியோ பாடலை பார்த்து ஒரு கோடி சந்தோஷத்தில் மனம் பறந்தது. லேட்டா சொன்னாலும் லேட்டஷ்டா இருந்து நன்றி அருண்\nRe: Happy birthday to ஹிஷாலீ (18) (10th may) வாருங்கள் வாழ்த்துவோம்\nRe: Happy birthday to ஹிஷாலீ (18) (10th may) வாருங்கள் வாழ்த்துவோம்\nRe: Happy birthday to ஹிஷாலீ (18) (10th may) வாருங்கள் வாழ்த்துவோம்\nhee சாரி ஹீ லேட் ஆஆ விஷ் பண்ணுறதுக்கு ....\nஇனிய இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஹீ ...எப்பவும் இதே போல சந்தோஷமா இருக்கோனும் ....\nஇந்தாங்கோ ஹீ பூ ...என்ற கையாள பரிச்ச பூ உங்களுக்காக ....\nசுவிஸ் பூவிலே பிறந்த நாள் வாழ்த்துக்கள் ....இந்த பூக்களின் அழகு போல உங்களது வாழ்வும் எப்போதும் இனிமையா அழகா பூக்கவேண்டும் ..[You must be registered and logged in to see this link.]\nRe: Happy birthday to ஹிஷாலீ (18) (10th may) வாருங்கள் வாழ்த்துவோம்\nஅய்யூ கீ மன்னிசிடுங்கோ ரொம்ப நாளாசி இமேஜ் ஆப்லோட் பண்ணி என் பூ தெரியல உங்களுக்கு .....\nஎப்படியாவது உங்களு���்கு வந்து சேர்த்து விடுவேன் ...\nRe: Happy birthday to ஹிஷாலீ (18) (10th may) வாருங்கள் வாழ்த்துவோம்\nRe: Happy birthday to ஹிஷாலீ (18) (10th may) வாருங்கள் வாழ்த்துவோம்\nதங்கை கலை wrote: hee சாரி ஹீ லேட் ஆஆ விஷ் பண்ணுறதுக்கு ....\nஇனிய இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஹீ ...எப்பவும் இதே போல சந்தோஷமா இருக்கோனும் ....\nஇந்தாங்கோ ஹீ பூ ...என்ற கையாள பரிச்ச பூ உங்களுக்காக ....\nசுவிஸ் பூவிலே பிறந்த நாள் வாழ்த்துக்கள் ....இந்த பூக்களின் அழகு போல உங்களது வாழ்வும் எப்போதும் இனிமையா அழகா பூக்கவேண்டும் ..[You must be registered and logged in to see this link.]\nஅதான் உங்களுக்கும் சேர்த்து அருண் சொல்லிவிட்டார்களே அது போதாதா\nஇட்ஸ் ஓகே கலை லேட்டா லேட்டஷ்டா சொன்னேங்களா சூப்பர்\nதங்கள் வாழ்த்துப் போல் சிறக்கம் நானும் இறைவனை வேண்டிக்கொள்கிறேன்\nRe: Happy birthday to ஹிஷாலீ (18) (10th may) வாருங்கள் வாழ்த்துவோம்\nகாலம் தாழ்த்திய எனது வாழ்த்தையும் ஏற்றுக்கொள்ளுங்கள் தங்கையே\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துகள்\nநாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்\nஇதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...\nநீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...\nதளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்\nRe: Happy birthday to ஹிஷாலீ (18) (10th may) வாருங்கள் வாழ்த்துவோம்\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote: காலம் தாழ்த்திய எனது வாழ்த்தையும் ஏற்றுக்கொள்ளுங்கள் தங்கையே\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துகள்\nRe: Happy birthday to ஹிஷாலீ (18) (10th may) வாருங்கள் வாழ்த்துவோம்\nதமிழ்த்தோட்டம் :: நட்புறவு சோலை :: வாருங்கள் வாழ்த்துவோம்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்து��ோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/search/label/%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2018-05-24T09:35:15Z", "digest": "sha1:QOGI6WXZWHAIAJSM5N65ET5726OJSY4D", "length": 50899, "nlines": 121, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "யது | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | காணொளிகள் | தொடர்புக்கு\n - உத்யோக பர்வம் பகுதி 149\nபதிவின் சுருக்கம் : யயாதியின் காலத்தில் அவனது மகன்களான யது மற்றும் பூரு குறித்து ஏற்பட்ட சிக்கலையும், பிரதீபனின் காலத்தில் தேவாபி, பாஹ்லீகன், சந்தனு ஆகியோருக்கு அரசாட்சியில் ஏற்பட்ட சிக்கலையும், தேவாபியின் அங்கப்பழுது, பாஹ்லீகன் தனது தாய்வழிப் பாட்டனின் நாட்டுக்குச் சென்றது, சந்தனு ஹஸ்தினாபுரத்தின் மன்னனானது ஆகியவற்றையும், தான் பார்வையற்றவனானதால் தனக்கு நாடு கிடைக்கவில்லை என்பதையும், பாண்டு எப்படி மன்னனானான் என்பதையும், பாதி நாட்டைப் பாண்டவர்களுக்குக் கொடுக்கும்படியும் கௌரவச் சபையில் வைத்து திருதராஷ்டி��ன் துரியோதனனிடம் சொன்னதாக யுதிஷ்டிரனிடம் கிருஷ்ணன் சொன்னது...\nவாசுதேவன் {கிருஷ்ணன் யுதிஷ்டிரனிடம்} சொன்னான், \"காந்தாரி இதைச் சொன்னதும், மனிதர்களின் ஆட்சியாளரான திருதராஷ்டிரர், ({சபையில்} கூடியிருந்த) ஏகாதிபதிகளுக்கு மத்தியில் துரியோதனனிடம் இவ்வார்த்தைகளைக் கூறினார். அவர் {திருதராஷ்டிரர்}, \"ஓ துரியோதனா, நான் சொல்வதைக் கேள். ஓ துரியோதனா, நான் சொல்வதைக் கேள். ஓ மகனே, நீ அருளப்பட்டிருப்பாயாக. உன் தந்தையிடம் ஏதாவது மரியாதை கொண்டிருந்தாயானால், அதைச் செய்வாயாக {நான் சொல்வதைக் கேட்பாயாக}.\nஉயிரினங்களுக்குத் தலைவனான சோமனே {சந்திரனே} குரு {கௌரவக்} குலத்தின் உண்மையான மூதாதையாக இருந்தான். சோமனின் வழித்தோன்றல்களில் ஆறாவதாக, நகுஷனின் மகனான யயாதி இருந்தான். யயாதி, ஐந்து அரசமுனிகளைத் தனது மகன்களாகக் கொண்டிருந்தான். அவர்களில் பெரும் சக்திமிக்கத் தலைவன் யதுவே மூத்தவனாகப் பிறந்தான். யதுவுக்கு இளையவனாக {அந்தச் சகோதரர்கள் ஐவரில் இளையவனாக}, விருஷபர்வனின் மகள் சர்மிஷ்டை, நமது குலத்தின் மூதாதையான புருவை ஈன்றெடுத்தாள்.\n பாரதர்களில் சிறந்தவனே {துரியோதனா}, யதுவோ தேவயானிக்குப் {தேவயானிக்கு யயாதிக்கும்} பிறந்தவன். எனவே அவன் {யது}, ஓ ஐயா, காவியர் என்றும் அழைக்கப்பட்டு வந்த சுக்ரனின் மகள் வயிற்று மகனாவான். பெரும் பலமும் ஆற்றலும் கொண்டவனான அந்த யாதவர்களின் மூதாதை {யது}, செருக்கு நிறைந்த தீய அறிவால் க்ஷத்திரியர்கள் அனைவரையும் அவமதித்தான். பலத்தின் செருக்கால் போதையுண்டிருந்த அவன் {யது}, தனது தந்தையின் கட்டளைகளுக்கும் கீழ்ப்படியவில்லை. போரில் வெல்லப்படமுடியாத அவன் {யது} தனது தந்தையையும், சகோதரனையும் அவமதித்தான். நாற்புறமும் கடலால் சூழப்பட்ட இந்தப் பூமியில், யது அதிகச் சக்திவாய்ந்தவனாக இருந்தான். அனைவரையும் அடக்கிய அவன் {யது}, யானையின் பெயரால் அழைக்கப்படும் இந்த நகரத்தில் {ஹஸ்தினாபுரத்தில்} தன்னை நிறுவி கொண்டான்.\nஅவனது {யதுவின்} தந்தையான நகுஷனின் மகன் யயாதி, அவனிடம் {யதுவிடம்} கோபம் கொண்டு, தனது மகனான அவனைச் {யதுவைச்} சபித்தான். ஓ காந்தாரியின் மகனே {துரியோதனா}, அவனை {யதுவை} நாட்டை விட்டே கூடத் துரத்தினான். கோபம் கொண்ட யயாதி, தங்கள் பலத்தில் செருக்குக் கொண்டு, தங்கள் அண்ணனுக்குக் கீழ்ப்படிந்திருந்த {யதுவின��} மற்ற தம்பிகளையும் சபித்தான். இப்படித் தனது மகன்களைச் சபித்த அந்த மன்னர்களில் சிறந்தவன் {யயாதி}, தன்னிடம் அடக்கமாகவும், கீழ்ப்படிந்தவனாகவும் நடந்து கொண்ட தன் இளைய மகன் பூருவைத் தனது அரியணையில் அமர்த்தினான். இப்படியே, மூத்த மகனைக் கடந்து, அவனுக்கு {யதுவிற்கு} நாட்டைக் கொடுக்காமல், முதியோரிடம் மரியாதையாக நடந்து கொள்ளும் இளைய மகன்கள் நாட்டை அடையலாம். {செருக்கு மிகுந்தவனாக இருந்தால், மூத்தவனாயிருந்தாலும் ஒருவன் நாட்டை அடைவதில்லை. இளையவர்களாக இருந்தாலும், பெரியோர்களிடம் மரியாதையாக நடந்து கொள்வதால் நாட்டை அடைகின்றனர்}.\nஇதைப் போலவே, அனைத்து அறங்களை அறிந்தவரும், எனது தந்தையின் பாட்டனுமான மன்னன் பிரதீபர், மூவுலகங்களிலும் கொண்டாடப்பட்டவராக இருந்தார். அறம் சார்ந்து தனது நாட்டை ஆண்டு வந்த அந்த மன்னர்களில் சிங்கத்திற்கு {பிரதீபருக்கு}, முப்பெரும் தேவர்களைப் போல, பெரும் புகழ்கொண்ட மூன்று மகன்கள் பிறந்தனர். அவர்களில் தேவாபி மூத்தவராகவும், அடுத்ததாகப் பாஹ்லீகரும், ஓ ஐயா {துரியோதனா}, எனது பாட்டனான பெரும் புத்திக்கூர்மை கொண்ட சந்தனு இளையவராகவும் இருந்தனர்.\nபெரும் சக்தி கொண்ட தேவாபி, அறம் சார்ந்தவராகவும், உண்மை நிறைந்த பேச்சு கொண்டவராகவும், எப்போதும் தனது தந்தைக்காகக் காத்திருப்பதில் {பணிசெய்வதில்} ஈடுபடுபவராகவும் இருந்தார். ஆனால் அந்த மன்னர்களில் சிறந்தவர் {தேவாபி} தோல் நோயைக் {குஷ்டரோகத்தைக்} கொண்டிருந்தார். நகரவாசிகள் மற்றும் நாட்டின் குடிமக்களிடம் பிரபலமாகவும், நல்லோரால் மதிக்கப்பட்டவராகவும், முதியோர் மற்றும் இளையோரால் அன்புடன் விரும்பப்படுபவராகவும் இருந்த தேவாபி, தயாள குணம் கொண்டவராகவும், உண்மையில் {சத்தியத்தில்} உறுதியான பற்றுடையவராகவும், அனைத்து உயிர்களின் நன்மையில் ஈடுபடுபவராகவும், தன் தந்தை {பிரதீபர்} மற்றும் அந்தணர்களின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிபவராகவும் இருந்தார்.\nஅவருடைய {தேவாபியின்} சகோதரர்களான பாஹ்லீகர் மற்றும் உயர் ஆன்ம சந்தனுவாலும் அன்போடு விரும்பப்படுபவராக அவர் {தேவாபி} இருந்தார். உண்மையில், அவருக்கும் {தேவாபிக்கும்}, அவரது உயர் ஆன்ம சகோதரர்களுக்கும் இடையில் இருந்த சகோதரப் பாசம் பெரியதாக இருந்தது. முதிர்ந்தவரும், மன்னர்களில் சிறந்தவருமான பிரதீப��், சாத்திரங்களில் சொல்லப்பட்டுள்ளபடி, தேவாபியை (அரியணையில்) நிறுவுவதற்கான ஏற்பாடுகளை உரிய நேரத்தில் செய்தார். உண்மையில், அத்தலைவன் பிரதீபர், அனைத்து மங்கல ஏற்பாடுகளையும் {சாமக்கிரிகளை} செய்தேவிட்டார்.\nஎனினும், அந்தணர்களாலும், நகரவாசிகள் மற்றும் நாட்டின் குடிமக்களில் முதிர்ந்தோராலும் தேவாபியின் முடிசூட்டுவிழா {பட்டாபிஷேகம்} தடுக்கப்பட்டது. தனது மகனின் முடிசூட்டுவிழா தடுக்கப்பட்டதைக் கேள்வியுற்ற முதிர்ந்த மன்னன் {பிரதீபர்}, கண்ணீரால் தடை செய்யப்பட்ட குரலுடன், தனது மகனுக்காக {தேவாபிக்காக} வருந்த ஆரம்பித்தார். இப்படியே தயாளராக, அறம்சார்ந்தவராக, உண்மைக்கு அர்ப்பணிப்புள்ளவராக, குடிமக்களால் விரும்பப்படுபவராக இருந்தும், தோல் நோயின் விளைவால், அவரது மரபுரிமையில் இருந்து தேவாபி ஒதுக்கப்பட்டார். மன்னர் பிரதீபர் தனது மூத்த மகனுக்கு முடிசூட்டும்போது, \"உறுப்புகள் ஒன்றில் கூடக் குறையுள்ள {அங்கப்பழுதுள்ள} மன்னனை தேவர்கள் அங்கீகரிப்பதில்லை\" என்பதை நினைத்தே, அந்த அந்தணர்களில் காளைகள் தடுத்தனர்.\nஉறுப்பு ஒன்றில் குறை கொண்டிருந்த தேவாபி, (தனது தந்தையான) மன்னன் {பிரதீபன்}, (தன்னை அரியணையில் நிறுவும்போது) தடுக்கப்பட்டதைக் கண்டு, அவரின் {பிரதீபரின்} நிமித்தமாகத் துக்கத்தை அடைந்து, காட்டுக்குள் ஓய்ந்து போனார். பாஹ்லீகரைப் பொறுத்தவரை, அவர், தனது (தந்தைவழி) நாட்டைக் கைவிட்டு, தனது தாய்மாமன் நாட்டில் வசித்தார். தனது தந்தையையும், தம்பியையும் கைவிட்ட அவர் {பாஹ்லீகர்}, பெரும் செல்வச் செழிப்புக் கொண்ட தனது தாய்வழிப் பாட்டனின் நாட்டை அடைந்தார். தனது தந்தையின் {பிரதீபரின்} மரணத்தை அடுத்து, ஓ இளவரசே {துரியோதனா}, பாஹ்லீகரின் அனுமதியுடன், உலகம் பரந்த புகழ் கொண்ட சந்தனு மன்னனாகி இந்த நாட்டை ஆண்டார்.\n பாரதா {துரியோதனா}, உறுப்பு ஒன்றில் குறையுள்ளவனாக இருந்ததால், நான் மூத்தவனாகவே இருந்தாலும், அறிவார்ந்த பாண்டுவால் நாட்டில் {அரசில்} இருந்து விலக்கபட்டேன். அதுவும், நீண்ட ஆலோசனைக்குப் பிறகே அப்படிச் செய்யப்பட்டது என்பதில் ஐயமில்லை. வயதில் என்னைவிட இளைவனாகவே இருந்தாலும், நாட்டை அடைந்த பாண்டு மன்னனானான். ஓ எதிரிகளைத் தண்டிப்பவனே {துரியோதனா}, அவனது {பாண்டுவின்} மரணத்தை அடுத்து, அவனது மகன்களுக்கே இந்த நாட��� {ஹஸ்தினாபுரம்} செல்ல வேண்டும். நானே நாட்டை அடையாத போது, நீ எப்படி அதை இச்சிக்கலாம் எதிரிகளைத் தண்டிப்பவனே {துரியோதனா}, அவனது {பாண்டுவின்} மரணத்தை அடுத்து, அவனது மகன்களுக்கே இந்த நாடு {ஹஸ்தினாபுரம்} செல்ல வேண்டும். நானே நாட்டை அடையாத போது, நீ எப்படி அதை இச்சிக்கலாம் பிறரின் உடைமையை நீ அடைய விரும்புகிறாய்.\nஉயர் ஆன்மா கொண்ட யுதிஷ்டிரன், மன்னனின் {பாண்டுவின்} மகனாவான். சட்டமுறைமைகளின்படி இந்நாடு அவனுடையதே {யுதிஷ்டிரனுடையதே}. பெருந்தன்மை மிக்க ஆன்மா கொண்ட அவனே {யுதிஷ்டிரனே} குரு குலத்தின் ஆட்சியாளனும் தலைவனுமாவான். அவன் {யுதிஷ்டிரன்}, உண்மைக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவனாகவும், தெளிந்த பார்வை கொண்டவனாகவும், நண்பர்களின் ஆலோசனைகளுக்குக் கீழ்ப்படிபவனாகவும், நேர்மையானவனாகவும், குடிமக்களால் விரும்பப்படுபவனாகவும், நலன் விரும்பிகள் அனைவருக்கும் அன்பானவனாகவும், தனது ஆசைகளுக்குத் தலைவனாகவும் {எஜமானனாகவும்}, நல்லோரல்லாத அனைவரையும் தண்டிப்பவனாகவும் இருக்கிறான். மன்னிக்கும் தன்மை {பொறுமை}, துறவு, சுயக்கட்டுப்பாடு, சாத்திர அறிவு, அனைத்து உயிர்களிடமும் கருணை, அறத்தின் விதிகளுக்குட்பட்டு ஆளும் திறன் ஆகிய அரசகுணங்ககள் அனைத்தும் யுதிஷ்டிரனிடம் இருக்கின்றன.\nநீயோ மன்னனின் மகனில்லை. மேலும், உனது உறவினர்களுக்கு எப்போதும் நீ பாவத்தையே செய்கிறாய். ஓ இழிந்தவனே {துரியோதனா}, சட்டப்படி பிறருக்குச் சொந்தமான இந்த நாட்டை உன்னால் எப்படி வெல்ல முடியும் இழிந்தவனே {துரியோதனா}, சட்டப்படி பிறருக்குச் சொந்தமான இந்த நாட்டை உன்னால் எப்படி வெல்ல முடியும் இந்த மயக்கத்தை விரட்டி, விலங்குகளுடனும் (விலங்குகளில் ஒரு பங்குடனும்) மற்றும் பிற உடைமைகளுடனும் கூடிய நாட்டில் பாதியைக் கொடுக்க வேண்டும். பிறகுதான், ஓ இந்த மயக்கத்தை விரட்டி, விலங்குகளுடனும் (விலங்குகளில் ஒரு பங்குடனும்) மற்றும் பிற உடைமைகளுடனும் கூடிய நாட்டில் பாதியைக் கொடுக்க வேண்டும். பிறகுதான், ஓ மன்னா {துரியோதனா}, நீ உனது தம்பிகளுடன் சில காலம் வாழ முடியும் [1]\" என்றார் {திருதராஷ்டிரர்}.\"\n[1] வேறு பதிப்புகளில், இந்த இடத்தில்: மீதம் உள்ள நாடு, நீயும் உன் தம்பிகளும் பிழைப்பதற்குப் போதுமானது என்று திருதராஷ்டிரன் சொல்லி முடிப்பதாக வருகிறது. கங்குலியில்: Then, O king, mayest thou hope to live for some time with thy younger brothers. என்று திருதராஷ்டிரன் சொல்லி முடிப்பதாகச் சொல்கிறார்.\nவகை உத்யோக பர்வம், சந்தனு, தேவாபி, பகவத்யாந பர்வம், பாஹ்லீகர், புரு, யது\n - உத்யோக பர்வம் பகுதி 120\nபதிவின் சுருக்கம் : யயாதி தன் மகள் மாதவிக்கு மீண்டும் சுயம்வரம் நடத்திய ; காட்டைத் தனது கணவனாகத் தேர்ந்தெடுத்த மாதவி, மான் போன்ற வாழ்வு முறையைத் தேர்ந்தெடுத்து கடும் நோன்பைப் பயில்வது; சொர்க்கத்தை அடைந்த யயாதி, அனைவரையும் அவமதித்தது; தேவர்கள் அனைவரும் யயாதியை மறந்து போனது...\nநாரதர் {துரியோதனனிடம்} சொன்னார், \"மன்னன் யயாதி, தனது மகளை {மாதவியை} மீண்டும் சுயம்வரத்தில் கொடுக்க விரும்பி, மலர்மாலைகளால் மேனி அலங்கரிக்கப்பட்ட தனது மகள் மாதவியைத் தேரில் அழைத்துக் கொண்டு, கங்கையும் யமுனையும் சங்கமிக்கும் இடத்தில் உள்ள ஒரு துறவில்லத்திற்குச் {ஆசிரமத்திற்குச்} சென்றான். புரு, யது ஆகிய இருவரும் தங்கள் தங்கையைத் {மாதவியைத்} தொடர்ந்து அந்தப் புனிதமான ஆசிரமத்திற்கு வந்தனர். அந்த இடத்தில், நாகர்கள், யக்ஷர்கள், மனிதர்கள், கந்தர்வர்கள், விலங்குகள், பறவைகள் ஆகியோரும், மலைகள், மரங்கள் மற்றும் காடுகளில் வசிப்போரும், குறிப்பிட்ட மாகாணத்தின் பல மக்களும் அந்த இடத்தின் பரந்த சபையில் கூடினர்.\nஅந்தத் துறவில்லத்தைச் சுற்றி இருந்த காடுகள் அனைத்தும் பிரம்மனை ஒத்திருக்கும் எண்ணற்ற முனிவர்களால் நிறைந்தது. கணவனைத் தேர்ந்தெடுக்கும் தருணம் வந்தபோது, அழகிய நிறம்படைத்த அந்தக் காரிகை {மாதவி}, அங்கே கூடியிருந்த மணமகன்கள் அனைவரையும் தாண்டிச் சென்று, காட்டையே தனது தலைவனாகத் தேர்ந்தெடுத்தாள். தனது தேரில் இருந்து இறங்கி, தன் நண்பர்கள் அனைவரையும் வணங்கிய யயாதியின் மகள் மாதவி, எப்போதும் புனிதமாக இருக்கும் காட்டுக்குள் நுழைந்து, தவத் துறவுகளுக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டாள்.\nபல்வேறு வகையான உண்ணா நோன்புகள் வழியாகவும், அறச் சடங்குகள் மற்றும் கடும் நோன்புகளாலும் தனது உடலை மெலியச் செய்த அவள் {மாதவி}, மானின் வாழ்வு முறையை ஏற்றுக் கொண்டாள். வைடூரியத்தின் முளைகளுக்கு ஒப்பானவைகளும், மெலிதானவையும், பசுமை நிறம் கொண்டவையும், துவர்ப்பும் இனிப்பும் கலந்த சுவையைக் கொண்டவையும், மெதுவானவையுமான புற்களை உண்டும், இனிமையான, தூய்மையான, குளிர்ந்���, தெளிந்த, மிக மேன்மையான புனித மலைகளில் உள்ள ஓடைகளின் நீரைப் பருகி வாழ்ந்து, சிங்கங்களும், புலிகளுமற்ற காடுகளில் மான்களுடன் உலாவி, காட்டுத் தீயற்ற பாலைவனங்களிலும், அடர்த்தியான காடுகளிலும் அலைந்த அந்தக் கன்னிகை {மாதவி}, ஒரு காட்டு மானின் வாழ்வை மேற்கொண்டு, பிரம்மச்சரிய தவங்களைப் பயின்று, பெரும் அறத் தகுதிகளை ஈட்டினாள்.\n(அதே வேளையில்), பல்லாயிரம் வருடங்கள் வாழ்ந்த மன்னன் யயாதி, தனக்கு முன் இருந்த மன்னர்களின் நடைமுறைகளின் படி, காலத்தின் தாக்கத்திற்கு உட்பட்டான் {இறந்தான்}. மனிதர்களில் முதன்மையானவர்களான புரு மற்றும் யது ஆகிய அவனது இரு மகன்களின் சந்ததிகள் பல்கிப் பெருகின. அதன் விளைவாக அந்த நகுஷனின் மகன் {யயாதி}, இவ்வுலகிலும் மறுவுலகிலும் பெரும் மரியாதையை வென்றான்.\n ஏகாதிபதி {துரியோதனா}, பெரும் முனிவரை ஒத்திருந்த மன்னன் யயாதி, சொர்க்கத்தில் வசித்து, பெரும் மதிப்புக்குரியவனாகி, அந்தப் பகுதிகளின் உயர்ந்த கனிகளை {பலன்களை} அனுபவித்தான். இப்படியே பெரும் மகிழ்ச்சியுடன் பல்லாயிரம் வருடங்கள் கடந்த பிறகு, ஒரு சந்தர்ப்பத்தில், பெரும் முனிவர்களுடனும், ஒப்பற்ற அரசமுனிகளுடன் மன்னன் யயாதி அமர்ந்திருந்த போது, மூடத்தனத்தாலும், அறியாமையாலும், செருக்காலும் தேவர்கள் மற்றும் முனிவர்கள் அனைவரையும், மற்றும் மனிதர்கள் அனைவரையும் அவன் {யயாதி} அவமதித்தான்.\nவலனைக் கொன்றவனும், தெய்வீகமானவனுமான சக்ரன் {இந்திரன்} உடனடியாக அவனது {யயாதியின்} இதயத்தைப் படித்துவிட்டான். அந்த அரச முனிகள் அவனிடம், \"சீ, சீச்சீ\" என்று சொன்னார்கள். நகுஷனின் மகனைக் {யயாதியைக்} கண்டவர்கள், \"யார் இவன் எந்த மன்னனின் மகன் இவன் எந்த மன்னனின் மகன் இவன் இவன் ஏன் சொர்க்கத்தில் இருக்கிறான் இவன் ஏன் சொர்க்கத்தில் இருக்கிறான் எந்தச் செயல்களின் மூலம் இவன் வெற்றியை அடைந்தான் எந்தச் செயல்களின் மூலம் இவன் வெற்றியை அடைந்தான் தவத் தகுதியை இவன் எங்கே ஈட்டினான் தவத் தகுதியை இவன் எங்கே ஈட்டினான் இவன் எதற்காக இங்கே {சொர்க்கத்தில்} அறியப்படுகிறான் இவன் எதற்காக இங்கே {சொர்க்கத்தில்} அறியப்படுகிறான் இவனை அறிந்தவர் யார்\" என்ற கேள்விகளைக் கேட்டனர்.\nஅந்த ஏகாதிபதியைக் {யயாதியைக்} குறித்து இவ்வாறு பேசிய அந்தச் சொர்க்கவாசிகள், தங்களுக்குள் ஒருவருக்கொருவர் மனிதர்களின் ஆட்சியாளனான யயாதியைக் குறித்த இந்தக் கேள்விகளைக் கேட்டனர். நூற்றுக்கணக்கான தெய்வீகத் தேரோட்டிகளும், தேவலோகத்தின் நூற்றுக்கணக்கான வாயில்காப்போரும், சொர்க்கத்தின் இருக்கைகளுக்குப் பொறுப்பானவர்களும் என அனைவரும் இப்படிக் கேட்கப்பட்ட போது, \"இவனை நாங்கள் அறியோம்\" என்றே சொன்னார்கள். அவர்கள் அனைவரின் மனங்களும் தற்காலிகமாக மறைக்கப்பட்டது. அதனால் யாராலும் அந்த மன்னனை {யயாதியை} அடையாளம் காண முடியவில்லை. பிறகு அந்த மன்னன் விரைவில் தனது சிறப்புகள் அனைத்தையும் இழந்து தன் பிரகாசத்தைத் தொலைத்தான்\" என்றார் {நாரதர்}.\nவகை உத்யோக பர்வம், பகவத்யாந பர்வம், புரு, மாதவி, யது, யயாதி\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாத��வன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்ப���ி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த ���ேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2018/03/21/%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-2-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%9F/", "date_download": "2018-05-24T10:08:40Z", "digest": "sha1:D5MWUQ7H26MRO6KPEMPI747PRQELGUP2", "length": 33629, "nlines": 193, "source_domain": "senthilvayal.com", "title": "எல்லோருக்கும் ஏற்ற 2 மணி டயட் | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nஎல்லோருக்கும் ஏற்ற 2 மணி டயட்\nவெஜிட்டேரியன், நான் வெஜிட்டேரியன், வீகன், பேலியோ, டீடாக்ஸ் என எத்தனையோ உணவுமுறை பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ‘2 மணி டயட்’ பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா\nஅது வேறொன்றும் இல்லை. 2 மணி நேரத்துக்கு ஒருமுறை உணவு உண்ணும் முறைதான் ‘2 மணி டயட்’. எடையைக் குறைக்க நினைப்பவர்கள், எடையை அதிகரிக்க விரும்புகிறவர்கள், குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணிகள், நோயாளிகள் என எல்லோருக்கும் ஏற்ற உணவுமுறை இது என்கிறார்கள் நவீன ஆராய்ச்சியாளர்களும்,\nமருத்துவர்களும். உணவியல் நிபுணர் கோமதி கௌதமனிடம் இது பற்றிக் கேட்டோம்…\n‘‘இந்தியாவில் ஊட்டச்சத்து மற்றும் ரத்தசோகையால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதில் சிறியவர்கள், பெண்கள், முதியவர்கள் என்று எந்த பாரபட்சமும் இல்லை. இதற்கு முக்கிய காரணம் சரியான உணவுகளை, சரியான நேரத்தில் உட்கொள்வதில்லை என்பதே.\nஅதிலும் 3 வேளை உண்பதால் மட்டுமே நாம் ஆரோக்கியமாக உள்ளோம் என்று நினைத்துவிடக் கூடாது. உணவை ஒவ்வொரு 2 மணி நேரத்துக்கு ஒருமுறை சாப்பிட்டால்தான் இது போன்ற குறைபாடுகளை நிவர்த்தி செய்து ஆரோக்கியமான உடல் நிலையைப் பெற முடியும்’’ என விவரிக்கிறார் கோமதி கௌதமன்.\n2 மணி நேரத்துக்கு ஒருமுறை ஏன் சாப்பிட வேண்டும்\n‘‘நமது உடலில் பெரும்பாலும் பல பிரச்னைகள் எழுவதற்கு காரணம் சீரற்ற உணவு பழக்க வழக்கங்கள்தான். 3 வேளை உணவு��ள் மட்டும் உடலுக்கு\nஆரோக்கியத்தை வழங்காது. நாம் சாப்பிடும் உணவானது 5 அல்லது 7 முறைகளாக பிரித்துச் சாப்பிட வேண்டும். அவ்வாறு பிரித்து சாப்பிடும்போது நமது உடலில் இருக்கும் செரிமான மண்டலம் நன்கு செயல்படும். இதனால் வயிறு சம்பந்தமான பிரச்னைகள் வராது. உடல்\nபசி இல்லாமல் இருக்கும் நிலைகளில் கூட இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை கட்டாயம் சாப்பிட வேண்டுமா\n‘‘நிச்சயம் இல்லை. பசியே இல்லாமல் சாப்பிடக் கூடாது, அதேபோல் பசி அதிகரிக்கும் வரை சாப்பிடாமல் இருக்கக் கூடாது. உணவுகளை சிறிது சிறிதாக எடுத்துக் கொள்வதால் நமது ஜீரண மண்டலம் ஒழுங்காக வேலை செய்யும்.\nஉதாரணமாக, எளிதில் ஜீரணமாகக் கூடிய பொருட்கள், ஆவியான உணவுப் பொருட்களை காலையில் சீக்கிரம் சாப்பிட்டால் அடுத்த இரண்டு மணி நேரத்தில் தானாகவே பசி எடுத்துவிடும். இதுபோன்ற கால அளவைக் கொண்டு கணக்கிட்டு சாப்பிட வேண்டும். இதனால் நோய் வராமல் தடுக்கலாம் மற்றும் தேவையற்ற உடல் எடை கூடுவது மற்றும் குறைவது போன்ற பிற பிரச்னைகள் வராமலும் தடுக்க முடியும்.’’\nஇந்த அவசர காலத்தில் இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை சாப்பிடுவது சாத்தியமானதா\n‘‘இது ஆரம்ப காலக்கட்டத்தில் கொஞ்சம் கடினமாக இருந்தாலும் 3 அல்லது 5 நாட்களுக்குள் பழகிவிடும். அதன் பிறகு ஒரே வேளையில் அதிகமான அளவு உணவை எடுத்துக் கொள்ள மாட்டார்கள். குமட்டல் வந்துவிடும். பிறகு தானாகவே பசிக்கும். ஆதலால், உணவு கட்டுப்பாடு இயல்பாக நமக்கு வந்துவிடும். உடலில் தேவையற்ற கொழுப்புகள் தங்காது, சீரான உடல் வலிமையுடன் இருக்கலாம்.’’\nசிறியவர்களுக்கும் இதுபோன்ற உணவு கட்டுப்பாடுகள் அவசியமா\n‘‘இன்றைய நிலையில் சிறியவர்களும் மிகுந்த எடையுடனும், எடை குறைவாகவும் காணப்படுகிறார்கள். சீரற்ற உணவு பழக்கம் மற்றும் துரித உணவுகளாலும் அவர்களின் உடல் எடை பிரச்னையால் பாதிக்கப்படுகிறது. மேலும் குழந்தைகள் விரும்பி சாப்பிடுகின்றனர் என்பதால் பதப்படுத்தப்பட்ட உணவுகளையும் கொடுக்கின்றனர்.\nஇது மிகவும் தவறானதாகும். எனவே, எடை அதிகமாக இருக்கக்கூடிய குழந்தைகளுக்கு காலையில் ஆவியால் வேகவைக்கப்பட்ட சிறிய அளவு உணவை சாப்பிட கொடுத்துவிட்டு. 2 மணி நேரம் கழித்து மினரல்ஸ், வைட்டமின் மற்றும் கொழுப்பற்ற புரதம் இருக்கும் உணவுப் பொருட்களை தர வே��்டும்.\nஅதேபோல் எடை குறைவாக இருக்கும் குழந்தைகளுக்கும் காலை உணவுக்குப் பிறகு கொழுப்பு அதிகம் கொண்ட தயிர், சீஸ், நெய் போன்ற பொருட்களைக் கொடுக்கலாம். இவ்வாறு அவர்களுக்கு குழந்தை பருவத்திலிருந்து பழகி வந்தால் உடலை நல்ல ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்வார்கள்.’’\nவயதானவர்களுக்கும் இந்த உணவு முறை ஏற்றதா\n‘‘வயதானவர்களும் இந்த முறையை கடைப்பிடிக்கலாம். காலையில் சீக்கிரம் சாப்பிட்ட பிறகு 11 மணி அளவில் மோர், எனர்ஜி பானங்கள் போன்றவைகளை எடுத்துக் கொள்ளலாம். உணவுக்குப் பிறகு மாலையில் புரதம் உள்ள சுண்டல், தானிய வகைகளைச் சாப்பிட வேண்டும். இரவு உணவுக்கு முன்பு பழங்கள் சாப்பிடுவது நல்லது.’’\nஎடையை குறைக்க விரும்புபவர்களுக்கும் இந்த உணவு முறை சிறந்ததா\n‘‘பொதுவாக உணவு குறைவாக சாப்பிட்டால் உடல் குறைந்து விடுமென்று பல பேர் சாப்பிடாமல் இருக்கிறார்கள், அது மிகவும் தவறானதாகும். சாப்பிடாமல் இருந்தால் எடையைக் குறைக்க முடியாது. எடை குறைக்க சரியான உணவு முறைப்பழக்கமே முக்கியமாகும். காலை உணவில் எளிதில் ஜீரணமாகக் கூடிய பொருட்களை சாப்பிட்டு 2 மணி நேரத்துக்குப் பிறகு பப்பாளி, கொய்யா, மாதுளை போன்ற பழங்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.\nபழச்சாறை விட பழங்களாக சாப்பிடுவது நல்லது. இதனால் நார்ச்சத்து கிடைக்கும். மதிய உணவில் கொழுப்பு இல்லாத புரதச்சத்து பொருட்கள் எடுத்துக் கொண்டு மாலையில் கிரீன் டீ, கொழுப்பு இல்லாத பானங்களைச் சாப்பிடலாம். இதுபோன்று தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எளிதில் எடையைக் குறைக்கலாம், அத்துடன் உடல் ஆரோக்கியத்துடனும் இருக்கலாம்.’’\nஎடையை அதிகரிக்க விரும்புவோர்கள் எந்த முறைகளில் எடுத்துக் கொள்ளலாம்\n‘‘உடல் எடை அதிகரிக்க வேண்டும் என்று சிலர் 3 வேளையும் அதிகமான அளவு உணவை எடுத்துக் கொள்வார்கள். ஆனால், அவர்களின் உடலுக்குத் தேவையான முழுச்சத்தும் அவை சென்றடையாது. பாதி சத்து மட்டுமே அவர்களுக்கு கிடைக்கும். எனவே, உணவில் அளவு கட்டுப்பாடு என்பது மிக முக்கியமானதாகும். அது எடை அதிகரிக்க விரும்புவோர்களும் கடைப்பிடிக்க வேண்டும். காலை உணவுக்குப் பிறகு ஆப்பிள், ஆரஞ்சு, வாழைப்பழம், மாம்பழச் சாறுகளை சாப்பிட்டு வந்தால் உடல் எடையை அதிகரிக்கலாம். மாலையில் தேநீருடன் கேக் போன்ற பொருட்களை சாப்பிடலாம்.��’\nகர்ப்பிணிகளும் இந்த முறையில் உணவை எடுத்துக் கொள்ளலாமா\n‘‘கர்ப்பிணிக்கு அதிக ஊட்டச்சத்து கிடைக்க வேண்டும் என்றால் ஒரே நேரத்தில் அதிகமான உணவை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தவறாக நினைக்கிறார்கள். இது தவறான அணுகுமுறை. இதுபோல சாப்பிடும்போது கர்ப்பிணிக்குதான் உடல் எடை அதிகரிக்குமே தவிர குழந்தையின் எடை அதிகரிக்காது. உதாரணமாக, காலை உணவையே இரண்டு அல்லது மூன்று முறைகளாக கூட பிரித்து சாப்பிடலாம். அவ்வாறு சாப்பிடும்போதுதான் குழந்தைகளுக்கு உணவின் சத்துக்கள் சென்றடையும். இதுதான் சரியான உணவியல் முறை. இதன் மூலம் கர்ப்பிணிகளுக்குத் தேவையற்ற உடல் எடையும் கூடாது.’’\nஒரு நாளுக்குத் தேவையான கலோரி அளவை இந்த உணவுமுறை நிறைவேற்றிவிடுமா\n‘‘ஒருவரின் எடை மற்றும் அவரின் உயரம் இரண்டையும் கணக்கிட்டே அவர்களுக்கு எவ்வளவு கலோரி கிடைக்க வேண்டும் என முடிவு செய்ய முடியும். உயரத்தை விட எடை அதிகமாக இருந்தால் இந்த 2 மணி நேர உணவுமுறையைக் கடைப்பிடிக்கலாம். எடை அதிகமாகாமல் எடையை அப்படியே வைக்க இது உதவும். அதேபோல யார் ஒருவர் 20 கிலோவுக்கு மேல் இருக்கிறாரோ, அவர் நாள் ஒன்றுக்கு 1,200 கலோரி எடுத்துக் கொண்டால்தான் அவர்களால் எடையை சரியாகப் பராமரிக்க முடியும்.’’\nவீட்டில் இருப்பவர்களுக்கும் இதுபோன்ற உணவுப்பழக்கம் அவசியமா\n‘‘கண்டிப்பாக… எல்லா தரப்பு மக்களும் இந்த உணவு முறையை கடைப்பிடிக்கலாம். பொதுவாக வீட்டிலிருப்பவர்கள் தான் நேரத்துக்கு சாப்பிடாமல் இருக்கின்றனர். இதனால் பலவித நோய்கள் அவர்களை வந்தடைகிறது. எனவே, அவரவர் தேவைக்கேற்றார் போல சிறிய மாற்றங்களுடன் உணவுகளை பிரித்து சாப்பிட்டால் மட்டுமே அதில் இருக்கும் முழுச்சத்தையும் பெற முடியும்.’’\nஎன்னென்ன நோய்கள் வராமல் இதன்மூலம் தடுக்க முடியும்\n‘‘மூன்று வேளை உணவு சாப்பிட்டு உடல் ஆரோக்கியம் பெறுவதைக் காட்டிலும், இதுபோல் 2 மணி நேரத்துக்கு ஒருமுறை சாப்பிடுவதால், உடல் ஆரோக்கியம் பெறுவதுடன் தேவையற்ற கொழுப்புகளையும் உடலிலிருந்து நீக்குகிறது. செரிமான மண்டலத்தை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது. மேலும் சர்க்கரை நோய், அல்சர், தைராய்டு, ஹார்மோன் சம்பந்தமான பிரச்னைகளையும் தவிர்க்க முடியும்.\nபெரும்பாலும் நமக்கு உடல் சம்பந்தமான பிரச்னைகள் அடிக்கடி வருவதன் காரண��், உணவை சரியாக உட்கொள்ளாமல் இருப்பதுதான். எனவே, உணவில் அக்கறை என்பது மிகவும் முக்கியமானதாகும். உணவின் அளவை விட அதன் தரத்தைப் பார்த்து உண்பதுதான் எப்போதும் சாலச் சிறந்தது. குறைந்த அளவு உணவிலும் அதிகச்சத்து நிறைந்து இருந்தால் அது நமது உடலுக்கு வலுசேர்க்கும் மற்றும் எளிதில் ஜீரணமாகும்.’’\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nஃபாஸ்ட் ஃபுட் சாப்பிடக் கூடாதுன்னு சொல்றது ஏன் தெரியுமா\nமன அழுத்த மருந்துகளால் நிஜமாகவே பலன் உண்டா\nகர்நாடகா ரிசல்ட் – மனம் மாறிய மோடி\nமலர்’ எடப்பாடி… ‘முள்’ பன்னீர்\nஉள்ளுக்குள்ள இருப்பது பல ரூபங்கள்” – ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது” – ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது – ஆய்வு முடிவு தரும் ஷாக்\nபாடி பாசிடிவிட்டி vs. பருமன்: ஏற்றுக்கொள்வதா மூடத்தனமா\nவீட்டுக் கடன் இ.எம்.ஐ… சுலபமாக நிர்வகிப்பது எப்படி\nஎத்தனை மணி நேரம் விழித்திருக்கலாம்\nஆன்லைன் ஃபைனான்ஷியல் மோசடிகள்… சிக்காமல் தப்பிப்பது எப்படி\nசெஞ்சுரி போட சில வழிகள்\n அது”க்கும் இருக்கு “டைம் டேபிள்”\nஆண்கள் செய்யும் இந்த 5 தவறால் தான் ….பெண்கள்” திரும்பி கூட பார்க்காம போறாங்க…\n\" – தினகரன் ஆதரவாளர்கள்\nகோடை கொண்டாட்டத்தை குதூகலமாக்க கனவு தேசத்தில் கால் பதிக்கலாமா\nஈரக்கையால் மின் சாதனங்களை தொடக்கூடாது ஏன்…\nவேலைக்குச் செல்லும் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களும் தீர்வுகளும்\n – இந்த 6 வழிகளை பின்பற்றுங்கள்\nமாசில்லா முகம் – பாசிப்பருப்பு தினம்.\nஉடலில் உள்ள கெட்ட கொழுப்பினை கரைக்க நீங்கள் அவசியம் சேர்க்கவேண்டியது இது தான் \nநடங்க, நடங்க.. நடந்துகிட்டே இருங்க- உடல் ஆரோக்கியத்தை உறுதி செய்யும் வாக்கிங்\nடிடர்ஜெண்ட் வாங்கும்போது எப்பவாவது இந்த லேபிளை பார்த்திருக்கீங்களா\nஅலுவல் மேஜை அழகாக வரவேற்க வேண்டுமா\nகலைக்கச் சொல்லும் ரஜினி… கடுப்பில் எடப்பாடி\nகட்டிப்பிடிக்கணும்னு ஆசை இருந்தா மட்டும் போதுமா… எப்படி கரெக்டா கட்டிப்புடிக்கணும்னு தெரியுமா\nசசி குடும்பம் டமால்–நக்கீரன் 14.5.2018\nஎடபாடியை மிரட்டும் மோடி–நக்கீரன் 13.5.2018\nமேபோகிராம்’ எடுக்க ஏற்ற வயது\nதொடர் வருமானம்… டிவிடெண்ட் Vs எஸ்.டபிள்யூ.பி எது பெஸ்ட்\nவினைகள் தீர்க்கும் வேலவன் தரிசனம்\n« பிப் ஏப் »\nமாத வாரியாக பதிவு���ளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dondu.blogspot.com/2008/03/blog-post_9885.html", "date_download": "2018-05-24T09:41:55Z", "digest": "sha1:SUNUWOWXTDQAFTDO2E7BC3M5IPJNNVJE", "length": 55199, "nlines": 336, "source_domain": "dondu.blogspot.com", "title": "Dondus dos and donts: இதெல்லாம் நியாயமா ஜெயமோகன்?", "raw_content": "\nடோண்டுவாகிய நான் வாழ்வில் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பது பற்றி நானே முட்டி, மோதித் தெரிந்துக் கொண்டதைப் பற்றி உங்களிடம் கூற ஆசைப்படுகிறேன். புதிதாக மற்றவரிடமிருந்து கற்கவும் ஆசை.\nசில ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு குறு நாவல் படித்தேன். ஆசிரியர் பெயரைக் கவனிக்கவில்லை. அது போலவே நாவலின் தலைப்பையும் கவனிக்கவில்லை. ஆனால் பிளாட் மட்டும் பசுமரத்தாணி போல மனதில் பதிந்து அதில் பல நாட்கள் தூக்கம் தொலைத்தேன். அதன் பிளாட் பின்வருமாறு.\nகதாநாயகனின் தாய் ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேல் மனம் பேதலிக்கிறாள். அதற்கு ஒரு சோக பின்னணி உண்டு. திருவாங்கூர் மன்னர் (ரவிவர்மாவோ ஸ்வாதி திருநாளோ) தனக்கு எதிராக சதி செய்த பல உயர்குலத்தவரை கழுவேற்றி, அவர்களது மனைவிகளை செம்படவர்களுக்கு தர அந்த குல ஸ்த்ரீக்கள் தற்கொலை செய்ய, அந்த வம்சத்து பெண்கள் ஒரு குறிப்பிட்ட வயதில் மனம் பேதலிக்க என கதை போகிறது.\nஇது இரா. முருகன் அவர்கள் எழுதியது என பலகாலம் நினைத்து கொண்டிருந்தேன். பிறகு அவரிடமே இது பற்றி கேட்டபோது இது ஜெயமோகன் அவர்கள் வேறு பெயரில் எழுதியது என்றார். ஆக அது ஒன்றுதான் நான் படித்த ஒரே ஜெயமோகன் புத்தகம். மற்றப்படி அவரைப் பற்றி பல செய்திகள், பல வம்புகள். ஜெயமோகன் அவர்களுக்கு மின்னஞ்சலிட்டு அது பற்றி கேட்க, அவர் அக்கதையின் தலைப்பு அம்மன் மரம் என்றும், அதை தன் அண்ணாவின் பெயரில் எழுதினதாகவும் கூறினார்.\nதிடீரென ஒரு நாள் எதேச்சையாக அவரது வலைப்பூவை பார்க்க நேர்ந்தது. அடேங்கப்பா, மனிதர் என்னமாதிரி எழுதுகிறார் ஃபிரெஞ்சு எழுத்தாளர் ஃப்ரான்ஸ்வா கவன்னா (François Cavanna) எனது அபிமான எழுத்தாளர். மனிதரிடம் ஃபிரெஞ்சு மொழி அப்படி விளையாடும். அதே ஆளுமையை ஜெயமோகனின் தமிழில் பார்க்கிறேன். பல சுவைகளில் எழுதுகிறார். அவற்றில் என்னைக் கவர்ந்தது நகைச்சுவையே. அதற்கெனவே தனி லேபல் வேறு வைத்திருக்கிறார். அதிலிருந்து நான் ரசித்தவற்றைத் தேர்ந்தெடுத்துத் தருவதுதான் இப்பதிவு. சும்மா சொல்லப்படாது. தேர்ந்தெடுப்பத��ல் எதை எடுக்க எதை விட என்று நான் திண்டாடியது நிஜம். எல்லாவற்றையும் எடுக்க ஆசைதான், ஆனால் அது நடக்கும் காரியமா ஃபிரெஞ்சு எழுத்தாளர் ஃப்ரான்ஸ்வா கவன்னா (François Cavanna) எனது அபிமான எழுத்தாளர். மனிதரிடம் ஃபிரெஞ்சு மொழி அப்படி விளையாடும். அதே ஆளுமையை ஜெயமோகனின் தமிழில் பார்க்கிறேன். பல சுவைகளில் எழுதுகிறார். அவற்றில் என்னைக் கவர்ந்தது நகைச்சுவையே. அதற்கெனவே தனி லேபல் வேறு வைத்திருக்கிறார். அதிலிருந்து நான் ரசித்தவற்றைத் தேர்ந்தெடுத்துத் தருவதுதான் இப்பதிவு. சும்மா சொல்லப்படாது. தேர்ந்தெடுப்பதில் எதை எடுக்க எதை விட என்று நான் திண்டாடியது நிஜம். எல்லாவற்றையும் எடுக்க ஆசைதான், ஆனால் அது நடக்கும் காரியமா எது எப்படியானாலும் இம்மாதிரி பல சாய்ஸ்கள் கொடுத்து என்னை அலைய விட்டீர்களே, இதெல்லாம் நியாயமா ஜெயமோகன்\n1. தமிழாசான் ஏசுஞானமரியதாசன் யாப்பிலக்கணம் சொல்லித் தந்த முறை\n//தமிழய்யா ஏசுஞானமரியதாசன் அவர்கள் இடைவேளையில் மோதகம் தின்று டீ குடித்துவிட்டு புன்னகையுடன் வகுப்புக்கு வந்து சாக்குக்கட்டியால் கரும்பலகையில் “யாப்பு” என்று எழுதி அடிக்கோடிட்டதுமே சிரிப்பு ஆரம்பம். எங்கள் பள்ளியில் இயல்பாகப் புழங்கி வந்த ஒரு சொல்லுக்கும் அதற்கும் அரைக்கணமே வேறுபாடு.\n“லேய் என்னலே சிரிப்பு, மயிராண்டி. செருப்பால அடிச்சி தோல உரிச்சிருவேன்.சிரிப்பு… சிரிக்கப்பட்ட மோரைகளை பாரு…ஏலே உனக்க அம்மைக்க ஆமக்கன் இஞ்ச துணியில்லாம நிக்கானேலே வாய மூடுங்கலேநாறப்பயக்கலே… வெவரமும் கூறும்கெட்ட இந்த ஊருல என்னைய வேலைக்குப்போட்ட தாயளிய மொதல்ல போயி மண்டையில அடிக்கணும்…காலையில எந்திரிச்சு வந்திருதானுக வாயையும் களுவாம…” என்று ஏசுஞானமரியதாசன் முன்னுரைவழங்கிவிட்டு நேராக பாடத்திற்குள் புகுந்தார்.\n“ஓரோ பயக்களும் கண்டிப்பாட்டு யாப்பு அறிஞ்சிருக்கணும்…” என்றார் ஏசுஞானமரியதாசன். “ஓம் சார்” என்றான் தங்கச்சன். “என்னலே ஓமு” என்றான் தங்கச்சன். “என்னலே ஓமு” “சார் சொன்னது உள்ளதாக்கும்” ஏசுஞானமரியதாசன் தலைசரித்து அவனைப்பார்த்தபின் “என்னத்துக்கு” “சார் சொன்னது உள்ளதாக்கும்” ஏசுஞானமரியதாசன் தலைசரித்து அவனைப்பார்த்தபின் “என்னத்துக்கு” “நாளைய தலைமுறைக்கு சார்” “நாளைய தலைமுறைக்கு சார்” தங்கச்சன் எஸ்எ·ப்ஐ உறு��்பினர். சகாவு ஹேமச்சந்திரன் நாயராலேயே பெயர்சொல்லி அழைக்கபப்படும் தகுதி கொண்டவன். “இரிடே தங்கச்சா…அப்பம் சங்கதி அதாக்கும். நாளைய தலைமுறையை உருவாக்குததுக்கு யாப்பு அத்தியாவிசியமாக்கும்.கேட்டுதால மயிராண்டிமாரே…இருந்து பாக்கானுக பாரு…இவனுக கண்ணைக்கண்டாலே எனக்கு ஒருமாதிரி கேறிவருதே…”\nஅடுத்த சொல்லாக “அசை” என்று எழுதியதுமே நான் அதை என் நோட்டில் அவசரமாக எழுதினேன். “…ஆகா எளுதிப்போட்டாம்லே…கரடிக்க மகன் எளுதிப்போட்டாம்லே..என்னலே எளுதினே… ” “அசை” “அசைண்ணா என்னலே அர்த்தம்” “அசை” “அசைண்ணா என்னலே அர்த்தம்” “துணிகாயப்போடுத கயிறு சார்” “அய்யட, உடுத்தா வேட்டி கிளிச்சா கௌபீனம்னு சொல்லுத மாதிரி…. வந்து சேருதானுக…ஏல மலையாளத்து மயிரான்லாம் வந்து தமிளு படிக்கல்லேண்ணு இஞ்ச எவன்லே கேட்டான்” “துணிகாயப்போடுத கயிறு சார்” “அய்யட, உடுத்தா வேட்டி கிளிச்சா கௌபீனம்னு சொல்லுத மாதிரி…. வந்து சேருதானுக…ஏல மலையாளத்து மயிரான்லாம் வந்து தமிளு படிக்கல்லேண்ணு இஞ்ச எவன்லே கேட்டான் இங்கிணயுள்ளவன் படிச்ச தமிளுக்கே நாடு நாறிட்டு கெடக்கு… ஏலே அசைண்ணா….”\n“மாடு அச போடுகது சார்” என்றான் ஸ்டீபன். வகுப்பில் ஆழ்ந்த அமைதி நிலவியது. ஏசுஞானமரியதாசன் ஸ்டீபனை உற்றுபார்த்து சில நிமிடங்கள் நின்ற பின் மென்மையான குரலில் “லே மக்கா, உனக்க அப்பன் ஞானதாஸ¤ கள்ளுக்கடையிலவடைண்ணு நெனைச்சு வேதக்கண்ணுக்க மூக்குபொடிக்குப்பிய எடுத்துக் கடிச்சவனாக்கும். நீ அதைச் சொல்லல்லேண்ணாத்தான் நான் நிண்ணு பாக்கணும். வித்தில உள்ளதுல்லா கொத்துல நிக்கும்…” பெருமூச்சுவிட்டு “ஆரும் தோக்குக்கு உள்ள கேறி வெடி வைச்ச வேண்டாம். பூர்வஜென்ம பாவத்தினாலே ஒருத்தன் இஞ்ச கெடந்து மூச்சறுக்குத எளவ கேட்டு மனசிலாக்கிப் படிச்சாப்போரும்…” என்றபின் “அசைண்ணா வார்த்தைக்க ஒரு துண்டாக்கும்.இப்பம் இந்த ஆயிரங்காலட்டய நாம நாலஞ்சா வெட்டினாக்க ஓரோ துண்டும் ஒத்தைக்கு ஊர்ந்து போவும்லலே, அதைமாதிரி ஒரு வார்த்தைய நாம வெட்டினாக்கதனியாட்டுபோற துண்டுகளாக்கும் அசைண்ணு சொல்லுதது…”\nஎனக்கு பளீரென்று மின்னியது. ஏசுஞானமரியதாசன் “… ஆனா போற போக்குல பீடிக்கடையில தடம் போயில நறுக்குதது மாதிரி போட்டு வெட்டப்பிடாது. அதுக்கொரு கணக்கு இருக்கு. அந்தக் கணக்கயெல்���ாம் அந்தக்காலத்திலசோலிமயிருகெட்ட பண்டிதனுங்க தேமா புளிமாண்ணு வாயி புளிச்சா மாங்கா புளிச்சாண்ணு தெரியாம எளுதி வச்சிருக்கானுக. அத இப்பம் உங்ககிட்ட சொன்னா அதவச்சுகிட்டு புதிசாட்டு நாலஞ்சு கெட்டவார்த்தைய உருட்டி வைப்பிய…அதனால நான் ஒரு கணக்காட்டு சொல்லுதேன்…லே சாம்ராஜு அங்க என்னலே முளிக்கே…முளி செரியில்லியே..”\nசட்டென்று ஒரே வகுப்பில் பாடல்களை அசைபிரிக்கும் கணக்கை இலகுவாகச் சொல்லிக் கொடுத்துவிட்டார் ஏசுஞானமரியதாசன். அந்த ஒரு மணிநேரத்தில் கற்ற கணக்கு இந்தநாள் வரை செய்யுட்களைப் படிப்பதற்கு கை கொடுக்கிறது. யாப்பை முதலில் அசைபிரிக்கக் கற்றுக்கொடுத்தபடி தொடங்கவேண்டும் என்பது பழைய கவிராய மரபின் வழிமுறை. அசைபிரிக்கத் தெரிந்ததுமே பழந்தமிழ்பாடல்கள் பிசுக்கு நீக்கப்பட்ட கண்ணாடி வழியாகத் தெரிவதுபோலத் தெளிவடைகின்றன.கண்ணில் பட்ட அனைத்துச் சொற்சேர்க்கைகளையும் பாடல்களையும் அசைபிரிக்க ஆரம்பித்தோம். ‘ஐந்து கரத்தனை யானைமுகத்தனை’ முதல் ‘சும்மா இருந்தா அம்மைதாலி அறுப்பேன்..’ போன்ற நாட்டுப்புற இலக்கியங்கள் வரை//.\nநாட்டியப் \"பேர்வழி\" பத்மினியைப் பற்றி:\n//(சைதன்யாவிடம்) நான் நிதானமாக விளக்கினேன் ”நீ இப்ப பெரிய பொண்ணுல்ல பெரிய பொண்ணுங்கல்லாம் ஸ்டைலா, ஒருமாதிரி பந்தாவா நடந்துவரணும்.. சினிமால வாறதுமாதிரி…”\n”போப்பா. அதுக்குண்ணு நாட்டியப்பேர்வழி மாதிரி கைல சொப்பு வச்சுக்கிட்டு ஆட்டிட்டே வரணுமா” என்று சொல்லி தொற்றி ஜன்னல்மேல் ஏற நான் அவளைப்பிடித்து உட்காரவைத்து விசாரிக்கத்தலைப்பட்டேன். ”அதென்னதுடீ நாட்டியப்பேர்வழி” என்று சொல்லி தொற்றி ஜன்னல்மேல் ஏற நான் அவளைப்பிடித்து உட்காரவைத்து விசாரிக்கத்தலைப்பட்டேன். ”அதென்னதுடீ நாட்டியப்பேர்வழி\n”அஜிதான் சொன்னான்….அந்த மாமிக்கு அப்டி ஒரு பேரு உண்டுண்ணுட்டு” ”எந்தமாமி” ”புருவத்திலே கசவு ஒட்டி வச்சுகிட்டு அதை ஆட்டி ஆட்டி கண்ணெமைய இப்டி படபடாண்ணு மூடிமூடி பேசுவாங்களே” ”புருவத்திலே கசவு ஒட்டி வச்சுகிட்டு அதை ஆட்டி ஆட்டி கண்ணெமைய இப்டி படபடாண்ணு மூடிமூடி பேசுவாங்களே வாயி கூட சின்னதா டப்பி மாதிரி இருக்குமே…”\n” அவள் கண்களை நாகப்பழம் போல உருட்டி ” மூஞ்சியிலே செவப்பா பெயிண்டு அடிச்சிருப்பாங்களே மூக்குத்தியும் போட்டிருப்பாங்க…தோளை இப்டி பயில்வான் மாதிரி தூக்கிட்டு நடப்பாங்க…” சைதன்யா செய்யுள் தெரியாமல் பெஞ்சுமேலேறி நிற்க நேரிட்ட முகபாவனைகளைக் காட்டி சட்டென்று தெளிந்து ”ஆ மூக்குத்தியும் போட்டிருப்பாங்க…தோளை இப்டி பயில்வான் மாதிரி தூக்கிட்டு நடப்பாங்க…” சைதன்யா செய்யுள் தெரியாமல் பெஞ்சுமேலேறி நிற்க நேரிட்ட முகபாவனைகளைக் காட்டி சட்டென்று தெளிந்து ”ஆ அவுங்க பத்துமணிக்கு…இல்ல..அவங்க பேரு வந்து பத்துமணி…இல்ல அது அஜி சொல்றது. அவுங்கே…–”\nநாட்டியப்பேரொளி பத்மினி என்னுடைய அப்பாவின் கனவுக்கன்னியாக இருந்திருக்கிறார்கள் என்று அவரது பாலியநண்பர் நாராயணன் போற்றி சொன்னார். அப்பாவுக்கு நாயர் ஸ்திரீகளை மட்டுமே கனவுக்கன்னிகளாக ஏற்க முடியும். பத்மினிக்குப் பின்னால் அவர் கனவு காண்பது குறைந்துவிட்டாலும் ஒரே ஒருமுறை அப்பு அண்ணனிடம் அம்பிகா படத்தைக் காட்டி ”ஆருடே இது” என்று கேட்டார். நாயர்தான் என்றும் உறுதிசெய்துகொண்டார்.\nஆகவே நான் பள்ளி நாட்களிலேயே பத்மினியை ஒரு சித்தி அந்தஸ்து கொடுத்துத்தான் வைத்திருந்தேன். கறுப்புவெள்ளைப் படமொன்றில் அவர்களின் குட்டைப்பாவாடை குடையாகச் சுழன்றெழுந்தபோது தலைகுனிந்து மேப்புறத்து பகவதியிடம் மனமுருகி பிரார்த்தனை செய்தேன்.’நீலவண்ண கண்ணா வாடா’ என்று அவர்கள், பக்கத்துவீட்டிலிருந்து தூக்கிக் கொண்டுவரப்பட்டமையால் திருதிருவென விழிக்கும் குண்டுக் குழந்தையை கொஞ்சியபடி, பாடும் பாட்டைப் பார்த்து மனமுருகியும் இருக்கிறேன்.\nஅப்படியானால் சைதன்யாவுக்கு பாட்டி முறைதானே”..அப்டில்லாம் சொல்லப்பிடாது…அவுங்கள பத்மினிப் பாட்டீண்ணுதான் சொல்லணும்… என்ன”..அப்டில்லாம் சொல்லப்பிடாது…அவுங்கள பத்மினிப் பாட்டீண்ணுதான் சொல்லணும்… என்ன” .”அப்ப நாட்டியப்பேர்வழிண்ணு அஜி சொல்றான்” .”அப்ப நாட்டியப்பேர்வழிண்ணு அஜி சொல்றான்” என்று புருவத்தைச் சுளித்தாள். பொறுமையை சேமித்து ”அப்டீல்லாம் சொல்லப்படாது பாப்பா. அவங்க எவ்ளவு கஷ்டப்பட்டு டான்ஸெல்லாம் ஆடறாங்க… பத்மினிப்பாட்டீண்ணுதான் சொல்லணும்” பத்மினி நாயர்தானே, ஏன் அம்மச்சி என்றே சொல்லிவிடக்கூடாது” என்று புருவத்தைச் சுளித்தாள். பொறுமையை சேமித்து ”அப்டீல்லாம் சொல்லப்படாது பாப்பா. அவங்க எவ்ளவு கஷ்டப்பட்டு டான்ஸெல்லா���் ஆடறாங்க… பத்மினிப்பாட்டீண்ணுதான் சொல்லணும்” பத்மினி நாயர்தானே, ஏன் அம்மச்சி என்றே சொல்லிவிடக்கூடாது ஆனால் அஜிதனை அப்படிச் சொல்லவைப்பது கஷ்டம் என்று உணர்ந்தேன். அவனுக்கு பத்மினி என்றாலே சிரிப்பு. சிவாஜியுடன் அவர் சேர்ந்து நிற்பதைக் கண்டாலே அவன் வயிறு அதிரும்.\n”செக்கச் சிவந்திருக்கும் முகத்தில்ல்ல்ல் புளிரசமும்…” என்று பாடி அறுபது பாகை சாய்ந்து முகத்தில் விரல்களை சரசரவென பரவ விட்டு புருவத்தை நெளிந்தாடச் செய்து ஆடிக்காட்டினான். எனக்கே தாங்க முடியவில்லை. முன்கோபக்காரரான அப்பா இருந்திருந்தால் உடனே குடையை எடுத்துக் கொண்டு நிரந்தரமாக வீட்டைவிட்டுக் கிளம்பி சென்றிருப்பார்– குடை இல்லாமல் அப்பா எங்கும் போவதில்லை.//\nதன் மனைவி, குழந்தைகள் சகிதம் அவர் தனது வேட்டகத்துக்கு சென்ற அனுபவம்\n//பேருந்து கிளம்பியதும் மலரும் நினைவுகள். ”திருச்சியிலே ஹாஸ்டலிலே இருந்து கெளம்பறப்ப நான் ·போன் பண்ணுவேன்…அப்பல்லாம் செல் கெடையாதுல்ல போன் பண்றப்பவே எங்கம்மா ஒரே சத்தமா பேசுவாங்க. பாப்பா பத்திரமா வா பத்திரமா வான்னு ஒரு பத்துவாட்டி சொல்லுவாங்க…”\nமெல்லமெல்ல பேருந்தின் வேகத்துக்கு ஏற்ப உள்ளே ஆள் மாறிக் கோண்டிருப்பதை நான் அறிவென். அங்கே இறங்கியதும் நான் பார்த்து பழகியிராத புதிய பெண் ஒருத்தி பஸ்ஸை விட்டு இறங்கி ”என்னங்க… பாத்து எறங்குங்க…அஜி அப்பா பைய வாங்கிக்கோ”.சட்டென்று என்னை மாற்றிக் கொள்வது கொஞ்சம் கடினம்தான், பழகிவிட்டது. ”கெளம்பறது வரைக்கும் இவங்களுக்கு லீவு கெடைக்குமாண்ணு ஒரே டென்ஷன்பா… அம்மா நல்லாஇருக்கியா ஏன் எளைச்சு போயிட்டே\nஅதைப்புரிந்துகொள்ளலாம், பயணம் முழுக்க ஒருகணம் கூட கண்விழிக்காமல் வந்த சைதன்யா மாறியிருப்பதை அறிவது திகிலூட்டும் அனுபவம். ”பாத்தி..எனக்கூ இங்க அரிக்குது பாத்தீ..இவேன் எம்மேல சாஞ்சு கனமா இருந்தான் தெரீமா” பதினொருவயது கைக்குழந்தையின் மழலை. ”இங்கியா பாப்பா” பதினொருவயது கைக்குழந்தையின் மழலை. ”இங்கியா பாப்பா பாட்டி தடவி விடுவேனாம்…எஞ்செல்லக்குட்டி நல்லா தூங்கிச்சா பாட்டி தடவி விடுவேனாம்…எஞ்செல்லக்குட்டி நல்லா தூங்கிச்சா எங்க பாப்பா நல்ல எச்சி மணமா இருக்கே…ம்ம்ம்” ”அப்பா இவ ஏம்பா இப்டி மாறியிருக்கா எங்க பாப்பா நல்ல எச்சி மணமா இருக்கே…ம்ம்ம்” ”அப்பா இவ ஏம்பா இப்டி மாறியிருக்கா”என்று சகிக்க முடியாமல் அஜிதன் என் தோளைப்பிடிக்க ”விடுடா…லேடீஸ்லாம் அப்டித்தான்”\nஆனால் வீட்டுக்குள் சென்று சேர்வதற்குள் அருண்மொழியும் மாறி மழலைபேச ஆரம்பிப்பதை என்னாலும் தாங்க முடியாது. ”ஆபீஸ்லே ஒரே வே…லைம்மா…எப்ப பா…த்தாலும் ஒரே மா…திரி….போ”. இரு பாப்பாக்களும் மாறி மாறி கொஞ்சுகின்றன. பெரிய பாப்பா ”அம்மா காபிய இங்க கொண்டாயேன். காலு வலிக்குது…” சின்ன பாப்பா ”பாத்தீ எனக்கு காப்பி வேணாம். ஆர்லிக்ஸ் குதுப்பியா”. ”அப்டியே சாப்பிடுவேன்னு சொல்லுடீ போடி…நாயி நாயி, மழலை பேசுறா பாரு…”. ”போடா அப்டித்தான் பேசுவேன்.உங்கிட்டயா பேசறேன்”. ”அப்டியே சாப்பிடுவேன்னு சொல்லுடீ போடி…நாயி நாயி, மழலை பேசுறா பாரு…”. ”போடா அப்டித்தான் பேசுவேன்.உங்கிட்டயா பேசறேன் பாத்தீ அடிக்கான்…”. ”அஜீ பாப்பாவ அடிக்காதே அவ கொழைந்தைதானே பாத்தீ அடிக்கான்…”. ”அஜீ பாப்பாவ அடிக்காதே அவ கொழைந்தைதானே”. ”அப்பா நான் இப்பவே இந்த வீட்ட விட்டு போறேன்.இனி ஒரு நிமிஷம் இங்க இருக்க முடியாது”. ”டேய் விடுடா. லேடீஸ்லாம் அந்த மாதிரித்தான்…எல்லாத்தையும் தாங்கித்தானே ஆகணும்”. ”அப்பா நான் இப்பவே இந்த வீட்ட விட்டு போறேன்.இனி ஒரு நிமிஷம் இங்க இருக்க முடியாது”. ”டேய் விடுடா. லேடீஸ்லாம் அந்த மாதிரித்தான்…எல்லாத்தையும் தாங்கித்தானே ஆகணும் இப்பவே பழகிக்கோ” ”போப்பா நான் கல்யாணமே பண்ணிக்க மாட்டேன்..”\nவந்து அரைமணிநேரத்துக்குள் நான் என்னையறியாமலேயே கடும்சினமும் கொல்வேலும் கொண்ட கொற்றவனாக உருமாறியிருப்பதை அரைமணிநேரம் கழித்துத்தான் உணர்வேன்.”அஜீ இந்த லுங்கியக் கொண்டாந்து உங்கப்பாவுக்கு குடு…இருங்க இந்தா காப்பி கொண்டறேன்…கோவிச்சுக்காதீங்க…” உள்ளே குரல்கள் ”காலைல எந்திரிச்சா உடனே காப்பி வேணும். இலெலெண்ணா சிங்கம்புலி கணக்கா நிப்பாங்க… காலம்பற நான் ஓடுற ஓட்டத்துக்கு என்ன பண்றது, எட்டு கையா இருக்கு\nஎங்கள் வீட்டில் நானேதான் எழுந்து முகம் கழுவி பாலில்லா டீ போட்டு குடிப்பேன். ”எப்டியும் அடுப்பு பத்தவச்சு டீ போட்டாச்சுல்ல அப்டியே எனக்கும் ஒண்ணு போட்டா என்ன அப்டியே எனக்கும் ஒண்ணு போட்டா என்ன”.ஆகவே அதையும் போட்டு தர ”சக்கரை அளவா போட எண்ணைக்குத்தான் கத்துக்குவியோ”.ஆகவே அதையும் போட்டு த��� ”சக்கரை அளவா போட எண்ணைக்குத்தான் கத்துக்குவியோ” என்று சொல்லி குடிப்பாள். இங்கே பால்கனக்கும் காபிதான். ”சும்மா இரு. பாலில்லா டீண்ணா எங்கம்மா தரித்திரம்ணு நெனைச்சுக்கபோறாங்க. இங்க அதெல்லாம் யாரும் குடிக்கமாட்டாங்க. ஏற்கனவே எங்கம்மா மலையாளத்தாளுங்க கஞ்சித்தண்ணிய குடிக்கிறாங்கன்னு கேவலமா நெனைச்சிட்டிருக்கு…”//\nஅவர் நண்பர் இசைவிமரிசகர் பற்றி எழுதியதில் நான் ரசித்த பத்திகள்\n//இசைவிமரிசகர் காதலித்து மணம்புரிந்துகொண்டவர். மலரினும் மெல்லிய உணர்வுகள் கொண்டவர். ஜெஸ்ஸியைக் கண்டதுமே நேரில் போய் முகத்தைப்பார்த்து 'பச்சை மலையாளத்தில்' \"நான் உன்னை கட்ட விரும்புகிறேன். நீ ரெடி என்றால் நாளைக்குச் சொல்' என்று மயிலறகு போல மிருதுவாக காதலை தெரிவிக்க அவர் பதறியடித்து லேடீஸ் ஹாஸ்டலுக்குள் ஓடி உயிர்தப்பியதாக கூறப்படுகிறது. அவரது அறைத்தோழி \"ஆசாமி பெரிய மீசை வைச்சு ஆறடி உயரமா இருந்தானா\" என்று கேட்க இவர் \"ஆமாம் \"என்று கண்கலங்க \"பயமே வேண்டாம். இதெல்லாம் ஹென்பெக்டாகவே டிசைன் பண்ணி மேலேருந்து கீழே அனுப்பப்பட்ட உயிர்கள். கழுத்தில் ஒரு சங்கிலி போட்டு சோபா காலில் கட்டிப்போடலாம் \"என்று அனுபவசாலி சொல்லியதாகவும் மறுநாளே காதல் ஏற்றுக் கொள்ளப்பட்டதாகவும் விஷயமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.//\n//மனைவியடிமைகளாக இருப்பவர்களை இசைவிமரிசகர் கடுமையாக விமரிசனம் செய்வது வழக்கம். காரணம் அவர்களின் சகல ரகசியங்களும் இவருக்கு ஐயம் திரிபறத் தெரியும். செல் சிணுங்கியதுமே முதல் ஒலித்துளிக்குள்ளாகவே பாய்ந்து எடுத்து பதற்றத்தில் நாலைந்து பித்தான்களை அழுத்தி காதில் வைத்து அறைமூலைக்கு ஓடி ஒருகையால் செல் வாயை மூடி சற்றே பவ்யமாகக் குனிந்து பரிதாபமாக \"ஆ ஜெஸ்ஸி\" என்று இவர் சொல்லும்போது பார்க்கும் எவருக்கும் நெக்குருகும். பின்னர் எல்லா சொற்களும் சமாதானங்கள், சாக்குகள், அசட்டுச்சிரிப்புகள். இசைவிமரிசகர் பல்லவி மீண்டும் மீண்டும் பாடப்படுவதில் ஆர்வமுள்ளவர். பேசிமுடித்து வரும்போது இவரில் தெரியும் விடுதலை உணர்வு ஆன்மீகமானது.//\n//இசைவிமரிசகர் தீர்க்கமான முடிவுகளை எடுக்கக் கூடியவர். இவர் அமர்ந்து எழுதும் நாற்காலி சற்று பெரிதாகையால் அறைக்கதவை திறக்க முடியவில்லை என அறிந்ததும் அதை வேலைக்காரிக்குக் கொடுத��துவிட்டு உடனே போய் சிறிய ஒன்றை வாங்கிவந்து போட்டு அதில் கால்மடக்கி அமரவே முடியவில்லை என்று கண்டு, வேலைக்காரிக்குக் கொடுத்தது போலவே வேறு ஒன்றை அதே நிறத்தில் அதே வடிவில் வாங்கி வந்து போட்டுக் கொண்டு வேலைக்காரியால் விசித்திரமாகப் பார்க்கப்பட்டவர்.//\nஇன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். அவ்வப்போது சமய சந்தர்ப்பம் தெரியாமல் யாரோ எதையோ எங்கேயோ சொல்லப் போக எனக்கு அவரது நகைச்சுவை எழுத்துக்கள் ஹைப்பர் லிங்காக நினைவுக்கு வர சிரிப்பை அடக்குவது கஷ்டமாகப் போக, இதெல்லாம் நியாயமா ஜெயமோகன்\nLabels: என்னைக் கவர்ந்த எழுத்தாளர்கள், நகைச்சுவை\nஅவரது எழுத்துக்களை படித்து சில நேரங்களில் விலாநோக நிமிடக்கணக்கில் சிரித்திருக்கிறேன். அவரது நகைச்சுவை எளியவை. இயல்பான நடை.\nபி.கு. 'காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ளும்' உங்கள் சாமர்த்தியம் தலைப்பில் ;)\nஎழுதுகிறவர்கள் அனைவரும் இலக்கியவாதிகள் அல்ல.\nசொற்களை யாரும் உருவாக்கி எழுதுவதில்லை, அது ஏற்கனவே இருக்கிறது.\nஅதில் கவர முடியாததை பேச்சு தமிழில் எழுதி கவரமுடியுமா\nஎன்னை பொறுத்தவரை பலமுறை படித்தாலும் சலிப்பு தராத எழுத்துகளே இலக்கியம்\nஅதை எழுதியது ஜெயமோகனாக இருந்தாலும் சரி, டோண்டுவாக இருந்தாலும் சரி\nமிகுந்த நன்றி டோண்டு சார்.\nஅவரது \" மேதைகள் நடமாட்டம் \" மற்றும் \" அறிவுஜீவிக்குரங்கும் ஆப்பும் \" படிக்கவும். பல நாள் இதை எண்ணி எண்ணி மீண்டும் மீண்டும் நம் சமுதாயத்தின் பிம்பம் குறித்து வருத்தத்தோடு சிரித்து வருகிறேன்.\nஅபராமன் நகைச்சுவை உணர்வு சார்.\nவிலாவரியாக பெரிய வ்யாபகத்தோடு பலதும் படித்து கிரஹித்தால் சோ, ஜெயமோகன், நீங்கள் மாதிரி \" இடுக்கண் வாருங்கள் நகும் \" நகைச்சுவை உணர்வு தானாகவே பொங்கி புரளும் போலிருக்கு சார்.\nவேட்கைகொண்ட பெண் - அப்பு பவானியம்மாள் நடத்தும் வேதபாடசாலையில் தலைமை மாணவனாகவும் ஆசிரியனாகவும் இருக்கிறான். ஏழைப்பிராமணப்பையன்கள் சிலர் அங்கே வேதம் பயில்கிறார்கள். பவானியம...\nநான் ஜேஇஇ தேர்வு எழுதிய கதை - என் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியதில் முக்கியப் பங்கு, எந்த ஓர் ஆசிரியருக்கும் அல்ல; ஒரு மூத்த மாணவருக்குத்தான். அவருடைய பெயர் சீனிவாசன். நான் ...\nபொசிவு - டொண்ட்டடொய்ங் கொங்குதமிழ்ப் பேசலாம் நிகழ்ச்சியில் உங்கள் பழமைபேசி. முன்பொர�� காலம். கோயமுத்தூர் சேலம் செல்லும் விரைவுச் சாலை NH 47. அச்சாலையில் இராணிலட்சு...\nஆதிவராகம் [சிறுகதை] - அடையாறில் அப்போது தண்ணீர் வரத்து இருந்தது. பெரியதொரு நதியாகக் காட்சியளிக்காதே தவிர, நதியில்லை என்று சொல்லிவிட முடியாது. ஒரு பக்கம் நீரோட்டம் இருக்கும். அப்...\nநைமிசாரண்யம் – ஆதரவுடன் அரவணைக்கும் பெருமாள் - நைமி சாரண்யம் ஒருவர் தன் குறையை அல்லது குற்றத்தை எப்போது புரிந்துகொள்கிறார் - நைமி சாரண்யம் ஒருவர் தன் குறையை அல்லது குற்றத்தை எப்போது புரிந்துகொள்கிறார் யாரேனும் சுட்டிக் காட்டும்போது அல்லது அதற்கான தண்டனையை அனுபவிக்கும் போது அல்லத...\n - +2 தேர்வு எழுதி முடிவுகள் தெரியப்பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். 10ஆவது, +2 வெற்றி, தோல்வி என்பது கவலைப்படத்தக்க ஒரு விஷயமில்லை என்பதை நீட் தேர்வு நிரூபி...\nMusings of a translator (டோண்டுவின் ஆங்கில, ஜெர்மானிய மற்றும் பிரெஞ்சு வலைப்பூ)\nபெருமதிப்பிற்குரிய செட்டியார் சமூகம் பற்றிய கேள்விகளும் பதில்களும்\nநாட்டுக்கோட்டை செட்டியார்கள் பற்றி கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க புகுந்தபோது விவரங்கள் அபரிதமாக் இருந்தன. அவற்றை நாளை வெள்ளிக்கிழமை கேள்வி ப...\nபாரம்பரியம் மிக்க பிள்ளைமார் சமூகம்\nபெருமதிப்புக்குரிய செட்டியார் சமூகம் , ஆதரிசமாக கொள்ளவேண்டிய நாடார் சமூகம் என வந்த பதிவுகளின் வரிசையில் பிள்ளைமார்கள் பற்றி பதிவு வருகிறது....\nஇது ஒரு மீள்பதிவு. காஞ்சி ஃபிலிம்ஸ் அவர்கள் தனது வலைப்பூவில் போட்டதை அப்படியே எடுத்து நான் இந்த வலைப்பூவில் போட்டேன். அவரும் அது பற்றி தன் ப...\nபுகார் கடிதங்கள் எழுதுவது பற்றி\nடில்லியில் நான் வசித்தப் போது கனரா வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருந்தேன். ஒரு சமயம் ரொக்கமாகப் பணம் போட்டு விட்டு என்னுடைய பாஸ் புக்கை இற...\nசராசரி ஆணின் கவனத்தைக் கவரும் ஒரு பெண்ணின் மார்பகங்கள் சம்பந்தப்பட்ட பெண்ணால் எவ்வாறு பார்க்கப்படுகின்றன\nடிஸ்கி: இது +18 களுக்கு மட்டுமே. நல்ல வளர்த்தியான பெண்ணைப் பார்த்து “ஆகா என்ன ஐட்டம் மச்சா” என என ஒருவன் ஜொள்ளுவிட, அவன் நண்பனோ மனித உடல் ...\nராம ராவண யுத்தம் ஆரம்பக் கட்டம். கும்பகருணன் இன்னும் உறக்கத்திலிருந்து எழவில்லை. ராம ராவண யுத்தம் தூள் பறக்கிறது. ராமர் விடும் அஸ்திரங்கள் ர...\nமனோகரின் நாடகம் ஒன்று நடந்து கொ��்டிருந்தது. சாணக்யன் என்று நினைக்கிறேன். அப்போது ஒரு காட்சியில் படையெடுப்பு முடிந்ததும் வென்ற அரசன் தன் வீரர...\nவி.பி. சிங் பற்றி சில வார்த்தைகள் கூறுவது டோண்டு ராகவன்\nசோ அவர்களது எல்லா கருத்துகளையும் இந்த டோண்டு ராகவன் அப்படியே ஏற்றுக் கொள்வான் என்பது தமிழ்ப் பதிவர்கள் அத்தனை பேருக்கும் தெரிந்ததே. தெரியாத ...\nபுது பிளாக்கர் பிரச்சினை ஒரு வழியாக மா.சிவக்குமார் அவர்கள் தயவால் தீர்ந்தது. அது வரை எடிட்டும் செய்ய இயலவில்லை பப்ளிஷும் செய்ய இயலவில்லை. ஆன...\nமகாபாரதம் தொடங்கிய விதம் - ஒரு மொக்கைப் பதிவு\nகோவி கண்ணன் அவர்களது (அ)நீதி கதை - உபயம் தினமலர் ஞானாந்தம் என்னும் இடுகையில் நான் பின்னூட்டம் இடத்தான் சென்றேன். ஆனால் உள்ளே செல்லச் செல்ல...\nஜாதியின் தாக்கத்தை டோண்டு ராகவன் உணர்ந்த தருணங்கள்...\nஆண் பெண் கற்புநிலை (10)\nஎன்னைக் கவர்ந்த எழுத்தாளர்கள் (42)\nகவிஞர் வே. ராமலிங்கம் பிள்ளை (2)\nதவிர்க்க வேண்டிய நபர்கள் (8)\nநான் ரசித்த கதைகள் (2)\nவாடிக்கையாளரை அணுகும் முறைகள் (16)\nசென்னை வலைப்பதிவர் சந்திப்பு - 30.03.2008\nகால் திருடன், அரைத்திருடன் - மதன காமராஜன் கதைகள்\nடோண்டு பதில்கள் - 28.03.2008\nடோண்டு பதில்கள் - 21.03.2008\nகந்தசாமி காக்காய் காக்காயாக வாந்தி எடுத்த கதை\nடோண்டு பதில்கள் - 14.03.2008\nஇளைஞன் டோண்டு ராகவனை கேள்விகள் கேட்போமா\nபுது பணக்காரர்களை ஏன் பலருக்கு பிடிப்பதில்லை\nநடேசன் பூங்காவில் வலைப்பதிவர் சந்திப்பு - 09.03.20...\nடோண்டு ராகவன் போடும் மொக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://holycrosstv.com/?tag=india-2", "date_download": "2018-05-24T10:06:28Z", "digest": "sha1:N7GLKPQCXH524IJPD3RPAPZCO2F6THU6", "length": 2706, "nlines": 31, "source_domain": "holycrosstv.com", "title": "Tamil Christian Devotional TV Channel holycrosstv.com » india", "raw_content": "\nஇயேசுவை அவமதிக்கும் குஜராத் பாடப் புத்தகம்\nகுஜராத் மாநில கல்வித்துறை வெளியிட்டுள்ள மேல்நிலைப்பள்ளிக்கான பாடப் புத்தகம் ஒன்றில் இயேசு, சாத்தான் என்ற அடைமொழியுடன் குறிப்பிடப்பட்டிருப்பது குறித்து,...\nகுடியரசின் மீது ஒடிஸ்ஸா கிறிஸ்தவர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர் – பேராயர் ஜான் பார்வா\nஇந்தியாவில் அடுத்ததாக அரசை அமைக்கவிருப்பவர் யார் என்ற கலக்கம் கிறிஸ்தவர்களுக்கு இருந்தாலும், குடியரசின் மீதும், வாக்காளர்களின் சக்தி மீதும் நம்பிக்கை...\n2014ம் ஆண்டில் இந்திய கத்தோலிக்க ஆயர்களின் நிறையமர்வுக் கூட்டம்\nஇந்திய கத்தோலிக்க ஆயர்களின் அடுத்த நிறையமர்வுக்கூட்டம் 2014ம் ஆண்டு பிப்ரவரி 19 முதல் 26 வரை கேரளாவின் பாளை மறைமாவட்டத்தில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது....\nஇன்றைய திருப்பலி – 24-05-2018\nஅருளின் நேரம் – Epi.06\nஹோலி கிராஸ் ரேடியோ – நேரலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=51&t=2747&sid=f43b701ea4f453099eb0811d59d7cc5d", "date_download": "2018-05-24T10:25:03Z", "digest": "sha1:XURSHR3RG773FVOGKFAI7M4C3SFRWAPJ", "length": 29992, "nlines": 361, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅறிமுகம்-கமல் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) ‹ தரவிறக்க பிணியம் (Download Link)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nமிடையம், மின்னூல், கோப்புகள் போன்ற தரவிறக்க பிணியங்களை மட்டும் பதியும் பகுதி.\nControl+G யை மாறி மாறி அழுத்தி தமிழ் மற்றும் ஆங்கில��்தில் தட்டச்சு செய்யலாம்hai friends how are you\nஇணைந்தது: பிப்ரவரி 16th, 2017, 11:22 pm\nby கரூர் கவியன்பன் » பிப்ரவரி 18th, 2017, 1:42 pm\nதங்கள் வரவு இனிதாகட்டும். இங்கு நல்வரவாகட்டும் நண்பரே.....\nதமிழில் பதிவுகள் இடுவதற்காகவே அந்த குறிப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. அதனைப் பயன்படுத்தி தமிழில் பதிவுகள் இடுங்கள் நண்பரே...\nதங்கள் வரவு பொருள் நிறைந்தவைகளாக மாறட்டும்...தமிழுக்கு நல்லுரமாகட்டும்..\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nby கரூர் கவியன்பன் » பிப்ரவரி 18th, 2017, 1:43 pm\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏ���் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக���கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://subbuthatha.blogspot.com/2014/02/blog-post_23.html", "date_download": "2018-05-24T10:14:43Z", "digest": "sha1:GEFBJL3C6WKI6RLTG4RXX5MNJUOAVL63", "length": 28460, "nlines": 377, "source_domain": "subbuthatha.blogspot.com", "title": "ரசித்தவை .. நினைவில் நிற்பவை: கணவன் மார்களுக்கு ஒரு சிறப்பு பயிற்சி. சீரியல் லே முதல் எபிசொட்.", "raw_content": "ரசித்தவை .. நினைவில் நிற்பவை\nஎதுனாச்சும் நல்லது கண்ணிலே பட்டதுன்னா அத நாலு பேருட்ட சொல்லணுங்க..\nகணவன் மார்களுக்கு ஒரு சிறப்பு பயிற்சி. சீரியல் லே முதல் எபிசொட்.\nஒரு புலிக்குக் கூட நன்றாக பயிற்சி கொடுத்து விடலாம். நமது சொல்படி செய்ய வைத்து விடலாம்.\nஆனால் இந்த கணவன் மார்க��ுக்கு டிரைனிங்கா ... \nசுத்தமாக நம்ம வழிக்கு கொண்டு வர முடியாது என்று அலுத்துக் கொண்டாள் எதித்த வீட்டு எச்சுமி.\nஎன்ன ஏன் அப்படி சொல்லிபோட்டே..\nஇந்தாங்க, முதல் லே இந்த வீடியோவை பாருங்க என்று டி.வி.டி.லே போட்டு காண்பித்தாள்\nசரிதான். நான் கொஞ்சம் சிரமபட்டால் புலியைக்கூட ட்ரைன் செய்து விடலாம். போல இருக்கே. என்றாள் இவள்.\nஆனால், ஹஸ்பன்ட் பால்ஸ் இன் எ டிப்பரண்ட் காடிகரி. இல்லையா..\nஅவரை டைகர் மாதிரி ட்ரீட் பண்ணி டிரைன் பண்ண முடியாது. இது எச்சுமி.\n ஹஸ்பண்டை டிரைன் செய்வதற்கு ரொம்ப கஷ்டபடுகிறீர்கள் என்று தோன்றுகிறது.\nஉங்களுக்குத் தெரியாதா என்று ஆரம்பித்த எச்சுமி ,\nஅடுத்த வீட்டுலே எதிர்த்த வீட்டுலே என்ன நடக்குரதுன்னெ கூட தெரியாம அப்படி என்ன தான் டி.வி. பார்ப்பீர்களோ தெரியல்ல .\nஎனக் குறைப்பட்டுக் கொண்டாள் .\n டி.வி. லே காலைலே காபி சாப்பிட்டுக்கொண்டே வேளுக்குடி கேட்பேன். பத்துலெந்து பதினிரண்டு ஸ்டார் மூவீஸ். இல்லேன்னா ஏ எக்ஸ். என்.\nகுக்கர்லே வைக்கறது அரிசி கழஞ்சு கொட்டறது, கறிகாய் நறுக்கி அதுலே வைக்கறது எல்லாமே யாரு அவரா இல்ல பிப்டி பிப்டி ஆ \nநீங்க கேட்கிறதை பார்த்தா, ஏதோ நான் ஜாலியா இருக்கிற மாதிரி, உங்களுக்கு தோன்றது. நான் சும்மா ஒன்னும் உட்கார்ந்து இருக்கமாட்டேன். எனக்கு மட்டும் பொறுப்பு இல்லையா என்ன \nநடு நடுவிலே உப்பு புளி சாம்பார் பொடி எல்லாம் கரெக்டா இருக்கா அப்படின்னு போயி, செக் பண்ணிடுவேன்.\n1 மணிக்கு லஞ்ச் வரும்.\nஆமாம். ரெடின்னு சொன்னவுடனே தான் போவேன் டேபிளுக்கு.\nசாப்பிட்டபின், ஒரு தூக்கம் போட்டாத்தான், ஈவினிங் வாக் பிரிஸ்க் ஆ போக முடியும் இல்லையா.\nஸோ நைஸ் டு ஹியர். நீங்க மேன் மெனெஜ்மெண்டிலெ எம்.பி. ஏயா \nஅதெல்லாம் ஒன்னும் இல்ல. இருந்தாலும் எனக்கும் லேபர் ரூல்ஸ் எல்லாம் நன்னாவே தெரியும்.\nஅட் நோ டயம், அஞ்சரை மணி நேரத்திற்கு மேலே தொடர்ந்து ஒர்க் பண்ண கூடாது என்று ஹஸ்பன்ட் கிட்டே ஸ்ட்ரிக்ட் ஆ சொல்லி இருக்கேன்.இந்த டொமஸ்டிக் வயலன்ஸ் மாதிரி எந்த குத்தமும் வந்துடக் கூடாது இல்லையா \nஹெச் ஆர் மேனேஜர் அவர் இருந்தாரா நீங்களா \nஅவர்தான். ஆனா அந்த ஹெச்.ஆர். வேற ..\nவாக்கிங் போவேன். அதுக்கு முன்னாடி ஸ்ட்ராங் டீ போட்டுத் தருவார் பாருங்க.. சுகமோ சுகம்.\nசில நாளைக்கு கூட வருவார். இல்லேன்னா, அடுத்த நாள் என்னென்ன வேணும் அப்படின்னு கேட்டுகிட்டு சமத்தா மார்கெட்டுக்கு போயி வாங்கிண்டு வருவார். என்ன அவருக்கு பிடிக்குமோ அத அந்த பீல்ட் அவர் பார்த்துக்கலாம் அப்படின்னு அலௌ பண்ணிட்டேன்.\nஅப்ப அவரு அந்த நேரத்துலே அவர் ஜோலியை பார்த்துக்கலாம் . இல்லையா...\nஎஸ். ஹீ வில் பி ஆன் ஹிஸ் ஓன் . .நோ ப்ராப்ளம். ஐ கிவ் ஹிம் புல் ப்ரீடம்.\nஅப்பறம் சாயந்திரம் தான் ஆறு மணிக்கு ராஜ் நியூஸ் , பின்னே, மண் வாசனை , கருத்தம்மா, தெய்வம் தந்த வீடு, ...\nஅதுக்கே 8 ஆகி விடுமே...\nஆமாம். நடு விலே அந்த ad வர நேரம் பார்த்து குக்கர் லே திரும்பவும் எல்லாத்தையும் சுட வச்சுடுவேன். அது என்னோட ஜாப், ரிலேஷன் ஷிப் லே ஒரு ஈக்விடி வேணும் இல்லையா.\nசில நாளைக்கு மட்டும். இவரு பார்த்து பாரு.\nசரவணன் மீனாட்சி, சூப்பர் சிங்கர் ...\nஅந்த டயத்திலே தட்டுலே இவர் எல்லாத்தையும் போட்டு கொண்டு வந்து வச்சுட்டு போயிடுவார். நான் போட்டதை , இருக்கறதை, வாயைத் திறக்காம, சூப்பர் சிங்கர் முடியறதுக்குள்ளே சாப்பிட்டு விட்டு , நானே என் தட்டை கழுவி வச்சுடுவேன். இவருக்கு ஒரு தொந்தரவு கொடுக்கக்கூட மனசு வராது.\nபிரமாதம்...என்னதான் இருந்தாலும் உங்க மனசு தங்கம் தான். அப்பறம்..\nஆபீஸ் சீரியல் வந்து விடும்.\nகார்த்திக், ராஜி காதல் சண்டை படு ஜோர் இல்ல.\nஆனா விஷ்ணு லக்ஷ்மி தான் செம நடிப்பு, போதாதா நடுவிலே அந்த காமெடி கூட்டம் வேற. சிரிச்சு சிரிச்சு வயிறு புண்ணாப் போயிடும்.\nஆமாம். ஆமாம். கண்ணை சுழற்றிண்டு வரும். அப்ப இவர் நான் கொஞ்சம் பி.பி.சி. பார்க்கரேனே அப்படின்னு கேட்பார். சரின்னு நானும் சொல்லிடுவேன்.\nஆமாம். காலைலேந்து கஷ்டப்படறார். கொஞ்சம் ரிலாக்ஸ் பன்னிண்டாத் தானே அடுத்த நாளைக்கு பிரிஸ்கா இருக்கலாம். காலைலே 6 1/2 க்கே இவருக்கு காபி வேணும். தானே போட்டுப்பார். எனக்கும் கலந்து வைப்பார்.\nசரிதான். அப்ப அவருக்கு நாள் முழுக்கத்தான் வேலை அப்படின்னு சொல்லுங்க.. \nவீட்டிலே இருக்கும் போதுதானே வேலை.\nநான் வாக்கிங் போனா ஒன்னும் இல்லையே.. நீங்க அந்த பாயிண்ட் பார்க்கலையா \nநான் தான் கரெக்டா டிரைன் பண்ணி வச்சுருக்கேனே .. அப்பறம் என்ன கஷ்டம் \n எனக்கு இந்த டிரைனிங் எப்படி ன்னு கொஞ்சம் சொல்லி தரக்கூடாதா...\nநான் சொல்லித் தரதை விட நீங்களே இந்த வீடியோவை பார்த்து கத்துக்கலாம்.\nஅவரையும் பார்க்கச் சொல்லணும். பெருமாள் தான் அவருக்கு நல்ல புத்தி கொடுக்கணும்.\nகண்டிப்பா கொடுப்பார். ஆனா ஒன்னு மட்டும் நினைவிலே வச்சுக்கணும்.\nச் ச் அப்படின்னு தொட்டதுக்கெல்லாம் இச் கொட்டுவார். கண்டுக்க கூடாது.\nஎன்ன ,,, எல்லா ஹஸ்பன்ட் ம் முதல் ஒரு வாரத்துக்கு கஷ்டம் பீல் பண்ணுவாங்க .அதைப்பார்த்து நானே பாத்துக்கறேன் என்று மட்டும் சொல்லி விடக்கூடாது. உங்க இலட்சியத்திலே நீங்க குறியா இருக்கணும்.\nநம்ம நெஞ்சத்த கொஞ்ச நாளைக்கு அந்த கர்பக்ரஹத்துலே இருக்கிற ஈஸ்வரன் மாதிரி கல்லா வச்சுக்கணும் அப்படின்னு சொல்றேன்.\nகொஞ்சம் கொஞ்சமா, எல்லாமே ஒரு வாரத்துலே அட்ஜஸ்ட் ஆயிடும். அப்பறம் அதுவே ஜாப் ஆயிடுத்துன்னா நம்ம விட நம்ம கட்டிக்கிட்டவர் நன்னாவே சமைப்பார்.\nஆஹா. இதத்தான், இதத்தான் நானும் எதிர்பார்த்தேன்.\nஇது கணவன் மார்களுக்கு ஒரு சிறப்பு பயிற்சி. சீரியல் லே முதல் எபிசொட்.\nநாளைக்கே இந்த வீடியோவைப் பார்த்து விடறேன். ஆனா கொஞ்சம் விட்டுப் பிடிக்கனுமோ \nதும்பை விட்டுட்டு வாலை பிடிக்கிறது வேஸ்ட் ஆப் டைம்.\nநகைசுவையான பதிவு. இந்த மாதிரி மனைவியைக் கிண்டல் செய்யும் ஜோக் நிறைய படிக்கிறோம் சுப்பு ஐயா. ஆனால் உண்மை என்னவென்றால் இந்த மாதிரி ஒரு வீட்டில் கூட நடக்காது என்றே நினைக்கிறேன். நல்ல கற்பனை இது . கணவர் சமைத்தால் அவரே அதை சாப்பிட முடியுமா என்பது சந்தேகமே. இதில் மனைவி எங்கே சாப்பிடுவது.\nஆனாலும் உங்கள் நகைச்சுவையை ரசித்தேன் என்றே சொல்ல வேண்டும்.\nஏங்க, நல்லா சமைக்கற ஆண்கள் நிறைய பேர் இருக்காங்க.. :)\nஉங்க அப்பாவோட செல் நம்பர் இருக்கா \nஉங்களுக்கு ஒரு மேட்ரிமோனி ad கொடுக்கும்போது\nஇந்த உங்களுடைய திறனையும் சேர்த்து தரச் சொல்லுங்க.\nகுட் லக் ஸூன் .\nமுதல் வீடியோ சுவாரஸ்யம். என்னதான் பழகிய புலியாக இருந்தாலும் பயமாக இருக்காதோ இந்தப் படத்தில் பாம்பே ஜெயஸ்ரீ பாடிய ஒரு தாலாட்டுப் பாடலுக்கு ஆஸ்காருக்குப் பரிந்துரைக்கப்பட்டது இல்லை\n1.முதல் கொஞ்ச நாளைக்குத் தான்.அப்பறம் அட்ஜஸ்ட் ஆயிடும்.\nரசிக்க வைக்கும் நகைச்சுவை ஐயா...\n\"எங்க வீட்டுல நடக்கிறதெல்லாம் இப்படி பப்ளிக்கா வெளியிடறது கொஞ்சம் கூட நல்லா இல்லே....\" அப்டீன்னு சொல்லலாம்னு பார்த்தேன்...அது சரியில்லேன்னு தோணுது. நீங்க சொன்னதுல அம்பது பர்சன்ட்டு தான் இங்க நடக்குது\nபெருமாள் தான் அவருக்கு நல்ல புத்தி கொ��ுக்கணும்....\nஅடுத்த ஜன்மத்திலே கண்டிப்பா கொடுப்பார்.\nஅதுக்காகத்தானே உங்க வலைக்கு தினமும் எழுந்த உடனேயே வரேன்.(man lives on hopes)\nஎங்கேயும் எப்போதும் - நகைச்சுவை.. நகைச்சுவை\nஐயா.. உங்கள் தளத்தில் பதிவுகள் வெளியாகும் போது\nஎங்கள் மனம் ஆனந்தத்தில் மிதக்கின்றது\nசேமியா பாயசத்திலே ஆங்கங்கே மிந்திரி திராட்சை மாதிரி யா \nநீங்கள் வரிசைக் கிரமமாக எல்லா சேனல்களையும் சீரியல்களையும் பார்த்துவிட்டு பாட்டி மீது பழி போடுவதாகத் தெரிகிறது\nஇட் இஸ் த அதர் வே அபௌட்\nஆனா இதுலே சுப்பு தாத்தா மீனாச்சி பாட்டி அப்படின்னு போடவே இல்லயே ...\nதிடீர்னு ஒரு வாரம் உலகம் முழுக்க டிவி சிக்னல் வேலை செய்யலேன்னா என்னாகும்\nஅப்பாதுரை சார் ஒரு பதினைந்து நாளா புதுசு ஒண்ணுமே எழுதல்லெயெ .... அதுக்கே ஒன்னும் ஆவலையே\nசிரிச்சுகிட்டே படிச்சு முடிச்சேன் தாத்தா..\n தாத்தா உங்களுக்கு இந்த வயசுலயும் நக்கல்ஸ், நையாண்டி ஏதோ சின்ன வயசு போல ஏதோ சின்ன வயசு போல நையாண்டி தர்பார் ஆரம்பிசுடுங்க அது சரி எல்லா கணவன்மார்களும் ஒரு நாள் ஸ்ட்ரைக் பண்ணினா என்னாஅகும் அதான் இந்த Father's day, mother's day அப்படினு எல்லாம் கொண்டாடுறது போல husband's day அப்படினு கொண்டாடினா என்ன அதான் இந்த Father's day, mother's day அப்படினு எல்லாம் கொண்டாடுறது போல husband's day அப்படினு கொண்டாடினா என்ன\nஅப்ப நீங்க இரண்டு பேரும் சேர்ந்து பதில் சொல்லவேண்டிய\nபதிவு ஒன்னு நீங்க வருவீக அப்படின்னு காத்துக்கிட்டு இருக்குது.\nவீட்டில் மதுரை ராஜ்ஜியம் என்று சொல்லிக் கொள்வதிலும் ஒரு அலாதி இன்பம் தெரிகிறது. பதிவை ரசித்தேன்.\nசரியான குறும்புத் தாத்தா அதுக்கு ஏற்றாப்போல் சீரியல்\nசமையல் அறையில் அவன் உப்பா சர்க்கரையா\nபுது பதிவைப் படித்துவிட்டுப் போறவரே \nஉங்க எண்ணத்தைச் சொல்லிவிட்டுப் போங்க \nருசி, ரசி, சிரி. ஹி...ஹி...\nஇன்னிக்கு எனக்கு புடிச்ச படம். எனக்கு புடிச்ச பாடல்\nஎல்லா மொழிகளிலும் எனக்குப் பிடித்த நான் ரசித்த வலைப்பதிவுகளை, பாடல்களை\nஇந்த வலைக்குள்ளே புடிச்சு வச்சுருக்கேன்.\nபேஷ் பேஷ் இதுன்னா காஃபி \nஎனக்குப் புடிச்சது. உங்களுக்குப்பிடிக்குமா என்பது நீங்க படிச்சாத்தான் தெரியும்.\nபார்த்தேன், படித்தேன், ரசித்தேன், பகிர்ந்தேன்\nகணவன் மார்களுக்கு ஒரு சிறப்பு பயிற்சி. சீரியல் லே ...\nஅஞ்சு .கண்டத்திலேயும் அம்மா பாட்டு அதே தான் \nசைலெ��்ட் மோடில் மனசை வச்சுக்கய்யா\nஉங்கள் கருத்தைக் கேட்பதில் எனக்கும் மகிழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rsyf.wordpress.com/2012/08/26/rsyf-maduravoyal-police-station-blockade/rsyf-maduravoyal-police-station-blockade-5/", "date_download": "2018-05-24T09:49:58Z", "digest": "sha1:6B446BZFKVY5KGHIRDBZVT3YF3LFEO5O", "length": 13761, "nlines": 70, "source_domain": "rsyf.wordpress.com", "title": "rsyf-maduravoyal-police-station-blockade (5) | புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி", "raw_content": "\nபுரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு. _______ எண்:41,பிள்ளையார் கோயில் தெரு, மதுரவாயல், சென்னை-95. _____ அலைபேசி: (91)9445112675\n“எம் தாய்மண் உணர்ச்சிக்கு ஈடாகுமா உன் கூலிப்படையின் சம்பள உணர்ச்சி\nகூடங்குளம்:பாசிச ஜெ அரசின் கொலைவெறித் தாக்குதலை கண்டிக்கிறோம்\nஉலையை எப்படி நிறுத்த முடியும் கட்டடமெல்லாம் கட்டிபுட்டு… சில அறிவாளிங்க கேட்குறாங்க தினமலர மென்னுபுட்டு\nகூடங்குளம் மக்களோடு கரங்களை இணைத்திடு நாட்டை மீண்டும் காலனியாக்கும் அணு உலையை விரட்டிடு\nதோழர் மாவோ: எம் விடுதலைப்பாதையில் உன் சிந்தனை ஒளிவெள்ளம்\nபார்ப்பனக் குடுமியில் பாரதியின் மீசை\nஉயர்நீதிமன்ற 150வது ஆண்டு விழா யாருக்காக\nஇஸ்ரோ செஞ்சுரியினால் இந்தியனுக்கு என்ன பயன்\nகல்யாண் ஜூவல்லர்ஸ் புரட்சியை மிஞ்சிய ரஜினியின் புரட்சி\nநீ தான் ஆசிரியன் – கவிதை\nகருப்பொருள் Select Category 1 அசை படங்கள் அடிப்படை உரிமை அடிமை மோகம் அதிகார வர்க்கம் அமெரிக்க பயங்கரவாதம் அரங்கக் கூட்டம் அரசியல் அழுகி நாறும் முதலாளித்துவம் ஆசான்கள் ஆதிக்க சாதிவெறி ஆர்.எஸ்.எஸ் ஆர்ப்பாட்டம் ஆவணப்படம் இந்திய ராணுவம் இந்து பயங்கரவாதம் இந்து பாசிசம் இந்து மதம் இளைஞர்கள் இவர் தான் லெனின் ஈழம் உயர் கல்வி உரைவீச்சு உலகமயமாக்கல் உளவியல் உளவு வேலை உள்ளிருப்பு போராட்டம் உழைக்கும் மகளிர் தினம் உழைக்கும் மக்கள் ஊடகங்கள் ஊடகம் எது தேசபக்தி ஏகாதிபத்திய அடிமை ஏகாதிபத்திய கைக்கூலிகள் ஏகாதிபத்தியம் ஓட்டுப் பொறுக்கிகள் ஓவியங்கள் கட்டுரை கம்யூனிசம் கருத்தரங்கம் கருத்துப்படம் கல்வி உரிமை கல்வி கட்டணக்கொள்ளை கல்வி கட்டுரை கல்வி தனியார்மய எதிர்ப்பு மாநாடு கல்வி தனியார்மய ஒழிப்பு கல்வி தனியார்மயம் கல்வித் தனியார்மய ஒழிப்பு மாநாடு கழிசடைகள் கவிதை கவிதைகள் காங்கிரஸ் காங்கிரஸ் துரோக வரலாறு காதல் – பாலியல் கார்ப்பரேட் முதலாளிகளின் கைக்கூலி கார்ல் மார்க்ஸ் கிர��க்கெட் சூதாட்டம் கீழைக்காற்று குடும்பம் குறுக்கு வெட்டு பகுதி குழந்தைகள் கூடங்குளம் சட்டக் கல்லூரி சமச்சீர் கல்வி சமூக விமர்சனம் சாதி மறுப்பு சாலை மறியல் சி.பி.எம் சினிமா சினிமா கழிசடைகள் சிறப்புக் கட்டுரைகள் சிறு வெளியீடு சுவரொட்டி சென்னை புத்தகக் கண்காட்சி சோசலிசம் சோவியத் திரைப்படங்கள் சோவியத் யூனியன் ஜெயாவின் பேயாட்சி டாடா டைஃபி தனியார்மய கல்வியின் லாபவெறி தனியார்மயம் தாராளமய பயங்கரவாதம் தெருமுனைக்கூட்டம் தேசிய இனவெறி தேர்தல் பாதை தேர்தல் புறக்கணிப்பு இயக்கம் தொழிலாளர் வர்க்கம் தோழர் ஸ்டாலின் நக்சல்பாரிகள் நச்சுப் பிரச்சாரம் நவம்பர் புரட்சி நாள் நாகரீகக் கோமாளி நீதித்துறை நுகர்வு கலாச்சாரம் நூல் அறிமுகம் நூல்கள் பகத்சிங் பள்ளி மாணவர்கள் பழங்குடியின மாணவர்கள் பாசிசம் பாடல்கள் பார்ப்பனிய கொடுமைகள் பார்ப்பனியம் பிரச்சார இயக்கம் பிராந்திய மேலாதிக்கம் பு.மா.இ.மு புகைப்படங்கள் புதிய கலாச்சாரம் புத்தகக் கண்காட்சியில் புமாஇமு புரட்சி புரட்சிகர கவிதைகள் புரட்சிகர திருமணம் புரட்சிகர பாடல்கள் பெட்ரோல் பேட்டி போராடும் உலகம் போராட்ட செய்திகள் போராட்ட நிதி போராட்டத்தில் நாங்கள் போராட்டம் போலி கம்யூனிஸ்டுகள் போலி சுதந்திரம் போலி ஜனநாயகத் தேர்தல் போலி ஜனநாயகம் போலீசு ஆட்சி ம.க.இ.க மக்கள் கலை இலக்கியக் கழகம் மறுகாலனியாக்கம் மாணவர் விடுதி மாணவர்கள் மாணவர்கள்-இளைஞர்கள் முதலாளித்துவ பயங்கரவாதம் முதலாளித்துவம் முல்லைப் பெரியாறு மெட்ரோ ரயில் மே தினம் மொழிபெயர்ப்பு கட்டுரைகள் லெனின் வணிகமயம் விடுதலைப் போர் விலைவாசி உயர்வு விளையாட்டு வெளியீடுகள் ஸ்டாலின்\nமதுரவாயல்: புமாஇமு தோழர்கள் மீது போலீசார் கொலைவெறி தாக்குதல்\n« மதுரவாயல்: புமாஇமு தோழர்கள் மீது போலீசார் கொலைவெறி தாக்குதல்\nபுதிய ஜனநாயகம் – செப்டம்பர் 2012 மின்னிதழ்\nஉங்கள் அமைதிக்காகவே உங்களைச் சுடுகிறோம் \nஸ்டெர்லைட்டுக்காக தூத்துக்குடியில் அரச பயங்கரவாதம் – வீடியோ தொகுப்பு \nதூத்துக்குடி : கொல்லப்பட்டவர்களின் உடல்களை பாதுகாக்குமாறு நீதிமன்றம் உத்திரவு \nகலெக்டரை மாத்துனா எங்களுக்கென்ன – ஸ்டெர்லைட்டை எப்ப மூடுவீங்க \nபோலீசு ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வருவோம் – மக்கள் அதிகாரம்\n உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த வழக்குரைஞர் வாஞ்சிநாதன் நேர்காணல்\nஅத்துமீறிய அரச அடக்குமுறை – கார்ட்டூன் \nமே 23 : தூத்துக்குடியில் அரச பயங்கரவாதம் | நேரலை | Live Blog\nஸ்டெர்லைட்டு முதலாளிக்காக தூத்துக்குடி மக்களைக் கொன்ற போலீசு \n1 அசை படங்கள் அடிப்படை உரிமை அரசியல் அழுகி நாறும் முதலாளித்துவம் ஆர்ப்பாட்டம் ஈழம் ஓட்டுப் பொறுக்கிகள் கருத்துப்படம் கல்வி கட்டணக்கொள்ளை கல்வி தனியார்மயம் கல்வித் தனியார்மய ஒழிப்பு மாநாடு கவிதைகள் குறுக்கு வெட்டு பகுதி கூடங்குளம் சமச்சீர் கல்வி ஜெயாவின் பேயாட்சி தாராளமய பயங்கரவாதம் தேர்தல் புறக்கணிப்பு இயக்கம் பகத்சிங் பார்ப்பனிய கொடுமைகள் பு.மா.இ.மு புரட்சிகர கவிதைகள் போராட்ட செய்திகள் போராட்டத்தில் நாங்கள் போராட்டம் போலி ஜனநாயகம் மறுகாலனியாக்கம் மாணவர்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aimansangam.com/social/", "date_download": "2018-05-24T10:18:06Z", "digest": "sha1:OHFNG5RZJP5P4TS3HII7JRCZFVVCXKRQ", "length": 3868, "nlines": 42, "source_domain": "aimansangam.com", "title": "SOCIAL | AIMAN SANGAM", "raw_content": "\nஅபுதாபி தமிழ் சொந்தங்கள் சங்கமத்தால் இரண்டாம் நாள் தராவீஹ் தொழுகை\nஅபுதாபி அய்மான் சங்கம் உருவாக்கிய குர்ஆன் செயலி வெளியீடு\nஅபுதாபியில் அய்மான் திருக் குர்ஆன் Android app (மென் பொருள்) வெளியீடு\nநீட் தேர்வின் போது தமிழக மாணவர்களின் பெற்றோர்களை நெகிழவைத்த கேரள இஸ்லாமியர்கள்.\nபேரா. டாக்டர். சே.மு.மு.முஹம்மது அலி கலந்துக்கொண்ட கலந்துரையாடல் நிகழ்ச்சி\nஅபுதாபியில் வெளிச்சத்தை தேடி என்ற கல்வி விழிப்புணர்வு கருத்தரங்கம்\nதமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா தலைவர் காஜா முயீனுத்தீன் பாகவி அபுதாபி வருகை\nஅய்மான் கல்லூரியில் 15 வது பட்டமளிப்பு விழா… – காணொலி – புகைப்படங்கள்.\nஅபுதாபி தமிழ் சங்கத்தின் தலைவர் ரெஜினால்ட் அவர்களின் சகோதரர் மரணம்\nமுப்பெரும் விழாவிற்கு மு.க. ஸ்டாலின் அவர்களின் வாழ்த்து செய்தி\nஅபுதாபி தமிழ் சொந்தங்கள் சங்கமத்தால் இரண்டாம் நாள் தராவீஹ் தொழுகை\nஅபுதாபி அய்மான் சங்கம் உருவாக்கிய குர்ஆன் செயலி வெளியீடு\nஅபுதாபியில் அய்மான் திருக் குர்ஆன் Android app (மென் பொருள்) வெளியீடு\nநீட் தேர்வின் போது தமிழக மாணவர்களின் பெற்றோர்களை நெகிழவைத்த கேரள இஸ்லாமியர்கள்.\nபேரா. டாக்டர். சே.மு.மு.முஹம்மது அலி கலந்துக்கொண்ட கலந்துரையாடல் நிகழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://dondu.blogspot.com/2008/03/28032008.html", "date_download": "2018-05-24T09:51:36Z", "digest": "sha1:6MVXTGUW2QONFYEZEYZH2GPPHEXLF4HZ", "length": 101474, "nlines": 632, "source_domain": "dondu.blogspot.com", "title": "Dondus dos and donts: டோண்டு பதில்கள் - 28.03.2008", "raw_content": "\nடோண்டுவாகிய நான் வாழ்வில் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பது பற்றி நானே முட்டி, மோதித் தெரிந்துக் கொண்டதைப் பற்றி உங்களிடம் கூற ஆசைப்படுகிறேன். புதிதாக மற்றவரிடமிருந்து கற்கவும் ஆசை.\nடோண்டு பதில்கள் - 28.03.2008\n1. சாதி வெறி பிடித்து அலையும் உயர் சாதி திராவிடர்கள்,ஆயிரம் ஆண்டுகளாக ஆதிக்க சக்திகளாக அரசு,மற்றும் நில புலன்,வியாபாரம் என்று எல்லா துறைகளிலும் முன்னணியில் இருந்தார்கள்.இருந்தும் கூட தங்களை பிற்படுத்தப்பட்டவர்கள்/ஒடுக்கப்பட்டவர்கள் என்று வெட்கமில்லாமல் கூறிக் கொள்வது அரசியலுக்காகவா அல்லது இந்த மூஞ்சிகள் உண்மையிலேயே மிகவும் கீழ்த்தரமான,அறிவே இல்லாத காட்டுமிரண்டி கும்பலா\nபதில்: உண்மையிலேயே வெட்கக்கேடுதான். வன்கொடுமைகள் எல்லாம் இன்னும் செய்து கொண்டு, அதே சமயம் தங்களை பிற்படுத்தப்பட்ட சாதியினர் எனக் கூறிக் கொண்டு பல சலுகைகளையும் கேட்பவர்கள் அனேகம். கூர்ந்து பார்த்தால் வலங்கையினர் இடங்கையினர் என்றெல்லாம் பாகுபாடு கொண்டு பல நூற்றாண்டுகளாகவே சாதிக் கொடுமை செய்திருக்கிறார்கள். பிரபஞ்சன் அவர்களது 'மானுடம் வெல்லும்' புதினத்தில் இவை நன்றாகக் கையாளப்பட்டுள்ளன. ஆனந்தரங்கம் பிள்ளை என்னும் பிரெஞ்சு <> தமிழ் மொழிபெயர்ப்பாளரது (துபாஷ்) நாட்குறிப்பில் அக்காலக் கட்டத்தில் நேரடியாகக் குறிக்கப்பட்ட குறிப்புகள் சுவாரசியமாகவே உள்ளன. அப்புத்தகத்தை இப்போது மறுவாசிப்பு செய்து வருகிறேன். சீக்கிரம் ஒரு பதிவு போடுகிறேன்.\n1.இடது சாரி, வலது சாரிகளுக்கு உள்ள வேறுபாடு என்ன அவர்களின் முக்கிய கொள்கைகள் என்ன\nபதில்: \"இடதுசாரிகள்\" என்றால் சோஷலிச சிந்தனைக்காரர்கள் என்றும் \"வலதுசாரிகள்\" என்பவர்கள் கன்சர்வேடிவ்கள் என்றும் பொருள் கொள்ளப்படுகிறது.\nவிக்கிபீடியாவில் அவை இவ்வாறு கூறப்படுகின்றன.\n1789-ல் பிரெஞ்சு புரட்சிக் காலத்தில் தேசீய பாராளுமன்றத்தில் பொதுமக்களின் பிரதிநிதிகள் சபாநாயகரின் இடப்பக்கத்திலும் பிரபுக்களின் பிரதிநிதிகள் சபாநாயகரின் வலப்புறத்திலும் அமர்ந்தனர். ஆகவே அவர்கள் முறையே இடதுசாரிகள் மற்றும் வலதுசாரிகள் என்றும் அறியப்பட்டனர். இந்தியாவில் சாதாரணமாக ஆளும் கட்சிகள் வலப்புறத்திலும் எதிர்க்கட்சிகள் இடப்புறத்திலும் அமர்வர். மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் அப்படிப் பார்த்தால் இடதுசாரிகள் வலதுசாரிகளே. என்ன தலை சுற்றுகிறதா\n2.முந்தைய ஜெ ஆட்சி, இப்போதைய கருணாநிதி ஆட்சி, வேறுபாடு என்ன\nபதில்: ஊழல், பத்திரிகைகளை பயமுறுத்துவது, அதிகார துஷ்பிரயோகம் ஆகியவற்றில் ஒரு வேறுபாடும் இல்லை. ஒரே ஒரு வேறுபாடு தீவிரவாதிகளைக் கட்டுப்படுத்துவதின் அணுகுமுறையில் மட்டும் உள்ளது. அதில் ஜெயலலிதா கலைஞரை விட ரொம்பவுமே அதிகச் சிறப்பாகவே செயல்படுகிறார்.\n3.குடும்ப அரசியலை விமர்சிக்கும் விஜயகாந்த் தன் மனைவியை முன்னிறுத்துவது ஏன்\nபதில்: ஊரோடு ஒட்டி வாழ் என்னும் கோட்பாட்டினால்தான். :))\n1.அனைவரையும் கவருவது போல் தலைப்பு வைப்பது எப்படி\nதமிழ் வலைப்பூக்களில் வரும் தலைப்புகள் மாதிரி வைக்கலாமே. என்ன, சற்றே படிப்பவர்களின் ஆவலைத் தூண்ட வேண்டும்.\nநான் அம்மாதிரி வைத்த சில தலைப்புகள்: 'சோவும் மோடியும்' 'எம்ஜிஆருக்கும் எனக்கும் என்ன பிரச்சினை' 'நபியில்லாமல் டோண்டு இல்லை', 'சரோஜாதேவி புத்தகங்களும் இன்னும் பிற இலக்கியங்களும்', 'கலைஞர் செய்வது சரியே, அதை நான் ஆதரிக்கிறேன்','நான் அமெரிக்க ஆதரவாளன்','கள்ளா வா புலியைக் குத்து' 'டோண்டு ராகவன் தமிழ்மணத்தை விட்டு விலகுவானா,' 'மச்சமச்சினியே,'ஆகியவை.\n2.உங்களுக்கு பைக் ஓட்ட தெரியுமா சின்ன வயதில் எந்த பைக் உங்களுக்கு மிகவும் பிடிக்கும்\nநான் ஓட்டிய டூ வீலர்கள் எல்லாம் சைக்கிள்களே. ஸ்கூட்டரோ பைக்கோ ஓட்டத் தெரியவே தெரியாது. ஒரே முறை ஸ்கூட்டர் ஓட்டிய அனுபவம் உண்டு. அது பற்றியும் எழுதியுள்ளேன்.\n3.கிரிக்கெட் ஜென்டில்மேன் விளையாட்டா அல்லது பணம் காய்க்கும் விளையாட்டா\nபதில்: பணம் காய்க்கும் விளையாட்டாக மாறிப் போனதால் ஜெண்டில்மேன் விளையாட்டு என அழைக்கப்படும் தகுதியை அது இழந்து விட்டது.\n1. 16/03/08 துக்ளக் முதல் பக்கத்தில் சோ ..\nகனகசபை (அர்த்த மண்டபம்)யில் நின்று , தீட்சிதர்கள் தினமும் பூஜையில் ஒரு பகுதியாக தேவாரம் இசைத்துதான் வருகிறார்கள். அதே பத்திரிகையில் 8 ஆம் பக்கத்தில் ...\nகோவிலில் கனகசபை தவிர எங்கு வேண்டுமானாலும் பக்தர்கள் தேவாரம் , திரு���ாசகம் பாட எந்த தடையும் இல்லை. பிறகு ஏன் பிரச்சினை\nபதில்: முதலில் கூறியது சோவின் தலையங்கம், இரண்டாவது இதயா என்பவரது ரிப்போர்ட். இருப்பினும் இரண்டிற்கும் நடுவில் ஒரு முரண்பாடும இல்லை. தேவாரம், திருவாசகத்தை தீட்சிதர்களே கனகசபையில் பாடுகிறார்கள், அதற்கான விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அதிலும் கல்யாணம் ஆன தீட்சிதர்களுக்குத்தான் அந்த உரிமை. கிராப் வைத்துள்ள தீட்சிதர்களுக்கும் அனுமதி இல்லை. மற்றப்படி பக்தர்கள் (தீட்சிதர் அல்லாதவர்கள் என்றுதான் இங்கு பொருள் கொள்ளவேண்டும்) கனகசபை தவிர மீதி எல்லா இடங்களிலிருந்தும் பாடலாம். கனகசபையில் ஆறுமுகசாமியை பாடவைத்தது அரசின் அடாவடிச் செயல். இவ்வாறு செயல்படும் அரசு இசுலாமியர் ஒருவர் மசூதிகளில் தமிழில் பாடுவேன் என்றால் அக்கோரிக்கையை நிறைவேற்றுமா அவ்வாறே பாடிய பலர் தேவார வார்த்தைகள் தெரியாது பேப்பர் வைத்து பாடியதையும் வார்த்தைகளை முழுங்கியதையும் பற்றி கூடத்தான் அக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சும்மா ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி என்பது போல அரசு நடந்து வருகிறது. அந்த அரசை நடத்துபவர் ஹிந்து என்றால் திருடன் என்று கூறினார். அப்படியானால் அவரும் ஹிந்துதானே என்று மட்டும் கேட்டு நிறுத்துகிறேன். பகுத்தறிவாளர்கள் மேலே கூறட்டும்\n1. இந்த கேள்விகளில் எத்தனை மற்றவர்களிடமிருந்து பெறப்பட்டது. எத்தனை, தனக்குத்-தானே அடிப்படையில் உங்களை நீங்களே கேட்டுக் கொள்வது\nஉண்மையான பதில் இது வரைக்கும் எல்லா கேள்விகளுமே மற்றவர் கேட்டதுதான் என்பதே. ஆகவேதான் வரப்போகும் வாரத்துக்கான கேள்விகள் முதலிலேயே வெளியிடப்படுகின்றன. உங்களது இக்கேள்வியும் அப்படித்தான். கூறுபவர்களுக்கு என்ன, விட்டால் சர்வேசன்தான் டோண்டு என்றும் கூறலாம். அதியமான் டோண்டு ராகவனே என்று ஒரு கோஷ்டி கூறிக்கொண்டு திரிந்தது. என்ன ஆயிற்று\n1) சில மேல்நாட்டு பெயர்களை தமிழ் சிறப்பெழுத்து 'ழ'வுடன் தொடங்குகிறார்களே. அது எப்படி சரியான மொழிபெயர்ப்பாகும்\nபதில்: Jeanne, Jean, Janvier முதலிய பெயர்களை ழான்ன், ழான், ழான்வியே என்றெல்லாம் உச்சரிப்பார்கள். அதிலும் முதலில் இருக்கும் எழுத்தின் ஒலி 'ழ'வும் 'ஜ'வும் கலந்த ஒலி. அதை நாம் வடிவுக்கு கொண்டுவர இயலாததால்தான் வெறுமனே ழ போடுவோம்.\nஇப்படித்தான�� சாதாரணமாக Hoechst என்னும் பெயரை ஹெக்ஸ்ட் என்று கூறுமாறு அந்த கம்பெனியே விளம்பரம் செய்தது. ஏனெனில் ஒவ்வொருத்தர் அதை ஹோக்கஸ்ட், ஹோச்சஸ்ட் என்றெல்லாம் உச்சரித்து பிராணனை வாங்கினார்கள். 'ஆகவே ஐயா சாமி ஹெக்ஸ்ட்' என்றாவது கூறுங்கள் என்று கெஞ்ச வேண்டியதாயிற்று. மற்றப்படி அவ்வார்த்தையின் உச்சரிப்பை தமிழில் எழுதுவது கடினம். இருந்தாலும் முயற்சிக்கிறேன். Hoechst-ல் வரும் oe-ஐ o என்று உச்சரித்து அப்படியே e-ஐயும் சேர்த்து கூற வேண்டும். என் போன்ற கூட்டாளிகள் ஒரு நிமிடமும் தயங்காமல் கூற இயலும். சுமாராக ஹோயிக்ஸ்ட் என்பது போல வரும். நான் அக்கம்பெனிக்கு சென்றபோது அக்கம்பெனி நிர்வாகி ஒருவரிடம் (அவர் ஜெர்மானியர்) நான் அவ்வாறே உச்சரிக்க, அருகில் இருந்த இந்திய அதிகாரி என்னை ஹெக்ஸ்ட் என்று கூறுமாறு திருத்தி மேலே குறிப்பிட்ட கம்பெனி விளம்பரத்தைப் பற்றியும் கூறினார். நான் அதற்கு மேலே சொன்ன ஜெர்மன் மொழியின் உச்சரிப்பு விதிகளை பற்றி பேசி அவர் கூறியதுபோல சொல்ல ஏலாது என்று மறுத்துவிட, ஜெர்மானியர் நான் கூறியதை இந்திய அதிகாரியிடம் உறுதி செய்தார். அது சரி, Hoechst அல்லது Höchst என்றால் என்ன அர்த்தம் தெரியுமா அது Hoch Höher Höchst (High Higher Highest) என்று வரும் டிக்ரீஸ் ஆஃப் கம்பேரிசனில் வருகிறது.\nஇன்னொரு விஷயம், நீங்கள் கூறுவதுபோல ழான்ன் என்றெல்லாம் உச்சரிப்பதோ எழுதுவதோ மொழிபெயர்ப்பு அல்ல, அது ஒரு மொழி சொல்லை உச்சரிப்பது பற்றிய விஷயம். தமிழில் ழான்ன் என்று எழுதுவதை Transliteration என்று கூற வேண்டும்.\n2) ஒவ்வொரு பெயர்சொல்லையும் அதன் உரிமையாளர் உச்சரிப்பது போல் உச்சரிக்கவேண்டும் . உ.தா திருவல்லிக்கேணியை ட்ரிப்ளிக்கேன் என அவன் உச்சரிக்க முடியாமல் சொன்னான். ஆனால் நாம் ஏன் 'இங்லீஷ்' என்ற பெயர்சொல்லை ஆங்கிலம் என மொழிபெயர்த்துள்ளோம்.\nஇதற்கு ஒரு பெரிய பாரம்பரியமே உண்டு. இங்லீஷை ஆங்லே என்று பிரெஞ்சுக்காரரும், இங்லேஸ என்று இத்தாலியரும் கூறுவர். அதாவது வேற்றுமொழிச் சொல்லை இன்னொருவர் தம் தாய்மொழியில் கூறும்போதோ எழுதும்போதோ அந்த தாய்மொழியின் விதிகளுக்குட்படுத்துதால் உலகளாவிய செயல். நான் போய் ஜெர்மன் மொழியை உங்களிடம் டாய்ட்ச் என்று கூறினால், 'வந்துட்டாண்டா அல்டி மயிராண்டி, இவனுக்கு ஜெர்மன் தெரியுங்கறதை சொல்லறதை எப்போத்தான் நிறுத்தப் போறானோ' என்ற�� நீங்கள் நினைத்தால் நான் உங்களிடம் தவறு காண இயலாது. (விஷயம் என்னவென்றால் சமீபத்தில் 1969-ல் ஜெர்மன் படிக்க ஆரம்பித்தபோது அவ்வாறு கூற நான் சொன்ன அதே நீதிக்கதையை கூறி உதை வாங்கிய என் நண்பன் ஆர்.எஸ். ராமநாதன் அப்படித்தான் சொன்னான்). அதே போலத்தான் ம்யூனிக்கை ம்யுன்ஷன் என்று கூறுவதும். ஆனால் Hoechst-ஐ மட்டும் சரியாகத்தான் உச்சரிப்பேன். ஏன் அதுதான் டோண்டு ராகவனின் முரண்பாடு. அதேபோல Volkswagen-ஐ வோக்ஸ்வாகன் என்று கூற மாட்டேன் ஃபோக்ஸ்வாகென் என்றுதான் கூறுவேன் (மக்கள் கார்). ஓக்கே\nTriplicane என்றதும் எனது இந்தப் பதிவின் பின்னூட்டம் ஞாபகத்துக்கு வருகிறது. CPWD-ல் பில்கள் அனுப்பும்போது கவரிங் லெட்டர் என்பதன் வாசகங்கள் ஒரு டெம்பிளேட் போல மனதில் அமைந்து விட்டன. உதாரணத்துக்கு: Please find herewith enclosed in triplicate, the cc3 and final bill for the work of .... (cc --> contractor current) என்று வாசகம் ஆரம்பிக்கும். பிறகு என்னென்ன இணைத்துள்ளோம் என்றெல்லாம் எழுதி அனுப்ப வேண்டும். இதிலும் ஒரு குறும்பு செய்தேன். அதாவது, மேலே கூறிய வாசகத்தை இவ்வாறு மாற்றினேன்: Please find herewith enclosed in triplicane, the cc3 and final bill for the work of .... என்று மாற்றினேன். அவ்வாறு பல பில்கள் சென்றிருக்கின்றன. ஒரு தடவை கூட ஏண்டா பாவி இப்படியெல்லாம் படுத்துகிறாய் என்று என்னை யாருமே கேட்கவில்லை. பிறகு பல ஆண்டுகள் கழித்து சம்பந்தப்பட்ட கிளர்க்கிடம் இதை கேட்க, அவர் கூறினார், \"சார் எனக்கு இது முதலிலேயே கண்ணில் பட்டது, ஆனால் ராகவன் சார் தப்பாக எழுத மாட்டார், ஆகவே எனக்குத்தான் தெரியவில்லை என விட்டு விட்டேன்\" என்று கூற. நான் கொஞ்சம் ஃபீலிங்ஸாகி விட்டேன். அது ஒரு தமாஷ் காலம்.\n1. இதுவரை வாழ்க்கையில் எதையாவது சாதித்ததாக எண்ணுகிறீர்களா அப்படி என்றால் அதில் முதலில் நிற்கும் சாதனை எது\nபதில்: ஒவ்வொரு மனிதனுக்கும் வேலையிலிருந்து ஓய்வு பெறுவது என்பது டென்ஷனை வரவழிக்கும் விஷயமே. அது பற்றி நான் இப்பதிவிலும் எழுதியுள்ளேன். இப்போது சுயமாக மொழிபெயர்ப்பு வேலைகள் எடுத்து செய்வதால் அந்த ஓய்வு என்பது என் வாழ்க்கையில் இப்போதைக்கு இல்லை. அதுதான் என் வாழ்க்கையில் நான் செய்த பெரிய சாதனை.\nகடைசி நிமிடம் வரை வேலை செய்ய வேண்டும். கடைசி மொழிபெயர்ப்பை அதன் பில்லுடன் சேர்த்து மின்னஞ்சல் மூலம் அனுப்பிய பிறகு தட்டச்சு பலகை மீது விழுந்து பிராணன் போவதுதான் என்னைப் பொருத்தவர��� உயர்ந்த சாவு. சங்கராபரணம் சங்கர சாஸ்திரிகள் பாடல் மேடையில் உயிர் விட்டது இன்றும் என் கண்ணுக்குள்ளேயே உள்ளது.\n2. தமிழ் சமுதாயத்துக்கு இதுவரையில் நீங்கள் செய்த பெரிய தொண்டு என்ன தானம் தருமம் செய்வதில் ஆர்வம் உண்டா\nபதில்: ஒன்றும் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லைதான். தான தர்மம் செய்வதில் ஆர்வமேல்லாம் இதுவரை இல்லை.\nபதில்: சமீபத்தில் 1953-லிருந்து நான் எனக்காக நிச்சயம் செய்து கொண்ட பெண்ணை காதலிக்க ஆரம்பித்தேன். எனக்கு வயது 7 அவளுக்கு 4. பிறகு 21 ஆண்டுகள் கழித்து அவளையே கல்யாணம் செய்து கொண்டு, இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் மறுபடியும் அவளைத் திருமணம் புரிந்து கொண்டேன். எங்கள் பக்கத்தில் அதை சஷ்டியப்தபூர்த்தி (மணிவிழா) என்பார்கள்.\n4. மோடியை நேரில் சந்தித்தால் என்ன கேட்பீர்கள்\nசென்னைக்கு வந்தால் அவருக்காக மொழிபெயர்க்கும் வாய்ப்பை கேட்பேன். அதுவும் துக்ளக் ஆண்டுவிழா பொதுக்கூட்டத்தில் குருமூர்த்தி அவர்கள் மோடிக்கு மொழிபெயர்ப்பை செய்ததைப் பார்த்ததும் இதுதான் தோன்றியது. குருமூர்த்தி அவரிடம் ஆங்கிலத்தில்தான் பேசியிருப்பார் என நினைக்கிறேன். நான் அவரிடம் ஹிந்தியில் பேசியிருந்திருப்பேன்.\n5. தமிழ்மணத்தில் எழுத வரவில்லை என்றால் என்ன செய்துகொண்டிருப்பீர்கள்\nபதில்: தமிழ்மணம் என்பது ஒரு திரட்டி மட்டுமே. அதில் எழுதுவது என்ற எண்ணமே உண்மைக்கு புறம்பானது. நான் எழுதும் பதிவுகள் அதனால் திரட்டப்படுகின்றன அவ்வளவே.\n6. கொலைவெறியோடு பின்னூட்டம் போட்டுத்திரியும் பாலா என்பவர் யார்\nஅனானி (விக்ரம் பெயரில் வந்தவர்)\n1) பொருளாதாரம் பற்றிய விழிப்புணர்வு தொடர் நீங்கள் ஆரம்பித்தால் என்ன\nபதில்: அவ்வளவு அறிவு எனக்கில்லை என்றுதான் நான் நினைக்கிறேன்.\n2) www.dondu.com தளம் ஆரம்பிக்கும் எண்ணம் உண்டா\n3) உங்களை திராவிடம் பேசுபவர்கள் அடிக்கடி கருத்து தாக்குதல் நடத்துவது ஏன்\nபதில்: சாதாரணமாக பார்ப்பனர்கள் தாக்கப்பட்டால் பதில் கூறாது நகர்ந்து விடுவார்கள். தங்களைப் பார்த்து பயந்துதான் அவ்வாறு செல்கிறார்கள் என்று இவர்களும் சந்தோஷப்பட்டு கொள்வார்கள். முதன் முறையாக நான் வந்து 'ஆ ஊ என்றால் பாப்பானை குறை சொன்னால் இந்த பாப்பான் வந்து கேட்பான்' என்று நான் எதிர்த்து நிற்பதும் இதற்கு ஒரு காரணமாக இருக்கும் என நினைக்கிறேன்.\n1. '��ோ' அவர்களுக்கு பிறகு துக்ளக் நாளேடு எப்படி இருக்கும். நானும் சோ வின் விசிறி தான். அதனால் தான் கவலையோடு இந்த கேள்வியை கேட்கிறேன்\nபதில்: கல்கி போனப்புறமும் கல்கி இருக்கிறதே. துக்ளக்குக்கும் யாராவது வராது போய்விடுவார்களா என்ன\n2. நீங்கள் ஏன் நல்ல ஆங்கில புதினங்களை தமிழில் மொழி பெயர்க்க கூடாது பணம் அதிகமாக வராது என்பது மட்டும்தான் காரணமா\n ஒருவரும் என்னை கமிஷன் செய்யாமல் நான் பாட்டுக்கு ஆங்கில புதினங்களை மொழிபெயர்த்தால் பணம் வரவே வராது ஐயா. அப்படியே பணம் வந்தாலும் கொஞ்சமாகத்தான் வரும் என்பது பற்றி எனது ஜெயா டி.வி. பேட்டியிலேயே இது பற்றி பேசியுள்ளேன். இது முதல் பகுதி. மொத்தம் நான்கு பகுதிகள் உள்ளன.\nஅனானி (24.03.2008-ல் கேள்வி கேட்டவர்)\n1. பெண்களைக் கவருவது எப்படி\nபதில்: சமீபத்தில் 1954-ல் வந்த மிஸ்ஸியம்மா படத்தில் எனது அபிமான நடிகர் ஜெமினி கணேசன் வாயசைக்க ஏ.எம். ராஜா பாடுவதையே இங்கு பதிலாக வைக்கிறேன்.\nஅலுக்குக் குலுக்கி ஒதுங்கி நின்றால்\nஅருகில் ஓடி வாரும் என்றே\nவலியப் பேசி வாரும் என்றால்\nவந்த வழியைப் பாரும்- என்றே\n1. நேபாள மக்களின் உரிமைக்காக சமீபத்துல பொங்கியெழுந்து சென்னையில் போராட்டம் நடத்தின அசுரன், தியாகு, ஸ்டாலின் வகையறாக்கள் திபெத் விவகாரத்துல கள்ள மவுனம் சாதிப்பதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் (என்னதான் 'முதலாளித்துவ' சீனாவை எதிர்க்கிறோம் என்று பீலா விட்டாலும் பூனைக்குட்டி வெளியே வந்திடுச்சே)\nபதில்: 1962-ல் இந்தியாதான் சீனாவைத் தாக்கியது என்று கூறும் புண்ணியவான்கள் வேறு எப்படி ரியேக்ட் செய்வார்கள் என எதிர்ப்பார்க்கிறீர்கள் இந்த அழகில் அமெரிக்கா இதை பற்றி பேச ஆட்சேபம் தெரிவிப்பது இதே கம்யூனிஸ்டுகள்தான்.\n1. பெரியாரின் பூணூல் அறுப்பு மற்றும் கொண்டை அறுப்பு போராட்டத்துக்கு பிராமணர்கள் எவ்விதம் எதிர்ப்பு தெரிவித்தார்கள்\nபதில்: பெரியாரின் இச்செயல்பாடுகளெல்லாம் தனியாக மாட்டிக் கொண்ட சில நோஞ்சான் பார்ப்பனர்களிடம்தாம் நடந்தது. மற்றப்படி ரொம்ப பரவியதாக நினைவில்லை. யாருக்காவது இதற்கு மாற்று கருத்து இருந்தால் கூறலாம். நானும் தெரிந்து கொள்வேன்.\n2. காஞ்சி சங்கர மட கொலை வழக்கில் உங்கள் \"தீர்ப்பு\" எப்படி இருக்கும்\nபதில்: கேஸ் விவரங்கள் சரிவரத் தெரியவில்லை. ஆகவே கருத்து கூறுவதற்கி���்லை.\n3. காஞ்சி ஜெயேந்திரர் பற்றி சில வார்த்தைகள்...\nபதில்: நேர்மையானவராக இருந்தால் மட்டும் போதாது அவ்வாறு இருக்கும் தோற்றமும் அளிக்க வேண்டும் என்று உயர் பொறுப்பில் உள்ளவர்களைப் பற்றி கூறுவார்கள். அக்கருத்தின்படி பார்த்தால் ஜெயேந்திரர் தேறவில்லை என்றுதான் கூறவேண்டும். சந்தேகம் அவர்பேரில் அழுத்தமாகவே விழுந்துள்ளது. கேஸ் நடந்து முடிந்தால்தான் தெளிவு பிறக்கும். மூன்று ஆண்டுகள் கடந்த நிலையிலும் தெளிவு இல்லாமல் இருப்பது துரதிர்ஷ்டவசமானதே.\n4. அப்துல் கலாம் - பிரதீபா பட்டீல் ஒப்பிடுக.\nபதில்: இதை விட அப்துல் கலாமை யாராவது அவமானப்படுத்த இயலுமா\n1. 108 திவ்யதேசங்களில் எத்தனை திவ்யதேசங்களுக்குச் சென்றுள்ளீர்கள் தரிசனம் செய்துள்ளீர்கள் \nபதில்: கிட்டத்தட்ட 90 திவ்யதேசங்கள் பார்த்திருப்பேன் என நினைக்கிறேன். அவற்றில் ஒன்றுதான் தென்திருப்பேரை. என் வீட்டம்மா என்னை விட அதிகம் பார்த்திருப்பார். மலை நாட்டு திருப்பதிகள், நைமிசாரண்யம், முக்திநாத் ஆகிய தலங்களைப் பார்க்க வேண்டும்.\n2. நரசிம்மம் என்பதை ந்ருசிம் 'ந்' எழுத்தில் துவங்குகிறார்களே சிலர் ஏன் (சமஸ்கிருதம் மட்டும் காரணமாக இருக்காது என நினைக்கிறேன்)\nபதில்: நரசிம்மஹ, நாரசிம்மஹ, ந்ருசிம்மஹ ஆகிய மூன்று முறைகளிலும் இப்பெயரைக் கூறலாம். எல்லாவற்றுக்கும் ஒரே பொருள்தான். சுலோகங்களில் வரும்போது யாப்பு, சந்தி, எதுகை, மாத்திரை ஆகிய தேவைகளுக்கேற்ப வெர்ஷன்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். ஆக வடமொழியின் இலக்கணத் தேவைகளே இதற்கு காரணம் என்றெல்லாம் என்னிடம் கூறியவர் சென்னை பல்கலைக்கழக வைஷ்ணவத் துறையின் தலைவர் டாக்டர் வி.கே.எஸ்.என். ராகவன் அவர்கள்.\n3. எந்தெந்த வெளிநாடுகளுக்குச் சென்றிருக்கிறீர்கள் \n(இதுவரை செல்லவில்லையெனில் - எந்த நாடுகளுக்குச் செல்ல விருப்பம்\nபதில்: பாஸ்போர்ட்டே இல்லாத நிலையில் எங்கு போவது அப்படியே கிடைத்தாலும் வெளிநாட்டு பயணங்களில் மோகம் ஒன்றும் இல்லை. என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில் என்றிருப்பதே சுகமாக இருக்கிறது. அமெரிக்காவோ, பிரிட்டனோ, பிரான்ஸோ, ஜெர்மனியோ எந்த நாடாக இருந்தாலும் அங்கு தினசரி வாழ்க்கை எப்படியிருக்கும் என்பதை என்னால் கற்பனை செய்ய முடிகிறது. அது ஒன்றும் விரும்பத்தக்கதாக இல்லை.\nஅப்படியும் நான் போக வேண்டும் என்று விரும்பும் நாடு ஒன்றே ஒன்றுதான். அதுதான் இஸ்ரேல். இஸ்ரவேலர்களிடம் எனக்கு இருக்கும் ஈடுபாட்டை ஒரு பூர்வ ஜன்ம பந்தமாகவே பார்க்கிறேன்.\n4. வாழ்க்கையில் இன்னும் அடையவேண்டிய லட்சியம் ஏதாவது உண்டா\nபதில்: மொழிபெயர்ப்பு துறையில் செய்ய வேண்டியவை ஏராளம்.\n5. விவேக்- வடிவேலுக்குப் பிறகு யாரும் பெரிய நகைச்சுவை நடிகர்கள் வரவில்லையே ஏன்\nபதில்: வருவார்கள். லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக வருவார்கள்.\nஅனானி1 (26.03.08 அன்று கேட்டவர்)\n1. ப்ளாக்கர்களில் மிக அருமையாக எழுதக்கூடியவர் என்று யார் யாரை கருதுகிறீர்கள்\nபதில்: மா.சிவக்குமார், பத்ரி, ஜெயமோகன், பா.ராகவன், நேசமுடன் வெங்கடேஷ், என்றென்றும் அன்புடன் பாலா\n2. dogma என்பதற்கான சரியான தமிழ் வார்த்தை என்ன\nபதில்: தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக அருங்கலைச்சொல் அகரமுதலியில் கொடுக்கப்பட்ட பொருள்கள்: உறுதிக் கோட்பாடு, வறட்டியம். மொண்டித்தனம் என்றும் கூறலாம். நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள்தான் என்று கூறுவதையும் இதில் சேர்க்கலாம்.\n1. வலைப்பதிவுகளால் தமிழ் ஊடகத்திற்கு என்ன நன்மை\nபதில்: பலருக்கு எழுத வாய்ப்பளிக்கிறது. ஆகவே புதிய எழுத்தாளர்கள் வருபவார்கள். அதுதான் நன்மை.\n2. ஆங்கில வலைப்பதிவுகள் அச்சு ஊடகங்கள், தொலைக்காட்சி ஊடகங்களுடன் போட்டி போட்டுக்கொண்டு மக்களை அடைவது போல், தமிழ் வலைப்பதிவுகள் இருப்பதில்லையே. என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்\nபதில்: இப்போதைக்கு இல்லைதான். ஆனால் பின்னால் நிலைமை சீராகும் என்ற நம்பிக்கை உண்டு.\n3. அச்சு ஊடகங்கள் அதிகப்படியான left of centre கண்ணோட்டத்தையே கொண்டவையாக இருப்பதாக என் எண்ணம்\nஎன் கருத்தும் அதுவேதான். எல்லோரையும் பணக்காரர்களாக ஆக்குவதை விட எல்லோரையும் ஏழைகளாக ஆக்குவது எளிது என்ற சோஷலிச கோட்பாடே பணக்காரர்களை பார்த்து பொறாமைப்பட மட்டும் ஊக்குவிக்கிறது. ஜெமினி வாசன் எடுத்த படங்களில் ஏழைகள் எல்லோரும் நல்லவர்கள், பணக்காரர்கள் கெட்டவர்கள் என்ற கருப்பு வெளுப்பு சிந்தனைதான் மேலோங்கி நிற்கும். ஆனால் வாசன் பெரிய பணக்காரரே, அதுவும் இம்மாதிரியான படங்கள் எடுத்தே அவர் மேலும் பணக்காரர் ஆனார். அதே லாஜிக்கால்தான் அச்சு ஊடகங்கள் இடது சாரி சிந்தனைகளில் உள்ளன.\nஅனானி2 (26.03.2008 அன்று கேட்டவர்)\n(கடலோர பகுதிகளிலும், கடற்கரைகளிலும் ���ொது மக்களை எச்சரிக்க (Public Address System) எதுவும் நிறுவபடாமலே இருக்கும்போது, ஹைதிராபாத்தில் ஒரு காலி பில்டிங்கை திறந்துவைத்துவிட்டு சுனாமி எச்சரிக்கை சிஸ்டெம் நிருவிவிட்டதாக பொய் சொல்லிக்கொண்டு திரிகிறது இந்திய அரசு).\n1. இந்தியாவுக்கு சுனாமி எச்சரிக்கை சிஸ்டம் எப்போது நிறுவப்படும் (உண்மையான எச்சரிக்கை செய்யும் சிஸ்டமாக இருக்க வேண்டும், பொது மக்களை உடனடியாக எச்சரிக்கை செய்யும் அளவுக்கு திறன் இருக்க வேண்டும்)\nபதில்: அம்மாதிரி எச்சரிக்கை அளிக்கும் ஏற்பாடுகள் எவ்வாறு இருக்க வேண்டும் கண்டிப்பாக கடலே இல்லாத ஹைதராபாத்தில் காலிக் கட்டிடமெல்லாம் இதில் சேராது. வேறு எப்படி இருக்க வேண்டும்\nஒரு சிறு கற்பனை செய்வோமா பூகம்பம் 7 ரிக்டர்களுக்கு மேல் போனால், சுனாமி வரும் சாத்தியக்கூறு அதிகரிக்கிறது. கடைசியாக வந்த சுனாமி நிலநடுக்கம் வந்த ஓரிரு மணி நேரத்தில் வந்தது. அப்போதும் தகவல் கொடுக்க முயன்றிருக்கிறார்கள். ஆனால் அந்த நேரத்தில் எச்சரிக்கையை சீரியசாக எடுத்து துடியாகச் செயல்பட வேண்டிய யாருமே டியூட்டியில் இல்லை. பூனைக்கு யார் மணி கட்டுவது என்ற நிலைமைதான்.\nஆகவே இதற்காக எச்சரிக்கை மையம் ஒன்றை 24 மணி நேர வேலையாக நிறுவ வேண்டும். கடற்கரைகளில் பல இடங்களில் ஒலி பெருக்கிகள் எப்போதும் மின்சார விநியோகம் தடைபடாது இருக்க வேண்டும். சாத்தியக் கூறு விதிகள்படி சுனாமி வரும் வாய்ப்பு ஒன்றின் கீழ் பல ஆயிரங்கள் என்ற கணக்கில் இருக்கும். அப்படியே எல்லாம் அமைத்தாலும் யார் அதையெல்லாம் மானிட்டர் செய்யப் போகிறார்கள் அவர்களுக்கு யார் சம்பளம் கொடுப்பது அவர்களுக்கு யார் சம்பளம் கொடுப்பது அதுதான் முக்கிய வேலையாக வைப்பது பிராக்டிகலாக இருக்குமா அதுதான் முக்கிய வேலையாக வைப்பது பிராக்டிகலாக இருக்குமா கொஞ்ச நாளைக்கு வேலை பார்ப்பவர்களாக இருக்கும், பிறகு சுனாமியெல்லாம் வராது என்ற அசட்டையுடன் தமிழ் வலைப்பூக்களை மேயச் செல்ல மாட்டார்களா\n2. இப்படி பொது மக்கள் நலன் பற்றி கவலைபடாமல் இருக்கும் அரசு, அரசியல்வாதிகள் மற்றும் அரசு ஊழியர்கள்/ விஞ்யானிகளுக்கு சம்பளத்தை குறைக்காமல் ஏன் உயர்த்த வேண்டும்\nபதில்: சுனாமி எச்சரிக்கை போன்றவை பலரது ஒருங்கிணைந்த செயலாக்கத்தால்தான் வரும். அதில் தனிப்பட்ட யார்மீதும் பொறுப்பை ந���ர்ணயிக்க இயலாது. ஆகவே நீங்கள் நினைப்பது கற்பனைக்கு நன்றாக இருப்பினும் நிஜமாகும் சாத்தியக்கூறு குறைவுதான்.\nஅனானி (Competition is Liberty என்னும் பெயரில்)\nஹிந்துவின் பலம் சென்னையில் இருக்கும் வரை அப்படித்தான் இருக்கும். நல்ல போட்டி வந்தால் மோனாபிளி நிலைமை மாறிவிடும். அது வரை இழுபறிதான்.\nஅனானி (26.03.08 அன்று கேள்வி கேட்டவர்)\n1. என்ன சார், லக்கிலுக் பதிவை தமிழ்மணத்தை விட்டு தூக்கியிருக்கிறார்கள். நீங்க ஒண்ணுமே சொல்லலையே உங்களுக்கு ஜெயா டிவி சிடி எல்லாம் கொடுத்த நண்பர் ஆச்சே\nபதில்: அவர் திரும்ப வரவேண்டும் என்று விரும்புவதாலும், நான் ஏதாவது இப்போது கூறப்போக அவ்வாறு நடக்காமல் போகக்கூடிய சாத்தியக் கூறுகள் இருப்பதாலும், இப்போதைக்கு அது பற்றி பேசப்போவதில்லை. எப்படியும் வரும் ஞாயிறன்று அவரை மெரினா கடற்கரை பதிவர் சந்திப்பில் பார்க்கத்தான் போகிறேன். அப்போது நேரில் சில விஷயங்களை வாய்ப்பு கிடைத்தால் அவருடன் விவாதிக்க ஆசை. பிறகு பார்க்கலாம்.\nஅடுத்த வாரத்துக்கான கேள்விகளை இப்பதிவில் பின்னூட்டமாக இடவும்.\n1)பூஜை புனஸ்காரங்களில் நம்பிக்கை உண்டா அதாவது ritualsதினப்படி செய்யும் வழக்கம் உண்டா\n2)Art Of LIving பற்றி உங்கள் கருத்து.\nஉங்கள் ஜெயா டிவி பேட்டி பார்த்தேன்.நன்றாக இருந்தது.:)\nபாராட்டுக்கு நன்றி ராதா ஸ்ரீராம் அவர்களே. உங்கள் கேள்விகள் அடுத்த கேள்வி பதில் பதிவின் வரைவுக்கு சென்று விட்டன.\nஇம்புட்டு கேள்வியும் ஒரெ பதிவுல போட்டா, தாவு தீருது படிச்சு முடிக்க..\nபல பதில்கள், சுவாரஸ்யம் குறைந்து காணப்படுகின்றன. நறுக்ணு இருக்க முயற்சிக்கவும்.\nஇனிமேல் வாரத்துக்கு ஒரு பதிவுதான் எழுத திட்டமா IDPL அனுபவங்கள், முரட்டு வைத்தியமெல்லாம் பரணில் தூக்கி வைத்து விட்டீர்களா IDPL அனுபவங்கள், முரட்டு வைத்தியமெல்லாம் பரணில் தூக்கி வைத்து விட்டீர்களா\nஒன்று வேணுமானால் செய்யலாம். பத்து கேள்விகள் சேர்ந்ததும் ஒரு பதிவைப் போடலாம், அதாவது பத்து கேள்விகள் அல்லது வெள்ளிக்கிழமை, எது முதலில் வருகிறதோ. இது எப்படியிருக்கு\n(ஜெ மாதிரி குடும்ப பாசம் என்று சொல்ல வேண்டாம்.)\nபத்து கேள்விகள் சரியா வரும்.\nஆனா, அடிக்கடி போட்டாலும், இதன் சாராம்சம் குறைந்து விடும்.\nபத்து-நச் கேள்விகள் வாரம் ஒருமுறை ஓ.கே.\nஎன் கேள்வி. இந்த சர்வே முடிவுகள் பற்றி கருத்து என்��\n(சுய வெளம்பரம் :) )\nமிக அருமையான எழுத்துத் திறமை இருந்தும், வலைப்பதிவுகளில் இருந்து முற்றிலும் விலகி, எழுதுவதையே நிறுத்திவிட்டவர்களில் ஒருவரை மீண்டும் எழுதவேண்டும் என்று நீங்கள் அழைப்பீர்களேயானால் அவர் யாராக இருக்கும்\nஎன்னை மாதிரி வேலையத்துப் போயி உங்க கேள்வி பதிலை/blog படிக்கும் - comment ஏதும் போடாதவர்களை பற்றி\n//ஆகவே இதற்காக எச்சரிக்கை மையம் ஒன்றை 24 மணி நேர வேலையாக நிறுவ வேண்டும். கடற்கரைகளில் பல இடங்களில் ஒலி பெருக்கிகள் எப்போதும் மின்சார விநியோகம் தடைபடாது இருக்க வேண்டும்.//\nஆம் ஆபத்தில் இருந்து தப்ப வேண்டும் என்றால் 24 மணி நேர வேலையாகதான் செய்ய வேண்டும். 24/7 சேவையில் என்ன பிரச்சனை என்று எனக்கு புரியவில்லை.\n//சாத்தியக் கூறு விதிகள்படி சுனாமி வரும் வாய்ப்பு ஒன்றின் கீழ் பல ஆயிரங்கள் என்ற கணக்கில் இருக்கும். //\nஅவ்வளவு குறைவாக இருக்கும் என தோணவில்லை.\n//அப்படியே எல்லாம் அமைத்தாலும் யார் அதையெல்லாம் மானிட்டர் செய்யப் போகிறார்கள் // & //சுனாமி எச்சரிக்கை போன்றவை பலரது ஒருங்கிணைந்த செயலாக்கத்தால்தான் வரும். அதில் தனிப்பட்ட யார்மீதும் பொறுப்பை நிர்ணயிக்க இயலாது.//\nஒரு பிரஜையின் உயிரை காப்பது அரசின் அடிப்படை கடமை. அதற்காக தான் அரசை உருவாக்கியுள்ளான் மனிதன்.\n//அவர்களுக்கு யார் சம்பளம் கொடுப்பது\nபிறகு ஏன் பட்ஜெட்டில் 2006-07 மற்றும் 2007-08 க்கும் 95 கோடி மற்றும் 35 கோடி ரூபாய்கள் சுனாமி எச்சரிக்கைக்கு ஒதுக்க வேண்டும்.\n//அதுதான் முக்கிய வேலையாக வைப்பது பிராக்டிகலாக இருக்குமா கொஞ்ச நாளைக்கு வேலை பார்ப்பவர்களாக இருக்கும், பிறகு சுனாமியெல்லாம் வராது என்ற அசட்டையுடன் தமிழ் வலைப்பூக்களை மேயச் செல்ல மாட்டார்களா கொஞ்ச நாளைக்கு வேலை பார்ப்பவர்களாக இருக்கும், பிறகு சுனாமியெல்லாம் வராது என்ற அசட்டையுடன் தமிழ் வலைப்பூக்களை மேயச் செல்ல மாட்டார்களா\nசுனாமி எச்சரிக்கை போல புயல் எச்சரிக்கை வேலைகளும் இவர்கள் பொறுப்பில் உண்டு.\nஅவர்களுக்கு மற்ற சம்பந்தபட்ட வேலைகளும் கொடுக்கலாம்.\nகடலூர் மற்றும் நாகபட்டினத்தில் சில கிராமங்களில் சுனாமி எச்சரிக்கைக்கு Public Address System நிறுவபட்டுள்ளதாக U.N ரிபோர்ட் தெரிவிக்கிறது. இது உண்மையா\nஇது பற்றி மேலும் தகவல்கள் இருந்தால் பதிவுலக நண்பர்கள் தெரிவிக்கலாம்.\nமற்ற ஊர்களில் Public Address System நிருவமாட்டர்களா மற்ற ஊர்களில்/ கடலோர பகுதிகளில் இருப்பவன் எல்லாம் என்ன கேனையா மற்ற ஊர்களில்/ கடலோர பகுதிகளில் இருப்பவன் எல்லாம் என்ன கேனையா\n1. \"Microsoft Encarta\" தமிழர்கள் கீழ்சாதி மக்கள் என உள்ளதை பற்றி உங்கள் கருத்து\n2. \"Prof. Paul Courtright\" என்பவரது புத்தகத்தில் விநாயகர் சொல்ல வியாசர் பாரதம் எழுதியதாக உள்ளதை பற்றி உங்கள் கருத்து\n3. \"Microsoft Encarta\" சிவபெருமான் பிரும்மதேவரின் பிள்ளை என என உள்ளதை பற்றி உங்கள் கருத்து\nராகவன் Sir, எனது பெயரை அனானி என்று போடாமல் அருண் என்று போட்டதற்கு நன்றி. துக்ளக் - கல்கி போன்று ஆகும் என்று நான் எண்ணவில்லை.\nசுனாமி எச்சரிக்கை பற்றி எனது கருத்து.\nபொதுவாகவே நமது கடற்கரைகள் பாதுகாப்பு அற்றதாகவே இருகின்றன.\nஅதனால் கடற்கரை பாதுகாப்பு மையம் என்று ஒன்றை எல்லா பெரிய கடற்கறையிலும் நிறுவலாம். அவர்களது பணி என்பது சுனாமி எச்சரிக்கை தவிர்த்து ஆபத்து காலங்களில் உதவுதல், கடற்கரை ரோந்து....etc போன்று பல பணிகளை கொடுக்கலாம். ஆனால் இதெற்கெல்லாம் நல்ல proactive thinking உடைய அதிகாரிகளும், அரசியல் வாதிகளும் தேவை. நம் சட்டமன்றத்தில் நமீதா இடுப்பு வளைத்து டான்ஸ் ஆடுவதை பற்றி பேசி கொண்டு இருக்கிறார்களே.\nஇவர்களையெல்லாம் 400 பெரியார் வந்தாலும் திருத்த முடியாது. :)\n\"Microsoft Encarta\" மற்றும் \"Prof. Paul Courtright\" கூறியவற்றைப் பற்றிப் பேச வேண்டுமென்றான் இடம் பொருள் ஏவல் எல்லாம் தெரிய வேண்டும். ஏதேனும் சுட்டி உண்டா\nஏதும் இன்றி பதில் சொல்ல இயலாது. கொடுப்பீர்கள் என்ற எண்ணத்தில் கேள்விகளை அடுத்த பதிவுக்கான வரைவில் சேர்த்துள்ளேன். ஆவன செய்ய முயற்சிக்கவும். அனானியாகவே வந்தாலும் பெயரையாவது கூறவும்.\n//சுனாமி எச்சரிக்கை பற்றி எனது கருத்து.\nபொதுவாகவே நமது கடற்கரைகள் பாதுகாப்பு அற்றதாகவே இருகின்றன.\nஅதனால் கடற்கரை பாதுகாப்பு மையம் என்று ஒன்றை எல்லா பெரிய கடற்கறையிலும் நிறுவலாம். அவர்களது பணி என்பது சுனாமி எச்சரிக்கை தவிர்த்து ஆபத்து காலங்களில் உதவுதல், கடற்கரை ரோந்து....etc போன்று பல பணிகளை கொடுக்கலாம்.ஆனால் இதெற்கெல்லாம் நல்ல proactive thinking உடைய அதிகாரிகளும், அரசியல் வாதிகளும் தேவை. நம் சட்டமன்றத்தில் நமீதா இடுப்பு வளைத்து டான்ஸ் ஆடுவதை பற்றி பேசி கொண்டு இருக்கிறார்களே.\nஇவர்களையெல்லாம் 400 பெரியார் வந்தாலும் திருத்த முடியாது. :)\n1)2020ற்குள் இந்தி��ா வல்லரசு ஆகுமா\n2)இல்லையென்றால் நாம் எது எதில் பின் தங்கியிருக்கிறோம்\nநான் கொடுத்த சுட்டிய உடனடியாகக் கிளிக் செய்து பார்த்துவிடவும்,\nஇஸ்லாமிய ஜனநாயக வாதிகளும், இடது சாரி இம்சைகளும் இணைந்து அந்தப் படத்தை இண்டர் நெட்டைவிட்டே தூக்க பெரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.\nஅந்த 17 நிமிடப் படம் ஒரு நிமிடத்துக்கு மேல் டௌன்லோட் ஆக மறுக்கிறது. பை தி வே, அதன் சுருக்கத்தை கூறவும். வேறு ஏதாவது சுட்டி\nஅந்தப்படத்தைப் பற்றிய விக்கிப்பீடியா சுட்டி\nகர்ப்பிணி பெண்களை கூட கொன்றவர்கள் (அதை ஒப்புக்கொண்டப்பின்) கைது செய்யப்படாமல் சுதந்திரமாக நடமாடும் அளவிற்கு சில மாநிலங்களில் சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளதே. இப்படி இருந்தால் இந்தியா எப்படி முன்னேறும்\nதமிழ் பொழி கடவுளிற்கு புரியாது என்று கூறும் கோ ஏன் சமஸ்கிருதத்தில் பத்திரிகை நடத்தாமல் தமிழில் (அவரது கூற்றுப்படி நீச மொழியில்) நடத்துகிறார்\nசிங்கப்பூருக்கு இரண்டு டிக்கெட் இலவசமாக கிடைத்தால் பாஸ்போர்ட் எடுப்பீர்களா \nகர்ப்பிணி பெண்களை கூட கொன்றவர்கள் (அதை ஒப்புக்கொண்டப்பின்) கைது செய்யப்படாமல் சுதந்திரமாக நடமாடும் அளவிற்கு சில மாநிலங்களில் சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளதே. இப்படி இருந்தால் இந்தியா எப்படி முன்னேறும்\nதிராவிட குஞ்சு, தெஹல்கா எத்தகையதொரு பிரச்சாரப் பேப்பர் என்பதை அறிந்தால் இப்படி பேசமாட்டாய்.\nகாங்கிரஸ் சோனியாவின் கைப்பாவை தெஹல்காவின் ஆசிரியர். அவர்கள் செய்த கூத்து back fire ஆகி இன்று மோடி வெற்றிபெற்று முதலமைச்சராக இருக்கிறார். நீர் மூடிக் கொண்டு இருப்பதே சாலச்சிறந்தது. இல்லையென்றால் இதே போன்ற தர்மசங்கடக் கேள்விகள் திராவிடர்கள் ஆட்சிக்காலத்தில் நடந்தத்தை வைத்து கேள்வி வரும்.\nதிராவிட வெறியர்களைக் கண்டிக்கும் சங்கம்\n//தமிழ் பொழி கடவுளிற்கு புரியாது என்று கூறும் கோ ஏன் சமஸ்கிருதத்தில் பத்திரிகை நடத்தாமல் தமிழில் (அவரது கூற்றுப்படி நீச மொழியில்) நடத்துகிறார்//\nதமிழ் பொழி என்றால் என்ன \nஅவர் நடத்தும் பத்திரிக்கை பெயர் என்ன \nகோ என்பவர் தமிழ் ஒரு நீச மொழி என்று எங்கு, எப்போது, இயம்பியிருக்கிறார் \nதிராவிட வெறியர்களைக் கண்டிக்கும் சங்கம்\nதமிழ் பொழி கடவுளிற்கு புரியாது என்று கூறும் சோ ஏன் சமஸ்கிருதத்தில் பத்திரிகை நடத்தாமல் தமிழி��் (அவரது கூற்றுப்படி நீச மொழியில்) நடத்துகிறார்\n1. நீங்கள் ஏன் ஒரு முறை கூட வெளி நாடு செல்ல முயற்சிக்கவில்லை \n2. ஜெர்மன், ஃப்ரெஞ்சு மொழிகள் கற்ற நீங்கள், அவர்க நாகரீகங்களைக் கற்காமல் மொழி பெயர்ப்பு செய்ய முடியாது என்பதை அறிவீர்கள். அவர்கள் நாகரீகங்களை நன்கு அறிய ஒரு முறையாவது ஜெர்மனி, பிரான்ஸ் நாடுகளுக்குச் செல்ல விருப்பம் ஏற்பவில்லையா \nஅனைத்து சிறந்த விஞ்ஞானிகளும் நீயுட்டன் தொடங்கி ராமானுஜம் வரை, ஐயந்தைன் தொடங்கி ஹௌகின்ஸ் வரை இறை நம்பிக்கை உள்ளவர்களாக தான் இருந்துள்ளார்கள். அப்படியிருக்க என் இந்த பகுத்தரிவு கூட்டம் மட்டும் இப்படி அலைகிறது\n\\\\தமிழ் பொழி கடவுளிற்கு புரியாது என்று கூறும் சோ ஏன் சமஸ்கிருதத்தில் பத்திரிகை நடத்தாமல் தமிழில் (அவரது கூற்றுப்படி நீச மொழியில்) நடத்துகிறார்//\nஏண்டா இப்டி வெள‌ங்காத்தனமா கேள்வி கேக்குற சோ எப்பவோ ஏதோ சொன்னத இன்னும் ஏண்டா புடிச்சுத் தொங்குற சோ எப்பவோ ஏதோ சொன்னத இன்னும் ஏண்டா புடிச்சுத் தொங்குற அது சரி, துக்ளக் யாரு படிக்கிறா\nதமிழ்நாட்டுல சட்டம் ஒழுங்கு கெட்டுப் போச்சு, அதுனால எல்லாரும் மூணு அங்குலத்துல கத்தி வச்சிருக்கணும், அத எப்படி யூஸ் பண்ணத் தெரிஞ்சிருக்கணும்னு தா. பாண்டியனும், நல்ல கண்ணுவும் சொல்லீருக்காங்களே ஆயுதப்பயிற்சி வேணும்னு இப்படி கூவுறவுங்க, ஆர் எஸ் எஸ் ல தற்காப்புக்காக சொல்லித் தர்ற தற்காப்புக் கலைகளை விமர்சனம் செய்யிறாங்களே ஆயுதப்பயிற்சி வேணும்னு இப்படி கூவுறவுங்க, ஆர் எஸ் எஸ் ல தற்காப்புக்காக சொல்லித் தர்ற தற்காப்புக் கலைகளை விமர்சனம் செய்யிறாங்களே இது இவர்களின் இரட்டை நிலையை விளக்கவில்லையா இது இவர்களின் இரட்டை நிலையை விளக்கவில்லையா இதை பர்றி உங்கள் கருத்து என்ன\nசென்னை வந்தால் உங்களை சந்திக்கலாமா என்று அனுமதி கேட்ட அனானி.\nஅனைத்து சிறந்த விஞ்ஞானிகளும் நீயுட்டன் தொடங்கி ராமானுஜம் வரை, ஐயந்தைன் தொடங்கி ஹௌகின்ஸ் வரை இறை நம்பிக்கை உள்ளவர்களாக தான் இருந்துள்ளார்கள். அப்படியிருக்க என் இந்த பகுத்தரிவு கூட்டம் மட்டும் இப்படி அலைகிறது\nயாரிடம் எது இல்லையோ அதை இருப்பதாக அனைவரிடம் மறுபடியும் மறுபடியும் சொல்லி ஏமாற்றுபவர்கள் தான் கலியுகத்தில் வாழ்கிறார்கள்.\nபத்துப் பைசா பிரயோசனமில்லாதவன் தான் ஒரு மிகப்ப��ரும் பணக்காரன் என்று சொல்லி ஏமாற்றுவான். அவனைப் போலுள்ளவனை தமிழ் சினிமா ஹீரோவாகச் சித்தரிக்கும்.\nதங்கள் மதம் தான் உண்மையான மதம், சத்தியமார்க்கம், அமைதி மார்க்கம் என்று சொல்லிக் கொண்டு ஒரு கூட்டம் அலையும். ஆனால் அமைதி, உண்மை, சத்தியம் போன்ற வார்த்தைகளுக்கும் அந்த மதத்திற்கும் உள்ள வேறுபாட்டை உணற நாம் குறைந்த பட்சம் முக்கால் குருடனாக இருந்தாலே போதும்.\nஏழ்மையை ஒழிப்பதே முழுமுதற் கொள்கை எனக்கூறிக் கொண்டு செங்கொடி தாங்கி ஒரு கூட்டம் அலையும். அதன் கொள்கைகள் ஒவ்வொன்றும் ஏழ்மையை மக்களுக்கும், செல்வத்தை தங்களுக்குள்ளும் பங்கு போட்டுக்கொள்வார்கள்.\nமதச்சார்பின்மை என்று சொல்லிக் கொண்டு அலையும் மதவாதக் கும்பல் போலத்தான் பகுத்தறிவுக் கொள்கை என்று சொல்லிக் கொண்டு அலையும் கூட்டமும். பகுத்து அறியும் அறிவு கிஞ்சித்தும் இல்லாமல் இருப்பவர்களே பகுத்தறிவு வாதிகள்.\n\" என்கிற கேள்விக்கு டோண்டுசித்தன் எழுதிய பாடல், பல அப்பாவி இளைஞர்களுக்குப் புரியவில்லை. புரியும்படி பதில் தரவும்.\nதமிழ் வலைப் பதிவுகள் அனைத்தும் தமிழ்மணத்தில் இடம் பெறுமா தமிழ் மணம் என்பது என்ன என்றே ஒன்றும் புரியவில்லை. வலைப்பதிவுலகத்தைப் பற்றிய அறிவில் ஒரு நிரட்சர குட்சி என்றே வைத்துக் கொண்டு பதில் கூறவும். (மற்றதில் மட்டும் என்ன வாழ்கிறதாம் என்று கேட்க மாட்டீர்கள் என்ற நம்பிக்கையுடன்)\nஇதுவரை உங்கள் பதிவுகளுக்கு வந்த பின்னூட்டங்களின் எண்ணிக்கை எவ்வளவு\nஅன்புடன் அனானி (இனிமேல் இப்படியே குறிப்பிடுகிறேன்).\nவேட்கைகொண்ட பெண் - அப்பு பவானியம்மாள் நடத்தும் வேதபாடசாலையில் தலைமை மாணவனாகவும் ஆசிரியனாகவும் இருக்கிறான். ஏழைப்பிராமணப்பையன்கள் சிலர் அங்கே வேதம் பயில்கிறார்கள். பவானியம...\nநான் ஜேஇஇ தேர்வு எழுதிய கதை - என் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியதில் முக்கியப் பங்கு, எந்த ஓர் ஆசிரியருக்கும் அல்ல; ஒரு மூத்த மாணவருக்குத்தான். அவருடைய பெயர் சீனிவாசன். நான் ...\nபொசிவு - டொண்ட்டடொய்ங் கொங்குதமிழ்ப் பேசலாம் நிகழ்ச்சியில் உங்கள் பழமைபேசி. முன்பொரு காலம். கோயமுத்தூர் சேலம் செல்லும் விரைவுச் சாலை NH 47. அச்சாலையில் இராணிலட்சு...\nஆதிவராகம் [சிறுகதை] - அடையாறில் அப்போது தண்ணீர் வரத்து இருந்தது. பெரியதொரு நதியாகக் காட்ச��யளிக்காதே தவிர, நதியில்லை என்று சொல்லிவிட முடியாது. ஒரு பக்கம் நீரோட்டம் இருக்கும். அப்...\nநைமிசாரண்யம் – ஆதரவுடன் அரவணைக்கும் பெருமாள் - நைமி சாரண்யம் ஒருவர் தன் குறையை அல்லது குற்றத்தை எப்போது புரிந்துகொள்கிறார் - நைமி சாரண்யம் ஒருவர் தன் குறையை அல்லது குற்றத்தை எப்போது புரிந்துகொள்கிறார் யாரேனும் சுட்டிக் காட்டும்போது அல்லது அதற்கான தண்டனையை அனுபவிக்கும் போது அல்லத...\n - +2 தேர்வு எழுதி முடிவுகள் தெரியப்பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். 10ஆவது, +2 வெற்றி, தோல்வி என்பது கவலைப்படத்தக்க ஒரு விஷயமில்லை என்பதை நீட் தேர்வு நிரூபி...\nMusings of a translator (டோண்டுவின் ஆங்கில, ஜெர்மானிய மற்றும் பிரெஞ்சு வலைப்பூ)\nபெருமதிப்பிற்குரிய செட்டியார் சமூகம் பற்றிய கேள்விகளும் பதில்களும்\nநாட்டுக்கோட்டை செட்டியார்கள் பற்றி கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க புகுந்தபோது விவரங்கள் அபரிதமாக் இருந்தன. அவற்றை நாளை வெள்ளிக்கிழமை கேள்வி ப...\nபாரம்பரியம் மிக்க பிள்ளைமார் சமூகம்\nபெருமதிப்புக்குரிய செட்டியார் சமூகம் , ஆதரிசமாக கொள்ளவேண்டிய நாடார் சமூகம் என வந்த பதிவுகளின் வரிசையில் பிள்ளைமார்கள் பற்றி பதிவு வருகிறது....\nஇது ஒரு மீள்பதிவு. காஞ்சி ஃபிலிம்ஸ் அவர்கள் தனது வலைப்பூவில் போட்டதை அப்படியே எடுத்து நான் இந்த வலைப்பூவில் போட்டேன். அவரும் அது பற்றி தன் ப...\nபுகார் கடிதங்கள் எழுதுவது பற்றி\nடில்லியில் நான் வசித்தப் போது கனரா வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருந்தேன். ஒரு சமயம் ரொக்கமாகப் பணம் போட்டு விட்டு என்னுடைய பாஸ் புக்கை இற...\nசராசரி ஆணின் கவனத்தைக் கவரும் ஒரு பெண்ணின் மார்பகங்கள் சம்பந்தப்பட்ட பெண்ணால் எவ்வாறு பார்க்கப்படுகின்றன\nடிஸ்கி: இது +18 களுக்கு மட்டுமே. நல்ல வளர்த்தியான பெண்ணைப் பார்த்து “ஆகா என்ன ஐட்டம் மச்சா” என என ஒருவன் ஜொள்ளுவிட, அவன் நண்பனோ மனித உடல் ...\nராம ராவண யுத்தம் ஆரம்பக் கட்டம். கும்பகருணன் இன்னும் உறக்கத்திலிருந்து எழவில்லை. ராம ராவண யுத்தம் தூள் பறக்கிறது. ராமர் விடும் அஸ்திரங்கள் ர...\nமனோகரின் நாடகம் ஒன்று நடந்து கொண்டிருந்தது. சாணக்யன் என்று நினைக்கிறேன். அப்போது ஒரு காட்சியில் படையெடுப்பு முடிந்ததும் வென்ற அரசன் தன் வீரர...\nவி.பி. சிங் பற்றி சில வார்த்தைகள் கூறுவது டோண்டு ராகவன்\nசோ அவர்களது எல்லா கருத்துகளையும் இந்த டோண்டு ராகவன் அப்படியே ஏற்றுக் கொள்வான் என்பது தமிழ்ப் பதிவர்கள் அத்தனை பேருக்கும் தெரிந்ததே. தெரியாத ...\nபுது பிளாக்கர் பிரச்சினை ஒரு வழியாக மா.சிவக்குமார் அவர்கள் தயவால் தீர்ந்தது. அது வரை எடிட்டும் செய்ய இயலவில்லை பப்ளிஷும் செய்ய இயலவில்லை. ஆன...\nமகாபாரதம் தொடங்கிய விதம் - ஒரு மொக்கைப் பதிவு\nகோவி கண்ணன் அவர்களது (அ)நீதி கதை - உபயம் தினமலர் ஞானாந்தம் என்னும் இடுகையில் நான் பின்னூட்டம் இடத்தான் சென்றேன். ஆனால் உள்ளே செல்லச் செல்ல...\nஜாதியின் தாக்கத்தை டோண்டு ராகவன் உணர்ந்த தருணங்கள்...\nஆண் பெண் கற்புநிலை (10)\nஎன்னைக் கவர்ந்த எழுத்தாளர்கள் (42)\nகவிஞர் வே. ராமலிங்கம் பிள்ளை (2)\nதவிர்க்க வேண்டிய நபர்கள் (8)\nநான் ரசித்த கதைகள் (2)\nவாடிக்கையாளரை அணுகும் முறைகள் (16)\nசென்னை வலைப்பதிவர் சந்திப்பு - 30.03.2008\nகால் திருடன், அரைத்திருடன் - மதன காமராஜன் கதைகள்\nடோண்டு பதில்கள் - 28.03.2008\nடோண்டு பதில்கள் - 21.03.2008\nகந்தசாமி காக்காய் காக்காயாக வாந்தி எடுத்த கதை\nடோண்டு பதில்கள் - 14.03.2008\nஇளைஞன் டோண்டு ராகவனை கேள்விகள் கேட்போமா\nபுது பணக்காரர்களை ஏன் பலருக்கு பிடிப்பதில்லை\nநடேசன் பூங்காவில் வலைப்பதிவர் சந்திப்பு - 09.03.20...\nடோண்டு ராகவன் போடும் மொக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kudanthaiyur.blogspot.com/2010/04/blog-post_15.html", "date_download": "2018-05-24T10:16:54Z", "digest": "sha1:RVWQPIKBDBA65RDTNVPLOAJY5DFQKGPP", "length": 10723, "nlines": 194, "source_domain": "kudanthaiyur.blogspot.com", "title": "குடந்தையூர்: நம்மை சுற்றி நாமே தான்", "raw_content": "\nவாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்\nகுடந்தையூர் தங்களை அன்புடன் வரவேற்கிறது தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\nவியாழன், ஏப்ரல் 15, 2010\nநம்மை சுற்றி நாமே தான்\nதமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்\nநம்மை சுற்றி நாமே தான்\nஇடுகையிட்டது r.v.saravanan நேரம் வியாழன், ஏப்ரல் 15, 2010\nக.பாலாசி ஏப்ரல் 19, 2010 7:20 முற்பகல்\nஇந்த புத்தாண்டும் தங்களுக்கு இனிமையைத்தருவதாக அமையட்டும்.... வாழ்த்துக்கள்....\nஜெய்லானி ஏப்ரல் 19, 2010 1:12 பிற்பகல்\nஃபாலோயர் விட்ஜெட் சேருங்க. அப்பதாங் நீங்க எழுதறது நேரடியா படிக்க முடியும்.\nதமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்\nஉங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைக��ை இடு (Atom)\nஅகம் புறம் குறும் படம்\nவாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇளமை எழுதும் கவிதை நீ....\nதிருமண ஒத்திகை நூல் - சில குறிப்புகள்\nதிருமண ஒத்திகை நூல் - சில குறிப்புகள் திருமண ஒத்திகை கதை எழுத ஆரம்பிக்கும் போது, எங்கள் ஆசான் திரு கே. பாக்யராஜ் அவர்களின் வா...\nடெஸ்ட் சிறுகதை ஏனோ ஒன்பதாம் வகுப்பில் நடந்த சம்பவம் இன்று எனது ஞாபகத்தில் வந்து நின்றது. அன்றைய வகுப்பில் டெஸ்ட் வைத்திர...\nதிருகண்ண மங்கை ஆலயங்கள் தரிசனம் கும்பகோணத்தை சுற்றி எண்ணற்ற புண்ணிய ஸ்தலங்கள் உள்ளன. நண்பர் வினோ சொல்வார் .சரவணன் நீங்க இந்த ...\nரயில் பயணங்களில்.... வாங்களேன் அன் அன் ரிசர்வ் கம்பார்ட்மென்ட் டில் ஜாலியா ஒரு ட்ரிப் போகலாம் .கொஞ்சம் கூட்ட நெரிசல் இருக்கும் தான் இ...\nநான் என்ன சொல்றேன்னா.... முகநூலில் எழுதியவற்றை தான் இங்கே தொகுத்து தந்திருக்கிறேன். பொன்னியின் செல்வன் படித்த போது நான...\nவலங்கைமான் மகா மாரியம்மன் பாடை காவடி திருவிழா\nவலங்கைமான் மகா மாரியம்மன் பாடை காவடி திருவிழா கும்பகோணம் மன்னார்குடி சாலையில் கும்பகோணத்தில் இருந்து பத்து கிலோ மீட்டரில் உள்ளது வலங்கைமா...\nஎன் அன்பு தாத்தா என்னை சிறு வயது முதல் வளர்த்தது என் தாத்தாவும் பாட்டியும் தான். என் தாத்தாவை பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொள்ள...\nயதார்த்தம் - குமுதம் ஒரு பக்கக் கதை\nயதார்த்தம் (ஒரு பக்கக் கதை ) \" படப்பிடிப்பில் விபத்து. பிரபல ஹீரோ சதீஷ் காயம் \" என்ற தலைப்பு செய்தியை ...\nவலங்கைமான் பாடை கட்டி மகா மாரியம்மன் திருவிழா\nவலங்கைமான் பாடை கட்டி மகா மாரியம்மன் திருவிழா கும்பகோணத்தில் இருந்து மன்னார்குடி செல்லும் சாலையில் 10 கிலோ மீட்டரில் உள்ளது வலங்கை...\nஇது எனது 350 வது பதிவு தளம் ஆரம்பித்த இந்த 5 வருடங்களில் இது குறைவு தான் என்றாலும் மனதுக்கு நிறைவாக இருக்கிறது தங்களின் ஊக்கத்தா...\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nஎனக்கு பிடித்த பத்து படங்கள் தொடர் பதிவு\nநம்மை சுற்றி நாமே தான்\nவறுமைக்கும் வறுமை வருமோ காலமே பதில் சொல்\nஉனை காக்க என் உயிர்\nஎந்திரனே வருக புது சகாப்தம் தருக\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: tjasam. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sambarvadai.blogspot.com/2008/03/blog-post_13.html", "date_download": "2018-05-24T09:57:48Z", "digest": "sha1:MMAPAWOKMUZFEDSIBI7PA3NDFFK3B5VZ", "length": 6091, "nlines": 92, "source_domain": "sambarvadai.blogspot.com", "title": "Sambar Vadai - சாம்பார் வடை: சன் டிவியில் என்.டி.டி.வி ராமாயணம்", "raw_content": "\nSambar Vadai - சாம்பார் வடை\nசன் டிவியில் என்.டி.டி.வி ராமாயணம்\nவரும் ஞாயிறு (16/March) காலை 10.30 மணி முதல் வாராவாரம் சன் டிவியில் புதிய ராமாயணம் (என்டிடிவி இமாஜின் தொலைக்காட்சியில் வரும் இந்தி ராமாயணத்தின் டப்பிங்) ஒளிபரப்பாகிறது.\nதாத்தா ராமரைக் கிண்டலடித்தும் ராமர் பாலத்தை தகர்த்தெறியும் முயற்சியில் இருக்க பேரன்களோ ராமாயணத்தைத் தமிழர்களுக்கு திணிக்க (பின்ன இந்தி டப்பிங்கை எப்படி சொல்வது என தெரியவில்லை) இருக்கிறார்கள். இந்த ராமாயணத்திலாவது ராமரைப் பற்றியும், பாலத்தைப் பற்றியும் என்ன சொல்கிறார்கள் என பார்ப்போம். தமிழ் டப்பிங் வசனங்கள் எப்படி இருக்கும் என தெரியவில்லை. பார்க்கலாம்.\nகலாநிதி, தாத்தவை வெறுப்பேத்தணும் என்பதற்காகவே ராமாயணம் ஒளிபரப்புகிறார்;தாத்தா என்ன செய்யப் போறாட் என்று பார்ப்போம்;மகபாரதம் போட்டு பழி தீர்த்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை.\n\"8.7.2010 அன்று மாலையில் நான் எழுதிய கடிதத்திற்கு, 9.7.2010 அன்று மதியத்திற்குள் மத்திய அரசின் சார்பில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் இப்பிரச்சினை குறித்து பிரதமரோடு பேசியதோடு உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை எனக்கு கடிதம் மூலமாகவும் தெரிவித்துள்ளார்.\"\n(தமிழக மீனவர் செல்லப்பன், இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டு கொலையுண்ட பிரச்சினை)\nதினமலர் ஆசிரியர், பதிப்பாளருக்கு 3 மாதம் சிறை - மா...\nஇந்தியாவில் குடியும் செக்ஸும்தான் கொண்டாட்டம் \nதசாவதாரம - படத்தில் கருணாநிதி, ஜெயலலிதா, திருமாவளவ...\nசென்னையை சீரழிக்க வரும் டைம்ஸ் ஆஃப் இண்டியா\nபத்திரப் பதிவு: அந்நியன் விக்ரம் Vs சிவாஜி ரஜினி\nஅரசு மகளிர் பள்ளியில் சானிடரி நாப்கின் வெண்டிங் மெ...\nராமதாஸ் ஒரு 'ஸ்பின் பெளலர்' : கருணாநிதி\nசன் டிவியில் என்.டி.டி.வி ராமாயணம்\nவங்கக் கடலில் புயல் சின்னம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2023655", "date_download": "2018-05-24T10:14:27Z", "digest": "sha1:UUR74K3L55JBNLEUSER2DPE7LWE23OFM", "length": 14121, "nlines": 236, "source_domain": "www.dinamalar.com", "title": "ஐதராபாத்தில் காங்,மஜத எம்எல்ஏ.,க்கள்| Dinamalar", "raw_content": "\nஐதராபாத் : பெங்களூரு அருகே தனியார் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்த கர���நாடகா காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி எம்எல்ஏ.,க்கள் ஐதராபாத் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். ஐதராபாத்தின் பஞ்சராஹில்ஸ் பகதியில் உள்ள சொகுசு விடுதி ஒன்றில் எம்எல்ஏ.,க்களை தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஇதையும் தவறாமல் படிங்க ...\nஇறந்தவர்கள் உடலை ஒப்படைக்க உத்தரவிட ஐகோர்ட் மறுப்பு மே 24,2018\nஒரிரு நாளில் இயல்பு நிலை: தூத்துக்குடி கலெக்டர் மே 24,2018\nதூத்துக்குடி மக்களை சந்திப்போம்: அமைச்சர் மே 24,2018 6\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் ப���கைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/12/tna.html", "date_download": "2018-05-24T10:10:44Z", "digest": "sha1:62XHJVFSBQPJKUIJAWPNJC34BQ4PUB7E", "length": 41963, "nlines": 139, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "TNA யில் குழப்பம், புரோக்கராக களம் இறங்கிய ரணில் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nTNA யில் குழப்பம், புரோக்கராக களம் இறங்கிய ரணில்\nஉள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான ஆசனப் பங்கீட்டு விவகாரத்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் எழுந்திருக்கும் இழுபறி நிலைமையைத் தீர்த்து சமரசத்தை ஏற்படுத்தும் முயற்சியில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேரடியாகவே இறங்கியுள்ளார்.\nஇது தொடர்பில் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனுடன் நேற்று பிரதமர் ரணில் பேச்சு நடத்தியுள்ளார்.\nதற்போதைய அரசியல் சூழ்நிலை மற்றும் இதர விடயங்களுக்கு கூட்டமைப்பின் ஒற்றுமைத் தன்மை அவசியம் என்பதனை இதன்போது பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஅத்துடன் புளொட் தலைவரும் எம்.பியுமான சித்தார்த்தனுடனும் பேச்சு நடத்தியுள்ள பிரதமர், தற்போதைய சூழ் நிலையில் விட்டுக்கொடுப்புடன் செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார் என அறியமுடிந்தது.\nஉள்ளூராட்சி சபைத் தேர்தலில் வடக்கு, கிழக்கில் இலங்கைத் தமிழரசுக் கட்சியுடன் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிடுவதில்லை என்று ரெலோவின் தலைமைக்குழு அறிவித்திருந்த நிலையில், அந்தக் கட்சியை வழிக்குக் கொண்டு வந்து பிரச்சினைக்குத் தீர்வு காணும் செயற்பாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மற்றும் கூட்டமைப்பு, தமிழரசுக் கட்சி ஆகியவற்றின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.\nநேற்றுமுன்தினம் இரவு 10 மணிமுதல் நேற்று அதிகாலை 1.15 மணிவரை வவுனியாவில் ரெலோவின் தலைமைக்குழுக் கூட்டம் நடைபெற்றது.\nஅதன் பின்னர் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சியுடன் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிடுவதில்லை என்ற முடிவுக்கு ரெலோ வந்துள்ளதாக அந்தக் கட்சியின் செயலாளர் நாயகம் என். ஸ்ரீகாந்தா நேற்று அதிகாலை ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார்.\nஅத்துடன் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வடக்கு, கிழக்கில் 'உதயசூரியன்' சின்னத்தில் போட்டியிடத் தீர்மானித்துள்ள ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணி, சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எவ். ஆகியோருடன் நேற்றுக் காலையிலிருந்து நண்பகல் வரை ரெலோவின் ஸ்ரீகாந்தா அணியினர் பேச்சு நடத்தியிருந்தனர்.\nஇதன்போது 'உதயசூரியன்' சின்னத்தில் ரெலோ போட்டியிட்டால் ஆசனங்கள் எத்தனை கிடைக்கும் என்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.\nஇதற்கிடையில் கூட்டமைப்புக்குள் எழுந்துள்ள பிரச்சினை தொடர்பிலும், கூட்டமைப்பிலிருந்து ரெலோ வெளியேறத் தீர்மானித்துள்ளமை தொடர்பிலும் ரெலோவின் தலைவரான செல்வம் அடைக்கலநாதன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா எம்.பி. மற்றும் கூட்டமைப்பு, தமிழரசுக் கட்சி ஆகியவற்றின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி. ஆகியோரின் கவனத்திற்குக் கொண்டு வந்தார்.\nஅத்துடன் அவர், தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுடன் நேற்று நீண்டநேரம் தொலைபேசியில் பேச்சு நடத்தினார்.\nஅதேவேளை, நேற்று திருகோணமலைக்குச் சென்றிருந்த கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வழி தொடர்பில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுடனும், கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனுடனும் தொலைபேசியில் பேச்சு நடத்தினார்.\nஇந்தப் பேச்சின் பின்னர் ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதனின் விருப்பத்துக்கு ��ணங்க அவருடன் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் நேற்று மாலை 5 மணியிலிருந்து இரவு 7 மணிவரை கொழும்பில் வைத்து பேச்சு நடத்தினார்.\nஇதன்போது, \"கூட்டமைப்புக்குள் இருந்து ரெலோ வெளியேறும் முடிவை இன்னமும் உத்தியோகபூர்வமாக எடுக்கவிலை. எனினும், உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஆசனப் பங்கீடு தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சி சில விட்டுக்கொடுப்புக்களை செய்ய வேண்டும்\" என்று செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. வலியுறுத்தினார்.\nஇந்தப் பேச்சையடுத்து சுமந்திரன் எம்.பி. நேற்றிரவு யாழ்ப்பாணம் சென்றார். அங்கு இன்று மாவை சேனாதிராஜா தலைமையிலான இலங்கைத் தமிழரசுக் கட்சியுடன் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் ஆசனப் பங்கீடு தொடர்பில் பேச்சு நடத்தவுள்ளார்.\nரணில் (நரி) தீர்த்து வைப்பார்\nமுஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள, வர்த்தகர்களின் ஆர்ப்பாட்டம்\n-Vidivelli- குமாரி ஜெயவர்தனா எழுதிய \"இலங்கையின் இன, வர்க்க முரண்பாடுகள்\" எனும் நூலில் இடம்பெற்ற கட்டுரையை காலத்தின் பொருத்...\nஹபாயா அணிய வேண்டாம் - திருமலையில் மற்றுமொரு தமிழ் பாடசாலையிலும் உத்தரவு\nதிருகோணமலை கோணேஸ்வரா இந்துக் கல்லூரியில் கடமையாற்றும் முஸ்லிம் ஆசிரியையிடம் ஹபாயா ஆடை அணிந்து வர வேண்டாமென்றும், சேலை அணிந்து வருமாறும...\nநோன்பு திறப்பதற்கு சக்தி FM டம் முஸ்லிம்கள் கையேந்தவில்லை - அபர்ணாவுக்கு ஒரு பதிலடி\nஅபர்ணாவுக்கு SM சபீஸ் பதில் நீங்கள் முஸ்லிம்களுக்கு செய்த சேவைகளை வைத்து செய்தி எழுதுங்கள் அதுவரும்போது பார்த்துக்கொள்வோம். ஆனால...\nமுஸ்லிம் மாணவர்களின், அல்லாஹ் மீதான அச்சம் - மெய் சிலிர்த்துப்போன பௌத்த தேரர்\nஎமது அலுவலகத்தில் ஒரு பெளத்த தேரரின் மதப்போதனை நிகழ்ச்சி நடைபெற்றது மிக நிதனமாகவும், அழகாகவும் அவரது உரை அமைந்திருந்தது. அவர் ஒரு பெ...\nவீடமைக்கு அதிகார சபையிலும், அபாயா பிரச்சனை (எப்படி தீர்ந்தது தெரியுமா..\nநான் கடமையாற்றும் அலுவலகத்திலும்3 மாதங்களுக்கு முன் இதே அபாய பிரச்சினை வந்தது. அதனை நாங்கள சுகுமுகமாக தீா்த்து வைத்தோம். இன்றும் அவா...\nஅபாயாவில் தலையிட்ட சுலோச்சனா ஜெயபாலன், சட்டரீதியான அதிபரா..\n–முன்ஸிப் அஹமட்– திருகோணமலை சண்முகா இந்துக் கல்லூரியின் அதிபராகக் கடமையாற்றிய சுலோச்சனா ஜெயபாலன், ஏப்ரல் 02ஆம் திகதியுடன் 60 வயது பூ...\nஜ��ாதிபதி வேட்பாளராக, குமார் சங்கக்கார..\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் இலங்கை அணித் தலைவர் குமார் சங்கக்காரவை களமிறக்க திட்டமிட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளி...\nமுஸ்லிம்கள் என்னை அச்சுறுத்தவில்லை - ஸ்ரீ சண்­முகா மகளிர் கல்­லூ­ரி அதிபர்\nதிரு­கோ­ண­மலை ஸ்ரீ சண்­முகா இந்து மகளிர் கல்­லூ­ரியில் கற்­பிக்கும் முஸ்லிம் ஆசி­ரி­யைகள் அபாயா அணிந்து வரக்கூடாது என குறித்த பாட­சா­லை...\nகிறிஸ்தவ பாதிரியாரை கதிகலங்க வைத்த, இஸ்மாயில்\nசகோதரர் புளியங்குடி இஸ்மாயில் அவர்களின் அருமையான பதிவு.. \"ஒரு கிருஸ்தவ பள்ளிக்கு முன்னாடி ப்ளாட்ஃபாம்ல வியாபாரம் பார்த்து கொண...\nமுஸ்லிம்களில் அதி­க­மானோர் 40 வய­திற்குள், மர­ணிக்கும் நிலை உரு­வா­கி­யுள்­ளது - கலா­நிதி ஹாரிஸ்\nமுஸ்லிம் சமூ­கத்தில் இள­வ­யது மர­ணங்கள் பெருகி வரு­வது சமூ­கத்தின் கவ­னத்­திற்­குள்­ளாக வேண்டும் என்று பேரு­வளை ஜாமிஆ நளீ­மிய்யா கலா­பீ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://www.tamil247.info/2014/11/3-braille-blind-education-system-by-Louis-Braille.html", "date_download": "2018-05-24T09:45:16Z", "digest": "sha1:A7BCUA27LCQMNYBLBINGOTE7QFX3GWVB", "length": 22323, "nlines": 197, "source_domain": "www.tamil247.info", "title": "3 வயதில் கண்களை இழந்தவர் கண்டுபிடித்த 'பிரெய்ல் முறை' - சரி பிரெய்ல்னா என்ன..?? ~ Tamil247.info", "raw_content": "\n3 வயதில் கண்களை இழந்தவர் கண்டுபிடித்த 'பிரெய்ல் முறை' - சரி பிரெய்ல்னா என்ன..\nபிரெய்ல் முறை: இது கண் தெரியா தவர்கள் தடவி பார்த்து எளிதில் பயிலக் கூடிய முறை. பிரெய்ல் எழுத்தினை உருவாக்கியவர். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 'லூயிஸ் பிரெய்ல்'.\nஇவர் மூன்று வயதிலேயே கண்களை இழந்துவிட்டார். தன் மூன்றாவது வயதில், ஒரு தையல் ஊசியை வைத்துக் கொண்டு விளையாடும் போது எதிர்பாராத விதமாக, ஒரு கண்ணில் காயம் ஏற்பட்டது. உரிய மருத்துவம் செய்யாததால் அவரது கண்ணை இழக்க நேரிட்டது. பரிவுக் கண் நோய் காரணத்தினால், அவர் இன்னொரு கண்ணையும் இழக்க நேரிட்டது.\nதனது அயராத முயற்சியால், பார்வையற்றவர்கள் தடவிப் பார்த்துப் படிக்க ஏற்ற பிரெய்லி எழுத்தினைக் 1829 ஆம் ஆண்டு கண்டுபிடித்து வெற்றி கண்டார்.\nபிரெய்ல் முறையில் ஒன்று முதல் ஆறு புடைப்புப் புள்ளிகளையும் ஓட்டைகளையும் கொண்டு எழுதிய எழுத்துகளை விரல்களை வைத்துத் தடவு தலின் மூலம் இனங்கண்டு கொள்வர்.\nஎனதருமை நேயர்களே இந்த '3 வயதில் கண்களை இழந்தவர் கண்டுபிடித்த 'பிரெய்ல் முறை' - சரி பிரெய்ல்னா என்ன.. ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\n3 வயதில் கண்களை இழந்தவர் கண்டுபிடித்த 'பிரெய்ல் முறை' - சரி பிரெய்ல்னா என்ன..\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n என்பதை தெரிந்துகொள்ள உதவும் முக்கிய அறிகுறிகள்\nகொள்ளு ரசம் [சமையல்] - Kollu rasam recipe in Tamil உடல் எடை குறைக்க உதவும் கொள்ளு ரசம் எப்படி செய்யலாம் என காண்போம் கொள்ளு ரசம் செ...\nவிரை வீக்கம் சரியாக இயற்க்கை முறை வீட்டு மருத்துவம் - கழற்சிக்காய் | விளக்கெண்ணை | மிளகு\nஆண்களை கவரும் முக்கிய உறுப்பாக பெண்களிடம் இருப்பத�� எது தெரியுமா..\nஉடலுறவில் ஆணைத் திருப்திப்படுத்த பெண்ணின் மார்பகங்கள் பெரிதாக இருக்க வேண்டும் என்றொரு நம்பிக்கை ஏராளமான பெண்களிடம் இருந்து வருகிறது. ஆன...\nமுருங்கை கீரையை சுலபமாக ஆய்வது எப்படி\nமுருங்கை இலையை விரைவாக பறிக்க சில வழிகள் மாலை ஆறு மணியில் இருந்து இரவு 11 மணி வரை ஆய்ந்தேன். வேலைக்கு செல்வதால் நேரம் எடுத்து பொறுமை...\n\"சரியான அரிப்பு\" என்று சொன்னவரது கை பின் பக்கமாகப் போன வேகத்தைப் பார்த்தபோது வேட்டியைப் பிடுங்கி எறிந்து போட்டுச் சொறிவாரோ எனப் ப...\nபெண்களின் மார்பக அளவு பெரியதாக வளர மசாஜ் செய்யும் முறைகள்..\n{Pengal Marbagam perithaga valara Massage} மார்பக மசாஜ் வகைகள்: தாய்லாந்து நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறை படி மார்பக பகுதியை தொடர்ந்த...\nஉங்க கை நடுங்குதா.. அப்ப, இத படிங்க\n பனி சூழ்ந்த போதில் கடும் குளிரில் உடல் நடுங்குவதைக் கூறலாம். அதே போல சில காய்ச்சல்களும் நடுக்கத்துடன் வருவதுண்டு...\nபெண்கள் மார்பக வளர்ச்சிக்கு உதவும் உடற்பயிற்சிகள்..\n{Pengal Marbagam valara udarpayirchi muraigal} - பெண்கள் மார்பக வளர்ச்சிக்கு உதவும் உடற்பயிச்சிகள்.. வெளிநாட்டு பெண்கள் தன்னை அழகாக காட்டி...\nபெண்களுக்கு பாதுகாப்பு தர புதிய வகை பேருந்து அறிமு...\nஎலுமிச்சை கெடாமல்/ காய்ந்து போகாமல் இருக்க.. (வீட்...\nவாழைக்காய் பழுக்காமல் / கெடாமல் இருக்க..\nகாற்றிலிருந்து தண்ணீர் தயாரிக்கும் சைக்கிள்: புதிய...\nதயிர்: 20 சத்தான தகவல்கள்...\n[சமையல்] மஷ்ரூம் கேப்ஸிகம் சாலட் | Mushroom Capsic...\nமனநிலை சரியில்லாத மாமியார் - ஜோக்\nபாஸ்ட்ஃபுட் கடைகளில் வேலை செய்தவர் சொன்ன பகிரங்க த...\nவாகனம் ஓட்டுபவர்கள் தெரிந்துகொள்ளவேண்டிய முக்கிய க...\nபல்பு வாங்குன பாக்டரி முதலாளி...காமெடி கதை\nஉலகில் முதன்முதலில் எடுக்கப்பட்ட Selfie புகைப்படம்...\nமொய் கொடுக்காதவங்க மறவாமல் வந்து கொடுத்துட்டு போங்...\nFacebook இல் அக்கௌன்ட் இல்லாத பெண்தான் வேண்டும்.. ...\nகாதினுள் பூச்சி நுழைந்துவிட்டால் என்ன செய்வது..\nதன்னை கொல்ல வந்த 14 சிங்கங்களை ஓட ஓட விரட்டிய யானை...\nசமையலில் செய்யக்கூடாத 12 தவறுகள்..\nகுவாட்டர் பாட்டில் சரக்க ஒரே கல்பா அடிக்கும் ஆயாக்...\nவிபத்தில் அடிபட்டு ரோட்டில் கிடந்த தமிழருக்கு உதவி...\n[சமையல்] காஞ்சீபுரம் இட்லி - சமையல் செய்முறை | Kan...\nஒரு பெண்ணை கல்யாணம் பண்ணிக்கொள்ள துடிக்கும் இன்னொர...\nமனைவியிடம் கணவனு��்கு பிடிக்காத 13 விசயங்கள்:\nஆக்க சக்தி Vs அழிவு சக்தி - Joke\nகணினி/டேப்ளட் மற்றும் ஸ்மார்ட் ஃபோன் வழியாக பரவி வ...\n3 வயதில் கண்களை இழந்தவர் கண்டுபிடித்த 'பிரெய்ல் மு...\nகுறிப்பிட்ட ராசிக்காரர்களை மட்டும் வேலைக்கு அழைக்க...\nசிங்கபூர் நகை கடையில் திருடிய சினிமா நடிகை..\nஒரு நாள் புடவை - ஜோக்\nசர்க்கரைக்கு மாற்றான சாக்ரின் எதிலிருந்து தயாரிக்க...\nதமிழில் வாய்ஸ் சியர்ச் வசதியை விரைவில் அறிமுகம் செ...\nஇன்றைய சுவராசியமான முகபுத்தக பதிவுகள் சில (03 Nov ...\n1500 ரூபாய் விலையில் அருமையான துணி துவைக்கும் இயந்...\nகுறைகளுடன் உள்ள கருவை கலைக்க கால அளவை 20 வதிலிருந்...\nதமிழைக்கண்டேன் - சிந்தனை கவிதை\n - சமூக நல சிந்தனை கவிதை\nதலையிலுள்ள பொடுகு நீங்க எளிய குறிப்புகள்\nபேன்கள் தொல்லை நீங்க எளிய வழிகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.com/articles/01/149478?ref=category-feed", "date_download": "2018-05-24T10:09:32Z", "digest": "sha1:SW4N7DXCQD6AX4MUT5NGALEPLQNNWGTK", "length": 27897, "nlines": 181, "source_domain": "www.tamilwin.com", "title": "வடக்கில் இராணுவ ஆட்சியா? பூதாகரமாகும் பிரச்சினை - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதமிழர்களிடையே முறையான தலைமைத்துவம் இருக்கின்றதா, இல்லையா என்ற கேள்வியையும் தாண்டி, இதுவரையிலும் ஓர் ஒற்றுமை இருந்து வந்தது என்பது வடக்கைப் பொறுத்தவரை மெய்யாக இருந்தது.\nஆனால் இன்று அந்த ஒற்றுமை கேள்விக்குறியாகி விட்ட நிலை தொடர்கின்றது. காரணம் வடமாகாண சபை குழப்பங்கள். இந்த குழப்ப நிலைகளுக்கு உள்ளே ஓர் ஆழ்ந்த உட்கருத்து அதாவது ஊர் இரண்டுபட்டு பற்றிக் கொள்ள, அதில் இதமான குளிர்காயல்கள் பல ஒளிந்துள்ளன.\nவெறும் பதவி அதிகாரத்தை மட்டும் உள்நோக்கத்தோடு கொண்டு அதற்காக மோதிக் கொண்டால், அதன் பாதிப்பு பொது மக்களுக்கே தவிர மோதிக் கொள்பவர்களுக்கு அல்ல.\nஇந்த விடயத்தில் நந்தவனத்து ஆண்டிகளாக தமிழ் அரசியல்வாதிகள் மாறிவிட்டனரா என்ற பலத்த கேள்வி உருவாக்கப்பட்டு விட்டது.\nமுக்கியமான விடயம், எந்த ஒரு சமூகமும், ��னமும் ஒற்றுமை என்ற கட்டமைப்பில் இருந்து பின்வாங்கும் போது அந்த சமூகமோ, இனமோ அடிபட்டுப் போகும் நிலை உருவாகிவிடும் என்பதே உண்மை.\nவிடுதலைப் புலிகளிகளின் ஆயுதப் போராட்டம் மௌனித்த நாள் முதல் தென்னிலங்கை இனவாதிகளுக்கும், கடும் போக்காளர்களுக்கும் ஓர் முக்கியத் தேவை இருந்தது.\n“பிரபாகரனுக்கு பின்னர் தமக்கு எதிராக, தமது பிரதான எதிரியாக முன்னிருத்துவது யாரை\nகாரணம் அப்படி ஒருவர் இருக்கும் வரை மட்டுமே தமிழர்களின் தேவைகளை, உணர்வுகளை அடக்கியாள முடியும். எது எப்படியோ தமிழ்த் தலைமைகள் மத்தியில் அதற்கு இடம் கொடுக்கப்படவில்லை.\nஅதற்கு முக்கிய காரணம் உட்பூசல்கள் இருந்தாலும் கூட வெளியில் ஓர் ஒற்றுமை காணப்பட்டது. இதனால் திணறிப்போய் இருந்த தெற்கு இனவாதிகளுக்கு கடந்த எழுக தமிழில் வடக்கு முதல்வரின் உரை தீனியாய் அமைந்து விட அவரை ஓர் இனவாதியாக சித்தரித்தனர்.\nவடக்கில் இருந்து இராணுவங்களை அகற்றுதல், சிங்கள குடியேற்றங்களை கண்டித்தல் மற்றும் புத்தர் சிலைகள், விகாரைகள் அமைப்பதை எதிர்த்தல் போன்றன முக்கியம் என்பவற்றைக் கூறிய வடக்கு முதல்வர்.\nநேற்றைய தினம் மீண்டும் ஓர் கருத்தைக் கூறியிருந்தார், அதாவது வடக்கில் அசாதாரணமான நிலை ஏற்பட்டால் அதனைக் கட்டுப்படுத்த பொலிஸாரையும், இராணுவத்தையும் கொண்டு வர வேண்டிய நிலை ஏற்படும்.\nமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள எழுச்சியை சில கறுப்பாடுகள் பயன்படுத்திக் கொண்டால் இராணுவத்தினர் அழைக்கப்பட வேண்டும் என எச்சரிக்கை விடுத்தார் வடக்கு முதல்வர்.\nஇந்தக் கருத்துகளை வட முதல்வர் விக்னேஸ்வரன் ஒரு தரப்பினரைச் சுட்டிக்காட்டியே கூறியதாக எடுத்துக் கொண்டாலும், இராணுவ ஆட்சிக்கும், வடக்கை இராணுவத் தரப்பு கட்டுப்படுத்திக் கொள்ளவும் நாமே வழிவகுத்துக் கொடுக்கின்றோமா\nஇப்போது உள்ள நிலையில், வடக்கு மாகாணசபைக்கு கட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்கள் மட்டுமே உள்ள நிலையில் இப்போதைய பிரச்சினைக்கு இராணுவத்தினரைக் கொண்டு வந்து சேர்ப்பது அது வடக்கில் இராணுவ ஆட்சியை ஏற்படுத்திக் கொள்வதற்கு சமமானதே என்பது ஏற்றுக் கொள்ளக் கூடிய வாதமே.\nஅதேபோன்று வடமாகாண அமைச்சர் பா.டெனீஸ்வரன் தென் அரசியலைப் போன்று அவரிடமும் பேரம் பேசப்படுவதாக கூறியிருந்தார். இதே போன்றதொரு கருத்தினை குருகுலராஜாவும் முன்வைத்திருந்தார்.\nஆக இவற்றின் பின்னணியில் குழப்பத்தினை ஏற்படுத்துவதற்காக ஒரு சில சக்திகள் முனைந்துள்ளன என்பது தெளிவாகின்றது. இதற்கான தீர்வு எட்டப்படுவது ஒற்றுமை என்ற ஒன்றின் மீது மட்டுமே தங்கியிருக்கும்.\nஇந்த நிலையில் தமிழ் மக்கள் தரப்பில் குழப்பநிலையும், பலவீனங்களும் தோன்றிவிட்டன என்பதே உண்மை. ஆனால் இதில் தென்னிலங்கை இன்று வரை பாரிய தலையீட்டைச் செய்யவில்லை.\nகாரணம், வடக்கு பிளவுபட்டு மோதிக் கொள்வது என்பது அவர்களுக்கு கொண்டாட்டமே என்ற உண்மையை அறிந்து கொண்டு அடுத்த கட்ட நகர்வை தமிழ்த் தலைமைகள் செய்வது நல்லது.\nகுறிப்பாக இந்த பிரச்சினைகள், ஊழல் குற்றச்சாட்டுகள், நம்பிக்கையில்லாப் பிரேரணை போன்றன தமிழ் ஈழத்திற்காக, உரிமைக்காக போராடிய சமூகம் ஒரு மாகாண சபையினைக் கூட ஒற்றுமையாக நடத்த முடியாதா\nஇந்த கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளதோடு அது விமர்சனங்களாகவும் மாறிவிட்டது. அதிலும் சிங்கள தலைமைகளுக்கு இது கேலிக் கூத்தாகவும், தமிழ் மக்களுக்கு வேதனையையும் அளிக்கும் விடயமாகவும் மாறிவிட்டது.\nஇவற்றை ஒரு புறமாக ஒதுக்கி விட்டு சிந்தித்துப் பார்த்தால், யாழ்ப்பாணத்தில் நடைபெறும் குழுமோதல்கள், வாள் வெட்டுக்கள், விபச்சாரங்கள், போதைப்பொருட்கள் போன்றவை மட்டுமல்லாது தற்கொலைகள் உட்பட சில்லறைத் தனமான பிரச்சினைகளையும்.,\nஒரு தரப்பினர், ஒட்டுமொத்த வட தமிழ் சமூகத்தோடு இணைத்தும், அதிகாரப்பகிர்வு, சமஷ்டி, தனிஈழம், விடுதலைப்புலிகள், உரிமைப்போராட்டம் என்பதோடு இணைத்தும் வாதப்பிரதிவாதங்களையும் விமர்சனங்களையும் எழுப்பி வருகின்றனர்.\nஇதன் மூலம் தமிழ் மக்களை அடக்குவதே நோக்கம் என்பதனை வெளிப்படையாகவே அறிந்து கொள்ள முடியும்.\nஆனால் தனி மனித செயற்பாடுகளை உரிமைகள், இறைமைகள் சார்ந்த விடயமாக சித்தரிப்பது ஏன் அது நியாயமான விடயமா அதற்கு வழி வகுத்துக் கொடுப்பவர்கள் யார்\nஇங்கு ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும் வடமாகாண சபையோ அல்லது கிழக்கு மாகாண சபையோ என மாகாண சபை முறையினால் தமிழர்களின் பிரச்சினைக்கோ அல்லது இனப்பிரச்சினைக்கோ தீர்வுகள் கிடைக்காது.\nசுமார் 70 வருடங்களாக போராடிய சமூகத்திற்கு போராட்டத்தை தொடர்ந்து கொண்டு வருவதற்கு ஒற்றுமை மட்டுமே பிரதான காரணம். அது இல்லாவிட்டால் எப்போதோ போராட்டம் சிதைவடைந்து இருக்கும்.\n70 வருடங்கள் உரிமைக்காக போராடி வருவது என்பது சாத்தியமே இல்லாமல் போயிருக்கும்.\nஇந்த நிலையில் சாதாரண மாகாணசபை அதாவது தமிழர்களின் பிரச்சினைக்கு முற்றிலுமான தீர்வு கொடுக்க முடியாத மாகாணசபையினால் தமிழர்களிடையே காணப்பட்ட ஒற்றுமை பிளவுபட்டு போவது என்பது வேடிக்கையான விடயம்.\nஇங்கு வேடிக்கை மட்டுமல்ல 70 வருடகாலத்தில் பாதி அகிம்சை, பாதி ஆயுதரீதியில் உரிமைகோரிய ஓர் சமூகத்தினை கொச்சைப்படுத்தும் செயற்பாடுகளே இவை எனவும் கூறமுடியும்.\nஇப்போது ஏற்பட்டுள்ள வடமாகாணசபையின் குழப்பங்கள் காரணமாக, 2009ஆம் ஆண்டுக்கு பின்னர் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு சரியான முறையில் செயற்பட்டதா என்ற கேள்வியையும் கூட இன்று ஏற்படுத்தப்பட்டு விட்டது.\nதமிழ் ஈழம் கேட்டுப் போராடிவர்களுக்கு ஒரு மாகாணசபையை கூட நடத்த முடியவில்லையா என்று தெற்கு கேள்வி எழுப்புகின்றது என அமைச்சர் மனோகணேசன் ஓர் அறிக்கையில் கூறியிருந்தார்.\nஅது உண்மைதான் ஆனாலும் தென்பகுதியில் ஊழல்கள் இல்லையா உதாரணமாக மகிந்தவின் ஊழலை காரணம் காட்டியே ஆட்சி பீடம் ஏறிய நல்லாட்சி இன்று வரை அதில் எடுத்த நடவடிக்கை என்ன உதாரணமாக மகிந்தவின் ஊழலை காரணம் காட்டியே ஆட்சி பீடம் ஏறிய நல்லாட்சி இன்று வரை அதில் எடுத்த நடவடிக்கை என்ன\nகாரணம் அவர்களுக்கு இடையே உள்ள ஒற்றுமை சீர்குலைக்கப்படுமாயின் அதன் இழப்பு அவர்களுக்கே என்பது நன்றாக கற்றறிந்து விட்ட ராஜ தந்திரிகள் அவர்கள்.\nஅதேபோன்று ஊழல்கள் இல்லாத இடம் இல்லை. ஊழல் ஒளிப்பு நல்லாட்சியிலும் அது தாராளமாக நடக்கின்றது. ஆனால் அது வடக்கில் நடைபெறும் போது பூதாகரமான விடயமாக மாற்றப்படுகின்றது.\nஇதற்காக ஊழலை வரவேற்பதோ அல்லது ஊழல் சரி என்றோ இங்கு வாதிட முன்வரவில்லை யதார்த்தம், உண்மை ஒற்றுமை மட்டும் வேண்டும் என்பதே.\nவடமாகாண சபையில் இடம்பெற்ற ஊழல்களை விசாரிப்பதோ, அதற்கு தீர்வு கண்டு அமைச்சர்களை பதவி விலக்குவதோ ஏற்றுக்கொள்ளத்தக்க செயற்பாடு என்பதில் எவ்வகையிலும் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.\nஆனால் இப்போது இந்த விடயம் வேறுவகையில் திசை திருப்பப்பட்டுவிட்டது. ஒரு சிலரின் செயற்பாடுகளை முன்வைத்து ஒட்டுமொத்த சமூகத்தையும் வீழ்த்திவிடும் ஓர் திரை மறைவு நாடகம் அரங்கேற்றப்பட்ட���க் கொண்டு வருகின்றது என்பதனையும் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும்.\nஅறவழியிலும், ஆயுதம் ஏந்தியும் போராடிய ஓர் சமூகம் கட்டுக்கோப்புடன் வாழவேண்டும் என்ற எதிர்பார்ப்பு நியாயமானது. ஆனால் அந்த போராட்டங்களையே மலினப்படுத்தி பேசுவதற்கு இடம் கொடுப்பது ஏற்றுக்கொள்ளத் தக்கது அல்ல.\nஇப்போதைக்கு முக்கித் தேவை தமிழ் மக்களும், தமிழ் அரசியல் தலைமைகளும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்பது மட்டுமே. ஒற்றுமை இழப்பின் ஒட்டு மொத்தமும் சிதைவடையும் அபாயம் ஏற்பட்டு விட்டது என்ற புரிதல் அவசியம்.\nஅதனை விடுத்து ஒருவர் மாற்றி ஒருவர் வன்மத்தையும், காழ்ப்புணர்சியையும் வெளிப்படுத்துவது என்பது ஒட்டு மொத்த தமிழ் மக்களுக்கும் ஏற்படும் இழப்பு மட்டுமே.\nஇப்போதைய சூழலில் வடக்கில் ஒரு சிறு பிரச்சினை புகைவிட்டாலும் அது பூதாகரமானதாக மாறி விடும். அப்போது தெற்கு, வடக்கில் தலையிடும். அது வரையில் பொறுமையாகவே தென்னிலங்கை இருக்கும்.\nஅதன்பின்னர் வடக்கில் இராணுவ ஆட்சியும் கூட ஏற்படுத்தப்படும் சாத்தியக்கூறு உருவாக்கப்பட்டு விட்டது. அதனை தடுத்து நிறுத்தி அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து சென்று தமிழ்ச்சமூகத்திற்கு தீர்வு பெற்றுக் கொடுக்கப்பட வேண்டியது தமிழ்த் தலைமைகளின் முக்கிய பொறுப்பு.\nதவறு செய்பவன் தண்டிக்கப்பட்டு ஒடுக்கப்பட்டால் அடுத்தவன் தவறு செய்வது தடுக்கப்படும். அதனை ஒற்றுமையான இணைந்து செயற்படுவது நன்று.\nஅதனை விடுத்து அதிகாரத்திற்காகவும், தன்னை நியாயப்படுத்திக் கொள்ளவும் மட்டும் எத்தனித்தால் அதில் இலாபமடையப் போவது மாற்றான், பாதிப்படையப் போவது தமிழர்களே.\nகூத்தாடிகளுக்கும், குளிர்காய நினைப்பவர்களுக்கும் தமிழர்கள் ஒற்றுமையோடு செயற்பட்டார்கள் என்பதனைப் புரியவைக்க வேண்டிய கட்டாய சூழ்நிலைக்கு தமிழர்கள் தள்ளப்பட்டுள்ளார்கள் என்பதனை புரிந்து செயற்படுவது எதிர்காலத்திற்கு நன்மை பயக்கும்.\nஇந்த கட்டுரை ஒரு பொது எழுத்தாளர் Mawali Analan அவர்களால் வழங்கப்பட்டு 18 Jun 2017 எமது செய்திப்பிரிவால் பிரசுரிக்கப்பட்டது. இந்த கட்டுரையின் எந்தவொரு தயாரிப்பிலும் தமிழ்வின் செய்திப்பிரிவு பங்கேற்கவில்லை. இக் கட்டுரை சம்பந்தமான கருத்துக்களை Mawali Analan என்பவருக்கு அனுப்ப இங்கே கிளிக் செய்யவும்.\nமுகப்புக்கு செல்ல லங்காசி��ிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/48441", "date_download": "2018-05-24T09:51:15Z", "digest": "sha1:UFJPREBCUWIBE6YK46YXV5UQPAUEGER6", "length": 8775, "nlines": 94, "source_domain": "www.zajilnews.lk", "title": "இராமேஸ்வரம் மீனவர்குடியிருப்பில் தீ விபத்து:குடிசைகள் எரிந்து நாசம், 20 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் சேதம் - Zajil News", "raw_content": "\nHome சர்வதேச செய்திகள் இராமேஸ்வரம் மீனவர்குடியிருப்பில் தீ விபத்து:குடிசைகள் எரிந்து நாசம், 20 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் சேதம்\nஇராமேஸ்வரம் மீனவர்குடியிருப்பில் தீ விபத்து:குடிசைகள் எரிந்து நாசம், 20 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் சேதம்\nஇராமேஸ்வரம் அருகே இன்று திடீரென சிலின்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டதில் 20 இலட்சம் ரூபா மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்துள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.\nராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் ராஜீவ்காந்திநகர் மீனவர்குடியிருப்பில் முத்துவிஜயன் என்பவரது வீட்டில் சமையல் செய்துவிட்டு வெளியே சென்ற போது திடீரென தீ பிடித்தது.\nவழக்கத்திற்கு மாறாக காற்றின் வேகம் இருந்ததால் தீ பரவி சண்முகம் என்பவரின் வீட்டில் பிடித்து எரிந்தது அப்போது சமையல் அறையிலிருந்த காஸ்சிலிண்டர் வெடித்து அருகே இருந்த வீட்டிலும் தீ பரவியது.\nமேலும் சிலிண்டர் வெடித்ததில் சுமார் 100 மீற்றர் தொலைவிலுள்ள தென்னை மற்றும் மல்லிகை தேர்ட்டத்திலும் தீ பிடித்தது.\nஇதனையடுத்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. ஆனால் தீயணைப்பு வகானம் சம்பவ இடத்திற்கு வருவதற்கு வழியில்லை என்பதால் மீனவர்களும் பொதுமக்களும் தீயணைப்பு வீரர்களுடன் இணைந்து சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் தீயை அணைத்தனர்.\nஇந்த தீவிபத்தில் நான்கு குடிசைகளும் ஒரு தோட்டமும் எரிந்துள்ளது. ��ேலும் திருமணத்திற்காக வாங்கிவைத்திருந்த 5 பவுண் நகையும் தீயில் எரிந்து நாசம் அடைந்ததாக பாதிக்க்பட்டவர் தெரிவித்துள்ளார்.\nவிபத்து குறித்து இராமேஸ்வரம் வட்டாச்சியர் காவல்துறை துணைக்கண்கானிப்பாளர் மற்றும் வருவாய்த்துறை ஊழியர்கள் நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினர்.\nஇதனால் சுமார் 20 இலட்சம் ரூபா மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்துள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.\nபகல் வேளை என்பதால் வீடுகளில் யாரும் இல்லாததால் அதிஷ்டவசமாக உயிர்ச்சேதம் தடுக்கப்பட்டது. விபத்து குறித்து தங்கச்சிமடம் பொலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nPrevious articleஇன்றிரவு தேசிய தொலைக்காட்சி ‘நேத்ரா’ அலை வரிசையில் பெரியியலாளர் அப்துர் ரஹ்மான்\nNext articleதெற்காசிய நாடுகளில் குறைந்தளவில் எயிட்ஸ் பரவும் நாடு இலங்கை\nபள்ளிவாயல்களில் தேசியக் கொடி: சீனா உத்தரவு\nசவுதியில் ஏழு பெண் செயல்பாட்டாளர்கள் கைது\n2.87 மில்லியன் ரூபா பணம் மலேசிய முன்னாள் பிரதமரின் அலுவலகத்தில் பறிமுதல்\nஓய்வு பெற்றார் டி வில்லியர்ஸ்\nஅஷ்ரப் வைத்தியசாலையில் தீ விபத்து; மாநகர சபை தீயணைப்பு படையினரால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது..\nஓட்டமாவடியில் விபத்து: பிரதேச சபை உறுப்பினர் நௌபரின் சகோதரர் வபாத்\n(Video & Photos) காத்தான்குடியில் இரண்டு மர ஆலைகள் தீக்கிரை; இரண்டு கோடி ரூபா...\n58 கோடி போலி முகநூல் கணக்குகளை முடக்கியது பேஸ்புக் நிறுவனம்\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nமட்டக்களப்பு மாவட்டத்தின் வறுமையை நல்லாட்சி அரசாங்கம் குறைத்துள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A3_%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-05-24T10:02:37Z", "digest": "sha1:VSCDUGF2SO7N77M6A3EPGNZHVZZCAPA2", "length": 4947, "nlines": 83, "source_domain": "ta.wikipedia.org", "title": "பிண மலர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஉலகளாவிய ரீதியில் இரு மலர்கள் பிண மலர்கள் (corpse flowers) என அழைக்கப்படுகின்றன.\nஇரஃப்லேசியா அர்னால்டி - மிகப் பெரிய தனிப்பூ\nடைட்டன் ஆரம் - மிகப்பெரிய தனிப்பூந்துணர் (கொத்துப்பூ, பல சிறு மலர்த்தொகுப்பு)\nஇந்தக் குறுங்கட்ட���ரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 சூன் 2014, 12:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://subbuthatha.blogspot.com/2014/11/blog-post.html", "date_download": "2018-05-24T10:11:59Z", "digest": "sha1:ZPKDH3CHIED2XE3YNNLLFZTX6E7BWFE7", "length": 9409, "nlines": 192, "source_domain": "subbuthatha.blogspot.com", "title": "ரசித்தவை .. நினைவில் நிற்பவை: குடியிருக்கும் வீட்டிற்கு .....", "raw_content": "ரசித்தவை .. நினைவில் நிற்பவை\nஎதுனாச்சும் நல்லது கண்ணிலே பட்டதுன்னா அத நாலு பேருட்ட சொல்லணுங்க..\nஎனது இனிய வலை நண்பர் திரு சசி ராமா அவர்கள் வலையிலே நான் படித்த செய்தி இது.\nநண்பர் சசி ராமா அவர்களுக்கு எனது நன்றி. ஆன்மீகப் பதிவாளர் சசிராம் அவர்கள் வலைக்கு செல்ல இங்கே கிளிக்குங்கள்.\nகுடியிருக்கும் வீட்டிற்குத்தான் வெள்ளையடிப்பார்கள். வாரியார் சுவாமிகள்\nஒரு சமயம் வாரியார் சுவாமிகள் ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தார். காலையில் கண் விழித்து எழுந்தவர், கை,கால், முகம் கழுவித்துடைத்துக் கொண்டு வந்து, தன் இருக்கையில் அமர்ந்து, திருநீற்றைக் கை நிறைய எடுத்துத் தன் நெற்றி நிறையப் பூசிக் கொண்டார்.\nஅவர் எதிரில் அமர்ந்திருந்த இளைஞன், நக்கலாகக் கேட்டான். ‘‘பெரியவரே, ஏன் நெற்றிக்கு வெள்ளை அடிக்கின்றீர்\nவாரியார் சுவாமிகள் வேறு யாராவது பணிவாகத் திருநீறு பூசுவதைப்பற்றிக் கேட்டிருந்தால், திருநீற்றின் அருமை, பெருமைகளைப் பற்றி அற்புதமாக விளக்கம் கொடுத்திருப்பார்.\nஆனால் இந்த மாதிரி நக்கலடிக்கும் ஆசாமிகளுக்கு எப்படிப் பதில் சொல்வது அல்லது எடுத்துச் சொன்னால்தான் விளங்கப் போகிறதா அல்லது எடுத்துச் சொன்னால்தான் விளங்கப் போகிறதா கேட்டுக் கொள்ளப் போகிறார்களா\nவாரியார் சுவாமிகள் அவனை பார்த்து, ‘‘தம்பி, குடியிருக்கும் வீட்டிற்குத்தான் வெள்ளையடிப்பார்கள். என் நெற்றிக்குள் இறையன்பு குடியிருக்கின்றது. நல்லுணர்வுகள் குடியிருக்கின்றன. ஆகவேதான் வெள்ளையடித்தேன். காலி வீட்டிற்கு யாரும் அடிக்கமாட்டார்கள்,’’ என்று அவன் மொழியிலேயே அவனுக்கு பதில் சொன்னார்.\nமிக மிக அருமையான பதில் வாரியார் அல���லவா அவரது வார்த்தை விளையாட்டிற்கு கேட்கவும் வேண்டுமோ வாரியார் அல்லவா அவரது வார்த்தை விளையாட்டிற்கு கேட்கவும் வேண்டுமோ அவரிடம் அந்தத் தமிழ் கடவுள் முருகனே குடியிருந்தாரே...அதனால் தானே அவரால் உரையாற்ற முடிந்தது கேட்போரைக் கவர்ந்து....\nமிக்க நன்றி தாத்தா. மிகவும் ரசித்தோம்\nபுது பதிவைப் படித்துவிட்டுப் போறவரே \nஉங்க எண்ணத்தைச் சொல்லிவிட்டுப் போங்க \nருசி, ரசி, சிரி. ஹி...ஹி...\nஇன்னிக்கு எனக்கு புடிச்ச படம். எனக்கு புடிச்ச பாடல்\nஎல்லா மொழிகளிலும் எனக்குப் பிடித்த நான் ரசித்த வலைப்பதிவுகளை, பாடல்களை\nஇந்த வலைக்குள்ளே புடிச்சு வச்சுருக்கேன்.\nபேஷ் பேஷ் இதுன்னா காஃபி \nஎனக்குப் புடிச்சது. உங்களுக்குப்பிடிக்குமா என்பது நீங்க படிச்சாத்தான் தெரியும்.\nபார்த்தேன், படித்தேன், ரசித்தேன், பகிர்ந்தேன்\nஉங்கள் கருத்தைக் கேட்பதில் எனக்கும் மகிழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/2013-magazine/74-%E0%AE%9C%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D-16-30.html", "date_download": "2018-05-24T09:58:43Z", "digest": "sha1:QMUSQKE26444ICHH4G7R3O5FQSVKZMZG", "length": 3340, "nlines": 59, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - 2013 இதழ்கள்", "raw_content": "\n100கிலோ மூட்டையை தானே தூக்கும் அய்ம்பத்தைந்து வயது பெண்ணின் அதிசய உழைப்பு\nபுதுமை இலக்கியப் புங்கா ஓ மனிதா\nஅய்யாவின் அடிச்சுவட்டில் . . - (96)\nஅட கிருஷ்ணா . . . நீ பண்ணின சேட்டைகள் கொஞ்சமா, நஞ்சமா\nதமிழ்வழிக் கல்வி இந்தத் தலைமுறை எப்படிப் பார்க்கிறது\nமக்கள் தொகைக் கணக்கெடுப்பு தமிழ்நாட்டின் மக்கள் 7,21,38,958\nஇந்தியாவுக்கு ஏற்ற ‘மே தினம்’\nசென்னை புத்தகச் சங்கமம்-2018 முத்திரைப் பதிவுகள்\nமருந்து, மாத்திரைகள் பயன்படுத்தும் போது கட்டாயம் பின்பற்ற வேண்டியவை\nஅறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா\nகல்வி இலாகாவில் பார்ப்பன ஆதிக்கம்\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள்...\nதிருக்குறள் பரப்ப பெரியாரின் தீவிர செயல்பாடுகள்\nபாரத பாத்திரங்கள் (1 )\nமனம் தளராமல் சாதித்த மாற்றுத் திறனாளி பெண்\n மூடக்கருத்துக்கு அறிவியல் சாயம் பூசும் காவிகள்\nதகுதி, திறமை வாதம் மோசடிப் பேர்வழிகளின் பிதற்றல்\nபி.ஜே.பி. காவி ஆட்சியில் பெண் குழந்தைக்கும் பாதுகாப்பில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aadhaar.fail/ta/category/technical-problems/", "date_download": "2018-05-24T10:20:32Z", "digest": "sha1:D42L7MW255P6RGBEITKRA6BKZEVDMFUM", "length": 10111, "nlines": 88, "source_domain": "aadhaar.fail", "title": "Category: Technology Fails | Aadhaar FAIL", "raw_content": "\nஇந்திய தனித்துவ அடையாள ஆணையம் தனியுரிமை கொள்கை குக்கீ பயன்பாடு பொய்\nமூலம் பவர், 21 மணி முன்பு May 23, 2018\nஜார்கண்ட் அரசாங்கம் பொது வினியோக முறைக்கு DBT ரத்து செய்ய முற்படுகிறது\nமூலம் பவர், 1 day முன்பு May 23, 2018\nமூலம் அர்ஜுன், 2 weeks முன்பு மே 9, 2018\nAmroha ஆதார் பதிவு ஊழல்\nமூலம் பவர், 2 weeks முன்பு மே 8, 2018\nஇரண்டு ஆதார் அட்டைகள் அதே எண்ணை ஆனால் பிறப்பு பல்வேறு தேதி வெளியிட்டது.\nமூலம் அர்ஜுன், 4 weeks முன்பு ஏப்ரல் 28, 2018\nமூலம் அர்ஜுன், 2 மாதங்கள் முன்பு March 30, 2018\nபுனே பாதிக்கப்படும் ஆதார் சேவைகள்\nமூலம் பவர், 4 மாதங்கள் முன்பு January 26, 2018\nமிரட்டலாகவும்கூட இந்திய தனித்துவ அடையாள ஆணையம் செயல்முறையை கைரேகைப் பொருத்தங்கள் தீர்க்க\nமூலம் பவர், 4 மாதங்கள் முன்பு January 26, 2018\nமூலம் பவர், 12 மாதங்கள் முன்பு June 7, 2017\nநீங்கள் அவற்றை சரிசெய்யவும் தானாகவே முன்வந்து விரும்பினால் அடிப்படை மொழிபெயர்ப்பு தானியங்கு, info@aadhaar.fail தொடர்பு கொள்ளவும்\nஆதார் தோல்வி ஒரு தன்னார்வ ரன் தளம். இல்லை ஒன்றை உருவாக்கும் அல்லது உள்ளடக்கத்தை மொழிபெயர்ப்பது பணம் விடும். எனினும், சர்வர்கள் தொடர்பான செலவுகள், அவ்வப்போது மென்பொருள் தொடர்பான செலவுகள் உள்ளன மற்றும் அது எப்போதாவது நேரத்தை எடுத்துக்கொள்கின்றன மற்றும் விமர்சன ஆராய்ச்சி செய்ய யாரோ செலுத்த முடியும் நல்ல இருக்கும். நீங்கள் ஆதரிக்க, தயவு செய்து பரிசு பணம் விரும்பினால் இங்கே.\nஇந்திய தனித்துவ அடையாள ஆணையம் தனியுரிமை கொள்கை குக்கீ பயன்பாடு பொய்\nஜார்கண்ட் அரசாங்கம் பொது வினியோக முறைக்கு DBT ரத்து செய்ய முற்படுகிறது\nஆதார் மீண்டும் மீண்டும் இணைக்கப்பட்ட, ஆனால் 5000 குடிமக்கள் மாதங்களுக்கு எரிவாயு மானியம் மறுத்தார்\nஎன்ன இரகசியங்களை செய்கிறது முன்மொழியப்பட்ட பொது கடன் பதிவகம் மறைத்தல் ஆர்பிஐ அறிக்கை\n80,000 பேய் ஆசிரியர்கள் அரசு கூற்றை தகவல் பெறும் உரிமை மூலம் மறுக்கப்பட ஆதார் காரணமாக காணப்படும்\nஆதார் டிஜிட்டல் நெடுஞ்சாலை, மற்றும் பயோமெட்ரிக் பைபாஸ் - ஒரு தொகுப்பு\nLokniti அறக்கட்டளை: ஆதார் மொபைல் இணைப்பு பின்னால் அரசு சாரா\nAmroha ஆதார் பதிவு ஊழல்\nமின்னஞ்சல் மூலம் அறிவிப்புகளைப் பெறவும்\nஎதிர்ப்பு ஆதார் எதிர்ப்பு கலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/02/12/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-2/", "date_download": "2018-05-24T09:49:38Z", "digest": "sha1:GHNPB2V3MACEKHOYURVCNSZFXHDFNCQF", "length": 8373, "nlines": 157, "source_domain": "theekkathir.in", "title": "சீனாவில் நிலநடுக்கம்", "raw_content": "\nதூத்துக்குடி: துப்பாக்கிச்சூட்டை கண்டித்து நாளை முழு அடைப்பு போராட்டத்திற்கு சிபிஎம் அறைகூவல்\nபுறமுதுகு காட்டி மறைந்தார் முதலமைச்சர்-மாதவராஜ்\nதிமுக காங்கிரஸ் உறுப்பினர்கள் தலைமைச் செயலகம் முன் தர்ணா – ஸ்டாலின் கைது\nமக்கள் இணைய வசதி இல்லாமலே ஆன்ட்ராய்டு செயலி வழியே இணையம் பெறலாம்\nதூத்துக்குடியில் நள்ளிரவில் காவல் துறை அராஜகம்\nஸ்டெர்லைட் ஆலைக்கான மின் இணைப்பு துண்டிப்பு\nதூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்வு\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»உலகச் செய்திகள்»சீனாவில் நிலநடுக்கம்\nசீனாவின் ஹேபேய் மாகாணத்தில் இன்று பிற்பகல் 4.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.\nசீனாவின் ஹேபேய் மாகாணத்தில் உள்ள லங்பாங் நகரை மையமாக கொண்டு இன்று பிற்பகல் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 4.3 அலகுகளாக பதிவான இந்த நிலநடுக்கத்தின் எதிரொலியாக தலைநகர் பீஜிங்கில் உள்ள கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதியடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்து இது வரை எந்த தகவலும் வெளியாகவில்லை.\nPrevious Articleகரூர் : மின்சாரம் தாக்கி பெண் உயிரிழப்பு\nNext Article ஊழல் முறைகேடுகளில் வடக்கு ரயில்வே முதலிடம்…\nநிக்கோலஸ் மதுரே மீண்டும் ஜனாதிபதியாக தேர்வு\nவிசா வழங்க லஞ்சம் உள்துறை அமைச்சக அதிகாரி கைது\nகியூபா விமான விபத்து பலி எண்ணிக்கை 110-ஆக உயர்வு\nசிவப்பை பார்த்தா சும்மா கடந்து போக முடியுமா \nபுறமுதுகு காட்டி மறைந்தார் முதலமைச்சர்-மாதவராஜ்\nபார்ப்பனியம் ‘பலி’வாங்குகிறது.. ஏதுவாகினும் எதிர்கொள்வோம்..\nதூத்துக்குடி: துப்பாக்கிச்சூட்டை கண்டித்து நாளை முழு அடைப்பு போராட்டத்திற்கு சிபிஎம் அறைகூவல்\nபுறமுதுகு காட்டி மறைந்தார் முதலமைச்சர்-மாதவராஜ்\nதிமுக காங்கிரஸ் உறுப்பினர்கள் தலைமைச் செயலகம் முன் தர்ணா – ஸ்டாலின் கைது\nமக்கள் இணைய வசதி இல்லாமலே ஆன்ட்ராய்டு செயலி வழியே இணையம் பெறலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dharumi.blogspot.com/2017/03/3.html", "date_download": "2018-05-24T10:13:56Z", "digest": "sha1:X66Z5DPOAGIIZXFDR3VHV26DNM5UOMI5", "length": 25205, "nlines": 317, "source_domain": "dharumi.blogspot.com", "title": "தருமி: 933. ஆவியில் வந்த என் ஆசை ...3", "raw_content": "\nகேள்விகள் கேட்பதன்றி வேறொன்றும் அறியேன், வலைஞர்களே\n933. ஆவியில் வந்த என் ஆசை ...3\nஆவியில் வந்த என் ஆசை ...1\nஆவியில் வந்த என் ஆசை ... 2\nஆவியின் ”ஆசை” என்ற ஒரு தொடர் நிகழ்வுக்கு என் பெயரையும் கொடுத்திருந்தேன். எல்லாம் ஒரு சின்ன ஆசை தான். நம் பக்கம் “சீட்டு” விழுந்து விடாதா என்ற ஒரு நப்பாசை. ஆனால் நப்பாசை நடந்தே விட்டது. ஓவியர் மருது மிகவும் பெரிய மனது வைத்து, தன் சுறுசுறுப்பான நேரத்தில் எனக்கும் நேரம் ஒதுக்கினார். அவருக்கு என் மனமார்ந்த நன்றி.\nஎன் நல்லூழ் ... இந்நிகழ்விற்குப் பொறுப்பாளராக இருந்தவரின் பெயர் கொஞ்சம் முகநூலில் எனக்குப் பரிச்சயமான பெயர் - பரிசல்காரன் கிருஷ்ணா. அவரோடு உடன் வந்தவர் ஆவியின் தலைமைப் புகைப்படக்காரர் - கே.ராஜசேகரன். இவரைப் பற்றியும், அவரின் ஒரு புகைப்படம் ஒன்றைப் பற்றியும் தெரியும் – பின்னால் சொல்கிறேன் அதைப் பற்றி. அவரோடு காணொளிப் பொறுப்பாளராக இன்னொரு இளைஞர்- நாகமணி – வந்திருந்தார். நாங்கள் நால்வரும் மருது அவர்களின் வீட்டிற்குச் சென்றோம்.\nஓவியர் எனது கல்லூரிக்கு ஒரு முறை வந்த போது அந்த நாள் முழுவதும் அவரோடு இருந்திருக்கிறேன். அது பல ஆண்டுகளுக்கு முன் நடந்தது. என்னை அவர் வீட்டில் பார்த்ததும் என் முகம் நினைவுக்கு வந்ததாகச் சொன்னார்.\nஇனிய முகம் ஓவியருக்கு. பேச்சிலும் இனிமை. புகழ் பெற்ற மனிதர்களைப் பார்க்கப் போகும் போது பல சமயங்களில் அவர்கள் நம்மிடமிருந்து மிகவும் விலகியே இருப்பது வழக்கம் தான். ஆனால் ஓவியரிடம் அந்த குணம் சிறிதும் இல்லை. நல்ல விருந்தோம்பல். எங்களோடு சமதையாக அமர்ந்து பலவற்றைப் பற்றிப் பேசினார்.\nஒரு ஓவியராக அவரது professional work () அவர் எட்டாம் வகுப்பு படிக்கும் போதே ஆரம்பித்து விட்டது என்றார். இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டத்தில் அவர் பெரிய சுவர்களில் பிரம்மாண்டமாக, பெரிய படங்கள் வரைய கிடைத்த வாய்ப்புகள் பற்றிப் பேசினார். அதனால் ஓவியத்தில் ”space\" பற்றிய அனுபவம் அந்த சிறிய வயதிலேயே கிடைத்தது பற்றிக் கூறினார். இந்தி திணிப்பு எதிர்ப்பு பற்றிக் கூறியதும் நானும் அந்தப் போராட்டத்தில் என் பங்கைப் பற்றிக் கூற ஆரம்பித்தேன்.\nஅடுத்து அவ��் சிறு வயது முதல் அவர் தந்தையோடு ரீகல் தியேட்டரில் ஆங்கிலப்படங்கள் ஆரம்பித்ததைக் கூறினார். நானும் விடுவேனா .... எப்படி வீட்டில் படிக்கப் போவதாகச் சொல்லி ஆங்கிலப்படங்கள் பார்க்க ஆரம்பித்த என் வரலாற்றை எடுத்து விட்டேன் அந்த தியேட்டருக்கு என்றே ஒரு தனி நாகரிகம் இருந்தது. ஏனைய தியேட்டர்களில் காணும் அசுத்தமான பழக்கங்கள் இங்கே நடக்காது. எப்படி அங்கு வரும் மக்கள் அப்படி ஒரு நனி நாகரிகத்தைக் கடைப்பிடித்தார்கள் என்பது இன்று வரை ஒரு அதிசயமே அந்த தியேட்டருக்கு என்றே ஒரு தனி நாகரிகம் இருந்தது. ஏனைய தியேட்டர்களில் காணும் அசுத்தமான பழக்கங்கள் இங்கே நடக்காது. எப்படி அங்கு வரும் மக்கள் அப்படி ஒரு நனி நாகரிகத்தைக் கடைப்பிடித்தார்கள் என்பது இன்று வரை ஒரு அதிசயமே வரும் மக்களும் கோலிவுட்டின் வரலாறும், ஆங்கிலப்படங்களின் இயக்குனர்கள், நடிகர்கள் என்று பெரும் பட்டியல்களை அள்ளித் தெளிப்பது இன்னொரு அதிசயம். இதில் பலரும் அதிகம் படித்திராத மக்கள் தான். அந்தத் தியேட்டரின் மகிமை பற்றிப் பேசினோம்.\nஒரு மணி நேரம் ஓடி விட்டிருந்தது. பேசிய சுவாரசியத்தில் அந்த நேரம் போனதே தெரியவில்லை. படம் வரையலாமா என்றார். நிலத்திலிருந்து சில இஞ்சுகள் மேலெழும்பியது போல் நான் உணர்ந்தேன். அந்த அனுபவம் எப்படியிருக்குமென மனதிற்குள் பல கேள்விகள். லைட்டிங்க் செய்ய வேண்டுமென்றார். ஆவி மக்கள் தயாராக வந்திருந்தார்கள். ஒரு லைட்டை என் முகம் நோக்கி வைத்தார்கள். ஒளிவெள்ளத்தில் நான். அப்போதே அரைகுறை நினைவு என்னிடமிருந்து கழன்று போனது போன்று இருந்தது. ஒரு மேஜையின் பாதிப் பரப்பில் பல தூரிகைகள், பல விதப் பேனாக்கள் .. அதில் சிலவற்றோடு என் எதிரில் அமர்ந்தார். என்னை அவருக்கெதிராக வசதியாக உட்கார வைத்து வரைய ஆரம்பித்தார். அவர் தலைக்குப் பின்னால் சுவற்றில் ஒரு கடிகாரம் இருந்தது. கடிகாரத்தின்பெரிய முள் ஏழாம் எண்ணில் இருந்தது. நல்ல பிள்ளையாக, தலையை ஆட்டாமல் என் பெரிய தொந்தியோடு பிடித்து வைத்த பிள்ளையாராக அப்படியே அமர்ந்திருந்தேன். பெரிய முள் பதினொன்றைத் தொடுவதற்குள் படம் வரைந்து முடித்து விட்டார்.\nபடம் முடிந்ததும் பேச்சு ஓவியக்கலை பற்றியதாக மாறியது. தனது படங்கள் பலவற்றை எங்களுக்குக் காண்பித்தார். நால்வருக்கும் அதுவே பெரும் விருந்தாக இருந்தது. தன் அயல் நாட்டு அனுபவங்கள், அங்கு மறைந்த ஓவியர்களுக்கு அவர்கள் தரும் மரியாதை ... அதன் பின் கணினி வைத்து ஓவியம் வரையும் தற்கால முன்னேற்றம், இந்த முன்னேற்றத்திற்கு அவர் முன்பே எடுத்த முயற்சிகள் என்றெல்லாம் பேசிக்கொண்டிருந்தோம்.\nதிடீரென்று என்னை வேறு ஒரு கோணத்தில் அமர்த்தி, அதற்கும் ஒளி அமைப்பு கொடுத்தார். ஆனாலும் ஒளி போதுமான அளவில் இல்லை என்றார். இந்த இரண்டாம் படம் வரைய அனேகமாக நான்கு நிமிடங்கள் மட்டுமே எடுத்தார். படத்தை என்னிடம் கொடுத்தார்.நோ்த்தியான வெகு சில கோடுகளுக்கு நடுவே நான் இருந்தேன். மனதில் உடனே தோன்றிய சொல் “MAGIC\". முதல் படத்தை விட இது எனக்குப் பிடித்தது. அவரிடம் இந்தப் படம் ஒரு “MAGIC\" என்றேன். மகிழ்ச்சியோடு பெரிதாகச் சிரித்தார்.\nஅதன் பின்னும் பேசிக்கொண்டிருந்தோம். கம்பன் வீட்டுக் கட்டுத் தறி போல் அவரது படங்களில் உள்ள சிறு கிறுக்கல்கள் கூட அழகாக இருக்கிறது என்று நானும் பரிசல்காரனும் அவரிடம் சொன்னோம்.\nமூன்று மணி நேரத்தை எங்களுக்காகச் செலவிட்டார். நிச்சயமாக அது அவர் ஆவியோடு கொண்டிருக்கும் நேசத்திற்கு இது ஒரு அடையாளம் என்றே நினைக்கின்றேன். அந்த மணித்துளிகள் மிகவும் பயனுள்ளதாகவும், நிறைய அனுபவங்களையும் தந்தன. ஒரு பெரிய ஓவியரோடு இணைக்கு இணையாக அமர்ந்து அளவளாவியது ஆவி தந்த கொடை. வாழி.\nஓவியர் வீட்டை விட்டு வெளிவந்ததும் புகைப்படக் கலைஞர் ராஜசேகரனிடம் ஒரு வேண்டுகோள் வைத்தேன். நான் மருதுவோடு பேசிக்கொண்டிருக்கும் போது தொடர்ந்து பல படங்கள் எடுத்துத் தள்ளினார். ஒவியர் வரைந்த படங்கள் போலவே இன்னொரு புகைப்பட ஓவியர் எடுத்த படங்களும் கிடைத்தால் நலமே என்று எண்ணிக் கேட்டேன். அவர் மறுப்பேதும் சொல்லாமல் எல்லா படங்களையும் கொடுப்பதாகச் சொன்னார்.\nஅவரின் படங்களை நான் கேட்டுப் பெற ஒரு காரணம் இருந்தது. மிகப்பல ஆண்டுகளுக்கு முன் மதுரை சட்டக்கல்லூரி மாணவனாக இருக்கும் போது ஆவியின் மாணவ புகைப்படக்காரராக இருந்தார். அப்போது அவர் எடுத்த ஒரு படம் என் மனதில் இன்னும் தேங்கி நின்று விட்டது. சீவலப்பேரி பாண்டி என்ற ஒரு தொடரை ’செளபா’ என்ற எங்கள் கல்லூரி மாணவ நண்பன் ஜூனியர் விகடனில் எழுதி, அது வெளியாகி, பின்னாளில் திரைப்படமாகவும் வெளி வந்தது. அதில் இறுதி அத்தியாயங்களில��� சீவலப்பேரி பாண்டியன் காவல்துறையினர் ஒருவரின் தலையைத் தனியாகச் சீவி வெட்டியதாக வரும்.\nஇதனை மிக அழகாகப் கொடூரமாகப் புகைப்படத்தில் ராஜசேகரன் காண்பித்திருப்பார். ஒரு குழியை வெட்டி, ஆளை உள்ளே இறக்கி, பாதுகாப்பிற்கு வாழை மட்டைகள் கொடுத்து எடுத்த படம். தரையில் தலை ஒன்று தனியாக உருண்டு கிடக்கும். படமே பார்க்க பயங்கரமாக இருக்கும். அந்தப் படம் வந்த போது அதைப் பற்றி நண்பர்களோடு பேசியிருந்திருக்கிறோம். அதன்பின் அவர் ஆவியில் வேலைக்குச் சேர்ந்த பிறகு அவர் எடுத்த படங்களை சிரத்தை எடுத்து பார்க்கும் பழக்கம் தொற்றிக் கொண்டது. அன்று Portrait எடுப்பதற்கு வசதியான இடத்தில் அவர் எடுக்கும் படங்கள் கிடைத்தால் நல்லதே என்று ஆசைப்பட்டேன். அன்று என் ‘ஆசைகள்’ எல்லாமே நிறைவேறும் என்ற ‘விதி’ இருந்திருக்கும் போலும். அவரிடம் என் ஆசையைச் சொன்னேன். அவர்படங்களை எந்தவித மறுப்பின்றி கொடுத்துதவினார். நன்றி.\nஎன்னை யூ ட்யூபில் காணொளியாகக் காண்பிக்க என்னைச் சுருள் படமெடுத்த நாகமணிக்கும் மிக்க நன்றி. (என்ன… தொப்பையை மறைக்க நாகமணி ‘ஏதாவது’ செஞ்சிருக்கலாமோவென நானே என்னைக் காணொளியில் பார்க்கும் போது தோன்றியது\nவகை: ஆசை, ஊடகங்கள், சொந்தக் கதை\nஅருமையான ஆல்பமாக வந்திருக்கு ஐயா. பார்க்கும் போது, மனநிறைவா இருக்கு.\nநீங்களும் பெரிய புகைப்படக்கலைஞர் தான். எங்களுக்கும் “ஆசைகள்” இருக்கு. பார்த்து செய்யுங்க \nபிடித்தவர்களுடன் அமர்ந்து பேசும் தங்கள் ‘போஸ்’ எனக்குக் காமராஜை நினைவுபடுத்துகிறது.\nமறக்கவியலாத தருணங்கள். அருமையான படங்கள்.\n933. ஆவியில் வந்த என் ஆசை ...3\n932. ஆவியில் வந்த என் ஆசை .. 2\n931. பூங்கா காப்பு போராட்டம்\n930. ஆவியில் வந்த ஆசை … 1\n929. ‘மதங்களும் சில விவாதங்களும்’ - மதங்களின் ஆதி...\n1-ம் நட்சத்திரப் பதிவுகள் (10)\n2-ம் நட்சத்திரப் பதிவுகள் (13)\nஅந்தக் காலத்தில ... (9)\nஇந்து மதம் எங்கே போகிறது\nஎன் குட்டைக்குள் கல்லெறிந்தவர்கள் (1)\nகடவுள் எனும் மாயை (1)\nகடவுள் என்னும் மாயை (6)\nகாணாமல் போன நண்பர்கள் (20)\nசாதித் தீவிரவாதத் தொகுப்பு (1)\nதருமி பக்கம் (அதீதம்) (33)\nதருமியின் சின்னச் சின்ன கேள்விகள் (32)\nநான் ஏன் இந்து அல்ல (7)\nநான் இந்துவல்ல; நீங்கள் ...\nநீயா .. நானா ..\nமதங்களும் ... சில விவாதங்களும் (23)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dondu.blogspot.com/2007/04/legacy-3.html", "date_download": "2018-05-24T09:41:22Z", "digest": "sha1:XRY5NCIKADAEOU5OQNAC3QA4RGQTFZUE", "length": 36568, "nlines": 361, "source_domain": "dondu.blogspot.com", "title": "Dondus dos and donts: ஜவஹர்லால் நேரு அவர்களின் legacy - 3", "raw_content": "\nடோண்டுவாகிய நான் வாழ்வில் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பது பற்றி நானே முட்டி, மோதித் தெரிந்துக் கொண்டதைப் பற்றி உங்களிடம் கூற ஆசைப்படுகிறேன். புதிதாக மற்றவரிடமிருந்து கற்கவும் ஆசை.\nஜவஹர்லால் நேரு அவர்களின் legacy - 3\nஇந்திரா காந்தி அவர்களது காலக் கட்டத்தை இம்மாதிரிப் பிரிக்கலாம்:\n1. 1966 ஜனவரி முதல் 1967 மார்ச் வரை\n2. 1967 மார்ச் முதல் 1969ல் குடியரசுத் தலைவர் ஜாகிர் ஹுசைன் மறைந்த வரைக்கும்\n3. 1969-லிருந்து 1971 மார்ச் வரை\n4. 1971 மார்ச் முதல் 1975 ஜூன் வரை (அவசர நிலை பிரகடனம்)\n5. 1975 ஜூன் முதல் 1977 மார்ச் வரை (அவசர நிலை அத்துமீறல்கள்)\n6. 1977 மார்ச் முதல் 1979 இறுதி வரை\n8. 1980 ஜனவரி முதல் 1984 அக்டோபர் 31 வரை (கொலையுண்ட தினம்)\n1. 1966 ஜனவரி முதல் 1967 மார்ச் வரை:\nநான் ஏற்கனவே கூறியபடி மொரார்ஜி அவர்களுக்கு எதிராக இந்திராவை நிறுத்தி அவரை ஜெயிக்க வைத்தது காங்கிரஸ் மேலிடம். அதனுள் காமராஜ் அவர்களும் அடக்கம். அப்போதெல்லாம் இந்திரா காந்தி மிக அடக்கமான தோற்றத்துடன் இருந்தார். அவருக்கு மெழுகு மொம்மை என்ற பட்டப் பெயரும் இருந்தது. அவரை தங்கள் இஷ்டத்துக்கு வளைக்க இயலும் என தப்புக் கணக்கு போட்டனர் காங்கிரஸ் தலைவர்கள்.\nமுதலும் கடைசியும் முறை லோக்சபை காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்கு ஓட்டெடுப்பு நடந்தது. இந்திரா காந்தி அவர்கள் சௌகரியமான மெஜாரிட்டியில் வென்றார்.\nஇந்திரா பதவி ஏற்ற சமயம் நாடு உணவுப் பஞ்சத்தை எதிர்க் கொண்டது. அமெரிக்காவிலிருந்து கோதுமை ரூபாய் வர்த்தகத்தில் வாங்கப்பட்டது. அன்னியச் செலாவணி இல்லை. என்ன நடந்தது என்று பார்ப்போம்.\nலால் பஹதூர் சாஸ்திரி அவர்கள் 1966-ஜனவரியில் மரணமடைய இந்திரா அவர்கள் மேலே கூறியபடி பதவி ஏற்றார். முந்தைய ஆண்டு 1965-ல் பாகிஸ்தானுடன் யுத்தம் நடந்தது. அது தேசத்துக்கு 1966-ல் பொருளாதசர நெருக்கடியை ஏற்படுத்தியது. மேலும், 1965-ல் தென்/மேற்கு பருவக்காற்று வேறு பொய்த்தது. ஜூன் 6, 1966 இந்திரா அவர்கள் ரூபாயின் மதிப்பை 50 சதவிகிதம் குறைக்கும் நிர்பந்தத்துக்கு ஆளானார். மேலும் நிலைமையை மோசமாக்குவதாக 1966 பருவ மழையும் பொய்த்தது.\nஏற்கனவே அமெரிக்காவிலிருந்து கோதுமையின் இறக்குமதியை நம்பியிருந்த இந்தியாவின் நிலைமை ரொம்பவும் மோசமாயிற்று. வேறு வழியின்றி இந்தியா அமெரிக்காவை கோதுமைக்கு கெஞ்ச வேண்டியதாயிற்று. கோதுமையை அன்னியச் செலாவணி இல்லாது ரூப்பய்க்கு விற்குமாறு அமெரிக்காவை கேட்க வேண்டியிருந்தது.\nஆனால் அமெரிக்கா இந்தியாவின் நடவடிக்கையால் அதிருப்தியடைந்திருந்தது. அதுவும் வியட்னாம் விவகாரத்தில் இந்தியா அமெரிக்காவை ரொம்பவே கண்டித்து வந்தது. இருந்தாலும் என்ன செய்வது. இந்திரா அவர்களுக்கு வேறு வழியில்லை. அமெரிக்க குடியரசுத் தலைவர் ஜான்ஸனுக்கு இந்திரா காந்தி நேரடி டெலிபோன் செய்து கோதுமைக்காக வேண்டுகோள் விடுக்க வேண்டியிருந்தது. அப்போது இந்திரா அவ்ரது முகம் ரோஷத்தால் சிவந்து போயிருந்தது என்று நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர். எது எப்படியானாலும் தேவை என்றால் சுய கௌரவம் பார்க்க இயலாதுதானே. அந்த விஷயத்தில் சமயோசிதமாக நடந்த இந்திரா அவர்களை பாராட்டியே தீர வேண்டும்.\nநல்ல வேளையாக அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் பசுமைப் புரட்சி ஏற்பட, இந்தியாவுக்கு வரவிருந்த ஆபத்து நீங்கியது. இந்த பசுமைப் புரட்சி எப்படி வந்தது என்பதை விவரிக்கும் இந்தக் கட்டுரையை பாருங்கள்.\nஇந்திரா காந்தி அவர்களின் ஆட்சி காலத்தை மொத்தமாகப் பார்க்கும்போது இந்த முதல் காலக்கட்டம் பரவாயில்லை என்றுதான் கூற வேண்டும். இந்திரா காந்தி மெதுவாக அதிகாரத்தை தன்னுடன் தக்க வைத்துக் கோள்ள ஏற்பாடுகள் செய்து வந்தார். அதை அப்போது பலர் கவனிக்கவில்லை. இந்தியாவின் முதல் பெண் பிரதமர் என்ற பட்டம் வேறு அவர் மேல் ஒரு வசீகரத்தை மக்களிடம், முக்கியமாக பெண்களிடம், ஏற்படுத்தி வந்தது. இந்தக் காலக் கட்டம் துரதிர்ஷ்டவசமாக வெறும் 13 மாதங்களே நீடித்தது.\n1967 மார்ச் மாதம் பொது தேர்தல் வந்து பலவற்றைப் புரட்டிப் போட்டது.\nLabels: அரசியல், நேரு குடும்பம், விவாத மேடை\n\"அப்போதெல்லாம் இந்திரா காந்தி மிக அடக்கமான தோற்றத்துடன் இருந்தார்.\"\nசும்மாவா சொன்னாங்க ஊமை ஊர கேடுகும்ன்னு\n\"இந்திரா காந்தி மெதுவாக அதிகாரத்தை தன்னுடன் தக்க வைத்துக் கோள்ள ஏற்பாடுகள் செய்து வந்தார்.\"\nசரியாத்தான் சொல்லியிருக்காங்க. இதே மாதிரி எம்.ஜி. ஆர். அவர்கள் ஆட்சி காலத்தையும் 1980 வரைக்குமான காலம் பிறகு 1987 வரைன்னு பிரிக்கலாம். முதல் கட்டத்தில் எம்.ஜி.ஆர��. அவர்கள் ஊழலை அருகில் நெருங்க விடாது நெருப்பு போல இருந்தார். ஆனால் அவர் ஆட்சியை இந்திராவை வச்சு தேவையில்லாம கலைக்க வைத்தார் கருணாநிதி. அப்பவும் எம்.ஜி.ஆர். ஜெயிச்சு மேலே வந்தார். கருணாநிதியை உண்டு இல்லைன்னு பண்ணார். அவர் இறக்கும் வரை அவரே முதன் மந்திரி. அவர் இறந்த பின்னாலும் அவரோட பெயர் அவர் கட்சி இருமுறை ஆட்சிக்கு வரக் காரணமாயிருந்தது. ஊழல் விவகாரத்தில் தி.மு.க.வே திகைக்கும் வண்ணம் காரியம் ஆற்றினார்.\nஇந்திரா அம்மையார் பதவி ஏற்க முக்கிய காரணகர்த்தா காமராஜர் தானேமொரார்ஜியை தந்திரமாக தோற்கடித்து இந்திராவை பதவிக்கு அவர் கொண்டு வந்ததாக சொல்வார்கள்.அவரையே கடைசியில் அந்த அம்மா தூக்கி எறிந்து விட்டார்களே\n//இந்திரா அம்மையார் பதவி ஏற்க முக்கிய காரணகர்த்தா காமராஜர் தானே\n1966-லே லால பஹதூர் சாஸ்திரி இறந்த போதும் சரி, அதுக்கு முன்னாலே 1964-லே நேரு இறந்த போதும் சரி காமராஜ் அவர்கள் பலம் வாய்ந்த அரசியல்வாதியாக இருந்தார்.\nமுக்கியமாக 1964-லே மொரார்ஜி தான் பிரதமராக வருவோம்னு எதிர்பார்த்த போது அவரை கழித்துக் கட்டி லால் பஹதூர் சாஸ்த்ரியை கொண்டு வந்தனர் காங்கிரஸ் மேலிடத்தார். அவர்கள் சார்பில் முடிவு எடுத்த சந்திப்பு அறையிலிருந்து வெளியே வந்த காமராஜ்தான் மொரார்ஜியிடம் \"லால் பஹதூர் சாஸ்திரி\" என்ற ஒற்றை வார்த்தையை உதிர்த்து விட்டு சென்றார். அப்போதிலிருந்தே காமராஜ அவர்கள் கிங் மேக்கராக உருவெடுத்திருந்தார்.\n1966-லும் கிட்டத்தட்ட அதே நிலைதான், ஆனால் இம்முறை உள் கட்சி தேர்தல் நடந்தது. அதில் இந்திரா வெற்றி பெற்றார். ஆகவே தான் பதவிக்கு வந்ததற்காக அவர் காமராஜ் அவர்களிடம் நன்றியெல்லாம் பாராட்டவில்லை.\nமேலும் இன்னொரு விஷயமும் இதில் இருக்கிறது. 1967 எலெக்ஷனில் காமராஜ் தோற்றுப் போனார். அது அவர் நிலையை பலவீனப்படுத்திவிட்டது. அவரும் ஜெயித்து காங்கிரசும் சட்டசபையில் பெரும்பான்மை பெற்றிருந்தால் ஒரு வேளை காமராஜ் அவர்கள் தமிழகத்திற்கே முதன் மந்திரியாகக் கூட திரும்பியிருக்கலாம். ஆனால் இது பற்றி இப்போது பேசி என்ன பயன்\n1968 அளவில் நாகர்கோவில் (அல்லது கன்னியாகுமாரி) பாராளுமன்ற இடை தேர்தலில் காமராஜ் அவர்கள் ஜெயித்து எம்.பி. ஆனார். அப்போது கூட அவருக்கு இந்திரா காந்தி ஒன்றும் மந்திரி பதவி தந்தாரா என்று தெரியவில்ல���. ஆனால் ஒன்று இந்திரா அவர்கள் நாளுக்கு நாள் பலம் பெற காமராஜ் அவர்களது பலம் குறைந்து வந்தது. அதுதான் பின்னால் நடந்த நிகழ்ச்சிகளுக்கு அடிப்படை.\nஅடுத்த பதிவுகளில் இதையும் எழுதுவேன்.\n1968 அளவில் நாகர்கோவில் (அல்லது கன்னியாகுமாரி) பாராளுமன்ற இடை தேர்தலில் காமராஜ் அவர்கள் ஜெயித்து எம்.பி. ஆனார்.//\nநாகர்கோயிலில் பெருத்த மெஜாரிட்டியில் ஜெயித்து எம்பி ஆனார். திமுக அப்போது அவரை தோற்கடிக்க அனைத்து சித்துக்களையும் செய்ததாக சொல்வார்கள்\nஅமெரிக்காவிலிருந்து கோதுமை இறக்குமதி செய்ததால் ஒரு பக்க விளைவு. கோதுமையுடன் பார்தினியம் விஷ செடியும் கலப்படமாகி இந்தியாவில் மாசு உன்டாக்கியது.\nபார்த்தினிய விஷம் மனிதர்களுக்கு சுவாச பிரச்சனைகளும், தோல் வியாதிகளை உருவாக்குகிறது.\nநான் ஒன்னும் தேவையில்லாமல் எம்.ஜி.ஆர் ஆட்சியை கலைக்கவில்லை. எங்களுக்கு தேவை இருந்தது கலைத்தோம்.\nஇந்திராவுக்கு கொடுகக் வேண்டியதை கொடுதோம் அவர் கலைத்தார், அவரை வைத்து வெற எதுவும் செய்யவில்லை.\nதேவை இல்லாமல் ஆட்சியை கலைத்து அவர் அவமானப்பட்டதும் எனக்கு பணம் செலவானதும்தான் மிச்சம்.\nபார்த்தனீயம் பற்றி அரிய தகவல் தந்ததற்கு நன்றி ஜே அவர்களே. இது எனக்கு முற்றிலும் புதிய தகவல். புதிதாக கற்பதென்றாலே வயது குறைந்த உணர்வு.\nநன்றி எம்ஜிஆர் மற்றும் கருணாநிதி.\n//நல்ல வேளையாக அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் பசுமைப் புரட்சி ஏற்பட, இந்தியாவுக்கு வரவிருந்த ஆபத்து நீங்கியது//\nநான் சில நாட்களுக்கு முன்னால் கேட்ட கேள்வி பதில் ஒன்று ஞாபகத்துக்கு வந்தது.\nஇந்தியா கிரிக்கெட் உலகக் கோப்பை பந்தயத்தில் தோற்க முக்கியக் காரணம் யார்\n (ஜில் ஜில் ரமாமணி குரலில்)\nஇவரை யார் பங்களாதேஷை உருவாக்கச் சொன்னது\nவேட்கைகொண்ட பெண் - அப்பு பவானியம்மாள் நடத்தும் வேதபாடசாலையில் தலைமை மாணவனாகவும் ஆசிரியனாகவும் இருக்கிறான். ஏழைப்பிராமணப்பையன்கள் சிலர் அங்கே வேதம் பயில்கிறார்கள். பவானியம...\nநான் ஜேஇஇ தேர்வு எழுதிய கதை - என் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியதில் முக்கியப் பங்கு, எந்த ஓர் ஆசிரியருக்கும் அல்ல; ஒரு மூத்த மாணவருக்குத்தான். அவருடைய பெயர் சீனிவாசன். நான் ...\nபொசிவு - டொண்ட்டடொய்ங் கொங்குதமிழ்ப் பேசலாம் நிகழ்ச்சியில் உங்கள் பழமைபேசி. முன்பொரு காலம். கோ���முத்தூர் சேலம் செல்லும் விரைவுச் சாலை NH 47. அச்சாலையில் இராணிலட்சு...\nஆதிவராகம் [சிறுகதை] - அடையாறில் அப்போது தண்ணீர் வரத்து இருந்தது. பெரியதொரு நதியாகக் காட்சியளிக்காதே தவிர, நதியில்லை என்று சொல்லிவிட முடியாது. ஒரு பக்கம் நீரோட்டம் இருக்கும். அப்...\nநைமிசாரண்யம் – ஆதரவுடன் அரவணைக்கும் பெருமாள் - நைமி சாரண்யம் ஒருவர் தன் குறையை அல்லது குற்றத்தை எப்போது புரிந்துகொள்கிறார் - நைமி சாரண்யம் ஒருவர் தன் குறையை அல்லது குற்றத்தை எப்போது புரிந்துகொள்கிறார் யாரேனும் சுட்டிக் காட்டும்போது அல்லது அதற்கான தண்டனையை அனுபவிக்கும் போது அல்லத...\n - +2 தேர்வு எழுதி முடிவுகள் தெரியப்பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். 10ஆவது, +2 வெற்றி, தோல்வி என்பது கவலைப்படத்தக்க ஒரு விஷயமில்லை என்பதை நீட் தேர்வு நிரூபி...\nMusings of a translator (டோண்டுவின் ஆங்கில, ஜெர்மானிய மற்றும் பிரெஞ்சு வலைப்பூ)\nபெருமதிப்பிற்குரிய செட்டியார் சமூகம் பற்றிய கேள்விகளும் பதில்களும்\nநாட்டுக்கோட்டை செட்டியார்கள் பற்றி கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க புகுந்தபோது விவரங்கள் அபரிதமாக் இருந்தன. அவற்றை நாளை வெள்ளிக்கிழமை கேள்வி ப...\nபாரம்பரியம் மிக்க பிள்ளைமார் சமூகம்\nபெருமதிப்புக்குரிய செட்டியார் சமூகம் , ஆதரிசமாக கொள்ளவேண்டிய நாடார் சமூகம் என வந்த பதிவுகளின் வரிசையில் பிள்ளைமார்கள் பற்றி பதிவு வருகிறது....\nஇது ஒரு மீள்பதிவு. காஞ்சி ஃபிலிம்ஸ் அவர்கள் தனது வலைப்பூவில் போட்டதை அப்படியே எடுத்து நான் இந்த வலைப்பூவில் போட்டேன். அவரும் அது பற்றி தன் ப...\nபுகார் கடிதங்கள் எழுதுவது பற்றி\nடில்லியில் நான் வசித்தப் போது கனரா வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருந்தேன். ஒரு சமயம் ரொக்கமாகப் பணம் போட்டு விட்டு என்னுடைய பாஸ் புக்கை இற...\nசராசரி ஆணின் கவனத்தைக் கவரும் ஒரு பெண்ணின் மார்பகங்கள் சம்பந்தப்பட்ட பெண்ணால் எவ்வாறு பார்க்கப்படுகின்றன\nடிஸ்கி: இது +18 களுக்கு மட்டுமே. நல்ல வளர்த்தியான பெண்ணைப் பார்த்து “ஆகா என்ன ஐட்டம் மச்சா” என என ஒருவன் ஜொள்ளுவிட, அவன் நண்பனோ மனித உடல் ...\nராம ராவண யுத்தம் ஆரம்பக் கட்டம். கும்பகருணன் இன்னும் உறக்கத்திலிருந்து எழவில்லை. ராம ராவண யுத்தம் தூள் பறக்கிறது. ராமர் விடும் அஸ்திரங்கள் ர...\nமனோகரின் நாடகம் ஒன்று நடந்து கொண்டிருந்த���ு. சாணக்யன் என்று நினைக்கிறேன். அப்போது ஒரு காட்சியில் படையெடுப்பு முடிந்ததும் வென்ற அரசன் தன் வீரர...\nவி.பி. சிங் பற்றி சில வார்த்தைகள் கூறுவது டோண்டு ராகவன்\nசோ அவர்களது எல்லா கருத்துகளையும் இந்த டோண்டு ராகவன் அப்படியே ஏற்றுக் கொள்வான் என்பது தமிழ்ப் பதிவர்கள் அத்தனை பேருக்கும் தெரிந்ததே. தெரியாத ...\nபுது பிளாக்கர் பிரச்சினை ஒரு வழியாக மா.சிவக்குமார் அவர்கள் தயவால் தீர்ந்தது. அது வரை எடிட்டும் செய்ய இயலவில்லை பப்ளிஷும் செய்ய இயலவில்லை. ஆன...\nமகாபாரதம் தொடங்கிய விதம் - ஒரு மொக்கைப் பதிவு\nகோவி கண்ணன் அவர்களது (அ)நீதி கதை - உபயம் தினமலர் ஞானாந்தம் என்னும் இடுகையில் நான் பின்னூட்டம் இடத்தான் சென்றேன். ஆனால் உள்ளே செல்லச் செல்ல...\nஜாதியின் தாக்கத்தை டோண்டு ராகவன் உணர்ந்த தருணங்கள்...\nஆண் பெண் கற்புநிலை (10)\nஎன்னைக் கவர்ந்த எழுத்தாளர்கள் (42)\nகவிஞர் வே. ராமலிங்கம் பிள்ளை (2)\nதவிர்க்க வேண்டிய நபர்கள் (8)\nநான் ரசித்த கதைகள் (2)\nவாடிக்கையாளரை அணுகும் முறைகள் (16)\nஜவஹர்லால் நேரு அவர்களின் legacy - 5\nஜவஹர்லால் நேரு அவர்களின் legacy - 4\nடோண்டு ராகவன் தமிழ்மணத்தை விட்டு விலகுவானா\nஜவஹர்லால் நேரு அவர்களின் legacy - 3\nஜவஹர்லால் நேரு அவர்களின் legacy -2\nஜவஹர்லால் நேரு அவர்களின் legacy -1\nஸ்ரீ கிருஷ்ணவேணி நதிக்கரையில் உள்ள பஞ்ச நரசிம்ம க்...\nஉச்ச நீதிமன்றத்தின் தடை பற்றி சில வெளிப்படையான எண்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mahaasundar.blogspot.com/2017_01_01_archive.html", "date_download": "2018-05-24T09:30:46Z", "digest": "sha1:RYNMWNLUSHDLSEKPEDXADBFUZOLUNGYB", "length": 10453, "nlines": 149, "source_domain": "mahaasundar.blogspot.com", "title": "எண்ணப்பறவை : January 2017", "raw_content": "\nஞாயிறு, 29 ஜனவரி, 2017\nதேவதைகளின் காதலன் (கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்களின் 'தேவதைகளால் தேடப்படுபவன்' நூல் குறித்த என் பார்வை\n(கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்களின் 'தேவதைகளால் தேடப்படுபவன்' நூல் குறித்த என் பார்வை)\nகவிஞர் தங்கம் மூர்த்தி அவர்களின் ஒன்பதாவது நூல் 'தேவதைகளால் தேடப்படுபவன்'. செய்நேர்த்தி மிக்க நகைத்தொழிலாளி நுட்பத்தோடும் அழகோடும் ஆபரணம் செய்வதைப்போல், கவிதைகளை இயற்றியுள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 14 ஜனவரி, 2017\n“கடல் மிசை உதித்த பரிதியின் செங்கதிர்\nபுவியின் சித்திரம் ஒளியில் பொலிந்தது\nஇயற்கை தந்த எழிலிடை நடந்தேன்”\nவானச் சூரியன் வனப்பை, அதனால் ஒளி பெரும் உலகை பாவேந்தர் வார்த்தைத் தூரிகை கொண்டு வரைகிறார்.\nஇயற்கையோடு இயைந்து வாழ்ந்த இனம் நம் தமிழினம். இயற்கையை, உழைப்பை, உழவைத் தமிழனைப்போல் நேசித்தவர் உலகில் எவருமிலர். உழைப்பின் உயர்வை, நிலத்தின் மாண்பை, நன்றியுணர்வின் நாகரிகத்தை மன்பதைக்குக் காட்டும் விழா பொங்கல் விழா மார்கழிப் பனிக்காலம் நிறைவுற்று, நம் வாழ்வில் ஒளியேற்றுகின்ற ‘தை மகள்’ பிறக்கிறாள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: அது எந்தத் தை..\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதேவதைகளின் காதலன் (கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்களின...\nஇந்துத்துவம் சில புரிதல் இற்றைகள்\nநிறை சப்தத்தின் மென் பொழுதுகள்,,,,\n65/66 காக்கைச் சிறகினிலே மே 2018\nஆறாவது தமிழ்ப்பாடநூல் தயாரிப்பு பணி 10.5.18\nஉலகப் புத்தக தின விழா - எனது உரை – காணொலி இணைப்பு\nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nஎல்லாவற்றையும் அனுபவிக்க நினைப்பவர்கள்... எதையும் அனுபவிக்கத் தயாராக இருந்தால் போதும் அனுபவம்#1= வெற்றி அனுபவம்#2= சோதனைகள்\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nஓவியாவின் ஆசை இன்று நிறைவேறியது\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்கள் - 03\nஇந்துத்துவம் சில புரிதல் இற்றைகள்\nநிறை சப்தத்தின் மென் பொழுதுகள்,,,,\nஆறாவது தமிழ்ப்பாடநூல் தயாரிப்பு பணி 10.5.18\nஉலகப் புத்தக தின விழா - எனது உரை – காணொலி இணைப்பு\nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nஎல்லாவற்றையும் அனுபவிக்க நினைப்பவர்கள்... எதையும் அனுபவிக்கத் தயாராக இருந்தால் போதும் அனுபவம்#1= வெற்றி அனுபவம்#2= சோதனைகள்\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nஓவியாவின் ஆசை இன்று நிறைவேறியது\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்கள் - 03\nஎத்ரியல் தீம். தீம் படங்களை வழங்கியவர்: diane39. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sambarvadai.blogspot.com/2009/09/blog-post_16.html", "date_download": "2018-05-24T09:47:35Z", "digest": "sha1:GMOPTQGQPAN4WLPDBI6ZP4BX2LZYWX5C", "length": 4585, "nlines": 81, "source_domain": "sambarvadai.blogspot.com", "title": "Sambar Vadai - சாம்பார் வடை: உலகின் மிக உயரமான மனிதர் - சுல்தான் கோசென்", "raw_content": "\nSambar Vadai - சாம்பார் வடை\nஉலகின் மிக உயரமான மனிதர் - சுல்தான் கோசென்\nஉயர்ந்த சாதனை: உலகின் மிக உயரமான மனிதர் இவர். பெயர் சுல்தான் கோசென். துருக்கியைச் சேர்ந்த இவர் கால் பந்து வீரர். 26 வயதாகும் சுல்தான், முன்பு 8 அடி உயரம் இருந்தார். முழுவதும் நிமிர முடியாமல் முதுகு பிரச்னையில் தவித்ததால், அறுவை சிகிச்சை செய்து கொண்டார். பிறகு, உயரம் 8 அடி 1 அங்குலமாக மேலும் உயர்ந்து விட, உலக சாதனை படைத்து விட்டார். லண்டனின் டவர் பிரிட்ஜ் அருகே அவர் நேற்று கொடுத்த போஸ் இது.\nLabels: உலகின் உயரமான மனிதர்\n\"8.7.2010 அன்று மாலையில் நான் எழுதிய கடிதத்திற்கு, 9.7.2010 அன்று மதியத்திற்குள் மத்திய அரசின் சார்பில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் இப்பிரச்சினை குறித்து பிரதமரோடு பேசியதோடு உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை எனக்கு கடிதம் மூலமாகவும் தெரிவித்துள்ளார்.\"\n(தமிழக மீனவர் செல்லப்பன், இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டு கொலையுண்ட பிரச்சினை)\nடாஸ்மாக் மதுபானங்கள் ‘ரவுண்டாக’ விலை உயர்வு\nஉன்னைப் போல் ஒருவன் - ஜெ பாராட்டு\nஉலகின் மிக உயரமான மனிதர் - சுல்தான் கோசென்\nவிஜய் தொண்டராக இருந்தாலே போதும் - இளங்கோவன்\nகோமா நிலையில் அதிமுக - சுப்பிரமணிய சாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://writterpugal.blogspot.com/2015/10/blog-post_70.html", "date_download": "2018-05-24T10:12:20Z", "digest": "sha1:3ITH4U2JUFL2NMWYN72RTQQ2I6LEHNIC", "length": 14703, "nlines": 170, "source_domain": "writterpugal.blogspot.com", "title": "தீயின் விளைவாகச் சொல் பிறக்கிறது", "raw_content": "\nதீயின் விளைவாகச் சொல் பிறக்கிறது\nகவிஞர் விக்ரமாதித்யன் நம்பிராஜனை, அவரது கவிதைகளை,நவீன கவிதைகள் குறித்தான அவர் பார்வையை இன்றைக்குக் கிறுக்குபவர்கள் நிச்சயம் வாசிக்கணும்.\nமு.சுயம்புலிங்கம், அஷ்டவக்கிரன்,எம்.யுவன், குவளைக்கண்ணன், பிரான்சிஸ் கிருபா, ஆசை,சி.மோகன், ஞானக்கூத்தன், கல்யாண்ஜி, சமயவேல், யூமாவாசுகி, யவனிகா ஸ்ரீராம், ஸ்ரீநேசன், என்.டி.ராஜ்குமார், ஷங்கர் சுப்பிரமணியன், ஆர்.மகாதேவன், ராணிதிலக், கண்டராதித்தன்,பழநிவேள், கோகுலக்கண்ணன், அகச்சேரன், முக்கியமாய் கைலாஷ் சிவன் கவிதைகளைப் பற்றி விக்கிரமாதித்யன் வார்த்தைகளில் படிக்கவேணும்.\nநறுக்குத் தெறித்தாற் போல எழுதுவார். இன்னின்னது இன்னின்ன மாதிரியானதென்பார். பிழைவிட்டால் போய் அ.கி.பரந்தாமனாரின், \"நல்லதமிழில் எழுதுவது எப்படி\" படிக்கச் சொல்வார்.\nவிக்கிரமாதித்யன் போல் நவீன கவிதைகளைக் கொண்டாடுகிறவரும், வாசிக்கிறவரும் இல்லை. எழுதுகிறவர்கள்தான் தண்ணிபட்டபாடு. நக்கீரன் பதிப்பில் வந்த \"தீயின் விளைவாகச் சொல்பிறக்கிறது\" வாசித்துக் கொண்டிருக்கிறேன்.\nதெளிமானம் மழவில்லின் நிறம் அணியும் நேரம்\nநிறமார்ந்நொரு கனவு என்னில் தெளியுன்ன போலே\nபுழையோரம் தழுகும் நீர் தணு ஈரன் காற்றும்\nபுளகங்ஙள் இழை நெய்‌தொரு குழல் ஊதிய போலே\nகுளிரேகும் கனவு என்னில் கதிராடிய காலம்\nமனதாரில் மதுமாசம் தளிராடிய நேரம்\nஅகம் அருவும் மயிலிணைகள் துயிலுணரும் காலம்\nஎன் அகதாரில் அனுராகம் பகருன்ன யாமம்\nமிழிவேகிய நிறமெல்லாம் மாயுன்ன போலே\nஅலிவோடு என் அரிகத்தின் அணையாதிருந்நால்\nஅழகேகிய கனவெல்லாம் அகலுன்ன போலே\nஞானென்றே ஆத்மாவின் ஆழத்தின் உள்ளில்\nஅதிலோலம் ஆரோரும் அறியாதே சூட்சிச்ச\nஇடறுன்னு ஒரென்றே இடை நெஞ்சின் உள்ளில்\nப்ரணயத்தின் மழையாய் நீ பொழியுன்னீ நாளில்\nதளருன்னு ஒரென்றே தனு தோறும் நின்றே\nஅலை தல்லும் ப்ரணயத்தால் உணரும் மலரே......\nகுளிரேகும் கனவு என்னில் கதிராடிய காலம்\nமனதாரில் மதுமாசம் தளிராடிய நேரம்\nஅகம் அருவும் மயிலிணைகள் துயில் உணரும் காலம்\nஎன் அகதாரில் அனுராகம் பகருன்ன யாமம்\n‘தீரன் அதிகாரம் ஒன்று’ - ஆப்ரேசன் பவாரியா\n2010ம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் அல்வாரில் இருந்து ஓர் அடையாளம் தெரியாத செல்போன் அழைப்பு வந்திருந்தது எனக்கு. தெரிந்த தத்து பித்து இந்தியில் பேச்சுக் கொடுத்தபோது, அதில் பேசிய ராஜூ என்பவன், ‘எங்கள் ஊரில் ஜே.சி.பி இயந்திரத்தில் வேலை செய்யும்போது ஒரு புதையல் கிடைத்தது. அது ராஜஸ்தான் மன்னர்கள் காலத்தைய தங்கக் கட்டிகள், யாருக்கும் தெரியாமல் விற்க நினைக்கிறேன். நீங்கள் வாங்கிக் கொள்ள நினைத்தால் தொடர்ந்து இது பற்றிப் பேசலாம்’ என்று புரிய வைத்திருந்தான்.\nஅன்றைக்கு இருந்த மனநிலையில், ‘ஏமாத்துப் பேர்வழிகள் எப்படியெல்லாம் அலையுதுங்க பார்’ என்று அந்த அழைப்பை அப்படியே கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டேன். பிறகு 2015ம் வருடம், உண்மையிலே அப்படி ஒருத்தன்கிட்டே ‘பிசிறு’ கிடைத்து, அதை அவன் விற்கச் சென்னைக்கு வந்து, இங்குள்ள ‘குதிரை’ சூதாடிகள் அவனிடம் ஏமாறுவது போலவும் புனைவாக ஒரு சிறுகதை எழுதினேன். சில தகவல் சரிபார்ப்புக்காகச் ���ென்னை சௌகார்பேட்டையில் நகை தயாரிப்பு தொழிற்சாலை நடத்திவந்த நண்பனிடம் அந்தக் கதையை வாசிக்கக் கொடுத்தேன்.\nமுழுவதும் வாசித்துவிட்டு, உனக்கு அல்வார் பற்றி உனக்கு என்ன தெரியும் என்று கேட்டான…\nசிலமாதங்களுக்கு முன்பு, சாத்தூர் ஜமீனுக்கு நெருங்கிய உறவினரான நண்பர் சாமிநாதன் தன் வீட்டின் புதியவரவான இரண்டு நாய்க்குட்டிகளின் படங்களை அனுப்பி, அவற்றுக்கு நல்ல தமிழ் பேர் வைக்க பரிந்துரை கேட்டிருந்தார். இரண்டும் ஒரு தாய்க்குப் பிறந்த நாற்பது நாட்களான கன்னி குட்டிகள். நல்ல ஊசிமூக்கு, மடி காது கொண்ட வேட்டைரகம். ஆண் ஒன்று பெண் ஒன்றாக இருந்த குட்டிகளில் ஆணுக்கு ‘கோவிவன்’ என்றும், பெண்ணுக்கு ‘சரமை’ என்றும் பேர்கள் சொன்னேன். இரண்டு பெயருக்கும் அர்த்தம் கேட்டு எழுதியிருந்தார். அதைப்பற்றி பிறகு சொல்கிறேன்.\nசமீபத்தில் நண்பரொருத்தர் அரபு பாலைவனத்தில் நடந்த ‘ஹவுண்ட் பந்தயம்’ ஒன்றின் காணொளியை அனுப்பி இருந்தார். ஹை-க்ளாஸ் ஜனங்கள் ‘ஜிம்மி இங்க வா’ என்று நாய்களைக் கொஞ்சி அழைத்து, அவற்றை ரெண்டு காலில் நடக்க வைத்து, பந்து பொறுக்க விட்டு, வட்டுகளுக்குள் தாவ விடுகிற ஜோக்கர் பந்தயம் அல்ல அது. அசலான வேட்டைக்குத் தகுதியான நாய் இனத்தை அடையாளம் காண்கிற பந்தயம்.\nஒரு திறந்த ட்ரக்கின் பின்தளத்தில் கழி ஒன்றை நேர்குறுக்காக ஊன்றி, அதன் அகல முனையில் மான் ஒன்றை தொங்கும் வாக்கில் கட்டிவிடுவார்கள். வரிசையாக நிறுத்தி வை…\nஅது அப்பா வாழ்ந்த வீடாக அது இல்லை\nமுற்றத்து மரத்தை வெட்டியது போல...\nமொழிவது அறம் | மக்கள் தொலைக்காட்சி\nநினைவில் சேமிக்காத பெயர்களும் நினைவுகளும்\nகுற்றம் கடிதல் : நறுக்குத் தெறித்தாற் போல்\nவாசித்தது : பொன்னகரம் | அரவிந்தன்\nவாசகன் தாட்ஸ்... : S.Ra\nநெடுநல்வாடை : பூங்குழை; வார்குழை; அவிர் நூல் கலிங...\nகொலு வைத்த வீட்டிலொருத்தி தோழியென்றிருந்தாள்\nஇலை உதிர்வதைப் போல | நாறும்பூநாதன். இரா\nதீயின் விளைவாகச் சொல் பிறக்கிறது\nபுத்தம்புதிய ரத்த ரோஜா; பூமி தொடா பிள்ளையின் பாதம்...\nதிவாகரனை எனக்கு திவாகரனாகத் தான் தெரியும் - ஆட்டிச...\nவாசகசாலை 11வது நிகழ்வு- அனுபவம்\nஐந்து முதலைகளின் கதை - ஐ.மு.க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%92%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8B", "date_download": "2018-05-24T10:21:15Z", "digest": "sha1:IKLKPNPTZHMQMTOCZR5NIGXJ3MANLP2L", "length": 7942, "nlines": 131, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஒக்சிடென்டல் மின்டோரோ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஒக்சிடென்டல் மின்டோரோ (Occidental_Mindoro) என்பது பிலிப்பீன்சின் லூசோனின், மிமரோபா பிராந்தியத்தில் அமைந்துள்ள ஐந்து மாகாணங்களில் ஒன்றாகும்.[1] இதன் தலைநகரம் மம்புராவோ ஆகும். இது 1950 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்டது.[2] இம்மாகாணத்தில் 162 கிராமங்களும், 12 மாநகராட்சிகளும் உள்ளன. இதன் தற்போதைய மாகாண சபை ஆளுநர் மரியோ கெனெ மென்டொயோலா (Mario Gene Mendiola) ஆவார். இதன் மொத்த நிலப்பரப்பளவு 5,865.71 சதுர கிலோமீற்றர்கள் ஆகும். 2015 ஆம் ஆண்டின் சனத்தொகைக் கணக்கெடுப்புக்கு அமைவாக ஒக்சிடென்டல் மின்டோரோ மாகாணத்தின் சனத்தொகை 487,414 ஆகும்.[3] மேலும் பிலிப்பீன்சில் காணப்படும் 81 மாகாணங்களில், மொத்த நிலப்பரப்பளவின் அடிப்படையில் இம்மாகாணம் 11ஆம் மாகாணமாகவும் சனத்தொகையின் அடிப்படையில் 56ஆம் மாகாணமாகவும் காணப்படுகின்றது. அத்துடன் இம்மாகாணத்தில் தகலாகு ஆங்கிலம் ஆகிய இரு பிரதான மொழிகள் பேசப்படுகின்றன. இம்மாகாணத்தின் சனத்தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீற்றருக்கு 83 மக்கள் என்பதாகும். மேலும் சனத்தொகை அடர்த்தியின் அடிப்படையில் இது 81 பிலிப்பீனிய மாகாணங்களில் 71ஆம் மாகாணம் ஆகும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 சனவரி 2017, 11:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/rss-chief-mohan-bhagawat-says-rss-can-prepare-army-within-3-days-311134.html", "date_download": "2018-05-24T10:11:25Z", "digest": "sha1:IXBAERK2762QQRNZJEPX4AB73BKHDEI5", "length": 13400, "nlines": 164, "source_domain": "tamil.oneindia.com", "title": "ராணுவத்தை விட ஆர்எஸ்எஸ் 3 நாளில் போருக்கு தயாராகி விடும்... மோகன் பகவத் சர்ச்சை பேச்சு! | RSS Chief Mohan bhagawat says RSS can prepare army within 3 days - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\n» ராணுவத்தை விட ஆர்எஸ்எஸ் 3 நாளில் போருக்கு தயாராகி விடும்... மோகன் பகவத் சர்ச்சை பேச்சு\nராணுவத்தை விட ஆர்எஸ்எஸ் 3 நாளில் போருக்கு தயாராகி விடும்... மோகன் பகவத் சர்ச்சை பேச்சு\nஎங்கமா ராணுவத்தை உருவாக்குறாங்க பிரியாணி அண்டாவதான் தூக்குறாங்க.. மோகன் பகவத்தை விளாசும் நெட்டிசன்ஸ்\nமோகன் பகவத் அப்படி சொல்லல... ஆர்எஸ்எஸ் மழுப்பல் பதில்\nநாட்டிற்காக உயிர்த் தியாகம் செய்யும் வீரர்களை கேவலப்படுத்துகிறார் மோகன் பகவத்... ராகுல் கண்டனம்\nகேரளாவில் பஞ்சாயத்து.. ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தேசிய கொடியேற்ற எதிர்ப்பு தெரிவித்த கலெக்டர்\nஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் ஜனாதிபதியாக வேண்டும்.. மோடிக்கு கடிதம் எழுதிய காங்கிரஸ் தலைவர்\nமீண்டும் உடல்நலக் குறைவு- ஆர்.எஸ்.எஸ்.தலைவருடனான அத்வானி சந்திப்பு ரத்து\nமோகன் பகவத் பெருமை பேச்சு\nபாட்னா: நாட்டிற்காக போரிட ராணுவத்தை விட 3 நாளில் போருக்குத் தயாராகிவிடும் திறன் படைத்தது ஆர்எஸ்எஸ் என்று அதன் தலைவர் மோகன் பகவத் தெரிவத்துள்ளார். மோகன் பகவத்தின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nபீகார் மாநிலத்தில் 6 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத். முசாஃபர்பூரில் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் மத்தியில் பேசிய அவர், \"போருக்கு வீரர்களை தயார்படுத்த ராணுவத்திற்கு ஆறேழு மாதங்கள் தேவைப்படும் என்றும், ஆனால் ஆர்எஸ்எஸ் அமைப்பானது மூன்றே நாட்களில் போருக்கு ஆட்களை தயார் செய்யும். இதுவே எங்களின் திறமை\" என்று கூறியுள்ளார்.\nநாட்டிற்கு அச்சுறுத்தல் என்றதும் அதற்காக உடனடியாக களமிறங்க ஆர்எஸ்எஸ் தயாராக இருக்கிறது. சட்டமும், அரசியலமைப்பும் இடம் கொடுத்தால் அதனை செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றும் அவர் கூறியுள்ளார்.\nதியாகம் செய்யத் தயாராக இருக்கிறோம்\nஆர்எஸ்எஸ் என்பது ராணுவ அமைப்போ அல்லது மத்திய துணை ராணுவ அமைப்போ இல்லை. நாங்கள் குடும்ப அமைப்பு போல செயல்பட்டாலும் ராணுவம் போன்ற ஒழுங்குகளை பின்பற்றுகிறோம். ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் எப்போதும் நாட்டிற்காக தியாகம் செய்யத் தயாராக இருக்கின்றனர். ஆர்எஸ்எஸ் அமைப்பினர் சொந்த வாழ்க்கை, குடும்பம் மற்றும் சமூகப் பணியில் சிறப்பாக செயல்படுவதாகவும் மோகன் பகவத் பாராட்டினார்.\nராணுவத்தை தரம் க���றைத்து ஆர்எஸ்எஸ்ஸை பெருமைப்படுத்தும் விதமாக மோகன் பகவத் பேசியுள்ளதற்கு எதிர்க்கட்சியான காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதனிடையே மோகன் பகவத் பேச்சு திரித்து கூறப்படுவதாக ஆர்எஸ்எஸ் விளக்கம் அளித்துள்ளது.\nமோகன் பகவத் ராணுவத்தையும், ஆர்எஸ்எஸ்ஸையும் ஒப்பிடவில்லை, ஆர்எஸ்ஸ் மற்றும் பொதுமக்களத் தான் ஒப்பிட்டார் என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. போர் என்று வந்தால் ராணுவம் அதற்கு ஏற்ப மக்களை தயார் படுத்த வேண்டும், அதற்கு 6 முதல் 7 மாதங்கள் ஆகலாம்.\nமோகன் பகவத் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை\nஆனால் ஆர்எஸ்எஸ் போர் என்று வந்தால் 3 மாதத்தில் தயாராகி விடும். அந்த அளவிற்கு ஒழுக்கத்தை கடைபிடிக்கிறது என்று தான் மோகன் பகவத் பேசியதாக அந்த விளக்க அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nmohan bhagawat rss army patna மோகன் பகவத் ராணுவம் ஆர்எஸ்எஸ் பாட்னா\nவிரைவில் தூத்துக்குடி மக்களை சந்திப்போம்.. அமைச்சர் ஜெயக்குமார்\nதூத்துக்குடி துப்பாக்கி சூடுக்கு கண்டனம்.. பெங்களூரில் இன்று வேதாந்தா குழு அலுவலகம் முற்றுகை\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு: உடல்களை பதப்படுத்தும் பணி தொடங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraibbc.blogspot.com/2012/06/blog-post_29.html", "date_download": "2018-05-24T10:17:00Z", "digest": "sha1:RKBOVRVMK75T2KLUSNPSOR7ZJNBUBMX5", "length": 7453, "nlines": 76, "source_domain": "adiraibbc.blogspot.com", "title": "AdiraiBBC - Brave | Bold | Challenge: யுரோ கால்பந்து : இரண்டாவது அரை இறுதியில் இத்தாலி வெற்றி!", "raw_content": "\nஅதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்\nயுரோ கால்பந்து : இரண்டாவது அரை இறுதியில் இத்தாலி வெற்றி\nபதிப்பு வளர்பிறை at 6/29/2012 10:07:00 AM 0 பின்னூட்டங்கள்\nநேற்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதியில் மூன்று முறை சாம்பியனான ஜெர்மனி அணி, மற்றொரு முன்னாள் சாம்பியனான இத்தாலியுடன் மோதியது.\nவிறுவிறுப்பாக சென்று கொண்டிருந்த ஆட்டத்தின் 20-வது நிமிடத்தில் கசானோ கடத்தி கொடுத்த பந்தை தலையால் முட்டி பலோடெலி அருமையான கோல் அடித்தார். அந்த அதிர்ச்சியிலிருந்து ஜெர்மனி வீரர்கள் மீள்வதற்குள், ஆட்டத்தின் 36-வது நிமிடத்தில் அவர்களுக்கு அடுத்த அதிர்சியையும் பலோடெலி அளித்தார். இம்முறை களத்தில் பம்பரம் போல புயல் வேகத்தில் செயல்பட்ட பலோடெலி, ப���்தை வெகுதூரத்திலிருந்து தனி ஆளாகக் கடத்தி கொண்டுவந்து, கம்பீரமாக கோல் அடித்தார்.\nமுதல் பாதி ஆட்ட முடிவில் இத்தாலி 2 - 0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியில் கோலடித்தாக வேண்டிய நெருக்கடியில் ஜெர்மனி மும்முரம் காட்டியது. ஆனால் ஜெர்மனியின் முயற்சிகள் பலனளிக்கவில்லை. 90-வது நிமிடத்தில் ஜெர்மனியின் ஓசில் தனக்கு கிடத்த பெனால்டி கிக் வாய்ப்பை பயன்படுத்தி கோல் அடித்தார். இருப்பினும் ஆட்டத்தின் இறுதியில் 2-1 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தி இத்தாலி அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. ஞாயிற்றுக்கிழமை நடக்கும் இறுதிப்போட்டியில் இத்தாலி அணி, ஸ்பெயினை எதிர்த்து விளையாடுகிறது. இந்திய நேரப்படி நள்ளிரவு 12:15 மணிக்கு ஆட்டம் துவங்குகிறது.\nதொடர்புடையவை : யுரோ கால்பந்து, விளையாட்டு\nLabels: யுரோ கால்பந்து, விளையாட்டு\nமார்க்க பிரச்சாரகரருக்கு - சம்சுல் இஸ்லாம் சங்கம் அவசர தடை ஏன்\nஇளம் வயதினரை விரும்பி கடிக்கும் கொசுக்கள்: ஆய்வில் புதிய தகவல்\nஸஹாபா விளக்கமும் அதன் அவசியமும்\nஅதிரையில் த.மு.மு.க வின் பொதுக்கூட்டம் ஏன்\nபுங்க மர விதையில் பயோ டீசல் : முஸ்லீம் மாணவிகள் சாதனை \nALM பள்ளியில் நடைபெற்ற இன்றைய (09/12/2011) ஜூம்ஆ.\n நாளை(12/7/12) தட்டி எழுப்ப வாரீர்...வாரீர்... வாரீர்...\nஇமாம் ஷாஃபி(ரஹ்)பள்ளியின் சர்ச்சைகுறிய பாடத்திட்டம...\nயுரோ கால்பந்து : இரண்டாவது அரை இறுதியில் இத்தாலி வ...\nயுரோ கால்பந்து : ஸ்பெயின் வெற்றி.\nயூரோ கால்பந்து போட்டி : முதலாவது அரையிறுதியில் ஸ்ப...\nசென்னை : ஜெமினி மேம்பாலத்தில் இருந்து மாநகரப் பேரு...\nஇன்னும் ஒரு மாதத்தில் லண்டன் ஒலிம்பிக் போட்டி\nடாக்டர் மகன் சீக்கு, வாத்தியார் மகன் மக்கு பழ(ல) ம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dharumi.blogspot.com/2008_03_01_archive.html", "date_download": "2018-05-24T10:20:27Z", "digest": "sha1:IDPCASQS2GQK4V63WU342R2Z4RYTJ2L5", "length": 34244, "nlines": 376, "source_domain": "dharumi.blogspot.com", "title": "தருமி: March 2008", "raw_content": "\nகேள்விகள் கேட்பதன்றி வேறொன்றும் அறியேன், வலைஞர்களே\n254. இடப் பங்கீட்டின் \"வருடாந்திரத் திருவிழா\"\nஎனக்கு இதே பொழப்பா போச்சு. வருஷா வருஷம் தீபாவளி வருதோ என்னமோ, U.P.S.C. தேர்வு முடிவுகள் வரும் நேரத்தில் எல்லாம் ஒரு பிரச்சனை; அது செய்தித்தாள்களில் வர, அதைப் பற்றி நானும் பதிவெழுத ... மெகா சீரியலாகிப் போச்சு. ஆனால் கவலைப் ப���வேண்டியவர்களும், கவலைப்பட்டு ஆக்க பூர்வமாக ஏதாவது செய்யக் கூடிய நிலையில் இருப்பவர்களும் ஏதும் செய்யாமல் இருப்பதும் மகா மெகா சீரியலாக தொடருது; இன்னும் எத்தனை காலமோ நம் மக்கள் விழிப்பதற்கு\nபாருங்க, இன்று : மார்ச் 22, 2008\nஇதே விஷயத்தை : ஜுலை14, 2007 எழுதியிருக்கிறேன்.\nஅதற்கு முன்பு : : ஜூலை 05, 2006\nஅடுத்த ஆண்டும் இதே விஷயத்தை எழுத வேண்டி வரலாம். எழுத நான் இருந்தால் எழுதிவிடுகிறேன். இல்லைன்னா தயவுசெஞ்சு யாராவது இதைத் தொடரவும் - இப்படி ஒரு முதல் \"பதிவுலக உயில்\" எழுதி வைக்கலாம்ன்னு தோணுது. அட போங்கய்யா\nசரி, சேதியைச் சொல்லிவிடுகிறேன். இன்றைய The Hindu நாளிதழில் வந்த செய்தி கீழே ஆங்கிலத்தில் உள்ளது. அதில் உள்ள முக்கிய இரு பகுதிகளைத் தமிழில் தருகிறேன்:\n(மெரிட்)தகுதி அடிப்படையில் தேர்வு பெற்றிருந்தும் ( O.C.யில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டதாக கருதப்பட வேண்டிய) 31 OBC & 1 SC போட்டியாளர்களுக்கு அந்த அடிப்படையில் வேலை கொடுக்கப்படவில்லை.\n... இதனால் .. 31 OBC & 1 SC போட்டியாளர்களின் வேலை வாய்ப்பு பறிக்கப் பட்டுள்ளது.\nஇதன் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ள கீழே இரு ஆண்டுகளுக்கு முன் இட்ட பதிவில் ஒரு பகுதியையும், என் மற்றொரு பதிவுக்கு வந்த ப்ரபு ராஜதுரையின் பின்னூட்டத்தின் ஒரு பகுதியையும் கொடுத்துள்ளேன்; வாசித்துக் கொள்ளுங்கள்.\nஅன்று எழுதியதில் முதல் பத்தி:\nசென்ற ஆண்டு ஏறத்தாழ இதே நேரத்தில் (05.06.2006) நான் இடப் பங்கீடு பற்றி எழுதிய ஒரு கட்டுரையில் U.P.S.C. தன் தேர்வு முறைகளில் நடத்தும் அநியாயங்கள் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன்.\nI.A.S., I.P.S. என்பதற்கான UPSC தேர்வுகள் எந்தக் குழறுபடி இல்லாமல், ஊழல் இல்லாமல் மிகச் சரியாக சிறப்பாக நடந்து வருவதாகத்தான் நானும் பலரைப்போல் நினைத்திருந்தேன் - இந்த வழக்கைப் பற்றிக் கேள்விப்படும்வரை.\nPrelims, Mains தேர்வுகளில் வெற்றி பெற்று அதன் பின் நடக்கும் நேர்முகத்தேர்வில் பெறும் மொத்த மதிப்பெண்களை வைத்து rank செய்யப் பட்டு அதில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களை OC (open competition) -ல் சாதி எதுவும் பார்க்காது தேர்ந்தெடுக்க வேண்டும். OC quota முடிந்தபின் B.C., S.C., S.T. என்ற சாதிவாரியான மாணவர்களை அவர்களது rankபடி தேர்ந்தெடுக்க வேண்டும்.இதுவே முறை. ஆனால் எத்தனை ஆண்டுகளாகவோ தெரியாது; என்ன நடந்திருக்கிறது என்றால் O.C. என்றால் (F.C. என்ற கணக்கில்) அது முற்��டுத்திக் கொண்ட மாணவர்களுக்கு மட்டுமே உரியது போல், top rankers-ல் உள்ள Forward Community மாணவர்களை மட்டும் தேர்ந்தெடுத்து விட்டு, மற்ற சாதி அடிப்படையான இடங்களுக்கு மட்டுமே தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப் பட்ட மாணவர்களிலிருந்து தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். They were hoodwinking everybody and kept their portal safe and secure. இதனால் பிறபடுத்தப் பட்டோர் 25%க்கு மேலும், தாழ்த்தப்பட்டோர் மொத்தமே 18%க்கு மேலும் வரமுடியாது. இது ஒரு பயங்கர மோசடி.\nஜூன்05, 2006ல் எழுதிய பதிவில் திரு. ப்ரபு ராஜதுரை இட்ட பின்னூட்டத்தின் ஒரு பகுதி:\nஉங்களில் யாரும் இதை அறிந்திருக்கிறீர்களா என்பது தெரியாது. மண்டல் கமிஷன் பரிந்துரையினை ஏற்று மத்திய அரசு பணிகளிலும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு ஏற்பட்ட பிறகு, இட ஒதுக்கீட்டினையே கேலிக்குறியதாக்கும் ஒரு மோசடி நடைபெற்றது. அதாவது, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் அவர்கள் எவ்வளவு மதிப்பெண் பெற்றாலும் அவர்களை பொது வகுப்பில் தேர்ந்தெடுக்காமல் ஒதுக்கீட்டு பிரிவிலேயே தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இதன் விளைவு தாழ்த்தப்பட்டவர், பிற்படுத்தப்பட்டவருக்கான ஐம்பது சதவீதம் போக மீதி ஐம்பது சதவீதம் இவர்கள் அல்லாத முற்படுத்தப்பட்டவர்களுக்காக(வே) ஒதுக்கப்பட்டது\nவகை: இடப் பங்கீடு, சமூகம்\n253. எங்க ஊரு காவல்துறையின் \"SMART SYS\"...தொடர்கதை\nஇதற்கு முந்திய பதிவில் எங்க ஊரு காவல்துறையின் \"Smart sys\" என்ற முதல் முயற்சி பற்றி பெருமையாக நான் எழுதிய போது பலரும் அவநம்பிக்கையோடு பின்னூட்டமிட்டார்கள். அதில் கடைசியாக பதிவர் அரவிந்தன், //நீங்க தான் காவல்துறை மேல ரொம்ப நம்பிக்கை வச்சி காமெடி பண்றீங்க.// என்று எழுதியிருந்தார். அவர் வாயில் சர்க்கரைதான் போடணும்.\n1.sms அனுப்பி ஒரு வாரத்துக்கு மேல் ஆகிப் போச்சு . ஆனா, சொன்ன விஷயம் இதுவரை கண்டுகொள்ளப் படவேயில்லை.\n2. அவர்கள் கொடுத்த reference எண்ணை அவர்கள் சொன்னது போல் அதே எண்ணுக்கு நேற்று இரவு அனுப்பினேன். Necessary action is in process என்ற அதே பல்லவி மறுபடி வந்தது.\n3. அதோடு விட்டு விடலாமாவென நினைத்தேன்; இருந்தும் என்ன ஆகிறது என்று பார்ப்போமே என்ற எண்ணத்தில் மீண்டும் இப்படி ஒரு sms கொடுத்தேன்:\n4. மறுபடி அந்த reference எண்ணை அனுப்பினேன். பழையபடி - Necessary action is in process என்ற அதே பல்லவி…\n6. என்ன ஆச்சரியம். இதுவரை human touch ஏதுமில்லாமல் இருந்த மறுமுனையில் இருந்து உயிர்ப்புடன் ஒரு தொலைபேசி அழைப்பு. பேச ஆரம்பித்ததுமே யார் நீங்கள் என்ற விசாரணை. ஏன் இப்படி ஒரு sms என்ற கேள்வி. அவர் சொன்னதே சொன்னார். நான் அனுப்பிய கோரிக்கை மதுரை நகர் காவல்துறை தொடர்புடையதாம். இவர்களோ மதுரை புறநகர்க்காரர்களாம். என் கோரிக்கையை அனுப்பிவிட்டோம். அவ்வளவுதான் செய்ய முடியும் என்றார். இந்த சேதியையாவது சொல்லாமல் வெறுமனே Automated message அனுப்புவதால் எந்த பயனும் இருக்கப் போவதில்லை என்று நான் கூற, இதில் நாங்கள் ஒன்றும் செய்ய இயலவில்லை என்று அவர்கூற 10-15 நிமிடங்கள் பேசினோம். இப்படி நீண்ட நேரம் பேசுவதற்குப் பதிலாக, reference எண் ஒருவரிடமிருந்து வரும்போது அவரனுப்பிய கோரிக்கையையும், அதற்கு எடுத்த நடவடிக்கை பற்றியும் தகவல் தெரிந்துகொண்டு இதுபோல் நேரடியாக ஓரிரு நிமிடம் பேசினால் கூட போதும்; அதுதான் பயன் என்று நான் சொன்னது அவருக்குப் புரியவில்லையா என்று தெரியவில்லை.\nநான் அனுப்பிய கடைசி sms அவருக்குப் பிடிக்கவில்லை என்றாலும் அது இந்த அளவாவது வேலை செய்தது எனக்குப் பிடித்தது அதோடு வெறும் Automated message மட்டுமே என்றில்லாமல் சிலர் பொறுப்போடு வேலை செய்வது அறிந்ததால் கொஞ்சம் சந்தோஷமே\nபலரிடமிருந்தும் கோரிக்கைகள் நிறைவேற்றப் படுவதால் நன்றி சொல்லி பல குறுஞ்செய்திகள் வருவதாகவும் சொன்னார். நல்லதே நடக்கட்டும்...\n253. முக்கா முக்கா மூணு சினிமா\nஎப்பவோ இந்த தலைப்பை வச்சி மூணு படம் பத்தி எழுத ஆரம்பிச்சி ...ரெண்டு படத்தை மட்டும் எழுதிட்டு மூணாவது படம் சாது மிரண்டால் .. பற்றி எழுத நினச்சி அப்டியே உட்டுட்டேன். பழசையெல்லாம் திரும்பிப் பார்த்தால் ரெண்டு படத்தோடு இடுகை மொட்டையா நிக்குது. சரி .. எழுதினது எழுதியாச்சி... அதை ஏற்றி விடுவோமேன்னு நினச்சி ... ஏற்றியாச்சி.\nஎல்லாரும் எழுதியாச்சி; புதுசா சொல்ல என்ன இருக்குது ஒரு காலத்தில மாஞ்சி மாஞ்சி பார்த்தது போய், இந்திப் படங்கள் அப்டின்னாலே கேவலம் அப்டின்னு பல வருஷம் இந்திப் படம் பக்கம் தல வச்சதே இல்லை. ஆனால் இப்போ நிலமை ரொம்பவே மாறிப் போச்சு. கடைசியா பார்த்த படங்கள் வரிசையை நினைவுக்குக் கொண்டுவந்தாலே நம்ம தமிழ்ப்படங்கள நினச்சு கவலையா இருக்குது. Mrs. & Mr.Iyer, The Water, Black, Tarre Zamin Par.... இந்த லெவலுக்கு நம்ம படங்களில் ஒண்ணுகூட வரலையே ...\nமிஷ்கின்னின் முதல் படம் பார்த்ததில்லை. அட, காதல�� அப்டின்ற விஷயத்தை மையமா வைக்காமலேயே ஒரு படம் போறது எம்புட்டு சந்தோஷமா இருக்கு. காதலை மட்டுமே வைத்துதான் நம்ம படங்கள் ஏறக்குறைய எல்லாமுமாக இருக்கும்போது அதை ஊறுகாய் அளவு கூட வைக்காமல் உப்பு மாதிரி படத்தில் கொஞ்சூண்டு மட்டும் வைத்த இயக்குனருக்கு வாழ்த்துக்கள். அதே போல் நம் தமிழ்ப்படங்களில் காலங்காலமாய் வரும் தத்துவம்: கதாநாயகன் மனித குணக்குன்றாக இருப்பார். பழைய தமிழ்ப்படங்களில் பார்த்தால் எல்லா கதாநாயகனும், கதாநாயகியும் ஸ்டேட்டிலேயே முதல் ராங்கில்தான் தேர்ச்சி பெறுவார்கள். கதாநாயகன் பார்ப்பது எந்த வேலையாக இருந்தாலும் நிச்சயமாக கராத்தே கறுப்புப் பட்டை பெற்றவரையே தூசிமாதிரி அடித்து தூள் பண்ணக்கூடியவராகவே இருப்பார். அதேமாதிரி வில்லன் என்றால் கொடூரத்தின் உச்சத்திலிருந்து கீழெ இறங்காத மனிதனாகவே புனையப்பட்டிருப்பார். இருந்தாலும் கடைசியில் காவல் துறை ஆட்கள் தாமதமாக வந்து இழுத்துப் போகும்போது மனம் மாறி, கதாநாயகனின் அம்மாவிடம் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டுவிடுவார். Characters will all be either pure black or white, none in middle grays - இதுதான் நம் தமிழ் சினிமாவின் வழமையான கதாபாத்திரப் படைப்புகள்.\nஇப்படம் இந்த பார்முலாக்கள் எதுவும் இல்லாமல் ரொம்பவும் வித்தியாசமான இரு பாத்திரங்கள்; நண்பர்கள். அடிப்படைக் குணங்கள் வெவ்வேறாக இருக்க, வாழ்வில் ஏற்படும் மாற்றங்கள் அவர்களின் குணங்களையே மாற்றிப் போட ... அதன் பின் ஏற்படும் கதைப் போக்கில் அடுக்கடுக்கான நிகழ்வுகளை ஒரு க்ரைம் த்ரில்லராக வைத்து இருவரையும் இரு எதிர்முனைகளில் வைத்துக் கதையை இயக்குனர் அழகாகக் கொண்டு சென்றிருக்கிறார்.\n252. எங்க ஊரு காவல்துறையின் \"SMART SYS\"\n\"SMART SYS\" என்றொரு முறையின் மூலம் பொது மக்கள் காவல்துறையிடம் தங்களது புகார், குறைகள் பற்றி கைத்தொலைபேசிகளின் குறுஞ்செய்தி வசதி மூலம் முறையிட வழி செய்துள்ளனர்.\nஇவ்வளவு வசதி கொடுத்தால் நாம் சும்மா இருக்கலாமா...\nசனிக்கிழமை மார்ச்,08, 2008 - The Hindu நாளிதழில் இக்குறுஞ்செய்தித் திட்டம் பற்றி வந்துள்ள செய்தியின் தொடுப்பு: http://www.hindu.com/2008/03/08/stories/2008030858180300.htm\nஇத்திட்டத்திற்கு நான் அன்றே அனுப்பிய என் முதல் குறுஞ்செய்தி:\nஇத்திட்டத்திற்கு நான் அனுப்பிய என் இரண்டாம் குறுஞ்செய்தி:\n254. இடப் பங்கீட்டின் \"வருடாந்திரத் திருவிழா\"\n253. எங��க ஊரு காவல்துறையின் \"SMART SYS\"...தொடர்கதை...\n253. முக்கா முக்கா மூணு சினிமா\n252. எங்க ஊரு காவல்துறையின் \"SMART SYS\"\n1-ம் நட்சத்திரப் பதிவுகள் (10)\n2-ம் நட்சத்திரப் பதிவுகள் (13)\nஅந்தக் காலத்தில ... (9)\nஇந்து மதம் எங்கே போகிறது\nஎன் குட்டைக்குள் கல்லெறிந்தவர்கள் (1)\nகடவுள் எனும் மாயை (1)\nகடவுள் என்னும் மாயை (6)\nகாணாமல் போன நண்பர்கள் (20)\nசாதித் தீவிரவாதத் தொகுப்பு (1)\nதருமி பக்கம் (அதீதம்) (33)\nதருமியின் சின்னச் சின்ன கேள்விகள் (32)\nநான் ஏன் இந்து அல்ல (7)\nநான் இந்துவல்ல; நீங்கள் ...\nநீயா .. நானா ..\nமதங்களும் ... சில விவாதங்களும் (23)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://karuppurojakal.blogspot.com/2012/12/74.html", "date_download": "2018-05-24T10:22:20Z", "digest": "sha1:RVOQAWDWGUHFZ2ALHVIP4SK5OD2CTIRL", "length": 17876, "nlines": 170, "source_domain": "karuppurojakal.blogspot.com", "title": "கருப்பு ரோஜாக்கள்: பெரியவர் ஒருவர் கல்யாணசுந்தரம் - வயது 74", "raw_content": "\nகருப்புதான் எனக்கு புடிச்ச கலரு, அவ கண்ணு ரெண்டும் தவுசன் வாட்டு பவரு.\nபெரியவர் ஒருவர் கல்யாணசுந்தரம் - வயது 74\nநகரமும் இல்லாத கிராமமும் அல்லாத அவிநாசி பகுதியில், ஒரு பழைய மொபட் வாகனத்தின் பின்னால் சின்ன, சின்ன பொருட்களை வைத்து விற்பனை செய்துகொண்டு செல்கிறார் பெரியவர் ஒருவர். அவரது சட்டையின் பின் பகுதியில் எனக்கு காது கேட்காது என்று எழுதி ஒட்டியுள்ளார்.காரணம் அறிய அவரை நிறுத்தி சைகையால் பேசிய போது, அவர் நம் கண்களையும், உதடுகளையும் பார்த்தே என்ன கேட்கிறோம் என்பதை புரிந்துகொண்டு பதில் தருகிறார். பெயர் கல்யாணசுந்தரம்,வயது 74.\nதிருப்பூர் பகுதியில் நன்றாக வாழ்ந்திருக்கிறார், அவரது மகன் ஒருவர் இன்றைக்கும் நாற்பது பேரை வைத்து திருப்பூரில் தொழில் நடத்திவருகிறார் என்பது பேச்சின் மூலம் தெரியவந்ததே தவிர, பழைய விஷயத்தின் ஆழத்திற்கு போக அவர் பிரியப்படவில்லை.\nயார் எங்கே இருந்தாலும் நல்லாயிருக்கட்டும், இப்ப நம்ம கதையை பேசுவோம் என்கிறார் மனைவியோடு அவிநாசி வந்தவருக்கு கவுரமாக, நியாயமாக, எளிமையாக குடும்பம் நடத்த ஒரு தொழில் தேவைப்பட்டது. ஊக்கு, ஹேர்பின், லஞ்ச்பாக்ஸ், விசிறி உள்ளிட்ட பல்வேறு வித பொருட்களை மொத்தமாக வாங்கி, மொபட்டில் பக்கத்தில் உள்ள கிராமங்களுக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்து வருகிறார். இவரது பொருட்களின் மதிப்பு இரண்டு ரூபாயில் இருந்து இருபது ரூபாய் வரைதான்.\nஒரு நாள���க்கு பெட்ரோல் உள்ளிட்ட செலவு போக நூறில் இருந்து நூற்றைம்பது ரூபாய் வரை கிடைக்கிறது. அது போதும் இந்த கிழவனும், கிழவியும் (மணைவி) கவுரமாக சாப்பிட்டு வாழ என்கிறார்.\nஎப்போது என்று சொல்லத் தெரியவில்லை கொஞ்சம், கொஞ்சமாக காது அதன் கேட்கும் திறனை இழந்து விட்டது, ரொம்ப சத்தமாக பேசினால் இடது பக்கம் லேசாக கேட்கும் அதுவும் சில சமயம்தான். அதனால் என்னைப் பொறுத்தவரை காது கேட்காதவன்தான், ஆனால் அதைப் பற்றி கவலையேதும் இல்லை.\nஇதன் காரணமாக இவர் தான் விற்கும் பொருட்களின் மீது விலையை ஒட்டிவைத்துள்ளார். ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் லாபம் வைத்தே இவர் விற்பது, இவரது வாடிக்கையாளர்களுக்கு தெரியும் என்பதால், யாரும் இவரிடம் பேரம் பேசாமல் பொருளை எடுத்துக் கொண்டு காசு கொடுத்துவிட்டு போய்க்கொண்டே இருப்பார்கள். காசு கொடுக்காவிட்டாலும் இவர் கேட்கமாட்டார், அந்த அளவிற்கு மனிதர் நல்லவர்.\nகிராமத்தில் உள்ள ஏழைக் குழந்தைகள் சிலருக்கு இவராகவே நல்ல நாள் போன்ற தினங்களில் இலவசமாக பொருட்கள் தந்து சந்தோஷப்படுத்துவதும் உண்டு.\nபழகியவர்களுக்கு என்னைப்பற்றி தெரியும், புதிதாக என்னை பார்ப்பவர்களுக்கு என்னைப்பற்றி தெரியாமல் சிரமப்படக்கூடாது என்பதற்காகவும், ரோட்டில் போகும் போது பின்னால் வரும் வாகன ஓட்டிகள் என் நிலையைத் தெரிந்து கொண்டால் வீணாக \"ஹார்ன் சத்தம்' கொடுத்து அவதிப்பட வேண்டாம் பாருங்கள், அதற்காகத்தான் சட்டையின் பின் பக்கத்தில் எனக்கு காது கேட்காது என்று எழுதி \"பின்' போட்டுள்ளேன்.\nஇதில் எனக்கு எந்த வெட்கமும் இல்லை என்கிறார், உண்மைதானே.. ஒய்வு எடுக்க வேண்டிய வயதில், களைத்து போகாமல் உழைத்து பிழைக்கும் கல்யாணசுந்தரத்தை நினைத்து, உழைக்காமல் \"இலவசங்களை' நம்பி வாழ்பவர்கள்தான் வெட்கப்பட வேண்டும், உண்மையில் இவரை நினைத்து நாமும், நாடும் பெருமைப்படத்தான் வேண்டும்...\nமுனைவா் மா.கார்த்திகேயன் அவர்களின் மகளிர்தின உரை\nவேலன்:-பிடிஎப் வாட்டர் மார்க்கினை நீக்கிட - PDF WATERMARK REMOVER.\nஅமெரிக்க தமிழரின் மேஜிக் பாக்ஸ்\nஆயிரமாவது பதிவு -அற்புதம் நிறைந்த கற்பகக் களிறு\nபெண்களின் திகைக்க வைக்கும் `தாம்பத்ய’ ஆர்வம்\n` இந்தியன் அசோசியேஷன் ஆப் செக்ஸாலஜி ’ என்ற அமைப்பு சென்னையில் இயங்கிவருகிறது. இந்த அமைப்பினர் ` இந்தியாவில் திருமணமான பெண்களின் செ...\nகுழி தோண்டிப் புதைக்கப்படும் உண்மைகள்***\nஉண்மைச் சம்பவம் ... முழுவதும் படித்துவிட்டு அனைவரும் பகிரவும் ***குழி தோண்டிப் புதைக்கப்படும் உண்மைகள்*** சென்னை தி.நகரில் உள்...\nபீர் அருந்துவதில் உள்ள 10 நன்மைகள்...\nஎல்லாருக்கும் பீர் குடிபதற்கு ஒரு காரணம் வேணும் இல்லியா பீர்அருந்துவதில் உள்ள நன்மைகளை ஒரு புண்ணியவான் சொல்லிருக்க அதனை நாம் சிரம்...\nசன் தொலைக் காட்சிக்கு செய்தி எடிட்டர் ராஜா ஊதிய சங்கு \nநாட்டின் முதுகெலும்பாக இருக்க வேண்டிய ஊடகங்கள் இப்படி இருக்கலாமா மளிகைக் கடையில் வேலை செய்பவனுக்கு பொட்டுக்கடலை சர்க்கரை , ஹோட்டலி...\nஇசைப்பிரியாவின் கொலை: அங்கே என்ன நடந்தது \nஇசைப்பிரியாவின் கொலை: அங்கே என்ன நடந்தது வன்னியில் இறுதி யுத்தம் நடைபெற்றபோது தமிழ்ப் பெண்களைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துவதற்கெ...\nயுகங்களைக் கடந்த ஒரு கலைதான் பிராணாயாமம் எனும் மூச்சுக்கலை. காலையும் மாலையும் கட்டாயக் கடமையாக இதைச் செய்திருக்கிறார்கள். மந்திங்களை...\nதந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை- உலக தந்தையர் தினம்\nதந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை பிள்ளையின் அன்பே தஞ்சம்... தேடுது அப்பாவி(ன்) நெஞ்சம் பிள்ளையின் அன்பே தஞ்சம்... தேடுது அப்பாவி(ன்) நெஞ்சம் இன்று உலக தந்தையர் தினம் --------------------...\n\" இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு , ராணுவ பயன்பாடு , உளவு என பல்வேறு காரங்...\nஎலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா \nஎலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா இன்றைய இளைஞர்களும் நடுத்தர வயதுக்காரர்களும் பெரிதும் பாதிக்கப்படும் ஒரு விஷயம் சிறு நீரகக் கல். ...\nமீனாட்சி அம்மன் கோவில் குலசேகர பாண்டியன் காலத்தில்...\nமன அழுத்தத்தை பெண்கள் எப்படி குறைப்பது......\nபெரியவர் ஒருவர் கல்யாணசுந்தரம் - வயது 74\nசுனாமி பேரலை அனர்த்தத்தின் 8 ம் ஆண்டு நினைவு\nசச்சின் ஒரு இந்திய கிரிக்கெட் சகாப்த்தம்....\nசாப்பிட்டு முடித்ததும் செய்யக்கூடாத 7 செயல்கள்\nதிருப்புல்லாணியில் உள்ள பெருமாளும், அவர்தம் தேவியா...\nமரம் முழுவதும் மருத்துவ குணம் கொண்ட முருங்கை\nகாளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க,,\nஉண்மையில் வைகோவுக்கு வாழ்த்துச் சொல்ல வேண்டிய நேரம...\nதேள் கடித்தால் வாழ் நாளில் இதய நோயே வராது - ஆய்வறி...\nசங்க இலக்கியமான புறநானூற்றிலே உறையூர் முதுகண்ணன் எ...\nசில காய்களின் பலன்களும் அதன் மருத்துவ குணங்களும்:-...\nபாலத்துக்குக் கீழே ஒரு பள்ளி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ezhunamedia.com/?p=158", "date_download": "2018-05-24T10:00:11Z", "digest": "sha1:3PXD4M4DEGNXDD6UYF6MK66U2M2IVHQ5", "length": 11137, "nlines": 72, "source_domain": "www.ezhunamedia.com", "title": "2014-2015 வெளியீடுகளிற்கான பிரதிகள் கோரல்", "raw_content": "\nBrowse: Home / 2014-2015 வெளியீடுகளிற்கான பிரதிகள் கோரல்\n2014-2015 வெளியீடுகளிற்கான பிரதிகள் கோரல்\nஇலங்கைத்தமிழ் பேசும் சமூகங்களுடன் தொடர்புடையவாறான பின்வரும் விடயங்களையொட்டிய பிரதிகள் கோரப்படுகின்றன.\nமீள்பதிப்பு, 19ஆம் நுற்றாண்டைச் சேர்ந்த எழுத்தாளர்களின் தொகுப்புக்கள், பதிப்பிக்கப்பெறாத அரிதான கையெழுத்துப் பிரதிகள்\nபல்கலைக்கழக இளமாணி, முதுமாணி, கலாநிதி கற்கை நெறிகளுக்காக அளிக்கபட்ட பதிப்பாக்கம் பெறாத ஆய்வுக் கட்டுரைகள்.\nஆங்கிலம் – தமிழ், சிங்களம் – தமிழ், மொழிபெயர்ப்புக்கள் (புனைவுகள், அபுனைவுகள்)\nஅரசியல் நோக்கு நிலைசார்ந்து சமத்துவத்தையும் மக்கள் நலனையும் முன்வைக்கும் பிரதிகள் . (தமிழ்தேசிய அரசியல், மலையக அரசியல், முஸ்லிம் அரசியல், இடதுசாரி அரசியல், தலித்தியம், பெண்ணியம் முதலான அரசியல் நோக்கு நிலைகள்)\nதமிழில் நேரடியான புனைவுகள் (சிறுகதை, கவிதை, நாவல்)\nதுறை சார்ந்து பதிப்புத்துறை செழுமைப்பட வேண்டும் என்ற நோக்கத்துடன், துறை சார்ந்த முன்மொழிவுகளையும் எழுநா விரும்புகின்றது. (உ+ம் : சூழலியல், உளவியல்)\nமேற்குறித்த விடயப்பரப்புக்களில், இதுவரை பதிப்பாக்கம் பெறாத பிரதிகளின் முழுமையான கணனிக் கோப்பினை அல்லது கையெழுத்துப் பிரதியினை எழுநாவிற்கு அனுப்பி வையுங்கள்.\nகணனிக் கோப்புக்கள், ஒருங்குறி (யுனிகோட்) தர எழுத்துருவில் வழக்கிலிருக்கும் docx அல்லது odt வடிவில், info@ezhunamedia.org என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பப்படவேண்டும். கையெழுத்துப் பிரதிகள் தாளின் ஒரு பக்கத்தில் தெளிவான கையெழுத்தில் எழுதப்பட்டு கீழ்வரும் முகவரிக்கு பதிவுத்தபாலிலும் அனுப்பப்படவேண்டும்.\nஎழுத்தாளரின் பெயர், முகவரி, தொலைபேசி, மின்னஞ்சல் விபரங்கள் பிரதியோடு இணைப்படவேண்டும்.\nபிரதிகள், இணையத்தளங்களில் அல்லது பருவ இதழ்களில் தொடர்களாக வெளிவந்திருந்தால் அவை பற்றிய முழுமையான விபரங்கள் இணைக்கப்பட வேண்டு��்.\nபிரதிகள் எழுநாவிற்குக் கிடைக்க வேண்டிய இறுதித்திகதி : 30 ஏப்ரல் 2015\nநுாலாக்க நடைமுறைகள் பற்றிய குறிப்புக்கள்\n1. தெரிவு செய்யப்படும் பிரதிகள் தேவைப்படுமிடத்து, மேலதிக செறிவின் நிமித்தம் திருத்தி எழுதுமாறு கோரப்படலாம்.\n2. தெரிவு செய்யப்படும் பிரதிகளின் மொழியும் கருத்தும் சிதையாவண்ணம், வாசிப்பமைதி சார்ந்து மட்டும் பிரதிச் செம்மையாக்கம் எழுநாவினால் மேற்கொள்ளப்படலாம். அவ்விடத்து, செம்மையாக்கப்பட்ட இறுதிப்பிரதி எழுத்தாளரின் ஒப்புதல் பெற்றே வெளியாகும்.\n3. வெளியீட்டிற்கு உகந்த பிரதியென எழுநாவினால் கருதப்படுகின்ற அதேநேரம், எழுநாவின் பொருளாதார வளத்தின் அடிப்படையில் அது 2014 / 2015ஆம் ஆண்டு பருவ காலப்பகுதியில் வெளியிடப்படக்கூடிய நிலையில் இல்லையெனில், அடுத்த பருவகாலத்திற்கான வெளியீடாக அதனைச் சேர்க்கும் பொருட்டு எழுநா எழுத்தாளருடன் தொடர்பு கொண்டு கருத்தினை அறியும்.\n4. தெரிவு செய்யப்பட்ட பிரதியின் எழுத்தாளர் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் பதிப்பாளர் – எழுத்தாளர் ஒப்பந்தம், மற்றும் நுால் தொடர்பான தகவற்திரட்டுக் கையேடு முதலானவற்றை பூர்த்தி செய்து அனுப்புமாறு கோரப்படுவார். (பிரதி செம்மையாக்கபப்டும் காலப்பகுதியில், எழுத்தாளர் தொடர்ச்சியாக எழுநாவோடு தொடர்பிலும், விரைவான செயற்பாட்டிலும் இருப்பதனை எழுநா வலியுறுத்துகின்றது.)\n5. வெளியிடப்பட்ட பிரதிகளுக்கான உரிமப்பணம், பிரதியின் இலங்கைக்கான விலையின் 25 வீதமாகும். முதல் ஆறாவது மாதத்திலும், பதினெட்டாவது மாதத்திலும் பின்னர் அதிலிருந்து ஒவ்வொரு வருடத்திலும் விற்பனை செய்யப்பட்ட பிரதிகளின் அடிப்படையில் உரிமப்பணம் கணக்கிடப்பட்டு எழுத்தாளரிடம் சேர்ப்பிக்கப்படும்.\n6. எழுநாவின் வெளியீடுகள் அனைத்தும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported (CC-BY-SA 3.0) உரிமத்தின் கீழ் வெளியிடப்படுகின்றன. எழுத்தாளரோ, வேறெவரோ வெளியிடப்பட்ட பிரதியினைப் பயன்படுத்துவதாயின் அதே உரிமத்துடனேயே பயன்படுத்த முடியும். மேலதிக விபரங்களுக்கு http://creativecommons.org/licenses/by-sa/3.0/\nஇலங்கைத் தமிழ்பேசும் சமூகங்களின் எதிர்காலத்திற்கு, நாம் விட்டுச்செல்லும் அறிவுப் பெறுமதியை மேலும் அதிகரிக்க முயற்சிக்கும் எழுநாவின் செயற்பாடுகளுக்கு தமிழ்ச்சமூகங்களிடமிருந்து நிறைந்த ஆதரவைக் கோரி நிற்கின்றோம்.\n← யுகப���ராணம் கவிதை நூலுக்கு விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-42527018", "date_download": "2018-05-24T10:53:54Z", "digest": "sha1:LABL4SAPY6MHXGYZR2UA43YTIWMPLQAJ", "length": 8897, "nlines": 137, "source_domain": "www.bbc.com", "title": "இன்றுதான் எங்களுக்கு புத்தாண்டு: ரஜினி ரசிகர்கள் (காணொளி) - BBC News தமிழ்", "raw_content": "\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை\nஇன்றுதான் எங்களுக்கு புத்தாண்டு: ரஜினி ரசிகர்கள் (காணொளி)\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nநடிகர் ரஜினிகாந்த் தான் அரசியல் கட்சி தொடங்கப்போவது உறுதி என்று அறிவித்துள்ள நிலையில் அவரது ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nபிபிசி தமிழிடம் ரஜினி ரசிகர்கள் சிலர் பகிர்ந்துகொண்ட கருத்துகள் இதோ.\n\"நான் அரசியலுக்கு வருவது உறுதி... காலத்தின் கட்டாயம்\": நடிகர் ரஜினிகாந்த்\nரஜினி அரசியல் பிரவேசம்: வரவேற்பு, சந்தேகம், எதிர்ப்பு\nரஜினியை காண வந்த ரசிகர்கள்: கொண்டாட்டமும் உற்சாகமும்\n'மன்னன் முதல் குசேலன்' வரை: ரஜினி படங்களின் அரசியல் வசனங்கள்\nசமூகஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nவீடியோ அமேசான் காட்டுக்குள் தொழில் நுட்பத்தில் அசத்தும் பழங்குடிகள்\nஅமேசான் காட்டுக்குள் தொழில் நுட்பத்தில் அசத்தும் பழங்குடிகள்\nவீடியோ ஸ்டெர்லைட்: செய்வதறியாமல் தவிக்கும் உயிரிழந்த ஆண்டனியின் குடும்பம்\nஸ்டெர்லைட்: செய்வதறியாமல் தவிக்கும் உயிரிழந்த ஆண்டனியின் குடும்பம்\nவீடியோ அயர்லாந்து கருக்கலைப்பு சட்டத்தில் மாற்றம் ஏற்படுமா\nஅயர்லாந்து கருக்கலைப்பு சட்டத்தில் மாற்றம் ஏற்படுமா\nவீடியோ சிசுக்களின் உயிர்களா பெண்களின் உரிமையா - வாக்கெடுப்பு நடத்தும் அயர்லாந்து\nசிசுக்களின் உயிர்களா பெண்களின் உரிமையா - வாக்கெடுப்பு நடத்தும் அயர்லாந்து\nவீடியோ தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது நடந்தது என்ன\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது நடந்தது என்ன\nவீடியோ பெட்ரோல் விலை உயர்வு ஏற்படுத்தும் பாத���ப்பு - மக்கள் சொல்வது என்ன\nபெட்ரோல் விலை உயர்வு ஏற்படுத்தும் பாதிப்பு - மக்கள் சொல்வது என்ன\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஎங்கள் பக்கங்களில் விளம்பரம் செய்யுங்கள்\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://expressvelachery.com/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-05-24T09:53:00Z", "digest": "sha1:7ADU756RVQEA6KXDBA2TL7ASVX7EC3WZ", "length": 6345, "nlines": 83, "source_domain": "expressvelachery.com", "title": "பூரி ஜெகன்னாதர் கோயிலின் எட்டு அற்புதங்கள்! | Express Velachery", "raw_content": "\nபூரி ஜெகன்னாதர் கோயிலின் எட்டு அற்புதங்கள்\n1. கோயிலின் கொடி காற்றடிக்கும் திசைக்கு எதிர் திசையில் பறக்கும்.\n2. கோயில் இருக்கும் பூரி என்ற ஊரின் எந்த இடத்தில், எந்த பக்கத்தில் இருந்து பார்த்தாலும் கோயிலின் உச்சியில் இருக்கும் சுதர்சனசக்கரம் நம்மை பார்ப்பது போலவே இருக்கும்.\n3. பொதுவாக காலையிலிருந்து மாலை வரையான நேரங்களில் காற்று கடலில் இருந்து நிலத்தை நோக்கியும் மாலை முதல் இரவு முழுவதும் நிலத்திலிருந்து கடலை நோக்கியும் வீசும், ஆனால் பூரியில் இதற்க்கு நேர் எதிராக நடக்கும்.\n4. இக்கோயிலின் முக்கிய கோபுரத்தின் நிழல் பகலில் எந்த நேரத்திலும் கண்களுக்கு தெரிவதில்லை.\n5. இந்த கோயிலின் மேல் விமானங்களோ அல்லது பறவைகளோ பறப்பதில்லை.\n6. இந்த கோயிலின் உள்ளே சமைக்கப்படும் உணவின் அளவு வருடத்தின் அனைத்து நாட்களிலும் ஒரே அளவாகவே இருக்கும். ஆனால் வருகின்ற பக்தர்கள் எண்ணிக்கை இரண்டு லட்சமானாலும் சரி இருபது லட்சமானாலும் சரி சமைக்கப்பட்ட உணவு பத்தாமல் போனதும் இல்லை மீந்து போய் வீணானதும் இல்லை.\n7. இந்த கோயிலின் சமையலறையில் ஒன்றன் மேல் ஒன்றாக ஏழு பாத்திரங்கள் அடுக்கப்பட்டு விறகு அடுப்பில் உணவு சமைப்பார்கள் அப்படி சமைக்கும் போது அடியில் உள்ள பானையில் உணவு வேகும் முன் மேலே உச்சியில் உள்ள முதல் பானையில் உணவு வெந்து விடும்.\n8. சிங்கத்துவாராவின் முதல்படியில் கோயிலின் உட்பறமாக காலெடுத்து வைத்து நுழையும் போது கடலில் இருந்து வரும் எந்த விதமான சப்தமும் நமக்கு கேட்காது, ஆனால் அதே சிங்கத்துவராவின் மு���ல் படியில் கோயிலின் வெளிப்புறமாக நுழையும் போது கடலில் இருந்து வரும் அனைத்து சப்தமும் நமக்கு கேட்கும். இதை மாலை நேரங்களில் தெளிவாக உணர முடியும்.\nNext article40 வகை கீரைகளும் அதன் முக்கிய பயன்களும்\nதலைமுறை சாபம், தரித்திரம் நீங்கி வம்சம் தலைத்தோங்க பரிகாரம்\nபிரதோஷ வகைகளும், அதன் பயன்களும்…\nபுத்தாண்டு இராசிபலன் – 2017\nஆன்லைன் ஷாப்பிங் : சென்னைக்கு 4-வது இடம்\nபரோட்டா சிக்கன் சால்னா செய்வது எப்படி\nசத்தான உளுத்தம் கஞ்சி செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=16240&cat=1", "date_download": "2018-05-24T09:44:32Z", "digest": "sha1:AGJH77PP4QCSVZVXFD2ZTXANVSQKBRTP", "length": 13202, "nlines": 156, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த கலை, அறிவியல் மற்றும் வர்த்தக\nபிளஸ் 1 முழு ஆண்டு தேர்வு தேதிகள் அறிவிப்பு | Kalvimalar - News\nபிளஸ் 1 முழு ஆண்டு தேர்வு தேதிகள் அறிவிப்புஜனவரி 29,2013,17:49 IST\nசென்னை: பிளஸ் 1 மாணவர்களுக்கான முழு ஆண்டுத்தேர்வு தேதி விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, மார்ச் 5ம் தேதி துவங்கும் தேர்வானது, மார்ச் 28ம் தேதி வரை நடைபெறுகிறது.\nமார்ச் 5 - தமிழ் முதல் தாள்\nமார்ச் 8 - தமிழ் இரண்டாம் தாள்\nமார்ச் 12 - ஆங்கிலம் முதல் தாள்\nமார்ச் 13 - ஆங்கிலம் இரண்டாம் தாள்\nமார்ச் 19 - இயற்பியல் / பொருளியல்\nமார்ச் 20 - கணினி அறிவியல்\nமார்ச் 22 - வேதியியல் / கணக்கியல்\nமார்ச் 26 - கணிதம் / வணிகக் கணிதம்\nமார்ச் 28 - உயிரியல் / வணிகவியல்\nஇத்தேர்வுகள் அனைத்தும், பிற்பகல் 1.30 முதல் மாலை 4.30 வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nசெய்திகள் முதல் பக்கம் »\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nஇன்ஜினியரிங் கவுன்சிலிங் - 2017\nசிப்பெட் நிறுவனத்தில் மாணவர் சேர்க்கை\nஐ.ஐ.டி., டெல்லியில் சான்றிதழ் படிப்பு\nமல்டி மீடியா படிப்புகளுக்கான வாய்ப்புகள் எப்படி எனக் கூறலாமா\nமரைன் இன்ஜினியரிங்கில் எனது மகனைச் சேர்க்க விரும்புகிறேன். இதைப் பற்றிக் கூறவும்.\nபிளஸ் 2 முடித்துள்ளேன். பாலிடெக்னிக்கில் படிக்க முடியுமா என்ன படிப்புகள் இதில் தரப்படுகின்றன\nராணுவத்தில் சேர நடத்தப்படும் சி.டி.எஸ். தேர்வு பற்றிக் கூறவும்.\nநான் பி.ஏ., பி.எல்., படித்து முடிக்கவிருக்கிறேன். இது 5 ஆண்டு ஒருங்கிணைந்த படிப்பாகும். சேலம் சட்டக் கல்லூரியில் படித்து முடிக்கவுள்ளேன். சராசரியாக ஒரு நாளைக்கு 2 மணி நேரம் வகுப்புகள் ஒழுங்காக நடந்தாலே அதிசயம். படிப்பு முடியவிருப்பதால் இத்தகுதியைக் கொண்டு என்ன வேலை பெறப் போகிறோம் என்பதே பெரிய புதிராக இருக்கிறது. என்னால் வழக்கறிஞராக பணிபுரிய முடியுமா வேறு என்ன செய்யலாம் தயவு செய்து ஆலோசனை தரவும்.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mahaasundar.blogspot.com/2014_11_01_archive.html", "date_download": "2018-05-24T09:39:01Z", "digest": "sha1:35N2FRJNLO5CTNAPTUBER5ACBCUSBBDN", "length": 12379, "nlines": 157, "source_domain": "mahaasundar.blogspot.com", "title": "எண்ணப்பறவை : November 2014", "raw_content": "\nவெள்ளி, 28 நவம்பர், 2014\nGOOGLE என்னும் மாய உலகம்\ngoogle..என்கிற மாய உலகத்தில் நம்மை மிரளவைக்க,நம் புருவங்களை உயரவைக்க,எத்தனையோ அதிசயங்கள் இருக்கின்றன..\nநான் ரசித்த சில படங்கள்..இதோ..\n அது கவிதையாகவோ,நச்சுனு காமெண்டாகவோ இருக்கட்டும்..\nஉங்கள் கற்பனைக் குதிரையைப் பறக்க விடுங்க..\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 18 நவம்பர், 2014\nகவிஞர் நா.முத்துநிலவன் அவர்களின் 'கம்பன் தமிழும் கணினித்தமிழும்'\n\"எனக் கேட்பார் அறிஞர் அண்ணா.கவிஞர் முத்துநிலவன் அவர்களின் பேச்சுக்கும் எழுத்துக்கும் 'மதிப்புரை'தேவையா அவரின் பேச்சுக்கும்,எழுத்துக்கும் மயங்காதவர்கள் உண்டோ.\nபல்வேறு மாத,நாள் இதழ்களிலும்,இணைய இதழ்களிலும் வெளிவந்து,தமிழறிஞர்களின் மனதில் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்திய பதினாறு கட்டுரைகளைத் தொகுத்துத் தந்துள்ளார் கவிஞர் முத்துநிலவன். கதை,கட்டுரை படிப்பதைப் போல,கட்டுரைகளைப் படிக்க முடியுமா. அது படிப்போரின் உள்ளத்தைக் கவருமா அது படிப்போரின் உள்ளத்தைக் கவருமா..முடியும் என நிரூபித்திருக்கிறார் முத்துநிலவன்...முடியும் என நிரூபித்திருக்கிறார் முத்துநிலவன்.அவரின் பரந்த வாசிப்பும்,ஆழமான மரபுப் பயிற்சியும்,புதியன கற்கும் ஆவலும்,அவரின் எழுத்துக்கு வலுவும் சுவையும் சேர்த்திருக்கின்றன.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 4 நவம்பர், 2014\nகாதலுகாக மதம் மாறிய கவிஞன்.....\nகண்கள் பேசும் வார்த்தையிலே பேதமில்லையே \"என்ற கவியரசரின் பாடலை யாராலும் மறக்கமுடியாது. காதலுக்காக மதம் மாறுவது என்பது இன்றைக்குப் பெரிய விடயமல்ல. கி.பி பதினான்காம் நூற்றாண்டில் மதம் மாறுவது என்பதும் பெரிய செய்தியல்ல.கி.பி.ஏழாம் நூற்றாண்டிலேயே திருநாவுக்கரசர், சைவத்திலிருந்து சமணத்திற்கும் பின் சைவத்திற்கும் மாறியது அனைவர்க்கும் தெரிந்ததே..\nஆனால்,காதலுக்காக ஒரு கவிஞர் மதம் மாறினார் என்பதுதான் அதிசயம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nGOOGLE என்னும் மாய உலகம்\nஇந்துத்துவம் சில புரிதல் இற்றைகள்\nநிறை சப்தத்தின் மென் பொழுதுகள்,,,,\n65/66 காக்கைச் சிறகினிலே மே 2018\nஆறாவது தமிழ்ப்பாடநூல் தயாரிப்பு பணி 10.5.18\nஉலகப் புத்தக தின விழா - எனது உரை – காணொலி இணைப்பு\nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nஎல்லாவற்றையும் அனுபவிக்க நினைப்பவர்கள்... எதையும் அனுபவிக்கத் தயாராக இருந்தால் போதும் அனுபவம்#1= வெற்றி அனுபவம்#2= சோதனைகள்\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nஓவியாவின் ஆசை இன்று நிறைவேறியது\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்கள் - 03\nஇந்துத்துவம் சில புரிதல் இற்றைகள்\nநிறை சப்தத்தின் மென் பொழுதுகள்,,,,\nஆறாவது தமிழ்ப்பாடநூல் தயாரிப்பு பணி 10.5.18\nஉலகப் புத்தக தின விழா - எனது உரை – காணொலி இணைப்பு\nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nஎல்லாவற்றையும் அனுபவிக்க நினைப்பவர்கள்... எதையும் அனுபவிக்கத் தயாராக இருந்தால் போதும் அனுபவம்#1= வெற்றி அனுபவம்#2= சோதனைகள்\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nஓவியாவின் ஆசை இன்று நிறைவேறியது\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்கள் - 03\nஎத்ரியல் தீம். தீம் படங்களை வழங்கியவர்: diane39. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.com/articles/01/145995?ref=category-feed", "date_download": "2018-05-24T10:08:49Z", "digest": "sha1:6FMRMJZSAN267R35JED2YGQN2DWR6JOC", "length": 18007, "nlines": 160, "source_domain": "www.tamilwin.com", "title": "17 வருடங்களாக வெளிவராத உண்மைகள்! மட்டக்களப்பு குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது என்ன? - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\n17 வருடங்களாக வெளிவராத உண்மைகள் மட்டக்களப்பு குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது என்ன\nமட்டக்களப்பு நகர் பகுதியில் அமைந்திருந்த பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் 17 வருடங்களுக்கு முன்னர் ஒரு வெசாக் தினத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்புச் சம்பவமும் அதனை தொடர்ந்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சுட்டு சம்பவங்கள் குறித்த உண்மைகளை இன்று வரை இலங்கை அரசாங்கம் முடிமறைத்து வரும் நிலையில் அது குறித்த உண்மைகள் மீண்டும் வெளிவரத்தொடங்கியுள்ளது.\n2000.05.17 அன்று மாலை ஒரு வெசாக் தினத்தில் மட்டக்களப்பு நகரில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவம் குறித்தும் அதன் பின்னர் ஆயித்தியமலை சிறுவர் இல்ல சிறார்கள் மற்றும் பொதுமக்கள் சுட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து மட்டக்களப்பில் மிக நீண்டகாலமாக மக்களுக்காக பணியாற்றிவரும் அருட்தந்தை பாதர் ஜோசப் மேரி அவர்கள் வெளியிட்ட உண்மைகளை இங்கு தொகுத்து தருகின்றோம்.\n2000.05.17 அன்று மாலை 5 மணி இருக்கும் ஒரு வெசாக் தினம் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக உள்ள ஒரு சைக்கிளில் உள்ள பெட்டியில் குண்டு உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டு குண்டு செயலிழக்கச்செய்யும் படையினருக்கு அறிவிக்கப்பட்டும் அவர்கள் வருவதற்கு அரை மணிநேரம் ஆகிவிட்டது. அதற்கிடையில் குண்டு வெடித்து விட்டது.\nஇதன் பின்னர் வெசாக் பார்ப்பதற்காக வந்த ஆயித்தியமலை சிறுவர் இல்ல சிறுமியர்களை ஏற்றிவந்த வாகனத்தின் மீது நடத்தப்பட்ட கண்மூடித்தனமான துப்பாக்கிப் பிரயோகத்தில் சுமார் 10 சிறுவர்கள் கொல்லப்பட்டிருந்ததாகவும் குறித்த சிறுவர்களின் இறப்பிற்கு காரணம் குண்டு வெடிப்புச் சம்பவம்தான் என்று இராணுவம் கூறியிருந்து.\nஆனால் சிறுவர்களின் உயிரிழப்பு மற்றும் பொதுமக்களின் உயிரிழப்புக்கு காரணம் குண்டு வெடித்ததன் பின்னர் அவ்விடத்திற்கு வந்த மோட்டார்சைக்கில் படையினரின் துப்பாக்கிச்சுடே என அருட்தந்தை அவர்கள் கூறியுள்ளார்.\nதுப்பாக்கி சூட்டில் உயிர் தப்பிய சிறுவன்\nஅன்றையதினம் சிறுவர்களை ஏற்றிவந்த ஆயர் இல்ல வாகனத்தின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் இருந்து ஒரு சிறுவன் தப்பியதாகவும் அவன் குறித்த வாகனத்தில் இருந்து இறங்கி வீதியோரத்தில் இருந்த கால்��ாயில் படுத்துக்கொண்டதாகவும் அதன் காரணமாக குறித்த சிறுவன் அந்த தாக்குதலில் இருந்து உயிர் தப்பியதாகவும் அவர் கூறினார்.\nஇராணுவ உயர் அதிகாரி பிரிகேடியர் சக்கி கருத்து\nசம்பவம் இடம்பெற்ற அடுத்தநாள் அருட்தந்தையை அழைத்துபேசிய பிரிகேடியர் சக்கி அவர்கள் பாதர் விடுதலைப்புலிகளின் குண்டு வெடித்ததில்தான் குழந்தைகள் உள்ளிட்ட அத்தனை பேரும் இறந்துள்ளார்கள் என்று கூறினார்.\nஅதனை மறுத்த அருட்தந்தை அவர்கள் இறந்தவர்கள் அனைவரினதும் உடலில் துப்பாக்கி ரவைகளினால் ஏற்பட்ட காயங்கள் உள்ளதே பிரிகடியர் என்று கேட்டதற்கு அதை அவர் மறுத்ததாகவும்.\nகச்சேரியில் பணியாற்றியவரை முட்டுக்காலில் வைத்து தலையில் சுட்ட இராணுவம்\nபிரிகேடியரிடம் அருட்தந்தை அவர்கள் மேலும் கூறியபோது,\nமட்டக்களப்பு சன்முகாஸ் வியாபார நிலையத்தில் பொருட்கள் வாங்கிகொண்டு நின்ற கச்சேரியில் பணியாற்றிய அரச உத்தியோகத்தர் ஒருவரையும் கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்த ஒரு இளைஞனையும் கூட்டிக்கொண்டு சென்று முழங்காளில் வைத்து தலையில் சுட்டு கொன்றுள்ளீர்களே அதையும் குண்டுவெடிப்பில் இறந்ததாக சொல்கிறீர்களா என கேட்டுவிட்டு வெளியில் வந்துவிட்டேன் என்றார்.\n17.05.2000 அன்று வெசாக் தினத்தில் மட்டக்களப்பு நகரில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து அங்கு வந்த 233ஆவது படைப்பிரிவு இராணுவத்தினர் ஆயித்தியமலை சிறுவர் இல்ல சிறுவர்கள் உட்பட 19பொதுமக்களை சுட்டுக்கொன்றனர். அந்த 19பொதுமக்களும் விடுதலைப்புலிகள் நடத்திய குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்டனர் என்றே அரசாங்கம் அறிவித்தது.\nஅதனையே சகல ஊடகங்களும் சொல்லிக்கொண்டிருந்தன. அந்த சம்பவம் நடந்து காயப்பட்டவர்கள் வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்ட போது காயப்பட்டவர்களில் உடல்களில் துப்பாக்கி ரவைகள் காணப்படுவதாக அங்கு கடமையில் இருந்த வைத்தியர் ஒருவர் தெரிவித்தார். இதனையடுத்து காயப்பட்டவர்கள் சிலரிடம் நேரடியாக பேசிய போது உண்மை தெரியவந்தது.\nகுண்டுத்தாக்குதல் நடந்த பின் பாதுகாப்பு கருதி கடை ஒன்றிற்குள் ஓடிச்சென்று பதுங்கியிருந்த போது அங்கு வந்த இராணுவத்தினரே தங்களை சுட்டதாகவும் தங்களுடன் இருந்த பலரும் அதில் கொல்லப்பட்டதாகவும் சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.\nஆயித்தியமலை சிறுவர் இல்ல சிறுவர்கள் வானில் வந்து இறங்கிய போது அங்கு வந்த இராணுவத்தினர் அவர்கள் மீதும் துப்பாக்கி பிரயோகம் செய்தனர்.\nஆனால் அரசாங்கத்தின் உத்தரவுப்படி கொல்லப்பட்டவர்கள் அனைவரும் குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்டதாகவே வைத்திய அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.\nவிடுதலைப்புலிகளின் குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்டார்கள் என மரணச்சான்றிதழில் பதிவு செய்தால் மட்டுமே நிவாரண நிதி கிடைக்கும் என்பதால் கொல்லப்பட்டவர்களின் உறவினர்களும் மௌனமாக இருந்து விட்டனர்.\nஇந்த கட்டுரை ஒரு பொது எழுத்தாளர் Ragu அவர்களால் வழங்கப்பட்டு 17 May 2017 எமது செய்திப்பிரிவால் பிரசுரிக்கப்பட்டது. இந்த கட்டுரையின் எந்தவொரு தயாரிப்பிலும் தமிழ்வின் செய்திப்பிரிவு பங்கேற்கவில்லை. இக் கட்டுரை சம்பந்தமான கருத்துக்களை Ragu என்பவருக்கு அனுப்ப இங்கே கிளிக் செய்யவும்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://emperoraquaatech.wordpress.com/", "date_download": "2018-05-24T10:13:00Z", "digest": "sha1:PXMILVNW2VSFLAFVUWOHE2AM36HOKYGG", "length": 10469, "nlines": 95, "source_domain": "emperoraquaatech.wordpress.com", "title": "EMPEROR AQUAA TECH – Anything & Everything in Water Treatment Plants", "raw_content": "\nதண்ணீர் பற்றிய தகவல்களைத் தரும் இந்தத் தளத்தில் இப்படி ஒரு பதிவு உங்களுக்கு வியப்பை ஏற்படுத்தலாம்.\nஆனால், தலைமுடி கொட்டுவதற்கும் தண்ணீருக்கும் நிறைய தொடர்பு இருக்கிறது என்பதுதான் உண்மை.\nநீங்கள் பயன்படுத்தும் நீரில் கால்சியம் கார்பனேட், மெக்னீசயம் கார்பனேட் போன்றவை இருந்தால் அந்த நீரை “கடின நீர்” என்று அழைக்கலாம். ஆங்கிலத்தில் இதனை Hard Water என்பர்.\nஇது போன்ற கடின நீரை உங்கள் இல்லத்தில் நீங்கள் தொடர்ந்து பயன்படுத்தினால் என்ன ஆகும்\nஉங்கள் சருமத்தில் வறட்சி ஏற்படலாம். (Dry Skin)\nஉங்கள் தலைமுடியில் வறட்சி ஏற்பட்டு அதிகம் உதிரலாம்.\nபாத்திரங்கள் தேய்க்க இந்த நீரைப் பயன்டுத்தினால் பாத்திரங்களில் வெள்ளை நிறப் புள்ளிகள் தோன்றலாம்.\nதரைகள், சிங்க், போன்ற இடங்களிலும் இந்த “கடின நீர்” கறைகளை உண்டாக்கலாம்.\nதுணிகள் தோய்க்க அதிக அளவு சோப்பு அல்லது சோப்பு பவுடர் தேவைப்படும். ஏனென்றால் “கடின நீர்” நுரைக்குப் பதிலாக Soap Scum என்பதைத் தோற்றுவித்து சோப்பின செயல்பாட்டைக் குறைக்கிறது.\nகடின நீர் இருக்கும் வீடுகளில் உள்ள கெய்சர், காஃபி மேக்கர், வாசிங் மெசின் போன்றவற்றில் விரைவில் கோளாறுகள் வரலாம். அவற்றின் ஆயுட்காலம் குறையலாம்.\nதண்ணீர் குழாய்களில் கால்சியம் படிந்து தண்ணீரின் ஓட்டம் தடைபடலாம். பிளம்பரை அடிக்கடி கூப்பிட வேண்டிவரலாம். சில நேரங்களில் பைப் லைனை மாற்ற வேண்டிய அவசியம் கூட வரலாம்.\nஇந்தக் காலத்தில் தண்ணீர் கிடைப்பதே கடினம்தான். அதனால் “கடின நீராக” இருந்தாலும் பயன்படுத்தித்தான் ஆக வேண்டும் என்பது உண்மைதான்.\nஆனால் “கடின நீரை” மென்மையாக்க நிறைய உபகரணங்கள் சந்தையில் வந்துவிட்டன. அவற்றைப் பயன்படுத்தி உங்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முயற்சி செய்யலாமே\nஉங்கள் இல்லங்கள், அபார்ட்மெண்ட்கள், அலுவலகம், தொழிற்சாலை போன்ற இடங்களில் ஹார்டு வாட்டர் இருந்தால் அதற்கு தீர்வுகாண எங்களை 9842706002 என்ற எண்ணில் அழைக்கலாம்.\nகுபீர் வருமானம் தரும் குடிநீர் தயாரிப்பு\nஅவள் விகடன் பத்திரிக்கையில் Packaged Drinking Water துறை பற்றிய ஒரு கட்டுரை கடந்த மே மாதம் வெளியிடப் பட்டிருந்தது.\nஅதனை உங்கள் பார்வைக்காக கீழே கொடுத்துள்ளோம். கீழே உள்ள இணைப்பை கிளிக் செய்தால் அந்தக் கட்டுரையை நீங்கள் படிக்கலாம்.\nநன்றி – அவள் விகடன்.\nஉங்கள் வீட்டிற்கு தினமும் 20 லிட்டர் LDPE ஜார்களில் வந்து இறங்கும் குடிநீர் எப்படித் தயாரிக்கப்படுகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா\nஅதைத் தெரிந்து கொள்ள விருப்பமா\nஉங்கள் பகுதியில் ஒரு Packaged Drinking Water Plant அமைத்து இந்த தொழிலில் ஈடுபடும் எண்ணம் உங்களுக்கு இருக்கிறதா\nஇந்த பிரசன்டேசனைப் பார்வையிடுங்கள். மேலும் விவரங்களுக்கு http://www.eat-water.com என்ற இணையதளத்தைப் பார்வையிடுங்கள்.\nநீங்கள் அபார்ட்மெண்ட் எனப்படும் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசிக்கிறீர்களா\nஉங்கள் ஒவ்வொருவரின் வீட்டிலும் தனித்தனியாக சிறிய அளவிலான R O System வ���த்திருக்கிறீர்களா\nஅப்படி வைத்திருப்பது பல வகையிலும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கலாம்.\nஅது போன்ற ஒவ்வொரு சிறிய RO System மூலம் உங்களுக்குக் கிடைக்கும் ஒவ்வொரு லிட்டர் குடிநீருக்கு எவ்வளவு லிட்டர் போர்வெல் தண்ணீர் வீணாகிறது என்று உங்களுக்குத் தெரியுமா\nஉங்கள் நிலத்தடி நீர் ஆதாரத்தை இழக்காதீர்கள்.\nஅனைத்து வீடுகளுக்கும் ஒட்டுமொத்தமாக ஒரு RO System அமைத்துக் கொள்ளுங்கள். இதனால் ஆரம்பத்தில் ஒரு தொகை செலவு செய்யப்படுவது போலத் தோன்றினாலும், உங்கள் பகுதியில் உள்ள நீர்வளம் பாதுகாக்கப்படுவது உறுதி.\nமேலும் தனித்தனி கருவிகளைக் கையாள்வதைக் காட்டிலும் ஒரு பொதுவான RO System பயன்படுத்தும் போது மின் சிக்கனம் ஏற்படுகிறது. காலப்போக்கில் செலவுகள் (ஒப்பிட்டுப் பார்க்கையில்) குறைவாகத்தான் இருக்கும்.\nஇது பற்றி மேலும் விவரம் அறிய அழையுங்கள் +91 98427 06002.\nகுபீர் வருமானம் தரும் குடிநீர் தயாரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://driverpack.io/ta/laptops/acer/aspire-5535/other", "date_download": "2018-05-24T10:17:15Z", "digest": "sha1:RT6AIQMLRU735K2G45J7X35MBH3OLPM3", "length": 5130, "nlines": 107, "source_domain": "driverpack.io", "title": "Acer Aspire 5535 மற்ற சாதனம் வன்பொருள்கள் | Windows க்கு பதிவிறக்கவும்", "raw_content": "பதிவிறக்கம்DriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்ய\nAcer Aspire 5535 மடிக்கணினி மற்ற சாதனம் வன்பொருள்கள்\nDriverPack வன்பொருள்தொகுப்பு முற்றிலும் கட்டணமில்லா இலவசமானது\nநீங்கள் வன்பொருள் தேடுவதில் சோர்வுற்று உள்ளீரா\nDriverPack வன்பொருள் தானாகவே தேர்ந்தெடுத்து நிறுவுதேவைப்படும் வன்பொருள்\nசில்லுத் தொகுதிகள் (சிப்செட்) (3)\nஒலி அட்டைகள் சவுண்ட் கார்டுஸ் (1)\nவீடியோ கார்ட்ஸ் ஒளி அட்டைகள் (1)\nமற்ற சாதனங்கள் உடைய Acer Aspire 5535லேப்டாப்\nவன்பொருள்களை பதிவிறக்குக மற்ற சாதனங்கள் ஆக Acer Aspire 5535 மடிக்கணினிகளுக்கு இலவசமாக.\nவகை: Acer Aspire 5535 மடிக்கணினிகள்\nதுணை வகை: மற்ற சாதனங்கள் க்கு Acer Aspire 5535\nவன்பொருள்களை பதிவிறக்குக மற்ற சாதனம் ஆக Acer Aspire 5535 விண்டோஸ் Windows 7, XP, 10, 8, மற்றும் 8.1 மடிக்கணினிக்கு அல்லது வன்பொருள் மேம்படுத்தலுக்கு, வன்பொருள்தொகுப்பு தீர்வு DriverPack Solution எனும் மென்பொருளை பதிவிறக்கவும்\nAcer Aspire 5532 மற்ற சாதனங்கள்Acer Aspire 5520 மற்ற சாதனங்கள்Acer Aspire 5516 மற்ற சாதனங்கள்Acer Aspire 5510 மற்ற சாதனங்கள்\nஉங்கள் சாதனங்களுக்காக வன்பொருள் தேடுவதில் சிக்கல் உள்ளதா\nDriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக தேவையானவற்றை தேடி நிறுவ உங்களுக்கு தேவையான வன்பொருள்கள் தானாகவே\nபதிவிறக்கம் DriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக இலவசமாக\nநீங்கள் தவறாக அல்லது தவறாகக் கண்டீர்களா\nஅதை தேர்ந்தெடுத்து அழுத்தவும் Ctrl + Enter", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2018/05/17/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81-%E0%AE%86%E0%AE%9A/", "date_download": "2018-05-24T09:59:55Z", "digest": "sha1:4U22JLP5F44KCDXATNTA6AMJF6NUKRAJ", "length": 36488, "nlines": 205, "source_domain": "senthilvayal.com", "title": "கட்டிப்பிடிக்கணும்னு ஆசை இருந்தா மட்டும் போதுமா?… எப்படி கரெக்டா கட்டிப்புடிக்கணும்னு தெரியுமா? | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nகட்டிப்பிடிக்கணும்னு ஆசை இருந்தா மட்டும் போதுமா… எப்படி கரெக்டா கட்டிப்புடிக்கணும்னு தெரியுமா\nஅரவணைப்பு என்பது ஸ்பரிச ரீதியாக நம் அன்பை காட்ட சிறந்த வழிவகைகளில் ஒன்றாகும்; அது நெருக்கத்தையும், பாசத்தையும் காட்டுவதோடு மகிழ்ச்சியையும் அதிகப்படுத்துகிறது. relationship அரவணைப்பு மன இறுக்கம் மற்றும் கவலையை குறைக்கிறது,\nஇதனால் உங்கள் மன நலத்தை நல்ல நிலையில் பேன உதவுகிறது. நீங்கள் அரவணைப்பு பற்றி அறியாமலோ (அ) அரவணைப்பை எப்படி காட்டலாம் என்று தெரியாவிட்டலோ, கவலைப்பட வேண்டாம் அரவணைப்பை எளிதாக மற்றும் வேடிக்கையாக எப்படி காட்டலாம் என்று அறிந்துகொள்ள மேற்கொண்டு படியுங்கள்.\nஅரவணைப்பை மெதுவாக தொடங்கவும். உங்கள் துணை முதலில் அரவணைப்பை தொடங்க விரும்பலாம், அல்லது நீங்கள் தாமாக முன் வந்து அரவணைப்பை தொடங்குவதற்கு முன் வந்து இருக்கலாம், எப்படி இருந்தாலும், மெதுவாக துவங்குவது சிறந்தது. நீங்கள் உங்கள் அரவணைப்பை முரட்டு தனமாக தொடங்குவதை தவிர்க்கவேண்டும் – சொல்லப்போனால், நீங்கள் எவ்வளவு அவசரம் கொண்டவராக இருந்தாலும் பொறுமையாக இருக்கவும். உங்கள் கைகளை துணையின் தோள், பின் பகுதி (அ) இடுப்பில் வைத்து ஊங்கள் விருப்பத்தை மறைமுகமாக உணர்த்தலாம். சில நிமிடங்களுக்கு கையை அங்கேயே வைத்து மிக மென்மையாக தடவலாம்.\nநீங்கள் கூட்டிணைப்புக்கான முயற்சியில் உள்ளீர்கள் என்பதை தெளிவாக உங்கள் துணைக்கு உணர்த்த வேண்டும். நீங்கள் அவர்களின் தோள்களில் கை வைத்தாலும் கட்டாயம் அவர்களோடு கூட வேண்டும் என்ற அவசியம் இல்லை. மென்மையாக அவர்களின் கையைப் பற்றிக் கொள்ளுங்கள் இதன் மூலம் உங்களின் எண்ணத்தை உணர்த்திடுங்கள்.\nஅரவணைப்பு என்பது தனி செயல், இது கண்டிப்பாக உடல் உறவுக்கு முன்பான விளையாட்டு அல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும். மெதுவாக தொடங்கி நீங்கள் வசதியாக உணரும்வரை இதை தொடர்ந்திடுங்கள் மற்றும் அவசரத்தை தவிர்த்திடுங்கள்.\nநீங்கள் அடிப்படை அரவணைப்பை தொடங்கி மேலும் தொடர தயாராக இருக்கிறீர்கள். நீங்கள் மேற்கொண்டு தொடரும் முன், முக்கியமான சுற்றுச்சூழல் காரணிகளை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் சூடான சூழலில் உள்ளீர்களா ஆம் எனில் நீங்கள் உடல் ரீதியான தொடர்பை குறைக்க வேண்டும் இல்லையெனில் உங்கள் துணை நல்ல நிலையில் உணர மாட்டார்கள். நீங்கள் படுக்கையில் இருக்கிறீர்களா ஆம் எனில் நீங்கள் உடல் ரீதியான தொடர்பை குறைக்க வேண்டும் இல்லையெனில் உங்கள் துணை நல்ல நிலையில் உணர மாட்டார்கள். நீங்கள் படுக்கையில் இருக்கிறீர்களா அல்லது முற்றிலும் வேறு இடத்தில் இருக்கிறீர்களா அல்லது முற்றிலும் வேறு இடத்தில் இருக்கிறீர்களா நீங்கள் இருக்க கூடிய இடம் மற்றும் அங்குள்ள இட வசதி ஆகியவற்றை பொருத்து, நீங்கள் செய்யக்கூடிய அரவணைப்பு நிலைகள் மற்றும் முறைகள் மாறும்.\nநீங்கள் இப்போது உங்கள் துணையை சிறிது நேரம் அணைத்தபடி இருக்க வேண்டும், எனவே நீங்கள் முதலில் வசதியாக உங்களை வைத்து கொள்ள வேண்டும். நீங்கள் ஒரு திரைப்படம் பார்க்கும்போதோ (அ) படுக்கைக்கு முன்போ இதை செய்யும்போது, வசதியான துணிகளை மாற்றிக் கொள்ளுங்கள் அல்லது வசதியான போர்வைகளை உபயோகியுங்கள். நீங்கள் துணையுடன் ஓய்வெடுக்க விரும்பும்போது, ஒரு தலையணை வைத்துகொள்வதும் ஒரு நல்ல யோசனையாக இருக்கலாம்.\n. நீங்கள் மெதுவாக ஒரு அன்பான தடவலை, உங்கள் துணையின் முதுகு (அ) கைகளில் உணர்ச்சிபூர்வமான முறையில் செய்யலாம். இப்போது உங்கள் இலக்கு உங்கள் துணையை வசதியாகவும், மேலும் துணையின் கூடல் ஆர்வத்தை அதிகப்படுதுவதாகவும் இருக்கவேண்டும். நீங்கள் மேற்க்கொண்டு உண்மையான அரவணைப்பை தொடங்கும்போது மென்மையான தடவலை தொடருங்கள் இது உங்கள் இருவருக்கும் நல்ல உணர்சிகளை தொடர்ச்சியாக கொடுக்க���ம்.\nமிக வழக்கமான, தொன்றுதொட்டு உள்ள முறை – ஸ்பூனிங் (spooning). அனைத்து அரவணைப்பு நிலைகளிலும் மிகவும் பாரம்பரியம் மிக்க மற்றும் பிரபலமான முறை, ஸ்பூனிங் (spooning): இது ஒரு மிக நல்ல தொடக்க நிலை ஆகும் இதில் ஒருவர் மற்றவரை பின் புறமாக அணைத்த நிலையில் நெருக்கமாக படுத்திருப்பது ஆகும். அவ்வாறு கிடக்கும் பொது பின்னாலிருப்பவர் கைகளால் துணையின் உடலை இதமாக தடவி கொடுக்க வேண்டும். இவ்வாறு செய்யும் போது உங்கள் தலையை கவனமாக வைத்து கொள்ள வேண்டும் ஏனெனில் உங்கள் இருவரது தலையும் அடுத்து அடுத்து இருக்கும். எனவே பின்னாலிருப்பவர் துணையின் தோள்களில் (அ) கைகளில் வசதியாக தலையை வைத்து கொள்ளலாம்.\nஸ்பூனிங் மனதை நல்ல வெது வெதுப்பகவும் மற்றும் இதமாகவும் வைக்கும் அரவணைப்பு நிலைகளில் ஒன்றாகும், ஏனெனில் நீங்கள் உங்கள் துணையுடன் நெருக்கமான உடல் தொடர்பில் இருப்பீர்கள். மேலும் பின்னாலிருப்பவர் கைகளை கொண்டு முன்னளிருப்பவரை வளைத்து அணைக்கும் போதும் உங்கள் மகிழ்ச்சி அதிகரிக்கும், இவ்வாறு செய்யும் போது கால்களை சற்று மாற்றி வைத்து வியர்வை தொந்தரவில் இருந்து தப்பிக்கலாம்.\nஅரை ஸ்பூன் (half-spoon) நிலை\nமுழுமையான ஸ்பூனிங் முறை போன்றே, அரை ஸ்பூன் நிலையில் ஒரு நபர் தங்கள் முதுகு பாகம் தரையில் படும்படி படுத்திருப்பார், அவர் பக்கத்தில் துணை பகுதி சாய்ந்த நிலையில் படுத்து இருப்பார். உங்கள் கால்களை நல்ல நெருக்கமாக அடுத்தவரின் கால்களின் இடையில் வைத்து நல்ல சுகமான அரவணைப்பை காட்டலாம்.\nநெருக்கமான இடைவெளி அரவணைப்புக்கு சிறந்ததாகும், உடலளவில் பெரிய நபர் படுக்கையில் படுத்த படி இருக்க, மற்றவர் அவரின் முகத்தை மார்பில் வைத்த படி கைகளை அடுத்தவரை இறுக்கி அணைத்தபடி கால்கள் இரண்டையும் படுத்திருப்பவரின் கால்களோடு பின்னி நெருக்கமாக படுத்திருக்க வேண்டும். மேலே படுப்பவர் முகத்தை சற்று சாய்ந்த நிலையில் அடுத்தவரின் மார்பில் வைப்பதன் மூலம் மூச்சுத் திணறலைத் தவிர்க்கலாம்.\nமுகத்திற்கு முகம் நேராக வையுங்கள்\nநீங்கள் ஒருவருக்கொருவர் முகம் நோக்கி பார்த்து கொண்டு படுத்த நிலையில் இருப்பது மிகவும் காதல் வயப்பட்ட நிலைகளில் ஒன்று. நீங்கள் இருவரும் பக்கவாட்டு நிலையில் முகம் சற்று இடைவெளியில் நேராக இருக்கும்படி பக்கவாட்டாக படுக்கலாம். அவ்வ��று படுக்கும்போது உங்கள் கைகள் மற்றும் கால்களை அடுத்தவரின் கல் மற்றும் கைகளோடு தொட்டு அல்லது பின்னியபடி கிடக்க வேண்டும் இதன் மூலம் சுழலும் காதல் உணர்வுகளை அதிகரிக்கலாம். உங்கள் துணையுடன் மேலே வானத்தை பார்ப்பது போல படுத்து இருங்கள். நீங்களும் உங்கள் துணையும் வெளியிடத்தில் தனியாக இருந்தால் ஒருவருக்கொருவர் வானத்தை பார்த்த படி படுத்துக்கொண்டு மகிழ்ச்சியாக உணரலாம். ஒருவருக்கொருவர் அருகில் படுத்தபடி, உங்கள் முதுகு படுக்கையில் படும்படியாகவும் வானத்தை பார்ப்பது போல மேலே பார்த்துக்கொண்டு, கால்களை அடுத்தவரின் மேல் இட்டுக்கொண்டு, உங்களில் ஒருவர் அரை தழுவல் மற்றும் மற்ற நபர் கழுத்தில் கைகளை கொண்டு மென்மையாக தடவ வேண்டும். உங்கள் உடல்களுக்கு இடையில் அடுத்தவரின் கைகளை வைத்திருக்க வேண்டும். இது பெயருக்கு முரணாக வெளியிடத்தில் அல்லாது எந்த சூழ்நிலையிலும் செய்யலாம்.\nநீங்களும் உங்கள் துணையும் தனியாக ஒருவர் தரையில் அமர்ந்து சம்மணமிட்டு ஒரு கை பின்னல் ஊன்றிய படியான நிலையில் அமர்ந்து இருக்கும் போது மற்றவர் தன் தலையை மடியில் வைத்து ஒருவரை ஒருவர் உற்று பார்த்தபடி இருக்க வேண்டும். இவ்வாறு கண்களை நோக்கி உற்று பார்க்கும்போது மற்றும் பேசும் போது மிக சிறப்பாக உணரலாம். அப்போது தலையை மற்றும் முகத்தை தடவுவது மற்றும் முடி பிடித்து மென்மையாக விளையாடுவது போன்றவை இனிமையான அரவணைப்பை கொடுக்கும். உங்கள் துணையின் தலைமுடியுடன் விளையாடுங்கள். உங்கள் தலைமுடியை யாராவது தடவி வருடும்போது இனிமையாகவும் மகிழ்ச்சியாகவும் உணருவீர்கள். இவ்வாறு செய்ய வேறு பாலின துணை அவசியம் இல்லை, நீங்கள் துணையின் தலை முடியின் ஊடே உங்கள் கைகளை விட்டு லேசாக பிடித்து கொடுங்கள். இது உங்கள் தலையில் சீப்பு கொண்டு கொண்டு மசாஜ் செய்வது போன்ற உணர்ச்சியை கொடுக்கும். உங்கள் துணையின் முடியில் விளையாடுவது கண்டிப்பாக அவர்களை மகிழ்ச்சியாக மற்றும் வசதியாக வைக்க செய்யும் ஒரு வழி ஆகும்.\nஉங்கள் துணையை எதிர்பாராத தருணத்தில் யதேட்சையாக முத்தமிடுங்கள். சிறிய அன்பான முத்தங்களை அவர்களின் நெற்றியில், கைகளில் (அ) விரல்களில் கொடுப்பது நீங்கள் உங்கள் துணையை நீங்கள் எந்த ஆளவு நேசிக்கிரீர்கள் என்பதை அவர்களுக்கு புரிய வைக்கும். இந்த நடவ���ிக்கை அவர்களை மகிழ்ச்சியாக்குவதுடன் அவர்களை உங்களோடு நெருக்கமாக இருக்க செய்யயும்.\nஎல்லோரும் மசாஜ்-அய் நேசிக்கிறார்கள், சரிதானே உங்கள் துணையின் மிக அருகில் உள்ள உடல் பாகங்களில் மசாஜ் செய்வதன் மூலம் உங்கள் அன்பை வெளிப்படுத்தலாம். இதை அவர்களின் முதுகு, தோள்கள், அல்லது கைகளில் செய்யலாம். நீங்கள் எந்த மசாஜ்-ம் செய்ய விரும்பவில்லை என்றால், உங்கள் கைகள் கொண்டு இப்பாகங்களை முன்னும் பின்னுமாக தேய்க்கலாம். உங்கள் விரல் நுனியை கொண்டு உங்கள் துணையின் உடலில் மெதுவாக தட்டலாம். உங்கள் கைகளை கொண்டு உடல், கால்கள் மற்றும் கைகள் ஆகிய பாகங்களை தடவலாம். இது ஸ்பூன் அல்லது அரை ஸ்பூன் நிலையில் இருந்து எளிதாக செய்யலாம், ஆனால் எந்த மற்ற சமயங்களிலும் இதை செய்யலாம்.\nமெதுவாக உங்கள் துணையை உடலின் உணர்ச்சியான பாகங்களில் கிச்சு கிச்சு செய்வதன் மூலம் அவர்களை நொடிப்பொழுதில் சிரிக்க வைத்து உங்களின் அருகாமையில் ஆக்கலாம். ஆனால் இதை நீண்ட நேரம் செய்வதை தவிர்க்கவும். தேவையான அளவு நேரம் மட்டும் இதை செய்து நீங்கள் அவர்களை மகிழ்ச்சி அடைய மற்றும் நெருக்கமானவராய் இருக்க முயற்சிக்கிறீர்கள் என்பதை உணர்த்தலாம்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nஃபாஸ்ட் ஃபுட் சாப்பிடக் கூடாதுன்னு சொல்றது ஏன் தெரியுமா\nமன அழுத்த மருந்துகளால் நிஜமாகவே பலன் உண்டா\nகர்நாடகா ரிசல்ட் – மனம் மாறிய மோடி\nமலர்’ எடப்பாடி… ‘முள்’ பன்னீர்\nஉள்ளுக்குள்ள இருப்பது பல ரூபங்கள்” – ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது” – ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது – ஆய்வு முடிவு தரும் ஷாக்\nபாடி பாசிடிவிட்டி vs. பருமன்: ஏற்றுக்கொள்வதா மூடத்தனமா\nவீட்டுக் கடன் இ.எம்.ஐ… சுலபமாக நிர்வகிப்பது எப்படி\nஎத்தனை மணி நேரம் விழித்திருக்கலாம்\nஆன்லைன் ஃபைனான்ஷியல் மோசடிகள்… சிக்காமல் தப்பிப்பது எப்படி\nசெஞ்சுரி போட சில வழிகள்\n அது”க்கும் இருக்கு “டைம் டேபிள்”\nஆண்கள் செய்யும் இந்த 5 தவறால் தான் ….பெண்கள்” திரும்பி கூட பார்க்காம போறாங்க…\n\" – தினகரன் ஆதரவாளர்கள்\nகோடை கொண்டாட்டத்தை குதூகலமாக்க கனவு தேசத்தில் கால் பதிக்கலாமா\nஈரக்கையால் மின் சாதனங்களை தொடக்கூடாது ஏன்…\nவேலைக்குச் செல்லும் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களும் தீர்வுகளும்\n – இந்த 6 வழிகளை பின்பற்றுங்கள்\nமாசில்லா முகம் – பாசிப்பருப்பு தினம்.\nஉடலில் உள்ள கெட்ட கொழுப்பினை கரைக்க நீங்கள் அவசியம் சேர்க்கவேண்டியது இது தான் \nநடங்க, நடங்க.. நடந்துகிட்டே இருங்க- உடல் ஆரோக்கியத்தை உறுதி செய்யும் வாக்கிங்\nடிடர்ஜெண்ட் வாங்கும்போது எப்பவாவது இந்த லேபிளை பார்த்திருக்கீங்களா\nஅலுவல் மேஜை அழகாக வரவேற்க வேண்டுமா\nகலைக்கச் சொல்லும் ரஜினி… கடுப்பில் எடப்பாடி\nகட்டிப்பிடிக்கணும்னு ஆசை இருந்தா மட்டும் போதுமா… எப்படி கரெக்டா கட்டிப்புடிக்கணும்னு தெரியுமா\nசசி குடும்பம் டமால்–நக்கீரன் 14.5.2018\nஎடபாடியை மிரட்டும் மோடி–நக்கீரன் 13.5.2018\nமேபோகிராம்’ எடுக்க ஏற்ற வயது\nதொடர் வருமானம்… டிவிடெண்ட் Vs எஸ்.டபிள்யூ.பி எது பெஸ்ட்\nவினைகள் தீர்க்கும் வேலவன் தரிசனம்\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://suzhimunai.wordpress.com/2015/02/10/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE/", "date_download": "2018-05-24T09:46:35Z", "digest": "sha1:MXM7MLXAIRLQ4B5WQAFA2HUZUPXPRNTA", "length": 24908, "nlines": 240, "source_domain": "suzhimunai.wordpress.com", "title": "நீரழிவு ஒரு பூரண விளக்கம் . | மூன்றாம் கண்-SUZHIMUNAI", "raw_content": "\nசெயலில் செயலின்மையையும், செயலின்மையில் செயலையும் யார் காண்கிறானோ அவனே மனிதருள் ஞானி, அவனே யோகி. அவன் எதைச் செய்தாலும் அதை தவம் போல் செய்து முடிக்கிறான்\nஸ்ரீ சௌந்திர முனி சுவாமிகளின் ஆன்மீக விளக்கங்கள்\nயோகி பூஜியம் ஸ்ரீ சௌந்தரா முனிசுவாமி\nயோகி பூஜியம் ஸ்ரீ சௌந்தரா முனிசுவாமி வில்லயரவேந்தால் திருப்புவனம் அருகில் மதுரை அரசு பள்ளி மாணவா மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் வழங்குதல்4-03-2014\nபூஜ்ய ஸ்ரீ சௌந்திரபாண்டியன் சுவாமிகள்\nவாழும் சித்தர்/ தவ யோகி Live siddar in Madurai\nநீரழிவு ஒரு பூரண விளக்கம் .\nநீரழிவு நோய் என்றால் என்ன\nகுருதியில் உள்ள குழுக்கொஸின் (சீனியின்) அளவு சாதாரண அளவைவிட அதிகரிப்பதே நீரழிவு நோய் எனப்படுகிறது.\nஅதாவது ஒவ்வொருவரின் உடலின் செயற்பாட்டுக்கும் சக்தியை வழங்கும் மூலப்பொருளான குளுக்கோஸ் தேவையான அளவைவிட அதிகமாக ரத்தத்தில் காணப்படுதல் நீரழிவு நோய் எனப்படுகிறது.\nஎன்ன காரணத்தால் நீரழிவு நோய் ஏற்படுகிறது\nஎமது உடலிலே சீனியின் அளவை வைத்துக்கொள்ளுவதற்கும் , சீனியை (குளுக்கோசை) ரத்தத்திலிருந்து காலங்களுக்குள் அனுப்புவதற்கும்\nஇன்சுலின் எனப்படும் ஹார்மோன் (Hormone) உதவுகிறது.\nஇந்த இன்சுலினின் அளவு குறைவதால் அல்லது இன்சுலினின் செயற்பாடு குறைவதால் குருதியில் இருந்து சீனி கலங்களுக்குள் செல்ல முடியாமல் போவதால் ரத்தத்தில் சீனியின் அளவு அதிகரித்து நீரழிவு உருவாகிறது.\nஅதாவது இன்சுலின் குறைபாடே நீரழிவுக்கான அடிப்படைக் காரணமாகும்.\nஇன்சுலின் குறைபாடு எப்படி ஏற்படுகிறது\nஇன்சுலின் குறைபாடு இரண்டு விதமாக ஏற்படலாம்.\nஇன்சுலின் உற்பத்தி குறைதல் .அதாவது இன்சுலினை உற்பத்தி செய்கின்ற உறுப்பான சதையி(pancrease) போதியளவு இன்சுலினை உற்பத்தி செய்யாமல் போதல்.\nஅல்லது சதையி சரியான அளவிலே இன்சுலினை உற்பத்தி செய்தாலும் அவை கலங்களிலே சரியாக தொழிற்பட முடியாமல் போதல்.\nமுதலாவது வகை நீரழிவு(Type1) –\nஇது இன்சுலினை உற்பத்தி செய்யும் சதையி பாதிக்கப்படுவதால் போதியளவு இன்சுலின் உற்பத்தி செய்யப்படாமல் ஏற்படுவது.\nசிறு குழந்தைகளில் ஏற்படும் நீரழிவு இந்த வகையானதாகும்.\nஇதற்கு மருந்தாக இன்சுலின் ஊசி வாழ்நாள் முழுவதும் ஏற்றப்பட வேண்டும்.\nஇன்சுலின் ஊசி தவிர வாய் வழி மருந்துகள் மூலம் எந்தப் பிரயோசனமும் இல்லை.\nஇரண்டாவது வகை நீரழிவு (Type2) –\nஇது இன்சுலினின் தொழிற்பாடு குறைவதால் ஏற்படுவது.\nஅதாவது இன்சுலின் தேவையான அளவுக்கு இருந்தாலும் கூட அது சீனியை கலங்களுக்குள் செலுத்த முடியாமல் போவதால் ஏற்படுகிறது.\nபெரியவர்களிலே ஏற்படுவது சாதாரணமாக இந்தவகையான நீரழிவாகும்.\nஇதற்கு ஆரம்ப காலத்தில் வாய்வழி மூலம் உட்கொள்ளப்படும் மாத்திரைகள் பாவிக்கப்படலாம்.\nஇவர்களுக்கும் இறுதி கட்டத்தில் இன்சுலின் ஊசி தேவைப்படலாம்.\nஇது கர்ப்பகாத்தில் மட்டுமே ஏற்படும் நீரழிவாகும்.\nகுழந்தை பிறந்தவுடன் நீரழிவு நோய் தானாக மறைந்துவிடும\nஆனாலும் குழந்தை பிறக்கும் வரை இன்சுலின் தேவைப்படலாம்.\nஇல்லை. நீரழிவு நோயை பூரணமாக குணப்படுத்த முடியாது.\nஆனாலும் உணவுக் கட்டுப்பாடு, மாத்திரைகள் அல்லது இன்சுலின் ஊசிமூலம் இந்த நோய் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கப்படலாம்.\nஆகவே சில நாட்டு வைத்தியர்கள் நீரழிவினை பூரணமாக க���ணப்படுத்துவதாக கூறும் விளம்பரங்களைக் கண்டு ஏமாற வேண்டாம்.\nநீரழிவு நோய் உயிர் கொல்லி நோயா\nநீரழிவு நேரடியாக உயிரழப்புக்களை ஏற்படுத்துவதில்லை.\nஆனாலும் இந்த நோய் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கப் படாவிட்டால் பல்வேறு வழிகள் மூலம் உயிரிழப்பினை ஏற்படுத்தலாம்.\nஆக பூரணமாக குணப்படுத்த முடியா விட்டாலும் வைத்திய ஆலோசனைப்படி இதைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதன் மூலம் நீண்ட நாள் சுகதேகியாக வாழ முடியும்.\nஎவ்வாறான வழிகளிலே இது உயிரிழப்புக்களை ஏற்படுத்தலாம்\nநீரழிவு நோய் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கப் படாவிட்டால் இது உடம்பில் எந்தப் பகுதியை வேண்டுமானாலும் பாதிக்கலாம்.\nஇது தலை முடி தொடக்கம் கால் விரல் நகம் வரை பாதிப்புக்களை ஏற்படுத்த முடியும்.\nஇது ஏற்படுத்தக்கூடிய தீவிரமான பாதிப்புக்களாவன\n2.பாரிசவாதம் (stroke) ஏற்படுவதற்கான சந்தர்ப்பத்தை அதிகரிக்கும்\n3.கண் பார்வை அற்றுப் போகலாம்\n4.சிறுநீரகம் (kidney ) செயழ் இழந்து போகலாம்\n5.நரம்புகள் செயல் இழப்பதால் கால் கைகளில் உணர்ச்சி குறையலாம்.\n6.உணர்ச்சி குறைவதால் கால்களில் காயங்கள் ஏற்பட்டு மோசமடைந்து காலை அகற்றவேண்டி ஏற்படலாம்\nநீரழிவு நோயாளிகள் எல்லோரும் கட்டாயம் அறிந்திருக்க வேண்டிய விடயம்\nநீரழிவு நோயாளிகளுக்கு கொடுக்கப் படும் மருந்தானது அவர்களில் குருதியில் உள்ள சீனியின் அளவைக் குறைத்துக் கட்டுப் பாட்டிலே வைத்திருக்க உதவுகிறது.\nஎல்லோரும் அறிந்தபடி குருதியில் குளுக்கோஸின் ( சீனியின்) அளவு அதிகரிப்பதே நீரழிவு நோய் எனப்படுகிறது.\nகுருதியில் சீனியின் அளவு அதிகரிப்பது மட்டுமல்ல , சீனியின் அளவு குறைவது கூட பிரச்சனைகளை ஏற்படுத்தும். இது கைப்போ கிளைசீமியா(HYPOGLYCEMIA) எனப்படும்.\nகுறிப்பாக நீரழிவு மாத்திரை எடுக்கும் ஒருவர் அந்த வேளை சாப்பிடாமல் விட்டால் அல்லது அதிகமான அளவிலே மாத்திரைகளை எடுத்தால் சடுதியாக சீனியின் அளவு குறைந்து விடலாம்.\nஇவ்வாறு சீனியின் அளவு குறையும் போது ஒருவருக்கு கீழ் வரும் அறிகுறிகள் ஏற்படலாம்…..\nஉடலின் சில பகுதிகளில் உணர்வற்ற தன்மை\nஆகவே நீங்கள் நீரழிவு மாத்திர எடுத்து சில மணி நேரங்களில் இப்படி ஏதாவது அறிகுறி ஏற்பட்டால் உடனடியாக சீனி கலந்த ஏதாவது உட கொள்ளுவதன் மூலம் பாதிப்புக்களைக் குறைத்துக் கொள்ளலாம்.\nசி�� வேளைகளில் நீரழிவு நோயாளிகள் சடுதியாக மயக்கமடைந்தாலோ அல்லது வலிப்பு ஏற்பட்டாலோ அருகிலே இருப்பவர்கள் அவர் வாயிலே குளுக்கோஸ் அல்லது இன் இனிப்பு ஏதாவதை போடுவது அவரை பாதுகாக்கும்.\nஇவ்வாறான குணங்குறிகள் உண்மையில் சீனி குறைவானதால்தான் ஏற்பட்டது என்றால் இனிப்புக் கொடுத்து சில நிமிடங்களிலே அவர் சாதாரண நிலைக்கு வந்து விடுவார்.இவர்களை உடனடியாக (அவசரமாக ) வைத்திய சாலைக்கு எடுத்துப் போக வேண்டிய அவசியமில்லை.\nஆனாலும் இனிப்பு போதியளவு கொடுத்தும் சாதாரண நிலைக்கு வராவிட்டால் இது வேறு காரணமாக இருக்கலாம் இப்படிப் பட்டவர்களை உடனடியாக வைத்திய சாலைக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.\nநீரழிவு நோயாளிகள் மட்டுமல்ல அவரின் உறவினர்கள் கூட இதுபற்றி அறிந்து வைத்திருப்பது அவசியமாகும்.\nநீரழிவு நோயானது பூரணமாக குணப்படுத்தப்பட முடியாதது என்பதை மீண்டும் மீண்டும் பல தடவை சொல்லி இருக்கிறேன். ஆகவே நீரழிவை பூரணமாக குணப்படுத்துகிறேன் என்று கூறும் மாற்று வழி வைத்தியர்களுடன் சென்று\nஆனாலும் நீரழிவு நோயாளிகளின் இரத்தத்தில் சீனியின் அளவை சாதாரண அளவுகளில் கட்டுப்பாடாக வைத்திருப்பதன் மூலம் அனைத்து விதமான பாதிப்பையும் தவீர்த்து நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழலாம்.\nநீரழிவு நோயாளி குறைந்தது மாதம் ஒரு தடவையாவது இரத்தத்தில் சீனியின் அளவை அளந்து கொள்ள வேண்டும் .மாத்திரை எடுத்துக்கொண்டிருக்கும் ஒருவர் இவ்வாறு மாதமொருமுறை அளக்கும் போது சீனியின் அளவு\nசடுதியாக அதிகரித்திருந்தால் அதற்கான காரணமாக,\nஎடுக்கின்ற மாத்திரைகளின் அளவு போதாமை\nஅண்மையில் ஏற்பட்ட காய்ச்சல் போன்ற உடலிற்கு ஏற்பட்ட அழுத்தங்கள்\nபோன்ற பல வித காரணங்கள் இருக்கலாம்.இந்த சந்தர்ப்பத்தில் வைத்தியர் காரணத்தை ஆராய்ந்து மருந்தின் அளவை அதிகரிக்க வேண்டுமா என்று தீர்மானிப்பார்.\nஅதுதவீர நீரழிவு நோயாளிக்கு திடீரென ஏற்படும் சில உடற்பிரச்சினைகளின் போது சீனியின் அளவு சடுதியாக அதிகரிக்கும். உதாரணமாக ஏதாவது காய்ச்சல்,மாரடைப்பு, பெரிய காயங்கள், சத்திர சிகிச்சைக்கு உட்படுதல் போன்ற சந்தர்ப்பங்களில் சீனியின் அளவு சடுதியாக அதிகரிப்பதால் அந்தப் பிரச்சினைக் காலத்தில் மருந்தின் அளவு அதிகரிக்கப் பட வேண்டும். சிலவேளைகளில் தற்காலிகமாக இன்சுலின் ஊச�� ஏற்ற வேண்டி வரலாம்.\nஆனாலும் அந்தப் பிரச்சினை தீர்ந்தவுடன் மீண்டும் பழைய அளவு மாத்திரைகளுக்கு மாறி விடலாம்.\nஆகவே நீங்கள் நீரழிவு நோயாளி என்றால் மாதம் ஒருமுறை சீனியின் அளவை கட்டாயம் அளந்து பாருங்கள். அதேவேளை உங்கள் உடலில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் (காய்ச்சல்,மாரடைப்பு, பெரிய காயங்கள் போன்றவை)\nஅந்த நேரத்திலும் உடனடியாக சீனியின் அளவை அளந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் அந்தப் பிரச்சினைகள் காரணமாக சீனியின் அளவு சடுதியாக அதிகரித்து அந்தப் பிரச்சனைகளை இன்னும் தீவிரமாக்கலாம்.\n← மடியில் வைத்து லேப்டாப் உபயோகிக்கும் ஆண்களுக்கு உயிரணுக்கள் குறையும் அபாயம்\nபிராணாயாமம் உடல் வளர்க்க… உயிர் வளர்க்க\nஉடலில் உள்ள சக்கராஸ் மற்றும் மந்திரங்கள் (17)\nஎனது ஆன்மீக பயணம் (5)\nகாயத்ரி மஹா மந்திரம் (4)\nசுவாமி சிவானந்தரின் பொன்னுரைகள் (1)\nபஞ்ச பட்சி சாஸ்திரம் (2)\nபூஜியம் ஸ்ரீ சௌந்தரா முனிசுவாமி (2)\nஸ்ரீ சௌந்திர முனி சுவாமிகள் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-40674458", "date_download": "2018-05-24T10:49:35Z", "digest": "sha1:AMZFFO7F2Z6VWBJWOWX5VVQZ2TDRJOUM", "length": 7563, "nlines": 125, "source_domain": "www.bbc.com", "title": "சித்திரப்படக் கதை மூலம் சிங்கப்பூர் அரசியல் - BBC News தமிழ்", "raw_content": "\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை\nசித்திரப்படக் கதை மூலம் சிங்கப்பூர் அரசியல்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nசித்திரப்படக் கதை மூலம் சிங்கப்பூர் அரசியலை சொல்லும் கலைஞரின் படைப்பு ஒன்று காமிக்ஸுக்கான 'எய்ஸ்னர்' விருதுக்கு நியமிக்கப்பட்டுள்ளது.\nபல நெருக்கடிகளுக்கு மத்தியல் அவரது படைப்புகள் வெளியாகின்றன.\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nவீடியோ அமேசான் காட்டுக்குள் தொழில் நுட்பத்தில் அசத்தும் பழங்குடிகள்\nஅமேசான் காட்டுக்குள் தொழில் நுட்பத்தில் அசத்தும் பழங்குடிகள்\nவீடியோ ஸ்டெர்லைட்: செய்வதறியாமல் தவிக்கும் உயிரிழந்த ஆண்டனியின் குடும்பம்\nஸ்டெர்லைட்: செய்வதறியாமல் தவிக்கும் உயிரிழந்த ஆண்டனியின் குடும்பம்\nவீடியோ அயர்லாந்து கருக்கலைப்பு சட்டத்தில் மாற்றம் ஏற்படுமா\nஅயர்லாந்து கருக்கலைப்பு சட்டத்தில் மாற்றம் ஏற்படுமா\nவீடியோ ���ிசுக்களின் உயிர்களா பெண்களின் உரிமையா - வாக்கெடுப்பு நடத்தும் அயர்லாந்து\nசிசுக்களின் உயிர்களா பெண்களின் உரிமையா - வாக்கெடுப்பு நடத்தும் அயர்லாந்து\nவீடியோ தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது நடந்தது என்ன\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது நடந்தது என்ன\nவீடியோ பெட்ரோல் விலை உயர்வு ஏற்படுத்தும் பாதிப்பு - மக்கள் சொல்வது என்ன\nபெட்ரோல் விலை உயர்வு ஏற்படுத்தும் பாதிப்பு - மக்கள் சொல்வது என்ன\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஎங்கள் பக்கங்களில் விளம்பரம் செய்யுங்கள்\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmiga-payanam.blogspot.com/2008/06/blog-post.html", "date_download": "2018-05-24T09:43:19Z", "digest": "sha1:YVQWXQ3LBGZA3TSQVSKUC4QFM6DMEKQE", "length": 22264, "nlines": 250, "source_domain": "aanmiga-payanam.blogspot.com", "title": "ஆன்மிக பயணம்: சிதம்பர ரகசியம் - அரியும், சிவனும் ஒண்ணுதாங்க!!!!", "raw_content": "\nஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.\nசிதம்பர ரகசியம் - அரியும், சிவனும் ஒண்ணுதாங்க\nதனக்கென ஒரு மகன் இல்லையே என வருந்திய மகாவிஷ்ணுவானவர், இறைவனைக் குறித்துத் துதிக்க, தன்னை ஒதுக்கிவிட்டாரோ என நினைத்த தேவியானவள், மனம் வருந்த, விஷ்ணுவுக்குப் பிள்ளைப் பேறும், கூடவே சிவனையும், தேவியையும் வணங்கித் துதிக்கும்படியான கட்டளையும் கிடைக்கின்றது. அப்போது தனக்குப் பிள்ளைப் பேறு அளித்த சிவனையும் குடும்பத்தோடு பார்க்க விரும்பிய விஷ்ணு, அவ்விதமே இறைவனை வேண்ட இறைவன் காட்சி அளித்த கோலமே சோமாஸ்கந்த கோலம். நடுவிலே ஸ்கந்தன் அமர்ந்திருக்க, இரு பக்கமும் தாய், தந்தையர்கள் இருக்கக் காட்சி கொடுத்த அந்த விக்ரகத்தைப் பூஜித்து விஷ்ணு பெற்ற பிள்ளையே மன்மதன் ஆவான். இந்த மகாவிஷ்ணு எந்நேரமும், இறைவனைத் தன் மூச்சிலேயே நிலை நிறுத்தி, இதயத்திலே வைத்து மானசீகப் பூஜை செய்ய, இறைவன், மகாவிஷ்ணுவின் இதயத்திலே ஆனந்த நடனம் ஆடினார். அப்போது அதற்குத் தாளம் விஷ்ணுவின் மூ��்சுக் காற்றே, சற்றும் சத்தமே இல்லாத இந்த மூச்சுக்காற்றின் தாளத்திற்கு ஏற்ப இறைவன் ஆடிய நடனமே \"அஜபா நடனம்\" என்று சொல்லப் படுகின்றது.\nபின்னர் மகாவிஷ்ணு இறைவனின் ஆனந்தத் தாண்டவத்தைக் காணவிரும்ப, இறைவன், தான் சிதம்பரம் க்ஷேத்திரத்திலே ஆடப்போவதாயும் ஆகவே அங்கே வந்து காணுமாறும் சொல்லத் தன் பரிவாரங்களோடு சிதம்பரத்திலே எழுந்தருளினார் மகாவிஷ்ணு. இவரே இன்றளவும் கோவிந்தராஜர் என்ற பெயரோடு சிதம்பரம் என்று சைவர்களாலும், திருச்சித்திர கூடம் என்று வைஷ்ணவர்களாலும் அழைக்கப் படும் சிதம்பரத்தில் கோயில் கொண்டுள்ளார். இருவரும் ஒருவரே என்பதே பெரும்பாலான பக்தர்களின் கூற்றும் கூட. இதை மெய்ப்படுத்துவதே போல் பல பக்திமான்களும் பாடியுள்ளனர், போற்றித் துதித்துள்ளனர் இருவரையும் பற்றி. முதலாழ்வார்களின் பாசுரத்தில் காணப்பட்டபடி,\n\"அரன் நாரணன் நாமம், ஆன் விடை யுன்னூர்தி,\nஉரைநூல் மறை உறையும் கோயில் -வரை நீர்\nகருமம், அழிப்பு, அளிப்பு கையது வேல் நேமி,\n\"ஒன்றெனப் பலவென அறிவரும் வடிவினுள் நின்ற\nநன்றெழில் நாரணன், நான்முகன், அரன் என்னும் இவரை\nஒன்றனும் மனத்து வைத்து உள்ளலும் இருபசை அறுத்து\nநன்றென நலம் செய்வது அவனிடை நம்முடை நாளே\nஎன்று நம்மாழ்வாரும் சொன்னபடிக்குக் காட்சி அளிக்கின்றனர், சிதம்பரத்தில் நடராஜரும், கோவிந்தராஜரும்.\nசில கேள்விகளுக்குப் பதிலுக்காகக் காத்திருத்தலில் பல நாட்கள் ஆகிவிட்டன. ஆகவே பதில் வரும்போது வரட்டும் என இதை முடிக்க எண்ணி உள்ளேன். பல மன்னர்களின் திருப்பணிகளாலும், பல பக்தர்களின் பெரும் முயற்சியாலும் சிதம்பரம் கோயிலின் திருப்பணிகள் இன்றளவும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. எப்போது ஆரம்பித்தது, எப்போது கட்டப்பட்டது என்று நிர்ணயம் செய்யமுடியாத காலத்தில் இருந்தே இருப்பதாய்ச் சொல்லப் படும் இந்தக் கோயிலின் திருப்பணிகள், நாளடைவில் ஒவ்வொரு பாகமாய்ச் சேர்க்கப் பட்டு, ஒவ்வொரு பாகமும் ஒவ்வொருவரால் கட்டப் பட்டு இன்று முழுப் பூர்த்தி அடைந்த கோயிலாகக் காட்சி அளிக்கின்றது. மாணிக்க வாசகரின் திரு அகவல் ஒன்றிலே அவர் பாடிய வண்ணம்,\n\"பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி\nநீரிடை நான்காய்த் திகழ்ந்தாய் போற்றி\nதீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி\nவளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி\nவெளியிடை ஒன்றாய் விளைந்தாய் போற்றி\nஎன்னும்படிக்கு, இந்தப் பூமியானது, சப்தம், ஸ்பரிசம், ரூபம்,ரசம், நாற்றம் என்ற ஐந்து குணங்களையும்,\nநீரானது, சப்தம், ஸ்பரிசம், ரூபம், ரசம் என்ற நான்கு குணங்களையும்,\nதீயானது, சப்தம், ஸ்பரிசம், ரூபம் என்ற மூன்று குணங்களையும்,\nவளியென்று சொல்லப் படும் காற்றானது சப்தம், ஸ்பரிசம் எனப்படும் இரு குணங்களையும்,\nஅண்டவெளியெனப்படும் ஆகாசம் ஆனது சப்தங்களால் மட்டுமே நிறைந்த ஒரே குணம் உடையதாகவும் காணப்படுகின்றன. இந்த அண்டவெளியின் சப்தம் இந்த ஆடலரசனின் ஆட்டத்தால் மட்டுமே நிறைந்து காணப்படுகின்றது. ஆகவே பஞ்சபூதங்களில் ஆகாயம் எனப்படும் ஆகாயமாகச் சிதம்பரம் க்ஷேத்திரத்தில் நடராஜர் ஆடலரசனாய்க் காணப்படுகின்றார்.இந்த ஆடலரசனின் ஆட்டத்தைக் காண வந்த விஷ்ணுவும் இங்கே நிரந்தரமாய்க் கோயில் கொண்டு தினம், தினம் ஆடலரசனின் ஆட்டத்தைக் கண்டு ஆனந்தித்துக் கொண்டிருக்கின்றார். திருவீழிமிழலைப் பதிகம் ஒன்றிலே, சொன்னாற்போலே, அரியும், சிவனும் ஒன்றே என்னும் கருத்தைப் பக்தர்களுக்கு நிலைநாட்டவே இவ்விதம் கோயில் கொண்டுள்ளனர் என்றும் சொல்லலாமோ\n\"மண்ணினை உண்ட மாயன் தன்னைப் பாகங்கொண்டார்\nபண்ணினைப் பாடி ஆடும்பத்தர்கள் சித்தம் கொண்டார்\nகண்ணினை மூன்றுங்கொண்டார் காஞ்சிமாநகர் தன்னுள்ளால்\nஎண்ணினை எண்ண வைத்தாரிலங்கு மேற்றளியனாரே\n(இது அப்பர் தேவாரம், குறிப்பிட மறந்திருக்கின்றேன், சுட்டிக் காட்டிய ஜீவாவுக்கு நன்றி)\nஓருருவம் மூவுருவம் ஆன நாளோ\nநாரணனை இடப்பாகத்து அடைந்தார் போலும்.\"\n\"அரியாகிக் காப்பான், அயனாய்ப் படைப்பான்,\nஎன்று அனைத்துமே அவன் ஒருவனே எனச் சொல்கின்றனர். அரியின் இதயத்தில், அரனும், அரனின் இதயத்தில் அரியும் குடி இருக்கின்றார்கள். இருவரும் ஒருவரே என்பதைச் சொல்லும் வண்ணம், \"அரியும் சிவனும் ஒண்ணு, அறியாதவர் வாயிலே மண்ணு\" என்றும் சொல்லுவதுண்டு. சிவன் எந்தவிதமான அடையாளமும் இல்லாதவர் என்பதைக் குறிக்கும் வண்ணம் \"அலிங்கம்\" எனவும், விஷ்ணு எந்தவிதமான ரூபமும் இல்லாதவர் என்பதைக் குறிக்கும் வண்ணம், \"அமூர்த்தி\" எனவும் சொல்லப் படுகின்றனர்.\nசெய்திகளைம், குறிப்புகளையும், பாக்களையும் படித்து இன்புற்றேன், மிக்க நன்றி\n//\"மண்ணினை உண்ட மாயன் தன்னைப் பாகங்கொண்டார்\nபண்ணினைப் பாடி ��டும்பத்தர்கள் சித்தம் கொண்டார்\nகண்ணினை மூன்றுங்கொண்டார் காஞ்சிமாநகர் தன்னுள்ளால்\nஎண்ணினை எண்ண வைத்தாரிலங்கு மேற்றளியனாரே\nஅஜபா நடனம் பற்றிச் சொன்னமைக்கும் சிதம்பரம்/சித்ரகூடம் பற்றிச் சொன்னமைக்கும் நன்றி கீதாம்மா\n//அரன் நாரணன் நாமம், ஆன் விடை யுன்னூர்தி//\nஅரன் நாரணன் நாமம் ஆன்விடை புள்ளூர்தி என்பதே சரி\nஉன் பேர் அரன், நாரணன்\nஉன் ஊர்தி விடை, புள்\nஎன்று இரண்டிரண்டை ஒவ்வொன்றாய்ச் சொல்ல வருகிறார்\nபெரு நூல்கள் =ஆகமம், வேதம்\n//உறையும் கோயில் - வரைநீர்//\nஇடம்=கைலாய வரை, பாற்கடல் நீர்\nஉருவம்=கனல் சிவப்பு, மேகக் கருப்பு\n//சில கேள்விகளுக்குப் பதிலுக்காகக் காத்திருத்தலில் பல நாட்கள் ஆகிவிட்டன. ஆகவே பதில் வரும்போது வரட்டும்//\nநீங்க கேள்வி கேட்டு, உங்களுக்கே பதில் தரலையா இன்னும் ஆகா, என்ன ஆணவம், அக்ரமம், அநீதி ஆகா, என்ன ஆணவம், அக்ரமம், அநீதி\nஐந்து குணங்களையும் பஞ்ச பூதங்களுக்கு வரிசைப்படுத்தி சொன்னதும் நன்றாக இருந்தது\n//அரியும் சிவனும் ஒண்ணு, அறியாதவர் வாயிலே மண்ணு//\nஇதை வாயால் மட்டும் அனைவரும் சொல்லி விடுகிறோம்\nஆனால் வாயினால் மட்டும் பாடாது, மனத்தினாலும் சேர்ந்து சிந்தித்தால் தான் திருவருள் சித்திக்கும்\nஅவ்வண்ணம் உணர்ந்திடிலோ வேதங்களும் கீதங்களும் கொஞ்சும்\nஇன்றேல் வெறும் பேதங்களும் வாதங்களும் தான் மிஞ்சும்\nஎன்ன சொல்லவருகிறீர்கள்: இவரும் ஒருவரே\nஇருவரும் ஒருவரென்றால் வெவ்வேறு கோயில்கள் எதற்கு\nவெவ்வேறு மதத் தத்துவங்கள் எதற்கு>\nவெவ்வேறு மதச் சாமியார்கள் (ஆச்சாரியர்கள்) எதற்கு\nவெவ்வேறு தனிச்சாமியார்கள் (நாயன்மார்களும் ஆzவார்களும்) எதற்ku\nஐயா ,எனது முதல் பதிவினை பார்த்து கருத்து சொல்லவும்.\n\"கொங்கு மண்டலத்தில் ஒரு சுற்றுச்சுழல்\nகர்நாடக போர்களின் சமயம் காட்டுராஜா ( மராத்திய மன்னர் )என்பவர் சிதம்பரம் கோயிலில் தன் படையுடன் வந்து தங்கிவிட்டதாக வரலாறு உண்டா \nமேலும் கோயிலில் நந்தனார் சிலை சுமார் 50-60 ஆண்டுகளுக்கு முன் கொடிமரத்திற்கு எதிரில் இருந்ததா \nபதில் தாருங்கள் அம்மா ,\nசிதம்பர ரகசியம் - அரியும், சிவனும் ஒண்ணுதாங்க\nபல்சுவை விருந்தில் ஆன்மீகத் தேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sambarvadai.blogspot.com/2008/05/blog-post_21.html", "date_download": "2018-05-24T09:41:42Z", "digest": "sha1:3IG5FPUJP7Y6IJBBERLMNPWDKKMCWYQE", "length": 8654, "nlines": 116, "source_domain": "sambarvadai.blogspot.com", "title": "Sambar Vadai - சாம்பார் வடை: தமிழக அமைச்சர்கள் - ரேங்க் பட்டியல்", "raw_content": "\nSambar Vadai - சாம்பார் வடை\nதமிழக அமைச்சர்கள் - ரேங்க் பட்டியல்\nதமிழக முதல்வர் கருணாநிதி இன்று முதல் அனைத்து துறைகளையும் மதிப்பீடு செய்ய இருக்கிறார். எந்த அமைச்சகம் சிறப்பாக பணியாற்றியது என அவர் புள்ளிவிபரங்களுடன் மதிப்பெண்களும் தரலாம். அதனால் அமைச்சரவையில் சில மாற்றங்களும் ஏற்படலாம். அதற்கு முன்னர் ஒரு சாமானியனின் அமைச்சர்கள் பற்றிய ரேங்க் பட்டியல் இதோ.\nஇப்பட்டியல் அறிவியல் முறையில் ஆய்ந்தெல்லாம் போடப்பட்டதல்ல. மண்டபத்துல யாரோ எழுதிக்கொடுத்ததும் அல்ல.\nபொதுவாக இந்தியா டுடே போன்ற ஆங்கில ஏடுகளில் வருஷத்துக்கு ஒரு முறை மத்திய அமைச்சர்களின் பணி பற்றி பட்டியல் போட்டு யார் யாருக்கு எந்த ரேங்க் என வெளியிடுவார்கள். ஆனால் அந்த மாதிரி வெளியிட தமிழக ஏடுகள் பயப்படும். ஒரு சர்வே (உள்நோக்கத்துடன் இருந்தாலும்) வெளியிட்டதற்கே தினகரன் பலியானது. இப்படிப்பட்ட நிலையில் நமது பார்வையில் யார் யார் சிறப்பாக செயல்பட்டுள்ளனர் என்ற கருத்தே இது.\nஉங்கள் கருத்தை பின்னூட்டத்தில் தெரிவிக்கலாம். இந்தப் பட்டியலிலுள்ள அமைச்சர்கள் யாரேனும் ரொம்ப நல்லாவே பணிபுரிந்து ஆனால் கடை 10(9)ல் இருந்தால் சொல்லவும். மாற்றிவிடலாம்.\n1. தங்கம் தென்னரசு (பள்ளிக் கல்வித்துறை)\n2. மு.க.ஸ்டாலின் (உள்ளாட்சித்துறை, ஊரக வளர்ச்சி)\n5. துரைமுருகன் (பொதுப்பணித்துறை, சட்டம்)\n9. எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் (சுகாதாரம்)\n10. கே.ஆர்.பெரியகருப்பன் (இந்து அறநிலையத்துறை)\n11. வெள்ளக்கோயில் சாமிநாதன் (நெடுஞ்சாலைத்துறை)\n13. பொங்கலூர் பழனிச்சாமி (கால்நடைத்துறை)\n14. ஐ.பெரியசாமி (வருவாய், வீட்டுவசதி)\n15. சுப.தங்கவேலன் (குடிசை மாற்று)\n16. கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் (பிற்படுத்தப்பட்டோர் நலம்)\n17. தா.மோ.அன்பரசன் (தொழிலாளர் நலம்)\n18. ஆற்காடு வீராசாமி (மின்சாரம்)\n19. வீரபாண்டி ஆறுமுகம் (விவசாயம்)\n20. சுரேஷ் ராஜன் (சுற்றுலா)\n21. என்.கே.கே.பி.ராஜா (கைத்தறித் துறை)\n23. மொய்தீன்கான் (சுற்றுச் சூழல்)\n24. செல்வராஜ் (வன வளம்)\n26. தமிழரசி (ஆதிதிராவிடர் நலம்)\n28. கே.பி.பி சாமி (மீன்வளத்துறை)\n29. கோ.சி. மணி (கூட்டுறவு)\n\"8.7.2010 அன்று மாலையில் நான் எழுதிய கடிதத்திற்கு, 9.7.2010 அன்று மதியத்திற்குள் மத்திய அரசின் சார்பில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் இப்பிரச்சினை குறித்து பிரதமரோடு பேசியதோடு உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை எனக்கு கடிதம் மூலமாகவும் தெரிவித்துள்ளார்.\"\n(தமிழக மீனவர் செல்லப்பன், இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டு கொலையுண்ட பிரச்சினை)\nபிறந்தாள் கொண்டாட தயார் - கருணாநிதி\nதமிழக அமைச்சர்கள் - ரேங்க் பட்டியல்\nமலைவாழ் பெண்களுடன் ஜெயலலிதா நடனம்\nஉண்மை கசக்கத்தான் செய்யும் - ராமதாஸ்\nகூட இருந்தே குழி பறிப்போர் : கருணாநிதி\nபூங்கோதை ராஜினாமா - வீ: சுப்பிரமணியசாமி\nதா.கிருட்டிணன் கொலை வழக்கில் மு.க அழகிரி விடுதலை\nகருணாநிதி, ஜெயலலிதாவை அழைக்க நடிகர் சங்கம் முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tkadaithoughts.blogspot.in/2012/12/", "date_download": "2018-05-24T09:49:08Z", "digest": "sha1:PZ2RGKU5754FUTJX3IGJNTYWBDZRO3RN", "length": 16572, "nlines": 175, "source_domain": "tkadaithoughts.blogspot.in", "title": "கரூரிலிருந்து பிரபாகரன் பேசுகிறேன் : December 2012", "raw_content": "\nஉனக்காக உதவக்கூடியவர்கள் எல்லோரும் மௌனம் சாதிப்பது , \"உனக்கு நீயே உற்றதுணை\" என்னும் பேருண்மையை உனக்கு உணர்த்துவதற்காகத் தான் \nசிந்திக்க வைப்பவனை விட சிரிக்க வைப்பவனுக்கு மதிப்பு அதிகம் \nநூறு பேர் உன்னை புகழும் போது கூட்டத்தில் இன்னொருவனாய் சேர்ந்து கொள்பவன் சந்தர்ப்பவாதி ... ஆயிரம் பேர் உன்னை எதிர்த்தாலும் உனக்குத் துணை நின்று தோள் கொடுப்பவனே நண்பன் \nமாண்டு மட்டும் போவதில்லை அன்பு ...\nஎத்தனை மனிதர்கள் வெறிகொண்டு விஷ உணர்வூட்டினாலும் மாண்டு மட்டும் போவதில்லை அன்பு ...\nகண்காணா இடத்தில், கைக்கெட்டாத தூரத்தில், எங்கேனும் ஒரு மூலையில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கும் \nஉண்மை - தன்னை அழிக்கப் போடப்படும் எவ்வித உரங்களையும் தின்று மேலும் வளருமே தவிர சாயாது \nபடிச்சதில் ரொம்பப் பிடிச்சது # 03\nவீர சிவாஜி ஒரு முறை முகலாய மன்னனிடம் இருந்து தப்பித்து மாறு வேடத்தில் ஊருக்குள் சுற்றிக் கொண்டிருந்தார் . ரொம்பப் பசி எடுத்ததும் அருகில் இருந்\nத ஒரு வீட்டிற்குச் சென்று தனக்கு உணவளிக்குமாறு கேட்டுக்கொண்டார். அந்த வீட்டிலிருந்த வயதான பாட்டி அப்போது தான் சமைத்து முடித்திருந்தது.\"வாப்பா\" என்றழைத்து சுட சுட சோற்றைப் பரிமாறியது. அவசரக் குடுக்கையான சிவாஜி பசி தாளாமல் வேகவேகமாய் சுடு சோற்றின் நடுவே கைவைத்துச் சாப்பிட ஆரம்பித்தார்.அதிக சூட்டி���ால் சாப்பிட முடியாமல் தவித்தார். உடனே குறுக்கிட்ட பாட்டி... ஏம்ப்பா .. நீயும் நம்ம சிவாஜி மாதிரி விவரம் புரியாத ஆளா இருக்கியே .. முதல்ல சுற்றி இருக்க சின்ன சின்ன கோட்டைகளை கவர்ந்துவிட்டு அப்பறமா பெரிய கோட்டைய ஆக்கிரமிக்கணும்... எடுத்ததுமே மிகப் பெரிய விஷயத்துக்கு ஆச மட்டும் பட கூடாது.. அது போல நீ ஓரத்துல இருக்க சோற்றை முதலில் சாப்பிட்டு முடி... அதற்குள் நடுவில் இருக்கும் மலைக்குவியல் சோறு ஆறியிருக்கும்... பின் அதை சாப்பிடலாம் \" என்றது ... சிவாஜிக்குத் தூக்கி வாரிப் போட்டது... இருந்தும் பாட்டியின் சொல்லில் இருக்கும் நிஜத்தை புரிந்து கொண்ட சிவாஜி போர் நுணுக்கத்தை தனக்குச் சொல்லிக் கொடுத்த பாட்டியிடம் தான் தான் சிவாஜி என்று சொல்லாமலேயே, உணவளித்தமைக்கு நன்றி சொல்லி அந்த இடத்தை விட்டு வெளியே வந்தார்..\n# உங்களுக்கான பாடம் மதகுருக்களிடமோ , போதகர்களிடமோ , பேச்சாளர்களிடமோ , பெரிய எழுத்தாளர்களிடமோ மட்டும் இருப்பதில்லை.... நீங்கள் கடந்து செல்லும் ரோட்டில் எதிர் வரும் காலில்லாத மனிதனிடம் கூட இருக்கலாம்.... யாரையும் துச்சமாய் நினைக்காமல் எல்லோரிடமிருந்தும் எதைக் கற்றுக் கொள்ள முடியுமோ அதைக் கற்றுக் கொள்ளுங்கள்... நல்லதைப் பிறர்க்கு செய்யுங்கள்... கெட்டதா . அதையும் பிறரை செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்துங்கள் , நீங்களும் பின் பற்றுங்கள் \nLabels: படிச்சதில் ரொம்பப் பிடிச்சது\nஒவ்வொரு தாயும் தன் குடும்பக் கூட்டிலிருக்கும் பறவைகளை மறந்தால்,மன்னித்தால்,விட்டுக் கொடுத்தால்,\nஒரு தந்தை இதெல்லாம் செய்வதை விட \n\"நான் தான் பெரியவன்\" என்ற நம் மனக்கணக்கு,\nநம்மை சாத்தானின் வலையில் வீழ வைக்கும் விதியின் கணக்கு\nசிரித்துக் கொண்டிருப்பவனை மேலும் சிரிக்க வைப்பதை விட, அழுகிற ஒருவனின் நான்கு சொட்டுக் கண்ணீரைக் குறைக்கப் பேசுவாயானால்... மனிதன் படைத்த அந்தத் தன்னலமில்லா கடவுள் நீதான் \nஇயற்கையின் கடைசிப் பக்கம் தீயில் வெந்து சாகும் போது\nஉடன் சாகப் போகும் அன்பில்லா மனிதர்கள்\nஅப்போது தங்கள் தவறுகளை உணர்வார்கள் .\nஆனால் அழிவின் விளிம்பில் அறிவு கூர்மயடைந்தால் என்ன \nஉன்னைச் சுற்றி இருப்பது எதுவாய் இருப்பினும் அதில் உன் சந்தோஷமும் நிறைந்திருக்கும். நீ புதிதாய் எதையும் உருவாக்கத் தேவையில்லை. இருக்கும் சந்தோஷத்தை ந���கரக் கற்றுக்கொள்.\nபடிச்சதில் ரொம்பப் பிடிச்சது (1)\nமாண்டு மட்டும் போவதில்லை அன்பு ...\n•• நீ சிரித்துக் கொண்டே மரணித்தாலும் அழுது அத்தனை கண்ணீரையும் இழந்து மயங்கும் யாரோ ஒருவரின் அன்பைப் பெற்றுவிட்டால் போ...\n•• இதயத்திலிருந்து வருகிற வார்த்தைகள் மட்டுமே இதயத்திற்குப் போய் சேரும் \n•• நம்மை நேசிக்க முடியாதவர்களுக்கு பெருந்தன்மையோடு ஒரு மன்னிப்பு மட்டும் வழங்கி நாம் நம் வழியில் பயணிப்போம் \n•• பிரிகிற காதல், ஏற்கிற பழிக்குப் பின்னால் இருக்கிற தியாகங்களை யாருக்கும் கேட்க நேரமில்லை,விருப்பமில்லை \n•• மௌனப் பெரும்புயலொன்று மனதை சுழன்றடித்துக் கடந்து போனது .. சப்தங்கள் சலனங்கள் நிறைந்த இயல்புக்கு மீண்டும் திரும்பி விட்டது வாழ்க்...\nஇனி : --------- அழுதேன் சிரித்தேன் அதுகிடக்கட்டும் ஒருபக்கம் ... அத்தனையிலும் அமைதியைத் தொலைத்தேனே அதைக் கண்டாயா நெஞ்சே \n•• அங்கொரு மரநிழல் அழைக்கிறது நான் போகிறேன் யார் வருகிறீர்கள் \n•• தியாகமென்பது ஒரு ஊமையின் ஆழ்மன அலறல் அன்பின் உயர்நிலை. எத்தனை பழி சொல்லினும் அத்தனையும் பொறுத்தொரு நிசப்தப் பெருங்குரலெடுத்தலறு...\nபடிச்சதில் ரொம்பப் பிடிச்சது # 03 (Learn From Every Possible Sources. Don't neglect Anything.) வீர சிவாஜி ஒரு முறை முகலாய மன்னனிட...\n•• உங்கள் அகராதியில் 'உண்மைக்கு' நேரே எப்போது 'துரோகம்' எனப் பொருள் திருத்தி எழுதப்பட்டதோ , அன்றே நானும் எனது அகராத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/showthread.php?11178-Eluthu-Nadathum-Kavithai-Potti-2014-Kallori-Manavargalukkaga&s=67d1c0ffd7bb53fa6d162a2bc99bee31", "date_download": "2018-05-24T10:04:49Z", "digest": "sha1:77RTFRF47427NHR43FLEBDOP5ZPJQPXJ", "length": 4118, "nlines": 99, "source_domain": "www.mayyam.com", "title": "Eluthu Nadathum Kavithai Potti 2014 - Kallori Manavargalukkaga", "raw_content": "\nEluthu.com கல்லூரி மாணவ / மாணவியரை ஊக்குவிக்கும் வகையில் கவிதை போட்டி ஒன்றை நடத்த உள்ளது. போட்டி வரும் Oct 17 / 2014 முதல் Nov 17 / 2014 வரை நடைபெறும். போட்டி குறித்த விளக்கங்கள் மற்றும் போட்டிக்கான தலைப்புகள் எழுத்து வலைத்தளத்தில் \"போட்டிகள்\" எனும் பகுதியின் கீழ் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு எழுத்து வலைதளத்திற்கு சென்று பார்க்கவும். பரிசு தொகை ருபாய் 5000/- . இந்த பதிவை முடிந்தவரை அனைரும் பகிர்ந்து இந்த போட்டியை சிறப்பித்து தரும்படி கேட்டுகொள்கிறேன். 250x-250_2.jpg\nஎழுத்து.காம் - அழகிய தமிழ் சொர்க்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "http://www.tamil247.info/2015/05/2-minute-maggi-noodles-ban.html", "date_download": "2018-05-24T09:51:37Z", "digest": "sha1:BG65V5RSJ2DTZGOHT5GGZHZ6L6TALFXF", "length": 21963, "nlines": 182, "source_domain": "www.tamil247.info", "title": "என்னாது, மேகி நூடுல்சுக்கு தடையா..? ~ Tamil247.info", "raw_content": "\nஎன்னாது, மேகி நூடுல்சுக்கு தடையா..\nசிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும் உணவாக நூடுல்ஸ் உள்ளது. நூடுல்ஸ் தயாரிப்பில் பெயர்போனது மேகி. ஆனால் இந்த மேகி நூடுல்ஸ்சில் உடலுக்கு கேடு விளைவிக்கும் ரசாயனங்கள் இருப்பதால் இதனை தடை செய்வது குறித்து பல்வேறு இந்திய மாநிலங்கள் பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. உத்தரபிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து எடுக்கப் பட்ட மேகி மாதிரிகளை ஆய்வகத்தில் பரிசோதனை செய்த போது அதில் மோனோசோடியம் க்ளூடமேட் (MSG) அளவுக்கு மிக அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டது.\nஉணவுப் பண்டங்களில் ருசியை அதிகரிக்க குறிப்பாக சீன வகை உணவுகளில் இந்த எம்எஸ்ஜி அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் அனுமதிக்கப்பட்ட அளவு 0.01 பிபிஎம், ஆனால் மேகியில் இருப்பது 17 பிபிஎம் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வேதிப்பொருள் அதிகமாக இருப்பது உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்க கூடும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ரசாயனம் அடங்கிய உணவுப் பொருளை அடிக்கடி சாப்பிட்டால் குறிப்பாக குழந்தைகளுக்கு எடை அதிகரிப்பு, மூளை சேதம், கல்லீரல் அழற்சி மற்றும் வேறு ஆரோக்கிய கேடுகள் ஏற்படும் என்று கூறப்படுகிறது.\nஇதனால் மேகி நூடுல்சை தயாரித்து வரும் பிரபல நிறுவனமான நெஸ்லேவுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலை ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளது லக்னோ உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து மேலாண்மை துறை. மேலும் நாடு முழுவதும் மேகி பாக்கெட்களை சேகரித்து உரிய தர பரிசோதனைகள் செய்யப்பட வேண்டும் என்று அந்த கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.\nஎனதருமை நேயர்களே இந்த 'என்னாது, மேகி நூடுல்சுக்கு தடையா.. ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nஎன்னாது, மேகி நூடுல்சுக்கு தடையா..\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\n என்பதை தெரிந்துகொள்ள உதவும் முக்கிய அறிகுறிகள்\nகொள்ளு ரசம் [சமையல்] - Kollu rasam recipe in Tamil உடல் எடை குறைக்க உதவும் கொள்ளு ரசம் எப்படி செய்யலாம் என காண்போம் கொள்ளு ரசம் செ...\nவிரை வீக்கம் சரியாக இயற்க்கை முறை வீட்டு மருத்துவம் - கழற்சிக்காய் | விளக்கெண்ணை | மிளகு\nஆண்களை கவரும் முக்கிய உறுப்பாக பெண்களிடம் இருப்பது எது தெரியுமா..\nஉடலுறவில் ஆணைத் திருப்திப்படுத்த பெண்ணின் மார்பகங்கள் பெரிதாக இருக்க வேண்டும் என்றொரு நம்பிக்கை ஏராளமான பெண்களிடம் இருந்து வருகிறது. ஆன...\nமுருங்கை கீரையை சுலபமாக ஆய்வது எப்படி\nமுருங்கை இலையை விரைவாக பறிக்க சில வழிகள் மாலை ஆறு மணியில் இருந்து இரவு 11 மணி வரை ஆய்ந்தேன். வேலைக்கு செல்வதால் நேரம் எடுத்து பொறுமை...\n\"சரியான அரிப்பு\" என்று சொன்னவரது கை பின் பக்கமாகப் போன வேகத்தைப் பார்த்தபோது வேட்டியைப் பிடுங்கி எறிந்து போட்டுச் சொறிவாரோ எனப் ப...\nபெண்களின் மார்பக அளவு பெரியதாக வளர மசாஜ் செய்யும் முறைகள்..\n{Pengal Marbagam perithaga valara Massage} மார்பக மசாஜ் வகைகள்: தாய்லாந்து நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறை படி மார்பக பகுதியை தொடர்ந்த...\nஉங்க கை நடுங்குதா.. அப்ப, இத படிங்க\n பனி சூழ்ந்த போதில் கடும் குளிரில் உடல் நடுங்குவதைக் கூறலாம். அதே போல சில காய்ச்சல்களும் நடுக்கத்துடன் வருவதுண்டு...\nபெண்கள் மார்பக வளர்ச்சிக்கு உதவும் உடற்பயிற்சிகள்..\n{Pengal Marbagam valara udarpayirchi muraigal} - பெண்கள் மார்பக வளர்ச்சிக்கு உதவும் உடற்பயிச்சிகள்.. வெளிநாட்டு பெண்கள் தன்னை அழகாக காட்டி...\nகண்டங்கத்திரியின் மருத்துவ பயன்கள் Kandankathariy...\n10 வருசத்துக்கு முன்ன பிரிந்து போன காதலிய மறக்க மு...\n உன் புருஷன் கட்டிலுக்குக் கீழே படுத்து...\nஎன்னங்க நம்ம கார் டிரைவரை மாத்துங்க JOKE\nதினசரி செய்யும் உடற்பயிற்சியால் உண்டாகும் 24 நன்மை...\nகுழந்தைகள் தண்ணீர் தொட்டியில் விழுந்தால் என்ன செய்...\nஎன்னாது, மேகி நூடுல்சுக்கு தடையா..\nமின் கட்டணத்தை பாதியாக குறைக்க வழியுண்டா..\nஆண்களின் தலை வழுக்கையாவதை தடுக்க சில வழிகள்..\nவாய் துர்நாற்றத்தை விரட்ட 7 செலவில்லா வழிகள்..\nஇளம் வயதில் முகத்தில் சுருக்கமா..\nகுழந்தைகள் காது அல்லது மூக்கில் சிறு பொருட்களை போ...\nவேண்டாத மாத்திரைகளை குழந்தை விழுங்கிவிட்டால் என்ன ...\n[video] போலிசுக்கு பொதுமக்கள் தரும் தர்ம அடி காட்ச...\n#‎வாட்ஸ்_அப்_மூலம்‬ போலீசில் புகார் அளிக்க தொடர்பு...\n[சமையல்] சிறுதானிய அரைக்கீரை அடை\nகுழந்தையை சாப்பிட வைக்க சிறப்பான வழிகள்\nபெண்களை அதிகமாக தாக்கும் பி.சி.ஓ.எஸ்., குழந்தையின்...\n'இந்தியா பாகிஸ்தான்' சினிமா விமர்சனம் | India Paki...\nஉடல் ஆரோக்கியமாக வாழ 5 வழிகள்..\nதன் எடையை விட 100 மடங்கு எடையை இழுத்துசெல்லும் சக்...\nமூட்டுவலி, மூட்டு வீக்கம் குணமாக இயற்க்கை மருத்து...\nகாய்கறிகள், பழங்கள் மற்றும் தானியங்களைத் தவிர்க்கா...\nபெண்கள் முகத்தில் முடி வளர்ச்சி அதிகமாக உள்ளது. மா...\nசம்மர் வெயிலுக்கு சில டிப்ஸ்..\n[சமையல்] மிக்ஸ்ட் புரூட் சப்பாத்தி\nகல்லீரல் ஆரோக்கியம் காக்க டயட்... Diet that take c...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/37754", "date_download": "2018-05-24T09:57:20Z", "digest": "sha1:LLVB4IF6X3C7ZTIWXWHAX6LTDXNNJPHP", "length": 7251, "nlines": 89, "source_domain": "www.zajilnews.lk", "title": "2018ம் ஆண்டு 500 ரூபாய் நோட்டு புழக்கத்தில் வந்தது எப்படி? இந்தியாவில் சம்பவம் - Zajil News", "raw_content": "\nHome சர்வதேச செய்திகள் 2018ம் ஆண்டு 500 ரூபாய் நோட்டு புழக்கத்தில் வந்தது எப்படி\n2018ம் ஆண்டு 500 ரூபாய் நோட்டு புழக்கத்தில் வந்தது எப்படி\nஇன்னும், இரண்டு ஆண்டுகள் கழித்து புழக்கத்துக்கு வரவேண்டிய 500 ரூபாய் நோட்டுகள் இப்போதே கிடைப்பதால் பொதுமக்களிடம் சந்தேகம் எழுந்துள்ளது. ஆண்டுதோறும் ரிசர்வ்வங்கி அச்சடித்து வெளியிடும் ரூபாய் நோட்டுகளில் அவை வெளியிடப்பட்ட ஆண்டு குறிப்பிடப்படும்.\nரூபாய் நோட்டுகள் வெளியிடுவது தொடர்பாக அவற்றின் விவரங்களை குறிப்பிட்டு, ரிவர்வ் வங்கியும் அறிக்கை வெளியிடும். அடுத்த ஆண்டு புழக்கத்தில் விடுவதற்காக அச்சடிக்கப்படும் ரூபாய் நோட்டுகள், அதற்கு முன்னைய ஆண்டுகளில் புழக்கத்திற்கு விடப்படாது. இந்நிலையில் ‘2018’ம் ஆண்டு என அச்சிடப்பட்ட, 500 ரூபாய் நோட்டுகள் தற்போது புழக்கத்தில் உள்ளன.\nஇது குறித்து, ரிசர்வ் வங்கியின் சென்னை கிளையை அணுகிய போது, ‘இது போன்ற குற்றச்சாட்டுகள் எங்கள் கவனத்துக்கு வரவில்லை. வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என அதிகாரிகள் தெரிவித்தனர்.\nமக்கள் மத்தியில் புழக்கத்தில் உள்ள 500 ரூபாய் நோட்டுகள் சிலவற்றில் ‘2018’ என குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது 2016ம் ஆண்டு நடந்துவரும் நிலையில் 2018ம் ஆண்டுக்கான நோட்டுகள் எப்படி புழக்கத்தில் வந்தன என்பது குறித்து, மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இவை கள்ளநோட்டுகளா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.\nPrevious articleஹஜ் குழுவுக்கு எதி­ரா­க உயர் நீதி­மன்றில் வழக்­கு; கோட்­டாவை மீள பகிர்ந்­த­ளிக்­கு­மாறு கோரிக்­கை\nNext articleஷார்ஜா நலன்புரி சங்கத்தால் நடமாடும் மருத்துவ பஸ் வண்டி அன்பளிப்பு\nபள்ளிவாயல்களில் தேசியக் கொடி: சீனா உத்தரவு\nசவுதியில் ஏழு பெண் செயல்பாட்டாளர்கள் கைது\n2.87 மில்லியன் ரூபா பணம் மலேசிய முன்னாள் பிரதமரின் அலுவலகத்தில் பறிமுதல்\nஓய்வு பெற்றார் டி வில்லியர்ஸ்\nஅஷ்ரப் வைத்தியசாலையில் தீ விபத்து; மாநகர சபை தீயணைப்பு படையினரால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது..\nஓட்டமாவடியில் விபத்து: பிரதேச சபை உறுப்பினர் நௌபரின் சகோதரர் வபாத்\n(Video & Photos) காத்தான்குடியில் இரண்டு மர ஆலைகள் தீக்கிரை; இரண்டு கோடி ரூபா...\n58 கோடி போலி முகநூல் கணக்குகளை முடக்கியது பேஸ்புக் நிறுவனம்\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nமட்டக்களப்பு மாவட்டத்தின் வறுமையை நல்லாட்சி அரசாங்கம் குறைத்துள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/45773", "date_download": "2018-05-24T09:56:26Z", "digest": "sha1:KLOAVOJ3SM3UO6XPRDBONEFC55SYGEZE", "length": 7179, "nlines": 88, "source_domain": "www.zajilnews.lk", "title": "வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சில் ஜக்கிய நாடுகள் மனித குடியிருப்பு அமையம் (ஹெபிடாட்) இடையிலான ஒப்பந்தம் - Zajil News", "raw_content": "\nHome பிரதான செய்திகள் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சில் ஜக்கிய நாடுகள் மனித குடியிருப்பு அமையம் (ஹெபிடாட்) இடையிலான ஒப்பந்தம்\nவீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சில் ஜக்கிய நாடுகள் மனித குடியிருப்பு அமையம் (ஹெபிடாட்) இடையிலான ஒப்பந்தம்\nவீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சில் ஜக்கிய நாடுகள் மனித குடியிருப்பு அமையம் (ஹெபிடாட்) இடையிலான ஒப்பந்தம் இன்று(30)ஆம் திகதி வீடமைப்பு நிர்மாணத்துறையில் அமைச்சில் கைச்சாத்திடப்பட்டது.\nவீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சின் செயலாளா் திருமதி டப்ளியு, கே. கே. அத்துக்கோரல – ஹெப்பிடாட் இலங்கைக்கான பிரநிதி சிறினிவாச புரி, க்கும் இடையில் இவ் ஒப்பந்தம் கைச்சா்த்திடப்பட்டது. கடந்த 1978ஆம் ஆண்டில் இருந்து இன்று வரை வீடமைப்பு அமைச்சினோடு இணைந்து தேசிய வீடமைப்புக் கொள்கை, தொழில்நுட்ப ஆலோசனை, கொழும்பின் வரைபடம், அரசின் 10 இலட்சம் வீடமைப்புத் திட்டங்களுக்கு சமுக பயண்பாடுகளுக்கும் ஹெபிட்டாட் இயங்கி வருகின்றது.\nஎதிா்காலத்தில் விடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் வீடமைப்பு திட்டங்களுக்கு ஜக்கிய நாடுகள் வீடமைப்பு அமையம் உதவ உள்ளது. முன்னாள் ஜனாதிபதி ஆர். பிரேமதாசாவினால் முன்னெடுக்கப்பட்ட ஜக்கிய நாடுகள் ஹெபிட்டாட் திட்டம் இலங்கை மட்டும்ல்ல, ஆபிரிக்க மற்றும் ஆசிய நாடுகளில் மனித குடியிருப்புக்கு உதவி வருகின்றதாக இலங்கைப் பிரநிதி சிரினிவாச புரி தெரிவித்தாா்.\nPrevious articleஅஷ்ரப் அல்குர்ஆன் ஆய்வு மையத்தின் பெண்களுக்கான போட்டி\nNext articleஇலங்கை- ஓமான் நட்புரவுச் சங்கத்தின் தலைவராக பைசால் காசீம் தெரிவு\nமட்டக்களப்பு மாவட்டத்தின் வறுமையை நல்லாட்சி அரசாங்கம் குறைத்துள்ளது\nஆபத்தான நிலையில் அம்பாறை ஜும்ஆ பள்ளிவாயல்\nகாத்தான்குடி நகர சபைக்கு தீ அணைக்கும் இயந்திரமொன்று அவசியம்\nஓய்வு பெற்றார் டி வில்லியர்ஸ்\nஅஷ்ரப் வைத்தியசாலையில் தீ விபத்து; மாநகர சபை தீயணைப்பு படையினரால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது..\nஓட்டமாவடியில் விபத்து: பிரதேச சபை உறுப்பினர் நௌபரின் சகோதரர் வபாத்\n(Video & Photos) காத்தான்குடியில் இரண்டு மர ஆலைகள் தீக்கிரை; இரண்டு கோடி ரூபா...\n58 கோடி போலி முகநூல் கணக்குகளை முடக்கியது பேஸ்புக் நிறுவனம்\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nமட்டக்களப்பு மாவட்டத்தின் வறுமையை நல்லாட்சி அரசாங்கம் குறைத்துள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/47555", "date_download": "2018-05-24T09:57:39Z", "digest": "sha1:MG4GOCNWJGGRMIVPRZCTPZDUSCLGLQNU", "length": 20855, "nlines": 103, "source_domain": "www.zajilnews.lk", "title": "மறைந்த தலைவர் அஷ்ரப் பற்றி அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் வரிகள் - Zajil News", "raw_content": "\nHome Articles மறைந்த தலைவர் அஷ்ரப் பற்றி அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் வரிகள்\nமறைந்த தலைவர் அஷ்ரப் பற்றி அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் வரிகள்\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவர் மர்ஹும் அல்ஹாஜ் அஷ்ரப்பினுடைய 16ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு அவருடன் நெருங்கிப் பழகியவன், அவரது அரசியல் பய���த்தில் பக்கபலமாக இருந்தவன் என்றவகையில் அவர் எமக்கு கற்பித்த அரசியல் பாடம் இக்காலத்தில் எந்தவகையில் பொருந்தும் என்ற ரீதியிலேயே இக்கட்டுரையை எழுதுகின்றேன்.\nமறைந்த மாபெரும் தலைவர் மர்ஹும் அஷ்ரப் அவர்கள் முஸ்லிம் சமூகம் அரசியலிலே விழித்தெழவேண்டும் என்பதற்காக தனது தனிப்பட்ட சகல விடயங்களையும் மறந்து விட்டு விட்டு முஸ்லிம் சமூகத்தின் எழுச்சிக்காக இரவு பகல் பாராது அரசியல் களத்தில் பாடுபட்ட ஒருவர் என்றால் மிகையாகாது.\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எனும் இயக்கத்தை ஆரம்பித்து முஸ்லிம்களுக்கு அரசியல் அடையாளத்தைப் பெற்றுக் கொடுத்தவர் அவரே. கட்சியின் தலைவராக, அமைச்சராக இருந்து பல்வேறு பணிகளை மேற்கொண்ட அவர், பெரும்பான்மை சிறுபான்மை என்ற வேறுபாடுகளுக்கு அப்பால் சென்று சேவை செய்த சிறந்த சமூக சேவகன்.\nசிங்கள, தமிழ் சமூகத்தினருடனும் தலைவர்களுடனும் நெருங்கிய உறவைப் பேணிய தலைவர் அஷ்ரப், இன உறவுப் பாலமாகவும் இருந்தார். கிழக்கு மாகாணத்தில் தமிழ் முஸ்லிம் உறவை மேலும் நெருக்கமாக்க வேண்டும் என்பதை வலியுறுத்திய அவர் அதற்காகப் பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டிருந்தார்.\nதுரதிர்ஷ்டவசமாக 2000ஆம் ஆண்டு செப்டெம்பர் 16ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் சிக்கி அவர் நம்மைவிட்டுப் பிரிந்து சென்றார். என்றாலும், அவர் நாட்டுக்காகவும் சமூகத்துக்காகவும் செய்த சேவைகள் இன்றும் போற்றப்பட்டு வருகின்றன. அவர் எம்மை விட்டுச் சென்றாலும் அவரது அரசியல் பாசறையில் வளர்ந்த நாங்கள் அதனை அடிச்சுவடாகக்கொண்டு செயலாற்றி வருகின்றோம்.\nமுஸ்லிம்களது அரசியல் உரிமைகளும் இருப்பிடமும் முக்கியமே தவிர, தன்னுடைய சொந்த நலன்கள் அல்ல எனத் தலைவர் அஷ்ரப் அவர்கள் அடிக்கடி கூறுவார்கள். சமூகப் பிரச்சினைகள் வரும்போதுகூட தன்னுடைய அமைச்சுப் பதவிகளை த் தூக்கியெறிந்து ஆட்சியாளர்களுக்கு சவால்விட்டு முஸ்லிம் சமூகத்துக்கு பல உரிமைகளைப் பெற்றுக் கொடுத்தவரும் அவரே.\nகுறிப்பாக, பெரும்பான்மைக் கட்சிகளில் முஸ்லிம் தலைமைகள் அதிகாரத்தில் இருந்தபோதிலும் முஸ்லிம்கள் அரசியல் அநாதைகளாக்கப்பட்டு அவர்களது பிரச்சினைகள் குறித்து எவருமே பேசாத சூழலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற மாபெரும் அரசியல் இயக்கத்தை ஆரம்பித்து வைத்தா���்.\nகட்சி ஆரம்பிக்கப்பட்டு முதலாவதாக எதிர்கொண்ட 1987ஆம் ஆண்டு உள்ளூராட்ச்சித் தேர்தலில முஸ்லிம் காங்கிரஸ் அரசியல் களத்தில் குதித்தது. அப்போது, தலைவர் அஷ்ரப் அவர்களுடன் நெருக்கமான உறவைக் கொண்டிருந்த என்னிடம் மட்டக்களப்பு மாவட்டத் தேர்தல் நடவடிக்கைகளுக்கான பொறுப்பை அவர் ஒப்படைத்தார். தலைவர் அஷ்ரப் அம்பாறை மாவட்டத்துக்குப் பொறுப்பாக இருந்தார்.\nகட்சியை ஆரம்பித்த நாள்முதல் முதலாவது தேர்தல் தொடக்கம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மாபெரும் அரசியல் இயக்கமாக வளர்ச்சியடைவதற்கு தலைவர் அஷ்ரப் மேற்கொண்ட அனைத்து நடவடிக்கைகளின் போதும் அவருக்குப் பக்கபலமாக நானும் இருந்தேன். முஸ்லிம்களுக்கான ஒருகட்சியை தலைவர் அஷ்ரப்புடன் இணைந்து வளர்த்ததில் நான் மட்டற்ற மகிழ்ச்சியடைகின்றேன்.\nஅவர் எப்போதுமே முஸ்லிம் சமூகத்தினுடைய அரசியல் உரிமைகள் தொடர்பிலும் அவற்றை எவ்வாறு பெற்றுக் கொள்வது என்பது தொடர்பிலுமே அதிக கவனம் செலுத்தினார். ஆட்சி அதிகாரத்திலுள்ளவர்களுடன் முஸ்லிம் சமூகம் கைகோத்திருப்பதன் ஊடாகவே முஸ்லிம் சமூகத்தின் அரசியல் அபிலாஷைகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என்ற உறுதியான கொள்கையுடன் செயற்பட்டார். அதனை அவர் பல சந்தர்பங்களில் சாதித்தும் காட்டியிருந்தார்.\nநாட்டின் சிறுபான்மையாக உள்ள முஸ்லிம்கள் அரசுக்கு எதிர்ப்புச் சக்தியாக இருப்பார்களாயின் எமது சமூகத்தின் பிரச்சினைகளுக்கு ஒருபோதும் தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் அழுத்தம் திருத்தமாகச் சுட்டிக்காட்டியிருந்தார். கடந்தகால அரசியல் போக்கை வைத்து நிகழ்கால அரசியலுக்கான திட்டங்களை வகுப்பதில் அவரைப் போன்ற சிறந்த முஸ்லிம் தலைவர் எவருமே இருக்கமுடியாது.\nஅரசைப் பகைத்துக்கொண்டு தமது அரசியல் உரிமைகளைப் பெற்றுக்கொள்ள முடியாது என தலைவர் அஷ்ரப் கூறிய விடயம் சிறுபான்மைக் கட்சிகளுக்கு தற்போதுதான் புரிய ஆரம்பித்துள்ளது. ஆகவே, தலைவருடன் நெருக்கமாக இருந்தவன் கட்சியை வளர்த்தவன் என்ற அடிப்படையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் போராளிகள் கட்சித் தலைவர் காட்டிய வழிமுறையைப் பின்பற்றி செயலாற்ற வேண்டும்.\nவடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்ட போது இணைந்த வடக்கு கிழக்கு முஸ்லிம்களுடைய எதிர்காலத்தை இல்லாமல் செய்துவிடும் என்பதற்காக வடக்கு கிழக்கு பிரிக்கப்பட வேண்டும் அல்லது கிழக்கில் முஸ்லிம்களுக்கு என தனி மாகாணசபை உருவாக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தலைவர் அஷ்ரப் அவர்கள் இருந்தார்கள். 1988ஆம் ஆண்டு மாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் கோஷமாக இதுவே முக்கிய அம்சமாக அமைந்திருந்தது.\n2012ஆம் ஆண்டு நடைபெறவிருந்த பொதுத் தேர்தலுக்கு 2000ஆம் ஆண்டிலே திட்டமிட்டவர் அஷ்ரப் அவர்கள். நாடாளுமன்றத்தில் 25 உறுப்பினர்களைப் பெற்றுக் கொண்டு நாடாளுமன்றத்தில் மூன்றாவது சக்தியாக வளர்ச்சி கண்டு அதனூடாக அரசில் பேரம் பேசும் சக்தியாக முஸ்லிம்களின் அரசியல் பயணத்தை மாற்ற வேண்டும் என்ற நோக்குடனேயே தேசிய ஐக்கிய முன்னணி ஆரம்பிக்கப்பட்டது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய ஐக்கிய முன்னணி ஊடாக அரசியல் பயணத்தை முன்னெடுத்து 2012ஆம் ஆண்டு தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது எங்கெங்கு ஆசனங்களை வெல்வது என்பவை தொடர்பில் இரவு பகலாக தலைவர் அஷ்ரப் அவர்கள் திட்டமிட்டார்கள்.\nஅவரது இந்த நடவடிக்கைகள் அத்தனைக்கும் நாங்கள் பக்கபலமாகவே இருந்தோம். அவர் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு பூரண ஆதரவை வழங்கி வரவேற்றோம். எனினும், அவரது மறைவைத் தொடர்ந்து கட்சிக்குள் ஏற்பட்ட முரண்பாடுகளினால் கட்சி பிளவடைந்தது. இதனால் தலைவர் அஷ்ரப்பின் எதிர்பார்பு இலக்கு என்பவற்றை எம்மால் அடையமுடியவில்லை.\nஇது ஒரு துரதிர்ஷ்டவசமான நிலை. தலைவரின் கனவு சிந்தனைகள் பிரதிபலிக்கப்பட வேண்டுமாயின் நாங்கள் எங்களுக்கிடையில் உள்ள பிளவுகளை மறந்து எல்லோரும் அரசியல் ரீதியில் ஒற்றுமைப்பட்டு செயற்படவேண்டும். அவ்வாறான நிலை ஏற்படும்போது மாத்திரமே மீண்டும் அந்த இலக்கை நோக்கிய பயணத்தை எம்மால் ஆரம்பித்து தலைவரின் கனவை நனவாக்க முடியும்.\nதலைவர் அவர்களின் இலட்சியங்களில் ஒன்றான தென் கிழக்கு பல்கலைக்கழகம் இன்று மிகச் சிறப்பாக 3ஆயிரம் மாணவர்களை உள்வாங்கி கல்விப் பணியாற்றி வருகின்றது. அவர் எம்மனங்களில் விதைத்த சிந்தனைகள் ஊட்டித்தந்த அரசியல் பாடங்களே இன்றும் எங்களை அரசியலில் ஈடுபடுத்தியுள்ளது. முஸ்லிம் சமூகத்துக்காக குரல் கொடுக்கின்ற, சமூகப்பிரச்சினைகள் வரும்போது சமூகத்துக்காக பேசக்கூடிய தைரியத்தையும் உணர்வையும் எம்மத்தி��ில் ஏற்படுத்தியவரும் தலைவர் அஷ்ரப் அவர்களே.\nஎல்லாம் வல்ல இறைவன் அவர்களுடைய நல்ல அமல்களை அங்கீகரித்து உயர்தரமான சுவர்க்கத்தை வழங்க வேண்டும் எனப் பிரார்த்திப்பதோடு, அவரது கனவுகளையும் இலட்சியங்களையும் எதிர்காலத்தில் நிறைவேற்றக்கூடிய சமூகமாக மாறுவோமாக\nPrevious articleஎமது ஜனாதிபதி தமது சகல அதிகாரங்களையும் பாராளுமன்றத்திற்கு வழங்குவதற்கு முன்வந்துள்ளாா்: பைசா் முஸ்தபா\nNext articleகிழக்கு மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதிகள் தொடர்பான கலந்துரையாடல்\nமட்டக்களப்பு மாவட்டத்தின் வறுமையை நல்லாட்சி அரசாங்கம் குறைத்துள்ளது\nஆபத்தான நிலையில் அம்பாறை ஜும்ஆ பள்ளிவாயல்\nகாத்தான்குடி நகர சபைக்கு தீ அணைக்கும் இயந்திரமொன்று அவசியம்\nஓய்வு பெற்றார் டி வில்லியர்ஸ்\nஅஷ்ரப் வைத்தியசாலையில் தீ விபத்து; மாநகர சபை தீயணைப்பு படையினரால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது..\nஓட்டமாவடியில் விபத்து: பிரதேச சபை உறுப்பினர் நௌபரின் சகோதரர் வபாத்\n(Video & Photos) காத்தான்குடியில் இரண்டு மர ஆலைகள் தீக்கிரை; இரண்டு கோடி ரூபா...\n58 கோடி போலி முகநூல் கணக்குகளை முடக்கியது பேஸ்புக் நிறுவனம்\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nமட்டக்களப்பு மாவட்டத்தின் வறுமையை நல்லாட்சி அரசாங்கம் குறைத்துள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rsyf.wordpress.com/2012/08/05/seon-school-kutta-pathivu/", "date_download": "2018-05-24T09:39:32Z", "digest": "sha1:SCGU6JNCRNQZFAANPRR73KHGGAMDSBBC", "length": 34434, "nlines": 102, "source_domain": "rsyf.wordpress.com", "title": "தாம்பரத்தில் நடந்த சேலையூர் சியோன் மெட்ரிக் பள்ளியை அரசுடமையாக்கும் வரை போராடுவோம் – தெருமுனைக்கூட்ட நிகழ்ச்சிப்பதிவு! | புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி", "raw_content": "\nபுரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு. _______ எண்:41,பிள்ளையார் கோயில் தெரு, மதுரவாயல், சென்னை-95. _____ அலைபேசி: (91)9445112675\n“எம் தாய்மண் உணர்ச்சிக்கு ஈடாகுமா உன் கூலிப்படையின் சம்பள உணர்ச்சி\nகூடங்குளம்:பாசிச ஜெ அரசின் கொலைவெறித் தாக்குதலை கண்டிக்கிறோம்\nஉலையை எப்படி நிறுத்த முடியும் கட்டடமெல்லாம் கட்டிபுட்டு… சில அறிவாளிங்க கேட்குறாங்க தினமலர மென்னுபுட்டு\nகூடங்குளம் மக்களோடு கரங்களை இணைத்திடு நாட்டை மீண்டும் காலனியாக்கும் அணு உலையை விரட்டிடு\nதோழர் மாவோ: எம் விடுதலைப்பாதையில் உன் சிந்தனை ஒளிவெள்ளம்\nபார்ப்பனக் குடுமியில் பாரதியின் மீசை\nஉயர்நீதிமன்ற 150வது ஆண்டு விழா யாருக்காக\nஇஸ்ரோ செஞ்சுரியினால் இந்தியனுக்கு என்ன பயன்\nகல்யாண் ஜூவல்லர்ஸ் புரட்சியை மிஞ்சிய ரஜினியின் புரட்சி\nநீ தான் ஆசிரியன் – கவிதை\nகருப்பொருள் Select Category 1 அசை படங்கள் அடிப்படை உரிமை அடிமை மோகம் அதிகார வர்க்கம் அமெரிக்க பயங்கரவாதம் அரங்கக் கூட்டம் அரசியல் அழுகி நாறும் முதலாளித்துவம் ஆசான்கள் ஆதிக்க சாதிவெறி ஆர்.எஸ்.எஸ் ஆர்ப்பாட்டம் ஆவணப்படம் இந்திய ராணுவம் இந்து பயங்கரவாதம் இந்து பாசிசம் இந்து மதம் இளைஞர்கள் இவர் தான் லெனின் ஈழம் உயர் கல்வி உரைவீச்சு உலகமயமாக்கல் உளவியல் உளவு வேலை உள்ளிருப்பு போராட்டம் உழைக்கும் மகளிர் தினம் உழைக்கும் மக்கள் ஊடகங்கள் ஊடகம் எது தேசபக்தி ஏகாதிபத்திய அடிமை ஏகாதிபத்திய கைக்கூலிகள் ஏகாதிபத்தியம் ஓட்டுப் பொறுக்கிகள் ஓவியங்கள் கட்டுரை கம்யூனிசம் கருத்தரங்கம் கருத்துப்படம் கல்வி உரிமை கல்வி கட்டணக்கொள்ளை கல்வி கட்டுரை கல்வி தனியார்மய எதிர்ப்பு மாநாடு கல்வி தனியார்மய ஒழிப்பு கல்வி தனியார்மயம் கல்வித் தனியார்மய ஒழிப்பு மாநாடு கழிசடைகள் கவிதை கவிதைகள் காங்கிரஸ் காங்கிரஸ் துரோக வரலாறு காதல் – பாலியல் கார்ப்பரேட் முதலாளிகளின் கைக்கூலி கார்ல் மார்க்ஸ் கிரிக்கெட் சூதாட்டம் கீழைக்காற்று குடும்பம் குறுக்கு வெட்டு பகுதி குழந்தைகள் கூடங்குளம் சட்டக் கல்லூரி சமச்சீர் கல்வி சமூக விமர்சனம் சாதி மறுப்பு சாலை மறியல் சி.பி.எம் சினிமா சினிமா கழிசடைகள் சிறப்புக் கட்டுரைகள் சிறு வெளியீடு சுவரொட்டி சென்னை புத்தகக் கண்காட்சி சோசலிசம் சோவியத் திரைப்படங்கள் சோவியத் யூனியன் ஜெயாவின் பேயாட்சி டாடா டைஃபி தனியார்மய கல்வியின் லாபவெறி தனியார்மயம் தாராளமய பயங்கரவாதம் தெருமுனைக்கூட்டம் தேசிய இனவெறி தேர்தல் பாதை தேர்தல் புறக்கணிப்பு இயக்கம் தொழிலாளர் வர்க்கம் தோழர் ஸ்டாலின் நக்சல்பாரிகள் நச்சுப் பிரச்சாரம் நவம்பர் புரட்சி நாள் நாகரீகக் கோமாளி நீதித்துறை நுகர்வு கலாச்சாரம் நூல் அறிமுகம் நூல்கள் பகத்சிங் பள்ளி மாணவர்கள் பழங்குடியின மாணவர்கள் பாசிசம் பாடல்கள் பார்ப்பனிய கொடுமைகள் பார்ப்பனியம் பிரச்சார இயக்கம் பிர���ந்திய மேலாதிக்கம் பு.மா.இ.மு புகைப்படங்கள் புதிய கலாச்சாரம் புத்தகக் கண்காட்சியில் புமாஇமு புரட்சி புரட்சிகர கவிதைகள் புரட்சிகர திருமணம் புரட்சிகர பாடல்கள் பெட்ரோல் பேட்டி போராடும் உலகம் போராட்ட செய்திகள் போராட்ட நிதி போராட்டத்தில் நாங்கள் போராட்டம் போலி கம்யூனிஸ்டுகள் போலி சுதந்திரம் போலி ஜனநாயகத் தேர்தல் போலி ஜனநாயகம் போலீசு ஆட்சி ம.க.இ.க மக்கள் கலை இலக்கியக் கழகம் மறுகாலனியாக்கம் மாணவர் விடுதி மாணவர்கள் மாணவர்கள்-இளைஞர்கள் முதலாளித்துவ பயங்கரவாதம் முதலாளித்துவம் முல்லைப் பெரியாறு மெட்ரோ ரயில் மே தினம் மொழிபெயர்ப்பு கட்டுரைகள் லெனின் வணிகமயம் விடுதலைப் போர் விலைவாசி உயர்வு விளையாட்டு வெளியீடுகள் ஸ்டாலின்\nதாம்பரத்தில் நடந்த சேலையூர் சியோன் மெட்ரிக் பள்ளியை அரசுடமையாக்கும் வரை போராடுவோம் – தெருமுனைக்கூட்ட நிகழ்ச்சிப்பதிவு\nசேலையூரில் உள்ள சியோன் மெட்ரிக் பள்ளியில் படித்து வந்த சுருதி, அப்பள்ளி முதலாளியின் லாபவெறியினால் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும் இக்கொலைக்கு காரணமான அப்பள்ளியினை அரசுடமையாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி சார்பில் 02.08.12 அன்று தாம்பரம் மார்க்கெட் பகுதியில் மாலை 6 மணிக்கு தெருமுனைக்கூட்டம் நடைபெற்றது.\n” பாவம் அந்தக்குழந்தை , வாழ வேண்டிய வயதில் விதி அழைத்துக் கொண்டதே” என்ற அனுதாபங்கள் பரவிக்கிடந்த இடங்களில் எல்லாம் சென்று கண்ணீர் மட்டுமல்ல, இக்குழந்தையின் இறப்புக்கு காரணமான தனியார்மயத்தினை ஒழிப்பதற்கான போராட்டம்தான் தற்போதைய தேவை என்பதை உழைக்கும் மக்களிடம் பதிய வைக்கும் வகையில் இந்த தெருமுனைக்கூட்டம் அமைந்தது.\nகடந்த 25 அன்று தனியார்மய லாபவெறிக்கு படுகொலை செய்யப்பட்ட சுருதிக்கு அஞ்சலி செய்யும் நிகழ்ச்சியுடன் கூட்டம் தொடங்கிய இந்த கூட்டத்திற்கு புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் மாநில அமைப்புக்குழு உறுப்பினர் தோழர் சரவணன் தலைமை தாங்கினார். அவர் தனது தலைமை உரையில் “சிறுமி சுருதிக்கு நடந்தது விபத்து என்று கூறுவது அயோக்கியத்தனம் என்றும் இது படுகொலை என்பதை புரிந்து கொண்டதால்தான் முடிச்சூர் கிராம மக்கள் கொதித்தெழுந்து போரடி பேருந்தினை தீ வைத்து எரித்தார்கள். இது இரங்கல் கூட்ட���் அல்ல, கண்ணீர் மட்டும் விட்டுவிட்டுப் ,போவதல்ல நமது வேலை, .தினமும் பல குழந்தைகள் படுகொலை செய்யப்படுகிறார்கள். கல்வித்தந்தைகள், கல்வி வள்ளல்கள் என்ற பெயரில் எண்கவுண்டர் செய்யப்பட வேண்டியவர்கள் நல்லப் படிப்பைத்தருகின்றோம் என்று மக்களை ஏய்த்து பணத்தை பிடுங்குவதோடு மட்டுமின்றி உயிரையும் பறித்துக்கொண்டு இருக்கின்றனர். கல்வி கட்டணம், புத்தகக்கட்டணம், எக்ஸ்ட்ரா கரிக்குலர் ஆக்டிவிட்டீஸ், பேருந்து கட்டணம் என்று பகற் கொள்ளையை நடத்திவரும் தனியார் பள்ளிகள், அதை கொடுக்க முடியாமல் தவிக்கும் பெற்றோர்களை மிரட்டுவதும், குழந்தைகளை அடித்து கொடுமைப்படுத்துவதும் என ரவுடிகளாக செயல்படுவதையும் கூறி இந்த தனியார் கல்வி நிறுவனங்கள் எப்படி தரமான கல்வியைத்தரும் இந்த கல்விமுறையில் படிக்கின்ற குழந்தைகள் சிந்தனை சீரழிக்கப்பட்டு சமூகத்திற்கு உதவாதவையாக மாற்றப்படுவதையும் ” விளக்கினார்.\n“ஆனால் அடிப்படை வசதிகள் அனைத்து அரசால் மறுக்கப்பட்ட நிலையிலும் அரசுப்பள்ளியில் படித்த மாணவர்கள் 800 பேர்கள் மருத்துவப் படிப்புக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். ஆனால் கல்வியை ஒழுங்காக அளிக்காமல், கட்டணக் கொள்ளையில் ஈடுபட்டும், சட்டவிரோதமாக செயல்பட்டும் வரும் தனியார் பள்ளிகள் மீது அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்க முடியாது. ஏனெனில் குடிக்கின்ற தண்ணீர் முதல் நாம் பயன் படுத்துகின்ற அனைத்தும் காசாகிவிட்ட நிலையில் கல்வியிலும் தனியார்மயம் தரமான கல்வி என்ற பெயரில் நுழைந்து உயிர் வாழும் உரிமையான கல்வியை சூறையாடிக் கொண்டிருப்பதற்கு எதிராக உழைக்கின்ற மக்கள் வீதியிலிறங்கி போர்க்குணமான போராட்டங்களில் ஈடுபடுவதன் மூலம் தான் இந்த தனியார்மயத்தை ஒழிக்க முடியும், அதற்கு மக்களை அணி திரட்டுவதற்கான கூட்டம்தான் இது.” என்று தனது உரையை நிறைவு செய்தார்.\nஅடுத்ததாகப் பேசிய புஜதொமுவின் மாநில அமைப்புச்செயலாளர் தோழர். வெற்றிவேல் செழியன், முன்னாள் சாராய வியாபாரியும், இந்நாள் கல்வி முதலாளியுமான ஜேப்பியாரின் கல்வி நிறுவனத்தில் வேலை செய்யும் ஒரு ஓட்டுனர் என்று தனது உரையினை ஆரம்பித்தார். “ இந்தப் பிரச்சினையை தொழிற்சங்கத்தை சேர்ந்த தான் பேசுவதற்கு முழு உரிமையும் உண்டென்றும் ஏற்கனவே இந்த சியோன் பள்ளி முதலாளி விஜயன் தன் கல்வி நிறுவனங்களில் வேலை செய்த ஓட்டுனர்களை தினமும் 12 மணி நேரம் கசக்கிப் பிழிந்தும் சம்பளம் கொடுக்காமலும் ஏமாற்றி வந்ததையும் அதைக்கண்டு கொதித்துப் போன அந்த தொழிலாளிகள் புஜதொமு சங்கத்தை ஆரம்பித்து போராடியதையும் அதனாலேயே அத்தொழிலாளர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டதையும்” எடுத்துக்கூறினார்.\nசங்கம் ஆரம்பித்த தோழர்களை ரவுடிகள் மூலம் மிரட்டிய ஒரு ரவுடி இந்த நல்லாசிரியர் விருது பெற்றவர், கல்வி வள்ளல் என்று புகழப்படுவதையும் அம்பலப்படுத்தினார். தொழிலாளியான சுருதியின் தந்தை தனக்கு லாபம் வரும் என்பதற்காக பழைய வண்டியை வாங்கி ஓட்டக்கூடாது என்று நேர்மையுடன் இருந்ததை பல நூறுகோடி சொத்துடைய விஜயன் தன்னுடைய லாபம் குறையக்கூடாது என்பதால் பழைய வண்டிகளை வாங்கி இயக்கிய அயோக்கியத்தனத்துடன் ஒப்பிட்டு பேசினார்.\nஉற்பத்தி துறையைவிட லாபம் கொழிக்கும் துறையாக மாறிப்போன கல்வித்துறையை வைத்து பல கோடிகளை முதலாளிகள் பெருக்கிக்கொள்கிறார்கள். அதற்கு ஏற்றபடி அரசாங்கம் அரசுப்பள்ளிகளை இழுத்துமூடி தனியார் பள்ளிகளில் மாணவர்களை வலுக்கட்டாயமாக தள்ளி விடுவதையும் விளக்கினார்.\nஇப்படி ஒரு விஜயன் அல்ல, பல விஜயன்கள் பல சுருதிகளை தினமும் கொன்று கொண்டிருக்கிறார்கள். சாதாரண மக்கள் கூட தனியார் பள்ளி நிறுவன முதலாளிகளை மாபியா குற்றக்கும்பல் என்று கூறும் அளவுக்கு, தனியார் கல்வி நிறுவன முதலாளிகளின் அயோக்கியத்தனத்தை மக்கள் உணரத்தொடங்கியுள்ளனர். இன்று விவசாயம் , சிறு தொழில் , வணிகம் என்று அனைத்துமே தனியார் – பன்னாட்டு முதலாளிகளால் அழிக்கப்பட்ட சூழலில் இந்த மறுகாலனியாக்கத்தை வேரறுக்க மக்கள் அணி திரண்டு போராட வேண்டும்.\nஅன்று தொழிலாளர்கள் காய்ந்த வயிறுடன் உணவின்றி தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக போராடும் போது, விஜயனிடம் பிரியாணி வாங்கித்தின்ற காவல் துறையும் கல்வித்துறை அதிகாரிகளும் இன்று அவனை கைது செய்திருக்கிறார்கள் என்றால் அது மக்களின் போராட்டம்தான் அதை சாதித்தது. அப்படி 5000 பேர்கள் போராடி அவனை கைது செய்ய முடியுமென்றால் லட்சக்கணக்கான மக்கள் வீதியிலிறங்கி போராடும் போது கண்டிப்பாக இந்த தனியார்மயத்தை ஒழிக்க முடியும் “ என்று தனது உரையை நிறைவு செய்தார். இறுதியில் புமாஇமு சென்னைக்கி���ைத் தோழர்களின் புரட்சிகர கலை நிகழ்ச்சி தனியார்மயத்திற்கு எதிராக போராட வேண்டும் என்ற உணர்வினை ஊட்டும் வகையில் அமைந்தது.\nஇந்த தெருமுனைக்கூட்டத்தில் மாணவர்கள் – இளைஞர்கள், பெண்கள், தொழிலாளர்கள், பெற்றோர்கள், மற்றும் தாம்பரம் பகுதி வாழ் உழைக்கும் மக்கள் என 700 பேர்கள் வரை கலந்து கொண்டனர். இரவு 8 மணிக்கே காய்கறிகடைகளை மூடிவிட்டு செல்லும் வியாபாரிகள் 9.30 வரை இருந்து நிகழ்ச்சிகளை கவனித்து ஆதரவளித்தனர். மேலும் அந்த தெருமுனைக்கூட்டத்தில் மட்டும் 10000 ரூபாய் வரை துண்டேந்தி வந்த தோழர்களுக்கு மக்கள் மனமுவந்து நிதியளித்தார்கள். உழைக்கும் மக்கள் தானாகவே முன்வந்து கூட்டத்தின் நடுவில் செல்பவர்களை முறைப்படுத்தியும் வந்தனர் .\nஇந்த தெருமுனைக்கூட்டத்தை ஒட்டி தாம்பரம் சுற்றியுள்ள பகுதிகளில் தோழர்கள் பிரச்சாரம் செய்த போது உழைக்கும் மக்கள் கல்வியில் தனியார்மயத்தை ஒழித்தே தீர வேண்டும் என்பதை புரிந்து கொண்டும், பலர் கண்ணீர் விட்டும் தனியார் பள்ளி முதலாளிகளை வசைமாரிப் பொழிந்து நமக்கு ஆதரவளித்தார்கள், பார்ப்பன மற்றும் மேட்டுக்குடிகளோ “குழந்தை செத்ததுக்கு அவர் என்ன பண்ணுவார், செத்தது விதி” என்றனர். அதற்கு தோழர்கள் “உன் குழந்தை செத்தாலும் அது விதிதானா, செத்தது விதி” என்றனர். அதற்கு தோழர்கள் “உன் குழந்தை செத்தாலும் அது விதிதானா” என்று அவர்களுக்கு உறைக்கும்படி உரைத்துவிட்டு வந்தனர்.\nகாசு கொடுத்தால்தான் தரமான கல்வி கிடைக்கும் தனது மூளையில் அறைந்து வைத்திருக்கும் மேட்டுக்குடியினரின் மயக்கத்தை அவ்வளவு சீக்கிரத்தை உடைத்து விட முடியாது. ஆனால் உழைக்கும் மக்களின் மத்தியில் தனியார்மயத்தை ஒழித்தால் மட்டுமே கல்வி கற்கும் உரிமையை பெற முடியும் என்ற கருத்தை பதிய வைப்பதாக இந்த தெருமுனைக்கூட்டம் அமைந்தது.\nபுரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி , சென்னை.\nசேலையூர் சியோன் பள்ளி அங்கீகாரத்தை ரத்து செய்து அரசே ஏற்று நடத்து\nகுழந்தை சுருதி மரணம்: கேட்க மறந்த கேள்விகள்\nசேலையூர் சியோன் மெட்ரிக் பள்ளி மாணவி சுருதி மரணம் இது விபத்து அல்ல\nகல்வி உரிமைச் சட்டம் – ஏழை மாணவர்களுக்கானதா\nமதுரை காமராசர் பல்கலைக்கழக மாணவர்களின் உறுதிமிக்க உள்ளிருப்பு போராட்டம் வெல்லட்டும்\nதிருச்சி கல்வி தனியார்மய ஒழிப்பு ம��நாடு- நிகழ்ச்சிபதிவு,படங்கள்\nடிபிஐ முற்றுகை – போலீசு கொலைவெறி தாக்குதல் வீடியோ\nதஞ்சை சரபோஜி அரசு கல்லூரியில் பல கோரிக்கைகளை வலியுறுத்தி புமாஇமு வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்\nFiled under: கல்வி தனியார்மய ஒழிப்பு | Tagged: அனைவருக்கும் இலவச கல்வி, அரசியல், அரசு பள்ளி, அருகாமைப் பள்ளி, இலவசக் கல்வி, கட்டணக் கொள்ளை, கல்வி, கல்வி அடிப்படை உரிமை, கொலை, சியோன், சியோன் மெட்ரிக் பள்ளி, சிறுமி, சுவரொட்டி, சேலையூர், தனியார் பள்ளி, தனியார் பள்ளிகள், தனியார்மயம், தமிழகம், தாம்பரம், தெருமுனைக்கூட்டம், நிகழ்வுகள், பள்ளி, பள்ளி வாகனம், பெற்றோர் சங்கம், பெற்றோர்கள், பொதுப்பள்ளி, போராட்டம், மரணம், மறுகாலனியாக்கம், மாணவர்கள், மாணவி சுருதி, ஸ்ருதி |\n« செயற்கை உயிர்: பழைய கடவுள் காலி புதிய கடவுளர் யார் கூடங்குளம் அணு உலையை இழுத்து மூடு \nபுதிய ஜனநாயகம் – செப்டம்பர் 2012 மின்னிதழ்\nஉங்கள் அமைதிக்காகவே உங்களைச் சுடுகிறோம் \nஸ்டெர்லைட்டுக்காக தூத்துக்குடியில் அரச பயங்கரவாதம் – வீடியோ தொகுப்பு \nதூத்துக்குடி : கொல்லப்பட்டவர்களின் உடல்களை பாதுகாக்குமாறு நீதிமன்றம் உத்திரவு \nகலெக்டரை மாத்துனா எங்களுக்கென்ன – ஸ்டெர்லைட்டை எப்ப மூடுவீங்க \nபோலீசு ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வருவோம் – மக்கள் அதிகாரம்\n உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த வழக்குரைஞர் வாஞ்சிநாதன் நேர்காணல்\nஅத்துமீறிய அரச அடக்குமுறை – கார்ட்டூன் \nமே 23 : தூத்துக்குடியில் அரச பயங்கரவாதம் | நேரலை | Live Blog\nஸ்டெர்லைட்டு முதலாளிக்காக தூத்துக்குடி மக்களைக் கொன்ற போலீசு \n1 அசை படங்கள் அடிப்படை உரிமை அரசியல் அழுகி நாறும் முதலாளித்துவம் ஆர்ப்பாட்டம் ஈழம் ஓட்டுப் பொறுக்கிகள் கருத்துப்படம் கல்வி கட்டணக்கொள்ளை கல்வி தனியார்மயம் கல்வித் தனியார்மய ஒழிப்பு மாநாடு கவிதைகள் குறுக்கு வெட்டு பகுதி கூடங்குளம் சமச்சீர் கல்வி ஜெயாவின் பேயாட்சி தாராளமய பயங்கரவாதம் தேர்தல் புறக்கணிப்பு இயக்கம் பகத்சிங் பார்ப்பனிய கொடுமைகள் பு.மா.இ.மு புரட்சிகர கவிதைகள் போராட்ட செய்திகள் போராட்டத்தில் நாங்கள் போராட்டம் போலி ஜனநாயகம் மறுகாலனியாக்கம் மாணவர்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.islamicfinder.org/quran/surah-al-baqara/242/?translation=tamil-jan-turst-foundation&language=ar", "date_download": "2018-05-24T10:27:44Z", "digest": "sha1:BZBQCFKZZ2RLGUSVWG6ABLIAIUPTBXUW", "length": 32059, "nlines": 394, "source_domain": "www.islamicfinder.org", "title": "سورة البقرة مع الترجمة والنسخ الحرفي اللغة Tamil الترجمة بواسطة Jan Turst Foundation | IslamicFinder", "raw_content": "\nநீங்கள் தெளிவாக உணர்ந்து (அதன்படி நடந்து வருமாறு) அல்லாஹ் உங்களுக்குத் தன்னுடைய வசனங்களை இவ்வாறு விளக்குகின்றான்.\n) மரண பயத்தால் தம் வீடுகளைவிட்டும், ஆயிரக்கணக்கில் வெளியேறியவர்களை நீர் கவனிக்கவில்லையா அல்லாஹ் அவர்களிடம் \"இறந்து விடுங்கள்\" என்று கூறினான்; மீண்டும் அவர்களை உயிர்ப்பித்தான்;. நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது பெரும் கருணையுடையவன்; ஆனால் மனிதர்களில் பெரும்பாலோர் நன்றி செலுத்துவதில்லை.\n) நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிடுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) செவிமடுப்பவனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றான் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.\n(கஷ்டத்திலிருப்போருக்காக) அல்லாஹ்வுக்கு அழகிய கடன் எவர் கொடுக்கின்றாரோ, அதை அவருக்கு அவன் இரு மடங்காக்கி பன்மடங்காகச் செய்வான் - அல்லாஹ்தான் (உங்கள் செல்வத்தைச்) சுருக்குகிறான்; (அவனே அதைப்)பெருக்கியும் தருகிறான்; அன்றியும் நீங்கள் அவனிடமே மீட்டப்படுவீர்கள்.\n) மூஸாவுக்குப்பின் இஸ்ரவேல் மக்களின் தலைவர்களை நீர் கவனித்தீரா அவர்கள் தம் நபியிடம்; \"நாங்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவதற்காக ஓர் அரசனை ஏற்படுத்துங்கள்\" என்று கூறிய பொழுது அவர், \"போர் செய்தல் உங்கள் மீது கடமையாக்கப் பட்டால், நீங்கள் போரிடாமல் இருந்துவிடுவீர்களா அவர்கள் தம் நபியிடம்; \"நாங்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவதற்காக ஓர் அரசனை ஏற்படுத்துங்கள்\" என்று கூறிய பொழுது அவர், \"போர் செய்தல் உங்கள் மீது கடமையாக்கப் பட்டால், நீங்கள் போரிடாமல் இருந்துவிடுவீர்களா\" என்று கேட்டார்; அதற்கவர்கள்; \"எங்கள் மக்களையும், எங்கள் வீடுகளையும்விட்டு நாங்கள் வெளியேற்றப்பட்டபின், அல்லாஹ்வின் பாதையில் நாங்கள் போரிடாமல் இருக்க எங்களுக்கு என்ன வந்தது\" என்று கேட்டார்; அதற்கவர்கள்; \"எங்கள் மக்களையும், எங்கள் வீடுகளையும்விட்டு நாங்கள் வெளியேற்றப்பட்டபின், அல்லாஹ்வின் பாதையில் நாங்கள் போரிடாமல் இருக்க எங்களுக்கு என்ன வந்தது\" எனக் கூறினார்கள்;. எனினும் போரிடுமாறு அவர்களுக்குக் கட்டளையிடப்பட்ட பொழுதோ அவர்களில் ஒரு சிலர���ைத் தவிர மற்றறெல்லோரும் புறமுதுகுக் காட்டித் திரும்பிவிட்டனர் - (இவ்வாறு ) அக்கிரமம் செய்வோரை அல்லாஹ் நன்கறிவான்.\nஅவர்களுடைய நபி அவர்களிடம் \"நிச்சயமாக அல்லாஹ் தாலூத்தை உங்களுக்கு அரசனாக அனுப்பியிருக்கிறான்\" என்று கூறினார்; (அதற்கு) அவர்கள், \"எங்கள் மீது அவர் எப்படி அதிகாரம் செலுத்த முடியும் அதிகாரம் செலுத்த அவரை விட நாங்கள் தாம் தகுதியுடையவர்கள்; மேலும், அவருக்குத் திரண்ட செல்வமும் கொடுக்கபடவில்லையே அதிகாரம் செலுத்த அவரை விட நாங்கள் தாம் தகுதியுடையவர்கள்; மேலும், அவருக்குத் திரண்ட செல்வமும் கொடுக்கபடவில்லையே\" என்று கூறினார்கள்; அதற்கவர், \"நிச்சயமாக அல்லாஹ் உங்களைவிட (மேலாக) அவரையே தேர்ந்தெடுத்திருக்கின்றான்; இன்னும், அறிவாற்றலிலும், உடல் வலிமையிலும் அவருக்கு அதிகமாக வழங்கியுள்ளான் - அல்லாஹ் தான் நாடியோருக்குத் தன் (அரச) அதிகாரத்தை வழங்குகிறான்; இன்னும் அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; (யாவற்றையும்) நன்கறிபவன்\" என்று கூறினார்.\nஇன்னும், அவர்களுடைய நபி அவர்களிடம், \"நிச்சயமாக அவருடைய அரசதிகாரத்திற்கு அடையாளமாக உங்களிடம் ஒரு தாபூத் (பேழை) வரும்; அதில் உங்களுக்கு, உங்கள் இறைவனிடம் இருந்து ஆறுதல் (கொடுக்கக் கூடியவை) இருக்கும்; இன்னும், மூஸாவின் சந்ததியினரும்; ஹாரூனின் சந்ததியினரும் விட்டுச் சென்றவற்றின் மீதம் உள்ளவையும் இருக்கும்; அதை மலக்குகள் (வானவர்கள்) சுமந்து வருவார்கள்; நீங்கள் முஃமின்களாக இருப்பின் நிச்சயமாக இதில் உங்களுக்கு அத்தாட்சி இருக்கின்றது\" என்று கூறினார்.\nபின்னர், தாலூத் படைகளுடன் புறப்பட்ட போது அவர்; \"நிச்சயமாக அல்லாஹ் உங்களை (வழியில்) ஓர் ஆற்றைக் கொண்டு சோதிப்பான்; யார் அதிலிருந்து (நீர்) அருந்துகின்றாரோ அவர் என்னைச் சேர்ந்தவரல்லர்; தவிர, ஒரு சிறங்கைத் தண்ணீர் தவிர யார் அதில் நின்றும் (அதிகமாக) நீர் அருந்தவில்லையோ நிச்சயமாக அவர் என்னைச் சார்ந்தவர்\" என்று கூறினார்; அவர்களில் ஒரு சிலரைத் தவிர (பெரும்பாலோர்) அதிலிருந்து (அதிகமாக நீர்) அருந்தினார்கள்;. பின்னர் தாலூத்தும், அவருடன் ஈமான் கொண்டோரும் ஆற்றைக் கடந்ததும், (ஒரு சிறங்கைக்கும் அதிகமாக நீர் அருந்தியோர்) \"ஜாலூத்துடனும், அவன் படைகளுடனும் இன்று போர் செய்வதற்கு எங்களுக்கு வலுவில்ல��\" என்று கூறிவிட்டனர்; ஆனால், நாம் நிச்சயமாக அல்லாஹ்வைச் சந்திப்போம் என்று உறுதி கொண்டிருந்தோர், \"எத்தனையோ சிறு கூட்டத்தார்கள், பெருங் கூட்டத்தாரை அல்லாஹ்வின் (அருள் மிக்க) அனுமதி கொண்டு வென்றிருக்கின்றார்கள்;. மேலும் அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்\" என்று கூறினார்கள்.\nமேலும், ஜாலூத்தையும், அவன் படைகளையும் (களத்தில் சந்திக்க) அவர்கள் முன்னேறிச் சென்ற போது, \"எங்கள் இறைவா எங்களுக்குப் பொறுமையைத் தந்தருள்வாயாக காஃபிரான இம்மக்கள் மீது (நாங்கள் வெற்றியடைய) உதவி செய்வாயாக\" எனக் கூறி(ப் பிரார்த்தனை செய்த)னர்.\nஇவ்வாறு இவர்கள் அல்லாஹ்வின் (அருள் மிக்க) அனுமதி கொண்டு ஜாலூத்தின் படையை முறியடித்தார்கள்;. தாவூது ஜாலூத்தைக் கொன்றார்;. அல்லாஹ் (தாவூதுக்கு) அரசுரிமையையும், ஞானத்தையும் கொடுத்தான்;. தான் விரும்பியவற்றையெல்லாம் அவருக்குக் கற்பித்தான்; (இவ்விதமாக)அல்லாஹ் மக்களில் (நன்மை செய்யும்) ஒரு கூட்டத்தினரைக் கொண்டு (தீமை செய்யும்) மற்றொரு கூட்டத்தினரைத் தடுக்காவிட்டால், (உலகம் சீர்கெட்டிருக்கும்.) ஆயினும், நிச்சயமாக அல்லாஹ் அகிலத்தார் மீது பெருங்கருணையுடையோனாக இருக்கிறான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D.112077/", "date_download": "2018-05-24T10:23:23Z", "digest": "sha1:7H3OTOQ3QPU3NFJOCGZYXVT454ZV5QEH", "length": 14889, "nlines": 181, "source_domain": "www.penmai.com", "title": "இரண்டாவது திருமணம் | Penmai Community Forum", "raw_content": "\n[h=1]இரண்டாவது திருமணம் செய்யப்போகும் பெண்களுக்கான 8 விஷயங்கள்[/h]என்னதான் நேரம், காலம் பார்த்து திருமணம் செய்தாலும், சில திருமணங்கள் தோல்வியில் முடிவதுதான் சோகம். முதல் திருமணத்தில் ஏதாவது பிரச்னை அல்லது தோல்வி அடையும் போது அதிலிருந்து விலகிவிடுவது வழக்கம். முதல் திருமண வாழ்க்கையிலிருந்து விலகிய பிறகு, பல்வேறு காரணங்களினால் மீண்டும் திருமணம் செய்பவர்களின் எண்ணிக்கை சற்று அதிகமாகி வருகிறது. இது ஒரு ஆரோக்கியமான சமூக மாற்றம்தான் என்றால், இரண்டாவது திருமணத்தில் மிகவும் கவனமாக இருப்பது அவசியம்.\nஅப்படி என்னென்ன விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்பது குறித்து சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சுதா இங்கே பகிர்கிறார்...\n1. இரண்டாவது திருமண��் செய்யும் பெண்கள் தேர்ந்தெடுக்கும் ஆணுக்கு இது முதல் திருமணம் எனில், அதை நன்கு விசாரித்துக்கு கொள்வது நலம். அதாவது அவர் ஏன் ஏற்கனவே திருமணம் ஆன பெண்ணை திருமணம் செய்கிறார். அதற்கான காரணம் என்ன அவர் கூறும் காரணம் ஏற்றுக் கொள்ளும்படி இருந்தால், அந்த ஆணை திருமணம் செய்வது குறித்து யோசிக்கலாம்.\n2. திருமணம் செய்துக் கொள்ளும் நபர் விவாகரத்து பெற்றுள்ளார் எனில், அதற்கான சான்றிதழ்களை சரிபார்ப்பது மிக முக்கியம். அந்த விவாகரத்து சான்றிதழில் என்னென்ன விஷயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது என்பதை பார்க்கவும். அதாவது, முதல் மனைவிக்கு குழந்தை இருந்தால் அந்த குழந்தைக்கு என்ன உரிமை உள்ளது. முதல் மனைவிக்கு ஜீவனாம்சம் கொடுக்க வேண்டுமா என்பதையும் கவனிக்க வேண்டும். ஒருவேளை முதல் மனைவி இறந்துவிட்டார் எனில், அதை உறுதி செய்வதோடு, எந்த காரணத்தினால் அவர் இறந்தார் என்பதையும் கவனிக்க வேண்டும்.\n3. இணையதளங்களில் வரன் தேடும்போது, அதிலுள்ள விவரங்களை அப்படியே நம்பிவிடக்கூடாது. அதனுடைய உண்மை தன்மையை மணமகனின் உறவினர்கள், தெரிந்தவர்களிடம் விசாரிப்பது அவசியம். ஏனெனில், இணையதளங்களில் பொய்யான தகவல்கள் இருக்க வாய்ப்புள்ளது. எனவே, அவர்களின் ஃபேஸ்புக், ட்விட்டர் பக்கங்கள் ஆகியவற்றில் அவருடைய நடவடிக்கைகளை எப்படி இருக்கிறது என்பதை கவனிப்பது முக்கியம். மேலும் அவரின் முகவரி, எத்தனை வருடங்களாக அந்த முகவரியில் வசித்து வருகிறார் என்பதையும் விசாரிப்பது அவசியம்.\n4. மாறிவரும் வாழ்க்கை முறையின் காரணமாக உடல் ரீதியான பிரச்னை சற்று அதிகமாகி வருகிறது. இது போன்ற பிரச்னை உள்ள ஆண்கள், இரண்டாவது திருமணம் செய்யும் பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்கிறார்கள். திருமணத்துக்கு பிறகு குழந்தை பிறக்கவில்லை எனில் அந்த பிரச்னையை உங்களின் மீது குறையாக கூற வாய்ப்புள்ளது. எனவே இது குறித்து விசாரித்து, மருத்துவ ரீதியாக விசாரித்துக் கொள்வது அவசியம். அதே சமயத்தில் இது சற்று கடினமான வேலைதான்.\n5. இரண்டாவதாக, திருமணத்துக்காக தேர்வு செய்து வைத்திருக்கும் நபரின் மீது ஏதாவது கிரிமினல் வழக்கு உள்ளதா என்பதை விசாரிக்க வேண்டும். அப்படி ஏதாவது சிக்கல் இருந்தால் அவர்களை தவிர்ப்பது நல்லது.\n6. அடுத்தது இரண்டாவது திருமணம் செய்து கொள்ளும் பெண்ணுக்கு ���ுழந்தை இருந்தால், அந்த குழந்தையை ஏற்றுக் கொள்ளும் மனநிலை அவருக்கு உள்ளதா என்பதை தெரிந்து கொள்வது மிகவும் முக்கியம். இதில் ஏதாவது பிரச்னை இருந்தால், அதிகமாக பாதிக்கப்படுவது குழந்தைதான். எனவே இதில் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து முடிவெடுப்பதில் தெளிவாக இருங்கள்.\n7. முதல் திருமண வாழ்க்கையில், பிரச்னையில் சிக்கி விவாகரத்து பெற்று இருக்கும் பெண்கள் அல்லது எதிர்பாரத விதமாக கணவர் மரணம் அடைந்ததது போன்ற பிரச்னையில் இருக்கும் பெண்கள், இரண்டாவது திருமணம் செய்து கொள்வதற்கு முன் மனநல ஆலோசகரை கலந்து ஆலோசித்து, மன ரீதியாக தயார் ஆவது முக்கியம். இதில் ஏதாவது சிக்கல் இருந்தால் திருமணத்தை சில மாதங்களுக்கு ஒத்தி வைப்பது நல்லது.\n8. 2009-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட 'தமிழ்நாடு கட்டாய திருமணப் பதிவு சட்டத்தின்' படி இரண்டாவது திருமணத்தை பதிவு செய்வது அவசியம். இதை திருமணமான 3 மாதத்துக்குள் பதிவு செய்ய வேண்டும். மேலும் நீங்கள் திருமணம் செய்யும் நபர், ஏற்கனவே திருமணம் செய்து, அதை பதிவு செய்து வைத்துள்ளாரா என்பதையும் கவனிக்க வேண்டும்.\nமேற்கூறிய, விஷயங்கள் அனைத்தும், முதல் திருமணம் செய்பவர்களுக்கும் பொருந்தும். இரண்டாம் திருமணம் செய்பவர்கள் கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. இது, பெண்களுக்கு மட்டும் அல்ல...ஆண்களுக்கும் பொருந்தும்\nSocial anxiety disorder-உங்கள் குழந்தை இரண்டாவது வகையா\nநோக்கியா 6 இரண்டாவது பிளாஷ் விற்பனை: 14 லட்ச&# Mobile Phones 0 Jan 25, 2017\nஜாதகப்படி, இரண்டாவது திருமணம் அவசியமா\nஇரண்டாவது குழந்தை வந்தால் முதல் குழந்தை& Parenting 0 Nov 4, 2016\nஇரண்டாவது அதிகபட்ச மதிப்பெண்கள் 'விசாரண& Movies 4 Feb 10, 2016\nSocial anxiety disorder-உங்கள் குழந்தை இரண்டாவது வகையா\nநோக்கியா 6 இரண்டாவது பிளாஷ் விற்பனை: 14 லட்ச&#\nஜாதகப்படி, இரண்டாவது திருமணம் அவசியமா\nஇரண்டாவது குழந்தை வந்தால் முதல் குழந்தை&\nஇரண்டாவது அதிகபட்ச மதிப்பெண்கள் 'விசாரண&\nஎனது கவிதை மொட்டுகள் - கௌரிமோகன்\nபடிக்குற வயசுல - டீன் ஏஜ் டைரி - Comments\nபாட்டுக்கு பாட்டு - Paattukku Paattu - 3\nTamizhl Serial Words - தமிழ் தொடர் வார்த்தைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://expressvelachery.com/category/news-events/?filter_by=random_posts", "date_download": "2018-05-24T10:10:40Z", "digest": "sha1:HMZVDVVD2HQHQZ3SOLNQBFZHXAMBV7Y7", "length": 4056, "nlines": 99, "source_domain": "expressvelachery.com", "title": "News & Events | Express Velachery", "raw_content": "\nஜனாதிபதி மாளிகையில் திடீர��� தீ விபத்து\nஇனி வாரத்திற்கு ரூ.50,000 எடுக்கலாம் – ரிசர்வ் வங்கி\nஜல்லிக்கட்டு அவசரச் சட்ட கோரிக்கையை பிரதமர் மோடி ஏற்கவில்லை\nசொந்தமாக ரயில் வைத்திருந்த தமிழரைப் பற்றி தெரியுமா\nசாம்சங் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளிய ஆப்பிள் நிறுவனம்\nமருத்துவ பரிசோதனை; சோனியா வெளிநாடு பயணம்\nவிழிப்புடன் இருங்கள்… BE ALERT\nமின்சார ரயிலில் பயணம்: மின்கம்பத்தில் மோதி 3 பேர் பலி\nஇன்று ஜனவரி-6 வேட்டி தினம்\n2017-18 நிதியாண்டுக்கான பொது பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்\nபீட்டாவுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்\nபாகிஸ்தான் பயணிகள் விமானம் விபத்து : 2 குழந்தைகள் உட்பட 47 பேர்...\nநம் மொபைல் போனில் வைத்திருக்க வேண்டிய முக்கியமான எண்கள்\nடென்னிஸ் தரவரிசை: ஆன்டி முர்ரே தொடர்ந்து முதலிடத்தில் நீடிப்பு\nதங்கம் விலை திடீர் உயர்வு\nபுத்தாண்டு இராசிபலன் – 2017\nஆன்லைன் ஷாப்பிங் : சென்னைக்கு 4-வது இடம்\nபரோட்டா சிக்கன் சால்னா செய்வது எப்படி\nசத்தான உளுத்தம் கஞ்சி செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/movies/nadigaiyar-thilagam/story.html", "date_download": "2018-05-24T10:16:40Z", "digest": "sha1:TVXDBY55EONDL2MBSG6LO7JLYC6VAJA4", "length": 6071, "nlines": 120, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நடிகையர் திலகம் கதை | Nadigaiyar Thilagam Kollywood Movie Story, Preview in Tamil - Filmibeat Tamil", "raw_content": "\nநடிகையர் திலகம் தமிழ் மற்றும் தெலுங்கில் இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவான சுயசரிதை திரைப்படம். இத்திரைப்படத்தில் சாவித்திரியாக கீர்த்தி சுரேஷ், ஜெமினி கணேசனாக துல்கர் சல்மான் நடித்துள்ளனர். இவர்களுடன், சமந்தா, விஜய் தேவரகொண்டா, ஷாலினி பண்டே, பிரகாஷ் ராஜ், ராஜேந்திர பிரசாத், மோகன் பாபு, நாக சைதன்யா ஆகியோரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.\nசாவித்திரி ஒரு சிறுமியாக, வளர்ந்த பெண்ணாக பின் ஒரு நடிகையாக மாறுகிறார்.\nஇந்த பயணத்தில் அவரின் வாழ்க்கையில் பல திருப்பங்கள். சாதாரண பெண்ணாக சினிமா துறையில் நுழைந்து நூற்றுக்கும் அதிகமான படங்களில் நடித்து ஒரு பெரும் புகழை பெற்றவர்.\nஅப்படியான புகழ் பெற்ற அவரின் வாழ்வில் ஒரு காதல் இவரையும் கடந்து போகிறது. இதில் மற்றொரு பிரபல நடிகர் ஜெமினி கணேசனும் முக்கிய பங்காற்றுகிறார்.\nபிரபலங்களுக்கான காதல் கிசுகிசுக்களில் சிக்கிய இவர்கள் நிஜ வாழ்க்கையில் எப்படியிருந்தார்கள், ���டைசி வரை காதல் ஜோடியாக இணை பிரியாமல் இருந்தார்களா\nமேலும் சாவித்திரியின் கடைசி ஆசையை யார் நிறைவேற்றினார்கள் என்பது படத்தின் மீதிக்கதை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/nizhal-short-film-workshop-starts-madurai-053516.html", "date_download": "2018-05-24T10:09:23Z", "digest": "sha1:QI7VCTJFAYS2A345SGBZ36YFJNWHFUMM", "length": 11443, "nlines": 143, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஆவணப்படம், குறும்பட விழாக்கள் பற்றி வகுப்பு.. மதுரையில் குறும்பட பயிற்சி பட்டறை துவக்கம்! | Nizhal Short film workshop starts in madurai - Tamil Filmibeat", "raw_content": "\n» ஆவணப்படம், குறும்பட விழாக்கள் பற்றி வகுப்பு.. மதுரையில் குறும்பட பயிற்சி பட்டறை துவக்கம்\nஆவணப்படம், குறும்பட விழாக்கள் பற்றி வகுப்பு.. மதுரையில் குறும்பட பயிற்சி பட்டறை துவக்கம்\nமதுரையில் குறும்பட பயிற்சி பட்டறை துவக்கம்\nமதுரை : நிழல் இதழ் பதியம் தொலைநொக்கு படைப்பகத்துடன் இணைந்து தமிழகம் முழுவதும் குறும்பட பயிற்சிப் பட்டறைகளை நடத்தி வருகிறது. நிழல் இதழ் - பதியம் இணைந்து நடத்தும் 51-வது குறும்பட பயிற்சி பட்டறை மதுரை தெப்பக்குளம் அருகே உள்ள சந்திர குழந்தை மகாலில் நடைபெற்று வருகிறது.\nநேற்று முதல் (மே 7) தொடங்கிய இந்த பயிற்சி பட்டறையில், முதல் நாள் நிகழ்வில் தலைமை ஏற்று, பட்டறையில் கலந்துகொண்ட மாணவர்களை ஊக்கப்படுத்தி, அவர்களை வாழ்த்தியும் பேசியுள்ளார் பதியம் பாரதிவாசன்.\nமே 12-ம் தேதி வரை ஆறு நாட்கள் நடைபெறும் இந்தப் பட்டறையின் துவக்க நாளில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு முனைவர் ந.முருகேசபாண்டியன் அவர்கள் புத்தக வாசிப்பின் முக்கியத்துவம் பற்றி பேசினார்.\nபண்பாட்டு மாற்றத்தின் தேவையில் சினிமாவின் பங்கு , சினிமா ஆக்கத்தில் ஈடுபடுவோர் தங்களை எப்படி அதற்கேற்றவாறு புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என கள செயற்பாட்டாளர் மீ.தா.பாண்டியன் பேசினார்.\nகுறும்பட ஆவணப்பட வரலாறு மற்றும் அதன் வகைகள் பற்றியும் குறும்பட விழாக்கள் பற்றியும் நிழல் திருநாவுக்கரசு வகுப்பு எடுத்தார். இந்தப் பட்டறையில் உலகப்புகழ்பெற்ற குறும்படங்கள் மற்றும் ஆவணப்படங்கள் திரையிடப்பட்டன.\nஅடுத்தடுத்த பட்டறை நிகழ்வுகளில், 'அவள் பெயர் தமிழரசி', 'விழித்திரு' படங்களின் இயக்குநர் மீரா.கதிரவன், 'உறுமீன்' இயக்குநர் சக்திவேல் பெருமாள்சாமி, 'எங்கிட்ட மோதாதே' இயக்குநர் ராமு செல்லப்பா, நடிக��் வசுமித்ர உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பயிற்சியளிக்கிறார்கள்.\nஇந்த பயிற்சி பட்டறையில் திரைக்கதை எழுதுதல், கேமராவை இயக்குதல், ஷாட்களாக பி‌ரித்து எப்படி படமாக்குதல், ஒளிப்பதிவின் நுணுக்கங்கள், நடிப்பு, எடிட்டிங், தொலைக்காட்சிகளுக்கு ஸ்கிரிப்ட் எழுதுதல், மேக்கப் பயிற்சி என அனைத்தும் கற்றுத் தரப்படுகிறது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nமாற்றத்தை ஏற்படுத்துங்க ஆண்டவரே: கமலுக்கு ஆரவ், டிடி, விவேக் வாழ்த்து\nபக்தர்களுடன் வரிசையில் நின்று மதுரை மீனாட்சி அம்மனை தரிசித்த தமன்னா\nகிடா வெட்டு கிடையாது.. ஆனா விருந்து உண்டு - மதுரை ரஜினி ரசிகர் மன்றம்\nமதுரையில் மகிழ்மதி, பாகுபலி, கட்டப்பா, தேவசேனா: பார்க்க படையெடுக்கும் மக்கள்\nதனுஷ் வழக்கை மேலூர் நீதிமன்றம் விசாரிக்க மதுரை ஹைகோர்ட் தடை\nகபாலி 217 வது நாள்... உண்மையில் ஓடியதா லாபமா என்ன சொல்கிறார் தியேட்டர் உரிமையாளர்\nஇயற்கைக்கு புறம்பாக உறவு, வரதட்சணை கொடுமை: பிக் பாஸ் பிரபலத்தின் கணவர் கைது\nபிரகாஷ் ராஜுக்கு இருக்கும் தைரியம் ரஜினி வில்லனுக்கு இல்லையே\nசுதந்திர நாட்டில் திரைத்துறையினர் அடிமைகளாக வாழும் அவலம் ... எஸ்.ஏ.சந்திரசேகர் ஆவேசம்\nநான் ஹீரோனு சொல்ல வெக்கப்படறேன் - விஷால் அதிரடி- வீடியோ\nசிரிக்கவும், சிந்திக்கவும் வைத்த விவேக்கின் அருமையான பேச்சு- வீடியோ\nமனோ மகன் , இனியா தங்கை நடித்த கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா-வீடியோ\nமனம் திறந்த தீபீகா | ல்வ் ராத்திரிக்கு பிரச்சினை- வீடியோ\nதூத்துக்குடியில் போலீசை தாக்கிய பொதுமக்களின் வீடியோ வெளியிட்ட பிக் பாஸ் காயத்ரி\nபிரபாஸும், அனுஷ்காவும் திருமணம் செய்ய முடியாது-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/vijay-tv-bags-the-satellite-rights-kadaikutty-singam-053622.html", "date_download": "2018-05-24T10:09:45Z", "digest": "sha1:4XPMFVEERSHNDI7U57QT4YR2N6DOI6ET", "length": 11439, "nlines": 157, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கார்த்தியின் கடைக்குட்டி சிங்கத்தை பங்கு போட்ட விஜய் டிவி, அமேசான் #KKS | Vijay TV bags the satellite rights of Kadaikutty Singam - Tamil Filmibeat", "raw_content": "\n» கார்த்தியின் கடைக்குட்டி சிங்கத்தை பங்கு போட்ட விஜய் டிவி, அமேசான் #KKS\nகார்த்தியின் கடைக்குட்டி சிங்கத்தை பங்கு போட்ட விஜய் டிவி, அமேசான் #KKS\nசென��னை: கார்த்தி நடித்துள்ள கடைக்குட்டி சிங்கம் படத்தின் சாட்டிலைட் உரிமத்தை விஜய் டிவி வாங்கியுள்ளது.\nபாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி, சயீஷா, ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் கடைக்குட்டி சிங்கம். ரொம்ப நாள் கழித்து கார்த்தி கிராமத்து கெட்டப்பில் அதுவும் விவசாயியாக நடித்துள்ளார்.\nபடப்பிடிப்பு முடிந்து இறுதிகட்ட பணிகள் நடந்து வருகிறது.\nகடைக்குட்டி சிங்கத்தை சூர்யா தனது 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். இந்நிலையில் படத்தின் சாட்டிலைட் உரிமத்தை விஜய் டிவி வாங்கியுள்ளது.\nகடைக்குட்டி சிங்கம் படத்தின் டிஜிட்டல் உரிமத்தை அமேசான் பிரைம் வாங்கிவிட்டதாக தயாரிப்பு தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nகார்த்தியை கிராமத்து கெட்டப்பில் பார்ப்பது ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும். இதனால் கடைக்குட்டி சிங்கம் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.\nவிஜய் டிவி ரஜினி நடித்துள்ள காலா படத்தை ரூ. 75 கோடி கொடுத்து வாங்கியது. அதையடுத்து கார்த்தியின் படத்தை வாங்கியுள்ளது. காலாவை அடுத்து கடைக்குட்டி சிங்கத்தையும் விஜய் டிவியில் அடிக்கடி பார்க்கலாம்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nவிவசாயத்தை மீட்க நடிகர் கார்த்தியின் புதிய பயணம்\n'கடைக்குட்டி சிங்கம்' படத்தின் ஷூட்டிங்கில் இப்படியொரு ஸ்பெஷலா\nஅண்ணன் தம்பிக்கு பெரிய சிக்கல்... ரேக்ளா ரேஸால் 'கடைக்குட்டி சிங்கம்' படம் ரிலீஸுக்கு பிரச்னை\nசர்ச்சைகள் கடந்து மீண்டும் வருகிறது விஜய் அவார்ட்ஸ்.. நடுவராக பிரபல பாலிவுட் இயக்குனர்\nபிக்பாஸ் 2 டீசர்... டிவிட்டர் பக்கத்தில் ரிலீஸ் செய்தார் கமல் #BigBossTamil2\nKPY ஃபைனல், ஜட்ஜ், ஸ்கிரிப்ட், பெஸ்ட் எபிஸோட்.. சிவபாலனின் KPY ஷேரிங்க்ஸ்\nபரோட்டா சூரியின் மகன், மகளோடு புகைப்படம் எடுத்துக்கொண்ட டைரக்டர் சுசீந்திரன்\n'கிராமமா அது எப்படி இருக்கும்..' - காசுக்காக விவசாயம் பார்க்கும் நடிகை\nஇந்த மாதிரி அண்ணன் தம்பிய பாத்திருக்க மாட்டீங்க.. - டபுள் ஆக்‌ஷனில் இறங்கும் செந்தில்\nஓடவும் முடியாது ஒளியவும் முடியாது.. 12 இளம்பெண்கள்.. 45 நாட்கள்.. இது கிராமத்து பிக்பாஸ்\nசூப்பர் சிங்கர் ராஜலட்சுமியின் உருக்கமான பேச்சைக் கேட்டு பாராட்டிய பிரபல நடிகர்\nஎன���னது, விஜய் டிவி கையை விட்டு போகும் 'பிக் பாஸ்'\nஇந்த குழந்தைகள் சிம்புவை விட பயங்கரமாக நடித்துள்ளார்கள்: கார்த்தி\nசென்னையில் பிரமாண்ட செட் போட்டு நடைபெறும் ஜீவா படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங்\nஎன்ன அனிருத்து, கல்யாண வயசு டியூன் காப்பியாமே\nரஜினி அடுத்த படத்தில் ஹீரோயின் சிம்ரன்\nKung Fu புகழ் ஜெட்லீயின் நிலைமையை பாருங்க\nகாவல் துறையை கண்டித்த ரஜினிகாந்த் வைரல்-வீடியோ\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உறவினரை இழந்த சில்வா-வீடியோ\nதூத்துக்குடி கொடுமையை எதிர்க்கும் திரையுலகினர் பட்டியல்-வீடியோ\nமோடியை எதிர்த்து கமல், விஷால், விவேக், பார்த்திபன் ட்வீட்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karuppurojakal.blogspot.com/2012/12/blog-post_27.html", "date_download": "2018-05-24T10:17:44Z", "digest": "sha1:B2S2S3CY2QKM4M26UBY35BSVEZKE4HUB", "length": 22246, "nlines": 188, "source_domain": "karuppurojakal.blogspot.com", "title": "கருப்பு ரோஜாக்கள்: இஞ்சியின் மருத்துவ குணங்கள்!", "raw_content": "\nகருப்புதான் எனக்கு புடிச்ச கலரு, அவ கண்ணு ரெண்டும் தவுசன் வாட்டு பவரு.\nசுக்குக்கு மிஞ்சிய வைத்தியமும் இல்லை என்று சொல்வார்கள் இஞ்சி காய்ந்தால் சுக்கு ஆகும். இது பல மருத்துவப் பயன்களைக் கொண்டிருக்கிறது\n. இதன் பயன்களைப் பற்றி கீழே காண்போம்.\nசுக்கு, மிளகு, திப்பிலி என்பது திரிகடுகம் எனும் கூட்டு மருந்தாகும். சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் மூலிகைகள் உடலுக்கு நன்மை தரக்கூடுயதாக இருக்கிறது\nஇஞ்சி மஞ்சள் போலவே இருக்கும் ஒரு விவசாய பயிராகும். வேரில் மஞ்சள் போலவே இருக்கும். இது பல நோய்களுக்கு அருமருந்தாக உள்ளது.\nஜலதோஷம் நோய்க்காரணியான வைரஸைத் தாக்கி அழிக்கிறது; தலைவலியைப் போக்குகிறது இரத்த ஓட்டம் சீராக இருக்க உதவுகிறது;\nகொழுப்புச்சத்தைக் குறைக்கிறது மத்திய நரம்பு மண்டலத்தைத் தூண்டி இருதய, சுவாசத் தசைகள் சீராக இயங்க உதவுகிறது.\nமலச்சிக்கல் ஏற்படுவதைத் தடுக்கிறது. செரித்தலைச் சீராக்கி வயிற்றுவலி ஏற்படுவதைத் தடுக்கிறது.\nமகளீரின் கருப்பை வலிக்கும், மாதவிலக்கு நேரங்களில் அடிவயிற்றில் உண்டாகும் வலிகளுக்கும் நன்மருந்தாக உள்ளது.\nதோலில் உண்டாகும் உலர்சருமம், காயங்கள், சிரங்குகள் போன்றவற்றிக்கும் இது நல்ல மருந்தாகும். இஞ்சியானது பசியைத் ��ூண்டுவதுடன், தேவையற்ற கழிவுகளை வெளிக்கொணர பேருதவி புரிகிறது.\nஉடலின் ஜீரண உறுப்புகள், சிறுகுடல், பெருங்குடல் உள்ளிட்டவை இஞ்சி சாறு மூலம் சுத்தப்படுத்தப்படுகிறது. பெரும்பாலான நோய்களுக்கு காரணமாக இருக்கும் மலச்சிக்கலை அறவே அகற்றி உடலுக்கு புத்துணர்ச்சியை தருகிறது.\nபொதுவாக அசைவ உணவு வகைகளை சமைக்கும்போது, வெள்ளைப்பூண்டும், இஞ்சியும் அதிக அளவில் சேர்த்து சமைப்பார்கள். இஞ்சியின் மருத்துவக் குணங்களில் முக்கியமான ஒன்று உடலின் செரித்தலை துரிதப்படுத்துதல் ஆகும்.\nஇஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும். இஞ்சியை நன்றாக சுட்டு, அதை நசுக்கி உடம்பில் தேய்க்க பித்த, கப நோய்கள் தீரும்.\nஇஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும். ஆக மூன்று தோஷத்தையும் நீக்கும் ஆற்றல் இஞ்சிக்கு உண்டு. காலையில் இஞ்சி சாறில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும்.\nஇஞ்சி சாறோடு, தேன் கலந்து சூடாக்கி காலையில் வெறும் வயிற்றில் ஒரு கரண்டி வீதம் சாப்பிட்டு வெந்நீர் குடித்துவர தொப்பை எனும் பெருவயிறு கரைந்து விடும்.\nஇஞ்சி சாறில், தேன் கலந்து தினசரி காலை ஒரு கரண்டி சாப்பிட்டு வர நோய் எதிர்ப்பு சக்தி கூடும். உற்சாகம் ஏற்படும். இளமை பெருகும்.\nஇஞ்சி சாறுடன், வெங்காய சாறு கலந்து ஒரு வாரம், காலையில் ஒரு கரண்டி வீதம் குடித்துவர நீரிழிவு குறையும்.\nஇதய நோயாளிகளுக்காக இந்திய மருத்துவக் கழகம் சமீபத்தில் ஒரு ஆய்வுச் செய்தியை வெளியிட்டுள்ளது.\nஒவ்வொருநாளும் உணவில் ஐந்து கிராம் இஞ்சியைச் சேர்த்துக் கொள்வது, இதய நோயாளிகளுக்கு மாரடைப்பை வராமல் காக்கும் என்கிறது அந்தச் செய்தி.\nபொதுவாக நாம் அரிசியையே பிரதான உணவாகத் தினமும் உண்டு வருகிறோம். இப்படிப் பல ஆண்டு காலம் அரிசியை தினசரி உணவாகக் கொள்பவர்களுக்கு, 'பைப்ரினோலிடிக்' செயற்பாடு குன்றி, ரத்தக் குழாய் அடைப்பைக் கரைக்கும் நடவடிக்கையில் சுணக்கம் ஏற்படுவதாகவும், இதனை இஞ்சி சரி செய்வதாகவும் இந்த ஆய்வுச் செய்தி தெரிவிக்கிறது.\nஇஞ்சியானது இதய ரத்தக்குழாய்கள் எதிலும் அடைப்பு உண்டாகாமல் தடுத்தும், மேலும் உண்டாவதைக் கரைத்தும் உதவுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.\nஇஞ்சியையும், சுக்கைய��ம் உபயோகிக்கும் போது, அதன் தோலை நீக்குவது மிக முக்கியமானது. இல்லை எனில் மாறாக வயற்றுக் கடுப்பு முதலியவை ஏற்படும்.\nஇஞ்சியை சுத்தம் செய்யும்போது அதன் மேல் தோலை நன்றாக நீக்க வேண்டும் அதன் மேல் தோல் நஞ்சாகும். அதே போல் சுக்கை சுத்தம் செய்யும்போது அதன் மேல் சுண்ணாம்பை தடவி காயவைத்து பின் அதை நெருப்பில் சுட்டு பின் அதன் தோலை நன்கு சீவி எடுக்கவேண்டும்.\nஇது மிக முக்கியமானது; சுத்தம் செய்யாமல் உபயோகிக்க வேண்டாம்.\nஇஞ்சியை சுத்தம் செய்து மேல்தோலை நீக்கிவிட்டு சிறு துண்டுகளாக நறுக்கி 150 கிராம் எடுத்து, அத்துடன் சுத்தமான தேனையும் அதே அளவிற்கு சேர்த்து நான்கு நாள் கழித்து தினமும் ஒன்றிரண்டு துண்டுகளாக ஒரு மண்டலத்திற்கு சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் அடைந்து, பித்தம் முழுவதுமாக நீக்கப்பட்டு விடும். ஆயுள் அதிகரிப்பதுடன் முகப்பொலிவும், அழகும் கூடும்.\nமலபார் இஞ்சி முறபா பெயர் பெற்றது. இஞ்சியைப் பக்குவம் செய்து சர்க்கரைப் பாகுடன் பதப்படுத்தித் தயாரிப்பது. இது நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும். இதனால் வயிற்று உப்புசம், புளியேப்பம், வாந்தி, குடல் கோளாறு, கப நோயால் மார்பில் சளி சேர்ந்து இரைப்பு நோய் தொல்லை வரும்போது மிக்க பயன் தரும். இஞ்சி முறபா தின்பதற்கும் ருசியாக இருக்கும்.\nதினம் ஒரு துண்டு இஞ்சியை அரைத்து ஒரு டம்ளர் மோரில் கரைத்துக் குடித்தால் இடுப்புப் பகுதியில் கொழுப்பு சேராமல் பார்த்துக்கொள்ளும். சேர்த்த கொழுப்பையும் கரைக்கும்.\nஎந்த பானம் குடித்தாலும், அதில் ஒரு கரண்டி இஞ்சி சாறை கலந்து குடியுங்கள். 40 வயதுக்கு பின் மூச்சை பிடித்துக்கொண்டு அவஸ்தைப்பட வேண்டாம்.\nLabels: இஞ்சியின் மருத்துவ குணங்கள்\nமுனைவா் மா.கார்த்திகேயன் அவர்களின் மகளிர்தின உரை\nவேலன்:-பிடிஎப் வாட்டர் மார்க்கினை நீக்கிட - PDF WATERMARK REMOVER.\nஅமெரிக்க தமிழரின் மேஜிக் பாக்ஸ்\nஆயிரமாவது பதிவு -அற்புதம் நிறைந்த கற்பகக் களிறு\nபெண்களின் திகைக்க வைக்கும் `தாம்பத்ய’ ஆர்வம்\n` இந்தியன் அசோசியேஷன் ஆப் செக்ஸாலஜி ’ என்ற அமைப்பு சென்னையில் இயங்கிவருகிறது. இந்த அமைப்பினர் ` இந்தியாவில் திருமணமான பெண்களின் செ...\nகுழி தோண்டிப் புதைக்கப்படும் உண்மைகள்***\nஉண்மைச் சம்பவம் ... முழுவதும் படித்துவிட்டு அனைவரும் பகிரவும் ***குழி தோண்டிப�� புதைக்கப்படும் உண்மைகள்*** சென்னை தி.நகரில் உள்...\nபீர் அருந்துவதில் உள்ள 10 நன்மைகள்...\nஎல்லாருக்கும் பீர் குடிபதற்கு ஒரு காரணம் வேணும் இல்லியா பீர்அருந்துவதில் உள்ள நன்மைகளை ஒரு புண்ணியவான் சொல்லிருக்க அதனை நாம் சிரம்...\nசன் தொலைக் காட்சிக்கு செய்தி எடிட்டர் ராஜா ஊதிய சங்கு \nநாட்டின் முதுகெலும்பாக இருக்க வேண்டிய ஊடகங்கள் இப்படி இருக்கலாமா மளிகைக் கடையில் வேலை செய்பவனுக்கு பொட்டுக்கடலை சர்க்கரை , ஹோட்டலி...\nஇசைப்பிரியாவின் கொலை: அங்கே என்ன நடந்தது \nஇசைப்பிரியாவின் கொலை: அங்கே என்ன நடந்தது வன்னியில் இறுதி யுத்தம் நடைபெற்றபோது தமிழ்ப் பெண்களைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துவதற்கெ...\nயுகங்களைக் கடந்த ஒரு கலைதான் பிராணாயாமம் எனும் மூச்சுக்கலை. காலையும் மாலையும் கட்டாயக் கடமையாக இதைச் செய்திருக்கிறார்கள். மந்திங்களை...\nதந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை- உலக தந்தையர் தினம்\nதந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை பிள்ளையின் அன்பே தஞ்சம்... தேடுது அப்பாவி(ன்) நெஞ்சம் பிள்ளையின் அன்பே தஞ்சம்... தேடுது அப்பாவி(ன்) நெஞ்சம் இன்று உலக தந்தையர் தினம் --------------------...\n\" இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு , ராணுவ பயன்பாடு , உளவு என பல்வேறு காரங்...\nஎலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா \nஎலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா இன்றைய இளைஞர்களும் நடுத்தர வயதுக்காரர்களும் பெரிதும் பாதிக்கப்படும் ஒரு விஷயம் சிறு நீரகக் கல். ...\nமீனாட்சி அம்மன் கோவில் குலசேகர பாண்டியன் காலத்தில்...\nமன அழுத்தத்தை பெண்கள் எப்படி குறைப்பது......\nபெரியவர் ஒருவர் கல்யாணசுந்தரம் - வயது 74\nசுனாமி பேரலை அனர்த்தத்தின் 8 ம் ஆண்டு நினைவு\nசச்சின் ஒரு இந்திய கிரிக்கெட் சகாப்த்தம்....\nசாப்பிட்டு முடித்ததும் செய்யக்கூடாத 7 செயல்கள்\nதிருப்புல்லாணியில் உள்ள பெருமாளும், அவர்தம் தேவியா...\nமரம் முழுவதும் மருத்துவ குணம் கொண்ட முருங்கை\nகாளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க,,\nஉண்மையில் வைகோவுக்கு வாழ்த்துச் சொல்ல வேண்டிய நேரம...\nதேள் கடித்தால் வாழ் நாளில் இதய நோயே வராது - ஆய்வறி...\nசங்க இலக்கியமான புறநானூற்றிலே உறையூர் முதுகண்ணன் எ...\nசில காய்களின் பலன்களும் அதன் மருத்துவ குணங்களும்:-...\nபாலத்துக்குக் கீழே ஒரு பள்ளி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://simulationpadaippugal.blogspot.com/2011/07/", "date_download": "2018-05-24T09:38:36Z", "digest": "sha1:RZFU72USLQQK33L2ONCWZZMJ4KRDK4VU", "length": 83592, "nlines": 958, "source_domain": "simulationpadaippugal.blogspot.com", "title": "July 2011 ~ Simulation Padaippugal", "raw_content": "\nஇராகங்கள் கண்டு பிடிப்பது எப்படி\nபாமரனுக்கும் இசை சென்று சேர வேண்டுமா\nலகர, ளகர, ழகர வேறுபாடுகள்\nதமிழ்த் திரையிசையில் தசவித கமகங்கள்\nஇந்த வாரம் நிறையக் கேள்விகள் மனதில் தோன்றிவிட்டன. ஃபலூடா பக்கங்க்களைப் படிக்கும் யாராவது பதிலளித்தால் தேவலை\nதமிழ்நாட்டுப் ப்ளாட்டினம் என்ன ஆச்சு\nகிட்டத்தட்ட ஒரு வருடம் முன்பு, \"ஜியாக்ரபிகல் ஸர்வே ஆஃப் இண்டியா\" அமைப்பு தனது ஆய்வுகளின் முடிவில், தமிழ்நாட்டில் கோவை மேட்டுப்பாளையத்திலும், மற்றும் நாமக்கல்லிலும் தங்கத்தினையும் விட விலை அதிகமான உலோகமான பிளாட்டினப் படிவுகள் எக்கச்சக்கமாக இருப்பதாகத் தெரிவித்தார்களே அது என்ன ஆச்சு அதனை வெட்டியெடுப்பதற்க்காக ஏதேனும் திட்டங்கள் போடப்பட்டதா மேலதிகத் தகவல்கள் தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளேன்.\nவெகுநாட்கள் கழித்து பெசண்ட் நகர் பீச் சென்றிருந்தோம். மக்கள் தேங்கா, மாங்கா, பட்டாணி சுண்டல் சாப்பிட்டுவிட்டு, துப்பாக்கியினால் கலர், கலராகப் பலூன்களை குறி பார்த்து சுட்டுக் கொண்டிருந்தனர்.\nஎன் பையன் கேட்டான், \"அப்பா, இந்தத் துப்பாக்கி குண்டுகள் யார் மீதாவது தவறாகப் பட்டுவிட்டால் என்ன ஆகும் \"அவை குண்டுகள் இல்லை. காரீய ரவைகள்\" என்று சொன்னேன்.\nரவைகள் பட்டு யாரும் சாகாவிட்டாலும், அவை குறி தவறி, வேகத்துடன் வந்து யாராவது கண்ணில் பட்டால் அதோ கதிதானே சுற்றிலும் தடுப்புக்கள் ஏதுமில்லாத இந்தத் துப்பாக்கி விளையாட்டுக்கு எப்படி அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது சுற்றிலும் தடுப்புக்கள் ஏதுமில்லாத இந்தத் துப்பாக்கி விளையாட்டுக்கு எப்படி அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது ஒரு வேளை இந்த மாதிரி எந்த சம்பவமும் நடக்கவில்லையோ\nநாங்கள் குடியிருக்கும் பகுதியில் நிறைய மரங்கள் உள்ளன. அதனால் நிறையப் பறவைகளும் உள்ளன. அதிகாலையில் இவை காச்சூ, மூச்சென்று கத்தி எல்லோரையும் எழுப்பிவிட்டு விடும். ஆனால், ஏழு மணிக்கு மேலே ஒரு பறவையையும் பார்க்க முடியாது. அவை இரை தேடக் கிளம்பிவிடும் போல. பின்னர் மாலை 6-7 மணி வாக்கில் மீண்டும் இவைகளின் சப்தம் கேட்கும். என்னுடைய கேள்விகள்:--\nஇந்த பறவைகள் இரை தேட தினமும் எவ்வளவு தூரம் செல்லும் மயிலாப்பூரிலுள்ள காக்கைகள், மாம்பலம் வரை செல்லுமா மயிலாப்பூரிலுள்ள காக்கைகள், மாம்பலம் வரை செல்லுமா அல்லது மாங்காடு வரைசெல்லுமா ஒவ்வொரு நாளும் ஒரே திசையில் பறக்குமா அல்லது தினமும் வெவ்வேறு திசைகளில் பறக்குமா அல்லது தினமும் வெவ்வேறு திசைகளில் பறக்குமா தினமும் இரை கிடக்குமா இல்லை, சில நாட்கள் பட்டினியும் கிடக்குமா பட்டினி கிடந்து சாகவும் நேரிடுமா\nஅபூர்வ ராகங்கள் அமெரிக்க வானோலியில்\nநண்பர் ஸ்ரீகாந்த் ஸ்ரீநிவாசா (ஸ்ரீ ஸ்ரீ) அமெரிக்காவில் ஸான் பிரான்ஸிஸ்கோ வளைகுடா பகுதியிலுள்ள தமிழர்களிடையே பிரபலமானவர். இட்ஸ்டிஃப் (Itsdiff) என்ற ரேடியோ ப்ரோக்ராமை வாராவாரம் புதன்கிழமை காலை ஆறு மணியிலிருந்து ஒன்பது மணி வரை நடத்துபவர்.\nஸ்ரீ ஸ்ரீயும் நானும் சேர்ந்து இன்று \"தமிழ்த் திரையிசையில் அபூர்வ ராகங்கள்\" என்ற நிகழ்ச்சியினை நடத்துகின்றோம். விபரங்கள் வருமாறு:-\n(இந்திய நேரப்படி புதன் இரவு – 8:00 )\nபாப்கார்ன் கனவுகள் - ம.வே.சிவக்குமார் - நூல் விமர்சனம்\nம.வே.சிவக்குமாரின் புகழ்பெற்ற படைப்புக்களில் \"வேடந்தாங்கல்\", \"அப்பாவும் சில ரிக்ஷாக்காரர்களும்\", \"வாத்யார்\" போன்றவை புகழ் பெற்றவை. வாத்யார் பற்றி ஏற்கெனவே இந்தப் பதிவில் குறிப்பிட்டிருந்தேன். இதே வரிசையில் இடம் பெற்ற இன்னமொரு கதை \"பாப்கார்ன் கனவுகள்\". வேடந்தாங்கலைப் போலவே இதுவும் ஒரு நல்ல தலைப்பு. பாப்கார்ன் எங்கு சாப்பிடுவோம் சினிமாத் தியேட்டர்களில்தானே ஆம். இக்கதை \"கனவுத் தொழிற்சாலையான\" சினிமா உலகைக் களமாகக் கொண்டது. கல்கியில் தொடர்கதையாக வந்த \"பாப்கார்ன் கனவுகள்' கதையினை, பூர்ணம் விசூவநாதன் அவர்கள் குழுவில் இருந்த குருகுலம் தியேட்டர்ஸ் எம்.பி.மூர்த்தி 95ல் நாடகமாக போட்டார்.\nவங்கியில் வேலை பார்க்கும், சாதாரண நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த மிடில் கிளாஸ் மாதவனான லட்சுமிநாராயணன்தான் கதாநாயகன். வங்கியில் நாடகம் போட்டுப் பொழுது போக்கிக் கொண்டிருக்கும் நாயகன், அடுத்த கட்டமாக சினிமா உலகிற்குள் கதாநாயகனாக நுழைய முயற்சிக்கின்றான். பொறுப்பில்ல்லாமல் சுற்றிக் கொண்டிருக்கும் இவனை சுற்றதார் தண்ணீர் தெளித்து விடுகிறார்கள். இவனை ஒரு நல்ல வழிக்குக் கொண்டு வந்து கரை சேர்க்கவேண்டுமென்று, \"பாங்க் எக்ஸாம்\" புத்தகமெல்லாம் வாங்கிக் கொண்டு வந்து பிரம்மப் பிரயத்தனம் எடுக்கும் மாமனாரை \"தட்சன்\" ரேஞ்சுக்குப் பார்க்கின்றான். ஆனால் மனைவி விஜயலக்ஷுமிக்குக் கணவனது நடவடிக்கைகள் எதுவுமே தப்பாகத் தெரியவில்லை. அதுவே லக்ஷ்மி நாரயணனுக்குத் தெம்பு தருகின்றது. நாடகம்,சினிமா என்று பைத்தியமாகவே அலைகின்றான்.\nபாங்க் உத்தியோகத்தில் இருந்து, நாடகம், சீரியல், சினிமா என்று உயிரை விடத் தயாராயிருந்த ம.வே.சிவக்குமாரின் சொந்த அனுபங்களே, பாப்கார்ன் கனவுகளில் பாதிக்கு மேலே இருந்திருக்கும் என்று நிச்சயமாகச் சொல்லலாம். அவரது மற்றைய கதைகள் போலவே நிகழ்காலத்திலேயே (லக்ஷ்மிநாரயணன் பதில் சொல்கின்றான்; பைக்கில் ஏறி செல்லுகின்றான் போன்று) எழுதப்பட்ட கதை முதல்முறை அவரது கதையினை வாசிப்பவருக்குப் புதிராக இருக்கலாம்.\nவேலை வெட்டி இல்லாமல், பொறுப்பிலாமல் சுற்றிக் கொண்டிருப்பவர்களை யாரேனும் பார்த்தால், \"ஏதேனும் ஒரு இடத்தில் இவன் ஒழுங்காக வேலை செய்ய மாட்டானா\" என்று எல்லோரும் எரிச்சலடைவது இயற்கை. ஆனால், அப்படியெல்லாம், ஓவர் பில்டப் கொடுத்து, கிளிஷேயாக ஆக்காமல், நல்ல அரசாங்க வங்கியில், பொறுப்பான வேலையில் இருக்கும் ஒருவன்கூட தனது நடவடிக்கைகளால், படிப்பவரது எரிச்சலைச் சம்பாதிக்க முடிகின்றது என்றால், அதுவே ஆசிரியர் மவேசியின் வெற்றி.\n'பாப்கார்ன் கனவுகள்\" - கொறித்துப் பார்க்கலாம்.\nகதை - பாப்கார்ன் கனவுகள்\nபதிப்பு - அல்லையன்ஸ் கம்பெனி - 2007\nஇந்திய இசை மற்றும் நடனம் - குறுக்கெழுத்துப் புதிர்\n\"சமுத்ரா\" ஜூன் மாத இதழில் வெளியான இந்திய இசை மற்றும் நடனம்\" குறித்தான எனது குறுக்கெழுத்துப் புதிர்.\nகாங்கிரஸின் செய்தித் தொடர்பாளர் ஜயந்தி நடராஜன் மத்திய அமைச்சாராகிவிட்டார். மிகவும் நல்ல விஷயம். இனிமேல் செய்தித் தொடர்பாளர் என்ற பெயரில் டி.வி.விவாதங்களில் கலந்து கொண்டு வழ,வழ,கொழ,கொழவென்று பேசி எரிச்சல் மூட்ட மாட்டார் என்று நம்புவோம்.\nபா.ஜ.,வின் செய்தித் தொடர்பாளர் நிர்மலா சீத்தாராமன், டிவி விவாதங்களில், கலந்து கொண்டு, காரசாரமாகவும், அதே நேரத்தில் கண்ணியமாகவும் விவாதம் செய்பவர். தமிழகத்தைச் சார்ந்த நிர்மலா சீத்தாராமனின் கணவர், ஆந்திராவைச் சார்ந்தவர். தற்போதைய பரபரப்பான டில்லி அரசியல் சூழ்நிலையில், நிர்மலா ஐந்து நாட்கள் விடுமுறையில் ஆந்திரா சென்றுள்ளார். இந்த சமயத்தில் ஏன் இந்த திடீர் ஆந்திர பயணம்' என்றால், \"அவசர வேலை' என்கிறார். அந்த அவசர வேலை, ஆவக்காய் ஊறுகாய் போடுவது தான்.\nமாங்காய் சீசனில் வீட்டிலுள்ள பெண்கள் அனைவரும் சேர்ந்து, ஆவக்காய் ஊறுகாய் போடுவது வழக்கமாம். அவர்களுடைய சொந்தக்காரர்கள் எத்தனை பேர் இருக்கின்றனரோ, அவர்கள் அனைவருக்கும் சேர்த்து, ஊறுகாய் போடுவது வழக்கம். எனவே, வீட்டு பெண்கள் எங்கு இருந்தாலும், என்ன வேலையில் இருந்தாலும், அனைத்தையும் விட்டு விட்டு, மாங்காய் சீசனில் சொந்த ஊருக்கு வந்து விடுகின்றனர். சுத்த பத்தமான நிலையில் ஆவக்காய் ஊறுகாய் போடுகின்றனர். இதில், நிர்மலா சீத்தாராமனும் சேர்ந்து கொள்கிறார்.\nஒவ்வொரு முறையும் ஒரு ரயில் விபத்துக்கள் நேரும்போதும் முன்னாள் பிரதமரும், முன்னாள் ரயில்வே அமைச்சருமான லால் பஹதூர் ஸாஸ்திரி அவர்கலின் பெயரை யாரும் குறிப்பிட மறந்ததில்லை. 1956ல் முஜாபூரில் நடந்த விபத்தில் 112 பேர் உயிரிழந்த்த போது ராஜினாமா செய்கின்றார். பிரதமர் நேரு அவரது ராஜினாமவை ஒப்புக் கொள்ள மறுக்கின்றார். ஆனால் 3 மாதங்கள் கழித்து அரியலூரில் நடந்த விபத்தில் 144 பேர் இறக்க, விபத்துக்குத் தார்மிகப் பொறுப்பேற்று மீண்டும் ராஜினாமா செய்ய, இம்முறை பிரதமர் ஏற்றுக் கொள்கின்றார். லால் பஹதூர் ஸாஸ்திரியின் இந்த அரிய செயலை எல்லோரும் வியந்தோதும்போது, எனக்குள் தோன்றும் எண்ணமேன்னவேன்றால், \"இந்த ராஜினாமாவால் யாருக்கு என்ன லாபம் தனது ஒரு தவறான உத்தரவால் பெரும் இழப்பு ஏற்பட்டிரூந்தால் ராஜினாமா செய்வது நியாயம். விபத்துக்குத் தான் நேரடி காரணமாக இல்லாத போது ராஜினாமா செய்வது என்ன நியாயம் தனது ஒரு தவறான உத்தரவால் பெரும் இழப்பு ஏற்பட்டிரூந்தால் ராஜினாமா செய்வது நியாயம். விபத்துக்குத் தான் நேரடி காரணமாக இல்லாத போது ராஜினாமா செய்வது என்ன நியாயம் அதுவும் ஒரு குழப்பமான, பிரச்னையான சூழ்நிலையில் \"என்னை விட்டுவிடுங்கள். நான் போகிறேன்\" என்று சொல்வது சரியா அதுவும் ஒரு குழப்பமான, பிரச்னையான சூழ்நிலையில் \"என்னை விட்டுவிடுங்கள். நான் போகிறேன்\" என்று சொல்வது சரியா இந்தச் சூழ்நிலையில் புதிதாகப் பொறுப்பேற்கின்றவரின் நிலைமையை எண்ணிப் பார்க்க வேண்டாமா இந்தச் சூழ���நிலையில் புதிதாகப் பொறுப்பேற்கின்றவரின் நிலைமையை எண்ணிப் பார்க்க வேண்டாமா ஸாஸ்திரியின் செயல் சரியாவேன்று பின்னூட்டத்தில் கூறுங்கள்.\nபோன வாரம் நாரதகான சபாவில் \"அப்புசாமி-சீதாப்பாட்டி நகைச்சுவை அறக்கட்டளை\"யின் சார்பில் இயக்குநர் மௌளிக்குப் பாராட்டு விழா நடந்தது. இந்த 2 மணி நேர விழாவில் பாக்கியம் ராமசாமி, கிரேசி மோகன், கு.ஞானசம்பந்தன், டி.வி.வரதராஜன் ஆகியோர் பேச்சுக்களைக் கேட்டு சிரித்து, சிரித்து வயிறு வலித்தது என்றால் அது பொய்யில்லை.\nமௌளி சிறுவனாக இருந்த்த போது அவரது மாமா, பொருட்காட்சிக்குக் கூட்டிச் சென்றாராம். மாமா, ஒரு கையில் சிறுவன் மௌளியையும், மற்றொரு கையில் தனது பெண் மஹாலட்சுமியையும் பிடித்துக் கொண்டு செல்கின்றார். இருவருக்கும் பலூன் வாங்கிக் கொடுக்கின்றார். மஹாலட்சுமி, மௌளியைவிட ஓரிரு வயது சிறியவளாக இருப்பதால், சிறுவன் மௌளியே இரண்டு பலூன்களையும் பிடித்தபடி நடந்து வருகின்றான், இந்தச் சமயத்தில் அவன் கையில் இருந்த ஒரு பலூன் கை தவறிப் பறந்து செல்ல, மௌளி கூறுகின்றான்.\n\"மாமா, மாமா, மஹாலட்சுமியோட பலூன் பறந்து போச்சு...\nஇந்தியாவின் தேசியப் பறவையான மயிலினை யாரும் கொல்லக் கூடது எனகிறது சட்டம். ஆனால் இந்த மயில்களால் பெருத்த பயிர் சேதம் ஏற்படுவதால், கோபிச்செட்டிபாளையம் போன்ற பகுதிகளில் விஷம் வைத்துச் சாகடிக்கப்படுகின்றனவாம். மயில்கள் விவசாயிகளால் இவ்வாறு விஷம் வைத்துச் சாகடிக்கப்படுவது சகஜம்தான் என்றும், தற்போது ஒருவர் கைது செய்யப்பட்டதாலேயே விஷயம் பெரிதுபடுத்தப்படுவதாகவுல கூறப்படிகின்றது. பயிர் சேதத்தைத் தவிர மயில்களின் இனப்பெருக்கத்தால், பாம்புகளின் எண்ணிக்கையும் குறைந்துவிட்டதாம். பாம்புகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டதால், எலிகளின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டதாம். மயில்களுடன் சேர்ந்து கொண்டு, எலிகளும் வேறு பயிரகளுக்குப் பெருத்த சேதம் விளைவிக்கிறதாம். சென்னை போன்ற நகரங்களில் சிட்டுக் குருவிகளையே காண முடிவதில்லை என்று எல்லா ஊடகங்களிலும் கூறப்படுகின்றது. ஆனால், குயிலினங்கள் அதிகமாகி விட்டதோவென்று எண்ணுகின்றேன். யாராவது கவனித்தீர்களா காலை 4 மணிக்கே குயில்கள் கூவி எழுப்பிவிடுவது போதாதென்று நடுப்பகலில் கூட இவை கத்திக் கொண்டிருக்கின்றன. என்ன காரணமென்று தெரியவில்லை.\n2010 அக்டோபர் மாதம் இங்கிலாந்திலுள்ள Cambridge University Pressக்கு 35,174 புத்தகங்களுக்காக £1.275 மில்லியன் பெருமானமுள்ள ஆர்டர் கிடைத்துள்ளது. இந்த நிறுவந்த்தின் வரலாற்றிலேயே இதுதான் பெரிய ஆர்டராம். இன்வாய்ஸ் மட்டுமே 2,794 பக்கங்கள் உள்ளது. இந்த ஆர்டர் கொடுத்தது கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூல் நிலையமாகும்.\nஅபூர்வ ராகங்கள்-07 - ரதிபதிப்ரியா - Rathipathipriya\nரதிபதிப்ரியா என்ற ராகமானது நடபைரவி ராகத்தின் ஜன்யமாகும். இதன் ஆரோகணம், அவரோகணம் வருமாறு:-\nவெங்கடகிரியப்பா என்பவர் இந்த ராகத்தினை அறிமுகப்படுத்தியதாகத் தெரிகின்றது. இந்த ராகம், ஆலாபனை செய்யும் வண்ணம் அமைந்த ஒரு பெரிய ராகமாக இல்லாததால் இன்றும் அபூர்வமாகவே கையாளப்பட்டு வருகின்றது.\nகனம் கிருஷ்ண ஐயர் இயற்றி, எம்.எம்.தண்டபாணி தேசிகர் பாடிய \"ஜகஜனனீ\" என்ற பாடல் ரதிபதிப்ரியா ராகத்தில் அமைந்த்த ஒரு முக்கியமான பாடலாகும். அந்தக் காலத்தில் சங்கீதம் தெரிந்தவர்களில், இந்தப் பாடலைத் தெரியாத தமிழர்களே இல்லை என்று சொல்லலாம். இந்தப் பாடலை ஸ்ரீராம் கங்காதரன் பாடுவதை இப்போது பார்க்கலாம்.\nஇதே ராகத்தில், இதே மெட்டினில், \"சிவகவி\" படத்தில் தியாகராஜ பாகவதர் பாடும் \"மனம் கனிந்தே\" என்ற பாடலை இங்கே கேளுங்கள்.\nMMDயைய்ம், MKTயையும் விட்டால் நேராக இளையராஜா காலத்திற்குத்தான் வரவேண்டும், மீண்டும் ஒரு முறை ரதிபதிப்ரியாவினைக் கேட்க. ஆமாம். சிந்துபைரவியில் வரும் \"ஆனந்த நடனம்\" என்ற ஒரு சிறிய பாடல் இந்த ராகத்தில் அமைந்துள்ளது.\nகல்கி அவர்கள் இயற்றி, எம்.எஸ் அவர்கள் பாடிய புகழ்பெற்ற பாடல், \"காற்றினிலே வரும் கீதம்\", மீரா படாத்தில் இடம் பெற்றது. இந்தப் பாடல் ரதிபதிப்ரியா ராகத்தில் அமைந்துள்ளது என்று பெரும்பாலானோர் சொல்லுகின்றனர். சிலர் \"இல்லை. இதில் அன்னிய ஸ்வர்ன்ங்கள் வருகின்றன. இது சிந்துபைரவியின் ஒரு வெர்ஷன்ட்தான்\", என்று சொல்லுகின்றனர். கேட்டுத்தான் பார்ப்போமே.\nகர்நாடக இசையினில் ஏதும் கீர்த்தனைகள் இல்லாவிட்டாலும், எனது பேவரைட் ட்ரையோ (கடம் கார்த்திக், எம்பார் கண்ணன், கீபோர்ட் சத்தியா) இந்த ரதிபதிப்ரியா போன்ற அபூர்வ ராகங்களில் ஆலாபனை செய்யத் தயங்கியதே இல்லை. அதில் ஒன்றினை இப்போது கேட்போம்.\nமற்றைய அபூர்வ ராகங்கள் குறித்த எனது பதிவினை இங்கே பார்க்க்கலாம்/கேட்கலா���்.\nபோட் கிளப் ரோடு அருகே ஆர்ச் பிஷப் மத்தியாஸ் அவின்யூ என்ற நிழற்சாலையில் ஒரு மரத்தினடியில் ப்ளூ கிராஸ் அமைப்பினர் வெயில் காலத்தில் பறவைகளுக்கென்று ஒரு நீர்த் தொட்டி வைத்துள்ளனர். என்ன ஒரு கரிசனமான ஒரு காரியம்.\nதென்னந் தோப்பு தேவதையும் கேட்பரி நிறுவனமும்\nஒரு காலத்தில் தூர்தர்ஷனில் வரும் \"வயலும் வாழ்வும்; நிகழ்ச்சியினை பெரிதும் விரும்பிப் பார்ப்பேன். அரிய பல விஷயங்கள் சுவையாக இருக்கும். அதே போலத் தற்போது மக்கள் டி.வியில் மலரும் பூமி என்ற பகுதியில் \"தென்னந் தோப்பு தேவதை\" என்ற நிகழ்ச்சி ஒளீபரப்பாகின்றது. இதன் ஸ்பான்ஸர் யாரென்றால் Cadbury நிறுவனத்தினர். Cadbury நிருவந்துக்கும் க்கும் இந்த விவசாயம் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிக்கும் என்ன சம்பந்தம் என்று நினைத்தால், இந்த வீடியோவில் இருக்கின்றது விடை.\nசமீபத்தில் ஒரு எழுத்தாளர் புத்தகம் ஒன்றினைப் பரிசளித்தார். என் மேல் என்ன கடுப்போ தெரியவில்ல. \"விருந்து\"என்ற தலைப்பு கொண்ட நாவலை எழுதியவர் அலிடாலியா ராஜாமணி, ப்ரியாராஜ் என்ற பெயர்களில் எழுதி வரும் கட்டளை வெங்கட்ராமன் ராஜாமணி என்ற நபர். 'கதை எப்படி' என்று ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் \"உவ்வே\" ரகம். ஒரு குறிப்பிட்ட சாதியினர் மீது வன்மம் கொண்டு எழுதப்பட்ட கதையென்றால் மிகையில்லை. இதில் நான் மிகவும் நொந்த விஷயம் என்னவென்றால், இந்த நாவலை மிகவும் சிலாகித்து \"ஞாநி\" முன்னுரை எழுதியிருப்பதுதான். ஞாநியின் மீதிருந்த மதிப்பு தடாலென்று இறங்கியது.\nபல் மருத்துவரைப் பார்க்கச் சென்ற போது, \"மேல்வரிசைப் பல்லின் விளிம்பு மட்டும் சற்றே தெய்ந்த்திருகின்றதே ஒரு வேளை கால்ஷியப் பற்றாக் குறையாக இருக்குமோ ஒரு வேளை கால்ஷியப் பற்றாக் குறையாக இருக்குமோ\n\"நகம் கடிக்கும் பழக்கம் உண்டோ\" என்றார் டாக்டர்.\n5:19 AM Unique Ads, வித்தியாசமான விளம்பரங்கள் No comments\nமுந்தாநேற்று, விடியற்காலையில் வாக்கிங் போவது என்று தீர்மானித்து, இரண்டாமவன் அனிருத்தும், நானும் ஆறு மணியளவில் () வீட்டைவிட்டு இறங்கினோம். நடக்கத் தொடங்கியவுடன், எதிர் வரிசையில் நடந்து வந்து கொண்டிருந்த வயதான ஒரு தம்பதியினரைப் பார்த்தோம். அந்த வயதான மாமி நல்லபடியாக நடந்து வந்து கொண்டிருந்த போதிலும், மாமா சற்றுத் தயங்கித் தயங்கியே நடந்து வந்தார். ஒரு கட்டத்தில் ��வர் அப்படியே சிலை போல நின்று கொண்டிருந்தார். ‘Something wrong, ஏதோ சரில்லை’, என்று பட்சி சொன்னதால், ரோட்டைக் கடந்து, அவர்களிடம் சென்றேன். அவருக்கு சர்க்கரை வியாதி உள்ளதா என்றும், தலை சுற்றுகிறதாவென்றும் கேட்டுவிட்டு, வீட்டிலிருந்து சர்க்கரை கலந்த தண்ணீரோ அல்லது வெறும் தண்ணீரோ கொண்டு வந்து கொடுக்கட்டுமாவென்றும் கேட்டேன். அந்த மாமி, கூச்சப்பட்டுக் கொண்டு அதெல்லாம் வேண்டாமென்றும், ஒரு ஆட்டோ கிடைத்தால் நல்லபடியாக வீட்டுக்குச் சென்று விடுவோமென்றும் கூறினார். சரியென்று அவர்களுக்கு ஆட்டோ கூப்பிட முயற்சித்துக் கொண்டிருக்கும் போதே, அந்த உயரமான மாமா தடாலென்று கீழே விழுந்தார். ஆனால் அவர், தலையைச் சற்றே தூக்கிக் கொண்டதால் பின் மண்டையில் அடி ஏதும் படவில்லை. ஸ்டாண்டிலிருந்த ஆட்டோக்காரர் உடனே வர, மாமாவை ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு, மாமியையும் ஏறிக் கொள்ளச் சொல்லி காளியப்பா மருத்துவமனைக்கு செல்லலாமென்று சொல்ல, மாமியோ வீட்டுக்குப் போய் பணம், மொபை போன் இன்ன பிற சாமன்களை எடுத்துக் கொள்ள வேண்டுமென்றார். இப்படி நாங்கள பேசிக் கொண்டிருக்கும்போதே, மாமா மயக்கநிலை அடைந்து, நாங்கள் பேசும் எந்த வார்த்தைக்கும் எதிர்வினை காட்டாது இருந்தார். மாமி மிகவும் பயந்து விட்டார். ‘மொபைல் என்னிடம் உள்ளது, போன் செய்து கொள்ளலாம், பணமும் என்னிடம் உள்ளது. நேரத்தை வீணடிக்க வேண்டம்’ என்று சொல்லி ஒரிரு நிமிடங்களில் காளியப்பா மருத்துவமனையினை அடைந்தோம். எனது பையனை நேராக மருத்துவமனைக்கு வரச் சொல்லி விட்டேன். மாமாவை ஓ.பி.யில் அட்மிட் செய்துவிட்டு, எனது பையனிடம் அவர்களின் பக்கத்து வீட்டுக்காரர்களின் டெலிபோன் நம்பர் வாங்கி டயல் செய்யச் சொன்னேன். பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர் உடனே உதவிக்கு வந்தார். இதனிடையே ட்யூட்டி டாக்டர் அவரை பரிசோதித்து விட்டு, இரத்த நாளங்களில் ப்ளாக் உள்ளது என்றும், அவற்றை அகற்ற உடனடி ஆபரேஷன் செய்ய வேண்டுமென்றும் சொன்னார். இவர் ஏற்கெனவே இருதய நோயாளி. அதனால் அவரது குடும்ப டாக்டரிடம் காட்ட வேண்டுமென்று எண்ணுகின்றார். மேலும் தான் பொதுத் துறை நிற்வனமொன்றில் ஜி.எம் ஆகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவராததால் விஜயா மருந்த்துவமனைக்குச் செல்ல வேண்டுமென்கிறார். வேறு மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல உடம்பு ஒத்துழைக்குமாவென்று தெரியவில்லை. மாமி தனது வீடு பக்கத்தில்ததன் உள்ளது என்றும், தெரிந்தவர்களிடம் விபரம் சோல்லி விட்டும், பணம், மொபைல் இன்ன பிற ஐட்டங்களை எடுத்துக் கொண்டு வந்து விடுவதாகவும் விரைந்தார். இப்போது ட்யூட்டி டாக்டர் என்னிடம் வந்து, “நீங்கள் எந்த மருத்துவமனைக்கு வேண்டுமானாலும் செல்லுங்கள். எங்களுக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. ஆனால் அவரை உடனே ஒரு இருதய அறுவை சிகிச்சை நிபுணர் (Vascular Surgeon) வந்து பரிசோதிக்க வேண்டும். கவனமாகக் கேளுங்கள். இருதய அறுவை சிகிச்சை நிபுணர்தான் வரவேண்டும். சாதாரண இருதய நிபுணர் (Cardilogist) பத்தாது” என்று சொல்லுகின்றார். நான் என்ன சொல்லுவது) வீட்டைவிட்டு இறங்கினோம். நடக்கத் தொடங்கியவுடன், எதிர் வரிசையில் நடந்து வந்து கொண்டிருந்த வயதான ஒரு தம்பதியினரைப் பார்த்தோம். அந்த வயதான மாமி நல்லபடியாக நடந்து வந்து கொண்டிருந்த போதிலும், மாமா சற்றுத் தயங்கித் தயங்கியே நடந்து வந்தார். ஒரு கட்டத்தில் அவர் அப்படியே சிலை போல நின்று கொண்டிருந்தார். ‘Something wrong, ஏதோ சரில்லை’, என்று பட்சி சொன்னதால், ரோட்டைக் கடந்து, அவர்களிடம் சென்றேன். அவருக்கு சர்க்கரை வியாதி உள்ளதா என்றும், தலை சுற்றுகிறதாவென்றும் கேட்டுவிட்டு, வீட்டிலிருந்து சர்க்கரை கலந்த தண்ணீரோ அல்லது வெறும் தண்ணீரோ கொண்டு வந்து கொடுக்கட்டுமாவென்றும் கேட்டேன். அந்த மாமி, கூச்சப்பட்டுக் கொண்டு அதெல்லாம் வேண்டாமென்றும், ஒரு ஆட்டோ கிடைத்தால் நல்லபடியாக வீட்டுக்குச் சென்று விடுவோமென்றும் கூறினார். சரியென்று அவர்களுக்கு ஆட்டோ கூப்பிட முயற்சித்துக் கொண்டிருக்கும் போதே, அந்த உயரமான மாமா தடாலென்று கீழே விழுந்தார். ஆனால் அவர், தலையைச் சற்றே தூக்கிக் கொண்டதால் பின் மண்டையில் அடி ஏதும் படவில்லை. ஸ்டாண்டிலிருந்த ஆட்டோக்காரர் உடனே வர, மாமாவை ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு, மாமியையும் ஏறிக் கொள்ளச் சொல்லி காளியப்பா மருத்துவமனைக்கு செல்லலாமென்று சொல்ல, மாமியோ வீட்டுக்குப் போய் பணம், மொபை போன் இன்ன பிற சாமன்களை எடுத்துக் கொள்ள வேண்டுமென்றார். இப்படி நாங்கள பேசிக் கொண்டிருக்கும்போதே, மாமா மயக்கநிலை அடைந்து, நாங்கள் பேசும் எந்த வார்த்தைக்கும் எதிர்வினை காட்டாது இருந்தார். மாமி மிகவும் பயந்து விட்டார். ‘மொபைல் என்னிடம் உள்ளது, ப��ன் செய்து கொள்ளலாம், பணமும் என்னிடம் உள்ளது. நேரத்தை வீணடிக்க வேண்டம்’ என்று சொல்லி ஒரிரு நிமிடங்களில் காளியப்பா மருத்துவமனையினை அடைந்தோம். எனது பையனை நேராக மருத்துவமனைக்கு வரச் சொல்லி விட்டேன். மாமாவை ஓ.பி.யில் அட்மிட் செய்துவிட்டு, எனது பையனிடம் அவர்களின் பக்கத்து வீட்டுக்காரர்களின் டெலிபோன் நம்பர் வாங்கி டயல் செய்யச் சொன்னேன். பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர் உடனே உதவிக்கு வந்தார். இதனிடையே ட்யூட்டி டாக்டர் அவரை பரிசோதித்து விட்டு, இரத்த நாளங்களில் ப்ளாக் உள்ளது என்றும், அவற்றை அகற்ற உடனடி ஆபரேஷன் செய்ய வேண்டுமென்றும் சொன்னார். இவர் ஏற்கெனவே இருதய நோயாளி. அதனால் அவரது குடும்ப டாக்டரிடம் காட்ட வேண்டுமென்று எண்ணுகின்றார். மேலும் தான் பொதுத் துறை நிற்வனமொன்றில் ஜி.எம் ஆகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவராததால் விஜயா மருந்த்துவமனைக்குச் செல்ல வேண்டுமென்கிறார். வேறு மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல உடம்பு ஒத்துழைக்குமாவென்று தெரியவில்லை. மாமி தனது வீடு பக்கத்தில்ததன் உள்ளது என்றும், தெரிந்தவர்களிடம் விபரம் சோல்லி விட்டும், பணம், மொபைல் இன்ன பிற ஐட்டங்களை எடுத்துக் கொண்டு வந்து விடுவதாகவும் விரைந்தார். இப்போது ட்யூட்டி டாக்டர் என்னிடம் வந்து, “நீங்கள் எந்த மருத்துவமனைக்கு வேண்டுமானாலும் செல்லுங்கள். எங்களுக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. ஆனால் அவரை உடனே ஒரு இருதய அறுவை சிகிச்சை நிபுணர் (Vascular Surgeon) வந்து பரிசோதிக்க வேண்டும். கவனமாகக் கேளுங்கள். இருதய அறுவை சிகிச்சை நிபுணர்தான் வரவேண்டும். சாதாரண இருதய நிபுணர் (Cardilogist) பத்தாது” என்று சொல்லுகின்றார். நான் என்ன சொல்லுவது என்ன முடிவு எடுப்பது அவரை யார் என்றே எனக்குத் தெரியாது. பக்கத்து வீட்டுக்காரரிடம் விசாரித்ததில் அவர் மகன பெங்களூரில் இருக்கின்றான் என்றும், பெண் கனடா நாட்டில் இருக்கின்றாள் என்றும் சொன்னார். ஒரு சில நிமிடங்கள் என்ன செய்வது என்று புரியாமல் தவித்து விட்டேன். அடுத்த பத்து நிமடங்களில் மாமி, தனது நண்பர்கள் சிலருடன் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தார். அவர்களுக்கு வேண்டியவர்கள் வந்து சேர்ந்ததாலும், எனக்கும் அலவலகத்திற்குக் கிளம்ப வேண்டியிருந்ததாலும், நான் விடை பெற்றுக் கொண்டேன். மாமி கைகளைப் பற்றி கொண்டு அழுதே விட்டார். “தெய்வம் போல வந்தீர்கள் என்றெல்லாம் சொல்லத் தொடங்கி விட்டார். எனக்கு நெகிழ்ச்சியாக இருந்தது.\nஅன்று மாலை மாமியிடமிருந்து போன் வந்தது. தங்களது குடும்ப இருதய நிபுணர் வந்து பார்த்து, அவரது அனுமதியின் பேரில் மாமாவை விஜயா மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்றதாகவும், அவர் அபாய நிலயில் தற்போது இல்லையென்று, ஆனால் ஸ்கேன் போன்ற ஆய்வுகள் செய்வதற்காக ஒரிரு நாட்கள் அங்கே இருக்கப் போவதாகவும் கூறினார். மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. இந்த அனுபவ்த்திற்குப் பிறகு விடியற்காலையில் வாக்கிங் செல்வபர்களுக்குக், குறிப்பாக வயதானவர்களுக்கு இந்தப் பதிவின் மூலமாக் ஒரிரு அறிவுரைகள் சொல்ல விரும்புகின்றேன்.\n- ஆள் நடமாட்டம் உள்ள தெருக்களிலேயே வாக்கிங் செல்லுங்கள். ஆள் அரவமற்ற தெருக்களில் செல்லாதீர்கள். ஒரு வேளை உங்களுக்கு மயக்கம் போன்ற பிரச்னைகள் வரும்போது, உதவிக்கு யாரும் கிடைக்க மாட்டார்கள்.\n- “வீட்டுக்குப் பக்கத்தில்தானே வாக்கிங் செல்கிறோம், எதற்கு சுமை” என்றெண்ணி, மொபைல் போன் இல்லாமல் வெளியே செல்லாதீர்கள். அதிலும் ICE (In Case of Emergency) என்ற பெயரில்) அவசர, ஆபத்துக் காலத்தில் தொடர்பு கொள்ள வேண்டிய நபர்களின் பெயரை கட்டாயம் சேமித்து வையுங்கள்.\n- அருகில் சென்றாலும் நூறு ரூபாயேனும் இல்லாமல் வெளியே செல்லாதீர்கள். அவசரத்திற்கு ஆட்டோவில் செல்ல வேண்டி வரலாம்.\n- ஆபத்துக்கு உதவ எத்தனையோ பேர் இருந்தாலும், வெட்கப்பட்டுக் கொண்டு பெரும்பாலோனோர் அதனை ஏற்றுக் கொள்ள முன்வருவதில்லை. ஆபத்து நேரத்தில் அடுத்தவர் உதவியினை ஏற்றுக் கொள்வதில் தவறு ஏதுமில்லை.\n- சர்க்கரை வியாதி உள்ளவர்ளுக்கு, சர்க்கரையின் அளவு குறையும் போது தலை சுற்றல், மயக்கம் வரலாம். ஒரு சாக்லேட்டோ, கேண்டியே பாக்கெட்டில் வைத்திருப்பது நலம்.\n- இருதய நோயாளியாக இருக்கும் பட்சத்தில், ஆபத்து நேரத்தில் என்ன மருந்து குடிக்க வேண்டுமென்றும், வீட்டு முகவரியும் கொண்ட ஒரு அட்டையினை மேல் சட்டைப் பையில் வைத்திருப்பது மிகவிம் நல்லது.\nசமீபத்தில் Win TVல் ஒரு அரசியல் கலந்துரையாடல் நடை பெற்றுக் கொண்டிருந்தத்து. காரசாரமாக ஒருவர் மத்திய அமைச்சர்களை விளாசிக் கொண்டிருந்தார். யாரென்று கவனித்ததில், எம்ஜியார் அமைச்சரவையில் சுகாதாரத்த துறை அமைச்சராக இருந்த Dr.H.V.Hande அவர்கள். அவர் இத்தனை காலமும் எங்கிருந்தார் என்று ஆச்சரியமாக இருந்தது. என்னைக் கவர்ந்த டீசண்டான ஒரு சில அரசியல்வாதிகளில் அவரும் ஒருவர். ராஜாஜியின் சீடர்களில் ஒருவரான இவர், “மூதறிஞர் ராஜாஜி” என்ற புத்தகமும் எழுதியுள்ளார். தமிழக சட்டமன்றத்திகு ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட டாக்டர் ஹண்டே, மருத்துவத் துறையிலும் 60 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணிபுரிந்து வருகின்றார். ஹண்டே மருத்துவமனையின் பெயரில் இயங்கி வரும் வலைத்தளத்தில் அவரது மருத்துவ சேவைகள குறித்த விபரங்கள் இருக்கின்றதே தவிர, அரசியலில் அவரது பங்களிப்புக் குறித்து இணையத்தில் எந்த இடத்திலும் அவர் பற்றிய விபரங்கள் கிடைக்கவில்லை. இத்தனைக்கும் சமீபத்திய தேர்தலில், கொளத்துரில் ஸ்டாலினுக்குத் தண்ணி காட்டிய சைதை துரைசாமியைப் போல, 1981ல் அண்ணாநாகரில், கருணாநிதிக்குத் தண்ணி காட்டியவர் டாக்டர் ஹண்டே அவர்கள். 699 ஒட்டுக்கள் வித்தியாசத்தில் தோற்றுவிட்டாலும் உச்சநீதி மன்றத்தில் இந்தத் தேர்தல் குறித்து வழக்கு தொடர்ந்த விபரம் இந்தத் தளத்தின் மூலம் அறிகின்றேன். சிவகங்கை வழக்குப் போல இந்த வழக்கும் “நிலுவையில்” உள்ளது என்று யாராவது சொன்னால் ஆச்சரியப்ப்பட மாட்டேன். கிட்டத்தட்ட 85 வயதை எட்டும் இந்த வயதிலும், ஹண்டே அவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் பேசிக் கொண்டிருப்பது மகிழ்ச்சியாக இருந்தது. யாரேனும் ஹண்டே பற்றிய விபரங்களைத் தொகுத்தால் நல்லது.\n5:45 PM Vasan Eye Care, Zyoptix, கண்ணாடிக்கு குட்பை, மருத்துவம், வாசன் கண் மருத்துவமனை 3 comments\nஎன் முதல் பையன் ஆதித்யாவுக்கு கண்ணாடி அணிவது என்பது அறவே பிடிக்காது, என்றாலும் வேறு வழியில்லாது வெகு நாட்களாக கண்ணாடி அணிந்து வந்துள்ளான். கண் எக்சர்ஸைஸ் செய்து பவரை குறைந்தாலும், கண்ணாடி அணிவதை ஒரு போதும் தவிர்க்க முடியவில்லை. ஆனால் சமீப காலமாகத் தனது நண்பர்கள் பலரும் லேசர் ஆபரேஷன் செய்து கொண்டு கண்ணாடி அணிவதனையே விட்டுவிட்டார்கள் என்று சொல்லித் தானும் அப்படிப்பட்ட ஆபரேஷன் செய்து கொள்ள வேண்டுமென்று சொல்லி வந்தான். எங்களது வழமையான கண் டாக்டரிடம் கேட்ட போது, இதற்குச் சுமார் எண்பதாயிரம் செலவு செய்ய வேண்டி வரும் என்று சொன்னதால், அவ்வளவு எல்லாம் செலவு செய்து இதுதேவையில்லை என்று எண்ணி முடிவினைத் தள்ளி போட��டோம். சமீபத்தில் எனது தங்கை பெண், வாசன் கண் மருத்துவமனையில் இதே மாதிரியான ஆபரேஷன் செய்து கொண்டு எல்லாம் நல்லபடியாக முடிந்தது என்று feedback கொடுக்க நாங்களும் வாசன் கிளினிக்கை அணுகினோம். காலடி எடுத்து வைத்த முதல் நிமிடத்திலிருந்து நல்லதொரு ரிசப்ஷன். அத்தனை பணியாளர்ககுக்கும், வாடிக்கையாளர்களை எப்படி அணுக வேண்டுமென்ற நல்லதொரு பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளது என்பது கண்கூடாகத் தெரிகின்றது.\nZyoptix Laser Surgery என்றழைக்கப்படும் இந்த சிகிச்சை ஒரு Personalised treatment ஆகும். இரண்டு சிறப்பு மருத்துவர்கள் கண்களைச் சோதித்த பின், கண்ணை ஸ்கேன் பண்ணிக் கொண்டு வரச் சொல்லுகிறார்கள். இதற்குச் சுமார் 700 ரூபாய் ஆகின்றது. பின்னர் இந்த ஸ்கேன் ரிபோர்ட்டை ஆய்வு செய்து, நம் கண்கள் இந்த அறுவை சிகிச்சைக்கேற்றவைதானா என்று முடிவு செய்கிறார்கள். நமக்கு வசதியான நாளில், வசதியான நேரத்தில் ஆபரேஷன் தியேட்டர் காலியாக இருக்கும் பட்சத்தில் ஆபரேஷனை வைத்துக் கொள்ள சம்மதிகின்றார்கள். ஒவ்வொரு கண்ணுக்கும் பத்து நிமிடங்கள் என்று மொத்தம் இருபது நிமிடங்களில் ஆபரேஷன் முடிகின்றது. மற்றுமொரு இருபது-முப்பது நிமிடங்கள் அங்கே இருந்து அவர்களது அறிவுரைகளக் கேட்டுக் கொள்ள வேண்டும். இந்த சிகிச்சக்குச் சுமார் 36,000 ரூபாய் செலவாகின்றது. ஒரு வார காலம் டி.வி. கம்ப்யூட்டர், மொபைல் போன்ற போன்ற சாதனங்களைப் பார்க்காமல் வீட்டில் இருந்து கொண்டு ஒய்வு எடுக்க வேண்டும். பின்னர் வாசன் விளம்பரத்தில் வருவது போல “கண்ணாடிக்குக் குட்பை” என்று தைரியமாகச் சொல்லலாம். எனது மகன் பெற்ற வெற்றியினக் கண்டு, எனது மனைவியும் zyoptix laser surgery செய்து கொள்ள வேண்டுமென்று விருப்பப்பட்டு அவளது விருப்பமும் சென்ற வாரம் வெற்றிகரமாக நிறைவேறியுள்ளது. கண்ணாடி அணியாமல், எல்லோரையும் போலப் நாமும் பார்க்க முடியும் என்ற அவளது முப்பதாண்டு கால ஆசை நிறைவேறியுள்ள இந்த நேரத்தில், விஞ்ஞானத்தின் வளர்ச்சியையும், குறிப்பாக மருத்துவத்துறையின் ஜெட் வேக வளர்ச்சியையும் வியந்தோதுகின்றோம். நாங்கள் சென்றிருந்த நாளில் கிட்டத்தட்ட 10 பேருக்கு இதே ஆபரேஷன் நடைபெற்றது. வந்திருந்த ஒவ்வொருவரும், சமூகத்தின் வெவ்வேறு மட்டங்களிலிருந்து வந்தவர்கள என்று பார்க்கும் போது, மக்களுக்கு நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டுள்ள���ும் புலப்பட்டது.\nகண்டு கொள்ளுவோம் கழகங்களை (நெல்லை ஜெபமணி) - திராவிட மாயை ஒரு பார்வை (சுப்பு) - நூல் விமர்சனம்\n\"கண்டு கொள்ளுவோம் கழகங்களை\" மற்றும் \" திராவிட மாயை - ஒரு பார்வை\" இந்த இரண்டு புத்தகாங்களும் வெவ்வேறு காலகட்டங்களில் வெ...\nஎன அம்மாவின் மாமாக்களில் தண்டபாணி மாமாவும் ஒருவர். வெத்திலை வாசம் அடிக்கும் காவிப்பற்கள். சொட்டைத்தலை. மேல்சட்டை இல்லா வெற்று மார்பு. வேட்டி...\nஇந்த மாத \"அக்கறை\" கூட்டத்துக்குச் சென்றபோது வ.உ.சி அவர்களின் பேரன் சிதம்பரநாதன் அவர்கள், வ.உ.சி அவர்களின் மற்றொரு பேரனாகிய செல்...\nஇராகங்களை இனங் கண்டுகொள்ளுதல் எப்படி\nஇராகங்களை இனங் கண்டுகொள்ளுதல் எப்படி (How to identify Ragas) என்ற தலைப்பிலே சென்ற சனியன்று (16.12.2006) ஒரு பயிற்சிப் பட்டறை, மயிலை ராகசு...\nநான் ரசித்த நன்றி நவிலல்\nதிருச்சி, கலைக்காவிரிக் கல்லூரியில் சமீபத்தில் நடைபெற்ற பன்னாட்டு நாட்டியக் கருத்தரங்கின் நிறைவில் அக்கல்லூரியின் இசைத்துறை விரிவுரையாளர் நட...\nதமிழ்த் திரையிசையில் இராகங்கள் - 02 - கல்யாணி\nதமிழ்த் திரையிசையில் இராகங்கள் - 02 - கல்யாணி கல்யாணி, திரைப்படத் இசையமைப்பாளர்களுக்கு ஒரு விருப்பமான (Favourite) இராகமாகும். குறிப்பாக ...\nகாரைக்குடி சகோதரர்கள் என்றழைக்கப்பட்ட சுப்பராம ஐயர் மற்றும் சாம்பசிவ ஐயர் . சங்கீத நாடக அகாடெமி துவக்கப்பட்ட 1952 ஆம் வருடமே அந்த அகாடெமி ...\nமாசில் வீணையும் மாலை மதியமும்....\nமாசில் வீணையும் மாலை மதியமும் வீசு தென்றலும் வீங்கிள வேனிலும் மூசு வண்டறை பொய்கையும் போன்றதே ஈசன் எந்தை இணையடி நீழலே. இறைவனாகிய எந...\nஐ.டிகம்பெனிக்களில், செய்யும் வேலையில் தொய்வு ஏற்பட்டுடுவிடக் கூடாது என்பதற்காக, சில் பல திட்டங்கள் உண்டு. அதிலொன்று, மாத்தில் ஒரு நாள் ஊழ...\nதமிழ்த் திரையிசையில் இராகங்கள் - 01 - கானடா\nதமிழ்த் திரையிசையில் இராகங்கள் - 01 - கானடா நம்மில் பலருக்கும், நினைவில் இருக்கும் பல திரைப்படப் பாடல்களையும் கூர்ந்து கவனித்தால், அவை பெர...\nஎம் தமிழர் செய்த படம்\nதிராவிட மாயை ஒரு பார்வை\nபல நேரங்களில் பல மனிதர்கள்\nபாப்கார்ன் கனவுகள் - ம.வே.சிவக்குமார் - நூல் விமர்சனம்\nமகாத்மா காந்தியும் கறி முயல்களும்\nவாய்மையே சில சமயம் வெல்லும்\nஅபூர்வ ராகங்கள் அமெரிக்க வானோலியில்\nபாப்கார்ன் கனவுகள் - ம.வே.சிவக்குமார் - நூல் விம��்...\nஇந்திய இசை மற்றும் நடனம் - குறுக்கெழுத்துப் புதிர்...\nஅபூர்வ ராகங்கள்-07 - ரதிபதிப்ரியா - Rathipathipriy...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizmanam.com/tag/Short%20Story", "date_download": "2018-05-24T10:11:06Z", "digest": "sha1:P2WK3KCOXCBM7S3AOF3RP5MJ7QCORVL5", "length": 2522, "nlines": 38, "source_domain": "thamizmanam.com", "title": "Short Story", "raw_content": "\nஇந்தக் குறிச்சொல் சார்ந்த இடுகைகள்\nஇதே குறிச்சொல் : Short Story\n#SterliteProtestMay22nd2018 #Thoothukudi #bansterlite Cinema News 360 Entertainment India News Sports Technology Uncategorized World puradsifm sterlite tamil cinema tamil hd music tamil new movie tamil new songs tamil news tamil radio அனுபவம் அரசியல் இந்திய செய்திகள் இந்தியச் செய்தி இலங்கைச் செய்தி கவிதை சினிமா செய்திகள் தலைப்புச் செய்தி தூத்துக்குடி நிகழ்வுகள் நிமிடச் செய்திகள் புரட்சி வானொலி பொது போராட்டம் ஸ்டெர்லைட் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.com/show-RUmryBTYNVguy.html", "date_download": "2018-05-24T10:04:51Z", "digest": "sha1:3MVDCBXOKAVGRGBOUE2COKALPY6VEOYX", "length": 9554, "nlines": 134, "source_domain": "www.tamilwin.com", "title": "மேன்முறையீட்டு நீதிமன்றின் உத்தரவினை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்: ஐ.தே.க - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nமேன்முறையீட்டு நீதிமன்றின் உத்தரவினை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்: ஐ.தே.க\nநாடாளுமன்றம் உள்ளிட்ட அனைத்து பிரஜைகளும் மேன்முறையீட்டு நீதிமன்றின் உத்தரவினை ஏற்றுக்கொள்ள வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்தியுள்ளது.\nபிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்கவிற்கு எதிரான குற்றவியல் பிரேரணை தொடர்பில் நாடாளுமன்றத் தெரிவுக்குழு விசாரணை நடத்த முடியாது என்ற மேன்முறையீட்டு நீதிமன்றின் தீர்ப்பினை அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொள்ள வேண்டுமென அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.\nகுற்றவியல் பிரேரணை அரசியல் அமைப்பிற்கு முரணானது என மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.\nநாட்டின் அரசியல் சாசனம் தொடர்பில் சட்ட வரைவிலக்கணத்தை வழங்கும் அதிகாரம் மேன்முறையீட்டு நீதிமன்றிற்கு மட்டுமே காணப்ப��ுகின்றது. எனவே நாடாளுமன்றம் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் இந்தத் தீர்ப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும்.\nஅரசியல் அமைப்பிற்கு முரணாக செயற்பட்ட காரணத்தினால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவிலிருந்து விலகிக் கொண்டனர்.\nதிவிநெகும சட்டம் தொடர்பில் நாடாளுமன்றில் விசேட உரையாற்றிய சபாநாயகர், நாட்டின் அரசியல் சாசனம் தொடர்பில் சட்ட வரைவிலக்கணம் வழங்கக் கூடிய அதிகாரம் மேன்முறையீட்டு நீதிமன்றிற்கு காணப்படுவதாக தெரிவித்திருந்தார்.\nஎனவே, மேன்முறையீட்டு நீதிமன்றின் தீர்ப்பை சபாநாயகர் ஏற்றுக் கொண்டு செயற்பட வேண்டுமென லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.\nபிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்க தாக்கல் செய்த மனுவை பரிசீலனை செய்த மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று அளித்த தீர்ப்பு தொடர்பில் வெளியிட்ட விசேட ஊடக அறிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/34687", "date_download": "2018-05-24T09:45:06Z", "digest": "sha1:2POPP3IZEG5SLOQJBIFGXV66FUOJ5V2E", "length": 5894, "nlines": 86, "source_domain": "www.zajilnews.lk", "title": "சீனாவில் மழை, வெள்ளத்துக்கு 8 பேர் பலி - Zajil News", "raw_content": "\nHome சர்வதேச செய்திகள் சீனாவில் மழை, வெள்ளத்துக்கு 8 பேர் பலி\nசீனாவில் மழை, வெள்ளத்துக்கு 8 பேர் பலி\nசீனாவின் தெற்கு மாகாணங்களில் கடந்த இருநாட்களாக கனமழை பெய்து வருகிறது, குறிப்பாக, குவாங்சி, குவாங்டாங் உள்ளிட்ட மாகாணங்களில் கடந்த 24 மணி நேரத்தில் 100 முதல் 130 சென்டிமீட்டர் அளவிலான மழை கொட்டித் தீர்த்தது. இதன் விளைவாக மேற்கண்ட மாகாணங்களுக்கு உட்பட்ட பல மாவட்டங்கள் வெள்ளக்காடாக காணப்படுகின்றன. இதனால், இப்பகுதிகளில் வாழும் ஐந்து லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கடும் பாதிப்புக���ள்ளாகினர்.\nகுவாங்டாங், ஹைனான், பியூஜியான், யுன்னான் உள்ளிட்ட மாகாணங்களில் அடுத்த 24 மணிநேரத்துக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. உச்சகட்ட அபாய நிலைக்கு அடுத்த நிலையான நீலநிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், குவாங்டாங் மாகாணத்தில் உள்ள க்சின்யி நகரில் மழை மற்றும் வெள்ளம் சார்ந்த விபத்துகளில் சிக்கி எட்டுபேர் உயிரிழந்தனர்.\nPrevious articleதிருகோணமலை-சேறுநுவரயில் விபத்4து: இருவர் உயிரிழப்பு\nNext articleகம்பளையில் மண்சரிவு அபாயம் நிலவும் இடத்தில் அமைச்சர் ஹக்கீம்\nபள்ளிவாயல்களில் தேசியக் கொடி: சீனா உத்தரவு\nசவுதியில் ஏழு பெண் செயல்பாட்டாளர்கள் கைது\n2.87 மில்லியன் ரூபா பணம் மலேசிய முன்னாள் பிரதமரின் அலுவலகத்தில் பறிமுதல்\nஓய்வு பெற்றார் டி வில்லியர்ஸ்\nஅஷ்ரப் வைத்தியசாலையில் தீ விபத்து; மாநகர சபை தீயணைப்பு படையினரால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது..\nஓட்டமாவடியில் விபத்து: பிரதேச சபை உறுப்பினர் நௌபரின் சகோதரர் வபாத்\n(Video & Photos) காத்தான்குடியில் இரண்டு மர ஆலைகள் தீக்கிரை; இரண்டு கோடி ரூபா...\n58 கோடி போலி முகநூல் கணக்குகளை முடக்கியது பேஸ்புக் நிறுவனம்\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nமட்டக்களப்பு மாவட்டத்தின் வறுமையை நல்லாட்சி அரசாங்கம் குறைத்துள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/36469", "date_download": "2018-05-24T09:45:29Z", "digest": "sha1:QQXRDR3ZWSAWTTHQROWUFHFVZYQCJWUD", "length": 6206, "nlines": 87, "source_domain": "www.zajilnews.lk", "title": "மாலத்தீவு முன்னாள் துணை அதிபருக்கு 10 ஆண்டு சிறை - Zajil News", "raw_content": "\nHome சர்வதேச செய்திகள் மாலத்தீவு முன்னாள் துணை அதிபருக்கு 10 ஆண்டு சிறை\nமாலத்தீவு முன்னாள் துணை அதிபருக்கு 10 ஆண்டு சிறை\nகடந்த ஆண்டு மே மாதம், எதிர்க்கட்சி பொதுக்கூட்டத்தை கைத்துப்பாக்கியால் குறி பார்த்ததாக மாலத்தீவு முன்னாள் துணை அதிபர் மீது வழக்கு தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.\nமாலத்தீவு முன்னாள் துணை அதிபர் அகமது அதீப். 34 வயதான இவர், அதிபர் அப்துல்லா யாமீனுக்கு நெருக்கமானவராக இருந்தார். அதிபரின் படகை வெடிவைத்து தகர்க்க முயன்ற குற்றச்சாட்டின் பேரில், அவரது பதவி பறிக்கப்பட்டது.\nஇதையடுத்து, கடந்த ஆண்டு மே மாதம், எதிர்க்கட்சி பொ���ுக்கூட்டத்தை கைத்துப்பாக்கியால் குறி பார்த்ததாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. மூடிய அறைக்குள் நடத்தப்பட்ட விசாரணையில், அகமது அதீப் குற்றவாளி என்று நேற்று முன்தினம் தீர்ப்பு அளிக்கப்பட்டது. அவருக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய போவதாக அவருடைய வக்கீல் மூசா சிராஜ் தெரிவித்தார்.\nPrevious articleவெள்ள அனர்த்தினால் பாதிக்கப்பட்ட கொலன்னாவ பிரதேச குடும்பங்களுக்கு முஸ்லிம் எய்ட் 750 உலர் உணவு பொதிகள்\nNext articleதைராய்டு நோய் சந்தேகம் நீங்க..\nபள்ளிவாயல்களில் தேசியக் கொடி: சீனா உத்தரவு\nசவுதியில் ஏழு பெண் செயல்பாட்டாளர்கள் கைது\n2.87 மில்லியன் ரூபா பணம் மலேசிய முன்னாள் பிரதமரின் அலுவலகத்தில் பறிமுதல்\nஓய்வு பெற்றார் டி வில்லியர்ஸ்\nஅஷ்ரப் வைத்தியசாலையில் தீ விபத்து; மாநகர சபை தீயணைப்பு படையினரால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது..\nஓட்டமாவடியில் விபத்து: பிரதேச சபை உறுப்பினர் நௌபரின் சகோதரர் வபாத்\n(Video & Photos) காத்தான்குடியில் இரண்டு மர ஆலைகள் தீக்கிரை; இரண்டு கோடி ரூபா...\n58 கோடி போலி முகநூல் கணக்குகளை முடக்கியது பேஸ்புக் நிறுவனம்\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nமட்டக்களப்பு மாவட்டத்தின் வறுமையை நல்லாட்சி அரசாங்கம் குறைத்துள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/business/if-food-is-your-love-foodpanda-your-valentine-zero-delivery-fee-on-orders-hurry-311403.html", "date_download": "2018-05-24T10:04:26Z", "digest": "sha1:7E3PFVL5OISFEMFGWJLACU3NBU2QZMC7", "length": 9708, "nlines": 159, "source_domain": "tamil.oneindia.com", "title": "உங்களுக்கு சோறு தான் ரொம்ப முக்கியமா?: அப்படின்னா முதலில் இதை படிங்க | If Food Is Your Love, Foodpanda Your Valentine! ZERO DELIVERY FEE On Orders Hurry* - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\n» உங்களுக்கு சோறு தான் ரொம்ப முக்கியமா: அப்படின்னா முதலில் இதை படிங்க\nஉங்களுக்கு சோறு தான் ரொம்ப முக்கியமா: அப்படின்னா முதலில் இதை படிங்க\nஅவெஞ்சர்ஸ் பட டிக்கெட் புக் பண்ணப் போறீங்களா: முதலில் இதை படிங்கப்பா\nஅமேசானின் டெனிம் திருவிழா: நடிகை ஜாக்குலின் ���ெர்ணான்டஸை சந்திக்கும் வாய்ப்பை பெறுக\nரீசார்ஜ், பில் கட்டும்போதே பணம் சேமிக்க வேண்டுமா\nசென்னை: உணவு தான் உங்கள் காதல் என்றால் ஃபுட்பாண்டா தான் உங்களின் வேலைன்டைன்.\nகாதலர் தினத்தை முன்னிட்டு பரிசுப் பொருட்கள், உணவு, பட டிக்கெட், ஃபேஷன் பொருட்கள் என ஏராளமானவை மீது சலுகைகள் உள்ளது. அதனால் உங்களின் ஸ்பெஷலானவருக்கு நல்ல பொருளை தேர்வு செய்து பரிசளிக்கவும்.\nஅதே சமயம் உணவு தான் உங்களின் காதல் என்றால் ஃபுட்பாண்டா சூப்பர் சலுகைகளை வழங்குகிறது.\nஃபுட்பாண்டாவில் ஏராளமான உணவகங்கள் பட்டியலிடப் பட்டுள்ளது. உங்களுக்கு பிடித்ததை தேர்வு செய்யலாம்.\nஃபுட்பாண்டா(Foodpanda) எப்பொழதுமே குறித்த நேரத்தில் டெலிவரி செய்யும்.\nசிறப்பு தருணங்களில் சலுகைகள், கேஷ்பேக்குகள் உள்ளது. மேலும் அவர்களின் வாலட்டை பயன்படுத்தி கூடுதலாக சேமிக்கலாம்.\nஇந்தியாவில் சுமார் 50 நகரங்களில் ஃபுட்பாண்டா சேவை உள்ளது.\nஅதன் போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது ஃபுட்பாண்டா எப்பொழுதுமே குறைவான டெலிவரி சார்ஜ் வாங்குகிறது.\nஇந்த காதலர் தினத்தன்று பேடிஎம் மூலம் உணவு வகைகளை வாங்கினால் டெலிவரி சார்ஜே கிடையாது. மேலும் விபரம் அறிய இங்கே க்ளிக்(Click )செய்யவும்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\nதமிழகத்தையும் எட்டியது மோடிக்கு எதிரான போராட்டம்.. குஜராத் மாஜி ஐபிஎஸ் அதிகாரி ஆவேசம்\nதூத்துக்குடி துப்பாக்கி சூட்டிற்கு பலியானோரின் எண்ணிக்கை 13 ஆனது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://honeylaksh.blogspot.com/2010/08/blog-post_03.html", "date_download": "2018-05-24T10:13:27Z", "digest": "sha1:ELL5FKAAAIYBABYG6DHAQIJLIVGFMKSK", "length": 42762, "nlines": 468, "source_domain": "honeylaksh.blogspot.com", "title": "சும்மா: நான் சிவகாமி....!!!", "raw_content": "\nசிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே \nசெவ்வாய், 3 ஆகஸ்ட், 2010\nநான் சிவகாமி.. ஆம் .. மாமல்லனின் காதலி.. விரிந்த தோள்களும் பரந்த மார்புமாய் மல்லர்களை ஜெயித்த நரசிம்ம வர்ம பல்லவன்தான்.. காத்திருக்கிறேன் அவனுக்காய்.. ஆம்பலும் குவளையும் கொட்டிக் கிடக்கும் வாவியில் அவன் காலடித்தடங்களை வருடியபடி..\nஎனக்காய் எத்தனை வீரத்தழும்புகள் அவன் மார்பில்..தேடி வந்தானே என்னைத்தேடி..சாளுக்கியரை அழித்து., நாகமான நாகநந்தியை நசுக்கி..\nஎன் தந்தை ஆயனச்சிற்பியுடன்..மகேந்திரரின் அநுக்கிரகத்தில்... எங்கள�� கலை சார்ந்த வாழ்வு .. நான் நடனமாட..என் தந்தை என் எல்லா அபிநயங்களையும் சிலைகளாக செதுக்கி.. எத்தனை பாவங்கள்.. எத்தனை சிலைகள்..\nசிலைகளோடு சிலைகளான உயிரோட்டமான வாழ்வு..அத்யந்தத் தோழன் நரசிம்மன் வருகை.. என் எல்லா உணர்வுகளையும் ., நயனபாஷைகளையும் முழுக்க அறிந்தவன் அவன்.. உளியின் ஓசையும் சிலம்பின் சிணுங்கல்களுமாய்.. சித்திரமான வாழ்வு..\nநலம்விரும்பி போல வந்தான் நாகநந்தி.. என்னை .,என் தந்தையை ஏமாற்ற.. கலை விரும்பியாய்.. கடத்தியே சென்றான்.. நரம்பு வெடித்து இரும்படித்துக் கிடந்த அவன் கரங்கள் இப்போதும் கூட அச்சமூட்டுவதாய் .. அஜந்தாவின் ஓவியங்களில் ., கலவைகளில் பரிச்சயம் அவனுக்கு.. புத்த பிக்குவாய் மட்டுமில்லாமல் பித்துவாயும்.. குகைக்குள்ளே வாழ்ந்து குறுகியவனாய்.,\nவர்ணக் கலவைகளுடன் வாழ்ந்துவந்த அவன் எண்ணம் கருப்பாய்....\nபூநாகமாய்.. ஓநாயை ஒத்த முகம்..\nவாழ்வென்பது ஒரு நெறி சிலருக்கு... நாட்டியப் பெண்கள் மனதின் ராணிகளாகலாம்.. மஹாராணிகளாக முடியாது.. இது புரியும் போது நான் சிறைப்பட்டு இருந்தேன்.. நரசிம்மன் என்னைக் காப்பாற்ற மதுரைப் படை வேண்டி மணமாகி இருந்தான்..\nஅவன் வருவான் .. படையெடுத்து மீட்டுச் செல்வான் என்று சூளுரைத்தேன்..தினம் வரும் சூரியனைப் போல அவன் வரவை எதிர்பார்த்து..காதலும் ., காந்தலும்., காந்தமுமாய் அவன் வந்தான்.. என்னால் தாங்க முடியாத நெருப்பாய்.. தடுப்பாய்..மணமான நிலையில்..\nவிடுபட்டுவிட்டேன்.. விடுபடாத மனநிலையோடு.. காலடி எடுத்து வைத்தேன் மீண்டும் நான் விட்டுச் சென்ற பாதையில் ..அன்னையைப் போன்ற ஆயனரும்., உள்மனம் போன்ற நரசிம்மனும் இல்லாத வாழ்வில்.. பாகலும். பாம்பின் விஷமும் கூட கசப்பு இல்லை நமக்கானவர் இல்லாத வாழ்வில்..\nசபதம் மட்டுமே என் வாழ்வு.. சாதித்தது என்ன.. \nஅன்பு கொண்ட நரசிம்மனின் மனச்சிம்மாசனத்தில் நான் .. நான் மட்டுமே என்ற அகந்தையோடு..\nசிலசமயம் ஆற்றாமையால் வாழ்வு பிடிக்கவில்லை எனக்கு..\nஉண்மைக் காதலென்பது உடல் சார்ந்ததல்ல... மனம் சார்ந்தது.. அதுவே போதும்..என்ற நிறைவு..\nஅம்புலியின் பால் கிரணங்களில்.. ஆவலோடு வந்து பாரிஜாதங்களையும் ., பவள மல்லிகளையும்.. ஒதுக்கி என் காலடித் தடம் வருடுகிறானே.. நான் இல்லாத வாழ்வில்.. எங்கள் சிரிப்பலைகள் போல மென்மையாய் விரிந்து கொண்டே இருக்கிறது வாவி.. என் சிலம்பும் ., அவன�� சிரிப்புமாய்..இருக்கிறது கண்ணுக்குத் தெரியாத சில்வண்டின் சத்தங்கள்..\nடிஸ்கி..:- என்னை கனவே கலையாதே என்று ஒரு தொடர் பதிவு எழுத அழைத்து இருந்தார் நாய்க்குட்டி மனசு.. மன்னராட்சியில்., மன்னராகவோ., ராணியாகவோ., ப்ரஜையாகவோ நினைத்துக் கொண்டு எழுத வேண்டும் என்பது விதி.. இதை யார் வேண்டுமானலும் தொடரலாம்.. நல்லா இருக்கா சொல்லுங்க மக்காஸ்..:))\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 6:35\nலேபிள்கள்: கட்டுரை , காதல் , தொடர் இடுகை , ரூஃபினா ராஜ்குமார்\nஉண்மைக் காதலென்பது உடல் சார்ந்ததல்ல... மனம் சார்ந்தது.. அதுவே போதும்..என்ற நிறைவு..]]\n3 ஆகஸ்ட், 2010 ’அன்று’ பிற்பகல் 7:50\n// நான் இல்லாத வாழ்வில்.. எங்கள் சிரிப்பலைகள் போல மென்மையாய் விரிந்து கொண்டே இருக்குறது வாவி.. என் சிலம்பும் ., அவன் சிரிப்புமாய்..இருக்கிறது கண்ணுக்குத் தெரியாத சில்வண்டின் சத்தங்கள்...//\nமடை திறந்த வெள்ளம் போல் கவிதை...\n3 ஆகஸ்ட், 2010 ’அன்று’ பிற்பகல் 7:52\n3 ஆகஸ்ட், 2010 ’அன்று’ பிற்பகல் 7:54\nஅசத்தல்...... சரளமாக எழுதி இருக்கீங்க....\n3 ஆகஸ்ட், 2010 ’அன்று’ பிற்பகல் 8:12\n3 ஆகஸ்ட், 2010 ’அன்று’ பிற்பகல் 8:13\n//உண்மைக் காதலென்பது உடல் சார்ந்ததல்ல... மனம் சார்ந்தது.. அதுவே போதும்..என்ற நிறைவு..//\nதத்துவம் முப்பத்தி மூணாயிரத்து முப்பது\n3 ஆகஸ்ட், 2010 ’அன்று’ பிற்பகல் 8:16\nஅன்பு கொண்ட நரசிம்மனின் மனசிம்மாசனத்தில் நான் .. நான் மட்டுமே என்ற அகந்தையோடு..//\npossessiveness ஐ அழகாக வெளிப்படுத்தும் வரிகள்\nநன்றி தேனம்மை, ஒரு சரித்திரக் கதை எழுதலாமே\n3 ஆகஸ்ட், 2010 ’அன்று’ பிற்பகல் 8:42\nஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி சொன்னது…\nஎன்ன ஒரு அற்புதமான வரிகள். சிவகாமிக்க்கு அன்னை இழந்த வலி தெரியாமல் அவளிஅ வள்ர்த்த ‘தாயுமானவரல்லவா ஆயனர்\n3 ஆகஸ்ட், 2010 ’அன்று’ பிற்பகல் 8:50\n3 ஆகஸ்ட், 2010 ’அன்று’ பிற்பகல் 9:13\n3 ஆகஸ்ட், 2010 ’அன்று’ பிற்பகல் 9:21\nவித்யாசமான புராண நினைவுகளுடன் பிரம்மிக்க வைக்கிறது...வாழ்த்துகள் தேனக்கா...\n3 ஆகஸ்ட், 2010 ’அன்று’ பிற்பகல் 9:53\n”நான் சிவகாமி” என்ற அபாரமான கற்பனையுடன் , புலிப்பாய்ச்சலாய் வரிகள்..அபாரத் திறமையுடன், படைப்பூக்கத்தின் உச்சியில் இருந்து செயல் பட்டுக் கொண்டு இருப்பதாக எனக்குப் படுகிறது..தொடரட்டும் தங்கள் படைப்பாக்கம்..வாழ்த்துக்கள் தேனம்மை\n3 ஆகஸ்ட், 2010 ’அன்று’ பிற்பகல் 10:01\n////பாகலும். பாம்பின் விஷமும் கூட கசப்பு இல்லை நமக்கா���வர் இல்லாத வாழ்வில்..///\n3 ஆகஸ்ட், 2010 ’அன்று’ பிற்பகல் 10:24\n3 ஆகஸ்ட், 2010 ’அன்று’ பிற்பகல் 10:57\n3 ஆகஸ்ட், 2010 ’அன்று’ பிற்பகல் 11:01\nஅட அட தேனக்கா இப்பிடி அசத்துறீங்களே..\nஇண்ட்லி சட்னியாகிடுச்சு ஓட்டு போட முடியல\n3 ஆகஸ்ட், 2010 ’அன்று’ பிற்பகல் 11:39\n4 ஆகஸ்ட், 2010 ’அன்று’ முற்பகல் 2:13\nமிக அழகு. அந்தக் கதையும் படித்துள்ளேன். அதற்க்கு மாறாக எழுதாமல் அருமையாக எழுதி உள்ளீர்கள்\n4 ஆகஸ்ட், 2010 ’அன்று’ முற்பகல் 7:23\nசிவகாமி மீண்டும் வந்தாளே. மீண்டும் கண்ணில் நீர்.\nஅவதிப்படும் பெண்களின் மொத்த வடிவம் அவள். எல்லோருடைய வாழ்க்கையிலும் சிவகாமியின் தடம் இருக்கும். அவளைத் தவிக்க விட்ட கல்கியின் மேல் எனக்குக் கோபம் கூட உண்டு.:( ஆனால் சீதையும் தான் பூமிக்குள் போனாள். :( Fantastic dream.\n4 ஆகஸ்ட், 2010 ’அன்று’ முற்பகல் 7:52\nஅசத்தல், உங்களுக்குள் ஒரு சாண்டில்யை (சாண்டில்யனின் பெண்பால்) இருப்பது இவ்வளவு நாட்களாக தெரிய வில்லையே.\n4 ஆகஸ்ட், 2010 ’அன்று’ முற்பகல் 8:40\nஅக்கா.. சூப்பர்.. சொன்ன அனைத்தும் கண் முன் விரிவது போல், வரிசையாய் வரிகள்..\nஅருமை அருமை... கலக்கிட்டீங்க... ;-)))\n4 ஆகஸ்ட், 2010 ’அன்று’ முற்பகல் 9:16\nநல்ல கனவு கலையாமல் தொடர்பதிவு எழுது உள்ளிர்கள் அக்கா...\n4 ஆகஸ்ட், 2010 ’அன்று’ பிற்பகல் 12:52\nகனவுகளை காட்சிகளாக விரியச் செய்து அசத்தியிருக்கிறீர்கள்.\n4 ஆகஸ்ட், 2010 ’அன்று’ பிற்பகல் 1:26\n4 ஆகஸ்ட், 2010 ’அன்று’ பிற்பகல் 5:41\nகனவு கலையாமல் அழகா எழுதியிரிகிங்க ..ரொம்ப நல்லா இருக்கு மேடம்\n4 ஆகஸ்ட், 2010 ’அன்று’ பிற்பகல் 6:50\nநன்றி ஜமால்., குமார்., நேசன்.,சித்து., அறிவன்..( ஆவிக்கு ஏது வாவி எல்லாம் .. தண்ணீரில் கூட தேடலாம் அல்லவா ) நசர்..( இது ரொம்ப ஓவரு..:)))) ., ராஜ்.,(முயற்சிக்கிறேன்) .,ஆம் ராமமூர்த்தி..,அம்பிகா., கலாநேசன்., கனி.,வெற்றி., ஹேமா., மஹி.,ஜெய்., பாலா சார்., கார்த்திக்.,வல்லி சிம்ஹன்., ராம்ஜி.,ஆனந்தி., செந்தில் குமார்., அக்பர்.., விக்னேஷ்வரி., சந்தியா..\n5 ஆகஸ்ட், 2010 ’அன்று’ பிற்பகல் 6:19\nஎன்றூம் நம்முள் வலிமை பெருகட்டும்.\n18 ஆகஸ்ட், 2010 ’அன்று’ பிற்பகல் 9:49\nசும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nநாம் சாதாரணப் பெண்களல்ல.. சாதிக்கப் பிறந்தவர்கள். \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னைப் பற்றி முழுமையாக இங்கே அறியலாம்..\nஎன்னுடைய நூல்களை வாங்க இங்கே வா���்க. :)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் இரண்டாவது மின் நூல் “ தீபலெக்ஷ்மி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் மூன்றாவது மின் நூல் “ தேன் சிறுகதைகள் “\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது நான்காவது மின் நூல் ,”நீரின் பயணம்”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஐந்தாவது மின் நூல் ,”சிவப்புப் பட்டுக் கயிறு.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஆறாவது மின் நூல் ,”பெண் பூக்கள்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஏழாவது மின் நூல் ,”அக்கா வனம்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது எட்டாவது மின் நூல் ,”அவர் பெயர் பழநி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஒன்பதாவது மின் நூல் ,”அன்னபட்சி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது பத்தாவது மின் நூல் ,”சாதனை அரசிகள்”.\nதாழையூர் ஸ்ரீ கூத்தாடி முத்துப் பெரியநாயகிஅம்மன் திருக்கோயில்.\nதேவகோட்டையில் தாழையூர் என்னுமிடத்தில் தெற்கு நோக்கிக் கோயில் கொண்டிருக்கும் ஸ்ரீ கூத்தாடி முத்துப் பெரியநாயகி அம்மன் திருக்கோயிலுக்குச் சென...\nபிறந்தோமே சிறந்தோமா என எண்ணும்போது முகநூல் நட்புகள் மனங்குளிர வாழ்த்திய வரிகளைப் படித்துக்கொண்டிருந்தேன். சிறந்தோமா எனத் தெரியாது . ஆனால...\nகாலம் செய்த கோலமடி :-\nகாலம் செய்த கோலமடி :- முன்னுரை:- பாலசந்தர் படமோ, பார்த்திபன் படமோ பார்த்தால் ஏற்படும் சிறிய அதிர்ச்சியை விட ஸ்டெல்லா புரூஸ் கதையோ,...\nபரமாத்மாவுடன் கலந்த பறவைகளின் அரசன். தினமலர் சிறுவர்மலர் - 17.\nபரமாத்மாவுடன் கலந்த பறவைகளின் அரசன். க ருமேகங்கள் சூழ்ந்து நிற்கின்றன. இன்றைக்கு என்ன வெளிச்சத்தையே காணமுடியவில்லையே. உயர்ந்து ஓங்க...\nஎழுத்துச் சித்தரும் புதுச்சேரி நாயகரும்.\n1781. இருக்கும் இடத்தில் நிறைவாய் இருக்கவேண்டுமென்பதை நிறையப்பேர் கற்றுத் தருகிறார்கள். 1782. ஏ யப்பா. ஃப்ரெண்ட்ஸ் லிஸ்டைவிட பெரிசா இருக்...\nஸ்வயம்.:- மேய்ப்பனைத் தேடி அலையும் மாடு விசிலடிக்கும் மூங்கில் மரங்கள் பக்கம் ஓடி மடுவுக்குள் உடல் கலக்கி கந்தைத் து...\nஇந்தக் கோலங்கள் 17.5. 2018 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானவை.\nவந்தியைக் காக்க வந்த சுந்தரேசன்.தினமலர் சிறுவர்மலர் - 18.\nவந்தியைக் காக்க வந்த சுந்தரேசர். பா ண்டியநாட்டின் வைகைக்கரையில் அமைந்திருக்கிறது அக்குடிசை. மழை தூறிக் கொண்டிருக்கிறது. இரண்டு மூன்று ந...\nமாமல்லபுரம் பஞ்சபாண்டவ இரதங்கள். & யானையும் சிம்மமும் நந்தியும்.\nமாமல்லபுரம் பஞ்சபாண்டவ இரதங்கள். பஞ்சபாண்டவ இரதங்கள் எனப்படும் ஐந்து இரதங்கள் அடுத்தடுத்து அமைந்திருக்கின்றன. முதலாம் நரசிம...\nபூம் பூம் பூம் மாடும், சாட்டையடி சோளகாவும்\nமதுரைக்குப் பக்கத்தில்தான் இந்த இருவகைத் தொழில் செய்யும் மக்களும் வசிக்கிறார்கள். பூம் பூம் பூம் மாட்டுக்காரன் தெருவில் வந்தாண்டி பூம் ப...\nகவியரசர் இல்லமும் கர்னகை கதையும்\nமுத்தக் குருவிகளும் .. முருங்கைப் பூக்களும்..\nதிரிசக்தியின் திரைச்சீலை.. எனது பார்வையில்..\nஅவள் ஒரு தொடர் (பாதிப்பு) பதிவு...\nசும்மா பார்க்க வந்தவங்க. :)\nஇந்திய வலைப்பதிவர்களில் நானும். :)\n”சாதனை அரசிகள்”, “ங்கா”, “அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\n“பெண் பூக்கள் \" கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\nபெண் பூக்கள் இங்கே கிடைக்கும்.\nபெண்பூக்கள் வாங்க புகைப்படத்தை க்ளிக் செய்யவும்.\nசிவப்புப் பட்டுக் கயிறு பற்றிய நூல்முகம்.\n1. மிக்க நன்றி விஜிகே சார்\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-1\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-2\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-3\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-4\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-5\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-6\n2. மிக்க நன்றி ஸ்ரீராம் & எங்கள் ப்ளாக்.\nசிவப்பு பட்டுக் கயிறு - தேனம்மை லக்ஷ்மணன்\n3. சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம் - திரு. இரத்தினவேல் சார்.\n4.சிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்���ியில் லெக்ஷ்மி கருப்பையாவின் பார்வை.\n5.லேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\n”பெண்பூக்கள்” பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய விமர்சனம் & மதிப்புரை :-\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nசிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையா\nலேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n3. ”அவர்” செல்வகுமார்.. மகளிர் தினம் ஸ்பெஷல் இசைப்பாடல்..\n4. வலைச்சரம்... இந்தவார ஆசிரியர் தேனம்மைலெக்ஷ்மணன்\n5. நறும்புனல்.. கவிதாயினி தேனம்மை லெக்ஷ்மணன்\n6. கழுகு.. தேனம்மையுடன் ஒரு நேர்முகம்\n7. ஊடகம் ... அடுத்தவர் முகம் சுளிக்காத அளவு பெண் சுதந்திரம் இருக்க வேண்டும்: தேனம்மைலெக்ஷ்மணன் பேட்டி..\n8. writtercsk -- படித்ததில் பிடித்தது. எல்லாம் வாய்க்கிறது\n9. யூத்ஃபுல் விகடன்.. குட் ப்ளாக்ஸ்.\n10. வார்ப்புவில் என் 3 கவிதைகள்.. நசிகேதன் அக்னி., தீட்டு., நெசவு..\n11. நன்றி நாஞ்சில் மனோ. மதுரைப் பொண்ணு.\n12. முத்துக்கமலத்தில் கவிதை எண் - 625. புனிதமாய் வீடு..\n14. கலைஞர் செய்தி தொலைக்காட்சி மற்றும் யூட்யூப்\n15. சேரன்., மிஷ்கின்....யுத்தம் செய்..கலைஞர் தொலைக்காட்சியில்.\n17 . நீயா நானா- விஜய் டிவி மற்றும் ட்யூப் தமிழ்.\n18. 8 கவிதைகள்., 6 விமர்சனங்கள் பூவரசியில்.\n19. கவிதை எழுதுவது பற்றி வீடு திரும்பலில்.\n20. என் 5 கவிதைகள் சமுதாய நண்ப��ில்.\n21. தமிழாய் தமிழுக்காய் என்ற கவிதை புதிய ழ., தகிதா பதிப்பகம்.\n22. தேனம்மைலெக்ஷ்மணன் அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். கலாநிதி.\n23. சிகரத்துக்கு விளம்பர ஸ்க்ரிப்ட்.\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த பத்ரிக்கைப் படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nஎன் 15 கவிதைகளையும் ஒரு கட்டுரையையும் வெளியிட்ட இளமை விகடனுக்கு நன்றி\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kudanthaiyur.blogspot.com/2011/08/blog-post_10.html", "date_download": "2018-05-24T10:16:00Z", "digest": "sha1:XYQAZ4AOQDUPLC75OJUSUNN7S26BBMJ3", "length": 16662, "nlines": 289, "source_domain": "kudanthaiyur.blogspot.com", "title": "குடந்தையூர்: நீ கண்டும் காணாது சென்றாலும் ......", "raw_content": "\nவாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்\nகுடந்தையூர் தங்களை அன்புடன் வரவேற்கிறது தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\nபுதன், ஆகஸ்ட் 10, 2011\nநீ கண்டும் காணாது சென்றாலும் ......\nஎனது நண்பர்கள் சிலர் கமல் ரசிகர்கள் அவர்கள் கமல் பற்றி எழுது\nஎன்று சொன்னார்கள் அவர்களுக்காக கமல் பட பெயர்களை வைத்து\nநான் எழுதிய காதல் கவிதை இது\nஇதுவும் நான் தளம் ஆரம்பித்த புதிதில் வெளியிட்டது தான்\nஎனது இந்த முயற்சி எப்படி இருக்கு என்று சொல்லுங்கள்\nநீ கண்டும் காணாது சென்றாலும் ......\nதினம் வந்து இறங்குகிறாய் நீ\nபுன்னகை மன்னனாய் நிற்கிறேன் நான்\nஉன் நாயகன் நானே ஆக வேண்டும்\nஎன் காதல் அலை வரிசைக்கு\nஇடுகையிட்டது r.v.saravanan நேரம் புதன், ஆகஸ்ட் 10, 2011\nசான்சே இல்ல...என்னமா சிந்திக்கிறீங்க...சூப்பர்... பட தலைப்புகளை வைத்து...\nநாடோடி ஆகஸ்ட் 10, 2011 10:04 பிற்பகல்\n'பரிவை' சே.குமார் ஆகஸ்ட் 10, 2011 10:38 பிற்பகல்\nஅரசன் ஆகஸ்ட் 10, 2011 10:56 பிற்பகல்\nஉலகநாயகனின் தலைப்புகளை கொண்டு நளினம���ன கவிதைக்கு வாழ்த்துக்கள் சார்\nசுசி ஆகஸ்ட் 11, 2011 3:50 முற்பகல்\nஅட இது நல்லாருக்கே.. வேற நடிகர்களுக்கும் ட்ரை பண்ணுங்களேன் :)\nஉங்கள் அனைவரின் ஊக்கமே என்னை இப்படி சிந்திக்க வைக்கிறது உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தென்றல் சரவணன்\nஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஸ்டீபன்\nஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி குமார்\nஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அரசன்\nவேற நடிகர்களுக்கும் ட்ரை பண்ணுங்களேன் :)\nமுயற்சிக்கிறேன் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சுசி\nகமல் படங்கள் அருமை. எனக்கு கமலை பிடிக்கும். நடகனாக மட்டுமல்ல அவரின் சமூக அக்கறை காரணமாகவும் பிடிக்கும். கமலின் வழியில் அஜீத்தையும் இந்த காரணத்திற்காக பிடிக்கும்.\nஉங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅகம் புறம் குறும் படம்\nவாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇளமை எழுதும் கவிதை நீ....\nதிருமண ஒத்திகை நூல் - சில குறிப்புகள்\nதிருமண ஒத்திகை நூல் - சில குறிப்புகள் திருமண ஒத்திகை கதை எழுத ஆரம்பிக்கும் போது, எங்கள் ஆசான் திரு கே. பாக்யராஜ் அவர்களின் வா...\nடெஸ்ட் சிறுகதை ஏனோ ஒன்பதாம் வகுப்பில் நடந்த சம்பவம் இன்று எனது ஞாபகத்தில் வந்து நின்றது. அன்றைய வகுப்பில் டெஸ்ட் வைத்திர...\nதிருகண்ண மங்கை ஆலயங்கள் தரிசனம் கும்பகோணத்தை சுற்றி எண்ணற்ற புண்ணிய ஸ்தலங்கள் உள்ளன. நண்பர் வினோ சொல்வார் .சரவணன் நீங்க இந்த ...\nரயில் பயணங்களில்.... வாங்களேன் அன் அன் ரிசர்வ் கம்பார்ட்மென்ட் டில் ஜாலியா ஒரு ட்ரிப் போகலாம் .கொஞ்சம் கூட்ட நெரிசல் இருக்கும் தான் இ...\nநான் என்ன சொல்றேன்னா.... முகநூலில் எழுதியவற்றை தான் இங்கே தொகுத்து தந்திருக்கிறேன். பொன்னியின் செல்வன் படித்த போது நான...\nவலங்கைமான் மகா மாரியம்மன் பாடை காவடி திருவிழா\nவலங்கைமான் மகா மாரியம்மன் பாடை காவடி திருவிழா கும்பகோணம் மன்னார்குடி சாலையில் கும்பகோணத்தில் இருந்து பத்து கிலோ மீட்டரில் உள்ளது வலங்கைமா...\nஎன் அன்பு தாத்தா என்னை சிறு வயது முதல் வளர்த்தது என் தாத்தாவும் பாட்டியும் தான். என் தாத்தாவை பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொள்ள...\nயதார்த்தம் - குமுதம் ஒரு பக்கக் கதை\nயதார்த்தம் (ஒரு பக்கக் கதை ) \" படப்பிடிப்பில் விபத்து. பிரபல ஹீரோ சதீஷ் காயம் \" என்ற தலைப்பு செய்தியை ...\nவலங்கைமான் பாடை கட்டி மகா மாரியம்மன் திருவிழா\nவலங்கைமான் பாடை கட்டி மகா மாரியம்மன் திருவிழா கும்பகோணத்தில் இருந்து மன்னார்குடி செல்லும் சாலையில் 10 கிலோ மீட்டரில் உள்ளது வலங்கை...\nஇது எனது 350 வது பதிவு தளம் ஆரம்பித்த இந்த 5 வருடங்களில் இது குறைவு தான் என்றாலும் மனதுக்கு நிறைவாக இருக்கிறது தங்களின் ஊக்கத்தா...\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nதெய்வ திருமகள் ஒரு பகிர்வு\nநீ கண்டும் காணாது சென்றாலும் ......\n(கல்யாணம் பண்ணிய) பேச்சிலர் வாழ்க்கையில் ....\nமுத்தான மூன்று தொடர் பதிவு\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: tjasam. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mahaperiavaamyguru.blogspot.com/2016/06/blog-post_11.html", "date_download": "2018-05-24T09:57:58Z", "digest": "sha1:4SOQKWMOVIUG54Q7NV76FXSAB5SGSMMP", "length": 13702, "nlines": 220, "source_domain": "mahaperiavaamyguru.blogspot.com", "title": "Kanchi Maha Periavaa- My Guru: \"எனக்கு எந்த வாசனையும் தெரியாது என்பதுதான் நிஜம்\"-பெரியவா (வெளிப்படையாகச் சொன்ன அபூர்வ தகவல்)", "raw_content": "\n\"எனக்கு எந்த வாசனையும் தெரியாது என்பதுதான் நிஜம்\"-பெரியவா (வெளிப்படையாகச் சொன்ன அபூர்வ தகவல்)\nகாஞ்சி மகானின் கருணை நிழலில் புத்தகத்திலிருந்து\nஉலகுக்கு அனுக்கிரகம் செய்யும் அந்த மாபெரும்\nதெய்வத்தின் உயரிய நிலையைப் பற்றி,கருப்பத்தூர்\nசந்திரசேகர கனபாடிகள் சொல்லும் சம்பவம் நம்மை,\nமகானின் முன்னிலையில் நடந்த சதஸ் ஒன்றில்\nகலந்து கொள்ளச் சென்றார் கனபாடிகள்.மகானை\nதரிசித்த கனபாடிகள் மடத்தினுள்ளே வலம்வந்து\nஆங்காங்கே எரியும் எண்ணெய் விளக்குகளின்\nமங்கலான வெளிச்சம். திடீரெனக் கை தட்டும் ஓசை\nகேட்டது.சத்தம் வந்த திசைப்பக்கம் கனபாடிகள்\nதிரும்பிப் பார்த்தார்.மையிருட்டில் அவர் கண்களுக்கு\nஒன்றும் புலப்படவில்லை. அதனால், அவர் தன்\nகனபாடிகள் நடந்துபோனபோது, அங்கே மகான் ஒரு\n\" என்று கனபாடிகளை அழைத்தார்.\nஅதற்குப் பிறகு அவர்கள் இருவருக்கும் நடந்த\nமகான்; சிலருக்கு உடம்பில் சில இடங்களில் அடித்தாலோ,\n...............கிள்ளினாலோ சொரணை இருக்காது. மரத்துப்\nகனபாடிகள்; கேள்விப்பட்டிருக்கேன் பெரியவா சொன்னது\nமகான்; சிலருக்கு சில சமயம் நாக்கு ருசிக்காது.சிலர்\nமகான்; சிலருக்கு ஜலதோஷம் பிடித்தால்,மூக்கு நுகராது.\nஎன்னை நீ அடிக்கடி கவனிச்சு இருந்தா ஒரு விஷயம் உனக்கு\nநன்னா புரிஞ்சிருக்கும்.என்னைப் பார்க்க வருபவர்கள் எனக்கு\nமாலைகளில் இருந்து வாசனையுள்ள சில புஷ்பங்களை\nஎடுத்து நான் நுகர்வதைப் பார்த்திருக்கியோ\nஆனால்,எனக்கு எந்த வாசனையும் தெரியாது என்பதுதான்\nநிஜம்.சுமார் நாற்பது வருஷமா இதே நிலைதான் நீடிக்கிறது\nசரி, துர்நாற்றமாவது தெரிகிறதா என்றால் அதுவும் இல்லை\nஅதையும் ஒருமாதிரி பரீட்சித்துப் பார்த்து விட்டேன்.\nமூக்கைப் பொத்திக் கொள்ளும்படியான எந்த ஒரு சூழலும்\nஇதுவரை எனக்கு ஏற்பட்டதில்லை. எனக்கு இப்படி என்றால்\nஎன்னைத் தரிசிக்க வருபவர்கள் நிலைமை வேறுமாதிரி\nஎன் அருகே வருபவர்கள் மூக்கைக் கையாலும்\nஅதாவது,எனக்கு எந்த துர்நாற்றமும் தெரியாது. வாசனையும்\nஇப்படி மகா ஸ்வாமிகள் வெளிப்படையாகச் சொன்னதை\nகேட்ட கனபாடிகள் பிரமித்து நின்றார்.சகல போகங்களையும்\nதன்னுள் அடக்கிய பெருந்தெய்வம் உலகுக்கு அப்பாற்பட்டவராக\nஎளிமையாகத் தன்னைக் காட்டிக்கொண்டு, உலகுக்கு\nஅனுக்கிரகம் செய்து கொண்டிருக்கும் கருணையைச்\nசொல்லிச் சொல்லி மனம் கசிந்துருகிறார் கருப்பத்தூர்\n\"அமாவா\" (பெரியவாளின் 50 வருட ஞாபக சக்தி-பாலபெரியவ...\n\" பெரியவா......எம்பிள்ளைய நாலஞ்சு நாளா காணோம்........\n\"எனக்கு எந்த வாசனையும் தெரியாது என்பதுதான் நிஜம்\"-...\n'ஒரு ரூபாய்க்கு நெய் வாங்கிக் கொண்டு பண்டரிபுரத்த...\n\"தனக்கு தொண்டு செய்ய விரும்பாத ஒருவரையும், தன்னை ப...\n\"வளையல் வியாபாரிக்கு செய்த உதவி\" (மனதைத் தொடும் நி...\n\"இப்போ எனக்கு முறுக்கு தருவியா\n\"பாரிஸுக்கு வடக்கில் லுக்ஸ்ம்பர்க் என்ற நகருக்குத்...\n\"மகான் அனுக்கிரகத்தில் நமக்கு ஏதாவது ஐயம் ஏற்படலாம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://tamilatchayapaathiram.blogspot.com/2013/02/", "date_download": "2018-05-24T10:10:17Z", "digest": "sha1:HXYYCL7JG5LFYEYMOXDPAOBKV6VIONTV", "length": 34294, "nlines": 286, "source_domain": "tamilatchayapaathiram.blogspot.com", "title": "மருத்துவம்-ஆன்மிகம்-தமிழர்கள் மற்றும் சித்த பாரம்ப: February 2013", "raw_content": "\nகசகசா நூறு கிராம் வேப்பிலை 25 கிராம் பாலில் அரைத்து தழும்பின் மீது தடிவினால் வடுக்கள் மறையும்.\nஆமணக்கு கொட்டையை அரைத்து பூசினாலும் வடுக்கள் தழும்புகள் மறையும்.\nஇடுப்பு வலி நீங்க இயற்கை வைத்தியம்\nஇடுப்பு வலியால் அவதிப்படுபவர்கள் இன்று ஏராளம். இளைய தல��முறை முதல்\nவயதானவர்கள் வரை இன்று சந்திக்கும் ஒரு பிரச்னை இடுப்புவலி.\nஇடுப்பு வலி ஏற்டுவதற்கு என்ன காரணம்\nஅதிகபட்ச நேரம் அமர்ந்து வேலை\nகுறிப்பாக கணினியின் முன்பு அமர்ந்து\nவேலை செய்யும் இளைய தலைமுறைகள்\nகொண்டே கணினியின் முன்பு அமர்ந்திருப்பதுதான்.\nஅடிக்கடி அமர்ந்திருக்கும் இருக்கை விட்டு எழுந்து செல்லலாம்.\nசரியான உயரத்தில் அமைக்கப்பட்ட மேசைகளை பயன்படுத்த வேண்டும்.\nகணினி வைத்திருக்கும் மேசையை ஏற்றி இறக்கும் வகையில் அமைக்க வேண்டும்.\nஅமர்ந்திருக்கும் இருக்கை நன்கு சுழலுமாறும், மேசையின் உயரத்திற்கு\nதகுந்தவாறும் இருக்கையின் உயரத்தை வைக்க வேண்டும்.\nபணி முடிந்ததும் நாள்தோறும் தவறாமல் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.\nசரியான முறையில் நாற்காலியில் உட்கார்ந்து பணியாற்ற வேண்டும்.\nதொடர்ச்சியாக கணினியின் முன்பு அமர்ந்து பணியாற்றுவதால்\nஇடுப்புப்பகுதியில் சதைகள் அழுத்தப்பட்டு, முதுகுத் தண்டின் சவ்வில்\nதேய்மானம் ஏற்பட வாய்ப்பு ஏற்படும்.\nஇதனால் தாங்க முடியாத இடுப்பு வலி ஏற்படும்.\nதொடர்ச்சியாக இதே நிலை நீடித்தால், இறுதியில் அறுவை சிகிச்சை செய்ய\nவேண்டிய நிலை ஏற்படும். எனவே வரும் முன் காப்பதே சிறந்த வழி.\nமேற்கொண்ட முறைகளை நடைமுறைப்படுத்த, விரைவில் இடுப்பு வலியிலிருந்து\nஇடுப்பு வலியை குணமாக்கும் கொள்ளு...\nகொள்ளு பல பிரச்னைகளைத் தீர்க்கும் ஒரு இயற்கை உணவுப் பொருள்.\nகிராமங்களில் அதிகமாக இது கிடைக்கும்.\nகொள்ளு ரசம் வைத்து குடிக்க இடுப்பு வலி பறந்து போகும்.\nஉடல் பருமனாக உள்ளவர்கள் கொள்ளை வாரம் மூன்று முறை சேர்க்க\nஉடல் தசைகள் இறுகி, ஒரு ஆரோக்கியமான உஉடல் வாகை பெற முடியும்.\nஉடலில் தேவையற்ற நீரை வெளியேற்றுகிறது.\nபெண்களுக்கு இடுப்பு வலி நீங்க:\nமாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு வயிற்று வலியும் இடுப்பு வலியும் ஏற்படுவது\nஇயற்கை. இந்த வலிகளைப் போக்க வெந்தயத்துடன் நூறு கிராம் அளவுக்கு\nவெந்தயத்தை நன்றாக பொடியாக்கி, அதில் இருநூறு கிராம் சர்க்கரையை\nகலந்து சாப்பிட வயிற்றுவலி, இடுப்பு வலி நீங்கும்.\nவெள்ளைப் பூண்டுடன் கருப்பட்டியை கலந்து சாப்பிட இடுப்புவலி பெருமளவு\nஇளம்பெண்களுக்கு இடுப்பு வலி நீங்க:\nநீங்கள் ஹைஹீல்ஸ் அணியும் பழக்கமுள்ளவர் எனில் அதன் மூலம்\nகூட உங்களுக்கு இடுப்பு வலி ஏற்பட வாய்ப்புள்ளது. அதிக உயரமுள்ள\nகுதிகால் உடைய செருப்புகளை அணிவதை தவிர்க்க வேண்டும்.\nஹைஹீல்ஸ் அணிந்து நீண்ட நேரம் நடந்து செல்வதால் உடல் எடை\nமுழுவதும் பாதத்தை நோக்கி அழுத்தப்படுவதால் முதுகு வலி, மூட்டு வலி,\nமிளகை பொன் வறுவலாக வறுத்து அதில் எள் எண்ணையை கலந்து சாப்பிட\nதளுதாளி இலையுடன் பூண்டு, எள் எண்ணெய் (நல்லெண்ணெய்) சேர்த்து\nதுவையல் செய்து சாப்பிட இடுப்பு வலி குணமாகும்.\nஜலதோசம், மூக்கடைப்பு எந்தவிதமான பக்க விளைவுகளும் மாத்திரைகளும் இல்லாமல் உடனடி நிவாரணம்\nஉலகிலே மிகப்பெரிய நோய் என்று சொல்லக்கூடிய நோய்களில் ஒன்று தான் ஜலதோசம், மூக்கில் இருந்து தண்ணீர் வடிந்து கொண்டே இருக்கிறது அதோடு தலைவலி, மூக்கடைப்பு என அனைத்தும் இருக்கிறது இதற்கு சித்த மருத்துவத்தில் உடனடியாக தீர்வு காண பல மருந்துகள் புத்தகத்தில் படித்தாலும் எந்த மருந்துமே உடனடியாக வேலை செய்யவில்லை என்று பலர் இமெயிலில் தெரியப்படுத்தி இருந்தனர். மிக மிக உடனடியாக ஜலதோசத்தை குணப்படுத்தும் மருந்துகள் குருநாதர் அகத்தியரில் நூலில் நிறைந்து கிடைக்கிறது. உதாரணமாக நூலில் இருந்து ஒரு மருந்தை எடுத்து 10 பேருக்கு கொடுத்து பார்த்தோம் உடனடியாக தீர்வு கிடைத்தது.\nமுதலில் ஜலதோசம் ஏன் வருகிறது என்று பார்த்தால் குறிப்பிட்ட வைரஸால், தலையில் ( மண்டையில் ) நீர் சேர்வதால் வருகிறது, ஜலதோசம் வருவது நல்லது தான் மண்டையில் இருக்கும் நீரை மூக்கின் வழியாக வெளியே தள்ளிக்கொண்டே இருக்கிறது, தொடர்ந்து சளி பிடித்து தும்மல் வருவதாலும், மூக்கில் இருக்கும் நீரை பல முறை வெளியே சிந்துவதாலும் மூக்கில் வலியும் தொண்டையில் வேதனையும் தான் அதிகமாகிறது. ஜலதோசம் வரும் முன்னே நமக்கு தெரிந்துவிடும் எப்படி என்றால் தொண்டையில் சற்று வலி போன்று எரிச்சல் ஏற்படும் இதிலிருந்தே நமக்கு ஜலதோசம் வரப்போகிறது என்பதை கண்டுபிடிக்கலாம். இந்த நேரத்தில் நாம் 13 மிளகு எண்ணி எடுத்து மென்று சாப்பிட வேண்டும். தூசு குப்பையினால் மூக்கில் ஏற்படும் அலர்ஜி (Dust allergy) போன்றவைகளினால் வரும் ஜலதோசம் மிளகு சாப்பிட்ட 15 நிமிடத்திற்குள்ளே குணமாகும்.\nமண்டையில் நீர் சேர்ந்திருப்பதால் ஏற்படும் ஜலதோசம் மிளகு சாப்பிட்டால் கட்டுக்குள் வருமே தவிர முழுமையான குணம் கிடைக்காது.��லையில் சேர்த்திருக்கும் நீரை எடுப்பதற்கான மருந்தை சற்றுவிரிவாகத் தெரியப்படுத்துகிறோம். அகத்தியர் தன் நூலில் அக்கினிசேகரத்தையும் வெள்ளை-யையும் சேர்த்தால் இரத்தம் வரும் இதை பூசினால் உடனடியாக குணம் கிடைக்கும் என்று தெரியப்படுத்தி இருந்தார். வெளியே இருந்து பார்ப்பதற்கு ஏன் இப்படி குழப்பி இருக்கிறார் என்று நினைக்கத்தோன்றும் ஆனால் உண்மையில் சந்தேகத்திற்கு இடமே இல்லாமல் இந்த எளியவனுக்கும் தெரியப்படுத்திவிட்டார் என்றே தோன்றியது. அக்கினிசேகரம் என்றால் மஞ்சளையும், வெள்ளை என்றால் வெற்றிலைக்கு வைக்கும் சுண்ணாம்பு -ஐ குறிக்கும். இரண்டும் சேர்த்தால் இரத்தமான சிகப்பு வண்ணத்தில் கிடைக்கும். மருந்து கிடைத்தாச்சு ஆனால் எந்த மருந்தையும் சோதிக்காமல் வெளியே தெரியப்படுத்தியது கிடையாது. ஜலதோசத்துடன் யாராவது வந்தால் சோதித்து பின் தெரியப்படுத்தலாம் என்று வைத்துவிட்டோம். இரண்டு நாள் கழித்து நம் நண்பர் ஒருவர் ஜலதோசத்திற்கு ஏதாவது மருந்து இருக்கிறதா என்று தாமாக வந்து கேட்டார். உடனடியாக நாம் அவர் வீட்டிற்கு வெற்றிலைக்கு வைக்கும் சுண்ணாம்பு ஒரு சிறிய பாக்கெட் வாங்கிக்கொண்டு சென்றோம். அவர் அம்மாவிடம் மஞ்சள் பொடி எடுத்து வரச்சொன்னோம். இரண்டு ஸ்பூன் மஞ்சள் பொடி 1 ஸ்பூன் அளவு சுண்ணாம்பு எடுத்து சிறிது தண்ணீர் விட்டு பூசுவதற்கு தகுந்தாற்போல் கலந்தோம். மண்ண்டையைச்சுற்றி நெற்றியிலும் மூக்கின் மேலும் இதை பூச வேண்டும் என்று சொல்லி அவங்க அம்மாவிடம் கொடுத்தோம். அவர்கள் முதலில் கேட்டது சுண்ணாம்பு தேய்ப்பதால் நெற்றி புண்ணாகிவிடுமோ என்ற பயம் இருக்கிறது என்றார், மஞ்சள் சேர்வதால் உங்களுக்கு பயமே வேண்டாம் எக்காரணம் கொண்டும் புண்ணாகாது என்று சொல்லி பூசக்கூறினோம். நண்பரின் நெற்றி முழுவதும் மற்றும் மூக்கிலும் இந்தக்கலவையை அவர் அம்மாவே பூசிவிட்டார்.\n1 மணி நேரம் நன்றாக தூங்க சொல்லிவிட்டு பிறகு வந்து பார்ப்பதாக கூறிவிட்டு சென்றோம். சரியாக மூன்று மணி நேரம் நன்றாக அசந்து தூங்கியுள்ளார் அதன் பின் நேரடியாக நம் வீட்டிற்கு வந்தார் ஜலதோசம் சளி பிடித்தற்கான எந்த அறிகுறியும் இல்லை. மண்டையில் இருக்கும் அத்தனை நீரையும் சுண்ணாம்பு எடுத்துவிட்டது என்று மகிழ்ச்சியுடன் கூறி விட்டு சென்றார். கு��ுநாதாரின் அன்பை என்ன சொல்வேன். நன்றியை அப்படியே குருநாதருக்கு சமர்பித்தோம். சில நாட்கள் கழித்து இவரின் தெருவில் 10 வயதுள்ள ஒரு சிறுவன் இதே போல் நெற்றியில் நம் சுண்ணாம்பு கலவை பூசிக்கொண்டு செல்வதைக்கண்டு அவனை அழைத்து ஏன் நெற்றியில் ஏதோ பூசி இருக்கிறாயே என்று கேட்டோம் அவன் உடனே நம் நண்பரின் வீட்டை காட்டி அவர் தான் பூசிவிட்டார் என்று கூறினார். உடனடியாக நம் நண்பரை அழைத்து எத்தனை பேருக்கு இதே போல் பூசிவிட்டாய் என்று கேட்டோம். அவர் கொஞ்சம் காத்திருக்குமாறு கூறிவிட்டு வெளியே சென்று 10 நபர்களை அழைத்து வந்தார் இத்தனை பேருக்கும் ஜலதோசத்திற்கு மருந்து கொடுத்து உடனடி குணம் கிடைத்தது என்றார். 10 பேரிடமும் தனித்தனியாக விசாரித்ததில் கிடைத்த சில தகவல்கள் மருந்து பூசிய பின் தூக்கம் வருகிறது, நாம் தூங்கினால் தான் மண்டையில் இருக்கும் நீரை சுண்ணாம்பு முழுமையாக எடுக்கிறது என்றும், அத்துடன் இரவு படுக்கப்போகும் முன்னும் இதே போல் பூசிவிட்டு படுக்கலாம் என்றும், ஒரே நாளில் இரண்டு முறை பயன்படுத்தினாலும் எந்தப்பக்கவிளைவுகளும் இல்லை என்றும் தெரிவித்தனர். சித்த மருத்துவத்தை சோதித்து பார்க்கவிரும்பும் நபர்கள் கூட இந்த மருந்தை பயன்படுத்திப் பார்த்து தங்கள் அனுபவத்தை மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசுண்ணாம்பு + மஞ்சள் ............... மறக்கவேண்டாம்\nஇடுப்பு வலி நீங்க இயற்கை வைத்தியம்\nஜலதோசம், மூக்கடைப்பு எந்தவிதமான பக்க விளைவுகளும் ம...\nஇடுப்பு வலி நீங்க இயற்கை வைத்தியம்\n இடுப்பு வலியால் அவதிப்படுபவர்கள் இன்று ஏராளம். இளைய தலைமுறை முதல் வயதானவர்கள் வரை இன்ற...\nவாயு தொல்லை, செரிமான கோளாறு இருப்பவர்கள்\nவாயு தொல்லை, செரிமான கோளாறு இருப்பவர்கள் .... புளியை தவிர்க்க வேண்டும். புளிப்பு சுவைக்காக தக்காளி மற்றும் நெல்லிக்காயை பயன் படுத்தலாம...\nஎளிய வைத்தியம் - சளி, இருமல், மூச்சிரைப்பு, மூக்கில் சளி, தொண்டையில் சளி, கபம்\nஎளிய வைத்தியம் - சளி, இருமல், மூச்சிரைப்பு, மூக்கில் சளி, தொண்டையில் சளி, கபம் சமைக்காத கத்தரிக்காயை அரைத்து 30 மில்லி சாறு எடுத்துக்கொ...\nகீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் வீண...\nசித்த வைத்தியம் நோய் என்பது ஒரு நாட்டின் தட்ப வெப்ப நிலை மற்றும் ,அந்நாட்டின் கலாசாரம் பண்பாடு இவைகளை ஒட்டியே அந���நாட்டில் வாழும் ம...\nஅதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்துவதை நிறுத்தவும் - ஆபத்து\n\"மறந்தது வேண்டா யாக்கைக்கு அற்றது போற்றி உணின் - வள்ளுவம் அளவறிந்து வாழாதான் வாழ்க்கை எரி முன்னர் வைத்தர் போல் கெடும் - வள்ளுவம...\nகசகசா நூறு கிராம் வேப்பிலை 25 கிராம் பாலில் அரைத்து தழும்பின் மீது தடிவினால் வடுக்கள் மறையும். ஆமணக்கு கொட்டையை அரைத்து பூசினாலும் வடுக்...\nகொசு கடியிலிருந்து விடுபட ஒரு எளிய வழி\nமுதலில் ஒரு சிந்தனை துளியை உங்களுக்கு தர விரும்புகிறேன். கொசு ஏன் நம்மை கடிக்கிறது கொசுக்கள் முட்டை இடும்போது நிறைய புரத சத்து தே...\nதீ புண்ணுக்கான எளிய வீடு வைத்தியம்\nபெண்கள் சமையல் வேலையில் ஈடுபடும்போது ஒவ்வொரு நாளும் சந்திக்கும் மிக பெரிய பிரச்சனை தீ புண். இதற்கான எளிய தீர்வு இதோ இங்கு\nநீங்கள் அழகியாக வேண்டுமா மங்கையர்களே \nமருதாணி இலை சாறு குளியல் உடல் பளபளப்பை ஏற்படுத்தும். மருதாணி இலை ஆவாரம் பூ தொடர்ந்து உணவில் சேர்த்துவர (கசாயமாகவோ, அல்லது கூட்டு செய்...\n12 மாதப்படி விழாக்களும் (1)\n4448 நோய்களில் கல்லடைப்பு (1)\nஅடுத்த உயிருக்காக அழும் கண்ணீர் அகிலத்தையே சுத்திகரிக்கிறது (1)\nஅதிக நார் சத்து நிரந்த உணவு (1)\nஅயோடின் கலந்த உப்பு - நோய்களுக்கு வழி வகுக்கும் (1)\nஅவித்த மற்றும் வேகவைத்த உணவின் நன்மைகள் (1)\nஇளமை முறியா கண்டம்\" \"லெமூரியா\" (1)\nஇறைவன் பலியை ஏற்றுக் கொள்கிறானா\nஉங்கள் கால் பதம் அழகாக ஒரு அருமையான எளிய மருத்துவ குறிப்பு (1)\nஉடலில் பித்தத்தினை கட்டு பாட்டிற்குள் வைத்திருக்கும் (1)\nஉடல் அழகு பெற (1)\nஉடல் வனப்பிற்கு வறுத்த உப்பு உதவியாய் இருக்கும் (1)\nஉண்பது தியானமாகும் பசியருவது ஞானமாகும். உணவு அமிர்தமாகும். (1)\nஎல்லா நாட்களிலும் பெண்கள் கோவிலுக்கு செல்லலாம் (1)\nஓசை ஒளியெல்லாம் நீனே ஆனாய் (1)\nஓம் பிரணவ மந்திரம் (1)\nகரும வினைகளை வேரறுத்து அருட்பெருஞ்ஜோதியில் கலப்போம். (1)\nகஸ்தூரி மஞ்சள் மற்றும் கருந்துளசி (1)\nகாடு வரை பிள்ளை கடைசி வரை யாரோ (1)\nகூழ் ஊற்றும் விழா (1)\nகொசுவை விரட்டி நம்மை பாதுகாத்துக்கொள்ளலாம் (1)\nசமைத்து பஞ்சபூதத்தை சமன் செய்து சாப்பிட வேண்டும் (1)\nசரஸ்வதி தாயிடம் வேண்டி வரபெரும் ஒரு மகத்தான பூஜையே ஆயுத பூஜை (1)\nசவுக்கு உணவு கிட்னிக்கு நல்ல பலத்தை கொடுக்கும் (1)\nசிவவாக்கியர் காட்டும் இராம நாமம் (1)\nசீரணம் சீராக நடக்க (1)\nசுருக்குப் பை \"செக் அப்\" (1)\nசெம்பு பாத்திரத்தின் பயன்கள் / மகிமை (1)\nசெரிமான கோளாறு இருப்பவர்கள் (1)\nடென்சனை குறைக்க ஒரு அற்புத வழி (1)\nதந்தை என்பது சிவம் (1)\nதவத்திரு இராமலிங்க அடிகளாரின் புண்ணியம் தரும் புனித மொழிகள் (1)\nதோல் காயங்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு (1)\nநம் உடலின் கழிவுகள் (1)\nநம்முள் உயிர் எங்குள்ளது (1)\nநன்றாக உணவு உண்ண (1)\nநன்றாக தூங்க ஓர் எளிய மருத்துவம் (1)\nநீரழிவு நோய்க்கான காரணங்கள் (1)\nநீறு இல்லா நெற்றி பாழ் (1)\nநுரையீரல் பலம் பெற (1)\nநோயை பற்றிய ஒரு சுய பரிசோதனை (1)\nநோய் தீர இருபது வழிகள் (1)\nநோய் நாடி நோய் முதல் நாடி (1)\nபல் நோயிலிருந்து பாதுகாத்துக்கொள்ள (1)\nபுகை பிடிக்கும் பழக்கத்திலிரிந்து விடுபட (1)\nபோகர் பெருமானின் அமுத பால் (குண்டலினி பால்) (1)\nமகன் என்பது சுழி (1)\nமக்களே உசாராக இருங்கள் - பரிகாரம் பற்றி பேசுபவர்களிடம் (1)\nமனிதனுக்கு மட்டுமே இரண்டு உடம்புகள் (1)\nமுக்கியமான செய்தி- அசரவைக்கும் செய்தி (1)\nமுடி கொட்டுதலை தடுக்க (1)\nவாஸ்து ஒரு எளிய விசயம் (1)\nவெட்டை நோய் வர காரணம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thenoos.blogspot.in/2017/", "date_download": "2018-05-24T09:41:42Z", "digest": "sha1:XZO7VA4MDEES5AESB7NMYCQ6HDRRGA2M", "length": 65305, "nlines": 455, "source_domain": "thenoos.blogspot.in", "title": "THENU'S RECIPES: 2017", "raw_content": "\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nபுதன், 29 நவம்பர், 2017\nபொதுவா காரைக்குடிப்பக்கம் மாவிளக்கு இப்பிடித்தான் வைக்கப்படுது. அந்த முறையைக் கொடுக்கிறேன்.\nசில இடங்களில் சலிக்காமல் மாவை இடித்து அப்படியே வெல்லம் போட்டுப் பிடித்து நான்கு ஐந்து மாவிளக்குகள் கூட தட்டுகளில் ஏந்தி வருவார்கள்.\nஇங்கே சட்டியில் வைக்கப்படுகிறது. தட்டில் வைப்பதில்லை. அதற்கென்று மாவிளக்குச் சட்டி என்று ஒன்று வைத்திருப்பார்கள்.\nபச்சரிசி - 1 அல்லது 2 ஆழாக்கு, வெல்லம் - 2 முதல் 4 அச்சு, நெய் - 1 டேபிள் ஸ்பூன் , பஞ்சுத்திரி - 1\nசெய்முறை:- பச்சரிசியைக் கழுவி அரைமணி நேரம் நன்கு ஊறவைத்து தண்ணீரை வடிக்கவும். இதை வடிக்க இங்கே எல்லாம் சிவப்பு ஓலைக்கொட்டான்கள் என்று வைத்திருப்பார்கள். இன்று சில்வர் அல்லது ப்ளாஸ்டிக் வடிகட்டிகளில் வடிகட்டுகிறார்கள். அதன் பின் அரிசியை பேப்பரில் போட்டு சிறிது உலர விட வேண்டும்\nஈரப்பதம் ஓ��ளவு இருக்கும்போதே மிக்ஸியில் போட்டு பொடிக்கவும். நைஸ் சல்லடையில் சலித்து மிச்ச அரிசியோடு சலித்த கப்பிகளையும் போட்டு திரும்பத் திரும்ப அரைத்துச் சலிக்கவும்.\nவெல்லத்தை நைத்து ( நச்சு ) வைத்துக் கொள்ளவும். தூளான வெல்லத்தை மிக்ஸியில் ஒரு சுற்றுச் சுற்றி மாவை சிறிது சிறிதாகத் தூவி விஸ்பரை சுற்றிச் சுற்றி நிறுத்தவும் . மாவை வெளியே எடுத்து மிச்ச மாவோடு சேர்த்து நன்கு கெட்டியாக உருட்டவும்.\nவெல்லம் அச்சின் அளவைப் பொறுத்துக் கூட்டியோ குறைத்தோ உபயோகிக்கவும். இல்லாவிட்டால் மாவிளக்கு மாப் பாயாசம் ஆகி விடும்.\nஇதன் நடுவில் குழி செய்து பஞ்சை நெய்யில் உருட்டி நிறைய நெய் ஊற்றி திரியைப் பதிக்கவும். சாமிக்கு எதிரில் அல்லது கோவிலில் சாமி சன்னிதியின் எதிரில் இதில் விளக்கேற்றி சிறிது நேரம் வைத்திருந்து தேங்காய் உடைத்து வெற்றிலை பாக்கு வைத்து தீபம் காட்டி அதன் பின் உபயோகிக்கவும்.\nமறக்காம சாமிக்கு நைவேத்தியம் செய்தபின் தீபம் எரியும்போதே இரண்டு தேங்காய் நார்களாலோ அல்லது அப்பள இடுக்கியாலோ தீபத்தை அப்படியே வெளியே எடுத்து அதற்கென வைக்கப்பட்டிருக்கும் சிமிண்ட் தட்டில் போட்டு விடவும்.\nகாரைக்குடியில் கார்த்திகை சோம வாரத்தில் குன்றக்குடி முருகனுக்கும், கார்த்திகை வேல் பூசையின் போதும், புரட்டாசி சனிக்கிழமைகளில் அரியக்குடி பெருமாளுக்கும் மாவிளக்கு வைக்கும் பழக்கம் உண்டு.\nஅது போக மகர் நோன்பின்போது குதிரை வாகனத்தில் புறப்படும் கொப்புடையம்மன், சிவன், பெருமாள், திருநெல்லையம்மன் ஆகியோருக்கும் மாவிளக்கு வைத்து வணங்குவார்கள். கோவிலூரிலிருந்து வரும் திருநெல்லையம்மனுக்கு மாவிளக்கு வைக்கவென்றே மகர்நோன்பு மண்டபம் என்று ஒன்று காரைக்குடியில் உள்ளது.\nலேசாக ஓரங்களில் செந்நிறமான நெய் வாசனையுடன் கூடிய மாவிளக்கு ரொம்ப டேஸ்டா இருக்கும். அதற்கு பலத்த போட்டி இடுவோம். தேங்காயைக் கீறி அதில் மாவிளக்கை கேக் போலத் துண்டாக வெட்டி வைத்துக் கொடுப்பார்கள். பயங்கர ருசியாயிருக்கும் போங்க :)\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 6:22 1 கருத்து:\nலேபிள்கள்: கார்த்திகை சோமவாரம், புரட்டாசி சனிக்கிழமை, மாவிளக்கு\nபுதன், 22 நவம்பர், 2017\nசிவப்பு பட்டர்பீன்ஸ் மசாலா. RED BUTTERBEANS MASALA.\nசிவப்பு பட்டர்பீன்ஸ் மசாலா. RED BUTTERBEANS MASALA.\nதேவையானவை :- சிவப்பு பட்டர் பீன்ஸ் – 1 கப் உரித்தது. பெரிய வெங்காயம் – 1, தக்காளி – 1, சோம்பு மிளகாய்த்தூள் – அரை தேக்கரண்டி, உப்பு – கால் தேக்கரண்டி, இஞ்சி பூண்டு பேஸ்ட் – கால் டீஸ்பூன் ( தேவைப்பட்டால் ), எண்ணெய் – 3 டீஸ்பூன், பட்டை, கிராம்பு, இலை – சிறிது.\nசெய்முறை:- சிவப்பு பட்டர்பீன்ஸை உரித்து குக்கரில் போட்டு ஒரு விசில் வரும்வரை வேகவிடவும். எண்ணெயில் பட்டை, இலை, கிராம்பு தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். இதில் இஞ்சி பூண்டு பேஸ்டைப் போட்டு வதக்கி அதில் சோம்பு மிளகாய்த்தூளும் உப்பும் சேர்த்து திறக்கவும். இதில் தக்காளியையும் போட்டு வதக்கி வேகவைத்த பட்டர்பீன்ஸை தண்ணீருடன் ஊற்றவும். நன்கு கலக்கி மூடி வைக்கவும். எல்லாம் சேர்ந்து நன்கு வெந்ததும் இறக்கி தயிர்சாதத்துடன் பரிமாறவும். சப்பாத்திக்கும் தொட்டுக்கொள்ள ஏற்றது.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 1:15 1 கருத்து:\nலேபிள்கள்: சிவப்பு பட்டர்பீன்ஸ் மசாலா. RED BUTTERBEANS MASALA.\nசெவ்வாய், 21 நவம்பர், 2017\nகொத்தவரங்காய்ப் பச்சடி. CLUSTER BEANS PACHADI.\nதேவையானவை :- கொத்தவரங்காய் - 150 கி, பதமாக வேகவைத்த துவரம்பருப்பு - 1/2 கப், பெரிய வெங்காயம் - 1, தக்காளி - 1, புளி - சிறிய நெல்லிக்காய் அளவு, உப்பு - 1/2 டீஸ்பூன், மஞ்சள்தூள் - 1 சிட்டிகை, சாம்பார் பொடி - 1 1/2 டீஸ்பூன், பெருங்காயம் - சிறு துண்டு. எண்ணெய் - 3 டீஸ்பூன், கடுகு, உளுந்து, சீரகம் தலா - அரை டீஸ்பூன், கருவேப்பிலை - 1 இணுக்கு.\nசெய்முறை:- கொத்தவரங்காயை சிறு சதுரங்களாக வெட்டவும். வெங்காயம் தக்காளியையும் பொடியாக அரிந்து வைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, சீரகம் , கருவேப்பிலை, பெருங்காயம் தாளித்து கொத்தவரங்காயை வதக்கவும். இரண்டு நிமிடம் வதக்கியதும் வெங்காயம் தக்காளியை சேர்த்து வதக்கவும் . இன்னும் இரண்டு நிமிடம் வதக்கி புளியை அரை கப் தண்ணீரில் கரைத்து ஊற்றவும். சாம்பார் பொடி , உப்பைச் சேர்ந்து மூடி போட்டு வேகவிடவும். வெந்ததும் பருப்பை சேர்த்து இன்னும் ஒரு கொதி வந்ததும் இறக்கி சாதத்துடன் பரிமாறவும். தயிர்சாதத்துக்கும் தொட்டுக் கொள்ளலாம். தோசை இட்லி போன்றவற்றுக்கும் தொட்டுக்கொள்ளலாம்.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 10:54 1 கருத்து:\nலேபிள்கள்: கொத்தவரங்காய்ப் பச்சடி, CLUSTER BEANS PACHADI\nதிங்கள், 20 நவம்பர், 2017\nவெந்தய வர தோசை. METHI DOSAI.\n��ேவையானவை :- பச்சரிசி - 1 கப், புழுங்கல் அரிசி - 1 கப், உளுந்து - 1/8 கப், வெந்தயம் - 2 டீஸ்பூன். உப்பு - அரை டீஸ்பூன்.\nசெய்முறை:- பச்சரிசி புழுங்கல் அரிசி உளுந்து வெந்தயம் ஆகியவற்றை ஒன்றாகக் களைந்து இரண்டுமணி நேரம் ஊறவைக்கவும். நைஸாக ஆட்டி உப்பு சேர்த்துக் கரைத்து 8 மணி நேரம் ஊறவிடவும்.\nதோசைக்கல்லில் எண்ணெய் தடவி ஒரு கரண்டி மாவை ஊற்றி மூடி வைத்து வெந்ததும் எடுக்கவும். மிச்ச மாவையும் தோசைகளாக சுட்டெடுக்கவும். தக்காளி அல்லது வரமிளகாய் சட்னியுடன் பரிமாறவும். இந்த தோசைக்கு எண்ணெய் ஊற்ற வேண்டாம். தோசைக்கல்லில் ஒட்டாமல் இருக்க எண்ணெயை லேசாகத் தடவினால் போதும்.\nடிஸ்கி :- இது நீரிழிவுக்காரர்களும், கொழுப்புச்சத்து குறைக்க எண்ணுபவர்களுக்கும் ஏற்ற தோசை.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 2:27 1 கருத்து:\nசெவ்வாய், 20 ஜூன், 2017\n34. க்ரீன் ஆப்பிள் ஃப்ரிட்டர்ஸ். GREEN APPLE FRITTERS.\n34. க்ரீன் ஆப்பிள் ஃப்ரிட்டர்ஸ்.\nதேவையானவை :- பச்சை ஆப்பிள் – 1, கடலை மாவு – 1 டேபிள் ஸ்பூன், மைதா – 1 டீஸ்பூன், சோள மாவு – 1 டீஸ்பூன், மிளகாய்த்தூள் – கால் டீஸ்பூன், உப்பு – கால் டீஸ்பூன், எண்ணெய் – பொரிக்கத்தேவையான அளவு,\nசெய்முறை:- பச்சை ஆப்பிளை ஸ்லைசுகளாக நறுக்கி நடுவில் இருக்கும் விதைகளை வட்டமாக வெட்டி நீக்கவும். கடலைமாவு, மைதா, சோளமாவு, உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து கால் கப் தண்ணீர் ஊற்றிக் கட்டிகள் இல்லாமல் கரைக்கவும். எண்ணெயைக் காயவைத்து க்ரீன் ஆப்பிள் வளையங்களை மாவில் தோய்த்துப் பொரித்தெடுக்கவும்.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 10:31 1 கருத்து:\nலேபிள்கள்: க்ரீன் ஆப்பிள் ஃப்ரிட்டர்ஸ், GREEN APPLE FRITTERS\n33. கிவி ப்ரெட் சாண்ட்விச்;- KIWI BREAD SANDWICH\n33. கிவி ப்ரெட் சாண்ட்விச்;-\nதேவையானவை :- கிவி – 1. ப்ரெட் ஸ்லைசஸ் – 3. நெய் அல்லது வெண்ணெய் – 1 டீஸ்பூன். சீனி – 1 டீஸ்பூன்.\nசெய்முறை:- கிவியைத் தோலுரித்து ஸ்லைஸ் செய்து வைக்கவும். ப்ரெட்டில் நெய் அல்லது வெண்ணெய் தடவி தோசைக்கல்லில் டோஸ்ட் செய்யவும். கிவி ஸ்லைஸுகளில் பொடித்த சீனியைத் தூவிப் பிரட்டி வைக்கவும். ஒரு ப்ரெட்டை வைத்து அதன் மேல் மூன்று கிவி ஸ்லைஸ் வைத்து அதன் மேல் இன்னொரு ப்ரெட் இன்னும் மூன்று கிவி ஸ்லைஸ் அதன் மேல் இன்னொரு ப்ரெட் இன்னும் மூன்று கிவி ஸ்லைஸ் வைத்துப் பரிமாறவும்.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 1:00 1 கருத்���ு:\nலேபிள்கள்: கிவி ப்ரெட் சாண்ட்விச், KIWI BREAD SANDWICH\nதிங்கள், 19 ஜூன், 2017\n32. ட்ரை ஃப்ரூட்ஸ் & நட்ஸ் பர்ஃபி. :-\nதேவையானவை:- பேரீச்சம்பழம் - 100 கி, அத்திப்பழம் - 1, கிஸ்மிஸ் - ஒரு கைப்பிடி, பாதாம், முந்திரி, பிஸ்தா, அக்ரூட் - தலா ஒரு கைப்பிடி, நெய் - 1 டீஸ்பூன், ஏலத்தூள் - 1 சிட்டிகை.\nசெய்முறை:- மிக்ஸியில் பாதாம், முந்திரி, பிஸ்தா , அக்ரூட்டை கொரகொரப்பாகப் பொடித்து ஒரு பௌலில் போடவும். இதில் அத்திப்பழம் பேரீச்சை, கிஸ்மிஸ் ஆகியவற்றை சுத்தம் செய்து மிக்ஸியில் மசித்துப் போடவும். ஏலத்தூளும் நெய்யும் கலந்து நன்கு உருட்டி பர்ஃபிகளாகத் தட்டிப் பரிமாறவும்.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 1:00 1 கருத்து:\nலேபிள்கள்: ட்ரை ஃப்ரூட்ஸ் & நட்ஸ் பர்ஃபி, DRY FRUITS & NUTS BURFI\nவெள்ளி, 16 ஜூன், 2017\n31. தேன் நெல்லிக்கனி பாயாசம்:- HONEY AMLA GHEER,\n31. தேன் நெல்லிக்கனி பாயாசம்\nதேனில் ஊறிய நெல்லிக்காய் – 6\nபால் – 4 கப்\nசீனி – ¼ கப்\nவெனிலா எசன்ஸ் – சில துளி\nபாதாம்முந்திரியை வெந்நீரில் ஊறவைத்து பாதாமின் தோல் நீக்கி சிறிது பால் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். மிச்ச பாலை நான்கில் மூன்று பாகமாக சுண்டும்படி காய்ச்சவும். பாதாம் முந்திரி விழுதையும் சீனியையும் சேர்க்கவும். நன்கு கரைந்து வாசனை வரும் பக்குவத்தில் இறக்கி வைக்கவும். வெதுவெதுப்பாக இருக்கும்போது வெனிலா எசன்ஸ் சேர்க்கவும். தேனில் ஊறிய நெல்லிக்காயின் கொட்டைகளை நீக்கி டூட்டி ஃப்ரூட்டி போல் துண்டுகள் செய்து பாயாசத்தில் போடவும். மிகவும் ருசியான பாயாசம் இது.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 1:00 1 கருத்து:\nலேபிள்கள்: தேன் நெல்லிக்கனி பாயாசம், HONEY AMLA GHEER\nவியாழன், 15 ஜூன், 2017\n30. அத்திப்பழ அல்வா :- FIGS HALWA\n30. அத்திப்பழ அல்வா :-\nதேவையானவை:- காய்ந்த அத்திப்பழம் – பதினைந்து , நெய் – கால் கப்,, பாதாம் + முந்திரி – ஊறவைத்து தோலுரித்து பொடித்தது – அரை கப், சர்க்கரை – முக்கால் கப் , பால்பவுடர் – முக்கால் கப் , ஏலப்பொடி – கால் டீஸ்பூன், அலங்கரிக்க குச்சியாக நறுக்கப்பட்ட பாதாம் – 1 டேபிள் ஸ்பூன்.வறுத்த முந்திரி கிஸ்மிஸ் - தலா 12.\nசெய்முறை:- இரண்டு கப் தண்ணீரைக் கொதிக்கவைத்து காய்ந்த அத்திப்பழங்களைச் சேர்த்து 2 நிமிடங்கள் வேகவிடவும். மென்மையானவுடன் தண்ணீரை வடிகட்டவும். மிக்ஸியில் வேகவைத்த அத்திப்பழங்களை மட்டும் போட்டு சிறிது நீர் ஊற்றி அரைத்து வைக்கவும். நெய்யை அடி கனமான பாத்திரத்தில் போட்டு பொடித்த பாதாமை சேர்த்து இரண்டு நிமிடம் கிளறவும். இதில் அரைத்த அத்திப்பழ பேஸ்ட்., பால்பவுடர், சர்க்கரை போட்டு அரை கப் தண்ணீர் ஊற்றவும். 5 நிமிடம் விடாமல் கிளறவும். இறுகியதும் ஏலப்பொடி தூவி இறக்கி பாதாம் துருவல் தூவிப் பரிமாறவும்.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 1:00 1 கருத்து:\nலேபிள்கள்: அத்திப்பழ அல்வா, FIGS HALWA\nதிங்கள், 12 ஜூன், 2017\n29. சப்போட்டா கீர். :-\nதேவையானவை:- சப்போட்டா – 2, பால் – அரை லிட்டர், சர்க்கரை – 1 டேபிள் ஸ்பூன், முந்திரி கிஸ்மிஸ் – தலா 4. நெய் – 1டீஸ்பூன்.\nசெய்முறை:- பாலைக் குறுகக் காய்ச்சி சர்க்கரை சேர்த்து ஆறவிடவும். சப்போட்டவைத் தோலுரித்து மிக்ஸியில் அரைத்துப் பாலில் சேர்த்து நன்கு கலக்கவும். நெய்யில் முந்திரி கிஸ்மிஸைப் பொரித்துப் போடவும்.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 8:56 1 கருத்து:\nலேபிள்கள்: சப்போட்டா கீர், SUPPOTTA GHEER\n28. ஃப்ரூட் மிக்ஸ். :- FRUIT MIX\n28. ஃப்ரூட் மிக்ஸ். :-\nதேவையானவை:- பலாச்சுளை – 1, மாம்பழம் – 1 துண்டு, சப்போட்டா – 1, வாழைப்பழம் – 1 துண்டு, ஆப்பிள் – 1 துண்டு,பப்பாளி – 1 துண்டு. செர்ரி – 1\nசெய்முறை:- பலாச்சுளையையும் ஆப்பிளையும் பொடியாக அரியவும். பப்பாளி, மாம்பழம் ஆகியவற்றைப் பெரிய துண்டுகள் செய்யவும். சப்போட்டாவையும் வாழைப்பழத்தையும் தோல் நீக்கி கையால் பிசையவும். இவற்றை ஒரு பவுலில் போட்டு நன்கு கையால் கலக்கி க்ளாஸ் டம்ளரில் ஊற்றி செர்ரியை அதன் மேல் வைத்துக் குளிரவைத்துப் பரிமாறவும்.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 8:27 1 கருத்து:\nலேபிள்கள்: ஃப்ரூட் மிக்ஸ், FRUIT MIX\nஞாயிறு, 11 ஜூன், 2017\n27. செர்ரிப்பழ ஜாம் :- CHERRY JAM\n27. செர்ரிப்பழ ஜாம் :-\nதேவையானவை:- செர்ரிப்பழம் – 100 கி, சர்க்கரை – கால் கப், தண்ணீர் அரை கப்., எலுமிச்சை – 1 மூடி.\nசெய்முறை:- செர்ரிப்பழங்களைப் பொடியாக அரியவும். ஒரு கடாயில் தண்ணீர் ஊற்றிக் கொதித்ததும் எலுமிச்சைச் சாறு பிழிந்து செர்ரிப்பழங்களைச் சேர்க்கவும். 20 நிமிடங்கள் மென்மையாக வெந்ததும் சர்க்கரை சேர்த்து மசித்துக் கிண்டவும். சர்க்கரை கரைந்ததும் நன்கு கொதிக்க விடவும். ஜாமை ஒரு தட்டில் போட்டு விரலால் வழித்தால் ஒட்டாமல் உருண்டு வந்தால் ஜாம் தயாராகி விட்டது. அடுப்பை அணைத்து உடனே ஒரு பாட்டிலில் மாற்றவும்.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பக��் 9:49 1 கருத்து:\nலேபிள்கள்: செர்ரிப்பழ ஜாம், CHERRY JAM\nவெள்ளி, 9 ஜூன், 2017\n26. பச்சை திராட்சை சட்னி :-\nதேவையானவை:- பச்சை திராட்சை – அரை கப், சர்க்கரை- கால் கப், எண்ணெய் – 1 டீஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், இஞ்சி – துருவியது அரை டீஸ்பூன், உப்பு – ஒரு சிட்டிகை, மிளகாய்த்தூள், சீரகத்தூள் தலா கால் டீஸ்பூன், தண்ணீர் – அரை கப், எலுமிச்சை சாறு – சில துளிகள்.\nசெய்முறை:- கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகைப் போடவும். வெடித்தவுடன் துருவிய இஞ்சி போட்டு வதக்கி அரை கப் தண்ணீர் ஊற்றவும். சர்க்கரையைப் போடவும். அது கொதி வரும்போது பச்சை திராட்சையைப் போட்டு வேக விடவும். வெந்து சுண்டும்போது உப்பு, மிளகாய்த்தூள், சீரகத்தூள் போட்டு இறக்கி எலுமிச்சை சாறு சேர்த்து பரிமாறவும்.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 1:00 1 கருத்து:\nலேபிள்கள்: பச்சை திராட்சை சட்னி, GREEN GRAPES CHUTNEY\nவியாழன், 8 ஜூன், 2017\n25. மாங்கோ கப் :-\nதேவையானவை:- சிறிதாக நறுக்கிய மாம்பழத்துண்டுகள் – ஒரு கப், தயிர் ஒரு டேபிள் ஸ்பூன் , பால் – ஒரு கப், சர்க்கரை – 2 டீஸ்பூன்.\nசெய்முறை:- பாலில் சர்க்கரை சேர்த்துக் கரைந்ததும் தயிர் சேர்த்து நன்கு அடிக்கவும். இதில் சிறிதாக நறுக்கிய மாம்பழத் துண்டுகள் சேர்த்துக் குளிரவைத்துப் பரிமாறவும். ஜில்லென்று இனிப்பும் புளிப்புமான சுவையில் அருமையாக இருக்கும்.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 1:00 1 கருத்து:\nலேபிள்கள்: மாங்கோ கப், MANGO CUP\nபுதன், 7 ஜூன், 2017\n24. செம்மாதுளை தயிர்ப்பச்சடி :-\nதேவையானவை :- செம்மாதுளை முத்துக்கள் – அரை கப், தயிர் – அரை கப், சீரகப் பொடி -1 சிட்டிகை, உப்பு – ஒரு சிட்டிகை.\nசெய்முறை:- உப்புப் போட்டுத் தயிரைக் கடைந்து மாதுளை முத்துக்களைச் சேர்த்து நன்கு கலக்கவும். சீரகத்தூள் தூவி பரிமாறவும். மாதுளையின் துவர்ப்பும், தயிரின் லேசான புளிப்பும் சேர்ந்து அசத்தலான சுவையில் இருக்கும்.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 1:00 1 கருத்து:\nலேபிள்கள்: செம்மாதுளை தயிர்ப்பச்சடி, POMEGRANATE THAYIRPACHADI\nசெவ்வாய், 6 ஜூன், 2017\n23. ஆரஞ்சு இனிப்பு சப்பாத்தி :- ORANGE SWEET CHAPATHI\n23. ஆரஞ்சு இனிப்பு சப்பாத்தி :-\nதேவையானவை:- ஆட்டா – ஒரு கப், ஆரஞ்சு சாறு – அரை கப், உப்பு, சீனி – தலா கால் டீஸ்பூன், சீரகப் பொடி – கால் டீஸ்பூன், நெய் – ஒரு டேபிள்ஸ்பூன்.\nசெய்முறை:- ஆட்டாவில் உப்பு, சீனி, சீரகப் பொடி சேர்த்து ஆரஞ்சு சாறை சிறித��� சிறிதாக விட்டு கெட்டியாகப் பிசையவும். பத்து நிமிடம் ஊறியதும் சப்பாத்திகளாகத் திரட்டி சுற்றிலும் நெய் விட்டு சுட்டு எடுக்கவும்.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 1:00 1 கருத்து:\nலேபிள்கள்: ஆரஞ்சு இனிப்பு சப்பாத்தி, ORANGE SWEET CHAPATHI\nதிங்கள், 5 ஜூன், 2017\n22. ஃப்ரூட் பாப்சிக்கில்:- FRUIT POPSICLE\nதேவையானவை :- மாம்பழம் – 1, கிவி – 1 , செர்ரி – 6, ஆப்பிள் – பாதி, பப்பாளி – 6 துண்டு, எலுமிச்சை ஜூஸ் – ஒரு கப், தேன் – 2 டீஸ்பூன். பாப்சிக்கில் மோல்ட் இரண்டு அல்லது இரண்டு டம்ளர்கள் , நடுவில் சொருக இரண்டு ஐஸ்க்ரீம் ஸ்டிக்குகள் அல்லது ஸ்பூன்கள்.\nசெய்முறை:- எலுமிச்சை ஜூஸில் தேனைக் கலந்து வைக்கவும். பாப்சிக்கில் மோல்டில் தோல் சீவி பெரிய துண்டுகளாக நறுக்கிய கிவி, மாம்பழம் ஆப்பிள், பப்பாளி, செர்ரி இந்த வரிசையில் போட்டு எலுமிச்சை ஜூஸை ஊற்றவும். இதை ஃப்ரீஸரில் எட்டுமணி நேரம் குளிரவைக்கவும். மோல்டை பைப் தண்ணீரில் காட்டினால் ஃப்ரூட் பாப்சிக்கில் பிரிந்து வரும். வெய்யிலுக்கு இதமாக ஜில்லென்று சர்வ் செய்யவும்,\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 1:00 1 கருத்து:\nலேபிள்கள்: ஃப்ரூட் பாப்சிக்கில், FRUIT POPSICLE\nவெள்ளி, 2 ஜூன், 2017\n21. பைனாப்பிள் ரசம் :-\nதேவையானவை:- பைனாப்பிள் – ஒரு துண்டு, பருப்பு வேகவைத்த தண்ணீர் – 2 கப், புளி – ஒரு சுளை, உப்பு – அரை டீஸ்பூன், ரசப்பொடி அல்லது மிளகாய் – 1 மல்லி – சிறிது , சீரகம், மிளகு தலா அரை டீஸ்பூன், வறுத்துப் பொடிக்கவும். நெய் – அரை டீஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், கருவேப்பிலை.\nசெய்முறை:- ஒரு கப் பருப்புத் தண்ணீரில் பைனாப்பிளை வேகவைத்து ஒன்றிரண்டாக மசித்து வைக்கவும். மீதி பருப்புத் தண்ணீரில் ஒரு சுளை புளியைக் கரைத்து உப்பைப் போடவும். இதில் ரசப்பொடியைப் போட்டு நன்கு கரைத்து வைக்கவும். நெய்யைக் காயவைத்துக் கடுகு, கருவேப்பிலை தாளித்துப் புளி கரைத்த தண்ணீரை ஊற்றிக் கொதி வரும்போது பைனாப்பிள் கரைத்த தண்ணீரை ஊற்றி நுரைத்ததும் இறக்கவும்.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 1:00 1 கருத்து:\nலேபிள்கள்: பைனாப்பிள் ரசம், PINEAPPLE RASAM\nவியாழன், 1 ஜூன், 2017\n20. பேரீச்சைக் கொழுக்கட்டை :- DATES KOZHUKKATTAI.\n20. பேரீச்சைக் கொழுக்கட்டை :-\nதேவையானவை:- அரிசி மாவு – அரை கப், மைதா – 1 டேபிள் ஸ்பூன், பேரீச்சை – 6, வாழைப்பழம் – அரைத்துண்டு, வெல்லம் – சிறிது. உப்பு, சீனி தலா கால் டீஸ்பூன், ஏலத்தூள் – ஒரு சிட்டிகை. நெய் – 2 டீஸ்பூன்.\nசெய்முறை:- அரிசிமாவில் கால் கப் வெந்நீரை ஊற்றிப் பிசையவும். இதில் மைதாவை சேர்க்கவும். மிக்ஸியில் கொட்டை நீக்கிய பேரீச்சை, வாழைப்பழம், வெல்லம், சீனி உப்பு போட்டு சிறிது சேர்த்து அடித்து அரிசி மாவில் ஊற்றி நன்கு பிசையவும். நெய்யில் மாவை வதக்கி எடுத்து ஆறியதும் ஆவியில் ஐந்து நிமிடம் வேகவைத்துப் பரிமாறவும்.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 1:00 1 கருத்து:\nலேபிள்கள்: பேரீச்சைக் கொழுக்கட்டை, DATES KOZHUKKATTAI\n19. பாதாம் பழப் பாயாசம் :-\nதேவையானவை:- பாதாம் – 20, பால் – அரை லிட்டர், சர்க்கரை – 1 டேபிள் ஸ்பூன். பழக்கலவை – ஆப்பிள், பைனாப்பிள், சப்போட்டா, வாழைப்பழம் – அரை கப், நெய்- அரை டீஸ்பூன்.\nசெய்முறை:- பாதாமை ஊறவைத்துத் தோலுரித்து அரைத்துப் பாலில் போட்டு நன்கு கொதிக்கவிடவும். சர்க்கரை சேர்த்துக் கரைந்ததும் இறக்கி ஆறவிடவும். இதில் பழக்கலவையை நெய்யில் வதக்கிப் போட்டுக் குளிரவைத்துப் பரிமாறவும்.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 1:00 1 கருத்து:\nலேபிள்கள்: பாதாம் பழப் பாயாசம், FRUITS BADAM GHEER\nதிங்கள், 29 மே, 2017\n18. பப்பாளி வத்தல் குழம்பு :- PAPAYA GRAVY\n18. பப்பாளி வத்தல் குழம்பு :-\nதேவையானவை:- பப்பாளி – 15 துண்டுகள், சின்னவெங்காயம், பூண்டு – தலா – 10. தக்காளி – 1, புளி – எலுமிச்சை அளவு, உப்பு – 1 டீஸ்பூன், மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன், மல்லித்தூள் – 4 டீஸ்பூன், மஞ்சள் தூள் – 1 சிட்டிகை, தாளிக்க :- எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன், கடுகு, உளுந்து, சீரகம், வெந்தயம் – தலா அரை டீஸ்பூன். கட்டி பெருங்காயம் – 1 துண்டு.\nசெய்முறை:- புளியை ஊறவைத்து உப்பு, மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள் போட்டு வைக்கவும். வெங்காயம் பூண்டைத் தோலுரித்து நறுக்கவும். தக்காளியைத் துண்டுகளாக்கவும். எண்ணெயைக் காயவைத்துக் கடுகு, உளுந்து, சீரகம், வெந்தயம், பெருங்காயம் தாளித்து வெங்காயம் தக்காளி பூண்டைப் போட்டு வதக்கவும். நன்கு சுருள வதங்கியதும் கரைத்த புளித்தண்ணீரை ஊற்றவும். கொதித்து சுண்டி வரும்போது பப்பாளித் துண்டுகளைப் போட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 11:12 1 கருத்து:\nலேபிள்கள்: பப்பாளி வத்தல் குழம்பு, PAPAYA GRAVY\nஞாயிறு, 28 மே, 2017\nதேவையானவை:- தேன்கதலிப் பழம் – 2, மைதா/கோதுமை – ஒரு கப், சர்க்கரை – கால் கப், உப்பு – 1 சிட்டிகை, ��ேக்கிங் பவுடர் – 1 சிட்டிகை, ஏலத்தூள் – 1 சிட்டிகை. எண்ணெய் – பொரிக்கத்தேவையான அளவு.\nசெய்முறை:- நன்கு கனிந்த தேன்கதலிப் பழங்களை உரித்து ஒரு பௌலில் போட்டு நன்கு மசிக்கவும். இதில் மைதா, உப்பு, பேக்கிங் பவுடர், ஏலத்தூள்,சர்க்கரை போட்டு நன்கு கலந்து தண்ணீரை சிறிது சிறிதாகத் தெளித்து நன்கு பிசையவும். பஜ்ஜி மாவு பதத்திற்கு வந்ததும் தண்ணீர் சேர்க்க வேண்டாம். இதைப் பத்து நிமிடம் ஊறவைத்து கடாயில் எண்ணெயைக் காயவைத்து ஒவ்வொன்றாக ஊற்றவும், உப்பியதும் திருப்பி வேகவைத்துப் பொன்னிறமாக எடுக்கவும்.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 10:04 1 கருத்து:\nலேபிள்கள்: தேன்கதலி அப்பம், THENKATHALI APPAM\nவெள்ளி, 26 மே, 2017\n16. தக்காளிப்பழ ஊத்தப்பம் :- TOMATO OOTHAPPAM\n16. தக்காளிப்பழ ஊத்தப்பம் :-\nதேவையானவை:- தோசை மாவு – 2 கரண்டி, தக்காளிப்பழம் – 2, மிளகு சீரகத்தூள் – 1 டீஸ்பூன், உப்பு – கால் டீஸ்பூன், எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்.\nசெய்முறை:- தக்காளிப்பழத் துண்டுகளை வட்ட வட்டமாக நறுக்கவும். தோசைக்கல்லைக் காயவைத்து ஒரு கரண்டி மாவை ஊத்தப்பமாக ஊற்றி தக்காளிப்பழத் துண்டுகளைப் பரப்பவும். இதில் உப்பு, மிளகு சீரகத்தூள் தூவி சுற்றிலும் எண்ணெய் விட்டு மூடி போட்டு வேகவிடவும். நன்கு வெந்ததும் திருப்பிப் போட்டுப் பொன்னிறமானதும் எடுத்து சட்னிகளுடன் பரிமாறவும்.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 1:00 1 கருத்து:\nலேபிள்கள்: தக்காளிப்பழ ஊத்தப்பம், TOMATO OOTHAPPAM\n15. செவ்வாழைப்பழ புட்டிங் :- RED PLANTAIN PUDDING.\n15. செவ்வாழைப்பழ புட்டிங் :-\nதேவையானவை:- செவ்வாழைப்பழம் – 1. தேங்காய்த்துருவல் – கால் கப், தேன் – 2 ஸ்பூன், ஏலப்பொடி – கால் டீஸ்பூன்.\nசெய்முறை:- செவ்வாழைப்பழத்தைத் தோலுரித்து வட்டத் துண்டுகளாக்கவும். இதில் தேங்காய்த்துருவலை வைத்துத் தேன் ஊற்றி ஏலப்பொடி தூவிப் பரிமாறவும்.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 5:26 1 கருத்து:\nலேபிள்கள்: செவ்வாழைப்பழ புட்டிங், RED PLANTAIN PUDDING\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n\"பெண் பூக்கள் “ கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள��.\n”சாதனை அரசிகள்,”ங்கா”,”அன்ன பட்சி “ கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\nபெண் பூக்கள் பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nகுழந்தைகள் ஸ்பெஷல் ரெசிப்பீஸ். KIDS SPECIAL RECIPES\n1.ஸ்ப்ரிங்க் ஆனியன் சூப் 2.ஸ்வீட் கார்ன் சாட் 3.பனீர் பீஸ் புலாவ் 4.ஃப்ருட்ஸ் & ஃப்ளவர்ஸ் சாலட். 5.தோசா பிஸ்ஸா 6.மினி ...\nஆரஞ்ச் பாசுமதி ரைஸ், ஆந்திரா புளியோகரே,தோசைக்காய் சாதம், சன்னா ரைஸ் , மாவடு இஞ்சி சாதம், தக்காளித் தொக்கு சாதம், கொத்துமல்லி சாதம், ...\nமாவிளக்கு. பொதுவா காரைக்குடிப்பக்கம் மாவிளக்கு இப்பிடித்தான் வைக்கப்படுது. அந்த முறையைக் கொடுக்கிறேன். சில இடங்களில் சலிக்காமல் மாவை ...\nதைப்பூசம் ரெசிப்பீஸ் & கோலம்ஸ். THAIPOOSAM RECIPES\nஇந்த நிவேதனங்கள் ஃபிப் 1- 15 , 2014 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளிவந்தவை. அக்கி ரொட்டி, உக்காரை, சீப்புச்சீடை, திரட்டுப்பால், சுர...\nCHETTINAD MUTTON KUZAMBU.. செட்டிநாட்டு மட்டன் குழம்பு..\nகுட்டீஸுக்குப் பிடித்த வெரைட்டி ரைஸ். VARIETY RICE RECIPES\n1. ஒயிட் ஃப்ரைட் ரைஸ் :- தேவையானவை :- சாதம் ( பாசுமதி அல்லது பச்சரிசி ) - 1 கப் . சிறிது ஆலிவ் ஆயில் தெளித்து கரண்டியால்...\nசெட்டிநாட்டு காரசார சமையல் ரெசிபிஸ் - ( 32 ) மங்கையர் மலர்\nமங்கையர் மலரில் 32 ரெசிபிஸ் அறிமுகம் மங்கையர் மலரில் 32 ரெசிபிஸ் அறிமுகம் இணைப்பு குட்டி புக்கில் செட்டிநாட்டு காரசார ரெசிபிஸ் ...\nவாழைப்பழ அல்வா- BANANA HALWA\nஅனுமான் வாழைப்பழ அல்வா. தேவையானவை:- வாழைப்பழம்- 6, ரவை – அரை கப், பால் – அரை கப், சர்க்கரை – அரை கப், நெய் – 2 டேபிள் ஸ்பூன், ...\nகல்யாண சமையல் சாதம், WEDDING SPECIAL.\nகல்யாண சமையல் :- 1. அசோகா 2. வெஜ் பட்டர் ஊத்தப்பம் 3. மஷ்ரூம் பிரியாணி. 4. தென்னம்பாளைப் பொடிமாஸ் 5. இங்கிலீஷ் காய்கறி பிரட்டல...\nநாம் சாதாரணப் பெண்களல்ல.. சாதிக்கப் பிறந்தவர்கள���. \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னைப்பற்றி முழுமையாக இங்கே அறியலாம்.\nசிவப்பு பட்டர்பீன்ஸ் மசாலா. RED BUTTERBEANS MASALA...\nகொத்தவரங்காய்ப் பச்சடி. CLUSTER BEANS PACHADI.\nவெந்தய வர தோசை. METHI DOSAI.\n34. க்ரீன் ஆப்பிள் ஃப்ரிட்டர்ஸ். GREEN APPLE FRITT...\n33. கிவி ப்ரெட் சாண்ட்விச்;- KIWI BREAD SANDWICH\n32. ட்ரை ஃப்ரூட்ஸ் & நட்ஸ் பர்ஃபி. :- DRY FRUITS &...\n31. தேன் நெல்லிக்கனி பாயாசம்:- HONEY AMLA GHEER,\n30. அத்திப்பழ அல்வா :- FIGS HALWA\n28. ஃப்ரூட் மிக்ஸ். :- FRUIT MIX\n27. செர்ரிப்பழ ஜாம் :- CHERRY JAM\n24. செம்மாதுளை தயிர்ப்பச்சடி :- POMEGRANATE THAYIR...\n23. ஆரஞ்சு இனிப்பு சப்பாத்தி :- ORANGE SWEET CHAPA...\n22. ஃப்ரூட் பாப்சிக்கில்:- FRUIT POPSICLE\n20. பேரீச்சைக் கொழுக்கட்டை :- DATES KOZHUKKATTAI.\n18. பப்பாளி வத்தல் குழம்பு :- PAPAYA GRAVY\n16. தக்காளிப்பழ ஊத்தப்பம் :- TOMATO OOTHAPPAM\nகுமுதத்தில் சீனியர் சிட்டிசன்களுக்கான சமையல் குறிப்பு.\nஅவள் விகடனில் பொங்கப் பானை.\nகீரை வெரைட்டீஸ் புதிய தரிசனத்தில்\nதேவதையில் கவுனரிசியும் உருளை ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸும்.\nஎனது நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய அறிமுகம் & விமர்சனம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி விஜயலெக்ஷ்மி, திரு தஞ்சைவாசன், திரு ரெங்கநாதன்.\n3. திருமதி கோமதி அரசு, திரு மை,பாரதிராஜா, திரு வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த புத்தகப் படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்��்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2018/03/17/%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89/", "date_download": "2018-05-24T10:04:16Z", "digest": "sha1:ZBUX6RRGQHDDJBWNQACGVIGTMC2LDZUD", "length": 20819, "nlines": 168, "source_domain": "senthilvayal.com", "title": "பன்னீர் – பழனி பனிப்போர் உச்சம் கட்சி பதவிகளை பங்கிடுவதில் குழப்பம் | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nபன்னீர் – பழனி பனிப்போர் உச்சம் கட்சி பதவிகளை பங்கிடுவதில் குழப்பம்\nஅ.தி.மு.க.,வில், பன்னீர்செல்வம் – பழனிசாமி இடையே, பனிப்போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. கட்சியில் புதிய நிர்வாகிகள் நியமனம் தொடர்பாக, இரு தரப்பினர் இடையே, கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.\nசென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கு பின், அ.தி.மு.க.,விலிருந்த தினகரன் ஆதரவாளர்கள், 3,000த்துக்கும் மேற்பட்டோர் நீக்கப்பட்டனர். அப்பதவியில் புதியவர்களை நியமிக்க முடிவு செய்தனர். ஆனால், பழனிசாமி ஆதரவாளர்கள், முக்கிய பதவிகளை, பன்னீர் தரப்பினருக்கு தர மறுக்கின்றனர். இதனால், புதிய நிர்வாகிகளை நியமிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.\nஇந்த சூழ்நிலையில், அ.தி.மு.க.,விலிருந்து ஒதுக்கப்பட்ட தினகரன், தனி கட்சியை துவக்கி உள்ளார். அவர், அ.தி.மு.க., நிர்வாகிகளை இழுக்கும் பணியை துவக்கி உள்ளார். கட்சியில் உள்ளவர்கள், வேறு பக்கம் தாவுவதை தடுக்க,\nபுதிய நிர்வாகிகளை நியமிக்க, இரு தரப்பினரும் முடிவு செய்தனர்.\nஅ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், மூத்த அமைச்சர்கள், துணை ஒருங்கிணைப்பாளர், கே.பி.முனுசாமி ஆகியோர்,நேற்று முன்தினம், புதிய நிர்வாகிகள் நியமனம் குறித்து ஆலோசித்த னர். அப்போது, பழனிசாமி தரப்புக்கும், பன்னீர் தரப்புக்கும் இடையே, கடும் வாக்குவாதம் ஏற் பட்டது. இரவு, 10:00 மணி வரை நடந்த ஆலோசனை கூட்டத்தில், எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. நிர்வாகிகள் நியமனத்தில், இரு தரப்பினருக்கும் இடையே, நாளுக்கு நாள் கருத்து வேறுபாடு அதிகரித்து வருகிறது.\nஇது குறித்து, கட்சியின் மூத்த நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:\nதினகரன் புதிதாக துவக்கியுள்ள கட்சியில், நுாற்றுக் கணக்கில் நிர்வாகிகளை நியமித்துள்ளார். அ.தி.மு.க.,விலிருந்து அவரது ஆதரவாளர்கள், 3,000 பேரை நீக்கி, அவர் பக்கம் அனுப்பி வைத்துள்ளோம். கட்சியில் பதவி இல்லாதவர்கள், பதவியை எதிர் பார்க்கின்றனர். ஒவ்வொருபதவிக்கும், இரு தரப்பி லும் பலர் முட்டி மோதுகின்றனர். இதனால், யாரை நியமிப்பது என்பதை, முடிவு செய்ய முடியாத நிலை உள்ளது.\nஉதாரணமாக, விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலராக, எம்.பி., லட்சுமணன் உள்ளார்.\nஅவர், பன்னீர் அணியில் இருந்தவர். அவரை நீக்கிவிட்டு, அமைச்சர் சி.வி.சண்முகம், மாவட்ட செயலராக முயற்சிக்கிறார். இதற்கு, பன்னீர் அணியினர் சம்மதிக்கவில்லை. இதே போல், ஒவ்வொரு மாவட்டத்திலும் பிரச்னை ஏற்படுவதால், புதிய நிர்வாகிகள் நியமிக்கப் படாமல் உள்ளனர். நேற்றுமுன்தினம் நடந்த கூட்டத்தில், பழனிசாமி தரப்பு கொஞ்சமும் கீழிறங்கி வராததால், கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.\nஎனினும், இரு தரப்பும், மீண்டும் பேச்சு நடத்தி வருகின்றனர். சுமூக நிலை ஏற்பட்டு, அமாவாசை தினமான இன்று, புதிய நிர்வாகி கள் பட்டியல் வௌி வரத் துவங்கலாம் என, கட்சியினர் நம்புகின்றனர். இரு தரப்பினரும் விட்டுக் கொடுத்தால், கட்சிக்கு நல்லது. இல்லையெனில், பலர் கட்சி மாறக்கூடும். இவ்வாறு அவர்கள் கூறினர்.\nPosted in: அரசியல் செய்திகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nஃபாஸ்ட் ஃபுட் சாப்பிடக் கூடாதுன்னு சொல்றது ஏன் தெரியுமா\nமன அழுத்த மருந்துகளால் நிஜமாகவே பலன் உண்டா\nகர்நாடகா ரிசல்ட் – மனம் மாறிய மோடி\nமலர்’ எடப்பாடி… ‘முள்’ பன்னீர்\nஉள்ளுக்குள்ள இருப்பது பல ரூபங்கள்” – ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது” – ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது – ஆய்வு முடிவு தரும் ஷாக்\nபாடி பாசிடிவிட்டி vs. பருமன்: ஏற்றுக்கொள்வதா மூடத்தனமா\nவீட்டுக் கடன் இ.எம்.ஐ… சுலபமாக நிர்வகிப்பது எப்படி\nஎத்தனை மணி நேரம் விழித்திருக்கலாம்\nஆன்லைன் ஃபைனான்ஷியல் மோசடிகள்… சிக்காமல் தப்பிப்பது எப்படி\nசெஞ்சுரி போட சில வழிகள்\n அது”க்கும் இருக்கு “டைம் டேபிள்”\nஆண்கள் செய்யும் இந்த 5 தவறால் தான் ….பெண்கள்” திரும்பி கூட பார்க்காம போறாங்க…\n\" – தினகரன் ஆதரவாளர்கள்\nகோடை கொண்டாட்டத்தை குதூகலமாக்க கனவு தேசத்தில் கால் பதிக்கலாமா\nஈரக்கையால் மின் சாதனங்களை தொடக்கூடாது ஏன்…\nவேலைக்குச் செல்லும் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களும் தீர்வுகளும்\n – இந்த 6 வழிகளை பின்பற்றுங்கள்\nமாசில்லா முகம் – பாசிப்பருப்பு தினம்.\nஉடலில் உள்ள கெட்ட கொழுப்பினை கரைக்க நீங்கள் அவசியம் சேர்க்கவேண்டியது இது தான் \nநடங்க, நடங்க.. நடந்துகிட்டே இருங்க- உடல் ஆரோக்கியத்தை உறுதி செய்யும் வாக்கிங்\nடிடர்ஜெண்ட் வாங்கும்போது எப்பவாவது இந்த லேபிளை பார்த்திருக்கீங்களா\nஅலுவல் மேஜை அழகாக வரவேற்க வேண்டுமா\nகலைக்கச் சொல்லும் ரஜினி… கடுப்பில் எடப்பாடி\nகட்டிப்பிடிக்கணும்னு ஆசை இருந்தா மட்டும் போதுமா… எப்படி கரெக்டா கட்டிப்புடிக்கணும்னு தெரியுமா\nசசி குடும்பம் டமால்–நக்கீரன் 14.5.2018\nஎடபாடியை மிரட்டும் மோடி–நக்கீரன் 13.5.2018\nமேபோகிராம்’ எடுக்க ஏற்ற வயது\nதொடர் வருமானம்… டிவிடெண்ட் Vs எஸ்.டபிள்யூ.பி எது பெஸ்ட்\nவினைகள் தீர்க்கும் வேலவன் தரிசனம்\n« பிப் ஏப் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=15893&cat=1", "date_download": "2018-05-24T09:59:10Z", "digest": "sha1:AVHXMSOOXG27PZBM677SRNFM7WWFTS3X", "length": 13881, "nlines": 153, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த கலை, அறிவியல் மற்றும் வர்த்தக\nகல்வி துறையில் 1,000 இளநிலை உதவியாளர்கள் விரைவில் நியமனம் | Kalvimalar - News\nகல்வி துறையில் 1,000 இளநிலை உதவியாளர்கள் விரைவில் நியமனம்டிசம்பர் 25,2012,08:29 IST\nசென்னை: பள்ளி கல்வித்துறையில், 1,000 இளநிலை உதவியாளர்கள் மற்றும், 120 தட்டச்சர்கள், விரைவில், ஆன்-லைன் கலந்தாய்வு வழியில், நியமிக்கப்பட உள்ளனர்.\nடி.என்.பி.எஸ்.சி., குரூப்-4 தேர்வில், பள்ளி கல்வித் துறைக்கு, சுருக்கெழுத்தர்கள், 35 பணியிடங்கள், இளநிலை உதவியாளர் பணியிடங்கள், 1,000 மற்றும் தட்டச்சர் பணியிடங்கள், 120 ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதில், சுருக்கெழுத்தர்கள், சமீபத்தில் நியமனம் செய்யப்பட்டனர்.\nதட்டச்சர் பணியிடங்கள் மற்றும் இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு தேர்வானவர்களின் பெயர் பட்டியலை, ஓரிரு நாளில், பள்ளி கல்வித் துறைக்கு, தேர்வாணையம் வழங்க உள்ளது. பட்டியல் வந்ததும், \"ஆன்-லைன்\" கலந்தாய்வு வழியில், இளநிலை உதவியாளர்கள் மற்றும் தட்டச்சர்களை நியமனம் செய்ய, கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.\nஇதற்காக, அனைத்து ஏற்பாடுகளும், தயார் நிலையில் உள்ள���. பெரும்பாலான பணியிடங்கள், மாவட்டங்களில் உள்ள கல்வி அலுவலகங்கள் மற்றும் அரசுப் பள்ளிகளில், நிரப்பப்பட உள்ளன.\nசெய்திகள் முதல் பக்கம் »\nதினமலர செய்திகளை தருவதில் என்றும் முன்னோடிதான்\nதினமலர செய்திகளை தருவதில் என்றும் முன்னோடிதான்........\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nஇன்ஜினியரிங் கவுன்சிலிங் - 2017\nசிப்பெட் நிறுவனத்தில் மாணவர் சேர்க்கை\nஐ.ஐ.டி., டெல்லியில் சான்றிதழ் படிப்பு\n பி.எஸ்சி., ஐ.டி., படித்திருக்கும் எனது தங்கை அடுத்து என்ன செய்யலாம்\nஇன்பர்மேஷன் டெக்னாலஜியில் பி.ஜி., டிப்ளமோ படிப்பை துறையின் டாப் கல்வி நிறுவனங்கள் எதுவும் தருகின்றனவா\nசட்டப் படிப்பில் சிறப்புத் துறைகள் எவை\nடிப்ளமோ இன் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்துள்ள நான் அஞ்சல் வழியில் இதில் பட்டப்படிப்பு படிக்க முடியுமா\nதற்போது பி.சி.ஏ., படித்து வரும் நான் இயற்பியல் துறையில் என்னை இணைத்துக் கொள்ள விரும்புகிறேன். முடியுமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moganan.blogspot.com/2014/04/blog-post.html", "date_download": "2018-05-24T10:14:36Z", "digest": "sha1:AXQFMWBVKNUGNSXBC3MGOSWBR4FSGQDK", "length": 26099, "nlines": 274, "source_domain": "moganan.blogspot.com", "title": "மோகனனின் வலைக்குடில்: கவுண்டமணியுடன் நடிகர் வடிவேலு திடீர் சந்திப்பு", "raw_content": "\nஎனது வலைக்குடிலுக்கு வந்த உங்களுக்கு எனது முதல் வணக்கம். இங்கே எனது படைப்புகள், சிந்தனைகள், நான் ரசித்தவைகள், எனது அனுபவங்கள், நான் சந்தித்த, சந்தித்துக் கொண்டிருக்கிற சமூக முரண்பாடுகள் அனைத்தையும் படிக்கக் கொடுத்திருக்கிறேன். வாசித்துவிட்டு உங்களது கருத்துக்களை முடிந்தால் பதிவு செய்யவும்... நன்றி...\nகவுண்டமணியுடன் நடிகர் வடிவேலு திடீர் சந்திப்பு\nஏவிஎம் ஸ்டுடியோவின் நான்காவது ப்ளோரில் விறுவிறுப்பாக ஷூட்டிங் நடைபெற்றுக் கொண்டிருக்க, அங்கு கவுண்டமணி ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கும் ’49ஓ’ படப்பிடிப்பு பரபரத்துக் கொண்டிருக்கிறது. படப்பிடிப்பு இடைவேளையில் சற்று ஓய்வாக அமர்ந்திருக்கிறார் கவுண்டமணி.\nஅவரைத்தேடி கருத்த உருவம் ஒன்று வந்து கொண்டிருந்தது.\nஅடங்கொக்கமக்கா… கருங்கரடி ஒண்ணு நம்மள தேடித்தான் வருது… ‘’அடியேய் சிகப்பி… எடுறி அந்த துப்பாக்கிய… இன்னிக்கி இந்த கரடியவாச்சும் சுட்டு நான் யாருன்னு ஊருக்கு காட்டுறேன்…’’ என்று பழைய படப்பிடிப்பு ஞாபகத்தில் தன்னையறியாமல் சவுண்ட் விடுகிறார்.\nஅந்த கருப்பு உருவம் கவுண்டமணியை நெருங்கும்போது கூட அவருக்கு வந்தது யாரென்று பிடிபடவில்லை.\nவந்தவர் ஆதிவாசி போல் பார்வைக்கு தென்படவே, ‘யார் இந்த ஆதிவாசி எதுக்கு என்னை தேடிகிட்டு வரான் எதுக்கு என்னை தேடிகிட்டு வரான் ஒன்னும் புரியலையே என்று மைண்ட் வாய்ஸில் பேசியபடி, தன்னை நோக்கி வரும் ஆதிவாசியையே திகிலுடன் பார்த்துக் கொண்டிருக்கிறார் கவுண்டமணி.\nஅருகில் ஆதிவாசி வந்ததும், திடீரென்று சுதாரித்துக் கொண்ட கவுண்டமணி ‘ஓஹோய்… ஒருவேளை இவன் (சூரியன் பட) குஞ்சாணி குரூப்பை சேர்ந்தவனா இருப்பானோ… ரெண்டு மூணு செக்ஸி கேர்ள்ஸ் சைடுல வச்சிகிட்டு… ‘சாமி… பூ மிதிக்க வாங்க சாமி’ன்னு கூப்பிட வந்துருப்பானோ… இவனுங்ககிட்ட ஒருதரம் சிக்கி சீரழிஞ்சதே போதும்டா சாமி…’’ என யோசித்துக் கொண்டே, ஆதிவாசியைப் பார்க்கிறார்.\nஆதிவாசியின் கையில செல்போன் இருப்பதைப் பார்த்ததும்… டோய்… பாக்க ஆப்ரிக்கன் மாதிரி இருக்கான். அவங்கிட்ட செல்லுடோய்… ஒருவேலை செல்லுலயே கான்டாக்ட் வச்சிருப்பானோ.. நாமதான் போன் வயர் பிஞ்சி ஒரு வாரம் ஆன டெலிபோன்ல இல்ல பேசுவோம்… இவன் எப்படி நம்மள கண்டுபிடிச்சான். ஒரு வேள செட்டியார் மதர் சொல்லியிருப்பாங்களோ… என் பலவாறு யோசித்துக் கொண்டிருக்கிறார் கவுண்டமணி.\nஅப்படி அவர் யோசித்துக் கொண்டிருக்கும் போதே…\nஅந்த உருவம் ‘அண்ணே…’ என்ற குரல் கொடுக்கிறது.\nகுரலைக் கேட்டதும் ‘இந்த குரலை நான் எங்கேயே கேட்டிருக்கேனே… என கவுண்டமணி யோசித்துக்கொண்டிருக்கும்போது, மீண்டும் அந்த உருவம் ‘’அண்ணே… அண்ணே…’’ என்று குரல் கொடுக்கிறது.\n“ஐயோ… அம்மா… கருங்கரடி பேசுது… என்னை வேற அண்ணேண்ணு கூப்பிடுதடா சாமி…” என்று கதறியபடி தலைதெறிக்க ஓடப்போனவரை, ஆதிவாசியின் குரல் சட்டென்று தடுத்துநிறுத்தியது.\nஅண்ணே… நான்தான்னே ஒண்டிப்புலி செந்திலு…\nஅடேய்… டிபன்பாக்ஸ் தலையா… நாயே நீயாடா… ஏன்டா இப்படி ஆதிவாசி மாதிரி வந்து என்னை பயமுறுத்துற… என்ன சொன்ன நீ ஒண்டிப்புலி செந்திலா…. இல்லடா… எங்கிட்ட ஒதைவாங்குன செந்திலு…\nஅண்ணே… எப்பவுமே நான் உங்ககிட்ட ஒதை வாங்குன செந்திலுதான்…\nஎன்னடா நாயே இது கோலம்… குஞ்சாணி குரூப்புதான் மறுபடியும் வந்த��டிச்சோன்னு பயந்துட்டேன்டா…\nஇல்லண்ணே ரெண்டு மூணு வருஷத்துக்கு முன்னாடி ஒரு குரூப்பு எங்கிட்ட வந்து ‘ஆதிவாசியும் அதிசய செல்பேசியும்’ படம் எடுக்கறோம். நீங்கதான் ஹீரோன்னானுங்க… அதுக்காக போட்டோ எல்லாம் எடுத்தானுங்க… அதுக்கப்புறம் என்ன ஆச்சின்னே தெரியலண்ணே… ஆளுங்களையே காணோம். நானும் அப்போ இருந்து இதே காஸ்ட்யூம்லதான் ஸ்டுடியோ ஸ்டுடியோவா அவங்களை தேடி சுத்தறேன்.\nநீ நரியாச்சேடா… உன்னை வச்சி படம் எடுக்கறன்னு சொன்னவன், முதல் நாளே துண்டக்காணோம் துணியக்காணோம்னு ஓடிட்டானே… உன் முகராசி அப்படி..\nஅண்ணே… எனக்கு வாய்ப்பு யாருமே தரமாட்டேங்கறாங்க…\nபின்னே… உன் வாய வச்சிகிட்டு சும்மா இருந்தாதான… உனக்கெதுக்கு நாயே அரசியல்… அரசியல்வாதிங்கதான் அஞ்சிக்கும் பத்துக்கும் மேடையேறி கத்துறானுங்கன்னா… உனக்கேண்டா நாயே இந்த வேலை… சினிமாக்காரன் அரசியலுக்கு வந்து சாதிக்கறதெல்லாம் ஹீரோக்களுக்கு சரியாகும்… உனக்கெல்லாம் சரியா வருமா..\nநீ தெரிஞ்சி பேசினியோ… தெரியாம பேசினியோ… இப்ப என்னையே இண்டஸ்ட்ரியில மதிக்க மாட்டேங்கறானுங்க… ஒருகாலத்துல ஓஹோன்னு இருந்தேன். இப்ப ஒரு படத்துக்கே சிங்கியடிக்கிறேன்…\nஅண்ணே… அண்ணே… இந்த படத்துல எனக்கு ஒரு வாய்ப்பு வாங்கி கொடுங்கண்ணே… என்று செந்தில் கவுண்டமணியிடம் பேசிக்கொண்டிருக்கும் போது, அரச உடையில் ஒருவர் வந்து நிற்கிறார்.\n என்று செந்தில் அவரைப் பார்த்து கேட்க, ‘’என்னைத் தெரியல… என்னைத் தெரியல…’’\nநீ என்ன அமெரிக்க அதிபராடா… பார்த்த உடனே தெரிஞ்சுகறதுக்கு… நீ யார்னு தெரியலன்னுதான கேக்கறான்… சொல்றா நாயே என்று கவுண்டமணி எகிற… வந்தவர் ‘’நான்தான் தெனாலி’’ என்று அவர் சொல்லி முடிப்பதற்குள், இடைமறிக்கினார் கவுண்டமணி.\nசொரி புடிச்ச பெருச்சாளி மாதிரி இருக்க… நீ தெனாலியா… கமலுக்கு தெரிஞ்சா என்னாகும் தெரியமாடா…\nஐயோ… நான் தெனாலி ராமன்னு சொல்ல வந்தேங்க… என்றவரிடம்\n\"அப்படி யாரையும் எங்கண்ணன் கேள்விப்பட்டதில்லையே\" என்று பக்கத்திலிருக்கும் செந்தில் கேள்வியை வீசுகிறார்.\n‘’ஜெகஜ்ஜால புஜபல தெனாலி ராமன்’’ என்கிறார் வந்தவர்.\nஅடங்கோ… என்கிட்டயே டக்கால்டி வேலை காட்டுறியா… நீ யார்ரான்னா.. ராமன், சோமன்னுகிட்டு… அப்ப நாங்கள்ளலாம் ராவணனாடா… என்று கோபம் பீறிட்டு வந்���வரை உதைப்பதற்கு காலைத் தூக்குகிறார் கவுண்டமணி.\nஅண்ணே… அண்ணே… உணர்ச்சி வசப்படாதீங்க… நாந்தான்னே… நாந்தான்னே… என வந்தவர் அலறுகிறார்.\nஇந்தக் குரலையும் எங்கேயோ கேட்டிருக்கேனே… என்று மண்டையைக் கீறியபடியே யோசித்தபடியே... நான்தான்னா.. யார்ரா நீ.. என்கிறார் கவுண்டமணி.\nஅண்ணே… நான்தான்னே உங்க வடிவேலு… வடிவேலு…\nஅடேய் வடிவேலு நீயாடா… நீ எதுக்குடா இங்க வந்த…\nநான் வந்த கதைய சொல்லவா.. நொந்த கதையை சொல்லவா….ஆஆஆஆஆ… என்று ஒப்பாரி வைக்கிறார் வடிவேலு.\nஅடேய் ஆப்ரிக்கா குரங்கே… ஏண்டா இப்ப ஒப்பாரி வைக்கிற…\nஎன்னத்தடா சொல்ல வந்த… சொல்லு..\nஅந்த கருமத்தை எப்படிண்ணே என் வாயால சொல்லுவேன்…\nஇந்த நாயி உங்கள விட்டா… வேற யாருக்கிட்டண்ண போயி சொல்லும்..\nஅந்த கருமத்தை எப்படிண்ணே என் வாயால… என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது, வாயிலேயே அடிக்கிறார் கவுண்டமணி.\nமவனே… இதுக்கு மேல ஏதாச்சும் பேசின… இந்தா நிக்கறான் பாரு ஆதிவாசி… இவனுக்கு உன்ன மனுசக்கறியாக்கிடுவேன்.\nஅண்ணே… உங்களுக்கு அப்புறம் ஆஹா ஒஹோன்னு வளர்ந்தண்ணே… ஒரு வீணாப்போனவனால வீதிக்கு வந்துட்டண்ணே… வீதிக்கு வந்துட்டண்ணே…\nகேப்டனை எதுத்துதான் அரசியலுக்கு போனேன். மேடை மேடையா பேசினேன்… ஊரு ஊரா போயி பேசி, சின்னப்பட்டு, சீக்குப்பட்டு, அடிபட்டு, ஆவேசப்பட்டு, அசிங்கப்பட்டு…... என்று இழுத்துக் கொண்டே போக...\nஇடையில் குறுக்கிடும் கவுண்டமணி 'பிஞ்ச செருப்பாலயே அடிப்பேன்… சொல்ல வந்தத சொல்றா…'\n'எல்லாம் முடிஞ்சி போச்சிண்ணே… என் சோலிய முடிச்சுப்புட்டாங்கண்ணே…''\nநான் அப்பவே சொல்லல… அரசியல்ல இதெல்லாம் சாதரணம்னு… சரி விடு… இப்ப என்ன வேணும் உனக்கு…\nஅண்ணே… அரசியலே வேணாம்னு… அவனுக்கு ஓட்டுப் போடு… இவனுக்கு ஓட்டுப் போடுன்னு பேசிப் பேசியே என்னை வீணாக்கிக்கிட்டேன்.\nபின்னே… அம்மா பாவம் சும்மா உடுமா..\nநீங்கதான் 49 ஓ படத்துல நடிக்கறீங்களே… யாருக்கும் ஓட்டு போடாதீங்கன்னு சொல்றதாமே இந்த ’49 ஓ’. அதான் இந்த கருத்தை சொல்றமாதிரி, இந்த படத்துல எனக்கு ஒரு வாய்ப்பு வாங்கிக் கொடுத்தீங்கன்னா… இந்த வடிவேலு உங்க காலுக்கு செருப்பா இருப்பண்ணே…\nநம்மள காலி பண்றதுக்கு இந்த ரெண்டு தடிப்பசங்களும் வந்திருக்கானுங்களே… என்று மனதில் நினைத்துக் கொண்ட கவுண்டமணி, ‘டேய் நானே இப்பவோ அப்பவோன்னு நடிச்சுகிட்டிருக்கேன். இந்த வயசுக்கப்புறமும் என்னை ஹீரோவா வச்சு படம் எடுக்குறாங்க. என்னை ஆள விடுங்கடா சாமி… அவன் அவன் வேலைய பாத்துகிட்டு போயிடுங்க… மீண்டும் என்கிட்ட வந்தீங்க அடிச்சே கொன்னுடுவேன்… இந்த டைரக்டர் வேற நம்மள கூப்பிட மாட்டேங்கறானே… என்ற கவுண்டமணி நினைத்துக் கொண்டிருக்கையில்…\nசார்… ஷாட் ரெடி.. வாங்க என்று டைரக்டரிடமிருந்து குரல் வர, ‘ஐ யாம் எஸ்கேப்’ என்றபடி தலைதெறிக்க ஸ்டுடியோவிற்குள் ஓடி மறைகிறார் கவுண்டமணி.\n(இது எனது கற்பனையே... யாரையும் புண்படுத்த அல்ல...)\nLabels: 49 ஓ திரைப்படம், Goundamani, Vadivelu, கவுண்டமணி, நகைச்சுவை, வடிவேலு\nசமூக முரண்பாடுகளை களையப் பிறந்தவன்\n - ஆனந்த விகடனில் வெளியான எனது குட்ட...\nஎனது பிறந்தநாளுக்கு கூகுள் சொன்ன வாழ்த்து\nகவுண்டமணியுடன் நடிகர் வடிவேலு திடீர் சந்திப்பு\n49 ஓ திரைப்படம் (1)\nஅறம் செய விரும்பு (1)\nஇலவச புத்தக வங்கி (1)\nஉலகத் தமிழ் சொம்மொழி மாநாடு (1)\nஒரு பக்க சிறுகதை (1)\nகேடி பில்லா கில்லாடி ரங்கா திரை விமர்சனம் (1)\nநீட் தேர்வு ரத்து (1)\nபுதிய தலைமுறை கல்வி (1)\nவிஏஓ மாதிரி தேர்வு (1)\nநான் பிறந்த ஆத்தூர் நகரம்\nமதுரைத் திட்டம் - தமிழ் இலக்கியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilatchayapaathiram.blogspot.com/2014/02/", "date_download": "2018-05-24T10:03:21Z", "digest": "sha1:T532CROBAQNWCV5JOWSOH27HJ2HMONGV", "length": 34700, "nlines": 207, "source_domain": "tamilatchayapaathiram.blogspot.com", "title": "மருத்துவம்-ஆன்மிகம்-தமிழர்கள் மற்றும் சித்த பாரம்ப: February 2014", "raw_content": "\nதான் பயன்படுத்தாத எந்த ஒரு பொருளுக்கும் இனி விளம்பரம் செய்யப் போவதில்லை என்ற அதிரடி முடிவை எடுத்திருக்கிறார் அமிதாப்பச்சன்.\nஜெய்ப்பூரில் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ளச் சென்ற அமிதாப்பிடம் ஒரு மாணவி, “பெப்சியை என்னோட மிஸ் ‘மோசம்’னு சொல்றாங்க.ஆனா, நீங்க ஏன் அங்கிள் அதை புரமோட் பண்றீங்க\nமேடையை விட்டு கீழே இறங்கியவர்,தான் பயன்படுத்தாத எந்த பொருளுக்கான விளம்பரத்திலும் இனி நடிக்கப் போவதில்லை என்று முடிவெடுத்தார்.இந்த முடிவை அகமதாபாத்தில் உள்ள இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மெண்ட் வளாகத்தில் நடந்த விழாவில்,மாணவர்கள் முன்னிலையிலேயே மனம் விட்டு வருந்தினார்.\n“அந்தச் சிறுமியின் கேள்விக்கு என்னால் அன்றைக்கு பதில் சொல்ல முடியவில்லை;அதனால் நான் மட்டுமல்ல;எனது மகன் அபிஷேக்,ம���ுமகள் ஐஸ்வர்யா ஆகியோரும் இனிமேல் பொருட்களைப் பயன்படுத்திப் பார்த்தப் பிறகுதான் சம்பந்தப்பட்ட பொருட்களை விளம்பரப்படுத்துவார்கள்”என்று ஜெய்ப்பூர் நிகழ்ச்சியை நினைவு கூர்ந்தார்.அமிதாப் நடித்தது 2002 முதல் 2005 வரையிலான காலகட்டத்தில்.தற்போது பெப்ஸியின் பிராண்ட் அம்பாஸிடர்கள் ரன்பீர் கபூர் & தோனி.\nஇதே போல நமது உடல் ஆரோக்கியத்தைக் கெடுக்கும் ஏராளமான மேல்நாட்டு குளிர்பானங்களும்,உணவுப்பொருட்களும் டிவி விளம்பரங்களில் அடிக்கடி காட்டப்பட்டு,நமது உழைப்பையும்,ஆரோக்கியத்தையும் சேர்த்தே கொள்ளையடித்து வருகின்றன.நாம் தான் டிவி,சினிமாவில் மிகைப்படுத்திக் காட்டப்படும் விளம்பரங்களை நம்பாமல் இருக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.நமது நாட்டு உணவுப் பொருட்களின் முக்கியத்துவத்தை நமது வீட்டுப் பெரியவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்;\nஆதாரம்:குமுதம் ரிப்போர்ட்டர்,பக்கம் 15,வெளியீடு 13.2.14\n“தண்ணீர் தனியார்மயம்” என்ற நிபந்தனையின் பெயரில் கடன்களையும் மானியங்களையும் வழங்கும் உலகவங்கி(அமெரிக்காவின் அடிமை),ஏதேனும் ஒரு கட்டத்தில் அந்த குறிப்பிட்ட நாடு சுதாரித்துக்கொண்டால்,தன் உண்மை முகத்தைக் காட்டுகிறது. ‘என்னையே எதிர்க்கிறாயாஅப்படினா,மொத்தக் கடனையும் வட்டியும் முதலுமா திருப்பிக் கொடு’ என கழுத்தில் கத்தி வைக்கிறது.இல்லை எனில்,அந்த நாட்டில் இருக்கும் அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்களின் ஒட்டு மொத்த முதலீடுகளும் உடனே திரும்ப பெறப்படும் என மிரட்டுகிறது.முழுக்க முழுக்க தன்னையே சார்ந்திருக்கும் நிலைமையை உருவாக்கியப் பிறகு இப்படி கொடூரவில்லனாகத் திரும்புகின்றனர்.\nஒரு நாட்டில் செய்யப்பட்ட தன் முதலீட்டை எந்த நஷ்டமும் இல்லாமல் திரும்பப் பெற்றுக்கொள்ளும் உரிமை, ஒரு பன்னாட்டு தண்ணீர் கம்பெனிக்கு உண்டு.ஆனால்,தன் நாட்டு மக்களின் நலனுக்காக,ஒரு கம்பெனியை வெளியேறச் சொல்லும் உரிமை அரசாங்கத்துக்கு இல்லை;இதைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்.நம் ஊரில்,நம் வரிப்பணத்தில் சலுகைகளைப் பெற்று தொழில் நடத்தும் இந்த நிறுவனங்களை,நம் அரசாங்கத்தால் கட்டுப்படுத்தமுடியாது.அவர்களின் கட்டுப்பாட்டில் தான் நம் அரசாங்கம் செயல்படுகிறது.வால்மார்ட் வாலாட்டினாலும்,என்ரான் என்ன செய்தாலும் இவர்களால் எதுவும் செய்யமுடியாமல் போவதற்கான காரணம் இதுதான்.ஆனால்,ஈழத்தமிழர்களின் நலனுக்காக இரண்டு வார்த்தை கூடுதலாகப் பேசினால் மட்டும் ‘இறையாண்மை’யை இழுத்துவந்து ஒப்பாரி வைப்பார்கள்.\nஅதே நேரம் உலகவங்கியோ பன்னாட்டு நிறுவனங்களோ,வீழ்த்தமுடியாத விஸ்வரூபப் படைப்புகள் அல்ல;உலகம் எங்கும் எத்தனையோ நாடுகலில் மாபெரும் மக்கள் போராட்டங்கள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கின்றன.2000 ம் ஆண்டில் ஆந்திராவில்,தனியார்மய ஆதரவு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள வந்திருந்தார் அப்போதைய உலகவங்கியின் தலைவர்,ஜேம்ஸ் உலஃபென்சன்.பல்லாண்டுகளாக நஷ்டத்தையே சந்தித்து வந்த ஆந்திரவிவசாயிகள்,உலக வங்கியின் தலைவரை எதிர்த்து போராட்டம் நடத்தி துரத்தியடித்தனர்.\nமுதலீட்டு சர்ச்சைகளுக்கான சர்வதேச மத்தியஸ்த அமைப்பு(International centre for settlement of investment disputes)என்பது உலக வங்கியின் ஓர் அங்கம்.தண்ணீர் கம்பெனிகளுடனான ஒப்பந்தத்தை ஏதேனும் ஒரு நாடு ரத்து செய்தால்,அந்த நாட்டிடம் பஞ்சாயத்து செய்து,நஷ்ட ஈடு வாங்கித்தரும் அமைப்பு இது.தண்ணீர் தனியார் மயத்தை ஏற்றுக்கொள்ளும் நாடுகள்,இதிலும் ஓர் உறுப்பினராக வேண்டும்.இந்த நிலையில் தான்,லத்தீன் அமெரிக்க நாடுகளில் இந்த தண்ணீர் கம்பெனிகள் நடத்திய பகாசுரக்கொள்ளைக்குப் பிறகு,பொலிவியா,நிகரகுவா,வெனிசூலா போன்ற நாடுகள் இந்த அமைப்பில் இருந்து வெளியேறிவிட்டன.ரோஷமுள்ள நாடு அப்படித்தான் செய்யும்.ஆனால், இந்தியா என்ன செய்கிறது\nதொடர்ந்து தன் வளங்களை எல்லாம் பெருமாள் கோவில் சுண்டல்போல,பன்னாட்டு நிறுவனங்களுக்கு அள்ளித்தருகிறது.சொந்த மக்கள் சாகும்போது,பொறுப்பற்ற முறையில் தண்ணீரை வீணடிக்கிறது.\nமகாராஷ்டிரா மாநிலம் தனது வரலாற்றில் மிக மோசமான வறட்சியை இந்த ஆண்டு சந்தித்திருக்கிறது.தண்ணீருக்கான போராட்டங்கள் தீவிரம் அடைந்திருந்த வேளையில், “அணையில் தண்ணீர் இல்லாத போது எங்கிருந்து தண்ணீர் விட முடியும் நாங்கள் சிறுநீர் கழிக்கவா முடியும் நாங்கள் சிறுநீர் கழிக்கவா முடியும் எங்களுக்கு குடிப்பதற்கே தண்ணீர் கிடைக்கவில்லை.அதனால் சிறுநீர் கூட சீக்கிரத்தில் வராது” என்று திமிரின் உச்சத்தில் பேசினார் மஹாராஷ்டிரா துணை முதல்வர் அஜித்பவார்.\nஅவர் இப்படிப் பேசிய கடந்த ஏப்ரல் மாதத்தில் தான்,நாடுமுழுவ��ும் ஐ.பி.எல்.போட்டிகளின் ஆறாவது சீஸன் நடந்துகொண்டிருந்தது.அதில் மஹாராஷ்டிராவின் இருபெரும் நகரங்களான மும்பை மற்றும் புனேநகரங்களில் மொத்தம் 16 போட்டிகள் நடைபெற்றன.போட்டி நடைபெறும்போது கிரிக்கெட் மைதானங்களின் பசுமையை பாதுகாக்க,அரசு சலுகைவிலையில் தண்ணீர் வழங்கியது.ஒரு டேங்கர் லாரி தண்ணீர் ரூ.400வீதம் நாள் ஒன்றுக்கு25,000 முதல் 26,000 லிட்டர் தண்ணீர் வழங்கப்பட்டது.அந்த சமயத்தில்,மாநிலம் முழுக்க விவசாயிகள் கருகும் தங்கள் விளைப்பயிரைப் பாதுகாக்க,ஒரு டேங்கர் லாரி தண்ணீரை ரூ.1500 முதல் ரூ.3000 வரை விலை கொடுத்து வாங்கினர்.இந்த விவரங்கள் முன்கூட்டியே வெளியேவந்து எதிர்ப்புகள் கிளம்பியபோதும்,கிரிக்கெட் மைதானத்துக்குத் தாராளத் தண்ணீர் விநியோகம் தடைபடவில்லை;\nதுணிக்கடை பொம்மைக்கு ஆபாசமாக துணி அணிவிப்பதைக் கண்டித்து போராடும் அமைப்புகளுக்கு,மக்கள் தாகத்தில் சாகும்போது விளையாட்டுக்குத் தண்ணீர் விநியோகம் செய்யும் இந்த கொடுஞ்செயல்,ஆபாசமாகத் தெரியவில்லை;பெயரளவுக்கு ஓர் அறிக்கையை கொடுத்துவிட்டு ஒதுங்கிக்கொண்டனர்.கிரிக்கெட்டுக்கு மட்டுமல்ல;ஒவ்வொரு நாளும் இந்த நாட்டின் நட்சத்திரவிடுதிகளில் வீணடிக்கப்படும் தண்ணீரைக்கொண்டு பல லட்சம் மக்களின் தாகத்தைத் தீர்க்க முடியும்.ஏழை மக்கள் சமைக்கவும் குளிக்கவுமே தண்ணீர் இல்லாமல் குடங்களைத் தூக்கிக்கொண்டு அலையும்போது,ஸ்டார் ஹோட்டல்களின் நீச்சல் குளத்தில் தண்ணீர் ததும்பி நிற்பதும்,அதில் ஆனந்தமாக நீந்தித் திளைப்பதும் ஆபாசம் இல்லையா\nசென்னை நகரத்தில் அனைத்து சொகுசு விடுதிகளையும் மொத்தமாகக் கணக்கிட்டால் 4,656 அறைகள் உள்ளன.ஒரு நட்சத்திரவிடுதியின் அறைக்கு நாள் ஒன்றுக்கு 1500 லிட்டர் முதல் 2000 லிட்டர் வரை தண்ணீர் செலவாவதாக நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர்.இந்த நட்சத்திர ஹோட்டல்கள் ஒரு நாளைக்கு உறிஞ்சி ஏப்பம்விடும் தண்ணீரின் அளவு 50,00,000 லிட்டர்கள்.இதை நுகரும் மக்களின் எண்ணிக்கையோ சில ஆயிரம் பேர்.இதைவிட எண்ணிக்கையில் குறைவான கோடீஸ்வரர்கள் புழங்கும் இடம் கோல்ஃப் மைதானம்.சென்னையில் மட்டும் மூன்று கோல்ஃப் மைதானங்கள் உள்ளன.இவற்றைப் பசுமையாகப் பராமரிக்க,ஒரு நாளைக்கு சராசரியாக 60,00,000 லிட்டர் தண்ணீர் செலவிடப்படுகிறது.எங்கிருந்து வரும் இந்தத் தண்ணீர் எல���லாம் மக்களுக்கு வர வேண்டிய தண்ணீர் தான்.நான்கு குடம் தண்ணீருக்காக குழாயடியில் வரிசையில் கால் கடுக்கக் காத்திருக்கிறார்களே. . . அவர்களின் தண்ணீர்தான்.இதுபோக சென்னையிலும் இதர நகரங்களிலும் இருக்கும் ஆயிரக்கணக்கான நீச்சல் குளங்களையும்,வாரம் தோறும் அதில் மாற்றப்படும் தண்ணீரையும் கணக்கிட்டால்,ஒரு போகம் குறுவை சாகுபடிக்கு உதவலாம்.\nகுடிக்கும் தண்ணீரில் மட்டும் இத்தகைய நிலை இல்லை;ஊரே வறட்சியில் தத்தளிக்கும்போது இயற்கை எழில் சூழ்ந்த பிரதேசங்கள் எதையும் விட்டுவைக்காமல் அங்கு நட்சத்திர விடுதிகள் கட்டுகின்றனர்.ஆறுகள்,குளங்கள்,அருவிகள்,மலைகள் என எந்த நீர்நிலையையும் விடுவதில்லை;எங்கேனும் இயற்கை கொஞ்சம் மிச்சம் இருப்பதாகத் தெரிந்தால்,அந்தப் பிரதேசத்தைக் கைப்பற்றிவிடுகின்றனர்.பிறகு,கழிவுகளை ஆற்றில் கொட்டி,ஊரெல்லாம் ப்ளாஸ்டிக்கை வீசி,வாகனங்களால் சூழலை மாசுபடுத்தி,அதை ஒரு சாக்கடையாக மாற்றிவிட்டு,வேறு இடம் தேடி கிளம்பிவிடுகின்றனர்.\nஇப்படி நட்சத்திரவிடுதிகளில்,தீம் பார்க்குகளில்,நீச்சல் குளங்களில்,கோல்ஃப் மைதானங்களில்,கிரிக்கெட்மைதானங்களில் கோடிக்கணக்கான லிட்டர் தண்ணீரை இரக்கம் இல்லாமல் வீணடிக்கும் இவர்கள்,கடைசியில் தண்ணீர் பஞ்சம் முற்றியவுடன் ‘மக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்’ என்று கூசாமல் அறிவுரை சொல்கின்றனர்.உண்மையில் இந்த அறிவுரையை ஆளும் வர்க்கம் தன்னை நோக்கியே சொல்லிக் கொள்ள வேண்டும்.ஏனெனில்,ஏழைகள் ஒருபோதும் தண்ணீரை வீணடிப்பதில்லை.தண்ணீர் எடுப்பதற்கு எவ்வளவு சிரமப்பட வேண்டியிருக்கிறது என்பது அவர்களுக்குத் தெரியும்.இடுப்பில் குழந்தையை வைத்துக்கொண்டு அடிகுழாயில் தண்ணீர் அடிக்கும் பெண்ணிடம் சென்று,தண்ணீர் சிக்கனம் பற்றி பேசிப்பாருங்கள். . . பதில்,வார்த்தைகளில் வராது.\nநன்றி: ஜீனியர் விகடன்,பக்கங்கள்31,32,33,வெளியீடு 10.7.13\nஇடுப்பு வலி நீங்க இயற்கை வைத்தியம்\n இடுப்பு வலியால் அவதிப்படுபவர்கள் இன்று ஏராளம். இளைய தலைமுறை முதல் வயதானவர்கள் வரை இன்ற...\nவாயு தொல்லை, செரிமான கோளாறு இருப்பவர்கள்\nவாயு தொல்லை, செரிமான கோளாறு இருப்பவர்கள் .... புளியை தவிர்க்க வேண்டும். புளிப்பு சுவைக்காக தக்காளி மற்றும் நெல்லிக்காயை பயன் படுத்தலாம...\nஎளிய வைத்தியம் - சளி, இருமல், மூச்சிரைப்பு, மூக்கில் சளி, தொண்டையில் சளி, கபம்\nஎளிய வைத்தியம் - சளி, இருமல், மூச்சிரைப்பு, மூக்கில் சளி, தொண்டையில் சளி, கபம் சமைக்காத கத்தரிக்காயை அரைத்து 30 மில்லி சாறு எடுத்துக்கொ...\nகீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் வீண...\nசித்த வைத்தியம் நோய் என்பது ஒரு நாட்டின் தட்ப வெப்ப நிலை மற்றும் ,அந்நாட்டின் கலாசாரம் பண்பாடு இவைகளை ஒட்டியே அந்நாட்டில் வாழும் ம...\nஅதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்துவதை நிறுத்தவும் - ஆபத்து\n\"மறந்தது வேண்டா யாக்கைக்கு அற்றது போற்றி உணின் - வள்ளுவம் அளவறிந்து வாழாதான் வாழ்க்கை எரி முன்னர் வைத்தர் போல் கெடும் - வள்ளுவம...\nகசகசா நூறு கிராம் வேப்பிலை 25 கிராம் பாலில் அரைத்து தழும்பின் மீது தடிவினால் வடுக்கள் மறையும். ஆமணக்கு கொட்டையை அரைத்து பூசினாலும் வடுக்...\nகொசு கடியிலிருந்து விடுபட ஒரு எளிய வழி\nமுதலில் ஒரு சிந்தனை துளியை உங்களுக்கு தர விரும்புகிறேன். கொசு ஏன் நம்மை கடிக்கிறது கொசுக்கள் முட்டை இடும்போது நிறைய புரத சத்து தே...\nதீ புண்ணுக்கான எளிய வீடு வைத்தியம்\nபெண்கள் சமையல் வேலையில் ஈடுபடும்போது ஒவ்வொரு நாளும் சந்திக்கும் மிக பெரிய பிரச்சனை தீ புண். இதற்கான எளிய தீர்வு இதோ இங்கு\nநீங்கள் அழகியாக வேண்டுமா மங்கையர்களே \nமருதாணி இலை சாறு குளியல் உடல் பளபளப்பை ஏற்படுத்தும். மருதாணி இலை ஆவாரம் பூ தொடர்ந்து உணவில் சேர்த்துவர (கசாயமாகவோ, அல்லது கூட்டு செய்...\n12 மாதப்படி விழாக்களும் (1)\n4448 நோய்களில் கல்லடைப்பு (1)\nஅடுத்த உயிருக்காக அழும் கண்ணீர் அகிலத்தையே சுத்திகரிக்கிறது (1)\nஅதிக நார் சத்து நிரந்த உணவு (1)\nஅயோடின் கலந்த உப்பு - நோய்களுக்கு வழி வகுக்கும் (1)\nஅவித்த மற்றும் வேகவைத்த உணவின் நன்மைகள் (1)\nஇளமை முறியா கண்டம்\" \"லெமூரியா\" (1)\nஇறைவன் பலியை ஏற்றுக் கொள்கிறானா\nஉங்கள் கால் பதம் அழகாக ஒரு அருமையான எளிய மருத்துவ குறிப்பு (1)\nஉடலில் பித்தத்தினை கட்டு பாட்டிற்குள் வைத்திருக்கும் (1)\nஉடல் அழகு பெற (1)\nஉடல் வனப்பிற்கு வறுத்த உப்பு உதவியாய் இருக்கும் (1)\nஉண்பது தியானமாகும் பசியருவது ஞானமாகும். உணவு அமிர்தமாகும். (1)\nஎல்லா நாட்களிலும் பெண்கள் கோவிலுக்கு செல்லலாம் (1)\nஓசை ஒளியெல்லாம் நீனே ஆனாய் (1)\nஓம் பிரணவ மந்திரம் (1)\nகரும வினைகளை வேரறுத்து அருட்பெருஞ்ஜோதியில் கலப்போம். (1)\nகஸ்தூரி மஞ்சள் மற்றும் கருந்துளசி (1)\nகாடு வரை பிள்ளை கடைசி வரை யாரோ (1)\nகூழ் ஊற்றும் விழா (1)\nகொசுவை விரட்டி நம்மை பாதுகாத்துக்கொள்ளலாம் (1)\nசமைத்து பஞ்சபூதத்தை சமன் செய்து சாப்பிட வேண்டும் (1)\nசரஸ்வதி தாயிடம் வேண்டி வரபெரும் ஒரு மகத்தான பூஜையே ஆயுத பூஜை (1)\nசவுக்கு உணவு கிட்னிக்கு நல்ல பலத்தை கொடுக்கும் (1)\nசிவவாக்கியர் காட்டும் இராம நாமம் (1)\nசீரணம் சீராக நடக்க (1)\nசுருக்குப் பை \"செக் அப்\" (1)\nசெம்பு பாத்திரத்தின் பயன்கள் / மகிமை (1)\nசெரிமான கோளாறு இருப்பவர்கள் (1)\nடென்சனை குறைக்க ஒரு அற்புத வழி (1)\nதந்தை என்பது சிவம் (1)\nதவத்திரு இராமலிங்க அடிகளாரின் புண்ணியம் தரும் புனித மொழிகள் (1)\nதோல் காயங்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு (1)\nநம் உடலின் கழிவுகள் (1)\nநம்முள் உயிர் எங்குள்ளது (1)\nநன்றாக உணவு உண்ண (1)\nநன்றாக தூங்க ஓர் எளிய மருத்துவம் (1)\nநீரழிவு நோய்க்கான காரணங்கள் (1)\nநீறு இல்லா நெற்றி பாழ் (1)\nநுரையீரல் பலம் பெற (1)\nநோயை பற்றிய ஒரு சுய பரிசோதனை (1)\nநோய் தீர இருபது வழிகள் (1)\nநோய் நாடி நோய் முதல் நாடி (1)\nபல் நோயிலிருந்து பாதுகாத்துக்கொள்ள (1)\nபுகை பிடிக்கும் பழக்கத்திலிரிந்து விடுபட (1)\nபோகர் பெருமானின் அமுத பால் (குண்டலினி பால்) (1)\nமகன் என்பது சுழி (1)\nமக்களே உசாராக இருங்கள் - பரிகாரம் பற்றி பேசுபவர்களிடம் (1)\nமனிதனுக்கு மட்டுமே இரண்டு உடம்புகள் (1)\nமுக்கியமான செய்தி- அசரவைக்கும் செய்தி (1)\nமுடி கொட்டுதலை தடுக்க (1)\nவாஸ்து ஒரு எளிய விசயம் (1)\nவெட்டை நோய் வர காரணம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nallavan.com/how-to-obtain-death-certificate/", "date_download": "2018-05-24T09:50:27Z", "digest": "sha1:D3SXOEFDOMUBJRP74C2GV3UQANZON5UG", "length": 9200, "nlines": 144, "source_domain": "www.nallavan.com", "title": "How to obtain death certificate ? – Nallavan – Caring For Society", "raw_content": "\nYou Should Know ( நிச்சயம் தெரிந்திருக்க வேண்டியவை)\nOur Great Culture & History (நமது உயர் பண்பாடும் வரலாறும் )\nMoral Stories (நீதிக் கதைகள்)\nHealth is Wealth (ஆரோக்கியமான வாழ்விற்கு)\nEntrepreneurship (சுய தொழில் சிந்தனைகள்)\nNews & Analysis (செய்திகளும் – ஆய்வுகளும்)\nHomeCrunchy Bits(கொறிக்க) You Should Know ( நிச்சயம் தெரிந்திருக்க வேண்டியவை) Our Great People – இதோ நல்லவர்கள் Our Great Culture & History (நமது உயர் பண்பாடும் வரலாறும் ) Moral Stories (நீதிக் கதைகள்) Health is Wealth (ஆரோக்கியமான வாழ்விற்கு) Relax & Recharge Your Mind (சற்றே இளைப்பாறுங்கள்) Entrepreneurship (சுய தொழில் சிந்தனைகள்)News & Analysis (செய்திகளும் – ஆய்வ��களும்)How To\n»நவோதய பள்ளிகளை தமிழ் நாட்டிற்குள் அனுமதிப்பது சரியா\n»ஒரு NRI – ன் பொருமல் … ஏம்மா இப்படி பண்ணுறீங்களேம்மா ….\n»தள்ளி போகும் சொந்தங்களும் தடுமாறும் தமிழ் கலாச்சாரமும் விசேஷங்களும்..\n»Kamarajar’s Life – A Role Model : காமராஜர் மீது அறிஞர் அண்ணா வைத்திருந்த மதிப்பு\n»தமிழகத்தில் விவாகரத்து ஏன் அதிகரித்திருக்கிறது\n»தமிழ் நாடு போக்கு வரத்து விபத்துக்கள் – ஒரு கண்ணோட்டம்:\nதொலைந்து போன மொபைல் போனை திரும்பப் பெற..\nதரிசு நிலத்தில் லாபம் தரும் சோற்றுக்கற்றாழை\nநவோதய பள்ளிகளை தமிழ் நாட்டிற்குள் அனுமதிப்பது சரியா\nஒரு NRI – ன் பொருமல் … ஏம்மா இப்படி பண்ணுறீங்களேம்மா ….\nதள்ளி போகும் சொந்தங்களும் தடுமாறும் தமிழ் கலாச்சாரமும் விசேஷங்களும்..\nKamarajar’s Life – A Role Model : காமராஜர் மீது அறிஞர் அண்ணா வைத்திருந்த மதிப்பு\nOur Great Culture & History (நமது உயர் பண்பாடும் வரலாறும் )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "http://www.tamilthottam.in/t44261-topic", "date_download": "2018-05-24T09:54:05Z", "digest": "sha1:DONVSH53N2MHGS46B5GVDPZD4TC5SE6B", "length": 31355, "nlines": 231, "source_domain": "www.tamilthottam.in", "title": "உன் முகமாய் .இரு. நூலாசிரியர் : புலவர் பாவலர் கருமலைத்தமிழாழன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு\n» முக்கியமான மூன்று விஷயங்கள்\n» வாழும் வரை வாழ்க்கை.. வாழ்ந்து காட்டுவோம்..\n» உரைவேந்தர் ஔவை துரைசாமி நூல் ஆசிரியர் : பேராசிரியர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் நூல் ஆசிரியர் : பேராசிரியர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி \n» அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் குஜராத் மின் உற்பத்தி ஆலைக்கு எதிராக வழக்கு: விசாரணைக்கு ஏற்பு\n» வாவ் பாப்... பைனலுக்கு முன்னேறியது சென்னை\n» ஒரே நாளில் 11 படங்களா: மன உளைச்சலில் பரத் படம் தள்ளிவைப்பு\n» ‘மெளக்லி’யின் அட்டகாசமான டிரெய்லர் வெளியீடு\n» நெட்ஃபிளிக்ஸுடன் இணைந்து படங்களைத் தயாரிக்கவுள்ள ஒபாமா\n» கொம்பன் போல கிராமத்து கமர்ஷியல் படம் இது: தேவராட்டம் படம் குறித்து தயாரிப்பாளர்\n» அசத்தல் சாதனைப் படைக்க சுரேஷ் ரெய்னாவுக்கு அரிய வாய்ப்பு\n» என்னுடைய கேப்டன் தான் சரியான முடிவை எடுப்பார் - மனம் திறந்த விராட் ���ோலி\n» 3,000 மக்கள்... தீவில் பிறந்த முதல் குழந்தை... 12 ஆண்டுகளுக்குப் பிறகு குஷியான மக்கள்\n» தியானம் செய்தால் நல்ல சிந்தனை\n» 24 மணி நேரத்தில் மழை வரும்\n» பெண் மாலுமிகளுக்கு அமைச்சர் வரவேற்பு\n» அரசு வீட்டை காலி செய்ய மறுப்பு: 2 வருடம் அவகாசம் கேட்கிறார் அகிலேஷ்\n» குமாரசாமி பதவியேற்பு; சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு\n» யார் இட்ட சாபம்: கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி\n» யார் இட்ட சாபம்: உஷா முத்துராமன்\n» யார் இட்ட சாபம்: சா. கா. பாரதி ராஜா\n» பிறந்த நாளை ஜென்ம நக்ஷத்திர நாளில் கொண்டாடுவதில் இவ்வளவு நன்மைகளா\n» இனி வழக்கம் போல் திருச்செந்தூரில் தங்கத்தேர் ஓடும்\n» வருகிறது லேட்டஸ்ட் ஸ்மார்ட் போன்\n» மீண்டும் சிந்தஸைசர் இசைப்புரட்சி\n» அழையா விருந்தினர்களை சமாளிப்பது எப்படி\n» குதிரைகள். - கவிதை\n» - கோடும் கோலமும் - கவிதை -\n» சுவிட்சர்லாந்தில் தமிழ் மொழித் தேர்வு\n» அணைகளில் நீர் இருப்பு குறைவாக இருப்பதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட சாத்தியமில்லை\n» செல்வ செழிப்பு மிக்க நாடு; இந்தியாவுக்கு 6வது இடம்\n» ரயில்களில் அக்., 2ம் தேதி அசைவ உணவுக்கு தடை\n» கடவுளைப் பூரணமாக நம்பு\n» 98,000 பேர் வரி கணக்கு தாக்கல்\n» 98,000 பேர் வரி கணக்கு தாக்கல்\n» பாகிஸ்தானியரிடம் லஞ்சம்: மத்திய உள்துறை அதிகாரி கைது\n» டெல்லியிடம் தோல்வி அடைந்து வெளியேறியது மும்பை\n» கணக்கு வாத்தியாருக்கு கணக்கே தெரியலை....\n» ஒரு வெளிப்படையான தேர்தல் அறிவிக்கை...\n» வர்த்தக போரை கைவிட அமெரிக்கா-சீனா ஒப்புதல்\n» தினமணி கவிதைமணி தந்த தலைப்பு யார் இட்ட சாபம்\n» வரும் 29-ம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்க வாய்ப்பு: இந்திய வானிலை மையம்\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nஉன் முகமாய் .இரு. நூலாசிரியர் : புலவர் பாவலர் கருமலைத்தமிழாழன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி\nதமிழ்த்தோட்டம் :: கட்டுரைச் சோலை :: புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்\nஉன் முகமாய் .இரு. நூலாசிரியர் : புலவர் பாவலர் கருமலைத்தமிழாழன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி\nநூலாசிரியர் : புலவர் பாவலர் கருமலைத்தமிழாழன்\nநூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி\nவசந்தா பதிப்பகம், 2/16-6, ஆர்.கே. இல்லம், வசந்த நகர் முதல் தெரு,\nஓசூர்-635109. கிருட்டினகிரி மாவட்டம். 04343-245350 – விலை : ரூ. 80\nமரபு மாறாமல் தொடர்ந்து மரபுக் கவிதை எழுதி வரும் வெகு சிலரில் சிகரமானவர் நூலாசிரியர் புலவர் பாவலர் கருமலைத் தமிழாழன் அவர்கள். பல்வேறு இதழ்களில் இவரது மரபுக் கவிதைகள் படித்து வியந்தது உண்டு. மதுரை வந்திருந்த போது நேரடியாக சந்திக்கும் வாய்ப்பு வாய்த்தது. பேசி மகிழ்ந்தோம். பெயரிலேயே தமிழ் இருப்பதால் தமிழ் உணர்வோடு இருக்கிறார். கொண்ட கொள்கையில் மரபு மட்டும் எழுதுவது என்பதில் மிகவும் உறுதியாக உள்ள நல்ல மனிதர்.\nசெம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் பொறுப்பு அலுவலர் பேராசிரியர் க. இராமசாமி அவர்களின் அணிந்துரை நன்று. உன்முகமாய் இரு. நூலின் தலைப்பே சிந்திக்க வைக்கின்றது. முகமூடி அணியாமல் இயல்பாக இரு என்பதை உணர்த்தும் விதமாக உள்ளது. மரபுக்கவிதை என்பது நிலவு போன்றது. புதுக்கவிதை என்பது நட்சத்திரங்கள் போன்றது. என்றுமே நட்சத்திரங்கள் நிலவாக முடியாது. நிலவொளியாக கவிதைகள் தமிழ் ஒளி வீசுகின்றன. பாராட்டுக்கள். எல்லாக் கவிதைகளும் எனக்குப் பிடித்து இருந்தாலும் பதச்சோறாக சில மட்டும் உங்கள் பார்வைக்கு. இதோ.\nதமிழ்நாடு அன்று எப்படி இருந்தது என்பதை படம் பிடித்துக் காட்டும் விதமாக முதல் கவிதை வடித்துள்ளார். நீண்ட நெடிய கவிதைகளாக இருப்பதால் முதல் பத்திகள் மட்டும் குறிப்பிட்டுள்ளேன். நூல் வாங்கிப் படித்து முழுவதும் அறிந்து கொள்ளுங்கள்.\nஎதுகை, மோனை, இயைபு நூல் முழுவதும் சொல் விளையாட்டுப் போன்று வித்தகக் கவிதை வடித்துள்ளார். ஊடகங்களில் நடக்கும் தமிழ்க்கொலை கண்டு தமிழறிஞர்கள் அனைவருக்கும் ரத்தம் கொதிக்கின்றது. அதனை மரபில் வார்த்துள்ளார்.\nதிரைப்படங்கள் தொலைக்காட்சி தமிழைப் பண்பைத்\nதினம்கொன்றே அழிக்கிறது என்ன செய்தோம்\nஅரைகுறையாய் இருந்ததமிழ் இசைய ரங்கில்\nஅடியோடு அழித்திட்டார் என்ன செய்தோம்\nஇரையாகிச் செய்தித்தாள் விளம்ப ரத்தில்\nஇறக்கின்ற தமிழ்காக்க என்ன செய்தோம்\nஇறைவன்முன் பாடுதற்கும் தடைவி தித்த\nஇழிநிலையை நீக்குதற்கே என்ன செய்தோம்.\nஎன்ன செய்தோம் என்ற கேள்விகளின் மூலம் சிந்திக்க வைத்து ஏதாவது செய்யுங்கள் என்று வலியுறுத்தி உள்ளார். நாம் ஏதாவது செய்தாக வேண்டும். இந்நிலை இப்படியே தொடர்ந்தால் தமிழ் அழியும் என்ற முன்அறிவிப்பு உண்மையாகி விடும். விழித்தெழுவோம், தமிழ்மொழி காப்போம். கட்சியின் பெயரால் சாதியின் ��ெயரால் தமிழன் பிரிந்து இருப்பது நன்றன்று என்று உணர்த்தும் கவிதை மிக நன்று.\nதமிழாநீ முதலில்நீ கட்சி யென்னும்\nதளையுடைத்துத் தமிழனாக நிமிர்ந்து நிற்பாய்\nதமிழாநீ முதலில்நீ சாதி யென்னும்\nதடையுடைத்துத் தமிழனென்னும் பெயரில் நிற்பாய்\nதமிழாநீ முதலில்நீ தொண்டன் என்னும்\nதாழ்வகற்றித் தமிழ்வீர்த் தமிழன் ஆவாய்\nதமிழாநீ முதலில்நீ அடிமை விட்டுத்\nதன்மான உணர்வுடைய தமிழன் ஆவாய்\nதமிழ்மொழி உணர்வு, தமிழின் உணர்வு ஊட்டும் விதமாக மரபுக்கவிதைகளால் கவிமாலை தொடுத்து உள்ளார்கள்.\nஏதிலியாய் வந்தமொழி ஏற்றம் பெறத்தமிழா\nஆதிக்கம் செய்ய அனுமதித்தே – வீதி நின்றாய்\nசாதித்த நற்றமிழை சாவதற்கு விட்டுவிட்டாய்\nஉயர்நீதி மன்றத்தில் வழக்காடும் மொழியாக\nதமிழ் வேண்டும் என்று நீண்ட நெடிய\nபோராட்டம் வழக்கறிஞர்கள் நடத்தி விட்டார்கள்.\nஆனால் இன்னும் நடைமுறையில் உயர்நீதிமன்றத்தில் முழுமையாக தமிழ்மொழி இடம் பெறவில்லை என்ற கோபத்தில் வடித்த கவிதை.\nவழக்கு நமது வழக்கறிஞர் நம்மோர்\nவழக்காடல் ஆங்கிலத்தில் வாய்த்தல் – இருக்கன்றோ\nசொந்தமொழி செந்தமிழில் சொல்லாத நீதிமன்றம்\nமகாகவி பாரதியார் பற்றி மிக நீண்ட கவிதை 8 பக்கங்களில் மிக அருமையாகவும், பெருமையாக வடித்துள்ளார்கள். அதிலிருந்து சில துளிகள் இதோ\nசாதிகளின் வேரறுக்கத் தன்னு டம்பின்\nசதிநூலை அறுத்தெறிந்தே பூணூல் தன்னை\nஆதிதிரள விடனென்னும் கனக லிங்க\nஅருந்தோழன் மார்பினிலே அணியச் செய்து\nவேதியர்கள் பறையரென்னும் வேறு பாட்டை\nவெறிதன்னைப் போக்குகின்ற செயலைச் செய்து\nசாதித்த புரட்சியாளன் இவனைப் போல\nசரித்திரத்தில் பெயர்சொல்ல யாரே உள்ளார்\nதன்னுடைய எழுத்தால் பேச்சால் தமிழகத்தில் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட பேரறிஞர் அண்ணா பற்றிய கவிதை மிக நன்று.\nபொடி போடும் அண்ணா எந்த\nபொடி போட்டு எழுதினாரோ புரிய வில்லை\nபடித்துக்கொண் டேயிருந்தால் நாள்கள் போகும்\nபடித்தேனைக் குடித்ததுபோல் நாவி னிக்கும்\nவெடியெழுத்தில் பொடிவைத்த கருத்துக் கோவை\nவெற்றுச்சொல் ஏதுமில்லா வியக்கும் சிந்தை\nஅடித்தெழுத முடியாத அவரெ ழுத்தால்\nஅடிப்படையே மாறயது தமிழ கத்தில்\nஇந்த நூலின் தலைப்பில் கவிதை நூலாசிரியரின் இயல்பை உணர்த்தும் விதமாக ஒப்புதல் வாக்குமூலமாக உள்ளது.\nஎன் முகத்தை நானேயேன் மாற்ற வ���ண்டும்\nஎல்லோர்க்கும் ஏற்றபடி மாறு என்றே\nஎன்னிடத்தில் ஏன் இவர்கள் சொல்ல வேண்டும்\nஎதற்காக சமரசம் நான் செய்ய வேண்டும்\nமுகமூடி அணியாது அவர் முகமாகவே வாழ்ந்துவரும் நூலாசிரியருக்கு பாராட்டுக்கள்.\nRe: உன் முகமாய் .இரு. நூலாசிரியர் : புலவர் பாவலர் கருமலைத்தமிழாழன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி\nநாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்\nஇதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...\nநீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...\nதளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்\nRe: உன் முகமாய் .இரு. நூலாசிரியர் : புலவர் பாவலர் கருமலைத்தமிழாழன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி\nRe: உன் முகமாய் .இரு. நூலாசிரியர் : புலவர் பாவலர் கருமலைத்தமிழாழன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி\nதமிழ்த்தோட்டம் :: கட்டுரைச் சோலை :: புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்��ல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maarumkaalangal.blogspot.com/2009/07/5.html", "date_download": "2018-05-24T09:50:00Z", "digest": "sha1:D6HZLI25EBM6HTDCCM7GK2SEF7ETYTDG", "length": 8647, "nlines": 61, "source_domain": "maarumkaalangal.blogspot.com", "title": "மாறும் காலங்கள்: ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும் திங்களைத் தூற்றுதும் திங்களைத் தூற்றுதும் - 5", "raw_content": "\nஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும் திங்களைத் தூற்றுதும் திங்களைத் தூற்றுதும் - 5\nஇருள் நீடிக்கிறது. பிரபஞ்சத்தில் இல்லாத இருள். பிரபஞ்சத்திற்கு நட்சத்திரங்களால் ஒளி உண்டு. இங்கு அதுவும் இல்லை. இங்கு எதுவும் இல்லை. இருள் மட்டும் தான் இருக்கிறது. அதை நிலவால் களவாட இயலாது. இவ்விருள் நிலவின் கைக்கு எட்டாத தூரத்தில். ஆனால் இந்த இருளும் நிரந்தரம் அல்ல. நிலவால் கூட களவாட இயலாத இருளை மின் மினிப் பூச்சிகள் களவாட இயலும். முதன் முறை வெளிச்சத்திற்கு பயப்படுகின்றேன். மின்மினிப் பூச்சிக்கும். அந்த மின்மினிப் பூச்சிகள் மட்டும் இங்கு வந்தால் நான் இனி வெளிச்சமே காண முடியாது எனத் தோன்றியது . நீல மின்மினிகள். ஆம் நீல நிற LED மாதிரி பளிச் என்ற வெகு தூரம் காணக் கிடைக்கின்ற பிரகாசமான நீல நிற மின்மினிகள்.\nஇப்போது சொல்ல வில்லை என்றால் எப்போதுமே என்னால் சொல்ல முடியாது என எண்ணுகிறேன். கண்ணனின் குரலுக்கு ஏற்ற மனிதன் அல்லாத உருவம் துரத்துவதாய் சொன்னேன் அல்லவா. ஆனால் அதை முழுவதுமாய் மனிதன் இல்லை என்று மறுத்துக் கூற முடியாது. அரை மனிதன். அரை என்றால் உயரத்தில் அல்ல. பரிணாமத்தில். சற்றே குரங்கு என்று சொல்லி விடக் கூடிய அரை மனிதன். அரையில் ஏதுமில்லா அரை மனிதன். புகார் வச்சிரக் கோட்டத்து காபாலிகனையும் கால் தூசி என்று என்ன வைக்கும் கொடுமையான உருவம் கொண்ட இரத்தம் குடிக்கும் காட்டேரி. இரத்தக் கா���்டேரி. ஆங்கிலத்தில் Dracula. அவன் வாயில் வீசும் பசும் இரத்தத்தின் கவுச்சி நெடி இன்னும் என் நாசியில் நீடித்து இருக்கிறது. அவன் வாயின் கோரப் பற்களின் வாயிலாக குரங்கிலிருந்து பரிணாம வளர்ச்சி அடைந்தவனாய் இருக்கலாம் எனக் கருத வாய்ப்பளித்தான். கண்கள் மிருகங்களுக்கே உரித்தான இருட்டிலும் பளிச் என்று தெரியும் ஒளிமிக்க கண்களாய் இருந்தது. நீளமாய் இருந்தது. ஆனால் மிக நீலமாய் இருந்தது. அவன் எந்நேரத்திலும் வரக் கூடும். அவன் அந்த நீல மின்மினிப் பூச்சிகளைக் கண்களில் ஏந்தி எக்கணமும் வரக் கூடும்.\nஅதற்கு முன், என் சுமையைக் குறைத்தாக வேண்டும். பையை அருகில் தென்பட்ட ஒரு விழுதில் கட்டித் தொங்க விட்டேன். இன்னும் இருள் இருக்கிறது. கண்களுக்குப் பழகாத இருள்.அரை மனிதனின் கண்களுக்குப் பழக்கப் படாத இருளாகவே நீடிக்க வேண்டும். இருள் நீடிக்கின்றது. இருள் இன்னமும் நீடிக்க வேண்டும். மின்மினிப் பூச்சிகளால் களவாட முடியாத இருளாகவே நீடிக்க வேண்டும். ஆனால் என் கண்களுக்கு எட்டாத ஓடைக் கரையில் சந்திரன் பிரகாசித்துக் கொண்டு தானே இருக்கிறான். அந்த மின்மினிகளுக்கு ஒளியை ஏற்றிக் கொண்டு தானே இருக்கிறான்.\nஒளி பெற்ற மின்மினிகள் ஆறு. ஆறும் ஆல மரத்தை நோக்கி வந்து கொண்டு இருந்தன. பறந்தன அல்லது மிதந்தன. அருகில் மிக அருகில் ஒரு குழந்தையின் சிணுங்கல். \"I wanna taste his blood\". அதே நாராசமான அமெரிக்க ஆங்கிலம். தமிழ் மழலையின் சங்கீதம் ஆங்கிலத்தில் சிறிதும் துளிர்க்கவில்லை. ஆனால் சங்கீதமாய்க் கேட்டன நான்கு காதுகளுக்கு. மோகினி உரைத்தாள் \"Dear, just close your eyes for awhile. I will catch that insect for you\". \"Darling, Dont open your eyes. Otherwise that insect will trace us and will try to escape.\" இக்குரல் கண்ணனுடயதாய் இருந்தது. மின்மினிகள் மறைந்தன. (தொடர்ந்து வருகின்றது)...\nஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும் திங்களைத் தூற்...\nஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும் திங்களைத் தூற்...\nஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும் திங்களைத் தூற்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://meithedi.blogspot.com/2011/04/blog-post_29.html", "date_download": "2018-05-24T09:48:03Z", "digest": "sha1:GZXOSO6TKGLLH5U5VCVGCNUZQUK4Y4QS", "length": 17605, "nlines": 127, "source_domain": "meithedi.blogspot.com", "title": "கற்றதும் விற்பதும்: பேராசை..", "raw_content": "\nஎங்கள் தமிழ் உயர்வென்று நாம் சொல்லிச் சொல்லித் தலைமுறைகள் பல கழித்தோம், குறை களைந்தோ மில்லை\nவெள்ளி, ஏப்ர��் 29, 2011\nஒரு ஊரில் பேராசைக்காரன் ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் எந்த பொருளை பார்த்தாலும் அதைத் தான் அடைய வேண்டும் என நினைப்பான். எனவே, நாளடைவில் பார்த்தசாரதி என்ற அவனுடைய பெயரே மறைந்து போய் பேராசைக்காரனாயிற்று.\nவெளியூருக்கு வியாபார நிமித்தமாக வண்டியில் சரக்குகளை ஏற்றிக் கொண்டு சென்றான்.\nவியாபாரம் முடிந்து காட்டு வழியாக வந்து கொண்டிருந்தான். தண்ணீர் வேட்கை கொண்ட அவன் கண்களுக்கு கிணறு ஒன்று தெரிந்தது. வண்டியை விட்டு இறங்கிய அவன் அந்தக் கிணற்றருகே சென்றான். ஒரு பாத்திரத்தில் கயிற்றைக் கட்டி அதைக் கிணற்றுக்குள் விட்டுத் தண்ணீர் எடுக்கத் தொடங்கினான்.\nகிணற்றுக்குள் இருந்து \"யார் இங்கே தண்ணீர் எடுப்பது' என்ற பயங்கரமான குரல் கேட்டது.\nஅஞ்சி நடுங்கிய அவன் கிணற்றுக்குள் எட்டிப் பார்த்தான். உள்ளே யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. நடுங்கும் குரலில், \"ஐயா நான் ஒரு ஏழை. தண்ணீர் குடிப்பதற்காக இங்கு வந்தேன். நீங்கள் யார் நான் ஒரு ஏழை. தண்ணீர் குடிப்பதற்காக இங்கு வந்தேன். நீங்கள் யார்\n\"விரும்பியதை எல்லாம் கொடுக்கும் மந்திரக் கிணறு இது. இதைப் பாதுகாக்கும் பூதம் நான். யார் கண்ணுக்கும் நான் தெரியமாட்டேன்,'' என்றது அந்தக் குரல்.\n'' என்று வியப்புடன் கேட்டான் அவன்.\n ஒரு பொற்காசை இந்தக் கிணற்றுக்குள் போடு உன் விருப்பம் எதுவானாலும் கேள். உடனே அது நிறைவேறும். நன்றாக நினைவு வைத்துக் கொள். இரண்டு முறைதான் இந்தக் கிணறு உன் எண்ணத்தை நிறைவேற்றும்,'' என்றது அந்தக் குரல்.\n\"என்னதான் நடக்கிறது பார்ப்போமே' என்ற எண்ணத்தில் ஒரு பொற்காசை கிணற்றுக்குள் போட்டான். \"விலை உயர்ந்த நகைகளாலும் பொற்காசுகளாலும் என் வண்டி நிரம்ப வேண்டும்...'' என்றான் அவன்.\nஒரு நொடிக்குள் அவன் வண்டி பொற்காசுகளாலும் நகைகளாலும் நிரம்பி இருந்தது. இதைப் பார்த்து வியப்படைந்தான் அவன்.\n ஏராளமான செல்வம் கிடைத்துவிட்டது. இந்த நாட்டிலேயே பெருஞ்செல்வன் நான் தான்,'' என்று மகிழ்ச்சியுடன் சொல்லிக் கொண்டே வண்டியில் அமர்ந்தான்.\n காட்டு வழியாகச் செல்ல வேண்டுமே வழியில் திருடர்கள் இருப்பார்களே... அவர்கள் இந்த நகைகளையும் பொற்காசுகளையும் கைப்பற்றிக் கொள்வார்களே வழியில் திருடர்கள் இருப்பார்களே... அவர்கள் இந்த நகைகளையும் பொற்காசுகளையும் கைப்பற்றிக் கொள்வ���ர்களே என்ன செய்வது\nநல்ல வழி ஒன்று அவனுக்குத் தோன்றியது. கிணற்றருகே வந்த அவன் தன்னிடம் இருந்த இரண்டாவது பொற்காசையும் அதற்குள் போட்டான்.\n'' என்று உள்ளிருந்து குரல் கேட்டது.\n\"வண்டியில் இருக்கும் நகைகளும் பொற்காசுகளும் என் கண்களுக்கு மட்டும் தெரிய வேண்டும். பிறர் கண்களுக்குத் தெரியக் கூடாது,'' என்று கேட்டான்.\n\"அப்படியே ஆகட்டும்,'' என்று குரல் வந்தது.\nவண்டியை ஓட்டிக் கொண்டு புறப்பட்டான். எதிரில் திருடர்கள் சிலர் வந்தனர். அவர்கள் கண்களுக்கு வண்டியில் இருந்த நகைகளும் பொற்காசுகளும் தெரியவில்லை. தன் அறிவுக் கூர்மையை மெச்சிக் கொண்டான் பேராசைக்காரன். மகிழ்ச்சியுடன் தன் வீட்டை அடைந்தான்.\nவீட்டுக்குள் ஓடினான். \"இனி நாமோ நம் பரம்பரையோ வறுமையில் வாட வேண்டாம். அரசனைப் போலச் செல்வச் செழிப்புடன் வாழலாம். வண்டியில் விலை உயர்ந்த பொருள்கள் என்னென்ன கொண்டு வந்துள்ளேன் பார்'' என்று மகிழ்ச்சியுடன் சொன்னான்.\nவண்டி காலியாக இருப்பதைப் பார்த்து அவன் மனைவி திகைத்தாள். \"என்னங்க வண்டியில் விலை உயர்ந்த பொருள்கள் இருப்பதாகச் சொன்னீர்கள். எந்தப் பொருளும் இல்லையே,'' என்றாள்.\nஅவன் கண்களுக்கு வண்டியில் ஏராளமான பொற்காசுகளும் நகைகளும் இருப்பது தெரிந்தது. மனைவியைப் பார்த்து, \"வண்டியை நன்றாகப் பார்,'' என்றான்.\nநன்றாகப் பார்த்து விட்டுத் தான் சொல்கிறேன் என்றாள்.\nஅப்பொழுதுதான் அவனுக்குத் தான் கேட்ட இரண்டாம் வரம் எவ்வளவு தவறானது என்று புரிந்தது. தன் மனைவியிடம் நடந்ததைக் கூறினான். கிடைத்த விலை மதிப்பற்ற பொருள்களைப் பயன்படுத்த முடியாத நிலையை எண்ணி வருத்தம் அடைந்த அவன் வண்டியை ஓட்டிக் கொண்டு மீண்டும் காட்டிற்குச் சென்றான்.\nஅந்த இடத்தில் மந்திரக் கிணறும் இல்லை; ஒன்றும் இல்லை. பைத்தியம் பிடித்தவனைப் போல் வண்டியை எட்டி உதைத்தான். அதிலிருந்து நகைகளும், பொருட்களும் கீழே கொட்டிச் சிதறின.\nஎன்ன பிரயோஜனம். அவை இவன் கண்களுக்கு மட்டுமே தெரிந்தன. தன்னுடைய பேராசை குணத்திற்கு கிடைத்த பரிசு என நினைத்து மிகவும் வருந்தினான் பார்த்தசாரதி.\nஇடுகையிட்டது Ramesh Babu நேரம் 4/29/2011 10:52:00 முற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇது ஒரு சாமியார் கதை\nஒரு நாள் ச���ப்பு கார் எடுத்துக்கிட்டு வெளியே போனாரு, வீட்டுக்கு திரும்பி வரும் போது கார் ரிப்பேர் ஆயுடுச்சு, அது ஒரு நடு ராத்திரி. என்ன செய...\nஅணு உலை கழிவுகளின் குவிப்பிடம் இந்தியா - குப்பைத்தொட்டி\nவணக்கம் உறவுகளே, இன்றைக்கு கூடங்குளம் ஒரு ஹாட் கேக் எல்லோருக்கும் (பேப்பர் / டி‌வி) . தினம் தினம் செய்திகள் வந்து கொண்டே இருக்கிறது. மே...\nதேர்தலில் நிற்க தடை சுப்ரீம் கோர்ட் அதிரடி\nஇரண்டு முறை தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் தேர்தலில் நிற்க தடை சுப்ரீம் கோர்ட் அதிரடி . . . . . . . . . . . . . . . . . . ...\nஉலகின் மகிழ்ச்சியான 10 நாடுகள்\nஉலகின் மகிழ்ச்சியான 10 நாடுகள். மகிழ்ச்சியை எப்பிடி அளவிடுவது மகிழ்ச்சி என்பது அவ்வளவு எளிதாக அளவிட முடியாதது, ஆளுக்கு ஆள் மாறக்...\nகுப்பைத்தொட்டி - தனி தெலுங்கானா போராட்டம்\nதனி தெலுங்கானா போராட்டம் இந்தியாவின் விடுதலைக்குப்பின் இந்தியாவின் பல்வேறு மாகாணங்கள் சிறு சிறு அரசர்களின் ஆட்சியில் இருந்தது அதில் ...\nபிறருக்கு பயன் இல்லாததை பேசாதீர்கள்\nஒரு நாள் சுப்புவை கடைத்தெருவில் பார்த்த குப்பு, \"உங்க நண்பரை பத்தி ஒரு விஷயம் கேள்விப்பட்டேன், அது உங்களுக்கு தெரியுமா\nஏன் வாழ்கிறோம் என்று தெரியாமல் வாழ்வது ஒரு வாழ்க்கையா, இதை விட இறப்பது மேல் இல்லையா விரக்தியின் உச்சத்தில் எல்லாவற்றையும் விட்டுவிட முடிவ...\nசவால் சிறுகதைப் போட்டி –2011 (3)\nகாப்பி பேஸ்ட் பதிவர்களுக்கு மட்டும்\nஎப்பிடி இருந்த கட்சி இப்பிடி ஆயிடுச்சே ..............\nபிறர் முதுகுக்குப் பின்னால் நாம் செய்யவேண்டிய காரி...\nநாம் ஏன் ஒத்துப் போவதில்லை\nஹலோ ஸார்... நாங்க ......... ல இருந்து கூப்பிடுறோம்...\nவெப்சைட் Block ஆகி இருக்கா\nநிறைய சாப்பாடு அப்பறம் கொஞ்சம் தண்ணி\nஅக்கவுண்டன்ட் கதைகள் - I\nசில பயனுள்ள எளிய எக்ஸெல் அப்ளிகேஷன்கள்\nஊழல் இல்லாமல் அரசியல் செய்ய முடியாது\nமிஸ்டர் எக்ஸ் - II\nஉங்களுக்கு பெண் குழந்தை வேண்டுமா\nஉங்கள் கண் பார்வை திறனை சோதித்துக்கொள்ளுங்கள்\nஉலகின் மகிழ்ச்சியான 10 நாடுகள்\nதேர்தலில் நிற்க தடை சுப்ரீம் கோர்ட் அதிரடி\n© Copyright 2011 ஜ.ரா.ரமேஷ் பாபு . All rights reserved. சாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: Storman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilthottam.in/t44086-topic", "date_download": "2018-05-24T10:06:48Z", "digest": "sha1:HQ6UC2ZXPLNKUTRNDCULUL3GQEVQEYKK", "length": 29306, "nlines": 250, "source_domain": "www.tamilthottam.in", "title": "ஆயிரம் ஹைக்கூ ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : பேராசிரியர் முனைவர் யாழ். சந்திரா. ‘ குடியரசுத் தலைவர் விருது பெற்றவர் !", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு\n» முக்கியமான மூன்று விஷயங்கள்\n» வாழும் வரை வாழ்க்கை.. வாழ்ந்து காட்டுவோம்..\n» உரைவேந்தர் ஔவை துரைசாமி நூல் ஆசிரியர் : பேராசிரியர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் நூல் ஆசிரியர் : பேராசிரியர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி \n» அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் குஜராத் மின் உற்பத்தி ஆலைக்கு எதிராக வழக்கு: விசாரணைக்கு ஏற்பு\n» வாவ் பாப்... பைனலுக்கு முன்னேறியது சென்னை\n» ஒரே நாளில் 11 படங்களா: மன உளைச்சலில் பரத் படம் தள்ளிவைப்பு\n» ‘மெளக்லி’யின் அட்டகாசமான டிரெய்லர் வெளியீடு\n» நெட்ஃபிளிக்ஸுடன் இணைந்து படங்களைத் தயாரிக்கவுள்ள ஒபாமா\n» கொம்பன் போல கிராமத்து கமர்ஷியல் படம் இது: தேவராட்டம் படம் குறித்து தயாரிப்பாளர்\n» அசத்தல் சாதனைப் படைக்க சுரேஷ் ரெய்னாவுக்கு அரிய வாய்ப்பு\n» என்னுடைய கேப்டன் தான் சரியான முடிவை எடுப்பார் - மனம் திறந்த விராட் கோலி\n» 3,000 மக்கள்... தீவில் பிறந்த முதல் குழந்தை... 12 ஆண்டுகளுக்குப் பிறகு குஷியான மக்கள்\n» தியானம் செய்தால் நல்ல சிந்தனை\n» 24 மணி நேரத்தில் மழை வரும்\n» பெண் மாலுமிகளுக்கு அமைச்சர் வரவேற்பு\n» அரசு வீட்டை காலி செய்ய மறுப்பு: 2 வருடம் அவகாசம் கேட்கிறார் அகிலேஷ்\n» குமாரசாமி பதவியேற்பு; சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு\n» யார் இட்ட சாபம்: கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி\n» யார் இட்ட சாபம்: உஷா முத்துராமன்\n» யார் இட்ட சாபம்: சா. கா. பாரதி ராஜா\n» பிறந்த நாளை ஜென்ம நக்ஷத்திர நாளில் கொண்டாடுவதில் இவ்வளவு நன்மைகளா\n» இனி வழக்கம் போல் திருச்செந்தூரில் தங்கத்தேர் ஓடும்\n» வருகிறது லேட்டஸ்ட் ஸ்மார்ட் போன்\n» மீண்டும் சிந்தஸைசர் இசைப்புரட்சி\n» அழையா விருந்தினர்களை சமாளிப்பது எப்படி\n» குதிரைகள். - கவிதை\n» - கோடும் கோலமும் - கவிதை -\n» சுவிட்சர்லாந்தில் தமிழ் மொழித் தேர்வு\n» அணைகளில் நீர் இருப்பு குறைவாக இருப்பதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட சாத��தியமில்லை\n» செல்வ செழிப்பு மிக்க நாடு; இந்தியாவுக்கு 6வது இடம்\n» ரயில்களில் அக்., 2ம் தேதி அசைவ உணவுக்கு தடை\n» கடவுளைப் பூரணமாக நம்பு\n» 98,000 பேர் வரி கணக்கு தாக்கல்\n» 98,000 பேர் வரி கணக்கு தாக்கல்\n» பாகிஸ்தானியரிடம் லஞ்சம்: மத்திய உள்துறை அதிகாரி கைது\n» டெல்லியிடம் தோல்வி அடைந்து வெளியேறியது மும்பை\n» கணக்கு வாத்தியாருக்கு கணக்கே தெரியலை....\n» ஒரு வெளிப்படையான தேர்தல் அறிவிக்கை...\n» வர்த்தக போரை கைவிட அமெரிக்கா-சீனா ஒப்புதல்\n» தினமணி கவிதைமணி தந்த தலைப்பு யார் இட்ட சாபம்\n» வரும் 29-ம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்க வாய்ப்பு: இந்திய வானிலை மையம்\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\n நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : பேராசிரியர் முனைவர் யாழ். சந்திரா. ‘ குடியரசுத் தலைவர் விருது பெற்றவர் \nதமிழ்த்தோட்டம் :: கட்டுரைச் சோலை :: புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்\n நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : பேராசிரியர் முனைவர் யாழ். சந்திரா. ‘ குடியரசுத் தலைவர் விருது பெற்றவர் \nநூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.\nநூல் விமர்சனம் : பேராசிரியர் முனைவர் யாழ். சந்திரா. ‘\nகுடியரசுத் தலைவர் விருது பெற்றவர் \nயாழகம்’140-ஏ, வடக்காவணி மூல வீதி, மதுரை-625 001.\nவானதி பதிப்பகம் ,23.தீனதயாளு தெரு ,தியாயராயர் நகர் . சென்னை .17\n184 பக்கங்கள் விலை ரூபாய் 100.\nஅதிகாலையின் அடுக்களைப் பரபரப்பில் இருந்து விடுபட்டு அருகில் உள்ள\nநகரத்தின் பொறியியல் கல்லூரியில் படிக்கும் மகளை அக்கல்லூரியின்\nபேருந்தில் ஏற்றிவிட்டு, ஒவ்வொரு நாள் விடியலையும் இரசித்துக் கொண்டே\nநடைப்பயிற்சியில் தினந்தோறும் வணக்கம் பகிர்ந்து கொள்பவர்களில் ஹைக்கூ\nஇரவியும் ஒருவர். அப்படியான ஒரு காலைப் பொழுதில் தோழர் இரவி கொடுத்த\n‘ஆயிரம் ஹைக்கூ’. அன்று இரவு வாசிப்பிற்காகப் படுக்கையறை மேசையில்\nவைத்து, அன்றைக்கே வாசித்து முடித்து கவிதையின் நெகிழ்வுச் சலனத்தோடு\nஉறங்க முற்பட்ட தருணங்கள் நினைவில் ஆடுகின்றன.\nகல்லூரிப் பணியின் கடுமையான சூழல் திருடிக்கொண்ட பொழுதுகளில் விமர்சனம்\nஎழுதுவது தள்ளிக்கொண்டே போனது. கோடை விடுமுறையின் சோம்பலான காலைப்\nபொழுதில் மீண்டும் “ஆயிரம் ஹைக்கூ” கையில் எடுத்த போதும் இரு மாதங்களக்கு\nமுன்னர் கிடைத்த அதே கவி���ை நெகிழ்வு ஹைக்கூ கவிஞராய், தோழர் இரவி பெற்ற\nபன்னிரண்டாவது ஹைக்கூ நூலைத் தொகுப்பாய் – தேர்ந்தெடுக்கப்பட்ட\nகவிதைகளின் மாலையாய்த் தந்திருக்கும் கவிஞரின் படைப்பு முயற்சியை, வாமன\n காண்கின்ற காட்சி, எண்ணுகின்ற எண்ணம், பேசுகின்ற பேச்சு\n(உண்ணும் சோறும், பருகும் நீரும்) எல்லாமே கவிஞருக்கு மூன்று வரி\n அதனால் தான், முன்றில் அணில் கூட, ஹைக்கூவாகிறதோ\nஎன்ற கவிதை சேது பாலத்தோடு ஹைக்கூவையும் அல்லவா நினைவுச் சரடுகளில்\nவியர்வைப் பெருக்கோடு விசிறி விற்பவனைக் காட்டும் ஜப்பானிய\nஹைக்கூவிற்குச் சற்றும் சளைக்காத கவிஞரின் படைப்பு.\nஎன்ற ஹைக்கூ நாடு, மொழி, இனம் ஆகியவற்றின் எல்லைகள், தொழிலாளி என்ற\nவர்க்கத்தினரின் துன்பத்தால் அழிக்கப்படும் ஒருமையைச் சுட்டும் இந்த\nஹைக்கூ படைப்பாளியின் சமூகச் சார்பின் வெளிப்பாடாகிறது.\nமாறி வரும் காலங்களின் சாட்சியாய் நழுவிப் போகும் நம்பிக்கை.\nமுதலில் உன்னைக் காப்பாற்றிக் கொள்\nஎன்ற ஹைக்கூவும், வெண்தாடி வேந்தரின் நாத்திகச் சாட்சியாய்ச் சாட்டைகளாகின்றன.\nஎன்ற ஹைக்கூ, ஞானப்பால் சம்பந்தரைச் சமகாலத்தில் நோக்கும் புதிய பக்தித்\nஇயற்கையின் வளர்ச்சியும், மலர்ச்சியும் ஏழையின் பிழைப்பில்\nஎன்ற கவிஞரின் படைப்பு, படைப்பாளியின் சமூக அக்கறையின் சாட்சியமாகிறது.\nஎன்ற பதைபதைப்பு, கவிதை மனதின் கனிவு அல்லவா\nஎன்ற கவி ஆசுவாசம், வாசிப்பின்போதான இதழோரச் சிரிப்பின் இரசனைக்கு விருந்தாகிறது\nஎன விலங்காகும் மனிதத்தை, வினாவிற்கு உள்ளாக்கும் கவிஞரின் அக்கறை\nஎன்ற ஆதங்கம் தமிழர்களின் ஏக்கப்பெருமூச்சாக நூற்றாண்டுகளைக் கடந்து விடுமோ\nஅன்னிய இலக்கிய வடிவம் படைப்பாளிக்குள் பதிந்து, அதன் வழி தமிழ்\nஇலக்கியத்தில் தடம் பதித்த படைப்பாளியாய் உயர்ந்தோங்குகிறார் தோழர் இரவி\nகலை வாழ்க்கைக்காக என்ற கடப்பாடு கவிதையின் அடிநாதமாக ஆயிரம் ஹைக்கூவில்\n செறிவும், வலிவும் பெற்ற கவிதைகள், தெளிவும் பொலிவும்\nபெற்றுத் தமிழ்க் கவிதை உலகின் தனி முத்திரையாக மிளிர்கின்றன\n நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : பேராசிரியர் முனைவர் யாழ். சந்திரா. ‘ குடியரசுத் தலைவர் விருது பெற்றவர் \nநாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூட���ம்\nஇதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...\nநீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...\nதளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்\n நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : பேராசிரியர் முனைவர் யாழ். சந்திரா. ‘ குடியரசுத் தலைவர் விருது பெற்றவர் \n நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : பேராசிரியர் முனைவர் யாழ். சந்திரா. ‘ குடியரசுத் தலைவர் விருது பெற்றவர் \nதமிழ்த்தோட்டம் :: கட்டுரைச் சோலை :: புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் க���ிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rsyf.wordpress.com/2012/01/16/35th-chennai-bookfair-rsyf/", "date_download": "2018-05-24T09:37:58Z", "digest": "sha1:UXIEVWCEF2JAFXUATRASCYFRH4L5DDID", "length": 23627, "nlines": 160, "source_domain": "rsyf.wordpress.com", "title": "புத்தகக் கண்காட்சியில் புமாஇமு…! | புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி", "raw_content": "\nபுரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு. _______ எண்:41,பிள்ளையார் கோயில் தெரு, மதுரவாயல், சென்னை-95. _____ அலைபேசி: (91)9445112675\n“எம் தாய்மண் உணர்ச்சிக்கு ஈடாகுமா உன் கூலிப்படையின் சம்பள உணர்ச்சி\nகூடங்குளம்:பாசிச ஜெ அரசின் கொலைவெறித் தாக்குதலை கண்டிக்கிறோம்\nஉலையை எப்படி நிறுத்த முடியும் கட்டடமெல்லாம் கட்டிபுட்டு… சில அறிவாளிங்க கேட்குறாங்க தினமலர மென்னுபுட்டு\nகூடங்குளம் மக்களோடு கரங்களை இணைத்திடு நாட்டை மீண்டும் காலனியாக்கும் அணு உலையை விரட்டிடு\nதோழர் மாவோ: எம் விடுதலைப்பாதையில் உன் சிந்தனை ஒளிவெள்ளம்\nபார்ப்பனக் குடுமியில் பாரதியின் மீசை\nஉயர்நீதிமன்ற 150வது ஆண்டு விழா யாருக்காக\nஇஸ்ரோ செஞ்சுரியினால் இந்தியனுக்கு என்ன பயன்\nகல்யாண் ஜூவல்லர்ஸ் புரட்சியை மிஞ்சிய ரஜினியின் புரட்சி\nநீ தான் ஆசிரியன் – கவிதை\nகருப்பொருள் Select Category 1 அசை படங்கள் அடிப்படை உரிமை அடிமை மோகம் அதிகார வர்க்கம் அமெரிக்க பயங்கரவாதம் அரங்கக் கூட்டம் அரசியல் அழுகி நாறும் முதலாளித்துவம் ஆசான்கள் ஆதிக்க சாதிவெறி ஆர்.எஸ்.எஸ் ஆர்ப்பாட்டம் ஆவணப்படம் இந்திய ராணுவம் இந்து பயங்கரவாதம் இந்து பாசிசம் இந்து மதம் இளைஞர்கள் இவர் தான் லெனின் ஈழம் உயர் கல்வி உரைவீச்சு உலகமயமாக்கல் உளவியல் உளவு வேலை உள்ளிருப்பு போராட்டம் உழைக்கும் மகளிர் தினம் உழைக்கும் மக்கள் ஊடகங்கள் ஊடகம் எது தேசபக்தி ஏகாதிபத்திய அடிமை ஏகாதிபத்திய கைக்கூலிகள் ஏகாதிபத்தியம் ஓட்டுப் பொறுக்கிகள் ஓவியங்கள் கட்டுரை கம்யூனிசம் கருத்தரங்கம் கருத்துப்படம் கல்வி உரிமை கல்வி கட்டணக்கொள்ளை கல்வி கட்டுரை கல்வி தனியார்மய எதிர்ப்பு மாநாடு கல்வி தனியார்மய ஒழிப்பு கல்வி தனியார்மயம் கல்வித் தனியார்மய ஒழிப்பு மாநாடு கழிசடைகள் கவிதை கவிதைகள் காங்கிரஸ் காங்கிரஸ் துரோக வரலாறு காதல் – பாலியல் கார்ப்பரேட் முதலாளிகளின் கைக்கூலி கார்ல் மார்க்ஸ் கிரிக்கெட் சூதாட்டம் கீழைக்காற்று குடும்பம் குறுக்கு வெட்டு பகுதி குழந்தைகள் கூடங்குளம் சட்டக் கல்லூரி சமச்சீர் கல்வி சமூக விமர்சனம் சாதி மறுப்பு சாலை மறியல் சி.பி.எம் சினிமா சினிமா கழிசடைகள் சிறப்புக் கட்டுரைகள் சிறு வெளியீடு சுவரொட்டி சென்னை புத்தகக் கண்காட்சி சோசலிசம் சோவியத் திரைப்படங்கள் சோவியத் யூனியன் ஜெயாவின் பேயாட்சி டாடா டைஃபி தனியார்மய கல்வியின் லாபவெறி தனியார்மயம் தாராளமய பயங்கரவாதம் தெருமுனைக்கூட்டம் தேசிய இனவெறி தேர்தல் பாதை தேர்தல் புறக்கணிப்பு இயக்கம் தொழிலாளர் வர்க்கம் தோழர் ஸ்டாலின் நக்சல்பாரிகள் நச்சுப் பிரச்சாரம் நவம்பர் புரட்சி நாள் நாகரீகக் கோமாளி நீதித்துறை நுகர்வு கலாச்சாரம் நூல் அறிமுகம் நூல்கள் பகத்சிங் பள்ளி மாணவர்கள் பழங்குடியின மாணவர்கள் பாசிசம் பாடல்கள் பார்ப்பனிய கொடுமைகள் பார்ப்பனியம் பிரச்சார இயக்கம் பிராந்திய மேலாதிக்கம் பு.மா.இ.மு புகைப்படங்கள் புதிய கலாச்சாரம் புத்தகக் கண்காட்சியில் புமாஇமு புரட்சி புரட்சிகர கவிதைகள் புரட்சிகர திருமணம் புரட்சிகர பாடல்கள் பெட்ரோல் பேட்டி போராடும் உலகம் போராட்ட செய்திகள் போராட்ட நிதி போராட்டத்தில் நாங்கள் போராட்டம் போலி கம்யூனிஸ்டுகள் போலி சுதந்திரம் போலி ஜனநாயகத் தேர்தல் போலி ஜனநாயகம் போலீசு ஆட்சி ம.க.இ.க மக்கள் கலை இலக்கியக் கழகம் மறுகாலனியாக்கம் மாணவர் விடுதி மாணவர்கள் மாணவர்கள்-இளைஞர்கள் முதலாளித்துவ பயங்கரவாதம் முதலாளித்துவம் முல்லைப் பெரியாறு மெட்ரோ ரயில் மே தினம் மொழிபெயர்ப்பு கட்டுரைகள் லெனின் வணிகமயம் விடுதலைப் போர் விலைவாசி உயர்வு விளையாட்டு வெளியீடுகள் ஸ்டாலின்\nநினைவுகூற வேண்டிய சிறப்பு நாட்கள், பாட்டாளி வர்க்க ஆசான்களின் மேற்கோள்கள் என 2012 வருடத்தின் நாட்காட்டியினை புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி தயாரித்து வெளியீட்டு உள்ளது. தற்போது நடைபெற்று வரும் சென்னை புத்தகக் காட்சியில் கீழைக்காற்று அரங்கில் ( அரங்கு எண்: 404-405) கிடைக்கிறது.\nவிலை – ரூ 20 மட்டுமே.\nபுத்தகக் கண்காட்சியில் புமாஇமு தொகுத்து வழங்கும் சோவியத் திரைப்படங்கள்\nபொதம்கின், ஸ்டிரைக்,அக்டோபர் ஆகிய படங்கள் அடங்கிய\nரசியப்புரட்சி மற்றும் தோழர் லெனின் குறித்த\nமூன்று பாடல்கள் அடங்கிய திரைப்படம்\nதிரி சாங்ஸ் அபெளட் லெனின்\nஇரண்டாம் உலகப் போரில் பாசிசத்தை வீழ்த்திய\nதோழர் ஸ்டாலின் தலைமையிலான சோவியத் படைவீரர்கள் பற்றிய\nஅதிகாலையின் அமைதியில், போர்வீரனின் கதை\nஉரைவீச்சுக்களாய், இசைப்பாடல்களாய், அரசியல் போராட்டக்காட்சிப் பதிவுகளாய், ம.க.இ.க, வி.வி.மு, பு.மா.இ.மு, பு.ஜ.தொ.மு, மனித உரிமைப் பாதுகாப்பு மையம் ஆகிய அமைப்புகளின் ஒலி,ஒளி வட்டுகள், பெரியார், அம்பேத்கார் படைப்புகள் மற்றும் சமூக முன்னேற்றத்திற்கான அனைத்து ஆக்கங்களும் கீழைக்காற்றில் கிடைக்கும்.\nபுத்தகக் கண்காட்சியில் புமாஇமு-வின் “ஸ்டாலின் சகாப்தம்” ஆவணப்படம்\nகோடான கோடி உழைக்கும் மக்கள்\nஉழைக்கும் வர்க்கத்தின் உதடுகளாகவே மாறிவிட்ட ஒரு பெயர்\nஅந்தப்பெயரைச் சொன்னவுடனேயே சூடுபட்டது போல,\n“அய்யோ ஸ்டாலின் என்று அலறுகிறது.\n‘ஸ்டாலின்’ என்ற பெயரைக் கேட்ட மாத்திரத்திலேயே\nசுரண்டுபவர்களின் கூடாரத்திற்கு இரத்தம் சுண்டிப்போகிறது.\n ஸ்டாலின் என்பது வெறும் பெயரல்ல\nஅது வர்க்கப்போராட்டத்தின் ஒரு குறியீடு\nபாட்டாளி வர்க்கத்தின் அரசியல் அதிகாரத்திற்காக\nபோராடினார் என்ற ஒரே காரணத்திற்காக\nஎத்தனை கூலி எழுத்தாளர்களின் கட்டுக்கதைகள்\nபாட்டாளி வர்க்கம் வீறுகொண்டு எழும் போதெல்லாம்-\nநமது வர்க்கத்தை நமக்கு உணர்த்துபவர்\nபெற வேண்டிய வர்க்க உணர்வை\nபுமாஇமு-வின் நாட்காட்டி, ஒளி குறுந்தகடுகள் அனைத்தும்\nசென்னை புத்தகக் கண்காட்சியில் கிடைக்குமிடம்\nகீழைக்காற்று விற்பனை அரங்கு, எண் 404 – 405\nமனிதவாழ்வை மறுக்கும் முதலாளித்துவக் கொடுங்கோன்மைக்கு\nமக்களிடம் கொண்டு செல்லும் கீழைக்காற்று\n(டிச.30 – சன.10 வரை, ஜார்ஜ் பள்ளி,பச்சையப்பன் கல்லூரி எதிரில்)\nஉரைவீச்சுக்களாய், இசைப்பாடல்களாய், அரசியல் போராட்டக்காட்சிப் பதிவுகளாய், ம.க.இ.க, வி.வி.மு, பு.மா.இ.மு, பு.ஜ.தொ.மு, மனித உரிமைப் பாதுகாப்பு மையம் ஆகிய அமைப்புகளின் ஒலி,ஒளி வட்டுகள், பெரியார், அம்பேத்கார் படைப்புகள் மற்றும் சமூக முன்னேற்றத்திற்கான அனைத்து ஆக்கங்களும் கீழைக்காற்றில் கிடைக்கும்.\nFiled under: சென்னை புத்தகக் கண்காட்சி, வெளியீடுகள் | Tagged: அரசியல், ஆவணப்படம், கவிதை, கீழைக்காற்று, சமூக மாற்றம், சமூகம், சோசலிசம், சோவியத் திரைப்படங்கள், சோவியத் யூனியன், டிவிடி, தொகுப்பு, நாட்காட்டி 2012, நிகழ்வு��ள், நினைவுகூறவேண்டிய நாட்கள், படைப்புகள், புத்தகக் கண்காட்சி, புமாஇமு வெளியீடு, புரட்சி, போராட்டம், ரஷியப்புரட்சி, ரஷ்யா, லெனின், ஸ்டாலின் |\n« கூடங்குளம்: அமெரிக்க விசுவாசத்தில் மன்மோகனை மிஞ்சும் அப்துல் கலாம் மத்திய அரசு கடல்சார் பல்கலைக்கழகத்தின் கண்ணீர் கதை »\nபுதிய ஜனநாயகம் – செப்டம்பர் 2012 மின்னிதழ்\nஉங்கள் அமைதிக்காகவே உங்களைச் சுடுகிறோம் \nஸ்டெர்லைட்டுக்காக தூத்துக்குடியில் அரச பயங்கரவாதம் – வீடியோ தொகுப்பு \nதூத்துக்குடி : கொல்லப்பட்டவர்களின் உடல்களை பாதுகாக்குமாறு நீதிமன்றம் உத்திரவு \nகலெக்டரை மாத்துனா எங்களுக்கென்ன – ஸ்டெர்லைட்டை எப்ப மூடுவீங்க \nபோலீசு ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வருவோம் – மக்கள் அதிகாரம்\n உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த வழக்குரைஞர் வாஞ்சிநாதன் நேர்காணல்\nஅத்துமீறிய அரச அடக்குமுறை – கார்ட்டூன் \nமே 23 : தூத்துக்குடியில் அரச பயங்கரவாதம் | நேரலை | Live Blog\nஸ்டெர்லைட்டு முதலாளிக்காக தூத்துக்குடி மக்களைக் கொன்ற போலீசு \n1 அசை படங்கள் அடிப்படை உரிமை அரசியல் அழுகி நாறும் முதலாளித்துவம் ஆர்ப்பாட்டம் ஈழம் ஓட்டுப் பொறுக்கிகள் கருத்துப்படம் கல்வி கட்டணக்கொள்ளை கல்வி தனியார்மயம் கல்வித் தனியார்மய ஒழிப்பு மாநாடு கவிதைகள் குறுக்கு வெட்டு பகுதி கூடங்குளம் சமச்சீர் கல்வி ஜெயாவின் பேயாட்சி தாராளமய பயங்கரவாதம் தேர்தல் புறக்கணிப்பு இயக்கம் பகத்சிங் பார்ப்பனிய கொடுமைகள் பு.மா.இ.மு புரட்சிகர கவிதைகள் போராட்ட செய்திகள் போராட்டத்தில் நாங்கள் போராட்டம் போலி ஜனநாயகம் மறுகாலனியாக்கம் மாணவர்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2012/03/03/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-05-24T09:50:34Z", "digest": "sha1:ADW35HPBH22ZWSAUFGXY6HZ5WLTT5ZKA", "length": 10656, "nlines": 155, "source_domain": "theekkathir.in", "title": "பயிற்சியின் போதுபோர் ஊர்தி வீரர் பலி", "raw_content": "\nதூத்துக்குடி: துப்பாக்கிச்சூட்டை கண்டித்து நாளை முழு அடைப்பு போராட்டத்திற்கு சிபிஎம் அறைகூவல்\nபுறமுதுகு காட்டி மறைந்தார் முதலமைச்சர்-மாதவராஜ்\nதிமுக காங்கிரஸ் உறுப்பினர்கள் தலைமைச் செயலகம் முன் தர்ணா – ஸ்டாலின் கைது\nமக்கள் இணைய வசதி இல்லாமலே ஆன்ட்ராய்டு செயலி வழியே இணையம் பெறலாம்\nத��த்துக்குடியில் நள்ளிரவில் காவல் துறை அராஜகம்\nஸ்டெர்லைட் ஆலைக்கான மின் இணைப்பு துண்டிப்பு\nதூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்வு\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»archive»பயிற்சியின் போதுபோர் ஊர்தி வீரர் பலி\nபயிற்சியின் போதுபோர் ஊர்தி வீரர் பலி\nஅம்பத்தூர், மார்ச், 2 –\nஆவடி அருகேயுள்ள போர் ஊர்தி ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி (சிவி.ஆர். டி.இ) நிறுவனத்தில் வேலூர் மாவட்டம் வாணியம்பாடி யைச் சேர்ந்த பங்காரு மகன் ஹாரீஷ் (27), விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில்குமார் (28) இரு வரும் பீரங்கி டாங்கி ஓட்டு நராக பணி புரிந்து வருகி றார்கள். கேரள மாநிலத் தைச் சேர்ந்த பிரேம்சந்த் (35) அதிகாரியாக பணி புரிந்து வருகிறார். இங்கே பணிபுரிபவர்கள் மதத்திற் கொரு முறை பயிற்சியாக ராணுவ டாங்கியை ஓட் டிப் பார்ப்பது வழக்கமாம்.அதேபோல் வெள்ளிக் கிழமை காலை செந்தில் குமார் வாகனத்தை ஓட்ட ஹாரீஷ் மற்றும் அதிகாரி பிரேம்சந்த் இருவரும் வாக னத்தில் அமர்ந்து சென்று உள்ளனர். அப்போது வாக னம் எதிர்பாராதவிதமாக அங்கிருந்த ஷெட்டில் மோதுகிறது. இதில் ஷெட் டின் கூறை மற்றும் ஷட் டர் சரிந்து வாகனத்தில் அமர்ந்திருந்த ஹாரீஷ் மீது விழுந்ததில் ஹாரீஷ் சம் பவ இடத்திலேயே பலியா னார். அருகில் அமர்ந்தி ருந்த பிரேம்சந்துக்கு காலில் முறிவு ஏற்பட்டுள்ளதால் சென்னை ராணுவ மருத்தவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். அதேபோல் வாகனத்தை ஓட்டிய செந் தில்குமாருக்கும் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. செந்தில்குமார் ஆவடி ராணுவ மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டுள் ளார்.இதுகுறித்து ஆவடி டேங்க் பேக்டரி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின் றனர்.\nPrevious Articleமாற்று திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு தகவல் வலைத்தளம் துவக்கம்\nNext Article ரசாயன உரங்கள் மீதான மானியங்கள் வெட்டு – அகில இந்திய விவசாயிகள் சங்கம் கண்டனம்\nதூத்துக்குடி: துப்பாக்கிச்சூட்டை கண்டித்து நாளை முழு அடைப்பு போராட்டத்திற்கு சிபிஎம் அறைகூவல்\nமதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர் குமாரசாமி கர்நாடக முதல்வராக பதவியேற்றார்\nஅக். 2-இல் சைவ உணவு: ரயில்வே முடிவு…\nசிவப்பை பார்த்தா சும்மா கடந்து போக முடியுமா \nபுறமுதுகு காட்டி மறைந்தார் முதலமைச்சர்-மாதவராஜ்\nபார்ப்பனியம் ‘பலி’வாங்குகிறது.. ஏதுவாகினும் எதிர்கொள்வோம்..\nதூத்துக்குடி: துப்பாக்கிச்சூட்டை கண்டித்து நாளை முழு அடைப்பு போராட்டத்திற்கு சிபிஎம் அறைகூவல்\nபுறமுதுகு காட்டி மறைந்தார் முதலமைச்சர்-மாதவராஜ்\nதிமுக காங்கிரஸ் உறுப்பினர்கள் தலைமைச் செயலகம் முன் தர்ணா – ஸ்டாலின் கைது\nமக்கள் இணைய வசதி இல்லாமலே ஆன்ட்ராய்டு செயலி வழியே இணையம் பெறலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%87", "date_download": "2018-05-24T10:15:43Z", "digest": "sha1:FIDSC6XSI5TIWWXREWAKVM46NSA635AR", "length": 7328, "nlines": 115, "source_domain": "ta.wikipedia.org", "title": "பீட்டர் மே - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nபிறப்பு திசம்பர் 31, 1929(1929-12-31)\nஇறப்பு 27 திசம்பர் 1994(1994-12-27) (அகவை 64)\nதுடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்\nமுதற்தேர்வு (cap 361) சூலை 26, 1951: எ தென்னாப்பிரிக்கா\nகடைசித் தேர்வு ஆகத்து 17, 1961: எ ஆத்திரேலியா\nதுடுப்பாட்ட சராசரி 46.77 51.00\nஅதியுயர் புள்ளி 285* 285*\nபந்துவீச்சு சராசரி – –\n5 விக்/இன்னிங்ஸ் – –\n10 விக்/ஆட்டம் – –\nசிறந்த பந்துவீச்சு – –\nடிசம்பர் 27, 1994 தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ\nபீட்டர் மே (Peter May, பிறப்பு: திசம்பர் 31 1929, இறப்பு: திசம்பர் 27 1994), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 66 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 388 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1951 - 1961 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\nமெரில்பன் துடுப்பாட்ட சங்கத் துடுப்பாட்டக்காரர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 ஏப்ரல் 2017, 04:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyiri.wordpress.com/2013/01/", "date_download": "2018-05-24T10:02:18Z", "digest": "sha1:H6IV4ED24BQKGUYUN6TUQNAA2655FWCF", "length": 29746, "nlines": 131, "source_domain": "uyiri.wordpress.com", "title": "January | 2013 | UYIRI", "raw_content": "\nமயில் வதை தடுக்க என்ன வழி\nசமீபத்திய (21-12-2012) தினசரிகளில் திருச்சி அருகே மயில்களைக் சிலர் கள்ளத்தனமாக வேட்டையாடினர் எனும் செய்தியைப் படித்ததும் அதிர்ச்சியடைந்���ேன். வனத்துறையினர் மயில்களைக் கொன்றவர்களை கைது செய்தனர் என்பதை அறிந்த போது நிம்மதி ஏற்பட்டாலும், மறுபுறம் கவலையாகவும், கோபமாகவும் இருந்தது.\nகொல்லப்பட்டவை 11 மயில்கள். கொன்றவர்கள் யார் ஒரு ஓய்வு பெற்ற காவல்துறை உதவி ஆணையர், அவரது மகன், ஒரு முன்னாள் இராணுவ வீரர், இன்னும் ஒருவர். எதற்காகக் கொன்றார்கள் ஒரு ஓய்வு பெற்ற காவல்துறை உதவி ஆணையர், அவரது மகன், ஒரு முன்னாள் இராணுவ வீரர், இன்னும் ஒருவர். எதற்காகக் கொன்றார்கள் அவற்றின் கறியை சுவைப்பதற்காக. நாட்டைக் காப்பாற்றும் வேலை இவர்களைப் போன்றவர்களுக்கெல்லாம் ஓய்வு பெற்ற பின் முடிந்து விடுமா அவற்றின் கறியை சுவைப்பதற்காக. நாட்டைக் காப்பாற்றும் வேலை இவர்களைப் போன்றவர்களுக்கெல்லாம் ஓய்வு பெற்ற பின் முடிந்து விடுமா மயில் நம் நாட்டின் தேசியப் பறவை என்பது இவர்களுக்கெல்லாம் தெரியாதா மயில் நம் நாட்டின் தேசியப் பறவை என்பது இவர்களுக்கெல்லாம் தெரியாதா இவர்கள் என்ன படிக்காதவர்களா இவர்களுக்கெல்லாம் கடையிலிருந்து ஆட்டையோ, மாட்டையோ, மீனையோ, கோழியையோ வாங்கி வீட்டில் சமைத்துத் திங்க வக்கில்லையா காசில்லையா வேட்டையாடிப் பழக இவர்கள் இருப்பது எந்த காலத்தில் இன்னும் ராஜா காலத்திலா மயில்களைச் சுடும் போது அது சட்டத்திற்குப் புறம்பானது என்பதை அவர்கள் அறிந்திருக்க மாட்டார்களா\nசிலருக்குத் தோன்றலாம், மயில்கள் தானே இதற்கு ஏன் இவ்வளவு கோபம் அவைதான் இந்தியா முழுவதும் பரவி காணப்படுகிறதே அவைதான் இந்தியா முழுவதும் பரவி காணப்படுகிறதே அவர்கள் என்ன மிகப் பெரிய பாவத்தையா செய்து விட்டார்கள் என்று கேட்கத் தோன்றுகிறதா அவர்கள் என்ன மிகப் பெரிய பாவத்தையா செய்து விட்டார்கள் என்று கேட்கத் தோன்றுகிறதா நாம் செய்வது சட்டத்திற்குப் புறம்பானது என்று தெரிந்தே செய்வது மிகப் பெரிய குற்றமா நாம் செய்வது சட்டத்திற்குப் புறம்பானது என்று தெரிந்தே செய்வது மிகப் பெரிய குற்றமா\nமயில்கள் கொல்லப்படுவது பற்றிய செய்திகளை வலைதளத்தில் தேடிய போது, திருச்சி அருகேயுள்ள ஒரு கிராமத்தில் சமீபத்தில் ஒரு விவசாயி தான் விதைத்த நெல்லை மயில்கள் சாப்பிட்டு விடுவதால், அந்த நெல்லிலேயே நஞ்சு கலந்து அவற்றை சாகடித்திருக்கிறார். மற்றுமொறு செய்தியில் மயில்களைக் கொன்று அவற்றின் கற��யிலிருந்து எண்ணெய் தயாரித்தற்காக சிலர் கைதாகியுள்ளனர்.\nமயில் கறியைச் சுவைப்பதற்காகவும் அவற்றின் தோகைக்காகவும் கொல்லும் திருட்டு வேட்டையாடிகள், மயில் கறியிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயில் மருத்துவ குணமிருப்பதாக நம்பி அவற்றைக் கொல்பவர்கள், பயிர்களை தின்று அழிப்பதால் பாதிக்கப்பட்டு மயில்களை நஞ்சிட்டுக் கொல்லும் விவசாயிகள் என பல விதங்களில் மயில்கள் ஆபத்துக்குள்ளாகியுள்ளன. இதை நாம் பல வழிகளில் சமாளிக்க வேண்டும்.\nஆண் மயில்கள் அவற்றின் தோகைக்காக பெருமளவில் கொல்லப்படுகின்றன. Photo: Kalyan Varma\nமயில்களைக் கொன்றால் அது யாராக இருந்தாலும், எந்த சூழ்நிலையில் இருந்தாலும் அது சட்டத்திற்குப் புறம்பான செயல் என்பதை தெளிவு படுத்தி தண்டனை அளிக்க வேண்டும். இந்த உண்மையைத் தெரிந்தே செய்யும் திருட்டு வேட்டையாடிகளுக்கு சட்டத்தைப் பயன்படுத்தி கடும் தண்டனை கொடுக்கப்பட வேண்டும். மயில் கறி எண்ணெய் மூட்டு வலியையும் உடல் வலியையும் போக்கும் என்பது மூட நம்பிக்கை, இதற்கு அறிவியல் பூர்வமாக ஆதாரம் ஏதும் கிடையாது என்பதை பொது மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். சமீப காலங்களில் ஆஸ்திரேலியாவிலிருந்து இங்கு கொண்டு வந்த ஈமு பறவையின் உடலிலிருந்தே எண்ணெய் எடுத்து அதற்கு பல நோய் தீர்க்கும் மருத்துவ குணங்கள் இருப்பதாகச் சொன்னதையும் நம்பியவர்கள் நாம். ஏமாறுபவர்கள் இருக்கும் வரை, வியாபரம் செய்ய எந்த வித உத்தியையும் கையாள, பல வித காரணங்களைச் சொல்ல பலர் தயாராக இருப்பார்கள் என்பதை புரிந்து செயல்பட வேண்டும்.\nஇப்போது விவசாயிகளுக்கு வருவோம். மயில் நமது தேசியப் பறவை. மயில் முருகனின் வாகனம். அழகானது. நமது கலாசாரமும், இலக்கியங்களும், மதங்களும் மயிலை புனிதமாகவும், போற்றியும் அழகைக் கண்டு ரசிக்கவும் கற்றுக்கொடுக்கின்றன. ஆனால் இவற்றையெல்லாம் போய், ஒரு ஏக்கர் நிலத்திலிருந்து வரும் விளைச்சலையே தனது வாழ்வாதராமகக் கொண்ட விவசாயிகளிடம் சொல்ல முடியுமா முடியும், மயில்கள் வந்து அவர்களது நிலத்திலுள்ள விதை நெற்களையோ, நாற்றையோ, கடலையையோ, கோதுமையையோ அதிக அளவில் கொத்தித் திங்காமல் இருந்தால். அவர்களது பயிர்களை அதிகம் சேதம் செய்யும் எந்த ஒரு உயிரினத்தையும் அவர்கள் வெறுக்கவே செய்வார்கள். அதற்காக நஞ்சிட்டு கொல்வது சரியல்ல. அதுவே அவர்கள் பிரச்சனைக்கு முடிவும் அல்ல. அப்படிச் செய்வது இந்திய வனச்சட்டம் 1972ன் கீழ் தண்டிக்கப்படக்கூடிய குற்றம். கொய்யாத்தோப்பிலோ, மாந்தோப்பிலோ காவலாளிக்குத் தெரியாமல் நுழைந்து சில பழங்களை கல்லெறிந்து விழச் செய்து எடுத்துச் செல்லும் சிறுவர்களை நஞ்சிட்டா கொல்வோம்\nஇந்தப் பிரச்சனைக்கு என்னதான் வழி சுலபமாக, இதைச் செய்தால் பிரச்சனை நிச்சயமாகக் குறைந்துவிடும்/தீர்ந்து விடும் எனச் சொல்ல முடியாது. மனிதன் – விலங்கு/பறவை எதிர்கொள்ளலை ஓரளாவிற்கு சமாளிக்கத்தான் முடியுமே தவிர எல்லா இடத்திலும் முற்றிலுமாக தீர்ப்பதென்பது சிரமமான காரியம் என்பதை முதலில் நாம் மனதில் கொள்ள வேண்டும்.\nவீட்டுக்குள் கொசு அதிகம் வந்தால் அவற்றினை விரட்டும் ஏற்பாடுகளைச் செய்கிறோம், அந்திவேளையில் கதவு, சன்னலை அடைக்கிறோம், அதோடு கொசுவலைக்குள் சென்று நம்மை பாதுகாத்துக் கொள்கிறோம். வீட்டினருகில் நீர் தேங்கிக் கிடக்காமல் பார்த்துக் கொள்கிறோம். இருந்தாலும் ஒரு கொசு கூட இல்லாமல் செய்து விட முடிகிறதா நம்மைக் கடிக்கும் போது அதை அடித்து கொன்று விடலாம். ஆனால் அதுவே யானையாகவோ, சிறுத்தையாகவோ, புலியாகவோ, விளைநிலங்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றி, மயில் முதலிய உயிரினங்களையோ கொல்ல முடியாது. மனித உயிருக்கு ஆபத்து நேரிடுகிறது எனும் போது (ஆட்கொல்லிகள்) அவற்றை பிடிப்பது தவிர்க்க முடியாததாகிறது. ஆனால் மயில் நம் உயிருக்கு பங்கம் விளைவிப்பதில்லை. மாறாக தேள், சிறிய பாம்பு, பூச்சிகள் போன்றவற்றை உட்கொண்டு அவற்றின் எண்ணிக்கையைக் கட்டுப் படுத்துவதில் முக்கியப் பங்காற்றுகின்றன.\nஆண் மயிலும் இரண்டு பெண் மயில்களும்.\nமயிலினால் விளைநிலங்களில் சேதம் ஏற்படுவதும், அவற்றிற்கு நஞ்சு வைத்துக் கொல்வது வடமாநிலங்களிலும் நடக்கும் ஒன்று. சேதத்தைத் தடுக்க நஞ்சு வைத்துக் கொள்வது முறையாகாது. இதனால் மயில் மட்டுமன்றி அந்த இடத்தில் உள்ள இன்னும் பல்வேறு உயிரினங்களும் கொல்லப்படுகின்றன. மயில்களின் எண்ணிக்கையைக் கட்டும்படுத்தும் காட்டுப்பூனை, கீரிப்பிள்ளை, குள்ள நரி, நரி முதலிய இரைக்கொல்லி உயிரிகளும் இவற்றில் அடக்கம். சில வகை பூச்சி கொல்லி மருந்துகளை விளைநிலங்களில் தெளிப்பதாலும், மயில் போன்ற பறவைகளும் அவற்றின் இரைக்கொல்லிக��ும் கொல்லப்படலாம். இவ்வகை பூச்சிகொல்லிகளின் உபயோகத்தை குறைத்தல் அல்லது முற்றிலுமாக தடை செய்தல் இன்றியமையாதது.\nமயில்களால் தொந்தரவு ஏற்படும் பகுதிகளில் மயில்களின் கணக்கெடுப்பு நடத்துவதும், அந்தப் பகுதிகளிலேயே எந்தெந்த இடத்தில் எத்தனை, அந்த இடங்களிலுள்ள பயிர்களின் விவரங்கள் குறித்த விவரங்களை சேகரித்தல் அவசியம். இதனால், எந்த இடத்தில், எவ்வளவு சேதம் ஏற்படுகிறது என்பதை சரியான அளவில் துல்லியமாக மதிப்பிட முடியும். எந்த வகையான பயிர்களை, எந்த நிலையில் (விதைகளையா, நாற்றையா), அவை, எங்ஙனம் சேதப்படுத்துகின்றன என்பதை அறியவேண்டும். இந்த ஆராய்ச்சியின் மூலம் பிரச்சனையின் தீவிரம் எங்கு அதிகமாக இருக்கிறது என்பதை அறிந்து, அதை சமாளிக்க வேண்டிய நடவடிக்கைகளையும் எடுக்க முடியும். இப்பகுதிகளில் மயில்களின் இரைகொல்லி உயிரினங்களின் எண்ணிக்கையையும், பரவலையும் கணக்கிடும் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதும் அவசியம்.\nமேலை நாடுகளில் பறவைகளை விரட்ட அவைகளுக்கு எரிச்சலூட்டும் ஒலியை ஏற்படுத்தும் கருவிகளையும், இரைகொல்லிப் பறவைகளின் குரல்களையும், இரைக்கொல்லிகள் போன்ற பொம்மைகளையும், பலூன்களையும் பயன்படுத்துகின்றனர். எனினும் சில காலங்களில் இவற்றிற்கெல்லாம் பறவைகள் பழகிவிடுவதால் இந்த முயற்சிகள் தோல்வியடையலாம். பறவைகளை விரட்ட ஏற்படுத்தும் ஒலியினால் அருகிலுள்ள பொதுமக்களுக்கும் அது தொந்தரவாக அமையும்.\nவிளைநிலங்களுக்கு ஆண்டு தோறும் மயில்கள் சேதத்தை ஏற்படுத்துவதில்லை. அவை அதிகம் சேதம் விளைவிக்கும் காலம் (நாற்று நடும் காலத்திலா, விதை விதைத்த உடனேயா அல்லது அறுவடை சமயத்திலா) எப்போது என்பதைத் தெரிந்து அந்த வேளையில் பாதுகாப்பை, அவற்றை விரட்டும் முயற்சிகளை அதிகப்படுத்த வேண்டும். இந்தியாவில் பறவைகளை விரட்ட கால காலமாக பல வித உத்திகளை கையாள்கின்றனர். சோலைக்கொல்லை பொம்மைகளை (scarecrow) வைப்பது, பளபளக்கும் ரிப்பன்களைக் கட்டிவிடுவது, பழைய வண்ண வண்ண சேலைகளை (பெறும்பாலும் சிகப்பு நிறம்) விளைநிலங்களில் கட்டித் தொங்கவிடுவது (இவை அசைந்தாடுவதால் யாரோ இருக்கிறார்கள் என பயந்து பறவைகள் அவ்விடங்களுக்கு வருவதைத் தவிர்க்கும்), அவற்றில் சில. ஆனால் சங்ககாலத்திலிருந்து செய்து வருவது புள்ளோப்புதல். அதாவது பறவைகளை விளைநிலங்களிலிருந்து விரட்டிவிடுதல். இது சங்ககால மகளிரின் விளையாட்டாகவும் இருந்தது.\nமயில்களைப் பற்றியும் அவற்றினால் விளைநிலங்களில் ஏற்படும் சேதம், அதைக் கட்டுப்படுத்தும் முறைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்தவர் மயிலாடுதுறை ஏ.வி.சி. கல்லூரியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற முனைவர் சத்யநாராயணா. இவர் மயில்களை விரட்ட சிறந்த உத்தி, நீளமான பளபளப்பான ஜிகினா தாள்களை விளைநிலங்களைச் சுற்றி கொடியில் கட்டிவிடுதே என்கிறார். இவை ஏற்படுத்தும் சலசலக்கும் ஒலியினாலும், பளபளக்கும் தன்மையினாலும் மயில்கள் அப்பகுதிகளுக்கு வருவதை வெகுவாகத் தவிர்க்கும் என்கிறார். இதைப் போன்ற முறைகளைப் பின்பற்றி இதன் செயல்திறனை அறிவது அவசியம். மயில் பகலில் திரிவது. இரவில் வந்து பயிர்களை சேதம் செய்யும் விலங்காக இருப்பின் இரவு முழுவதும் விழித்திருந்து வேலை செய்ய வேண்டும். அந்த சிரமம் மயில்களைப் பொருத்தவரையில் கிடையாது. ஆகவே, மயில்கள் வரும் இடத்தையும், காலத்தையும் கண்டறிந்த பின் விளைநில உரிமையாளர்கள் ஊரிலிருக்கும் ஒருவரை மயில்களை விரட்டுவதற்கென்றே ஒருவரை நியமிக்கலாம்.\nவனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களிலோ, அவ்விடங்களின் எல்லையோரப் பகுதிகளிலோ காட்டுயிர்களால் விளைநிலங்களுக்கு சேதமேற்பட்டால், மனித உயிரிழப்பு ஏற்பட்டால் மட்டுமே இழப்பீடு அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலை மாற வேண்டும். மயில் போன்ற பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளுக்கு வெளியேயும் தென்படும் காட்டுயிர்களால் சேதம் அதிக அளவில் இருப்பின், அதை உறுதி செய்து கொண்ட பின்னர், வனத்துறையினர் இழப்பீடு அளிக்கும் திட்டத்தை ஏற்படுத்துதல் அவசியம். விவசாயிகளும் அவர்கள் பங்கிற்கு பயிர்களை காப்பீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்யதல் அவசியம்.\nநஞ்சு வைப்பதால் மட்டுமே மயில்கள் சாவதில்லை. அவற்றின் தோகைக்காக கொல்வதாலும் மயில்கள் எண்ணிக்கையில் குறைந்து வருகின்றன. மயிலை பாதுகாக்க துணை போக வேண்டும் என எண்ணுபவர்கள் மயில் எண்ணெய் வாங்குவதையும் அவற்றின் தோகையால் செய்யப்பட்ட அலங்காரப் பொருட்களை வாங்குவதையும் முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். பிறருக்கும் இதைப் பற்றி எடுத்துச் சொல்வது அவசியம். மற்றுமொறு முக்கியமான கருத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். மயில்கள் திரியும் புதர்காடுகளையும், பரந்த வெளிகளையும் நாம் ஆக்கிரமித்து விட்டோம். மயில்களின் வாழிடங்கள் அருகி வருகின்றன. எஞ்சியிருக்கும் பாதுகாக்கப்பட்ட காடுகளிலும், விளைநிலங்களில் மட்டுமே அவை தென்படுகின்றன. இங்கும் அவைகளுக்கு நஞ்சிட்டு, தோகைக்காக கொல்லுதல், இரசாயண உரங்களால் பாதிக்கப்பட்டு, சாலையில் செல்லும் வாகனங்களில் அடிபட்டு இறத்தல் முதலிய காரணங்களால் எண்ணிக்கையில் குறைந்து வருகின்றன.\nமயில் நமது தேசியப் பறவை, அழகா பறவை என்பதால் மட்டுமே அல்ல அதை ஒரு உயிரினமாக மதித்துப் போற்ற வேண்டும். அப்போதுதான் அவை தோகை விரித்து ஆடுவதை நீண்ட காலம் நாம் பார்த்து ரசிக்க முடியும்.\nதோகை விரித்தாடும் ஆண்மயில். Photo: Kalyan Varma\n6 சனவரி 2013 அன்று தினமணி நாளிதழின் “கொண்டாட்டம்” ஞாயிறு இணைப்பில் வெளியான கட்டுரை இது. இக்கட்டுரைக்கான உரலி இதோ. PDF இதோ.\nஸ்ரீவில்லிபுத்தூர் நரை அணில் சரணாலயம்\nஇந்திராகாந்தி காட்டுயிர் சரணாலயம் & தேசியப் பூங்கா\nநளியிரு முந்நீர் Mohanareuban Blog\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aimansangam.com/2017/10/13/%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%80-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2018-05-24T10:20:34Z", "digest": "sha1:JFF3H3AFRLYU3MKKMYHQE7LIGECXS3IL", "length": 6106, "nlines": 61, "source_domain": "aimansangam.com", "title": "அய்யம்பேட்டைதீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அய்மான் பைத்துல் மால நிதி உதவி. | AIMAN SANGAM", "raw_content": "\nஅபுதாபி தமிழ் சொந்தங்கள் சங்கமத்தால் இரண்டாம் நாள் தராவீஹ் தொழுகை\nஅபுதாபி அய்மான் சங்கம் உருவாக்கிய குர்ஆன் செயலி வெளியீடு\nஅபுதாபியில் அய்மான் திருக் குர்ஆன் Android app (மென் பொருள்) வெளியீடு\nநீட் தேர்வின் போது தமிழக மாணவர்களின் பெற்றோர்களை நெகிழவைத்த கேரள இஸ்லாமியர்கள்.\nபேரா. டாக்டர். சே.மு.மு.முஹம்மது அலி கலந்துக்கொண்ட கலந்துரையாடல் நிகழ்ச்சி\nஅபுதாபியில் வெளிச்சத்தை தேடி என்ற கல்வி விழிப்புணர்வு கருத்தரங்கம்\nதமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா தலைவர் காஜா முயீனுத்தீன் பாகவி அபுதாபி வருகை\nஅய்மான் கல்லூரியில் 15 வது பட்டமளிப்பு விழா… – காணொலி – புகைப்படங்கள்.\nஅபுதாபி தமிழ் சங்கத்தின் தலைவர் ரெஜினால்ட் அவர்களின் சகோதரர் மரணம்\nமுப்பெரும் விழாவிற்கு மு.க. ஸ்டாலின் அவர்களின் வாழ்த்து செய்தி\nHome / ARTICLES / அய்யம்பேட்டைதீ விபத்தில் பாதிக்கப்பட்டவர���களுக்கு அய்மான் பைத்துல் மால நிதி உதவி.\nஅய்யம்பேட்டைதீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அய்மான் பைத்துல் மால நிதி உதவி.\nஅய்யம்பேட்டை- சக்கராப்பள்ளி தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அய்மான் பைத்துல் மால் சார்பில் வழங்கப்பட இருக்கும் உதவித் தொகைக்கான காசோலையை அய்மான் பைத்துல் மால் தலைவர் அதிரை ஏ.ஷாஹூல் ஹமீத் அவர்கள் இ.யூ. முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் K.M. காதர் மொகிதீன் Ex MP அவர்களிடம் முஸ்லிம் லீக் தலைமை அலுவலகமான காயிதே மில்லத் மன்ஸிலில் இன்று 05/08/2017 நேரில் வழங்கினார்.\nPrevious: அபுதாபியில் அய்மான் சங்கம் நடத்திய ஹிஜ்ரா இஸ்லாமிய புத்தாண்டு நிகழ்ச்சி திரளானோர் பங்கேற்பு..\nNext: அய்மான் சங்கம் செயற்குழு முடிவுகள்\nஅபுதாபி தமிழ் சொந்தங்கள் சங்கமத்தால் இரண்டாம் நாள் தராவீஹ் தொழுகை\nஅபுதாபி அய்மான் சங்கம் உருவாக்கிய குர்ஆன் செயலி வெளியீடு\nஅபுதாபியில் அய்மான் திருக் குர்ஆன் Android app (மென் பொருள்) வெளியீடு\nஅபுதாபி தமிழ் சொந்தங்கள் சங்கமத்தால் இரண்டாம் நாள் தராவீஹ் தொழுகை\nஅபுதாபி அய்மான் சங்கம் உருவாக்கிய குர்ஆன் செயலி வெளியீடு\nஅபுதாபியில் அய்மான் திருக் குர்ஆன் Android app (மென் பொருள்) வெளியீடு\nநீட் தேர்வின் போது தமிழக மாணவர்களின் பெற்றோர்களை நெகிழவைத்த கேரள இஸ்லாமியர்கள்.\nபேரா. டாக்டர். சே.மு.மு.முஹம்மது அலி கலந்துக்கொண்ட கலந்துரையாடல் நிகழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://expressvelachery.com/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-2/", "date_download": "2018-05-24T09:55:53Z", "digest": "sha1:IFCTO66BIKJ7N6DE7MZWIUILQERKZ3VT", "length": 4556, "nlines": 99, "source_domain": "expressvelachery.com", "title": "உங்களுக்கு தெரியுமா? | Express Velachery", "raw_content": "\n1. அன்னாசிப் பழத்திற்கு விதைகள் இல்லை.\n2. அத்தி, பலா மரங்கள் பூப்பதில்லை.\n3. அரேபியாவில் ஆறுகள் இல்லை.\n4. அண்டார்டிகாவில் மரங்கள் இல்லை.\n5. இந்தியாவில் எரிமலைகள் இல்லை.\n6. உத்திரப் பிரதேசத்தில் தென்னை மரங்கள் இல்லை.\n7. யமுனை ஆறு கடலில் கலப்பதில்லை.\n8. ஜோர்டான் நதியில் மீன்கள் இல்லை.\n9. சிங்கப்பூரில் காக்கைகள் இல்லை.\n10. ஹவாய் தீவில் பாம்புகள் இல்லை.\n11. பூடானில் திரை அரங்குகள் இல்லை.\n12. நேபாளத்தில் பகலில் மழை பெய்வதில்லை.\n13. காந்தியடிகள் விமானத்தில் பயணம் செய்வதில்லை.\n14. பறவைகளுக்கு வியர்வை சுரப்பிகள் இல்லை.\n15. மலை பாம்புகளுக்கு விஷம் இல்லை.\n16. கிவி பறவைகளுக்கு இறக்கை இல்லை.\n17. சிங்கமும், புலியும் ஒரே காட்டில் வாழ்வதில்லை.\n18. கடலில் முதலைகள் இருப்பது இல்லை.\n19. யானையின் துதிக்கையில் எலும்புகள் இல்லை.\n20. நட்சத்திர மீனுக்கு மூளை இல்லை.\n21. நண்டுக்குத் தலை இல்லை.\n22. ஆமைக்கு பற்கள் இல்லை.\n23. வண்ணத்துப் பூச்சிக்கு வாய் இல்லை.\n24. பாம்புக்கு காது இல்லை.\nPrevious articleபசியின்மை போக்கும் இஞ்சி – பூண்டு தொக்கு\nNext articleஇன்று ஜனவரி-6 வேட்டி தினம்\nபுத்தாண்டு இராசிபலன் – 2017\nஆன்லைன் ஷாப்பிங் : சென்னைக்கு 4-வது இடம்\nபரோட்டா சிக்கன் சால்னா செய்வது எப்படி\nசத்தான உளுத்தம் கஞ்சி செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://mahaasundar.blogspot.com/2017/03/blog-post.html", "date_download": "2018-05-24T09:41:27Z", "digest": "sha1:ZSP6ZXPOZVCWVPZ6WASZWBXI42IBIEFK", "length": 14093, "nlines": 167, "source_domain": "mahaasundar.blogspot.com", "title": "எண்ணப்பறவை : சின்னவள் என்னும் தேவதை -மீரா செல்வக்குமார் அவர்களின் 'சின்னவள்' கவிப்பார்வை", "raw_content": "\nஞாயிறு, 26 மார்ச், 2017\nசின்னவள் என்னும் தேவதை -மீரா செல்வக்குமார் அவர்களின் 'சின்னவள்' கவிப்பார்வை\nசின்னவள் என்னும் தேவதை -மீரா செல்வக்குமார் அவர்களின் 'சின்னவள்' கவிப்பார்வை\nமொழிக்குள் இன்னொரு மொழியை உருவாக்குவதுதான் கவிதை. கவிஞர்களின் உலகம் வேறு; நாம் காணும் உலகம் வேறு. கவிஞர்கள் தேவதைகளால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். தேவதைகளோடு வாழ்கிறார்கள்.வாழ்வின் கடக்க முடியாத் தூரங்களை,துயரங்களைத் தாண்டுவதற்கு, தேவைதைகள் அவர்களுக்குத் துணை புரிகிறார்கள்.\nகவிஞருக்கு இரண்டு பெண்குழந்தைகள். அதாவது இரண்டு தேவதைகள். சின்னவளின் செல்லச் சிணுங்கல்கள் கவிஞரின் கவி ஆன்மாவை மீட்டியுள்ளது.\nஒவ்வொரு கவிதையையும் நாம் கடந்து போவது அவ்வளவு எளிதல்ல. நம் நினைவுப் பரப்பில் நம் தேவதைகள் நம்மை மீட்டிய சுகராகங்கள் எட்டிப்பார்க்கின்றன. நம் உணர்வுகளை லேசாக்கி நம்மைப் பறக்கவிடுகின்றன. இது கவிஞரின் வெற்றி\nசிட்டுக்குருவிகள் வீட்டுக்குள் கூடு கட்டும்..என்று தொடங்குகின்றபோதே நம்மையும் மன்மணம் ம்வீசும் கிராமத்திற்கு , தாத்தா,பாட்டி,அத்தை எனக் கூட்டுக்குடும்பம் நோக்கி கவிதை நம்மை கைபிடித்து அழைத்துசெல்கிறது.கூடுகள் கலைவதுபோல் வீடுகள் கலைந்தன....என்கிறபோது எதோ ஓர் சோகம் நம்மைக் கவ்விக்கொள்கிறது. சின்���வள் சிரிக்கிறபோது,நாம் தொலைத்துவிட்ட நம் மரபின் எச்சங்களும் நம்மைப் பார்த்து கேலியாய்ச் சிரிக்கின்றன.\nமதிப்பெண் பட்டியலைச் சின்னவள் நீட்டுவதும், அம்மாக்களின் அர்ச்சனையும், அப்பாக்களின் ஆதரவும் பெண்குழந்தைகளைப் பெற்றவர்களின் வீடுகளில் அன்றாட நிகழ்வுகள். காட்சியாகிறது கவிதை\nமகள்களிடம் திட்டுவாங்காத அப்பாக்கள் உண்மையிலேயே சபிக்கப்பட்டவர்கள்..\nகடந்தகால நினைவுகளைக் குழந்தைகளிடம் சொல்வதில்தான் எத்தனை சந்தோஷம். ஞாபகவெளிகளில் மீளமுடியாமல் நாம் தவிக்கிறபோது நம்மை மீட்டெடுப்பது அவர்கள்தானே \"எனக்கே வழியானால்\" கவிதை நம்மையும் மீட்கிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமீரா செல்வக்குமார் 26 மார்ச், 2017 ’அன்று’ முற்பகல் 10:49\nமீரா செல்வக்குமார் 26 மார்ச், 2017 ’அன்று’ முற்பகல் 10:49\nவெங்கட் நாகராஜ் 26 மார்ச், 2017 ’அன்று’ பிற்பகல் 12:32\nநல்லதோர் கவிப்பார்வை.... கவிஞருக்குப் பாராட்டுகள்.\nGeetha M 26 மார்ச், 2017 ’அன்று’ பிற்பகல் 2:35\nஅருமையான விமர்சனத்திற்கு நன்றி. நூலாசிரியருக்கு பாராட்டுகள்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசின்னவள் என்னும் தேவதை -மீரா செல்வக்குமார் அவர்களி...\nஇந்துத்துவம் சில புரிதல் இற்றைகள்\nநிறை சப்தத்தின் மென் பொழுதுகள்,,,,\n65/66 காக்கைச் சிறகினிலே மே 2018\nஆறாவது தமிழ்ப்பாடநூல் தயாரிப்பு பணி 10.5.18\nஉலகப் புத்தக தின விழா - எனது உரை – காணொலி இணைப்பு\nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nஎல்லாவற்றையும் அனுபவிக்க நினைப்பவர்கள்... எதையும் அனுபவிக்கத் தயாராக இருந்தால் போதும் அனுபவம்#1= வெற்றி அனுபவம்#2= சோதனைகள்\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nஓவியாவின் ஆசை இன்று நிறைவேறியது\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்கள் - 03\nஇந்துத்துவம் சில புரிதல் இற்றைகள்\nநிறை சப்தத்தின் மென் பொழுதுகள்,,,,\nஆறாவது தமிழ்ப்பாடநூல் தயாரிப்பு பணி 10.5.18\nஉலகப் புத்தக தின விழா - எனது உரை – காணொலி இணைப்பு\nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nஎல்லாவற்றையும் அனுபவிக்க நினைப்பவர்கள்... எதையும் அனுபவிக்கத் தயாராக இருந்தால் போதும் அனுபவம்#1= வெற்றி அனுபவம்#2= சோதனைகள்\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nஓவியாவின் ஆசை இன்று நிறைவேறியது\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்கள் - 03\nஎத்ரியல் தீம். தீம் படங்களை வழங்கியவர்: diane39. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rsyf.wordpress.com/2011/12/22/what-is-nuclear-power-2/", "date_download": "2018-05-24T09:47:14Z", "digest": "sha1:IAXDMQLTDR7TMY53YW2NH63Y72Y7SGLN", "length": 17132, "nlines": 87, "source_domain": "rsyf.wordpress.com", "title": "அணு மின்சாரம் மிகவும் மலிவானது, பாதுகாப்பானது என்பவர்களை காறி உமிழும் செய்தி! | புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி", "raw_content": "\nபுரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு. _______ எண்:41,பிள்ளையார் கோயில் தெரு, மதுரவாயல், சென்னை-95. _____ அலைபேசி: (91)9445112675\n“எம் தாய்மண் உணர்ச்சிக்கு ஈடாகுமா உன் கூலிப்படையின் சம்பள உணர்ச்சி\nகூடங்குளம்:பாசிச ஜெ அரசின் கொலைவெறித் தாக்குதலை கண்டிக்கிறோம்\nஉலையை எப்படி நிறுத்த முடியும் கட்டடமெல்லாம் கட்டிபுட்டு… சில அறிவாளிங்க கேட்குறாங்க தினமலர மென்னுபுட்டு\nகூடங்குளம் மக்களோடு கரங்களை இணைத்திடு நாட்டை மீண்டும் காலனியாக்கும் அணு உலையை விரட்டிடு\nதோழர் மாவோ: எம் விடுதலைப்பாதையில் உன் சிந்தனை ஒளிவெள்ளம்\nபார்ப்பனக் குடுமியில் பாரதியின் மீசை\nஉயர்நீதிமன்ற 150வது ஆண்டு விழா யாருக்காக\nஇஸ்ரோ செஞ்சுரியினால் இந்தியனுக்கு என்ன பயன்\nகல்யாண் ஜூவல்லர்ஸ் புரட்சியை மிஞ்சிய ரஜினியின் புரட்சி\nநீ தான் ஆசிரியன் – கவிதை\nகருப்பொருள் Select Category 1 அசை படங்கள் அடிப்படை உரிமை அடிமை மோகம் அதிகார வர்க்கம் அமெரிக்க பயங்கரவாதம் அரங்கக் கூட்டம் அரசியல் அழுகி நாறும் முதலாளித்துவம் ஆசான்கள் ஆதிக்க சாதிவெறி ஆர்.எஸ்.எஸ் ஆர்ப்பாட்டம் ஆவணப்படம் இந்திய ராணுவம் இந்து பயங்கரவாதம் இந்து பாசிசம் இந்து மதம் இளைஞர்கள் இவர் தான் லெனின் ஈழம் உயர் கல்வி உரைவீச்சு உலகமயமாக்கல் உளவியல் உளவு வேலை உள்ளிருப்பு போராட்டம் உழைக்கும் மகளிர் தினம் உழைக்கும் மக்கள் ஊடகங்கள் ஊடகம் எது தேசபக்தி ஏகாதிபத்திய அடிமை ஏகாதிபத்திய கைக்கூலிகள் ஏகாதிபத்தியம் ஓட்டுப் பொறுக்கிகள் ஓவியங்கள் கட்டுரை கம்யூனிசம் கருத்தரங்கம் கருத்துப்படம் கல்வி உரிமை கல்வி கட்டணக்கொள்ளை கல்வி கட்டுரை கல்வி தனியார்மய எதிர்ப்பு மாநாடு கல்வி தனியார்மய ஒழிப்பு கல்வி தனியார்மயம் கல்வித் தனியார்ம��� ஒழிப்பு மாநாடு கழிசடைகள் கவிதை கவிதைகள் காங்கிரஸ் காங்கிரஸ் துரோக வரலாறு காதல் – பாலியல் கார்ப்பரேட் முதலாளிகளின் கைக்கூலி கார்ல் மார்க்ஸ் கிரிக்கெட் சூதாட்டம் கீழைக்காற்று குடும்பம் குறுக்கு வெட்டு பகுதி குழந்தைகள் கூடங்குளம் சட்டக் கல்லூரி சமச்சீர் கல்வி சமூக விமர்சனம் சாதி மறுப்பு சாலை மறியல் சி.பி.எம் சினிமா சினிமா கழிசடைகள் சிறப்புக் கட்டுரைகள் சிறு வெளியீடு சுவரொட்டி சென்னை புத்தகக் கண்காட்சி சோசலிசம் சோவியத் திரைப்படங்கள் சோவியத் யூனியன் ஜெயாவின் பேயாட்சி டாடா டைஃபி தனியார்மய கல்வியின் லாபவெறி தனியார்மயம் தாராளமய பயங்கரவாதம் தெருமுனைக்கூட்டம் தேசிய இனவெறி தேர்தல் பாதை தேர்தல் புறக்கணிப்பு இயக்கம் தொழிலாளர் வர்க்கம் தோழர் ஸ்டாலின் நக்சல்பாரிகள் நச்சுப் பிரச்சாரம் நவம்பர் புரட்சி நாள் நாகரீகக் கோமாளி நீதித்துறை நுகர்வு கலாச்சாரம் நூல் அறிமுகம் நூல்கள் பகத்சிங் பள்ளி மாணவர்கள் பழங்குடியின மாணவர்கள் பாசிசம் பாடல்கள் பார்ப்பனிய கொடுமைகள் பார்ப்பனியம் பிரச்சார இயக்கம் பிராந்திய மேலாதிக்கம் பு.மா.இ.மு புகைப்படங்கள் புதிய கலாச்சாரம் புத்தகக் கண்காட்சியில் புமாஇமு புரட்சி புரட்சிகர கவிதைகள் புரட்சிகர திருமணம் புரட்சிகர பாடல்கள் பெட்ரோல் பேட்டி போராடும் உலகம் போராட்ட செய்திகள் போராட்ட நிதி போராட்டத்தில் நாங்கள் போராட்டம் போலி கம்யூனிஸ்டுகள் போலி சுதந்திரம் போலி ஜனநாயகத் தேர்தல் போலி ஜனநாயகம் போலீசு ஆட்சி ம.க.இ.க மக்கள் கலை இலக்கியக் கழகம் மறுகாலனியாக்கம் மாணவர் விடுதி மாணவர்கள் மாணவர்கள்-இளைஞர்கள் முதலாளித்துவ பயங்கரவாதம் முதலாளித்துவம் முல்லைப் பெரியாறு மெட்ரோ ரயில் மே தினம் மொழிபெயர்ப்பு கட்டுரைகள் லெனின் வணிகமயம் விடுதலைப் போர் விலைவாசி உயர்வு விளையாட்டு வெளியீடுகள் ஸ்டாலின்\nஅணு மின்சாரம் மிகவும் மலிவானது, பாதுகாப்பானது என்பவர்களை காறி உமிழும் செய்தி\nஅணு உலை மின்சாரம் மிகவும் பாதுகாப்பானது, மலிவானது என அண்டபுளுகு பிரச்சாரத்தை ஆளும் வர்க்கம் திட்டமிட்டு பரப்பி வருகிறது. ஆனால் உண்மை அதுவல்ல.\nஅதற்கு இதோ சிறந்த உதாரணம்\nஃபுகுசிமா அணு உலையில் இருந்து எரிபொருளை வெளியேற்ற மட்டும் 78400 கோடி ரூபாய் பணம் மற்றும் 40 ஆண்டு காலங்கள் ஆகும் என்ற ஆய்வு அறிக்கை.\nஎரிபொருளை எடுப்பதற்கு மட்டும்தான் இந்த பாடு. எடுத்த பின் அதனை சுற்றுசூழலுக்கு ஆபத்து இல்லாமல் அப்பறப்படுத்துவது பற்றி இனிமேல்தான் யோசிக்க வேண்டுமாம்.\nகார் ஓட்டுவது போல, வரலாறு படைக்கனும் என மக்களிடம் உபதேசம்’ செய்யும் கலாம் உள்ளிட்ட ஆளும் வர்க்கத்தின் நலனுக்காக பிரச்சாரம் செய்யும்ஏகாதிபத்திய கைக்கூலிகளின் சட்டையை பிடித்து இந்த ஆய்வு அறிக்கைக்கு என்ன பதில் என கேட்க வேண்டும்.\nFiled under: குறுக்கு வெட்டு பகுதி, மறுகாலனியாக்கம் | Tagged: 123 ஒப்பந்தம், ஃபுகுசிமா, அணு உலை, அப்துல் கலாம், அமெரிக்கா, அரசியல், இந்தியா, ஓட்டுப்பொறுக்கி அரசியல், கனிமொழி, கல்பாக்கம், கூடங்குளம், கூடங்குளம் அணு மின் நிலையம், ஜப்பான், ஜாதுகோடா, தனியார்மயம், தமிழகம், நிகழ்வுகள், பன்னாட்டு முதலாளிகள், மறுகாலனியாக்கம், யுரேனியம் |\n« தோழர் ஸ்டாலின் – உலக முதலாளித்துவத்தின் சிம்ம சொப்பனம் கார்ப்பரேட் முதலாளிகளின் கைக்கூலி அன்னா ஹசாரேவின் முகத்திரையை கிழித்தெறிவோம் கார்ப்பரேட் முதலாளிகளின் கைக்கூலி அன்னா ஹசாரேவின் முகத்திரையை கிழித்தெறிவோம்\nஇதற்கும் தயாராய் ஒரு பதில் வைத்திருப்பார்கள்\nபுதிய ஜனநாயகம் – செப்டம்பர் 2012 மின்னிதழ்\nஉங்கள் அமைதிக்காகவே உங்களைச் சுடுகிறோம் \nஸ்டெர்லைட்டுக்காக தூத்துக்குடியில் அரச பயங்கரவாதம் – வீடியோ தொகுப்பு \nதூத்துக்குடி : கொல்லப்பட்டவர்களின் உடல்களை பாதுகாக்குமாறு நீதிமன்றம் உத்திரவு \nகலெக்டரை மாத்துனா எங்களுக்கென்ன – ஸ்டெர்லைட்டை எப்ப மூடுவீங்க \nபோலீசு ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வருவோம் – மக்கள் அதிகாரம்\n உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த வழக்குரைஞர் வாஞ்சிநாதன் நேர்காணல்\nஅத்துமீறிய அரச அடக்குமுறை – கார்ட்டூன் \nமே 23 : தூத்துக்குடியில் அரச பயங்கரவாதம் | நேரலை | Live Blog\nஸ்டெர்லைட்டு முதலாளிக்காக தூத்துக்குடி மக்களைக் கொன்ற போலீசு \n1 அசை படங்கள் அடிப்படை உரிமை அரசியல் அழுகி நாறும் முதலாளித்துவம் ஆர்ப்பாட்டம் ஈழம் ஓட்டுப் பொறுக்கிகள் கருத்துப்படம் கல்வி கட்டணக்கொள்ளை கல்வி தனியார்மயம் கல்வித் தனியார்மய ஒழிப்பு மாநாடு கவிதைகள் குறுக்கு வெட்டு பகுதி கூடங்குளம் சமச்சீர் கல்வி ஜெயாவின் பேயாட்சி தாராளமய பயங்கரவாதம் தேர்தல் புறக்கணிப்பு இயக்கம் பகத்சிங் ப���ர்ப்பனிய கொடுமைகள் பு.மா.இ.மு புரட்சிகர கவிதைகள் போராட்ட செய்திகள் போராட்டத்தில் நாங்கள் போராட்டம் போலி ஜனநாயகம் மறுகாலனியாக்கம் மாணவர்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muelangovan.blogspot.com/2011/04/21042011.html", "date_download": "2018-05-24T10:03:22Z", "digest": "sha1:6G2FIE5J3CBO7AD4DNSZUETJRBWITORA", "length": 13024, "nlines": 248, "source_domain": "muelangovan.blogspot.com", "title": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: இன்று(21.04.2011) பாவேந்தர் பாரதிதாசன் நினைவுநாள்...", "raw_content": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\n// நன்றாற்ற\tலுள்ளுந்\tதவறுண்டு\tஅவரவர் பண்பறிந்\tதாற்றாக்\tகடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //\nவியாழன், 21 ஏப்ரல், 2011\nஇன்று(21.04.2011) பாவேந்தர் பாரதிதாசன் நினைவுநாள்...\nதமிழர்களைத் தன்மானப்பாட்டுகள் வழியாக உணர்வுபெறச்செய்த புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் 47 ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று புதுச்சேரியில் சிறப்பாக நினைவுகூரப்பட உள்ளது.\nஏப்ரல் 21 காலை 8.30 மணிக்குப் புதுச்சேரி வைத்திக்குப்பம் பாப்பம்மாள் இடுகாட்டில் உள்ள பாவேந்தரின் நினைவிடத்தில் தமிழ் அறிஞர்கள், அரசு அதிகாரிகள் அகவணக்கம் செலுத்துவர். காலை 10.0 மணிக்குப் புதுச்சேரி பாரதிப் பூங்காவில் உள்ள பாவேந்தர் சிலைக்கு மாலையிட்டு வணங்குவர். 10.30 மணிக்குப் புதுச்சேரி பெருமாள்கோயில் தெருவில் உள்ள பாரதிதாசன் அருங்காட்சியகத்தில் தமிழறிஞர்கள், பாவலர்கள், அரசியல்தலைவர்கள் மலர்தூவி அகவணக்கம் நிகழ்த்துவார்கள். பாவேந்தரின் திருமகனார் மன்னர்மன்னன் உள்ளிட்டவர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளனர்.\nபாவேந்தர் வாழ்ந்த இல்லத்துக்கு அருகில் என் வீடு இருப்பதால் நானும் கலந்துகொள்ள நினைத்துள்ளேன்.\nமாலையில் தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் ஔவை.து.நடராசன் அவர்கள் தலைமையில் பாரதிதாசனார் படைப்புகளில் பெரிதும் விஞ்சி நிற்பவை கவிதை வளமே கருத்துச்செறிவே என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெறுகின்றது. விருது வழங்கும் விழாவில் நடுவண் அமைச்சர் வே.நாராயணசாமி,முனைவர் வி.முத்து,சட்டமன்ற உறுப்பினர் க.இலட்சுமிநாராயணன், மேனாள் நடுவண் அமைச்சர் க.வேங்கடபதி, அண்ணாமலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் மா.இராமநாத���்,மருத்துவர் ச.இரத்தினசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டு உரையாற்ற உள்ளனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: நிகழ்வுகள், பாவேந்தர் பாரதிதாசன், புதுச்சேரி\n\"கெடல் எங்கே தமிழின் நலம் அங்கெல்லாம் தலையிட்டுக் கிளர்ச்சி செய்க'எனும் அவர் அறிவுரையைச் செயலில் காட்டுவோம்.அங்ங்அனம் இயங்குதலே அவருக்குச் செலுத்தும் உண்மையான நன்றிக்கடனாகும்.\nதமிழுக்குப் பெருமை சேர்த்தாய் தமிழனுக்கு உணர்ச்சி கொடுத்தாய் தமிழ்ப்புலவர் வாழ்வு பெற்றே\nதலை நிமிர்ந்து நிற்க வைத்தாய்\nஉன் நினைவில் வாழ்த்திடுவோம் தமிழரெல்லாம் தமிழ் பேசி\nதமிழ் வளர உறுதி கொள்வோம் \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழ் இணையப் பயிலரங்கக் குழு\nமராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்\nவிடுதலைப் போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள்\nபாவலர் முடியரசனாரின் தமிழ்த் தொண்டு\nபொன்னி - பாரதிதாசன் பரம்பரை\nபாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாள் விழா –படங்கள்\nபுதுச்சேரியில் பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாள் விழ...\nகயிலைமாமுனிவர் சதாபிசேக விழா மலர்\nஇன்று(21.04.2011) பாவேந்தர் பாரதிதாசன் நினைவுநாள்....\nதிரைப்பட இயக்குநர் வ.கௌதமனின் தாயார் வ.பரஞ்சோதி அம...\nமாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்ற ஆண்டிமடம் சௌபாக்யா கல...\nஆண்டிமடம் சௌபாக்யா கல்வியியல் கல்லூரியில் தமிழ் இண...\nஆண்டிமடம் சௌபாக்யா கல்வியியல் கல்லூரியில் தமிழ் இண...\nதிருச்சிராப்பள்ளி உருமு தனலெட்சுமி கல்லூரியில் தமி...\nஒரு கிழமை உலா நினைவுகள்...\nசிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil247.info/2017/10/psychology-in-tamil-kobam-velippadutthum-vidham.html", "date_download": "2018-05-24T09:49:59Z", "digest": "sha1:MYN6YSKA5YBKS7I3P3OJHFWTMDNQR6C7", "length": 16887, "nlines": 167, "source_domain": "www.tamil247.info", "title": "கோபத்தை வெளிப்படுத்துவது எப்படி? | Psychology in Tamil ~ Tamil247.info", "raw_content": "\n | Psychology in Tamil, கோபம், கோவம், கோவம் குறைய\nஎனதருமை நேயர்களே இந்த 'கோபத்தை வெளிப்படுத்துவது எப்படி | Psychology in Tamil' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்த��� சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\n என்பதை தெரிந்துகொள்ள உதவும் முக்கிய அறிகுறிகள்\nகொள்ளு ரசம் [சமையல்] - Kollu rasam recipe in Tamil உடல் எடை குறைக்க உதவும் கொள்ளு ரசம் எப்படி செய்யலாம் என காண்போம் கொள்ளு ரசம் செ...\nவிரை வீக்கம் சரியாக இயற்க்கை முறை வீட்டு மருத்துவம் - கழற்சிக்காய் | விளக்கெண்ணை | மிளகு\nஆண்களை கவரும் முக்கிய உறுப்பாக பெண்களிடம் இருப்பது எது தெரியுமா..\nஉடலுறவில் ஆணைத் திருப்திப்படுத்த பெண்ணின் மார்பகங்கள் பெரிதாக இருக்க வேண்டும் என்றொரு நம்பிக்கை ஏராளமான பெண்களிடம் இருந்து வருகிறது. ஆன...\nமுருங்கை கீரையை சுலபமாக ஆய்வது எப்படி\nமுருங்கை இலையை விரைவாக பறிக்க சில வழிகள் மாலை ஆறு மணியில் இருந்து இரவு 11 மணி வரை ஆய்ந்தேன். வேலைக்கு செல்வதால் நேரம் எடுத்து பொறுமை...\n\"சரியான அரிப்பு\" என்று சொன்னவரது கை பின் பக்கமாகப் போன வேகத்தைப் பார்த்தபோது வேட்டியைப் பிடுங்கி எறிந்து போட்டுச் சொறிவாரோ எனப் ப...\nபெண்களின் மார்பக அளவு பெரியதாக வளர மசாஜ் செய்யும் முறைகள்..\n{Pengal Marbagam perithaga valara Massage} மார்பக மசாஜ் வகைகள்: தாய்லாந்து நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறை படி மார்பக பகுதியை தொடர்ந்த...\nஉங்க கை நடுங்குதா.. அப்ப, இத படிங்க\n பனி சூழ்ந்த போதில் கடும் குளிரில் உடல் நடுங்குவதைக் கூறலாம். அதே போல சில காய்ச்சல்களும் நடுக்கத்துடன் வருவதுண்டு...\nபெண்கள் மார்பக வளர்ச்சிக்கு உதவும் உடற்பயிற்சிகள்..\n{Pengal Marbagam valara udarpayirchi muraigal} - பெண்கள் மார்பக வளர்ச்சிக்கு உதவும் உடற்பயிச்சிகள்.. வெளிநாட்டு பெண்கள் தன்னை அழகாக காட்டி...\n - சுயமாக சிந்தித்து செயல்ப...\nதங்க சேமிப்பு திட்டத்தில் கடை திவால் ஆகிவிட்டது என...\nமெர்சல் படத்தில் வந்தது போல் உண்மை சம்பவம்.\nபாய் வீட்டு பிரியாணி பக்குவம், நீங்களும் செய்து பா...\nநடிகர் விவேக் தனது மகனின் நினைவாக பெற்றோர்களுக்கு ...\nவிமான பயணிகளின் பெட்டிகளில் திருடும் விமான நிலைய ஊ...\nமாற்று திறனாளியிடம் வாரிசு சான்றிதழ் வழங்க 25 ஆயிர...\nகோபம் வந்தால் கட்டுப்படுத்துவது எப்படி\nஅமேசானையே ஏமாத்தி ஐம்பது லட்ச ரூவா சம்பாதிச்ச இளைஞ...\nATM கார்டு செயலிழந்ததால் காஞ்சிபுரம் கோவில் வாசலில...\nபித்த பையில் கல்லா, அதை ஓரிரு நாளி���் கரைக்க முடியு...\nஅதிகமாக பெண்களுக்கு மட்டும் பேய் பிடிக்க என்ன காரண...\nடெங்கு காய்ச்சல் - சில விழிப்புணர்வு தகவல்கள்\nசமையல்: ஸ்டஃப்டு கத்தரிக்காய் செய்முறை\nவெறும் 10 ரூபாய் மோதிரம் என்பதால் வாங்கி அணிவீர்கள...\nசமையல்: பொட்டுக்கடலை பாயசம் ஸ்வீட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://ta.worldwidescripts.net/css3-vertical-menu-43195", "date_download": "2018-05-24T10:11:54Z", "digest": "sha1:3YICQELUHEWMR6LJNQ7GBZEI2HNT7A2W", "length": 4454, "nlines": 79, "source_domain": "ta.worldwidescripts.net", "title": "CSS3 Responsive Vertical Menu | WorldWideScripts.net", "raw_content": "\nமேல் மதிப்பிடப்பட்டதுமிகவும் பிரபலமான பிரிவுகள்சிறந்த ஆசிரியர்கள்37 More Languages\nவகை விளக்கம் முக்கிய வார்த்தைகள் பாகத்தின் பெயர்\nதேதி வரை தங்க எங்கள் ஜூன் குழுசேர்\n நீங்கள் அதை விரும்பவில்லை என நம்மை பின்பற்ற\nஇந்த கூறு 37 கள் பிற மொழிகளில் கிடைக்கிறது\nCSS3 பொறுப்பு செங்குத்து பட்டி\nடார்க் & ஒளி பதிப்புகள்\nபல நிரலை ஆதரவு கொண்ட மெனு\n1300 க்கும் மேற்பட்ட சின்னங்கள் கொண்ட யாழ் எழுத்துரு\n10 அனிமேஷன்கள் கீழ்தோன்றுபவற்றை தேர்வு\nஅடைவு செங்குத்து பட்டி இடது\nஅடைவு செங்குத்து பட்டி வலது\n59 $ மதிப்பு - திட்ட பயன்படுத்திய சின்னங்கள் IcoMoon அல்டிமேட் எழுத்துரு\n- திட்டம் (இலவச எழுத்துரு) பயன்படுத்தப்படும் எழுத்துரு எழுத்துரு திறந்த சான்ஸ்\nநீங்கள் விரும்பினால்... அனுபவிக்க மதிப்பிடவும்...\nஇந்த பிரிவில் மற்ற கூறுகள்இந்த எழுத்தாளர் அனைத்து கூறுகளும்\nCommentsஅடிக்கடி கேள்விகள் மற்றும் பதில்கள் கேட்டார்\n8 மே 13 உருவாக்கப்பட்டது\n23 ஜனவரி 14, உயர் தீர்மானம்\nIE9, IE10, IE11, பயர்பாக்ஸ், சபாரி, ஓபரா, குரோம், கோப்புகள்\nஇணையவழி, அனைத்து பொருட்கள், அனிமேஷன் பட்டி, நிற பட்டி, நிரலை பட்டி, இருண்ட பட்டி, ஒளி பட்டி, மெனு, செங்குத்து பட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://expressvelachery.com/category/news-events/page/3/", "date_download": "2018-05-24T10:13:12Z", "digest": "sha1:VEC6ZQFWFGYKNUYNZCDZLH62O3BPUDYI", "length": 3896, "nlines": 99, "source_domain": "expressvelachery.com", "title": "News & Events | Express Velachery | Page 3", "raw_content": "\nபஸ் கட்டண உயர்வு; ஸ்டாலின் அறிக்கை\nமரத்தில் மோதி, கார் விபத்து; 4 பேர் பலி\nஉணவு விடுதியில் துப்பாக்கி சூடு; 2 பேர் பலி\nசட்டசபை தேர்தல்; நாளை ஓட்டு எண்ணிக்கை\nடெபிட் / கிரெடிட் கார்டு மூலம் பெட்ரோல், டீசல்; சேவை கட்டணம் ரத்து\nமீனவர்களுக்கு ரூ.15 கோடி இடைக்கால நிவாரணம் – முதல்வர் இடைப்பாடி பழனிச���மி\nமகராஷ்ட்டிரா உள்ளாட்சி தேர்தல்; சிவசேனா கட்சி முன்னிலை\nபன்றி காய்ச்சல்; அரசு ஆஸ்பத்திரிகளில் மருந்து- மாத்திரைகள் தயார்\nமின்சார ரயிலில் பயணம்: மின்கம்பத்தில் மோதி 3 பேர் பலி\nவானம் ஏற வழி இருக்கு…\nசூரிய ஒளி மின் உற்பத்தி கொள்ளளவை அதிகரிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nஅரசு ஊழியர் சம்பள விகிதம் மாற்றி அமைக்க தனி குழு\nபுத்தாண்டு இராசிபலன் – 2017\nஆன்லைன் ஷாப்பிங் : சென்னைக்கு 4-வது இடம்\nபரோட்டா சிக்கன் சால்னா செய்வது எப்படி\nசத்தான உளுத்தம் கஞ்சி செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://mahaperiavaamyguru.blogspot.com/2015/09/blog-post_10.html", "date_download": "2018-05-24T09:36:23Z", "digest": "sha1:W4IM63OX4ITCKVLOF5FNNR4NUOF7WRIT", "length": 13023, "nlines": 171, "source_domain": "mahaperiavaamyguru.blogspot.com", "title": "Kanchi Maha Periavaa- My Guru: பெரியவரின் பாதுகை", "raw_content": "\n(இப்போது ஓரிக்கை மணிமண்டபத்தில் நமக்கு காட்சி தந்து கொண்டிருக்கிறது)\nஒரு நாள் காஞ்சி மடத்தில் ஏகமான கூட்டம் பெரியவரைத் தரிசிக்க காத்திருந்தது. வரிசையில் நின்று கொண்டிருந்த பக்தர்களின் மத்தியில் ராமலிங்க பட் என்பவரும் இருந்தார். அவரது கையில் பட்டுத்துணி போர்த்திய தட்டு இருந்தது. அருகில் வேதமூர்த்தி என்பவர் நின்று கொண்டிருந்தார்.\nஅவர் ராமலிங்க பட்டிடம்,\"\"தட்டில் என்ன வைத்திருக்கிறீர்கள்\n\"\"ஓரிக்கையில்(காஞ்சிபுரம் அருகிலுள்ள கிராமம்) மகாபெரியவருக்கு மணிமண்டபம் கட்டுகிறார்கள் இல்லையா அங்கே பிரதிஷ்டை செய்வதற்கு ஒரு ஜோடி பாதுகையும், என் வீட்டு பூஜையறையில் வைக்க ஒரு ஜோடி பாதுகையும் தயார் செய்து கொண்டு வந்துள்ளேன். அது மட்டுமல்ல அங்கே பிரதிஷ்டை செய்வதற்கு ஒரு ஜோடி பாதுகையும், என் வீட்டு பூஜையறையில் வைக்க ஒரு ஜோடி பாதுகையும் தயார் செய்து கொண்டு வந்துள்ளேன். அது மட்டுமல்ல என் தாயார் சுமங்கலியாக காலமாகி விட்டார். அவர் காலமெல்லாம் அணிந்திருந்த எட்டுபவுன் தங்கச் சங்கிலியையும் மணிமண்டப கட்டுமானப் பணிக்கு கொடுப்பதற்காக வைத்துள்ளேன்,'' என்றார்.\n பாதுகைகளைச் செய்வதாக இருந்தால், மணிமண்டபம் டிரஸ்டிகளிடம் அனுமதி பெற்றிருந்தீர்களா'' என்றதும், \"பட்'டுக்கு தூக்கி வாரிப் போட்டது.\n\"\"இப்படி ஒரு விஷயம் இருக்கிறதா இது எனக்கு தெரியாதே மைமூரிலே(மைசூர்) நல்ல சந்தனக்கட்டை வாங்கி, சுத்த பத்தமாக இருந்து சிறந்த தச்சரைக் கொண்டு ச���ய்து வந்துள்ளேன்.\n'' என்று கலங்கிய நிலையில் வரிசையில் நின்றார் பட்.\nஅவரிடம் \"\"கவலைப்படாதீர்கள்,'' என்று ஆறுதல் சொன்ன வேதமூர்த்தி, பெரியவருக்கு கைங்கர்யம் செய்து கொண்டிருந்த ஒருவரை அழைத்தார். அவருக்கு வெண்கலக்குரல். மெதுவாகவே பேச வராது. அவரிடம் விஷயத்தைச் சொன்னதும், அவரும் பெரியவரிடம் போய் சொல்லி விட்டார்.\nபிறகு வெளியே வந்தவர், தனக்கே உரித்தான உரத்த குரலில், \"\"எல்லோரும் அமைதியாக இருங்கோ ஒரு அறிவிப்பு வெளியிடப் போறேன் ஒரு அறிவிப்பு வெளியிடப் போறேன் மணிமண்டபத்தில் பிரதிஷ்டை செய்ய ஒரு ஜோடி பாதுகையை ராமலிங்க பட் என்பவர் கொண்டு வந்துள்ளார். அத்துடன் அவரது தாயாரின் நகையும் எடுத்து வந்துள்ளார். இது எல்லாத்தையும் பெரியவரின் சந்நிதியில் சமர்ப்பிக்கிறேன்,'' என்றவாறே, அவற்றை வாங்கி பெரியவரிடம் ஒப்படைத்தார்.\nபெரியவர் ராமலிங்க பட்டை முன்னால் வருமாறு அழைத்தார். அன்று உண்மையிலேயே பெரியவருக்கு உடல் நலமில்லை. ஆனால், திடீர் உற்சாகத்துடன் அந்த செயினை எடுத்து தன் வயிற்றின் மேல் வைத்து குழந்தை போல பார்த்துக் கொண்டிருந்தார். ஒரு ஜோடி பாதுகைகளை தன் பாதங்களில் அணிந்து கொண்டார். பிறகு இடது காலை தூக்கி வலது தொடை மேலாகவும், வலது காலைத் தூக்கி இடது தொடை மேலாகவும் போட்டு நடராஜரின் திருநடனம் போல காட்சி கொடுத்தார். இப்படியே நான்கு முறை கால்களை மாற்றிக் கொண்டார். பிறகு இன்னொரு ஜோடி பாதுகையைப் போட்டுக் கொண்டு கழற்றிக் கொடுத்து விட்டார்.\nபெரியவர் நான்குமுறை அணிந்து கொண்ட அந்த பாதுகை தான், இப்போது ஓரிக்கை மணிமண்டபத்தில் நமக்கு காட்சி தந்து கொண்டிருக்கிறது.\n\"ஐந்தாம் கிளாஸ் படித்து விட்டு வா\" (என்றோ நடக்க...\n\"14 வருஷம் கெட்டுப் போகாத பட்சணம்\" மகா பெரியவா சொ...\nகொடுப்பதிலும் அர்த்தம் உண்டு -மறுப்பதிலும் அனுக்கி...\nராமன் என்றாலே, ஆனந்தமாக இருப்பவன் என்று அர்த்தம்; ...\nபணத்துக்காக விடாதே – மஹாபெரியவா\nகாஞ்சீபுரம் ஏகாம்பரனாதர் கோவில் சிற்பங்கள் விளக்கு...\nஸ்ரீ பெரியவாள் தன் முந்தைய குரு பற்றியும்,தன்னைப்ப...\nநெஞ்சம் மறப்பதில்லை எஸ்.ராமசுப்பிரமணியன் ஏப்ரல் ...\nநவராத்ரிக்கி கொலு வெச்சு, அம்பாளை பூஜை பண்ணு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://theevu.blogspot.com/2007_09_16_archive.html", "date_download": "2018-05-24T10:16:41Z", "digest": "sha1:L3DFDDOP74FJVRUBWHU4ZAYIYVSI73M3", "length": 13055, "nlines": 177, "source_domain": "theevu.blogspot.com", "title": "Theevu: 9/16/07 - 9/23/07", "raw_content": "\nதமிழ்மண பதிவுகள் பற்றிய அலசல் மற்றும் தோய்த்தல்\nஅண்ணன் யாழ்வாணனுக்கு,அஞ்ஞாவாசம் சென்று களம்திரும்பிய பெயரிலிக்கு,மாலனுக்கு மனம்திறந்த மடல,் லாக் பண்ணியமடல் என்று கடிதங்களாக வலப்பதிவில் உலாவரும் வேளையில் நானும் என்பங்குக்கு பாலபாரதிக்கு எழுதும் மடல்.\nதனது பதிவில் பாலபாரதி கேட்டிருந்தார் தனக்கு ஏர்ல் போவது என்றால் என்னவென்று தெரியவில்லை என..\nபுதிதாக சேருமிடங்களில் இந்தப்பிரச்சனை வருவதுண்டு\nசீனியர்களாயிருந்தால் முழுசாகவும் இடையிடையே ப்ரீலென்சர் போலிருந்தால் அரைவாசியாகவும்\nபுதிதாய் பழகுபவராயிருந்தால் ஒரு பெக் அடித்தாலும் ஏர்ல் போகலாம்.\nலேபிள்- மஞ்சக்கா மாலன் ,பெரியார,கொழுவி ,அப்துல்கலாம்\nஇந்த இடத்தில் எனது கவர்ச்சிப் படமொன்று.\nதிருவாசகம் பற்றிய பதிவு போட்டாலும் எனது படமொன்றை போட்டு பதிவு எழுதுவதே இப்பொழுது\nவேறு யாருக்கும் படம் தேவையானாலும் மின்னஞ்சல் இடுக..படம் அனுப்பி வைக்கிறேன்.போட்டு சூடான இடுகை இடுக.\nபி.கு .இந்த படம் உங்களது இணைய காட்டியில் தெரியவில்லையாயின் அது\nஎனது தவறல்ல.உங்கள் இணைய வழங்குனருடன் முறைக்கவும்.\nஇந்த கோளாறு பித்தனை தமிழ்மணம் தூக்குமா தூக்காதா என ஞானசம்பந்தனிலிருந்து லியோனிவரைக்கும் பட்டிமன்றம் நடாத்திகொண்டிருக்கையில் தூக்காது எனத்தான் நானும் நினைத்துக்கொண்டிருந்தேன்\nஇந்த அப்பாவி வலிந்து எந்த பிடிகொடுக்கும் பதிவுகளையும் எழுதவில்லை.\nஇப்படியிருக்குமோ அப்படியிருக்குமோ அல்லது \"ஒரு முறையாவது சகீராவுடன்\" போன்ற லக்கிலுக்கின் பதிவுபோல ஆபாசமில்லாமல் இருக்குமோ என பல பதிவர்கள் சந்தேகத்துடன் பார்ப்பதுபோல இருந்ததே தவிர இதுதான் இது என கூறமுடியாமலிருந்தது.\nஇதனால்தான் தமிழ்மணம் இந்தப் பதிவை தூக்குவது சிரமமாக இருக்கும் என நினைத்தேன்.\nஏனெனில் ஒரு பதிவு தரமில்லாவிடின் அது பதிவர் விடயம்.\nஆனால் அதை தூக்குவதற்கு தமிழ்மணத்திற்கு உரிமை இருந்தாலும் வலைப்பதிவு என்ற இலக்கணத்திற்கு அது முரணானதாக இருந்திருக்கும்.\nஆனாலும் விதியாகப்பட்டது வலியது. அது பித்தனுக்கு வேறு ரூபத்தில் வந்தது.\nகெளரவம் படத்தில் சுந்தராஜன் எப்போதோ செய்த தவறுக்கு பின்னர் தவ���ு\nசெய்யாதபோது தண்டிக்கப்படுவதுபோல இந்த பித்தன் தனது பின்னூட்டப்பெட்டியை அகலத்திறந்துவிட்டு மாட்டிக்கொண்டார்.\nகாலை மதியம் முழுக்க இந்தப்புண்ணியவான் பக்கத்தில்தான் ஆணி புடுங்குதலையும் விட்டு பார்த்துக்கொண்டிருந்தேன்.\nபின்னூட்டமிடும் பெரும் கைகளை பார்க்கும்போதுதான் நாட்டில் பித்தனுக்கு\nபித்தர்கள் நிறையவே தமிழ்மணத்தில் இருப்பது தெரிந்தது.\nசெந்தமிழ் நாத்தமிழ் எல்லாமே ஜெகஜோதியாக பித்தர் மட்டுறுத்தலின்றி\nபித்தருக்கும் தமிழ்மணத்திற்கும் ஆப்பு ரெடியாகிக்காண்டிருக்கிறது என..\nஆனால் தமிழ் மணத்திற்கு ஆப்பு \nபித்தர் தமிழ்மணம் தூக்கியபின் \"போய்வருகிறேன்\" என ஒரு பதிவு போட்டிருக்கிறார்.\nபோகிறேன் எனப் போடவில்லை.போய் வருகிறேன் எனப்போட்டுள்ளார்.\nஎனவே வருவார்..இந்தப் பதிவு நான் எழுதிக்காண்டிருக்கும்போது வேறு பதிவில் வந்துள்ளார்.\nஎனவே இவரை கழுவுவது கஸ்டம்.\nபி.கு வடமராட்சி கிருமியள் லேசிலை அழியாது.வல்லையிலை சைக்கிள் வலிச்சதுகள் லேசிலை போறன் எண்டு சொல்லாதுகள்.\nநீங்கள் நினைச்சால் சிகரட்டை பழகு எண்டுவியள் .பிறகு சிகரட் கூடாது விடு எண்டுவியள்.\nஒரு முன்னறிவித்தலுமில்லாது தூக்கி அங்காலை கடாசியிருக்கிறியள்.\nஇனி சுடு இடுகை பார்ப்பதென்றால் கோயம்பேடு போய் பஸ் பிடித்துதான் போய் பார்க்கவேண்டும்.\nகண்ணுக்கு முன்னால் உள்ளபொருட்களையே தேடித்தான் நாம் எடுப்பவர்கள். சும்மா ஓசை செல்லா ஒரு க்ளிக் தூரமென்றால் சரியா\nஎனவே பழையபடி சுடு இடுகையை முன்னுக்கு கொண்டுவரவேண்டும்.\nசெல்லாவை தவிர வேறு ஒருவரும் இதுபற்றி எழுதவில்லை.எதிர்ப்பை காட்டவில்லை.\nஒரு சர்வே போடலாமென்றால் அந்தாள் வேறு குழப்பிப்போட்டு நிக்குது.பேசாமல் இன்னொருவனுக்கு மூக்கில் இடிக்கிறது என்று சொன்னபோது அந்தாள் பதிவை தூக்கி தள்ளி நிண்டிருக்கலாம்தானே..என்ன செய்வது\nஎல்லாம் அடம் பிடிக்கும் குழந்தைகளாக இருக்கிறது\nகள்ளா வா புலியை குத்து\nலேபிள்:- பெரியார், சர்வே, பொட்டீகடை. சகீலா, துப்பறியும் சாம்பு,மாணிக்கவிநாயகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thenoos.blogspot.in/2012/01/", "date_download": "2018-05-24T10:01:10Z", "digest": "sha1:JIQ7OWCKIRL6PK3B22BICQGKVD5PXSFM", "length": 27636, "nlines": 384, "source_domain": "thenoos.blogspot.in", "title": "THENU'S RECIPES: January 2012", "raw_content": "\nபுஸ்���காவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nதிங்கள், 30 ஜனவரி, 2012\nMASALA PAPPADS. மசாலா அப்பளம்.\nபொரித்த அப்பளங்கள் - 6 துண்டு\nபொடியாக அரிந்த வெங்காயம் - 1 டேபிள் ஸ்பூன்\nபொடியாக அரிந்த தக்காளி - 1/2 டேபிள் ஸ்பூன்\nபொடியாக அரிந்த கொத்துமல்லி - 1/3 டேபிள் ஸ்பூன்\nமிளகு ஜீரகப் பொடி - 1/2 டீஸ்பூன்\nபொரித்த அப்பளங்களை ஒரு தட்டில் அடுக்கவும். அதில் பொடியாக அரிந்த வெங்காயம், தக்காளி, கொத்துமல்லித்தழை மற்றும் மிளகு ஜீரகப் பொடி தூவி மாலை நேர சிற்றுண்டியாக டீ அல்லது காஃபியுடன் பரிமாறவும்.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 11:38 3 கருத்துகள்:\nSMALL ONION CHUTNEY. சின்ன வெங்காயச் சட்னி.\nசின்ன வெங்காயம் - 20\nசின்னத் தக்காளி - 1\nசிகப்பு மிளகாய் - 1 அல்லது 2\nஉப்பு - 1/3 டீஸ்பூன்\nபுளி - 2 சுளை\nபெருங்காய்த்தூள் - 1 சிட்டிகை\nஎண்ணெய் - 1 டீஸ்பூன்\nகடுகு - 1/2 டீஸ்பூன்\nஉளுந்து - 1/2 டீஸ்பூன்.\nசின்ன வெங்காயத்தை உரித்துக் கழுவவும். தக்காளியைக் கழுவித் துண்டு செய்து வெங்காயங்களையும் இரண்டாக நறுக்கவும். எல்லாவற்றையும் மிக்ஸியில் போட்டு நைசாகவோ கொரகொரப்பாகவோ விருப்பபடி அரைக்கவும். தாளிக்கும் கரண்டியில் எண்ணெய் காய வைத்து கடுகு போட்டு வெடித்ததும் உளுந்து போட்டு சிவந்ததும் சட்னியில் கொட்டி கலக்கி இட்லி அல்லது தோசையுடன் பரிமாறவும்.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 12:45 5 கருத்துகள்:\nலேபிள்கள்: சின்ன வெங்காயச் சட்னி. சைட் டிஷ். SMALL ONION CHUTNEY. SIDE DISH.\nவெள்ளி, 20 ஜனவரி, 2012\nகோதுமை மாவு - 2 கப்\nஅவித்த உருளைக்கிழங்கு - 2\nபொடியாக நறுக்கிய வெங்காயம் - 1 டேபிள் ஸ்பூன்\nவர மிளகாய்த்தூள் - 1/3 டீஸ்பூன்\nகரம் மசாலா பொடி - 1 சிட்டிகை\nஉப்பு - 1/2 டீஸ்பூன்\nதண்ணீர், எண்ணெய் தேவையான அளவு.\nகோதுமை மாவில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி, உப்பு , 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி நன்கு மென்மையாக பிசைந்து மூடி வைக்கவும். உருளையை உரித்து அதில் உப்பு மிளகாய்த்தூள், பெரிய வெங்காயம், கரம் மசாலாதூள், போட்டு 12 சம பாகங்களாக உருட்டவும். மாவையும் 12 சம பாகங்களாக உருட்டவும். ஒவ்வொரு மாவு உருண்டையையும் தட்டையாக்கி அதில் உருளை மசாலாவை ஸ்டஃப் செய்து மூடி திரும்ப உருண்டைகளை உருட்டி கனமான சப்பாத்திகளாக இட்டு தோசைக்கல்லில் வெண்ணை, நெய் அல்லது எண்ணெய் விட்டு சுடவும். ஊறுகாய், தயிருடன் சூடாக பரிமாற��ும்.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 7:02 1 கருத்து:\nதிங்கள், 2 ஜனவரி, 2012\nCAKE EGG GRAVY. கேக் முட்டைக் குழம்பு.\nபெரிய வெங்காயம் - 1 பொடியாக நறுக்கவும்\nபச்சை மிளகாய் - 2 பொடியாக நறுக்கவும்\nஜீரகம் மிளகு பொடி - 1/2 டீஸ்பூன்\nஉப்பு - 1/4 டீஸ்பூன்\nமுட்டைகளை உடைத்து ஊற்றி நன்கு அடித்துக் கொள்ளவும். அதில் வெங்காயம், பச்சைமிளகாய், உப்பு, மிளகு சீரகப் பொடி போட்டு நன்கு கலக்கவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் தடவி முட்டைக் கலவையை ஊற்றி ஆவியில் 10 நிமிடம் வேடவிடவும். அல்லது குக்கரில் தண்ணீர் ஊற்றி வெயிட் போடாமல் பத்து நிமிடம் வைக்கலாம். ஆறியவுடன் சதுரமாகவோ, டைமண்ட் ஷேப்பிலோ துண்டுகள் செய்யவும்.\nசின்ன வெங்காயம் - 10\nவெள்ளைப் பூண்டு - 7\nமிளகாய்ப் பொடி - 1 டீஸ்பூன்\nமல்லிப் பொடி - 3 டீஸ்பூன்\nமஞ்சள் பொடி - 1 சிட்டிகை\nபுளி - 1 நெல்லி அளவு\nஉப்பு - 1 1/2 டீஸ்பூன்\nதேங்காய் - 1 டேபிள் ஸ்பூன் ( அரைத்தது)\nஎண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்\nகடுகு - 1 டீஸ்பூன்\nஉளுந்து - 1 டீஸ்பூன்\nஜீரகம் - 1/2 டீஸ்பூன்\nகருவேப்பிலை - 1 இணுக்கு.\nஒரு பானில் எண்ணெயை ஊற்றி கடுகு போடவும். போட்டு வெடித்தவுடன் உளுந்து ஜீரகம் போடவும். கருவேப்பிலை, வெங்காயம், பூண்டு, தக்காளி போட்டு நன்கு வதக்கவும். உப்பு , புளியை 3 கப் தண்ணீரில் ஊறவைத்து சாறு எடுக்கவும். அதில் மிளகாய்ப் பொடி, மல்லிப் பொடி, மஞ்சள் பொடியைப் போடவும். இந்தக் கலவையை பானில் ஊற்றி கொதிவர செய்யவும். இதில் அரைத்த தேங்காயை சேர்க்கவும். தேவையானால் இன்னும் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி கொதித்ததும் அதில் வெட்டிய முட்டைத்துண்டுகளைப் போடவும். 4 நிமிடம் கொதித்ததும் இறக்கி சூடாக சாததோடு அல்லது தோசைகளோடு பரிமாறவும்.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 5:05 4 கருத்துகள்:\nலேபிள்கள்: CAKE EGG GRAVY. கேக் முட்டைக் குழம்பு.\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n\"பெண் பூக்கள் “ கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\n”சாதனை அரசிகள்,”ங்கா”,”அன்ன பட்சி “ கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலைய���், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\nபெண் பூக்கள் பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nகுழந்தைகள் ஸ்பெஷல் ரெசிப்பீஸ். KIDS SPECIAL RECIPES\n1.ஸ்ப்ரிங்க் ஆனியன் சூப் 2.ஸ்வீட் கார்ன் சாட் 3.பனீர் பீஸ் புலாவ் 4.ஃப்ருட்ஸ் & ஃப்ளவர்ஸ் சாலட். 5.தோசா பிஸ்ஸா 6.மினி ...\nஆரஞ்ச் பாசுமதி ரைஸ், ஆந்திரா புளியோகரே,தோசைக்காய் சாதம், சன்னா ரைஸ் , மாவடு இஞ்சி சாதம், தக்காளித் தொக்கு சாதம், கொத்துமல்லி சாதம், ...\nமாவிளக்கு. பொதுவா காரைக்குடிப்பக்கம் மாவிளக்கு இப்பிடித்தான் வைக்கப்படுது. அந்த முறையைக் கொடுக்கிறேன். சில இடங்களில் சலிக்காமல் மாவை ...\nதைப்பூசம் ரெசிப்பீஸ் & கோலம்ஸ். THAIPOOSAM RECIPES\nஇந்த நிவேதனங்கள் ஃபிப் 1- 15 , 2014 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளிவந்தவை. அக்கி ரொட்டி, உக்காரை, சீப்புச்சீடை, திரட்டுப்பால், சுர...\nCHETTINAD MUTTON KUZAMBU.. செட்டிநாட்டு மட்டன் குழம்பு..\nகுட்டீஸுக்குப் பிடித்த வெரைட்டி ரைஸ். VARIETY RICE RECIPES\n1. ஒயிட் ஃப்ரைட் ரைஸ் :- தேவையானவை :- சாதம் ( பாசுமதி அல்லது பச்சரிசி ) - 1 கப் . சிறிது ஆலிவ் ஆயில் தெளித்து கரண்டியால்...\nசெட்டிநாட்டு காரசார சமையல் ரெசிபிஸ் - ( 32 ) மங்கையர் மலர்\nமங்கையர் மலரில் 32 ரெசிபிஸ் அறிமுகம் மங்கையர் மலரில் 32 ரெசிபிஸ் அறிமுகம் இணைப்பு குட்டி புக்கில் செட்டிநாட்டு காரசார ரெசிபிஸ் ...\nவாழைப்பழ அல்வா- BANANA HALWA\nஅனுமான் வாழைப்பழ அல்வா. தேவையானவை:- வாழைப்பழம்- 6, ரவை – அரை கப், பால் – அரை கப், சர்க்கரை – அரை கப், நெய் – 2 டேபிள் ஸ்பூன், ...\nகல்யாண சமையல் சாதம், WEDDING SPECIAL.\nகல்யாண சமையல் :- 1. அசோகா 2. வெஜ் பட்டர் ஊத்தப்பம் 3. மஷ்ரூம் பிரியாணி. 4. தென்னம்பாளைப் பொடிமாஸ் 5. இங்கிலீஷ் காய்கறி பிரட்டல...\nநாம் சாதாரணப் பெண்களல்ல.. சாதிக்கப் பிறந்தவர்கள். \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னைப்பற்றி முழுமையாக இங்கே அறியலாம்.\nMASALA PAPPADS. மசாலா அப்பளம்.\nSMALL ONION CHUTNEY. சின்ன வெங்காயச் சட்னி.\nCAKE EGG GRAVY. கேக் முட்டைக் குழம்பு.\nகுமுதத்தில் சீனியர் சிட்டிசன்களுக்கான சமையல் குறிப்பு.\nஅவள் விகடனில் பொங்கப் பானை.\nகீரை வெரைட்டீஸ் புதிய தரிசனத்தில்\nதேவதையில் கவுனரிசியும் உருளை ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸும்.\nஎனது நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய அறிமுகம் & விமர்சனம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி விஜயலெக்ஷ்மி, திரு தஞ்சைவாசன், திரு ரெங்கநாதன்.\n3. திருமதி கோமதி அரசு, திரு மை,பாரதிராஜா, திரு வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த புத்தகப் படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://writterpugal.blogspot.com/2015/03/07-03-2015.html", "date_download": "2018-05-24T10:01:41Z", "digest": "sha1:J2OMTTAFWLVB3JU55LZ2SWM4P4NWX2VR", "length": 49295, "nlines": 246, "source_domain": "writterpugal.blogspot.com", "title": "வற்றாநதி விமர்சனக்கூட்டம்.", "raw_content": "\nஒரு சின்ன விதை ஒவ்வொரு சொட்டு ஈரத்தையும் பற்றிக் கொண்டு, முட்டிமோதி மண்ணைக் கிளர்ந்து, மேல்நோக்கி எழுந்து நின்றபின்,\nதான் முளைவிட்ட இடத்தில் வேர் கிளப்பி நிற்கத் துவங்குவது போல் இந்தநூல் கொஞ்சம் கொஞ்சமாய் என்னை வலுவாக்கிக் கொண்டிருப்பதாய் உணர்கிறேன்.\nகனவுப்பிரியன் எ���் புத்தகத்தின் அணிந்துரையில் ஒரு வார்த்தை எழுதி இருப்பார் “காட்டுச்செடிகளுக்கு யாரும் நீரூற்றிப்போவதில்லை ” என்று.. இன்றைக்கு நிஜத்தில் எத்தனையோ பேர் வந்து நீரூற்றிக் கொண்டிருக்கின்றார்கள். அத்தனைபேரின் வார்த்தைகளுக்கும், பேரன்புக்கும் நன்றிக்குரியவனாகி நிற்கின்றேன்.\nநாள் 07-03-2015 அன்றைக்கு மாலை பனுவல் புத்தகநிலைய அரங்கில் என் முதல் புத்தகத்தின் நூல் அறிமுகம் மற்றும் விமர்சனக்கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சி பற்றிய அனுபவங்களுக்கு முன் சிறு முன்கதை..\nஆறேழு வயது மட்டுமே நிரம்பிய புத்தக வாசிப்பாளன் நான். பெரும்பாலானவர்களைப் போலே ”சுஜாதா என் ஆதர்சம்” என்ற பொன்மொழியோடே எழுத்துலகத்தில் எட்டிப்பார்க்கத் தொடங்கினேன்.\nஎழுத்துலகத்தைத் தாண்டிய சிந்தனைகளின் உந்துதலால் என்னைச் சுற்றி இருக்கும் மனிதர்கள் எல்லாம் கதைமாந்தர்களாய் மாறத்தொடங்கினார்கள். கவிதைகள் கிறுக்கிக்கொண்டிருந்தவன் அதை கதைகளாக மாற்றி எழுதிப்பார்த்தேன். அதன் விபரீத முயற்சிதான் இந்த முதல் புத்தகம்.\nவற்றாநதி புத்தக வெளியீடு கடந்த டிசம்பர் மாதம் 22ம்நாள் சென்னையில் நடைபெற்றது. முழுக்க முழுக்க முகநூலில் இருந்து அன்புகொண்டாடும் பழகிய நண்பர்கள், தோழர்கள், அண்ணன்கள், அக்காள்கள், உறவுகள், என்மீது அக்கறைகொண்டோர்கள்... இன்னும் சொல்லபோனால் அதுவரை யாரென்றே தெரியாதவர்கள் கூட கலந்துகொண்டு தங்கள் அன்பினால் என் முயற்சிக்கு அகல்விளக்கு ஏற்றி வைத்தார்கள். (நிஜத்தில் அன்றைய நிகழ்ச்சியில் அகல்விளக்கே ஏற்றப்பட்டது).\nவெளியீடு முடிந்த கையோடு புத்தகத்திருவிழாவும் சேர்ந்தே வர, முகம்தெரியாத பல நண்பர்களையும் எழுத்தாளர்களையும் அங்கே சந்திக்க முடிந்தது. முதல் தடவையாக 2013ம் ஆண்டில் சென்னை புத்தகத்திருவிழாவில் நுழையும் போது, ஜோடி குரூஸ் அவர்கள் கையால் கொற்கையை வாங்கி இருந்தேன். அடுத்த வருடம் அவர் கையில் என் புத்தகத்தைக் கொடுக்க வைத்த காலத்தின் திரைக்கதையை நான் கொண்டாடத்தானே வேண்டும். இதை அவரிடமே சொல்லிக்கொண்ட்டேன்.\nநூல் வெளியீட்டுக்குப் பிறகிலிருந்து, நிறைய நண்பர்கள் தங்களுக்குப் பிடித்த கதைகளைச் சொல்லி பாராட்டிக்கொண்டே இருந்தார்கள். நல்லா இருக்கு என்ற வார்த்தைகள் அதிகம் போனால் அழகாய் இருப்பதில்லை அல்லவா ஆகவே, ய���ராவது சூடாக ரெண்டு வார்த்தை திட்ட மாட்டார்களா என்று உள்மனம் ஏங்கிக்கொண்டிருந்தது. கனவுப் பிரியனிடம் இந்த விசயத்தை வேடிக்கையாகச் சொல்ல, ஒரு விமர்சனக்கூட்டம் ஏற்பாடு செய்வதுபற்றிய எண்ணம் எங்கள் மனதில் தோன்றியது.\nகனவுப்பிரியனையும் சென்னைக்கு வரவைத்து, அதேநாளில் நிகழ்வை ஏற்பாடு செய்ய திட்டமிடப்பட்டது. நண்பர் தடாகம் முகுந்தனிடம் கேட்டதும், பனுவலில் (7-3-2015) சனிக்கிழமை நிகழ்ச்சி முடிவானது.\n5மணிக்குத் தொடங்கும் என அறிவிக்கப்பட்ட நிகழ்ச்சி, 6.30க்குத் தொடங்கி 8:30க்கு நிறைவடைந்தது. வழக்கறிஞர் மற்றும் கதை சொல்லி இதழின்,\nஇணை-ஆசிரியர் கே.எஸ்.இராதா கிருஷ்ணன் அவர்களும், புதியதலைமுறை ஊடகவியலாளர் வேங்கட பிரகாஷ் அவர்களும் தலைமையேற்று நடத்த, கரிசல்காட்டின் நாட்டுப்புற இலக்கிய படைப்பாளி கழனியூரன், மற்றும் நண்பரும், நலம்பிரும்பியுமான எழுத்தாளர் கனவுப்பிரியன் நிகழ்வுக்கு முன்னிலை வகித்தனர்.\nபரிசில்.செந்தில்நாதன் அண்ணன் வரவேற்புரை நிகழ்த்த,\nதோழர்.இராதா இராமச்சந்திரன் வற்றாநதியினை நூல் அறிமுகஞ் செய்து பேசினார்.\nமுதல்முதலாக ஒரு புத்தகம் பற்றி பேசுவதால் குற்றங்குறை இருந்தால் மன்னித்துவிடுங்களென்று டிஸ்க்ளெய்மர் கொடுத்துவிட்டு தான் எழுதி கொண்டு வந்திருந்த வார்த்தைகளில் கச்சிதமாக தன் பேச்சை முடித்துக்கொண்டார். மேலும் அரங்கத்தில் அவர் சொன்ன ஆண்கள் பற்றிய தன் கருத்தைக் கேட்டு நண்பர் ஒருவர் ஆழ்ந்த துக்கத்தில் இருப்பதாக கேள்விப்பட்டேன். அறிமுக ஆட்டக்காரர் முதல் மேட்சிலே தன் பேச்சினால் கவனம் ஈர்க்க வைத்துவிட்டார் ஹாஹா. கலந்துகொண்டு சிறப்பித்தமைக்கும் நூல் அறிமுகம் செய்து வைத்தமைக்கும் நன்றி தோழர்.\nஅடுத்ததாக ஷான் கருப்பசாமி அண்ணன் வற்றாநதி குறித்த விமர்சனங்களைப் பேச அழைக்கப்பட்டபோது, ஏக சந்தோசம். நல்லா நாலு திட்டு கிடைக்குமென்று நினைத்துக் கொண்டு உள்மனம் கிறுக்குபிடித்துக் கொண்டிருந்தது. திரும்பத் திரும்பச் சொல்லப்படும் சொந்த மண்ணைவிட்டு நகர்ந்து கொண்ட வாழ்க்கை எல்லா கதைகளிலும் வெளிப்படுவதைச் சுட்டிக்காட்டியதோடு, அதன் தேவை இருப்பதைப் பற்றியும், அதனை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது என்ற கருத்தையும் முன் வைத்தார். கதைகள் பற்றிய தன் பார்வையை லாவகமாக எடுத்துச் ���ொன்னபோது பாராட்டவும் தவறவில்லை. முதல் மேட்சிலே சச்சினை நான் சச்சின் என ஏற்றுக்கொண்டோம் கார்த்திக்கும் அப்படியே என்று முடித்தது அட்டகாசமான பினிஷிங் அண்ணே\nகனவுப்பிரியன் தூத்துக்குடியிலிருந்து தூங்காமல் வந்திருக்கிறார் என்று அவர்பற்றிய இராஜபாட்டை சொல்லி அவரைப் பேச அழைத்ததும்,\nஎழுதிக்கொண்டுவந்த காகிதத்தைப் பார்த்து முதல் முப்பது வினாடிகள் பேசிக்கொண்டிருந்தார் அடுத்த நிமிடங்களில் அனாயசமாக முகநூலில் எழுதிக்கொண்டிருப்பது பற்றி, அட்டைப்படத்தின் குளிர்ச்சி பற்றி, தாமிரபரணிக்கும் தனக்குமான தொடர்பு பற்றி, இயல்பாக அள்ளிவீசிக்கொண்டிந்தார்.\nஎதார்த்தங்களோடு ஒரு கதைசொல்லியாக கனவுப்பிரியனை ஆடியோ வெர்சனில் கேட்கமுடிந்தது. லைக் நிறைய கிடைத்தது. கம்மெண்ட்கள் எழுதத்தான் முடியவில்லை. ஹஹ\nகனவுப் பிரியனுக்கு நன்றி என்று சொல்லி முடித்துக் கொள்ளமுடியாது. இந்த திரைக்கதையில் அவரது கதாப்பாத்திரத்திம் மிகமுக்கியமானது.\nஇலக்கிய உலகின் ட்ராகுலா அவரையும் கடித்துவிட்டது. ஆக, கனவுப்பிரியன் ட்ராகுலா ஆகவேண்டிய தருணம் நேற்றைக்கு முடிவு செய்யப்பட்டுவிட்டது. ஆம். அடுத்து அவர் புத்தகத்திற்கான தொகுக்கும் பணிகளை ஆரம்பிக்கப்பட்டுவிட்டது. உப்புக்காத்து இன்னும் கொஞ்சகாலங்களில் தெற்கிலிருந்து வீசும்.\nபுதியதலைமுறை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நான் கலந்துகொண்டது / முகநூலில் நட்பு வட்டத்தில் இருப்பது, இந்த இரண்டு இண்ட்ரோக்களை மட்டும் வைத்துக் கொண்டு, என் புத்தகத்திற்கு விமர்சனம் பேசவேண்டும் என அணுகினேன். மறுப்பு ஏதுமில்லாமல், பணிச்சுமைகளுக்கிடையில் வர இயலாத நிலை என்றபோதிலும் கலந்துகொண்டார்.\nஎன்ன நினைத்துக் கொண்டு இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தோமோ அத்தனையும் அவர் பேச்சில் கிடைத்தது.\n“பெண்ணிய பார்வையில் வற்றாநதி” என தலைப்பு வைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டே தன் கருத்தில் தான் அணுகிய கதைகளைப் பற்றிய விமர்சனங்களை முன்வைத்தார்.\nசிவந்திப்பட்டி கொலைவழக்கு கதையினை முகநூலில் பதிந்தபோது நான் எதிர்கொண்ட பல கேள்விகளில் ஒரு அமெச்சூர்தனம் இருந்தது அதனால் அந்த கதையினைப்பற்றிய ஒரு தெளிவான விளக்கம் எனக்குச் சொல்லமுடியாமலே போய்விட்டது, ஆனால் அந்தக்கதைக்கான திறப்பை சுகந்தி அவர்களுடைய விமர்சனம் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.\nபெண்கள் பற்றிய உளவியலையும் சரி, வாழ்வியலையும் சரி இக்கதைகள் ஒருசார்பு மனப்போக்கிலே பயணிக்கிறது என்ற அவருடைய விமர்சனம் ஏற்றுக்கொள்ள வைத்தது.\nகாதல் கதைகளில் இதுவரைக்கும் யாரும் கேட்காத ஒரு கேள்வியை முன்வைத்தார். எல்லாரும் கிறிஸ்டியை விரும்புறீங்க.. அந்தப்பொண்ணு யாரை விரும்புதுன்னு ஒருகோணம் இருப்பதை கொஞ்சமாச்சும் யோசிக்க வேண்டாமா என்ற கேள்வி சிரிக்கச் செய்தாலும் அந்த சிந்தனை எனக்கு எழாமலே போனதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.\nஆக ஆந்திரா மெஸ்ஸில் மதியச்சோறுண்ட திருப்தியாக அவரது விமர்சனம் இருந்தது நன்றி மேடம்.\nவிழாத்தலைமை ஏற்றிருந்த திரு. வேங்கடபிரகாஷ் அவர்கள், அடுத்ததாக புத்தகம் பற்றியும், நாள்தோறும் ஒளிப்பதிவாளர்கள் முன் சமூக நிகழ்வுகளையும், அரசியல் செயல்பாடுகளையும் பேசிக்கொண்டிருக்கும் எனக்கு ஓர் இளைப்பாறுதல் இந்தக்கூட்டம் என்று தொடங்கி, கிறிஸ்டி, ஜெனி, சுகந்திகளைப் படிக்கும் போது தன் பதின்மத்தின் தோழிகள் நினைவுக்கு வந்ததாகச் சொல்லி, இந்த செய்தி தன் வீட்டுக்குச் சென்றுவிடும் அபாயமும் இருக்கிறது என்று நிகழ்வரங்கை புன்னகைகளால் இலகுவாக்கினார்.\nபுதியதலைமுறை ”நேர்பட பேசு “ நிகழ்ச்சிக்கு எங்கள் ஊர் டீக்கடையில் பெரிய விசிறிகள் உண்டு. நிகழ்ச்சியின் விசிறிகள் என்பதைவிட அதைத் தொகுத்துவழங்கும் வேங்கடபிரகாஷ் அவர்களுக்கு என்பதே பொருத்தம்.. ஆளுக்கொரு கட்சிக்காரகள் டி.வி திரைக்கு இந்தப்பக்கம் உட்கார்ந்துகொண்டு அங்கே இவர் கேட்கும் கேள்விக்கு சபாஷ் போட்டுக்கொண்டிருப்பார்கள் தங்கள் கட்சி பிரதிநிதிகளை கேள்வியால் மடக்கும் போதுகூட. திரு.வேங்கட பிரகாஷ் அவர்களுக்கு ரசிகர் மன்றம் எழுப்பும் வேலை திருநெல்வேலியில் தீவிரமாக நடந்துகொண்டிருக்கிறது. எந்த கட்சி சார்பில் என்பது பற்றிய விவாதம் தான் இன்னும் முடிவுக்கு வரவில்லை ஹாஹா..\nநூல்பற்றிய அவருடைய வார்த்தைகள் வாழ்த்துகளாலும், அன்பாலும் நிரம்பியிருந்தது. நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்ததோடு, உங்கள் வாழ்த்துகளுக்கும் மனமார்ந்த நன்றிகள் சார்.\nசொந்த ஊர்வழக்கில் எழுதுவதுகுறித்து ஒரு பெருமிதம் இருந்தது. ஒருமுறை நெல்லை வழக்கில் பதிந்த கதையினை வாசித்துவி��்டு மேலாண்மை.பொன்னுச்சாமி அவர்கள் எழுத்து போல் உள்ளது என்றார்கள் இளமதி பத்மா அவர்கள். அதுவரைக்கும் எனக்கு அவரைத் தெரியாது என்பதே உண்மை. நேற்றைக்கு கழனியூரன் பேசும் போது வண்ணநிலவனின் கதைகள் போல உள்ளதென்று...\nஉதயன் முதன்முதலில் கோபல்ல கிராமத்தை கையில் கொடுத்தபோது தான் கி.ராஜநாராயணனைக் கொண்டாடத் துவங்கியிருந்தேன். நாட்டுப்புற எழுத்துபக்கம் ஆர்வம் திரும்ப கழனியூரன் அவர்களின் படைப்புகள் கண்ணில்பட இன்னும் ஆர்வம் கூடிப்போனது. இந்நிகழ்ச்சியில் அவரே முன்னிலை வகித்ததும், புத்தகத்தை முழுக்க வாசித்துவிட்டுப் பேசினதும் மிகப்பெரிய அங்கீகாரமாக நினைக்கிறேன்.\nமுதல் வார்த்தையிலிருந்தே நெல்லைமண் மணம் அரங்கத்தில் பரவத்துவங்கியது. “யாராச்சும் உன்னைய தூக்கிட்டுப்போய் அடிப்பாங்க” என்று என்னை நோக்கி கைகாட்டிவிட்டு அடுத்த வார்த்தையிலே “கழுவுற மீனுல நழுவுற மீனா இருக்கான்” என்றபோது (அச்ச) அஞ்சப்புகழ்ச்சியாக உரைத்தது.\n”சாதி பற்றி புத்தகம் முழுக்கப் பேசுகிறான். ஆனால் ஒரு இடத்திலும் அதை உறுத்தலில்லாமல் கொண்டுபோகிறான். அப்பாவுக்கும் மகனுக்குமான உரையாடல்கள் குறைந்துபோன காலத்தில் இந்த கதைகள் சுகமா இருக்கு. பல கதைகள் குறும்படமாக எடுக்கத் தகுந்தது. விமர்சனங்கள ஏத்துக்க, சொல்லவந்த விசயத்தோட நிறுத்திக்க அதுக்கு மேல்விளக்கம் கொடுத்துட்டு இருக்காத, ஒரு நல்ல எடிட்டர் கையில் இந்த புத்தகம் சிக்கி இருந்திருக்கனும். இந்தச் செடி வளரத்துவங்கி இருக்கு வேரில் வென்னீர் ஊற்றக்கூடாது , நாவல்கள் எழுதக்கூடிய வளம் உன் எழுத்தில் இருக்கு மண்சார்ந்து இந்த தலைமுறையில் எழுதத் துவங்கி இருக்கும் இந்த இளவலை வாழ்த்துறேன்.” என்று முடித்தார். கழனியூரன் அவர்களுடைய இந்த வார்த்தைகளுக்குப் பின் நானென்ன பேசுவது மூச்சடைத்துப்போனது.\nஅப்பாவின் ப்ரியங்களை உணர்த்த அந்த நிமிடங்கள் செலவிடப்பட்டிருந்தது. அதுவரைக்கும் இலக்கிய நிகழ்வாக தொடர்ந்து கொண்டிருந்த அரங்கம் அதன்பிறகு நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது ஒவ்வொருவரையும்.\nபனுவலுக்கும் எனக்குமான தொடக்கம், நுங்கம்பாக்கம் 4Framesல்\nவேலைக்குச் சேர்ந்த புதிதில் முகநூலில் பனுவல் புத்தக நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிபற்றிய அறிவிப்பைப் பார்த்து அந்நிகழ்ச்சியில் கலந���துகொண்டதிலிருந்து ஆரம்பித்தது.\nகதைகளைத் தொகுத்து புத்தகமாக வெளியிட்டு இன்று அறிமுகப்படைப்பாளி என்று சிபிச்செல்வன் தன் வலைதளத்தில் அறிமுகம் செய்கிறார் என்றால், இந்த தூரங்கள் பனுவலிலிருந்து தொடங்கியது. வாசிக்கிற ஒருவனை அடையாளங்கண்டு அவருக்கு இன்னின்னது உபயோகமாய் அமையுமென கைகாட்டிவிடுவதில் செந்தில்நாதன் அண்ணனுடைய தீர்க்கதரிசனம் எனக்குப் பேருதவியாக அமைந்திருக்கிறது பலநேரம்.\nஇந்நிகழ்ச்சியில் முரளி வரவேற்புரை நிகழ்த்துவதாக இருந்தது. கடைசி நேரத்தில் அவர் வர இயலாமல் போக “ அண்ணே தம்பிக்காக” என்ற வார்த்தக்கு மதிப்பளித்து செந்தில்நாதன் அண்ணன் நிகழ்ச்சியின்\nஸ்டார்டிங் ட்ரபிளை எளிதாக்கித் தந்தார்.\nஇறுதியாக தலைமையேற்று நடத்திய வழக்கறிஞர். கே.எஸ். இராதா கிருஷ்ணன் அவர்களை அழைத்துப் பேசவைக்கும் முன் செந்தில்நாதன் அண்ணன் ஒருநிமிடம் என்று குறுக்கிட்டு பனுவலின் செயல்பாடுகளையும், நிகழ்ச்சிகளையும் எடுத்துச் சொல்லி\n“கதை சொல்லி “ இதழ் மீண்டும் வரவேண்டும் என்றும், அதன் நிகழ்ச்சிகள் நடத்தப்படவேண்டும் என்றும் கே.எஸ்.ஆர் அவர்களிடம் வேண்டுகோள் வைத்தார்.\nஎதிர்பாராமல் ஓவியர் மருது அவர்களின், விலைமதிப்பீடற்ற நீராடுதுறை ஓவியத்தை பனுவல் சார்பாக எனக்கு நினைவுப்பரிசாக வழங்கினார்கள் , வகுப்பறையில் முதல் ரேங்க் வாங்கிவிட்டு அந்த கார்டை நோட்டுப் புத்தகத்துக்கிடையில் வைத்துக் கொண்டு அவ்வப்போது எடுத்துப் பார்த்துக்கொள்வோமெ அந்த சந்தோஷத்தை அன்பவித்துக் கொண்டிருந்தேன்.\nசெந்தில்நாதன் அவர்களுடைய வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு பிறகு பேசின கே.எஸ்.ஆர் அவர்கள் நெல்லை மண் பற்றியும், அங்கிருந்து வந்து படைப்புலகில் ஒளிபெற்றெழும்பிய படைப்பாளிகள் பலரை ஒவ்வொருவராக நினைவுகூர்ந்தார்.\nஅகநாழிகையில் புத்தகம் வெளியிட்டு சிலநாட்களில் பொன்.வாசுதேவன் அவர்களுக்கு என் மனநிலை பிடிபட்டுப் போனது. மண்சார்ந்த எழுத்து இவனுடையது, இவனுக்குத் தேவை தரவுகள் அதுகிடைக்க நீ நேரே செல்லவேண்டியது பாலவாக்கத்துக்கு என்று கைகாட்டிவைத்தார். அங்கேதான் கே.எஸ்.ஆர் அவர்களுடைய வீடு இருக்கின்றது.\nபுராணக்கதையில், ஞானப்பழம் யாருக்குக்கொடுப்பது என்று போட்டிவைத்ததும் முருகன் மயிலை எடுத்துக்கொண்டு மூன்று முறை பூமியைச் சுற்றக் கிளம்பிவிடுவார். விநாயகர் அம்மையப்பனே உலகம் என்று சொல்லிக்கொண்டு தாய்தந்தையரைச் சுற்றிவந்து பழத்தைப் பெற்றுக்கொள்வார்.\nமுருகன் செய்த தவறிலிருந்து பாடம் பெற்றுக்கொண்ட நான் செய்த காரியம் தரவுகளைத்தேடி ஊர் ஊராக அலையும் முன்பு அம்மையப்பரைச் சுற்றி வருவதென்று முடிவெடுத்தது. அதன்படி கே.எஸ். ஆர் அவர்களுடைய குறிப்புகளைப் பின் தொடர்ந்து கொண்டிருக்கின்றேன் கடந்த மாதங்களாக... அவர் இந்நிகழ்ச்சியில் தலைமை ஏற்று நடத்திக் கொடுத்ததோடு வாழ்த்தியும் தலைமையுரை நிகழ்த்தியது இந்த எளியவனுக்கான பெருமை. நன்றிகள் சார்\nவிதைத்த விதைகள் சும்மா இருக்காது...\nமுதல்முதலில் புத்தகம் எழுதனும்ன்னு நினைக்கும் போது நான் வைத்த பெயர் “நூறு புத்தகங்கள் விற்றால் போதும்” என்று...\nஒரு சோதனை முயற்சியாகத் தான் புத்தகம் எழுதுவதைப் பற்றிய என் புரிதல் இருந்தது. ஆனால் இந்த விமர்சனங்கள் பாராட்டுக்கள் இன்னும் உத்வேகத்தைக் கொடுத்திருப்பதால் பொன்னாத்தாள் பேரனுடைய தலையெழுத்து அடுத்தொரு நாவலையும் எழுதலாம் என்றே அமைகிறது. இதில் என்னுடைய தவறென்று எதுவுமில்லை.\nவிழாமேடையிலே, வழக்கறிஞர். திரு.கே.எஸ்.இராதாகிருஷ்ணன்., அவர்கள் புத்தகத்தை வெளியிட ஊடகவியலாளர். திரு வேங்கட பிரகாஷ் (புதியதலைமுறை) பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அத்தனைபேருக்கும் மனமார்ந்த நன்றிகள்.\nகனவுப்பிரியன், ஷான் கருப்பசாமி, வேங்கட பிரகாஷ், கழனியூரன், கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.\n(முதல் வரிசை இடமிருந்து வலம்)\nவரவேற்புரை - பரிசில் செந்தில்நாதன்.\nதிருமதி.பத்மாவதி ஆனையப்பன், KSR அவர்களுக்கு சால்வை அணிவித்தல்.\nஷான் கருப்பசாமி அவர்கள் நாட்டுப்புற படைப்பாளி கழனியூரனுக்கு சால்வை அணிவித்தல்.\nபேராசிரியர். பத்மாவதி அவர்கள் நாச்சிமகள் சுகந்தி அவர்களுக்கு சால்வை அணிவித்தல்\nதோழர்.இராதா இராமச்சந்திரனுக்கு சால்வை வழங்குதல்\nகார்த்திக்புகழேந்தி, கழனியூரன், கே.எஸ்.இராதாகிருஷ்ணன், வேங்கட பிரகாஷ், கனவுப் பிரியன், ஷான் கருப்பசாமி, இராதா இராமச்சந்திரன். (இடமிருந்து வலம்)\nநூல் அறிமுகம் -இராதா இராமச்சந்திரன்.\nநூல் விமர்சனம் -நாச்சிமகள் சுகந்தி.\nஅட்டைப்படம் குறித்து கழனியூரன் பேசும்போது...\nகே.எஸ்.ஆர், வேங்கட பிரசாத், கனவுப் பிரியன்\nகார்த்திக் புகழேந்தி, கழனியூரன், கே.எஸ்.இராதாகிருஷ்ணன், வேங்கட பிரகாஷ்,\nகனவுப் பிரியன், ஷான் கருப்பசாமி, இராதா இராமச்சந்திரன்.\nதினமணி நாளிதழில் புகைப்படச் செய்தி\nவற்றாநதி விமர்சனக்கூட்டம்.= கார்த்திக் புகழேந்தி. - அருமையான பதிவு. எங்கள் இனிய நண்பர் திரு கனவுப் பிரியன் கலந்து கொண்ட சந்திப்பு. எனது பக்கத்தில் பகிர்கிறேன். அனைவருக்கு வாழ்த்துகள்.\nதெளிமானம் மழவில்லின் நிறம் அணியும் நேரம்\nநிறமார்ந்நொரு கனவு என்னில் தெளியுன்ன போலே\nபுழையோரம் தழுகும் நீர் தணு ஈரன் காற்றும்\nபுளகங்ஙள் இழை நெய்‌தொரு குழல் ஊதிய போலே\nகுளிரேகும் கனவு என்னில் கதிராடிய காலம்\nமனதாரில் மதுமாசம் தளிராடிய நேரம்\nஅகம் அருவும் மயிலிணைகள் துயிலுணரும் காலம்\nஎன் அகதாரில் அனுராகம் பகருன்ன யாமம்\nமிழிவேகிய நிறமெல்லாம் மாயுன்ன போலே\nஅலிவோடு என் அரிகத்தின் அணையாதிருந்நால்\nஅழகேகிய கனவெல்லாம் அகலுன்ன போலே\nஞானென்றே ஆத்மாவின் ஆழத்தின் உள்ளில்\nஅதிலோலம் ஆரோரும் அறியாதே சூட்சிச்ச\nஇடறுன்னு ஒரென்றே இடை நெஞ்சின் உள்ளில்\nப்ரணயத்தின் மழையாய் நீ பொழியுன்னீ நாளில்\nதளருன்னு ஒரென்றே தனு தோறும் நின்றே\nஅலை தல்லும் ப்ரணயத்தால் உணரும் மலரே......\nகுளிரேகும் கனவு என்னில் கதிராடிய காலம்\nமனதாரில் மதுமாசம் தளிராடிய நேரம்\nஅகம் அருவும் மயிலிணைகள் துயில் உணரும் காலம்\nஎன் அகதாரில் அனுராகம் பகருன்ன யாமம்\n‘தீரன் அதிகாரம் ஒன்று’ - ஆப்ரேசன் பவாரியா\n2010ம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் அல்வாரில் இருந்து ஓர் அடையாளம் தெரியாத செல்போன் அழைப்பு வந்திருந்தது எனக்கு. தெரிந்த தத்து பித்து இந்தியில் பேச்சுக் கொடுத்தபோது, அதில் பேசிய ராஜூ என்பவன், ‘எங்கள் ஊரில் ஜே.சி.பி இயந்திரத்தில் வேலை செய்யும்போது ஒரு புதையல் கிடைத்தது. அது ராஜஸ்தான் மன்னர்கள் காலத்தைய தங்கக் கட்டிகள், யாருக்கும் தெரியாமல் விற்க நினைக்கிறேன். நீங்கள் வாங்கிக் கொள்ள நினைத்தால் தொடர்ந்து இது பற்றிப் பேசலாம்’ என்று புரிய வைத்திருந்தான்.\nஅன்றைக்கு இருந்த மனநிலையில், ‘ஏமாத்துப் பேர்வழிகள் எப்படியெல்லாம் அலையுதுங்க பார்’ என்று அந்த அழைப்பை அப்படியே கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டேன். பிறகு 2015ம் வருடம், உண்மையிலே அப்படி ஒருத்தன்கிட்டே ‘பிசிறு’ கிடைத்து, அதை அவன் விற்கச் சென்னைக்கு வந்து, இங்குள்ள ‘குதிரை’ சூதாடிகள் அவனிடம் ஏமாறுவது போலவும் புனைவாக ஒரு சிறுகதை எழுதினேன். சில தகவல் சரிபார்ப்புக்காகச் சென்னை சௌகார்பேட்டையில் நகை தயாரிப்பு தொழிற்சாலை நடத்திவந்த நண்பனிடம் அந்தக் கதையை வாசிக்கக் கொடுத்தேன்.\nமுழுவதும் வாசித்துவிட்டு, உனக்கு அல்வார் பற்றி உனக்கு என்ன தெரியும் என்று கேட்டான…\nசிலமாதங்களுக்கு முன்பு, சாத்தூர் ஜமீனுக்கு நெருங்கிய உறவினரான நண்பர் சாமிநாதன் தன் வீட்டின் புதியவரவான இரண்டு நாய்க்குட்டிகளின் படங்களை அனுப்பி, அவற்றுக்கு நல்ல தமிழ் பேர் வைக்க பரிந்துரை கேட்டிருந்தார். இரண்டும் ஒரு தாய்க்குப் பிறந்த நாற்பது நாட்களான கன்னி குட்டிகள். நல்ல ஊசிமூக்கு, மடி காது கொண்ட வேட்டைரகம். ஆண் ஒன்று பெண் ஒன்றாக இருந்த குட்டிகளில் ஆணுக்கு ‘கோவிவன்’ என்றும், பெண்ணுக்கு ‘சரமை’ என்றும் பேர்கள் சொன்னேன். இரண்டு பெயருக்கும் அர்த்தம் கேட்டு எழுதியிருந்தார். அதைப்பற்றி பிறகு சொல்கிறேன்.\nசமீபத்தில் நண்பரொருத்தர் அரபு பாலைவனத்தில் நடந்த ‘ஹவுண்ட் பந்தயம்’ ஒன்றின் காணொளியை அனுப்பி இருந்தார். ஹை-க்ளாஸ் ஜனங்கள் ‘ஜிம்மி இங்க வா’ என்று நாய்களைக் கொஞ்சி அழைத்து, அவற்றை ரெண்டு காலில் நடக்க வைத்து, பந்து பொறுக்க விட்டு, வட்டுகளுக்குள் தாவ விடுகிற ஜோக்கர் பந்தயம் அல்ல அது. அசலான வேட்டைக்குத் தகுதியான நாய் இனத்தை அடையாளம் காண்கிற பந்தயம்.\nஒரு திறந்த ட்ரக்கின் பின்தளத்தில் கழி ஒன்றை நேர்குறுக்காக ஊன்றி, அதன் அகல முனையில் மான் ஒன்றை தொங்கும் வாக்கில் கட்டிவிடுவார்கள். வரிசையாக நிறுத்தி வை…\nகெளதம புத்தனும் அன்னப்பறவை லெக்பீசும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vakeesam.com/2018/01/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2018-05-24T09:58:21Z", "digest": "sha1:JXBUDYK5AXXBBYTEUT44LNIPZWBUWI3H", "length": 9624, "nlines": 78, "source_domain": "www.vakeesam.com", "title": "முடிவுக்கு வந்தது வடக்கு அரச பஸ் ஊழியர்களின் போராட்டம் – Vakeesam", "raw_content": "\nஇலங்கை படைகளுக்கு வழங்கிய உதவிகளின் ஆதாரங்களை பிரித்தானியா அழித்துவிட்டதாக குற்றச்சாட்டு\n பலர் கல்விச் சான்றிதழ்கள் சமர்ப்பிக்கவில்லை என குற்றச்சாட்டு \nசீ.சீ.ரி.வியில் சிக்கிய எரிவாயு சிலிண்டர் திருடன் – பரமேஸ்வராச் சந்தியில் நேற்றிரவு சம்��வம்\nதூத்துக்குடி படுகொலையைக் கண்டித்து யாழில் கவனயீர்ப்புப் போராட்டம்\nயாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியனுக்கு பிரியாவிடை\nமுடிவுக்கு வந்தது வடக்கு அரச பஸ் ஊழியர்களின் போராட்டம்\nin செய்திகள், முக்கிய செய்திகள் January 3, 2018\nவடபிராந்திய போக்குவரத்துச் சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட பணிப்புறக்கணிப்புப் போராட்டம் முடிவுக்கு வந்தது.\nவடக்கு முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தலைமையில் இலங்கைப் போக்குவரத்துச் சபை அதிகாரிகள், வடக்கு தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கப் பிரதிநிதிகள் ஆகியோருக்கு இடையே இன்று புதன்கிழமை இடம்பெற்ற சந்திப்பைத் தொடர்ந்தே, வடபிராந்திய போக்குவரத்துச் சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட வேலைநிறுத்தப் போராட்டம் கைவிடப்பட்டது.\nவவுனியா புதிய பேருந்து நிலையத்தில் 40:60 என்ற இணைந்த நேர அட்டவணை அடிப்படையில் பேருந்து சேவைகளை முன்னெடுக்க வடபிராந்திய போக்குவரத்துச் சபையும் வடக்கு தனியார் பேருந்து உரிமையாளர் சங்கமும் இணக்கம் கண்டன.\nவடக்குக்கான சேவையில் ஈடுபடும் வெளி மாகாண பேருந்துகள் வவுனியா பேருந்து நிலையத்தில் நிறுத்தாமல் சேவையில் ஈடுபட வேண்டும் என்ற இணக்கப்பாடும் எட்டப்பட்டது.\nவவுனியா புதிய பேருந்து நிலையத்தில் அரச மற்றும் தனியார் பேருந்துகள் சேவையை ஆரம்பிக்க வேண்டுமென முதலமைச்சர் அறிவித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று முன்தினம் முதல் வடக்கு மாகாணத்தின் சகல அரச பேருந்து பணியாளர்களும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்துக்கு ஆதரவாக வவுனியாவில் கடைகளும் மூடப்பட்டுள்ளன.\nஇந்த நிலையில், இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணும் முகமாக கொழும்பில் நேற்று முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றது. அதில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு அமைவாக இன்று காலை யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த இலங்கை போக்குவரத்து சபையின் அதிகாரிகள், முதலமைச்சரை சந்தித்தனர்.\nயாழ்ப்பாணத்திலுள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் இன்று நண்பகல் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.\nஇதன்போது இடம்பெற்ற பேச்சுக்களின் பிரகாரம் வேலைநிறுத்தத்தை கைவிடுவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதோடு, வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் இருந்���ே சேவைகளை ஆரம்பிக்கவும் தீர்மானிக்கப்பட்டது.\nஇலங்கை படைகளுக்கு வழங்கிய உதவிகளின் ஆதாரங்களை பிரித்தானியா அழித்துவிட்டதாக குற்றச்சாட்டு\n பலர் கல்விச் சான்றிதழ்கள் சமர்ப்பிக்கவில்லை என குற்றச்சாட்டு \nசீ.சீ.ரி.வியில் சிக்கிய எரிவாயு சிலிண்டர் திருடன் – பரமேஸ்வராச் சந்தியில் நேற்றிரவு சம்பவம்\nஇலங்கை படைகளுக்கு வழங்கிய உதவிகளின் ஆதாரங்களை பிரித்தானியா அழித்துவிட்டதாக குற்றச்சாட்டு\n பலர் கல்விச் சான்றிதழ்கள் சமர்ப்பிக்கவில்லை என குற்றச்சாட்டு \nசீ.சீ.ரி.வியில் சிக்கிய எரிவாயு சிலிண்டர் திருடன் – பரமேஸ்வராச் சந்தியில் நேற்றிரவு சம்பவம்\nதூத்துக்குடி படுகொலையைக் கண்டித்து யாழில் கவனயீர்ப்புப் போராட்டம்\nயாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியனுக்கு பிரியாவிடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yosinga.blogspot.com/2005/10/blog-post_112972744799511316.html", "date_download": "2018-05-24T09:36:03Z", "digest": "sha1:EWW3JHWFXGVQ7RRDN7ZIZ57HD4LP7R2I", "length": 7066, "nlines": 185, "source_domain": "yosinga.blogspot.com", "title": "யோசிங்க: துண்டில்லை! நாய்தான்!!!", "raw_content": "\nஆமாம் யோசிப்பவரே, எங்கேயிருந்து புடிச்சீங்க இந்த பெயரை.. சும்மா நச்சுன்னு இருக்கு :-)\nஎனக்கு அந்த நாயோட பெயரெல்லம் தெரியாது(ஐயையோ உங்கள திட்டலீங்க). நண்பர் தர்மாவிடம் கேட்டால் ஒருவேளை தெரியலாம்.\nஅப்புறம் சோம்பேறி பையரே, நீங்க எந்த பெயரைச் சொல்றீங்க (ஆமாம் அதென்ன சோம்பேறி பையன் (ஆமாம் அதென்ன சோம்பேறி பையன் கூப்பிட கஷ்டமாயிருக்கு\nஆன்லைனில் புத்தகம் வாங்க படத்தின் மீது க்ளிக் செய்யவும்\nஒரு கணித வித்தை. ஒரு கேள்வி. .\nநானும் இந்தப் பதிவை பதிச்சிரனும்னு ரொம்ப நாளா முயற்சி பண்றேன். முடியலை. இன்றைக்கு எப்படியும் பதித்து விடுவது என்ற உறுதியோடு, இன்றைய ( வலைப்ப...\nஒட்டகம் மேய்க்கத் தெரியுமா - புதிர்\nசமீபத்தில் ZOHOவில் என் மருமகளிடம் கேட்கப்பட்ட கேம்பஸ் இன்டர்வ்யூப் புதிர். புதிர் நன்றாக இருந்தது. அதனால் இங்கே ஷேரிங். ஒரு பாலைவனம். மொ...\nசுஜாதாவின் கணேஷ் வசந்த் ரசிகர்களுக்கு...\nகணேஷ் வசந்தைத் தெரியாத சுஜாதா ரசிகர்கள் இருக்க(வே) முடியாது. இதில் வசந்தைப் பற்றி ஒரு இண்ட்ரஸ்டிங்கான விஷயம் கண்ணில் பட்டது. அதை ஒரு ஜாலியான...\nயவனர் பிரச்சினை இன்னும் தீர்ந்தபாடில்லை. நான் படித்த ஒரு புத்தகத்தில் யவனர்கள் ரோமானியர்கள் என்று படி��்திருக்கிறேன்(தகவல் தவறாகக் கூட இருக்க...\nசொல் எங்கே சொல் (1)\nதொலைவிலிருந்தே பேச : 9489690248", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/memes/memes-on-deepa-house-it-raid-311018.html", "date_download": "2018-05-24T10:15:10Z", "digest": "sha1:6MY2XIKW6TLNFGPWPY7TNCC2XQYOLZQ2", "length": 9033, "nlines": 152, "source_domain": "tamil.oneindia.com", "title": "மாதவன் பரவாயில்லை சாமி... ராஜா கையில் சிக்கினா தொம்சம்தான்... கலகல மீம்ஸ் | Memes on Deepa house IT raid - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\n» மாதவன் பரவாயில்லை சாமி... ராஜா கையில் சிக்கினா தொம்சம்தான்... கலகல மீம்ஸ்\nமாதவன் பரவாயில்லை சாமி... ராஜா கையில் சிக்கினா தொம்சம்தான்... கலகல மீம்ஸ்\n' - தீபாவைக் கலாய்த்த நெட்டிசன்கள்\nநாகர்கோவில்: தீபா கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்குவதாகக் கூறி அழைத்து வரப்பட்ட பெண்கள் ஏமாற்றம்\nதீபாம்மா கட்சி தொடங்கி ஒரு வருஷம் ஆயிடுச்சு\nசென்னை: சென்னையில் உள்ள தீபா வீட்டுக்கு வருமான வரித் துறை சோதனை மேற்கொள்ள வந்தவர் தப்பியோடியது குறித்து ஊரெங்கும் பேச்சாக இருக்கிறது.\nஇன்று அதிகாலை தி.நகரில் சிவஞானம் தெருவில் வசிக்கும் தீபாவின் வீட்டுக்கு ஐடி அதிகாரி என்று சொல்லிக் கொண்டு மித்தேஷ் குமார் என்பவர் வந்தார்.\nஅப்போது தீபாவின் கணவர் மாதவன்தான் வீட்டில் இருந்தார். 10 மணிக்கு மேல் மேலும் 10 அதிகாரிகள் வந்தவுடன் சோதனை நடத்தப்படும் என்று தெரிவித்தார். இதுதொடர்பாக அந்த அதிகாரி தீபாவை தொடர்பும் கொண்டு பேசினார்.\nஅங்கு வந்த வழக்கறிஞருக்கு மித்தேஷின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து போலீஸுக்கு தகவல் கொடுத்தார். போலீஸ் விசாரணையில் அந்த நபர் தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து ஒன் இந்தியா தமிழ் சார்பில் மீம்ஸ்களின் தொகுப்பு.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\ndeepa memes neet tamil memes தீபா மீம்ஸ் நீட் தமிழ் மீம்ஸ்\nஸ்டெர்லைட் ஆலைக்கு செல்லும் கரென்ட் கட்... மாசு கட்டுப்பாட்டு வாரியம் அதிரடி\n3-ஆவது நாளாக பதற்றம் நீடிக்கிறது... தூத்துக்குடிக்கு துணை ராணுவம் விரைகிறது\nதொடர் பதற்றத்தில் தூத்துக்குடி... இன்று தமிழகம் முழுவதும் முழு கடையடைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://books.tamilcube.com/tamil/stories/content/?story=zen-iyalbu", "date_download": "2018-05-24T10:06:02Z", "digest": "sha1:CDWQ4PWOHLKPEHTPA4PXAGGBS2EH66QC", "length": 4584, "nlines": 61, "source_domain": "books.tamilcube.com", "title": "Read a Tamil story online | Tamilcube", "raw_content": "\nஇரு துறவிகள் ஆற்றில் தவம் செய்து கொண்டிருந்தனர். அப்போது ஒரு தேள் ஆற்றில் தத்தளித்துக் கொண்டிருந்ததைக் கவனித்தனர். உடனடியாக ஒரு துறவி அந்த தேளை எடுத்து ஆற்றங்கரையில் விட்டார். அப்போது அத்தேள் அவரைக் கடித்துவிட்டது.\nசிறிது நேரத்தில் திரும்பவும் அத்தேள் ஆற்றில் விழுந்து விட்டது. மீண்டும் அத்துறவி அதனை எடுத்து கரையில் விடும் போது அத்தேள் அவரைக் கொட்டிவிட்டது. இதனைக் கண்ட இன்னொரு துறவி, ”நண்பரே , தேள் கொட்டும் எனத் தெரிந்தும் ஏன் மீண்டும் மீண்டும் அதனைக் காப்பாற்ற எண்ணுகிறீர்கள்\nதுறவி சொன்னார்: “கொட்டுவது தேளின் இயல்பு. காப்பாற்றுவது எனது இயல்பு”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "http://karuppurojakal.blogspot.com/2012/12/blog-post_31.html", "date_download": "2018-05-24T10:19:26Z", "digest": "sha1:V5LKGGZSRRFUPJ4X4K7YAYNQHJQREGVA", "length": 14942, "nlines": 167, "source_domain": "karuppurojakal.blogspot.com", "title": "கருப்பு ரோஜாக்கள்: மீனாட்சி அம்மன் கோவில் குலசேகர பாண்டியன் காலத்தில் கட்டப்பட்டது. இக்கோவில், திருமலை நாயக்கர் காலத்தில் முடிவுற்றது.", "raw_content": "\nகருப்புதான் எனக்கு புடிச்ச கலரு, அவ கண்ணு ரெண்டும் தவுசன் வாட்டு பவரு.\nமீனாட்சி அம்மன் கோவில் குலசேகர பாண்டியன் காலத்தில் கட்டப்பட்டது. இக்கோவில், திருமலை நாயக்கர் காலத்தில் முடிவுற்றது.\nமீனாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்ட காலம் இன்று வரை முழுமையாக கண்டறியப்பட வில்லை.\nமுதன் முதலில் கடம்பவனக் காட்டில் சுயம்பு லிங்கத்தை கண்டறிந்து முதலில் இந்த கோவிலையும், பின் மதுரை நகரத்தையும் அந்த மன்னன் நிர்மாணித்ததாக வரலாறு என்கிறார்கள் சிலர். கடம்பவனமாக இருந்த காட்டை அழித்து அழகிய நகரமாக்கும்படி பாண்டிய நாட்டை ஆட்சி புரிந்து வந்த குலசேகர பாண்டியனின் கனவில் சிவபெருமான் தோன்றிக் கூறியதால் அம்மன்னன் கடம்பவனக் காட்டை அழித்து மதுரை எனும் அழகிய நகரத்தை உருவாக்கினான். சிவபெருமான் தன் சடையிலுள்ள சந்திரனின் அமுதத்தைச் சிந்தி புதிய நகருக்கு ஆசி வழங்கினார் என்று வரலாறு கூறுகிறது. இக்கோயில் அம்மனின் 248 சக்தி பீடங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது.\nதெற்குக் கோபுரம் மிக உயரமானதாகும். இதன் உயரம் 160 அடி.மதுரை மீனாட்சியம்மன் கோயிலை தாமரை மொட்டைப் போல் வைத்துக் கொண்டால் அதைச் சுற்றியுள்ள தெருக்களை தாமரை இதழ்களாகக் கூறலாம்.\nமீனாட்சியம்மன் கோயிலுக்குள் இருக்கும் வீதிகளுக்கு ஆடி வீதி என்று பெயர். அதைத் தாண்டி கோயிலுக்கு வெளியில் சித்திரை வீதிகள், சித்திரை வீதிகளுக்கு அடுத்த வீதிகள் ஆவணி வீதிகள், அதைத் தாண்டி வெளியே வந்தால் மாசி வீதிகள். அதையும் தாண்டி வெளி வீதிகள் என மதுரை நகர் அமைக்கப்பட்டுள்ளது.\nஇந்தத் தெருக்களுக்கு தமிழ் மாதங்களின் பெயர் வைக்கப்பட்டிருப்பதற்கும் ஒரு காரணம் உள்ளது. மன்னர்கள் காலத்தில் குறிப்பிட்ட மாதங்களில் நடைபெறும் விழாக்கள் அந்த மாதங்களின் பெயரிலான தெருக்களில்தான் நடைபெறும்.\nதமிழ் மாதங்களை கொண்ட வீதிகளை மதுரையில் மட்டுமே காணமுடியும்.\nLabels: மீனாட்சி அம்மன் கோவில்\nமுனைவா் மா.கார்த்திகேயன் அவர்களின் மகளிர்தின உரை\nவேலன்:-பிடிஎப் வாட்டர் மார்க்கினை நீக்கிட - PDF WATERMARK REMOVER.\nஅமெரிக்க தமிழரின் மேஜிக் பாக்ஸ்\nஆயிரமாவது பதிவு -அற்புதம் நிறைந்த கற்பகக் களிறு\nபெண்களின் திகைக்க வைக்கும் `தாம்பத்ய’ ஆர்வம்\n` இந்தியன் அசோசியேஷன் ஆப் செக்ஸாலஜி ’ என்ற அமைப்பு சென்னையில் இயங்கிவருகிறது. இந்த அமைப்பினர் ` இந்தியாவில் திருமணமான பெண்களின் செ...\nகுழி தோண்டிப் புதைக்கப்படும் உண்மைகள்***\nஉண்மைச் சம்பவம் ... முழுவதும் படித்துவிட்டு அனைவரும் பகிரவும் ***குழி தோண்டிப் புதைக்கப்படும் உண்மைகள்*** சென்னை தி.நகரில் உள்...\nபீர் அருந்துவதில் உள்ள 10 நன்மைகள்...\nஎல்லாருக்கும் பீர் குடிபதற்கு ஒரு காரணம் வேணும் இல்லியா பீர்அருந்துவதில் உள்ள நன்மைகளை ஒரு புண்ணியவான் சொல்லிருக்க அதனை நாம் சிரம்...\nசன் தொலைக் காட்சிக்கு செய்தி எடிட்டர் ராஜா ஊதிய சங்கு \nநாட்டின் முதுகெலும்பாக இருக்க வேண்டிய ஊடகங்கள் இப்படி இருக்கலாமா மளிகைக் கடையில் வேலை செய்பவனுக்கு பொட்டுக்கடலை சர்க்கரை , ஹோட்டலி...\nஇசைப்பிரியாவின் கொலை: அங்கே என்ன நடந்தது \nஇசைப்பிரியாவின் கொலை: அங்கே என்ன நடந்தது வன்னியில் இறுதி யுத்தம் நடைபெற்றபோது தமிழ்ப் பெண்களைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துவதற்கெ...\nயுகங்களைக் கடந்த ஒரு கலைதான் பிராணாயாமம் எனும் மூச்சுக்கலை. காலையும் மாலையும் கட்டாயக் கடமையாக இதைச் செய்திருக்கிறார்கள். மந்திங்களை...\nதந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை- உலக தந்தையர் தினம்\nதந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை பிள்ளையின் அன்பே தஞ்சம்... தேடுது அப்பாவி(ன்) நெஞ்சம் பிள்ளையின் அன்பே தஞ்சம்... தேடுது அப்பாவி(ன்) நெஞ்சம் இன்று உலக தந்தையர் தினம் --------------------...\n\" இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு , ராணுவ பயன்பாடு , உளவு என பல்வேறு காரங்...\nஎலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா \nஎலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா இன்றைய இளைஞர்களும் நடுத்தர வயதுக்காரர்களும் பெரிதும் பாதிக்கப்படும் ஒரு விஷயம் சிறு நீரகக் கல். ...\nமீனாட்சி அம்மன் கோவில் குலசேகர பாண்டியன் காலத்தில்...\nமன அழுத்தத்தை பெண்கள் எப்படி குறைப்பது......\nபெரியவர் ஒருவர் கல்யாணசுந்தரம் - வயது 74\nசுனாமி பேரலை அனர்த்தத்தின் 8 ம் ஆண்டு நினைவு\nசச்சின் ஒரு இந்திய கிரிக்கெட் சகாப்த்தம்....\nசாப்பிட்டு முடித்ததும் செய்யக்கூடாத 7 செயல்கள்\nதிருப்புல்லாணியில் உள்ள பெருமாளும், அவர்தம் தேவியா...\nமரம் முழுவதும் மருத்துவ குணம் கொண்ட முருங்கை\nகாளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க,,\nஉண்மையில் வைகோவுக்கு வாழ்த்துச் சொல்ல வேண்டிய நேரம...\nதேள் கடித்தால் வாழ் நாளில் இதய நோயே வராது - ஆய்வறி...\nசங்க இலக்கியமான புறநானூற்றிலே உறையூர் முதுகண்ணன் எ...\nசில காய்களின் பலன்களும் அதன் மருத்துவ குணங்களும்:-...\nபாலத்துக்குக் கீழே ஒரு பள்ளி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thenoos.blogspot.in/2013/01/", "date_download": "2018-05-24T09:59:46Z", "digest": "sha1:QAONRYAQDO7P6JB364VV5P56QDG2NAXJ", "length": 53696, "nlines": 709, "source_domain": "thenoos.blogspot.in", "title": "THENU'S RECIPES: January 2013", "raw_content": "\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nசெவ்வாய், 22 ஜனவரி, 2013\nMUTTON BONE THANNIK KUZHAMBU . மட்டன் எலும்பு தண்ணிக் குழம்பு.\nமட்டன் எலும்பு தண்ணிக் குழம்பு:-\nமட்டன் - 250 கிராம்\nசின்ன வெங்காயம் - 10\nவெள்ளைப் பூண்டு - 10\nஎண்ணெய் - 1 டீஸ்பூன்\nபிரிஞ்சி இலை - 1 இஞ்ச் துண்டு\nபட்டை - 1 இஞ்ச் துண்டு\nசோம்பு - 1/2 டீஸ்பூன்\nதனியா - 1 டேபிள் ஸ்பூன்\nசோம்பு - 1 டீஸ்பூன்\nசீரகம் - 1/2 டீஸ்பூன்\nமிளகு - 1/2 டீஸ்பூன்\nசின்ன வெங்காயம் - 2\nமட்டன் எலும்புகளைக் கழுவி ப���ரஷர் குக்கரில் 5 விசில் வரும்வரை வேக விடவும். சின்ன வெங்காயம், பூண்டு தவிர மற்ற பொருட்களை எண்ணெயில் வறுத்து வெங்காயம் பூண்டைச் சேர்த்து அரைக்கவும்.\nஒரு பானில் எண்ணெயைக் காயவைத்து பிரிஞ்சி இலை, பட்டை, கிராம்பு, சோம்பு போடவும். சின்ன வெங்காயம், பூண்டு, பொடியாக அரிந்த தக்காளி போட்டு வதக்கி அதில் அரைத்த மசாலா, மஞ்சள் பொடி, உப்பு சேர்க்கவும். இரண்டு நிமிடம் வதக்கியபின் அதில் வேக வைத்த எலும்பைச் சேர்த்து தேவையான தண்ணீர் ஊற்றி திரும்பவும் பிரஷர் குக்கரில் 3 விசில் வரும்வரை வேகவைத்து சூடாக சாதம் அப்பளத்தோடு பரிமாறவும்.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 10:04 4 கருத்துகள்:\nலேபிள்கள்: MUTTON BONE THANNIK KUZHAMBU . மட்டன் எலும்பு தண்ணிக் குழம்பு.\nMIXED PASTA. மிக்ஸ்ட் பாஸ்தா:-\nமிக்ஸ்ட் பாஸ்தா ( ஸ்பிரிங்க்,ஸ்பைரல், போவ்) - 1 கப்\nகாய்கறிக் கலவை ( காரட், பீன்ஸ்,காலிஃப்ளவர்,பட்டாணி ) பொடியாக அரிந்தது - 2 டேபிள் ஸ்பூன்\nபெரிய வெங்காயம் பொடியாக அரிந்தது - 2 டேபிள் ஸ்பூன்\nமாகி ஹாட் & ஸ்வீட் டொமாட்டோ சில்லி சாஸ் - 2 டீஸ்பூன்\nசோயா சாஸ் - 1 டீஸ்பூன்\nக்ரீன் சில்லி சாஸ் - 1 டீஸ்பூன்\nவினிகர் - 1/2 டீஸ்பூன் ( விரும்பினால்)\nஅஜினோமோட்டோ - 1 சிட்டிகை அல்லது\nஉப்பு - 1/2 டீஸ்பூன்\nசீனி - 1/4 டீஸ்பூன்\nவெள்ளை மிளகுப் பொடி - 1/2 டீஸ்பூன்\nவெண்ணெய்/சீஸ்/ஆலிவ் ஆயில் - 2 டீஸ்பூன்\nபாஸ்தாக்களை தேவையான தண்ணீரில் நன்கு மென்மையாக வேகவைத்து வடிகட்டி வைக்கவும். ஒரு பானில் வெண்ணெய்/சீஸ்/ஆலிவ் ஆயில் போட்டு அதில் வெங்காயம் போட்டு நன்கு வதக்கவும். அதில் காய்கறிக்கலவை, உப்பு, சீனி போட்டு ஒரு நிமிடம் வதக்கவும். அதில் மாகி ஹாட் & ஸ்வீட் டொமாட்டோ சில்லி சாஸ், சோயா சாஸ், க்ரீன் சில்லி சாஸ், வினிகர், வெள்ளை மிளகுப் பொடி, அஜினோமோட்டோ அல்லது உப்பு போட்டு ஒரு நிமிடம் உச்சபட்ச தீயில் வதக்கவும். அதில் வேகவைத்த பாஸ்தாக்களைப் போட்டுக் கிளறவும். தீயிலிருந்து இறக்கி விருப்பமான சாஸ்களோடு பரிமாறவும்.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 9:58 1 கருத்து:\nலேபிள்கள்: MIXED PASTA. மிக்ஸ்ட் பாஸ்தா\nCHOLE PURI சோளே பூரி\nஆட்டா - 1 கப்\nமைதா - 1 கப்\nரவா - 1 கப்\nஉப்பு - 1/2 டீஸ்பூன்\nஎண்ணெய் - பொறிக்கத் தேவையான அளவு.\nஎண்ணெயைத் தவிர எல்லாவற்றையும் ஒன்றாக ஒரு சில்வர் பேசினில் போட்டு தேவையான தண்ணீர் ஊற்றி நன்கு பிசையவும். ஒரு ஈரத்துணியைப் ��ோட்டு 10 நிமிடங்கள் ஊற விடவும். சம அளவு உருண்டைகள் செய்து பெரிய சைஸ் சப்பாத்திகளாகத் திரட்டி எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.\nகொண்டைக்கடலை கறுப்பு/வெள்ளை/பச்சை - பச்சையாக இருந்தால் அதன் பெயர் சோளே. - 1 கப்\nபெரியவெங்காய பேஸ்ட் - 1 டேபிள்ஸ்பூன்\nஇஞ்சிபூண்டு மசாலா - 2 டீஸ்பூன்\nதக்காளி பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்\nஅனார் தானா ( மாதுளைவிதைப் பொடி ) - 1 டீஸ்பூன்\nஎள்பொடித்தது - 1 டீஸ்பூன்\nவரமிளகாய்ப் பொடி - 1 டீஸ்பூன்\nகொத்துமல்லிப் பொடி - 1 டீஸ்பூன்\nமஞ்சள் பொடி - 1 சிட்டிகை\nகரம் மசாலா - 1/2 டீஸ்பூன்\nஎண்ணெய் - 2 டீஸ்பூன்\nசீரகம் - 1 டீஸ்பூன்\nஉப்பு - 1/2 டீஸ்பூன்\nசீனி - 1/4 டீஸ்பூன்\nகொண்டைக்கடலையை பன்னிரெண்டு மணி நேரம் ஊறவைக்கவும். பிரஷர் குக்கரில் 5 விசில் வரும் வரை வேக விடவும். ஒரு பானில் எண்ணெயைக் காயவைத்து சீரகத்தைப் போடவும். அதில் வெங்காயப் பேஸ்டைப் போட்டு சிவக்கும் வரை வதக்கவும். அதில் இஞ்சி பூண்டு பேஸ்டைப் போட்டு எண்ணெய் பிரியும்வரை வதக்கி அனார் தானா, எள், உப்பு, சீனி, மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா, தக்காளி பேஸ்ட் போட்டு இரண்டு நிமிடம் வதக்கி வேகவைத்த சன்னா அல்லது பச்சை சோளேயைப் போட்டு தேவையான தண்ணீர் ஊற்றி வேகவிடவும். சூடாக பூரியுடன் பரிமாறவும். பொடியாக அரிந்த கொத்துமல்லி, வெங்காயம் தூவி பரிமாறவும்.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 9:48 1 கருத்து:\nலேபிள்கள்: CHOLE PURI சோளே பூரி\nCURRY LEAVES, CORIANDER, MINT STEMS SOUP . கருவேப்பிலை, கொத்துமல்லி, புதினா காம்புகள் சூப்.\nகருவேப்பிலை, கொத்துமல்லி, புதினா காம்புகள் சூப்:-\nகருவேப்பிலை, கொத்துமல்லி, புதினா காம்புகள் ( மென்மையானது ) - 1 கைப்பிடி\nவேகவைத்த துவரம்பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்\nபெரிய வெங்காயம் - 1 மெல்லியதாக நீளமாக நறுக்கவும்.\nதக்காளி - 1 துண்டுகள் செய்யவும்.\nபச்சை மிளகாய் – 1 இரண்டாக வகிரவும்.\nமஞ்சள் பொடி - 1 சிட்டிகை\nஉப்பு - 1 டீஸ்பூன்\nதண்ணீர் – 3 கப்\nபட்டை - 1 இன்ச்\nபிரிஞ்சி இலை - 1 இன்ச்\nகல்பாசிப்பூ - 1 இன்ச்\nசோம்பு - 1/4 டீஸ்பூன்\nமிளகு - 1/2 டீஸ்பூன்\nசீரகம் - 1/2 டீஸ்பூன்\nநெய் அல்லது எண்ணெய் - 1 டீஸ்பூன்.\nகருவேப்பிலை, கொத்துமல்லி, புதினா காம்புகளை ஆய்ந்து ஒரு நூலில் கட்டாகக் கட்டிக் கொள்ளவும். துவரம் பருப்பை மசித்து 3 கப் தண்ணீரில் கரைக்கவும்.\nபானில் எண்ணெயைக் காயவைத்து சீரகம், சோம்பு, மிளகு, கல்பாசிப்பூ, பட்டை, பிரிஞ்சி இலை, தாளித்து வெங்காயம் தக்காளி வதக்கி\nஅதில் காம்புகளையும் போட்டு மஞ்சள் பொடி, உப்பு போட்டு வதக்கி பருப்புத்தண்ணீர் ஊற்றி குக்கரில் ஒரு விசில் வைத்து\nஇறக்கவும். வடிகட்டி க்ளியர் சூப்பாக ஊற்றி சூடாக அருந்தவும்.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 6:49 3 கருத்துகள்:\nலேபிள்கள்: கொத்துமல்லி, சூப், புதினா, CORRIANDER, CURRY LEAVES, MINT, SOUP.கருவேப்பிலை, STEMS\nCORIANDER COCONUT CHUTNEY. கொத்துமல்லி தேங்காய் சட்னி:-\nகொத்துமல்லி - 1 கட்டு\nதேங்காய் - 1 கப்\nபச்சை மிளகாய் - 4\nஉப்பு - 1/2 டீஸ்பூன்\nஎண்ணெய் - 1 டீஸ்பூன்\nகடுகு - 1 டீஸ்பூன்\nபெருங்காயம் - 1 சிட்டிகை\nகொத்துமல்லியை சுத்தம் செய்து தேங்காய், உப்பு , மிளகாயுடன் அரைக்கவும். அதில் தேவையான தண்ணீர் விட்டுக் கரைத்து எண்ணெயில் கடுகு, பெருங்காயம் தாளித்து உபயோகப்படுத்தவும். இட்லி தோசையுடன் பரிமாறவும்.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 6:45 3 கருத்துகள்:\nலேபிள்கள்: கொத்துமல்லி, சட்னி, தேங்காய், CHUTNEY, COCONUT, CORIANDER\nமிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்\nஉப்பு – ½ டீஸ்பூன்\nஎண்ணெய் – 2 டீஸ்பூன்\nபெருங்காயப் பொடி – 1 சிட்டிகை\nகடுகு – ½ டீஸ்பூன்\nதக்காளிகளைக் கழுவி துண்டுகளாக்கி மிக்ஸியில் அரைக்கவும். ஒரு பானில் எண்ணெயைக் காயவைத்து கடுகு போட்டு வெடித்ததும், தக்காளிக் கூழ், மிளகாய்ப் பொடி, உப்பு, பெருங்காயப் பொடி போட்டு நன்கு வதக்கவும். பக்கங்களில் எண்ணெய் பிரியும்வரை சமைத்து சூடாக இட்லி/தோசை/சப்பாத்தியுடன் பரிமாறவும்.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 6:38 1 கருத்து:\nலேபிள்கள்: TOMATO CHUTNEY. தக்காளிச் சட்னி.\nவெள்ளி, 11 ஜனவரி, 2013\nபெரிய வெங்காயம் - 1\nதயிர் - 1 கப்\nஉப்பு - 1/4 டீஸ்பூன்\nசீனி - 1 சிட்டிகை\nஒரு துணியில் தயிரைக் கட்டித் தொங்கவிடவும். அதிலிருக்கும் தண்ணீர் வடிந்ததும் ஒரு பவுலில் போடவும். காய்களைக் கழுவித் தோலுரித்துப் பொடியாக நறுக்கவும். காய்கள், உப்பு, சீனி சேர்த்து நன்கு கலந்து குளிரவைத்துப் பரிமாறவும்.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 10:23 1 கருத்து:\nலேபிள்கள்: TRICOLOUR SALAD. மூவர்ண சாலட்\nSMALL ONION, TOMATO KETTI CHUTNEY.சின்னவெங்காயம், தக்காளி கெட்டிச் சட்னி.\nசின்ன வெங்காயம் தக்காளி கெட்டிச் சட்னி:-\nசின்ன வெங்காயம் - 100 கி\nசிவப்பு மிளகாய்ப் பொடி - 2 டீஸ்பூன்\nஉப்பு - 1 டீஸ்பூன்\nஎண்ணெய் - 2 டீஸ்பூன் ( 10 மிலி)\nகடுகு - 1 டீஸ்பூன்\nஉளுந்து - 1 டீஸ்பூ��்\nசின்னவெங்காயத்தைத் தோலுரித்துக் கழுவி நைஸாக நறுக்கவும். தக்காளியைக் கழுவித் துண்டுகள் செய்யவும். ஒரு பானில் எண்ணெயைக் காயவைத்துக் கடுகு போட்டு வெடித்ததும் உளுந்து போட்டு சிவந்ததும் வெங்காயம் தக்காளி போட்டு 3 நிமிடங்களுக்கு நன்கு வதக்கவும். பின் சிவப்பு மிளகாய்ப் பொடி, உப்பு போட்டுக் கிளறவும். பானின் பக்கங்களில் எண்ணெய் பிரியும்வரை வதக்கி சூடாக இட்லி/தோசை/சப்பாத்தி/தயிர்சாதத்தோடு பரிமாறவும்.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 10:20 1 கருத்து:\nலேபிள்கள்: தக்காளி கெட்டிச் சட்னி., SMALL ONION, TOMATO KETTI CHUTNEY.சின்னவெங்காயம்\nPLANTAIN KARUVATTUP PORIYAL.வாழைக்காய் கருவாட்டுப் பொரியல்\nமுற்றிய நாட்டு வாழைக்காய் - 2\nஉப்பு - 1 டீஸ்பூன்\nஎண்ணெய் - 100 மிலி\nசோம்பு - 1 டீஸ்பூன்\nசீரகம் - 1/2 டீஸ்பூன்\nமிளகு - 1/4 டீஸ்பூன்\nதேங்காய் - 2 இன்ச் துண்டு\nபொட்டுக்கடலை - 1 டீஸ்பூன்\nசின்ன வெங்காயம் - 2\nபூண்டு - 1 பல்\nவாழைக்காய்களைத் தோலுரித்து 6 ஆக வகிர்ந்து கிராஸ் கிராஸாக நறுக்கிக் கொள்ளவும். தண்ணீரில் 3 நிமிடம் வேகவைத்து வடிகட்டவும். எண்ணெயைக் காயவைத்துப் பொரித்து வைக்கவும்.\nமசாலா சாமான்களை அரைத்து வாழைக்காயோடு உப்பையும் சேர்த்து நன்கு பிரட்டவும். மிச்ச எண்ணெயைக் காயவைத்து வாழைக்காயை போட்டு மசாலா நன்கு சாரும் வரை வேகவைத்து தயிர்சாதத்தோடு பரிமாறவும்.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 5:39 3 கருத்துகள்:\nலேபிள்கள்: வாழைக்காய் கருவாட்டுப் பொரியல், PLANTAIN KARUVATTUP PORIYAL\nசெவ்வாய், 8 ஜனவரி, 2013\nBEANS SAMBAR. பீன்ஸ் சாம்பார்.\nபீன்ஸ் - 200 கி\nசின்ன வெங்காயம் - 6\nபுளி - 1 நெல்லிக்காய் அளவு\nஉப்பு - 1 டீஸ்பூன்\nசிவப்பு மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்\nமல்லித்தூள் - 2 டீஸ்பூன்\nமஞ்சள் தூள் - 1 சிட்டிகை\nஎண்ணெய் - 1 டீஸ்பூன்\nகடுகு - 1 டீஸ்பூன்\nஜீரகம் - 1/2 டீஸ்பூன்\nபெருங்காயப் பொடி - 1 சிட்டிகை\nவரமிளகாய் - 2 . இரண்டாகக் கிள்ளவும்.\nகருவேப்பிலை - 1 இணுக்கு\nபீன்ஸ் நரம்பை எடுத்து 2 இஞ்ச் துண்டுகளாக வெட்டவும். சின்ன வெங்காயத்தைத் தோலுரித்து நறுக்கவும். தக்காளியைத் துண்டுகளாக்கவும். புளியை 3 கப் தண்ணீரில் உப்புடன் ஊறப்போட்டுப் பிழிந்து சாறு எடுக்கவும். அதில் மஞ்சள் பொடி, மல்லிப்பொடி, மிளகாய்ப் பொடியைப் போடவும்.\nப்ரஷர் பானில் வேகவைத்த பருப்பு,, பீன்ஸ், சி. வெங்காயம், தக்காளி போட்டு ஒரு சிட்டிகை பெருங்காயம், மஞ்ச��் பொடி போட்டு வேகவிடவும். ஒரு விசில் சத்தம் வந்ததும் இறக்கி ஆறியதும் திறந்து புளிக்கரைசலை ஊற்றவும். 7 நிமிடங்கள் கொதித்து வாசனை வந்ததும் அடுப்பை அணைக்கவும்.\nஒரு இரும்புக் கரண்டியில் ஒரு ஸ்பூன் எண்ணெயைக் காயவைக்கவும். அதில் கடுகு போட்டு வெடித்ததும் சீரகம், பெருங்காயப் பொடி, வரமிளகாய், கருவேப்பிலை தாளித்து சாம்பாரில் கொட்டி சூடாக இட்லியுடனோ , சாதம் மிளகு பப்படத்துடனோ பரிமாறவும்.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 7:45 3 கருத்துகள்:\nலேபிள்கள்: BEANS SAMBAR. பீன்ஸ் சாம்பார்.\nவெள்ளி, 4 ஜனவரி, 2013\nCHUMMA KUZAMBU. சும்மா குழம்பு:\nசின்ன வெங்காயம் - 10\nபச்சை மிளகாய் - 1 இரண்டாக வகிரவும்.\nபூண்டு - 2 பல்\nபுளி - 1 நெல்லிக்காய் அளவு\nஉப்பு - 1 டீஸ்பூன்\nசிவப்பு மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்\nமல்லித்தூள் - 2 டீஸ்பூன்\nமஞ்சள் தூள் - 1 சிட்டிகை\nஎண்ணெய் - 1 டீஸ்பூன்\nகடுகு - 1 டீஸ்பூன்\nவெந்தயம் - 1/2 டீஸ்பூன்\nஜீரகம் - 1/2 டீஸ்பூன்\nபெருங்காயப் பொடி - 1 சிட்டிகை\nகருவேப்பிலை - 1 இணுக்கு\nசின்ன வெங்காயம் வெள்ளைப் பூண்டைத் தோலுரித்து நறுக்கவும். தக்காளியைத் துண்டுகளாக்கவும். புளியை 3 கப் தண்ணீரில் உப்புடன் ஊறப்போட்டுப் பிழிந்து சாறு எடுக்கவும். அதில் மஞ்சள் பொடி, மல்லிப்பொடி, மிளகாய்ப் பொடியைப் போடவும்.\nஒரு பானில் எண்ணெயைக் காயவைத்துக் கடுகு போட்டு வெடித்தவுடன் சோம்பு, வெந்தயம் போடவும். அதில் பெருங்காயப் பொடி, கருவேப்பிலை, வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், பூண்டு போடவும். 2 நிமிடம் வதக்கி புளிக்கரைசலை ஊற்றவும். பொங்கி நுரைத்து வரும்போது இறக்கி சூடாக இட்லி அல்லது சாதத்தோடு பரிமாறவும். இது செட்டிநாட்டு ஸ்பெஷல் குழம்பு.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 4:14 5 கருத்துகள்:\nலேபிள்கள்: CHUMMA KUZAMBU. சும்மா குழம்பு\nவியாழன், 3 ஜனவரி, 2013\nTOMATO SOUP. தக்காளி சூப்\nபெரிய வெங்காயம் - 1\nபட்டை - 1 இன்ச் துண்டு\nகல்பாசிப்பூ - 1 இன்ச் துண்டு\nஇவை அனைத்தையும் ஒரு மஸ்லின் துணியில் பண்டிலாகக் கட்டவும்.\nவெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்\nமைதா - 1 டேபிள் ஸ்பூன்\nபால் - 1 கப்\nதக்காளி வெங்காயத்தைக் கழுவி நறுக்கவும். 2 கப் தண்ணீருடன் மஸ்லின் முடிச்சையும் போடவும். பிரஷர் குக்கரில் இரண்டு விசில் வரும்வரை வைக்கவும். ஆறியவுடன் மஸ்லின் முடிச்சை எடுத்துவிட்டு மிக்ஸியில் அரைத்து வடிகட்டவும்.\nவெண்ணெயை இன்னொரு பான��ல் உருக்கி அதில் மைதாவைப் போட்டு இரண்டு நிமிடம் கிண்டவும். பின் பாலை ஊற்றி கொதித்ததும் இறக்கவும்.\nதக்காளிச் சாறை சுடவைக்கவும். ஒரு கப்பில் அரை கப் தக்காளிச் சாறு, அரை கப் வெள்ளை சாஸ் ஊற்றவும். விருப்பமிருந்தால் க்ரீம் சேர்க்கவும். அல்லது சூடாக சாப்ஸ்டிக்குடன் பரிமாறவும்.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 7:29 4 கருத்துகள்:\nலேபிள்கள்: TOMATO SOUP. தக்காளி சூப்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n\"பெண் பூக்கள் “ கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\n”சாதனை அரசிகள்,”ங்கா”,”அன்ன பட்சி “ கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\nபெண் பூக்கள் பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nகுழந்தைகள் ஸ்பெஷல் ரெசிப்பீஸ். KIDS SPECIAL RECIPES\n1.ஸ்ப்ரிங்க் ஆனியன் சூப் 2.ஸ்வீட் கார்ன் சாட் 3.பனீர் பீஸ் புலாவ் 4.ஃப்ருட்ஸ் & ஃப்ளவர்ஸ் சாலட். 5.தோசா பிஸ்ஸா 6.மினி ...\nஆரஞ்ச் பாசுமதி ரைஸ், ஆந்திரா புளியோகரே,தோசைக்காய் சாதம், சன்னா ரைஸ் , மாவடு இஞ்சி சாதம், தக்காளித் தொக்கு சாதம், கொத்துமல்லி சாதம், ...\nமாவிளக்கு. பொதுவா காரைக்குடிப்பக்கம் மாவிளக்கு இப்பிடித்தான் வைக்கப்படுது. அந்த முறையைக் கொடுக்கிறேன். சில இடங்களில் சலிக்காமல் மாவை ...\nதைப்பூசம் ரெசிப்பீஸ் & கோலம்ஸ். THAIPOOSAM RECIPES\nஇந்த நிவேதனங்கள் ஃபிப் 1- 15 , 2014 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளிவந்தவை. அக்கி ரொட்டி, உக்காரை, சீப்புச்சீடை, திரட்டுப்பால், சுர...\nCHETTINAD MUTTON KUZAMBU.. செட்டிநாட்டு மட்டன் குழம்பு..\nகுட்டீஸுக்குப் பிடித்த வெரைட்டி ரைஸ். VARIETY RICE RECIPES\n1. ஒயிட் ஃப்ரைட் ரைஸ் :- தேவையானவை :- சாதம் ( பாசுமதி அல்லது பச்சரிசி ) - 1 கப் . சிறிது ஆலிவ் ஆயில் தெளித்து கரண்டியால்...\nசெட்டிநாட்டு காரசார சமையல் ரெசிபிஸ் - ( 32 ) மங்கையர் மலர்\nமங்கையர் மலரில் 32 ரெசிபிஸ் அறிமுகம் மங்கையர் மலரில் 32 ரெசிபிஸ் அறிமுகம் இணைப்பு குட்டி புக்கில் செட்டிநாட்டு காரசார ரெசிபிஸ் ...\nவாழைப்பழ அல்வா- BANANA HALWA\nஅனுமான் வாழைப்பழ அல்வா. தேவையானவை:- வாழைப்பழம்- 6, ரவை – அரை கப், பால் – அரை கப், சர்க்கரை – அரை கப், நெய் – 2 டேபிள் ஸ்பூன், ...\nகல்யாண சமையல் சாதம், WEDDING SPECIAL.\nகல்யாண சமையல் :- 1. அசோகா 2. வெஜ் பட்டர் ஊத்தப்பம் 3. மஷ்ரூம் பிரியாணி. 4. தென்னம்பாளைப் பொடிமாஸ் 5. இங்கிலீஷ் காய்கறி பிரட்டல...\nநாம் சாதாரணப் பெண்களல்ல.. சாதிக்கப் பிறந்தவர்கள். \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னைப்பற்றி முழுமையாக இங்கே அறியலாம்.\nMIXED PASTA. மிக்ஸ்ட் பாஸ்தா:-\nCHOLE PURI சோளே பூரி\nBEANS SAMBAR. பீன்ஸ் சாம்பார்.\nCHUMMA KUZAMBU. சும்மா குழம்பு:\nTOMATO SOUP. தக்காளி சூப்\nகுமுதத்தில் சீனியர் சிட்டிசன்களுக்கான சமையல் குறிப்பு.\nஅவள் விகடனில் பொங்கப் பானை.\nகீரை வெரைட்டீஸ் புதிய தரிசனத்தில்\nதேவதையில் கவுனரிசியும் உருளை ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸும்.\nஎனது நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய அறிமுகம் & விமர்சனம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி விஜயலெக்ஷ்மி, திரு தஞ்சைவாசன், திரு ரெங்கநாதன்.\n3. திருமதி கோமதி அரசு, திரு மை,பாரதிராஜா, திரு வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த புத்தகப் படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/ed-freeze-dileep-bank-accounts-047299.html", "date_download": "2018-05-24T09:52:31Z", "digest": "sha1:IB3ZOY7E7K5HVHHLRHKCXSH36JWFGEJ5", "length": 8999, "nlines": 140, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பாவனா கடத்தல் சக்சஸாகி இருந்தால் திலீப்புக்கு ரூ. 62 கோடி கிடைத்திருக்குமாம் | ED to freeze Dileep' bank accounts - Tamil Filmibeat", "raw_content": "\n» பாவனா கடத்தல் சக்சஸாகி இருந்தால் திலீப்புக்கு ரூ. 62 கோடி கிடைத்திருக்குமாம்\nபாவனா கடத்தல் சக்சஸாகி இருந்தால் திலீப்புக்கு ரூ. 62 கோடி கிடைத்திருக்குமாம்\nதிருவனந்தபுரம்: பாவனா கடத்தல் வழக்கில் கைதாகியுள்ள நடிகர் திலீப்பின் வங்கி கணக்குகளை முடக்க உள்ளது அமலாக்கத் துறை.\nநடிகை பாவனாவை ஆள் வைத்து கடத்தி மானபங்கப்படுத்திய வழக்கில் மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு கேரள மாநிலம் ஆலுவாவில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.\nதனிப்பட்ட விரோதம் காரணமாக திலீப் பாவனாவை அசிங்கப்படுத்தியதாக கூறுவதில் உண்மை இல்லையாம். அதையும் தாண்டி ஏதோ பெரிய காரணம் இருக்கிறதாம்.\nபாவனா கடத்தல் மட்டும் வெற்றிகரமாக முடிந்திருந்தால் திலீப்புக்கு ரூ. 62 கோடி கிடைத்திருக்கும் என்று முக்கிய குற்றவாளியான பல்சர் சுனி தெரிவித்துள்ளார். ஆனால் அது என்ன கணக்கு என்பதை அவர் தெரிவிக்கவில்லை.\nதிலீப்புக்கும் துபாயை சேர்ந்த கருப்பு பண கும்பலுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் திலீப்பின் வங்கி கணக்குகளை முடக்க திட்டமிட்டுள்ளது அமலாக்கத்துறை.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nமுன்னாள் மனைவி எட்டடி பாய்ஞ்சா, பதினாறடி பாயும் கணவர் திலீப்\nநடிகையை பலாத்காரம் செய்து வீடியோ எடுக்க பல்சர் சுனிக்கு ரூ.1.5 கோடி கொடுத்த திலீப்\nநடிகை கடத்தல் வழக்கு.... நான்காவது முறையாக திலீப் ஜாமின் மனு தள்ளுபடி\nகாவ்யா மாதவனைப் பார்த்ததும் கதறி அழுத திலீப்\nநடிகை மானபங்க வழக்கு: குற்ற��ாளிக்கு ஆர்டர் போட்ட அந்த 'மேடம்' யார் தெரியுமா\nமலையாள நடிகை கடத்தல் வழக்கு... காவ்யா மாதவனுக்கு தொடர்புள்ளதா\nஇயற்கைக்கு புறம்பாக உறவு, வரதட்சணை கொடுமை: பிக் பாஸ் பிரபலத்தின் கணவர் கைது\nஇருட்டு அறையில் முரட்டுக் குத்து படத்தில் நடிக்க யாஷிகாவுக்கு எப்படி ஆசை வந்தது\nபிரகாஷ் ராஜுக்கு இருக்கும் தைரியம் ரஜினி வில்லனுக்கு இல்லையே\nநான் ஹீரோனு சொல்ல வெக்கப்படறேன் - விஷால் அதிரடி- வீடியோ\nசிரிக்கவும், சிந்திக்கவும் வைத்த விவேக்கின் அருமையான பேச்சு- வீடியோ\nமனோ மகன் , இனியா தங்கை நடித்த கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா-வீடியோ\nமனம் திறந்த தீபீகா | ல்வ் ராத்திரிக்கு பிரச்சினை- வீடியோ\nதூத்துக்குடியில் போலீசை தாக்கிய பொதுமக்களின் வீடியோ வெளியிட்ட பிக் பாஸ் காயத்ரி\nபிரபாஸும், அனுஷ்காவும் திருமணம் செய்ய முடியாது-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aimansangam.com/author/aiman_admin/", "date_download": "2018-05-24T10:19:51Z", "digest": "sha1:73YCUE5W262IIICFHVOFFBAGJB4CXPPM", "length": 14319, "nlines": 82, "source_domain": "aimansangam.com", "title": "aiman_admin | AIMAN SANGAM", "raw_content": "\nஅபுதாபி தமிழ் சொந்தங்கள் சங்கமத்தால் இரண்டாம் நாள் தராவீஹ் தொழுகை\nஅபுதாபி அய்மான் சங்கம் உருவாக்கிய குர்ஆன் செயலி வெளியீடு\nஅபுதாபியில் அய்மான் திருக் குர்ஆன் Android app (மென் பொருள்) வெளியீடு\nநீட் தேர்வின் போது தமிழக மாணவர்களின் பெற்றோர்களை நெகிழவைத்த கேரள இஸ்லாமியர்கள்.\nபேரா. டாக்டர். சே.மு.மு.முஹம்மது அலி கலந்துக்கொண்ட கலந்துரையாடல் நிகழ்ச்சி\nஅபுதாபியில் வெளிச்சத்தை தேடி என்ற கல்வி விழிப்புணர்வு கருத்தரங்கம்\nதமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா தலைவர் காஜா முயீனுத்தீன் பாகவி அபுதாபி வருகை\nஅய்மான் கல்லூரியில் 15 வது பட்டமளிப்பு விழா… – காணொலி – புகைப்படங்கள்.\nஅபுதாபி தமிழ் சங்கத்தின் தலைவர் ரெஜினால்ட் அவர்களின் சகோதரர் மரணம்\nமுப்பெரும் விழாவிற்கு மு.க. ஸ்டாலின் அவர்களின் வாழ்த்து செய்தி\nஅபுதாபி தமிழ் சொந்தங்கள் சங்கமத்தால் இரண்டாம் நாள் தராவீஹ் தொழுகை\nஅபுதாபி தமிழ் சொந்தங்கள் சங்கமத்தால் இரண்டாம் நாள் தராவீஹ் தொழுகை IIC – யின் மூன்று ஹால்களும் நிறைந்தது. அஸ்ஸலாமுஅலைக்கும் வரஹ்.. நேற்று ரமழான் பிறை 2 அபுதாபியில் நடைபெற்ற தரா��ீஹ் தொழுகையில் திரளாக ஆண்களும் பெண்களும் ஆர்வமுடன் பங்கேற்றனர் அல்ஹம்துலில்லாஹ் வாகன வசதி செய்யப்பட்டிருந்தது எல்லோருக்கும் மிக உதவியாக அமைந்தது தினமும் இஷாவுத்தொழுகை சரியாக ...\nஅபுதாபி அய்மான் சங்கம் உருவாக்கிய குர்ஆன் செயலி வெளியீடு\nஎகிப்து காரி அஷ்ஷெய்க் அப்துல் பாரி அவர்களின் அழகிய குரல் வளத்தில், பேராசிரியர் திருவை.அப்துர் ரஹ்மான் அவர்களின் அழகு தமிழ் மொழி பெயர்ப்புடன் உருவாக்கப்பட்டுள்ள குர்ஆன் அய்மான் செயலி (Quran Aiman Android App) 12/05/2018 சனிக் கிழமை மாலை அபுதாபியில் வெளிட்டு துவக்கி வைக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு அய்மான் சங்கத் தலைவரும், திருச்சி அய்மான் மகளிர் ...\nஅபுதாபியில் அய்மான் திருக் குர்ஆன் Android app (மென் பொருள்) வெளியீடு\nஅன்புடையீர்… அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி… மனித சமூகத்திற்கு இறைவன் அருளிய திருக் குர்ஆன் பரவலாக்கப் பணியில் அய்மான் சங்கம் தொடர்ந்து 35 ஆண்டுகளாக ஈடுபட்டு வருவதை அனைவரும் அறிவீர்கள். அதன் தொடர்ச்சியாக Android app வடிவமைக்பட்டு அனைத்து தரப்பு மக்களின் பயன்பாட்டிற்காகவும், வாகனத்தில் செல்லகூடியவர்களுக்கும் பயன்படும் வகையில் சிறந்த குரல் வளத்துடன்,குர்ஆன் திலாவத் மற்றும் தமிழாக்கத்தோடு ...\nநீட் தேர்வின் போது தமிழக மாணவர்களின் பெற்றோர்களை நெகிழவைத்த கேரள இஸ்லாமியர்கள்.\nநீட்தேர்வின்போது மசூதிகளில் தங்குவதற்கும் உணவுகளுக்கும் இஸ்லாமிய மக்கள் ஏற்பாடு செய்திருந்தனர் தமிழகத்தை சேர்ந்த அதிகமான மாணவர்கள், கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் நீட் தேர்வு எழுதுகின்றனர். கேரளாவுக்கு நேற்று பெற்றோருடன் புறப்பட்டுச் சென்ற மாணவர்களில் பலருக்கு அங்கு தங்கும் விடுதிகளில் அறைகள் கிடைக்கவில்லை. மேலும், ரூ.1,500-க்கும் மேல் வாடகை கேட்டதால், நடுத்தர மற்றும் ஏழை குடும்பத்தை சேர்ந்த மாணவ, மாணவியர் பெரும் ...\nபேரா. டாக்டர். சே.மு.மு.முஹம்மது அலி கலந்துக்கொண்ட கலந்துரையாடல் நிகழ்ச்சி\n🌻 அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…. 🌻 🍇 ஐக்கிய அரபு அமீரகம் அபுதாபியில் நேற்று 01 மே 2018 அன்று செட்டி நாடு உணவகத்தில் நடைபெற்ற அய்மான் சங்கத்தின் கலந்துரையாடல் நிகழ்ச்சி சிறப்புடன் நடைபெற்றது.. 🍇 பனியாஸ் பில்டிங் மெட்டீரியல்ஸ் நிர்வாக இயக்குனர் ஹாஜி ஜெ.அப்துல் ஹமீது மரைக்காயர் முன்னிலை வகித்த சிறப���புடன் நடைபெற்ற அய்மான் ...\nஅபுதாபியில் வெளிச்சத்தை தேடி என்ற கல்வி விழிப்புணர்வு கருத்தரங்கம்\nஐக்கிய அரபு அமீரக தலைநகர் அபுதாபியில் அய்மான் சங்கத்தின் வெளிச்சத்தை தேடி என்ற கல்வி விழிப்புணர்வு கருத்தரங்கம் நேற்று 21 ஏப்ரல் 2018 அன்று செட்டி நாடு ரெஸ்டாரென்டில் சிறப்புடன் நடைபெற்றது. அய்மான் சங்க தலைவர் களமருதூர் ஹாஜி ஜெ.ஷம்சுத்தீன் தலைமை வகித்தார். அய்மான் சங்கத்தின் பொதுச்செயலாளர் எஸ்.ஏ.சி.ஹமீது அவர்கள் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார். அய்மான் ...\nதமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா தலைவர் காஜா முயீனுத்தீன் பாகவி அபுதாபி வருகை\nஅபுதாபியில் ரமலானே வருக என்ற நிகழ்ச்சியில் தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா தலைவர் காஜா முயீனுத்தீன் பாகவி அஜ்ரத் அவர்களுக்கு நமது அய்மானின் நிர்வாகிகள் பொன்னாடை போர்த்தி கவுரவித்தனர்.\nஅய்மான் கல்லூரியில் 15 வது பட்டமளிப்பு விழா… – காணொலி – புகைப்படங்கள்.\nதிருச்சி அய்மான் கலை, அறிவியல் மகளிா் கல்லூாி சாா்பாக 15 – வது பட்டமளிப்பு விழா கல்லூாி வளாகத்தில் நடைபெற்றது. இப்பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநா் பன்வாாிலால் புரோகித் அவா்கள் கலந்து கொண்டு பட்டம் வழங்கி சிறப்புரையாற்றினாா். Posted by Media 7 News on Tuesday, March 27, 2018\nஅபுதாபி தமிழ் சங்கத்தின் தலைவர் ரெஜினால்ட் அவர்களின் சகோதரர் மரணம்\nநமது சகோதர அமைப்பான அபுதாபி தமிழ் சங்கத்தின் தலைவர் சகோதரர் ரெஜினால்ட் சாம்சன் அவர்களின் இளைய சகோதரர் ரொனால்ட் டேவிட்சன் (52) சிறிது உடல் நலக் குறைவிற்குப் பின்னர், சற்று நேரத்திற்கு முன்னர், தனது சொந்த ஊரான செங்கோட்டையில் வைத்து காலமானார்கள். (இன்னா லில்லாஹி) அய்மான் சங்கம், ரெஜினால்ட் அவர்களுக்கும் அவர்தம் குடும்பத்தாருக்கும் நமது ஆழ்ந்த ...\nமுப்பெரும் விழாவிற்கு மு.க. ஸ்டாலின் அவர்களின் வாழ்த்து செய்தி\nஅய்மான் சங்க 37-ம் ஆண்டு விழா , அமீரக சாதனைத் தமிழர் விருது வழங்கும் விழா , அய்மான் ஆவணப்பட வெளியீடு ஆகிய முப்பெரும் விழா ஐக்கிய அரபு அமீரகம் அபுதாபி இந்தியன் இஸ்லாமிக் சென்டர் அரங்கில் 23/02/2018 வெள்ளிக்கிழமை மாலை மிக சிறப்புடன் நடைபெற்றது. முப்பெரும் விழாவிற்கு மு.க. ஸ்டாலின் அவர்களின் வாழ்த்து செய்தி ...\nஅபுதாபி தமிழ் சொந்தங்கள் சங்கமத்தால் இரண்டாம் நாள் தராவீஹ் தொழுகை\nஅபுதாபி அய்மான் சங்கம் உருவாக்கிய குர்ஆன் செயலி வெளியீடு\nஅபுதாபியில் அய்மான் திருக் குர்ஆன் Android app (மென் பொருள்) வெளியீடு\nநீட் தேர்வின் போது தமிழக மாணவர்களின் பெற்றோர்களை நெகிழவைத்த கேரள இஸ்லாமியர்கள்.\nபேரா. டாக்டர். சே.மு.மு.முஹம்மது அலி கலந்துக்கொண்ட கலந்துரையாடல் நிகழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mahendranek.blogspot.in/2016/09/blog-post.html", "date_download": "2018-05-24T09:44:43Z", "digest": "sha1:JGFEGK2QGO7OIVXY3ZC36WOEU7NKKBPT", "length": 18682, "nlines": 60, "source_domain": "mahendranek.blogspot.in", "title": "மகேந்திரன்: நான் என்ன செய்யட்டும்?", "raw_content": "\nநான் தெரிந்துகொள்ளவும், எனக்கு தெரிந்ததை விவாதப் பொருளாக்கி சமூகத்தால் விவாதித்தும், ஒரு தெளிவை (சமூகமும், நானும்) அடையும் பொருட்டு எழுதுகிறேன்.\nபஸ் சாவுகாசமாய் நின்றுகொண்டிருந்தது. முன்படியிலிருந்து நான்காவது சன்னலோர சீட் கிடைத்த மகிழ்ச்சியில் அமர்ந்திருந்தேன். எனக்கு இடதுபக்க வரிசையிலிருந்த சீட்டின் முதுகு உடைந்து கூனிப்போயிருந்தது. மழை பஸ் முழுவதையும் குளிப்பாட்டி, சுத்தப்படுத்தியது. கண்ணாடி ஜன்னலை மேலே தூக்கிவிடும் ஸ்டைல் எனக்கு ஏனோ பிடிக்காது. வேறு வழியில்லாமல் ஜன்னலை மேலே தூக்கி அதன் லாக்கை விடுவித்தேன். ஒரு புறம் மட்டும்தான் லாக் நின்றது. காற்று மெதுவாக என் சட்டைக்குள் புகுந்து குளிர் ஊட்டியது. அனுமதிக்கிறவரை காத்திருக்கிற நாகரிகம் அதற்க்கு தெரிந்திருக்கிறது போல, சட்டென எனக்குள் சிரித்துக்கொண்டேன். வயதான தாத்தா, இளம் தம்பதி, குழந்தையோடு ஒரு பெண், சிறுவன் என வரிசையாய் பஸ்ஸில் ஏறிக்கொண்டிருந்தனர். சர சர வென சத்தம் கேட்டு தலையை திருப்பி வெளியே பார்த்தேன். இந்த காற்று மரங்களை ஆட்டி அதன் இலைகளை தற்க்கொலை செய்ய வைத்தது. அடுத்த கணம் விழுகின்ற இலைகளை தாங்கி, தொட்டிலாட்டி தரையில் தள்ளியது. கிழிருந்து எழுந்து மலருக்குள் போய் உட்கார்ந்து மலர்படுக்கையில் துயில்கலைந்து, என் நாசியில் புகுந்து, நான் ஆன பிறகு பிரிந்து வேறானது. பண்டமாற்று செய்ய வேண்டுமென்றால் என் மனதைதான் காற்றுக்கு மாற்றாக இந்த நிமிடத்தில் தர முடியும். ஆனந்தத்தில் கூத்தாடியது. அமைதியானது.\nமெதுவாக எனக்கு இருபுறங்களிலும் இருக்கிற வானுயர்ந்த மரங்கள் ஓடத் தொடங்கியது. கூன் விழுந்த சீட் மட்டும் காலியாக கிடந்தது. மேகங்கள் ஆசிர்வாதமாக சில மழைத்துளிகளை என் கைகளில் கொட்டியது. வெளியே தலையை விட்டு எட்டிப்பார்த்தேன், உயர்ந்த மரங்கள் மேகங்களுக்குள் சென்று தீர்ந்தங்களை தெளித்தது போல தோன்றிற்று. காற்று தொடர்ந்து என்னை குளிரூட்டும் வேலையில் முழ்கிப்போயிருந்தது. என் கையை ஜன்னலின் இரும்புக் கம்பியில் கெட்டியாக பிடித்து, மனம் நழுவி விழுந்துவிடாமல் பார்த்துக்கொண்டேன்.\nயூக்கப்லட்டிஸ் மரத்திலிருந்து வரும் வாசனை மனதை கிளர்ச்சியுற செய்தது. கொல்லிக்கட்டை போல அணைந்து கொண்டிருக்கின்ற சூரியன் மரங்களின் இடைவெளியில் ஒளிந்து விளையாடினான். பஸ் மூங்கில், சவுக்கு மரங்களின் நிழல்கள் மேலே ஏறிக்கொண்டிருந்தது. பஸ்ஸின் நிழல் அம்மரத்தின் அடிப்பகுதியை வெட்டிக்கொண்டே போனதை கூன் விழுந்த சீட் ஜன்னலின் வழியே தெரிந்தது. கொக்குகள் போருக்கு ஆயுத்தமாகி வரிசையில் அணிவகுத்துச் சென்றது. நானும் பொறுத்து பார்த்தேன் அணிவகுப்பு முடிவதாய் தெரியவில்லை. தலையை வெளியே நீட்டியும், எதிர்புற ஜன்னல் வழியே பார்த்தும் கண்டடைய முடியவில்லை, சற்று ஆசுவாசப்படுத்திக்கொண்டு பார்த்த போதுதான் தெரிந்தது, முழுநிலவிலிருந்து ஒவ்வொன்றாய் அனுப்பப்படுவது. கொக்குகளின் வியூகம் மலைக்கும்படி தோன்றிற்று. படைத்தளபதி யாரென்று கண்டுபிடிக்க கூடாது என்று மாறி மாறி ஒவ்வொரு கொக்கும் படைக்கு தலைமை தாங்கிச் சென்றது. நிச்சயமாக இவைகள் கட்த்தப்பட்டுக்கொண்டிருக்கும் சூரியனை மீட்டுவிடும். அதற்க்குள் நீண்ட மரங்கள் எல்லாம் ஓடி புல்வெளிப் பரப்பு வந்திருந்தது. தூரத்தில் தெரிந்த மலைகள் வெய்யிலின் கொடுமை தாளாது அணிந்துகொண்ட மேக குல்லாவை இன்னும் கலட்டாமல் வைத்திருந்தது. பூமி, வானத்தைப் பார்த்து காமத்தால் பொங்கும் போது சில சமயம், வானத்தை தழுவும் உயர்ந்த மரமாகவும், மறு சமயம் பூமியை ஒட்டி நிற்க்கும் புல்லாகவும் பொங்குவது அதன் காமத்தைப் பொறுத்தது. சிறிது நேரம் புல்வெளிகளையே வைத்த கண் வாங்காமல் பார்த்திருந்தேன். பணைத்தோள் வில்போல் வளைந்து, இருகரங்கள் அம்பாய் வானத்தைப் பார்த்திருந்தது. அவள் முதுகினில் கார்கூந்தல் துயிலூரங்கியது. புல் ஆசனத்தில் வீற்றிருந்தாள். தோளின் இருபுறமும் சரடு ஒன்று முன்னழகையும், பின்னழைகையும் மறைக்கும் திரையை இணைத்திருந்தது. அந்த சரடு துலாத்தட்டைப் போல ���ுன்னழகையும், பின்னழைகையும் எடை போட்டது. பின்னழகு மிகுந்து அதன் திரை சற்றே கிழிறங்கியது அதன் வழியே அவள் அழகு வழிந்தோடியது. என் கண்கள் அவற்றை கொஞ்சம் கூட மிச்சம் வைக்காமல் தின்றது. நொடிப்பொழுதில் மறைந்து போனாள். திரும்பவும் சில நொடிகளில் என்னுள்ளே எழுந்தாள். மனதில் எண்ணங்களைக் கூட்டி கூட்டி பெரும் கற்குவியல் போல எனக்கு தெரியாமல் அடுக்கிவிட்டேன். சட்டென விழித்ததும் எடையின் வலி தாளாது துன்பத்தை முளைக்கவிட்டது. துன்பம். துன்பம் என்று மனம உழன்றாலும், வேண்டாம், வேண்டாம் என்று ஊமை மனம் கத்தினாலும், யானையைச் சுத்தும் உண்ணியைப் போல அவளது எண்ணங்கள் என்னைச் சுற்றி வந்தது. காற்றின் குளிர்ச்சியும், பூமியின் காமத்தையும், சூரியனையும், சந்திரனையும், எனது காமம் வென்று அதனை சாதாரண பொருளாக மாற்றியது. அவைகள் அற்பமானவைகளாக தோன்றிற்று. இரசிப்பதற்க்கு அவளைத்தவிர வேறு எதுவும் இல்லை என்றே நினைத்தேன். புல்வெளிகளின் நடுவே வேப்ப மரத்தின் அடியில் உடுக்கை அடித்துக்கொண்டு ஒரு கூட்டம் சாமியாடியது. உடுக்கையின் அதிர்வு என் மனதை பிரட்டிப்போட்டது. பெண்னோருத்தி நெற்றியேங்கும் திருநீரு பூசி கழுத்தில் மாலையிட்டு ஆடிக்கொண்டிருந்தாள். கிழவன் ஒருவன் இடுப்பில் துண்டைக்கட்டியவாறு பாடிக்கொண்டிருந்தான். உடுக்கையின் அதிர்வு மிக அருகே வந்ததும், அந்த இடமே ஒரு அதிர்வுக்கு உள்ளானது போல தோன்றிற்று. மனம் வழுவி, வெறிகொண்டு, நழுவி சுயநிலைக்கு வருவதற்க்குள் அந்த காட்சி வெகு தூரத்தில் விலகியது. எல்லை அம்மன் அவள்.\nபுல்வெளிகள் சிறு சிறு கட்டிடங்களாய் அங்கொன்றும், இங்கொன்றும் முளைத்திருந்தது. புல்வெளிக்கு நடுவே யார் விதை போட்டு வளர்த்திருப்பார்கள் என்று தோன்றிற்று. பொங்கும் காமத்தை காங்கீரிட் போட்டு மறைத்தவர்கள் அவர்கள், நிச்சயம் பூமியின் கோபத்திற்க்கு ஆளாவார்கள். அதற்க்குள்ளாகவே புல்வெளிகள் குறைந்து கட்டிடம் ஒன்றை ஒன்று நெருங்கிக்கொண்டிருந்தது. பின்பு மெதுவாக வளரத்தொடங்கியது. காட்சிகள் தொடர்ந்து மாறிய வண்ணம் இருந்தது. ஒரு கட்டத்தில் காட்சிகள் பிரேக் போட்டு நின்றுகொண்டது. வண்டிகள் முந்திச் செல்ல எத்தனித்து தோற்று நின்றன. காற்று சூடாகி எறிந்தது. ஜன்னலின் லாக்கை விடுவித்து மூடினேன். வேண்டாம் என்றாலு��் கண்ணாடி வழியே அந்த காட்சி தெரிந்தது. பச்சை நிற விளக்குக்கு பல கால்கள் தவமிருந்தன பிரேக்கிலும், எக்ஸ்லேட்டரிலும். ஒருவழியாய் நான் இறங்கவேண்டிய இடம் வந்தது, இறங்கிக்கொண்டேன். பஸ் கருப்பு நிற புகையை கக்கியவாறு நகர்ந்தது. பர்ஸையும், தோள் பேக்கும் இருக்கிறதா என சோதனை இட்டுக்கொண்டேன். டம். . என்ற சத்தம் கிட்டத்தட்ட என் சப்த்த நாடிகளையும் ஒடுங்கிவிடச் செய்தது. ஆ. . என்று தொடர்ந்து இனக்குரலில் கத்தும் சத்தம். கிட்டத்தட்ட உறைந்தேவிட்டேன். கீழே விழுந்த பைக்காரன், தன் பொண்டாட்டியைப் பார்த்து கத்திக்கொண்டிருந்தான். சாலையில் பைக்கிலும், காரிலும் போவோர் அவனை சுற்றிக்கொண்டும், நிற்க்காமலூம் சென்றனர். கீழே விழுந்தவனைப் பார்ப்பதும், கைக் கடிகாரத்தைப் பார்ப்பதுமாய் கூட்டம் நகர்ந்துகொண்டிருந்தது. அவன் போவோரைப் பார்த்துக் கதறினான். எந்தவித எதிர்வினையும் இல்லை. அவள் இறந்துவிட்டாள் என நினைக்கிறேன். நான் என்ன செய்யட்டும் விழுந்தவர்களை காப்பாற்றலாமா வந்த பஸ்ஸை வேர காணோம்.பஸ் வந்தால் திரும்பிவிடலாம். யாருமே காப்பாற்றபோது நமக்குமட்டுமென்ன ஆனால் பாவம் தானே. நான் என்ன செய்யட்டும்\nமுத்தமிட தடை செய்யப்பட்ட பகுதி\nகதை சொல்லும் நிகழ்வினை நடத்த விரும்புகிறேன்.\nசிலப்பதிகாரம் கதை சொல்லும் நிகழ்ச்சிநிரல்\nகம்பராமயாணம் - இருவினை வெள்ளம்\nநாவல் எழுத முயன்று தோற்றுப் போன சிறுகதையிது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://subbuthatha.blogspot.com/2014/10/blog-post_2.html", "date_download": "2018-05-24T10:05:36Z", "digest": "sha1:P3FYHGV4U4XMSJC256UK3LELFPNXP5AW", "length": 8599, "nlines": 225, "source_domain": "subbuthatha.blogspot.com", "title": "ரசித்தவை .. நினைவில் நிற்பவை: வரம் வேண்டும் வாணி தேவியே", "raw_content": "ரசித்தவை .. நினைவில் நிற்பவை\nஎதுனாச்சும் நல்லது கண்ணிலே பட்டதுன்னா அத நாலு பேருட்ட சொல்லணுங்க..\nவரம் வேண்டும் வாணி தேவியே\nவரம் வேண்டும் வாணி தேவியே எனக்கு.\nஇன்று இந்த வீடியோவை முழுவதும் பார்த்து\nசரஸ்வதி தேவியின் அருள் பெறவும்.\nதேவியை போற்றும் துதி நன்றாக உள்ளதுபகிர்வுக்கு நன்றி\nஇரண்டு வீடியோக்களையும் முழுவதும் கேட்டு சரஸ்வதி தேவியின் அருளை பெற்றொம்.\nரங்கோலி கோலத்தில் தாமைரை பூ அருமை. அன்னபட்சியில் பரக்கும் சாரதாதேவியும் அழகு.\nஅம்பாளடியாள் வலைத்தளம் October 2, 2014 at 3:02 PM\nஅன்னையின் அருளால் அனைத்து ��லனும் பெற்றவர் தாங்கள்\nதங்களைப் பணிந்து நாமும் சிறப்போம் இனிய இந்நாள் அனைவருக்கும் மகிழ்வை அள்ளி வழங்கட்டும் .பகிர்வுக்கு மிக்க நன்றி ஐயா .\nதங்களுக்கு எனது உளங்கனிந்த சரஸ்வதி பூஜை வாழ்த்துக்கள்\nஸ்ரீ சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள்\nகற்கண்டு தரும் சுவைமிகு வாழ்த்து\nசொல்லவே யாம் வந்தோம் யாதவன் நம்பியாக\nதங்களுக்கும், தங்கள் குடும்பத்தினர்உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும்\nஅனைவருக்கும் இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்\nபுது பதிவைப் படித்துவிட்டுப் போறவரே \nஉங்க எண்ணத்தைச் சொல்லிவிட்டுப் போங்க \nருசி, ரசி, சிரி. ஹி...ஹி...\nஇன்னிக்கு எனக்கு புடிச்ச படம். எனக்கு புடிச்ச பாடல்\nஎல்லா மொழிகளிலும் எனக்குப் பிடித்த நான் ரசித்த வலைப்பதிவுகளை, பாடல்களை\nஇந்த வலைக்குள்ளே புடிச்சு வச்சுருக்கேன்.\nபேஷ் பேஷ் இதுன்னா காஃபி \nஎனக்குப் புடிச்சது. உங்களுக்குப்பிடிக்குமா என்பது நீங்க படிச்சாத்தான் தெரியும்.\nபார்த்தேன், படித்தேன், ரசித்தேன், பகிர்ந்தேன்\nவரம் வேண்டும் வாணி தேவியே\nஉங்கள் கருத்தைக் கேட்பதில் எனக்கும் மகிழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/2012-magazine/59-november.html", "date_download": "2018-05-24T09:49:36Z", "digest": "sha1:WRIR2HNUDLMTZIQFEIMN2OC3GKWTQ2WY", "length": 3024, "nlines": 59, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - 2012 இதழ்கள்", "raw_content": "\nமுகநூல் பேசிகிறது . . .\nபீட்சா: புதிய உத்தியில் ஒரு திகில் படம்\nபோப் அய்யர், அய்ஸ்புரூட் அய்யர், ஸ்ப்ளண்டர் அய்யர் . . .\nஈரோட்டுச் சூரியன் - 5\nஇந்தியாவுக்கு ஏற்ற ‘மே தினம்’\nசென்னை புத்தகச் சங்கமம்-2018 முத்திரைப் பதிவுகள்\nமருந்து, மாத்திரைகள் பயன்படுத்தும் போது கட்டாயம் பின்பற்ற வேண்டியவை\nஅறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா\nகல்வி இலாகாவில் பார்ப்பன ஆதிக்கம்\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள்...\nதிருக்குறள் பரப்ப பெரியாரின் தீவிர செயல்பாடுகள்\nபாரத பாத்திரங்கள் (1 )\nமனம் தளராமல் சாதித்த மாற்றுத் திறனாளி பெண்\n மூடக்கருத்துக்கு அறிவியல் சாயம் பூசும் காவிகள்\nதகுதி, திறமை வாதம் மோசடிப் பேர்வழிகளின் பிதற்றல்\nபி.ஜே.பி. காவி ஆட்சியில் பெண் குழந்தைக்கும் பாதுகாப்பில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil247.info/2014/10/self-hair-cutiing-video.html", "date_download": "2018-05-24T09:46:02Z", "digest": "sha1:QIBUOABJST5AV3ILUEHELQ6DRQFPLKCQ", "length": 21432, "nlines": 201, "source_domain": "www.tamil247.info", "title": "இவரை போல அனைவராலும் செய்யமுடிந்தால் முடி வெட்ட கடைக்கு போக வேண்டிய அவசியமில்லை... ~ Tamil247.info", "raw_content": "\nஇவரை போல அனைவராலும் செய்யமுடிந்தால் முடி வெட்ட கடைக்கு போக வேண்டிய அவசியமில்லை...\nசொந்தமாக ஷேவிங் செய்யவே தெரியாமல் நம்மில் நிறைய பேர் இருக்கிறோம், அனால் இந்த வாலிபர் எவ்வளவு அழகாக எவ்வளவு நேர்த்தியாக சுலபமாக தனது முடியை தானே நறுக்கிக்கொல்கிறார் என பாருங்கள், அதுவும் நன்கே நிமிடங்களில். சான்சே இல்ல ...\nஎனதருமை நேயர்களே இந்த 'இவரை போல அனைவராலும் செய்யமுடிந்தால் முடி வெட்ட கடைக்கு போக வேண்டிய அவசியமில்லை...' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nஇவரை போல அனைவராலும் செய்யமுடிந்தால் முடி வெட்ட கடைக்கு போக வேண்டிய அவசியமில்லை...\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n என்பதை தெரிந்துகொள்ள உதவும் முக்கிய அறிகுறிகள்\nகொள்ளு ரசம் [சமையல்] - Kollu rasam recipe in Tamil உடல் எடை குறைக்க உதவும் கொள்ளு ரசம் எப்படி செய்யலாம் என காண்போம் கொள்ளு ரசம் செ...\nவிரை வீக்கம் சரியாக இயற்க்கை முறை வீட்டு மருத்துவம் - கழற்சிக்காய் | விளக்கெண்ணை | மிளகு\nஆண்களை கவரும் முக்கிய உறுப்பாக பெண்களிடம் இருப்பது எது தெரியுமா..\nஉடலுறவில் ஆணைத் திருப்திப்படுத்த பெண்ணின் மார்பகங்கள் பெரிதாக இருக்க வேண்டும் என்றொரு நம்பிக்கை ஏராளமான பெண்களிடம் இருந்து வருகிறது. ஆன...\nமுருங்கை கீரையை சுலபமாக ஆய்வது எப்படி\nமுருங்கை இலையை விரைவாக பறிக்க சில வழிகள் மாலை ஆறு மணியில் இருந்து இரவு 11 மணி வரை ஆய்ந்தேன். வேலைக்கு செல்வதால் நேரம் எடுத்து பொறுமை...\n\"சரியான அரிப்பு\" என்று சொன்னவரது கை பின் பக்கமாகப் போன வேகத்தைப் பார்த்தபோது வேட்டியைப் பிடுங்கி எறிந்து போட்டுச் சொறிவாரோ எனப் ப...\nபெண்களின் மார்பக அளவு பெரியதாக வளர மசாஜ் செய்யும் முறைகள்..\n{Pengal Marbagam perithaga valara Massage} மார்பக மசாஜ் வகைகள்: தாய்லாந்து நா���்டின் பாரம்பரிய மருத்துவ முறை படி மார்பக பகுதியை தொடர்ந்த...\nஉங்க கை நடுங்குதா.. அப்ப, இத படிங்க\n பனி சூழ்ந்த போதில் கடும் குளிரில் உடல் நடுங்குவதைக் கூறலாம். அதே போல சில காய்ச்சல்களும் நடுக்கத்துடன் வருவதுண்டு...\nபெண்கள் மார்பக வளர்ச்சிக்கு உதவும் உடற்பயிற்சிகள்..\n{Pengal Marbagam valara udarpayirchi muraigal} - பெண்கள் மார்பக வளர்ச்சிக்கு உதவும் உடற்பயிச்சிகள்.. வெளிநாட்டு பெண்கள் தன்னை அழகாக காட்டி...\n'கத்தி' சினிமாவில் வரும் சமந்தாவின் போன் நம்பரால் ...\nகத்தி, ஏழாம் அறிவு படத்தின் கதையை AR முருகதாஸ் எப்...\nஆன்லைனில் வாங்கிய Xiaomi மொபைல் போன்களை பயன்படுத்த...\n2018 ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடக்க இருக்கும் FIFA WORL...\nஉங்கள் வங்கி கணக்கின் மீதமுள்ள இருப்புத் தொகையை கட...\nமணமகன் ஹெலிகாப்டரில் வந்து திருமணம் அதற்க்கு ரூ. ...\nவெளிநாட்டில் இருந்து அனுப்பும் பணத்துக்கு 12.36% வ...\nஒரு சிறிய துண்டு கற்ப்பூரம் சாப்பிட்ட குழந்தைக்கு ...\nஇப்படியும் காதல் பாதியில முறியுது - காதல் முறிவு ஜ...\nதீபாவளி பட்டாசு வெடிப்பவர்களை விமர்சிப்பவர்களுக்கா...\nஅஜீரணம் சரியாக எளிய தீபாவளி லேகியம்..\nகூகிள் தேடலில் ஆபாசம் தொடர்பான விஷயங்கள், புகைப்பட...\nஇவரை போல அனைவராலும் செய்யமுடிந்தால் முடி வெட்ட கடை...\nகுறைந்த விலையில் வாங்கிய சைனா, கொரியா மொபைல் உபயோக...\nஉங்க பேனாவிலும் இசை இருக்கு.. அது எப்படி..\nஇதை படிப்பவன் எவனும் நண்பன் குடித்துவிட்டு மீதி வை...\nமகாத்மா காந்தியோட பையன் பேரு என்னன்னு தெரியுமாண்ணே...\nபுதிய வரவாக \"சஹானா\" என்ற புதிய தொலைக்காட்சி ஆரம்பி...\nஇந்தியாவைச் சேர்ந்த கைலாஷ் சத்யார்த்தி மற்றும் பாக...\nபாலைவனங்களை \"ஸ்ட்ரீட் வியு\" க்கு கொண்டு வர கூகிள் ...\nஏமன் நாட்டில் மனித வெடிகுண்டு வெடித்தபோது பதிவாகிய...\nகதம் கதம் டீசர் ட்ரெய்லர் | Katham Katham - Offici...\nஇதை பாக்குற இரக்கமுள்ள எவனும் இனிமே கறி சாப்பிட மா...\nடாக்டர் Vs நோயாளி ஜோக்: நான் சொல்ற மாதிரி சாப்டீங்...\nஅரசு அதிகாரியின் திமிர் பேச்சும் - அவருக்கு மோடி வ...\nதிருட வந்தவனுங்க துண்ட காணோம் துணிய காணோம்ன்னு ஓடு...\nகுறிப்பாக பெண்களின் கவனத்திற்கும், பாதுகாப்பிற்கும...\nஎன்னங்கடா உங்க மானங்கெட்ட ஆங்கில மோகம்..\nதண்ணீரை சேமிக்க இது கூட சிறந்த வழி..\nமாருதி ஸ்விப்ட் காரை என்னமா திட்டம் போட்டு திருடுர...\nஇணையத்தில் அதிகம் பார்க்கப்படும�� நாயின் வினோத வீடி...\nஉலக சினிமா வரலாற்றில் மிக முக்கியமான சண்டைக்காட்சி...\nதற்கொலை முயற்சி செய்த காதலன் காதலியை காப்பாற்றும் ...\nவயாகரா மாத்திரை உபயோகபடுத்தினால் கண் பார்வை பாதிப்...\nஇதய நோய் - தொகுப்பு 3: இதயம் காக்க எளிய வழிகள்\nஃபேஸ்புக் பிரைவஸி செக்கப் - DO IT ASAP\nஇதய நோய் - தொகுப்பு 2: இதய நோய்க்கான காரணங்கள் மற்...\nஇதய நோய் - தொகுப்பு 1: இதய நோயின் வகைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tyo.ch/?p=1314&lang=ta", "date_download": "2018-05-24T09:35:50Z", "digest": "sha1:CBCM6DP7OE5NOEEHIDCSOV2TH6AVAJQO", "length": 7142, "nlines": 62, "source_domain": "www.tyo.ch", "title": "தமிழ்ச்செல்வனுக்கு சிலை வைத்தமை சட்ட விரோதமில்லை: பிரான்ஸ் தூதரகம்", "raw_content": "\nமே 18 நினைவையொட்டி நடைபெற்ற‌ குருதிக்கொடை.\nதமிழீழத்தின் வீரத்தாயே, எம் அன்னை பூபதி.\nசுவிஸ் மண்ணில் தமிழ் இளையோர் அமைப்பின் பொங்கல் விழா\nஉழவர் திருநாள் பொங்கல் – உழைப்பவர் பெருநாள் பொங்கல்.\n120 மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன\nசிறிலங்கா தொடர்பான மக்கள் தீர்ப்பாயம்\nYou are at:Home»செய்திகள்»ஈழம்»தமிழ்ச்செல்வனுக்கு சிலை வைத்தமை சட்ட விரோதமில்லை: பிரான்ஸ் தூதரகம்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வனுக்கு பிரான்ஸில் சிலை வைக்கப்பட்டமை தொடர்பில், இலங்கையில் உள்ள பிரான்ஸ் தூதரகம் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது.\nதமிழ்ச்செல்வனுக்கு சிலை வைத்தமை சட்ட விரோதமில்லை: பிரான்ஸ் தூதரகம்\nஇந்த அறிக்கையில் உள்ளுர் அதிகாரிகளின் சட்டத்துக்கு உட்பட்ட எந்த செயலுக்கும் பிரான்ஸின் மத்திய அரசாங்கம் தலையிட முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த நவம்பவர் மாதம் 1ம் திகதி இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது, தமிழ்ச்செல்வனின் சிலை திறந்து வைக்கப்பட்டது.\nஇதற்கு லாகோர்னேவே பகுதியின் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் சிலரும் கலந்து கொண்டிருந்தனர்.\nபிரான்ஸின் சட்டமுறையின் படி, தனி மனிதனுக்கும் அவர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் சுதந்திரம் உள்ளது.\nஎனவே இந்த செயற்பாட்டையும் பிரான்ஸ் அரசாங்கத்தினால் எதிர்க்க முடியாது எனவும், இது சட்டத்துக்கு முரணான செயற்பாடாக கருத முடியாது எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎவ்வாறாயினும் ஐரோப்பிய ஒன்றியத்தினால் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த செயற்பாட்டுக்கு கண்டனம் தெரிவிப்பதாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nதியாகி திலீபன் அண்ணாவின் நீங்கா நினைவில்\nஅமெரிக்காவிடம் பொன்சேகா சிறிலங்காவின் போர்க்குற்றங்கள் தொடர்பான ஆவணம் ஒன்றை கையளித்தார்\nமே 18 நினைவையொட்டி நடைபெற்ற‌ குருதிக்கொடை.\nதமிழீழத்தின் வீரத்தாயே, எம் அன்னை பூபதி.\nசுவிஸ் மண்ணில் தமிழ் இளையோர் அமைப்பின் பொங்கல் விழா\nஉழவர் திருநாள் பொங்கல் – உழைப்பவர் பெருநாள் பொங்கல்.\nஎம் நாட்டை விட்டு புலம்பெயர் நாட்டில் வாழும் இளைஞர்களை ஒன்றாக இணைத்து, அவர்களின் கல்வி மற்றும் பயிற்சிகளில் உறுதியான உதவியை கொடுப்பது ஆகும். இன்னொரு முக்கியமான நோக்கம், தாயகத்தில் வாழும் மாணவர்கள உதவுவது. இந்த நோக்கங்கள் எங்கள் நெறிமுறைகளில் அடிப்படையான கூறுகளாக கருதப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://francekambanemagalirani.blogspot.com/2011/10/blog-post_2097.html", "date_download": "2018-05-24T09:47:44Z", "digest": "sha1:LVKQMOPWI7HETMIHI2Q2TEDCKTNHDMKE", "length": 14982, "nlines": 123, "source_domain": "francekambanemagalirani.blogspot.com", "title": "பிரான்சு கம்பன் மகளிரணி: இந்தியாவில் ஆட்சி செய்த மன்னர்கள் - ஒரு கண்ணோட்டம்", "raw_content": "\nகவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்\nஇந்தியாவில் ஆட்சி செய்த மன்னர்கள் - ஒரு கண்ணோட்டம்\nசிந்து சமவெளிப் பகுதிகளில், அகழ்வாராய்ச்சியில் கண்டு பிடிக்கப்பட்ட நகரங்களின் அடையாளங்கள், இந்தியாவின் தொன்மையையும்(கி.மு.6000 -கி.மு.1900 ) நாகரிகத்தையும் உலகுக்குப் பறை சாற்றுகின்றன. வெண்கலம் மற்றும் இரும்பு ஆகிய உலோகங்கள் உபயோகத்தில் வந்தன. வேதங்கள் இயற்றப்பட்டன. பின்னர் கங்கைக் கரைச் சமவெளிகளில் சிறுசிறு அரசுகள் உருவாயின.\nமகத வம்சத்தில் தோன்றிய சித்தார்த்தர், தனது அரச வாழ்வைத் துறந்து ஞானம்பெற்று,”கௌதம புத்தர்”ஆனார்; இவர் உருவாக்கிய மதமே புத்தமதம்.\nமௌரிய வம்சத்தில் தோன்றிய, சந்திரகுப்த மௌரியர், பாடலிபுத்திரத்தைத் தலைநகராகக் கொண்டு தென்னிந்தியாவின் சிறு நிலப்பகுதியைத் தவிர பண்டைய இந்தியாவின் பெருநிலப் பகுதியை ஆட்சி செய்தார்; தமது ஆட்சியில் தொழில்,வணிகம், நீதி போன்ற பல்வேறு துறைகளைப் பிரித்துத் தமது மந்திரியான சாணக்கியரின் துணையோடு சிறப்பாக நிர்வகித்தார். சந்திரகுப்தருக்குப் பின் ஆட்சிக்கு வந்த அசோகர் (கி.மு மூன்றாம் நூற்றாண்டு) தனது ஆட்சிக் காலத்தில், மக்கள் உரிமைச் சட்டம் போன்ற மக்களுக்கு நலம் தரும் பல திட்டங்களை உருவாக்கினார். தனது நாட்டை விரிவு படுத்தப் பல போர்களைச் செய்து வெற்றிகண்ட அசோகர், கலிங்கப் போருக்குப் பிறகு, 'இனி, போர் செய்வதில்லை' என உறுதி பூண்டு புத்த மதத்தைத் தழுவினார்.\nகுப்தர்களின் காலத்தில் (கி.பி.மூன்றாம் நூற்றாண்டு) நாட்டின் கல்வி மற்றும் கலைகள் பெரும் வளர்ச்சியை அடைந்தன. குப்தர்களின் ஆட்சிக் காலம் இந்தியாவின் 'பொற்காலம்' எனப்பட்டது. அஜந்தா, எல்லோரா குகை ஓவியங்கள் சான்றாகத் திகழ்கின்றன.\nகன்னோசியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த ஹர்ஷவர்த்தனர், மிகப் பெரிய யானைப் படையையும் குதிரைப் படையையும் கொண்டிருந்தார். நாட்டைப் ,பெரும் மற்றும் சிறு நிலப்பிரிவுகளாகப் பிரித்து ஆண்டு வந்தார். படை பலத்தால் மட்டுமன்றி நட்பு முறையிலும் அண்டை நாடுகளுடன் வாணிபத்தைப் பெருக்கினார்.\nஇதே கால கட்டங்களில் தமிழகத்தை ஆண்ட முற்காலச் சோழ மன்னர்களில் கரிகால் சோழன் (கி.பி.இரண்டாம் நூற்றாண்டு) மிகச் சிறந்த மன்னன் ஆவான். காவிரியில் 'கல்லணை'யைக் கட்டி விவசாயத்தைப் பெருக்கினான்; சிறந்த நீதிமானாகவும் விளங்கினான். முற்காலச் சோழர்களின் தலைநகரம் உறையூர்.\nபிற்காலச் சோழ மன்னர்களில் ”முதலாம் இராஜராஜன்” (கி.பி985-1014) மிகவும் சிறந்த முறையில் ஆட்சி புரிந்த மன்னன் ஆவான். 'ஐம்பெரும் குழு', 'எண்பேராயம்' போன்ற அமைப்புகளை உருவாக்கி அரசியல் அதிகாரங்களைப் பகிர்ந்தளித்தான்;'குடவோலை' முறையில் மக்கள் பிரதி நிதிகள் தேர்ந்தெடுக்கப் பட்டார்கள்; நாட்டை மண்டலங்களாகவும் கோட்டங்களாகவும் பிரித்து ஆட்சி செய்தான். தஞ்சைப் பெரிய கோவிலைக் கட்டியவன். தேவாரப் பாடல்களைத் தொகுக்கச் செய்தவன். இவனுடைய தலைநகரம் தஞ்சையாகும்.\nஇராஜராஜ சோழனின் மைந்தன் 'முதலாம் இராஜேந்திரன்' தந்தையைப் போலவே நல்லாட்சி புரிந்தான்; இமயம் வரை உள்ள பல அரசர்களை வென்று இமயத்தில் 'புலிக் கொடியை' நாட்டியவன் தன்னுடைய வெற்றியின் அடையாளமாக, கங்கை கொண்ட சோழபுரத்தில் தஞ்சைக் கோவிலைப் போன்று பெரியதோர் கோவிலைக் கட்டினான் முற்காலச் சோழர்களுக்கும் பிற்காலச் சோழர்களுக்கும் இடைப்பட்ட காலத்தில் தெற்கே களப்பிரர்கள் ஆட்சி நடைபெற்றது\nமேலும், தமிழகத்��ில், சேரர், பாண்டியர், சாளுக்கிய மன்னர்களும் ஆட்சி புரிந்துள்ளனர். பல்லவ மன்னர்களில் 'முதலாம் நரசிம்மவர்மன்' காலத்தில் சிற்பக்கலை செழித்தோங்கியது.\nசேரமன்னர்கள் ரோமானியர்களுடன் வாணிகத் தொடர்பு கொண்டிருந்தனர். பாண்டிய மன்னர்கள் சங்கம் வைத்துத் தமிழை வளர்த்தனர்; பாண்டியன் முடத்திருமாறன் மதுரையில் மூன்றாம் தமிழ்ச் சங்கத்தை நிறுவியவன்.\nகி.பி பத்தாம் நூற்றாண்டு முதல் பதினைந்தாம் நூற்றாண்டு வரை இந்தியா மொகலாயர்களின் ஆட்சியின் கீழ் இருந்தது. வட இந்தியாவில் டெல்லி சுல்த்தான்களும் தென்னிந்தியாவில் விஜய நகர அரசர்களும் ஆட்சிசெய்தனர்.\nமொகலாய அரசர்களில் பாபரும் அக்பரும் சிறந்த அரசர்களாக விளங்கினார்கள். அக்பர் இந்தியர்களோடு; திருமண உறவுகளை ஏற்படுத்திக் கொண்டார். சிற்பக்கலையும் கட்டிடக்கலையும் மேன்மை அடைந்தன. எல்லா மதங்களையும் நேசித்தார். மன்னர் ஷாஜஹான் தன் மனைவி மும்தாஜின் நினைவாகக் கட்டிய 'தாஜ் மஹால்' உலக அதிசயங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.\nமொகலாயர்களைத் தொடர்ந்து இந்தியாவின் இயற்கைச் செல்வங்களின்மேல் ஆசை வைத்த ஆங்கிலேயர்களும் மற்றும் சில ஐரோப்பியர்களும் கி.பி.பதினேழாம் நூற்றாண்டு முதல் இருபதாம் நூற்றாண்டு வரையில் இந்தியாவில் ஆதிக்கம் செலுத்தினார்கள்.\nஏறக்குறைய ஆயிரம் ஆண்டுகள் போல இந்தியா பிற நாட்டவர்களின் ஆட்சிகளுக்கு உட்பட்டே இருந்திருந்தாலும், அன்று மன்னர்களின் ஆட்சிக் காலங்களில் தோன்றிய கோவில்களும், சிற்பங்களும், ஓவியங்களும் கோபுரங்களும் உலகளவில் இந்தியாவின் கலை மற்றும் கலாச்சாரப் பண்பாட்டுப் பெருமைகளை எடுத்துரைக்கும் சின்னங்களாகவும், இலக்கியங்கள் நம்நாட்டின் மொழியியல் வளத்தினைச் செப்புகின்ற வாயில்களாகவும் திகழ்கின்றன என்பதே உண்மை\nகம்பன் கழகக் குறள் அரங்கம்\nமகளிரிடையே பலதுறை அறிவைப் பெருக்குதல்\nசெவாலியே சிமோன் யூபர்ட் அவர்களுக்கு முதலாண்டு ...\nஇன்றைய அறிமுகம் - மகாத்மா காந்தி\nஇந்தியாவில் ஆட்சி செய்த மன்னர்கள் - ஒரு கண்ணோட்டம...\nகம்பன் கழகம் பிரான்சின் இணையதளம் , வலைப்பூக்கள்.\nமகளிர் நேர் காணல் பகுதி 3\nமகளிர் நேர் காணல் பகுதி 2\nமகளிர நேர் காணல் பகுதி 1\nகம்பன் மகளிரணி விழா நடன விருந்து பகுதி 2\nகம்பன் மகளிரணி விழாவில் நடன விருந்து\nகம்பன் மகளிரணி வ��ழா படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://fun.newsethiri.com/?p=12753", "date_download": "2018-05-24T09:55:19Z", "digest": "sha1:JGVJDQM72Z6POWRP6C5QISBMFT4R4GKG", "length": 18951, "nlines": 165, "source_domain": "fun.newsethiri.com", "title": ",", "raw_content": "\nYou are here : ethiri.com » இலங்கை செய்தி » தமிழக மீனவர் படகை போர் கப்பலால் இடித்து மூழ்கடித்த சிங்கள கடல்படை – ஒருவர் பலி\nசீமான் - தினம் ஒரு செய்தி video\nதமிழனின் புனித பூமியை புத்தபூமி ஆக்குவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதா\nபின்பக்கத்தை மட்டும் கண்ணாடியில் பார்த்தபடி வாகனம் ஓட்டும் மோடி - ராகுல் கிண்டல்\nஒடிசா முதல் மந்திரியின் செயலாளர் வீட்டில் தாக்குதல் நடத்திய ஆசாமிகள் கைது\nநீண்ட காலமாக பணிக்கு வராமல் உள்ள 13 ஆயிரம் ஊழியர்களை நீக்க ரெயில்வே நடவடிக்கை\nநாட்டு நடப்பு -இப்படியும் நடக்கிறது\nபிரான்ஸ் லாச்சப்பலில் நடக்கும் அட்டூழியங்கள், தமிழ் முதலாளிமாரின் வண்டவாளங்கள்\nகவர்ச்சிக்கு தடை போட்ட நடிகை\nவாய்ப்பு கிடைக்காததால் வருத்தத்தில் இருக்கும் முன்னணி நடிகை\nஅந்த நடிகரை வைத்து படம் எடுக்க பயப்படும் தயாரிப்பாளர்கள்\nபடவாய்ப்பு இல்லாமல் வருத்தத்தில் இருக்கும் நடிகை\nஅந்த நடிகைக்கு வந்த விபரீத ஆசை\nவிட்ட இடத்தை பிடிக்க சபதம் போடும் நடிகை\nநடிகையின் பட வாய்ப்பை தட்டிப்பறித்த நடிகை\nதமிழ்ப் புத்தாண்டு, தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் 2018 நல்வாழ்த்துகள் – சீமான்\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - சீமான் முழக்கம் - வீடியோ\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - வீடியோ\nமுரசு மண்ணே பதில் கூறாய்...\nஎம் அவலம் யார் புரிவார் ...\nஉன்னால் சாகிறேன் ...கலங்காதே ....\nநூறாண்டு வாழ என் வாழ்த்துக்கள் ....\nஅதிகம் பார்வையிட பட்ட செய்தி\nதமிழ் பெண்களின் அந்தரங்க நிர்வாண லீலைகள் அம்பலம் -சமுக வலைத் தளங்களில் மிரள வைக்கும் சம்பவங்கள்\nநடிகை நிர்வாண படத்தை செக்ஸ் தளத்தில் பதிவேற்றிய இயக்குனர் – சிறையில் அடைத்த நடிகை\nசெக்ஸ் வீடியோ ,இணையங்கள் நடத்தும் தமிழர்கள் – மடக்கி பிடிக்க நடவடிக்கை -திசை திரும்பிய வித்தியா கொலை .\nலண்டனில் கணவன் வேலைக்கு போக மனைவிக்கு வந்த கள்ள காதல் -கடையில் வேலை செய்தவருடன் ஓட்டம்\nஆண்களை கவர மார்புகளை பெரிதாக்கும் பெண்கள் – என்னடா இது ..\nநன்றி கெட்ட மனிதன் …\nஅனைத்து முக்கிய செய்திகள் படிக்க இதில் அழுத்துக www.ethiri.com\nதமிழக மீனவர் படகை போர் கப்பலால் இடி��்து மூழ்கடித்த சிங்கள கடல்படை – ஒருவர் பலி\nதமிழக மீனவர் படகை போர் கப்பலால் இடித்து மூழ்கடித்த சிங்கள கடல்படை – ஒருவர் பலி …………..\nஇலங்கை சிங்கள கடல் படை விடத்தல் தீவு கடல் பகுதியில் மீன் பிடித்து\nகொண்டிருந்த இந்தியா மீனவர்கள் படகுடன் மோதி மூழ்கடித்துள்ளது\nஇதன் போது நீரில் மூழ்கி ஒருவர் பலியானார்\nஇது ஒரு விபத்து என கையை விரித்துள்ளது சிங்கள கடல் படை .\nதிடம்மிட பட்டு தமிழக மீனவர்களை இலக்கு வைத்து சிங்கள கடல் படை\nதாக்குதலை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது\nகண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க\nகுவைத்துக்கு வேலை தேடி சென்ற 26 பேர் வதனையுடன் நாடு திரும்பினர் .\nசங்கிலியால் கட்டி இழுத்து செல்ல படும் வித்தியா கற்பழிப்பு கொலையாளிகள் -video\nபொலிஸ் பொறுப்பதிகாரிக்கு பிரியாவிடையும் கௌரவிப்பும்\nபொலிஸ் உயர் அதிகாரி திடிரென இடமாற்றம் – தேர்தலை அடுத்து நடந்த அதிரடி மாற்றம்\n2,32 மில்லியன் கடத்தியவர் – வான்தளத்தில் கைது\nசீமானை எதிர்க்க மே17 இயக்கம் செய்த கேவலமான செயல்- video\nஓகி புயலில் காணாமல் போன தமிழக மீனவர்களை உடனடியாக மீட்கக்கோரி ஆர்ப்பாட்டம்\nஇராணுவ தளபதியுடன் ஈரான் தூதர் பேச்சு – என்ன பேசினாங்க ..\nஆட்டோவுக்குள் இரத்த வெள்ளத்தில் இறந்த நிலையில் சடலம் மீட்பு – நடந்தது என்ன ..\nதீவிரமாகும் ஆட்சி கவிழ்ப்பு – மகிந்த கட்சி தாவ முக்கிய அமைச்சர்களிடம் பேரம் பேச்சு...\nமைத்திரி அமைச்சர்களுடன் அவசர சந்திப்பு – மகிந்தா ஆட்டத்தை எதிர்கொள்ள திட்டம்...\nஅதிக வெற்றியை அடுத்து பட்டாசு வெடித்து விசேடமாக கொண்டாட மகிந்தா ஏற்பாடு...\nமுல்லை தேர்தல் தொகுதியில் தமிழரசு கட்சி ஆறு ஆசனங்களை தட்டி சென்றது டக்கிலஸ் – ஒன்று...\nமகிந்தா கட்சி தற்போது முதலிடம் -குவிந்த சிங்களவர்கள் ஆதரவு...\nசூடு பறக்கும் தேர்தல் முடிவுகள் தமிழர் பகுதிகளில் கூட்டமைப்பு முன்னிலையில் ....\nபேரூந்து விபத்தில் சிக்கி 25 பேர் பலி – 16 பேர் காயம்...\nஈராக்கிற்கு விமான எதிர்ப்பு ஏவுகணை அள்ளி வழங்க ரஷ்யா அதிரடி அறிவிப்பு – ஓடி திரியும் அமெரிக்கா...\nஎன்னை சிறையில் அடைக்காதீர்கள் சுட்டு கொல்லுங்கள சர்வதேச நீதிமன்றில் பிலிப்பைன்ஸ் அதிபர் முழக்கம்...\nஏழு வயது சிறுமியை கழுத்து வெட்டி கொன்ற மூவருக்கு ஆயுள் தண்டனை – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு...\nக��ரை திருடிய நபர் கார் உரிமையாளருக்கு போனை போட்டு உதவி கோரிய கொடூரம் ....\nதமிழர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி – கூகுளில் AdSenseஇல் தமிழ் மொழி இணைப்பு – குசியில் தமிழர்கள்...\nஇரான் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய இஸ்ரேல – தப்பிய போர்விமானம் காயங்களுடன் விமானி தப்பினார்...\nலண்டன் M5 வேக சாலையில்கோர விபத்து – ஒருவர் பலி- பத்து பேர் படுகாயம்...\n« தமிழர் காணிகளில் இருந்து இராணுவம் வெளியேற வேண்டும் பிரிட்டன் இலங்கைக்கு எச்சரிக்கை\nபுதிய வகை வைரஸ் திடீர் தாக்குதல் – பீதியில் புத்தளம் ,கல்பிட்டி மக்கள் »\nஎக்ஸ் சோனுக்கு தடை.. எக்ஸ் வீடியோஸூக்கு க்ரீன் சிக்னலா\nஅரசை கேள்வி கேட்கும் உரிமை நமக்கு உண்டு நடிகர் கமல்ஹாசன்\nகட்சிகளின் பதிவை ரத்து செய்ய அதிகாரம் தேவை: தேர்தல் ஆணையம் அதிரடி கோரிக்கை\nஇது எப்புடி இருக்கு - செம மாப்பு - வீடியோ\nஇது பாருங்கோ தண்ணி எடுக்கிற ATM- காசு வராது - வீடியோ\nஇங்க நடக்கும் கொடுமயை பாருங்க - வீடியோ\nவாடகைக்கு பிள்ளை பெற்று கொடுக்கும் பெண்கள் ...\nவரதட்சணைக்காக மனைவியின் கிட்னியை விற்ற கணவர் கைது\nஇது தான்யா குசும்பு என்கிறது - வீடியோ\nகடலில் மிதக்கும் சினாவின் புதிய நாசகாரி ஏவுகணை கப்பல் - சோதனை வெற்றி\n$559.7 மில்லியன் லொத்தரயில் வென்ற பெண்ணுக்கு நடந்த பயங்கரம் -\n16 நாட்களாக அட்லாண்டிக் கடலில் தத்தளித்த வாலிபர்\nஅமெரிக்கா கடல்படையில் களம் இறக்க பட்டுள்ள புதிய மடல் போர் கப்பல்\nசுட்டு வீழ்த்த பட்ட ரஷ்யா போர் விமானம் - இருவர் பலி - போர் வெடிக்கும் அபாயம்\nரஜினியின் காலாவுக்கு போட்டியாக விஸ்வரூபம்-2 படத்தை களமிறக்கும் கமல்ஹாசன்\nஐஸ்வர்யா ராயை என் மகள்போல் பார்க்கிறேன்: அமிதாப்பச்சன்\nகாதலர் தினத்தில் ட்ரீட் கொடுக்கும் டான் சேதுபதி\nபிரிட்டனில் பிரபல நகை கடை உரிமையாளர் கடத்தி கொலை - ஆறு பேர் கைது - விசாரணையில் அதிரடி திருப்பம்\nரஷ்யா கோடீஸ்வரர் தனது மனைவியை விவகாரத்து புரிய £453 மில்லியன் பவுண்டுகள் சன்மானம் .\nவவுனியாவில் இளம் பெண் அடித்து கொலை - திருடர்கள் கைவரிசை - பதட்டத்தில் கிராமம்\nதந்தை முன்னே பலியான மகள் - கண்ணீரால் நனைந்த கிராமம் ...\nஅமெரிக்க பெண்ணை மது கொடுத்து கற்பழித்த வாலிபன்\nஇயற்கையான வழியில் மாதவிலக்கை தள்ளிப்போடுவது எப்படி\nஉடல் எடை குறைய இது சாப்பிடலாமா ..\nநகங்கள் உடைவதற்கான காரணங்களும் - தீர்வும்\nநீரிழிவு நோயினால் வரும் பக்க விளைவுகள்\nமூன்று ஹீரோக்களை வைத்து படம் இயக்கும் அட்லி\nதினமும் அப்பளம் சாப்பிடுவது உடலுக்கு ஆபத்து\nதக்காளி - பருப்பு சூப்\nகொழுப்பை குறைக்கஇதனை ஆக்கி தினம் சாப்பிடுங்க\nஇந்த சனிமாற்றத்தால் விடிவு பிறக்கும் விருச்சிகம் காரர்களே இதோ உங்கள் பலன்\nசிம்ம ராசியினரேஇதோ உங்கள் சனி மாற்றபலன் -சிம்மம் இனி சிறக்கும்\nகடகராசி காரர்களே இதோ உங்கள் சனிமாற்றபலன் -கவலை தீரும் கடகம்\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rbaala.blogspot.sg/2018/04/", "date_download": "2018-05-24T10:12:43Z", "digest": "sha1:RGBQ335FMZ6SD6TVCWSR2AFOPSTRSMPO", "length": 12689, "nlines": 170, "source_domain": "rbaala.blogspot.sg", "title": "இரா. பாலா: 04/01/2018 - 05/01/2018", "raw_content": "\nஎத்தனைகோடி படை கொண்டு வந்தாலும் மாயையே நீ; சிந்தைத்தெளிவெனும் தீயின்முன் நின்றிடலாகுமோ \nகாவிரி நதிநீர்ப் பங்கீடு பல்வேறு தடைகளைத் தாண்டி ஓரளவிற்கு இறுதிக் கட்டத்தினை எட்டிவிட்டதாகவே தோன்றுகிறது. அடுத்த 15 ஆண்டுகளுக்கு இத்தீர்ப்பில் அதிக மாற்றம் இருக்காது என்றே தோன்றுகிறது. மழை பொய்த்துவிட்டது மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கநர்நாடகா மீண்டும் கதைவைத் தட்டினாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. நிற்க...\nகாவிரித் தீர்ப்பின்படி அடுத்து தண்ணீர் தமிழகத்திற்கு திறக்கும் காலம் ஜூனில் தான். இப்போதே காவிரி மேலாண்மை வாரியம் அமைந்துவிட்டால் நாளையே தண்ணீர் திறக்கப்பட்டு கரையோர மக்களுக்கு வெள்ளப் பாதுகாப்பு அறிக்கைவிட்டுவிடலாம் என்பது போல தமிழக கட்சிகள் குதிப்பதன் அர்த்தம் வெள்ளிடைமலை.\nகர்நாடகாவில் காங்கிரஸ் வெல்ல வேண்டும் . வேறு பாசையில் சொல்வதானால் பாஜக தோல்வியைத் தழுவ வேண்டும். எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்பதுபோல இப்போதே காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால் பாஜக கர்நாடகாவில் டெபாஸிட் காலி. ஆக தமிழக அரசியல் கட்சிகளின் நோக்கம் காவிரி நீர் அல்ல. உறுதியான முடிவை நோக்கிச் செல்பவர்கள் ஒருகாலமும் எடுத்தேன் கவிழ்த்தேன் எனச் செயல்படமாட்டார்கள். காந்தி ஆங்கிலேயருக்கு எதிராக அங்குலம் அங்குலமாய் முன்னேறினார். அவரை நிராகரிக்கவும் முடியாமல் அணைக்கவும் முடியாமல் திண்டாடினான் வெள்ளையன். தமிழக அரசியல் கட்சிகளில் பல அரைவேக்காட்டு கோமாளிகளைப் பார்க்கமுடிகிறத��� சமீப காலங்களில். இவர்களின் கைகளில் சிக்கி டோல்கேட்டை நொறுக்குவதும், கிரிக்கெட் விளையாட்டிற்குப் போராட்டம் பண்ணுவதுமாக இலக்கின்றி எய்த அம்பாக அலைகிறான் தமிழன். இடதுசாரிகள் போர்வையில் இயங்கும் தேச விரோதக் கும்பல்களும் கடும்போக்கு இஸ்லாமியக் குழுக்களும் எந்தப் போராட்டதையும் விளங்கவிடாமல் செய்வதில் வல்லவர்கள். ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் முதல் மூன்று நாட்கள் ஒழுங்காக நடந்த போராட்டத்தினை அதன் பின்னர் ஆட்டையைப் போட்டு அடிதடி ஆக்கியது இக்குழுக்கள்தான். தமிழகத்தினை எப்போதும் கொதிநிலையிலே வைத்திருந்து இன்னுமொரு காஷ்மீராக மாற்றாமல் விடமாட்டார்கள் இவர்கள். தெளிவான சிந்த்தாந்தமும் இல்லை அதன் ஆடைவதற்கான வழிமுறையும் இல்லை. அடி வெட்டு குத்து என்பதே தராக மந்திரம் இவர்களுக்கு. நம் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்குத் தான் சட்டமன்ற உறுப்பினர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும். எல்லாவற்றிற்கும் நாமே தெருவில் இறங்கிப் போராடிக்கொண்டேயிருந்தால் புரட்சி புண்ணாக்கு எனப் பேசி கடைசியில் தரித்திரமாய் போய்விடுவோம். வீட்டில் உள்ள இளைஞர்களின் சகவாசத்தை கவனிப்பது நல்லது.\nLabels: கர்நாடகா, காங்கிரஸ், காவிரி, மோடி\nகா விரி நதிநீர்ப் பங்கீடு பல்வேறு தடைகளைத் தாண்டி ஓரளவிற்கு இறுதிக் கட்டத்தினை எட்டிவிட்டதாகவே தோன்றுகிறது. அடுத்த 15 ஆண்டுகளு...\nவானியல்- 14 (அண்டம் - Galaxy)\nஏ ற்கனவே நாம் நமது சூரியக் குடும்பத்தைப் பற்றி பார்த்துவிட்டோம். இந்தச் சூரியக் குடும்பம் தவிர்த்து இன்னும் பல நட்சத்திரங்கள்...\nகா விரி நதிநீர்ப் பங்கீடு பல்வேறு தடைகளைத் தாண்டி ஓரளவிற்கு இறுதிக் கட்டத்தினை எட்டிவிட்டதாகவே தோன்றுகிறது. அடுத்த 15 ஆண்டுகளு...\nவானியல் தொடரின் அனைத்துப் பாகங்களும் கீழே... வானியல்-1 (சூரியக் குடும்பம்) வானியல்- 2 (விண்கற்கள்) வானியல்- 3 (வான் ஆலன் கதிர...\nதமிழார்வம் மிக்கவன். இயற்கையின் காதலன். வானியல் ஆர்வம், புத்தகம் படிப்பது, ஊர் சுற்றுதல், நல்ல இசை(சினிமா இசை அல்ல), நல்ல உலகத் திரைபப்டங்களின் ரசிகன் நான். புகைப்படமெடுப்பதிலும் ஆர்வமுண்டு. பிழைப்பிற்காய் பணத்தை விரட்டினாலும், வாழ்வை அதன் இயல்போடும் இயற்கையோடும் ரசித்து வாழ்கிறேன். பிறந்தது: சங்கரன்புதூர், நாகர்கோவில், குமரி மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா. பத்து ஆண்டுகளாய் சிங்கப்பூர் வாசம். விக்கிப்பீடியாவில் 600-க்கும் அதிகமான கட்டுரைகள் எழுதியுள்ளேன்.\nஎனக்குப் பிடித்த பத்துத் திட்டங்கள்\nநிக்லோஸ் யான்ஸ்கோ (Miklós Jancsó)\nஎனக்குப் பிடித்த பத்துத் திட்டங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thenoos.blogspot.in/2015/01/", "date_download": "2018-05-24T09:47:15Z", "digest": "sha1:W43MNIXIBEWILD4F3FLGQBBVAMXD4Y33", "length": 17814, "nlines": 278, "source_domain": "thenoos.blogspot.in", "title": "THENU'S RECIPES: January 2015", "raw_content": "\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nசெவ்வாய், 13 ஜனவரி, 2015\nபொங்கல் ரெசிப்பீஸ். குமுதம் பக்தி ஸ்பெஷல்.PONGAL RECIPES\nசிவப்பரிசி பனைவெல்லப் பொங்கல் :-\nசிவப்பரிசி – 1 கப்\nபாசிப்பருப்பு – ¼ கப்\nபனை வெல்லம் – 2 அச்சு\nபனங்கருப்பட்டி – 1 துண்டு ( 50 கி)\nபால் – ½ கப்\nஏலக்காய் – 2 ( பொடிக்கவும் )\nநெய் – 1 டேபிள் ஸ்பூன்\nமுந்திரி கிஸ்மிஸ் – 10.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 9:29 3 கருத்துகள்:\nலேபிள்கள்: குமுதம் பக்தி ஸ்பெஷல், பொங்கல் ரெசிப்பீஸ், PONGAL RECIPES\nவியாழன், 8 ஜனவரி, 2015\nபுத்தாண்டு ரெசிப்பீஸ். குமுதம் பக்தி ஸ்பெஷல். NEW YEAR RECIPES\n1. தம் ஃபுருட் அல்வா :-\nவெள்ளைப் பூசணி - 250 கி\nசீனி - 250 கி\nநெய் - 100 கி\nகுல்கந்து - 1 டேபிள் ஸ்பூன்\nதேன் - 1 டேபிள் ஸ்பூன்\nகுங்குமப்பூ - 1 சிட்டிகை\nபால் - 1 டேபிள் ஸ்பூன்\nஎல்லோ புட் கலர் - 1 சிட்டிகை.\nமுந்திரி, பாதாம் - 10 ஊறவைத்து தோலுரித்து பொடியாக நறுக்கி நெய்யில் வறுத்து வைக்கவும்.\nஏலக்காய்த்தூள் - 1 சிட்டிகை.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 10:15 1 கருத்து:\nலேபிள்கள்: குமுதம் பக்தி ஸ்பெஷல், புத்தாண்டு ரெசிப்பீஸ், NEW YEAR RECIPES\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n\"பெண் பூக்கள் “ கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\n”சாதனை அரசிகள்,”ங்கா”,”அன்ன பட்சி “ கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முக���ல் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\nபெண் பூக்கள் பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nகுழந்தைகள் ஸ்பெஷல் ரெசிப்பீஸ். KIDS SPECIAL RECIPES\n1.ஸ்ப்ரிங்க் ஆனியன் சூப் 2.ஸ்வீட் கார்ன் சாட் 3.பனீர் பீஸ் புலாவ் 4.ஃப்ருட்ஸ் & ஃப்ளவர்ஸ் சாலட். 5.தோசா பிஸ்ஸா 6.மினி ...\nஆரஞ்ச் பாசுமதி ரைஸ், ஆந்திரா புளியோகரே,தோசைக்காய் சாதம், சன்னா ரைஸ் , மாவடு இஞ்சி சாதம், தக்காளித் தொக்கு சாதம், கொத்துமல்லி சாதம், ...\nமாவிளக்கு. பொதுவா காரைக்குடிப்பக்கம் மாவிளக்கு இப்பிடித்தான் வைக்கப்படுது. அந்த முறையைக் கொடுக்கிறேன். சில இடங்களில் சலிக்காமல் மாவை ...\nதைப்பூசம் ரெசிப்பீஸ் & கோலம்ஸ். THAIPOOSAM RECIPES\nஇந்த நிவேதனங்கள் ஃபிப் 1- 15 , 2014 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளிவந்தவை. அக்கி ரொட்டி, உக்காரை, சீப்புச்சீடை, திரட்டுப்பால், சுர...\nCHETTINAD MUTTON KUZAMBU.. செட்டிநாட்டு மட்டன் குழம்பு..\nகுட்டீஸுக்குப் பிடித்த வெரைட்டி ரைஸ். VARIETY RICE RECIPES\n1. ஒயிட் ஃப்ரைட் ரைஸ் :- தேவையானவை :- சாதம் ( பாசுமதி அல்லது பச்சரிசி ) - 1 கப் . சிறிது ஆலிவ் ஆயில் தெளித்து கரண்டியால்...\nசெட்டிநாட்டு காரசார சமையல் ரெசிபிஸ் - ( 32 ) மங்கையர் மலர்\nமங்கையர் மலரில் 32 ரெசிபிஸ் அறிமுகம் மங்கையர் மலரில் 32 ரெசிபிஸ் அறிமுகம் இணைப்பு குட்டி புக்கில் செட்டிநாட்டு காரசார ரெசிபிஸ் ...\nவாழைப்பழ அல்வா- BANANA HALWA\nஅனுமான் வாழைப்பழ அல்வா. தேவையானவை:- வாழைப்பழம்- 6, ரவை – அரை கப், பால் – அரை கப், சர்க்கரை – அரை கப், நெய் – 2 டேபிள் ஸ்பூன், ...\nகல்யாண சமையல் சாதம், WEDDING SPECIAL.\nகல்யாண சமையல் :- 1. அசோகா 2. வெஜ் பட்டர் ஊத்தப்பம் 3. மஷ்ரூம் பிரியாணி. 4. தென்னம்பாளைப் பொடிமாஸ் 5. இங்கிலீஷ் காய்கறி பிரட்டல...\nநாம் சாதாரணப் பெண்களல்ல.. சாதிக்கப் பிறந்தவர்கள். \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னைப்பற்றி முழுமையாக இங்கே அறியலாம்.\nபொங்கல் ரெசிப்பீஸ். குமுதம் பக்தி ஸ்பெஷல்.PONGAL R...\nபுத்தாண்டு ரெசிப்பீஸ். குமுதம் பக்தி ஸ்பெஷல். NEW ...\nகுமுதத்தில் சீனியர் சிட்டிசன்களுக்கான சமையல் குறிப்பு.\nஅவள் விகடனில் பொங்கப் பானை.\nகீரை வெரைட்டீஸ் புதிய தரிசனத்தில்\nதேவதையில் கவுனரிசியும் உருளை ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸும்.\nஎனது நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய அறிமுகம் & விமர்சனம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி விஜயலெக்ஷ்மி, திரு தஞ்சைவாசன், திரு ரெங்கநாதன்.\n3. திருமதி கோமதி அரசு, திரு மை,பாரதிராஜா, திரு வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த புத்தகப் படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2018/feb/14/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF--%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81-2863066.html", "date_download": "2018-05-24T09:59:14Z", "digest": "sha1:JZDPAHQYV7NVJRVE6NFDDJYLZ3Y6NZLG", "length": 6771, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "காதலர்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி ஆணையரிடம் மனு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்\nகாதலர்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி ஆணையரிடம் மனு\nகாதலர் தினத்தில் காதலர்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி அனைத்திந்திய இளைஞர் பெருமன��றம் சார்பில் காவல் ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டது.\nஇது குறித்து அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் செவ்வாய்க்கிழமை அளித்த மனு:\nஉலகம் முழுவதிலும் பிப்ரவரி 14-ஆம் தேதி காதலர் தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. சாதி, மத மற்றும் வர்க்கப் பிரிவுகளை உடைக்கும் உணர்வான காதலை மற்றும் காதலர்களை மதிக்கிறோம். ஆனால், காதல் எதிர்ப்பு என்ற பெயரில் காதலையும், காதலிப்பவர்களையும் சிலர் கண்டித்தும், தாக்கியும் வருகின்றனர். இருப்பினும், கோவையில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாத வகையில் சில ஆண்டுகளாக காவல் துறையினர் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றனர்.\nஎனவே, கடந்த ஆண்டைப் போல் நிகழாண்டும் காதலர் தினத்தை சிறப்பாகக் கொண்டாடவும், காதலர்களுக்குத் தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகர்நாடக முதல்வராக குமாரசாமி பதவியேற்பு\nஇறுதிச் சுற்றில் சென்னை அணி\nராஜீவ் காந்தி நினைவு தினம் அனுசரிப்பு\nஇங்கிலாந்து இளவரசர் ஹாரி திருமணம்\nகர்நாடக முதல்வராக குமாரசாமி பதவியேற்பு\nஇறுதிச் சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ்\nரஷ்ய அதிபருடன் பிரதமர் மோடி\nஆந்திரா எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து\nராகுல், சோனியாவுடன் குமாரசாமி சந்திப்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/46953/news/46953.html", "date_download": "2018-05-24T10:02:54Z", "digest": "sha1:B4EM4ERWVQWT2OTIDXBAXNMHUXNWVMPS", "length": 7631, "nlines": 79, "source_domain": "www.nitharsanam.net", "title": "நடிகர் விஜய் செய்த உதவி-மரணத்தை வென்ற சிறுவன்..! : நிதர்சனம்", "raw_content": "\nநடிகர் விஜய் செய்த உதவி-மரணத்தை வென்ற சிறுவன்..\nநடிகர் விஜய் சரியான நேரத்தில் செய்த உதவியால் மரணத்தின் விளிம்பிலிருந்த சிறுவன் காப்பாற்றப்பட்டுள்ளான். ஆந்திராவைச் சேர்ந்த சிறுவன் யஷ்வந்த். அவனுக்கு சிறு வயதிலேயே ரத்த அழுத்தம் இருந்தது. வாந்தி, தலைவலியால் அவதிப்பட்டான். மூக்கில் இருந்தும் அடிக்கடி ரத்தம் வழிந்தது. ஆந்திராவில் நிறைய மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்த்தும் டாக்டர்கள் காப்பாற்ற முடியாது என கை விரித்தனர். அறுவைச் சிகிச்சை செய்தால் உய��ருக்கு ஆபத்து ஏற்படும் என்று சொல்லி வீட்டுக்கு அனுப்பிவிட்டனர். நடிகர் லாரன்ஸ் சென்னையில் அறக்கட்டளை வைத்து குழந்தைகளுக்கு மருத்துவ வசதி அளிப்பதை கேள்விப்பட்டு அவரை அணுகினர். லாரன்ஸ் அச்சிறுவனை விஜய்யிடம் அழைத்து சென்றார். சிறுவனைப் பார்த்த விஜய் எவ்வளவு செலவானாலும் நான் பார்த்து கொள்கிறேன். சிறுவனை காப்பாற்றுங்கள் என்றார். மலர் மருத்துவமனையில் அச்சிறுவன் சேர்க்கப்பட்டான். அவனைச் சோதித்த டாக்டர் கே.ஆர்.பாலகிருஷ்ணன், சிறுவனின் இதயத்திலிருந்து கிட்னிக்கு செல்லும் வால்வில் கோளாறு உள்ளதென்றும் ஆபரேஷன் செய்தால் பல லட்சங்கள் செலவாகும் என்றும் கூறினார். மொத்த செலவையும் விஜய்யே ஏற்றதால் சிறுவனுக்கு உடனடியாக சிகிச்சைத் தொடங்கப்பட்டது. பெரிய அறுவைச் சிகிச்சை மூலம் சிறுவனைப் பிழைக்க வைத்துவிட்டனர் மருத்துவர்கள். மருத்துவமனையிலிருந்து வெளியில் வந்ததும், விஜய்க்கு நன்றி சொல்லத் தேடினான் சிறுவன். காவலன் படப்பிடிப்பிலிருந்த விஜய்யைச் சந்தித்து கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தான் யஷ்வந்த். அவன் பெற்றோரும் விஜய்யின் கையை பிடித்துக் கொண்டு அழுதனர். இந்த சந்திப்பு மனதை உறுக்குவதாக இருந்தது. அவர்களை ஆறுதல்படுத்தி பத்திரமாக ஊர் போய்ச் சேரும்படி கூறி அனுப்பி வைத்தார் விஜய்.\nஅண்ணன் என நினைச்சி நம்பி போன அசிங்கமா தொட்டான்… வீடியோ \nகம்பியூட்டர் ஜோதிடமும் மைத்திரியின் விஞ்ஞானமும்\nப்ரீட்ஜ் தண்ணீர் குடிப்பவரா நீங்கள்\nவளர்ப்பு தந்தையால் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை\nகுரல்கள் – பெண்ணின் சமூகப் பொறுப்புகள்\nபத்ரி பட நடிகை எப்படி இறந்தார் என்று தெரியுமா\nசுயஇன்பம் கண்டபிறகு, உடல் சோர்வு ஏற்படுவது ஏன்\nஎன் மனைவிதான் என் நம்பிக்கை ஒளி\nபோக்கிரி குண்டு பையனின் தற்போதைய பரிதாப நிலை தெரியுமா\n20 + வயது இளைஞர்களே… யுவர் அட்டென்ஷன் ப்ளீஸ்\nமனைவி பிறப்புறுப்பை கதியால் வெட்டிய சைக்கோ கணவன்மனைவி\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/47840/news/47840.html", "date_download": "2018-05-24T10:07:22Z", "digest": "sha1:SLY4OSCTNAAO7O5HFPXEXKFJCR3PKTSH", "length": 5792, "nlines": 79, "source_domain": "www.nitharsanam.net", "title": "ரெலிகொம் நிறுவனத்தில் இடம்பெற்ற 324.4 மில்லியன் ரூபா ஊழல் மோசடி குறித்து புலனாய்வுப் பிரிவினர் விசாரணை..! : நிதர்சனம்", "raw_content": "\nரெலிகொம் நிறுவனத்தில் இடம்பெற்ற 324.4 மில்லியன் ரூபா ஊழல் மோசடி குறித்து புலனாய்வுப் பிரிவினர் விசாரணை..\nரெலிகொம் நிறுவனத்தில் இடம்பெற்ற 324.4 மில்லியன் ரூபா ஊழல் மோசடி குறித்து புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். ஐ.பி.ரீ.வி தொழில்நுட்பத்தை கொள்வனவு செய்த போது இந்த மோசடி இடம்பெற்றுள்ளதாகத் தெரிவி;க்கப்படுகிறது. குறிப்பிட்ட சிலர் திட்டமிட்ட வகையில் மேற்கொண்ட ஊழல் மோசடியினால் இந்த நட்டம் ஏற்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. சுங்கத் திணைக்கள சட்ட திட்டங்களுக்கு புறம்பான வகையில் ரெலிகொம் நிறுவனம் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொண்டு;ள்ளதாகவும், இதனால் 324.4 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கொடுக்கல் வாங்கல் பற்றிய தரவுகளை புலனாய்வுப் பிரிவினருக்கு சமர்ப்பிக்குமாறு தனியார் வங்கியின் முகாமையாளர் ஒருவருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஅண்ணன் என நினைச்சி நம்பி போன அசிங்கமா தொட்டான்… வீடியோ \nகம்பியூட்டர் ஜோதிடமும் மைத்திரியின் விஞ்ஞானமும்\nப்ரீட்ஜ் தண்ணீர் குடிப்பவரா நீங்கள்\nவளர்ப்பு தந்தையால் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை\nகுரல்கள் – பெண்ணின் சமூகப் பொறுப்புகள்\nபத்ரி பட நடிகை எப்படி இறந்தார் என்று தெரியுமா\nசுயஇன்பம் கண்டபிறகு, உடல் சோர்வு ஏற்படுவது ஏன்\nஎன் மனைவிதான் என் நம்பிக்கை ஒளி\nபோக்கிரி குண்டு பையனின் தற்போதைய பரிதாப நிலை தெரியுமா\n20 + வயது இளைஞர்களே… யுவர் அட்டென்ஷன் ப்ளீஸ்\nமனைவி பிறப்புறுப்பை கதியால் வெட்டிய சைக்கோ கணவன்மனைவி\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/48218/news/48218.html", "date_download": "2018-05-24T09:58:17Z", "digest": "sha1:WAX4ZMTEPIR3K72GDHEKHVCBXVRD6RHK", "length": 5620, "nlines": 80, "source_domain": "www.nitharsanam.net", "title": "பொலிஸார் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியவர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை.. : நிதர்சனம்", "raw_content": "\nபொலிஸார் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியவர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை..\nவிசாரணைக்குச் சென்ற பொலிஸார் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட சந்தேகநபர் ஒருவர் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவமொன்று சிறிபுர, முதுன்கம கிராமத்தில் இடம்பெற்றுள்ளது. இராணுவத்திலிருந்து தப்பிச் சென்றவர் என்று கூறப்படும் மேற��படி சந்தேகநபர், பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் என்று அடையாளம் காணப்பட்ட நிலையிலேயே பொலிஸார் அவரிடம் விசாரணை நடத்துவதற்காக அவரது வீட்டுக்குச் சென்றுள்ளனர்.\nஇந்நிலையில், தன்னிடம் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியினால் பொலிஸார் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியுள்ள சந்தேகநபர், பின்னர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார் என பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெஹியத்தகண்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nஅண்ணன் என நினைச்சி நம்பி போன அசிங்கமா தொட்டான்… வீடியோ \nகம்பியூட்டர் ஜோதிடமும் மைத்திரியின் விஞ்ஞானமும்\nப்ரீட்ஜ் தண்ணீர் குடிப்பவரா நீங்கள்\nவளர்ப்பு தந்தையால் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை\nகுரல்கள் – பெண்ணின் சமூகப் பொறுப்புகள்\nபத்ரி பட நடிகை எப்படி இறந்தார் என்று தெரியுமா\nசுயஇன்பம் கண்டபிறகு, உடல் சோர்வு ஏற்படுவது ஏன்\nஎன் மனைவிதான் என் நம்பிக்கை ஒளி\nபோக்கிரி குண்டு பையனின் தற்போதைய பரிதாப நிலை தெரியுமா\n20 + வயது இளைஞர்களே… யுவர் அட்டென்ஷன் ப்ளீஸ்\nமனைவி பிறப்புறுப்பை கதியால் வெட்டிய சைக்கோ கணவன்மனைவி\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/52666/news/52666.html", "date_download": "2018-05-24T09:56:59Z", "digest": "sha1:7SK2B7MTAH3325XYR2ZU5MJYSVIZ45L6", "length": 5463, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "மதுபோதையில் வாகனம் செலுத்திய தேரருக்கு சிறை : நிதர்சனம்", "raw_content": "\nமதுபோதையில் வாகனம் செலுத்திய தேரருக்கு சிறை\nவாகன சாரதி அனுமதிப்பத்திரமின்றி மது போதையில் வாகனத்தை செலுத்திய தேரருக்கு ஐந்து வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட ஆறு மாத கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nஅனுராதபுரம் மேலதிக நீதவான் எதிரிமான என்பவரே இவ்வாறு நேற்று புதன்கிழமை தண்டனை விதித்துள்ளதுடன் 7500 ரூபா தண்டமும் விதித்துள்ளார்.\nகடந்த 2012 ஆம் ஆண்டு டிசெம்பர் 30 ஆம் திகதி குறித்த தேரர் மதுபோதையில் வாகனத்தை செலுத்திய போது பொலிஸாரினால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார். குறித்;த தேரர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்தே அவருக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nகுற்றத்தை ஏற்றுக்கொண்டாலும் அவருடைய தராதத்தை பார்க்கவில்லை என்றும் காவியுடையை கவனத்தில் கொண்டே ஆறு மாதகால சிறை தண்டனையை ஐந்து வருடங்களுக்கு ஒத்திவைத்ததாக எச்சரித்தார்.\nஅண்ணன் என நினைச்சி நம்பி போன அசிங்கமா தொட்டான்… வீடியோ \nகம்பியூட்டர் ஜோதிடமும் மைத்திரியின் விஞ்ஞானமும்\nப்ரீட்ஜ் தண்ணீர் குடிப்பவரா நீங்கள்\nவளர்ப்பு தந்தையால் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை\nகுரல்கள் – பெண்ணின் சமூகப் பொறுப்புகள்\nபத்ரி பட நடிகை எப்படி இறந்தார் என்று தெரியுமா\nசுயஇன்பம் கண்டபிறகு, உடல் சோர்வு ஏற்படுவது ஏன்\nஎன் மனைவிதான் என் நம்பிக்கை ஒளி\nபோக்கிரி குண்டு பையனின் தற்போதைய பரிதாப நிலை தெரியுமா\n20 + வயது இளைஞர்களே… யுவர் அட்டென்ஷன் ப்ளீஸ்\nமனைவி பிறப்புறுப்பை கதியால் வெட்டிய சைக்கோ கணவன்மனைவி\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/52729/news/52729.html", "date_download": "2018-05-24T09:56:40Z", "digest": "sha1:MQS5GC2POTXA6OPP7S6O2BE4TU4HTCLA", "length": 4886, "nlines": 79, "source_domain": "www.nitharsanam.net", "title": "பொலன்னறுவை கைக்குண்டு வெடிப்பில் நான்குபேர் காயம் : நிதர்சனம்", "raw_content": "\nபொலன்னறுவை கைக்குண்டு வெடிப்பில் நான்குபேர் காயம்\nபொலன்னறுவை கதுருவெல பிரதேசத்தில் நேற்றையதினம் மாலை கைக்குண்டு ஒன்று வெடித்ததில் நான்குபேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கதுருவெல பிரதேச வீடொன்றில் இந்த கைக்குண்டு வெடித்துள்ளது. வெடிப்பில் இரு பெண்களும் இரு ஆண்களும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிறு காயங்களுக்கு உள்ளான இருவர் சிகிச்சைப் பெற்று வீடு திரும்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கைக்குண்டு வெடிப்பு குறித்து பொலன்னறுவை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஅண்ணன் என நினைச்சி நம்பி போன அசிங்கமா தொட்டான்… வீடியோ \nகம்பியூட்டர் ஜோதிடமும் மைத்திரியின் விஞ்ஞானமும்\nப்ரீட்ஜ் தண்ணீர் குடிப்பவரா நீங்கள்\nவளர்ப்பு தந்தையால் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை\nகுரல்கள் – பெண்ணின் சமூகப் பொறுப்புகள்\nபத்ரி பட நடிகை எப்படி இறந்தார் என்று தெரியுமா\nசுயஇன்பம் கண்டபிறகு, உடல் சோர்வு ஏற்படுவது ஏன்\nஎன் மனைவிதான் என் நம்பிக்கை ஒளி\nபோக்கிரி குண்டு பையனின் தற்போதைய பரிதாப நிலை தெரியுமா\n20 + வயது இளைஞர்களே… யுவர் அட்டென்ஷன் ப்ளீஸ்\nமனைவி பிறப்புறுப்பை கதியால் வெட்டிய சைக்கோ கணவன்மனைவி\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/52794/news/52794.html", "date_download": "2018-05-24T09:56:20Z", "digest": "sha1:K2EGHBOINVUUY23C6ZDRRNVUTFDBY3DT", "length": 7788, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "இந்திய வம்சாவளி பெண் வக்கீலின் அழகை புகழ்ந்து தள்ளும் ஒபாமா! : நிதர்சனம்", "raw_content": "\nஇந்திய வம்சாவளி பெண் வக்கீலின் அழகை புகழ்ந்து தள்ளும் ஒபாமா\nஇந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் அட்டர்னி ஜென்ரலின் அழகை, அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா புகழ்ந்ததால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிசை, அட்டர்னி ஜெனரலாக ஜனாதிபதி ஓபாமா சமீபத்தில் நியமித்தார்.\nஇந்நிலையில், சான் பிரான்சிஸ்கோவில் தேசிய ஜனநாயக குழுவுக்கு நிதி திரட்டும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஜனாதிபதி ஒபாமாவும், அட்டர்னி ஜெனரல் கமலா ஹாரிசும் கலந்து கொண்டனர்.\nகூட்டத்தில் ஜனாதிபதி ஒபாமா பேசுகையில், ‘‘அட்டர்னி ஜென்ரல் கமலா ஹாரிஸ், மிக திறமையானவர், கடமையில் கண்ணும் கருத்துமாக இருப்பவர், எப்போதுமே வழக்குகளை பற்றியே பேசிக் கொண்டிருப்பவர். அதேசமயம், அவர் மிக அழகான அட்டர்னி ஜெனரலும் கூட’’ என்றார். இதைக்கேட்டு கூட்டத்தில் இருந்தவர்கள் சிரித்தனர். அதைத் தொடர்ந்து பேசிய ஒபாமா, ‘‘நான் சொல்வது உண்மைதான்’’ என்று மீண்டும் அழகின் புகழ்ச்சியை பெருமையாக கூறினார்.\nஇந்நிலையில், ஜனாதிபதி ஒபாமா, பெண் அட்டர்னி ஜென்ரலின் அழகை புகழ்ந்தது சர்ச்சையை கிளப்பியுள்ளது. நியூயார்க் பத்திரிகையில் எழுத்தாளர் ஜோனாதன் சாட் எழுதியுள்ள கட்டுரையில், ‘‘ஜனாதிபதி பதவியில் இருந்து கொண்டு பெண் வக்கீலின் திறமையை மட்டும் புகழாமல், அழகை வர்ணித்தது வெட்கக்கேடானது. பெண்களை எப்போதுமே அவர்களின் திறமையை மட்டுமே வைத்து புகழ வேண்டும். அவர்களது பணித்திறனை அழகை கொண்டு வர்ணிப்பது மோசமான விஷயம்’’ என்று கூறியுள்ளார்.\nஆனால், வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் கருத்துக் கணிப்பு எழுத் தாளர் ஜோனாதன் கேப்ஹார்ட் எழுதியுள்ள செய்தியில், ‘‘ஒபாமாவும், கமலா ஹாரிசும் நீண்ட கால நண்பர்கள். பெண்ணை பற்றி ஜனாதிபதி, மோசமான பேயாக வர்ணிக்கவில்லை. உண்மையிலேயே அவரின் கருத்தில் வேறு அர்த்தங்கள் இருப்பதாக தெரியவில்லை’’ என்று கூறியுள்ளார்.\nஅண்ணன் என நினைச்சி நம்பி போன அசிங்கமா தொட்டான்… வீடியோ \nகம்பியூட்டர் ஜோதிடமும் மைத்திரியின் விஞ்ஞானமு���்\nப்ரீட்ஜ் தண்ணீர் குடிப்பவரா நீங்கள்\nவளர்ப்பு தந்தையால் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை\nகுரல்கள் – பெண்ணின் சமூகப் பொறுப்புகள்\nபத்ரி பட நடிகை எப்படி இறந்தார் என்று தெரியுமா\nசுயஇன்பம் கண்டபிறகு, உடல் சோர்வு ஏற்படுவது ஏன்\nஎன் மனைவிதான் என் நம்பிக்கை ஒளி\nபோக்கிரி குண்டு பையனின் தற்போதைய பரிதாப நிலை தெரியுமா\n20 + வயது இளைஞர்களே… யுவர் அட்டென்ஷன் ப்ளீஸ்\nமனைவி பிறப்புறுப்பை கதியால் வெட்டிய சைக்கோ கணவன்மனைவி\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/53139/news/53139.html", "date_download": "2018-05-24T10:01:52Z", "digest": "sha1:UO6QD3FMJVK56AON7ZCMS2OXU73DH5G5", "length": 4829, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "பாஸ்டன் குண்டுவெடிப்பில் இலங்கையர்களுக்கு பாதிப்பில்லை : நிதர்சனம்", "raw_content": "\nபாஸ்டன் குண்டுவெடிப்பில் இலங்கையர்களுக்கு பாதிப்பில்லை\nஅமெரிக்காவில் பாஸ்டனில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புக்களில் இலங்கை பிரஜைகள் எவரும் காயமடையவில்லை என இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.\nஇந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 3 பேர் பலியானதுடன், சுமார் 100 பேர் காயமடைந்துள்ளனர்.\nஇந்த குண்டு தாக்குதல்களை மேற்கொண்டவர்களை நாங்கள் கண்டுபிடிப்போம் என தெரிவித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, தேவையான பாதுகாப்புக்களை வழங்குவதற்கு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் அறிவித்துள்ளார்.\nஅண்ணன் என நினைச்சி நம்பி போன அசிங்கமா தொட்டான்… வீடியோ \nகம்பியூட்டர் ஜோதிடமும் மைத்திரியின் விஞ்ஞானமும்\nப்ரீட்ஜ் தண்ணீர் குடிப்பவரா நீங்கள்\nவளர்ப்பு தந்தையால் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை\nகுரல்கள் – பெண்ணின் சமூகப் பொறுப்புகள்\nபத்ரி பட நடிகை எப்படி இறந்தார் என்று தெரியுமா\nசுயஇன்பம் கண்டபிறகு, உடல் சோர்வு ஏற்படுவது ஏன்\nஎன் மனைவிதான் என் நம்பிக்கை ஒளி\nபோக்கிரி குண்டு பையனின் தற்போதைய பரிதாப நிலை தெரியுமா\n20 + வயது இளைஞர்களே… யுவர் அட்டென்ஷன் ப்ளீஸ்\nமனைவி பிறப்புறுப்பை கதியால் வெட்டிய சைக்கோ கணவன்மனைவி\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/53267/news/53267.html", "date_download": "2018-05-24T09:59:55Z", "digest": "sha1:PGI5DRWAVJS7PPD7R6P5BIW5ZIPGJVOG", "length": 4733, "nlines": 79, "source_domain": "www.nitharsanam.net", "title": "அநுராதபுரம் ஆற்றுப் பகுதியிலிருந்து ஆணின் சடலம் மீட்பு : நிதர்சனம்", "raw_content": "\nஅநுராதபுரம் ஆற்றுப் பகுதியிலிருந்து ஆணின் சடலம் மீட்பு\nஅநுராதபுரம், மிஹிந்தலை, மஹகனந்தராவ ஆற்றுப் பகுதியிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீ்கப்பட்டுள்ளது. மிஹிந்தலை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலைத் தொடர்ந்து இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் 29 வயதான திருகோணமலை, மிஹிந்தலை பிரதேசத்தில் வசிப்பவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நபர் கடந்த மார்ச் 30ம் திகதியிலிருந்து காணாமற் போனவர் என பொலிஸாரது விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.\nஅண்ணன் என நினைச்சி நம்பி போன அசிங்கமா தொட்டான்… வீடியோ \nகம்பியூட்டர் ஜோதிடமும் மைத்திரியின் விஞ்ஞானமும்\nப்ரீட்ஜ் தண்ணீர் குடிப்பவரா நீங்கள்\nவளர்ப்பு தந்தையால் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை\nகுரல்கள் – பெண்ணின் சமூகப் பொறுப்புகள்\nபத்ரி பட நடிகை எப்படி இறந்தார் என்று தெரியுமா\nசுயஇன்பம் கண்டபிறகு, உடல் சோர்வு ஏற்படுவது ஏன்\nஎன் மனைவிதான் என் நம்பிக்கை ஒளி\nபோக்கிரி குண்டு பையனின் தற்போதைய பரிதாப நிலை தெரியுமா\n20 + வயது இளைஞர்களே… யுவர் அட்டென்ஷன் ப்ளீஸ்\nமனைவி பிறப்புறுப்பை கதியால் வெட்டிய சைக்கோ கணவன்மனைவி\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/53458/news/53458.html", "date_download": "2018-05-24T10:01:30Z", "digest": "sha1:5BZ3PEYHLYRA4VR3QJC3QEBQ4BLKJKA3", "length": 4922, "nlines": 80, "source_domain": "www.nitharsanam.net", "title": "கொத்மலையில் சகோதரனால் சிறுமி துஷ்பிரயோகம் : நிதர்சனம்", "raw_content": "\nகொத்மலையில் சகோதரனால் சிறுமி துஷ்பிரயோகம்\nநுவரெலியா கொத்மலை பிரதேசத்தில் சிறுமி ஒருவர் தனது மூத்த சகோதரனால் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 15 வயதான சிறுமி ஒருவரே தனது சகோதரனால் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.\nசிறுமி பேராதனை வைத்தியசாலையில் குழந்தை பிரசவித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தையடுத்து சிறுமியின் தந்தை நஞ்சருந்தி தற்கொலை செய்துகொண்டிருப்பதாகவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.\nஅண்ணன் என நினைச்சி நம்பி போன அசிங்கமா தொட்டான்… வீடியோ \nகம்பியூட்டர் ஜோதிடமும் மைத்திரியின் விஞ்ஞானமும்\nப்ரீட்ஜ் தண்ணீர் ���ுடிப்பவரா நீங்கள்\nவளர்ப்பு தந்தையால் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை\nகுரல்கள் – பெண்ணின் சமூகப் பொறுப்புகள்\nபத்ரி பட நடிகை எப்படி இறந்தார் என்று தெரியுமா\nசுயஇன்பம் கண்டபிறகு, உடல் சோர்வு ஏற்படுவது ஏன்\nஎன் மனைவிதான் என் நம்பிக்கை ஒளி\nபோக்கிரி குண்டு பையனின் தற்போதைய பரிதாப நிலை தெரியுமா\n20 + வயது இளைஞர்களே… யுவர் அட்டென்ஷன் ப்ளீஸ்\nமனைவி பிறப்புறுப்பை கதியால் வெட்டிய சைக்கோ கணவன்மனைவி\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/980/news/980.html", "date_download": "2018-05-24T09:59:37Z", "digest": "sha1:JIKGN56Y7HVHWCJHGYR7NJAL3J2FOPRN", "length": 6847, "nlines": 79, "source_domain": "www.nitharsanam.net", "title": "வழக்கறிஞர்களுக்கு பாதுகாப்பு கோரி சிறையில் சதாம் உண்ணாவிரதம் : நிதர்சனம்", "raw_content": "\nவழக்கறிஞர்களுக்கு பாதுகாப்பு கோரி சிறையில் சதாம் உண்ணாவிரதம்\nதங்களது வழக்கறிஞர்களுக்கு பாதுகாப்பு கோரி, இராக் முன்னாள் அதிபர் சதாம் ஹுசைனும், அவரது முன்னாள் அமைச்சர்கள் மூவரும் கடந்த ஒருவாரமாக சிறையில் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். இராக்கில் சிறைக் கைதிகள் தொடர்பான நடவடிக்கைகளுக்குப் பொறுப்பு வகிக்கும் அமெரிக்க ராணுவப் பிரிவின் செய்தித் தொடர்பாளர் கெய்ர் கெவின் கர்ரி இத் தகவலைத் தெரிவித்தார்.\nசதாம் ஹுசைனுக்காக ஆஜராகும் வழக்கறிஞர்கள் குழுவைச் சேர்ந்த காமிஸ் அல்-ஒபெய்தி கடந்த மாதம் சுட்டுக் கொல்லப்பட்டார். அதற்கு முன்பு சதாம் வழக்கறிஞர்கள் இருவர் கொல்லப்பட்டனர். இவர்களை ஷியா முஸ்லிம் பிரிவைச் சேர்ந்தவர்கள் கொன்றதாக கூறப்படுகிறது.\nஇந்நிலையில், தங்கள் வழக்கறிஞர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படவில்லை என ஆட்சேபம் தெரிவித்து கடந்த ஜூலை 7-ம் தேதி முதல் சதாம் ஹுசைனும், அவரது சகாக்கள் மூவரும் சிறையில் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.\nஅவர்களது உடல் நிலை சீராக இருப்பதாகவும், மருத்துவர்கள் அவர்களைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறினார்.\nஇதனிடையே, தகுந்த பாதுகாப்பு அளிக்காவிடில், நீதிமன்ற விசாரணையைப் புறக்கணிக்கப் போவதாக சதாமின் வழக்கறிஞர்கள் குழுவினர் அறிவித்துள்ளனர்.\nஅவர்கள் விசாரணையில் பங்கேற்காவிட்டால், நீதிமன்றம் நியமிக்கும் வழக்கறிஞர்களே சதாம் தரப்பு இறுதிக் கட்ட வாதங்களை மேற்கொள்வார்க���் என நீதிபதி எச்சரித்துள்ளார்.\nஅண்ணன் என நினைச்சி நம்பி போன அசிங்கமா தொட்டான்… வீடியோ \nகம்பியூட்டர் ஜோதிடமும் மைத்திரியின் விஞ்ஞானமும்\nப்ரீட்ஜ் தண்ணீர் குடிப்பவரா நீங்கள்\nவளர்ப்பு தந்தையால் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை\nகுரல்கள் – பெண்ணின் சமூகப் பொறுப்புகள்\nபத்ரி பட நடிகை எப்படி இறந்தார் என்று தெரியுமா\nசுயஇன்பம் கண்டபிறகு, உடல் சோர்வு ஏற்படுவது ஏன்\nஎன் மனைவிதான் என் நம்பிக்கை ஒளி\nபோக்கிரி குண்டு பையனின் தற்போதைய பரிதாப நிலை தெரியுமா\n20 + வயது இளைஞர்களே… யுவர் அட்டென்ஷன் ப்ளீஸ்\nமனைவி பிறப்புறுப்பை கதியால் வெட்டிய சைக்கோ கணவன்மனைவி\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/producer-gnanavelraja-likes-go-telugu-cinema-053273.html", "date_download": "2018-05-24T10:14:36Z", "digest": "sha1:3EVMPAX4SVO4Z2QZAAHHJAI4JRZHLT7W", "length": 11622, "nlines": 142, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தமிழ் சினிமா நடிகர்கள் முதலில் இதைப் பண்ணுங்க.. - தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா பேச்சு | Producer Gnanavelraja likes to go telugu cinema - Tamil Filmibeat", "raw_content": "\n» தமிழ் சினிமா நடிகர்கள் முதலில் இதைப் பண்ணுங்க.. - தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா பேச்சு\nதமிழ் சினிமா நடிகர்கள் முதலில் இதைப் பண்ணுங்க.. - தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா பேச்சு\nநடிகர்கள் முதலில் இதைப் பண்ணுங்க.. -ஞானவேல்ராஜா பேச்சு\nசென்னை : சூர்யாவின் உறவினரும், சூர்யா, கார்த்தியின் ஆஸ்தான தயாரிப்பாளருமான தயாரிப்பாளர் ஸ்டூடியோ கிரீன் ஞானவேல்ராஜா, நேற்று நடைபெற்ற 'நா பேரு சூர்யா நா இல்லு இந்தியா' படத்தின் தமிழ் டப்பிங்கின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசினார்.\nவிஷால் அணியின் சார்பாக வெற்றிபெற்று தயாரிப்பாளர் சங்கச் செயலாளராக இருந்த ஞானவேல்ராஜா, விநியோகஸ்தர் தரப்பிலும் தங்களது அதிகாரத்தை நிறுவுவதற்காக செயலாளர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களின் விநியோகஸ்தர் சங்கத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார்.\nஇந்நிலையில், தமிழ் சினிமா நடிகர்கள் வாங்கும் சம்பளத்தால் தான் தெலுங்கு சினிமா பக்கம் போகும் முடிவில் இருப்பதாக வருத்தத்தோடு தெரிவித்துள்ளார் ஞானவேல்ராஜா. \"தெலுங்கு சினிமா உலகத்தைப் பார்த்து நாம கத்துக்க வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கு.\nநடிகர்களின் சம்பளம் தான் இங்கே பெரிய பிரச்��ையா இருக்கு. அதில் நடிகர் சங்கம் தலையிட்டு நல்ல முடிவைச் சொல்லணும். உதாரணத்துக்கு, தமிழில் ஒரு படத்துக்கு 100 கோடி ரூபாய் வியாபாரம் இருக்குனா 50 கோடி ரூபாய் சம்பளம் கேக்குறாங்க. ஆனா, தெலுங்கில் 15 கோடி ரூபாய் சம்பளம் கொடுத்தா போதும்.\nதெலுங்கு சினிமாவில் நடிகர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் நல்ல புரிதல் இருக்கு. தமிழ் சினிமாவில் சிலரோட சுயநலம் எல்லாத்துக்கும் தடையா இருக்கு. நடிகர்களின் வியாபாரத்திற்கு ஏற்ற சம்பளம் தான் கொடுக்கணும். இன்னும் ஒரு வருஷத்துக்குள்ள இந்தச் சூழல் தமிழ் சினிமாவில் வரணும்.\nநான் ஏற்கெனவே தெலுங்குப் பக்கம் ஆபிஸ் போட்டுட்டேன். தமிழ் சினிமாவுக்கு டாட்டா சொல்லிட்டு டோலிவுட் பக்கம் போற ஐடியாவில் இருக்கேன். தமிழ்ல படம் எடுத்து நஷ்டமாகுறத விட லாபம் வர்ற இடத்துக்கு போயிரலாம்னு முடிவு பண்ணிட்டேன்\" எனப் பேசினார்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nதமிழ் ஹீரோக்களை விளாசிய ஞானவேல்ராஜா: டோலிவுட்டுக்கு போயுடுவேன்னு எச்சரிக்கை\nதானா சேர்ந்த கூட்டம் வெற்றி படமா... வெள்ளை அறிக்கை வெளியிடுவரா ஞானவேல் ராஜா\nஹிட்லரோட பட்லரா இருக்கக் கூட தகுதியில்லாதவர்கள் - ஞானவேல்ராஜாவை காய்ச்சிய டிஆர்\nதிரையுலகின் சூப்பர் ஸ்டாரை அவமதிப்பதா - ஞானவேல்ராஜாவுக்கு திரையுலகம் கண்டனம்\n\"சினிமா மாஃபியாக்களை ஒடுக்கத்தான் தேர்தலில் நிற்கிறேன்..\" - ஞானவேல்ராஜா சூளுரை\nமுதல் வாக்குறுதியே இதுதான்... திட்டத்தோடு தேர்தலில் களமிறங்கும் கே.இ.ஞானவேல்ராஜா\nபாலியல் தொல்லை கொடுத்த 15 வயது சிறுவன்: சரியான பாடம் புகட்டிய நடிகை\nபிரகாஷ் ராஜுக்கு இருக்கும் தைரியம் ரஜினி வில்லனுக்கு இல்லையே\n‘கொம்பன்’ முத்தையா இயக்கத்தில் கௌதம் கார்த்திக் நடிக்கும் 'தேவராட்டம்'\nநான் ஹீரோனு சொல்ல வெக்கப்படறேன் - விஷால் அதிரடி- வீடியோ\nசிரிக்கவும், சிந்திக்கவும் வைத்த விவேக்கின் அருமையான பேச்சு- வீடியோ\nமனோ மகன் , இனியா தங்கை நடித்த கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா-வீடியோ\nமனம் திறந்த தீபீகா | ல்வ் ராத்திரிக்கு பிரச்சினை- வீடியோ\nதூத்துக்குடியில் போலீசை தாக்கிய பொதுமக்களின் வீடியோ வெளியிட்ட பிக் பாஸ் காயத்ரி\nபிரபாஸும், அனுஷ்காவும் திருமணம் செய்ய முடியாது-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உ��னுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraibbc.blogspot.com/2012/03/blog-post_8075.html", "date_download": "2018-05-24T10:02:37Z", "digest": "sha1:K24EKFMW5AQJOLFWVZ7ZSLKUMFI5CHDV", "length": 16292, "nlines": 125, "source_domain": "adiraibbc.blogspot.com", "title": "AdiraiBBC - Brave | Bold | Challenge: காரைக்குடி - திருவாரூர் வழித்தட பயணிகளுக்கு இரயில்வே இலாகாவின் புதிய அறிவிப்பு.", "raw_content": "\nஅதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்\nகாரைக்குடி - திருவாரூர் வழித்தட பயணிகளுக்கு இரயில்வே இலாகாவின் புதிய அறிவிப்பு.\nபதிப்பு வளர்பிறை at 3/28/2012 11:17:00 AM 6 பின்னூட்டங்கள்\nகாரைக்குடியிலிருந்து திருவாரூர் வரை சென்று கொண்டிருந்த ரயில் வண்டி 15-03-2012 முதல் நிறுத்தப்படுகிறது. இனிமேல் பட்டுக்கோட்டையிலிருந்து திருவாரூர் வரை செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு பட்டுக்கோட்டை ரயில் நிலையத்தில் நோட்டீஸ் போர்டில் ஒட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் காரைக்குடி - பட்டுக்கோட்டை அகல ரயில் பாதை பணி துவங்க இருக்கிறது என்பது தெளிவாக தெரிகிறது. இந்த பணி ஒரு புறம் நடக்க மறுபுறம் பட்டுக்கோட்டையையும் மன்னார்குடியையும் இணைக்கும் புதிய ரயில் பாதை அமைக்கும் பணி ஒரு முன்னாள் மத்திய அமைச்சரின் தீவிர முயற்சியால் வெகு விரைவில் துவங்க இருப்பதாக சொல்லப்படுகிறது.\nஇவ்வழித்தடங்கள் முழுமை பெறும் பட்சத்தில் அதிராம்பட்டினம் - முத்துப்பேடை - திருத்துறைப்பூண்டி வழித்தடங்களுக்கு ஆப்பு வைக்கப்படுமா என்ற அச்சம் நிழவுகிறது.\nபுதிய வழித்தடத்தையோ, புதிய ரயிலையோ நாம் கேட்கவில்லை. தற்பொழுது உள்ள குறுகிய ரயில் பாதையை அகல ரயில் பாதையாக மாற்றி இந்த வழித்தடத்தில் ஏற்கனவே சென்றுகொண்டிருந்த கம்பன் ரயிலைதான் இயக்க சொல்லுகிறோம்.\nஇந்த விசயத்தில் அதிரை, முத்துப்பேடை, திருத்துறைப்பூண்டி மற்றும் திருவாரூர் மக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஒரு மாபெரும் போராட்டத்தை நடத்தி நமது நியாமான கோரிக்கையை ரயில்வே இலாகாவின் காதுகளுக்கு விழ செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.\nதொடர்புடையவை : அகல இரயில் பாதை, அதிரை, அறிவிப்பு\nLabels: அகல இரயில் பாதை, அதிரை, அறிவிப்பு\nஎன் இனிய அற்பதமான அதிரை மக்களுக்கு, இனிவரும் நாடாளுமன்ற மற்றும் தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட இருக்கும் நம் ஊர் விசுவாசியான திரு. திரு. திரு. பழனிமாணிக்கம் மற்றும் என். ஆர். ரங்கராஜன் அவர்களை அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட சின்னங்களை பார்த்து கட்டாயமாக வாக்களித்து அரிதிப் பெரும்பான்மையுடன் இருவரையும் வெற்றிபெற செய்யும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் மற்றும் தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட இருக்கும் நம் ஊர் விசுவாசியான திரு. திரு. திரு. பழனிமாணிக்கம் மற்றும் என். ஆர். ரங்கராஜன் அவர்களை அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட சின்னங்களை பார்த்து கட்டாயமாக வாக்களித்து அரிதிப் பெரும்பான்மையுடன் இருவரையும் வெற்றிபெற செய்யும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் இதில் ஒரு ஓட்டு கூட எதிர் அணிக்கு போய் விடாது சிந்தாமல் சிதறாமல் வாக்களிக்க வேண்டுமாய் கேட்டுகொள்கிறோம்\nதுக்ளக் நியூஸ் குழுமம் said... [Reply to comment]\nகடந்த காலத்தில் எலெக்ட்ரிக் இணைப்பை அதிகபடுத்த நாமே பணம் கொடுத்தோம். பள்ளிக்கூடங்களையும் கல்லூரியையும், மருத்துவ மனைகள் என்று எத்தனையோ காரியங்கள் நாமே செய்துவிட்டோம். கடைசியாக அகல இரயில் பாதயயுமா நாம போடணும்.\nநமதூருக்கு இரயில் பயணம் எட்டாத கனியாக இருந்துவிடுமோ என்ற அச்சம் எழுகின்றது.\nசேது சாலை (ECR) ஸ்தம்பிக்கும் அளவிற்கு பெரிய போராட்டத்தினை அறிவிக்க வேண்டும். சேது சாலையை மறியல் செய்தால் அது பார்லிமெண்ட் வரைக்கும் நிச்சயம் எதிரொலிக்கும். பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறுகின்ற இந்த நேரத்தில் நமது போராட்டத்தை நடத்த சரியான தருணம் இது.\nநம் தொகுதி M.P திரு. பழனிமாணிக்கம் அவர்களும், தொகுதி M.L.A திரு. ரெங்கராஜன் அவர்களும் இந்த விசயத்தில் தலையிடுவதாக தெரியவில்லை, மத்தியில் ஆட்சி நடத்துவது இவர் சார்ந்த காங்கிரஸ் கட்சியின் ஆட்சிதான், ஆனால் ஏனோ தெரியவில்லை நம் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க மாட்டுகிறார். வெட்டு வாக்குறுதிகளுக்கு மட்டும் சொந்தக்காரர் போலும். இனி இவர்களை(அரசியல்வாதிகளை) நம்பி பயனில்லை.\nஒரு எழுச்சிமிகு போராட்டத்தை நடத்தி நமது நியாமான கோரிக்கையை அதிகாரிகளுக்கு புரிய வைப்போம்.\nஅதிரை மக்கள் மட்டும் இதில் பங்கு கொள்ளக்கூடாது இவ்வழித்தடத்தில் உள்ள அனைத்து மக்களையும் ஒருங்கிணைக்க வேண்டும். அதற்காக ஒரு போராட்டக்குழு ஒன்றை அமைக்க வேண்டும்.\nஇனிமேல் அதிரை நகருக்கு அகல ரயில் பாதை வருவது கடினம் தான். பட்டுக்கோட்டை டு காரைக்குடியை அகல ரயில்பாதையாக மாற்ற போகிற��ர்கள். இதற்கு தான் இவ்வளவு வேசமும்,கோசமும் போட்டது அரசு.\nஅதிரை நகரை பெரிதாக கருதவில்லை ரயில்வே துறை. நாம் முயற்சி செய்வதை செய்துக்கொண்டே இருப்போம் எல்லாம் வல்ல இறைவன் நமதூருக்கு அகல ரயில்பாதை வருவதருக்கு உதவி செய்வானாகவும் ஆமீன்.\nமார்க்க பிரச்சாரகரருக்கு - சம்சுல் இஸ்லாம் சங்கம் அவசர தடை ஏன்\nஇளம் வயதினரை விரும்பி கடிக்கும் கொசுக்கள்: ஆய்வில் புதிய தகவல்\nஸஹாபா விளக்கமும் அதன் அவசியமும்\nஅதிரையில் த.மு.மு.க வின் பொதுக்கூட்டம் ஏன்\nபுங்க மர விதையில் பயோ டீசல் : முஸ்லீம் மாணவிகள் சாதனை \nALM பள்ளியில் நடைபெற்ற இன்றைய (09/12/2011) ஜூம்ஆ.\n நாளை(12/7/12) தட்டி எழுப்ப வாரீர்...வாரீர்... வாரீர்...\nகாரைக்குடி - திருவாரூர் வழித்தட பயணிகளுக்கு இரயில்...\nஹஜ் பயணிகளுக்காக சிறப்பு பாஸ்போர்ட் சேவை\nகாதிர் முகைதீன் கல்லூரி திடலில் தீ விபத்து.\nஅதிரை “WCC” நடத்திய மாபெரும் கிரிக்கெட் தொடர் போ...\nஅதிரையில் பேருந்தில் தீ விபத்து...\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஜூபைர் காக்கா“வ அலைக்கு முஸ்ஸல...\nஅதிரை AFCC கிரிக்கெட் தொடர் போட்டி இறுதி ஆட்டம் ம...\nஅதிரையில் தமுமுக பொதுக்கூட்டத்தில் கோவை செய்யது அ...\nஅதிரையில் இருந்து தமுமுக பொதுகூட்டம் நேரலை\nஅகல ரயில் பாதையும், அயராத முயற்சியும் \nமன்னார்குடி - பட்டுக்கோடை அகல ரயில் பாதை தேவையா\nஓடாத ரயில் பாதைக்கு சாலை மேம்பாலம்\nஅயோத்தி தொகுதியை இழந்தது BJP\nஇந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு தேர்தல் ஆணை...\nபிளஸ் 2 மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற.......( இ...\nபுனித ஹஜ் பயணம் மேற்கொள்ள விண்ணப்பிக்க அழைப்பு \nஅதிரை வழியாக அகல இரயில் பாதை - டெண்டர் அனுமதி..\n“சர்வதேச” வாகனம் ஓட்டுநர் உரிமம் பெறுவது எப்படி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://writterpugal.blogspot.com/2014_04_01_archive.html", "date_download": "2018-05-24T09:50:46Z", "digest": "sha1:7LTXF67WXQZJCVDPL45NHJPVSHONC3C7", "length": 10305, "nlines": 152, "source_domain": "writterpugal.blogspot.com", "title": "கார்த்திக் புகழேந்தி", "raw_content": "\nஇதுவரைக்கும் ஒரு போட்டோவையும் பார்க்காமலே புடிக்கலைன்னு சொல்லிகிட்டு இருந்தவன் இன்னைக்கு சரின்னு ஒத்துகிட்டான்னா பாரேன்.\nஇதோட பத்துவாட்டி கேட்டுட்டாங்க பொண்ணுகிட்ட கேட்டுட்டியாம்மா புடிச்சிருக்குன்னு அதுவே சொன்னிச்சான்னு ஆமாடா ஆமாடான்னு சொல்லி எனக்கு வாய்தான் வலிக்கலை.. சீக்கிரம் அந்த பொண்ணுவீட்டுக்காரங்கட��ட பேசுங்களேன்.. நல்ல நாள் பார்த்து போய் பூ வைச்சுட்டு வந்துடலாம் ***\nஎன்ன மச்சான் இந்நேரத்தில் போன் .\nஎன்னடா பண்ணிட்டு இருக்கே.. உனக்கு ஒரு மெஸேஜ் வந்திருக்கும் பாரு எதுல இரு பார்க்கிறேன் “பூவே பூச்சூடவா “ என்னடா அது பூவே பூச்சூடவா\nஇவன் யார்ர்ரா இவன் இன்னேரத்தில் தூங்கிட்டு இருக்குறவனை எழுப்பி மெஸேஜ் பார்க்கச் சொல்லிட்டு போனை வைச்சுட்டான். ட்விஸ்ட் வைக்குறான். ***\nஜகதீஷ் எதோ மெஸேஜ் அனுப்பி இருக்காண்டா.,.. என்னவாம் கேட்டா சொல்ல மாட்றான்.\nஇரு புடிப்போம் சங்கதியை ***\nசரவணா ஜகதீஷ் அண்ணா எதோ மெஸேஜ் பண்ணி இருக்காரு\nஐ திங் அவருக்கு பொண்ணுபார்த்துட்டாங்கன்னு நினைக்குறேன்\nகோவையிலிருந்து சென்னை செல்லும் ரயில்...\nD11-ல் 60-வது இருக்கையை முன்பதிவு செய்திருந்ததால் அவசரமில்லாமல் இடத்தில் உட்கார்ந்துவிட்டேன்.\nடிக்கெட் செக்கரிடம் பி.என் ஆர். மெஸேஜ் காண்பித்துச் சோதனை முடிந்தது..\nகையிலிருந்த 'வறீதையா கான்ஸ்தந்தின் - அந்நியப்படும் கடல்\" வாசிக்கத் தொடங்கினேன். மீண்டும்...\n(எட்டாயிரம் கிலோமீட்டர் கடற்கரையைக் கொண்ட ஒரு தீபகற்ப நாட்டில் வாழும் மக்களில் பாதிப்பேர் கடலைப் பார்த்தே இராதவர்கள்.\nஇக்கடற்கரையில் வளங்கள் சார்ந்து வாழும் பூர்வக்குடி மக்கள் குறித்த எந்தப் புரிதலும் இல்லாத அதிகாரிகள் மேல்தட்டில் அமர்ந்து கொண்டு கடல் குறித்த கொள்கைகளை வகுக்கின்றார்கள்.\nஆச்சர்யம் மிக்கதாய் நான் இருந்த வரிசையில் நானும் எதிரே ஒரு பெண்ணும் மட்டுமே இருந்தோம்.\nகருமமே கண்ணாக அடுத்த புத்தகத்திற்குள் நுழைந்துகொண்டிருந்தேன்.\nஇடையில் ஈரோடு, சேலம் எல்லாம் கடந்துவிட்டிருந்தது.\nஅவ்வப்போது அனிச்சையான திரும்பலில் கவனித்தேன். அவர் அணிந்திருந்த இதய வடிவ சிமிக்கியும், நெழிற் வளைந்த மோதிரமும் பார்வையை ஈர்த்தது.\nஇதனால் என்னை நீங்கள் திருட்டுப் பயல் என நினைச்சுக்கப்…\nஇந்த மனுஷர் சும்மா இருந்திருக்கலாம்ல… யாரோ கிளப்பி விட்டாங்கன்னு.. இவரும் குற்றாலத்தைப் பற்றி எழுத.. நம்ம முகத்திலும் சாரல் அடிக்க ஆரம்பிச்சுட்டு..\nகுற்றாலத்திற்கு எத்தனை முறை போயிருக்கேன்னு என்னைக் கேட்டா ஒரு முப்பது நாற்பது..இல்ல ஒரு ஐம்பது முறை… ஆவ்வ்வ் கணக்கில்லீங்க…\nதிருநெல்வேலில இருந்தது ஐம்பத்தி ஆறு கிலோமீட்டர் சராசரியில் உள்ள பேரூரா��்சிதான் தென்காசி,\nஅங்கிருந்து நான்கு இல்ல ஐந்து கி.மீட்டர் தொலைவில் மேற்கு தொடர்ச்சி மலையில் பயணித்தால் குற்றாலம்.\nலீவு விட்டா கிளம்பு குற்றாலத்துக்குன்னு தூக்குச்சட்டியில் லெமன் சாதத்தோடு மேக்ஸி கேப் வேன் பிடித்துப் போகும் அக்கம் பக்கத்து உறவுகள் சூழ்ந்த புண்ணிய பூமியில் இரண்டு தலைமுறைக்கும் மேல் வாழ்ந்த குடும்பம் எங்களுடையது.\nபக்கத்துவீட்டுப் பெண்களை அத்தை சித்தி, மாமா, சித்தப்பான்னு உறவு முறை சொல்லி அழைக்கும் பாக்கியம் பெற்ற குழந்தைகளாகவே வளர்ந்தோம்.\nபேரருவி (Main Falls), பழைய குற்றால அருவி, ஐந்தறுவி, செண்பகாதேவி அருவி, புளியருவி, பழத்தோட்ட அருவி..இப்படி ஒன்பது அருவிகள் பாயும் குற்றாலத்திற்கு ம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eegarai.net/t145296-topic", "date_download": "2018-05-24T09:52:07Z", "digest": "sha1:7XKLYMLCLJSXJEGIAM7TUA5KHNBCH2OV", "length": 17502, "nlines": 213, "source_domain": "www.eegarai.net", "title": "மார்சிலிங் பூங்கா எனும் பெயர் மாற்றம் பெற்றது முன்னாள் உட்லண்ட்ஸ் நகர்பூங்கா", "raw_content": "\nஇறுதிப்போட்டிக்கு 7-வது முறையாக சென்னை தகுதி\nதூத்துக்குடியில் இயல்புநிலை திரும்ப செய்வதே எனது முதல் பணி- புதிய கலெக்டர் சந்தீப் நந்தூரி பேட்டி\nவீரயுக நாயகன் வேள் பாரி - 83 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nமனித உடம்பின் 99 இரகசியங்கள் \nஅதிசயிக்கத்தக்க வகையில் ஒதிஷா காடுகளில் 26 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கறுஞ்சிறுத்தைப்புலி நடமாட்டம்\nஇப்படியொரு நிலைமையில் தமிழகத்தை யாரும் பார்த்திருக்கமாட்டீர்கள்\n`தூத்துக்குடி உட்பட 3 மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கம்' - தமிழக உள்துறை நடவடிக்கை\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு - தொடர் பதிவு\nதுப்பாக்கிச்சூடு: நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை\nஉடலுக்கு கேடு விளைவிக்கும் பிஸ்கட்டை சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்\nஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\nமஹா பெரியவாளின் தீர்க்க திருஷ்டி \nஇறந்த பின்பும் கணவனுக்கு ஆப்பு வைத்த மனைவி அதிர்ச்சி சம்பவம்\nஇப்படியிருந்தால் திமிரெடுத்து ஆட தானே செய்வார்கள்.. எல்லாத்துக்கும் காரணம் இது தான்: இந்தியாவின் இரகசியத்தை மொத்தமாக உடைத்த சர்வதேச அமைப்பு..\nபெட்ரோல் விலையை குறைக்க மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு\nசென்னை : பறவை மனிதர் இடம் பெயர்ந்தால் பறவைகள் கதி என்���\nகுறைந்த உடையுடன் நடிகை நடிக்காறங்க...\nஎக்ஸாமுக்கு படின்னு சொன்னா, ஃபேஸ் புக் திறந்து வெச்சிருக்கான்...\nகணக்கு வாத்தியாருக்கு கணக்கே தெரியலை….\n`ஊழல் நிறைந்த மாநிலங்கள் பட்டியல்’ - தமிழகத்துக்கு எந்த இடம் தெரியுமா\n* \"தலைவர் வித்தியாசமா மறியல் போராட்டம் நடத்தப் போறாராம்''\nசவுதி விமானத்தில் என்ஜின் கோளாறு - அவசரமாக தரையிறங்கியதில் 53 பேர் காயம்\nபயணத்தை தொடங்கியது உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் - என்ன அம்சங்கள்\nஎன்னுடைய கேப்டன் தான் சரியான முடிவை எடுப்பார் - மனம் திறந்த விராட் கோலி\n3,000 மக்கள்... தீவில் பிறந்த முதல் குழந்தை... 12 ஆண்டுகளுக்குப் பிறகு குஷியான மக்கள்\nகொம்பன் போல கிராமத்து கமர்ஷியல் படம் இது: தேவராட்டம் படம் குறித்து தயாரிப்பாளர்\nநெட்ஃபிளிக்ஸுடன் இணைந்து படங்களைத் தயாரிக்கவுள்ள ஒபாமா\n‘மெளக்லி’யின் அட்டகாசமான டிரெய்லர் வெளியீடு\nஒரே நாளில் 11 படங்களா: மன உளைச்சலில் பரத் படம் தள்ளிவைப்பு\nபெட்ரோல் விலையுர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்கூட்டரை தீயிட்டு கொளுத்திய தெலுங்கு தேசம் தொண்டர்\nதூத்துக்குடியில் கலவரம்- ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு\nஇலங்கையில் மர்ம காய்ச்சலுக்கு 15 குழந்தைகள் பலி\nலண்டனில் நிரவ் மோடி: அமலாக்க துறை தகவல்\nநானே கல்கி அவதாரம், அலுவலகம் வரமாட்டேன்: குஜராத் அரசு அதிகாரியின் விநோதப் பிடிவாதம்\nமாட்டிறைச்சி எடுத்து வந்தவர் அடித்து கொலை\nசுவிட்சர்லாந்தில் தமிழ் மொழித் தேர்வு\nஒரு அரசு பேருந்தின் மனிதநேயமிக்க செயல்.. ஊரே பாராட்டும் ஹீரோ ஆனது எப்படி..\nவதந்தி வீடியோவை ஷேர் செய்த 52,000 பேர்\nகிரிக்கெட் போட்டிகளில் இனி டாஸ் கிடையாது: வருகிறது புதிய விதி\nஅணைகளில் நீர் இருப்பு குறைவாக இருப்பதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட சாத்தியமில்லை\n`நியூயார்க் காவல்துறையில் இணைந்த முதல் சீக்கியப் பெண்’ - டர்பனுடன் பதவியேற்றார்\nசெல்வ செழிப்பு மிக்க நாடு; இந்தியாவுக்கு 6வது இடம்\nஅருள்நிதிக்கு ஜோடியாக பிந்து மாதவி\nதிண்டுக்கல்லில் உள்ள ரங்கமலையை வட்டமிடும் குட்டி விமானங்கள்: கனிமவள கொள்ளைக்கா\nகாவிரி ஆணையத்தின் இருபெரும் ஊனங்கள் - பெ.மணியரசன் விளக்கம்\nநலிவடைகிறது கம்பீர நடை போட்ட ஜவுளித்துறை: ரவிக்குமார், கோவை, தி��ுப்பூர் மாவட்ட குறுந்தொழில் முனைவோர் சங்க (காட்மா) தலைவர்\nமரபுநடை பயணத்தில் கண்டறியப்பட்ட மலர் வடிவம் கொண்ட சேதுபதி கோட்டை..\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 06\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 05\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 03\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 04\nமார்சிலிங் பூங்கா எனும் பெயர் மாற்றம் பெற்றது முன்னாள் உட்லண்ட்ஸ் நகர்பூங்கா\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nமார்சிலிங் பூங்கா எனும் பெயர் மாற்றம் பெற்றது முன்னாள் உட்லண்ட்ஸ் நகர்பூங்கா\nஉட்லண்ட்ஸ் நகரில் 1983ஆம் ஆண்டில் திறக்கப்பட்ட\nஉட் லண்ட்ஸ் நகர் பூங்கா பின்னாளில் அங்கு இடம்பெற்ற\nபோதைப் பொருள், பாலியல் சார்ந்த நடவடிக் கைகளால்\nஇப்போது 22 மாத மறுசீரமைப் புப் பணிகளுக்குப் பிறகு\nநேற்று அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்ட இந்தப் பூங்காவின்\nபெயரும் மார்சி லிங் பூங்கா என்று மாற்றப்பட்டுள்ளது.\nமேலும் உள்ளூர் மக்களைக் கவரும் அதிக விளையாட்டு\nவசதிகள், உடற்பயிற்சி வசதிகள் ஆகியவற்றுடன்\nஇயற்கையைப் பற்றி அறிந்துகொள்ளும் வாய்ப்புகள்\nவருகையாளர்களிடம் பிரபல மாக இருந்த பார்க்கும் கோபுரம்,\nசீன பாரம்பரிய ஓய்வுக் கூடங்கள், கற்பாலம் ஆகியவை\nபூங்காவின் மேற்குப் பகுதியில் உள்ள சதுப்புநிலப் பகுதியில்\nஅந்தப் பகுதி பற்றிய தகவல் பல கையும் வைக்கப்பட்டுள்ளது.\nபுதிய பெயருடன் புதிய வசதிக ளைப் பெற்றுள்ள மார்சிலிங்\nபூங்காவுக்கு பொதுமக்கள் பழையபடி திரும்புவார்கள்\nஎன்று சம்பந்தப் பட்ட அமைப்புகள் நம்பிக்கை தெரிவித்தன.\nநேற்றைய நிகழ்ச் சிக்கு சுமார் 800 பேர் பங்கேற்று பல்வேறு\nRe: மார்சிலிங் பூங்கா எனும் பெயர் மாற்றம் பெற்றது முன்னாள் உட்லண்ட்ஸ் நகர்பூங்கா\nநமக்கு தான் இது போல ஆட்சியாளர்கள் இல்லையே\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvoice.dk/arkiver/3552", "date_download": "2018-05-24T10:15:20Z", "digest": "sha1:BYD3MNRSCIEWRO2EQDNKPCO4BRICS5L5", "length": 10600, "nlines": 105, "source_domain": "www.tamilvoice.dk", "title": "கலிபோர்னிய அரசு தலைமை வழக்கறிஞராக தமிழ்ப் பெண் முதல் தடவையாத் தெரிவு", "raw_content": "\nகலிபோர்னிய அரசு தலைமை வழக்கறிஞராக தமிழ்ப் பெண் முதல் தடவையாத் தெரிவு\nஅமெரிக்காவின் கலிபோர்னிய மாகாண அரசு தலைமை வழக்கறிஞராக தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.\nகமலா ஹாரிஸின் தாய் ஷியாமளா கோபாலன் சென்னையைச் சேர்ந்த புற்றுநோய் மருத்துவர். இவர் அமெரிக்காவில் குடியேறி அங்கு வசிக்கும் ஆபிரிக்கர் ஒருவரை மணந்து கொண்டார்.\nஇந்தத் தம்பதிகளின் மகள் கமலா ஹாரிஸ் இப்போது கலிபோர்னியா மாகாண அரசு தலைமை வழக்கறிஞராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.\nஇதன் மூலம் அந்த மாகாணத்தில் இப்பதவிக்கு வரும் முதல் பெண் என்ற பெருமையையும் முதல் வெள்ளையர் அல்லாதவர் என்ற பெருமையையும் கமலா பெற்றுள்ளார். கமலா ஹாரிஸ் இந்து,கிறிஸ்தவ வழிபாட்டு முறைகள் இரண்டையுமே கடைபிடித்து வருகிறார். இரு மதப்பண்டிகைகளையும் கொண்டாடுவது அவரது வழக்கமாக உள்ளது.\nகடந்த 3 வாரங்களாக அரசு தலைமை வழக்கறிஞர் ஒருவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் பல கட்டங்களாக நடைபெற்றது. இதில் ஜனநாயக கட்சியின் சார்பில் கமலா போட்டியிட்டார். அவரை எதிர்த்து குடியரசு கட்சியின் சார்பில் ஸ்டீவ் கூலி போட்டியிட்டார். இதில் கமலா அமோக வெற்றி பெற்று அரசு தலைமை வழக்கறிஞராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.\nமுஷாரப் பாகிஸ்தானுக்கு திரும்பினால் கைதாவார்: பாகிஸ்தான் அரசாங்கம்\nபாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதியான பர்வேஸ் முஷாரப் நாடு திரும்பினால் நிச்சயம் கைது செய்யப்படுவார் என பாகிஸ்தனர் பிரதமர் யூஸுப் ரஸா கிலானி தெரிவித்துள்ளார். சுவிட்ஸர்லாந்தில் நடைபெறும் உலக பொருளாதார மாநாட்டில் கலந்துகொண்டுள்ள பிரதமர் கிலானி, சி.என்.என். தொலைக்காட்சியுடன் பேசுகையில் இவ்வாறு தெரிவித்துள்ளார் ‘உண்மையில் அவருக்கு எதிராக கொலைக்குற்றச்சாட்டு உள்ளது. பல தீவிர குற்றச்சாட்டுகள் உள்ளன. அவருக்கு எதிராக உயர் நீதிமன்றம் ஏற்கெனவே ஒரு தீர்ப்பை அளித்துள்ளது. நிச்சயமாக அவர் நாடு திரும்பும்போது அக்குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள வேண்டும். இராணுவத் […]\nஇனச் சுத்திகரிப்பு செய்யப்பட்ட புதிய லிபியாவின் எதிர்காலம்.\nகடாபியின் ஆட்சியைக் கவிழ்த்த புரட்சியாளர்கள், அங்கே இதுவரை என்னென்ன புரட்சிகளை செய்துள்ளனர் கறுப்பின மக்களை இனச்சுத்திகரிப்பு செய்துள்ளார்கள். கறுப்பினப் பெண்களை தடுப்பு முகாம்களுக்குள் அடைத்து வைத்து, பாலியல் அடிமைகளாக நடத்தியுள்ளனர். பலதார மண சட்டத்தை அமுல் படுத்தி பெண்ணுரிமைக்கு சமாதி கட்டியுள்ளனர். புரட்சிப் படையினால் விடுதலை செய்யப்பட்ட புதிய லிபியாவில், இன்னும் பல அதிர்ச்சிகள் உங்களுக்காக காத்திருக்கின்றன. “எனது மரணத்தை விட, லிபியாவின் எதிர்காலம் குறித்து தான் அதிகம் கவலைப் படுகிறேன்.” – கடாபி இறப்பதற்கு சில தினங்களுக்கு […]\nஇந்து பத்திரிகை பிரதம ஆசிரியர் ராம் இராஜினாமா.\nஇலங்கைக்கு ஆதரவான செய்திகளை வெளியிட்டுவரும் இந்து ஆங்கில நாளிதழின் தலைமை ஆசிரியரான என். ராம் தனது இராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துள்ளார் மேலும் இந்து பதிப்பாளர், அந்தக் குழுமத்தின் பிற பத்திரிகைகளான “பிஸினஸ் லைன்’, “பிரண்ட் லைன்’, “ஸ்போர்ட்ஸ் டார்’ ஆகியவற்றின் ஆசிரியர் பொறுப்புகளில் இருந்தும் அவர் எதிர்வரும் 19 ஆம் திகதியிலிருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். இந்து குழுமத்தை நடத்தி வரும் “கஸ்தூரி அன்ட் சன்ஸ்” நிறுவனத்தில் ஏற்பட்ட குடும்ப மோதல் காரணமாக அவர் பதவி விலகக் காரணம் […]\nகுற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் ஐ.நா : அனலை நிதிஸ் ச. குமாரன்\nமட்டு. மாவட்டத்தில் மாவீரர் பிரசுரம் – படையினர் தாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvoice.dk/arkiver/4245", "date_download": "2018-05-24T10:12:05Z", "digest": "sha1:VKODHKXCEJ7KYNT3EJ5M5UJJF5WYD6Y7", "length": 11860, "nlines": 106, "source_domain": "www.tamilvoice.dk", "title": "“மனிதவுரிமை அமைப்பின் வேண்டுகோளை வரவேற்கின்றோம்”- டென்மார்க் தமிழர் பேரவை", "raw_content": "\n“மனிதவுரிமை அமைப்பின் வேண்டுகோளை வரவேற்கின்றோம்”- டென்மார்க் தமிழர் பேரவை\nஅனைத்துலக விதிமுறைகளுக்கு மாறாக தமிழ் மக்கள் மீது யுத்தம் புரிந்த சிறிலங்கா அரசு நடாத்தவிருக்கும் யுத்த மகாநாட்டை புறக்கணிக்குமாறு அனைத்துலக மனிதவுரிமை அமைப்பு விடுத்த கோரிக்கையை வரவேற்று டென்மார்க் வாழ் தமிழீழ மக்கள் சார்பாக மனிதவுரிமை அமைப்பிற்கு நன்றி தெரிவித்து டென்மார்க் தமிழர் பேரவை கடிதம் ஒன்றை நேற்று அனுப்பியதாக தெரிவித்துள்ளது.\n“சிறிலங்கா அரசு தான் புரிந்த இனப்படுகொலையை நியாயப்படுத்துவதற்காக இப்படியான மாகாநாடுகளை நாடாத்திவருகின்றது. காலம் காலமாக தமிழ் மக்கள் சிறிலங்கா அரசால் ���மாற்றுப்பட்டு வந்துள்ள நிலமையில் இன்று அனைத்துலக மனிதவுரிமை அமைப்பு சிறிலங்கா அரசு கூறும் அரசியல் தீர்வு என்பது முற்றிலும் பொய்யானது எனக்குறிப்பிட்டுள்ளமையானது வரவேற்க வேண்டிய விடயம்.”\n“2002ம் ஆண்டு பேச்சுவார்த்தையில் மன சுத்தியுடன் ஈடுபட்ட தமிழர் பிரதிநிதிகளான தமிழீழவிடுதலைப்புலிகள் சிறிலங்கா அரசு பேச்சுவார்தை முலம் எந்த தீர்வையும் தராது என்பதை புரிந்திரிந்த போதும் சிறலங்கா அரசின் உண்மை முகத்தை அனைத்துலகத்திற்கு காட்டவே தாம் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்வதாக கூறியிருந்தார்கள்.”\n“மனித உரிமை அமைப்பின் வேண்டுகோளை ஏற்று மனிதவுரிமையை மதிக்கும் நாடுகள் சிறிலங்காவின் மகாநாட்டை புறக்கணிக்கவேண்டும் என நாமும் வேண்டுகின்றோம்.”\nசிறிலங்கா அரசின் பொய்யான வாக்குறுதிகளை நம்பி தமிழ் மக்களின் விடுதலைப்போராட்டத்தை நசுக்க உதவிய அனைத்துலக நாடுகள் தமிழீழ மக்களின் சுயவுரிமையை அங்கீகரித்து இறைமையுள்ள தமிழீழத்தை மீள அமைப்பதற்கு தமிழ் மக்களுக்கு உதவவேண்டும் எனவும் டென்மார்க் தமிழர் பேரவை கேட்டுக்கொண்டுள்ளது.\nமனிதவுரிமை அமைப்பிற்கு டென்மார்க் தமிழர் பேரவை அனுப்பிய கடிதத்தை வாசிக்க இங்கே அழுத்தவும்\nபுலிகளின் குரல் வானொலிக்கு எதிரான சதி முயற்சியில் டென்மார்க் தமிழ்குழு.\nடென்மார்க்கில் வசிக்கும் மகேஸ் எனப்படும் பொன்னம்பலம் மகேஸ்வரனின் தலைமையில் இயங்கும் மகேஸ்குழுவினர்களினால் மேற்கொள்ளப்படும் தமிழ் தேசவிரோத செயல்பாடு கண்டறியப்பட்டுள்ளது. ஏற்கனவே மாவீரர் கஸ்ரோ அவர்களின் தலைமையில் இருந்த அனைத்துலக தொடர்பகம் அல்லது ரிரிசி யினை கைப்பற்றியதனூடாக புலம்பெயர் நாடுகளில் இருந்த தமிழ் தேசிய சொத்துக்களை தம்வசப்படுத்தியுள்ளனர். இப்பொழுது இந்த குழுவில் முக்கிய நபராக செயல்படும் டென்மார்க் கேர்ணிங் நகரில் வசிக்கும் சசி என்பவர் ஊடாக புலிகளின் குரல் வானொலிக்கு எதிரான சதி முயற்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக புலிகளின் குரல் […]\nவடமாகாண முதல்வருக்கு கொலைமிரட்டல் விட்டவர்களுடன் அனந்தி சசிதரன் டென்மார்க்கில் இரகசிய சந்திப்பு.\nதமிழ் தேசியக்கூட்டமைப்பிற்கு எதிரானவர்களின் ஏற்பாட்டில் தற்பொழுது ஜரோப்பிய சுற்றுப்பயணத்தை மேற்கொண்டிருக்கும் வடமாகாணசபை உறுப்பினர் அனந்��ி சசிதரன் நோர்வேயில் இருந்து பிரான்ஸ் செல்லும் பொழுது டென்மார்க்கிலும் தமிழ் தேசியகூட்டமைப்பிற்கு எதிரானவர்களுடன் ஒரு இரகசிய சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளார். நடைபெற்று முடிந்த வடமாகாணசபைத் தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்றும் தேர்தலில் பங்குபற்றிய தமிழ் தேசியக்கூட்டமைப்பை வசைபாடியும் அறிக்கைகள் வெளியிட்ட இந்த குழுவினரின் இணையத்தளத்தில் மட்டுமே முதலவர் விக்கினேஸவரனுக்கு எதிரான கொலைமிரட்டல் வெளியிடப்பட்டிருந்தது. வடமாகாண சபைத் தேர்தலில் அதிக விருப்பு வாக்குகளை பெற்று […]\nஇலங்கை டென்மார்க் தமிழ் புலம்பெயர்\nமரண அறிவித்தல் : அமரர் விஜயரட்ணம் சுதாகரன் (சுதா )\n\"காவல்தெய்வம் பிரபாகரனின் வருகைக்காக தமிழீழ மக்கள் காத்திருக்கிறார்கள்.\" ம.தி.மு.க-வின் பத்மா ஜூனியர் விகடனுக்கு வழங்கிய பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.com/category/canada/", "date_download": "2018-05-24T10:04:43Z", "digest": "sha1:TCDNSWIFGRNGLBUUMBQQ3HBY7NKA6N3V", "length": 14050, "nlines": 227, "source_domain": "www.tamilwin.com", "title": "Tamil News | Latest News | Canada Seythigal | Online Tamil Hot News on Canada News | Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nகனடா வாழ் தமிழ் மக்கள் அழைப்பு விடுத்துள்ள நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்\nவடக்கு, கிழக்கு முழுவதையும் சிங்களவர்கள் கைப்பற்றுவார்கள்\nகனடாவில் படுகொலை செய்யப்பட்ட இலங்கை பெண் - மகனுக்கு பெருந்தொகை நிதியுதவி\nகனடாவில் பிரமாண்டமாக இடம்பெறும் தமிழர் மாநாடு: வெளியாகும் ஆதாரங்கள்\nகனடாவில் நடைபெற்று முடிந்த உலகின் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்ட முதல்நாள் மாநாடு\nதமிழர்களின் விவகாரம் தொடர்பில் கனடா நோக்கி விரையும் முக்கிய தலைவர்கள்\nகனடாவில் ஈழத்து தமிழ் மாணவி ஒருவருக்கு கிடைத்த அரிய வாய்ப்பு\nலண்டனில் இருந்து கனடா செல்ல இலங்கை பாடகி மாயாவுக்கு அனுமதி மறுப்பு\nகனடாவில் யாழ். இளைஞர்கள் கொல்லப்பட்டதன் பின்னணி என்ன\nகனடாவில் மிருகத்தைப் போன்று கொல்லப்பட்ட இலங்கை பெண் கண்ணீருடன் தகவல் சொன்ன நண்பி\nகனடாவில் இலங்கை தமிழர்கள் படுகொலை: சந்தேகநபர் குறித்து நீதிமன்றம் கொடுத்துள்ள உத்தரவு\nகனடா தலைநகர் ஒட்டாவாவில் தமிழரின் ஒருமித்த குரலாக இரண்டாம் சர்வதேச மாநாடு\nகனடாவில் இலங்கையர்கள் கொடூரமாக கொலை: குற்றம் சுமத்தப்பட்டவர் மீண்டும் நீதிமன்றில்\nகனடாவில் பாதசாரிகள் மீது வெள்ளை வான் மோத செய்து தாக்குதல்: பலர் பலி\nஇலங்கைத் தமிழர் கொலை: கனடாவிற்கு கற்றுக்கொடுத்த பாடம் இதுதான்\nகனடாவில் பல பெண்களிடம் சேட்டையில் ஈடுபட்ட தமிழருக்கு ஏற்பட்ட நிலை\nகனடாவில் மகன் படுகொலை - யாழ்ப்பாணத்தில் கதறும் தாய் - பல வருடங்களாக மறைக்கப்பட்ட உண்மை\nகனடாவில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட யாழ். இளைஞன் தொடர்பில் நண்பரின் உருக்கமாக பதிவு\nகனடாவில் மற்றுமொரு யாழ். இளைஞன் கோரமாக கொலை\nகனடாவில் போராடி சாதித்த ஈழப் பெண் யார் தெரியுமா\nஈழ அகதிகளை ஏற்றிச் சென்ற கப்பல் குறித்து கனடா அரசின் நிலைப்பாடு\nகனடாவில் வாழும் இலங்கை யுவதி பலரை நெகிழச் செய்யும் செயற்பாடு\nகனடாவில் இலங்கை தமிழர்களுக்கான சர்வஜன வாக்கெடுப்பு போராட்டம்\nவிடுதலைப் புலிகளுக்கு எதிரான தடைகளை நீக்குமாறு கனடிய நாடாளுமன்ற உறுப்பினர் கோரிக்கை\nகனடாவில் இருந்து நாடுகடத்தப்படவுள்ள இலங்கைத் தமிழன்\nகனடாவில் வேலைவாய்ப்பிற்கு ஏற்ற சிறந்த மற்றும் மோசமான நகரங்கள்..\nஇளவரசர் ஹெரியின் திருமணத்தில் இலங்கை பெண்ணுக்கு வழங்கப்பட்ட பொறுப்பு\nகனடாவில் பொதுவாக்கெடுப்புக்கான மக்கள் இயக்கத்தின் முதல் மக்கள் அரங்கம்\nகனடாவில் தமிழர்கள் உட்பட 400 குடும்பங்களுக்கு அதிர்ச்சி கொடுத்த மர்மகும்பல்\nபலத்த மழை, வலுவான காற்றை கொண்டுவரும் வசந்த புயல்\nஆணையாளரின் அறிக்கைக்கு கனடா வரவேற்பு காலவரையறை அறிவிக்க இலங்கையிடம் வலியுறுத்து\nகனேடிய குடியுரிமை பெற முயற்சித்த 51 பேரின் நிலை\nகனடா ஒன்றாரியோ பழமை வாதக்கட்சியின் தலைவர் தேர்தல் முடிவின் பின்னணி என்ன\nகனடாவில் சிறுமியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 80 வயதான தமிழர் கைது\nகனடாவில் இளம் மனைவி படுகொலை ஆபத்தான கட்டத்தில் இலங்கை தமிழ் இளைஞன்\nகனடாவில் இலங்கை தமிழர் பலி: நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு\nசக்கரநாற்காலியில் இருக்கும் ஈழத்தமிழரை தேடிச் சென்ற கனடா பிரபலம்...\nகனடாவில் போராடும் இலங்கைப் பெண்\nஈழத்தமிழ் அகதிகளை முதலில் கனடாவிற்குள் அனுமதித்த பிரதமர் விடுத்த செய்தி\nகனடாவில் தொடர் கொலைகாரனின் பட்டியலில் தமிழர் ஒருவர்\nபிரித்தானியா இளவரசர் ஹரி திருமணத்தில் கொடுக்கப்பட்ட பரிசுப் பொருளை லட்சக்கணக்கில் விற்ற பெண்\nதுப்பாக்கிச் சூடு நடத்திய போது ஆலோசனை கூட்டத்தில் இருந்தேன்: அலட்சியமாக பதிலளித்த தமிழக முதல்வர்\nகவனிப்பாரற்று காருக்குள் விடப்பட்ட குழந்தை உயிரிழப்பு: உறவினர்கள் எங்கே\nஓய்வுக்கு பின் விஞ்ஞானியான சுவிஸ் முதியவர்\nஜேர்மனிய அறிஞர் கார்ல் மார்க்ஸின் கையெழுத்து பிரதி: 5 லட்சம் அமெரிக்க டொலருக்கு ஏலம்\nபிரான்சில் கொட்டி தீர்த்த மழை: கையில் காலணிகளை எடுத்து சென்ற மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-05-24T10:05:31Z", "digest": "sha1:U25AOMCOVLF4UM7UBVELG7TEKEUA5754", "length": 3427, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: செம்சன் | Virakesari.lk", "raw_content": "\n“ரணில் எதிர்ப்பு குழுவினரை கட்சி தலைவர் கூட்டத்திற்கு பங்குபற்ற அனுமதிக்க வேண்டுகோள்”\n2020 ஆம் ஆண்டுக்குள் கண்ணிவெடிகள் முற்றாக அகற்றப்படும்\nமேற்கிந்தியத் தீவுகளுக்கு பயணமாகிறது இலங்கை\nசூப்பர் ஸ்டார் படத்தில் இணையும் சிம்ரன், பொபி சிம்ஹா \nஒலிம்பிக் வீரர்களது நடைபவனிக்கு ஒலிம்பிக் குழு எதிர்ப்பு\nபுதிதாக1500 தமிழ் ஆசிரியர்கள் பணியில் இணைப்பு\nதொடரும் சீரற்ற காலநிலை : உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஅணுவாயுத மோதல் குறித்து வடகொரியா எச்சரிக்கை\nDSI - லோயல்டி வேலைத் திட்டம் - Star Points உடன் இணைகிறது\nDSI நிறுவனம், தனது லோயல்டி நிகழ்ச்சியை மீள் ஆரம்பிக்க Star Points உடன் ஒன்றிணைந்து வாடிக்கையாளர்களுக்கு வித்தியாசமானதோர்...\nமுல்லைத்தீவில் இளைஞன் வெட்டி படுகொலை : விசாரணைகள் தீவிரம்\nஉருக்கமான வேண்டுகோளொன்றை விடுத்த அமைச்சர் றிஷாட்...\nசுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரது விளக்கமறியல் நீடிப்பு\nதொடரும் சீரற்ற காலநிலை : உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yosinga.blogspot.com/2012/09/", "date_download": "2018-05-24T09:42:25Z", "digest": "sha1:3O4HBX2J4AMGD7H2UIRW2GM65OBGBKPG", "length": 13147, "nlines": 205, "source_domain": "yosinga.blogspot.com", "title": "யோசிங்க: September 2012", "raw_content": "\nபுதியவர்களுக்கு : இந்த விளையாட்டை எப்படி ஆடுவது\nஎழுத்துக்களை இங்கேயே க்ளிக் செய்து இடமாற்ற முடியும். எழுத்துக்களை சரியாக அடுக்கி முடித்ததும், \"Completed\" என்ற பட்டனை அழுத்தினால், நீங்கள் அடுக்கியுள்ள எழுத்துக்கள் வாக்கியமாக அருகிலுள்ள பெட்டியில் வரும். அதை நீங்கள் Copy செய்து பின்னூட்டத்திலோ, மெய்லிலோ(yosippavar@gmail.com) அனுப்பலாம்.\nநன்றி : ஜோதிஜி, திருப்பூர்.\nசென்ற கலைமொழிக்கான விடை : காலமும் கரையானும் அரிப்பதற்கு முன்னால் ஆய்வு புத்தகங்களை நவீன தொழில்நுட்ப உதவியுடன் பாதுகாப்பதற்கு புதுக்கோட்டை ஞானாலயா அரிய நூலகம் உங்கள் உதவியை எதிர்நோக்கிக் காத்திருக்கிறது\nவிடையளித்தவர்கள் :- தினேஷ், முத்து சுப்ரமண்யம், மீனாட்சி, இளங்கோவன், ராமராவ், ஹூஸைனம்மா.\nஇது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை உடனடியாக அறிந்து கொள்ள https://groups.google.com/group/vaarthai_vilayaatuhl=en என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்.\nLabels: Puzzles, கலைமொழி, புதிர், மொத்தம், வார்த்தை விளையாட்டு, விடைகள், விளையாட்டு\nஇந்த புதிர் வடிவம், இப்பொழுது ஓரளவு பலருக்கும் பிடிபட்டு விட்டது என்று நினைக்கிறேன்.\nபுதியவர்களுக்காக : இந்த விளையாட்டை எப்படி ஆடுவது\nஎழுத்துக்களை இங்கேயே க்ளிக் செய்து இடமாற்ற முடியும். எழுத்துக்களை சரியாக அடுக்கி முடித்ததும், \"Completed\" என்ற பட்டனை அழுத்தினால், நீங்கள் அடுக்கியுள்ள எழுத்துக்கள் வாக்கியமாக அருகிலுள்ள பெட்டியில் வரும். அதை நீங்கள் Copy செய்து பின்னூட்டத்திலோ, மெய்லிலோ(yosippavar@gmail.com) அனுப்பலாம்.\nசென்ற கலைமொழிக்கான விடை : - 'நாற்பத்தோரு வருடமாய் ஒரே பெண்ணையே காதலித்து வருகிறேன். மனைவிக்கு தெரிந்தால் கொன்று போடுவாள்' - ஹென்றி யங்மேன்\nவிடையளித்தவர்கள் :- மாதவ், அந்தோனி, நாகராஜன், முத்து, இளங்கோவன், 10அம்மா, ஹூஸைனம்மா, ராமராவ்.\nஇது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை உடனடியாக அறிந்து கொள்ள https://groups.google.com/group/vaarthai_vilayaatuhl=en என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்.\nLabels: Puzzles, கலைமொழி, புதிர், மொத்தம், வார்த்தை விளையாட்டு, விடைகள், விளையாட்டு\nரீபஸ் - சொற்சித்திரம் புதிர் 7\nசென்ற ரீபஸ் புதிருக்கான விடைகள் :\n1) கில்லி('ள்ளி' ரீபஸில் ஒலியமைப்பு ஒத்திருந்தாலே போதுமானது)\n3) கோலி(ழி) ( நொண்டி போன்ற விடைகளும் படத்திற்கு பொருத்தமாகவே உள்ளன)\n5) தாயக்கட்டம் (பாண்டி என்றும் சிலர் கூறினர். பாண்டியாட்டத்தின் டாப் ஆங்கிள் போல படம் அமைந்து விட்டதால் அந்த விடையும் ஓகே\n6) சில்லிப் பந்து (carrom ball என்பதும் இந்த விளையாட்டும் ஒன்றுதானா\nசென்ற புதிருக்கு விடையளித்தவர்கள் :- இளா, மீனாட்சி, முத்து, மாதவ், வாசுதேவன் திருமூர்த்தி, சாந்தி\nஇது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை உடனடியாக அறிந்து கொள்ள https://groups.google.com/group/vaarthai_vilayaatuhl=en என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்.\nLabels: Puzzles, Rebus, புதிர், மொத்தம், ரீபஸ், வார்த்தை விளையாட்டு, விடைகள்\nஆன்லைனில் புத்தகம் வாங்க படத்தின் மீது க்ளிக் செய்யவும்\nரீபஸ் - சொற்சித்திரம் புதிர் 7\nஒரு கணித வித்தை. ஒரு கேள்வி. .\nநானும் இந்தப் பதிவை பதிச்சிரனும்னு ரொம்ப நாளா முயற்சி பண்றேன். முடியலை. இன்றைக்கு எப்படியும் பதித்து விடுவது என்ற உறுதியோடு, இன்றைய ( வலைப்ப...\nஒட்டகம் மேய்க்கத் தெரியுமா - புதிர்\nசமீபத்தில் ZOHOவில் என் மருமகளிடம் கேட்கப்பட்ட கேம்பஸ் இன்டர்வ்யூப் புதிர். புதிர் நன்றாக இருந்தது. அதனால் இங்கே ஷேரிங். ஒரு பாலைவனம். மொ...\nசுஜாதாவின் கணேஷ் வசந்த் ரசிகர்களுக்கு...\nகணேஷ் வசந்தைத் தெரியாத சுஜாதா ரசிகர்கள் இருக்க(வே) முடியாது. இதில் வசந்தைப் பற்றி ஒரு இண்ட்ரஸ்டிங்கான விஷயம் கண்ணில் பட்டது. அதை ஒரு ஜாலியான...\nயவனர் பிரச்சினை இன்னும் தீர்ந்தபாடில்லை. நான் படித்த ஒரு புத்தகத்தில் யவனர்கள் ரோமானியர்கள் என்று படித்திருக்கிறேன்(தகவல் தவறாகக் கூட இருக்க...\nசொல் எங்கே சொல் (1)\nதொலைவிலிருந்தே பேச : 9489690248", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2018/04/20/%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/", "date_download": "2018-05-24T10:11:21Z", "digest": "sha1:FSLJK4J2UTK3GHI7DKSU2VKPYTH3FMFL", "length": 24580, "nlines": 168, "source_domain": "senthilvayal.com", "title": "ரெய்கி என்னும் தொடுமுறை சிகிச்சை | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nரெய்கி என்னும் தொடுமுறை சிகிச்சை\nமனித உடல் என்பது ஒரு தானியங்கி எந்திரமாகும். கண்களுக்குப் புலப்படாத, ஆரா என்னும் ஒளிவட்டம் நம் உடலில் இருக்கிறது. அந்த ஒளிவட்டமே நம்மையும் நம்மைச் சுற்றியும் உள்ள இயற்கையைப் பிணைக்கும் பாலமாக இருக்கிறது. கண்களுக்குப் புலப்படாத ஒளிவட்டத்தில் ஏழு முக்கிய சக்கரங்கள் உள்ளன. இந்தச் சக்கரங்கள் மூலம் உலகத்தில் உள்ள பிரபஞ்ச சக்தி, நம் உடலில் உள்ள உயிர்\nசக்தியுடன் இணைகிறது. இந்த ஓட்டம் தடையில்லாமல் இருந்தால் உடலானது இயற்கையுடன் ஒன்றி ஆரோக்கியமாக இருக்கும். தடைபட்டால் ஆரோக்கியம் பாதிக்கும். எந்தச் சக்கரத்தில் தடை ஏற்பட்டுள்ளது என்பதை அறிந்து அந்தத் தடையை விலக்கி எல்லாச் சக்கரங்களையும் சமநிலையில் இயங்கச் செய்வதே `ரெய்கி’ சிகிச்சை.\nமனித உடலில் நூற்றுக்கணக்கான சக்கரங்கள் இருந்தாலும், நாடிகள் சந்திக்கும் மையங்களாக ஏழு சக்கரங் கள் உள்ளன. அவையே மனிதனின் சக்தி நிலைக்கான ஊற்றுக்கண்கள். இந்த ஏழு சக்கரங்களுக்கெனத் தனித்தனியாக இடங்கள் குறிக்கப் பட்டாலும் அவை ஒரே இடத்தில் இருக்குமென்று சொல்ல முடியாது. சக்தி நிலையில் ஏற்படும் வளர்ச்சிக்கேற்ப அவை நகர்ந்து செல்கின்றன. இதேபோல் அக்குபஞ்சர் புள்ளிகள், மெரிடியன்கள், சூட்சும நாடிகள் போன்றவை மனித உடலில் உள்ளன. அவற்றைத் தூண்டுவதன் மூலம் உடலுக்குத் தேவையான சக்திகளைப் பெறமுடியும். சுவாசத்தை முறைப்படுத்தி, ஆக்சிஜன் குறைபாட்டையும் சரிசெய்யமுடியும்.\n‘ரெய்’ என்றால் அதிக சக்தி, ‘கி’ என்றால் அதிவேக ஆற்றல் என்று பொருள். மனிதனின் ஆற்றலை அதிகரிக்கும் சிகிச்சையே ரெய்கி. இதை `எனர்ஜி ஹீலிங்’ என்றும் சொல்லலாம். பொதுவாக உடல்ரீதியான சிகிச்சை, வேதிப்பொருள்களைக் கொண்டு அளிக்கப்படும் சிகிச்சை, எனர்ஜி சிகிச்சை என மூன்றுவிதமான சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. அந்தவகையில் எனர்ஜி சிகிச்சையானது ஆற்றலை அதிகரிக்கச் செய்யும் ஒரு சிகிச்சையாகும். இந்தச் சிகிச்சை பாதுகாப்பானது. எந்தவிதப் பக்கவிளைவையும் ஏற்படுத்தாது. நேர்மறையான சிந்தனையை ஏற்படுத்தக்கூடியது.\nமனஅழுத்தம், கோபம், பொறாமை, தாழ்வு மனப்பான்மை போன்ற எதிர்மறை சிந்தனைகளை எனர்ஜி ஹீலிங் மூலம் சரிசெய்யலாம். தேர்ச்சிபெற்ற ஒருவர் ரெய்கி சிகிச்சை அளிப்பதன்மூலம் பாதிக்கப்பட்டவரின் மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்கள் நேர்மறையாக மாறும். ரெய்கி சிகிச்சை மூலம், எனர்ஜியானது ஓர் இடத்தில் இருந்து இன்னோர் இடத்துக்கு மாறிச்செல்லும். இதன்மூலம் அடைபட்ட எனர்ஜி சரி செய்யப்படும்.\nவலி, வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற உடல்ரீதியான பாதிப்புகளும், தூக்கமின்மை, எரிச்சல், மனச்சோர்வு போன்ற மனரீதியான பாதிப்புகளும் `ரெய்கி’ தெரபி மூலம் சரிசெய்யப்படுகின்றன. மன அழுத்தத்தைப் போக்கி ஓய்வு தருவதுடன் எதிர்ப்புசக்தியை அதிகரித்து ஆழ்ந்த தூக்கத்தை ஏற்படுத்தும். தன்னம்பிக்கையை அதிகரிக்கச் செய்யும்.\nசாதாரணத் தலைவலியில் தொடங்கி ஒற்றைத் தலைவலி, கழுத்து வலி, இடுப்பு வலி, மூட்டு வலி, ஆஸ்துமா, சர்க்கரைநோய், ரத்த அழுத்தம், மெனோபாஸ் காலத்தில் வரக்கூடிய மனரீதியான பாதிப்புகள் மற்றும் நாள்பட்ட நோய்களுக்கு `ரெய்கி’ சிறப்பான தீர்வு தரும். அறுவை சிகிச்சைக்குப் பிறகான காலகட்டங்களில் `ரெய்கி’ சிகிச்சை அளித்தால், உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அறுவை சிகிச்சைக்குமுன் ஏற்படக்கூடிய படபடப்பு, பயம் போன்றவற்றைக் குறைத்து மனதை இலகுவாக்க உதவும். புற்றுநோயாளி களுக்கு கீமோதெரபி சிகிச்சை அளிக்கும்போது அவர்கள் அதை மனரீதியாக எதிர்கொள்ளும் மனோபலத்தைத் தரும்.\n`ரெய்கி’ சிகிச்சையைப் போன்றதொரு சிகிச்சை `பிராணிக் ஹீலிங்’. இதில் கூறப்பட்டிருக்கும் பிராணன் என்பது உயிரையும் ஹீலிங் என்பது குணப்படுத்துதல் என்பதையும் குறிக்கும். ஏழு சக்கரங்களின் துணையுடன் சக்தி தூண்டப்படுவதே `பிராணிக் ஹீலிங்’. தொப்புளுக்குக் கொஞ்சம் கீழே கல்லீரல், மண்ணீரல் மற்றும் வயிற்றுப்பகுதியில் உள்ள மணிப்பூர சக்கரம் தூண்டப்படுவதால் வயிற்றுப்புண் உள்ளிட்ட வயிற்று நோய்கள், சர்க்கரைநோய், கல்லீரல், கணைய அழற்சி, பித்தப்பை நோய்கள் குணப்படுத்தப்படும்.\nஆசனவாய், பிறப்புறுப்பின் இடையே உள்ளது மூலாதாரச் சக்கரம். பிறப்புறுப்பிலிருந்து கொஞ்சம் மேலே காணப்படுவது ஸ்வாதிஷ்டான சக்கரம். விலா எலும்புகள் சேரக்கூடிய இடத்துக்குக் கொஞ்சம் கீழே இருப்பது அனாஹத சக்கரம். தொண்டைக்குழியில் காணப்படுவது விஷுத்தி சக்கரம். புருவங்களின் மத்தியில் உள்ளது ஆக்னா சக்கரம். உச்சந்தலையில் காணப்படுவது சகஸ்ராரம் அல்லது பிரம்மாரந்திர சக்கரம். இவை ஒவ்வொன்றும் அந்தந்தப் பகுதிகளில் உள்ள உறுப்புகளுக்கு ஆற்றல் தரக்கூடியவை.\nPosted in: இயற்கை மருத்துவம்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nஃபாஸ்ட் ஃபுட் சாப்பிடக் கூடாதுன்னு சொல்றது ஏன் ��ெரியுமா\nமன அழுத்த மருந்துகளால் நிஜமாகவே பலன் உண்டா\nகர்நாடகா ரிசல்ட் – மனம் மாறிய மோடி\nமலர்’ எடப்பாடி… ‘முள்’ பன்னீர்\nஉள்ளுக்குள்ள இருப்பது பல ரூபங்கள்” – ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது” – ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது – ஆய்வு முடிவு தரும் ஷாக்\nபாடி பாசிடிவிட்டி vs. பருமன்: ஏற்றுக்கொள்வதா மூடத்தனமா\nவீட்டுக் கடன் இ.எம்.ஐ… சுலபமாக நிர்வகிப்பது எப்படி\nஎத்தனை மணி நேரம் விழித்திருக்கலாம்\nஆன்லைன் ஃபைனான்ஷியல் மோசடிகள்… சிக்காமல் தப்பிப்பது எப்படி\nசெஞ்சுரி போட சில வழிகள்\n அது”க்கும் இருக்கு “டைம் டேபிள்”\nஆண்கள் செய்யும் இந்த 5 தவறால் தான் ….பெண்கள்” திரும்பி கூட பார்க்காம போறாங்க…\n\" – தினகரன் ஆதரவாளர்கள்\nகோடை கொண்டாட்டத்தை குதூகலமாக்க கனவு தேசத்தில் கால் பதிக்கலாமா\nஈரக்கையால் மின் சாதனங்களை தொடக்கூடாது ஏன்…\nவேலைக்குச் செல்லும் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களும் தீர்வுகளும்\n – இந்த 6 வழிகளை பின்பற்றுங்கள்\nமாசில்லா முகம் – பாசிப்பருப்பு தினம்.\nஉடலில் உள்ள கெட்ட கொழுப்பினை கரைக்க நீங்கள் அவசியம் சேர்க்கவேண்டியது இது தான் \nநடங்க, நடங்க.. நடந்துகிட்டே இருங்க- உடல் ஆரோக்கியத்தை உறுதி செய்யும் வாக்கிங்\nடிடர்ஜெண்ட் வாங்கும்போது எப்பவாவது இந்த லேபிளை பார்த்திருக்கீங்களா\nஅலுவல் மேஜை அழகாக வரவேற்க வேண்டுமா\nகலைக்கச் சொல்லும் ரஜினி… கடுப்பில் எடப்பாடி\nகட்டிப்பிடிக்கணும்னு ஆசை இருந்தா மட்டும் போதுமா… எப்படி கரெக்டா கட்டிப்புடிக்கணும்னு தெரியுமா\nசசி குடும்பம் டமால்–நக்கீரன் 14.5.2018\nஎடபாடியை மிரட்டும் மோடி–நக்கீரன் 13.5.2018\nமேபோகிராம்’ எடுக்க ஏற்ற வயது\nதொடர் வருமானம்… டிவிடெண்ட் Vs எஸ்.டபிள்யூ.பி எது பெஸ்ட்\nவினைகள் தீர்க்கும் வேலவன் தரிசனம்\n« மார்ச் மே »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andamantamizhosai.blogspot.com/2009/11/blog-post_28.html", "date_download": "2018-05-24T10:00:25Z", "digest": "sha1:WC6YVRBFHBT6QT4IRWH6N6LMXBFCBEYN", "length": 6480, "nlines": 106, "source_domain": "andamantamizhosai.blogspot.com", "title": "அந்தமான் தமிழோசை: தாத்தாவின் மரணம்", "raw_content": "\nஆழி பேரலை ஊழி தாண்டவமாடி மாடமாளிகையையும் மண் குடிசையையும் ஒன்றாய் புரட்டிப் போட்டு சமத்துவம் சொன்ன சரித்திர பூமியில் புது யுகம் காண பூபாளம் பாடும் புதுக்குயில்கள் நாங்கள் சுனாமி விளையாடி��்போன சுவடுகள் மிச்சமிருக்க நாளை விடியும் என்ற நம்பிக்கையில் சுக ராகம் பாடும் வானம்பாடிகள் நாங்கள்\nசேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச்செய்வீர்\nசனி, நவம்பர் 28, 2009\nநீ போட்ட உறவுப்பாலம் தெரியவில்லை\nமுரண்பட்டு முகம் திருப்பும் போதெல்லாம்\nநேர்மறையாய் சேர்ந்து செல்ல சொல்லிக்கொடுத்த\nநானோ இளமையில் நீ இல்லாது\nஎன் விரல் பிடித்து அழைத்துச்செல்லும் அன்புறவாய்...\nஅத்தைகளின் மனதில் நீ என்னவாக இருப்பாய்.\nஇடுகையிட்டது க.நா.சாந்தி லெட்சுமணன். நேரம் சனி, நவம்பர் 28, 2009\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎன் எழுத்துக்கள் எவராலும் நிராகரிக்கபடக்கூடாது என்பதற்காகவே வலைப்பூ எழுத வந்த தமிழ்மகள் நான்\nஎந்தச்சூழ்நிலையிலும் பொருத்திக்கொள்ளும்,கனவுகளிலும்,கற்பனைகளிலும் மூழ்கிவிடாது உண்மையைத் துணிவுடன் எதிர்கொள்ளும் ஓர் இந்தியத் தமிழ்ப்பெண்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/10274", "date_download": "2018-05-24T10:08:41Z", "digest": "sha1:CSBCHM7OHTYWUHOGT6UPIM3OQCF42NRR", "length": 13471, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தை நீக்­கு­வ­தற்கு அமெ­ரிக்கா நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும் | Virakesari.lk", "raw_content": "\n“ரணில் எதிர்ப்பு குழுவினரை கட்சி தலைவர் கூட்டத்திற்கு பங்குபற்ற அனுமதிக்க வேண்டுகோள்”\n2020 ஆம் ஆண்டுக்குள் கண்ணிவெடிகள் முற்றாக அகற்றப்படும்\nமேற்கிந்தியத் தீவுகளுக்கு பயணமாகிறது இலங்கை\nஒலிம்பிக் வீரர்களது நடைபவனிக்கு ஒலிம்பிக் குழு எதிர்ப்பு\nபுதிதாக1500 தமிழ் ஆசிரியர்கள் பணியில் இணைப்பு\nதொடரும் சீரற்ற காலநிலை : உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஅணுவாயுத மோதல் குறித்து வடகொரியா எச்சரிக்கை\nபயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தை நீக்­கு­வ­தற்கு அமெ­ரிக்கா நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும்\nபயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தை நீக்­கு­வ­தற்கு அமெ­ரிக்கா நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும்\nஐக்கிய நாடுகள் மனித உரி­மைகள் ஆணை­ய­கத்­தினால் இலங்கை அர­சாங்­கத்தின் இணக்­கப்­பாட்­டுடன் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னத்தில் பயங்­க­ர­வாத தடை சட்­டத்தை நீக்­க­வேண்டும் என கூறப்­பட்­டுள்­ளது. எனவே அதனை நடை­மு­றைப்­ப­டுத்த அமெ­ரிக்கா நட­வ­டிக்­கை­க��ை எடுக்­க­வேண்டும் என இலங்கை மற்றும் மாலை­தீ­வுக்­கான அமெ­ரிக்­காவின் தூதுவர் அத்துல் கேஷாப்­பிடம் வட­மா­காண சபை கோரிக்கை விடுத்­துள்­ளது.\nநேற்­றைய தினம் யாழ்ப்­பா­ணத்­திற்கு விஜயம் மேற்­கொண்­டி­ருந்த அமெ­ரிக்க தூதுவர் அத்துல் கேஷாப் தலை­மை­யி­லான குழு­வினர் நேற்று மாலை 3 மணி­ய­ளவில் கைத­டியில் அமைந்­துள்ள பேரவை செய­ல­கத்தில் வட­மா­காண சபையின் பேரவை தலைவர் மற்றும் உறுப்­பி­னர்கள் ஆகி­யோ­ருடன் சந்­தித்து கலந்­து­ரை­யா­டி­யி­ருந்தனர். இந்­நி­லையில் இக் கலந்­து­ரை­யாடல் தொடர்­பாக ஊட­கங்­க­ளுக்கு தெளி­வு­ப­டுத்­து­கை­யி­லேயே பேரவை தலைவர் சீ.வி.கே. சிவ­ஞானம் மேற்­கண்ட விட­யத்தை தெரி­வித்­தி­ருந்தார்.\nஇக் கலந்­து­ரை­யாடல் தொடர்­பாக அவர் மேலும் தெரிவிக்கையில்;\nஇக் கலந்­து­ரை­யா­டலில் பிர­தா­ன­மாக இரு விட­யங்­களை குறிப்­பிட்­டி­ருந்தோம். குறிப்­பாக இலங்கை அர­சாங்­கத்தில் அர­சி­ய­ல­மைப்பு மறு­சீ­ர­மைப்பு முயற்­சியில் தமிழ் மக்­க­ளு­டைய எதிர்­பார்ப்­புக்கள் உள்­வாங்­கப்­ப­ட­வேண்டும். அத­ன­டிப்­ப­டையில் தீர்வும் தமிழ் மக்கள் எதிர்­பார்ப்பை நிறை­வேற்­று­வ­தாக அமைய வேண்டும் என்­பதை குறிப்­பிட்­டி­ருந்தோம்.\nஅதே­போன்று ஐ.நா. மனித உரி­மைகள் ஆணை­ய­கத்­தினால் இலங்கை அர­சாங்­கத்தின் இணக்­கப்­பாட்­டுடன் நிறை­வேற்­றப்­பட்­டுள்ள தீர்­மா­னத்தில் பயங்­க­ர­வாத தடை சட்டம் நீக்­கப்­ப­ட­வேண்டும் எனவும் வலி­யு­றுத்­தி­யி­ருந்தோம்.\nமேலும் இந்த சட்­டத்தின் கீழான கைது நட­வ­டிக்­கைகள் தொடர்ந்த வண்­ணமே உள்­ளன. உதா­ர­ண­மாக தற்­போதும் முன்னாள் போரா­ளிகள் கைது செய்­யப்­ப­டு­கின்­றார்கள். இவ்­வா­றான சம்­ப­வங்கள் நிறுத்­தப்­ப­ட­வேண்டும். அர­சாங்கம் பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்­திற்கு மாற்­றாக ஒரு சட்­டத்தை உரு­வாக்க முயற்­சிக்­கலாம். ஆனால் முதலில் பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் கீழ் இடம்­பெறும் கைது நட­வ­டிக்­கைகள் நிறுத்­தப்­ப­ட­வேண்டும்.\nஐ.நா.தீர்­மா­னத்தை நிறை­வேற்­று­வ­தற்கு முன்­னின்று உழைத்த நாடு என்ற வகையில் தீர்­மா­னத்தில் கூறப்­பட்­டுள்ள விட­யங்­களை நிறை­வேற்­றவும் அமெ­ரிக்கா நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்பதையும் வலியுறுத்தினோம்.\nதற்போதும் வடக்கில் இடம்பெறுகின்ற திட்டமிட்ட வகையிலான இராணுவத்தி னருக்கான நில அபகரிப்புக்கள் மற்றும் மீள்குடியேற்றத்திற்கான தடைகள் தொடர் பாகவும் அமெரிக்கா கவனம் செலுத்த வேண்டும் என்பதையும் தூதுவரிடம் கோரிக்கையாக முன்வைத்தோம் என்றார்.\nஐக்கிய நாடுகள் மனித உரி­மைகள் ஆணை­ய­கம் இலங்கை அர­சாங்­கம் இணக்கப்பாடு தீர்­மா­னம் பயங்­க­ர­வாத தடை சட்­டம் அமெ­ரிக்கா நட­வ­டிக்­கை மாலை­தீ­வு தூதுவர் அத்துல் கேஷாப்­ வட­மா­காண சபை கோரிக்கை\nநிட்டம்புவ பிரதேசத்தில் இன்று(24-05-2018) சற்று முன்னர் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் உந்துருளியில் பயணித்த பெண் ஒருவருவம் அவரது மகனும் காயமடைந்துள்ளனர்.\n2018-05-24 15:18:34 நிட்டம்புவ பெண் உந்துரு\n“ரணில் எதிர்ப்பு குழுவினரை கட்சி தலைவர் கூட்டத்திற்கு பங்குபற்ற அனுமதிக்க வேண்டுகோள்”\nஅரசாங்கத்தில் இருந்து வெளியேறிய சுதந்திரக் கட்சியினர் 16 பேரை கொண்ட குழுவில் ஒருவருக்கு கட்சி தலைவர் கூட்டத்திற்கு பங்குபற்ற அனுமதிக்க வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவுமான அநுர குமார திஸாநாயக்க சபையின் அவதானத்திற்கு கொண்டு வந்தார்.\n2018-05-24 15:24:24 அநுர குமார திஸாநாயக்க கொறடா அசோக பிரியந்த\n2020 ஆம் ஆண்டுக்குள் கண்ணிவெடிகள் முற்றாக அகற்றப்படும்\nஎதிர்வரும் 2020 ஆம் ஆண்டுக்குள் வடக்கு, கிழக்கில் யுத்த காலத்தின் போது புதைக்கப்பட்ட கண்ணிவெடிகளை முழுமையாக அகற்றி அப் பகுதியில் மக்களை மீள்குடியேற்றுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்போம்.\n2018-05-24 14:51:33 சுவாமிநாதன் கண்ணிவெடி டக்ளஸ்\nமூவருடன் வந்து இருவருடன் செல்கிறேன்; இளஞ்செழியன்\nமூன்று மெய்ப்பாதுகாவலர்களுடன் யாழ். மண்ணுக்கு வந்தேன்.\n2018-05-24 14:04:04 இளஞ்செழியன் யாழ்ப்பாணம் நீதிமன்றம்\nமுல்லைத்தீவில் இளைஞன் வெட்டி படுகொலை : விசாரணைகள் தீவிரம்\nஉருக்கமான வேண்டுகோளொன்றை விடுத்த அமைச்சர் றிஷாட்...\nசுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரது விளக்கமறியல் நீடிப்பு\nதொடரும் சீரற்ற காலநிலை : உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aimansangam.com/category/events/", "date_download": "2018-05-24T10:18:33Z", "digest": "sha1:RGMEUBNJPKFUUMLZR6DTFSM3U7W7AZKV", "length": 14260, "nlines": 91, "source_domain": "aimansangam.com", "title": "EVENTS | AIMAN SANGAM", "raw_content": "\nஅபுதாபி தமிழ் சொந்தங்கள் சங்கமத்தால் இரண்டாம் நாள் தராவீஹ் தொழுகை\nஅ��ுதாபி அய்மான் சங்கம் உருவாக்கிய குர்ஆன் செயலி வெளியீடு\nஅபுதாபியில் அய்மான் திருக் குர்ஆன் Android app (மென் பொருள்) வெளியீடு\nநீட் தேர்வின் போது தமிழக மாணவர்களின் பெற்றோர்களை நெகிழவைத்த கேரள இஸ்லாமியர்கள்.\nபேரா. டாக்டர். சே.மு.மு.முஹம்மது அலி கலந்துக்கொண்ட கலந்துரையாடல் நிகழ்ச்சி\nஅபுதாபியில் வெளிச்சத்தை தேடி என்ற கல்வி விழிப்புணர்வு கருத்தரங்கம்\nதமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா தலைவர் காஜா முயீனுத்தீன் பாகவி அபுதாபி வருகை\nஅய்மான் கல்லூரியில் 15 வது பட்டமளிப்பு விழா… – காணொலி – புகைப்படங்கள்.\nஅபுதாபி தமிழ் சங்கத்தின் தலைவர் ரெஜினால்ட் அவர்களின் சகோதரர் மரணம்\nமுப்பெரும் விழாவிற்கு மு.க. ஸ்டாலின் அவர்களின் வாழ்த்து செய்தி\nஅபுதாபி அய்மான் சங்கம் உருவாக்கிய குர்ஆன் செயலி வெளியீடு\nஎகிப்து காரி அஷ்ஷெய்க் அப்துல் பாரி அவர்களின் அழகிய குரல் வளத்தில், பேராசிரியர் திருவை.அப்துர் ரஹ்மா...\nஅபுதாபியில் அய்மான் திருக் குர்ஆன் Android app (மென் பொருள்) வெளியீடு\nஅன்புடையீர்… அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி… மனித சமூகத்திற்கு இறைவன் அருளிய திருக் ...\nபேரா. டாக்டர். சே.மு.மு.முஹம்மது அலி கலந்துக்கொண்ட கலந்துரையாடல் நிகழ்ச்சி\n🌻 அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…. 🌻 🍇 ஐக்கிய அரபு அமீரகம் அபுதாபியில் நேற்று 01 மே 2018 அன்று செட்டி...\nஅபுதாபியில் வெளிச்சத்தை தேடி என்ற கல்வி விழிப்புணர்வு கருத்தரங்கம்\nஐக்கிய அரபு அமீரக தலைநகர் அபுதாபியில் அய்மான் சங்கத்தின் வெளிச்சத்தை தேடி என்ற கல்வி விழிப்புணர்வு க...\nதமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா தலைவர் காஜா முயீனுத்தீன் பாகவி அபுதாபி வருகை\nஅபுதாபியில் ரமலானே வருக என்ற நிகழ்ச்சியில் தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா தலைவர் காஜா முயீனு...\nஅபுதாபி அய்மான் சங்கம் உருவாக்கிய குர்ஆன் செயலி வெளியீடு\nஎகிப்து காரி அஷ்ஷெய்க் அப்துல் பாரி அவர்களின் அழகிய குரல் வளத்தில், பேராசிரியர் திருவை.அப்துர் ரஹ்மான் அவர்களின் அழகு தமிழ் மொழி பெயர்ப்புடன் உருவாக்கப்பட்டுள்ள குர்ஆன் அய்மான் செயலி (Quran Aiman Android App) 12/05/2018 சனிக் கிழமை மாலை அபுதாபியில் வெளிட்டு துவக்கி வைக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு அய்மான் சங்கத் தலைவரும், திருச்சி அய்மான் மகளிர் ...\nஅபுதாபியில் அய்மான் திருக் குர்ஆன் Android app (மென் பொருள்) வெளியீடு\nஅ��்புடையீர்… அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி… மனித சமூகத்திற்கு இறைவன் அருளிய திருக் குர்ஆன் பரவலாக்கப் பணியில் அய்மான் சங்கம் தொடர்ந்து 35 ஆண்டுகளாக ஈடுபட்டு வருவதை அனைவரும் அறிவீர்கள். அதன் தொடர்ச்சியாக Android app வடிவமைக்பட்டு அனைத்து தரப்பு மக்களின் பயன்பாட்டிற்காகவும், வாகனத்தில் செல்லகூடியவர்களுக்கும் பயன்படும் வகையில் சிறந்த குரல் வளத்துடன்,குர்ஆன் திலாவத் மற்றும் தமிழாக்கத்தோடு ...\nபேரா. டாக்டர். சே.மு.மு.முஹம்மது அலி கலந்துக்கொண்ட கலந்துரையாடல் நிகழ்ச்சி\n🌻 அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…. 🌻 🍇 ஐக்கிய அரபு அமீரகம் அபுதாபியில் நேற்று 01 மே 2018 அன்று செட்டி நாடு உணவகத்தில் நடைபெற்ற அய்மான் சங்கத்தின் கலந்துரையாடல் நிகழ்ச்சி சிறப்புடன் நடைபெற்றது.. 🍇 பனியாஸ் பில்டிங் மெட்டீரியல்ஸ் நிர்வாக இயக்குனர் ஹாஜி ஜெ.அப்துல் ஹமீது மரைக்காயர் முன்னிலை வகித்த சிறப்புடன் நடைபெற்ற அய்மான் ...\nஅபுதாபியில் வெளிச்சத்தை தேடி என்ற கல்வி விழிப்புணர்வு கருத்தரங்கம்\nஐக்கிய அரபு அமீரக தலைநகர் அபுதாபியில் அய்மான் சங்கத்தின் வெளிச்சத்தை தேடி என்ற கல்வி விழிப்புணர்வு கருத்தரங்கம் நேற்று 21 ஏப்ரல் 2018 அன்று செட்டி நாடு ரெஸ்டாரென்டில் சிறப்புடன் நடைபெற்றது. அய்மான் சங்க தலைவர் களமருதூர் ஹாஜி ஜெ.ஷம்சுத்தீன் தலைமை வகித்தார். அய்மான் சங்கத்தின் பொதுச்செயலாளர் எஸ்.ஏ.சி.ஹமீது அவர்கள் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார். அய்மான் ...\nதமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா தலைவர் காஜா முயீனுத்தீன் பாகவி அபுதாபி வருகை\nஅபுதாபியில் ரமலானே வருக என்ற நிகழ்ச்சியில் தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா தலைவர் காஜா முயீனுத்தீன் பாகவி அஜ்ரத் அவர்களுக்கு நமது அய்மானின் நிர்வாகிகள் பொன்னாடை போர்த்தி கவுரவித்தனர்.\nஅய்மான் கல்லூரியில் 15 வது பட்டமளிப்பு விழா… – காணொலி – புகைப்படங்கள்.\nதிருச்சி அய்மான் கலை, அறிவியல் மகளிா் கல்லூாி சாா்பாக 15 – வது பட்டமளிப்பு விழா கல்லூாி வளாகத்தில் நடைபெற்றது. இப்பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநா் பன்வாாிலால் புரோகித் அவா்கள் கலந்து கொண்டு பட்டம் வழங்கி சிறப்புரையாற்றினாா். Posted by Media 7 News on Tuesday, March 27, 2018\nAbu Dhabi ISC அரங்கத்தில் கலந்துரையாடல் நிகழ்ச்சியி..\nசென்னை அண்ணா பல்கலைக்கழகத்திலிருந்து வருகை தந்த டாக்டர் பழனிசாமி, பேராசிரியர் ராஜேந்திரன் ஆகியோர் கொண்ட குழு, அபுதாபியில் இந்தியா சோஷியல் சென்டர் அரங்கத்தில் மக்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியை நேற்று ஞாயிறு மாலை நடத்தியது. தமிழ் மக்கள் மன்ற தலைவர் திரு.சிவகுமார் தலைமையேற்று நடத்தினார். மக்களின் கேள்விக்கணைகளுக்கு டாக்டர் பழனிசாமி, பேராசிரியர் ராஜேந்திரன் ஆகியோர் பதிலளித்தனர். அமீரக ...\nஅய்மான் சங்கம் – ஆவணப்படம்\nஅய்மான் சங்கம் செயற்குழு முடிவுகள்\nஅய்மான் சங்கம் செயற்குழு முடிவுகள் அபுதாபி அய்மான் சங்க செயற்குழு கூட்டம் 10/01/2018 புதன் கிழமை மாலை அதன் பொதுச் செயலாளர் இல்லத்தில் வைத்து நடைபெற்றது. அக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் விபரம்: மூன்று தலைமுறைகள் கண்ட அமீரக தமிழர்களின் பழம்பெரும் அமைப்பான அய்மான் சங்கத்தின் வரலாற்றினை கூறும் ஆவணப்படம் (documentary) வெளியீட்டு விழா, அமீரக ...\nஅபுதாபி தமிழ் சொந்தங்கள் சங்கமத்தால் இரண்டாம் நாள் தராவீஹ் தொழுகை\nஅபுதாபி அய்மான் சங்கம் உருவாக்கிய குர்ஆன் செயலி வெளியீடு\nஅபுதாபியில் அய்மான் திருக் குர்ஆன் Android app (மென் பொருள்) வெளியீடு\nநீட் தேர்வின் போது தமிழக மாணவர்களின் பெற்றோர்களை நெகிழவைத்த கேரள இஸ்லாமியர்கள்.\nபேரா. டாக்டர். சே.மு.மு.முஹம்மது அலி கலந்துக்கொண்ட கலந்துரையாடல் நிகழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilthottam.in/t45429-v-c", "date_download": "2018-05-24T09:59:19Z", "digest": "sha1:FCUMI6MEZLO2GXLRVPRZBR4WURS5JWUX", "length": 38459, "nlines": 408, "source_domain": "www.tamilthottam.in", "title": "காமசூத்ராவைக் கடந்து - V.C.வடிவுடையான்", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு\n» முக்கியமான மூன்று விஷயங்கள்\n» வாழும் வரை வாழ்க்கை.. வாழ்ந்து காட்டுவோம்..\n» உரைவேந்தர் ஔவை துரைசாமி நூல் ஆசிரியர் : பேராசிரியர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் நூல் ஆசிரியர் : பேராசிரியர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி \n» அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் குஜராத் மின் உற்பத்தி ஆலைக்கு எதிராக வழக்கு: விசாரணைக்கு ஏற்பு\n» வாவ் பாப்... பைனலுக்கு முன்னேறியது சென்னை\n» ஒரே நாளில் 11 படங்களா: மன உளைச்சலில் பரத் படம் தள்ளிவைப்பு\n» ‘மெளக்லி’யின் அட்டகாசமான டிரெய்லர் வெளியீடு\n» நெட்ஃபிளிக்ஸுடன் இணைந்து படங்களைத் தயாரிக்கவுள்ள ஒபாமா\n» கொம்பன் போல கிராமத்து கமர்ஷியல் படம் இது: தேவராட்டம் படம் குறித்து தயாரிப்பாளர்\n» அசத்தல் சாதனைப் படைக்க சுரேஷ் ரெய்னாவுக்கு அரிய வாய்ப்பு\n» என்னுடைய கேப்டன் தான் சரியான முடிவை எடுப்பார் - மனம் திறந்த விராட் கோலி\n» 3,000 மக்கள்... தீவில் பிறந்த முதல் குழந்தை... 12 ஆண்டுகளுக்குப் பிறகு குஷியான மக்கள்\n» தியானம் செய்தால் நல்ல சிந்தனை\n» 24 மணி நேரத்தில் மழை வரும்\n» பெண் மாலுமிகளுக்கு அமைச்சர் வரவேற்பு\n» அரசு வீட்டை காலி செய்ய மறுப்பு: 2 வருடம் அவகாசம் கேட்கிறார் அகிலேஷ்\n» குமாரசாமி பதவியேற்பு; சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு\n» யார் இட்ட சாபம்: கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி\n» யார் இட்ட சாபம்: உஷா முத்துராமன்\n» யார் இட்ட சாபம்: சா. கா. பாரதி ராஜா\n» பிறந்த நாளை ஜென்ம நக்ஷத்திர நாளில் கொண்டாடுவதில் இவ்வளவு நன்மைகளா\n» இனி வழக்கம் போல் திருச்செந்தூரில் தங்கத்தேர் ஓடும்\n» வருகிறது லேட்டஸ்ட் ஸ்மார்ட் போன்\n» மீண்டும் சிந்தஸைசர் இசைப்புரட்சி\n» அழையா விருந்தினர்களை சமாளிப்பது எப்படி\n» குதிரைகள். - கவிதை\n» - கோடும் கோலமும் - கவிதை -\n» சுவிட்சர்லாந்தில் தமிழ் மொழித் தேர்வு\n» அணைகளில் நீர் இருப்பு குறைவாக இருப்பதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட சாத்தியமில்லை\n» செல்வ செழிப்பு மிக்க நாடு; இந்தியாவுக்கு 6வது இடம்\n» ரயில்களில் அக்., 2ம் தேதி அசைவ உணவுக்கு தடை\n» கடவுளைப் பூரணமாக நம்பு\n» 98,000 பேர் வரி கணக்கு தாக்கல்\n» 98,000 பேர் வரி கணக்கு தாக்கல்\n» பாகிஸ்தானியரிடம் லஞ்சம்: மத்திய உள்துறை அதிகாரி கைது\n» டெல்லியிடம் தோல்வி அடைந்து வெளியேறியது மும்பை\n» கணக்கு வாத்தியாருக்கு கணக்கே தெரியலை....\n» ஒரு வெளிப்படையான தேர்தல் அறிவிக்கை...\n» வர்த்தக போரை கைவிட அமெரிக்கா-சீனா ஒப்புதல்\n» தினமணி கவிதைமணி தந்த தலைப்பு யார் இட்ட சாபம்\n» வரும் 29-ம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்க வாய்ப்பு: இந்திய வானிலை மையம்\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nகாமசூத்ராவைக் கடந்து - V.C.வடிவுடையான்\nதமிழ்த்தோட்டம் :: கட்டுரைச் சோலை :: புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்\nகாமசூத்ராவைக் கடந்து - V.C.வடிவுடையான்\n’ காமக்கடும்புனல்’ கவிதைத் தொகு���்பிலுள்ள\nகாமம் எத்தனை இயல்பான ஒன்று. ஆனால், அது\nகுறித்து இந்த உலகம் எத்தனை பாசாங்கு செய்கிறது\nஎன்பதை மிக நேர்த்தியாகச் சுட்டும் வரிகள்.\nஉலகில், உயிரினம் தோன்றிய போதே உருவான\nஉணர்வு பசியும் காமமும் தான். ஆம்.காமம் என்னும்\nஇச்சை மட்டும் இல்லாதிருந்திருந்தால் இனப்பெருக்கம்\nகுறித்து எந்த உயிரினமும் கவலைப்பட்டிருக்க\nவாய்ப்பில்லை. இவ்வுலக இயக்கத்தின் தொடர்ச்சியை\nஉறுதிப்படுத்த இயற்கை உருவாக்கிய உத்தி எனக்\nஎதிர்பால் ஈர்ப்பென்பது, ‘முதல் ஆண்–முதல் பெண்’\nஅவ்விதமாயின், அதன் காலம் குறித்து நம்மால்\nஒருவாறு கணிக்க இயலும்.காமம் பற்றியும், காம\nசாஸ்திரம் பற்றியும் நம் முன்னோர் எவ்வளவோ\nபேசியும் எழுதியும் உள்ளனர்.பல நூல்கள் பலராலும்\nவடிவுடையான், ’காமசூத்ராவைக் கடந்து வா’,\nஎன்னும் நூலில், ஓர் ஆண்குரலின் சாட்சியமாக பல\nபதின்ம வயதில் உருவாகும் காமம், அதன்பொருட்டு\nஎழும் எண்ண அலை, சமூகத்தில் அவ்வுணர்வுக்கு\nஇணக்கமாக அல்லது எதிராக நிகழும் சம்பவங்கள்\nஎன, கோர்வையாக சொல்லிச் செல்கிறார்.\nஆணுக்கும் பெண்ணுக்குமான உடல் சார்ந்த உறவு\nமட்டுமல்ல காமம். ஐம்புலன்களாலும் அனுபவிக்க\n-வல்லது. அதனால் தான் நினைத்தால், பேசினால்,\nகேட்டால், பார்த்தால்,தொட்டால் என எதனினும்\nஇன்பம் என்னும் ஏகோபித்த புலன் வேட்கையை\nபதின்ம வயதில் உருவாகும் காம உணர்வு இனம்\nபுரியா சங்கடங்களை ஏற்படுத்தக்கூடிய ஒன்று\nபாலியல் கல்வி தேவையென பலரும் கருத்து முன்\nவடிவுடையானின் இந்நூல் என்ன சொல்கிறது\nமிகச்சிறு வயதில், தன்னை விட வயது மீறிய பெண்\nஒருத்தியோடு ஏற்படும் உறவு குறித்தும், அவ்வுறவு\nஏற்படக்காரணம் குறித்தும் முதல் அத்தியாயத்தில்\nபாலியல் தேவைக்கு அல்லது பாலியல் வன்முறைக்கு\nஎன்பதே சமூகத்தில் இருக்கும் சோகம்.\nஆயினும் இச்சோகம் யாரிடம் பகிர்ந்து கொள்ள\nஅல்லது முறையிடப் பட வேண்டுமோ அவர்களாலேயே\nஅதாவது உறவு மற்றும் உடன் உள்ளோர் மூலமே,\nகணிசமாக நிகழ்கிறது என்பது அதனினும் பெருஞ்சோகம்.\nஅவ்வாறெனில் அது குறித்த விழிப்புணர்வு ஏற்பட\n பால் ஊற்ற செல்லுமிடத்தில் வயது மீறிய\nபெண்ணுடன் உண்டான உறவு பற்றி படிக்கிற போது,\nஅவர்களின் பாதுகாப்பு மற்றும் மனோநிலை குறித்த\nஅடுத்தடுத்து சந்திக்கும் பெண்கள் மட்டுமல்ல:\nகாமம் X பிரம்மச்சர்ய��் குறித்தும் பேசுகிறார்.\nபெண்ணில் குளித்தெழுங்கள் என்பதில் இருக்கும்\nசொல், முற்றிலும் மூழ்கித் திளைக்கச் சொல்லுவது.\nஅதன் பின் தான் மற்றது யாவும் எனத்தன்னளவில்\nபெண்ணழகை ஆணும், ஆணழகைப் பெண்ணும்\nதந்திருக்கும் பாடம்.ஆனால் அழகு மட்டுமே\nஉள்ளது என்பதை உணரவேண்டும் என்பதும்\nவண்ணக் கலையழகு மாளாத சிலையழகு\nகண்ணிற் கவியழகு கற்பனைக்குப் பேரழகு\nபின்னற் சடையழகு பேதலிக்கும் மார்பழகு\nசின்ன நடையழகு சிங்காரக் கையழகு\nமுன்னம் படைகூட்டி முகப்பளக்கும் மெய்யழகு\nபெண்ணைப் படைத்ததற்குப் பின்னழகே மண்ணழகு\nஎன்னும் கவியரசு கண்ணதாசன் வரிகள்,\nகதை சொல்லி, எஸ்தரைச் சந்திக்கிறான். யார் எஸ்தர்\nஉணர்வுகளைத் தாண்டி, இறைப்பணிக்குத் தன்னை\nஒப்படைத்துக் கொண்டவள். உலக வாழ்க்கை\nஅவளுக்கு வேறாக இருக்கிறது. உள்ளுக்குள் உணர்வு\nபிரமச்சரியம் கடைபிடிப்பது மனம் சார்ந்தது என\nதத்துவார்த்த விளக்கங்கள் சொன்னாலும், உடலும்\nசார்ந்தது என்னும் எதார்த்தத்தை மறக்கமுடியாது.\nஅங்கே தான் தன்னின் கேள்வியை எழுப்புகிறார்,\nபாதாம் பால் அருந்துவது குறித்த கேள்வி ,பாதாம்\nபால் பற்றியதல்ல. பிரம்மச்சரியம் பற்றியது என\nஎஸ்தரோடு ஏற்படும் இணக்கமும் அனுபவமும் அவள்\nதரும் பாதாம் பாலில் ஆரம்பமாவது சுவையானது;\nபாதாம் பால் போன்றே. இன்பத்தை சிற்றின்பம் என்றும்\nபேரின்பம் என்றும் நம் முன்னோர் பிரித்தார்கள்.\nபேரின்பம் என்று பிறிதொன்றில்லை, வாழ்வின்\nஇன்பங்களே அவை என்பது வடிவுடையானின் கருத்து\nகாதலர்களின் சந்திப்பு சுவையானது; சுகமானது. எல்லா\nகாதலுக்குள்ளும் மெல்லிய காமம் இழையோடியிருக்கிறது.\nஅதனால் தான் சந்திப்பு அத்தனை சுகம் தருகிறது.\nபார்த்ததும் பரவசம் ஏற்படுகிறது. பேசப்பேச இனிக்கிறது.\nகேட்கக்கேட்க சந்தோஷமாய் உள்ளது. காதலர்களின்\nபேச்சின் இறுதியில், பஞ்சு மிட்டாய் போல சுருக்கினால்\nஒன்றும் இருக்காது. ஒன்றும் தேவையில்லை அவர்களுக்கு.\nஅருகிருக்க வேண்டும் அவ்வளவே. அதற்கு எதையேனும்\nஎஸ்தருடனான சந்திப்பும் அவளோடு பயணித்த\nசுற்றுலாவும், தொடர்ந்து கிராமத்தில் தங்கிய நாட்களும்\nஎஸ்தரின் வெளிநாட்டுப் பயணத்திற்குப்பின், கதை\nசொல்லி காவி உடை தரித்து புறப்படுகிறார்.\n’காவி வேஷமல்ல, அது எனக்கு இதமாக இருந்தது’,\nஎன்கிறார். வழியில் ஒரு சாமியாரைச் சந்திக்கிறார்.\nஅவரோடு தங்குகிறார். தர்க்கம் புரிகிறார். அந்தப்\nபகுதியில் கதைசொல்லியின் வாயிலாக தன் கருத்தின்\nசெறிவை இயன்றவரை நிறைவு செய்ய முற்படுகிறார்.\nஅவர் தனக்கு சீடனாக இருக்கப் பணித்த போது இந்த\nஆஸ்ரமத்தில் நான் குருவாகவும் நீ சிஸ்யனாகவும்\nசீடனாக இருந்து பழக்கமில்லை எனக்கு\nவேண்டுமென்றால் நீங்கள் சொன்னதை மாற்றிக்\nவாழ்வின் தருணங்கள் யாவிலும் தொடரவேண்டிய\nதன்னம்பிக்கையின் அடையாளமாக உணர முடிகிறது.\nவெற்றியின் போது வரும் தன்னம்பிக்கை இயல்பானது.\nஇக்கட்டின் போது வரும் தன்னம்பிக்கை தான் உயர்வானது.\nதொடர்ந்து சலோமி. மீன்பிடித்தொழில் செய்யும்\nவிதவை. தன் பெண்மை குணம் கூடத்தொழிலுக்கு\nஊறு விளைவிக்கும் என நம்பி ஆணாகவே தன்னை\nநேரும் இக்கட்டுகளிலிது முற்றிலும் புதுவிதமாய் அறியக்\nபன்னீர் தெளித்து சாரல் நனைக்கும்\nநான் கொடுக்க அவள் பெற்றுக்கொள்வதும்\nஅவள் கொடுக்க நான் பெற்றுக்கொள்வதும்\nவாழ்வில் அச்சம் தான் தோல்விகளுக்கான\nபாரதியின் ‘அவன்- அஞ்சாத பொருளில்லை அவனியிலே’\nஎன்னும் வரிகளின் தொடர்ச்சியாகக் காணமுடிகிறது.\nஇவ்வாறாக கதை சொல்லியின் வாழ்வுநெடுக, எதிர்\nகொள்ளும் நிகழ்வுகளை கதையாடலின் சுவை குன்றாமல்\nநகர்த்திப்போய் இறுதியில் அந்தப் பெண்களை மீண்டும்\nசந்திக்கிற வாய்ப்பில் என்னபேசுகிறார் என்று அறிந்தால்\nஅவர்களிடம், மரக்கன்றுகள் நாற்றங்கால் உருவாக்க\nமரங்களை நடவேண்டும். பசுமை செழிக்க வேண்டும்.\nஅதன் மூலம் காற்றுவெளியில் உள்ள மாசு குறைய\nவேண்டும் என முற்றிலும் புதிய தளத்திற்கு நகர்கிறார்.\nலட்சியப் பயணத்தை கனவு காண்பேன்\nஅவரின் ஆசை நிச்சயம் நிறைவேறும். அதற்கான\nகாலம் வெகுதொலைவில் இல்லை. வாழ்த்துகள்.\nசரி. மீண்டும் மையக்கருத்துக்குப் போவோம். எஸ்தரும்\nசலோமியும்- ஏன் அந்த பால் ஊற்றப்போன இடத்தில்\nசந்தித்த நங்கை எல்லோரும் நினைவில் சுழல்கிறார்கள்.\nஅழகான கதை சொல்லும் திறனோடு, வாழ்வின் மிக\nமுக்கியமான, தவிர்க்கவியலாத, விஷயம் குறித்து\nதெளிவோடும் பகிர்ந்து கொண்டிருக்கிற வடிவுடையான்\nதமிழ்மணவாளன் அவர்கள் திண்ணையில் எழுதியது.\nதமிழ்த்தோட்டம் :: கட்டுரைச் சோலை :: புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு ���லகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vakeesam.com/2017/05/%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%B0/", "date_download": "2018-05-24T09:56:20Z", "digest": "sha1:47P5SWNQMCC3ZDYZHHCXY5IEMGMZSPKD", "length": 17381, "nlines": 85, "source_domain": "www.vakeesam.com", "title": "அச்சுறுதல்களை நிறுத்த சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுக்க வேண்டும்- தமிழ் மக்கள் பேரவை – Vakeesam", "raw_content": "\nஇலங்கை படைகளுக்கு வழங்கிய உதவிகளின் ஆதாரங்களை பிரித்தானியா அழித்துவிட்டதாக குற்றச்சாட்டு\n பலர் கல்விச் சான்றிதழ்கள் சமர்ப்ப���க்கவில்லை என குற்றச்சாட்டு \nசீ.சீ.ரி.வியில் சிக்கிய எரிவாயு சிலிண்டர் திருடன் – பரமேஸ்வராச் சந்தியில் நேற்றிரவு சம்பவம்\nதூத்துக்குடி படுகொலையைக் கண்டித்து யாழில் கவனயீர்ப்புப் போராட்டம்\nயாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியனுக்கு பிரியாவிடை\nஅச்சுறுதல்களை நிறுத்த சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுக்க வேண்டும்- தமிழ் மக்கள் பேரவை\nin செய்திகள், முக்கிய செய்திகள் May 21, 2017\nமுள்ளிவாய்க்காலில் நினைவேந்தல் நிகழ்வொன்றை ஒழுங்குபடுத்திய , நீண்டகால மனித உரிமை செயற்பாட்டாளரும் தமிழ் மக்கள் பேரவையின் அங்கத்துவ அமைப்புகளில் ஒன்றான தமிழ் சிவில் சமூக அமையத்தின் பேச்சாளருமான வணபிதா எழில்ராஜன் அவர்கள் மீது, விசாரணை எனும் பெயரில் தொடர்கின்ற அச்சுறுத்தலை தமிழ் மக்கள் பேரவை வன்மையாக கண்டிக்கிறது.\nஏற்கனவே கடந்த காலங்களிலும் பல்வேறு அச்சுறுத்தல்களுக்குள்ளான அவர், இந்த முறை மூன்றாவது தடவையாகவும் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருக்கிறார்.\nஅதுமட்டுமல்லாது, அவரது பெற்றோர்களும் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றனர்.\nநினைவுகூரும் உரிமையை அச்சுறுத்தலுக்குள்ளாக்கும் இந்த மிகவும் மோசமான அடக்குமுறை குறித்து, அதிலும், அடிகளாரின் வயோதிப பெற்றோரையும் அச்சுறுத்தலுக்குள்ளாக்கிய இந்த அடக்குமுறை குறித்து தமிழ் மக்கள் பேரவை ஆழ்ந்த கரிசனை கொண்டுள்ளது.\nஇது மட்டுமல்லாது, வடக்கு கிழக்கு பகுதிகளில் பல்வேறு இடங்களில் நினைவேந்தல் நிகழ்வுகளை ஒழுங்குபடுத்திய செயற்பாட்டாளர்கள் , கலந்துகொண்ட மக்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மீது இராணுவப்புலனாய்வாளர்களால் தொடர்ச்சியான அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுவருகின்றது. இவற்றை ஆழ்ந்த விசனத்துடன் நாம் சர்வதேச சமூகத்திடம் சமர்ப்பிக்கின்றோம்.\nபல்வேறு இடங்களிலும் தனித்தனியாக இடம்பெறும் இப்படியன அச்சுறுத்தல்களும் துஸ்பிரயோகங்களும், எதிர்காலத்தில் நினைவுகூரல்கள் ஒருங்கிணைக்கப்பட்டு நடாத்தப்பட வேண்டியதன் அவசியத்தை எமக்கு உணர்த்துகிறது. ஒருங்கிணைக்கப்பட்ட ரீதியில் இவை நடக்கும்போது, எம்மீதான அச்சுறுத்தல்களை குறைத்துக்கொள்ளமுடியும் எனவும் அப்படி அச்சுறுத்தல்கள் இடம்பெறுகின்றபட்சத்திலும் அதுகுறித்து தேவையான நடவடிக்கைகளை இலகு���ாக எடுக்கமுடியும் எனவும் தமிழ்மக்கள் பேரவை கருதுகிறது.\nநினைவுகூருதல் எனப்படுவது ஒரு அடிப்படை மனித உரிமை. நினைவுகூருபவர்களை அச்சுறுத்துவதென்பதானது, நினைவுகூரலை மறுதலிக்கின்ற ஒரு அப்பட்டமான அடிப்படை மனித உரிமை மீறலேயாகும். இதன் மூலம் இப்படியான நினைவுகூரல்களை ஒழுங்குபடுத்துபவர்களும் கலந்துகொள்பவர்களும் அச்சுறுத்தல்களுக்குள்ளாவார்கள் எனும் செய்தியை எமது மக்களுக்கு வழங்கி, ஒரு அச்சமூட்டும் சூழலை தொடர்ந்தும் பேணி, அதன் மூலம் மக்களை தாமாகவே இப்படியான நடவடிக்கைகளிலிருந்து ஒதுங்க வைக்கும் ஒரு உளவியல் போராகவே நாம் இதனை பார்க்கின்றோம்.\nநேரடி வன்முறையை பாவித்து முன்னைய அரசாங்கம் நினைவுகூரல்களை அடக்கியிருந்தது. நல்லாட்சி என தம்மை அழைத்துக்கொள்ளும் இந்த அரசாங்கமானது, உளவியல் போரின் அங்கமான மறைமுக அழுத்தங்கள் மூலம் நினைவுகூரும் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துகிறது.\nநினைவுகூருதலை மறுதலிப்பதென்பது, ஒரு சமூகத்தின் அடிப்படை உரிமையை மறுதலிக்கிக்கின்ற ஒரு செயற்பாடென்பதோடு, அச்சமூகத்தின் கூட்டு உளவியலையும் தொடர்ந்தும் சிதைவுற்ற நிலையில் பேணும் ஒரு முயற்சியேயாகும்.\nநினைவுகூரும் உரிமையை வழங்கியுள்ளோம் என வெளியுலகிற்கு கூறிக்கொள்ளும் இந்த அரசாங்கம் , களத்தில், உண்மையான நடைமுறையில் அந்த நினைவுகூரும் உரிமையை அச்சுறுத்தல்கள் மூலம் கபடமான முறையில் மறுதலிப்பது என்பது முன்னைய அரசாங்கத்தின் இலக்குகளை நோக்கியே வேறு வடிவங்கள் மூலம் இந்த அரசாங்கமும் நகர்கிறது என்பதை வெளிப்படுத்துகின்றது. அத்துடன், நல்லிணக்கம் எனக்கூறிக் கொண்டு, நல்லிணக்கத்தின் முக்கிய அங்கமான நினைவுகூரலை திட்டமிட்டரீதியில் மறுதலிப்பதென்பது, இந்த அரசாங்கத்துக்கும் இதயசுத்தியான நல்லிணக்கத்தில் அக்கறையில்லையென்ற விமர்சனங்களை நிரூபிக்கின்றது.\nசிறிலங்காவின் நடைமுறைக் கள யதார்த்தத்தை பொறுத்தவரையில் , காவல்துறை விசாரணை என்பது சாதாரண சிவில் சட்ட நீதி நடவடிக்கையாக மட்டும் கருதப்படமுடியாதது. அரசின் தொடர்ச்சியான இன ஒடுக்குமுறை செயற்பாட்டில் கணிசமான பங்கை சிறிலங்கா காவல்துறையும் வகித்திருந்தது. சிறிலங்கா காவல்துறை குறித்து எதுவித நம்பிக்கையுமற்ற, அச்ச உணர்வும் உளவியல் வடுவுமே பாதிக்கப்பட்ட த��ப்பாகிய தமிழ் மக்களின் மனதில் இருக்கிறது என்ற பின்னணியிலேயே சர்வதேச சமூகம் இதனை அணுக வேண்டும்.\nஐநா மனித உரிமை பேரவை பலதடவைகள் தொடர்ச்சியாக பாதுகாப்பு பிரிவின் மீளமைப்புக்கு வலியுறுத்தியும் , அதனை உதாசீனம் செய்து, எதுவித மறுசீரமைப்பும் செய்யப்படாது, முன்னைய கட்டமைப்புடனும் அதே மனோநிலையிலும் இயங்கிவரும் சிறிலங்கா பாதுகாப்பு பிரிவின் ஒரு அங்கத்தின் அச்சுறுத்தல் நடவடிக்கையாகவே இதனை நோக்க வேண்டும் என நாம் சர்வதேச சமூகத்தை கோருகின்றோம்.\nவண பிதா எழில்ராஜன் மீதும் ஏனைய செயற்பாட்டாளர்கள் மீதும், குறித்த நினைவுகூரலோடு தொடர்புபட்ட பொதுமக்கள் மீதும் பிரயோகிக்கப்படுகின்ற இந்த அச்சுறுத்தலை சர்வதேச சமூகம் கவனத்தில் எடுத்து, தொடர்கின்ற அச்சுறுத்தல்களை முடிவிற்கு கொண்டுவருவதற்கு சிறிலங்கா அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என நாம் வேண்டிக்கொள்கிறோம்.\nஅத்தோடு , செயல்பாட்டாளர்களை அச்சுறுத்துவதன்மூலம், மக்களின் ஒன்றுகூடும் உரிமையையும் நினைவுகூரும் உரிமையையும் பயத்திற்குரியதாக்கி, மக்களை தாமாகவே அப்படியான செயல்பாடுகளிலிருந்து ஒதுங்கிநிற்கவைக்கும் இந்த அரசாங்கத்தின் கபடத்தனமான செல்நெறியையும் சரியாக அடையாளம் காணவேண்டும் எனவும் நாம் சர்வதேச சமூகத்தை வேண்டுகின்றோம்.\nஇலங்கை படைகளுக்கு வழங்கிய உதவிகளின் ஆதாரங்களை பிரித்தானியா அழித்துவிட்டதாக குற்றச்சாட்டு\n பலர் கல்விச் சான்றிதழ்கள் சமர்ப்பிக்கவில்லை என குற்றச்சாட்டு \nசீ.சீ.ரி.வியில் சிக்கிய எரிவாயு சிலிண்டர் திருடன் – பரமேஸ்வராச் சந்தியில் நேற்றிரவு சம்பவம்\nஇலங்கை படைகளுக்கு வழங்கிய உதவிகளின் ஆதாரங்களை பிரித்தானியா அழித்துவிட்டதாக குற்றச்சாட்டு\n பலர் கல்விச் சான்றிதழ்கள் சமர்ப்பிக்கவில்லை என குற்றச்சாட்டு \nசீ.சீ.ரி.வியில் சிக்கிய எரிவாயு சிலிண்டர் திருடன் – பரமேஸ்வராச் சந்தியில் நேற்றிரவு சம்பவம்\nதூத்துக்குடி படுகொலையைக் கண்டித்து யாழில் கவனயீர்ப்புப் போராட்டம்\nயாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியனுக்கு பிரியாவிடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bluehillsbook.blogspot.com/2012/12/blog-post_568.html", "date_download": "2018-05-24T10:19:16Z", "digest": "sha1:LNE45F5SYDYBEKRK5NIU23EVCTAGXLRG", "length": 10690, "nlines": 91, "source_domain": "bluehillsbook.blogspot.com", "title": "bluehillsbook: என் அந்தகாலத்து பாட்டியும் கிறிஸ்துமஸ்ஸும்.", "raw_content": "\nஎன் அந்தகாலத்து பாட்டியும் கிறிஸ்துமஸ்ஸும்.\nஇந்த கதை 1940 களில் நடந்த உண்மை சம்பவம். என் அம்மாவின் அம்மா, என் பாட்டி ஒரு பக்காவான ஹிந்து குடும்பத்து பெண். ஊட்டியில் இருக்கும் மலை கிராமமான பாட்டியின் ஊரிலிருந்து அடுத்த மலையில் ஒரு சர்ஸ் (நேர்க்கம்பை சர்ச்- பெரிய மலையில் இருக்கும் சர்ச் என்று அர்த்தம்) ஒன்று இருக்கின்றது.\nபல காலமாக அந்த சர்சுக்கு பாட்டியின் ஊரிலிருந்து பலர் கிறிஸ்துமஸின் முதல் நாளன்று அங்கு சென்று மெழுகுவர்த்தி ஏற்றிவிட்டு அங்கிருக்கும் குழந்தைகளுக்கு மிட்டாய்கள் கொடுத்துவிட்டு வருவார்கள். ஹிந்துக்களானாலும் பழையை சர்ச் என்பதால் இந்த ஊர்மக்களுக்கு அதன்மீது ஏதோ ஒரு வகையான பாசம்.\nகிறிஸ்துமஸ்ஸுக்கு முதல்நாள் என் பாட்டி என் மாமாவையும் (அம்மாவின் அண்ணன்), என் அம்மா(கைக்குழந்தை) யையும் அழைத்துக்கொண்டு ஊர்மக்களோடு அந்த சர்ச்சுக்கு சென்றிருக்கிறாள். அந்த சர்ச் இருக்கும் மலை மிகவும் செங்குத்தானது.....ஒற்றையடிப்பாதைதான்....மேலேறிப்போவத்ற்க்குள் ஒரு வழி ஆகிவிடுவோம்.\nஅங்கே பூஜை முடிந்தவுடன் எல்லோரும் மலையிலிருந்தி கீழே இறங்கியிருக்கிறார்கள். ஊர்மக்கள் அனைவரும் அவரவர் பாட்டுக்கு நடந்து வந்திருக்கிறார்கள்.\nஎன் பாட்டியும் இடுப்பில் என் அம்மாவையும், என் மாமாவை இன்னொரு கையிலும் பிடித்துக்கொண்டு கொஞ்சம் கஷ்டப்பட்டே மலையில் கீழே இறங்கி இருக்கிறார்கள். திடீரென்று பல்லாயிரம் தேனீக்கள் சில நொடிகளில் பூம்......என்கிற சப்தத்துடன் கூட்டமாய் வந்திருக்கின்ற்து மேலிருந்து கீழ்....இதை பார்த்த மற்ற மக்கள் அனைவரும் வேகமாய் தலைதெறிக்க ஓட....என் பாட்டி கைக்குழந்தைகளை வைத்துக்கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் நின்றிருக்கிறார்.\n\"இயேசுவே என் குழந்தைகளை காப்பாற்றுங்கள்\" என்று தனது தோளில் இருந்த வெள்ளை வேஷ்டியை (எங்கள் ஊர் அம்மாக்கள் வெள்ளை வேஷ்டியைய்த்தான் சால்வையாக போத்திக்கொள்ளுவார்கள்) என் மாமா மீதும், என் அம்மா மீதும் மூடி அப்படியே தரையில் உட்கார்ந்து இருக்கிறார்கள் கண்ணை மூடி இயேசுவை பிரார்தித்திருக்கிறார்கள்.\nகொஞ்சம் நேரத்தில் பறந்த தேனீக்கள் என் பாட்டி, மாமா, அம்மாவைத்தவிற, இவர்களை அம்போ என்று விட்டுவிட்டு ஓடிய அத்துணைப்பேரையும் பதம் பார்த்திருக்கின்றது. மற்ற அனைவரின் கண்களும், கன்னங்களும், கைகால்கள் என அனைத்தும் கொப்புளங்களாய் வீங்கியிருக்கின்றது.\nஅன்றுமுதல் தங்களை பாதுகாத்த இயேசுவுக்கு ஒவ்வொரு வருடமும் கிறிஸ்துமஸ் நாள் அன்று ஊரில் உள்ள அனைவர்க்கும் காஃபியும், டீயும், ஊட்டி வர்க்கி, பொரிகள் என கொடுத்து கடந்த 50 வருடங்களாய் தொடர்ந்து செய்துவருகிறார் என் பாட்டி. ஒவ்வொரு கிறிஸ்துமஸுக்கு முதல் நாள் கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு முன்புவரை என் அம்மாவும், நாங்களும், மாமாவும், மாமா குழந்தைகள் அனைவரும் பாட்டி வீட்டில் ஒன்றாய் இருந்து தியானம் செய்து மறுநாள் கிறிஸ்துமஸ் கொண்டாடுவோம். இரவில் இயேசுவின் பைபிள் படித்து எங்களுக்கு பல கதைகள் சொல்லுவார் என் பாட்டி.\nஆனால் கடந்த சில வருடங்களாய் நாங்களும், மாமாவும் பிள்ளைகளும் கல்யாணம், வேலை என்று அவரவர் வழியில் திசைமாறி ஒவ்வோர் இடத்தில் இருக்க அந்த பழைய நினைவுகள் மட்டும் மிச்சமுள்ளது இப்போது.\nஇப்போது கிட்டத்தட்ட 75 வயதை தொடும் என் பாட்டி கடந்த மூன்றாண்டுகளாக உடல் நலம் இல்லாததால் வெறும் மிட்டாய்கள் மட்டும் வாங்கி ஊரில் கொடுப்பதாக அம்மா சொன்னார்.\nஇந்த கிறுஸ்துமஸ் அன்று இதை பகிர்வதில் நான் சந்தோஷம் கொள்கிறேன். ஹிந்துவான அந்தகாலத்து பெண் ஆன என் பாட்டி இயேசுவையும் கடவுளாக நினைப்பதில் அவரின் பரந்த மனம் விளங்கும்.என் பாட்டிக்கு எல்லா வளமும் கிடைக்க பிராத்திக்கிறேன்.\nஎன் அந்தகாலத்து பாட்டியும் கிறிஸ்துமஸ்ஸும்.\nநீதானே என் பொன் வசந்தம்\nகும்கி :- திரைப்பட விமர்சனம்.\nகாப்பீடு திட்டங்களும் - வாய்ப்பாடு கட்டங்களும்.\nவிஷ்வரூபம் கமல் செய்யப்போவது சரியா\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் - திரை விமர்சனம்.\nதுப்பாக்கி - திரை விமர்சனம்\nலைப் ஆப் பை (ஹிந்தி) - திரைப்பட விமர்சனம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://francekambanemagalirani.blogspot.com/2010/08/blog-post_1465.html", "date_download": "2018-05-24T09:48:24Z", "digest": "sha1:SF7CCVOPBZCHWSR4NCA6SCVBTT3SVITK", "length": 8614, "nlines": 115, "source_domain": "francekambanemagalirani.blogspot.com", "title": "பிரான்சு கம்பன் மகளிரணி: எண்ணப் பரிமாற்றம்", "raw_content": "\nகவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்\nகலிகாலத்தில் உலகம் அழியுமென்பார்கள். கடந்த சில வருடங்களாக உலகில் ஏற்பட்டு வரும் அழிவுகளும், நோய்களும் அதற்கு முன்னோடியோ எனத் தோன்றுகிறது. செய்தித்தாள்களிலும், தொலைக் காட்சிகளிலும் தினம் காணும் செய்திகள் அந்நாட்களில் ஏதோ ஒரு நேரத்தில் நடக்கும் அசம்பாவிதங்கள். மனிதனும் தன்னால் இயன்ற அளவு தனிமனித வாழ்க்கையையும், குடும்பச் சூழலையும், சமூகத்தையும் கெடுத்துக் கொண்டிருக்கிறான்\nஆனாலும் கடைசி மனிதன் வாழும்வரை, வாழ்வு மீது பற்றும், அதைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டுமென்ற ஆர்வமும், அதற்கான செயல்பாடுகளும் தொடரத்தான் செய்யும். இது கடவுளுக்கும் அல்லது இயற்கைக்கும், மனிதனுக்கும் இடையே நடக்கிற போராட்டம். தோல்வி மனிதகுலத்திற்கே என்று திட்டவட்டமாகத் தெரிந்தாலும்கூட அவனது முயற்சி முடங்காது.\nதமிழுக்குச் சமீபகாலமாக ஏற்படும் சரிவினைப் போக்க, அதன் பழம்பெருமை குன்றாது நிலைக்க வைக்க தமிழ் ஆர்வலர் நடத்துகிற போராட்டமும் இத்தகையதே குடும்ப அமைதிக்காகச் சில விட்டுக் கொடுத்தல்களும், சமூக நலனுக்காகச் சில தியாகங்களும் எத்துணை அவசியமோ அந்த அளவுக்கு இங்கே பொறுமையும், இடைவிடா உழைப்பும் தேவை. மொழி, இனம் பற்றிய எண்ணமே ஏற்படாத அளவு பணம் பண்ணும் கலை வளர்ந்துவிட்ட நாளில் ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய கடமையை ஒரு சிலரே செய்தாக வேண்டிய சூழல்.\nகம்பன் கழகம் அந்த ஒரு சிலரில் ஒன்றாகத் தன் தமிழ்ப் பணியை இன்னொரு கோணத்தில் அணுக ஆரம்பித்துள்ளது. “ வளரும் தலைமுறைக்குத் தமிழை அறிமுகப்படுத்துங்கள், தமிழில் பேசுங்கள், தமிழ் கற்றுக் கொடுங்கள், நமது பாரம்பரியக் கலாச்சாரத்தைச் சொல்லிக் கொடுங்கள்” என்று மேடைக்கு மேடை கூறியாயிற்று. ஏற்கனவே ஒரு தலைமுறை இந்த வட்டத்திலிருந்து சற்றே விலகிவிட்ட காரணத்தால், அவர்களுக்கு விருப்பம் இருந்தபோதும் செயலாற்ற இயலவில்லை. எனவே அந்தப் பொறுப்பை நாங்கள் எடுத்துக் கொண்டுள்ளோம்.\nஒவ்வொரு மாதக் கடைசி சனிக்கிழமையன்றும் இளையோருக்குத் திருக்குறளைப் பிரெஞ்சு, தமிழ் மொழிகளில் விளக்க உத்தேசித்துள்ளோம். இதன் மூலம் உலகப் பொதுமறையான வாழ்வியல், தமிழர் பண்பாடு, தமிழ் மூன்றும் வளர வாய்ப்பு உள்ளது. இலவசமாகக் கிடைக்கும் இந்த வாய்ப்பினை அனைவரும் பயன்படுத்தி, இளைஞர் மனதில் தமிழெனும் ஒளியேற்ற வேண்டுகிறோம். நன்றி\nகம்பன் கழகக் குறள் அரங்கம்\nமகளிரிடையே பலதுறை அறிவைப் பெருக்குதல்\nஇன்றைய அறிமுகம் - அருள்மிகு இ���ாமகிருட்டிண பரமஅம்ச...\nஇரண்டாம் குறுக்கெழுத்துப் போட்டி விடை\nகம்பன் கழகம் பிரான்சின் இணையதளம் , வலைப்பூக்கள்.\nமகளிர் நேர் காணல் பகுதி 3\nமகளிர் நேர் காணல் பகுதி 2\nமகளிர நேர் காணல் பகுதி 1\nகம்பன் மகளிரணி விழா நடன விருந்து பகுதி 2\nகம்பன் மகளிரணி விழாவில் நடன விருந்து\nகம்பன் மகளிரணி விழா படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://holycrosstv.com/?cat=5", "date_download": "2018-05-24T10:16:40Z", "digest": "sha1:ORQPWVZK2QAMOX7N2S7KPXZWPHZBC3YR", "length": 4584, "nlines": 41, "source_domain": "holycrosstv.com", "title": "Tamil Christian Devotional TV Channel holycrosstv.com » திருஅவை செய்திகள்", "raw_content": "\nYou are here: Home // திருஅவை செய்திகள்\nபுனித பூமிக்கு செபம் நிதியுதவி தேவை\nஒவ்வோர் ஆண்டும் புனித வெள்ளியன்று, உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்கக் கோவில்களில், புனித பூமியின் பராமரிப்புக்கென திரட்டப்படும் காணிக்கை குறித்த விவரங்களை,...\nஇயேசுவின் சிலுவையில் நம்பிக்கையின் மறுபிறப்பு\n‘இயேசுவின் சிலுவையில் நம் நம்பிக்கை மீண்டும் மீண்டும் பிறக்கிறது’ என்ற மையக்கருத்துடன், தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். ‘இயேசு...\nலூர்து நகர் புதுமை – கத்தோலிக்கத் திருஅவையால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது\nபிரான்ஸ் நாட்டின் லூர்து நகர் அன்னை மரியா திருத்தலத்தில், இவ்வாரத்தில் ஒரு புதுமை, கத்தோலிக்கத் திருஅவையால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. லூர்து...\nதிருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் சிலே, பெரு நாடுகளின் திருத்தூதுப்பயணம், இவ்விரு நாடுகளின் ஏழைகள், விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டவர்கள் போன்றோர்...\nஅணு ஆயுதப் பாதையில் உலகம் – திருத்தந்தை அச்சம்\nதிருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சனவரி 15, இத்திங்கள் காலை 7.50 மணிக்கு, சிலே மற்றும் பெரு நாடுகளுக்கு, தனது 22வது வெளிநாட்டுத் திருத்தூதுப்பயணத்தைத் தொடங்கினார்....\nமலர் அலங்காரங்களுக்குப் பதிலாக, வெள்ளத்தில் பாதிக்கப் பட்டவர்களுக்கு உதவிகள்\nஇலங்கையின் கொழும்பு நகரில் உள்ள ஒரு கத்தோலிக்கப் பெண்கள் பள்ளியில் கொண்டாடப்பட்ட மரியன்னை விழாவில், மலர் அலங்காரங்களுக்குப் பதிலாக, வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு...\nஇன்றைய திருப்பலி – 24-05-2018\nஅருளின் நேரம் – Epi.06\nஹோலி கிராஸ் ரேடியோ – நேரலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://writterpugal.blogspot.com/2016/04/10.html", "date_download": "2018-05-24T09:56:18Z", "digest": "sha1:LRN7BKE3XWJTHWFF4JRYARV2JOCB3BBF", "length": 11849, "nlines": 172, "source_domain": "writterpugal.blogspot.com", "title": "10 புத்தகங்கள்", "raw_content": "\n01, கோபல்ல கிராமம் (1976)\n06, கோவேறு கழுதைகள் (1994)\n09, உப்புவேலி – ராய் மாக்ஸம்.(2015)\nதமிழில் : சிறில் அலெக்ஸ்\n10, மௌனத்தின் சாட்சியங்கள் (2015)\nதெளிமானம் மழவில்லின் நிறம் அணியும் நேரம்\nநிறமார்ந்நொரு கனவு என்னில் தெளியுன்ன போலே\nபுழையோரம் தழுகும் நீர் தணு ஈரன் காற்றும்\nபுளகங்ஙள் இழை நெய்‌தொரு குழல் ஊதிய போலே\nகுளிரேகும் கனவு என்னில் கதிராடிய காலம்\nமனதாரில் மதுமாசம் தளிராடிய நேரம்\nஅகம் அருவும் மயிலிணைகள் துயிலுணரும் காலம்\nஎன் அகதாரில் அனுராகம் பகருன்ன யாமம்\nமிழிவேகிய நிறமெல்லாம் மாயுன்ன போலே\nஅலிவோடு என் அரிகத்தின் அணையாதிருந்நால்\nஅழகேகிய கனவெல்லாம் அகலுன்ன போலே\nஞானென்றே ஆத்மாவின் ஆழத்தின் உள்ளில்\nஅதிலோலம் ஆரோரும் அறியாதே சூட்சிச்ச\nஇடறுன்னு ஒரென்றே இடை நெஞ்சின் உள்ளில்\nப்ரணயத்தின் மழையாய் நீ பொழியுன்னீ நாளில்\nதளருன்னு ஒரென்றே தனு தோறும் நின்றே\nஅலை தல்லும் ப்ரணயத்தால் உணரும் மலரே......\nகுளிரேகும் கனவு என்னில் கதிராடிய காலம்\nமனதாரில் மதுமாசம் தளிராடிய நேரம்\nஅகம் அருவும் மயிலிணைகள் துயில் உணரும் காலம்\nஎன் அகதாரில் அனுராகம் பகருன்ன யாமம்\n‘தீரன் அதிகாரம் ஒன்று’ - ஆப்ரேசன் பவாரியா\n2010ம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் அல்வாரில் இருந்து ஓர் அடையாளம் தெரியாத செல்போன் அழைப்பு வந்திருந்தது எனக்கு. தெரிந்த தத்து பித்து இந்தியில் பேச்சுக் கொடுத்தபோது, அதில் பேசிய ராஜூ என்பவன், ‘எங்கள் ஊரில் ஜே.சி.பி இயந்திரத்தில் வேலை செய்யும்போது ஒரு புதையல் கிடைத்தது. அது ராஜஸ்தான் மன்னர்கள் காலத்தைய தங்கக் கட்டிகள், யாருக்கும் தெரியாமல் விற்க நினைக்கிறேன். நீங்கள் வாங்கிக் கொள்ள நினைத்தால் தொடர்ந்து இது பற்றிப் பேசலாம்’ என்று புரிய வைத்திருந்தான்.\nஅன்றைக்கு இருந்த மனநிலையில், ‘ஏமாத்துப் பேர்வழிகள் எப்படியெல்லாம் அலையுதுங்க பார்’ என்று அந்த அழைப்பை அப்படியே கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டேன். பிறகு 2015ம் வருடம், உண்மையிலே அப்படி ஒருத்தன்கிட்டே ‘பிசிறு’ கிடைத்து, அதை அவன் விற்கச் சென்னைக்கு வந்து, இங்குள்ள ‘குதிரை’ சூதாடிகள் அவனிடம் ஏமாறுவது போலவும் புனைவாக ஒரு சிறுகதை எழுதினேன். சில தகவல் சரிபார்ப்புக்காகச் சென்னை சௌகார்பேட்டையில் நகை தயாரிப்பு தொழிற்சாலை நடத்திவந்த நண்பனிடம் அந்தக் கதையை வாசிக்கக் கொடுத்தேன்.\nமுழுவதும் வாசித்துவிட்டு, உனக்கு அல்வார் பற்றி உனக்கு என்ன தெரியும் என்று கேட்டான…\nசிலமாதங்களுக்கு முன்பு, சாத்தூர் ஜமீனுக்கு நெருங்கிய உறவினரான நண்பர் சாமிநாதன் தன் வீட்டின் புதியவரவான இரண்டு நாய்க்குட்டிகளின் படங்களை அனுப்பி, அவற்றுக்கு நல்ல தமிழ் பேர் வைக்க பரிந்துரை கேட்டிருந்தார். இரண்டும் ஒரு தாய்க்குப் பிறந்த நாற்பது நாட்களான கன்னி குட்டிகள். நல்ல ஊசிமூக்கு, மடி காது கொண்ட வேட்டைரகம். ஆண் ஒன்று பெண் ஒன்றாக இருந்த குட்டிகளில் ஆணுக்கு ‘கோவிவன்’ என்றும், பெண்ணுக்கு ‘சரமை’ என்றும் பேர்கள் சொன்னேன். இரண்டு பெயருக்கும் அர்த்தம் கேட்டு எழுதியிருந்தார். அதைப்பற்றி பிறகு சொல்கிறேன்.\nசமீபத்தில் நண்பரொருத்தர் அரபு பாலைவனத்தில் நடந்த ‘ஹவுண்ட் பந்தயம்’ ஒன்றின் காணொளியை அனுப்பி இருந்தார். ஹை-க்ளாஸ் ஜனங்கள் ‘ஜிம்மி இங்க வா’ என்று நாய்களைக் கொஞ்சி அழைத்து, அவற்றை ரெண்டு காலில் நடக்க வைத்து, பந்து பொறுக்க விட்டு, வட்டுகளுக்குள் தாவ விடுகிற ஜோக்கர் பந்தயம் அல்ல அது. அசலான வேட்டைக்குத் தகுதியான நாய் இனத்தை அடையாளம் காண்கிற பந்தயம்.\nஒரு திறந்த ட்ரக்கின் பின்தளத்தில் கழி ஒன்றை நேர்குறுக்காக ஊன்றி, அதன் அகல முனையில் மான் ஒன்றை தொங்கும் வாக்கில் கட்டிவிடுவார்கள். வரிசையாக நிறுத்தி வை…\nராம் முத்துராம் சினிமாஸ் | Ram Muthuram Cinemas |...\nஉப்புவேலி | ராய் மாக்ஸம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2018-05-24T10:13:41Z", "digest": "sha1:SDMIT6G5EQHBY6REK4OFMY5ZXIRAI4XD", "length": 6450, "nlines": 149, "source_domain": "ta.wikipedia.org", "title": "முதலாம் பிரஞ்சு பேரரசு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\n1812 ஆண்டில் பிரஞ்சு பேரரசு. அடர் நீல நிறத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது\nமுதலாம் பிரஞ்சு பேரரசு அல்லது பிரஞ்சு பேரரசு அல்லது நெப்போலியனின் பேரரசு (French: Empire Français) என்பது 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கங்களில் நெப்போலியன் பொனபார்ட் எனப்படும�� முதலாம் நெப்போலியனால் பிரான்ஸ் நாட்டில் அமைக்கப்பட்ட பேரரசு ஆகும். நெப்போலியன் 1804 ஆம் ஆண்டு டிசம்பர் 02 ஆம் நாளில் முடி சூட்டிக்கொண்டார். 1803 முதல் 1815 ஆம் ஆண்டுவரை ஐரோப்பாவின் பிற நாடுகளுக்கும் பிராஞ்சு பேரரசிற்கும் இடையே பலமுறை போர் மூண்டது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 09:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2012/03/03/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE/", "date_download": "2018-05-24T09:58:13Z", "digest": "sha1:WAR4RBSUEY4E2KAT7HBEO6EOBSDDLWPD", "length": 11902, "nlines": 155, "source_domain": "theekkathir.in", "title": "மதுரை – நாகர்கோவில் மின்மயப் பணிகள் அக்டோபரில் முடியும் – ரயில்வே வட்டாரங்கள் தகவல்", "raw_content": "\nஅவன் பார்வையில் தோற்றது போலீஸ் தான்\nதூத்துக்குடி: காவல் துறையின் துப்பாக்கி சூட்டை நியாயப்படுத்தும் எடப்பாடி பழனிச்சாமி\nதூத்துக்குடி: துப்பாக்கிச்சூட்டை கண்டித்து நாளை முழு அடைப்பு போராட்டத்திற்கு சிபிஎம் அறைகூவல்\nபுறமுதுகு காட்டி மறைந்தார் முதலமைச்சர்-மாதவராஜ்\nதிமுக காங்கிரஸ் உறுப்பினர்கள் தலைமைச் செயலகம் முன் தர்ணா – ஸ்டாலின் கைது\nமக்கள் இணைய வசதி இல்லாமலே ஆன்ட்ராய்டு செயலி வழியே இணையம் பெறலாம்\nதூத்துக்குடியில் நள்ளிரவில் காவல் துறை அராஜகம்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»archive»மதுரை – நாகர்கோவில் மின்மயப் பணிகள் அக்டோபரில் முடியும் – ரயில்வே வட்டாரங்கள் தகவல்\nமதுரை – நாகர்கோவில் மின்மயப் பணிகள் அக்டோபரில் முடியும் – ரயில்வே வட்டாரங்கள் தகவல்\nமதுரை-நாகர்கோவில் இடையே நடைபெறும் மின்மயப் பணிகள் இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளதால், வரும் அக்டோபர் மாதம் மின்மயப் பணிகள் முடிவு பெரும் என ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.மதுரை-தூத்துக்குடி, வாஞ்சிமணியாச்சி-திருநெல்வேலி -நாகர்கோவில் இடையே அகல ரயில் பாதையை மின் மயமாக்க ரயில்வேத் துறை ரூ.220 கோடி ஒதுக்கி அதற்கானப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. முதற்கட்டமாக மதுரை-தூத்துக்குடி இடையே மின்மயப் பணிகள் நடைபெற்றன. இந்த பணிகள் முடிவடைந்துள்ளன. மேலும், இந்த ��ார்க்கத்தில் துணை மின்நிலையம் அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்றுவருகின்றன. இதுவும் இன்னும் ஓரிரு மாதங்களில் முடிந்து விடும் . இதேபோல் வாஞ்சிமணியாச்சி- திருநெல்வேலி -நாகர்கோவில் இடையே மின்மயப் பணிகளில் திருவனந்த புரம் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதி முழுவதும் மின்மயப் பணிகள் நடைபெற்று முடிந்துள்ளன. நாகர்கோவில் ரயில் நிலையம் துவங்கி நெல்லை தாமிரபரணி ஆற்றுப்பாலம் வரை திருவனந்தபுரம் கோட்டம் வருவதால் அங்கு பணிகள் முடிவடைந்து துணை மின் நிலையம் அமைக்கும் பணிகள் வேக வேகமாக நடைபெற்று வருகின்றன. திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் மின்மயப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.இன்னும் இரண்டு மாதத்திற்குள் நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து தாமிரபரணி ஆற்றுப்பாலம் வரை மின்மயப் பணிகள் முடியும் தருவாயில் இருப்பதால், வரும் அக்டோபர் மாதத்திற்குள் மதுரை-திருநெல்வேலி- நாகர்கோவில் -கன்னியாகுமரி மின்மயமாக்கல் பணி முடிந்து, மின் ரயில் சோதனை ஓட்டத்திற்குப் பின், டிசம்பர் மாதத்திற்குள் மின்சாரத்தில் ரயில்கள் இயங்கும் என்று ரயில்வே வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nPrevious Articleமாற்று திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு தகவல் வலைத்தளம் துவக்கம்\nNext Article ரசாயன உரங்கள் மீதான மானியங்கள் வெட்டு – அகில இந்திய விவசாயிகள் சங்கம் கண்டனம்\nஅவன் பார்வையில் தோற்றது போலீஸ் தான்\nதூத்துக்குடி: துப்பாக்கிச்சூட்டை கண்டித்து நாளை முழு அடைப்பு போராட்டத்திற்கு சிபிஎம் அறைகூவல்\nமதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர் குமாரசாமி கர்நாடக முதல்வராக பதவியேற்றார்\nசிவப்பை பார்த்தா சும்மா கடந்து போக முடியுமா \nஅவன் பார்வையில் தோற்றது போலீஸ் தான்\nபுறமுதுகு காட்டி மறைந்தார் முதலமைச்சர்-மாதவராஜ்\nபார்ப்பனியம் ‘பலி’வாங்குகிறது.. ஏதுவாகினும் எதிர்கொள்வோம்..\nஅவன் பார்வையில் தோற்றது போலீஸ் தான்\nதூத்துக்குடி: காவல் துறையின் துப்பாக்கி சூட்டை நியாயப்படுத்தும் எடப்பாடி பழனிச்சாமி\nதூத்துக்குடி: துப்பாக்கிச்சூட்டை கண்டித்து நாளை முழு அடைப்பு போராட்டத்திற்கு சிபிஎம் அறைகூவல்\nபுறமுதுகு காட்டி மறைந்தார் முதலமைச்சர்-மாதவராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://fun.newsethiri.com/?p=36914", "date_download": "2018-05-24T09:44:40Z", "digest": "sha1:J2GGM6VBI2AO5WGLBCSLMRAEQQNZCWZ3", "length": 18743, "nlines": 163, "source_domain": "fun.newsethiri.com", "title": ",", "raw_content": "\nYou are here : ethiri.com » இலங்கை செய்தி » போதை வஸ்து வாங்குவதற்காக பிள்ளையை விற்க முனைந்த தம்பதிகள் கைது\nசீமான் - தினம் ஒரு செய்தி video\nதமிழனின் புனித பூமியை புத்தபூமி ஆக்குவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதா\nபின்பக்கத்தை மட்டும் கண்ணாடியில் பார்த்தபடி வாகனம் ஓட்டும் மோடி - ராகுல் கிண்டல்\nஒடிசா முதல் மந்திரியின் செயலாளர் வீட்டில் தாக்குதல் நடத்திய ஆசாமிகள் கைது\nநீண்ட காலமாக பணிக்கு வராமல் உள்ள 13 ஆயிரம் ஊழியர்களை நீக்க ரெயில்வே நடவடிக்கை\nநாட்டு நடப்பு -இப்படியும் நடக்கிறது\nபிரான்ஸ் லாச்சப்பலில் நடக்கும் அட்டூழியங்கள், தமிழ் முதலாளிமாரின் வண்டவாளங்கள்\nகவர்ச்சிக்கு தடை போட்ட நடிகை\nவாய்ப்பு கிடைக்காததால் வருத்தத்தில் இருக்கும் முன்னணி நடிகை\nஅந்த நடிகரை வைத்து படம் எடுக்க பயப்படும் தயாரிப்பாளர்கள்\nபடவாய்ப்பு இல்லாமல் வருத்தத்தில் இருக்கும் நடிகை\nஅந்த நடிகைக்கு வந்த விபரீத ஆசை\nவிட்ட இடத்தை பிடிக்க சபதம் போடும் நடிகை\nநடிகையின் பட வாய்ப்பை தட்டிப்பறித்த நடிகை\nதமிழ்ப் புத்தாண்டு, தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் 2018 நல்வாழ்த்துகள் – சீமான்\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - சீமான் முழக்கம் - வீடியோ\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - வீடியோ\nமுரசு மண்ணே பதில் கூறாய்...\nஎம் அவலம் யார் புரிவார் ...\nஉன்னால் சாகிறேன் ...கலங்காதே ....\nநூறாண்டு வாழ என் வாழ்த்துக்கள் ....\nஅதிகம் பார்வையிட பட்ட செய்தி\nதமிழ் பெண்களின் அந்தரங்க நிர்வாண லீலைகள் அம்பலம் -சமுக வலைத் தளங்களில் மிரள வைக்கும் சம்பவங்கள்\nநடிகை நிர்வாண படத்தை செக்ஸ் தளத்தில் பதிவேற்றிய இயக்குனர் – சிறையில் அடைத்த நடிகை\nசெக்ஸ் வீடியோ ,இணையங்கள் நடத்தும் தமிழர்கள் – மடக்கி பிடிக்க நடவடிக்கை -திசை திரும்பிய வித்தியா கொலை .\nலண்டனில் கணவன் வேலைக்கு போக மனைவிக்கு வந்த கள்ள காதல் -கடையில் வேலை செய்தவருடன் ஓட்டம்\nஆண்களை கவர மார்புகளை பெரிதாக்கும் பெண்கள் – என்னடா இது ..\nநன்றி கெட்ட மனிதன் …\nஅனைத்து முக்கிய செய்திகள் படிக்க இதில் அழுத்துக www.ethiri.com\nபோதை வஸ்து வாங்குவதற்காக பிள்ளையை விற்க முனைந்த தம்பதிகள் கைது\nபோதை வஸ்து வாங்குவதற்காக பிள்ளையை விற்க முனைந்த தம்பதிகள் கைது\nஅமெரிக்கா ,கலிபோனி���ாவில் போதைவஸ்து பெற்று கொள்வதற்கு பணம் இன்றி தவித்த தம்பதிகள்\nதாம் பெற்ற பிள்ளையை விற்க முனைந்துள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது .\nமேற்படி தம்பதிகள் பொலிசாரால் கைது செய்ய பட்டு சிறையில் அடைக்க பட்டுள்ளனர் .\nமேற்படி விடயம் பெரும் பர பரப்பை கிளப்பியுள்ளது\nகண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க\nவெடித்த குண்டு சிதறிய மனித உடல்கள் – 30 பிர காயம்\nவவுனியா மனனரில் 3.7 மில்லியன் திருட்டில் ஈடுபட்ட ஆவா குழுவினர் கைது – படங்கள் உள்ளே\nஅமெரிக்க ஆதிபர் டிரம்புக்கு ஆப்பு வைத்த டுவிட்டர் – டிரம்ப் கணக்கை முடக்கியது\nநான் சேரும் கூட்டணி தோற்கிறதா.. வியாபாரி வைகோ கபடி ஆட்டம் ஆரம்பம் – வீடியோ\nஅமரர் சந்திரசேகரனின் புதல்வி அனுசா தர்சினி அரசியலில் குதிப்பு\nமக்களை காரால் இடித்து போலீசாரை கத்தியால் வெட்ட துரத்திய தீவிரவாதி – சுட்டு கொலை\nநீதி அமைச்சரை தூக்குவதில் தீவிரம் காட்டும் ஐக்கிய தேசிய கட்சி\nகமலகாசன் வீட்டில் தீ – உயிரோடு தப்பிய அதிசயம்-வீட்டின் முன் குவித்த ரசிகர்கள்\nஆட்டோவுக்குள் இரத்த வெள்ளத்தில் இறந்த நிலையில் சடலம் மீட்பு – நடந்தது என்ன ..\nதீவிரமாகும் ஆட்சி கவிழ்ப்பு – மகிந்த கட்சி தாவ முக்கிய அமைச்சர்களிடம் பேரம் பேச்சு...\nமைத்திரி அமைச்சர்களுடன் அவசர சந்திப்பு – மகிந்தா ஆட்டத்தை எதிர்கொள்ள திட்டம்...\nஅதிக வெற்றியை அடுத்து பட்டாசு வெடித்து விசேடமாக கொண்டாட மகிந்தா ஏற்பாடு...\nமுல்லை தேர்தல் தொகுதியில் தமிழரசு கட்சி ஆறு ஆசனங்களை தட்டி சென்றது டக்கிலஸ் – ஒன்று...\nமகிந்தா கட்சி தற்போது முதலிடம் -குவிந்த சிங்களவர்கள் ஆதரவு...\nசூடு பறக்கும் தேர்தல் முடிவுகள் தமிழர் பகுதிகளில் கூட்டமைப்பு முன்னிலையில் ....\nபேரூந்து விபத்தில் சிக்கி 25 பேர் பலி – 16 பேர் காயம்...\nஈராக்கிற்கு விமான எதிர்ப்பு ஏவுகணை அள்ளி வழங்க ரஷ்யா அதிரடி அறிவிப்பு – ஓடி திரியும் அமெரிக்கா...\nஎன்னை சிறையில் அடைக்காதீர்கள் சுட்டு கொல்லுங்கள சர்வதேச நீதிமன்றில் பிலிப்பைன்ஸ் அதிபர் முழக்கம்...\nஏழு வயது சிறுமியை கழுத்து வெட்டி கொன்ற மூவருக்கு ஆயுள் தண்டனை – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு...\nகாரை திருடிய நபர் கார் உரிமையாளருக்கு போனை போட்டு உதவி கோரிய கொடூரம் ....\nதமிழர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி – கூகுளில் AdSenseஇல் தமிழ் மொழி ���ணைப்பு – குசியில் தமிழர்கள்...\nஇரான் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய இஸ்ரேல – தப்பிய போர்விமானம் காயங்களுடன் விமானி தப்பினார்...\nலண்டன் M5 வேக சாலையில்கோர விபத்து – ஒருவர் பலி- பத்து பேர் படுகாயம்...\n« வடகொரியா ஆரம்பித்துள்ள சைபர் தாக்குதல் – திணறும் பெரும் சண்டியர்கள்\n15 வயது மாணவனுடன் செக்ஸ் உறவாடிய 29 வயது டீச்சர் மாட்டினார் »\nஎக்ஸ் சோனுக்கு தடை.. எக்ஸ் வீடியோஸூக்கு க்ரீன் சிக்னலா\nஅரசை கேள்வி கேட்கும் உரிமை நமக்கு உண்டு நடிகர் கமல்ஹாசன்\nகட்சிகளின் பதிவை ரத்து செய்ய அதிகாரம் தேவை: தேர்தல் ஆணையம் அதிரடி கோரிக்கை\nஇது எப்புடி இருக்கு - செம மாப்பு - வீடியோ\nஇது பாருங்கோ தண்ணி எடுக்கிற ATM- காசு வராது - வீடியோ\nஇங்க நடக்கும் கொடுமயை பாருங்க - வீடியோ\nவாடகைக்கு பிள்ளை பெற்று கொடுக்கும் பெண்கள் ...\nவரதட்சணைக்காக மனைவியின் கிட்னியை விற்ற கணவர் கைது\nஇது தான்யா குசும்பு என்கிறது - வீடியோ\nகடலில் மிதக்கும் சினாவின் புதிய நாசகாரி ஏவுகணை கப்பல் - சோதனை வெற்றி\n$559.7 மில்லியன் லொத்தரயில் வென்ற பெண்ணுக்கு நடந்த பயங்கரம் -\n16 நாட்களாக அட்லாண்டிக் கடலில் தத்தளித்த வாலிபர்\nஅமெரிக்கா கடல்படையில் களம் இறக்க பட்டுள்ள புதிய மடல் போர் கப்பல்\nசுட்டு வீழ்த்த பட்ட ரஷ்யா போர் விமானம் - இருவர் பலி - போர் வெடிக்கும் அபாயம்\nரஜினியின் காலாவுக்கு போட்டியாக விஸ்வரூபம்-2 படத்தை களமிறக்கும் கமல்ஹாசன்\nஐஸ்வர்யா ராயை என் மகள்போல் பார்க்கிறேன்: அமிதாப்பச்சன்\nகாதலர் தினத்தில் ட்ரீட் கொடுக்கும் டான் சேதுபதி\nபிரிட்டனில் பிரபல நகை கடை உரிமையாளர் கடத்தி கொலை - ஆறு பேர் கைது - விசாரணையில் அதிரடி திருப்பம்\nரஷ்யா கோடீஸ்வரர் தனது மனைவியை விவகாரத்து புரிய £453 மில்லியன் பவுண்டுகள் சன்மானம் .\nவவுனியாவில் இளம் பெண் அடித்து கொலை - திருடர்கள் கைவரிசை - பதட்டத்தில் கிராமம்\nதந்தை முன்னே பலியான மகள் - கண்ணீரால் நனைந்த கிராமம் ...\nஅமெரிக்க பெண்ணை மது கொடுத்து கற்பழித்த வாலிபன்\nஇயற்கையான வழியில் மாதவிலக்கை தள்ளிப்போடுவது எப்படி\nஉடல் எடை குறைய இது சாப்பிடலாமா ..\nநகங்கள் உடைவதற்கான காரணங்களும் - தீர்வும்\nநீரிழிவு நோயினால் வரும் பக்க விளைவுகள்\nமூன்று ஹீரோக்களை வைத்து படம் இயக்கும் அட்லி\nதினமும் அப்பளம் சாப்பிடுவது உடலுக்கு ஆபத்து\nதக்காளி - ப��ுப்பு சூப்\nகொழுப்பை குறைக்கஇதனை ஆக்கி தினம் சாப்பிடுங்க\nஇந்த சனிமாற்றத்தால் விடிவு பிறக்கும் விருச்சிகம் காரர்களே இதோ உங்கள் பலன்\nசிம்ம ராசியினரேஇதோ உங்கள் சனி மாற்றபலன் -சிம்மம் இனி சிறக்கும்\nகடகராசி காரர்களே இதோ உங்கள் சனிமாற்றபலன் -கவலை தீரும் கடகம்\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://holycrosstv.com/?cat=6", "date_download": "2018-05-24T10:16:50Z", "digest": "sha1:OABYBVNDBJOCH35VNOPL4QCJTGY7R22K", "length": 3593, "nlines": 40, "source_domain": "holycrosstv.com", "title": "Tamil Christian Devotional TV Channel holycrosstv.com » ஆன்மிக கட்டுரைகள்", "raw_content": "\nYou are here: Home // ஆன்மிக கட்டுரைகள்\nஉயிர்ப்பு ஞாயிறு துவங்கி ஒன்றன்பின் ஒன்றாக நாம் பல விழாக்களைக் கொண்டாடி வந்துள்ளோம். இவ்விழாக்களின் சிகரமாக, இன்று, மூவொரு இறைவன் திருவிழாவைக் கொண்டாடுகிறோம்....\nஒரு பெண், தன்னுடைய பன்னிரண்டு வயதில் துறவறம் புக முடிவு செய்து, பதினெட்டாவது வயதில் வீட்டை விட்டு வெளியேறி, தான் என்று இல்லாது, இந்த உலகத்தையே தன்னுடைய...\n* இறையாட்சி என்பது உண்பதையும் குடிப்பதையும் அடிப்படையாகக் கொண்டதல்ல. மாறாக தூய ஆவி (ஆண்டவர்) அருளும் நீதி, அமைதி, மகிழ்ச்சி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டதாகும். *...\nஆண்டவரிடம் தினமும் உருக்கமான ஜெபம் செய்யுங்கள். இதோ அந்த பிரார்த்தனை. * ஆண்டவரே அந்த பிரார்த்தனை. * ஆண்டவரே என் ஜீவனை உமக்கே அர்ப்பணிக்கிறேன். * என் நேரங்களை, என் நாட்களை உமக்கே ஒப்புவிக்கிறேன்....\nவில்லியனூர் மாதா திருத்தல வரலாறு\nதென்னிந்தியாவில் தமிழகத்தை ஒட்டியுள்ள புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் அமைந்திருக்கும் வில்லியனூர் எழில் கொஞ்சும் மரங்கள்… தோப்புகள்… பரந்து விரிந்த...\nஇன்றைய திருப்பலி – 24-05-2018\nஅருளின் நேரம் – Epi.06\nஹோலி கிராஸ் ரேடியோ – நேரலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kudanthaiyur.blogspot.com/2014/05/4.html", "date_download": "2018-05-24T10:17:20Z", "digest": "sha1:3NJUQJXZB5NRQYJZLQ4QD3G4IYSREB7E", "length": 35784, "nlines": 304, "source_domain": "kudanthaiyur.blogspot.com", "title": "குடந்தையூர்: கேமராவுக்கு முன்னும் பின்னும்-4", "raw_content": "\nவாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்\nகுடந்தையூர் தங்களை அன்புடன் வரவேற்கிறது தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\nஎனது பிறந்த நாளுக்கு முகநூலிலும்,இன் பாக்ஸ் சிலும் அலைபேசியிலும்\nவாழ்த்து தெரிவித்த அனைத்து நெஞ்சங்களுக்கும் என் இதயம் நிறைந்த நன்றி\nஇந்த தலைப்புக்கு உரிய நிகழ்வுகள் முடிந்து விட்டாலும் சுற்றுலா என்பதும் ஒரு படைப்பாளிக்கு லோகேசன் பார்ப்பது போல் தானே. ஆகவே அந்த கண்ணோட்டத்தில் எடுத்து கொள்வோம் இந்த பகுதியை.\nஅன்று காலை 8 மணிக்கு வருவதாக சொல்லியிருந்தார் துளசிதரன். அதே போல் ஷார்ப்பாக 8 மணிக்கு கிளம்பலாமா என்று வந்து விட்டார். . அவரது குடும்பமும் சுற்றுலாவுக்கு வருகிறார்கள் என்ற போது கொஞ்சம் தயக்கம் வந்தது. சார் உங்க பாமிலி கூட நீங்க போறப்ப எங்களால் இடைஞ்சல்\nதானே என்றேன். அதற்கு அவர் சிரித்த படியே அதெல்லாம் ஒன்றும் இடைஞ்சலில்லை வாருங்கள் என்று சொல்லி விட்டார். கீதா ரங்கன் மேடம் மற்றும் குடும்பத்தை நேராக ஸ்பாட்டுக்கு வர சொல்லி விட்டு எங்களை அழைத்து செல்ல வந்திருந்தார்.\nஅங்கிருந்து ஒரு மணி நேர பிரயாணத்தில் முக்காலி என்ற இடத்துக்கு சென்றடைந்தோம். வழியில் இரு மருங்கிலும் தென்பட்ட பசுமை சூழ்ந்த மரங்கள் பார்க்க அவ்வளவு அழகாக இருந்தது.ஓரிடத்தில் நின்று போட்டோ எடுக்க விரும்பினேன். வண்டியை நிறுத்தினார். அங்கிருந்த ஒரு கடையின் மதில் மேல் ஏறி நின்று நான் எடுத்த போட்டோ பாருங்கள்.\nநாங்கள் அனைவரும் முக்காலிக்கு வந்தவுடன் அங்கே வண்டியை\nஅரசாங்க தகவல் மைய அலுவலகம் உள்ள காம்பௌண்டில் நிறுத்தி\nவிட்டு அங்கிருந்து அரசாங்கம் தந்த ஜீப்புகளில் கிளம்பினோம்.\nஒரு ஜீப்புக்கு 5 பேர் வீதம் ரெண்டு ஜீப் எடுத்து கொண்டு கிளம்பினோம்\n(ஒரு நபருக்கு 300 ரூபாய் ) அங்கிருந்து ஒன்றரை மணி நேர பயணம்\nஅங்கே இரண்டு மணி நேரம் தங்கி விட்டு மீண்டும் ஒன்றரை மணி நேர பயணத்தில் வந்து விட வேண்டும். மொத்தம் 5 மணி நேர பயணத்திற்கு மட்டுமே அனுமதி.\nகாட்டிலாகா அதிகாரிகள் டிக்கெட் செக் செய்து கேட் திறக்க இயற்கை அன்னை வீற்றிருக்கும் அந்த SILENT VALLY க்குள் பயணித்தோம். எங்கும் பசுமையை வாரி இறைத்திருக்கும் அழகு கண்ணுக்கு தான் எவ்வளவு குளிர்ச்சி இயற்கை அன்னையின் மடியில் தவழ்வது போன்ற பிரமை.\nஜீப் செல்கின்ற பாதையே ஒரு அழகு. ஜன நடமாட்டம் ஏதுமில்லாமல் எங்கும் அமைதி சூழ்ந்திருக்க அதை எங்களின் ஜீப் சத்தம் கலைத்து போட முயற்சிக்க அதையும் மீறி அந்த இயற்கையின் அமைதி அரசாட்சி செய்து கொண்டிருந்தது.ஆங்காங்கே பறவைகளின் குரல்கள் மட்டுமே\nவிலங்குகளின் நடமாட்டம் ஏதும் எங்கள் பாதையில் இல்லை என்றாலும் அவை எங்கோ உலவி கொண்டு இருக்கிறது என்பதை அந்த அமைதி\nஎங்கள் காதுகளுக்குள் ரகசியம் சொல்வது போலவே இருந்தது.\nராய செல்லப்பா சார் \"சிங்கம் நம் பாதையில் குறுக்கிட்டால் நம் நிலை என்ன\" என்று ஹாஸ்யத்துடன் கேட்க, சிங்கம் கண்ணுல நாம மாட்டினால் நாம அதுக்கு லஞ்ச் ஆகிடுவோம்.இல்லேன்னா நாம எடுத்துட்டு போற லஞ்ச் வெஸ்ட் ஆகாமே சாப்பிடுவோம் நான் பதிலளித்தேன்.மலை உச்சிக்கு சென்று ஜீப்பை நிறுத்தினார்கள். அங்கிருந்த டவரில் ஏறி எங்கும் சூழ்ந்திருந்த மலைகளின் அணிவகுப்பை பார்த்தோம்.\nமனித வாழ்க்கையில் நாம் என்னென்னமோ கண்டு பிடித்திருந்தாலும் இயற்கை எனும் பிரம்மாண்டத்தின் முன் அதெல்லாம் சாதாரணம் தான் என்பதே அந்த பிரம்மாண்டம் நமக்கு சொல்லும் செய்தி\nபின் காட்டிலாகா அலுவலகம் முன் வளர்க்கப்படும் பூ தொட்டிகள் பார்த்தவுடன் போட்டோ எடுத்தேன். அதிகாரி என்னருகில் வந்தார். நான் பறிக்க தானே கூடாது போட்டோ எடுக்க்கலாம்லே என்றேன் அனுமதி என்பது போல் அவர் தலையாட்டினார். அவர் என்னருகில் வந்தது நான் ரசித்து எடுப்பதை வேடிக்கை பார்ப்பதற்கு என்று புரிந்தது.\nஅங்கிருந்து பாதை இறங்க, அங்கே சாப்பிடுவதற்கு என்று ஒரு தனி ஷெட் போல் கட்டபட்டிருந்தது. அங்கே துளசிதரன் வீட்டிலிருந்து கொண்டு வந்த\nசாப்பாடு சாப்பிட்டோம். பிளாஸ்டிக் கவர் ஏதும் அங்கே போட கூடாது என்பது விதி. எனவே சாப்பிட்ட பின் பிளாஸ்டிக் கவர்களை சேகரித்து வைத்து கொண்டோம். அங்கிருந்து இன்னும் கீழே இறங்கினோம்.\nஎங்களை அழைத்து வந்த ஜீப் டிரைவர் ( அவர்கள் தான் இங்கே கைடு) சொன்ன செய்தி எங்களை அதிர்ச்சிகுள்ளாக்கியது.\nஒரு வருடத்திற்கு முன் புலி ஒன்று யானையை அடித்து சாப்பிட்ட இடம் என்று ஓரிடத்தை காட்டினார். யானையை அடித்த புலி 8 நாட்கள் அதை வைத்து சாப்பிட்டதாம்.தினம் தினம் கொஞ்சம் கொஞ்சமாக கீழே பள்ளத்தாக்கு க்கு அது இழுத்து சென்றதாக சொன்ன போது அந்த\nஇடத்தில் நின்று கவனித்து கொண்டிருந்த எனக்கு புலியும் எங்கிருந்தேனும் எங்களை கவனித்து கொண்டிருப் போல் ஒரு சிலிர்ப்பு பரவியது.\nஇப்படி புலியிடம் அது மாட்டியிருப்பதை நினைத்த போது யானைக்கும் அடி சறுக்கும் என்று சொல்லும் வார்த்தை உண்மை தான் போல.\nஎனக்கு யானை என்றால் ரொம்ப ப்ரியம். அது புலியிடம் மாட்டி சாகும் தருவாயில் எப்படி போராடியிருக்கும் அந்த நேரத்தில் நாம் என்ன செய்து கொண்டிருந்தோம் என்றெல்லாம் யோசிக்க ஆரம்பித்து விட்டேன்.\nவிலங்குக்கு விலங்கே உணவு என்பது எவ்வளவு கஷ்டம். எந்த நேரம் தன்னுயிர் போகுமோ என்ற பயத்துடன் வாழும் வாழ்க்கை இது.\nஅங்கிருந்து நகர்ந்து வந்த பின்னும் கொஞ்ச நேரத்திற்கு யானையின்\nமேல் பச்சாதாபம் என்னுள் தொடர்ந்து கொண்டிருந்தது. அங்கே நாங்கள் அலுவலகம் சென்ற போது புலி யானையை அடித்து சாப்பிட்ட நிகழ்வை கேமராவில் படம் பிடித்து அதை பெரிய லேமினேட் செய்து மாட்டியிருந்தார்கள். அவஸ்தையுடனே படம் பிடித்தேன்\nபின் அங்கிருந்து நானும் ராய செல்லப்பா சாரும் பாலக்காடு\nகிளம்பினோம். துளசிதரன் பேருந்தில் ஏறி எங்களுக்கு இடம் இருக்கிறதா என்று பார்த்து எங்களை ஏற்றி விட்டார். அவரிடமும் அவரது குடும்பத்திடமும் விடை பெற்று கிளம்பினோம். பாலக்காடு வந்து நாங்கள் கோயம்புத்தூர் செல்ல பேருந்து ஏறினோம். அவரவர் திசை நோக்கி பயணிக்க ஆரம்பித்தோம். வாழ்க்கைக்கு என்று ஒரு ரீவைண்ட் பட்டன் இருந்தால் நம்மை மகிழ்ச்சியான நிகழ்வுகளுக்குள் மீண்டும் பயணிக்க நினைப்போம் இல்லியா. அப்படி ஒரு மகிழ்ச்சியான் நிகழ்வு இது.\nபள்ளி மாணவர்களின் சமுதாய அக்கறை பற்றி சொல்லப்படும்\nநல்ல மெசேஜ் உள்ள இந்த குறும்படத்தில் பணியாற்றியதில் ஒரு\nமகிழ்ச்சி கலந்த திருப்தி. துளசிதரன் அவர்களின் இந்த பரோட்டா\nகார்த்திக் குறும்படம் வெற்றி பெற குடந்தையூர் வாழ்த்துகிறது.\nநமக்கு உதவி தேவைப்படும் நேரங்களில் கடவுள் நம் உதவிக்கு எல்லாம்\nவர மாட்டார்.மாறாக நம் குறிக்கோள் நல்லது என்றால் யாரையேனும்\nநம் உதவிக்கு அனுப்பி வைப்பார். என்று சொல்லபடுவதுண்டு.நான் எழுத வேண்டும் என்ற ஆர்வத்தில் தவித்த போது என்னை என்வழி வினோ\nஇணையத்துக்குள் அழைத்து வந்தார். படம் இயக்க வேண்டும் என்ற என் ஆர்வத்தை கண்டு துளசிதரன் இந்த உலகத்துக்குள் அழைத்து வந்திருக்கிறார் மிக்க நன்றி துளசிதரன் சார்.\nஅப்ப நாங்க என்று கேட்கிறீர்களா. நான் தான் முன்னமே சொல்லி விட்டேனே நீங்கள் நீதிபதிகள் என்று\nஇடுகையிட்டது r.v.saravanan நேரம் புதன், மே 14, 2014\nசதீஷ் செல்லதுரை மே 14, 2014 8:11 பிற்பகல்\n ரீவைன்ட்டுக்குதான் பதிவு எழுதி வைத்தாச்ச்சேண்ணா ...குறும்பட உழைப்புக்கு சிறப்பு வாழ்த்துக்கள் மொத்த குழுவினருக்கும்.\nதங்கள் வாழ்த்துக்கு நன்றி சதீஷ்\nதிண்டுக்கல் தனபாலன் மே 14, 2014 8:45 பிற்பகல்\nஅழகான இடம்... சிலிர்ப்பான அனுபவம்... வாழ்த்துக்கள் சரவணன் சார்...\nகோவை ஆவி மே 14, 2014 9:05 பிற்பகல்\n//ராய செல்லப்பா சார் \"சிங்கம் நம் பாதையில் குறுக்கிட்டால் நம் நிலை என்ன\" என்று ஹாஸ்யத்துடன் கேட்க//\nசிங்கம் நம் பாதையில் குறுக்கிட்டால் சிங்கத்தின் நிலை என்ன\" ன்னு தானே அவர் கேட்டிருக்கணும்.. ஹஹஹா\nகோவை ஆவி மே 14, 2014 9:06 பிற்பகல்\n//கோயம்புத்தூர் செல்ல பேருந்து ஏறினோம்//\nபார்றா, எங்க ஊர் வழில வந்துட்டு என்னை கூப்பிடல..\nநேரம் இரவு பத்து மணி என்பதால் தொந்தரவு வேண்டாம் என்று அழைக்கவில்லை நன்றி நண்பா\nகோவை ஆவி மே 14, 2014 9:07 பிற்பகல்\nகார்த்திக் குறும்படம் வெற்றி பெற குடந்தையூர் வாழ்த்துகிறது.//\nஇராஜராஜேஸ்வரி மே 14, 2014 9:18 பிற்பகல்\nமனித வாழ்க்கையில் நாம் என்னென்னமோ கண்டு பிடித்திருந்தாலும் இயற்கை எனும் பிரம்மாண்டத்தின் முன் அதெல்லாம் சாதாரணம் தான் என்பதே அந்த பிரம்மாண்டம் சொல்லும் நமக்கு சொல்லும் செய்தி\n நீங்கள் நடித்த குறும்படம் விரைவில் வரட்டும். (கோச்சடையான் மாதிரி தாமதம் ஆகாமல்) . அத்துடன் தங்கள் நீண்ட நாள் கனவான திரைப்பயணம் தொடங்கட்டும்\nநீங்களும் நடித்திருக்கின்றீர்கள் சார் நாம் நடித்த படம் என்று சொல்லுங்கள்\nமேலும் தாமதமாகும் ஒரு படத்தை கிண்டல் செய்ய வேண்டாமே அதில் ஆயிரம் கஷ்டங்கள் இருக்கலாம் சாதாரண ஒரு வேலைக்கே ஆயிரம் குறுக்கீடுகள் வரும் போது ஒரு பிரம்மாண்ட படத்திற்கு வராதா என்ன\n‘தளிர்’ சுரேஷ் மே 15, 2014 2:58 முற்பகல்\nஅழகிய படங்களுடன் சுற்றுலா அனுபவம் சிறப்பு\nகரந்தை ஜெயக்குமார் மே 15, 2014 7:55 முற்பகல்\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் நண்பரே\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் மே 15, 2014 9:31 முற்பகல்\n//ராய செல்லப்பா சார் \"சிங்கம் நம் பாதையில் குறுக்கிட்டால் நம் நிலை என்ன\" என்று ஹாஸ்யத்துடன் கேட்க, சிங்கம் கண்ணுல நாம மாட்டினால் நாம அதுக்கு லஞ்ச் ஆகிடுவோம்.இல்லேன்னா நாம எடுத்துட்டு போற லஞ்ச் வெஸ்ட் ஆகாமே சாப்பிடுவோம் நான் பதிலளித்தேன்//\nசரவணன் சார்... நீங்க சொன்னது பஞ்ச் டயலாக்கா\nஇயற்கையின் பிரமாண்டத்திற்கு நிகர் எதுவும் இல்லை அண்ணா..சுற்றுலா அனுபவங்கள் சிறப்பு...குறும்படத்தில் நடித்த உங்���ளின் குழுவினருக்கு அனைவருக்கும் வாழ்த்துக்கள்...\nவெங்கட் நாகராஜ் மே 16, 2014 8:45 முற்பகல்\nசிறப்பான தொடர்.... சைலண்ட் வேலி படங்கள் அனைத்தும் அருமை.....\nகுறும்படம் வெற்றி பெற வாழ்த்துகள்.\nசரவணன் சார் தங்கள் குடந்தையூர் வாழ்த்திற்கும்....ஆவி தங்கள் கோவை வாழ்த்திற்கும் மிக்க மிக்க நன்றி\n//படம் இயக்க வேண்டும் என்ற என் ஆர்வத்தை கண்டு துளசிதரன் இந்த உலகத்துக்குள் அழைத்து வந்திருக்கிறார் மிக்க நன்றி துளசிதரன் சார். //\nநன்றி எனக்கு சொல்லுவதை விட இறைவனுக்கு நாம் நன்றி சொல்லுவோம் எதுவுமே நாம் நினைத்து நடப்பது அல்லவே எதுவுமே நாம் நினைத்து நடப்பது அல்லவே அந்த இறைவன் தான் நாங்கள் வலைப்பூ ஆரம்பித்த போது உங்களை எங்களுக்கு அறிமுகப்படுத்தினார் அந்த இறைவன் தான் நாங்கள் வலைப்பூ ஆரம்பித்த போது உங்களை எங்களுக்கு அறிமுகப்படுத்தினார் இதோ இப்போது நாம், நம் பதிவர் நண்பர்கள் இணைந்து அந்த இறைவனின் அருளால் ஒரு படம் செய்து விட்டோம் இதோ இப்போது நாம், நம் பதிவர் நண்பர்கள் இணைந்து அந்த இறைவனின் அருளால் ஒரு படம் செய்து விட்டோம் இதையெல்லாம் நாங்கள் எதிர்பார்க்கவில்லை இனியும் அவரது அருள் நமக்கு கிடைக்கும் நாம் பதிவர்கள் அனைவரும் பல வெற்றிகள் அடைவோம்\nநாங்களும் குறும்பட பதிவுகள் எழுத வேண்டும் என நினைதிருக்கின்றோம். ஆனால் அது இன்னும் சாத்தியமாகவில்லை தாங்கள் மிக அருமையாக தொகுத்து அளித்தமைக்கு மிக்க நன்றி தாங்கள் மிக அருமையாக தொகுத்து அளித்தமைக்கு மிக்க நன்றி\nகிரி ஜூன் 02, 2014 3:44 முற்பகல்\nயானையை புலி.. ரைட்டு. நாமெல்லாம் போகும் போது எலி கூட வராது.. அதனால் தைரியமாக போகலாம் :-)\nசரவணன் உங்களுக்கு இந்தப் பயணம் மிக சுவாரசியமாக இருந்து இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.. குறிப்பாக நீங்கள் நினைத்ததை விட அதிகமாகவே இருந்து இருக்கும்.\nசீக்கிரம் குறும்படம் எடுத்துடுவீங்க என்று சொல்லுங்க ;-) பட்டையைக் கிளப்புங்க.\nஉங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅகம் புறம் குறும் படம்\nவாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇளமை எழுதும் கவிதை நீ....\nதிருமண ஒத்திகை நூல் - சில குறிப்புகள்\nதிருமண ஒத்திகை நூல் - சில குறிப்���ுகள் திருமண ஒத்திகை கதை எழுத ஆரம்பிக்கும் போது, எங்கள் ஆசான் திரு கே. பாக்யராஜ் அவர்களின் வா...\nடெஸ்ட் சிறுகதை ஏனோ ஒன்பதாம் வகுப்பில் நடந்த சம்பவம் இன்று எனது ஞாபகத்தில் வந்து நின்றது. அன்றைய வகுப்பில் டெஸ்ட் வைத்திர...\nதிருகண்ண மங்கை ஆலயங்கள் தரிசனம் கும்பகோணத்தை சுற்றி எண்ணற்ற புண்ணிய ஸ்தலங்கள் உள்ளன. நண்பர் வினோ சொல்வார் .சரவணன் நீங்க இந்த ...\nரயில் பயணங்களில்.... வாங்களேன் அன் அன் ரிசர்வ் கம்பார்ட்மென்ட் டில் ஜாலியா ஒரு ட்ரிப் போகலாம் .கொஞ்சம் கூட்ட நெரிசல் இருக்கும் தான் இ...\nநான் என்ன சொல்றேன்னா.... முகநூலில் எழுதியவற்றை தான் இங்கே தொகுத்து தந்திருக்கிறேன். பொன்னியின் செல்வன் படித்த போது நான...\nவலங்கைமான் மகா மாரியம்மன் பாடை காவடி திருவிழா\nவலங்கைமான் மகா மாரியம்மன் பாடை காவடி திருவிழா கும்பகோணம் மன்னார்குடி சாலையில் கும்பகோணத்தில் இருந்து பத்து கிலோ மீட்டரில் உள்ளது வலங்கைமா...\nஎன் அன்பு தாத்தா என்னை சிறு வயது முதல் வளர்த்தது என் தாத்தாவும் பாட்டியும் தான். என் தாத்தாவை பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொள்ள...\nயதார்த்தம் - குமுதம் ஒரு பக்கக் கதை\nயதார்த்தம் (ஒரு பக்கக் கதை ) \" படப்பிடிப்பில் விபத்து. பிரபல ஹீரோ சதீஷ் காயம் \" என்ற தலைப்பு செய்தியை ...\nவலங்கைமான் பாடை கட்டி மகா மாரியம்மன் திருவிழா\nவலங்கைமான் பாடை கட்டி மகா மாரியம்மன் திருவிழா கும்பகோணத்தில் இருந்து மன்னார்குடி செல்லும் சாலையில் 10 கிலோ மீட்டரில் உள்ளது வலங்கை...\nஇது எனது 350 வது பதிவு தளம் ஆரம்பித்த இந்த 5 வருடங்களில் இது குறைவு தான் என்றாலும் மனதுக்கு நிறைவாக இருக்கிறது தங்களின் ஊக்கத்தா...\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nகவுண்டமணி செந்தில் ஜாலி மீட்டிங்\nஇதற்கு தானே ஆசைபட்டாய் சரவணா\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: tjasam. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/archives/2017/229-%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-01-15.html", "date_download": "2018-05-24T09:41:01Z", "digest": "sha1:AUCYMZNKZPC4M7L6URV2MNZYZJYORNMU", "length": 1770, "nlines": 38, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - 2017", "raw_content": "\nHome -> முந்தைய இதழ்கள் -> 2017 -> நவம்பர் 01-15\nஉத்தரகாண்ட் மாநிலத்தில் பெரியார் விரும்பிய புரட்சிப் பெண்\nஅறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா\nபெரும் பளு தூக்க பெண்ணால் முடியும் 70 கிலோ தூக்கி 8 தங்கப் பதக்கம்\nசிவில் தேர்வுக்கு இலவசப் பயிற்சி\nஉள்ளத்து இருள் அகற்றும் “உண்மை” இதழுக்கு உடனே சந்தாதாரர் ஆகுங்கள்\nபலூன் வழி இணையத் தொடர்பு\nஅவர் எப்படி இந்துத்வ அம்பேத்கர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2018/feb/15/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-2863670.html", "date_download": "2018-05-24T10:00:40Z", "digest": "sha1:3RUEUMHJP64GCTOEOYQY6IQT7LH2CSVW", "length": 8101, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "பேராவூரணியில் செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்\nமருத்துவர்கள் நெருக்கடி காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் செவிலியர் வெள்ளக்கோவில் மணிமாலா மரணத்திற்கு நீதிகேட்டு, பேராவூரணியில் அரசு மருத்துவமனை வளாகத்தில் செவிலியர்கள் கருப்பு பட்டை அணிந்து புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nசெவிலியர் மணிமாலா மரணத்திற்கு காரணமான மருத்துவர்களை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். அவர்களை கைது செய்து, காவல்துறை மற்றும் துறை ரீதியான விசாரணை நடத்த வேண்டும். வட்டாட்சியர் தலைமையில் நீதி விசாரணை நடத்த வேண்டும். மணிமாலா குடும்பத்திற்கு இழப்பீடும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும். செவிலியர்களுக்கென தனி இயக்ககம் வேண்டும். நோய் குறிப்பு அறிவுறுத்தல் அறிக்கை தவிர, வேறு எந்த வகையிலும் மருத்துவர்கள் கண்காணிப்பில் இல்லாமல், செவிலியர் கண்காணிப்பாளர் பொறுப்பில் செவிலியர் பணிசெய்ய வேண்டும். செவிலியர்களுக்கு பணியின்போது உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.\nதமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநர் சங்க மாவட்ட இணைச் செயலாளர் ரமேஷ் தலைமையில் செவிலியர் கண்காணிப்பாளர், செவிலியர்கள், மருந்தாளுநர்கள், ஆய்வக உதவியாளர்கள், மருத்துவமனை அனைத்து பணியாளர்கள், 108 ஆம்புலன்ஸ் வேன் ஓட்டுநர் மற்றும் தொழில் நுட்பநர்கள் அனைவரும் ஒரு மணி நேரம் பணியை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நோயாளிகளுக்கு சிரமம் ஏற்படாத வகையில் அவசர சிகிச்சை மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு செவிலியர்கள் பணியில் இருந்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகர்நாடக முதல்வராக குமாரசாமி பதவியேற்பு\nஇறுதிச் சுற்றில் சென்னை அணி\nராஜீவ் காந்தி நினைவு தினம் அனுசரிப்பு\nஇங்கிலாந்து இளவரசர் ஹாரி திருமணம்\nகர்நாடக முதல்வராக குமாரசாமி பதவியேற்பு\nஇறுதிச் சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ்\nரஷ்ய அதிபருடன் பிரதமர் மோடி\nஆந்திரா எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து\nராகுல், சோனியாவுடன் குமாரசாமி சந்திப்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2018/05/17/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9C%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2018-05-24T09:59:21Z", "digest": "sha1:6G4N4FQGHMCEXZXA64A56MTMUQLMP66H", "length": 27401, "nlines": 190, "source_domain": "senthilvayal.com", "title": "அலுவல் மேஜை அழகாக வரவேற்க வேண்டுமா? | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nஅலுவல் மேஜை அழகாக வரவேற்க வேண்டுமா\nநீங்கள் வேலைக்குச் செல்கிறவராக இருக்கலாம். அல்லது வீட்டிலேயே ஏதோ வேலை பார்ப்பவராக இருக்கலாம். வீட்டு ஆண்களின் வேலைக்குத் துணையாக வீட்டிலிருந்தபடியே சின்ன அலுவலகம் வைத்து நிர்வகிப்பவராகவும் இருக்கலாம்.\nஎப்படியிருந்தாலும் வொர்க் ஸ்பேஸ் எனப்படுகிற வேலையிடச் சூழலை அழகாக, அடைசலின்றி வைத்துக்கொள்வதன் மூலம் வேலைத்திறனை அதிகரிக்கச் செய்ய முடியும். வீட்டை நேர்த்தியாக வைத்துக்கொள்வதில் நமக்கிருக்கும் அதே முனைப்பு, வேலையிடத்திலும் இருக்க வேண்டும்.\nவீட்டிலிருப்பதற்கு இணையான நேரத்தை வேலையிடத்திலும் செலவிடுகிறோம். வீட்டிலுள்ள பொருள்கள் அவற்றுக்கான இடங்களில் இருக்கும்போது, நம்மையறியாமல் நமக்குள் ஓர் அமைதி பரவும். அதே தத்துவம் பணியிடங்களுக்கும் பொருந்தும்.\nதலைசுற்ற வைக்கும் பேப்பர் குவியல்கள்\nஅலுவலக மேஜையைப் பராமரிப்பதென்பது பலருக்கும் மிகவும் அலுப்பான வேலை. பணியிடங்களில் சிலரின் மேஜைகளைப் பார்க்கும்போது ஒட்டுமொத்த அலுவலகத்தையே அவர்கள்தான் தாங்குகிறார்களோ என்று நினைக்கவைக்கும். பழைய கோப்புகளும் தேவையற்ற பேப்பர்களும் குவிந்துகிடக்கும் அந்த இடத்தைப் பார்த்தாலே மற்றவர்களுக்குத் தலைசுற்றும்.\nஅலுவலக மேஜையை அழகாக, நேர்த்தியாக வைத்துக்கொள்ளும்போது, வேலையால் ஏற்படுகிற மன அழுத்தம் குறைவதுடன், வேலைத் திறனும் அதிகரிக்கும்.\nதேவையில்லாத ஒரு ஃபைல் உங்கள் மேஜையில் இருக்கும்போது, உங்கள் மனம் அதைப் பற்றி யோசிக்கத் தொடங்கும். தேவையற்ற பொருள்கள் எதிரில் இல்லாதபோது உங்கள் கவனம் அவற்றில் போக வாய்ப்பில்லை. அலுவலக மேஜை என்பது சுத்தமாகவும் அடைசல்களின்றியும் இருக்க வேண்டியதன் அவசியம் அங்கிருந்தே ஆரம்பமாகிறது. பணியிட மேஜையைத் தவணை முறையில் நினைத்த போதெல்லாம் சுத்தம் செய்யக் கூடாது. ஒரே மூச்சில் சுத்தம் செய்து முடித்துவிட வேண்டும். டேபிளின் மேற்புறம், அடிப்பகுதி, டிராயர் என எல்லாம் இதில் அடக்கம்.\nடேபிளின் மேல் பகுதியையும் அடிப்பகுதியையும் டிராயர்களையும் ஆக்கிர மித்துக்கொண்டிருக்கிற அத்தனை பொருள்களையும் வெளியே எடுங்கள். அவற்றை தேவையானவை, தேவையற்றவை எனப் பிரியுங்கள். அவசியம் தேவை என்கிற லிஸ்ட்டில் வருபவற்றை ஓர் அட்டைப் பெட்டியில் போட்டு வையுங்கள். மேஜையைச் சுத்தம் செய்த பிறகு அடுத்த ஒரு மாதத்துக்கு அந்த அட்டைப் பெட்டியில் வைத்தவற்றில் எவற்றையெல்லாம் பயன்படுத்துகிறீர்கள் எனப் பாருங்கள். அந்த ஒரு மாதத்தில் நீங்கள் பயன்படுத்தாதவற்றை அடுத்த முறை சுத்தம் செய்கிறபோது தேவையற்றவையாகக் கணக்கில்கொண்டு அப்புறப்படுத்துங்கள்.\nமேஜையின் மீது எவற்றை வைக்கலாம்\nசாமி படம் வைப்பதிலிருந்து, ‘கோ’ படத்தில் வருவது போல குட்டிச் செடி, ‘கவண்’ படத்தில் வருவது போல மீன்தொட்டி வைப்பது என மேஜை மீது வைக்கப்படுபவை அவரவர் கற்பனை மற்றும் விருப்பங்களைப் பொறுத்தது. ஆனால், `இந்தப் பொருள்கள் இல்லாமல் வேலை செய்ய முடியாது’ என்பனவற்றை மட்டுமே மேஜையின் மீது வைக்க வேண்டும். நோட் பேடு முதல் கம்ப்யூட்டர் வரை அவரவர் வேலையின் தேவையைப் பொறுத்து எதுவாகவும் இருக்கலாம். வேலைக்குத் தேவையில்லை என்கிற பொருள்களை மேஜையில் வைக்காதீர்கள். உதாரணத்துக்குப் புத்தகங்கள், உங்களுக்கு யாரோ பரிசளித்த காபி மக், உங்களுடைய தனிப்பட்ட படம் மற்றும் குடும்பத்தாரின் போட்டோ போன்றவற்றுக்கு அலுவலக மேஜையில் இடம் கொடுக்காதீர்கள். உங்கள் வேலைக்கு உதவுகிற பொருள்கள் என்றால், உதாரணத்துக்குப் பேப்பர் கிளிப், ஸ்டேப்ளர், பேனா, பென்சில் என அவரவர் பார்க்கும் வேலை தொடர்பான பொருள்களை மேஜை டிராயரின் முதல் அறையில் வைத்துவிடுங்கள்.\nபிரின்ட்டர், ரெஃபரென்ஸுக்கான புத்தகங்கள் எனக் கொஞ்சம் பெரிய பொருள்களையும் மேஜையின் மேல் வைக்க வேண்டாம். பெரிய பொருள்கள் மேஜையின் பெரும்பான்மை இடத்தை அடைத்துவிடும். பிறகு அத்தியாவசியப் பொருள்களை வைக்க இடமிருக்காது. டேபிளுக்கு அடியில் அவசியம் வைக்க வேண்டியது டஸ்ட் பின். தேவையற்ற பொருள்களை அப்புறப்படுத்துவதில் இதன் பங்கு முக்கியமானது. கம்ப்யூட்டர் கேபிள், பிரின்ட்டர் கேபிள் என டேபிளைச் சுற்றி எல்லாப் பக்கங்களிலும் வயர்கள் தொங்கும். நீளமாகத் தொங்கும் கேபிள்களை மடித்துக் கட்டிவைப்பது உங்கள் டேபிள் ஸ்பேஸைக் கொஞ்சம் அழகாக்கும்.\n`எல்லாவற்றையும் சுத்தப்படுத்தி விட்டேன். அதன் பிறகும் என் டேபிள் அடைசலாகவே தெரிகிறது’ என நினைக்கிறீர்களா அதி அத்தியாவசியமான பொருள்களை மட்டும் டேபிளில் வைத்துக்கொண்டு, பிற பொருள்களைப் பக்கத்தில் எக்ஸ்ட்ரா கபோர்டு அல்லது அலமாரிகளுக்கு மாற்றுங்கள். இதன் மூலம் நீங்கள் உங்கள் பணியிடத்தை விஸ்தரிக்கிறீர்கள். எனவே, உங்கள் மேஜை நிச்சயம் சுத்தமாகும்.\nவேலை முடிக்கப்படாமல் நீண்ட நாள்களாக ஒரு ஃபைல் உங்கள் மேஜையின் மீது இருக்கிறதா முதலில் அந்த வேலையை முடிக்கப் பாருங்கள். அவசரமான வேலையை மட்டும் உடனே முடிப்பது, மற்றவற்றைப் பிறகு பார்த்துக்கொள்ளலாம் எனத் தள்ளிப்போடுவது பலருக்கும் வழக்கம். ஒருகட்டத்தில் அந்த வேலையை அப்படியே மறந்துவிடுவோம். அதைத் தவிர்த்து அந்தந்த வேலைகளை அதற்கான நேரத்தில் முடிக்கப் பழகினால், வேலையும் சேராது; மேஜையும் சுத்தமாகும்.\nஒவ்வொரு நாளும் வேலை முடிந்ததும், அந்த டேபிளைச் சுத்தம் செய்து வைத்துவிட்டுக் கிளம்புவதன் மூலம் அடுத்த நாள் காலையில் அந்த டேபிள் உங்களை அழகாக வரவேற்கும்.\nPosted in: உபயோகமான தகவல்கள்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nஃபாஸ்ட் ஃபுட் சாப்பிடக் கூடாதுன்னு சொல்றது ஏன் தெரியுமா\nமன அழுத்த மருந்துகளால் நிஜம��கவே பலன் உண்டா\nகர்நாடகா ரிசல்ட் – மனம் மாறிய மோடி\nமலர்’ எடப்பாடி… ‘முள்’ பன்னீர்\nஉள்ளுக்குள்ள இருப்பது பல ரூபங்கள்” – ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது” – ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது – ஆய்வு முடிவு தரும் ஷாக்\nபாடி பாசிடிவிட்டி vs. பருமன்: ஏற்றுக்கொள்வதா மூடத்தனமா\nவீட்டுக் கடன் இ.எம்.ஐ… சுலபமாக நிர்வகிப்பது எப்படி\nஎத்தனை மணி நேரம் விழித்திருக்கலாம்\nஆன்லைன் ஃபைனான்ஷியல் மோசடிகள்… சிக்காமல் தப்பிப்பது எப்படி\nசெஞ்சுரி போட சில வழிகள்\n அது”க்கும் இருக்கு “டைம் டேபிள்”\nஆண்கள் செய்யும் இந்த 5 தவறால் தான் ….பெண்கள்” திரும்பி கூட பார்க்காம போறாங்க…\n\" – தினகரன் ஆதரவாளர்கள்\nகோடை கொண்டாட்டத்தை குதூகலமாக்க கனவு தேசத்தில் கால் பதிக்கலாமா\nஈரக்கையால் மின் சாதனங்களை தொடக்கூடாது ஏன்…\nவேலைக்குச் செல்லும் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களும் தீர்வுகளும்\n – இந்த 6 வழிகளை பின்பற்றுங்கள்\nமாசில்லா முகம் – பாசிப்பருப்பு தினம்.\nஉடலில் உள்ள கெட்ட கொழுப்பினை கரைக்க நீங்கள் அவசியம் சேர்க்கவேண்டியது இது தான் \nநடங்க, நடங்க.. நடந்துகிட்டே இருங்க- உடல் ஆரோக்கியத்தை உறுதி செய்யும் வாக்கிங்\nடிடர்ஜெண்ட் வாங்கும்போது எப்பவாவது இந்த லேபிளை பார்த்திருக்கீங்களா\nஅலுவல் மேஜை அழகாக வரவேற்க வேண்டுமா\nகலைக்கச் சொல்லும் ரஜினி… கடுப்பில் எடப்பாடி\nகட்டிப்பிடிக்கணும்னு ஆசை இருந்தா மட்டும் போதுமா… எப்படி கரெக்டா கட்டிப்புடிக்கணும்னு தெரியுமா\nசசி குடும்பம் டமால்–நக்கீரன் 14.5.2018\nஎடபாடியை மிரட்டும் மோடி–நக்கீரன் 13.5.2018\nமேபோகிராம்’ எடுக்க ஏற்ற வயது\nதொடர் வருமானம்… டிவிடெண்ட் Vs எஸ்.டபிள்யூ.பி எது பெஸ்ட்\nவினைகள் தீர்க்கும் வேலவன் தரிசனம்\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2012/03/04/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%88/", "date_download": "2018-05-24T09:59:11Z", "digest": "sha1:NR7OU6USK3WVOPRK3QCPQDAPHZCMONEL", "length": 8912, "nlines": 154, "source_domain": "theekkathir.in", "title": "மாணவர் பயிற்சி பட்டறை", "raw_content": "\nஅவன் பார்வையில் தோற்றது போலீஸ் தான்\nதூத்துக்குடி: காவல் துறையின் துப்பாக்கி சூட்டை நியாயப்படுத்தும் எடப்பாடி பழனிச்சாமி\nதூத்துக்குடி: துப்பாக்கிச்சூட்டை கண்டித்து நாளை முழு அடைப்பு போராட்டத்திற்கு சி���ிஎம் அறைகூவல்\nபுறமுதுகு காட்டி மறைந்தார் முதலமைச்சர்-மாதவராஜ்\nதிமுக காங்கிரஸ் உறுப்பினர்கள் தலைமைச் செயலகம் முன் தர்ணா – ஸ்டாலின் கைது\nமக்கள் இணைய வசதி இல்லாமலே ஆன்ட்ராய்டு செயலி வழியே இணையம் பெறலாம்\nதூத்துக்குடியில் நள்ளிரவில் காவல் துறை அராஜகம்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»archive»மாணவர் பயிற்சி பட்டறை\nகோவை, மார்ச் 3-மாறிவரும் உலக பொருளாதாரச் சூழலுக்கேற்ப தங்கள் கல்வியை புரிந்து கொள்ளவும். தங்கள் எதிர்காலத்தை அதற்கேற்ப திட்டமிட்டுக் கொள்வதற்குமான பயிற்சிப் பட்டறை இந்தியன் பிஸினஸ் பள்ளிகள் சார்பில் கோவையில் நடைபெற்றது.கோவை இந்திய தொழில் வர்த்தக சபை அரங்கில் நடைபெற்ற இப்பட்டறையில் கோவை பகுதியைச் சேர்ந்த பிஸினஸ் பள்ளிகளின் 60க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டு தங்களின் எதிர்கால வேலைவாய்ப்பு மேலாண்மை கல்வியின் முக்கியத்துவம் பற்றிய கேள்விகளை முன்வைத்தனர்.இது போன்ற பயிற்சி பட்டறைகள் நாடு முழுவதும் 45 நகரங்களில் நடைபெற்றதாக பேராசிரியர்கள் ஹேரிஸ், டென்னிஸ் ராஜ்குமார் ஆகியோர் தெரிவித்தனர்.\nNext Article சிபிஎம் அகில இந்திய மாநாடு நகல் தீர்மானங்கள் – திருத்தங்கள் அனுப்புவோர் கவனத்திற்கு…\nஅவன் பார்வையில் தோற்றது போலீஸ் தான்\nதூத்துக்குடி: துப்பாக்கிச்சூட்டை கண்டித்து நாளை முழு அடைப்பு போராட்டத்திற்கு சிபிஎம் அறைகூவல்\nமதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர் குமாரசாமி கர்நாடக முதல்வராக பதவியேற்றார்\nசிவப்பை பார்த்தா சும்மா கடந்து போக முடியுமா \nஅவன் பார்வையில் தோற்றது போலீஸ் தான்\nபுறமுதுகு காட்டி மறைந்தார் முதலமைச்சர்-மாதவராஜ்\nபார்ப்பனியம் ‘பலி’வாங்குகிறது.. ஏதுவாகினும் எதிர்கொள்வோம்..\nஅவன் பார்வையில் தோற்றது போலீஸ் தான்\nதூத்துக்குடி: காவல் துறையின் துப்பாக்கி சூட்டை நியாயப்படுத்தும் எடப்பாடி பழனிச்சாமி\nதூத்துக்குடி: துப்பாக்கிச்சூட்டை கண்டித்து நாளை முழு அடைப்பு போராட்டத்திற்கு சிபிஎம் அறைகூவல்\nபுறமுதுகு காட்டி மறைந்தார் முதலமைச்சர்-மாதவராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/01/18/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-05-24T09:48:30Z", "digest": "sha1:AZSAX5X7E3S2UTH7AQBKVZPMZ7IBG6FI", "length": 14855, "nlines": 160, "source_domain": "theekkathir.in", "title": "தாய்சேய் நல வாகனம் இயக்குவதில் பாரபட்சம் வசூல் வேட்டையில் தனியார் வாகனங்கள்", "raw_content": "\nதூத்துக்குடி: துப்பாக்கிச்சூட்டை கண்டித்து நாளை முழு அடைப்பு போராட்டத்திற்கு சிபிஎம் அறைகூவல்\nபுறமுதுகு காட்டி மறைந்தார் முதலமைச்சர்-மாதவராஜ்\nதிமுக காங்கிரஸ் உறுப்பினர்கள் தலைமைச் செயலகம் முன் தர்ணா – ஸ்டாலின் கைது\nமக்கள் இணைய வசதி இல்லாமலே ஆன்ட்ராய்டு செயலி வழியே இணையம் பெறலாம்\nதூத்துக்குடியில் நள்ளிரவில் காவல் துறை அராஜகம்\nஸ்டெர்லைட் ஆலைக்கான மின் இணைப்பு துண்டிப்பு\nதூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்வு\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»கோவை»தாய்சேய் நல வாகனம் இயக்குவதில் பாரபட்சம் வசூல் வேட்டையில் தனியார் வாகனங்கள்\nதாய்சேய் நல வாகனம் இயக்குவதில் பாரபட்சம் வசூல் வேட்டையில் தனியார் வாகனங்கள்\nபொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் தாய்சேய் நல வாகனம் இயக்குவதில் காட்டப்படும் பாரபட்சம் காரணமாக தனியார் வாகனங்கள் வசூல்வேட்டை நடத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nபொள்ளாச்சியில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனையில் பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டரா பகுதிகளில் இருந்து நாள்தோறும் ஏராளமானோர் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். சமீபகாலமாக இங்கு பிரசவத்திற்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு, பிரசவத்திற்கு பிறகு தாய் மற்றும் குழந்தையை இலவசமாக வீட்டில் சென்று விடுவதற்காக கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தாய்சேய் நல வாகனம் (102) பொள்ளாச்சி அரசுமருத்துவமனைக்கு வழங்கப்பட்டது. ஆனால், இந்த வாகனம் முறையாக பயன்படுத்தப்படுவதில்லை என்றும், பிரசவத்திற்கு பின்னர் பெரும்பாலானோர் தனியார் வாகனம் அல்லது டிரஸ்ட் வாகனங்கள் மூலமாகவே வீட்டிற்கு செல்ல நிர்பந்திக்கப்படுகின்றனர் என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nஇதுகுறித்து சமூக ஆர்வலர் ஒருவர் கூறுகையில், பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் கடந்த டிசம்பர் மாதம் மட்டும் 180 குழந்தைகள் பிறந்துள்ளது. இதில் ஐம்பதுக்கும் குறைவானவர்கள்கூட அரசு தாய் சேய் நல வாகனத்தில் செல்லவில்லை. தாய் சேய் நல வாகனம் இலவசமாக இயக்கப்படுவதால், தனியார் வாகனங்களுக்கு வருவாய் பாதிக்கிறது என்பதால் திட்டமிட்டு வாகனம் பழுது போன்ற காரணங்கள் சொல்லப்படுகிறது. மருத்துவமனையில் உள்ள ஒரு சில அதிகாரிகளின் ஒத்துழைப்புடன், வேண்டுமென்றே தாய்சேய் நல வாகனம் இயக்குவதில் பாரபட்சம் காட்டப்படுகிறது.இவ்வாறு தாய்சேய் நல வாகனம் முறையாக இயக்கப்படாததால் ஏழை, எளிய மக்கள் தனியார் மற்றும் டிரஸ்ட் வாகனங்களில் அதிக கட்டணம் செலுத்தி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதையே காரணமாக வைத்து தனியார் வாகனங்கள் வசூல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறது. இதுகுறித்து புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் சம்பந்தபட்ட அதிகாரிகள் மீது எடுக்கப்படவில்லை. அதேநேரம், புகார் அளிப்பவர்கள் தனியார் வாகன உரிமையாளர்களால் மிரட்டப்படுகிற சம்பவமும் நடைபெறுகிறது. ஆகவே, கோவை மாவட்ட நிர்வாகம் தலையிட்டு தாய்சேய் நல வாகனம் பாரபட்சமின்றி இயங்கவும் ஏழை, எளிய மக்கள் பயன்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்\nதாய்சேய் நல வாகனம் இயக்குவதில் பாரபட்சம் வசூல் வேட்டையில் தனியார் வாகனங்கள்\nPrevious Articleயானைகள் நலவாழ்வு முகாமிற்கு வருகை தந்த ரஷ்ய கலாச்சாரக்குழு\nNext Article சிபிஎம் மாவட்ட செயலாளர் மீது தாக்குதல் காவல்துறை வெறியாட்டத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்\nஊதியம் தராமல் இழுத்தடிப்பு கோவை மாநகராட்சி பூங்காக்களுக்கு பூட்டு\nகோவை ரயில்வே பணிமனையில் கழிவுநீர் மறுசுழற்சி கூடம்\nஒருங்கிணைந்த பொறியாளர் பணித் தேர்வு\nசிவப்பை பார்த்தா சும்மா கடந்து போக முடியுமா \nபுறமுதுகு காட்டி மறைந்தார் முதலமைச்சர்-மாதவராஜ்\nபார்ப்பனியம் ‘பலி’வாங்குகிறது.. ஏதுவாகினும் எதிர்கொள்வோம்..\nதூத்துக்குடி: துப்பாக்கிச்சூட்டை கண்டித்து நாளை முழு அடைப்பு போராட்டத்திற்கு சிபிஎம் அறைகூவல்\nபுறமுதுகு காட்டி மறைந்தார் முதலமைச்சர்-மாதவராஜ்\nதிமுக காங்கிரஸ் உறுப்பினர்கள் தலைமைச் செயலகம் முன் தர்ணா – ஸ்டாலின் கைது\nமக்கள் இணைய வசதி இல்லாமலே ஆன்ட்ராய்டு செயலி வழியே இணையம் பெறலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aimansangam.com/category/events/page/2/", "date_download": "2018-05-24T10:15:52Z", "digest": "sha1:APUOZ42HBSTJIHEPVRA6IYIDQJDMBIFS", "length": 10482, "nlines": 69, "source_domain": "aimansangam.com", "title": "EVENTS | AIMAN SANGAM | Page 2", "raw_content": "\nஅபுதாபி தமிழ் சொந்தங்கள் சங்கமத்தால் இரண்டாம் நாள் தராவீஹ் தொழுகை\nஅபுதாபி அய்மான் சங்கம் உருவாக்கிய குர்ஆன் செயலி வெளியீடு\nஅபுதாபியில் அய்மான் திருக் குர்ஆன் Android app (மென் பொருள்) வெளியீடு\nநீட் தேர்வின் போது தமிழக மாணவர்களின் பெற்றோர்களை நெகிழவைத்த கேரள இஸ்லாமியர்கள்.\nபேரா. டாக்டர். சே.மு.மு.முஹம்மது அலி கலந்துக்கொண்ட கலந்துரையாடல் நிகழ்ச்சி\nஅபுதாபியில் வெளிச்சத்தை தேடி என்ற கல்வி விழிப்புணர்வு கருத்தரங்கம்\nதமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா தலைவர் காஜா முயீனுத்தீன் பாகவி அபுதாபி வருகை\nஅய்மான் கல்லூரியில் 15 வது பட்டமளிப்பு விழா… – காணொலி – புகைப்படங்கள்.\nஅபுதாபி தமிழ் சங்கத்தின் தலைவர் ரெஜினால்ட் அவர்களின் சகோதரர் மரணம்\nமுப்பெரும் விழாவிற்கு மு.க. ஸ்டாலின் அவர்களின் வாழ்த்து செய்தி\nஅபுதாபி அய்மான் சங்கம் உருவாக்கிய குர்ஆன் செயலி வெளியீடு\nஎகிப்து காரி அஷ்ஷெய்க் அப்துல் பாரி அவர்களின் அழகிய குரல் வளத்தில், பேராசிரியர் திருவை.அப்துர் ரஹ்மா...\nஅபுதாபியில் அய்மான் திருக் குர்ஆன் Android app (மென் பொருள்) வெளியீடு\nஅன்புடையீர்… அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி… மனித சமூகத்திற்கு இறைவன் அருளிய திருக் ...\nபேரா. டாக்டர். சே.மு.மு.முஹம்மது அலி கலந்துக்கொண்ட கலந்துரையாடல் நிகழ்ச்சி\n🌻 அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…. 🌻 🍇 ஐக்கிய அரபு அமீரகம் அபுதாபியில் நேற்று 01 மே 2018 அன்று செட்டி...\nஅபுதாபியில் வெளிச்சத்தை தேடி என்ற கல்வி விழிப்புணர்வு கருத்தரங்கம்\nஐக்கிய அரபு அமீரக தலைநகர் அபுதாபியில் அய்மான் சங்கத்தின் வெளிச்சத்தை தேடி என்ற கல்வி விழிப்புணர்வு க...\nதமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா தலைவர் காஜா முயீனுத்தீன் பாகவி அபுதாபி வருகை\nஅபுதாபியில் ரமலானே வருக என்ற நிகழ்ச்சியில் தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா தலைவர் காஜா முயீனு...\nஅய்யம்பேட்டைதீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அய்மான் பைத்துல் மால நிதி உதவி.\nஅய்யம்பேட்டை- சக்கராப்பள்ளி தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அய்மான் பைத்துல் மால் சார்பில் வழங்கப்பட இருக்கும் உதவித் தொகைக்கான காசோலையை அய்மான் பைத்துல் மால் தலைவர் அதிரை ஏ.ஷாஹூல் ஹமீத் அவர்கள் இ.யூ. முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் K.M. காதர் மொகிதீன் Ex MP அவர்களிடம் முஸ்லிம் லீக் தலைமை அலுவலகமான காயிதே மில்லத் மன்ஸிலில் ...\nஅபுதாபியில் அய்மான் சங்கம் நடத்திய ஹிஜ்���ா இஸ்லாமிய புத்தாண்டு நிகழ்ச்சி திரளானோர் பங்கேற்பு..\nஅபுதாபியில் அய்மான் சங்கம் நடத்திய ஹிஜ்ரா இஸ்லாமிய புத்தாண்டு நிகழ்ச்சி திரளானோர் பங்கேற்பு.. அபுதாபியில் அய்மான் சங்கம் ஏற்பாடு செய்த ஹிஜ்ரா இஸ்லாமிய புத்தாண்டு நிகழ்ச்சி 21/09/2017 வியாழக்கிழமை மாலை 7:30 மணிக்கு இந்தியன் இஸ்லாமிக் சென்டரில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அய்மான் சங்கத் தலைவர் களமருதூர் ஹாஜி ஜெ.ஷம்சுத்தீன் தலைமை வகித்தார். நாகூர் ஹாபிழ் இத்ரீஸ் ...\nஅபுதாபி அய்மான் சங்கம் சார்பில் இஃப்தார் மற்றும் கலந்தாய்வு கூட்டம் ; ஆளூர் ஷாநவாஸ் பங்கேற்பு.\nஅபுதாபி: அய்மான் சங்கம் சார்பில் இஃப்தார் மற்றும் சமுதாய கலந்தாய்வு கூட்டம் அபுதாபி செட்டி நாடு உணவகத்தில் 18-6-2017 ஞாயிற்றுக்கிழமை மாலை அய்மான் சங்க பொருளாளர் கீழை ஜமாலுதீன் தலைமையில் நடைப்பெற்றது. அய்மான் பைத்துல்மால் தலைவர் அதிரை சாகுல் ஹமீது நிகழ்ச்சியை நெறிப்படுத்தினார். அய்மான் செயற்குழு உறுப்பினர் லால்பேட்டை முஹம்மது இஸ்மாயில் அருள் மறை திருக்குர்ஆனின் ...\nதமிழக இளம் விஞ்ஞானி ரிஃபாத் ஷாரூக் பாராட்டு தெரிவித்தது அய்மான் நிர்வாகக் குழு\nதமிழக இளம் விஞ்ஞானி ரிஃபாத் ஷாரூக் மற்றும் குழுவினருக்கு பாராட்டுதெரிவித்து அய்மான் நிர்வாகக் குழு கூட்டத்தில் தீர்மானம். அய்மான் சங்கத்தின் 416 வது நிர்வாகக் குழு கூட்டம் இன்று 03/07/2017 திங்கள் மாலை அபுதாபியில் நடைபெற்றது. நமது தாய்த்திரு நாட்டில் இஸ்லாமியர்கள் மற்றும் தலித்கள் மீது தொடரும் கொலைவெறித் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. தாயகத்தில் ...\nஅபுதாபி தமிழ் சொந்தங்கள் சங்கமத்தால் இரண்டாம் நாள் தராவீஹ் தொழுகை\nஅபுதாபி அய்மான் சங்கம் உருவாக்கிய குர்ஆன் செயலி வெளியீடு\nஅபுதாபியில் அய்மான் திருக் குர்ஆன் Android app (மென் பொருள்) வெளியீடு\nநீட் தேர்வின் போது தமிழக மாணவர்களின் பெற்றோர்களை நெகிழவைத்த கேரள இஸ்லாமியர்கள்.\nபேரா. டாக்டர். சே.மு.மு.முஹம்மது அலி கலந்துக்கொண்ட கலந்துரையாடல் நிகழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bluehillsbook.blogspot.com/2013/09/blog-post_26.html", "date_download": "2018-05-24T10:14:20Z", "digest": "sha1:SUV5QRB5JBLXAEQQA76FFJMUDLXDPXE3", "length": 11938, "nlines": 109, "source_domain": "bluehillsbook.blogspot.com", "title": "bluehillsbook: அப்பாக்கள் அதிகாரம்", "raw_content": "\nசின்ன வயதிலிருந்தே எனக்கு ஒரு கெட்ட பழக்கம். அசிங்கம் என்று ஒன்றை நினைத்துட்டால் அதை அறவே வெறுப்பேன்.\nநான் வெஜ் சாப்பிட மாட்டோம் என்பதால் மீன் கடைகளிலோ, கறி கடைகளையோ பார்ப்பதைக்கூட வெறுப்பவன் நான்.\nஎனக்கும் என அண்ணனுக்கும் சண்டை வந்தால் சரியாக சாப்பிடும் நேரத்தில் மூக்கை \"கொர்\" என்று மேல் மூச்சில் சளியை இழுப்பான்....எனக்கு சளி ஞாபகம் வரும்...சாப்பிடாமல் தூங்கிவிடுவேன்.\nசில நேரங்களில் சரியாக சாப்பிடும் நேரத்தில் என் அண்ணன் \"டேய் ஊட்டியில் ஒரு கறி கடையில் ஆட்டை வெட்டி...உவ்வே....என்பான்\" எனக்கு அந்த கறி ஞாபகம் வந்து சாப்பிடாமல் செல்வேன்.\nஇப்படி ஒரு வித கஷ்டத்தில் இருந்தேன். இதை பல வருடங்கள் மாற்ற முடிந்தும் முடியாமல் தவிப்பேன்.\nநீயெல்லாம் எப்படித்தான் வாழப்போறையோ என அம்மாவும் கிண்டலடிப்பார்கள்.\nஎனக்கு கல்யாணம் ஆகி மகன் பிறந்த சமையம்... சாப்பிட்டுக்கொண்டிருந்தேன்...மனைவியும் அவசர வேலையாக இருந்ததால் நான்கு மாத குழந்தை ரிஷியை என் கையில் கொடுத்தாள். இரண்டு பருக்கை வாயில் வைத்து சாப்பிட்டேன்.\nதிடீரென்று என் இடது கையில் சூடாய் வெது வெதுப்பாய் ஏதோ உணர்ந்தேன். அப்போதுதான் தெரிந்தது ரிஷி என் கையில் \"ஆய்\" போயிருந்தான். அந்த ஸ்மெல்லும் மிக மோசமாக இருந்தது.\nஆனால் எனக்கு அசிங்கமாகவோ, கோபமோ ஏற்ப்படவில்லை. ரிஷியை கொடுத்துவிட்டு இடது கையை கழுவிவிட்டு மீண்டும் சாப்பிடத்தொடர்ந்தேன்.\nஎன்னை மாற்றிய மகனுக்கு நன்றி\nஎன் காதில் வலி ஏற்ப்பட்டதால் ஹாஸ்பிடல் சென்றிருந்தோம். நான் என் மனைவி மற்றும் 8 வயது மகன்.\nஹாஸ்பிடலில் டாக்டரிடம் கன்சல்ட் செய்யும்போது ரிஷி அதை உற்று கவனித்துக்கொண்டிருந்தான்.\nமிக ஆர்வமாக டாக்டரிடம் என் வலியைப்பற்றி ரொம்ப நேரம் பேசிக்கொண்டிருந்தோம். டாக்டரும் மருந்து சீட்டையும் சில அட்வைஸ்களை சரியாக சொல்லி அனுப்பிவிட்டார்.\nவெளியில் வந்துவிட்டு நடந்துக்கொண்டிருக்கும்போது மனைவியிடம் \" எனக்கென்னமோ அந்த டாக்டர் சரியில்லை...அவ்வளவாக திறமை இருக்கிறவர் மாதிரி தெரியல...இவரெல்லாம் எப்படி டாக்டர் ஆனாரோ\" என புலம்பினேன்.\nசட்டென்று என் மகன் ரிஷி \"அப்பா, உலக நியதி உனக்கு தெரியுமா\nநானும் \"முழித்தேன்\"...ஏன் சம்பந்தமில்லாமல் இதைக்கேட்கிறான் என நினைத்தேன்.\nமுழிப்பதை பார்த்துவிட்டு அவன் சொன்னான் \"ஒருத்தர் முன்னாடி அவரை புகழ்ந்துவிட்டு அவருக்கு பின்னாடி அவரை தப்பாக பேசக்கூடாது\" இதுவும் ஒரு உலக நியதி என்றான்.\nஎனக்கு சுருக்கென்று தைத்தது நான் செய்த தவறு. ரிஷியிடம் மன்னிப்பும் கேட்டேன்...இனி அந்த மாதிரி செய்யவும் மாட்டேன் என்றேன்.\nஎன் மகனின் பாடம் என்னை திருத்தியது நன்றி மகனே\nஃபேஸ்புக்கை நோண்டிக்கொண்டிருந்தேன். மணி இரவு 8 இருக்கும். திடீரென்று எனக்கும் மகனுக்கும் சண்டை...எந்த விஷத்திற்க்காக என்பது சரியாக நினைவில் இல்லை. கிட்டத்தட்ட் தொடர்ந்து இரண்டு மூன்று நிமிடங்கள் அவனை திட்டிக்கொண்டிருந்தேன். மிக மிக ஆக்ரோஷமாக ரிஷியை திட்டிவிட்டேன்.\nஅவனும் பெட்ரூம் சென்று கதவை சாத்திக்கொண்டான். அவனுடனே என் மனைவியும் உள்ளே சென்றுவிட்டாள்.\nகிட்டத்தட்ட இரு மணிநேரம் கழித்து எனக்கு பசித்ததால் மனைவியை அழைக்க உள்ளே சென்றேன்... இருவரும் அழுதுக்கொண்டிருந்தார்கள்...தாரை தாரையா கண்ணீருடன். எனக்கு தூக்கி வாறிப்போட்டது.\nபின்னர்தான் புரிந்தது நான் சொன்ன \"சாகற வரைக்கும் உன் கூட பேசமாட்டேன்\" என்று நான் சொன்ன வார்த்தைதான் இந்த அழுகைக்கு காரணம். அவனை வெகுவாக பாதித்துவிட்டது நான் அவசரத்தில் சொன்ன அந்த வார்த்தை.\nஆபீஸ் வேலையாக கம்ப்யூட்டரிலும், ஃபேஸ் புக்கில் மூழ்கிவிட்டிருந்த எனக்கு அவனை பார்த்து சொன்ன அந்த வார்த்தை அவ்வளவு கொடுமையானது என்பது அப்போது புரிந்திருக்க வில்லை. ஆனால் பின்னர் ஒரு மணி நேரம் கழித்து நான் சொன்ன வார்த்தையின் \"கடுமை தன்மை\" புரிந்து அவனிடம் மன்னிப்புக்கேட்டேன்.\nஇனி அந்த மாதிரி பேசமாட்டேன் என்று உறுதியும் கூறினேன்.\nஇப்போதெல்லாம் எவ்வளவு கோபம் வந்தாலும் கொஞ்சம் யோசித்துவிட்டுத்தான் வார்த்தைகளை பிரயோகிக்கிறேன்.\nசில நேரங்களில் அப்பாக்கள் குழந்தைகளாகி, குழந்தைகள் அப்பாக்களாகிவிடுகிறார்கள்...நல்ல செயல்களால்\nநம்பர் எட்டும் என் அன்பு மகனும்\nதேசிங்கு ராஜா - திரை விமர்சனம்\nஆதலால் காதல் செய்வீர் - விமர்சனம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://francekambanemagalirani.blogspot.com/2011/09/blog-post_5038.html", "date_download": "2018-05-24T09:40:17Z", "digest": "sha1:KYOTJA66XRTNRSZGMGZC2UH3QJT673BT", "length": 9194, "nlines": 177, "source_domain": "francekambanemagalirani.blogspot.com", "title": "பிரான்சு கம்பன் மகளிரணி: கவிதை இன்பம்", "raw_content": "\nகவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்\nசெந்தமிழின் இனிமையை கவிதை���ில் இரசிக்க\nஆயுள் போதாது. தமிழ்க் கவிதைத் தொடாத இவ்வுலக\nவரை இட்டுச் செல்லும் கவிதை போதையில் மயங்க:\nவாழாப் பத்து - முத்தி உபாயம்\nபாரொடு விண்ணாய்ப் பரந்த எம்பரனே\nசீரொடு பொலிவாய் சிவபுரத்து அரசே\nஆரொடு நோகேன் ஆர்க்கு எடுத்து உரைக்கேன்\nஆண்ட நீ அருள் இலையானால்\nவார்கடல் உலகில் வாழ்கிலேன் கண்டாய்\nநானுண்டு நான்கற்ற தமிழுண்டு; போதும்\nநல்லோர்கள் வல்லோர்கள் நற்றமிழை யாத்தோர்\nதேனுண்டு நான்வாழ்வேன்; சீர்சிறப்பு வேண்டேன்\nஇற்றது நெஞ்சம்; எழுந்தது இருங் காதல்;\nஅற்றது மானம்; அழிந்தது நாண் - மற்று இனி உன்\nவாய் உடையது என்னுடைய வாழ்வு\nதீ உடைய நெஞ்சு உடையான் தேர்ந்து\nகன்றின் குரலும் கன்னித் தமிழும்\nகருணை தேடி அலையும் உயிர்கள்\nமெல்லென அதிர்ந்த மின்னல் அந்தச்\nதங்க மாதுளைச் செங்கனி பிளந்த\nமாணிக்கம் அந்த மதலையின் சிரிப்பு\nகுளிர் வாழைப் பூக்கொப்பூழ் போன்ற\nஒளி இமை விலக்கி வெளிப்படும் கண்ணால்\nசெம்பவழத்துச் சிமிழ் சாய்ந்த அமுதாய்ச்\nநல்லெண்ணையும் சோறும் 40 நாள் சாப்பிட்டேன்.\nஅப்படியும் போகலே அரும்பாவி உசிரு\nமுட்டையும் சோறும் 30 நாள் சாப்பிட்டேன்\nஅப்படியும் போகலே அரும்பாவி உசிரு\nபச்சரிசிச் சோறு 10 நாள் சாப்பிட்டேன்\nஅப்படியும் போகலே அரும்பாவி உசிரு\nஅப்படியும் போகலே அரும்பாவி உசிரு\nபஞ்சு மெத்தை தான் விரிச்சு 10 நாள் முட்டினேன்\nஅப்படியும் போகலே அரும்பாவி உசிரு\nமுகட்டிலே கயிறு போட்டு முற்றத்திலே\nஅப்படியும் போகலே அரும்பாவி உசிரு\n(சொன்னவர் அமரர் திரு டி.என்.சுகி சுப்பிரமணியன்)\nசெத்ததால் சாகவில்லை, சாகாவிட்டால் செத்திருப்பேன்.\nவந்ததால் வரவில்லை, வராவிட்டால் வந்திருப்பேன்\n(சொன்னவர் புலவர் இரே. சண்முகவடிவேல்)\nபொருள்: காதலனைக் காண மழை இரவில் புறப்பட்ட\nகாதலி, மின்னல் வெட்டிய ஒளியில் தரையோடு தரை-\nயாக இருந்த கிணற்றில் விழாது தப்பினாளாம். அதே\nஒளியில் செத்த பாம்பின் மேல் கால் வைத்ததையும்\nகண்டாளாம். அந்த ஒளியே தன் தந்தை வருவதையும்\nகாட்ட, அதனால் அவள் வரவில்லையாம்\nகம்பன் கழகக் குறள் அரங்கம்\nமகளிரிடையே பலதுறை அறிவைப் பெருக்குதல்\nஇன்றைய அறிமுகம் - திரு.வி.க.\nகம்பன் கழகம் பிரான்சின் இணையதளம் , வலைப்பூக்கள்.\nமகளிர் நேர் காணல் பகுதி 3\nமகளிர் நேர் காணல் பகுதி 2\nமகளிர நேர் காணல் பகுதி 1\nகம்பன் மகளிரணி வ���ழா நடன விருந்து பகுதி 2\nகம்பன் மகளிரணி விழாவில் நடன விருந்து\nகம்பன் மகளிரணி விழா படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://simulationpadaippugal.blogspot.com/2010_12_22_archive.html", "date_download": "2018-05-24T09:49:32Z", "digest": "sha1:77GZMWPBG25W5SRZATUR4XZJU25WTNXG", "length": 34467, "nlines": 859, "source_domain": "simulationpadaippugal.blogspot.com", "title": "12/22/10 ~ Simulation Padaippugal", "raw_content": "\nஇராகங்கள் கண்டு பிடிப்பது எப்படி\nபாமரனுக்கும் இசை சென்று சேர வேண்டுமா\nலகர, ளகர, ழகர வேறுபாடுகள்\nதமிழ்த் திரையிசையில் தசவித கமகங்கள்\nஇசை விழா 2010 -11 - சில புதிர்கள் - ராகங்களைக் கண்டுபிடியுங்கள்\nஇசை விழா 2010 - 11 - சில புதிர்கள்\nஇங்கே 10 ராகங்கள் ஒளிந்திருக்கின்றன. அவற்றைக் கண்டு பிடியுங்கள் முடிந்தால்.\nயதார்த்த வாழ்வில், எந்தச் சந்தர்ப்பத்துக்காகவும் யாரும் பாடுவதில்லை என்ற போதும், இந்தியத் திரைப்படங்களில் பாடல்கள் என்றும் அபத்தங்களாய் ஒலித்ததில்லை. அதிலும் பாட்டுப்போட்டி நடத்தி ஒருவரை மற்றவர் வெல்லும் சாத்தியக்கூறு வெகு அரிதென்றாலும், திரையுலகில், பாட்டுப் போட்டிக்கள் தவிர்க்க முடியாதவையாகிவிட்டன. இத்தகைய பாட்டுப்போட்டிக்களில் இடம் பெரும் பாடல்கள் பெரும்ப்பாலும் அழியாப் புகழ் பெற்றவை. தமிழ்த் திரையுலகில் இடம் பெற்ற மறக்க முடியாத போட்டிப் பாடல்களைப் பார்போமா\n\"வஞ்சிகோட்டை வாலிபன்\" படத்தில் இடம் பெற்ற \"கண்ணும் கண்ணும் கலந்து\" என்ற நடனப் போட்டி மிகவும் புகழ் பெற்றது. பத்மினி மற்றும் வைஜயந்தி மாலா அவர்களின் நடனப் போட்டி மிகவும் சுவாரசியமானது.போட்டியின் இடையே வரும் பி.எஸ்.வீரப்பவின் \"சபாஷ் சரியான போட்டி\" என்ற வசனம் காலத்தால் அழிக்க முடியாதது. பத்மினி, வைஜயந்தி மாலா இருவருமே புகழ் பெற்ற கலைஞர்கள் என்பதானால், யாருமே தோல்வி அடையாதபடியாக காட்சி அமைக்கப் பெற்றிருக்கும்.\nமீண்டும் பத்மினி ஒரு போட்டிப் பாடலில். இந்த முறை எம்.ஜி.ஆருடன் \"மன்னாதி மன்னன்\" படத்திற்காக. எம்.ஜி.ஆரின் நடனம் நல்லதொரு முயற்சி இறுதியில் சிங்கம் படம் வேறு வரைந்து ஜெயித்தும் விடுகின்றார்.\n\"திருவிளையாடல்\" படத்தில் இடம் பெற்ற டாக்டர் பாலமுரளி கிருஷ்ணா அவர்கள் பாடிய \"ஒரு நாள் போதுமா\" பாடல். வடநாட்டிலிருந்து வந்த ஒரு இசைக் கலைஞர் பாடுவது போல அமைந்த இந்த புகழ் பெற்ற பாடல் பல ராகங்கள் அடங்கிய ஒரு அற்புதமான ராகமாலிகா ஆகும். பாடலின் பல���லவி 'மாண்டு' ராகத்தில் துவங்கும். சகிக்க முடியாதது பாலையா பின்னால், உசிலைமணி போன்ற ஒரு குடுமிக் கூட்டம் தேவையில்லாமல் தலையாட்டிக் கொண்டிருப்பது மட்டுமே. இந்த வடநாட்டுப் பாடகரைத் தோற்கடிக்கும் வண்ணம், சிவபெருமான் பாடுவதாக அமைந்த பாடல் டி.எம்.சௌந்திரராஜன் அவர்கள் பாடிய \"கௌரி மனோகரி\" ராகத்தில் அமைந்த \"பாட்டும் நானே\" என்ற பாடல். டி.எம்.எஸ் அவர்கள் குரலில் நல்ல பாவத்துடன் அமைந்த அற்புதமான பாடல். இருந்த போதும் தட்டையான இந்தப் பாடலைக் கேட்டுவிட்டு \"ஒரு நாள் போதுமா\" பாடல். வடநாட்டிலிருந்து வந்த ஒரு இசைக் கலைஞர் பாடுவது போல அமைந்த இந்த புகழ் பெற்ற பாடல் பல ராகங்கள் அடங்கிய ஒரு அற்புதமான ராகமாலிகா ஆகும். பாடலின் பல்லவி 'மாண்டு' ராகத்தில் துவங்கும். சகிக்க முடியாதது பாலையா பின்னால், உசிலைமணி போன்ற ஒரு குடுமிக் கூட்டம் தேவையில்லாமல் தலையாட்டிக் கொண்டிருப்பது மட்டுமே. இந்த வடநாட்டுப் பாடகரைத் தோற்கடிக்கும் வண்ணம், சிவபெருமான் பாடுவதாக அமைந்த பாடல் டி.எம்.சௌந்திரராஜன் அவர்கள் பாடிய \"கௌரி மனோகரி\" ராகத்தில் அமைந்த \"பாட்டும் நானே\" என்ற பாடல். டி.எம்.எஸ் அவர்கள் குரலில் நல்ல பாவத்துடன் அமைந்த அற்புதமான பாடல். இருந்த போதும் தட்டையான இந்தப் பாடலைக் கேட்டுவிட்டு \"ஒரு நாள் போதுமா\" என்ற ராகமாலிகா பாடியவர் பயந்து ஓடிவிட்டார் என்பதை சங்கீதம் தெரிந்தவர்களால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை.\nஅடுத்தாக \"அகத்தியர்\" படத்தில் இடம் பெரும் \"வென்றிடுவேன்; எந்த நாட்டையும் வென்றிடுவேன்\" என்ற பாடல். அகத்தியருக்கும், ராவணனுக்கும் நடக்கும் இந்தப் போட்டியில் சீர்காழி கோவிந்தராஜன் அவர்களும், டி.எம்.எஸ் அவர்களும் குரல் கொடுத்திருப்பார்கள். நாட்டை, பைரவி, தோடி, ஆரபி, ஷண்முகப்ரியா, தர்பார், ஹம்சத்வனி, வசந்தா, மோஹனம், மனோலயம், பாகேஸ்வரி, சாரங்கா, காம்போதி, கல்யாணி, சரஸ்வதி போன்ற எக்கச்சக்க ராகங்கள் இந்தப் பாடலில் இடம் பெரும். ஆனால் 'ஒருநாள் போதுமா' பாடல் போல இயல்பாக இல்லாமல் வலிந்து புகுத்தப்பட்டது போல இருக்கும்.\n\"பலே பாண்டியா\" படத்தில் இடம் பெறும் \"நீயே உனக்கு நிகரானவன்\" என்ற சுத்தமான சுத்த தன்யாசி ராகத்தில் அமைந்த பாடலை சிவாஜி கணேசனும், எம்.ஆர்.ராதாவும் பாடுவது போல அமைந்திருக்கும். இருவதுமே ஓவர் ஆக்டிங் செய்தாலும், எல்லோராலும் ரசிக்கபடும்படியாக இருக்கும். குறிப்பாக, ஸ்வரம் பாடும் க்ளைமாக்ஸ் காட்சி.\n\"தாய் மூகம்பிகை\" என்ற படத்தில் பி.சுசீலா, எஸ்.ஜானகி மற்றும் ராஜேஷ்வரி குரலில் \"இசையரசி என்னாளும்\" என்ற பாடல் 'சூர்யா' எனப்படும் 'சல்லாபம்' என்ற ராகப் பாடல். தாய் மூகாமிபிகையாக கேயார் விஜயா நடிக்க மனோரமா அவருடன் போட்டி போடுவதாக் அமைந்த பாடல். மூகாம்பிகையின் பக்தையான வாய் பேச முடியாத சரிதா, க்ளளைமேக்ஸில் எண்ட்ரீ கொடுப்பது நல்ல திருப்பம்.\n\"சிந்து பைரவி\" படத்தில் பாடகரான சிவக்குமார் \"மரி மரி நின்னே\" என்ற தியாகராஜரின் பாடலை சாரமதி ராகத்தில் பாட (ஒரிஜினல் ராகம் தோடி), அதற்குப் பதிலடியாக, சுஹாசினி, அதே ராகத்தில் \"பாடறியேன்.. படிப்பறியேன்\" என்ற நாட்டுப்புறப் பாடலைப் பாடி, இறுதியில், மரி மரி நின்னேவையும் கலந்து பாடி கைதட்டலை அள்ளிச் செல்வார். இந்தப் பாடலில் சுஹாசினியின் முகபாவங்கள் குறிப்பிடும்படி இருக்கும்.\nகர்நாடக இசைக் கலைஞர் நித்யஸ்ரீ அவர்கள் தமிழ்த் திரையில் பாடிய பாடல்களில் குறிப்பிடத் தகுந்தது \"படையப்பா\" படத்தில் இடம் பெற்ற \"மின்சாரப்பூவே\" என்ற பாடல். இது வெறும் பாட்டுப் போட்டியாக இல்லாமல், ரஜினி பாட, ரம்யா கிருஷ்ணன் ஆடும்படியாக அமைந்திருக்கும். ஹம்சாநந்தி ராகத்தில் அமைந்துள்ளது இது.\nஇவை தவிர, \"இது நம்ம ஆளு\" படத்தில் ஷோபனா, பாக்யராஜ் இருவரும் பாடும் \"சங்கீதம் பாட ஞானம் உள்ளவர் வேண்டும்\" என்ற பாடலில் பாடத் தெரியாத பாக்யராஜ் நன்றாகவே சமாளிப்பார். சுட்டி கிடக்கவில்லை.\nமேற்கண்ட பாடல்களைத் தவிர, வேறேதும் பாடல்கள் விடுபட்டுப் போயிருந்தால், சுட்டியுடன் குறிப்பிடுங்கள். அவற்றையும் இணைக்கின்றேன்.\nகண்டு கொள்ளுவோம் கழகங்களை (நெல்லை ஜெபமணி) - திராவிட மாயை ஒரு பார்வை (சுப்பு) - நூல் விமர்சனம்\n\"கண்டு கொள்ளுவோம் கழகங்களை\" மற்றும் \" திராவிட மாயை - ஒரு பார்வை\" இந்த இரண்டு புத்தகாங்களும் வெவ்வேறு காலகட்டங்களில் வெ...\nஎன அம்மாவின் மாமாக்களில் தண்டபாணி மாமாவும் ஒருவர். வெத்திலை வாசம் அடிக்கும் காவிப்பற்கள். சொட்டைத்தலை. மேல்சட்டை இல்லா வெற்று மார்பு. வேட்டி...\nஇந்த மாத \"அக்கறை\" கூட்டத்துக்குச் சென்றபோது வ.உ.சி அவர்களின் பேரன் சிதம்பரநாதன் அவர்கள், வ.உ.சி அவர்களின் மற்றொரு பேரனாகிய செல்...\nஇராகங்களை இனங் கண���டுகொள்ளுதல் எப்படி\nஇராகங்களை இனங் கண்டுகொள்ளுதல் எப்படி (How to identify Ragas) என்ற தலைப்பிலே சென்ற சனியன்று (16.12.2006) ஒரு பயிற்சிப் பட்டறை, மயிலை ராகசு...\nநான் ரசித்த நன்றி நவிலல்\nதிருச்சி, கலைக்காவிரிக் கல்லூரியில் சமீபத்தில் நடைபெற்ற பன்னாட்டு நாட்டியக் கருத்தரங்கின் நிறைவில் அக்கல்லூரியின் இசைத்துறை விரிவுரையாளர் நட...\nதமிழ்த் திரையிசையில் இராகங்கள் - 02 - கல்யாணி\nதமிழ்த் திரையிசையில் இராகங்கள் - 02 - கல்யாணி கல்யாணி, திரைப்படத் இசையமைப்பாளர்களுக்கு ஒரு விருப்பமான (Favourite) இராகமாகும். குறிப்பாக ...\nகாரைக்குடி சகோதரர்கள் என்றழைக்கப்பட்ட சுப்பராம ஐயர் மற்றும் சாம்பசிவ ஐயர் . சங்கீத நாடக அகாடெமி துவக்கப்பட்ட 1952 ஆம் வருடமே அந்த அகாடெமி ...\nமாசில் வீணையும் மாலை மதியமும்....\nமாசில் வீணையும் மாலை மதியமும் வீசு தென்றலும் வீங்கிள வேனிலும் மூசு வண்டறை பொய்கையும் போன்றதே ஈசன் எந்தை இணையடி நீழலே. இறைவனாகிய எந...\nஐ.டிகம்பெனிக்களில், செய்யும் வேலையில் தொய்வு ஏற்பட்டுடுவிடக் கூடாது என்பதற்காக, சில் பல திட்டங்கள் உண்டு. அதிலொன்று, மாத்தில் ஒரு நாள் ஊழ...\nதமிழ்த் திரையிசையில் இராகங்கள் - 01 - கானடா\nதமிழ்த் திரையிசையில் இராகங்கள் - 01 - கானடா நம்மில் பலருக்கும், நினைவில் இருக்கும் பல திரைப்படப் பாடல்களையும் கூர்ந்து கவனித்தால், அவை பெர...\nஎம் தமிழர் செய்த படம்\nதிராவிட மாயை ஒரு பார்வை\nபல நேரங்களில் பல மனிதர்கள்\nபாப்கார்ன் கனவுகள் - ம.வே.சிவக்குமார் - நூல் விமர்சனம்\nமகாத்மா காந்தியும் கறி முயல்களும்\nவாய்மையே சில சமயம் வெல்லும்\nஇசை விழா 2010 -11 - சில புதிர்கள் - ராகங்களைக் கண்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2013/04/Mahabharatha-Adiparva-Section74a.html", "date_download": "2018-05-24T10:04:12Z", "digest": "sha1:X5RQZYVUMEVJUQN55P4HXL5647UC5QRG", "length": 30931, "nlines": 96, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "துஷ்யந்தனிடம் சென்றாள் சகுந்தலை | ஆதிபர்வம் - பகுதி 74அ | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | காணொளிகள் | தொடர்புக்கு\nதுஷ்யந்தனிடம் சென்றாள் சகுந்தலை | ஆதிபர்வம் - பகுதி 74அ\n(சம்பவ பர்வம் - 10)\nபதிவின் சுருக்க��் : ஆண்மகவைப் பெற்றெடுத்த சகுந்தலை; குழந்தையின் அழகு மற்றும் ஆற்றல்; கண்வர் ஆசிரம முனிவர்கள் அவனுக்குச் சர்வதமனன் என்ற பெயர்ச்சூட்டல்; துஷ்யந்தனிடம் சகுந்தலையை அனுப்பி வைத்த கண்வர்...\nவைசம்பாயனர், \"துஷ்யந்தன் சகுந்தலைக்குச் சத்தியங்களைச் செய்து கொடுத்து ஆசிரமத்தை விட்டு அகன்ற பின், {வாழைமரம் போன்று} வழவழப்பான தொடைகளைக் கொண்ட அவள் {சகுந்தலை} அளவிடமுடியா சக்தி கொண்ட ஓர் ஆண்பிள்ளையைப் பெற்றெடுத்தாள்.(1) அந்தக் குழந்தை மூன்று வயதை அடைந்ததும், எரியும் நெருப்பைப் போன்ற காந்தியைப் பெற்றான். ஓ ஜனமேஜயா அவன் அழகையும், பெருந்தன்மையையும், நிபுணத்துவத்தையும் கொண்டவனாக இருந்தான்.(2) அறம் சார்ந்த மனிதர்களின் முதன்மையான கண்வர், தர்மத்தின்படியான சடங்குகளையெல்லாம் நாளுக்கு நாள் புத்திசாலியாகும் அந்தக் குழந்தைக்குச் செய்வித்தார்.(3) அந்த ஆண்பிள்ளை முத்துக்களைப் போன்ற பளபளப்பான பற்களைப் பெற்றிருந்தான். உள்ளங்கையில் அனைத்து அதிர்ஷ்ட ரேகைகளையும் பெற்று, சிங்கத்தை வீழ்த்தும் பலம் பெற்றிருந்தான். அகலமான நெற்றியுடன், அழகு வாய்ந்தவனாகவும், பலம் வாய்ந்தவனாகவும் வளர்ந்தான். அவன் தேவலோகக் குழந்தையைப் போன்ற காந்தியுடன் விளங்கி வேகமாக வளர்ந்தான்.(4) அவனுக்கு ஆறு வயதானபோது, பெரும் பலம் கொண்டு, சிங்கங்கள், புலிகள், கரடிகள், எருமைகள், யானைகள் ஆகியவற்றை அடக்கிக் கவர்ந்து, அந்த ஆசிரமத்தைச் சுற்றியுள்ள மரங்களில் கட்டி வைத்தான்.(5)\nசில விலங்குகளின் மேல் அமர்ந்து சவாரி செய்து, சில விலங்குகளுடன் சண்டையிட்டு விளையாடி மகிழ்ந்தான். கண்வரின் ஆசிரமத்தில் வசிப்பவர்கள் அவனுக்கு ஒரு பெயரைச் சூட்டினர். {அவர்கள்} \"இவன் எந்தப் பலம் மிகுந்த விலங்கையும் கட்டிப்போட்டு அடக்கி வைப்பதால் சர்வதமனன் (அனைத்தையும் அடக்கி கைப்பற்றுபவன்) என்று அழைக்கப்படுவான்\" என்று சொன்னார்கள்.(6) இவ்வாறே வீரமும் சக்தியும் பலமும் கொண்டதால் அந்தப் பிள்ளைக்குச் சர்வதமனன் என்ற பெயர் சூட்டப்பட்டது.(7) முனிவர் {கண்வர்} அந்தப் பிள்ளையின் இயல்புக்கு அதீதமானச் செயல்களைக் கண்டு, சகுந்தலையிடம், \"இவனை அனைவரும் அறிய, மரபுரிமை சார்ந்த வாரிசாக {இளவரசனாக} நிறுவப்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது\" என்று சொன்னார்.(8)\nஅந்தப் பிள்ளையின் பெரும்பலத்தைக் கண்டு, கண்வர் தனது சீடர்களிடம், \"சகுந்தலையையும், அவள் மகனையும், அனைத்து அதிர்ஷ்டக் குறிகளையும் கொண்ட அவளது கணவனிடம் {துஷ்யந்தனிடம்} தாமதிக்காமல் கொண்டு செல்வீராக.(9) பெண்கள் தன் தந்தைவழி அல்லது தாய்வழி உறவினர்களிடம் வெகுகாலம் வாழக்கூடாது. அப்படித் தங்குவது, அவர்களது நற்பெயருக்கும், நன்னடத்தைக்கும், அறத்துக்கும் களங்கத்தை ஏற்படுத்தும். அதனால் தாமதிக்காமல் உடனே அவளை {சகுந்தலையை} தாங்கிச் செல்லுங்கள்'', என்றார்.(10)\nஅந்தச் சீடர்களும் முனிவரிடம் {கண்வரிடம்}, \"அப்படியே ஆகட்டும்\" என்று சொல்லி, யானையின் பெயரைக் கொண்ட (ஹஸ்தினாபுரம்) நகரத்திற்குச் சகுந்தலையையும், அவளது மகனையும் {சர்வதமனனையும்} அழைத்துச் சென்றார்கள்.(11) அந்த அழகான புருவங்களைக் கொண்டவள் {சகுந்தலை}, தேவலோக அழகுடன் கூடியவனும், தாமரை இதழ்களைப் போன்ற கண்களை உடையவனுமான அந்தப் பிள்ளையை {சர்வதமனனை} அழைத்துக் கொண்டு, தான் துஷ்யந்தனை முதலில் சந்தித்த அந்த வனத்தைவிட்டு அகன்றாள்.(12)\nமன்னனிடம் {துஷ்யந்தனிடம்} சென்ற பிறகு, அவளும் {சகுந்தலையும்}, உதயசூரியனின் காந்தியைக் கொண்ட அவளது பிள்ளையும் {சர்வதமனனும்}, அவனுக்கு {துஷ்யந்தனுக்கு} அறிமுகப்படுத்தப்பட்டார்கள்(13). முனிவரின் {கண்வ முனிவரின்} சீடர்கள் அவளை {சகுந்தலையை} மன்னனிடம் அறிமுகப்படுத்திவிட்டு, ஆசிரமத்திற்குத் திரும்பிச் சென்றார்கள்.\nசகுந்தலை, மன்னனை {துஷ்யந்தனை} சரியான முறையில் துதித்து,(14) \"இவன் உமது மகனாவான். ஓ மன்னா {துஷ்யந்தரே}, இவன் உமது வாரிசாக நியமிக்கப்படட்டும். ஓ மன்னா {துஷ்யந்தரே}, தேவர்களைப் போன்ற இந்தப் பிள்ளையை {சர்வதமனனை}, நீர் என்னிடம் பெற்றீர். எனவே, ஓ மனிதர்களில் சிறந்தவரே {துஷ்யந்தரே}, தேவர்களைப் போன்ற இந்தப் பிள்ளையை {சர்வதமனனை}, நீர் என்னிடம் பெற்றீர். எனவே, ஓ மனிதர்களில் சிறந்தவரே {துஷ்யந்தரே}, நீர் எனக்கு அளித்த உறுதிமொழியை நிறைவேற்றுவீராக.(15) ஓ பெரும் நற்பேறு பெற்றவரே {துஷ்யந்தரே}, நீர் எனக்கு அளித்த உறுதிமொழியை நிறைவேற்றுவீராக.(15) ஓ பெரும் நற்பேறு பெற்றவரே {துஷ்யந்தரே}, என்னுடன் கூடுவதற்கு முன்பு கண்வரின் ஆசிரமத்தில் ஏற்பட்ட நமது ஒப்பந்தத்தை நினைத்துப் பார்ப்பீராக\" என்றாள் {சகுந்தலை}.(16)\nமன்னன் {துஷ்யந்தன்}, அவளது {சகுந்தலையின்} வார்த்தைகளைக் கேட்டு, அனைத்தையும் நினைத்துப் பார்த்து, \"எனக்கு எதுவும் நினைவுக்கு வரவில்லை. ஓ துறவுக் கோலத்தில் இருக்கும் தீய பெண்ணே நீ யார்(17) தர்மம் {அறம்}, காமம் {இன்பம்}, அர்த்தம் {பொருள்} ஆகிய செய்கைகளில் எதிலும் உன்னுடனான தொடர்பு எனக்கு இருப்பதாக நினைவில்லையே. செல், அல்லது இரு, அல்லது நீ என்ன விருப்பப்படுகிறாயோ அதைச் செய்வாயாக\" என்றான்.(18)\nஅவனால் {துஷ்யந்தனால்} இப்படிச் சொல்லப்பட்டதும், அந்த அழகான நிறம் கொண்ட அப்பாவி {சகுந்தலை} அதிர்ச்சியடைந்தாள். துன்பம் அவளின் {சகுந்தலையின்} நினைவை இழக்க வைத்தது. சிறிது நேரம் அவள் ஒரு மரக்கட்டை போல் நின்றாள்.(19) இருப்பினும், விரைவாக அவளின் {சகுந்தலையின்} கண்கள் தாமிரத்தைப் போன்று சிவந்தன, உதடுகள் துடிக்கத் தொடங்கின. அவ்வப்போது மன்னனின் {துஷ்யந்தனின்} மேல் படும் அவளின் {சகுந்தலையின்} பார்வை, அவனை {துஷ்யந்தனை} எரிப்பதாகத் தெரிந்தது.(20) தன்னுள் எழும் கோபத்தையும், துறவின் நெருப்பையும், இயல்புக்ககுமீறிய முயற்சியால் தனக்குள்ளேயே கட்டுப்படுத்தினாள்.(21) சிறிது நேரம் தனது நினைவுகளைக் கூர்மைப் படுத்தினாள்.\nஆங்கிலத்தில் | In English\nவகை ஆதிபர்வம், ஆதிபர்வம் பகுதி 74, சகுந்தலை, சம்பவ பர்வம், துஷ்யந்தன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனக���் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுரா���ர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்க��ப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/florida-shooting-17-dead-high-school-attack-311433.html", "date_download": "2018-05-24T10:11:14Z", "digest": "sha1:6YZPIH5B7I6J63IHBXKBVVRP2M5OJGJ5", "length": 11765, "nlines": 166, "source_domain": "tamil.oneindia.com", "title": "அமெரிக்க பள்ளிக்கூடத்தில் துப்பாக்கிச் சூடு : 17 பேர் பலி | Florida shooting: 17 dead in high school attack - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\n» அமெரிக்க பள்ளிக்கூடத்தில் துப்பாக்கிச் சூடு : 17 பேர் பலி\nஅமெரிக்க பள்ளிக்கூடத்தில் துப்பாக்கிச் சூடு : 17 பேர் பலி\nஅமெரிக்க பள்ளியில் பயங்கரம்... மாணவன் சுட்டதில் 8 பேர் பலி\n - அமெரிக்காவை எச்சரித்த வட கொரியா\nபாலியல் குற்றச்சாட்டு: ஆஸ்கர் அகாடமியிலிருந்து இரு உறுப்பினர்கள் நீக்கம்\nஅமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலத்தில் உள்ள பார்க்லாண்ட்டில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் நடந்த பெரும் துப்பாக்கி சூட்டில் குறைந்தது 17 பேர் உயிரிழந்தனர்.\nஅமெரிக்க பள்ளிக்கூடத்தில் துப்பாக்கிச் சூடு : 17 பேர் பலி\nஇந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட சந்தேக நபரின் பெயர் 19 வயதான நிகோலாஸ் குரூஸ் என்று கூறப்படுகிறது.\nஇப்பள்ளியின் முன்னாள் மாணவரான இவர் பள்ளியில் இருந்து நீக்கப்பட்டிருந்தார்.\nபள்ளிக்கூடத்தின் உள்ளே துப்பாக்கிசூடு நடத்துவதற்கு முன்��ு இவர் பள்ளி வளாகத்துக்கு வெளியே துப்பாக்கி சூடு நடத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.\nகடந்த 2012ஆம் ஆண்டில் கனெக்டிக்கட் மாநிலத்தில் ஒரு ஆரம்பப் பள்ளிக்கூடத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இருபதுக்கும் அதிகமான குழந்தைகள் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு அந்நாட்டில் நடந்த மிக மோசமான தாக்குதல்களில் இது ஒன்றாகும்.\nபுரோவார்ட் கவுண்டியின் ஷெரீப்பான ஸ்காட் இஸ்ரேல் இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், தாக்குதல்தாரி பள்ளிக்கூட வளாகத்துக்கு வெளியே முதலில் துப்பாக்கி சூடு நடத்தியதாகவும், அதில் மூவர் இறந்ததாகவும் குறிப்பிட்டார்.\nபள்ளிக்கூடத்தில் இருந்து வெளியேற்றப்படும் மாணவர்கள்\nஇதன்பின்னர் தாக்குதல்தாரி பள்ளிக்கூடத்தில் நுழைந்து நடத்திய தாக்குதலில் 12 பேர் இறந்துள்ளனர்.\nமேலும் இருவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளனர்.\n''இது ஒரு பேரழிவு சம்பவம். இதனை விவரிக்க வார்த்தைகளே இல்லை'' என்று அவர் பின்னர் வெளியிட்ட டிவிட்டர் செய்தியில் தெரிவித்திருந்தார்.\nஇத்தாக்குதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு தனது அனுதாபங்களை அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.\nஇந்த தாக்குதலில் சந்தேக நபராக கருதப்படும் குரூஸ் தாக்குதல் நடந்து அவர் பள்ளி வளாகத்தை விட்டு சென்ற ஒரு மணி நேரத்துக்கு பின்னர் போலீஸ் காவலில் அழைத்து செல்லப்பட்டதாக போலீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஆபாசப் பட நடிகைக்கு பணம் கொடுத்ததை ஒப்புக்கொண்ட டிரம்பின் வழக்கறிஞர்\nஜூமா பதவி விலக வேண்டுமா என்ன சொல்கிறார்கள் தென் ஆப்ரிக்க தமிழர்கள்\nஅயோடின் குறைபாட்டால் உருவாகும் பிரச்சனைகள் என்ன\nபெண்களை ரகசிய ஆயுதமாக பயன்படுத்தும் வட கொரியா\n\"ட்விட்டரில் சந்தித்தேன்... காதலில் சிந்தித்தேன்\" நினைவில் நனையும் ட்வீட்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\nusa florida school shooting அமெரிக்கா பள்ளி துப்பாக்கிச்சூடு\nஅடுத்து என்ன நடக்கும் என்பதை பார்க்க ஆவலாக உள்ளேன்.. குமாரசாமியை சந்தித்த பிறகு கமல் டிவீட்\nதூத்துக்குடி துப்பாக்கி சூட்டுக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டம்.. பஸ்கள் மீது தாக்குதல்\nதூத்துக்குடி துப்பாக்கி சூடுக்கு கண்டனம்.. பெங்களூரில் இன்று வேதாந்��ா குழு அலுவலகம் முற்றுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dharumi.blogspot.com/2017/08/", "date_download": "2018-05-24T10:21:27Z", "digest": "sha1:33DCCBYXAWN6Q4VIYGFPWGUG4MUHEKEO", "length": 20363, "nlines": 329, "source_domain": "dharumi.blogspot.com", "title": "தருமி: August 2017", "raw_content": "\nகேள்விகள் கேட்பதன்றி வேறொன்றும் அறியேன், வலைஞர்களே\n947. எங்கள் கோவிலில் ஒரு அதிசயம் .........\nதிடீரென்று பிரிவினைக்கார சபைக்காரரும், கிறித்துவ ஊழியம் செய்பவரும், எங்கள் பகுதியில் குடியிருப்பவரும், பழக ஆரம்பித்ததிலிருந்தே உறவு முறை சொல்லி அழைத்து நட்பு பாராட்டும் நண்பரிடமிருந்து ஒரு வாட்சப் செய்தி வந்தது. எங்கள் பகுதியில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் (கத்தோலிக்க) கோவிலில் ஒரு அதிசயம் என்று செய்தி வந்தது. இரண்டு படங்களுடன் வந்த செய்தி அது.\nஒரு படம் இது தான்: --->\nஅதனோடு எங்கள் பங்குத் தந்தை (Parish Priest) கொடுத்த செய்தியும் இருந்தது. செய்தி இது தான்:\nகிறிஸ்து அரசரின் பெயரால் வாழ்த்துகள்.\nநேற்று காலையிலிருந்து எம் பங்கில் புதிதாய் கட்டிக் கொண்டிருக்கும் ஆலயத்தின் பீடப்பகுதியில் நற்கருணைப் பேழை அதற்கு மேல் அமைக்க இருக்கும் கிறிஸ்து அரசர் சுருப இடத்தில் அன்னை மரியாள் கொடிப் பிடித்து தம் திரு மகனை வரவேற்பது போல நிழல் படிந்திருக்கிறது.\nஇது உண்மையிலேயே இறைவன் திருவுளம் என்றால்\nகிறிஸ்து அரசருக்கும், அன்னை மரியாளுக்கும்\nபிள்ளையார் பால் குடித்த கதையும், மும்பையில் சிலுவையிலிருந்து வந்த ரத்தம் என்று சொன்னதை எடமருக்கு தவறென கண்டு பிடித்ததும் “அவிசுவாசியான” (மூமின்\n உடனே வண்டியை எடுத்து விரைந்தேன் கோவிலுக்கு.\nபுதியதாகக் கட்டிக் கொண்டிருக்கும் கோவில். இப்போது வழிபாடுகள் கீழ்த்தளத்தில் - எதிர்காலத்து வண்டி நிறுத்தும் இடம் - நடந்து வருகின்றன. வீட்டுக்கார அம்மா கோவிலுக்குப் போகும் போது அவர்களை கீழே\nஅனுப்பி விட்டு கோவிலின்மேலே உள்கட்டுமானத்தை ரசிப்பது வழக்கம். ஞாயிறு கூட சில ஆட்கள் அலங்கார வேலை செய்து கொண்டிருப்பார்கள். நெற்றியில் விபூதி பூசிக்கொண்டு நகாசு வேலை செய்யும் அவர்களைப் பார்ப்பது நன்றாக இருக்கும். சின்னச்சின்ன சித்திர வேலைப்பாடுகளைச் செய்து கொண்டிருப்பார்கள். மிக அழகான வேலைப்பாடுகள் உள்ளே இப்போது நடந்து கொண்டிருக்கின்றன். முதல் தடவை பார்த்த போது பிரமித்துப் போனேன். என்ன அழகான ���ேலைப்பாடுகள். Wondering about the symmetry and beauty of the inner decorations\nஇன்று உள்ளே போனேனா ... கோவிலில் சின்னக் கூட்டம் இருந்தது. விசேஷ வழிபாடுகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. பூக்கள், மெழுகுவர்த்தி, ஜெபங்கள் என்று மக்கள் ஈடுபாட்டோடு இருந்தனர்.\nஆலயத்தின் பீடத்தின் நடுவில் புதிய சிமெண்ட் சுவற்றில் கருமையான உருவம் ஒன்று. பெண்ணின் முதுகுப்பக்கம் காண்பிப்பது போல் ஒரு உருவம் தெரிந்தது. வலது கையை சிறிது உயர்த்தி ஏதோ ஒன்றைப் பிடிப்பது போன்ற ஒரு உருவம் தெரிந்தது. மக்கள் பலரும் மலர் வைத்து, மெழுகு திரி ஏற்றி ஜெபம் செய்து கொண்டிருந்தார்கள். எந்த நம்பிக்கையாளனுக்கும் இதைப் பார்த்ததும் நிச்சயம் பக்தி பொங்கும் என்பதில் எந்த ஐயமுமில்லை. பார்ப்பதற்கு அப்படியே ஒரு பெண்ணின் உருவம். கையில் எதையோ ஏந்திக் கொண்டு நிற்பது போன்ற தோற்றம். மரியாளை நம்புவோருக்கு அது நிச்சயம் ஒரு மரியாளின் உருவம் தான்.\nபங்குத் தந்தையும் இருந்தார். (என் புத்தகம் கூட ஒன்று அவரிடம் உண்டு. வீட்டுக்கு ஒரு முறை வந்த போது கொடுத்திருந்தேன். என்னைப் பற்றி அவருக்குத் தெரியும். ஆனால் என் புத்தகம் என்ன சொல்கிறது என்பது பற்றி இதுவரை அவருக்குத் தெரியாது.) அவரிடம் படம் எடுக்கலாமா என்று கேட்டேன். எடுத்துக் கொள்ளுங்கள் என்றார்.\nபடம் எடுத்ததும் மனசுக்குள் நாமும் ஒரு எடமருக்கு என்ற நினைப்பு வந்தது எனக்கு.\nபீடத்தின் பின்பக்கம் சென்று பார்க்க நினைத்தேன். பீடம் பின்பக்க சுவரிலிருந்து சிறிது முன்னால் தள்ளி இருந்தது . பின் பக்கம் சென்றேன். அது இப்போதைக்கு அங்கு வேலை செய்பவர்களின் தங்கும் இடமாக இருந்தது. பீடத்தில் உருவம் தெரிந்த இடத்திற்கு நேரே பின்னால் சென்று பார்த்தேன். அங்கும் - படத்தில் இருப்பது போல் - ஒரு வட்டமான இடத்தில் சுவற்றில் ஈரம் பாய்ந்திருந்தது. மதுரையில் சமீபத்தில் நல்ல மழையும் பெய்திருந்திருந்தது. அந்த இடத்தைத் தொட்டுப் பார்த்தேன். நீரின் ஈரம் தெரிந்தது. அந்த\nஇடத்திற்கு மேல் சுவற்றின் உயரத்திலும் சிறிது ஈரம் தெரிந்தது. மழையின் விளைவு என்று மனதிற்குள் தோன்றியது.\nஅங்கு வேலை செய்து கொண்டிருந்தவரை அழைத்து எப்படி அந்தச் சுவற்றில் ஈரம் வந்தது என்று கேட்டேன். அவர் சாரலில் நனைந்திருக்கும் என்றார். ஆனால் மூடிய அறை. அங்கு எப்படி சாரல் அடித்திருக்க முடியு���் என்றேன். தெரியவில்லை என்றார்.\nஅடுத்து அவரிடம் முன் பக்கம் உருவம் தெரிவதும், பின்னால் ஈரம் இருப்பதும் ஒரே சுவரா என்று கேட்டேன். அவர் தனித்தனி சுவர் என்றார். அப்படித் தெரியவில்லையே என்றேன்.\nபீடத்திற்கு நேர் மேலே ஒரு வட்டம் வெளிச்சம் வர திறந்தே இருந்தது. ஆனால் அங்கிருந்து தண்ணீர் இறங்கி இப்படி ஒரு உருவம் வர நிச்சயமாக எந்த வழியும் இல்லை. பின்னாலிருந்தும் நீர் கசிந்து வரவும் வழியில்லை.\nநேற்றிருந்த அதே அளவில் தான் இன்றும் உருவம் தெரிகிறதாம். ஈரம் காய்ந்திருக்குமே என்ற நினைப்பில் கேட்டேன். நேற்றை விட இன்று தான் அதிகமாகத் தெரிகிறது என்றார் ஒருவர்.\nபிள்ளையார் பால் குடித்த கதை மாதிரி இது சட்டென்று அவிழவில்லை.\nபொறுத்திருந்து பார்க்க வேண்டும். விளக்கம் கிடைத்தால் தருகிறேன்.\nஇப்போதைக்கு கீழே உள்ள இரு நிகழ்வுகள் பற்றியும் படித்துக் கொள்ளுங்கள் - விருப்பமிருந்தால்\nவகை: சொந்தக் கதை, மதங்கள்\n946. சுதந்திர நாள் விழா ........2017\nபூங்காவில் இன்னும் புதிதாக விடுபட்ட வேலையை முடிக்க தீர்ப்பின் நகலுக்காகக் காத்திருக்கிறோம். எனவே, இந்த ஆண்டு பூங்காவிற்கு வெளியே எமது சுதந்திர நாள் விழா நடந்தேறியது.\nஇந்த ஆண்டு பூங்காவின் வெளியே ……….\n947. எங்கள் கோவிலில் ஒரு அதிசயம் .........\n946. சுதந்திர நாள் விழா ........2017\n1-ம் நட்சத்திரப் பதிவுகள் (10)\n2-ம் நட்சத்திரப் பதிவுகள் (13)\nஅந்தக் காலத்தில ... (9)\nஇந்து மதம் எங்கே போகிறது\nஎன் குட்டைக்குள் கல்லெறிந்தவர்கள் (1)\nகடவுள் எனும் மாயை (1)\nகடவுள் என்னும் மாயை (6)\nகாணாமல் போன நண்பர்கள் (20)\nசாதித் தீவிரவாதத் தொகுப்பு (1)\nதருமி பக்கம் (அதீதம்) (33)\nதருமியின் சின்னச் சின்ன கேள்விகள் (32)\nநான் ஏன் இந்து அல்ல (7)\nநான் இந்துவல்ல; நீங்கள் ...\nநீயா .. நானா ..\nமதங்களும் ... சில விவாதங்களும் (23)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://emisramnad.blogspot.com/2017/12/one-more-step-im-not-robot-solution-for.html", "date_download": "2018-05-24T09:40:08Z", "digest": "sha1:GOHBPCLIVPFHUAKQ2N2TJKR3RLKJ2OQE", "length": 3734, "nlines": 69, "source_domain": "emisramnad.blogspot.com", "title": "EMIS RAMNAD: One more step - I'm not a robot - solution for this step", "raw_content": "\nசில வேளைகளில் நாம் EMIS லாக் இன் செய்யும்போது இணைய பாதுகாப்பு காரணமாக கீழே காணும் படம் போல் தோன்றும்..\nஅதில் \" I'm not a robot \" என்பதன் நடுவில் உள்ள கட்டத்தில் க்ளிக் செய்யவும்..\nஅப்போது 6 அல்லது 8 அல்லது 12 அல்லது 16 கட்டங்களில் சில படங்கள் தோன்��ும்..\nமேலே கூறப்பட்ட வழிமுறைப்படி தேவையான கட்டங்களை மட்டும் டிக் செய்யவும்..பின் Verify பட்டனை க்ளிக் செய்யவும்..\nசில வேளைகளில் குறிப்பிட்டு கேட்கப்பட்ட படங்கள் எதுவும் இல்லை எனில் \" Skip\" பட்டனை க்ளிக் செய்து அடுத்த படத்தை Verify செய்யலாம்..\nஒரு சில நேரங்களில் நான்கு , ஐந்து படங்கள் கூட Verify செய்யக்கூடிய சூழல் வரலாம்..ஆனால் இறுதியில் Log in Page வந்துவிடும்..பின் வழக்கம் போல EMIS பக்கத்தில் நாம் பணி செய்யலாம்..\nஇதன் முழு நோக்கம் தேவையில்லாத லாக் இன் களை முறைப்படுத்துதல் மூலம் இணையதள வேகத்தை அதிகப்படுத்துதல்.. மற்றும் \" Auto generated robot \" மூலம் வைரஸ் பரப்புவதைத் தடுக்கவும் தான் ஆகும்...\nகல்வி தகவல் மேலாண்மை முறைமைக் குழு,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://vagaischool.blogspot.com/2012/10/", "date_download": "2018-05-24T09:44:50Z", "digest": "sha1:B2ADIXMTJFE3AXAOHW7BYDEAIVHF74MW", "length": 6796, "nlines": 55, "source_domain": "vagaischool.blogspot.com", "title": "அரசு மேல்நிலை பள்ளி-வாகை : October 2012", "raw_content": "\n1962-2012 அரை நூற்றாண்டு பள்ளி-ஒரு சகாப்தம். 50ம் ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டம்\nபள்ளி இன்ப சுற்றுலா(School Tour)-3\nஇன்றைக்கு உங்களோட பகிர்ந்துக்கப்போற புகைப்படங்கள் ரொம்ப முக்கியமானது, இதுல கிட்டத்தட்ட நம்ம பகுதிய சேர்ந்த இந்நாளைய 30-40 வயதுடைய நமக்கு ரொம்ப அறிமுகமானவங்க இருக்காங்க... இதோ அந்த புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு..\nகரிச்சிபாளையம் பாலு,வளர்மதி ஏஜென்சி கஜேந்திரமுர்த்தி,குமரன் ரேடியோஸ் சசிகுமார்,கௌரிஷங்கர்,வாகை கோபால்,செலம்பாராயம்பாளையம் மயில்சாமி,சுப்பையன் டீ கடை லோகநாதன்,ஆலாம்பாளையம் சண்முகம்,அரிசிக்கடை அருள்வேல்,ரேடியோ கடை பிரகாஷ்... இவுங்க எனக்கு தெரிஞ்சவங்க உங்களுக்கு தெரிஞ்சவங்க யாராவது இருந்த மெய்லுக்கு அனுப்புங்க..\nசுப்பையன் டீ கடை சுமதி அக்கா,லக்ஷ்மி மெடிக்கல் அக்கா மற்றும் பலர்...\nஆசிரியர் நடராஜ் ஓவிய ஆசிரியராக நம் பள்ளியில் சுமார் 1991ம் ஆண்டு நியமனம் செய்யப்பட்டார்.தொடர்ந்து பலவருடங்கள் ஓவிய ஆசிரியராக பணியாற்றி பின் தமிழ் ஆசிரியராக இப்பள்ளியிலேயே தன் பணியினை தொடர்ந்தார்..\nஅவர் தனக்குள் பல பரிணமங்கள் கொண்டிருந்தது நிறைய பேருக்கு தெரியாத ஒரு விஷயம். அவருக்கு கிளாஸ் பெய்ண்டிங்,வெல்டிங்,தச்சு வேலைகள்,புகைப்படம் எடுப்பது(போடோகிராபீ )போன்றவற்றை தொழில் ரீதியாக நுணுக்கமாக செய்யும் திறன் பெற்றவர், தவிர நன்றாக பாடக்கூடியவர்...\nஇதோ உங்கள் பார்வைக்கு அவர் ரசித்து வரைந்த அன்னை தெரசா அவர்களின் ஓவியம் , ஓவியத்துடன் அதன் அருகில் இருக்கும் வசனம் மனதினை மிக ஆழமாக சிந்திக்கவைக்கிறது... அவர் இன்று நம்முடன் தொடர்பில் இல்லை யாராவது அவரை பற்றிய தகவல் தெரிந்தால் கண்டிப்பாக தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\nநடராஜ் ஆசிரியருக்கு பக்கத்தில் இருப்பவர் திரு தங்கவேல் ஆசிரியர்... இவரைப்பற்றி பிறிதொரு நாளில் பதிவிடுகிறோம்.\nமீண்டும் பள்ளிக்கு போகலாம்(Get-To-Gather) 1985\nஏறக்குறைய இருபத்திநான்கு ஆண்டுகள் கழிந்த பிறகு சந்தித்துக்கொண்ட மாணவர்கள்.புகைப்படங்களை பகிர்ந்து கொண்டவர் திரு இளங்கோ அவர்கள்.\nஅனைவரின் கண்களில் தெரியும் அந்த குழந்தைபருவ குதூகல சிரிப்பு எதனை கொடுத்தாலும் பெறமுடியாது ... அது அனந்த சிரிப்பு, அன்பு கலந்த நேசம், காலம் கடந்த கனிவு... வார்த்தைகளில் வர்ணிப்பது இந்த எளியவனால் முடியாத காரியம்....\nபள்ளி இன்ப சுற்றுலா(School Tour)-3\nமீண்டும் பள்ளிக்கு போகலாம்(Get-To-Gather) 1985\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/latest-news/2017/sep/14/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-14-%E0%AE%90%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-2773264.html", "date_download": "2018-05-24T09:43:37Z", "digest": "sha1:P6EGMKPLNPMS7PRNXE4WKQSUAADYIPJD", "length": 6555, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "தமிழகத்தில் 14 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்- Dinamani", "raw_content": "\nதமிழகத்தில் 14 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்\nதமிழகத்தில் 14 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து உள்துறைசெயலர் உத்தரவிட்டுள்ளார்.\nஜாங்கிட், திரிபாதி, காந்திராஜன் ஆகியோருக்கு டி.ஜி.பி.யாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. காவலர் வீட்டு வசதி கழக தலைவர் மற்றும் மோலாண் இயக்குநராக தமிழ்செல்வன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.\nகடலோர பாதுகாப்பு குழும ஏடிஜிபியாக வன்னிய பெருமாள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். காவலர் நலப்பிரிவு ஏடிஜிபியாக கருணாசாகர், பொருளாதார குற்றப்பிரிவு ஏடிஜிபியாக சுனில்குமார் சிங் ,உயர்நீதிமன்றத்தின் பாதுகாப்புப் பிரிவு துணை ஆணையராக சுந்தரவடிவேல் ஆகியோரும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.\nதுணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் துணை செயலாளராக சந்திரசேகர் சகாமுரி நியமிக்கப்பட்டுள்ளார். க���ல்நடை பராமரிப்புத்துறை இயக்குனராக ஐ.ஏ.எஸ். அதிகாரி ஜெயந்தி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகர்நாடக முதல்வராக குமாரசாமி பதவியேற்பு\nஇறுதிச் சுற்றில் சென்னை அணி\nராஜீவ் காந்தி நினைவு தினம் அனுசரிப்பு\nஇங்கிலாந்து இளவரசர் ஹாரி திருமணம்\nகர்நாடக முதல்வராக குமாரசாமி பதவியேற்பு\nஇறுதிச் சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ்\nரஷ்ய அதிபருடன் பிரதமர் மோடி\nஆந்திரா எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து\nராகுல், சோனியாவுடன் குமாரசாமி சந்திப்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81)", "date_download": "2018-05-24T09:55:04Z", "digest": "sha1:LKC7QKQAPJ2EKYJLQDGW4HQY7IPUG3GM", "length": 6325, "nlines": 85, "source_domain": "ta.wikipedia.org", "title": "அகம் (இசைக்குழு) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஅகம் என்பது பெங்களூரைச் சார்ந்த ஒரு கர்நாடக புரோகிரசிவ் (progressive) ராக் இசைக்குழு ஆகும். இக் குழு 2003 இல் தொடங்கப்பட்டது. இவர்கள் த இன்னர் செல்ப் எவேக்கின்சு (The Inner Self awakens - உள் விழித்தெழுகிறது) என்ற தமது முதல் இசைத்தட்டை 2012 இல் வெளியிட்டுள்ளார்கள்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2017, 05:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக���கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/1666", "date_download": "2018-05-24T09:54:21Z", "digest": "sha1:II6I4BKZKWP2H5SMIQFKBKELG5YU5KLG", "length": 12780, "nlines": 357, "source_domain": "ta.wikipedia.org", "title": "1666 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nநூற்றாண்டுகள்: 16வது நூ - 17வது நூ - 18வது நூ\nபத்தாண்டுகள்: 1630கள் 1640கள் 1650கள் - 1660கள் - 1670கள் 1680கள் 1690கள்\nஅப் ஊர்பி கொண்டிட்டா 2419\nஇசுலாமிய நாட்காட்டி 1076 – 1077\nசப்பானிய நாட்காட்டி Kanbun 5\nவட கொரிய நாட்காட்டி இல்லை (1912 முன்னர்)\nயூலியன் நாட்காட்டி கிரகோரியன் நாட்காட்டி\n1666 ஒரு வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இவ்வாண்டு ஒரு திங்கட்கிழமையில் ஆரம்பமானது.\nஜூன் 11-14 - இங்கிலாந்து இராச்சியத்திற்கும் டச்சுக் குடியரசுக்கும் இடையில் வடகடலில் இடம்பெற்ற நான்கு நாள் போரில் டச்சுக் கடற்படையினர் வென்றனர்.\nசூலை - சுவீடனில் பித்தேயா நகரம் தீப்பற்றி முற்றாக அழிந்தது.\nசெப்டம்பர் 2-5 - லண்டனில் இடம்பெற்ற பெருந்தீயினால் மூன்று நாட்களில் சென் போல்ஸ் தேவாலயம் உட்பட 10,000 கட்டடங்கள் சேதமாயின. 16 பேர் கொல்லப்பட்டனர்.\nஅவுரங்கசீபின் முகலாயப் படைகள், போர்த்துக்கீசருடன் இணைந்து, வங்காளத்தின் சிட்டகொங் துறைமுக நகரில் இருந்து அரக்கான்களை வெளியேற்றி, அந்நகருக்கு இசுலாமாபாத் எனப் பெயரிட்டனர்.\nஐசாக் நியூட்டன் பட்டகம் ஒன்றைப் பயன்படுத்தி சூரியஒளியை கட்புலனாகும் நிறமாலைக்கதிர்களைப் பிரித்தெடுத்தார்.\nஐசாக் நியூட்டன் வகையீட்டு நுண்கணிதத்தை அறிமுகப்படுத்தினார்.\nலுண்ட் பல்கலைக்கழகம் சுவீடனில் நிறுவப்பட்டது.\nரோம எண்ணுருக்கள் அனைத்தும் இவ்வாண்டில் பெரிய எண்ணில் இருந்து சிறிய எண் வரை பயன்படுத்தப்பட்டது (MDCLXVI = 1666).\nடிசம்பர் 26 - குரு கோவிந்த் சிங், சீக்கியர்களின் 10வது குரு (இ. 1708)\nஜனவரி 22 - ஷாஜஹான், முகலாயப் பேரரசின் மன்னன் (பி. 1592)\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஏப்ரல் 2017, 04:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/vijay-60-gets-heroine-from-west-bengal-041491.html", "date_download": "2018-05-24T09:38:27Z", "digest": "sha1:JZBAEF5DMWFOFOCKGTEK4B267M6AHBF4", "length": 9113, "nlines": 140, "source_domain": "tamil.filmibeat.com", "title": "விஜய்க்காக மேற்கு வங்கத்தில் இருந்து வரவழைக்கப்படும் ஹீரோயின் | Vijay 60 gets a heroine from West Bengal - Tamil Filmibeat", "raw_content": "\n» விஜய்க்காக மேற்கு வங்கத்தில் இருந்து வரவழைக்கப்படும் ஹீரோயின்\nவிஜய்க்காக மேற்கு வங்கத்தில் இருந்து வரவழைக்கப்படும் ஹீரோயின்\nசென்னை: விஜய் 60 படத்தில் மூன்றாவது ஹீரோயினாக மேற்கு வங்கத்தை சேர்ந்த பாப்ரி கோஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.\nபரதன் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடித்து வரும் படம் விஜய் 60. இதில் கீர்த்தி சுரேஷ், அபர்னா வினோத் என இரண்டு ஹீரோயின்கள் உள்ளனர். இந்நிலையில் பெங்காளி நடிகை பாப்ரி கோஷும் இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.\nபாப்ரி கோஷ் எஸ்.ஏ. சந்திரசேகரன் எழுதி, தயாரித்து, இயக்கிய டூரிங் டாக்கீஸ் படம் மூலம் கோலிவுட் வந்தவர். முதலில் தந்தையின் படத்தில் நடித்த அவர் தற்போது அவரின் மகன் விஜய்யுடன் நடிக்க உள்ளார்.\nபடத்தில் பாப்ரிக்கு ஒரு பாடலும் உள்ளது. அவர் விஜய் மற்றும் கீர்த்தி சுரேஷுடன் சில காட்சிகளில் வருகிறார். விஜய்யின் பாஸாக ஒய்.ஜி. மகேந்திரன் நடிக்கிறார். அவரின் மகளாக பாப்ரி நடிக்கிறார்.\nபடத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். படம் குறித்த எந்த தகவலும் வெளியே கசிந்துவிடாமல் படக்குழுவினர் பார்த்துக் கொள்கிறார்கள்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nவிஜய்யின் 60வது படம்... முன்கூட்டியே லீக் ஆன தலைப்பு, ஃபர்ஸ்ட் லுக் #Vijay60 #Bhairava\nவிஜய் 60... \"விநாயகம்\" இல்லையாம்.. 'பைரவா' தானாம்.. விஜயே சொல்லிட்டாரு\nபரதனுக்காக மருத்துவக் கல்லூரி மாணவராக மாறிய விஜய்\nபாகுபலி, கபாலியை அடுத்து கேரளாவில் பெரிய்ய விலைக்கு போன 'விஜய் 60'\nஎங்க வீட்டுப் பிள்ளை தலைப்பு விஜய்க்கு இல்லை\nஎவ்ளோ பெரிய ஹீரோ விஜய், அவர் போய் பாயில..சான்சே இல்லீங்க: வியக்கும் பாப்ரி கோஷ்\nஇயற்கைக்கு புறம்பாக உறவு, வரதட்சணை கொடுமை: பிக் பாஸ் பிரபலத்தின் கணவர் கைது\nமகள் வயத��� நடிகையை மணந்த குமாரசாமி: பழசை தோண்டி எடுத்த நெட்டிசன்கள் #RadhikaKumarasamy\nசிறு பட்ஜெட் படங்கள் மட்டுமே வெளியாகும் மே 25... தயாரிப்பாளர்கள் ஹேப்பி அண்ணாச்சி\nநான் ஹீரோனு சொல்ல வெக்கப்படறேன் - விஷால் அதிரடி- வீடியோ\nசிரிக்கவும், சிந்திக்கவும் வைத்த விவேக்கின் அருமையான பேச்சு- வீடியோ\nமனோ மகன் , இனியா தங்கை நடித்த கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா-வீடியோ\nமனம் திறந்த தீபீகா | ல்வ் ராத்திரிக்கு பிரச்சினை- வீடியோ\nதூத்துக்குடியில் போலீசை தாக்கிய பொதுமக்களின் வீடியோ வெளியிட்ட பிக் பாஸ் காயத்ரி\nபிரபாஸும், அனுஷ்காவும் திருமணம் செய்ய முடியாது-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yourkattankudy.com/2016/07/19/ntj-ashraf/", "date_download": "2018-05-24T09:45:37Z", "digest": "sha1:SBK3AN3RTJR4HQFYUAU7ULK464264B55", "length": 22071, "nlines": 225, "source_domain": "yourkattankudy.com", "title": "ஆறு நோன்பு ஹதீஸ் ஆதாரமற்றதா? கலாநிதி அஹ்மத் அஷ்ரபிற்கான மறுப்பு -02 | WWW.YOURKATTANKUDY.COM", "raw_content": "\nஆறு நோன்பு ஹதீஸ் ஆதாரமற்றதா கலாநிதி அஹ்மத் அஷ்ரபிற்கான மறுப்பு -02\nஷவ்வால் மாதத்தில் நோற்கப்படும் ஆறு நோன்பு ஹதீஸை கலாநிதி அஹ்மத் அஷ்ரப் பலவீனம் என எழுதியிருந்தார். முஸ்லிமில் இடம் பெற்றுள்ள ஸஃத் என்ற அறிவிப்பாளர் மனனசக்தி குன்றியவர் என்பதே கலாநிதியின் பிரதான விமர்சனமாக அமையப் பெற்றிருந்தது. ஸஃதின் அறிவிப்பை வலுப்படுத்தும் விதத்தில் அபூதாவுதில் இடம் பெற்ற ஸப்வானின் அறிவிப்பை நாம் எடுத்துக்காட்டினோம். இதற்கு கலாநிதி பதிலொன்றை மீண்டும் வெளியிட்டுள்ளார்.\nஅவரது பதிலுக்கான மறுப்பை இங்கே வெளியிடுகிறோம்.\nஸஃத் பின் ஸஈத் என்பவருடன் ‘ ஸப்வான் பின் ஸுலைம் ‘ என்பவரை இணைத்து, அறிவிப்பு ஒன்று வந்துள்ளது .(அபூ தாவூத் : 2433 ) இதை அடிப்படையாகக் கொண்டு, சில சகோதரர்கள், ஷவ்வால் நோன்பு ஹதீஸை ஏற்கமுடியும் என்று வாதிடுகின்றனர். ஆனால், ஸஃத் பின் ஸஈத் என்பவருடன் சப்வானை இணைத்தது , அப்துல் அஸீஸ் அத்தராவர்த்தி என்பவரின் தவறாகும் .அத்தராவர்த்தி அவர்களின் மனன சக்தியில் சற்று கோளாறு உள்ளது.அத்தராவர்த்தி வேறு ஒரு சந்தர்ப்பத்தில், சப்வானுடன், ‘சைத் பின் அஸ்லம்’ என்பவரை இணைத்துள்ளார்.(ஷர்ஹ் முஷ்கில் ஆதார் : 2343 )\nஇதுவும் ஒரு தவறாகும் . இது, அவர் இந்த ஹதீஸின் அறிவி��்பாளர் தொடரை உரிய முறைப்படி மனனமிடவில்லை என்பதை ஊறுதிப்படுத்துகின்றது.\nஎனவே ஸப்வானைக் இணைத்துக் கூறும் அறிவிப்பை துணை ஆதாரமாகக் கொள்ள முடியாது. தவறை, தவறுடன் இணைத்து ‘சரி’ என்ற தரத்துக்கு உயர்த்த முடியாது\nஷவ்வால் நோன்பு ஹதீஸை அப்துல் அஸீஸ் என்ற அறிவிப்பாளர் மொத்தமாக ஐந்து நபர்களிடத்தில் கூறுகிறார்.\nஇவரிடத்தில் கூறும் போது உமரிடம் ஸப்வானும் ஸஃதும் கேட்டதாக அறிவிக்கிறார். இது முஸ்னதுல் ஹுமைதியில் 385 வது இலக்க ஹதீஸாக பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇவரிடம் கூறும் போது உமரிடம் ஸப்வானும் ஸஃதும் கேட்டதாக அறிவிக்கிறார். இது சுனனுத் தாரமீயில் 1795 வது\nஇலக்க ஹதீஸாக பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇவரிடம் கூறும் போது உமரிடம் ஸப்வானும் ஸஃதும் கேட்டதாக அறிவிக்கிறார். இது நஸாயியில் 2876 வது இலக்க ஹதீஸாக பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇவரிடம் கூறும் போது உமரிடம் ஸப்வானும் ஸஃதும் கேட்டதாக அறிவிக்கிறார். இது இப்னு ஹிப்பானில் 3634 வது இலக்க ஹதீஸாக பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇவரிடம் கூறும் போது உமரிடம் ஸப்வானும் ஸஃதும் கேட்டதாக அறிவிக்கிறார். இது இப்னு ஹுஸைமாவில் 2114வது இலக்க ஹதீஸாக பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇவரிடம் கூறும் போது உமரிடம் ஸப்வானும் ஸஃதும் கேட்டதாக அறிவிக்கிறார். இது இப்னு அபூதாவுதில் 2443 வது இலக்க ஹதீஸாக பதிவு செய்யப்பட்டுள்ளது.\nமேற்குறித்த ஆறு நபர்களிடத்திலும் உமர் என்பவரிடமிருந்து ஸப்வானும் ஸஃதும் கேட்டதாக அறிவித்த அப்துல் அஸீஸ் ஸயீத் பின் மன்ஸுர் என்பவருக்கு இதை அறிவிக்கும் போது உமர் என்பவரிடமிருந்து ஸப்வானும் ஸைத் பின் அஸ்லமும் கேட்டதாக அறிவித்துள்ளார். இது ஷரஹு முஷ்கிலில் ஆதார் எனும் நூலில் 2343 வது இலக்க ஹதீஸாக பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஅப்துல் அஸீஸ் ஸயீத்; என்பவருக்கு அறிவித்த தகவல் மற்ற ஆறு நபர்களுக்கும் அறிவிக்காத மேலதிக தகவலாகவே உள்ளது. அதாவது உமரிடம் ஸப்வான், ஸஃத் ஆகியோர் கேட்டு அறிவித்ததைப் போல் ஸைத் பின் அஸ்லமும் கேட்டு அறிவித்துள்ளார் என்பதையே இதிலிருந்து நாம் புரியலாமே தவிர இதை அப்துல் அஸீஸ் சரியாக மனனமிட்டு சொல்லவில்லை என விளங்குவது தவறாகும். அப்துல் அஸீஸின் அறிவிப்பு ஷவ்வால் நோன்பு உள்ளது என்ற எமது நிலைப்பாட்டைத்தான் உறுதி செய்கிறது. கலாநிதி இந்த விதியை சரியாக அறியவில்லை.\nஇந்த சந்தர்ப்பத்தில் கலாநிதியிடம் பின்வரும் கேள்வியொன்றையும் முன்வைக்க விரும்புகிறோம். இமாம் அபூஹாதிம் என்ற ஹதீஸ்கலை வல்லுனர் ஷவ்வால் நோன்பு சம்பந்தப்பட்ட ஹதீஸை சரியான ஹதீஸாக கருதிகிறார். இதை இமாம் இப்னு அப்தில்பர் தனது இஸ்தித்கார் எனும் நூலில் இடம் பெறச் செய்துள்ளார்.\nஉமர்; பின் தாபித் அபூஅய்;யூப் அன்ஸாரியிடம் கேட்டுள்ளார். உமரிடமிருந்து ஸுஹ்ரீ,ஸப்வான் ஸாலிஹ்,மாலிக்,ஸயீதின் இரு பிள்ளைகளான ஸஃத் மற்றும் அப்து றப்பிஹ் ஆகியோர் அறிவித்துள்ளனர். உமர் பின் தாபித் அறிவித்த இந்த ஹதீஸை தவ்பானின் செய்தி வலுப்படுத்துகிறது (இஸ்தித்கார் 3:380)\nஹதீஸ்களின் அறிவிப்பாளர் வரிசைகளில் ஏற்படும் வடுக்களைக் கண்டுபிடிப்பதில் விற்பன்னராகத் திகழ்ந்த இமாம் அபூஹாதிம் என்ற அறிஞர் ஷவ்வால் நோன்பு சம்பந்தப்பட்ட ஹதீஸை ஸஹீஹான ஹதீஸாகக் கருதுகிறார். அவர் மிகப் பெரும் அறிஞர் என்பதை கலாநிதியும் ஏற்றுக் கொண்டிருக்கிறார். இப்போது எமது கேள்வி இமாம் அபூஹாதிம் கூறியது சரியா தவறா இதை கலாநிதி விபரிக்க வேண்டும் என்பதை இங்கு நினைவூட்டிக் கொள்கிறோம்.\n« துருக்கி: சதிகாரர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டிருக்கும் அதிரடி நடவடிக்கைகள்\n“ஆட்சிக் கவிழ்ப்பில் ஈடுபட்ட இயக்கம் வேரோடு அழிக்கப்படும்”- துருக்கி பிரதமர் »\nசங்கைமிக்க ரமழானின் நல்அமல்களைக் கருத்திற்கொண்டு மட்டுப்படுத்தப்பட்ட செய்திப் பதிவேற்றமே இடம்பெறும் என்பதை அறியத்தருகிறோம்.\nஉலகக் கிண்ணப் போட்டிகளின் அட்டவணையைக் காண இங்கே சொடுக்குக.\nகுர்ஆன் மற்றும் ஹதீஸ்களை தமிழில் அறிந்துகொள்ள இங்கே சொடுக்குக\nஸ்டெர்லைட் ஆலையை மூடக்கூறி கோஷமிட்ட 17 வயது மாணவியின் வாய் மீது துப்பாக்கிச் சூடு\nஐ.தே.கட்சியின் மாவட்ட அமைப்பாளராக மத்திய குழு பரிந்துரைத்த பொறியியலாளர் அப்துர் றஹ்மானின் பெயரை வாபஸ் பெறுவதெனத் தீர்மானம்\nசரியான நேரத்தில் அதான் ஒலிக்க செய்யுமாறு இலத்திரனியல் ஊடகங்களிடம் கோரிக்கை\nநிலவும் சீரற்ற காலநிலையில் 40 ஆயிரம் பேர் வரை பாதிப்பு\nநோன்பு பெருநாள் (ஈதுல் பித்ர் ) சட்டங்கள்\nபிரபல வர்த்தகர் அஹமட் மொஹிடீன் மொடன் ஹாஜியார் வபாத்\nபழைய செய்திகளை கண்டறிய உரிய திகதியை அழுத்துங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yourkattankudy.com/2017/07/07/child-abuse-vavuniya-2/", "date_download": "2018-05-24T09:51:37Z", "digest": "sha1:QWASTANGA26TSUCMPH565RAEVX6XFVBQ", "length": 9777, "nlines": 179, "source_domain": "yourkattankudy.com", "title": "தந்தையால் 14 வயது மகள் துஷ்பிரயோகம் | WWW.YOURKATTANKUDY.COM", "raw_content": "\nதந்தையால் 14 வயது மகள் துஷ்பிரயோகம்\nவவுனியா: வவுனியா தாலிக்குளம் பகுதியைச் சேர்ந்த 14 வயதுடைய சிறுமி கர்ப்பமுற்றமை தொடர்பில், இடம்பெற்ற விசாரணையில், சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாகியமை தெரிய வந்துள்ளது. குறித்த விடயம் தொடர்பில் வன்னி பிரதிப் பொலிஸ்மா அதிபர் தலைமையில் செயற்படும் தமிழ் மொழி மூல தொலைபேசி முறைப்பாட்டு பிரிவுக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.\nஇது தொடர்பாக மேலும் தெரியவருகையில்,\nகடந்த ஜூலை 03 ஆம் திகதி பூவரசங்குளம் பகுதி வைத்தியசாலைக்கு சுகவீனமுற்ற சிறுமி ஒருவரை அழைத்துச் சென்றபோது அச்சிறுமி கற்பம் தரித்துள்ளதாகவும் உடனடியாக பொலிஸ் நிலையத்திற்குச் செல்லுமாறு வைத்தியர் ஆலோசனை வழங்கியுள்ளார்.\nஇதையடுத்து அவர்கள் பொலிஸ் நிலையம் செல்லாது, அப்பகுதியில் செயற்படும் சிறுவர் பாதுகாப்புக் குழுவினரால் வன்னிப்பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் இயங்கும் தமிழ் மொழி சேவைப்பிரிவிற்கு தகவல் வழங்கியுள்ளனர்.\nஇதையடுத்து தமிழ் மொழி சேவைப் பொலிசார் பூவரசங்குளம் பொலிசாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து, சம்பவம் தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்வதற்கு பொலிசார் சென்றுள்ளனர்.\nஇதன்போது சிறுமியின் வீட்டில் எவரும் இருக்கவில்லை இதையடுத்து அருகிலுள்ளவர்களிடம் பொலிஸ் நிலையத்துடன் தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதற்கு அடுத்த நாளான 04 ஆம் திகதி, சிறுமியுடன் பொலிஸ் நிலையத்திற்குச் சென்ற தாயார், தனது கணவரே பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து பொலிசார் குறித்த நபரின் ஊரான அங்குறுவத்தோட்ட பகுதி பொலிஸ் நிலையத்துக்கு தகவல் வழங்கி, சந்தேகநபரைக் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.\nசிறுமி மருத்துவப் பரிசோதனைகளுக்காக வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை பூவரசங்குளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.\n« பிலிப்பைன்ஸில் ஐ.எஸ். தீவிரவாதியாக செயற்பட்ட இலங்கையர் பலி\n“கொழும்பு, பேராதனை பல்கலைக்கழகங��கள் தனியாருக்கு வழங்கப்படாது” »\nசங்கைமிக்க ரமழானின் நல்அமல்களைக் கருத்திற்கொண்டு மட்டுப்படுத்தப்பட்ட செய்திப் பதிவேற்றமே இடம்பெறும் என்பதை அறியத்தருகிறோம்.\nஉலகக் கிண்ணப் போட்டிகளின் அட்டவணையைக் காண இங்கே சொடுக்குக.\nகுர்ஆன் மற்றும் ஹதீஸ்களை தமிழில் அறிந்துகொள்ள இங்கே சொடுக்குக\nஸ்டெர்லைட் ஆலையை மூடக்கூறி கோஷமிட்ட 17 வயது மாணவியின் வாய் மீது துப்பாக்கிச் சூடு\nஐ.தே.கட்சியின் மாவட்ட அமைப்பாளராக மத்திய குழு பரிந்துரைத்த பொறியியலாளர் அப்துர் றஹ்மானின் பெயரை வாபஸ் பெறுவதெனத் தீர்மானம்\nசரியான நேரத்தில் அதான் ஒலிக்க செய்யுமாறு இலத்திரனியல் ஊடகங்களிடம் கோரிக்கை\nநிலவும் சீரற்ற காலநிலையில் 40 ஆயிரம் பேர் வரை பாதிப்பு\nநோன்பு பெருநாள் (ஈதுல் பித்ர் ) சட்டங்கள்\nபிரபல வர்த்தகர் அஹமட் மொஹிடீன் மொடன் ஹாஜியார் வபாத்\nபழைய செய்திகளை கண்டறிய உரிய திகதியை அழுத்துங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmiga-payanam.blogspot.com/2008/04/blog-post_11.html", "date_download": "2018-05-24T09:46:52Z", "digest": "sha1:IZD4RL4JRMUIBTZ7FJHMF3B57ODRXL2Q", "length": 10751, "nlines": 155, "source_domain": "aanmiga-payanam.blogspot.com", "title": "ஆன்மிக பயணம்: சிதம்பர ரகசியம் - மேலும் தகவல்கள் கொடுக்கின்றார் வெங்கட்ராம் திவாகர்!", "raw_content": "\nஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.\nசிதம்பர ரகசியம் - மேலும் தகவல்கள் கொடுக்கின்றார் வெங்கட்ராம் திவாகர்\nசிம்மவர்மன், மகேந்திர பல்லவனின் தாத்தா அதாவது, சிம்மவிஷ்ணுவின் தந்தை. சிம்மவர்மனுக்கு தோல்நோய் கண்டவர். இந்நோய் தீர தில்லையில் உள்ள சிவகங்கை குளத்தில் மூழ்கி பெரும் பலன் பெற்றதாக பழைய தகவல்கள் உள்ளன. இவர் ஆண்ட காலம் ஏறத்தாழ கி.பி.550 ஆகும்.\nசைவத் திருமரபில் புகழ்பெற்ற ஐய்யடிகள் காடவர்கோன் சிம்மவர்மன் காலத்தவர். இவர்தான் சிம்மவர்மனை சிதம்பரத்திற்கு இழுத்ததாக சரித்திர ஆசிரியர் (என்.சுப்பிரமணியன்-Social and Cultural History of Tamilnadu) எழுதியுள்ளார். ஐய்யடிகள் காடவர்கோனும் ஒரு பல்லவ மன்னர்தாம் என்றாலும் இவர் சிம்மவர்மனுக்கு கீழாகவோ, அல்லது உறவாகவோ இருந்திருக்க வாய்ப்புகள் உண்டு. இவர் எழுதிய 24 பாடல்கள் மிகப் புகழ் பெற்றவை. க்ஷேத்திர திருவெண்பா எனும் பெயர் கொண்ட இப்பாடல்கள்தான் தமிழின் முதல் கோயில் பயண நூல். 24 கோயிலகளில் குடிகொண்ட சிவபெருமானை வழிபட்டால் என்னென்ன பலன்களை இம்மையிலும் மறுமையிலும் பெறலாம் என எழுதியுள்ளார்.\n11 ஆவது திருமுறையில் சேர்க்கப்பட்டுள்ள இந்தப் பாடல்களைப் படித்தாலே தமிழும் தேனும் ஏன் ஒரே வகையில் சேர்க்கப்பட்டது என்பது புரியும். சுந்தரப் பெருமானும், நம்பியாண்டார் நம்பியும், மற்றும் சேக்கிழார் பெருமானும் இப்பெருமானைப் பற்றி எழுதியுள்ளார்கள்.\nஅடுத்து கோப்பெருஞ்சிங்கன் (பதிமூன்றாம் நூற்றாண்டு): பிற்காலப் பல்லவ அரசன். மீண்டும் பல்லவ சாம்ராஜ்யத்தை ஸ்தாபிக்க ஆசைகொண்டு தோற்றுப் போனவன்) இவன் முதலில் சேந்தநல்லூரை தலை இடமாகக் கொண்டு ஆண்டுவந்த சிற்றரசன்தான். ஆனால் காலம் செல்ல செல்ல இவன் சோழப் பேரரசனாக இருந்த மூன்றாம் குலோத்துங்கனையும் மீறி பலம் பெற்றவன். ஏறத்தாழ ஒரு சக்கரவர்த்தி போல ஆட்சி செய்தவன். தில்லை அம்பலத்து கீழவாசல் கோபுரம் இவனால் கட்டப்பட்டது என்பார்கள் சரித்திர ஆசிரியர்கள். இந்த அரசனைப் பற்றிக் காவியமே எழுதப்பட்டது.(காத்யகர்ணாம்ருதம்-சமுஸ்கிருத நூல்)\nசிதம்பரம் கோயிலைப் பற்றி ஆய்வாளர்கள் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், (ஏறத்தாழ 2000 பக்கங்கள் கொண்டது) மற்றும் குடவாயில் பாலசுப்ரமணியம் ஆய்வுப் புத்தகங்களை எழுதியுள்ளார்கள்.\nதிரு திவாகர் கொடுத்த மேல் அதிகத் தகவல்களை அவர் அனுமதியுடன் போட்டுள்ளேன். இன்னும் தகவல்கள் யாரானும் கொடுத்தாலும் நல்லது.\n24 பாடல்கள் ஆன சேத்திரத் திருவெண்பா குறிப்பிடும் சிவதலங்கள். தில்லைச் சிற்றம்பலம், குடந்தைக் கீழ்க்கோட்டம், திருவையாறு, திருவாரூர், திருத்துருத்தி, திருக்கோடிகா, திருஇடைவாய் திருநெடுங்களம், திருத்தண்டலைநீணெறி, திருஆனைக்கா, திருமயிலை, திருஉஞ்சேனைமாகாளம், திருவளைகுளம், திருச்சாய்க்காடு, திருப்பாச்சிலாச்சிராமம், திருச்சிராப்பள்ளி திருமழபாடி, திருஆப்பாடி, திருக்கச்சியேகம்பம், திருக்கடவூர், திருப்பனந்தாள், திருவொற்றியூர், திருமயானம் (கச்சி, கடவூர், நாலூர்).\nஐய்யடிகள் காடவர்கோனுக்கு தென் தமிழகம் பற்றி ஒன்றும் தெரியாது போல...எல்லாம் தஞ்சை மற்றும் தொண்டை மண்டல கோவில்கள் பற்றி மட்டும் பாடியிருக்காரு :-)\nகூடல் குமரனுக்காக ஒரு பதிவு\nசிதம்பர ரகசியம் - கோவிந்தராஜப் பெருமாள்\nசிதம்பர ரகசியம் - சம காலத் திருப்பணிகள்\nசிதம்பர ரகசியம் - மேலும் தகவல்கள் கொடுக்கின்றார் வ...\nசிதம்பர ரகசியம் - சரித்திரக் குறிப்புகள் தொடர்ச்சி...\nபல்சுவை விருந்தில் ஆன்மீகத் தேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karuppurojakal.blogspot.com/2016/06/blog-post_9.html", "date_download": "2018-05-24T10:15:38Z", "digest": "sha1:EDEKIQ5UVP6PSWY5IVUGTXCZJVIWQU5N", "length": 15389, "nlines": 163, "source_domain": "karuppurojakal.blogspot.com", "title": "கருப்பு ரோஜாக்கள்: உங்கள் வீட்டில் திருமணம் போன்று ஏதேனும் நல்ல நிகழ்வு நடக்கின்றதா.. ??", "raw_content": "\nகருப்புதான் எனக்கு புடிச்ச கலரு, அவ கண்ணு ரெண்டும் தவுசன் வாட்டு பவரு.\nஉங்கள் வீட்டில் திருமணம் போன்று ஏதேனும் நல்ல நிகழ்வு நடக்கின்றதா.. \nஉங்கள் வீட்டில் திருமணம் போன்று ஏதேனும் நல்ல நிகழ்வு நடக்கின்றதா.. \nநிகழ்விற்கு வரும் உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் தாம்பூல பைகளில் என்ன கொடுக்கலாம் என எண்ணுகின்றீர்களா..\nதாம்பூலப்பைகளில் வெற்றிலை பாக்கு, தேங்காய் வைத்து தருவது நம் வழக்கம்.. இதை வெறுமனே கொடுக்கவில்லை.. தேவைகள் கருதியே கொடுத்தார்கள். உணவிற்கு பிறகு வெற்றிலை பாக்கு உணவிற்கு பிறகு நாம் எடுத்துக்கொள்ள வேண்டுமென்றும், அதிக தூர பயணத்திற்கு தேங்காய் தண்ணீரும் தேங்காயும் பயன்படும். அவ்வாறான தேவைகளின் அடிப்படையில் இந்த கால மாற்றத்திற்கு ஏற்றவாறு நாமும் தாம்பூல பைகள் கொடுப்போம் என இறங்கினோம்.\nநாம் சேமித்து வைத்திருக்கும் நாட்டு ரக விதைகளை தாம்பூல பைகளில் கொடுக்கலாம். அது நிறைய மக்களுக்கு உடனடியாக போய் சேரும்.இன்றைய சூழலில் வீடுகளில் தோட்டம் அமைத்து தன் தேவையை பூர்த்தி செய்யும் வழக்கம் பரவலாகி வருகிறது. அவர்களுக்கு இந்த நாட்டு ரக விதைகள் கையில் கிடைத்தால் அவர்களுக்கு வசதியாக இருக்கும் என எண்ணினோம்.\nஅதே சமயம் ஒரு வீட்டிற்குள் இவ்விதைகள் போகும்போது, விதைகள் இருக்கிறதே.. நம் வீட்டிலும் தோட்டம் அமைக்கலாம் என்ற எண்ணம் மேலோங்கும்.\nவிவசாயகளிடமும் இன்று நம் நாட்டு ரக விதைகள் பாதுகாக்கப்படவில்லை. அவர்களுக்கு கிடைத்தால் தன் தேவைக்கு பயன்படுத்த தொடங்குவார்கள்.\nஇளைய தலைமுறையினர் விவசாயம், வீட்டுத்தோட்டம் என வருகின்றனர். அவர்களுக்கு விதைகள் கிடைத்தால் நிறைய பகிர்ந்தளிக்கப்படும்.\nஇவ்வாறு பல்வேறு காரணங்கள் கருதி தற்போது மரபு ரக விதைகளை கொண்ட தாம்பூல பைகளை வழங்கி வருகிறோம். தங்களுடைய வீட்டின் நிகழ்வுகளிலோ நண்பர்களுக்கோ பரிந்துரை செய்து இந்த விதைகள் அனைவருக்கும் பரவலாக்க முன்வருமாறு அழைக்கின்றோம்.\nஇதன் மூலம் கடந்த ஒரு வருடமாக தாங்கள் வருவாய்காக பயிர் செய்து வந்த ஒரு ஏக்கர் நிலம் ஒதுக்கி நாட்டு்ரக விதைகளை பயிர் செய்து விதைகளை சேமித்து வைத்திருக்கும் ஒரு விவசாய குடும்பத்திற்கும் ஒரு வருவாய் கிடைக்கும்.\nதங்களுக்கு இந்த செய்தி பயனாக இருந்தால் நண்பர்களுக்கும் பகிருமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதக்காளி,கத்தரி,மிளகாய்,வெண்டை, கீரை வகை, கொடி காய்கறிகளின் விதைகள் அடங்கிய விதைப்பொட்டங்களை தாம்பூல பைகளில் தருகின்றோம்..\nமுனைவா் மா.கார்த்திகேயன் அவர்களின் மகளிர்தின உரை\nவேலன்:-பிடிஎப் வாட்டர் மார்க்கினை நீக்கிட - PDF WATERMARK REMOVER.\nஅமெரிக்க தமிழரின் மேஜிக் பாக்ஸ்\nஆயிரமாவது பதிவு -அற்புதம் நிறைந்த கற்பகக் களிறு\nபெண்களின் திகைக்க வைக்கும் `தாம்பத்ய’ ஆர்வம்\n` இந்தியன் அசோசியேஷன் ஆப் செக்ஸாலஜி ’ என்ற அமைப்பு சென்னையில் இயங்கிவருகிறது. இந்த அமைப்பினர் ` இந்தியாவில் திருமணமான பெண்களின் செ...\nகுழி தோண்டிப் புதைக்கப்படும் உண்மைகள்***\nஉண்மைச் சம்பவம் ... முழுவதும் படித்துவிட்டு அனைவரும் பகிரவும் ***குழி தோண்டிப் புதைக்கப்படும் உண்மைகள்*** சென்னை தி.நகரில் உள்...\nபீர் அருந்துவதில் உள்ள 10 நன்மைகள்...\nஎல்லாருக்கும் பீர் குடிபதற்கு ஒரு காரணம் வேணும் இல்லியா பீர்அருந்துவதில் உள்ள நன்மைகளை ஒரு புண்ணியவான் சொல்லிருக்க அதனை நாம் சிரம்...\nசன் தொலைக் காட்சிக்கு செய்தி எடிட்டர் ராஜா ஊதிய சங்கு \nநாட்டின் முதுகெலும்பாக இருக்க வேண்டிய ஊடகங்கள் இப்படி இருக்கலாமா மளிகைக் கடையில் வேலை செய்பவனுக்கு பொட்டுக்கடலை சர்க்கரை , ஹோட்டலி...\nஇசைப்பிரியாவின் கொலை: அங்கே என்ன நடந்தது \nஇசைப்பிரியாவின் கொலை: அங்கே என்ன நடந்தது வன்னியில் இறுதி யுத்தம் நடைபெற்றபோது தமிழ்ப் பெண்களைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துவதற்கெ...\nயுகங்களைக் கடந்த ஒரு கலைதான் பிராணாயாமம் எனும் மூச்சுக்கலை. காலையும் மாலையும் கட்டாயக் கடமையாக இதைச் செய்திருக்கிறார்கள். மந்திங்களை...\nதந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை- உலக தந்தை��ர் தினம்\nதந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை பிள்ளையின் அன்பே தஞ்சம்... தேடுது அப்பாவி(ன்) நெஞ்சம் பிள்ளையின் அன்பே தஞ்சம்... தேடுது அப்பாவி(ன்) நெஞ்சம் இன்று உலக தந்தையர் தினம் --------------------...\n\" இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு , ராணுவ பயன்பாடு , உளவு என பல்வேறு காரங்...\nஎலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா \nஎலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா இன்றைய இளைஞர்களும் நடுத்தர வயதுக்காரர்களும் பெரிதும் பாதிக்கப்படும் ஒரு விஷயம் சிறு நீரகக் கல். ...\n5 முறை மட்டுமே இலவசமாக ATM எந்திரம்\nநல்ல மனைவியை தேர்வு செய்வது எப்படி \nபெண்களின் ஆடை கலாச்சாரம் பாதுகாப்பானதா\nஅரைஞாண் கயிறு அறிவியலும் ஆய்வும் \n‎பெண்கள்‬ ஊஞ்சல் ஆடுவது எதற்காக தெரியுமா \nஉலகிலேயே மிக மோசமான மனிதன் யார்\nஆன்லைனில் 'இதையெல்லாம்' செய்தால், நீங்கள்‪#‎கைது.....\nதயிரின் நன்மைகளும்,அதனை கையாலும் முறைகளும்...\nஉணவருந்தும் போது தண்ணீர் குடித்தால் பல்வேறு பிரச்ச...\nவளைகாப்பு ஏன் செய்கிறார்கள் என தெரியுமா..\nஉங்கள் வீட்டில் திருமணம் போன்று ஏதேனும் நல்ல நிகழ்...\nபெற்றோர்களின் கவனத்திற்கு மிக மிக முக்கியமான தகவல்...\nபிறந்த மாதத்தை வைத்து எந்நோயால் அவஸ்தைப்படுவீர்கள்...\nநாகரிகம் என்ற பெயரில் உலா வரும் ஒருசில பெண்களுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajakamal.blogspot.com/2010/11/", "date_download": "2018-05-24T09:32:46Z", "digest": "sha1:TKPBJF5EMJNALHIT3YVHHDIEJZTQU5C3", "length": 8779, "nlines": 58, "source_domain": "rajakamal.blogspot.com", "title": "நிலா மலர்கள்: November 2010", "raw_content": "\nகடந்த காலத்தை வருத்தமின்றி ஏற்றுக் கொள்ளுங்கள்; நிகழ் காலத்தை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளுங்கள்; எதிர்காலத்திற்கு பயமின்றி தயாராகுங்கள்.\nஞாயிறு, நவம்பர் 07, 2010\nவிஞ்ஞானம் என்பது காலம் காலமாக இந்த பூமியில் உள்ளதை கண்டுபிடித்துக் சொல்வது, விஞ்ஞானிகள் எதையும் உண்டாக்கவில்லை உள்ளதை கண்டுபிடித்துக் சொல்வதற்கே, நம் அறிவை எண்ணி நம்மை நாமே மெச்சிக் கொள்கிறோம், இவற்றையெல்லாம் உண்டாக்கி வைத்திருப்பவனின் பெருமையை, அறிவை சொல்வதே மெய்ஞானம்.\nவிஞ்ஞானம் என்பது மெய்ஞானத்தின் முன் மைக்ராஸ்கோப்பில் பார்க்கவேண்டிய பொருள், விஞ்ஞானத்தை கொண்டாடும் நாம் அதன் மூலம் கண்டுபிடித்தவற்றைப் படைத்தவனின் அறிவு பற்றி சிந்திப்���தில்லை அதைச் சொல்வது தான் மெய்ஞானம்.\nஇந்த பிரபஞ்சமே அந்த பிரம்மத்தின் அறிவு தான், உதாரணமாக நாம் இதைத் சொல்லலாம் ஒரு ஓவியன் வரைந்த ஓவியம் அது வரையப் படும் முன் எங்கிருந்தது ஒரு கற்பனையாக அவன் அறிவில் இருந்தது, அதே போல் தான் இந்த பிரபஞ்சமும் அந்த பிரம்மனின் அறிவு.\nதாமஸ் ஆல்வா கண்டுபிடித்த மின்சாரம் ஆண்டாண்டு காலமாய் இங்கு தான் இருந்தது, ஆல்பர் ஐன்ஸ்டின் சொன்ன, சக்தியில் இருந்து பொருளும் பொருளில் இருந்த சக்தியும் ஆண்டாண்டு காலமாய் இந்த பிரபஞ்சத்தின் இயல்பாய் நடந்து கொண்டிருந்து, டாலமி சொன்ன, வட்டப் பாதையில் கோள்கள் சுற்றி வருகின்றன என்பதும் நடந்து கொண்டுதானிருந்து, ஐசக் நியுட்டனின் புவி ஈர்ப்பு விசை கொள்கை அதில் தான் இந்த உலகமே இயங்கிக் கொண்டிருந்து, ஆனால் நமக்கு ஆச்சர்யமாக இருந்தது. இவற்றை எல்லாம் கண்டுபிடிக்க நமக்கு நூற்றண்டுகளை கடக்க வேண்டியிருந்து.\nஇன்றய எலக்ட்ரானிக்ஸ் யுகம் சொல்கிற எங்கோ நடப்பதை இங்கே பார்க்க முடியும் என்பதையும், உலகின் ஒரு மூலையில் பேசுவதை மறு மூலையில் கேட்க முடியும் என்பதையும் நம்ப நமக்கு இத்தனை நூற்றண்டுகளாயிற்று, இன்றய கண்டுபிடிப்புகளும் இனி வரும் கண்டுபிடிப்புகளும், இடமும் காலமும் என்று உண்டாயினவோ அன்றே உண்டாகிவிட்டது அதை உணர நம் அறிவு வளர இத்தனை காலங்களாயிற்று.\nஇவற்றையெல்லாம் படைத்து அதை உணர நமக்கு வேண்டிய அறிவையும் கொடுத்த அந்த பரம் பொருளை அது கொடுத்த சொற்ப அறிவை கொண்டு அறிய முற்படுவது விஞ்ஞானம். மெய்யறிந்து, மெய்யழிந்து, மெய்யில் மெய்யாகி உதிர்த்த மெய்யான வார்த்தைகளே மெய்ஞானம்;;.\nவிஞ்ஞானம் இன்று உபகரணங்களுடன் செய்து காட்டியதை, அன்றே உபகரணங்களின்றி செய்துகாட்டியது மெய்ஞானம், சிற்றறிவை அழித்து பேரரறிவில் ஐக்கியமாகி அறியப்பட்ட உண்மைகள் அவை.\nஇன்று சிற்றறிவைக் கொண்டு பேரரறிவை அளக்க முற்படுவது விஞ்ஞானம், இன்றும் விஞ்ஞானத்தால் விளங்க முடியா, விளக்க முடியா நிகழ்வுகள் பல உண்டு. விஞ்ஞானத்தை மெய்ஞானத்திற்கு எதிராக பயன்படுத்தாமல் மெய்ஞானத்துடன் விஞ்ஞானத்தையம் கலந்து அறிய முற்ப்பட்டால் வரும் காலங்களில் பல அறிய நிகழ்வுகள் நிகழலாம். அதுவரை மனிதன் தன் சொற்ப அறிவால் தன்னைத்தானே சூறையாடமல் இருக்க வேண்டும்.\nஇந்த நூற்றண்டின் மிக சிற��்த விஞ்ஞானியான ஆல்பர்ட ஐன்ஸ்டின் கூட, நான் எதையும் கண்டுபிடிக்கவில்லை எனக்குள் தோன்றியது என்று கூறியிருக்கிறார். அந்த தோன்றலைக் கூறுவது தான் மெய்ஞானம்.\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஇந்த அவார்டை தந்து சிறப்பித்த கிளியனூர் கவிஞர் இஸ்மத் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vagaischool.blogspot.com/2013/10/", "date_download": "2018-05-24T09:44:04Z", "digest": "sha1:HWSAV6U4BQV3B474RIFNIJQTDJO5QJ7E", "length": 9010, "nlines": 58, "source_domain": "vagaischool.blogspot.com", "title": "அரசு மேல்நிலை பள்ளி-வாகை : October 2013", "raw_content": "\n1962-2012 அரை நூற்றாண்டு பள்ளி-ஒரு சகாப்தம். 50ம் ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டம்\nபொன்விழா ஆலோசனை கூட்டம்-பகுதி 1\nமுன்பொருநாள் ஆலோசனை கூட்டம் ஒரு முன்னோட்டம் பற்றி பதிவிட்டிருந்தோம் அதன் தொடர்ச்சியாக ஆலோசனை கூட்டத்தில் நடைபெற்ற நிகழ்வுகள் உங்கள் பார்வைக்காக...\nமேடையும் இருக்கைகளும் ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்விற்க்காக காத்துக்கிடந்தன...\nநாங்கள் ஒவ்வொருவரும் படபடப்போடு பள்ளியின் வாயிலில் விழி வைத்து காத்திருந்தோம்..\nஒவ்வொருவராக வரத்தொடங்கியதும் உள்ளம் உவகை கொண்டது.. அனைவரின் வருகையும் பதிவேட்டில் பதிவுசெய்ய ஒரு குழு தயாராக இருந்தது...\nநம் மாணவர்கள் சாரை சாரையாய் வந்தவண்ணம் இருந்தனர்.. அனைவரும் வருகைபதிவேட்டில் தமது முகவரி, தொலைபேசி எண் ஆகியவற்றை பதிந்து நிகழ்வில் கலந்துகொண்டனர்....\nகூட்டத்தின் விருந்தினர்கள் சிறப்பான முறையில் வரவேற்கப்பட்டனர்...\nதமிழ்தாய் வாழ்த்துடன் கூட்டம் ஆரம்பிக்கப்பட்டது...\nவந்திருந்த அனைவரையும் திரு செல்வராஜ் மற்றும் திரு சசிகுமார் அவர்கள் வரவேற்றனர்...\nதிரு ரத்தினம் ஐயா அவர்கள் பள்ளி கடந்துவந்த பாதைகளும் அதில் வந்த சோதனைகளும் அப்போது உதவிய நல்உள்ளங்களையும் நினைவுகூர்ந்தார்..\nஅதனை தொடர்ந்து திரு இளங்கோவன் அவர்கள் பொன்விழா பற்றியும் அதன் ஆரம்பம் குறித்தும் விளக்கினார்..\nதிரு பிரபு அவர்கள்-பொன்விழா ஏன் கொண்டாட வேண்டும் அதன் பின்னணி என்ன, பொன்விழா கொண்டாட்டம் மட்டுமல்ல அதனை தொடர்ந்து நாம் செய்ய வேண்டிய பணிகள் , நம் மாணவர்களுக்கு செய்து கொடுக்க வேண்டிய வசதிகள், மொழிகள் பயில்தல், பொன்விழாவினை கடந்து ஆற்ற வேண்டிய ���ணிகள் குறித்து உரையாற்றினார்..\nநமது திரு அரங்கசாமி ஐயா அவர்கள் பள்ளியின் வளர்ச்சி குறித்தும் அவர் பள்ளியின் பால் கொண்ட அன்பு குறித்தும் மாணவ சமுதாயம் எவ்வாறு கடமையாற்றவேண்டும் எனபது குறித்தும் உரையாற்றினார் ...\nமுன்னாள் மாணவரும் இந்நாள் ஆசிரியருமான திரு கணேசன் அவர்கள் தங்கள் கருத்தை பதிவுசெய்தார்...\nதிரு பாலசுப்ரமணி ஐயா அவர்கள் பள்ளியின் தற்போதைய நிலைமையும் தேவைப்படும் உதவிகள் குறித்தும் கூறினார்..நம் மாணவர்கள் அனைவரும் ஒன்று கூடி நம் பள்ளிக்கு உதவ வேண்டுமென கேட்டுக்கொண்டார்...\nஅதனை தொடந்து நம் பள்ளியின் முன்னாள் மாணவர் திரு தாமோதரன் அண்ணா அவர்கள் பள்ளிகுறித்து அவர்களது நினைவுகளை பகிர்ந்து கொண்டார். பொன்விழா குழுவினரை பாராட்டி அவர்களது செயல்களுக்கு தக்க உறுதுணையாக தானும் இருப்பேன் என உறுதியளித்தார்....\nதிரு ராஜேந்திரன் தனது கருத்துகளை பதிவு செய்தபோது...\nநமது மதிப்புமிக்க நல்லாசிரியை திருமதி கலைச்செல்வி அவர்கள் உரையாற்றியபோது..\nதிரு திருமூர்த்தி ஐயா அவர்களின் உரையின் போது...\nநமது பள்ளியின் பால் அளவுகடந்த நேசம் கொண்ட முன்னாள் தலைமை ஆசிரியை சரோஜா அவர்கள் தமது கருத்தை பதிவுசெய்த போது...\nதிரு சரவணகுமார் அவர்கள் தமது கருத்துக்களை பதிவு செய்த போது...\nமருத்துவர் திரு அலி பாபா அவர்கள் தமது கருத்தினை பதிவு செய்த போது..\nதிரு விஜயகுமார் அவர்கள் தமது கருத்தினை பதிவுசெய்த போது...\nநமதுபள்ளியின் முக்கிய தேவையான அரசு அங்கிகாரம் பெற செலுத்தவேண்டிய நிலுவைதொகையான ருபாய் 80000 தாங்கள் செலுத்துவதாக கூறி நம்மையெல்லாம் மகிழ்சிக்கடலில் ஆழ்த்திய மயில்சாமி, செல்வராஜ், பொன்னுசாமி சகோதரர்கள்....\nஇறுதியாக நன்றியுரை வழங்கிய திரு சதாசிவம் அவர்கள்..\nநாட்டுப்பண் இசைக்க கூட்டம் இனிதே நிறைவு பெற்றது...\nநாளை பொன்விழா ஆலோசனை கூட்டத்தில் நடந்த பிற நிகழ்வுகளையும் எடுக்கப்பட்ட முடிவுகளையும் பற்றி பதிவிடுகிறோம்...\nபொன்விழா ஆலோசனை கூட்டம்-பகுதி 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://writterpugal.blogspot.com/2015/10/blog-post_47.html", "date_download": "2018-05-24T10:05:55Z", "digest": "sha1:7QSPAYVUYVXAGYLTB4UQHQJC6D7QUGU6", "length": 17126, "nlines": 177, "source_domain": "writterpugal.blogspot.com", "title": "வாசித்தது : பொன்னகரம் | அரவிந்தன்", "raw_content": "\nவாசித்தது : பொன்னகரம் | அரவிந்தன்\nஅரவிந்தன் எழுதிய பொன்னகரம் நாவலினை வாசிக்க நேர்ந்தது.\nசென்னை என்ற நிலத்தின் பழைய அடையாளங்களைப் பேசும் படைப்புகளில் இழையோடும் மக்களின் பிரிவினையே இந்நாவலிலும் மையமாகிறது.\nசென்னையின் மொழியை எழுத்தில் விவரிக்கும்போது அதன் இயல்பான வேகத்தில் பயணிக்கும் வேலையை பொன்னகரம் சிறப்பாகச் செய்திருக்கிறது. சில இடங்களில் தடுமாற்றங்களும் உண்டு.\nகுடியாத்தத்திலிருந்து தனது அத்தையின் மகன் முத்துவை மணம்முடித்து சென்னைக்கு வரும் பார்வதியின் பார்வையில் தொடங்கி, ஜகதாலன் என்கிற ஜகா, குரு என்கிற மாஞ்சா குரு, வரதன், ராசுக்குட்டி, பெருமாள், பாபு, செண்பகம் லட்சுமியம்மா என்று ஒவ்வொருவரின் பேச்சுகள், செயல்கள் அதன் எதிர்வினைகளினூடாக நாவல் பயணிக்கிறது.\nசென்னையினைக் கொலைக்களமாகக் காட்டும் சினிமாத்தனம்தான் நாவலில் அப்பட்டமாகத் தெரிகிறது. கபடி விளையாட்டில் பின்னும் ஜகா பற்றிய விவரிப்புகளில் இருக்கும் ஆழம் இடைப்பட்ட அத்தியாயங்களில் சோடை போகிறது. சுருங்கச் சொன்னால் தயாரிப்பாளருக்கு ஒன் லைன் ஸ்டோரி சொல்வதுபோல தட்டையான விவரணை.\nஉறை சாராயம், பொட்டலம் என்று தொழில்போட்டிகளால் அடித்துக் கொள்ளும் பார்டர் தோட்டம், பகவதி புரம் என்ற இரண்டு ஊர்களின் / ரவுடியிசக் கதை தான் பொன்னகரம். பொருத்தமாக ஹீரோயிச நண்பன், வில்லன் போலீஸ், தாதா தலைவர்கள், சாதி அரசியல், என்கவுண்டர் எல்லாம் இருக்கிறது பொன்னகரத்தில்....\nநாவலில் ஒட்டவே ஒட்டாத ஒன்று காலகட்டம். பணக்காரன், சூரசம்ஹாரம் படங்கள் ரிலீஸான (1990களில்) போது கட்டுக்கீரை ஐந்து ரூபாய்க்கு விற்கிறது (உறைசாராயம் 3:50பைசா) என்றெழுதுவதெல்லாம் குழப்பம்.\nஆங்காங்கு பிழைகள், கதாப்பாத்திர பெயர்குழப்பம் (பக்.77). எந்த கனத்தையும் தராத முடிவு இப்படி இன்னும் சில...\nஆனால் பொன்னகரத்தில் ஒரு சென்னை சினிமாவிற்கான திரைக்கதை இருக்கிறது. கதாப்பாத்திர வடிவமைப்புகளும் அதை உறுதி செய்கிறது.\nமற்றபடி இருபது முப்பது ஆண்டுகளுக்கு முன்பான சென்னையை எழுத்தில் தரிசிக்க நினைக்கும் என்போன்றோர்க்கு பொன்னகரம் பெரிய உதவி செய்யவில்லை.\nபுத்தகத்தை வாசிக்கக் கொடுத்த நண்பனுக்கு நன்றி.\nதெளிமானம் மழவில்லின் நிறம் அணியும் நேரம்\nநிறமார்ந்நொரு கனவு என்னில் தெளியுன்ன போலே\nபுழையோரம் தழுகும் நீர் தணு ஈரன் காற்றும்\nபுளகங்ஙள் இழ��� நெய்‌தொரு குழல் ஊதிய போலே\nகுளிரேகும் கனவு என்னில் கதிராடிய காலம்\nமனதாரில் மதுமாசம் தளிராடிய நேரம்\nஅகம் அருவும் மயிலிணைகள் துயிலுணரும் காலம்\nஎன் அகதாரில் அனுராகம் பகருன்ன யாமம்\nமிழிவேகிய நிறமெல்லாம் மாயுன்ன போலே\nஅலிவோடு என் அரிகத்தின் அணையாதிருந்நால்\nஅழகேகிய கனவெல்லாம் அகலுன்ன போலே\nஞானென்றே ஆத்மாவின் ஆழத்தின் உள்ளில்\nஅதிலோலம் ஆரோரும் அறியாதே சூட்சிச்ச\nஇடறுன்னு ஒரென்றே இடை நெஞ்சின் உள்ளில்\nப்ரணயத்தின் மழையாய் நீ பொழியுன்னீ நாளில்\nதளருன்னு ஒரென்றே தனு தோறும் நின்றே\nஅலை தல்லும் ப்ரணயத்தால் உணரும் மலரே......\nகுளிரேகும் கனவு என்னில் கதிராடிய காலம்\nமனதாரில் மதுமாசம் தளிராடிய நேரம்\nஅகம் அருவும் மயிலிணைகள் துயில் உணரும் காலம்\nஎன் அகதாரில் அனுராகம் பகருன்ன யாமம்\n‘தீரன் அதிகாரம் ஒன்று’ - ஆப்ரேசன் பவாரியா\n2010ம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் அல்வாரில் இருந்து ஓர் அடையாளம் தெரியாத செல்போன் அழைப்பு வந்திருந்தது எனக்கு. தெரிந்த தத்து பித்து இந்தியில் பேச்சுக் கொடுத்தபோது, அதில் பேசிய ராஜூ என்பவன், ‘எங்கள் ஊரில் ஜே.சி.பி இயந்திரத்தில் வேலை செய்யும்போது ஒரு புதையல் கிடைத்தது. அது ராஜஸ்தான் மன்னர்கள் காலத்தைய தங்கக் கட்டிகள், யாருக்கும் தெரியாமல் விற்க நினைக்கிறேன். நீங்கள் வாங்கிக் கொள்ள நினைத்தால் தொடர்ந்து இது பற்றிப் பேசலாம்’ என்று புரிய வைத்திருந்தான்.\nஅன்றைக்கு இருந்த மனநிலையில், ‘ஏமாத்துப் பேர்வழிகள் எப்படியெல்லாம் அலையுதுங்க பார்’ என்று அந்த அழைப்பை அப்படியே கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டேன். பிறகு 2015ம் வருடம், உண்மையிலே அப்படி ஒருத்தன்கிட்டே ‘பிசிறு’ கிடைத்து, அதை அவன் விற்கச் சென்னைக்கு வந்து, இங்குள்ள ‘குதிரை’ சூதாடிகள் அவனிடம் ஏமாறுவது போலவும் புனைவாக ஒரு சிறுகதை எழுதினேன். சில தகவல் சரிபார்ப்புக்காகச் சென்னை சௌகார்பேட்டையில் நகை தயாரிப்பு தொழிற்சாலை நடத்திவந்த நண்பனிடம் அந்தக் கதையை வாசிக்கக் கொடுத்தேன்.\nமுழுவதும் வாசித்துவிட்டு, உனக்கு அல்வார் பற்றி உனக்கு என்ன தெரியும் என்று கேட்டான…\nசிலமாதங்களுக்கு முன்பு, சாத்தூர் ஜமீனுக்கு நெருங்கிய உறவினரான நண்பர் சாமிநாதன் தன் வீட்டின் புதியவரவான இரண்டு நாய்க்குட்டிகளின் படங்களை அனுப்பி, அவற்றுக்கு நல்ல தமிழ�� பேர் வைக்க பரிந்துரை கேட்டிருந்தார். இரண்டும் ஒரு தாய்க்குப் பிறந்த நாற்பது நாட்களான கன்னி குட்டிகள். நல்ல ஊசிமூக்கு, மடி காது கொண்ட வேட்டைரகம். ஆண் ஒன்று பெண் ஒன்றாக இருந்த குட்டிகளில் ஆணுக்கு ‘கோவிவன்’ என்றும், பெண்ணுக்கு ‘சரமை’ என்றும் பேர்கள் சொன்னேன். இரண்டு பெயருக்கும் அர்த்தம் கேட்டு எழுதியிருந்தார். அதைப்பற்றி பிறகு சொல்கிறேன்.\nசமீபத்தில் நண்பரொருத்தர் அரபு பாலைவனத்தில் நடந்த ‘ஹவுண்ட் பந்தயம்’ ஒன்றின் காணொளியை அனுப்பி இருந்தார். ஹை-க்ளாஸ் ஜனங்கள் ‘ஜிம்மி இங்க வா’ என்று நாய்களைக் கொஞ்சி அழைத்து, அவற்றை ரெண்டு காலில் நடக்க வைத்து, பந்து பொறுக்க விட்டு, வட்டுகளுக்குள் தாவ விடுகிற ஜோக்கர் பந்தயம் அல்ல அது. அசலான வேட்டைக்குத் தகுதியான நாய் இனத்தை அடையாளம் காண்கிற பந்தயம்.\nஒரு திறந்த ட்ரக்கின் பின்தளத்தில் கழி ஒன்றை நேர்குறுக்காக ஊன்றி, அதன் அகல முனையில் மான் ஒன்றை தொங்கும் வாக்கில் கட்டிவிடுவார்கள். வரிசையாக நிறுத்தி வை…\nஅது அப்பா வாழ்ந்த வீடாக அது இல்லை\nமுற்றத்து மரத்தை வெட்டியது போல...\nமொழிவது அறம் | மக்கள் தொலைக்காட்சி\nநினைவில் சேமிக்காத பெயர்களும் நினைவுகளும்\nகுற்றம் கடிதல் : நறுக்குத் தெறித்தாற் போல்\nவாசித்தது : பொன்னகரம் | அரவிந்தன்\nவாசகன் தாட்ஸ்... : S.Ra\nநெடுநல்வாடை : பூங்குழை; வார்குழை; அவிர் நூல் கலிங...\nகொலு வைத்த வீட்டிலொருத்தி தோழியென்றிருந்தாள்\nஇலை உதிர்வதைப் போல | நாறும்பூநாதன். இரா\nதீயின் விளைவாகச் சொல் பிறக்கிறது\nபுத்தம்புதிய ரத்த ரோஜா; பூமி தொடா பிள்ளையின் பாதம்...\nதிவாகரனை எனக்கு திவாகரனாகத் தான் தெரியும் - ஆட்டிச...\nவாசகசாலை 11வது நிகழ்வு- அனுபவம்\nஐந்து முதலைகளின் கதை - ஐ.மு.க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nimal.info/pathivu/2018/oliyoodai-google-i-o-2018-tamil-podcast/", "date_download": "2018-05-24T09:53:10Z", "digest": "sha1:NYJJVHHQNSLOTKEHUOFCRCVY6IDFVM23", "length": 6343, "nlines": 94, "source_domain": "nimal.info", "title": "Google I/O 2018: நடந்தது என்ன? – நிமலின் பதிவு", "raw_content": "\nஎன் எண்ணங்கள்… என் தமிழில்…\nநான் நிமல் (எ) ஸ்கந்தகுமார் நிமலபிரகாசன். டுவீட்டர், பேஸ்புக், கூகிள்+ மற்றும் யூடியூப் சமூகத் தளங்களிலும் நீங்கள் என்னை தொடர்பு கொள்ளலாம். அல்லது me@nimal.info என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.\nBig Data: தெரிந்து கொள்வோம்\nநான் சிறுவனாயிருக்கையில் நெருங்கிய உறவினர் ஒருவரால் பாலியல் தொல்லைகளுக்கு உள்ளானேன்\n3-2-1 Backup Strategy: தெரிந்து கொள்வோம்\nஉனக்கு என்ன தெரியாது, எனக்கு உன்ன தெரியாது\nயாதும் ஊரே – ஒளியாவணத் தொடர் – பிரித்தானிய அருங்காட்சியகம்\nஇந்த ஒலியோடை பதிவில் Google I/O 2018 நிகழ்ச்சியில் என்ன புதிய விடயங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன என்று பார்க்கலாம்.\nஇந்த ஒலியோடை பதிவு தொடர்பான உங்கள் எண்ணங்களை #oliyoodai என்று குறித்து பகிருங்கள்.\nநான் நிமல் (எ) ஸ்கந்தகுமார் நிமலபிரகாசன். பிறந்த ஊர், யாழ்ப்பாணம். சொந்த ஊர், கொழும்பு. தற்போது அவுஸ்திரேலியா, பிரிஸ்பேன் நகரில் குயின்ஸ்லாந்து தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்பத்துறையில் ஆய்வுக்கல்வியை மேற்கொண்டிருக்கிறேன்.\tநிமல்இன் அனைத்து பதிவுகளையும் காண\nவகை ஆடியோபிரசுரிக்கப்பட்டது மே 11, 2018 மே 13, 2018 ஆசிரியர் நிமல்பிரிவுகள் தொழில்நுட்பம்குறிச்சொற்கள் ஒலியோடை - Oliyoodai Tamil Podcast\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nமுந்தைய முந்தைய பதிவு Big Data: தெரிந்து கொள்வோம்\nஅடுத்து அடுத்தப் பதிவு General Data Protection Regulation (GDPR): தெரிந்து கொள்வோம்\nபெருமையுடன் WordPress மூலம் இயக்கப்படுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venkatarangan.com/blog/2007/11/kreetam/", "date_download": "2018-05-24T10:00:20Z", "digest": "sha1:V3XVNHEUWLYHRMSTXSSWWSUJIAWETX2O", "length": 3215, "nlines": 35, "source_domain": "venkatarangan.com", "title": "Kireedam (2007) | Venkatarangan's blog", "raw_content": "\nகிரிடம் (Kireedam) ஒரு சண்டைப் படம். வாழ்க்கையில் சாதிக்கும் தருனத்தில் கனவுடன் இருக்கும் சாதாரண ஒரு இளைஞனின் வாழ்க்கை விதியால் எப்படி மாறுகிறது என்பது தான் கதை. கண்டிப்பாக கதை புதிதில்லை, ஆனாலும் அழகாக அதை எடுக்க முடியும் என்று காட்டியுள்ளார் புது இயக்குனர் விஜய் (A.L.Vijay). அதற்காக அவரைப் பாராட்டலாம். அஜித் (Ajith) அசத்துகிறார், ஆச்சரியமாக இருக்கிறது – எப்படி மனிதர் நாளாக நாளாக வயதைக் குறைத்து வருகிறார் என்று. மொட்டை மாடியில் தண்ணீர் தொட்டிக்குள்ளே தனியாக இருக்கிறோம் என நினைத்து அஜித்திடம் அவரின் குடும்பத்தை திட்டி தீர்கிறார் த்ரிஷா (Trisha Krishnan), அதை கீழே குழாய் மூலமாக முழு குடும்பமும் கேட்கும் காட்சி, நல்ல காமெடி; அதே போல திருடன் என்று நினைத்து அஜித்தின் வீட்டினரிடமே அவரை தேடி த்ரிஷா சுத்தி வரும் காட்சியும் சர��யான சிரிப்பு வேடி, விவேக்கும் நன்றாக செய்துள்ளார் அந்த காட்சிகளை.\nசினிமா தனம் இல்லாத யதார்தமான முடிவு. வாய்ப்பு கிடைத்தால் இந்த படத்தை கண்டிப்பாகப் பார்க்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aimansangam.com/2018/05/08/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95/", "date_download": "2018-05-24T10:14:58Z", "digest": "sha1:RS6WHF3UWZGP3H4DMLY6HC5NF27U2CF4", "length": 13007, "nlines": 74, "source_domain": "aimansangam.com", "title": "நீட் தேர்வின் போது தமிழக மாணவர்களின் பெற்றோர்களை நெகிழவைத்த கேரள இஸ்லாமியர்கள். | AIMAN SANGAM", "raw_content": "\nஅபுதாபி தமிழ் சொந்தங்கள் சங்கமத்தால் இரண்டாம் நாள் தராவீஹ் தொழுகை\nஅபுதாபி அய்மான் சங்கம் உருவாக்கிய குர்ஆன் செயலி வெளியீடு\nஅபுதாபியில் அய்மான் திருக் குர்ஆன் Android app (மென் பொருள்) வெளியீடு\nநீட் தேர்வின் போது தமிழக மாணவர்களின் பெற்றோர்களை நெகிழவைத்த கேரள இஸ்லாமியர்கள்.\nபேரா. டாக்டர். சே.மு.மு.முஹம்மது அலி கலந்துக்கொண்ட கலந்துரையாடல் நிகழ்ச்சி\nஅபுதாபியில் வெளிச்சத்தை தேடி என்ற கல்வி விழிப்புணர்வு கருத்தரங்கம்\nதமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா தலைவர் காஜா முயீனுத்தீன் பாகவி அபுதாபி வருகை\nஅய்மான் கல்லூரியில் 15 வது பட்டமளிப்பு விழா… – காணொலி – புகைப்படங்கள்.\nஅபுதாபி தமிழ் சங்கத்தின் தலைவர் ரெஜினால்ட் அவர்களின் சகோதரர் மரணம்\nமுப்பெரும் விழாவிற்கு மு.க. ஸ்டாலின் அவர்களின் வாழ்த்து செய்தி\nHome / GENERAL / நீட் தேர்வின் போது தமிழக மாணவர்களின் பெற்றோர்களை நெகிழவைத்த கேரள இஸ்லாமியர்கள்.\nநீட் தேர்வின் போது தமிழக மாணவர்களின் பெற்றோர்களை நெகிழவைத்த கேரள இஸ்லாமியர்கள்.\nநீட்தேர்வின் போது மசூதிகளில் தங்குவதற்கும் உணவுகளுக்கும் இஸ்லாமிய மக்கள் ஏற்பாடு செய்திருந்தனர்\nதமிழகத்தை சேர்ந்த அதிகமான மாணவர்கள், கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் நீட் தேர்வு எழுதுகின்றனர். கேரளாவுக்கு நேற்று பெற்றோருடன் புறப்பட்டுச் சென்ற மாணவர்களில் பலருக்கு அங்கு தங்கும் விடுதிகளில் அறைகள் கிடைக்கவில்லை. மேலும், ரூ.1,500-க்கும் மேல் வாடகை கேட்டதால், நடுத்தர மற்றும் ஏழை குடும்பத்தை சேர்ந்த மாணவ, மாணவியர் பெரும் தவிப்புக்கு உள்ளாயினர்.\nஇதையறிந்து, எர்ணாகுளத்தில் உள்ள இஸ்லாமியர்கள், மாணவ, மாணவியர் தங்கிக் கொள்ள மசூதிகளில் இடம் கொடுத்து உதவியுள்���னர். நெருக்கடியான தருணத்தில் கிடைத்த இந்த உதவிக்கு, மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.\nகேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள தொட்டகுளம் என்ற பகுதியில் செயல்பட்டுவரும் சிவகிரி மேல்நிலைப் பள்ளி மற்றும் சலாக்கல் அமல் பப்ளிக் ஸ்கூல் ஆகிய பள்ளிகள், நீட் தேர்வு மையங்களாக ஒதுக்கப்பட்டன. இந்த இரண்டு மையங்களில் மட்டும் சுமார் 1,200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில், தமிழக மாணவர்களே அதிகம். நீட் தேர்வுக்காகத் தங்கள் பிள்ளைகளை கேரளாவுக்கு அழைத்துச்சென்ற தமிழகத்தைச் சேர்ந்த பெற்றோர்கள் கடும் சிரமத்துக்குள்ளாகினர்.\nதெரியாத ஊர், புரியாத மொழி, உணவு மற்றும் தங்குவதற்கு இடம் கிடைக்காமல் தவித்த தமிழர்களுக்கு, அன்போடு ஆதரவுக் கரம் நீட்டினார்கள் கேரள இஸ்லாமியர்கள்.\nமசூதியிலேயே அவர்களைத் தங்கவைத்து உணவு வழங்கி உபசரித்தனர். பெற்றோர்கள் காத்திருக்கும் போது, தொழுகை நடந்தது. அப்போது, அவர்களும் அங்கேயே அமர்ந்திருந்தனர்.\nநீட் தேர்வுக்காக, வெளி மாநிலங்களிலிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள், #மசூதி_அருகே உள்ள பள்ளிகளில் தேர்வு எழுத வந்தனர். சரியான நேரத்தில் தேர்வு மையத்துக்குச் செல்ல வேண்டும் என்பதற்காக, காலையிலேயே மாணவர்களுடன் பெற்றோர்களும் ஆங்காங்கே சாலைகளிலும், பள்ளி நுழைவு வாயில் முன்பாகவும் நின்றுகொண்டிருந்தார்கள். மாணவர்கள் தேர்வு எழுதச் சென்றவுடன், பெற்றோர்கள் வெயிலையும் பொருட்படுத்தாமல் காத்துக்கொண்டிருந்தனர்.\nஉடனே, பெற்றோர்களை மசூதியில் வந்து காத்திருக்கும்படி அழைத்தோம். அவர்களுடன் பேசும் போது தான், பலர் சாப்பிடவில்லை என்று தெரிந்தது. அதன்பிறகு உணவு மற்றும் தண்ணீர் வழங்க ஏற்பாடுசெய்தோம்.\nமசூதிக்குள் மனிதநேயத்துடன் எதை வேண்டுமானாலும் செய்யலாம். இந்தச் சம்பவமே அதற்குச் சாட்சி. இதேபோல, கடந்த ஆண்டு நீட் தேர்வுக்காக வெளி மாநிலங்களிலிருந்து வந்தவர்களுக்கு இதே உதவியைச் செய்தோம்” என்றனர் மசூதியின் பொறுப்பாளர்கள்.\nநீட் தேர்வு எழுத வரும் மாணவர்களிடம் தேர்வு மையம் செல்வதற்கான கட்டணம் வசூல் செய்யக்கூடாது என கேரள மாநில ஆட்டோ தொழிற்சங்கங்கள் அறிவித்திருந்தன.\nதலா ரூ5 ஆயிரம் வழங்கிய தமிமுன் அன்சாரி MLA\n#நாகை_தொகுதியிலிருந்து நீட் தேர்வு எழுத வெளி மாநிலங்களுக்குச் செல்லும் மாணவர்கள் யாருக்கேனும் பொருளாதார உதவி தேவைப்பட்டால், அவர்கள் தன்னை தொடர்பு கொண்டால் உதவி செய்வதாக நாகை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.தமிமுன் அன்சாரி தெரிவித்திருந்தார்.\nஇதையடுத்து, தொலைபேசி மூலம் தன்னை தொடர்புகொண்டு உதவி கோரிய 3 மாணவிகள் உட்பட 4 பேருக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் உதவித் தொகையை தமிமுன் அன்சாரி வழங்கினார். தேர்வு முடிந்து திரும்பி வந்த பிறகு கூடுதல் செலவாகி இருந்தால் அதையும் பெற்றுக் கொள்ளுமாறு கூறியுள்ளார்.\nPrevious: பேரா. டாக்டர். சே.மு.மு.முஹம்மது அலி கலந்துக்கொண்ட கலந்துரையாடல் நிகழ்ச்சி\nNext: அபுதாபியில் அய்மான் திருக் குர்ஆன் Android app (மென் பொருள்) வெளியீடு\nஅபுதாபி தமிழ் சொந்தங்கள் சங்கமத்தால் இரண்டாம் நாள் தராவீஹ் தொழுகை\nஅபுதாபி தமிழ் சங்கத்தின் தலைவர் ரெஜினால்ட் அவர்களின் சகோதரர் மரணம்\nஅய்மான் சங்கம் – ஆவணப்படம்\nஅபுதாபி தமிழ் சொந்தங்கள் சங்கமத்தால் இரண்டாம் நாள் தராவீஹ் தொழுகை\nஅபுதாபி அய்மான் சங்கம் உருவாக்கிய குர்ஆன் செயலி வெளியீடு\nஅபுதாபியில் அய்மான் திருக் குர்ஆன் Android app (மென் பொருள்) வெளியீடு\nநீட் தேர்வின் போது தமிழக மாணவர்களின் பெற்றோர்களை நெகிழவைத்த கேரள இஸ்லாமியர்கள்.\nபேரா. டாக்டர். சே.மு.மு.முஹம்மது அலி கலந்துக்கொண்ட கலந்துரையாடல் நிகழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://writterpugal.blogspot.com/2015/03/blog-post_16.html", "date_download": "2018-05-24T09:58:09Z", "digest": "sha1:YRINJQPRAW3BH6OMWNSTZUFT3G2KOI4I", "length": 17352, "nlines": 158, "source_domain": "writterpugal.blogspot.com", "title": "கெளதம புத்தனும் அன்னப்பறவை லெக்பீசும்..", "raw_content": "\nகெளதம புத்தனும் அன்னப்பறவை லெக்பீசும்..\nஇந்த உலகம் எப்போதுமே முந்திக்கொண்டு புலம்புபவனுக்காக பால்பேதமில்லாமல் படைப்புகளையும், தத்துவங்களையும்,\nபோட்டோஷாப் இமேஜ் கொயட்களையும் தந்துவிட்டிருக்கின்றது.\nநேரே போய் நறுக்கென்று ஏண்டா எருமை ஒழுங்கா பேசமாட்றேன்னு நண்பனிடம் கேட்டு சண்டை பிடிக்கும் திராணி நமக்கிருந்தாலும், அப்படியெல்லாம் இல்லையே மச்சி வா ரெண்டு டீ சொல்லு என்று பாக்கெட்டிலிருக்கும் பதினாறு ரூபாய்க்கு உலைவைத்துவிடுவானோ என்ற ஒரே காரணத்துக்காக நாம் அடக்கி வாசித்திருப்போம்.\nஆனால் அந்த தேவதத்தனோ அன்னப்பறவையின் லெக��பீஸை மென்று சுமைத்துவிட்டு அடுத்த நாள் புத்தனாகி பேஸ்புக்கில் நல்ல நல்ல பஞ்ச் வசனங்களை எழுதுவான். நமக்கு ஒரு எளவும் புரியாதென்றாலும்... என்னவோ சொல்லவாரேனே இந்த யுக கேந்திர பதாதைகளுக்கென்று நெருங்கிப் பார்த்தால் கழிசடை நம்மைத்தான் கழுவி ஊற்றிக் கொண்டிருக்கும்.\nஅடேய் உன்னைய என் சொந்த சித்தப்புவ விட மரியாதையா நடத்திட்டு இருந்தேனடா நீயா என்னைத் திட்டுற. சரி இவ்வளவு நாள் என்கூட பழகி இருக்கியே எனக்கு இங்லீஷ் தெரியாதுன்னு கூடவா உனக்குத் தெரியாது என்று கேட்கத் தோன்று. சபை நாகரீகம் என்னும் சப்பைக்கட்டுக் கட்டி நாம் அமைதியாவோம்.\nஇரண்டாம் நாள் அவன் கர்ணனாகவும், கலிங்கத்தில் காலை பேக்வேர்ட் எடுத்துவைத்த அசோகனாகவும் புதுப்புது பதிவுகளாக ஷேர் செய்வான் எங்கிருந்து இதெல்லாம் கிடைக்கிறது என்று பார்த்தால் எருமை தான் நேரடியாக எழுதினால் கட்டென்ரைட்டாக கண்டுபிடித்துவிடுவார்கள் என்று தனக்கு நெருங்கிய டோழி அல்லது டோழனைவிட்டு போஸ்ட் செய்யவைத்து அதை ஷேர் செய்து அருணாச்சலம் படத்தில் தலைவர் ஆஸ்கார் ரவிச்சந்திரன் காலடியில் தங்கக்காப்பை கழட்டிவைத்த தோரணையில் சீன் போடு.. எலேய் நீ போட்ருக்க சட்ட என்னுதுலேய்..\nஅப்படியே அப்பாவியாய் முகத்தை வைத்துக் கொண்டு இரண்டாம் நாள் சாமம் முடிந்ததும் இடி இடியென முதுகில் குத்திவிட்டான், மூக்குமேலே மொத்திவிட்டான் என்றும் நான் அவனை உதறிவிட்டேன் இனிப் போறபாதை சிங்கப்பாதை என்று காயினைச் சுண்டிக்கொண்டிருப்பான். காயினுக்குச் சொந்தக்காரன் தான் அந்த போஸ்டுக்கு லைக் போட்ட ஒரே அப்பாவி.\nகடைசியில் எலி மலையைக் குடைந்து மசால்வடைக்கு அலைந்த கதை விசாரித்தால் மூதேவி நாம் சொன்ன ஒரு உப்புச்சப்பில்லாத மேட்டரை ஊதிப் பெரிதாக்கி யாருக்குச் சொல்லக்கூடாதோ அவனிடமே போய் வாங்கு ஊதி இரண்டுபக்கமும் தவிலடி வாங்கி இருக்கும் குட்டு வெளிப்படும்.\nஆனா ஒன்னு மச்சான் நீ கௌதம புத்தன் போலவும், கவரிமான் வம்சம் போலவும் போட சீனைக் கூட தாங்கிக்குவேண்டா.. அத்த இங்க்லீஷ்ல ஸ்டேட்டஸ் போட்டதை மட்டும் தாங்கிக்கவே மாட்டேண்டா...\nஇதெல்லாம் பேஸ்புக் (மட்டுமே) போராளி வகையறா. என்ன செய்ய, சில நேரம் இந்த உறவுகள நாமளே தலைல தூக்கி வச்சு கொண்டாடுறதும் உண்டு.... அட, விடு மக்கா, இன்னொரு தோள் கிடைக்க���மலா போகும்னு போய்ட்டே இருக்க வேண்டியது தான்\nதெளிமானம் மழவில்லின் நிறம் அணியும் நேரம்\nநிறமார்ந்நொரு கனவு என்னில் தெளியுன்ன போலே\nபுழையோரம் தழுகும் நீர் தணு ஈரன் காற்றும்\nபுளகங்ஙள் இழை நெய்‌தொரு குழல் ஊதிய போலே\nகுளிரேகும் கனவு என்னில் கதிராடிய காலம்\nமனதாரில் மதுமாசம் தளிராடிய நேரம்\nஅகம் அருவும் மயிலிணைகள் துயிலுணரும் காலம்\nஎன் அகதாரில் அனுராகம் பகருன்ன யாமம்\nமிழிவேகிய நிறமெல்லாம் மாயுன்ன போலே\nஅலிவோடு என் அரிகத்தின் அணையாதிருந்நால்\nஅழகேகிய கனவெல்லாம் அகலுன்ன போலே\nஞானென்றே ஆத்மாவின் ஆழத்தின் உள்ளில்\nஅதிலோலம் ஆரோரும் அறியாதே சூட்சிச்ச\nஇடறுன்னு ஒரென்றே இடை நெஞ்சின் உள்ளில்\nப்ரணயத்தின் மழையாய் நீ பொழியுன்னீ நாளில்\nதளருன்னு ஒரென்றே தனு தோறும் நின்றே\nஅலை தல்லும் ப்ரணயத்தால் உணரும் மலரே......\nகுளிரேகும் கனவு என்னில் கதிராடிய காலம்\nமனதாரில் மதுமாசம் தளிராடிய நேரம்\nஅகம் அருவும் மயிலிணைகள் துயில் உணரும் காலம்\nஎன் அகதாரில் அனுராகம் பகருன்ன யாமம்\n‘தீரன் அதிகாரம் ஒன்று’ - ஆப்ரேசன் பவாரியா\n2010ம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் அல்வாரில் இருந்து ஓர் அடையாளம் தெரியாத செல்போன் அழைப்பு வந்திருந்தது எனக்கு. தெரிந்த தத்து பித்து இந்தியில் பேச்சுக் கொடுத்தபோது, அதில் பேசிய ராஜூ என்பவன், ‘எங்கள் ஊரில் ஜே.சி.பி இயந்திரத்தில் வேலை செய்யும்போது ஒரு புதையல் கிடைத்தது. அது ராஜஸ்தான் மன்னர்கள் காலத்தைய தங்கக் கட்டிகள், யாருக்கும் தெரியாமல் விற்க நினைக்கிறேன். நீங்கள் வாங்கிக் கொள்ள நினைத்தால் தொடர்ந்து இது பற்றிப் பேசலாம்’ என்று புரிய வைத்திருந்தான்.\nஅன்றைக்கு இருந்த மனநிலையில், ‘ஏமாத்துப் பேர்வழிகள் எப்படியெல்லாம் அலையுதுங்க பார்’ என்று அந்த அழைப்பை அப்படியே கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டேன். பிறகு 2015ம் வருடம், உண்மையிலே அப்படி ஒருத்தன்கிட்டே ‘பிசிறு’ கிடைத்து, அதை அவன் விற்கச் சென்னைக்கு வந்து, இங்குள்ள ‘குதிரை’ சூதாடிகள் அவனிடம் ஏமாறுவது போலவும் புனைவாக ஒரு சிறுகதை எழுதினேன். சில தகவல் சரிபார்ப்புக்காகச் சென்னை சௌகார்பேட்டையில் நகை தயாரிப்பு தொழிற்சாலை நடத்திவந்த நண்பனிடம் அந்தக் கதையை வாசிக்கக் கொடுத்தேன்.\nமுழுவதும் வாசித்துவிட்டு, உனக்கு அல்வார் பற்றி உனக்கு என்ன தெரியும் என்று கேட்டான…\nசிலமாதங்களுக்கு முன்பு, சாத்தூர் ஜமீனுக்கு நெருங்கிய உறவினரான நண்பர் சாமிநாதன் தன் வீட்டின் புதியவரவான இரண்டு நாய்க்குட்டிகளின் படங்களை அனுப்பி, அவற்றுக்கு நல்ல தமிழ் பேர் வைக்க பரிந்துரை கேட்டிருந்தார். இரண்டும் ஒரு தாய்க்குப் பிறந்த நாற்பது நாட்களான கன்னி குட்டிகள். நல்ல ஊசிமூக்கு, மடி காது கொண்ட வேட்டைரகம். ஆண் ஒன்று பெண் ஒன்றாக இருந்த குட்டிகளில் ஆணுக்கு ‘கோவிவன்’ என்றும், பெண்ணுக்கு ‘சரமை’ என்றும் பேர்கள் சொன்னேன். இரண்டு பெயருக்கும் அர்த்தம் கேட்டு எழுதியிருந்தார். அதைப்பற்றி பிறகு சொல்கிறேன்.\nசமீபத்தில் நண்பரொருத்தர் அரபு பாலைவனத்தில் நடந்த ‘ஹவுண்ட் பந்தயம்’ ஒன்றின் காணொளியை அனுப்பி இருந்தார். ஹை-க்ளாஸ் ஜனங்கள் ‘ஜிம்மி இங்க வா’ என்று நாய்களைக் கொஞ்சி அழைத்து, அவற்றை ரெண்டு காலில் நடக்க வைத்து, பந்து பொறுக்க விட்டு, வட்டுகளுக்குள் தாவ விடுகிற ஜோக்கர் பந்தயம் அல்ல அது. அசலான வேட்டைக்குத் தகுதியான நாய் இனத்தை அடையாளம் காண்கிற பந்தயம்.\nஒரு திறந்த ட்ரக்கின் பின்தளத்தில் கழி ஒன்றை நேர்குறுக்காக ஊன்றி, அதன் அகல முனையில் மான் ஒன்றை தொங்கும் வாக்கில் கட்டிவிடுவார்கள். வரிசையாக நிறுத்தி வை…\nகெளதம புத்தனும் அன்னப்பறவை லெக்பீசும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keytext.ta.downloadastro.com/", "date_download": "2018-05-24T09:29:47Z", "digest": "sha1:7HMWM5ZNOKNER4NDGSDEMZV7RRQF6AAM", "length": 10771, "nlines": 106, "source_domain": "keytext.ta.downloadastro.com", "title": "KeyText - புத்தம்புதிய பதிப்புகளை இலவசமாகப் பதிவிறக்கம் செய்க 2018", "raw_content": "\nஉங்கள் தேடலை இங்கேத் தட்டச்சவும்:\nஉதாரணமாக ஸ்கைப், குரோம், யூடோரண்ட்\nபயன்பாடுகள் >‏ உபகரணங்களும் உபயோகப்பொருள்களும் >‏ தன்னியக்கி மென்பொருட்கள் >‏ KeyText\nKeyText - படிவங்களை நிரப்ப உதவுகிறது மற்றும் ஒரு பயனுள்ள பயிற்சியைக் கொண்டுள்ளது.\nதற்சமயம் எங்களிடம் KeyText, பதிப்பு 3.20 மென்பொருளுக்கான விமர்சனம் இல்லை, நீங்கள் இதற்கு விமர்சனம் அளிக்க விரும்பினால், எங்களுக்கு அனுப்பவும், அதை நாங்கள் மகிழ்வுடம் பிரசுரம் செய்வோம்.\nKeyText மென்பொருளுக்கு மாற்று – மென்பொருள் ஒப்பீட்டு வரைவு\nKeyText மென்பொருளைப் பதிவிறக்கம் செய்த பயனாளிகள், இந்த மென்பொருள்களையும் பதிவிறக்கம் செய்தார்கள்\nஉங்களுக்கு KeyText போன்ற மற்ற பயனாளிகள் விரும்ப���ய மென்பொருட்களை பரிந்துரைப்பதில் மகிழ்கிறோம். KeyText மென்பொருளுக்கு ஒத்த மென்பொருட்கள்:\nஇழந்து போன பேனா நினைவு வட்டு கோப்புகளை மீட்டெடுங்கள்.\nசாளர இயங்குதள (விண்டோஸ்) பயன்பாடுகள்\nஉங்கள் பயன்பாடுகளில் துடிப்பு வேகத்தை முடுக்கி, விண்டோஸின் செயல்திறனை அதிகரித்துக் கொள்ளுங்கள்.\nசாளர இயங்குதள (விண்டோஸ்) பயன்பாடுகள்\nவிண்டோஸிற்கான மென்பொருள் / வன்பொருள் திருத்தி மற்றும் செம்மையாக்கி.\nசாளர இயங்குதள (விண்டோஸ்) பயன்பாடுகள்\nவிண்டோஸில் இல்லாத சுட்டித்தொடுவியின் திறன்களின் பயன்களைப் பெறுங்கள்.\nசாளர இயங்குதள (விண்டோஸ்) பயன்பாடுகள்\nபொதுவாக பயன்படுத்தப்படும் சொற்றொடர்களை சுடு விசைகளைக் கொண்டு தட்டச்சலாம்\nகணினி தட்டில் இருந்து வசதியாக அணுகலாம்\nஇதில் இருக்கும் அம்சங்களை ஒப்பிடுகையில் விலையுயர்ந்தது\nமதிப்பீடு: 5 ( 61)\nதரவரிசை எண் தன்னியக்கி மென்பொருட்கள்: 11\nஇறுதியாக மதிப்பீடு செய்த தேதி: 12/05/2018\nஉரிமம்: இலவசச் சோதனை முயற்சி\nகோப்பின் அளவு: 2.68 MB\nஇயங்கு தளம்: சாளர இயங்குதளம் எக்ஸ்பி, சாளர இயங்குதளம் விஸ்டா, சாளர இயங்குதளம் 98, சாளர இயங்குதளம் 8, சாளர இயங்குதளம் 7, சாளர இயங்குதளம் 10\nபதிவிறக்க எண்ணிக்கை (தமிழ்): 0\nபதிவிறக்க எண்ணிக்கை (உலகளவில்): 13,215\nபழைய பதிப்புகளைப் பதிவிறக்கம் செய்ய\nKeyText 3.15 (ஆரம்பப் பதிப்பு)\nஅனைத்து முந்தைய பதிப்புகளையும் பார்வையிடு\nMJMSoft Design Ltd. நிறுவனத்தின் மென்பொருள் எண்ணிக்கை : 2\n2 அனைத்து மென்பொருட்களையும் காண்க\nKeyText நச்சுநிரல் அற்றது, நாங்கள் KeyText மென்பொருளின் சமீபத்திய பதிப்பை 50 நச்சுநிரல் தடுப்பான் மென்பொருட்களைக் கொண்டுச் சோதித்ததில் எந்த நச்சுநிரல் பாதிப்பும் அறியப்படவில்லை.\nசோதனை முடிவுகளுக்கும், மேலதிகத் தகவல்களுக்கும் இங்கேச் சோதிக்கவும்\nஎங்களைப் பற்றி ஆஸ்ட்ரோ செய்திமடல் எங்களைத் தொடர்பு கொள்ள\nதனியுரிமைக் கொள்கை (en) காப்புரிமைத் தகவல்கள் (en)\nஅனைத்து இலவச நிரல்கள் G+\nஉங்கள் மென்பொருளைப் பதிவேற்ற (en) பயன்பாட்டு விதிகள் (en) விளம்பர வாய்ப்புகள் (en)\nஇந்தத் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட மென்பொருட்கள், உங்கள் நாட்டுச் சட்டங்களுக்கு உட்பட்டே உபயோகப்படுத்தப்பட வேண்டும்,\nஇந்த மென்பொருட்களின் உபயோகம் உங்கள் நாட்டுச் சட்டத்தை மீறுவதாக இருந்தால், நாங்கள் அதை உபயோ���ிக்க ஊக்குவிக்க மாட்டோம்.\nDownloadastro.com © 2011-2018 நிறுவனத்திற்கே அனைத்து உரிமைகளும் பதிவு செய்யப்பட்டவை – எங்கள் தரவுதளத்தை மேம்படுத்த உதவுங்கள். உங்கள் விமர்சனங்களையும் ஆலோசனைகளையும் அளிக்க எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/business/banks-raise-lending-rates-soon-311059.html", "date_download": "2018-05-24T10:16:28Z", "digest": "sha1:BTAKRSYAYMHDRNZEENW5BZKGW2QZCSLT", "length": 17108, "nlines": 171, "source_domain": "tamil.oneindia.com", "title": "வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதம் விரைவில் உயர வாய்ப்பு | Banks raise lending rates soon - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\n» வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதம் விரைவில் உயர வாய்ப்பு\nவீட்டுக்கடனுக்கான வட்டி விகிதம் விரைவில் உயர வாய்ப்பு\nபிஸ்னஸ் லோனின் சிறப்பம்சங்கள் மற்றும் பயன்கள்\nரூ.2654 கோடி கடன் மோசடி விவகாரம்.. குஜராத்தை சேர்ந்த மூன்று தொழிலதிபர்கள் கைது\nடுபாக்கூர் நிறுவனங்களின் வராக்கடன்: ரிசர்வ் வங்கியின் கழுகுப்பார்வையில் ஆடிட்டர்கள்\nதேசத்தை அதிர வைத்த மகாராஷ்டிரா விவசாயிகள்... அதிகாலை 4 மணிக்கு உணவோடு காத்திருந்த இஸ்லாமியர்கள்\nபேசிக்கொண்டு இருக்கும் போதே தீ வைத்தார்கள்.. உ.பியில் கந்து வட்டி கொடுமையில் கொளுத்தப்பட்ட பெண்\nநவகிரக தோஷங்களை போக்கும் பைரவ யாகம் - இன்று தேய்பிறை அஷ்டமி\nமும்பை: வீட்டுக்கடன், வாகனக் கடனுக்கான வட்டி விகிதம் வரும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் உயரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nவீட்டுக்கடனுக்கான வட்டி விகிதம் 2018ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் கண்டிப்பாக எம்சிஎல்ஆர் அடிப்படையில் கணக்கிடப்பட வேண்டும் என ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.\nஅடிப்படை வட்டி விகிதத்தில் இருந்து கூடுதலாக கடன்களுக்கான வட்டி நிர்ணயம் செய்யப்படும். இப்போது எம்சிஎல்ஆர் (மார்ஜினல் காஸ்ட் ஆப் லெண்டிங் ரேட்) அடிப்படையில் கடன்களுக்கான வட்டி நிர்ணயம் செய்யப்படுகிறது.\nகடந்த 2016ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதிக்கு பின் வீட்டுக்கடன் வாங்கியவர்களுக்கு இந்த புதிய முறைப்படி வட்டி விகிதம் நிர்ணயம் செய்யப்படுகிறது.\nகடந்த அரையாண்டுகளாக வட்டி விகிதத்தை அதிகரிக்காத காரணத்தினால், வங்கிகளின் வருவாய் குறைந்ததுடன், லாபமும் கணிசமாக வீழ்ச்சியடைந்தது. மேலும், வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதத்தை அனைத்து வங்கிகளும் போட்டி போட்டு குறைத்ததால், வீட்டுக்கடனுக்கான வட்டி வருவாய் குறைந்து லாபமும் கணிசமாக வீழ்ச்சியடைந்தது.\nபிப்ரவரி 7ம் தேதியன்று நடந்த நிதிக் கொள்கை கூட்டத்தில் ரிசர்வ் வங்கி பிற வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கான வட்டி விகிதத்தையும் (Repo Rate). பிற வங்கிகளுக்கு அளிக்கும் வட்டி விகிதத்தையும் (Reverse Repo Rate) மாற்றம் செய்யாமல் பழைய விகிதமே தொடரும் என்று அறிவித்தது. கடந்த ஆகஸ்டு மாதத்திற்கு பிறகு மூன்று முறை கூடிய நிதிக் கொள்கை கூட்டத்திலும் வட்டி விகிதத்தை மாற்றம் செய்யவில்லை.\nரிசர்வ் வங்கி வட்டி விகிதம்\nநடப்பு ஆண்டின் நிதிப் பற்றாக்குறையானது எதிர்பார்த்ததை விட அதிகரித்ததும், ஜிஎஸ்டி வரி முறை அமல்படுத்தப்பட்டதால் ஏற்பட்ட தற்காலிக பொருளாதார மந்த நிலை, சில்லறை பணவீக்க விகிதம், மற்றும் உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலை ஆகியவற்றை உத்தேசித்தே ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை மாற்றுவதில்லை என்ற முடிவை எடுத்தது.\nகடந்த சில மாதங்களாக கடன் பத்திரங்களுக்கு வழங்கும் வட்டி விகிதமானது 1 சதவிகிதமும், வைப்பு சான்றிதழ்களுக்கு வழங்கும் வட்டி விகிதமானது 0.50 சதவிகிதமும் அதிகரித்துள்ளது. மேலும், ஏழாவது ஊதியக்குழுவின் பரிந்துறையை செயல்படுத்துவதால் ஏற்படும் கூடுதல் நடைமுறை செலவுகளையும் ஈடுகட்டுவதற்காகவும், கடன்களை மேற்கொள்வதற்காக தேவைப்படும் கூடுதல் செலவுகளை ஈடுகட்டுவதற்காகவும் கடன்களின் மீதான வட்டி விகிதத்தை உயர்த்துவதற்கு வங்கிகள் முடிவெடுத்துள்ளன.\nகுறைந்த பட்ச அடிப்படை கடன்\nகடன் பத்திரங்களின் மீதான வருவாயானது 7.5 சதவிகிமாக அதிகரித்துள்ளது. அதே சமயத்தில் பாரத ஸ்டேட் வங்கியின் வீட்டுக் கடன் மீதான வட்டி விகிமானது 8.30 சதவிகிமாக குறைந்துள்ளது. இது கடந்த நான்கு ஆண்டுகளின் மிகக்குறைந்த விகிதமாகும். ரிசர்வ் வங்கியின் பணவியல் கொள்கையின் படி குறைந்தபட்ச அடிப்படை கடன் விகிதத்தை (MCLR) பின்பற்ற வேண்டியது கட்டாயமாகும்.\nஇதன் காரணமாகவே ரிசர்வ் வங்கியின் அறிவிப்பிற்கு காத்திருக்காமல் வட்டி விகிதத்தை உயர்த்த ��ெரும்பாலான வங்கிகள் முடிவெடுத்துள்ளன. இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய தனியார் துறை வங்கியான எச்.டிஎப்.சி வங்கியானது கடனுக்கான வட்டி விகிதத்தை 0.1 சதவிகிதம் உயர்த்த முடிவெடுத்துள்ளது.\nஇது குறித்து எச்.டிஎப்.சி வங்கியின் துணை நிர்வாக இயக்குநர் பாரேஷ் சுதாங்கர் குறிப்பிடுகையில், தற்போதைய சூழ்நிலையில் வைப்புகளுக்கான வட்டி விகிதத்திற்கும் கடன்களுக்கான வட்டி விகிதத்திற்கும் இடைவெளி உள்ளது. இது வட்டி விகிதத்தில் நீர்த்த தன்மையை பாதிக்கும் என்பதால் வட்டி விகிதத்தை உயர்த்த முடிவெடுத்துள்ளோம், என்று கூறினார்.\nமுன்னதாக, பிறபல தனியார் துறை வங்கிகளான ஆக்ஸிஸ் வங்கி, கோட்டக் மகிந்திரா வங்கி, எஸ் வங்கி மற்றும் இண்டஸ்இந்த் வங்கி ஆகியவை வட்டி விகிதத்தை 0.01 சதவிகிதம் உயர்த்தி உள்ளது. இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கியான பாரத் ஸ்டேட் வங்கி கடந்த மாதம் வட்டி விகிதத்தை 0.30 சதவிகிதத்தை குறைத்தது. ஆனால், மற்ற வங்கிகள் இந்த வட்டி விகிதத்தை குறைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nமோடி அரசின் திட்டப்படியே ஸ்டெர்லைட் படுகொலைகள்... தமிழக அரசே பதவி விலகு... வேல்முருகன் கொந்தளிப்பு\nதமிழகத்தையும் எட்டியது மோடிக்கு எதிரான போராட்டம்.. குஜராத் மாஜி ஐபிஎஸ் அதிகாரி ஆவேசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraibbc.blogspot.com/2012/03/bjp.html", "date_download": "2018-05-24T10:15:40Z", "digest": "sha1:COX2SJV55KS5JJUCWK4ZXKKIBAZUWXHK", "length": 11897, "nlines": 103, "source_domain": "adiraibbc.blogspot.com", "title": "AdiraiBBC - Brave | Bold | Challenge: அயோத்தி தொகுதியை இழந்தது BJP!", "raw_content": "\nஅதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்\nஅயோத்தி தொகுதியை இழந்தது BJP\nபதிப்பு வளர்பிறை at 3/07/2012 05:52:00 PM 3 பின்னூட்டங்கள்\nநடந்து முடிந்த உத்தரபிரதேச தேர்தலில் சர்ச்சைக்குரிய அயோத்தி தொகுதியை பாஜக இழந்து விட்டது. 1991ம் ஆண்டு முதல் தொடர்ந்து இங்கு வென்று வந்த பாஜகவுக்கு இந்த முறை அயோத்தி மக்கள் டாட்டா காட்டி விட்டனர். மாறாக, சமாஜ்வாடிக் கட்சிக்கு வாக்களித்துள்ளனர்.\nஅயோத்தியிலிருந்துதான் தனது அரசியல் மறுமலர்ச்சியைத் தொடங்கியது பாஜக என்பது நினைவிருக்கலாம். அயோத்தியில் உள்ள பாபர் மசூதியை பாஜகவினரும், இந்து அமைப்புகளும் சேர்ந்து இடித்தது இன்று வரை இந்தியாவின் பெரும் கரும்புள்ளியாக திகழ்ந்து வருகிறது. அன்று முதல் அயோத்தியில், தொடர்ந்து பாஜகவே வென்று வந்தது. ஆனால் இந்த முறை அயோத்தி மக்கள் மாற்றி யோசித்து, ஓட்டை மாற்றிப் போட்டு விட்டனர். சமாஜ்வாடிக் கட்சி இங்கு வென்று விட்டது.\nபாஜகவின் லல்லு சிங், தொடர்ந்து 1991ம் ஆண்டு முதல் இங்கு வென்று வந்தார். இந்த முறை அவர் இளம் சமாஜ்வாடி தலைவரான தேஜ் நாராயண் பாண்டேவிடம் 5700 வாக்கு வித்தியாசத்தில் தோற்றுப் போய்விட்டார். கடந்த தேர்தலிலேயே லல்லு சிங் ஆடிப் போய்த்தான் வென்றார். அதாவது அவரது வெற்றி வித்தியாசம் 6500 மட்டுமே. இப்போதைய தேர்தலில் லல்லுவுக்கு அயோத்தி நகர்ப் புறங்களில் முன்னிலை கிடைத்தது. அதேபோல வசதி படைத்தவர்கள் வாழும் பகுதிகளிலும் அவருக்கே அதிக ஓட்டுக்கள் பதிவாகியிருந்தன. ஆனால் முஸ்லீம்கள் அதிகம் உள்ள பகுதிகளிலும், கிராமப்புறங்களிலும் அவரைக் கவிழ்த்து விட்டு விட்டனர்.\nஅயோத்தி வேட்பாளராக பாண்டேவை அறிவித்த கையோடு முலாயம் சிங்கின் மகன் அகிலேஷ் யாதவ் பலமுறை அயோத்தியின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று வாக்காளர்களை கவர ஆரம்பித்தார். அவரது அணுகுமுறைக்கு நல்ல பலனும் கிடைத்தது. இப்போது வெற்றியும் வந்து சேர்ந்துள்ளது.\nதொடர்புடையவை : BJP, அயோத்தி, தேர்தல்\nLabels: BJP, அயோத்தி, தேர்தல்\nதுக்ளக் நியூஸ் குழுமம் said... [Reply to comment]\nவளர்த்த கடா மார்பில் பாய ஆரம்பிக்கு முன் அறுத்து விட்டார்கள் அயோத்தியின் மக்கள்.\nயோக்கியர்களாக மட்டுமில்லாமல் அறிவாளிகளாக இருந்து அயோக்கியர்களை அடித்தெரிந்து விட்டார்கள் அயோத்தியர்கள்..\nஅடுத்ததாக காலாகாலத்துல நல்ல பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணி பிறகு அரசியலுக்கு வரச்சொல்லுங்க மூத்தக் கொமரு ராகுல் காந்திய. ( பிஜேபி யை விரட்டியடிக்க காங்கிரஸ் கட்சியை நாடியவராக நாம் தள்ளப் பட்டுள்ளோம்)\nஅயோத்தியை பார்த்து அங்கலாய்ப்பதை விட... நமக்குள் இருக்கும் ஒற்றுமையின்மைக்கு தீர்வு காண முயற்சி மேற்கொள்ளவும்....\nஇந்தியாவில் ஒவ்வொரு தொகுதியிலும் மேற்குறிப்பட்ட கட்சி தோல்வியை தழுவினால் ஆதம்(அலை) சந்ததிகளுக்கு நல்லதுதானே. இது நடக்க வேண்டும் என்றால் ஆதம்(அலை) அவர்களின் இறைவனை பற்றி பொது மக்களுக்கு நாம் எடுத்து சொல்ல வேண்டும்.\nமார்க்க பிரச்சாரகரருக்கு - சம்சுல் இஸ்லாம் சங்கம�� அவசர தடை ஏன்\nஇளம் வயதினரை விரும்பி கடிக்கும் கொசுக்கள்: ஆய்வில் புதிய தகவல்\nஸஹாபா விளக்கமும் அதன் அவசியமும்\nஅதிரையில் த.மு.மு.க வின் பொதுக்கூட்டம் ஏன்\nபுங்க மர விதையில் பயோ டீசல் : முஸ்லீம் மாணவிகள் சாதனை \nALM பள்ளியில் நடைபெற்ற இன்றைய (09/12/2011) ஜூம்ஆ.\n நாளை(12/7/12) தட்டி எழுப்ப வாரீர்...வாரீர்... வாரீர்...\nகாரைக்குடி - திருவாரூர் வழித்தட பயணிகளுக்கு இரயில்...\nஹஜ் பயணிகளுக்காக சிறப்பு பாஸ்போர்ட் சேவை\nகாதிர் முகைதீன் கல்லூரி திடலில் தீ விபத்து.\nஅதிரை “WCC” நடத்திய மாபெரும் கிரிக்கெட் தொடர் போ...\nஅதிரையில் பேருந்தில் தீ விபத்து...\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஜூபைர் காக்கா“வ அலைக்கு முஸ்ஸல...\nஅதிரை AFCC கிரிக்கெட் தொடர் போட்டி இறுதி ஆட்டம் ம...\nஅதிரையில் தமுமுக பொதுக்கூட்டத்தில் கோவை செய்யது அ...\nஅதிரையில் இருந்து தமுமுக பொதுகூட்டம் நேரலை\nஅகல ரயில் பாதையும், அயராத முயற்சியும் \nமன்னார்குடி - பட்டுக்கோடை அகல ரயில் பாதை தேவையா\nஓடாத ரயில் பாதைக்கு சாலை மேம்பாலம்\nஅயோத்தி தொகுதியை இழந்தது BJP\nஇந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு தேர்தல் ஆணை...\nபிளஸ் 2 மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற.......( இ...\nபுனித ஹஜ் பயணம் மேற்கொள்ள விண்ணப்பிக்க அழைப்பு \nஅதிரை வழியாக அகல இரயில் பாதை - டெண்டர் அனுமதி..\n“சர்வதேச” வாகனம் ஓட்டுநர் உரிமம் பெறுவது எப்படி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andamantamizhosai.blogspot.com/2009/09/blog-post_6617.html", "date_download": "2018-05-24T09:52:02Z", "digest": "sha1:KTUCKCSMX3DYLSZQESEK65J662CPI3O7", "length": 9670, "nlines": 133, "source_domain": "andamantamizhosai.blogspot.com", "title": "அந்தமான் தமிழோசை: இன்றையக்காதல்", "raw_content": "\nஆழி பேரலை ஊழி தாண்டவமாடி மாடமாளிகையையும் மண் குடிசையையும் ஒன்றாய் புரட்டிப் போட்டு சமத்துவம் சொன்ன சரித்திர பூமியில் புது யுகம் காண பூபாளம் பாடும் புதுக்குயில்கள் நாங்கள் சுனாமி விளையாடிப்போன சுவடுகள் மிச்சமிருக்க நாளை விடியும் என்ற நம்பிக்கையில் சுக ராகம் பாடும் வானம்பாடிகள் நாங்கள்\nசேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச்செய்வீர்\nவெள்ளி, செப்டம்பர் 04, 2009\nகனவுகளை வளர்த்து உயிர் தந்த ராதை\nவிழியில் விழுந்து இதயம் நுழைந்து\nவிழியில் விழுந்ததும் இதயம் நுழையும்\nகண் பார்த்து கணக்கு போட்டு\nகூட்டி கழித்து - முடிவு\nகூடுதல் ஆனால் கண்ணசைவு காட்டும்\nஅண்ணலிடம் நோக���கியா இருந்தால் வரும்\nஅரசு வேலை பெண்ணாய் இருந்தால்\nஅவருக்கு வரும் ஆயிரம் காதல்\nகைநெடிக் ஹோண்டா கைவசம் இருந்தால் இங்கே\nஇயல்பு என்பது மறந்து போய்\nபொய் முகங்களில் போலியான வாழ்க்கை\nஆண்டவனின் தீர்ப்பை அழித்து எழுத முயன்று\nபொய் முகங்களை கிழித்து எறியுங்கள்\nஉண்மை மறைக்கும் போர்வைகளை உதறுங்கள்\nபருவத்தில் நீ நடக்கும் பாதையெல்லாம் உன்னை\nபருகும் விழிகள் மொய்த்துக்கிடக்கும் தான்\nஅந்த கண்களோடு கண்கள் மோதிக்கொண்டால் தீப்பற்றும் தான்\nபீனிக்ஸ் பறவை வேண்டுமானால் சாம்பலில் உயிர்த்தெழலாம்.\nபெருமை கொண்ட பெண் பிறவி\nகண்கள் மோதிக்கொண்டதும் மனதில் பூ பூக்குமே\nகாதலியின் கொலுசு சத்தம் காதலனுக்கும்\nகாதலனின் காலடி ஓசை காதலிக்கும் உயிரைத்தாலாட்டுமே\nஒருவரை ஒருவர் நினைத்த பொழுதில்\nஉள்ளே ஏதோ ஒன்று உடைந்து உருகுமே\nஅவளுக்காய் அவனும் அவனுக்காய் அவளும்\nஉருகி உருகி உள்ளத்தோடு உள்ளத்தை\nஒட்டி வைத்து தைத்து கொள்வார்களே\nஉடலால் பிரிந்த போதும் உள்ளங்களால் உறவாடுவதும்\nஎண்ணங்கள் மட்டும் பின்னி பிணைவதும்\nமனதின் ஒவ்வொரு புள்ளியிலும் ஒன்றிக்கிடப்பார்களே\nகாதலில் மட்டும் தாம் காத்திருத்தல் சுகம்\nகாதலில் மட்டும் தான் அழியாத நம்பிக்கை சாத்தியம்\nஒருவர் உயர்விற்காய் ஒருவர் தோள் கொடுப்பதும்\nஆளுமையும் அடிமைத்தனமும் இனிமையாவதும் காதலில் மட்டும் தான்\nசுமையும் பெருமை ஆவதும் காதலில் மட்டும் தான்\nவெறும் பருவ மயக்கங்கள் காதலில்லை\nஉடமைகளால் வரும் நேசம் உண்மையில்லை\nஉங்களை, உங்களை, உங்களுக்காய் விரும்பும்\nவரலாறுகளில் உண்மைகள் மட்டுமே பொறிக்கப்படுகின்றன.\nஇடுகையிட்டது க.நா.சாந்தி லெட்சுமணன். நேரம் வெள்ளி, செப்டம்பர் 04, 2009\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஅந்நிய நாட்டிலுருந்து ஒரு கணவனின் கடிதம்\nஎன் எழுத்துக்கள் எவராலும் நிராகரிக்கபடக்கூடாது என்பதற்காகவே வலைப்பூ எழுத வந்த தமிழ்மகள் நான்\nஎந்தச்சூழ்நிலையிலும் பொருத்திக்கொள்ளும்,கனவுகளிலும்,கற்பனைகளிலும் மூழ்கிவிடாது உண்மையைத் துணிவுடன் எதிர்கொள்ளும் ஓர் இந்தியத் தமிழ்ப்பெண்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil247.info/2018/02/porada-kaval-thurai-anumadhi-peruvadhu-eppadi.html", "date_download": "2018-05-24T09:42:15Z", "digest": "sha1:GQ6E5CDW5ECBKIXNMFH2KOPYJNLVTFUQ", "length": 23960, "nlines": 195, "source_domain": "www.tamil247.info", "title": "காவல் துறையினரிடம் முறையாக அனுமதி பெற்று போராட்டங்களை நடத்துவது எப்படி? ~ Tamil247.info", "raw_content": "\nகாவல் துறையினரிடம் முறையாக அனுமதி பெற்று போராட்டங்களை நடத்துவது எப்படி\n - Get Permission from Police - காவல்துறை அனுமதியுடன் போராட்டத்தை முன்னெடுப்பது எப்படி\n*காவல்துறை அனுமதியுடன் போராட்டத்தை முன்னெடுப்பது எப்படி\n1. பள்ளிகளில் விடுமுறை விண்ணப்பம் எழுதுவது போல், அமைப்பின் லெட்டர் பேடில் போராட்டம் செய்யும் இடம், தேதி, நேரம், எத்தனை பேர் கலந்து கொள்வர் போன்றவற்றை குறிப்பிட்டு, மாநகராட்சி என்றால் காவல் ஆணையரிடமும், மற்ற பகுதிகளில் காவல் ஆய்வாளரிடமும் விண்ணப்பிக்க வேண்டும். மாதிரி கடிதத்தை இணைத்து உள்ளோம்.\n2. 5 நாட்களுக்கு முன்பு விண்ணப்பிக்க வேண்டும்.\n3. காவல்துறை மூலம் உறுதி செய்யப்பட்ட கடிதம் போராட்டம் நடக்கும் முந்தைய நாள் கிடைக்கும்.\n4. உளவுத்துறை காவல் அதிகாரி அவ்வப்போது தங்களை அழைத்து எத்தனை பேர் வருவார்கள், என்ன கோரிக்கை போன்றவற்றை கேட்பார்.\n5. போராட்டத்திற்கு பெரிதாக செலவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ரூ 500 செலவு செய்ய முடிந்தவர்கள் பேனர் ஒன்றை அடித்து கொள்ளலாம். ரூ. 2500 செலவு செய்தால் சிறிய ஸ்பீக்கர் மைக் வாங்க முடியும். இரண்டும் கடினம் என்றால், 5 சார்ட் பேப்பர் வாங்கி, கோரிக்கை வாசகங்களை ஸ்கெட்ச் மூலம் எழுதி கையில் ஏந்தி கொள்ளலாம்.\n6. உங்கள் ஊரில் உள்ள ஊடக நண்பர்களுக்கு போராட்டத்தை பற்றி தெரியப் படுத்தலாம். ஊடக நண்பர்கள் பணம் எதிர்பார்ப்பார்கள். தயவுசெய்து பணம் தர வேண்டாம்.\n7. போராட்டத்தின் போது விநியோகம் செய்ய உள்ள துண்டு பிரசுரம் ஒன்றை தயார் செய்து கொள்ளலாம். வருபவர்கள் எண்ணிக்கை குறைவு என்றால், ஜெராக்ஸ் எடுத்து கொள்ளலாம்.\n8. போராட்டம் 4 மணிக்கு துவங்குவதாக இருந்தால், 3:30 மணிக்கு போராட்ட களத்திற்கு சென்று பேனர் கட்டுவது, வருபவர்களை ஒருங்கிணைப்பு செய்வது போன்றவற்றில் ஈடுபடலாம்.\n9. அனைவரையும் வருக என வரவேற்று, போராட்டம் ஏன் செய்கிறோம், தீர்வுகள் என நம்முடைய கருத்தை கூறிய பிறகு, கோஷங்களை முன் வைக்கவும்.\n10. கலந்து கொண்டவர்களில் பேச விரும்புபவர்களை ஒவ்வொருவராக பேச வாய்ப்பளிக்கவும்.\n11. அலைபேசி மூலம் புகைப்படங்கள், காணொளி போன்றவற்றை பதிவு செய்யும் பொறுப்பை ஒருவர��டம் வழங்கவும்.\n12. கலந்து கொண்டவர்களின் தகவல்களை பெற ஒருவரை நியமிக்கவும். வருகை பதிவேட்டில் பெயர், அலைபேசி எண்களை பெறவும்.\n13. கலந்து கொண்டவர்களிடம் இதுபோன்ற போராட்டத்தை அவரவர் பகுதியில் முன்னெடுக்க வலியுறுத்தவும்.\n14. இறுதியாக இன்னொரு முறை கோஷங்களை எழுப்பிய பிறகு, குழுவாக புகைப்படம் ஒன்றை எடுத்து, காவல்துறை நண்பர்களுக்கு நன்றி சொல்லி கலைந்து செல்லலாம்.\nமேலும் தகவல்களுக்கு 9962265231 என்ற எண்ணை அழைக்கலாம்.\nஎனதருமை நேயர்களே இந்த 'காவல் துறையினரிடம் முறையாக அனுமதி பெற்று போராட்டங்களை நடத்துவது எப்படி' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nகாவல் துறையினரிடம் முறையாக அனுமதி பெற்று போராட்டங்களை நடத்துவது எப்படி\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n என்பதை தெரிந்துகொள்ள உதவும் முக்கிய அறிகுறிகள்\nகொள்ளு ரசம் [சமையல்] - Kollu rasam recipe in Tamil உடல் எடை குறைக்க உதவும் கொள்ளு ரசம் எப்படி செய்யலாம் என காண்போம் கொள்ளு ரசம் செ...\nவிரை வீக்கம் சரியாக இயற்க்கை முறை வீட்டு மருத்துவம் - கழற்சிக்காய் | விளக்கெண்ணை | மிளகு\nஆண்களை கவரும் முக்கிய உறுப்பாக பெண்களிடம் இருப்பது எது தெரியுமா..\nஉடலுறவில் ஆணைத் திருப்திப்படுத்த பெண்ணின் மார்பகங்கள் பெரிதாக இருக்க வேண்டும் என்றொரு நம்பிக்கை ஏராளமான பெண்களிடம் இருந்து வருகிறது. ஆன...\nமுருங்கை கீரையை சுலபமாக ஆய்வது எப்படி\nமுருங்கை இலையை விரைவாக பறிக்க சில வழிகள் மாலை ஆறு மணியில் இருந்து இரவு 11 மணி வரை ஆய்ந்தேன். வேலைக்கு செல்வதால் நேரம் எடுத்து பொறுமை...\n\"சரியான அரிப்பு\" என்று சொன்னவரது கை பின் பக்கமாகப் போன வேகத்தைப் பார்த்தபோது வேட்டியைப் பிடுங்கி எறிந்து போட்டுச் சொறிவாரோ எனப் ப...\nபெண்களின் மார்பக அளவு பெரியதாக வளர மசாஜ் செய்யும் முறைகள்..\n{Pengal Marbagam perithaga valara Massage} மார்பக மசாஜ் வகைகள்: தாய்லாந்து நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறை படி மார்பக ப���ுதியை தொடர்ந்த...\nஉங்க கை நடுங்குதா.. அப்ப, இத படிங்க\n பனி சூழ்ந்த போதில் கடும் குளிரில் உடல் நடுங்குவதைக் கூறலாம். அதே போல சில காய்ச்சல்களும் நடுக்கத்துடன் வருவதுண்டு...\nபெண்கள் மார்பக வளர்ச்சிக்கு உதவும் உடற்பயிற்சிகள்..\n{Pengal Marbagam valara udarpayirchi muraigal} - பெண்கள் மார்பக வளர்ச்சிக்கு உதவும் உடற்பயிச்சிகள்.. வெளிநாட்டு பெண்கள் தன்னை அழகாக காட்டி...\n\"டியூப்லெஸ் டயரு.. டயர் நல்லாருக்கு, ரிம்ல காத்து ...\nதமிழ் வழி ஹிந்தி கற்றுக்கொள்ள மொத்தம் 15 விடியோஸ்\nஇதை தேய்த்தால் இளநரை முடி விரைவில் கருப்பாக மாறும்...\nகர்ப்பகாலத்தின் போது எப்போது, எப்படி உடலுறவு வைத்த...\nAircel numberஐ எப்படி வேர SIMக்கு மாற்றுவது\n(சமையல்) கற்பூரவள்ளி சட்னி - Karpooravalli chutney...\nகுழந்தைகளின் சளியை கட்டுப்படுத்த கற்பூரவல்லி இலை க...\nபுடைவையை தொட்டிலாக கட்டி குழந்தையை உறங்க வைப்பதால்...\nமுட்ட வந்த காளையிடம் தன் தம்பியை காப்பாற்ற அக்கா ச...\nகாவல் துறையினரிடம் முறையாக அனுமதி பெற்று போராட்டங்...\n(மூலிகை) சீந்தில் கொடி - பற்றிய தொகுப்புகள்..\nசர்க்கரை வியாதியால் வந்த புண் விரைவில் ஆற - நாட்டு...\nஇந்த ஒரு பொருள் இருந்தால் போதும் ஷாம்பு, பாத்திரம்...\nபிறந்த தின கொண்டாட்டம் இப்படியும் இருக்கலாமே\nதாலி சங்கிலியை பறிக்கும் நபர்களின் அதிர்ச்சி வாக்க...\nவறுமையால் மெரினாவில் பிச்சை எடுக்கும் வடிவேலு காமெ...\nசமையல்: மீந்து போன ரசத்தை வைத்து சாம்பார் செய்வது ...\nஉங்களுடைய ஆதார் எண் தவறாக எங்காவது பயன்படுத்தப்படு...\nஒழுங்கற்ற மாதவிடாயை சரிசெய்வது எப்படி\nமாதவிடாயை ஒரு நான்கு நாட்களுக்கு இயற்கையாக தள்ளிப்...\nதென்னை மரத்தை தாக்கும் காண்டாமிருக வண்டு-ஐ கட்டுப்...\nமாட்டுக்கு மடி வீக்கம் வந்தால் என்ன செய்வது\nகால் பாதங்களை பராமரிக்க டிப்ஸ் \nகுழந்தை குறை பிரசவத்தில் பிறப்பதற்கான காரணங்களும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/category/local?page=2047", "date_download": "2018-05-24T10:12:34Z", "digest": "sha1:XPDST7GT7W25F332TJ6YMBQ337P42DVL", "length": 10204, "nlines": 133, "source_domain": "www.virakesari.lk", "title": "Local News | Virakesari", "raw_content": "\n“ரணில் எதிர்ப்பு குழுவினரை கட்சி தலைவர் கூட்டத்திற்கு பங்குபற்ற அனுமதிக்க வேண்டுகோள்”\n2020 ஆம் ஆண்டுக்குள் கண்ணிவெடிகள் முற்றாக அகற்றப்படும்\nமேற்கிந்தியத் தீவுகளுக்கு பயணமாகிறது இலங்கை\nஒலிம்பிக் வீரர்களது நடைபவனி���்கு ஒலிம்பிக் குழு எதிர்ப்பு\nபுதிதாக1500 தமிழ் ஆசிரியர்கள் பணியில் இணைப்பு\nதொடரும் சீரற்ற காலநிலை : உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஅணுவாயுத மோதல் குறித்து வடகொரியா எச்சரிக்கை\nவீதி விபத்து : ஒருவர் படுகாயம்\nகல்முனையிலிருந்து அக்கரைப்பற்று நோக்கி வந்து கொண்டிருந்த முச்சக்கர வண்டியுடன் பாலமுனை பிரதான வீதியில் மோட்டார் சைக்கிள் மோதுன்டு விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் வந்தவர் படுகாயமடைந்நத நிலையில் அக்கரைப்பற்று ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nதங்கம் இருப்பதாக கூறினார்கள், இறுதியில் சொப்பின் பையொன்றைதான் மீட்க முடிந்தது\nஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சிலிருந்து வெளியேறி புதியதொரு கட்சியை மஹிந்த ஆரம்பிப்பார் என பரவலாக எதிர்ப்பார்க்கப்பட்டு வரும் நிலையில், சுதந்திரக்கட்சிலிருந்து நான் ஒருபோதும் வெளியேறமாட்டேன் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திட்டவட்டமாக அறிவித்தார்.\n60 இலட்சம் பெற்ற விக்ரமபாகு\nஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சி இடம்பெற்ற 1982ம் ஆண்டு சேவையில் இருந்து நிறுத்தப்பட்டமை தொடர்பில் நவ சமசமாஜக் கட்சித் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரத்னவுக்கு 60 இலட்சம் ரூபா நஸ்டஈடு வழங்கப்பட்டுள்ளது.\nவீதி விபத்து : ஒருவர் படுகாயம்\nகல்முனையிலிருந்து அக்கரைப்பற்று நோக்கி வந்து கொண்டிருந்த முச்சக்கர வண்டியுடன் பாலமுனை பிரதான வீதியில் மோட்டார் சைக்கிள்...\nதங்கம் இருப்பதாக கூறினார்கள், இறுதியில் சொப்பின் பையொன்றைதான் மீட்க முடிந்தது\nஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சிலிருந்து வெளியேறி புதியதொரு கட்சியை மஹிந்த ஆரம்பிப்பார் என பரவலாக எதிர்ப்பார்க்கப்பட்டு வரும்...\n60 இலட்சம் பெற்ற விக்ரமபாகு\nஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சி இடம்பெற்ற 1982ம் ஆண்டு சேவையில் இருந்து நிறுத்தப்பட்டமை தொடர்பில் நவ சமசமாஜக் கட்சித் தலை...\nயாழில் இந்திய துணைத் துாதருடன் ஆளுனர் : முதலமைச்சர் சீ.வி\nஇந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புத் திட்டமானது 1964 ஆம் ஆண்டு மனித வள விருத்தியில் இந்தியாவின் இருவழி உதவ...\nதாஜுதீனின் மரணம் : ஷிரந்தியும் நாமலும் கைது செய்யப்படுவர்\nதன்னுடைய மனைவியையும் மகனையும் கைதுசெய்வார்கள் என முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட ஐ���்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமை...\nகதிர்காமத்திலும் துப்பாக்கி சூடு : ஒருவர் பலி\nகதிர்காமம், கிரிகெதர துனே பாலத்துக்கு அருகில் வைத்து முச்சக்கரவண்டியின் மீது துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக...\nதுப்பாக்கிச் சூடு - ஒருவர் பலி : இருவர் காயம்\nவீரக்கெட்டிய நைகல கிரிமெட்டிகல விகாரையின் முன் இன்று காலை 10 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர்...\nஉணவகங்கள் சுகாதார அதிகாரிகளினால் சுற்றிவளைப்பு : வர்த்தகர்களுக்கு எச்சரிக்கை\nகாத்தான்குடி நகரசபைப் பிரிவில் நேற்று மாலை உணவகங்கள், கோழி இறைச்சி விற்பனை நிலையங்கள் மீது பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள்...\nஇந்திய மீனவர்களால் வடக்கு மீனவரின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிப்பு\nவட மாகாண மீனவர்களின் வாழ்வாதாரத்தை பெரிதும் பாதிக்கும் வகையில் இந்திய மீனவர்களின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன.\nபிராந்திய அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நேற்று மாலை சிங்கப்பூர் சென்றுள்ளார்.\nமுல்லைத்தீவில் இளைஞன் வெட்டி படுகொலை : விசாரணைகள் தீவிரம்\nஉருக்கமான வேண்டுகோளொன்றை விடுத்த அமைச்சர் றிஷாட்...\nசுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரது விளக்கமறியல் நீடிப்பு\nதொடரும் சீரற்ற காலநிலை : உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ordinarylevelscience.wordpress.com/2011/11/21/questions/", "date_download": "2018-05-24T09:47:29Z", "digest": "sha1:HJHZO6L6SHP5IBSPHM4BUHWLARCXKNUS", "length": 4870, "nlines": 64, "source_domain": "ordinarylevelscience.wordpress.com", "title": "Questions | General Certificate Examination Sri Lanka 2011-2012©", "raw_content": "\nin அ. கேள்விகள், ஊ. அறிவுறைகள்\nக.பொ.த சாதாரன தர கடந்த கால பரீட்சை வினாத்தாள்களில் உள்ள பல்தேர்வு வினாக்களை சில மேலதிக விளக்கங்களுடன் பாடரீதியாக தொகுத்துள்ளேன். படிக்கும் பாடங்கள் மறப்பது மனித இயல்பே. இருப்பினும் அவ்வாறு மறக்கும் அளவைக் குறைப்பதற்காக சில வழி முறைகளை கட்டாயம் மாணவர்கள் கையாள வேண்டும். அவ்வாறு படிக்கும் பாடங்கள் மறப்பதை குறைக்கும் ஒரு வழி தான் குறித்த பாடத்துடன் தொடர்புடைய கேள்விகளை செய்வது. அதிலும் குறிப்பாக பதேர்வு வினாக்களை அதிகம் செய்வது பாடம் சம்பந்தமான அறிவைக் கூட்டுவதுடன் மறதி என்னும் எதிரியை தோக்கடிக்கும்.\nபல்தேர்வு வினாக்களை செய்யும் போது குறித்த கேள்வியின�� விடையை தேடுவதில் மாத்திரம் குறிக்கோளாக இருத்தல் மட்டும் போதுமானதல்ல. சரியான விடை தவிர்ந்த மற்றைய விடைகள் ஏன் குறித்த கேள்விக்கு விடையாக வரவில்லை என்பதை சிந்திப்பதும் பாடம் சம்பந்தமான அறிவைக்கூட்டும்.\nகேள்விகள் செய்யும் போது தெரியாத கேள்விகளைச் சந்திப்பின் அது குறித்த தகவல்களை பாடப்புத்தகத்தில் தேடுவதும் பாடங்கள் சம்பந்தப்பட்ட அறிவை அதிகரிப்பதில் உதவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://webalfee.wordpress.com/2010/01/13/1-29/", "date_download": "2018-05-24T10:10:39Z", "digest": "sha1:724RO7NCZU3PAM5OH6JYETHNSX7KJHK2", "length": 5668, "nlines": 177, "source_domain": "webalfee.wordpress.com", "title": "A Front view of Garuda Mall, Bangalore | Alfred Devanesan Samuel, Senior User Experience Architect @verizon data services India pvt. Ltd.", "raw_content": "\nCooking Tips | சமையல் குறிப்புகள் (11)\nDrawing | ஓவியம் வரைதல் (14)\nDrunkenness | குடி வெறி / மயக்கம் (1)\nEntertainment | மகிழ்வித்தல் / மகிழ்ச்சி (37)\nFriends Relatives | நண்பர்களும் உறவினர்களும் (48)\ngo green | பசுமையாக்கல் (7)\nmarriage | திருமணம் / கல்யாணம் (11)\nMovie | சினிமாப் (சலனப்) படம் (23)\nPosters / சுவரொட்டி விளம்பரம் (10)\nPublic Opinion | பொது மக்கள் கருத்து (9)\nQuiz / வினாடி வினா (5)\nShopping | பொருள்கள் வாங்குதல் (14)\nTour & Trip | சுற்றுலா & பிரயாணம் (70)\nTravel – தூரப் பிரயாணம் / யாத்திரை (66)\nTV / Television Show | தொலைகாட்சி நிகழ்ச்சி (1)\nUsability | உபயோகமயமாக்கல் (3)\nகுழந்தைகளை எப்படி உருவாக்கணும் தெரியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "http://maarumkaalangal.blogspot.com/2010_01_04_archive.html", "date_download": "2018-05-24T09:57:44Z", "digest": "sha1:RN4VSBQMB3U43ND545KGLECWVIKCPOYN", "length": 10570, "nlines": 58, "source_domain": "maarumkaalangal.blogspot.com", "title": "மாறும் காலங்கள்: Jan 4, 2010", "raw_content": "\nஇங்கொரு விழாத் தொடக்கம் - 1\nஎதிர்பாராமல் தள்ளப் பட்ட இந்திரசேனன் சுதாரித்த போது ஒரு படகில் கடலில் போய்க் கொண்டு இருந்தான். விடிவதற்கு இன்னும் சில நேரங்களே இருக்கும். வெள்ளி முளைத்திருந்தது. அவனுடன் இன்னும் பல வணிகர்கள், அரச குடும்பத்தினர், பாமரர்களும் படகில் இருந்தனர். மார்கழி மாதத்தின் முன் பனி தன் பணியை செவ்வனே செய்தது. கைகளை தண்ணீருக்குள் வைத்தான், சற்றே வெது வெதுப்பாய் இருந்தது. பயணிகளில் பலர் அரை உறக்கத்தில் இருந்தனர். பெரும்பாலனவர்களிடம் பயணச் சுமை என்று எதுவும் இல்லை. வைத்திருந்தவர்களும் ஓரிரு மூடைகள் மட்டுமே வைத்திருந்தனர். படகில் இருவர் துடுப்பு வலித்துக் கொண்டு இருந்தனர்.\n மஹா அழியாப்புலத்திற்கு நேற்றிரவு வந்து விட்டாராம். மன்னர��� புரந்தரன் அவரை நேரே சென்று வரவேற்று உபசரித்தாராம்.\" யாரோ ஒரு யவனர் பேசிக் கொண்டு இருந்தார். \"மெதுவாகப் பேசு. யாரேனும் கேட்டால் விபரீதமாகி விடும். உனக்கு எப்படி இது தெரியும்\" மற்றொரு யவனர். \"மதுர மொழி தெரிந்தவர் யாரும் இங்கு இருக்க வாய்ப்பில்லை. பயம் வேண்டாம். நீயும் மதுர மொழியிலேயே பதிலளி. இங்கு வர அழியாப்புலம் விண்வெளி நிலையத்தில் காத்திருந்த போது புரந்தரனிடம் வேலையில் இருக்கும் என் உறவினனைச் சந்தித்தேன். அவன் தான் கூறினான்.\" 'ஓஹோ புரந்தரன் பேசிய மொழி மதுர மொழியா' ... \"மகாவிற்கு மதுரமொழி தெரிந்ததால் சில வினாடிகளிலேயே அவர்கள் சந்திப்பு நிறைவடைந்து விட்டதாம். அதன் பின் என்ன நடந்தது என்று யாருக்குமே தெரியவில்லை.\" \"மிக அதிக வேகத்தில் வார்த்தைப் பிரயோகம் உள்ள மொழி மதுர மொழி என்பது தெரிந்ததாயிற்றே. அதனால் தானே அதற்க்கு இத்தனை பெயரும் புகழும். மேலும் என்ன கூறினான் உன் உறவினன்\" 'அதனால் தான் கதையை சில நொடிகளில் முடிக்க முடிந்ததா\" 'அதனால் தான் கதையை சில நொடிகளில் முடிக்க முடிந்ததா\n\"ஏதோ ஒரு பெண்ணின் சடலம் விண்கலத்தில் கிடைத்ததாகவும் அது பற்றியே அவர்கள் உரையாடல் இருந்திருக்கலாம் என்று நினைக்கிறானாம். மஹா வந்த செய்தி மட்டுமே ஊடகத் துறைக்கு தெரிவிக்கப் பட்டுள்ளதாம். வேறு எதுவும் இப்பொழுது வெளியிடும் எண்ணம் இல்லையாம்.\" \"இப்பொழுது எங்கு இருக்கிறார் மகா\" \"தெரியவில்லை\". \"சரி இதோடு விட்டு விடுவோம். நீங்கள் முதல் முறை புகார் வருகிறீர் அல்லவா. வியப்பில் வாயடைத்துப் போகப் போகிறீர்.\" \"அப்படியா.. இன்னும் எவ்வளவு தூரம் இருக்கும் உங்கள் புகார் நகரம்.\" \"அடத்தம்பி.. விடிவதக்குள் கழிமுகத்தீவை அடைந்து விடுவோம். இந்தத் தீவு காவிரி கடலோடு கலக்கும் கழிமுகத்தில் இருக்கும் ஒரு காயல் பிரதேசம். கழிமுகத்தில் உள்ள எல்லா தீவுகளையும் மரப் பாலங்களால் இணைத்து ஒரே தீவாக மாற்றியிருக்கிறார்கள் புகார் வாசிகள். இந்த மரப்பாலங்கள் அல்லாது படகுகளும் தீவுக் கூட்டங்களை ஒன்றிணைக்கின்றன.\nபுகார் நகருக்கு வடபுறம் அலையாத்திக் காடுகளும், தெற்க்கே மணல் குன்றங்களும் இருக்கின்றன. இவற்றுக்கு இடையில் கரையில் இருந்து சுமார் 15 கல் தொலைவிற்கு இந்த தீவுக் கூட்டங்கள் பரந்து கிடைக்கின்றன. யவனர்களுக்கு என்றே உருவாக்கப் பட்ட ��ந்த தீவு மருவூர்ப்பாக்கத்துடன் அதிவேகப் படகுகளால் இணைக்கப் பட்டுள்ளது. இங்கிருந்து நகரத்துக்கு செல்ல நகர நாயகரின் அனுமதி பெற்றே செல்ல முடியும். இந்தத்தீவில் நடக்கும் அனைத்து கொடுக்கல் வாங்கல் விவகாரங்களுக்கு சுங்கம் வசூலிப்பதில்லை. பன்னாட்டு வணிகர்களின் வரவை ஊக்குவிக்கவே இந்த ஏற்பாடு. உள்ளூர் வணிகர்கள் சுங்கம் செலுத்தி நகருக்கு கொண்டு செல்வர்.\nவெளி நாட்டு பயணிகள் முதலில் இறங்குவது இந்த தீவில் தான். மக்கள் போக்குவரத்து கண்காணிப்பாளர் மற்றும் சுங்க இலாகா அதிகாரிகள் அனுமதி பெற்ற பின் தனி படகில் நகரத்திற்கு கொண்டு செல்லப் படுவர். நாம் கழிமுகத் தீவை நெருங்கி விட்டோம் என்று தெரிகிறது.\" \"ஆம் ஏதோ ஒரு கரை தெரிகிறது\". மிக அருகில் சற்றே ஆரவாரமிக்க கடற்கரை தென்பட்டது. சிறு வியாபாரிகள் படகை எதிர் நோக்கி காத்திருந்தார்கள். துடுப்புகள் அல்லாது அலைகளும் படகை கரையில் கொண்டு சேர்க்க துணை வந்தன. படகோட்டி படகில் இருந்து சிறு வடம் ஒன்றை கரையில் எறிந்தான். சூரியன் எழ இன்னும் நேரம் ஆகும் என்று தெரிந்தது. படகோட்டிகள் கடலில் இறங்கி படகை தள்ளினர். வியாபாரிகள் மற்றும் சுமை தூக்குவோர் படகை சூழ்ந்து கொண்டனர்.... (தொடரும்)...\nஇங்கொரு விழாத் தொடக்கம் - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thenoos.blogspot.in/2017/06/27-cherry-jam.html", "date_download": "2018-05-24T09:56:36Z", "digest": "sha1:FBC5O56YLDEBIAALFYSBDF2SVDHMWZW2", "length": 18485, "nlines": 273, "source_domain": "thenoos.blogspot.in", "title": "THENU'S RECIPES: 27. செர்ரிப்பழ ஜாம் :- CHERRY JAM", "raw_content": "\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஞாயிறு, 11 ஜூன், 2017\n27. செர்ரிப்பழ ஜாம் :- CHERRY JAM\n27. செர்ரிப்பழ ஜாம் :-\nதேவையானவை:- செர்ரிப்பழம் – 100 கி, சர்க்கரை – கால் கப், தண்ணீர் அரை கப்., எலுமிச்சை – 1 மூடி.\nசெய்முறை:- செர்ரிப்பழங்களைப் பொடியாக அரியவும். ஒரு கடாயில் தண்ணீர் ஊற்றிக் கொதித்ததும் எலுமிச்சைச் சாறு பிழிந்து செர்ரிப்பழங்களைச் சேர்க்கவும். 20 நிமிடங்கள் மென்மையாக வெந்ததும் சர்க்கரை சேர்த்து மசித்துக் கிண்டவும். சர்க்கரை கரைந்ததும் நன்கு கொதிக்க விடவும். ஜாமை ஒரு தட்டில் போட்டு விரலால் வழித்தால் ஒட்டாமல் உருண்டு வந்தால் ஜாம் தயாராகி விட்டது. அடுப்பை அணைத்து உடனே ஒரு பாட்டிலில் மாற்றவும்.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan ந���ரம் பிற்பகல் 9:49\nலேபிள்கள்: செர்ரிப்பழ ஜாம், CHERRY JAM\nஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n\"பெண் பூக்கள் “ கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\n”சாதனை அரசிகள்,”ங்கா”,”அன்ன பட்சி “ கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\nபெண் பூக்கள் பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nகுழந்தைகள் ஸ்பெஷல் ரெசிப்பீஸ். KIDS SPECIAL RECIPES\n1.ஸ்ப்ரிங்க் ஆனியன் சூப் 2.ஸ்வீட் கார்ன் சாட் 3.பனீர் பீஸ் புலாவ் 4.ஃப்ருட்ஸ் & ஃப்ளவர்ஸ் சாலட். 5.தோசா பிஸ்ஸா 6.மினி ...\nஆரஞ்ச் பாசுமதி ரைஸ், ஆந்திரா புளியோகரே,தோசைக்காய் சாதம், சன்னா ரைஸ் , மாவடு இஞ்சி சாதம், தக்காளித் தொக்கு சாதம், கொத்துமல்லி சாதம், ...\nமாவிளக்கு. பொதுவா காரைக்குடிப்பக்கம் மாவிளக்கு இப்பிடித்தான் வைக்கப்படுது. அந்த முறையைக் கொடுக்கிறேன். சில இடங்களில் சலிக்காமல் மாவை ...\nதைப்பூசம் ரெசிப்பீஸ் & கோலம்ஸ். THAIPOOSAM RECIPES\nஇந்த நிவேதனங்கள் ஃபிப் 1- 15 , 2014 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளிவந்தவை. அக்கி ரொட்டி, உக்காரை, சீப்புச்சீடை, திரட்டுப்பால், சுர...\nCHETTINAD MUTTON KUZAMBU.. செட்டிநாட்டு மட்டன் குழம்பு..\nகுட்டீஸுக்குப் பிடித்த வெரைட்டி ரைஸ். VARIETY RICE RECIPES\n1. ஒயிட் ஃப்ரைட் ரைஸ் :- தேவையானவை :- சாதம் ( பாசுமதி அல்லது பச்சரிசி ) - 1 கப் . சிறிது ஆலிவ் ஆயில் தெளித்து கரண்டியால்...\nசெட்டிநாட்டு காரசார சமையல் ரெசிபிஸ் - ( 32 ) மங்கையர் மலர்\nமங்கையர் மலரில் 32 ரெசிபிஸ் அறிமுகம் மங்கையர் மலரில் 32 ரெசிபிஸ் அறிமுகம் இணைப்பு குட்டி புக்கில் செட்டிநாட்டு காரசார ரெசிபிஸ் ...\nவாழைப்பழ அல்வா- BANANA HALWA\nஅனுமான் வாழைப்பழ அல்வா. தேவையானவை:- வாழைப்பழம்- 6, ரவை – அரை கப், பால் – அரை கப், சர்க்கரை – அரை கப், நெய் – 2 டேபிள் ஸ்பூன், ...\nகல்யாண சமையல் சாதம், WEDDING SPECIAL.\nகல்யாண சமையல் :- 1. அசோகா 2. வெஜ் பட்டர் ஊத்தப்பம் 3. மஷ்ரூம் பிரியாணி. 4. தென்னம்பாளைப் பொடிமாஸ் 5. இங்கிலீஷ் காய்கறி பிரட்டல...\nநாம் சாதாரணப் பெண்களல்ல.. சாதிக்கப் பிறந்தவர்கள். \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னைப்பற்றி முழுமையாக இங்கே அறியலாம்.\n34. க்ரீன் ஆப்பிள் ஃப்ரிட்டர்ஸ். GREEN APPLE FRITT...\n33. கிவி ப்ரெட் சாண்ட்விச்;- KIWI BREAD SANDWICH\n32. ட்ரை ஃப்ரூட்ஸ் & நட்ஸ் பர்ஃபி. :- DRY FRUITS &...\n31. தேன் நெல்லிக்கனி பாயாசம்:- HONEY AMLA GHEER,\n30. அத்திப்பழ அல்வா :- FIGS HALWA\n28. ஃப்ரூட் மிக்ஸ். :- FRUIT MIX\n27. செர்ரிப்பழ ஜாம் :- CHERRY JAM\n24. செம்மாதுளை தயிர்ப்பச்சடி :- POMEGRANATE THAYIR...\n23. ஆரஞ்சு இனிப்பு சப்பாத்தி :- ORANGE SWEET CHAPA...\n22. ஃப்ரூட் பாப்சிக்கில்:- FRUIT POPSICLE\n20. பேரீச்சைக் கொழுக்கட்டை :- DATES KOZHUKKATTAI.\nகுமுதத்தில் சீனியர் சிட்டிசன்களுக்கான சமையல் குறிப்பு.\nஅவள் விகடனில் பொங்கப் பானை.\nகீரை வெரைட்டீஸ் புதிய தரிசனத்தில்\nதேவதையில் கவுனரிசியும் உருளை ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸும்.\nஎனது நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய அறிமுகம் & விமர்சனம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி விஜயலெக்ஷ்மி, திரு தஞ்சைவாசன், திரு ரெங்கநாதன்.\n3. திருமதி கோமதி அரசு, திரு மை,பாரதிராஜா, திரு வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த புத்தகப் படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார��வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.materialsindia.com/2016/10/blog-post_13.html", "date_download": "2018-05-24T10:16:41Z", "digest": "sha1:XFOA24FGGPYAVGJWS4LGXKYZYHL6RC7D", "length": 19085, "nlines": 179, "source_domain": "www.materialsindia.com", "title": "Materials India | tnpsc study materials | trb study materials | tntet study materials : \"கவியரசு\" முடியரசன் - அவர்களின் வாழ்க்கை குறிப்புகள்", "raw_content": "\n\"கவியரசு\" முடியரசன் - அவர்களின் வாழ்க்கை குறிப்புகள்\n\"கவியரசு\" முடியரசன் - அவர்களின் வாழ்க்கை குறிப்புகள்\nடி.என்.பி.எஸ்.சி யின் மாற்றப்பட்ட தமிழ்பாடத் திட்டத்திற்கு ஏற்ப, நவீன கவிஞர்களையும், அவர்தம் வாழ்க்கை குறிப்புகளையும் அவசியம் கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. நடந்து முடிந்த போட்டித்தேர்வில், திரு.வி.க வைப்பற்றிய இரண்டு வினாக்கள் இடம்பெற்றிருந்தது. அதுபோன்ற கேள்விகள் இனி வரும் டி.என்.பி.எஸ்.சி 4 குரூப் மற்றும் டி.என்.பி.எஸ்.சி 4 குரூப்-வீ.ஏ.ஓ தேர்வுகளில் கேட்கப்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. ஒவ்வொரு கவிஞர்களைப் பற்றிய குறிப்புகளைத் தெரிந்துக்கொள்வது அவசியம். அந்த வகையில் இப்பதிவில் கவிஞர் முடியரசன் அவர்களைப் பற்றித் தெரிந்துகொள்வோம்.\nகவிஞர் முடியரசன் அவர்களின் இயற்பெயர்: துரைராசு\nபிறந்த ஆண்டு: 1920 அக்டோபர் 7\nசொந்த ஊர்: பெரிய குளம், மதுரை மாவட்டம்\nபெற்றோர்கள்: சுப்பராயலு, சீதா லட்சுமி அம்மையார்.\nகவிஞர் பாரதிதாசன், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா ஆகியர்களுடன் நெருங்கி பழகியவர். பாரதிதாசனுடன் கொண்ட நட்பால் முற்போக்கு எண்ணங்களை வளர்த்துக்கொண்டு, அதை தன்னுடைய கவிதைகளில் வெளிப்படுத்தியர். சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டவர்.அதை வலியுறுத்தும் விதமாக தன்னுடைய மறைவின்பொழுது சடங்குகள், சம்பிரதாயங்கள் வேண்டாம் என்று கூறி, அதன்படியே நிறைவேற செய்தவர். காரைக்குடி மீ.சு. உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராக பணிபுரிந்த இவர் தன்னுடைய இயற்பெயரான துரைராசு என்பதை மாற்றி முடியரசன் என்று வைத்துக்கொண்டா���்.\nகவியரசு முடியரசன் அவர்கள் எழுதிய நூல்கள்:\n3. வீரகாவியம் (காப்பிய நூல்)\n4. முடியரசன் கவிதைகள் (கவிதை நூல்)\nஇதில் பூங்கொடி என்ற காவிய நூல் 1966 -ல் தமிழக அரசின் பரிசைப்பெற்று புகழடைந்தது.\nதிரு குன்றக்குடி அடிகளார் பறம்பமலையில் நடந்த விழாவில் இவருக்கு \"கவியரசு\" என்ற பட்டத்தை வழங்கினார்.\nபேறிஞர் அறிஞர் அண்ணா அவர்கள் இவருக்கு \"திராவிட நாட்டின் வானம்பாடி\" என்ற பட்டத்தை 1957 ஆம் ஆண்டு வழங்கி மகிழ்ச்சியுற்றார்.\nமுடியரசன் எழுதி மற்ற நூல்களும் - ஆண்டுகளும்:\nஅன்புள்ள பாண்டியனுக்கு – 1968\nமனிதனைத் தேடுகிறேன் - 1986\nதமிழ் முழக்கம் - 1999\nநெஞ்சிற் பூத்தவை – 1999\nஞாயிறும் திங்களும் - 1999\nவள்ளுவர் கோட்டம் - 1999\nபுதியதொரு விதி செய்வோம் - 1999\nதாய்மொழி காப்போம் - 2001\nமனிதரைக் கண்டுகொண்டேன் - 2005\nஎப்படி வளரும் தமிழ் - 2001\nகவியரங்கில் முடியரசன் - 1964\nமுடியரசன் கவிதைகள் - 1954\nகவியரங்கில் முடியரசன் - 1960\nஅழகின் சிரிப்பு என்ற கவிதை – முதற்பரிசு – பாவேந்தரால் தேர்வுசெய்யப்பட்டது - 1950\nதமிழக அரசின் பரிசு – பூங்கொடி என்ற காவியம் - 1966\nமாநில அரசின் விருது – முடியரசன் கவிதைகள் - 1954\nகவியரசு என்ற பட்டம் - பறம்பு மலை விழாவில் மாநில அரசு வழங்கியது.\n'திராவிட நாட்டின் வானம்பாடி' என்ற பட்டம் - அறிஞர் அண்ணா வழங்கினார் - 1957\n'கவியரசு' என்ற பட்டம் - குன்றக்குடி அடிகளார் பாரிவிழாவின் போது வழங்கியது – 1966\nகலைஞர் விருது – 1988\nபாவேந்தர் விருது – 1987\nகலைமாமணி விருது – 1998\nஅரசர் முத்தையாவேள் நினைவுப்பரிசு – 1993\nகவிஞர் முடியரசன் பற்றிய மேலதிக தகவல்கள்:\nஇவருடைய பெற்றோர் பெயர் சுப்பராயலு – சீதாலட்சுமி. இவர் ஆரம்பத்தில் காரைக்குடியில் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றினார். இவரது கவிதைகளை சாகித்திய அகாடெமி இந்தியிலும், ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளது.\nஇவருடைய பல கவிதைகள் தமிழ் நாட்டில் பள்ளி, கல்லூரிப் பாட நூல்களில் பாடமாக இடம் பெற்றுள்ளன. திரைத்துறையிலும் ஈடுபட்டு கண்ணாடிமாளிகை என்னும் திரைப்படத்திற்கு கதை வசனம் மற்றும் பாடல் எழுதியுள்ளார். பேராசிரியர் தமிழண்ணல் அவர்களின் முயற்சியால் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் தமிழியல்துறையில் ஓராண்டு காலம் பணியாற்றினார்.\n'வேத்தவைப் பாவலரும் வேற்றுமொழி கலக்குந்\nதீத்திறக் காலை தெளிமருந்தே - மூத்த\nமுடியறச ரின்றி ��ொழிவனப்புச் செய்யும்\nஎன மொழிஞாயிறு தேவநேயப்பாவாணரால் புகழப்பெற்றவர் கவிஞர் முடியரசன். தமிழ்ப்பற்றும், பகுத்தறிவுக் கொள்கையும் கொண்டு பாவேந்தர் வழியில் பாட்டுப் பறவையாயக் கவிவானில் பாடிப் பறந்த குயில் முடியரசன்.\nஅறிஞர் அண்ணா, பாவேந்தர் பாரதிதாசன் ஆகியோரின் தமிழ்க்கொள்கைகளை ஏற்று இருவரின் நம்பிக்கைக்கு உரியவராக விளங்கியவர். இவருடைய கவிதைகள் தமிழின முன்னேற்றத்திற்கு உதவுவன என நினைத்த தமிழக அரசு இவர்தம் நூல்களை நாட்டுடைமையாக்கிப் பெருமை செய்தது.\n\"தமிழ் தாத்தா\" உ.வே.சா அவர்களின் வாழ்க்கை குறிப்புகள்\n\" தமிழ் தாத்தா \" உ . வே . சா அவர்களின் வாழ்க்கை குறிப்புகள் டி . என் . பி . எஸ் . சி யின் புதிய பாடத்திட்டத்தின் ...\n10.TNPSC-GK புத்தரின் இயற்பெயர் என்ன\n10.TNPSC-GK புத்தரின் இயற்பெயர் என்ன சித்தார்த்தா 401. இந்தியாவுக்கு முதல்முதலாக வந்த கிரேக்க தூதுவர் யார் சித்தார்த்தா 401. இந்தியாவுக்கு முதல்முதலாக வந்த கிரேக்க தூதுவர் யார் \n1325 SPECIAL TEACHERS STUDY MATERIALS DOWNLOAD | தையல், ஓவியம், இசை உள்ளிட்ட 1,325 சிறப்பாசிரியர் பணியிடத்தை நிரப்ப செப்டம்பர் 23-ம் தேதி எழுத்துத் தேர்வு | DOWNLOAD STUDY MATERIALS.\n1325 SPECIAL TEACHERS | தையல், ஓவியம், இசை உள்ளிட்ட 1,325 சிறப்பாசிரியர் பணியிடத்தை நிரப்ப செப்டம்பர் 23-ம் தேதி எழுத்துத் தேர்வு | DOWNLOAD...\nTRB - SYLLABUS FOR DIRECT RECRUITMENT OF SPECIAL TEACHERS | TRB சிறப்பாசிரியர்களுக்கான பாடத்திட்டத்தை வெளியிட்டுள்ளது.\nTNPSC GROUP 2A STUDY MATERIAL FREE DOWNLOAD PDF | TNPSC GROUP 2A தேர்வுக்கு பயன்படகூடிய பொது அறிவு பொக்கிஷம்.உடனே பதிவிறக்கம் செய்யுங்கள்.\nTNPSC GROUP 2A STUDY MATERIAL FREE DOWNLOAD PDF | TNPSC GROUP 2A தேர்வுக்கு பயன்படகூடிய பொது அறிவு பொக்கிஷம்.உடனே பதிவிறக்கம் செய்யுங்கள்....\n41. நாமக்கல் கவிஞருக்கு கிடைத்த தேசிய விருது – பத்மபூஷன் 42. குடிமக்கள் காப்பியம் என அழைக்கப்படுவது – சிலப்பதிகாரம் 43. இளங்கோவடிகள் இ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kudanthaiyur.blogspot.com/2012/06/blog-post_18.html", "date_download": "2018-05-24T10:10:19Z", "digest": "sha1:4TNXX3BN7FA2LABM4G4ULAF32O33VA74", "length": 24713, "nlines": 234, "source_domain": "kudanthaiyur.blogspot.com", "title": "குடந்தையூர்: மாப்பிள்ளை விற்பனைக்கு (அல்ல) ....", "raw_content": "\nவாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்\nகுடந்தையூர் தங்களை அன்புடன் வரவேற்கிறது தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\nதிங்கள், ஜூன் 18, 2012\nமாப்பிள்ளை விற்பனைக்கு (அல்ல) ....\nமாப்பிள்ளை விற்பனைக்கு (அல்ல) ....\nஎனக்கென்று என் வீட்டில் பார்த்த பெண்ணே, செல்வி காயத்ரி\nநான் நலமில்லை நீயேனும் நலமா நான் சிறு வயது முதல் என் தாத்தாபாட்டி அவர்களால் நல்லபடியாக நல்லவனாக வளர்க்கப்பட்டவன். நான் படித்து முடித்து நல்ல வேளையில் நல்ல சம்பளத்தில் அமர்ந்த போது கல்யாண மார்கெட்டில் என் ரேட் உயர்ந்து தான் போனது. பூரித்த என் பெற்றோர் எனக்கான வரன் தேட ஆரம்பித்தனர்.அப்போது என் பெற்றோரிடம் நான் சில நிபந்தனைகளை உறுதியாக தெரிவித்தேன் .\nவரதட்சனை எதையும் பெண் வீட்டில் கேட்டு பெற கூடாது. திருமண செலவில் பாதியை நாமும் ஏற்க வேண்டும். பெண் வீட்டில் எனக்கென்று எந்தபொருளையும் எதையும் கேட்டு பெற கூடாது. என்று. இதற்கு என் பெற்றோர் மறுத்து அடம் பிடித்தனர். நானும் திருமணத்திற்கு மறுக்கவே வேறு வழியின்றி என் கொள்கைக்கு வடம் பிடித்தனர்.\nகல்யாண ப்ரோக்கர் மூலம் வந்த முதல் வரன் நீ. நான் பார்க்கும் முதல் பெண்ணும் நீ தான். உன்னை பார்க்க வந்த முதல் மாப்பிள்ளை யும் நான் தான். நம்மை நாம் பார்த்ததும் நமக்கு பிடித்து போனது நம்மை நாம் சம்மதம் தெரிவித்தவுடன் நம் இரு வீட்டாரும் கல்யாண விசயங்களை பேச ஆரம்பித்தனர்.\nஎன் நண்பர்கள் உன்னுடன் போனிலும் நேரிலும் பேச சொல்லி எனை நச்சரித்தனர். நான் மறுத்தேன் \"கல்யாணத்திற்கு அப்புறம் பேச வேண்டியது நிறைய இருக்கு கல்யாணம் வரை பேசாமல் இருக்கும் இந்த த்ரில் வாழ்க்கையில் பின்னால் கிடைக்காது\" என்றேன். இருந்தாலும் ,நாம் தினமும் சாலையில் வேலைக்கு வண்டியில் செல்லும் போது தினமும் எதிரெதிரே சந்தித்து கொண்டோம். கண்களால் நலம் விசாரித்து கொண்டோம் நம் ஆசைகளை பரிமாறி கொண்டோம்.\nஇப்படியே செல்கையில் ஒரு நாள் என் தந்தை \"அந்த பெண் வேண்டாம்\" என்று சொன்னார் ஏன் என்றேன் அதிர்ச்சியில். ஒத்து வரவில்லை என்றார் ஒரே வார்த்தையில்.ஏதோ நடந்திருக்கிறது என்று நான் ப்ரோக்கரிடம் விசாரித்த போது, என் பெற்றோர் எனக்கென்று கார் வேண்டும் வரதட்சணை பணம் வேண்டும் , சொந்த செலவில் திருமணம் லண்டனில் ஹனி மூன் என்று லிஸ்ட் கொடுத்ததாகவும் மேலும் ,இதையெல்லாம் நாங்கள் கேட்டதாக இல்லாமல் நீங்களே செய்வது போல் செய்ய வேண்டும் மாப்பிள்ளை க்கு இது தெரிய கூடாது என்று சொன்னார்களாம். அதற்கு உன் தந்தை \"பையனை கல்யாணம் பண்ணி கொடுக்க போறி��்களா இல்லை எங்களுக்கு விற்க போறிங்களா \"என்று சத்தம் போடவே அத்தோடு முறிந்து விட்டது நம் திருமண பேச்சு வார்த்தை .\nஇதை தாங்க முடியாமல் கோபமாய் வீடு வந்து என் தந்தை தாயிடம் சண்டையிட்டேன். அதற்கு என் தாய் \"பெண்ணை பார்த்ததும் மயங்கி விட்டாயோ\" என்றும் என் தந்தை \"கல்யாணம் பண்றதுக்கு முன்னாடி இப்படி சப்போர்ட் பண்றியே கல்யாணம் ஆனப்புறம் எங்களை யார் என்று கேட்பாய் போலிருக்கிறதே \"என்றும் என்னுள் வார்த்தை கத்தியை இறக்கினர் \"புனிதமான திருமணத்தை வியாபாரமாக்கும் உங்களை யார் என்று கேட்பதில் தவறேதுமில்லை\" என்றேன் வார்த்தைகளை கேடயமாக்கி\nஉனக்கு எங்களை விட அவள் முக்கியமாகி விட்டாள் இல்லையா \"என்றனர் இருவரும் கோரசாய்\n\"எனக்கு என் கொள்கையே முக்கியம் காந்தியை புத்தரை ,இயேசுவை ,ராமாயணத்தை ,மகாபாரதத்தை போதித்த நீங்கள், இப்போது என் உத்தியோகம் அதனால் வந்த பணம் கண்டு மாறி போய் விட்டாலும் நான் என் கொள்கையிலிருந்து மாற மாட்டேன் \" என்றேன் உறுதியாக\n\"அப்படியென்றால் இந்த வீட்டில் உனக்கு இடமில்லை வெளியில் போ\"என்றனர்.\nஅவர்களை பார்த்தேன் அவர்கள் முகத்தில் விரோதம் இருந்த அளவு பாசம் சிறிதும் இல்லை என்பது நன்றாக தெரிந்தது. \"பெற்ற கடமைக்கு என் சம்பளத்தில் பாதி மாதாமாதம் வீடு தேடி வரும்\" என்று சொல்லி விட்டு வெளியில் வந்து விட்டேன்\nநடந்த விசயங்களை உன் தந்தை தாயிடம் சொல்ல சொல்லி கல்யாண ப்ரோக்கரை அனுப்பியுள்ளேன். உனக்கு இந்த கடிதம் எழுதும் என்நோக்கம் ஒன்றே ஒன்று தான்.\nஉன் தந்தை தாய் இருவரும் \" இவங்களே இப்படினா இவங்க பையன் எப்படிப்பட்ட அயோக்கியனா இருப்பான் அவங்க ரத்தம் தானே அவன் உடம்பிலே ஓடும் நல்ல வேலை எங்கள் பெண் தப்பிச்சது \"என்று சொன்னார்களாம்\nஇதை கேள்விபட்டதும் என் மனது வலித்தது. என் நிலைபாட்டை உனக்கும் உன் குடும்பத்திற்கும் தெரியபடுத்த மட்டுமே இந்த கடிதம் . நல்ல மணமகனுடன் உன் இல் வாழ்க்கை சிறப்புடன் அமைய என் இதய பூர்வமான வாழ்த்துக்கள்\nஎன்று எழுதி முடித்து நிமிர்கிறேன்\nவாசலில் நிழலாடியது உற்று பார்த்தேன். நான் பெண் பார்த்த இப்போது யாருக்கு கடிதம் எழுதி கொண்டிருந்தேனோ,அந்த காயத்ரி தன் பெற்றோருடன் கல்யாண ப்ரோக்கர் சகிதம், கதவோரம் சாய்ந்த படி, பெருமிதத்துடன் எனை பார்த்த படி நின்றிருந்தாள்.\nதனது மணமகனாய் என்னை பார்த்த படி முகத்தில் மணமகளுக்குரிய வெட்க புன்னகையை அணிந்த படி\nஇக் கதை நான் தளம் ஆரம்பித்த புதிதில் எழுதியது\nஇடுகையிட்டது r.v.saravanan நேரம் திங்கள், ஜூன் 18, 2012\nதிண்டுக்கல் தனபாலன் ஜூன் 18, 2012 6:47 பிற்பகல்\nசே. குமார் ஜூன் 19, 2012 5:22 முற்பகல்\nதங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி ரத்னவேல் சார்\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தனபாலன் சார்\nதங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி நிசாமுதீன் சார்\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி குமார்\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மாதவி\nகவிதை நாடன் ஜூன் 19, 2012 9:11 முற்பகல்\nமிகவும் பாதித்த கடிதம் நண்பா\nnathin உங்கள் இடுகையில் புதிய கருத்துரை விடுச் சென்றுள்ளார்\"மாப்பிள்ளை விற்பனைக்கு (அல்ல) ....\":\nToday News In Tamil Nadu பெண்ணைப் பெற்றவர்களும், பெண்ணின் சகோதரர்களும் இப்போது நன்றாக குளிர் காய்ந்துகொண்டிருக்கிறார்கள். மருமகனை வீட்டோடு மாப்பிள்ளையாக்கிக்கொள்வதற்கு, அவன் சம்பாதிக்கும் பணத்தை மகளை ஏவிவிட்டு பிடுங்குவதற்கு, பல வகைகளில் இந்த “வரதட்சணை” தடுப்புச் சட்டங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்று தினந்தோறும் வரும் நீதிமன்ற தீர்ப்புகளை கவனித்துப் பார்ப்பவர்களுக்கு நன்கு தெரியும்.\nநண்பரே நான் இந்த கதையில் எடுத்து கொண்ட கருத்து ஒரு மாப்பிளையின் பெற்றோர் பணத்தாசை பிடித்தவராக இருந்தால் அப்போது அந்த மாப்பிள்ளை நல்லவன் எனில் என்ன முடிவு எடுக்க வேண்டும் என்ற ஒரு பக்கத்தை மட்டும் தான் இந்த கதையில் சொல்லியிருக்கிறேன் நீங்கள் சொல்லும் பெண்ணை பெற்றவர்கள் சிலர் மாப்பிள்ளையின் பணத்தை சுரண்டி வாழ்பவர்கள் என்பது இன்னொரு பக்கம் அதற்கு பதிலடி கொடுக்கும் கதை அமையும் போது எழுதுகிறேன் தாங்கள் வருகைக்கு நன்றி\nஉங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅகம் புறம் குறும் படம்\nவாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇளமை எழுதும் கவிதை நீ....\nதிருமண ஒத்திகை நூல் - சில குறிப்புகள்\nதிருமண ஒத்திகை நூல் - சில குறிப்புகள் திருமண ஒத்திகை கதை எழுத ஆரம்பிக்கும் போது, எங்கள் ஆசான் திரு கே. பாக்யராஜ் அவர்களின் வா...\nடெஸ்ட் சிறுகதை ஏனோ ஒ��்பதாம் வகுப்பில் நடந்த சம்பவம் இன்று எனது ஞாபகத்தில் வந்து நின்றது. அன்றைய வகுப்பில் டெஸ்ட் வைத்திர...\nதிருகண்ண மங்கை ஆலயங்கள் தரிசனம் கும்பகோணத்தை சுற்றி எண்ணற்ற புண்ணிய ஸ்தலங்கள் உள்ளன. நண்பர் வினோ சொல்வார் .சரவணன் நீங்க இந்த ...\nரயில் பயணங்களில்.... வாங்களேன் அன் அன் ரிசர்வ் கம்பார்ட்மென்ட் டில் ஜாலியா ஒரு ட்ரிப் போகலாம் .கொஞ்சம் கூட்ட நெரிசல் இருக்கும் தான் இ...\nநான் என்ன சொல்றேன்னா.... முகநூலில் எழுதியவற்றை தான் இங்கே தொகுத்து தந்திருக்கிறேன். பொன்னியின் செல்வன் படித்த போது நான...\nவலங்கைமான் மகா மாரியம்மன் பாடை காவடி திருவிழா\nவலங்கைமான் மகா மாரியம்மன் பாடை காவடி திருவிழா கும்பகோணம் மன்னார்குடி சாலையில் கும்பகோணத்தில் இருந்து பத்து கிலோ மீட்டரில் உள்ளது வலங்கைமா...\nஎன் அன்பு தாத்தா என்னை சிறு வயது முதல் வளர்த்தது என் தாத்தாவும் பாட்டியும் தான். என் தாத்தாவை பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொள்ள...\nயதார்த்தம் - குமுதம் ஒரு பக்கக் கதை\nயதார்த்தம் (ஒரு பக்கக் கதை ) \" படப்பிடிப்பில் விபத்து. பிரபல ஹீரோ சதீஷ் காயம் \" என்ற தலைப்பு செய்தியை ...\nவலங்கைமான் பாடை கட்டி மகா மாரியம்மன் திருவிழா\nவலங்கைமான் பாடை கட்டி மகா மாரியம்மன் திருவிழா கும்பகோணத்தில் இருந்து மன்னார்குடி செல்லும் சாலையில் 10 கிலோ மீட்டரில் உள்ளது வலங்கை...\nஇது எனது 350 வது பதிவு தளம் ஆரம்பித்த இந்த 5 வருடங்களில் இது குறைவு தான் என்றாலும் மனதுக்கு நிறைவாக இருக்கிறது தங்களின் ஊக்கத்தா...\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nஆனந்த விகடன் என் விகடன் வலையோசையில் நானும்\nகற்கை நன்றே கற்கை நன்றே....\nமாப்பிள்ளை விற்பனைக்கு (அல்ல) ....\nவெள்ளி விழா ஆண்டில் பாக்யா\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: tjasam. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nisiyas.blogspot.com/2011/08/blog-post_16.html", "date_download": "2018-05-24T10:15:05Z", "digest": "sha1:H5Y24FBG3EUAMG25BIDH5ZGRO3R2YZI4", "length": 9335, "nlines": 166, "source_domain": "nisiyas.blogspot.com", "title": "ஷீ-நிசி கவிதைகள்: சித்தாள்", "raw_content": "\nஆயிரமாயிரம் நூற்றாண்டுகளை கடந்து செல்லும் இந்த பிரபஞ்சத்தில் நானும் ஒரு சிறு துகள் - ஷீ-நிசி\nபசியா வரும் என் ராசாக்கு\nஏப்பம் விட்டு என் ஐயா\nLabels: கவிதை, கவிதைகள், சமூக கவிதைகள்\n-தோழன் மபா, தமிழன் வீதி said...\nஅருமை... ஆனால் பிள்ளைகள் பற்றிய கனவு பலிக்க மட்டுமே நிறைய பெண்கள் போராடுகின்றனர். அவர்கள் உழைப்பு திருமணத்துக்கு பின்னும் தொடர்கிறது.\nஎன் நெட் கனெக்சன் ப்ராப்ளம் ஆகிடுச்சி, ஆதலால் வலைக்கு வர முடியலை, வியாழன் தான் நெட் கனெக்சனை சரி பண்ணுவாங்க.\nஉங்களுக்கும், உங்கள் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் என் உளம் கனிந்த,\nபிந்திய சுதந்திர தின நல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.\nவட்டார மொழி நடையோடு, கடினமாக வேலை செய்யும் சித்தாளின் உணர்வுகளை, அவளின் கடும் உழைப்பிற்கும் ஓர் நாளில் விடிவு கிடைக்கும் எனும் நம்பிக்கை உணர்வு மனதில் எழும் வண்ணமும்,\nஅவளைத் தேடி ஓர் நாயகன் வரும் போது அவள் வாழ்வும் வசந்தமாகும் எனும் நம்பிக்கை வரிகள் தவழ்ந்து வர அருமையாகப் படைத்திருக்கிறீங்க.\nசித்தாள்களை ஏராளமாக பார்க்கின்ற இன்றைய சமூகத்தில், உங்கள் கவிதை அவர்களுடைய வாழ்க்கையை வெளிப்படுத்தி, நம்பிக்கையுடன் முடிவடைகிறது... பாராட்டுக்கள்..\nசித்தாளின் உணர்வுகளை மட்டுமல்ல வறுமையால் தன கல்வி விடுத்து கூலி தொழில் செய்யும் நிலைக்கு நிர்ப்பந்திக்கப்பட்ட பெண்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் கவி..வாழ்த்துக்கள் பாஸ்\nஅனைவருக்கும் என் நன்றிகள் நண்பர்களே\nகனவுகளும் ஆசைகளும் அனைவருக்கும் பொதுவானதுன்னு அருமையா எடுத்துக்காட்டுது கவிதை.. அவரின் கனவு நிறைவேறட்டும்.\nநண்பரே... இன்று தான் உங்கள் வலைக்கு வருகை தருகிறேன்.. இனி தொடர்கிறேன்\nshenisi.blogspot.in என்ற தளத்திலும் காணலாம்\nபாரதி காணாத புதுமைப் பெண்\nஇந்த தளத்திலுள்ள பதிவுகள் அனைத்தும் காப்பிரைட் செய்யப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://driverpack.io/ta/laptops/acer/aspire-4330", "date_download": "2018-05-24T10:09:48Z", "digest": "sha1:GMPBWAURLJJSCQM4F2U7HOW6DZ3FDCBA", "length": 8762, "nlines": 177, "source_domain": "driverpack.io", "title": "Acer Aspire 4330 வன்பொருள்கள் | பதிவிறக்கம் windows 7, XP, 10, 8, மற்றும் 8.1 க்கு", "raw_content": "பதிவிறக்கம்DriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்ய\nAcer Aspire 4330 மடிக்கணினி வன்பொருள்கள்\nDriverPack வன்பொருள்தொகுப்பு முற்றிலும் கட்டணமில்லா இலவசமானது\nநீங்கள் வன்பொருள் தேடுவதில் சோர்வுற்று உள்ளீரா\nDriverPack வன்பொருள் தானாகவே தேர்ந்தெடுத்து நிறுவுதேவைப்படும் வன்பொருள்\nசில்லுத் தொகுதிகள் (சிப்செட்) (20)\nஒலி அட்டைகள் சவுண்ட் கார்டுஸ் (1)\nவீடியோ கார்ட்ஸ் ஒளி அட்டைகள் (2)\nபதிவி��க்கம் வன்பொருள்கள் Acer Aspire 4330 மடிக்கணினிகளுக்கு இலவசமாக\nதுணை வகை: Acer Aspire 4330 மடிக்கணினிகள்\nஇங்கு நீங்கள் மடிக்கணினிக்கு வன்பொருள்கள் பதிவிறக்க முடியும், Acer Aspire 4330 அல்லது பதிவிறக்கவும் தானியங்கி முறையில் வன்பொருள் நிறுவல் மற்றும் மேம்படுத்தல் மென்பொருளை DriverPack Solution\nAcer Aspire 4315 மடிக்கணினிகள்Acer Aspire 4253 மடிக்கணினிகள்Acer Aspire 3935 மடிக்கணினிகள்Sony VAIO SVE1711T1RB மடிக்கணினிகள்\nஉங்கள் சாதனங்களுக்காக வன்பொருள் தேடுவதில் சிக்கல் உள்ளதா\nDriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக தேவையானவற்றை தேடி நிறுவ உங்களுக்கு தேவையான வன்பொருள்கள் தானாகவே\nபதிவிறக்கம் DriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக இலவசமாக\nநீங்கள் தவறாக அல்லது தவறாகக் கண்டீர்களா\nஅதை தேர்ந்தெடுத்து அழுத்தவும் Ctrl + Enter", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/dinakaran-family-takes-over-jaya-tv-admin-310978.html", "date_download": "2018-05-24T10:12:55Z", "digest": "sha1:5HQYL3PYOA3QH24CMZ6FLEUS3VFZSRPM", "length": 12132, "nlines": 166, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜெயா டிவியை மீண்டும் கைப்பற்றியது தினகரன் குடும்பம்! விட்டுத்தர விவேக் மறுப்பு! | Dinakaran family takes over Jaya TV Admin - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\n» ஜெயா டிவியை மீண்டும் கைப்பற்றியது தினகரன் குடும்பம்\nஜெயா டிவியை மீண்டும் கைப்பற்றியது தினகரன் குடும்பம்\nஐடி ரெய்டு: பெங்களூரு சிறையில் சசிகலாவிடம் விசாரிக்க வருமானவரித்துறை முடிவு\nசசிகலா உறவினர் வீடுகளில் நாளையும் சோதனை தொடரும்.. அதிகாரிகள் அறிவிப்பு\nசசிகலா உறவினர்களுக்கு சொந்தமான 12 இடங்களில் மீண்டும் சோதனை... இதுதான் காரணம்\nஅந்த லோகோ ரெட்டை இலை இல்லீங்கோ அது பறக்கும் குதிரையின் இறக்கை- எஸ்.வி.சேகர்\nநமது எம்ஜிஆர் , ஜெயா டிவி - முரசொலி, கலைஞர் டிவியா மாறிடுச்சு...வேற யாரு ஜெயக்குமார் தான் சொல்றாரு\nஉள்ளே ஐடி ரெய்டு...வெளியே ஜூனியர் சிஎம் விவேக் வாழ்க...ஜெயா டிவி முன்பு முழக்கம் போட்ட அடிவிழுதுகள்\nஜெயா டீவியை மீண்டும் கைப்பற்றிய தினகரன் குடும்பம்- வீடியோ\nசென்னை: ஜெயா டிவி நிர்வாகத்தை தினகரன் குடும்பம் மீண்டும் கைப்பற்றியுள்ளது. ஆனால் ச��இஓ பதவியை விவேக் விட்டுத்தர மறுப்பதால் சர்ச்சையாக வெடித்துள்ளது.\nஜெயா டிவி நிர்வாகத்தை தினகரன் மனைவி அனுராதா நீண்டகாலமாக கவனித்து வந்தார். ஜெயா டிவியில் உதவியாளராக இருந்த ஜனாதான் தினகரனுக்கு எல்லாமுமாக இப்போது வரை இருந்து வருகிறார்.\nஜெயலலிதா மறைவுக்கு பின்னர் ஜெயா டிவியை இளவரசி மகன் விவேக் கையிலெடுத்தார். இளவரசி மகள் கிருஷ்ணப்பிரியாவும் ஜெயா டிவி நிர்வாகத்தில் தலையிட்டு வந்தார்.\nஅதேபோல் நமது எம்ஜிஆர் நாளிதழும் இளவரசி குடும்பத்தின் பிடியில் இருந்தது. தினகரனுடன் இளவரசி குடும்பத்துக்கு மோதல் ஏற்படத் தொடங்கியது. இதையடுத்து ஜெயா டிவி, நமது எம்ஜிஆர் நாளிதழ் நிர்வாகங்களை கைப்பற்ற தினகரன் தரப்பு தீவிரமாக களம் இறங்கியது.\nமீண்டும் தினகரன் குடும்பம் வசம்\nபெங்களூரு சிறையில் சசிகலாவிடம் இது தொடர்பான பஞ்சாயத்தும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக தினகரன் மனைவி அனுராதா ஜெயா டிவி அலுவலகத்துக்கு சென்று வருகிறார். இது இளவரசி குடும்பத்தை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.\nஆல் இன் ஆல் ஜனா\nதினகரன் குடும்பத்தின் தலையீட்டை விரும்பாத விவேக், ஜெயா டிவியின் சிஇஓ பதவியை விட்டுத்தர மறுத்து மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிறாராம். அனுராதாவுடன் தினகரனின் ஆல் இன் ஆல் ஜனாவும் ஜெயா டிவியில் மீண்டும் கோலோச்ச தொடங்கியுள்ளனர்.\nஇதன் முதல் கட்டமாக செய்திப் பிரிவில் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் வெளியேற்றப்படுகின்றனர். இந்நடவடிக்கைகளால் தினகரன் மற்றும் இளவரசி குடும்பம் இடையேயான மோதல் உச்சகட்டத்தை அடைந்துள்ளதாம்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\njaya tv dinakaran sasikala vivek ஜெயா டிவி தினகரன் சசிகலா விவேக்\nதூத்துக்குடி துப்பாக்கி சூட்டுக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டம்.. பஸ்கள் மீது தாக்குதல்\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு: உடல்களை பதப்படுத்தும் பணி தொடங்கியது\nதமிழகத்தையும் எட்டியது மோடிக்கு எதிரான போராட்டம்.. குஜராத் மாஜி ஐபிஎஸ் அதிகாரி ஆவேசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794866201.72/wet/CC-MAIN-20180524092814-20180524112814-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}